diff --git "a/data_multi/ta/2019-18_ta_all_0617.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-18_ta_all_0617.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-18_ta_all_0617.json.gz.jsonl" @@ -0,0 +1,739 @@ +{"url": "http://andhimazhai.com/news/view/nalini-starts-fasting.html", "date_download": "2019-04-24T20:35:39Z", "digest": "sha1:F52X6EICOVHDQN7N2PR6YX62XRRCYWEZ", "length": 10195, "nlines": 50, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - ஆளுநர் தாமதத்தைக் கண்டித்து சிறையில் நளினி உண்ணாவிரதம்!", "raw_content": "\nகுஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானோவுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு இலங்கை குண்டு வெடிப்பில் 45 குழந்தைகள் இறந்துள்ளனர்: யூனிசெஃப் கோமதி மாரிமுத்துக்கு முதலமைச்சர் வாழ்த்து சாதி மத மோதல்களை உருவாக்கும் விதமாக சமூக வளைதளங்களில் பதிவிட்டால் குண்டர் சட்டம் இலங்கை குண்டு வெடிப்பில் 45 குழந்தைகள் இறந்துள்ளனர்: யூனிசெஃப் கோமதி மாரிமுத்துக்கு முதலமைச்சர் வாழ்த்து சாதி மத மோதல்களை உருவாக்கும் விதமாக சமூக வளைதளங்களில் பதிவிட்டால் குண்டர் சட்டம் மோடி மீதான விமர்சனம்: ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் நோட்டீஸ் சிவகார்த்திகேயன் வாக்களிக்க அனுமதித்த அதிகாரி மீது நடவடிக்கை வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் பொன்பரப்பி கலவரம் குறித்து பாமக விளக்கம் மோடி மீதான விமர்சனம்: ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் நோட்டீஸ் சிவகார்த்திகேயன் வாக்களிக்க அனுமதித்த அதிகாரி மீது நடவடிக்கை வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் பொன்பரப்பி கலவரம் குறித்து பாமக விளக்கம் அமித்ஷா போட்டியிடும் தொகுதியில் வாக்களித்தார் மோடி மக்களவை தேர்தல்: 3-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது ஜெயலலிதா நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனு தள்ளுபடி காங்கிரஸ் சார்பில் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் தேர்தலில் போட்டி அமித்ஷா போட்டியிடும் தொகுதியில் வாக்களித்தார் மோடி மக்களவை தேர்தல்: 3-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது ஜெயலலிதா நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனு தள்ளுபடி காங்கிரஸ் சார்பில் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் தேர்தலில் போட்டி தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இந்தியக் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 80\nஒரு தேர்தல்: இரண்டு வெற்றிகள் சாத்தியம���\nஅம்மா கொடுத்த அருமையான மனசு\nஹாலிவுட் முதல் கோலிவுட் வரை- தி.சந்தானகிருஷ்ணன்\nஆளுநர் தாமதத்தைக் கண்டித்து சிறையில் நளினி உண்ணாவிரதம்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயகுமார்…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nஆளுநர் தாமதத்தைக் கண்டித்து சிறையில் நளினி உண்ணாவிரதம்\nPosted : ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 10 , 2019 22:35:28 IST\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயகுமார் ஆகிய 7 பேரின் மரண தண்டனையை உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்தது. 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள அவர்களை விடுவிக்க அன்றைய முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு முடிவு செய்ததை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றம் சென்றிருந்தது.\nஇந்த வழக்கில் 2018 செப்டம்பர் 6-ம் தேதி தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரைக்கலாம் என உத்தரவிட்டது. உடனடியாக, தமிழக அமைச்சரவைக் கூடி, அரசியல் சட்டம் 161-வது பிரிவின்கீழ் 7 பேரையும் விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை செய்து தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைத்தது. தமிழக அரசின் பரிந்துரை மீது எந்த முடிவும் எடுக்காமல் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் காலதாமதம் செய்துவருகிறார்.\nஇதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாக, ஆளுநர் மீண்டும் மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளார் என்று செய்திகள் வெளிவந்தன. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் விளக்கம் ஏதும் கேட்கவில்லை என ஆளுநர் மாளிகை தகவல் வெளியிட்டாலும், 5 மாதங்களாக முடிவை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இந்நிலையில், 7 பேர் விடுதலை முடிவில் ஆளுநர் மாளிகையின் தாமதத்தைக் கண்டித்து வேலூர் சிறையில் உள்ள நளினி, நேற்று இரவு முதல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.\nஇது தொடர்பாக ஆளுநர் பன்வாரிலாலுக்கு நளினி கடிதம் எழுதியுள்ளார். அதில் இந்த முறை உண்ணாவிரதத்தை கைவிடப்போவதில்லை என்று கடிதத்தில் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். ஏற்கெனவே, கடந்த 2017-ம் ஆண்டு ஜூலையில் வேலூரில் இருந்து சென்னை புழல் சிறைக்கு மாற்றக் கோரி உண்ணாவிரதப் ��ோராட்டம் நடத்திய நளினி, 5 நாட்களுக்குப் பின் அதை திரும்பப் பெற்றார்.\nஇரட்டை இலை சின்னம் விவகாரம் - உச்ச நீதிமன்றத்தில் சசிகலா மனு\nமக்கள் நிம்மதியாக வாழ அரசியலை விட்டு விலகவும் தயார் - தொல். திருமாவளவன்\nகேரளத்தில் 77 சதவீதம் வாக்குப்பதிவு\nஎன்னை வைத்து உருவாக்கப்படும் மீம்களை ரசிக்கிறேன் - நரேந்திர மோடி\nஇலங்கை துயரம் - பலி எண்ணிக்கை 359\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-04-24T20:03:08Z", "digest": "sha1:4Q7QCHTVXGXCDBMQDIZM7KPSXJAOU3SI", "length": 5546, "nlines": 106, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "பாடகர் – உள்ளங்கை", "raw_content": "\nசிறு வயதில் என் அபிமான பின்னணி பாடகர் ஏ.எம்.ராஜா அவர்கள் தான். அவருடைய மயக்கும் மென்மையான குரலுக்கு இன்றும் அடிமை நான். ஆனால் திடீரென்று அவர் குரல் காணாமல் போய்விட்டது. அவருக்குப் பதிலாக ஸ்ரீநிவாஸ் என்பவர் ஜெமினி கணேசனுக்கு பின்னணிக் குரல் […]\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\n இன்றேல் நீர் வீழ்ந்து கிடப்பீர் என்றுமே\nBestChu on நான் யார்\nmargretnp4 on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 29,714\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 12,604\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 11,326\nபழக்க ஒழுக்கம் - 9,008\nதொடர்பு கொள்க - 8,805\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nபிறர் பிள்ளைகள் - 8,115\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.theweekendleader.com/Success/92/how-a-rickshaw-puller-became-a-crorepati-in-ranchi.html", "date_download": "2019-04-24T20:55:29Z", "digest": "sha1:6QK5TWNJDQS2AVIRW2CXVLTGCXQYPQSB", "length": 32775, "nlines": 102, "source_domain": "tamil.theweekendleader.com", "title": "The Weekend Leader – Positive Stories from Around India of Unsung Heroes, Change Makers, Entrepreneurs, Startups, Innovators, Green Warriors", "raw_content": "\nராஞ்சியில் சாதாரண கூலி தொழிலாளியாக இருந்த மோஹர் சாகு இன்று கோடீஸ்வரர்\nஇப்போது மோஹர் சாகுவுக்குச் சொந்தமாக ராஞ்சியில் இரண்டு மாடிக் கட்டடம் இருக்கிறது. ஆனால், இது முன் எப்போதும் இருந்ததில்லை. கடினமான வாழ்க்கைச் சூழலைக் கடந்து இந்த நிலைக்கு உயர்ந்திருக்கிறார். ராஞ்சியில் புன்தாக் பகுதியில் அவர் 1966-ம் ஆண்டு பிறந்தார். ஒரு வேளை உணவாவது முழுமையாக கிடைக்குமா என்ற ஒரு கேள்விக்குறியான வறுமைச் சூழலில் சாகுவின் குடும்பம் இருந்தது. அவரது தந்தை ஒரு ரிக்ஷா ஓட்டுநராக இருந்தார். அவரது தாய் வீட்டிலிருந்து அவல் தயாரித்து விற்று வந்தார்.\nமோஹர் சாகு, 12 வயதில் இருந்து வேலை பார்க்கத் தொடங்கினார். ஆனால், பன்றி வளர்ப்பு பண்ணை வைத்தபிறகுதான் அவரது வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டது.(புகைப்படங்கள்;மோனிருல் இஸ்லாம் முலிக்)\nஅப்போது அவர்கள் குடும்பத்தில் நான்கு குழந்தைகளைக் காப்பற்ற வேண்டி இருந்தது. எனவே, அவருடைய அப்பா மிகவும் கஷ்டப்பட்டு, நாள் ஒன்றுக்குப் பத்து ரூபாய் சம்பாதித்து வருவார். “அப்படியான ஒரு வறுமைச் சூழல் மிகவும் பரிதாபகரமானது” என்று நினைவு கூறுகிறார் சாகு. “எங்களுடையக் குடும்பத்தின் வறுமையைப் போக்குவதற்காக என் தாய் நாள் ஒன்றுக்கு இரண்டு அல்லது மூன்று ரூபாய் சம்பாதித்து கொடுப்பார்,” என்று சொல்கிறார்.\nஇந்தச் சூழலில் அவருக்குக் கல்வி கற்பது என்பது ஒரு எட்டாக் கனவாக இருந்தது என்றும் அவர் சொல்கிறார். “எனக்கு 5 வயதாக இருந்த போது, ராஜ்கியா மத்ய வித்யாலயா என்ற இலவச கல்வி அளிக்கும் அரசு பள்ளியில் என் தந்தை என்னைச் சேர்த்து விட்டார். எப்படியோ 7-ம் வகுப்பு வரைக்கும் படித்து விட்டேன். ஆனால், தொடர்ந்து நான் படிப்பதற்கு, சீருடை உள்ளிட்டவற்றுக்குச் செலவு செய்ய என் தந்தை மிகவும் சிரமப்பட்டார்.\"\n12 வயதுக்குப் பின்னர், அவர் பள்ளியில் இருந்து இடை நின்று விட்டார். குடும்ப வறுமையைப் போக்க தன்னால் ஆனதைச் செய்யலாம் என்று அவர் நினைத்தார். அவருடைய மூன்று சகோதரர்களில் மூத்தவர் சாக்ரியா, ஏற்கனவே ராஞ்சியில் ஒரு தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார்.\n“என்னுடைய பகுதியில��� பொருட்களைக் கொண்டு செல்லும் தொழிலாளியாக நானும் என் வேலையைத் தொடங்கினேன். நான் தினமும் 2 ரூபாய் முதல் 3 ரூபாய் வரை சம்பாதிப்பேன். இப்போது இதைக் கேட்பதற்கு அதிர்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால், அந்த நாட்களில் இது போதுமான ஒன்றாக இருந்தது.”\nஅவரைப் போன்ற வயதுள்ள குழந்தைகள் பொம்மைகளுடன் விளையாடும் சூழலில், கோதுமை, தானியங்கள் அல்லது அரிசி ஆகியவை அடங்கிய அதிக கனமான பைகளைத் தோளில் தூக்கிக் கொண்டு செல்வார்.\n“இது என் முதுகெலும்பையெல்லாம் முறிக்கின்ற வேலை. இரவு நேரங்களில் உடலெல்லாம் வலி எடுக்கும்,” என்று அந்தக் கடினமான நாட்களை நினைவு கூறுகிறார். “ஆனால், என் குடும்பத்துக்காக நான் சம்பாதிக்க வேண்டும் என்றால், இதை விட்டால் வேறு வழி இல்லை.”\nதொடர்ந்து 6 மாதங்கள் தொழிலாளியாகப் பணியாற்றிய பின்னர், அவரது தந்தைக்கு இருந்த தொடர்புகள் மூலமாக, ரிக்ஷா கண்காணிப்பாளராக உயர்ந்தார்.\nரிக்ஷாவை வாடகைக்கு விட்டுச் சம்பாதிக்கும் உரிமையாளர்களுக்காக, தினமும் எத்தனை ரிக்ஷாக்கள் வாடகைக்கு விடப்படுகின்றன எனும் கணக்குகளை நிர்வகித்து வந்தார். இதனால், அவரின் வருமானம் சிறிதளவு உயர்ந்து, மாதம் 75 ரூபாய் என்று ஆனது. முந்தைய வேலையை விட இது பரவாயில்லை என்ற சூழல்.\n“ஆண்டு தோறும் 30 ரூபாய் சம்பளம் உயர்த்தப்படும் என்றும் என்னுடைய உரிமையாளர் சொன்னார்,” என்று சிரித்தபடி கூறும் சாகு, தம்முடைய முந்தைய போராட்டகரமான வாழ்க்கையை விவரிக்கிறார். அவருக்குத் திருமணம் ஆனதும் வாழ்க்கை ஒட்டுமொத்தமாக மாறுகிறது.\nபுகைப்படம் எடுத்தபோது, மோஹர் சாகு தம்முடைய பழைய சைக்கிள் ரிக்ஷாவை ஒட்டுவதற்கு சிறிது கூடத் தயங்கவில்லை.\n1984-ம் ஆண்டு அவருக்குத் திருமணம் ஆனது. இப்போது மனைவி வந்து விட்டார். மேலும் எதிர்காலத்தில் குழந்தைகள் பிறந்தால், குடும்பப் பொறுப்புகள் அதிகரிக்கும் என்பதால், வேறு ஒரு நல்ல வேலைவாய்ப்பைத் தேடுவதற்காக, அப்போது பார்த்துக்கொண்டிருந்த வேலையை ராஜினாமா செய்தார்.\nராஞ்சியில் உள்ள ஒரு பாத்திரக்கடையில் மாதம் 400 ரூபாய் சம்பளத்துக்கு விற்பனையாளராகச் சாகு சேர்ந்தார். இந்த வேலையில் அவர் சேர்ந்தபோதுதான், தாம் சொந்தமாக ஏதாவது தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் எழுந்தது.\n“விற்பனையாளராக நான் பணியாற்றிய போது என் மனம் கூர்மையடையத் தொடங்கியது. மூன்று வருடங்களில் அங்கு, விற்பனை உத்திகளைக் கற்றுக் கொண்டேன்,” என்று சாகு நினைவு கூர்ந்தார். இந்தப் பணியில் இருந்து 1987-ம் ஆண்டு விலகிய அவர், சொந்தமாகத் தொழில் தொடங்குவது என்று முடிவு செய்தார்.\nஒரு பெரிய வாய்ப்பைத் தேடுவதற்கு முன்பு அவருக்கு இது ஒரு கடினமான முடிவாக இருந்தது. “என்னுடன் என்பெற்றோர்கள், மனைவி, என் உடன் பிறந்த 2 சகோதர ர்கள் இருந்தார்கள். அவர்களை நான் பார்த்துக் கொள்ள வேண்டிய சூழலில் என்னால் வீட்டில் ஒரு நாள் கூட சும்மா உட்கார்ந்திருக்க முடியாத நிலை அப்போது இருந்தது,” என்று கூறினார்.\nசொந்தத் தொழில் முயற்சி வெற்றி அடைவதற்கு முன்பு, சாகு ரிக்ஷா ஒட்டத் தொடங்கினார். அதன் மூலம் தினமும் 40 ரூபாய் சம்பாதித்தார். அவருடைய மனைவி புல்லேஸ்வரி தேவி, குடும்ப வருமானத்துக்கு உதவி செய்வதற்காக அவல் விற்பனை செய்ய ஆரம்பித்தார். அவர் தினமும் 8 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை சம்பாதித்தார்.\nசாகு, தன்னுடைய மாமியார் வீட்டுக்குச் சென்றார். அவர் ஒரு பன்றி பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்தார். அவருடைய ஆலோசனை மற்றும் அறிவுரையைப் பெற்றார். மேலும் அப்போது, ராஞ்சியில் பிர்ஸா வேளாண்மை பல்கலைக்கழகத்தின் டீன் மற்றும் முதல்வராக இருந்த டாக்டர் சந்த் குமார் சிங்கை சாகு 1980-ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் சந்தித்தார். இப்போது அவர் ஓய்வு பெற்று விட்டார்.\nசாகு, டாக்டர் சந்த் குமார் சிங்கை ராஞ்சியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் 1980-களின் தொடக்கத்தில் சந்தித்தார். அவரிடம் இருந்து பன்றி வளர்ப்பு குறித்த ஆலோசனைகளைப் பெற்றார்.\n“1980-ம் ஆண்டு பன்றி வளர்ப்பு குறித்து பத்து நாட்கள் சாகு பயிற்சி எடுத்துக் கொண்டார்,” என டாக்டர் சிங் நினைவு கூர்ந்தார். சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோரை உருவாக்க அரசு முயற்சித்தபோது, பன்றிகளை எப்படி பராமரிப்பது மற்றும் எவ்வாறு ஊசி போடுவது, அவைகளுக்கு எப்படிச் சிகிச்சை அளிப்பது போன்றவை குறித்து பயிற்சிகள் கொடுக்கப்பட்டது.\n“அவர் இது குறித்து மிகவும் ஆழ்ந்த ஆர்வம் கொண்டிருந்தார். உண்மையில் கடின உழைப்பாளியாக இருந்தார். எப்போதெல்லாம் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் பன்றிகள் வளர்ப்பு குறித்து ஆலோசனைகள் கேட்பதற்காக இப்போதும் கூட, என்னிடம் வருவார். குறிப்பாக பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சை அளிப்பது குறித்துக் கேட்பார்”\nசாகு அப்போது, தம்முடைய சேமிப்பான 3 ஆயிரம் ரூபாயில் இருந்து 10 சிறிய பன்றிகளை வாங்கினார். “என்னுடைய வீட்டின் பின்புறம் இருந்த 700 ச.அடி இடத்தில் அவைகளை மேய விடுவேன்,” என்று நினைவு கூர்ந்த சாகு, “அது என்னுடைய குடும்ப நிலம்,” என்றார்.\nஅவைகளுக்கு உணவு அளிப்பதுதான் பெரும் பிரச்னையாக இருந்தது. இந்த இடத்தில் சாகு, தம்முடைய மேன்மையை வெளிப்படுத்தினார். அவர், நகரில் இருந்த பெரிய மற்றும் சிறிய ஹோட்டல்களில், வீணான உணவுகள், மீந்த உணவுகளைத் தந்து உதவுமாறு கேட்டார்.\n“அவர்கள் மிக்க மகிழ்ச்சியுடன், இலவசமாக அவற்றைக் கொடுத்தனர்,” என்ற சாகு, “ பன்றி வளர்ப்பால், அழுக்கு மற்றும் குப்பைகள் சேர்ந்ததால், பக்கத்து வீட்டுக்காரர்கள் என்னை வசைபாடினர். அடிக்கடி என்னுடன் சண்டை போட்டனர். ஆனால், அதையெல்லாம் நான் பொருட்படுத்தவில்லை. என்னுடைய வேலையைச் செய்து கொண்டிருந்தேன்,” என்றார்.\nபன்றிகளை மொத்த வியபாரிகளிடமும் மற்றும் சில்லரை விலையிலும் விற்றார். ஒரு ஆண்டு முடிவில் அவரால் 10 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க முடிந்தது. “எனக்குக் கிடைத்த வருவாயை என்னால் நம்ப முடியவில்லை,” என்று கூறும் அவர், “ படிப்பறிவே இல்லாத மனிதனாக இருந்த எனக்கு இது ஒரு ஜாக்பாக்ட் போல இருந்தது.” தாம் சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாகத் தீர்மானித்த அவர், தமக்குக் கிடைத்த லாபத்தில் மேலும் சில பன்றிகளை வாங்கி வளர்த்தார்.\nசாகு,வீட்டுக்குப் பின்னால் இருந்த 700 ச.அடி இடத்தில் 10 பன்றிகளுடன் தொழிலைத் தொடங்கினார்.\nஅடுத்த இரண்டு ஆண்டுகளில் அவரது பன்றி வளர்ப்பின் எண்ணி்க்கை 45 ஆனது. 1990-ம் ஆண்டில் அவரது ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாயைத் தொட்டது. “எங்கள் மாநிலத்திலும், தவிர பீகார், அசாம் மாநிலத்திலும் பன்றி கறிக்குப் பெரும் தேவை இருந்தது,” என்று விவரித்தார்.\nஅவருடைய தொழில் வளர ஆரம்பித்தது. 1999-ம் ஆண்டு தம்முடைய கிராமத்தில் 64 ஆயிரம் ரூபாயில் 7 ஆயிரம் சதுர அடி நிலம் வாங்கினார். பன்றி வளர்ப்பின் எண்ணிக்கை நூறைத் தொட்டது. இப்போது அவருடைய ஆண்டு வருமானம் 10 லட்சம் ரூபாயாக உயர்ந்தது. அதே வருடம் அவர் தம்முடைய பன்றி வளர்ப்பு பண்ணைக்கு, ‘மோஹர் சாகு பன்றி உற்பத்தி மையம்’ என்று பெயர் வைத்தார்.\nபக��கத்து மாநிலங்களில் இருந்தெல்லாம் பன்றி வளர்ப்புத் தொழில் பற்றித் தெரிந்து கொள்ள அவரை நாடி வந்தனர். “நல்ல தரமான பன்றி கறி உற்பத்தி செய்பவன் என்ற பெருமையை நான் பெற்றேன்,” என்று தமக்குக் கிடைத்த புகழ் குறித்து விவரித்தார்.\nபன்றிகளைச் சிறந்த இனமாக வளர்த்தெடுப்பதால், ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர்கள் மதுகோடா, அர்ஜூன் முண்டா ஆகியோரிடம் இருந்து முறையே 2006-ம் ஆண்டு, 2007-ம் ஆண்டு பாராட்டுகளைப் பெற்றார். அந்த சமயத்தில் அவரது பண்ணையில் பன்றிகளின் எண்ணிக்கை 350 ஆக அதிகரித்தது. அவரது வருமானம் 20 லட்சம் ரூபாயைத் தொட்டது. இந்த நிதி ஆண்டில் ஒரு கோடி ரூபாயைத் தொட்டது.\nகோடீஸ்வரராக மாறிய பிறகும் சாகுவின் தினசரி வாழ்க்கையில் எந்தவித மாற்றமும் இல்லை. “நான் தினமும் அதிகாலை 4 மணிக்கு எழுகிறேன். ஹோட்டல்களில் இருந்து உணவுப் பொருட்களைச் சேகரிக்கிறேன்,” என்று சொல்கிறார். தவிரவும், 2004-ம் ஆண்டு அவர் வாங்கிய ஆட்டோ ரிக்ஷாவைத்தான் இப்போதும் ஓட்டுகிறார்.\nசாகுவின் பன்றி வளர்ப்புத் தொழில் இப்போது ஒரு கோடி ரூபாய் வருவாயை எட்டி இருக்கிறது.\nதம்மைத் தேடி வரும் இளைஞர்களுக்கு உதவி செய்கிறார். அவர்களுடன் நேரத்தைச் செலவிடுகிறார். அவர்களுக்குப் பயிற்சியும் அளிக்கிறார். சாகுவுக்கு 4 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். எனினும்,அவர்கள் இந்தத் தொழிலில் ஈடுபடுவதை சாகு விரும்பவில்லை. இந்தத் தொழிலில் சாகு வெற்றி கரமாக ஈடுபட்டபோதிலும், பன்றி வளர்ப்புத் தொழிலை மக்கள் மதிப்பதில்லை என்று எண்ணுகிறார்.\nமோஹர் சாகுவின் குறிப்பிடத்தக்க இந்த வெற்றியின் மூலம், ஒருவர் தன்னை நம்புவதைத் தவிர வேறு எதுவும் வெற்றியைத் தராது என்பது நிரூபணம் ஆகி இருக்கிறது. உங்களுடைய வெற்றிக்குக் காரணம் என்ன என்று நான் கேட்டபோது, “நான் ஒரு போதும் என் நம்பிக்கையைக் கைவிட்டதில்லை,” என்று சாதாரணமாகச் சொல்கிறார்.\n தினமும் 1.5 லட்சம் மொமோ விற்பனையா\nஅன்று 5 லட்சம் முதலீடு, இன்று 80 கோடி வருவாய் ஈட்டும் நிறுவனம்\n30 ரூபாயுடன் மும்பை வந்த நாராயண், இன்று 20 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறார்\n22 கோடி வருவாய் ஈட்டும் ரேமண்ட் முகமை\nவாழ்வின் முடிவில் மனிதநேயமிக்க சேவை செய்யும் ஸ்ருதியின் அந்தியெஸ்தி\nமூவாயிரம் திருமணங்களை சொந்த செலவில் நடத்திவைத்திருக்கிறார் இந்த வைரவியாபாரி\nமுப்பதாயிரம் ரூபாய் முதலீட்டில் பள்ளி தொடங்கி இன்று தன் ஆசிரியர்களுக்கு சம்பளமாகவே மாதம் ஒரு கோடி வரை தருகிறார் ஓர் ஆசிரியையின் உணர்ச்சிகரமான வெற்றிக்கதை\nமணிக்கு ஒரு ரூபாய் சம்பளம் வாங்கியவர், இன்று 100 கோடி ரூபாய் தொழிலின் உரிமையாளர்\nபரோட்டாக்காரப் பையனின் பலே வெற்றி தொழிலதிபர் ஆகி ஆண்டுக்கு பதினெட்டு கோடி வருவாய் ஈட்டுகிறார்\nகுச்சி ஐஸ் கூட வாங்கமுடியாத குடும்பத்தில் பிறந்தவர், இன்றைக்கு ஆண்டுக்கு 50 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் தொழிலின் உரிமையாளர் \nகேரளாவைச் சேர்ந்த கேசவன் குட்டி, சிறுவயதில் கடினமான சூழலில் வளர்ந்தவர், டெல்லியில் தமிழ்ப்பள்ளியில் கேன்டீனில் வேலை பார்த்து தொழில் கற்றுக் கொண்டவர், இன்றைக்கு டெல்லியில் மூன்று ரெஸ்டாரண்ட்கள் நடத்துகிறார். தினமும் 60 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை\nபுதிதாய் ஒரு பழைய பிராண்ட்\nபழைய மொந்தையில் புதிய கள் என்று சொல்வதைப் போல, சுவீடன் நாட்டவரால் 93 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ஒரு நிறுவனத்தை புதுப்பித்து, வெற்றி பெற்றிருக்கின்றனர் டெல்லியைச் சேர்ந்த அகஸ்தியா டால்மியா, அமான் அரோரா எனும் இரண்டு இளைஞர்கள். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை\nகொல்கத்தாவை சேர்ந்த கபீர் சித்திக் என்ற இளைஞர், மெத்தைகள் விநியோகஸ்தராக இருந்து, தொழிலில் நஷ்டம் அடைந்தார். அதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு சிறிய பெட்டியில் எடுத்துச் செல்லும் புதுமையான மெத்தைகளை தயாரித்து வெற்றி பெற்றிருக்கிறார். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை\nவேர் ஈஸ் த பார்ட்டி\nவசதியான குடும்பத்தில் பிறந்தபோதும், தனியாகத் தொழில் செய்ய வேண்டும் என்ற ஆர்வம்கொண்டவர் சயான் சக்கரவர்த்தி. அவர் வேர்இஸ் த ஃபுட் என்ற வித்தியாசமான பெயர் கொண்ட சங்கிலித் தொடர் ரெஸ்டாரெண்ட்களை நடத்தி வருகிறார். குருவிந்தர் சிங் எழுதும் கட்டுரை\nகுழந்தைகளுக்காக ஒரு தாயின் தேடல்\nபெருநிறுவனங்களில் பணியாற்றிய வருண், காஸால் என்ற இளம் தம்பதி மமா எர்த் என்ற இயற்கை உடல்நலப்பாதுகாப்பு பொருட்களை உற்பத்தி செய்கின்றனர். தங்கள் குழந்தையைப் போல தொழிலையும் நேசிக்கின்றனர். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை.\nஇளம் வயதில் வறுமையை மட்டுமே பார்த்தவர் இளங்கோவன். நன்றாகப் படித்து, வாழ்கையில் உயர்ந்தவர். கடனில் சிக்கியதால் அதில் இருந்து மீள குவைத் சென்று முதலில் இருந்து வாழ்க்கையைத் தொடங்கி வெற்றிபெற்றார். வறுமையில் இருப்பவர்களுக்கு நிதி அளிக்கும் கொடையாளராக இருக்கிறார். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/67953/cinema/Kollywood/srileaks-sack-tollywood.htm", "date_download": "2019-04-24T19:49:46Z", "digest": "sha1:PEWXXS7SIWP7RNKEKKJM2K64QXSNIKM3", "length": 11421, "nlines": 135, "source_domain": "cinema.dinamalar.com", "title": "தெலுங்கு சினிமாவை கலக்கும் ஸ்ரீலீக்ஸ் - srileaks sack tollywood", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n | என்னுடைய ரோல் மாடல் விஜய் சேதுபதி: கஸ்தூரி | சேர்ந்து படம் பண்ணலாம் : ரஞ்சித்திற்கு அனுராக் காஷ்யப் அழைப்பு | தெலுங்கு பிக் பாஸ் தொகுப்பாளர் அனுஷ்கா | பாரிஸுக்கு குடும்பத்துடன் பறந்தார் மகேஷ்பாபு | தேர்தலுக்கு முன்பாக மோகன்லாலை சந்தித்த சுரேஷ்கோபி | இதுதான் சினிமா | 'மாநாடு' படத்திற்கு முன்பாக 'முப்டி' ரீமேக் படப்பிடிப்பு | ஆங்கில படத்திற்கு அநியாய கட்டணம் | தேவராட்டம் சாதிப் படம்தான் : தயாரிப்பாளர் அறிவிப்பு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\nதெலுங்கு சினிமாவை கலக்கும் ஸ்ரீலீக்ஸ்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபாடகி சுசித்ராவின் டுவிட்டரில் சுசி லீக்ஸ் என்ற பெயரில் நடிகர் நடிகைகளின் ஆபாச வீடியோக்கள் மற்றும் போட்டோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை உருவாக்கியது. அதில் தனுஷ், அனிருத், ஆண்ட்ரியா, அமலாபால், சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்ட பலரது ஆபாச போட்டோக்கள் வெளியாகின. அது பெரும் சர்ச்சையாகி பின்னர் சுசித்ராவின் இணைய பக்கமே முடக்கப்பட்டது.\nஇந்த நிலையில, தற்போது தெலுங்கு சினிமாவையும் சுசி லீக்ஸைப்போன்று ஸ்ரீ லீக்ஸ் என்ற பெயரில் ஸ்ரீரெட்டி என்ற தெலுங்கு நடிகையின் இணைய பக்கம் கலக்கிக் கொண்டிருக்கிறது.\nஅதாவது, தெலுங்கு சினிமாவில் படவாய்ப்புகளுக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் நிலை அதிகரித்து வருவதாக குறிப்பிட்டுள்ள ஸ்ரீ ரெட்டி, அப்படி நடிகைகளுக்கு டார்ச்சர் கொடுக்கும் நபர்களின் வேசத்தை கலைக்கப்போவதாக இணைய பக்கத்தில் பரபரப்பு செய்தி ஒன்று வெளியிட்டுள்ளார்.\nஅதோடு தனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்தவர்களின் பட்டியலையும் ஒரு டிவி நிகழ்ச்சியில் தோலுரிக்கப்போவதாக சொல்லி தெலுங்கு சினிமாவில் சுனாமியை ஏற்படுத்தியுள்ளார் நடிகை ஸ்ரீரெட்டி.\nsri reddy telugu actress ஸ்ரீ ரெட்டி தெலுங்கு நடிகை.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nகதாசிரியரின் மகனை இயக்குனர் ... மலையாளத்தில் நடிக்கும் தமிழ் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமோடி படத்தை மே 19 வரை வெளியிட தடை\nமோடிக்கு பிடித்தமானவராக இருப்பேன் : சன்னி தியோல்\nகாமசூத்ரா நாயகி திடீர் மரணம் : அதிர்ச்சியில் இயக்குநர்\nமீ டூ நடிகர் படத்தை வாங்க மறுப்பு : புலம்பும் தயாரிப்பாளர்\nராஜமவுலியிடம் 'கெஞ்சி கெஞ்சி' கேட்டேன் - ஆலியா பட்\nமேலும் பிறமொழி செய்திகள் »\nபாரிஸுக்கு குடும்பத்துடன் பறந்தார் மகேஷ்பாபு\nதேர்தலுக்கு முன்பாக மோகன்லாலை சந்தித்த சுரேஷ்கோபி\nஅனுசரிக்க சொன்ன இயக்குனர் ; அம்பலப்படுத்திய நடிகை\nதயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் துல்கர் சல்மான்\nதன் இயக்கத்தில் தானே நடிக்கும் மோகன்லால்\n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநாடகமாடிய நடிகை ஸ்ரீரெட்டி; போலீசார் எச்சரிக்கை\nபோதைக்கு அடிமையாக்கப் பார்த்தார் நானி : ஸ்ரீரெட்டி பகீர்\nவிரைவில் அதிர்ச்சி கொடுக்க வரும் ஸ்ரீரெட்டி டைரி\nதெலுங்கு நடிகை எஸ்தர் ரகசிய திருமணம்: பாடகரை மணந்தார்\nநான் என்ன பொதுக் கழிப்பிடமா\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகை : ராஷி கண்ணா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://suganthinadar.wordpress.com/2013/07/19/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-vowel-words/", "date_download": "2019-04-24T20:24:31Z", "digest": "sha1:ONYLSZYGZI4HN7LUE5WFSJCNEZ5Y3EE5", "length": 7258, "nlines": 175, "source_domain": "suganthinadar.wordpress.com", "title": "உயிர் எழுத்து சொற்கள்- Vowel words | தமிழ் அநிதம்", "raw_content": "\nமறு பார்வையும் தமிழ் வாசித்தலும்\nஉயிர் எழுத்து சொற்கள்- Vowel words\nகீழே சில உயிர் எழுத்து சொற்கள் கொடுக்கப்பட்டுள்��ன.அவை உயிர் எழுத்துக்களை மறு பார்வை பார்க்க உதவும் இந்த சொற்களை தமிழ் அநிதம் இணைய தளத்தில் விளையாட்டாக கற்கலாம்\nCategories: உயிர் எழுத்துகள், மறு பார்வையும் தமிழ் வாசித்தலும், pointers, Short and Long vowels, Vowels, Vowels as pairs\t| குறிச்சொற்கள்: உயிர் எழுத்து சொற்கள் Tamil vowel words | 2 பின்னூட்டங்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபுதிய பாடங்களைப் பற்றி மின்னஞ்சல் வழி பெறவும்\nமறு பார்வையும் தமிழ் வாசித்தலும்\nஇங்குள்ள ஆவணங்கள் தமிழ் கற்பதற்கும் கற்பிப்பதற்கும் மட்டுமே உருவாக்கப்பட்டது இவை வணிகத்திற்கு அல்ல. இவை www.tamilunltd.comஇணைய தளத்தின் உரிமையாளர் சுகந்தி வெங்கடேஷ் நாடார். The documents in this site are copyrighted to Mrs SuganthiVenkatesh Nadar, the owner o www.tamilunltd.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/04/13051419/1031900/BJP-trying-to-rule-TN-from-NagpurRahul-Gandhi.vpf", "date_download": "2019-04-24T20:45:42Z", "digest": "sha1:PYTIMDTEE22QS7SE57HJHXEB56PFCLG7", "length": 11368, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "தமிழர் மனங்களை பாஜகவினரால் வெல்ல முடியவில்லை - ராகுல்காந்தி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதமிழர் மனங்களை பாஜகவினரால் வெல்ல முடியவில்லை - ராகுல்காந்தி\nநாக்பூரில் இருந்து தமிழர்களை ஆள, பாஜக நினைப்பதாக குற்றம்சாட்டிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, அவர்களுக்கு தமிழர்களின் மனம் தெரியவில்லை என்றார்.\nதேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்ற பிரம்மாண்ட பிரசார பொதுக்கூட்டம், தேனியில் நடைபெற்றது. இதில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, ப. சிதம்பரம், முகுல் வாஸ்னிக், பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டணி கட்சித் தலைவர்களும், வேட்பாளர்களும் பங்கேற்ற இந்த கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, தமிழர்களின் மனங்களை வெல்ல முடியாதவர்கள், பாஜகவினர் என்றார். தமிழர்களின் முற்போக்கு சிந்தனையை அறியாத ஆர்.எஸ்.எஸ்., பாஜகவினர், தமிழர்களின், கலாசாரம், பண்பாடு, மொழி குறித்தெல்லாம் தெரிந்துகொள்ள விருப்பம் இல்லாதவர்கள் என்றார். நீட் தேர்வை திணிக���க மாட்டோம் என்ற ராகுல்காந்தி, தங்கள் தேர்தல் அறிக்கையின் நோக்கம் சமூக நீதி, நியாயம் மட்டுமே என்றார். தமிழர்களின் மனமும், எண்ணமும் பாஜகவினருக்கு தெரியாது என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.\n\"மத்திய மாநில அரசுகள் தமிழகத்தை வஞ்சித்து வருகிறது\" - கனிமொழி\nதூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கு ஸ்டெர்லைட் ஆலையே ஒரு வேட்பாளரை நிறுத்தியுள்ளது என அத்தொகுதியின் திமுக வேட்பாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.\nதிருநாவுக்கரசர் உட்பட 31 பேரின் வேட்புமனு ஏற்பு...\nதிருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு காங்கிரஸ் சார்பில் திருநாவுக்கரசர்,தே.மு.தி.க சார்பில் இளங்கோவன் உள்ளிட்ட 37 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.\n\"இந்தியாவின் முன்னேற்றத்தை அனைத்து நாடுகளும் உற்றுநோக்குகின்றன\" - பிரதமர் மோடி பேச்சு\nஒவ்வொரு துறையிலும் இந்தியாவின் முன்னேற்றத்தை சர்வதேச நாடுகள் உற்று நோக்கி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.\nகாங்கிரசுடன் கூட்டணியா மக்களுக்கு ஸ்டாலின் பதில் சொல்லியே ஆக வேண்டும் - தமிழிசை\nகாங்கிரசுடன் கூட்டணியா மக்களுக்கு ஸ்டாலின் பதில் சொல்லியே ஆக வேண்டும் - தமிழிசை\nஇரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பான தீர்ப்பு : சசிகலா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு\nஇரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பான தீர்ப்புக்கு எதிராக சசிகலா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nதிருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் : இந்திய குடியரசு கட்சி வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்\nதிருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் இந்திய குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த நாகராஜா வேட்பு மனு தாக்கல் செய்தார்.\nஅ.ம.மு.க - வுக்கு பரிசு பெட்டகம் : கோரிக்கையை ஏற்று தேர்தல் ஆணையம் உத்தரவு - ராஜா செந்தூர் பாண்டியன்\n4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் மீண்டும் பரிசு பெட்டகம் சின்னம் ஒதுக்கியுள்ளது.\n4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்\n4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் இணைஒரு���்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வரும் மே ஒன்றாம் தேதி தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.\nமம்தா பானர்ஜி தோல்வியடைவது உறுதி - பிரதமர் மோடி\nமேற்குவங்க மாநிலம், ரனாகட்டில், பிரதமர் நரேந்திர மோடி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.\nதீவிர தேர்தல் பிரசாரத்தில் பிரியங்கா காந்தி\nஉத்தரபிரதேச மாநிலம், மஹோபாவில், காங்கிரஸ் பொது செயலாளர் பிரியாங்கா காந்தி, தீவிர பிரசாரம்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.theweekendleader.com/Success/127/after-failing-in-first-business-he-built-a-rs-1500-crore-turnover-business.html", "date_download": "2019-04-24T20:54:31Z", "digest": "sha1:AABILCUYALJSM6V5EYR5M5WLLQ3PMJ5P", "length": 32787, "nlines": 102, "source_domain": "tamil.theweekendleader.com", "title": "The Weekend Leader – Positive Stories from Around India of Unsung Heroes, Change Makers, Entrepreneurs, Startups, Innovators, Green Warriors", "raw_content": "\n ஆனால் இன்று 1500 கோடிகள் புரளும் கடலுணவு ஏற்றுமதியாளர்\n“எதிர்பாராமல் நடக்கும் ஒரு விபத்துபோலத்தான், நான் தொழிலதிபர் ஆனேன்,” என்கிறார் தாரா ரஞ்சன் பட்நாயக். தாமே கடலில் குதித்து, நம்பிக்கை எனும் ஆதாரத்தைப் பிடித்துக் கொண்டு வெற்றிகரமாக, பாதுகாப்பாக கடலில் நீந்தி அவர் வந்திருக்கிறார். இந்த அவரது வெற்றிக்கதை, பிறரையும் ஊக்குவிக்கக்கூடியதாக இருக்கிறது.\n64 வயதாகும் இந்தத் தொழிலதிபர், வழக்கறிஞர்கள் குடும்பத்தில் இருந்து வந்தவர். அவரும், அவர்கள் குடும்பத்தினரைப் போல வழக்கறிஞர் ஆகவேண்டும் என்றுதான் நினைத்தார். ஆனால், அவரது வாழ்க்கை அவரை வேறு ஒரு வித்தியாசமான வழியைத் தேர்ந்தெடுக்க வைத்தது. 1985-ம் ஆண்டு, ஃபால்கான் மரீன் எக்ஸ்போர்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தைத் தொடங்கினார். கடந்த 15 ஆண்டுகளாக, அவரது நிறுவனம், நாட்டின் மிகப்பெரிய கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி நிறுவனமாகத் திகழ்கிறது.\nமுதன் முதலில் மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டு, அதில் தோற்றபின்னர், தாரா ரஞ்சன் பட்நாயக், ஃபால்கான் மரீன் எக்ஸ்போர்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை 1985-ல் தொடங்கினார். (புகைப்படங்கள்; டிக்கான் மிஸ்ரா)\nஇப்போது, ஒடிசாவில், கிடைக்கும் 65% கடல் உணவுகளைக் கொள்முதல் செய்யும் நிறுவனமாக ஃபால்கான் நிறுவனம் திகழ்கிறது. 5,000 ஊழியர்கள் அவர்களின் நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர். கடல் உணவு ஏற்றுமதி நிறுவனம் தவிர, பட்நாயக் ஸ்டீல், அலோயிஸ் லிமிடெட் மற்றும் ஃபால்கான் ரியல் எஸ்டேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுடன் அவர்களின் ஆண்டு வருவாய் 2016-17ம் ஆண்டில் 1500 கோடி ரூபாயாக உயர்ந்தது. அடுத்த நிதி ஆண்டில் 2000 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் ஈட்ட வேண்டும் என்று இலக்கைக் கொண்டிருக்கின்றனர்.\nதாரா ரஞ்சன், மெப்டா (மரீன் பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி அமைப்பு) எனும், ஏற்றுமதியாளருக்கான நாட்டின் உயர்ந்த மதிப்புள்ள விருதை கடந்த 15 ஆண்டுகளாகப் பெற்று வருகிறார்.\nவானத்தில் உயரப் பறக்க வேண்டும் எனும் எண்ணத்தில் விருப்பம் கொண்டவர் என்பதால், ஃபால்கான் என்று தமது நிறுவனத்துக்குப் பெயர் வைத்தார். ஆனால், இது போன்று தமது நிறுவனம் உயரும் என்று அவர் நினைத்துக் கூடப் பார்த்த தில்லை.\nஒடிசாவின் கியோஞ்ச்ஹரில் உள்ள ஆனந்த்பூர் சப்டிவிஷனில் 1953-ம் ஆண்டு மார்ச் 14-ம் தேதி தாரா ரஞ்சன் பிறந்தார். பத்மநாபா பட்நாயக் எனும் சிவில் வழக்கறிஞரின் மகனாக, எட்டுப் பிள்ளைகளில் நான்காவது மகனாகப் பிறந்தார்.\n“நடுத்தர குடும்பத்துக்கே உரிய வாழ்க்கை முறைஇருந்தது. என்னுடைய தந்தை கீழ் நீதிமன்றங்களில் வாதாடும் ஒரு வழக்கறிஞராக இருந்தார். எங்களுக்கான அடிப்படைத் தேவைகள் எல்லாம் பூர்த்தி அடைந்திருந்தன,” எனும் தாரா ரஞ்சன், புவனேஸ்வர் நகரில் உள்ள தமது நிறுவனத்தின் தலைமை அலுவலகமான ஃபால்கான் ஹவுசில் அமர்ந்திருக்கிறார்.\n1954-ம் ஆண்டில் ஆனந்த்பூரில் உள்ள அரசுப் பள்ளியில் தமது ஆரம்பக் கல்வியை அவர் தொடங்கினார். பின்னர், பாத்ராக் சென்ற அவர், பாத்ராக் கல்லூரியில் அறிவியல் படிப்பதற்காக 1969-ல் சேர்ந்தார். அங்கு ஹாஸ்டலில் தங்கினா். ஆனால், அடுத்த ஒரு ஆண்டில் அந்தக் கல்லூரியில் இருந்து விலகிவிட்டார். அங்கு அடிக்கடி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதின் காரணமாக கல்லூரிக்கு அடிக்கடி விடுமுறை விடப்பட்டது. இது அவரது படிப்புக்கு இடையூறாக இருந்தது.\nஎனவே, அவர் கியோஞ்ஹர் திரும்பினார், அங்கே 1970 முதல் 1971-ம் ஆண்டு வரை தமது அறிவியல் படிப்பைத் தொடர்ந்தார். ஆனால், மீண்டும் படிப்பில் இருந்து விலகினார். அவருக்கு அறிவியல் மீது இருந்த ஆர்வம் குறைந்து விட்டது. 1972-ல் கியோஞ்ஹரில் உள்ள ஆனந்தபூர் கல்லூரியில் கலைப் பிரிவில் சேர்ந்தார். இங்குதான் தம்முடைய பட்டப்படிப்பை அவர் முடித்தார்.\nதாரா ரஞ்சன், சட்டம் படித்தார். எனினும், ஒரு நண்பரின் தூண்டுதலின் பேரில், தொழில் அதிபராகவே இருந்து விட்டார்.\nமதுசூதன் சட்டக்கல்லூரியில் இடம் கிடைத்தபோது, அங்கு சேருவதற்காக 1973-ல் கட்டாக் சென்றார். “என் குடும்பத்தில் உள்ள எல்லோரும் வழக்கறிஞர் ஆனது போல நானும் ஒரு வழக்கறிஞர் ஆக விரும்பினேன். ஆனால், என் விதி எனக்காக வேறு ஒரு திட்டத்தை வைத்திருந்தது,” என்று முகம் முழுக்க புன்சிரிப்புடன் சொல்கிறார்.\n‘ஒரு விபத்து போல தொழிலதிபர்’ஆன விதம் குறித்து அவர் நம்மிடம் விவரித்தார். அவரது நண்பரும், அவருடன் படித்தவருமான ஜெ ரஹ்மத், 1975-ம் ஆண்டில், அவருடைய வாழ்க்கைப் பாதையை மாற்றினார். “மீன்பிடி படகு வாங்கி, அதில் முதலீடு செய்யும்படி அந்த நண்பர் கூறினார்,” என்கிறார் தாரா ரஞ்சன்.\n“இந்தத் தொழில் குறித்து இதற்கு முன்பு நான் எதுவுமே அறிந்ததில்லை என்பதால் அது குறித்து எனக்கு எந்த ஒரு யோசனையும் இல்லை. ஆனால், அந்த நண்பர், ‘நாம் இருவரும் சேர்ந்து இந்தத் தொழிலில் ஈடுபடலாம்,’ என்று வற்புறுத்தினார். எனவே, நான் அதற்குச் சம்மதம் தெரிவித்தேன். நாங்கள், ஒடிசா மாநில நிதி கழகத்தில் இரண்டு லட்சம் ரூபாய் கடன் பெற்றோம். மூன்று அல்லது நான்கு படகுகளை வாங்கினோம். நாங்கள் இருவருமே சரி சமமான பங்குதாரர்களாக இருந்தோம்.”\nஅவர்கள், கடலில் சென்று மீன் பிடிக்கும் பணியில் ஈடுபடுவதற்காக பத்துப்பேரை வேலைக்கு அமர்த்தினர். மீன்பிடித்தொழில் எப்படி இருக்கிறது என்று பார்ப்பதற்காக மீன்பிடிப்பவர்களுடன், சில நேரம் அவர்களும் உடன் சென்றனர். கடலில் கணிக்க முடியாத அளவுக்கு அலைகள் உயரமாக எழுந்தன. அந்த நேரத்தில் படகு கவிழக்கூடிய நிலை ஏற்பட்டது. இது ஒரு அபாயகரமான வேலை என்று திரும்பி வந்தனர்.\nஇந்தத் தொழில் தோல்வியில் முடிவடைந்தது. \"இதில் போதுமான தொழில் அறிவு இல்லாததால், எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது,” எனும் தாரா ரஞ்சன், “கடனை திருப்பிச் செலுத்துவதற்காக என்னுடைய படகை விற்பனை செய்தேன். அது ஒரு சோதனையான காலகட்டம்....”\nஎனினும், அவர் நம்பிக்கையை இழக்கவில்லை. அந்தத் தொழிலில் தொடர்புகளை உருவாக்கினார். அதன் விளைவாக1978-ல் ஒடிசாவில் பெரிய ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இறால் மீன்களை விற்பனை செய்தார்.\n“மீனவர்களிடம் இருந்து நேரடியாக இறால் மீன்களை வாங்கினேன். அவற்றை பெரிய ஏற்றுமதியாளர்களிடம் விற்பனை செய்தேன்,” என்று விவரிக்கிறார். “என்னுடைய தொழிலில் அளவிடமுடியாத நஷ்டம் ஏற்பட்டபோதிலும், எங்கே எப்படி பணம் சம்பாதிப்பது என்ற அனுபவத்தை நான் பெற்றேன்.”\nஃபால்கான் தொழிற்சாலையின் ஒரு பிரிவில் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.\nஅடுத்த ஏழு ஆண்டுகளில் அவர் தொடர்ந்து, ஏற்றுமதியாளர்களுக்கு இறால் விற்பனை செய்தார். வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கும் இறால் விற்பனை செய்தார். இதன் மூலம் அவர் வர்த்தகத் தொடர்புகளை கட்டமைத்தார்.\n1985-ம் ஆண்டு புவனேஸ்வர் நகரில் ஃபால்கான் மரீன் எக்ஸ்போர்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தைத் தொடங்கினார். அவர் நிறுவனம் வளர்ச்சியை நோக்கிப் பயணித்தது. 1987-88ல் நிறுவனத்தின் ஆண்டு வருவாய்4.66 கோடி ரூபாயாக இருந்தது.\n“எங்களது தயாரிப்புகளை பேக்கேஜ் செய்யும் நிறுவனத்தை விலைக்கு வாங்கினோம். விரைவிலேயே பதப்படுத்தும் பிரிவு தொடங்கலாம் என்று முடிவு செய்தேன்,” என்கிறார்.\n1993-ம் ஆண்டு புனவேஸ்வர் நகரில் மஞ்சேஸ்வர் பகுதியில் 15 ஏக்கரில் முதல் பதப்படுத்தும் பிரிவைத் தொடங்கினார். அதில் தாரா ரஞ்சன் 20 கோடி ரூபாயை முதலீடு செய்தார். 20 கோடி ரூபாய் முதலீட்டில் பாரதீப்பில் 1994-ம் ஆண்டு 14 ஏக்கரில் இரண்டாவது பதப்படுத்துதல் பிரிவைத் தொடங்கினார். இந்த இரண்டு பிரிவுகளையும் வங்கியில் கடன் பெற்றுத் தொடங்கினார். பின்னர் அந்தக் கடனை திருப்பிச் செலுத்தினார்.\n1990-91-ல் நிறுவனத்தின் ஆண்டு வருவாய் 12.5 கோடி ரூபாய்க்கும் மேல் அதிகரித்தது. ஆண்டுக்கு 850 டன் வரை ஏற்றுமதி செய்தனர். “நிறுவனம் சீராக வளர்ச்சி அடைந்தது. எங்களுடைய வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்,”என்று நினைவு கூறும் அவர், “1999-ம் ஆண்டு ஒடிசாவில் புயல் தா���்கியபோது, கடினமான சூழலைச் சந்தித்தோம். பாரதீப் தொழிற்சாலையில் வைத்திருந்த பொருட்கள் மூழ்கி விட்டன. இதனால் 2 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டது. மஞ்சேஸ்வர் பிரிவில் மட்டும் 60-70 லட்சம் ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டது.”\nஇழப்பில் இருந்து நிறுவனம் மீளத் தொடங்கியது. நிறுவனத்தை ஒரே சீராக ரஞ்சன் நிர்வகித்தார். “இழப்பில் இருந்து பாடம் கற்றுக் கொண்டோம்.புதிய உத்திகளைத் திட்டமிட்டோம்,” என்கிறார் தாரா ரஞ்சன். “இறால் உற்பத்தி செய்வதற்கு சிறு விவசாயிகளை ஊக்கப்படுத்தினோம். அதற்கு தேவையான மூலப்பொருட்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை அளித்தோம். அவர்கள் உற்பத்தி செய்த இறால்களை நாங்களே கொள்முதல் செய்தோம்.”\nதமது குழுமத்தின் ஆண்டு வருவாய் ரூ.2000 கோடியைத் தொட வேண்டும் என்பதை, இப்போது தாரா ரஞ்சன் இலக்காகக் கொண்டுள்ளார்.\nவிவசாயிகள் தங்களது சிறிய நிலத்தில், இறால் உற்பத்தி செய்து ஃபால்கான் நிறுவனத்துக்கு அதனை விற்பனை செய்தனர். இதன் மூலம் விவசாயிகளின் நிதி நிலைமை வலுவடைந்தது. “இப்போது வரை 5,000-த்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் எங்களோடு பணியாற்றுகின்றனர்,” என்கிறார் தாரா ரஞ்சன்.\n2000-01ல் நிறுவனத்தின் ஆண்டு வருவாய் ரூ.157 கோடியை தாண்டியது. ஒவ்வொரு ஆண்டும் 3,100 டன் கடல் உணவுகளை அவர்கள் ஏற்றுமதி செய்தனர்.\nஇந்த நிறுவனம் 2006-ம் ஆண்டில், இரும்புத் தொழிலில் நுழைந்தது. பட்நாயக் ஸ்டீல் மற்றும் அலோயிஸ் லிமிடெட் என்ற பெயரில் நிறுவனங்களைத் தொடங்கினார். ஒடிசாவில் உள்ள ஜோராவில் 120 ஏக்கரில் 200 கோடி ரூபாய் முதலீட்டில் ஒருங்கிணைந்த இரும்பு தொழிற்சாலைப் பிரிவாக அது இருந்தது.\nலண்டனில் எம்.பி.ஏ படித்துவிட்டு வந்த ரஞ்சனின் மகன் ப்ராத்தஜித் பட்நாயக், 2008-ம் ஆண்டில் அவரது தந்தையுடன் தொழிலில் இணைந்தார். அதே ஆண்டில், ரியல் எஸ்டேட் தொழிலிலும் அவர்கள் நிறுவனம் கால்பதித்தது. ஃபால்கான் ரியல் எஸ்டேட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை அவர்கள் தொடங்கினர்.\nபுவனேஸ்வர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் 300 ஏக்கர் நிலங்களை அவர்கள் நிறுவனம் வைத்திருந்தது. 45 கோடி ரூபாய் முதலீட்டில் 120 அப்பார்ட்மெண்ட்களைக் கட்டினர்.\nதமது மகன் பார்த்தாஜீத் பட்நாயக் மற்றும் மருமகள் பிரியங்கா மொகந்தியுடன் தாரா ரஞ்சன்.\n“நாங்கள் மூன்று நிறுவனங்களை நடத்துக��றோம்,” என்று பார்த்தாஜீத் சொல்கிறார். கடல் உணவுகளில் மட்டும் கவனம் செலுத்தும் அவர்கள், இறால் தவிர மேலும் சில கடல் உணவுகளையும் ஏற்றுமதி செய்ய இருக்கிறோம் என்கிறார். “ஆசியாவிலேயே மிகப்பெரிய கடல் உணவு ஏற்றுமதியாளராக மாற வேண்டும் என்பதுதான், எங்கள் குறிக்கோள்,” என்று அவரது நிறுவனத்தின் இலக்கு குறித்து சொல்கிறார்.\nபல ஆண்டுகளாக நிறுவனத்தைக் கட்டமைப்பதிலும், வளர்த்தெடுப்பதிலும் அதிக கவனம் செலுத்தியவர், நிறுவனத்தைப் பார்த்துக் கொள்ள மகன் வந்ததை அடுத்து, தமக்காக நேரம் செலவிடவும், வீட்டில் அதிக நேரம் செலவிடவும் விரும்புகிறார்.\nதாரா ரஞ்சன் பட்நாயக்கின் மேஜிக் மந்திரம்- நேர்மை, அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய கடின உழைப்பு. இந்த எளிய முறைதான் வெற்றி எனும் சிகரத்தை அவருக்குப் பெற்றுத்தந்தது.\nபழைய போன்களில் இருக்கிறது புதிய தொழில் வாய்ப்பு: கலக்கும் இளம் தொழிலதிபர்\nஅடடா மழைடா… அடை மழைடா சென்னையின் பிரத்யேக வானிலை ஆய்வாளர்\nபிஸ்கட் செய்யலாமே - மளிகைக்கடைக்காரரின் மகனின் எதிர்காலத்தை மாற்றிய யோசனை\nசக்கை போடு போடும் சலவைத் தொழிலாளியின் மகன் பெருநிறுவனத்தில் உச்சம் தொட்டவரின் வெற்றிக்கதை\nமணிக்கு ஒரு ரூபாய் சம்பளம் வாங்கியவர், இன்று 100 கோடி ரூபாய் தொழிலின் உரிமையாளர்\nசுற்றுச்சூழலுக்கும் பங்களிப்பு; வருவாயும் அதிகரிப்பு வழிகாட்டுகிறார் டெல்லியில் வாழும் ஜெய்\n நொறுக்குத் தீனியில் பதினெட்டு கோடி வருவாய் குவிக்கும் இளைஞர்கள்\nதள்ளுவண்டியில் எட்டு லட்ச ரூபாய் லாபம் பார்க்கும் முன்னாள் பள்ளி ஆசிரியை\nஇனிக்கும் வெற்றியைப் பரிசளித்த கசப்பான வாழ்க்கைப் போராட்டங்கள் அடையாறு ஆனந்தபவனின் சுவையான வெற்றிக் கதை\nகேரளாவைச் சேர்ந்த கேசவன் குட்டி, சிறுவயதில் கடினமான சூழலில் வளர்ந்தவர், டெல்லியில் தமிழ்ப்பள்ளியில் கேன்டீனில் வேலை பார்த்து தொழில் கற்றுக் கொண்டவர், இன்றைக்கு டெல்லியில் மூன்று ரெஸ்டாரண்ட்கள் நடத்துகிறார். தினமும் 60 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை\nபுதிதாய் ஒரு பழைய பிராண்ட்\nபழைய மொந்தையில் புதிய கள் என்று சொல்வதைப் போல, சுவீடன் நாட்டவரால் 93 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ஒரு நிறுவனத்தை புதுப்பித்து, வெற்றி பெற்றிருக்கின்றனர் டெல்லியைச் சேர்ந்த அகஸ்தியா டால்மியா, அமான் அரோரா எனும் இரண்டு இளைஞர்கள். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை\nகொல்கத்தாவை சேர்ந்த கபீர் சித்திக் என்ற இளைஞர், மெத்தைகள் விநியோகஸ்தராக இருந்து, தொழிலில் நஷ்டம் அடைந்தார். அதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு சிறிய பெட்டியில் எடுத்துச் செல்லும் புதுமையான மெத்தைகளை தயாரித்து வெற்றி பெற்றிருக்கிறார். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை\nவேர் ஈஸ் த பார்ட்டி\nவசதியான குடும்பத்தில் பிறந்தபோதும், தனியாகத் தொழில் செய்ய வேண்டும் என்ற ஆர்வம்கொண்டவர் சயான் சக்கரவர்த்தி. அவர் வேர்இஸ் த ஃபுட் என்ற வித்தியாசமான பெயர் கொண்ட சங்கிலித் தொடர் ரெஸ்டாரெண்ட்களை நடத்தி வருகிறார். குருவிந்தர் சிங் எழுதும் கட்டுரை\nகுழந்தைகளுக்காக ஒரு தாயின் தேடல்\nபெருநிறுவனங்களில் பணியாற்றிய வருண், காஸால் என்ற இளம் தம்பதி மமா எர்த் என்ற இயற்கை உடல்நலப்பாதுகாப்பு பொருட்களை உற்பத்தி செய்கின்றனர். தங்கள் குழந்தையைப் போல தொழிலையும் நேசிக்கின்றனர். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை.\nஇளம் வயதில் வறுமையை மட்டுமே பார்த்தவர் இளங்கோவன். நன்றாகப் படித்து, வாழ்கையில் உயர்ந்தவர். கடனில் சிக்கியதால் அதில் இருந்து மீள குவைத் சென்று முதலில் இருந்து வாழ்க்கையைத் தொடங்கி வெற்றிபெற்றார். வறுமையில் இருப்பவர்களுக்கு நிதி அளிக்கும் கொடையாளராக இருக்கிறார். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2013/12/20161847/Briyani-movie-review.vpf", "date_download": "2019-04-24T20:02:18Z", "digest": "sha1:LFJANYCTJMWLID6CPMPULW3G3ZQVIWWK", "length": 25277, "nlines": 223, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Briyani movie review || பிரியாணி", "raw_content": "\nசென்னை 25-04-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபதிவு: டிசம்பர் 20, 2013 16:18\nமாற்றம்: டிசம்பர் 20, 2013 17:21\nஇசை யுவன் சங்கர் ராஜா\nசிறு வயது முதல் நண்பர்களான கார்த்தியும், பிரேம்ஜியும் கார் ஷோரூம் ஒன்றில் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், அக்கம்பெனி பெங்களூரில் புதிதாக துவங்கவிருக்கும் கிளை திறப்பு விழாவுக்காக இருவரும் பெங்களூருக்கு பயணமாகிறார்கள்.\nஅங்கு பெரிய தொழிலதிபரான நாசரை கிரானைட் மோசடி வழக்கில் கைது செய்ய சி.பி.ஐ தீவிரமாக இருக்கிறது. இச் சூழ்நிலையில், கார் ஷோரூமின் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த நாசருக்கு அங்கு அறிமுகமாகும் கார்த்தியை பிடித்துப் போகவே, அவருக்கு தனது இளைய மகளை திருமணம் செய்து கொடுத்துவிட முடிவு செய்து, தனது மூத்த மகளின் கணவரான ராம்கியிடம் தனது எண்ணத்தை கூறுகிறார். ஆனால், ராம்கிக்கு இது பிடிக்கவில்லை.\nநாசர் கொடுக்கும் மிகப்பெரிய விருந்தில் கார்த்தியும், பிரேம்ஜியும் கலந்துகொண்டு சென்னைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் வழியில் ஆம்பூரில் பிரியாணி சாப்பிட்டுவிட்டு செல்லலாம் என முடிவெடுக்கின்றனர்.\nஅப்போது, மாண்டித் தாக்கரை சந்திக்கும் இருவரும் அவளது அழகில் மயங்கி, அவளுடன் ஓட்டலுக்கு சென்று அவளோடு சேர்ந்து குடித்துவிட்டு கும்மாளம் அடிக்கின்றனர். அப்போது அங்கு வரும் நாசரைப் பார்த்தவுடன், இருவரும் அவருக்குத் தெரியாமல் ஓட்டல் அறையிலேயே பதுங்கிக் கொள்கின்றனர்.\nசெமத்தியான போதையில் இருக்கும் இருவரும் அங்கேயே தூங்கிவிடுகின்றனர். பாதி போதை தெளிந்த நிலையில் கார்த்தி மட்டும் ஓட்டல் அறையைவிட்டு வெளியேறி காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டு செல்கிறார். பாதி தொலைவில் போதை முழுவதும் தெளியவே, தன்னுடன் வந்த பிரேம்ஜியை காணாமல் திடுக்கிடுகிறார்.\nஓட்டல் அறையிலேயே அவரை விட்டுவிட்டு வந்துவிட்டோம் என்று எண்ணி, ஓட்டலுக்கு திரும்புகிறார். ஆனால், அங்கு அவர் கண்ட காட்சி அவரை திடுக்கிட வைக்கிறது. அறை முழுவதும் ரத்தக்கறையுடன் நாசர் படுகொலை செய்யப்பட்டு கிடக்க, அவருக்கருகே பிரேம்ஜி படுத்திருப்பதை கண்டு மேலும் திடுக்கிடுகிறார். அந்த அறையில் இருந்த தாக்கரையும் காணவில்லை.\nஉடனடியாக பிரேம்ஜியை எழுப்பி, இருவரும் அவசர அவசரமாக அங்கிருந்து வெளியேறுகின்றனர். நாசர் கொல்லப்பட்ட செய்தி அறிந்ததும் ஓட்டலுக்கு விரையும் போலீசார் அங்கிருக்கும் சி.சி.டிவியை பார்த்தபோது, நாசர் கொலை செய்யப்பட்ட அறையில் கார்த்தியும், பிரேம்ஜியும் இருப்பதை பார்த்து அவர்கள் தான் நாசரை கொலை செய்திருப்பார்கள் என்று முடிவெடுத்து கார்த்தியையும், பிரேம்ஜியையும் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகின்றனர்.\nஇறுதியில், நாசரைக் கொன்றது யார் அவரை கொலை செய்தவர்களை போலீசார் கண்டுபிடித்தார்காளா அவரை கொலை செய்தவர்களை போலீசார் கண்டுபிடித்தார்காளா அவர்கள் எதற்காக நாசரைக் ���ொன்றார்கள் அவர்கள் எதற்காக நாசரைக் கொன்றார்கள் என்பதை காமெடி, சஸ்பென்ஸ் கலந்த பல திருப்பங்களுடன் சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்கள்.\nகார்த்தி இந்த படத்தில் பிளே பாய் கேரக்டரில் வருகிறார். தனது முந்தைய படங்களைப் போல் இளிச்சவாய், தலைசாய்ந்து நடக்கும் கோண நடை என இல்லாமல் இந்த படத்தில் கொஞ்சம் சீரியஸாக நடித்திருக்கிறார். ஆக்சன் காட்சிகளில் எப்போதும் போல் வெளுத்து வாங்கியிருக்கிறார். ஹன்சிகாவிடம் பிரியாணி கடையில் நடந்த சம்பவங்களை விவரிக்கும்போது வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார். பிரேம்ஜியை கலாய்ப்பதிலும் கலக்கியிருக்கிறார்.\nஹன்சிகா மோத்வானி முதல்பாதியில் நாயகனுடன் டூயட் பாடுவதும், சண்டை போடுவதுமாக வருகிறார். இரண்டாவது பாதியில்தான் நடிக்க வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள்.\nபிரேம்ஜி வழக்கமான பேச்சு, நடை, உடை என கலாட்டா செய்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்திருக்கும் ராம்கி இன்னும் இளமை மாறாமல் அப்படியே இருக்கிறார். முகத்தில் முதிர்ச்சி தெரியவில்லை. இவருக்கு ஒரு ஆக்சன் சீன் வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.\nவழக்கமாக வெங்கட் பிரபு படங்களில் சம்பத்துக்கு வெயிட்டான ரோல் கொடுக்கப்பபடும். ஆனால் இந்த படத்தில் அவருடைய கதாபாத்திரத்தை வீணடித்திருககிறார்கள். அதேபோல் ஜெயப்பிரகாஷ் கதாபாத்திரமும் வேண்டுமென்றே திணிக்கப்பட்டதுபோல் இருக்கிறது.\nமாயா கேரக்டரில் வரும் மாண்டி தாக்கர் கொஞ்ச நேரமே வந்தாலும் ரசிகர்களை ரொம்பவுமே சூடேற்றியிருக்கிறார். தொழிலதிபராக வரும் நாசர் மிடுக்கான தோற்றத்தில் அழகாக நடித்திருக்கிறார். உமா ரியாஸ்கான் கேரக்டர் ரொம்ப அற்புதம். அவரும் தன் கேரக்டரின் தன்மை அறிந்து அற்புதமாக நடித்திருக்கிறார். ரொம்ப நாளைக்கு பிறகு நல்ல ரோல் அவருக்கு கிடைத்துள்ளது.\nஇயக்குனர் வெங்கட் பிரபு தனது முந்தைய படங்கள் போல் விறுவிறுப்பு குறையாமல் கதையை நகர்த்தியிருக்கிறார். பிரியாணி என்ற தலைப்புக்கு ஏற்றாற்போல் நல்ல சுவையுள்ள, அருமையான விருந்தை வைத்திருக்கிறார். கார்த்தி-க்கு காமெடி சென்டிமென்ட் ஒத்துவராது என ரசிகர்களின் ஏளன பேச்சுக்கு இந்த படம் நல்ல பதிலடி கொடுத்துள்ளது. அவரை நன்றாக வேலை வாங்கியிருக்கிறார் வெங்கட் பிரபு.\nகொலையாளிகளை கண்டுபிடிப��பதில் டுவிஸ்ட் மேல் டுவிஸ்ட் வைத்து சஸ்பென்ஸாக நகர்த்தி, படம் பார்ப்பவர்களை சீட்டின் நுனியில் அமர வைத்திருக்கிறார் இயக்குனர். படம் பார்ப்பவர்களுக்கு ஒரு இடத்தில்கூட போரடித்துவிடக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு காட்சிகளையும் அற்புதமாக செதுக்கியிருக்கிறார். படத்தில் கொஞ்சம் மசாலாவை தூக்கலாக போட்டிருந்தாலும், நாவில் முழுமையான சுவை தெரியவில்லை.\nசக்தி சரவணனின் ஒளிப்பதிவு முற்பாதியை விட பிற்பாதியில் பளிச்சிடுகிறது. சேசிங் காட்சிகளில் கேமராவை அழகாக கையாண்டிருக்கிறார். வெங்கட் பிரபு படங்களில் கதைக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்குமோ அதுபோல் பாடல்களுக்கும் மிகவும் முக்கியத்துவம் இருக்கும். ஆனால், யுவன் இந்த படத்தில் கொஞ்சம் சொதப்பியிருக்கிறார். 100-வது படம் என்பதால் கொஞ்சம் பதட்டப்பட்டு விட்டார் என்று தோன்றுகிறது. பாடல்கள் எதுவும் கேட்கும் ரகம் இல்லை. பின்னணி இசையிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.\nமற்றபடி ‘பிரியாணி’ செம டேஸ்ட்.\nகுழந்தைகளை கொல்லும் பேய் - அவளின் சாபம் விமர்சனம்\nஅமெரிக்காவில் மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் தமிழக போலீஸ் - வெள்ளைப்பூக்கள் விமர்சனம்\nகாமெடி கலந்த பேய் தரிசனம் - காஞ்சனா 3 விமர்சனம்\nஇசையோடு கலந்த காதல் - மெஹந்தி சர்க்கஸ் விமர்சனம்\nஉயிர்த்தெழ துடிக்கும் ரத்த மகாராணி - ஹெல்பாய் விமர்சனம்\nகர்ப்பத்தால் பட வாய்ப்பை தவறவிட்ட எமி ஜாக்சன் வெற்றி-தோல்வியை நிர்ணயிக்க சிவகார்த்திகேயன் ஓட்டு சேர்க்கப்படாது: தேர்தல் அதிகாரி படுக்கைக்கு அழைத்ததால் சினிமாவை விட்டே விலகினேன் - நடிகை ரிச்சா புகார் அந்த படத்தை ரீமேக் எடுக்காதீர்கள் - குஷ்பு திரையுலகில் 25 வருடங்கள் - இயக்குநர் ஷங்கருக்கு சர்ப்ரைஸ் கொடுத்து கவுரவித்த இயக்குநர்கள் ஜோதிகா படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பில் கலந்துகொண்ட சூர்யா\nபிரியாணி பாடல்கள் இணைய தளத்தில் முறைகேடாக வெளியீடு- வெங்கட் பிரபு ஆவேசம்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezhuthaani.com/science/researches/how-genes-influence-children-success-in-school/", "date_download": "2019-04-24T20:56:58Z", "digest": "sha1:24JRYRJJ2YQQASMXJTLVI5GWMHJQURTN", "length": 51929, "nlines": 201, "source_domain": "ezhuthaani.com", "title": "குழந்தைகளின் கல்வித் திறன் எப்படி இருக்கும் என்பதை பிறந்த உடனேயே கண்டுபிடிக்கலாம் - புதிய ஆய்வில் தகவல்", "raw_content": "\nபடியுங்கள் பயனுள்ள தகவல்கள் - எழுத்தாணியில்\nபடியுங்கள் பயனுள்ள தகவல்கள் - எழுத்தாணியில்\nரஜினி to சூப்பர் ஸ்டார்\nஇந்தியாவில் 328 மருந்துகளுக்குத் தடை - உங்கள் வலிநிவாரணி தப்பித்ததா \nகடந்த 50 வருடங்களில் உலகம் சந்தித்திராத பெரும்புயல் \nகுழந்தைகளின் கல்வித் திறன் எப்படி இருக்கும் என்பதை பிறந்த உடனேயே கண்டுபிடிக்கலாம் –...\nகுழந்தைகளின் கல்வித் திறன் எப்படி இருக்கும் என்பதை பிறந்த உடனேயே கண்டுபிடிக்கலாம் – புதிய ஆய்வில் தகவல்\nஒரு குழந்தையின் மரபணுக்கள், பள்ளியில் கல்வித் திறமையைத் தீர்மானிப்பதில் பங்கு வகிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.\nகல்வியில் குழந்தைகள் எவ்வளவு சிறப்பாகச் செயல்படுகிறார்கள் என்பதில் பெரிய வித்தியாசம் இருக்கிறது. சமீப காலங்களில், குழந்தைகளின் திறமைகள் வித்தியாசப்படுவதற்கு மூன்றில் இரண்டு பங்குக் காரணம் அவர்களது மரபணுக்கள் தான் என்று ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.\nஆரம்பப் பள்ளியில், பலதரப்பட்ட பாடங்களில் குழந்தைகள் சிறப்பாக செயல்படுவதில் மரபணுக்கள் பங்கு வகிக்கின்றன. ஆனால், ஒரு குழந்தை தொடர்ந்து கல்வியில் சிறந்து விளங்குவதற்கு மரபணுவும், சுற்றுச்சூழல் காரணியும் எப்படிப் பங்காற்றுகின்றன என்பது தெரியவில்லை. இதைப் பற்றி ஆராய, இங்கிலாந்தைச் சார்ந்த 6,000 ஜோடி இரட்டையர்கள் “இரட்டையர்களின் (Twins) ஆரம்ப கால வளர்ச்சி” குறித்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.\nஅவர்களது ஆரம்பப் பள்ளி முதல் கட்டாயக் கல்வி நிறைவு பெறும் வரையிலான தேர்வு மதிப்பெண்கள் ஆராயப்பட்டன. இந்தப் புதிய ஆய்வின்படி, இரட்டையர்களின் கல்வி வளர்ச்சி குறிப்பிடத்தக்க அள��ுக்கு நிலையாக இருப்பது தெரிய வந்துள்ளது.\nஆரம்பப் பள்ளியில் நன்றாகப் படிக்கும் குழந்தைகள், கட்டாயக் கல்வி முடிவுறும் நேரத்தில் நடத்தப்படும் தேர்வுகளிலும் நல்ல செயல் திறனைக் காட்டுகிறார்கள். இரட்டையர்களை ஆய்வு செய்ததின் மூலமாக மரபணுக்கள் எந்த அளவுக்கு கல்வியில் சாதனை புரிவதற்குக் காரணமாக இருக்கின்றன என்பதை உறுதிப்படுத்த முடிந்திருக்கிறது.\nஇரட்டையர்களைப் பயன்படுத்துவதின் மூலமாக, மரபணுக் காரணிகளின் வித்தியாசங்கள் குறித்த விகிதங்களை ஆய்வாளர்கள் கணக்கிட்டுள்ளனர். ஒரு குறிப்பிட்ட பண்பை எடுத்துக் கொண்டால், ஒரே மாதிரியான இரட்டையர்களின் மரபணு 100 சதவீதம் ஒத்துப் போகிற அதே வேளையில், மாறுபட்ட இரட்டையர்களின் மரபணுக்கள் தோராயமாக 50 சதவிகிதம் தான் ஒத்துப்போகின்றன.\n70 சதவீத சாதனைகளின் நிலைத்தன்மை என்பது மரபணுக் காரணியால் நிர்ணயிக்கப்படுகிறது\nஅதாவது ஏனைய உடன் பிறந்தவர்களைப் போல, ‘பள்ளிக் கல்வியில் சாதனை’ போன்ற குறிப்பிட்ட சில பண்புகளில், மாறுபட்ட இரட்டையர்களை விட, ஒரே மாதிரியான இரட்டையர்கள் ஒத்துப் போனால், அது மரபணுக்களால் ஏற்படுகிறது என்று நாம் யூகிக்கலாம்.\nஇதனை வைத்துக் குறிப்பிட்ட அந்தப் பண்பு எவ்வாறு பாரம்பரியமாகத் தொடர்கிறது அல்லது எந்த விகிதாசாரத்தில் வித்தியாசப்படுகிறது என்பதைக் கணக்கிட முடியும். 70 சதவீத சாதனைகளின் நிலைத்தன்மை என்பது மரபணுக் காரணியால் நிர்ணயிக்கப்படுகிறது என்பதைத் தான் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\n70 சதவிகித நிலைத் தன்மை மரபணுவாலும், 25 சதவிகிதம் இரட்டையர்களின் ஒரே மாதிரியான சூழலாலும் – அதாவது ஒரே குடும்பத்தில் வளர்வது மற்றும் ஒரே பள்ளியில் படிப்பது போன்ற காரணிகளாலும் தீர்மானிக்கப்படுவதாகக் கண்டறியப் பட்டுள்ளது. மீதம் உள்ள 5 சதவிகிதம், மாறுபட்ட ஆசிரியர்கள், நண்பர்கள் போன்ற மாறுபட்ட சூழலால் தீர்மானிக்கப்படுகிறது.\nகல்விச் சாதனைகளில் வித்தியாசம் ஏற்படுவது, அதாவது ஆரம்ப மற்றும் மேல்நிலைப் பள்ளிக் கல்விகளுக்கு இடையில், தரம் கூடவோ குறையவோ செய்வதற்கான பெரும்பான்மையான காரணம் இரட்டையர்கள் மாறுபட்ட சூழல்களில் வாழ்வது தான் என்பதைக் கண்டறிந்துள்ளனர்.\nபள்ளிகளில் குழந்தைகளின் திறமையில், கணிசமான அளவிற்கு மரபணு காரணமாக இருக்கிறது என்பதை அறிவுப்பூர்வமாகப் புரிந்து கொள்ள முடியும்.\nஆனால், இரட்டையர்களின் குழந்தைப் பருவம் மற்றும் இளமைப் பருவங்களில், வாய்மொழியாகவும் ஏனைய வழிகளிலும் சோதனை செய்யப்பட்டதில், மரபணு என்பது கணிசமான அளவிற்கு – அதாவது 60 சதவிகித அளவிற்குக் காரணியாக இருக்கின்றன.\nசமீபத்தில், இன்னும் சக்தி வாய்ந்த முறையில் ஆராயும் முறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தனித்தனியாக மரபணு மதிப்பீடு செய்வதற்குப் பதிலாக ஆயிரக்கணக்கான மரபணுக் குறியீடுகளை ஒன்று திரட்டி GWAS ஆய்வு செய்திருக்கிறது.\nஇந்த மதிப்பீடைப் பயன்படுத்தி, இன்னும் துல்லியமாக – ஒருவருக்கொருவர் தொடர்பில்லாத மனிதர்களிடையே, பள்ளிகளில் செயல்திறன் குறித்தும், அவர்களது பண்புகளில் ஏற்படும் வித்தியாசம் குறித்தும் ஆராயப்பட்டது.\nஇந்தப் புதிய ஆய்வின் ஒரு பகுதியாக, இதற்கு முந்தைய GWAS ஆய்வின் அடிப்படையிலான கல்வி குறித்த மரபணுக் குறியீடுகளின் தகவல்களை ஆய்வாளர்கள் பயன்படுத்தினர்.\nஇதைப் பற்றி ஆய்வாளர்கள் கூறுகையில், நாங்கள் 6000 ஜோடி இரட்டையர்களுக்கான மதிப்பெண்ணைத் தனித் தனியாகக் கணக்கிட்டோம்.\nஅது அவர்கள் பள்ளிகளில் எவ்வாறு செயல்திறன் ஆற்றுவார்கள் என்பதைக் கணித்தது. இந்தக் கணிப்புகளின் படி, ஆரம்பப் பள்ளிகளில் 4 சதவீதமும் பள்ளிக் கல்வி நிறைவுறும் தருவாயில் 10 சதவீதமும் வித்தியாசப்பட்டன. இது முன்பு நாங்கள் மேற்கொண்ட இரட்டையர்கள் பற்றிய ஆய்வின் முடிவை உறுதிப்படுத்தியது.\nபிறந்தவுடன் மரபணுச் சோதனை மேற்கொள்வதால், கற்றல் தொடர்பாகக் குழந்தைகளின் மரபணு மூலம் ஆபத்து ஏதும் இருப்பது கண்டறியப்பட்டால், அவைகளின் மீது கவனம் செலுத்த முடியும்.\nமரபணுக்கள், பள்ளிக் கல்வி முழுவதுமான காலக்கட்டங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், அதிகக் கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்குக் கூடுதலான ஊக்கத்தைக் கொடுப்பது குறித்து எங்கள் ஆராய்ச்சி தெளிவுபடுத்துகிறது.” என்கின்றனர்.\nஎதிர்காலத்தில், மரபணு பற்றிய கணிப்பு மற்றும் சுற்றுச்சூழல்கள், அதாவது அக்கம்பக்கத்திலிருப்பவர்கள் ஏற்படுத்தும் தாக்கம், குடும்பச்சூழல், பள்ளியின் பண்புகள் பற்றிய கணிப்பு ஆகியவை குழந்தைகளின் கல்விப் பிரச்சினைகளைக் கண்டறியும் ஒரு கருவியாக அமையும். அதன் மூலம் அவர்களுக்குத��� தனித் தனியான கற்றல் முறைகளைப் பயன்படுத்திப் பயிற்சி கொடுக்கலாம்.\nஅந்த வகையில், வரும் முன்னர் காத்துக் கொள்வது வெற்றியைத் தரும் என்பதால், பிற்கால வாழ்க்கைப் பிரச்சினைகளை முன்னரே கண்டறிந்து, குழந்தைகள் கஷ்டப்படுவதைப் பெரும்பாலும் தடுக்க இயலும்.\nஎழுத்தாணியில் வீண் வதந்திகளையோ, வெறுப்பூட்டக்கூடிய பதிவுகளையோ, நடிகர்/நடிகைகள் தொடர்பான கிசுகிசுக்களையோ நாங்கள் ஒரு போதும் எழுதுவதே இல்லை. எழுத்தாணியை Facebook, Twitter -ல் பின் தொடரலாம்.\nசச்சின் டெண்டுல்கர் – இந்தியாவின் நம்பிக்கை நாயகன்\nஇமயமலையைச் சுற்றிய பகுதிகளில் கடும் நிலடுக்கம்\nஅறிவியல், ஆராய்ச்சிகள், நலம் & மருத்துவம்ஆராய்ச்சிகள், மூளை\nஇனி இறந்த மூளையையும் செயல்பட வைக்க முடியும்\nஇனி இறந்த மூளையையும் செயல்பட வைக்க முடியும்\nராஜராஜ சோழனின் சமாதியை தேடும் ஆராய்ச்சியாளர்கள்\nஇந்த வார ஆளுமை – மார்க்கோனி – ஏப்ரல் 25, 2019\nமிக மிக அரியவகை “நீல நிற வைரம்” கண்டுபிடிப்பு\nஒவ்வொரு 3 நிமிடத்திற்கும் இங்கே நிலநடுக்கம் வருகிறது\nஅரசியல், கிசு கிசுக்கள் தவிர பயனுள்ள தகவல்களை எழுதலாம்\nசச்சின் டெண்டுல்கர் – இந்தியாவின் நம்பிக்கை நாயகன்\nஇமயமலையைச் சுற்றிய பகுதிகளில் கடும் நிலடுக்கம்\nஇனி இறந்த மூளையையும் செயல்பட வைக்க முடியும்\nசீண்டிய ரஷீத், சிதறடித்த வாட்சன் – சென்னை மீண்டும் முதலிடம்\nஒரே ஒரு நாடகம் மூலம் அதிபர் பதவியைப் பிடித்த நடிகர்\nராகு – கேது பெயர்ச்சி:உங்களது ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\nராகு – கேது பெயர்ச்சி:உங்களது ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\nகடலுக்கடியில் 1000 கிலோமீட்டருக்குப் பாலம் அமைக்கும் நாடு\nகடலுக்கடியில் 1000 கிலோமீட்டருக்குப் பாலம் அமைக்கும் நாடு\n2019 உங்களுடைய ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\n2019 உங்களுடைய ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\nகைவிடப்பட்ட லட்சக்கணக்கான கார்கள் – பிரம்மிக்க வைக்கும் புகைப்படங்கள்\nகைவிடப்பட்ட லட்சக்கணக்கான கார்கள் – பிரம்மிக்க வைக்கும் புகைப்படங்கள்\nகுரு பெயர்ச்சி 2018 : உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்...\nகுரு பெயர்ச்சி 2018 : உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்...\nஇந்த ஆண்டின் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படம் எது தெரியுமா\nஇந்த ஆண்டின் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படம் எது தெரியுமா\nவலது கண் துடித்தால் உண்மையில் நல்லது நடக்குமா\nவலது கண் துடித்தால் உண்மையில் நல்லது நடக்குமா\nவீரர் அபிநந்தனிடம் இருந்த இரகசிய ஆவணங்கள் இவைதான்\nவீரர் அபிநந்தனிடம் இருந்த இரகசிய ஆவணங்கள் இவைதான்\nஇனி தொடர்ந்து 65 நாட்களுக்கு சூரியன் உதிக்காது \nஇனி தொடர்ந்து 65 நாட்களுக்கு சூரியன் உதிக்காது \nநன்றாகத் தூங்கி எழுந்த பின்பும் சோர்வாகவே உணர்கிறீர்களா\nநன்றாகத் தூங்கி எழுந்த பின்பும் சோர்வாகவே உணர்கிறீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-04-24T20:02:01Z", "digest": "sha1:PCO2MR5YW5YYDUQFBWSSPSFH4HNRYTY4", "length": 6248, "nlines": 84, "source_domain": "seithupaarungal.com", "title": "முள்ளங்கிச் செடி – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகுறிச்சொல்: முள்ளங்கிச் செடி r\nசெய்து பாருங்கள், நீங்களும் செய்யலாம், மறுசுழற்சி, வீட்டில் வளர்க்கும் செடிகள், வீட்டுத் தோட்டம்\nபிளாஸ்டிக் பாட்டில்களில் செடிகள் வளர்ப்பது எப்படி வீட்டுத் தோட்டம் : சீசன் – 2\nபிப்ரவரி 13, 2015 பிப்ரவரி 13, 2015 த டைம்ஸ் தமிழ்\nவீட்டுத் தோட்டம் : சீசன் - 2 பிளாஸ்டிக் பாட்டில்களின் மறுபயன்பாடு குறித்து அதிகம் பேசியாகிவிட்டது. இனி செயல்பட களத்தில் இறங்க வேண்டியதுதான். வீட்டுத் தோட்டம் அமைக்க தேவைப்படும் முதலீட்டில் முக்கால் பங்கு தொட்டிகளுக்காகவே செலவிட வேண்டியிருக்கிறது. அதை குறைக்க, பிளாஸ்டிக் பாட்டில்களை மறுபடியும் பயன்படுத்தலாம். பெரிய அளவில் வேர்பிடிக்கும் செடிகளை நட முடியாது எனினும், கீரைகள், முள்ளங்கி, வெற்றிலை, மணி பிளாண்ட் போன்றவற்றை பாட்டில்களில் வளர்க்கலாம். பாட்டில்களின் மேல்பக்கத்தை, பிளேடால் வெட்டிக் கொள்ளுங்கள். கனமான… Continue reading பிளாஸ்டிக் பாட்டில்களில் செடிகள் வளர்ப்பது எப்படி வீட்டுத் தோட்டம் : சீசன் – 2\nகுறிச்சொல்லிடப்பட்டது உரம் தயாரித்தல், கீரைகள், பிளாஸ்டிக் பாட்டிலில் செடிகள், பிளாஸ்டிக் பாட்டில் மறுசுழற்சி, மணி பிளாண்ட், மறுசுழற்சி, மாடித்தோட்டம், முள்ளங்கி, முள்ளங்கிச் செடி, வீட்டுத்தோட்டம், வெற்றிலை, வெற்றிலைச் செடிபின்னூட்டமொன்றை இடுக\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-04-24T20:25:46Z", "digest": "sha1:SDV7RVPPZERAJ2BU6S36JWOGPVEPELVV", "length": 11223, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n20:25, 24 ஏப்ரல் 2019 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nஆழ்வார்கள்‎; 20:38 +78‎ ‎Sengai Podhuvan பேச்சு பங்களிப்புகள்‎ →‎வரலாறு\nசோழ நாடு‎; 19:06 +1‎ ‎2401:4900:3609:6c54:2:2:de1c:371a பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு, கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசோழ நாடு‎; 19:05 +1‎ ‎2401:4900:3609:6c54:2:2:de1c:371a பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு, கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசோழ நாடு‎; 19:05 +2‎ ‎2401:4900:3609:6c54:2:2:de1c:371a பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு, கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசோழ நாடு‎; 19:04 +5‎ ‎2401:4900:3609:6c54:2:2:de1c:371a பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு, கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசோழ நாடு‎; 19:03 -25‎ ‎2401:4900:3609:6c54:2:2:de1c:371a பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு, கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசோழ நாடு‎; 19:02 +49‎ ‎2401:4900:3609:6c54:2:2:de1c:371a பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு, கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்‎; 05:45 +48‎ ‎2401:4900:2345:653f:1:1:1353:6ad பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு, கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசி சியாமா சாஸ்திரிகள்‎; 07:53 +2‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎\nசி சியாமா சாஸ்திரிகள்‎; 07:49 +564‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎\nசி வேங்கடரமண பாகவதர்‎; 16:45 -1‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ →‎வெளி இணைப்புகள்\nசி வேங்கடரமண பாகவதர்‎; 16:44 +208‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ →‎வெளி இணைப்புகள்\nசி வேங்கடரமண பாகவதர்‎; 16:40 +206‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/today-rasipalan-20-05-2018/", "date_download": "2019-04-24T20:19:48Z", "digest": "sha1:523WVUCBQLBPHVD6FK3TIF25PC2BOUG5", "length": 13829, "nlines": 66, "source_domain": "tamilnewsstar.com", "title": "இன்றைய ராசிபலன் 20.05.2018", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் 25 சித்திரை 2019 வியாழக்கிழமை\nபயங்கரவாதியின் மனைவியின் சிறப்பு நேர்காணல்.\nதேடப்பட்டுவந்த வாகனங்கள் வரக்காபொலயில் கண்டுபிடிப்பு.\nஎப்.பி.ஐ மற்றும் இன்டர்போல் அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம்.\nசந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிள்,புறக்கோட்டை ஐந்துலாம்புச்சந்தியில் பதற்றம்.\nமொஹம்மட் சஹ்ரானை நாட்டை விட்டு வெளியேற்றுமாறு போராடிய ���ுஸ்லிம்கள்.\nசினிமா தியேட்டர், ஸ்கூட்டர்… இலங்கையில் ஆங்காங்கே வெடிகுண்டுகள்: பீதியில் மக்கள்\nநாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு\nஇன்றைய ராசிப்பலன் 24 சித்திரை 2019 புதன்கிழமை\nHome / ஆன்மிகம் / ஜோதிடம் / இன்றைய ராசிபலன் 20.05.2018\nஅருள் May 19, 2018ஜோதிடம், முக்கிய செய்திகள்Comments Off on இன்றைய ராசிபலன் 20.05.2018\nமேஷம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். திடீர் பயணங்கள் உண்டு. மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப் பார்கள். உழைப்பால் உயரும் நாள்.\nரிஷபம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவு கள் எடுப்பீர்கள். உடன்பிற ந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். அரசால் ஆதாயம் உண்டு. விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட் களை தேடுவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nமிதுனம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த காரியத் தடைகள் நீங்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nகடகம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். நண்பர்கள், உறவினர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். சிறுசிறு அவமானங்கள் வந்து நீங்கும். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.\nசிம்மம்: சின்ன சின்ன வேலைகளையும் அலைந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் மற்றவர்களை விமர்சிக்க வேண்டாம். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.\nகன்னி: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந் துக் கொள்வீர்��ள். வெளி வட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபா ரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். இனிமை யான நாள்.\nதுலாம்: நீண்ட நாள் ஆசை களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். சாதித்துக் காட்டும் நாள்.\nவிருச்சிகம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். பணவரவு திருப்தி தரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.\nதனுசு: சந்திராஷ்டமம் தொடங்குவதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்குவீர்கள். தாழ்வுமனப்பான்மை வந்து நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களை குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.\nமகரம்: சவாலாகத் தெரிந்த சில வேலைகள் சாதாரணமாக முடியும். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். திறமைகள் வெளிப்படும் நாள்.\nகும்பம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.\nமீனம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் வருங் காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புது நட்பு மலரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோக த்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள்.\nPrevious சிறுமியை கற்பழித்துவிட்டு 3 லட்சம் தருவதாக பேரம் பேசிய அயோக்கியன்\nNext வைகோ-சீமான் ஆதரவாளர்கள் மோதல் – அதிர்ச்சி வீடியோ\nஇன்றைய ராசிப்பலன் 25 சித்திரை 2019 வியாழக்கிழமை\nSpread the loveஇன்றைய பஞ்சாங்கம் 25-04-2019, சித்திரை 12, வியாழக்கிழமை, சஷ்டி திதி பகல் 12.46 வரை பின்பு தேய்பிறை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/166568?ref=archive-feed", "date_download": "2019-04-24T20:30:39Z", "digest": "sha1:7AYUMQHVQC6KEO6WT3REBRLB4SOEOUFS", "length": 6792, "nlines": 86, "source_domain": "www.cineulagam.com", "title": "பண மோசடியால் இயக்குனர் கைது- புழல் சிறையில் அடைக்கப்பட்டாரா? - Cineulagam", "raw_content": "\nஇந்த 3 ராசிக்காரங்க இதுவரை காணாத செல்வத்தை அள்ளப்போறாங்களாம்... எந்தெந்த ராசி தெரியுமா\nபிக்பாஸ் சீசன் 3 ல் கலந்துகொள்ளும் அழகான இளம் நடிகை ஒரு நாளுக்கு இத்தனை லட்சமாம் - வைரலாகும் தகவல்\nஇலங்கை குண்டுவெடிப்பில் தன் மூன்று பிள்ளைகளையும் இழந்த கோடீஸ்வரர்.. நெஞ்ச உருக வைத்த தகவல்..\nஇலங்கையில் தீவிரவாதியாக மாறியது தொழில் அதிபர் மகன்களா.... ஜீரணிக்கமுடியாத திடீர் திருப்பம்\nதளபதி63ல் ஷாருக்கான் ரோல் இதுதான் பாலிவுட் மீடியாவில் செய்தி - அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஉயிரை பறிக்கும் முன்பு குழந்தையுடன் கொஞ்சிய தீவிரவாதி.. ரத்தக்களறியாகிய ஆலயத்தில் அலறிய மக்கள்\nதனது மகள் போஷிகாவை பார்க்க அனுமதி கேட்ட தாடி பாலாஜி- அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்\nதிருமணம் ஆகாமலேயே கர்ப்பமான பிரபல நடிகை- காதலருடன் நெருக்கமாக எடுத்த புகைப்படம் இதோ\nகொழும்பு புறநகர் பகுதியில் பெண்ணை போல புர்கா அணிந்து சென்ற ஆண்\nகாஞ்சனா 4 அடுத்த பாகத்திற்கு இப்படி ஒரு பிரமாண்ட திட்டமா\nதிருமண நாளை கொண்டாடும் அஜித்-ஷாலினியின் இதுவரை பார்த்திராத சில புகைப்படங்கள்\n90 எம்.எல் பட நடிகை பொம்முவின் அசத்தலான கிளாமர் புகைப்படங்கள்\nமூன்று குழந்தைகளுடன் நடிகை ரம்பாவின் அழகிய குடும்ப புகைப்படங்கள்\nகாஞ்சனா-3 மூலம் மீண்டும் கலக்க வந்த வேதிகாவின் செம்ம போட்டோஷுட் இதோ\nகவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத்தின் ஹாட் புகைப���படங்கள்\nபண மோசடியால் இயக்குனர் கைது- புழல் சிறையில் அடைக்கப்பட்டாரா\nகடந்த 2015ம் ஆண்டு கமர்கட்டு என்ற படத்தை இயக்கியவர் இயக்குனர் ராம்கி ராமகிருஷ்ணன்.\nஇதயம் திரையரங்கம் என்ற படத்தை இயக்கி, தயாரிப்பதற்காக சவுகார்பேட்டையை சேர்ந்த அசோக் என்ற பைனான்சியரிடம் ரூ. 40 லட்சம் கடன் வாங்கியுள்ளார்.\nஇவருடன் சேர்ந்து விஜயபத்மா மற்றும் அவரது கணவர் முத்துகிருஷ்ணன் ஆகியோரும் இணைந்து தயாரிக்க முன் வந்துள்ளனர்.\nஇந்த நிலையில் சொன்ன தேதியில் ராம்கி பணம் தராததால் பைனான்சியர் போலீசில் புகார் அளித்துள்ளார்.\nஇந்த விஷயத்தால் தலைமறைவான ராம்கி மற்றும் இருவரை போலீசார் தீவிரமாக தேடிவந்த நிலையில் கடந்த 27ம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவர்களை கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2014/sep/03/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E2%80%8B%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E2%80%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF--970353.html", "date_download": "2019-04-24T20:45:04Z", "digest": "sha1:IPFAKZUZILKHAO76TWF37LXB7YOVINQE", "length": 6478, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "ஆரணி ஆற்​றில் மணல் கடத்​திய லாரி பறி​மு​தல்- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்\nஆரணி ஆற்​றில் மணல் கடத்​திய லாரி பறி​மு​தல்\nBy DN | Published on : 03rd September 2014 12:25 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகும்​மி​டிப்​பூண்​டியை அடுத்த ஆரணி ஆற்​றில் மணல் கடத்​திய லாரியை கவ​ரப்​பேட்டை போலீ​ஸார் செவ்​வாய்க்​கி​ழமை பறி​மு​தல் செய்​த​னர்.​\nகும்​மி​டிப்​பூண்​டியை அடுத்த புது​வா​யல் கூட்​டுச் சாலை​யில் கவ​ரப்​பேட்டை காவல் உதவி ஆய்​வா​ளர் மகா​லிங்​கம் வாக​னச் சோத​னை​யில் ஈடு​பட்​டார்.​\nஅப்​போது,​​ ஆர​ணி​யில் இருந்து புது​வா​யல் வழி​யாக வந்த லாரியை போலீ​ஸார் மடக்​கி​ய​போது,​​ அதி​லி​ருந்த ஓட்​டு​நர் தப்​பிச் சென்​று​விட்​டார்.​\nஇதை​ய​டுத்து,​​ லாரியை சோதனை செய்​த​போது,​​ ஆரணி ஆற்​றில் இருந்து அனு​ம​தி​யின்றி மணல் கடத்தி வந்​தது தெரி​ய​வந்​தது.​ இத​னைத்​தொ​டர்ந்து,​​ அந்த லாரியை போலீ​ஸார் பறி​மு​தல் செய்​த​னர்.​ மேலும்,​​ லாரி ஓட்​டு​ந​ரை​யும் தேடி வரு​கின்​ற​னர்.​ ​\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/mar/10/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2663131.html", "date_download": "2019-04-24T19:50:49Z", "digest": "sha1:3BWTO5KNNIFXD7LQLMRN2PHKM3FJ7UD5", "length": 7100, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "பேறுகால நலன்கள் மசோதாவுக்கு அதிமுக வரவேற்பு- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nபேறுகால நலன்கள் மசோதாவுக்கு அதிமுக வரவேற்பு\nBy DIN | Published on : 10th March 2017 02:21 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமத்திய அரசின் பேறுகால நலன்கள் திட்ட மசோதாவுக்கு மக்களவையில் அதிமுக சார்பில் வியாழக்கிழமை வரவேற்பு தெரிவிக்கப்பட்டது.\nமக்களவையில் \"பேறுகால நலன்கள் திட்ட திருத்த மசோதா 2016' மீதான விவாதம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் தென்காசி மக்களவைத் தொகுதி அதிமுக உறுப்பினர் எம்.வசந்தி பங்கேற்று பேசியதாவது:\nபல்வேறு துறைகளில் பெண்கள் சாதனை படைத்து வருகின்றனர். மக்கள் தொகையில் பாதிக்கும் மேலாக உள்ள பெண்களுக்கு உரிய உரிமைகள் வழங்கப்படுவது அவசியம். இந்நிலையில், பேறுகாலத்தின் போது பெண்களின் உடல் நலம் மற்றும் குழந்தைகளின் நலன் பேணும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த மசோதா வரவேற்கத்தக்கது.\n1961-ஆம் ஆண்டின் பேறுகால நலன்கள் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள இந்த மசோதா வழிவகை செய்கிறது. பெண்களுக்கான பேறுகால விடுப்புக் காலத்தை 12 மாதங்களில் இருந்து 26 மாதங்களாக அதிகரிக்க மசோதா வகை செய்கிறது. அமைப்புசாரா பெண் தொழிலாளர்கள் மற்றும் தனியார் துறையில் பணியாற்றும் பெண்களுக்கு இந்த மசோதாவின் பலன்கள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்றார் எம்.வசந்தி.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/128816", "date_download": "2019-04-24T19:55:23Z", "digest": "sha1:RKSJA3KQECEFJBHOXY5I65CGTKD6RY3E", "length": 16069, "nlines": 84, "source_domain": "www.ntamilnews.com", "title": "கூட்டமைப்பின் கையில் அரசாங்கத்தின் குடுமி! - Ntamil News", "raw_content": "\nHome கட்டுரை கூட்டமைப்பின் கையில் அரசாங்கத்தின் குடுமி\nகூட்டமைப்பின் கையில் அரசாங்கத்தின் குடுமி\nகூட்டமைப்பின் கையில் அரசாங்கத்தின் குடுமி\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான 40/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டு வரும் கருத்துக்கள் தெற்கிலுள்ள அரசியல் தரப்புகளால் கூர்ந்து பார்க்கப்படுகின்றது.\nஜெனிவா தீர்மான விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்த முடிவு தமிழ் மக்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களை தோற்றுவித்துள்ளது.\nஅதவது, ஜெனிவா தீர்மானத்தினை நடைமுறை படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு மேலும், கால அவகாசம் வழங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்திருந்தது.\nஅதனை கால அவகாசம் என்று கூறாமல் கண்காணிப்பு என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் வாதிட்டு வருகின்றார்.\nஎனினும், கால அவகாசமோ கண்காணிப்போ, எதுவாயினும் இலங்கை அரசு வாக்குறுதியை நிறைவேற்ற இன்னும் இரண்டு ஆண்டு இடைவெளி கிடைத்திருக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மை.\nஇந்த கால இடைவெளியில் ஐ.நா வின் கண்காணிப்பில் இருந்தாலும் கூட, அரசாங்கம் கலப்பு விசாரணை பொறிமுறையை உருவாக்க போவது இல்லை. அதனை வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன ஜெனிவாவில் கூறியிருந்தார்.\nஅதே போன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கலப்பு விசாரணைக்கு இனிமேல் இடமே இல்லை அதனை தூக்கிப்பிடித்து கொண்டு வரவே முடியாது என்று கூறிவிட்டார்.\nஅதற்கு ஒருப்படி மேலே சென்று ஜனாதிபதியின் ஆலோசகராக இருக்கும் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் வெளிநாட்டு நீதிபதிகள் அடங்கிய கலப்பு விசாரணையை கோருவது தேசத் துரோகம் என்று கூறியிருக்கின்றார்.\nஆக மொத்தம் கலப்பு விசாரணை பொறிமுறை என்ற ஜெனிவா வாக்குறுதியை இலங்கை அரசாங்கம் இன்னும் 10 வருட கால அவகாசம் கொடுத்தாலும் செய்து முடிக்க போவது இல்லை. இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் தெரியும்.\nஇப்படியான ஒரு நிலையில் தான் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கலப்பு விசாரணை பொறிமுறையை உருவாக்குவதற்கு அரசியல் அமைப்பு தடையாக இல்லை என்றும், ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகளை அரசு காப்பாற்ற வேண்டும் என்றும் கூறியிருந்தார்.\nஅது மாத்திரம் இன்றி கலப்பு விசாரணையை அமைக்கத் தவறினால், சர்வதேச குற்றவியல் நீதி மன்றினை நாடுகின்ற நிலை ஏற்படும் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.\nஅதேபோலவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனும் கூட கலப்பு விசாரணை பொறிமுறை உள்ளிட்ட ஜெனிவா தீர்மான பரிந்துரைகளை அரசாங்கம் முழுமையாக காலவரம்புக்குட்பட்டு நடைடுறைப்படுத்த வேண்டும் என்றும், அதனை செய்யத்தவறினால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் என்றும் மற்றொருப்புறத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் விடுத்திருக்கும் இந்த எச்சரிக்கைகள் பரவலான ஈர்ப்பினை பெற்றிருக்கின்றன.\nதமிழ் மக்கள் இதனை எப்படிப்பார்க்கிறார்கள் என்பது ஒரு புறத்தில் இருக்க, மறு புறத்தில் இதனை தேசத்துரோகமாக, அரசாங்கத்தினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடிமைப்படுத்தி ஆட்டிப்படைப்பதற்கான ஒரு தோற்றப்பாட்டினை தெற்கில் உருவாக்க முயற்சிக்கப்படுகின்றது.\nகோத்தபாய ராஜபக்ச கூட ஒரு பலிவீன அரசாங்கத்தினால் பலமான அரசாங்கத்தினை எடுக்க முடியாது என்றும் பலவீனமான அரசு எடுக்கும் முடிவுகளினால் எதிர்காலத்தில் பாரிய விளைவுகள் கூட ஏற்படும் என்றும் எச்சரித்திருந்ததையும் இத்தருணத்தில் நினைவில் கொள்ளலாம்.\nதெற்கிலும் ஏனைய தரப்பினரும் பெரும்பான்மை பலமில்லாத ஐ.தே.க அரசாங்கத்தினை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 14 எம்பிக்களை வைத்து கொண்டு தமது தாளத்திற்கு ஆட்டம் போட வைத்துள்ளது என்றே கருத்துக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.\nஆனால், அவர்கள் இருவறும் வெறும் அரசியல் இருப்புக்காக இவ்வாறு கூறுகின்றார்களா அல்லது உண்மையாகவே எச்சரிக்கின்றார்களா என்ற கேள்வி தமிழ் மக்கள் மத்தியில் இருக்கின்றது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் இப்படி பல முறை பல்வேறு எச்சரிக்கைகளை விடுத்திருக்கின்றார்கள். ஆனால் நடைமுறையில் அரசாங்கத்திற்கு இணங்கி போகும் போக்கிலேயே செயற்பட்டு வந்திருக்கின்றார்கள்.\nஇப்படிதான் சம்பந்தனும், சுமந்திரனும் வெளியிட்டுள்ள எச்சரிக்கைகளின் தொனிப்பற்றியும், அவர்களின் எச்சரிக்கை உண்மையா என்ற சந்தேகத்தினையும் எழுப்புகின்றது.\nஜெனிவா தீர்மானங்களை கால வரப்புடன் நடைமுறைப்படுத்த தவறினால் மிகவும் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எச்சரித்திருக்கின்றார்.\nஅரசாங்கம் ஏற்கனவே ஜெனிவா பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது என்று கூறி விட்டது. கலப்பு பொறிமுறை உருவாக்கப்பட்டால் தான் ஜெனிவா தீர்மான வாக்குறுதிகள் முழுமையடையும்.\nஆனால் அதனை நடை முறைப்படுத்த முடியாது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கையில் குடுமி இருக்கின்ற அரசாங்கமே கூறி விட்ட நிலையில் அரசாங்கம் ஜெனிவா தீர்மானங்களை நடைமுறைப்படுத்தும் என்று எதிர்பார்க்கவே முடியாது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தயவில் உள்ள தற்போதைய அரசாங்கமும் கூட அடுத்த இரண்டு வருடங்களுக்கு நீடிக்க போவது இல்லை. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பெருபாண்மை பலம் பெறும் தரப்பு தான் ஆட்சியை பிடிக்க முடியும்.\nஅது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு சாதகமாக இருக்கின்றதா என்ற கேள்வி இருக்கின்றது. அவ்வாறாயின் வெளிநாடு அல்லது ஐ.நா பாரதூரமான நடவடிக்கையில் இறங்குமா என்று பார்த்தால் அதற்கான சாத்தியங்களும் குறைவாகதான் தென்படுகின்றன.\nஎனவே, சம்பந்தன், சுமந்திரன் குறிப்பிட்ட பாரதூரமான விளைவுகள் வெறும் அரசியல் பேச்சாகதான் தெரிகின்றதே தவிர அதற்கு அப்பால் தீவிரத்தன்மை வாய்ந்த ஒன்றாகத் தெரிய வில்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை.\nPrevious articleஇலங்கையில் இன்று முதல் அமுலாகும் புதிய நடைமுறை\nபுலம்பெயர் ���ாழ் மக்களிடையே ஒற்றுமையின்மையும், ஓநாய்களும்\nஇலங்கையில் நிலைமாறு கால நீதியின் எதிர்காலம்.\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/4604", "date_download": "2019-04-24T20:13:57Z", "digest": "sha1:WC24TYXUJ3SJ3OWNMXZMA5G337LSBWLJ", "length": 6073, "nlines": 67, "source_domain": "www.ntamilnews.com", "title": "அதுக்கு எதுக்கு திருமணம்....எடக்கு மடக்கா பேசும் இளம் நடிகை - Ntamil News", "raw_content": "\nHome சினிமா அதுக்கு எதுக்கு திருமணம்….எடக்கு மடக்கா பேசும் இளம் நடிகை\nஅதுக்கு எதுக்கு திருமணம்….எடக்கு மடக்கா பேசும் இளம் நடிகை\nநான் திருமணம் செய்யாமல் லிவ் இன் முறைப்படி தான் வாழ்வேன்\nஎன நடிகை நிகிஷா பட்டேல் தெரிவித்துள்ளார்.தெலுங்கு புலி படம் மூலம் நடிகையானவர் நிகிஷா பட்டேல். இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்த குஜராத்தி பொண்ணு. பாலிவுட் படங்களில் நடிக்க வந்தவர் டோலிவுட்டுக்கு சென்றார். தற்போது அவர் ஷக்தியுடன் சேர்ந்து 7 நாட்கள் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சினிமா, திருமணம் பற்றி அவர் கூறுகையில்,\nபாலிவுட்டில் நடிக்க வந்த என்னை எஸ்.ஜே. சூர்யா தெலுங்கு புலி படத்தில் கட்டாயப்படுத்தி நடிக்க வைத்தார். அந்த படம் ஓடாததால் எனக்கு புதிய பட வாய்ப்புகள் வரவில்லை. பல ஆண்டுகள் கழித்து தற்போது தான் பட வாய்ப்புகள் வருகின்றன.\nஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ திருமணம் தேவையில்லை. எனக்கு திருமணத்தில் நம்பிக்கை இல்லை. நான் யாரையாவது விரும்பினால் அவரை திருமணம் செய்யாமலேயே வாழ்வேன்.\n2030ம் ஆண்டில் நாட்டில் திருமண முறையே இருக்காது. மக்கள் தாலி கட்டாமல் சேர்ந்து வாழ்வார்கள். அதை நாம் பார்க்கத் தான் போகிறோம். திருமணம் செய்தவர்கள் எல்லாம் சேர்ந்தா வாழ்கிறார்கள்\nகாதலித்து தோல்வி அடைந்துள்ளேன். முன்பு அழகான ஆண்களுக்கு முக்கியத்துவம் அளித்தேன். ஆனால் தற்போது அழகை தாண்டிய விஷயத்தை பார்க்கும் பக்குவம் வந்துவிட்டது.\nPrevious articleஇயக்குநர் சுராஜ் மன்னிப்பு கேட்க வேண்டும் நயன்தாரா தமன்னா ஆவேசம்\nNext articleஉலகை விட்டு பிரிந்த மற்றும் ஒர் பிரபல பாடகர்\nகாதலில் கவனம் செலுத்த நேரமில்லை\nஎல்.கே.ஜி. படத்தில் நடித்த J.K. ரித்தீஷ் திடீர் மரணம்.\nஎனக்கு கடவுள் பக்தி அதிகம்\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/author/rammalar?page=298", "date_download": "2019-04-24T19:58:07Z", "digest": "sha1:EUBMA4PWZG6UOZCHDV7OKH45VUVV7A2Q", "length": 13340, "nlines": 224, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nஉலகின் பெரிய சூரிய ஒளி பூங்கா\nஉலகின், மிகப்பெரிய சூரிய ஒளி மின் பூங்கா இருப்பது, துபாயில் தான். அங்குள்ள, ‘முகமது பின் ரசீத் அல் மக்தோவும் சூரிய பூங்கா’வின் மின் உற்பத்… read more\nஇலங்கை Uncategorized விறுவிறுப்பு ஸ்பெஷல்\nசுற்றுச்சூழல் மாசுகளைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. அவற்றை எப்படி ஒரு வளமாகப் பயன்படுத்துவது என்று நமக்குத் தெரியவில்லை, அவ்வளவுதான். – —… read more\nதிரைவிமர்சனம் சினிமா விமர்சனம் பரதேசி\nஅதை மிதிச்சா அது சும்மா இருக்குமா\nவிரைவில் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’\nவிரைவில் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியீடு ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தின் முன்னோட்டக் காட்சிகள் வரும் 29ஆம் தேதி வெளியாகிறத… read more\nA படம் எடுக்கறது தப்பா..\nரொம்பவே ஃபீல் ஆகிறார் ஹரஹர மஹாதேவகி இயக்குநர் – ‘‘தமிழ்ல அடல்ட் மூவி அப்பப்ப வந்திருக்கு. ரீஸன்டா கூட ‘த்ரிஷா இல்லேனா நயன்தாரா’ வந்தது. அதோட ப்ள… read more\n– ருத்ரா ராமதாஸ் படம்: பெர்ரிஹேப்பி ஃபோட்டோகிராபி ——- – சுதாஸகி ராமன் ‘உலக அழகி’ போட்டிகளில் சிங்கப்பூரைப் பிரதிநிதிப்பவரைத் த… read more\nபொதுவானவை செய்திகள் - தமிழ்நாடு தமிழ்நாடு செய்திகள்\nதனுஷ் படத்தில் மலர் டீச்சர்\nதமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக இருக்கும் ‘மாரி-2’ படத்தில் கதாநாயகியாக பிரேமம் புகழ் சாய் பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அதி… read more\n‛பிளேபாய்’ இதழ் நிறுவனர் ஹூக் ஹெப்னர் காலமானார்\nநியூயார்க்: ‛பிளேபாய்’ இதழ் நிறுவனர் ஹூக் ஹெப்னர் காலமானார். அவருக்கு வயது 91. அவரது வீட்டில் அவர் காலமானதாக பிளேபாய் நிறுவனம் வெளியிட்ட… read more\nநிலவேம்பு குடிநீர் உட்கொள்ளும் அளவு…\nவிளக்கு எரிந்த வீடு வீணாய் போகாது\nவீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா இருக்கே “விளக்கு எரிந்த வீடு வீணாய் போகாது ” என்று ஒரு பழமொழி உள்ளது. நாம் வீட்டிலும், கோவிலிலும் ஏ… read more\nநிர்வாகம் உன்னைத் தூக்கணும்னு முடிவு பண்ணா…\nஅந்த அரசனிடம் கொடூரமான 10 வேட்டை நாய்கள் இருந்தன. எப்போதுமே கூண்டுக்குள்ளேயே இருக்கும் அவைகளை, தனது எதிரிகளையும், வேண்டாதவர்களையும் கொல்வதற்கு மட்டுமே… read more\nகொக்கு ஒற்றைக் காலில் நிற்பது ஏன்…\nஉடல் நலத்திற்கு உதவும் பொடி வகைகள்\nstudents மருத்துவம் விறுவிறுப்பு ஸ்பெஷல்\nstudents மருத்துவம் கலக்கல் அரசியல்\nstudents மருத்துவம் செய்திகள் - தமிழ்நாடு\nசாமிக்கு மொட்டை போடுறதா வேண்டிக்கிட்டேன், சாமி…\n‘ரயில் டிக்கெட்டை பரிசோதிக்க போலீசுக்கு அனுமதி இல்லை’\nபுதுடில்லி:” ரயில்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு, பயணியரின் டிக்கெட்டை பரிசோதிக்கும் அதிகாரம் இல்லை,” என, ரயில்வே போலீஸ் ப… read more\nகாவேரி புஷ்கரம் என்று கூறி நீராட வரும்படி கூறுகிறார்களே,,, அதன் பின்னனி என்ன இந்தியாவில் மிக சிறப்பாக கொண்டாடப read more\nபி.எஸ்.என்.எல். – க்கு மூடுவிழா மோடி அரசின் சதிகள் \n மோடி பருப்பு இங்கே வேகாது \nபா.ம.க Vs வன்னியர் சங்கம்.\nஇலங்கை குண்டு வெடிப்பு : எங்கட நாட்டுப் பக்கம் வந்திடாதே | பாஜக-வைச் சாடும் இலங்கை மக்கள் \nவாசகர் புகைப்படம் : கோடையும் தண்ணீரும் \nநேர்மையாக தேர்தல் நடந்தால் 40 இடங்களில் கூட பாஜக வெல்லாது : பாஜக தலைவர் \n50 லட்சம் பேரின் வேலையைப் பறித்த மோடியின் பணமதிப்பழிப்பு \nபொன்பரப்பி வன்கொடுமை : முகநூல் கண்டனக் குரல் \nபாஜக வேட்பாளராகக் களமிறங்கும் பயங்கரவாதி பிரக்யா சிங் \nராதா \\\"குரங்கு ராதா\\\"வாகிய கதை\nமூணு பீர் பாட்டிலும்...நட்சத்திர விருந்தும் : T.V.ராதாகிருஷ்ணன்\nடவுசர் கிழியும் விஷயங்கள் : டாப் 10 : தாமிரா\nவ‌ர‌மா சாப‌மா : அஹமது இர்ஷாத்\nபீளமேடு 641004 : இளவஞ்சி\nதங்கமணி ஸ்பெசல் டீ : குடுகுடுப்பை\nநொய்டாவில் ஒரு ஞாயிற்றுக்கிழமை : கனாக்காதலன்\nசினிமாப் பித்தம் : மாதவராஜ்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\n��ந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2019-04-24T19:52:45Z", "digest": "sha1:WWGH5CEUVYIWRPSOVGKAPFQ23DAUJRGS", "length": 42555, "nlines": 109, "source_domain": "marxist.tncpim.org", "title": "சென்னை வெள்ளம், மனிதப் பிழையே ! » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nசென்னை வெள்ளம், மனிதப் பிழையே \nஎழுதியது ஆசிரியர் குழு -\nசமீபத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் தமிழகத்தில் 7 கடலோர மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. அவற்றில் சென்னை மட்டும் அதிகம் பேசப்படுவதற்கு இங்குள்ள மக்கள் தொகையும், ஊடகங்களும் ஒரு காரணமாகும். சென்னைக்கு வெள்ளம் ஒரு புதிய நிகழ்வா என்பதை முதலில் பார்க்க வேண்டும். 2005 ஆம் ஆண்டில் ஒரு வெள்ளம் வந்தது, அதன் பின்னர் 2007 இல் சிறு அளவிலான வெள்ளம் வந்தது. 2005 ஆம் ஆண்டு வெள்ளத்தின்போது பத்திரிக்கைகளில் சுமார் 1.5 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டதாக செய்திகள் வந்தன. அதில் மிகக் கொடுமையானதொரு தலைப்பு, இரவெல்லாம் நிவாரணப் பொருளுக்காக வரிசையில் நின்றவர்களில் 40 பேர் நெரிசலில் மரணமடைந்த செய்தியைச் சொன்னது.\n1976 ஆம் ஆண்டில் சென்னையில் பெரிய வெள்ளம் வந்திருக்கிறது பின் 1985, 1996 மற்றும் 2005 எனத் தொடர்ந்து தற்போது 2015 ஆம் ஆண்டு வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. சென்னை ஒவ்வொரு எட்டு முதல் 9 ஒன்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை வெள்ளத்தை சந்தித்துத்தான் வந்திருக்கிறது. அதிலிருந்து நாம் என்ன பாடம் கற்றுக்கொண்டிருக்கிறோம் நகரத்தைக் கட்டமைக்கும்போது, நலத்திட்டங்களை செயலாக்கும்போது அவற்றை முறையாகச் செய்கிறோமா நகரத்தைக் கட்டமைக்கும்போது, நலத்திட்டங்களை செயலாக்கும்போது அவற்றை முறையாகச் செய்கிறோமா விஞ்ஞான அடிப்படையில் செய்கிறோமா அல்லது முறை தவறிச் செய்கிறோமா என்பதுதான் கேள்வி. 2005 ஆம் ஆண்டு வந்த வெள்ளத்தை எதிர்பார்த்தாவது முன்னேற்பாடுகளைச் செய்திரு��்க வேண்டும். 2005 ஆம் ஆண்டில், ஒரே வருடத்தில் தமிழக அரசு மத்திய அரசிடமிருந்து வறட்சி நிவாரணமும், வெள்ள நிவாரணமும் கோரியிருக்கிறது. மேலும் ஒரே வருடத்தில் வறட்சி, வெள்ளம் மற்றும் சுனாமி போன்ற இடர்களை தமிழகம் சந்தித்திருக்கிறது. முன்கூட்டியே தடுப்பு நடவடிக்கைகளைப் பற்றி சிந்திப்பதே இல்லை. இப்போதும் கூட, வெள்ளம் பற்றிய விவாதங்கள் அடங்கிவிட்டன. அடுத்த வெள்ளத்தின்போது இது மீண்டும் தொடங்கும். ஆனால் அடுத்துவரும் வெள்ளம் மிகக் கடுமையானதாக இருக்குமென பருவநிலை மாற்றம் குறித்த ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.\nஇந்தியா மற்றும் தெற்காசியா முழுவதிலும் தென்மேற்கு பருவமழைதான் பிரதானமானது. தமிழகத்திலோ தென்மேற்கு பருவத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை எல்லையில் மட்டும்தான் மழை பொழியும். வடகிழக்கு பருவமழைதான் தமிழகத்தில் அதிக மழை கொடுக்கிறது. தென்மேற்கு பருவமழை பரவலாகப் பெய்யும். ஆனால் வடகிழக்குப் பருவமழை சில நாட்களில் கொட்டித் தீர்த்துவிடும். தென் மேற்குப் பருவமழை ஒரு ஜென்டில்மேன் என்றால், வடகிழக்குப் பருவமழையை ஒரு முரட்டு ஆசாமியென்று கூறலாம். ஏனென்றால் வடகிழக்குப் பருவ மழை எப்போதும் புயலோடு கூடத்தான் பெய்யும்.\nஇது நமக்குத் தெரியாததல்ல. எப்போதுமே காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாகத்தான் மழை வரும். அக்டோபர் 20 முதல் டிசம்பர் வரை மழைக் காலம் என்றாலும் அது சில குறிப்பிட்ட நாட்களில் பெய்து முடித்துவிடும்.வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட புயல்களை ஆய்வு செய்தால் இதனை அறியலாம். தமிழகத்தின் சராசரி மழை அளவான 970 – 960 செ.மீ., உடன் ஒப்பிடும்போது சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் மழை சராசரி கூடுதலாகும். மிகச் சில ஆண்டுகளில் மட்டுமே மழைப்பொழிவு குறைவாக இருந்துள்ளது. (பார்க்க அட்டவணை). கடந்த 1918 ஆம் ஆண்டில் பெய்த மழையை விட இப்போது அதிகம் பெய்துள்ளது என்றபோதிலும் அப்போதிருந்ததை விடவும் நல்ல தொழில்நுட்பங்கள், அறிவியல் முன்னேற்றம் நம்மிடம் உள்ளன. இது நல்ல மழைப் பொழிவுதான். இந்த வளத்தை பாதுகாத்திருக்க முடியும். ஆனால் இது பேரிடராகிவிட்டது.\nதமிழக அரசின் தலைமைச் செயலாளர் கொடுத்த அறிக்கையில் துல்லியமான’ வானிலை விபரம் இல்லை என்றார். வானிலை முன்னறிவிப்புகள் எப்போதும் துல்லியமாக இருக்காது. இந்தமுறை ரமணன் ‘அதி கனமழை’ என்ற பதத்தைப் பயன்படுத்தினார். உடனே அந்த வார்த்தைக்கு பொருள் என்னவென்று தேடினேன். பிபிசி வானிலை அறிக்கையிலும், அமெரிக்காவி NOAA இணையத்தளத்திலும், உலக வானிலை நிறுவன அறிக்கையிலும் மேகங்கள் சென்னை சுற்றுவட்டாரப் பகுதியில் குவிந்துவருவதைக் காட்டின. ஒரு சாதாரணக் குடிமகனுக்கு இதனை அறியமுடியும்போது, அரசும் அதிகாரிகளும் தேடியிருக்க வேண்டும். மத்திய புவி அறிவியல் துறையின் அறிக்கை அதைச் சுட்டிக்காட்டியுள்ளது. சமீபத்தில் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் ‘மனிதத் தவறுகளால்’ வந்த இழப்புதான் என்கின்றனர், இதனை ஒரு பேரிடராகச் சொல்ல முடியாது, தவிர்த்திருக்க முடியும், சரியாக அறிக்கைகளை கவனிக்காமல் தவறவிட்டுள்ளதைச் சொல்லியுள்ளனர்.\nசென்னை , திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பொழியும் மழைப் பொழிவு முழுவதும் கடலில் சென்று கலப்பதில்லை. இந்த மூன்று மாவட்டங்களில், பதிவேடுகளின்படி சுமார் 3600 ஏரிகளும், உபரிநீர்க் கால்வாய்களும் உள்ளன. அவையெல்லாம் ஆக்கிரமிக்கப்பட்டு, பராமரிப்பில்லாத நிலையில் வைத்திருப்பதன் மூலம் தண்ணீரை சேகரிக்கவும் முடியாமல், பெருவெள்ளத்தையும் சந்திக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.\nசென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதியில் அமைந்துள்ள வடிகால் அமைப்பு தனித்துவமானதாகும். பல பெருநகரங்களுக்கும் இல்லாத இயற்கையான வடிகால் ஏற்பாட்டை பெற்றுள்ளோம். வடக்குப் பகுதியில் கொசஸ்தலை ஆறு காவேரிப்பாக்கம் குளத்தில் தொடங்கி, ஆரணியாற்றில் இணைந்து எண்ணூரில் கடலில் கலக்கிறது. மத்தியச் சென்னையில் அமைந்துள்ள கூவம், திருவள்ளூர் பருத்திப்பட்டு பகுதியில் தொடங்கி 25 – 30 குளங்களை நிரப்பி பின் கடலில் கலக்கிறது. தெற்கு பகுதியில் மணிமங்கத்தில் தொடங்கும் அடையாறு 30 -40 ஏரிகளை நிரப்பி கடலில் கலக்கிறது. இன்னும் தெற்கே பாலாறு அமைந்துள்ளது. இந்த ஆறுகளை இணைக்கும் பக்கிங்காம் கால்வாய் ஆந்திராவில் இருந்து சிதம்பரம் வரை செல்கிறது. இவையல்லாமல் 12 நல்லாக்கள் உள்ளன (ஓட்டேறி, மாம்பலம், விருகம்பாக்கம், வேளச்சேரி, வில்லிவாக்கம், கொரட்டூர்). ஆனால், இவை எல்லாமே ஆக்கிரமிப்பில் உள்ளன.\nபிரேசிலுக்கு அடுத்தபடியாக உலகிலேயே மிகப்பெரிய சதுப்பு நிலமான பள்ளிக்கரணை சதுப்புநிலம் அழிக்கப்பட்டுள்ளது. ��தில்தான் தகவல்தொழில்நுட்ப நிறுவனங்களை அமைத்துள்ளோம். சதுப்பு நிலம் ஒரு முக்கியமான வெள்ள வடிகால் நிலமாகும். 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்டிருந்த அந்த நிலம் தற்போது 500 ஏக்கர் மட்டுமே உள்ளது. மத்திய கைலாஷ் தொடங்கி, சத்தியபாமா யுனிவர்சிட்டி வரை கட்டடங்கள் எழுந்துள்ளன. சதுப்பு நிலங்கள் இயற்கையாக உருகின்றவை, வெள்ள நீர் பல நூறாண்டுகள் தேங்கி அதன் மூலம்தான் சதுப்பு நிலம் உருவாகிறது. இயற்கையின் செல்வத்தை ஆக்கிரமித்து அழித்துள்ளோம்.\nபருவநிலை மாற்றத்தை நிராகரிக்க முடியாது. ஆனால் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு பருவநிலை மாற்றத்தை காரணமாகப் பேசுவதும் மிகவும் மென்மையான அணுகுமுறையாகும். ஒரு சம்பவத்திற்கு ஒரு காரணம்தான் என்று நேரடியாக பொருத்தமுடியாது. ஆனால் பருவநிலை மாற்றம் உள்ளிட்டு நமக்கு பல்வேறு தகவல்கள் தெரியும். ஆனால் ஏன் எச்சரிக்கையாக இல்லை இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கடற்கரை நம்மிடம் இருக்கும்போது நமது அரசுகள் பருவநிலை மாற்றத்தையும் கணக்கிட்டு திட்டமிட வேண்டும். கடந்த பல ஆண்டுகளில் அதீத மழை வந்துள்ளது. எதிர்காலத்தில் அடிக்கடி இப்படி மழை வரலாம். முன் எச்சரிக்கையோடு இருக்க இதுவெல்லாம் தடை அல்ல.\nநீர்நிலைகளில் காணப்படும் ஆக்கிரமிப்புகளை சட்டத்தின் ஆக்கிரமிப்புகள், சட்டப்படியான ஆக்கிரமிப்புகள், சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் என மூன்றாகப் பார்க்கிறேன். அரசே செய்கிற ஆக்கிரமிப்புகள் முதல் வகையில் அடங்கும், அரசு அனுமதியோடு கட்டப்பட்ட தனியார் கட்டிடங்கள் இரண்டாவது வகையிலும், ஏழை மக்களின் குடியேற்றங்கள் மூன்றாவது வகையிலும் அடங்கும்.\nஆற்றங்கரையில் சட்டவிரோதமாக தங்கியுள்ள ஏழைகள் – எப்படி உருவாகிறார்கள் என்று பார்த்தால், கிராமப்புற விவசாய நெருக்கடி காரணமாக – இடம்பெயர்ந்து நகரத்தை தேடிவரும் மக்கள்தான் இதுபோன்ற குடியேற்றங்களில் தங்குகின்றனர். ஒரு தனிநபர் வசிப்பிடம் (per-capita living space) 5 முதல் 10 சதுர அடி வரைதான் இத்தகைய ஆக்கிரமிப்புகளில் உள்ளன. அரசு, ஆக்கிரமிப்பை அகற்றுவதென்றாலே இவர்கள் மீதுதான் கைவைக்கிறது. மிக மோசமான வகையில் இடம்பெயர்க்கின்றனர். ஆனால் இந்த மக்கள்தான் நகரம் இயங்குவதற்கு அடிப்படையாக இருக்கின்றனர். பொருளாதார இயக்கத்திற்கான உழைப்பைக் க��டுக்கின்றனர். அவர்களின் உழைப்பு அனைத்தையும் பெற்றுக்கொண்டு, மிச்சம் மீதியிருப்பதையே அவர்களுக்கு கொடுக்கிறோம். நெருக்கடியின் அதிர்வுகளை ஏற்கும் அதிர்வுதாங்கிகளாகவே அவர்கள் செயல்படுகின்றனர். அரசியல் பொருளாதாரப் பார்வையில் நாம் அப்படித்தான் விளக்க முடியும்.\nஅடையாறு ஆற்றின் போக்கு பற்றி ஆய்வு செய்யும்போது மற்றொரு தகவல் தெரியவந்தது. இயற்கையான புவியீர்ப்புச் சரிவிலிருந்து அடையாறு மாறியுள்ளது. மணி மங்கலத்திலிருந்து விமான நிலையம் புவியீர்ப்பின் போக்கில் செல்லும் ஆற்றுச் சரிவு விமான நிலையத்தின் அருகில் 5 முதல் ஆறு மீட்டர் உயர்கிறது. (அட்டவணை) பல இடங்களில் இந்தச் சரிவு மாற்றப்பட்டிருப்பது, வெள்ள நீர் போக்கை மாற்றிடும். ஆக்கிரமிப்பை அகற்றுவது மட்டுமல்லாமல், புவீயீர்ப்புச் சரிவையும் சரிப்படுத்த வேண்டும்.\nசென்னையில் செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டதால் 30 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியானது. ஆனால், டிசம்பர் 1 மற்றும் 2 தேதிகளில் அடையாற்றில் சென்ற நீரின் அளவு 1 லட்சத்து 6 ஆயிரம் கன அடியாகும். இஸ்ரோவுக்கு உட்பட்ட NRSC அமைப்பின் அறிக்கை இந்தக் கணக்கீட்டை வெளியிட்டுள்ளது. அப்போது கூவத்தில் 98 ஆயிரம் கன அடி நீர் சென்றுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் திறக்கப்பட்டது 30 ஆயிரம் கன அடிதான் ஆனால் மற்ற பல ஏரிகளும் தூர்வாரப்படாமல், நிரம்பி வழிந்தன. அந்த நீரும் அடையாறு ஆற்றில் ஓடியது. ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் எப்படி செயல்படவேண்டுமென அரசு பார்க்கவில்லை. compendium of rules பின்பற்றியதாக சொல்வது சரியான விளக்கமாகாது. இனியாவது, நெருக்கடி சூழலில் என்ன செய்வதென்ற வழிமுறைகளை உருவாக்கி பின்பற்ற வேண்டும்.\nசென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பெருமழையினால் ஏற்பட்ட அழிவைத் தவிர்ப்பதற்கான பல சாத்தியக் கூறுகள் இருந்தும் தவறவிட்டுவிட்டது. 2004 – 2005 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பெருவெள்ளமும், சுனாமியும் ஏற்படுத்திய பெரும் பாதிப்பைச் சந்தித்தும் கூட எந்தவிதமான முன்னேற்பாடுகளும், வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளும் செய்யத் தவறிவிட்டோம். ஒரு வெட்கக்கேடான விசயம் என்னவென்றால் அந்த ஆண்டில் தமிழக அரசு வறட்சி நிவாரணமும் கோரியது, வெள்ள நிவாரணமும் கோரியது. தொடர்ந்து சந்தித்துக் கொண்டிருக்கும் வெள்ள பாதிப்புகளினால் நாம் கற்றுக் கொண்ட பாடம் ஏதுமில்லை. அரசு மற்றும் அரசு யந்திரத்தின் கவனக் குறைவால் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் இழப்பு ஏற்பட்டதோடு 600க்கும் அதிகமான உயிரிழப்புகள் நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளன.\nகடந்த 50 வருடங்களாக நீர் நிலைகள் சீரமைப்பிற்காக பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மத்திய மாநில அரசுகள் செலவு செய்துள்ளன. ஆனால் ஆறுகளின் தரமோ, நாளுக்கு நாள் மிக மோசமாக மாசடைந்துவருகின்றன. மேலும் ஆறுகள், ஏரி குளங்கள் போன்றவை மிக அதிகமான ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகியுள்ளன. நாம் நினைத்தபடி இங்கு உலகின் தலைசிறந்த தொழில்நுட்பங்களைக் கொண்டு ஆறுகளையோ, ஏரிகளையோ உருவாக்குவது அவ்வளவு எளிதான காரியமல்ல. பல லட்சக்கணக்கான கோடி ரூபாய்களைச் செலவு செய்தாலும் இன்று சென்னையின் மாசடைந்து பழுதாகியுள்ள கொசஸ்தலை ஆறு, கூவம் ஆறு, அடையாறு, பாலாறு மற்றும் பக்கிங்காம் கால்வாய் போன்ற நீர்வழித்தடங்களை உருவாக்கிட முடியாது. ஆறுகளும், ஏரிகளும் உயிரோட்டத்துடன் இருக்க வேண்டும். நீர்வழித் தடங்களை நல்ல முறையில் பாதுகாக்க வேண்டும். மனிதனுக்கு சிறுநீரகம் போல, சென்னைப் பெருநகரத்திற்கு வெள்ள நீர் வடிகாலும், நீர்வழித் தடங்களும் ஒரு முக்கியமான உயிர்நாடியாகும்.\nநமக்குப் பல சட்டங்கள் இருந்தும் நீதிமன்றங்களின் தீர்ப்புக்கள் இருந்தும் ஆறு, ஏரி போன்ற நீர்நிலைகளும், வெள்ள வடிகால் நிலங்களும் ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்கப்படவில்லை. ஆறுகளைச் சுத்தப்படுத்துவதற்காக செலவு செய்ததாகக் காட்டப்பட்ட ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் இந்தியாவின் ஜிடிபி கணக்கில் சேர்ந்ததே ஒழிய, ஆறுகளின் நிலைமை மாறவில்லை. இப்படிப்பட்ட பெருநகரின் அடிப்படைகளை மீட்டெடுப்பதற்கு பதிலாக நமது மத்திய அரசு ‘ஸ்மார்ட் சிட்டி’ பற்றி பேசிக் கொண்டிருக்கிறது. இதனை வேறுவிதமாக ஆங்கிலத்தில் கூறுவதென்றால் “Keeping the head clean but bottom dirty”\nஉடனடியாக சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஊடே செல்லும் ஆறுகளான கொசஸ்தலை, கூவம், அடையாறு மற்றும் பாலாறு ஆகியவற்றை ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்டெடுக்க வேண்டும். பக்கிங்காம் கால்வாயை தமிழகத்தின் மிக முக்கியமான நீர்வழித்தடமாக அறிவித்து மீட்டெடுக்க வேண்டும். மேலும், இந்த ஆறுகளின் வெள்ளச் சமவெளி நிலங்களையும் (flood plain) நல்ல முறையில் பாதுகாத்துப் பராமரிக்க வேண்டும்.\nதிருவள்ளூர் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள 3600 ஏரிகளையும் உடனடியாக மீட்டெடுத்து நல்ல முறையில் பராமரிக்க வேண்டும். ஏரிகள் மட்டுமின்றி ஏரிகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளையும், ஏரிகளின் வரத்துக் கால்வாய் மற்றும் உபரிக் கால்வாய்களையும் நீர்ப்பரப்புப் பகுதிகளையும் நல்ல முறையில் செப்பனிட்டு பராமரிக்க வேண்டும். தற்சமயம் இவை அனைத்தும் மிக மோசமான ஆக்கிரமிப்புக்குள்ளாகி கவனிப்பாரற்றுக் கிடக்கின்றன. இவை அனைத்தையும் மீட்டால் சுமார் 50 முதல் 60 டி.எம்.சி தண்ணீர் சேமிக்கலாம். அதே சமயம் வெள்ளத்தால் ஏற்படுகிற பெரும் இழப்புகளையும் தடுக்க முடியும்.\nசென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களை ஒருங்கிணைந்த பெரிய நீர்த்தேக்கியாக அறிவிக்க வேண்டும் (integrated mega watershed). ஏனெனில் இந்த மூன்று மாவட்டங்களில் மழையளவு நீர்ப்பரப்பு, நீர்ப்பிடிப்பு, வடிகால் இவை அனைத்தும் ஒருங்கிணைந்துள்ளது.\nசென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வெள்ள பாதிப்பு பகுதிகளைப் பட்டியலிட வேண்டும். மக்கள்தொகை அடர்த்தியை சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் ஆராய்ந்து அதற்கு ஏற்றவாறு கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். உதாரணமாக வட மற்றும் தென் சென்னைப் பகுதிகளிடையே ஒரு சமத்துவமற்ற நிலைமை நிலவுவதை மாற்றியமைக்க வேண்டும். இன்றைய உலகமயமான போட்டிகள் நிறைந்த உலகில் அரசுக்கும் தனியார் சந்தைக்கும் இடையே நிலவும் எழுதப்படாத பாசமிகு பந்தமே – சென்னை போன்ற பெருநகரத்தின் வளர்ச்சி, கட்டமைப்பு வசதிகள், கவனம் செலுத்தப்படவேண்டிய பகுதிகள் எவை என்பதை தீர்மானிக்கச் செய்கின்றது. குடிசைவாழ் மக்கள் நகரத்தின் எழிலைக் கெடுப்பதாக அவர்கள் நினைக்கின்றனர். எனவேதான் சுகாதாரமற்ற நிலையில், ஆற்றங்கரைகளில் குடியிருக்கும் குடிசைவாழ் மக்களை வெளியேற்றி 20 – 30 கி.மீ தூரத்தில் குடியமர்த்தும் இந்தச் செயல் குடிசைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் பாதிக்கிறது. அதற்கு மாறாக, குடிசைவாழ் மக்களின் வாழ்வாதாரம், கல்வி, வாழ்நிலை மாறாமல், நகரத்திற்கு உள்ளேயே அவர்களை மறுகுடியமர்த்த வேண்டும். ஒட்டுமொத்தமாகக் கூறினால் நமக்குத் தேவை சாதாரண வளர்ச்சி அல்ல – நீடித்த, பாகுபாடற்ற, சூழலியல் பாது��ாக்கப்பட்ட வளர்ச்சி. எல்லாத் தரப்பு மக்களையும் சென்றடையக் கூடிய தரமான கட்டமைப்பு வசதிகள் போன்றவைகளாகும். இவை அனைத்தையும் இன்றைய ஜனநாயகப் பங்காற்றிக்கொண்டிருக்கும் அரசியல் கட்சிகளும், அரசு இயந்திரங்களும், தொண்டு நிறுவனங்களும், வெகுஜன இயக்கங்களும் உணர்ந்து தங்களது சீரிய பணிகளை ஆற்றுவது காலத்தின் கட்டாயமாகும்.\nமுந்தைய கட்டுரைசாதிய அரசியல் சூழலில் இடதுசாரிகள் என்ன செய்ய வேண்டும்\nஅடுத்த கட்டுரைமத்திய பட்ஜெட் 2016 – 17: ஏமாற்றுவித்தை பொருளாதாரம் தொடர்கிறது\nலெனின் எவ்வாறு மார்க்சை பயின்றார் …\nமுந்தைய இதழ்கள் மாதத்தை தேர்வு செய்யவும் ஏப்ரல் 2019 மார்ச் 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஜனவரி 2014 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 ஏப்ரல் 2009 ஜூலை 2008 மார்ச் 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 டிசம்பர் 2007 நவம்பர் 2007 அக்டோபர் 2007 செப்டம்பர் 2007 ஜூலை 2007 மே 2007 ஏப்ரல் 2007 மார்ச் 2007 பிப்ரவரி 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 அக்டோபர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 டிசம்பர் 2005 நவம்பர் 2005 அக்டோபர் 2005 செப்டம்பர் 2005 ஆகஸ்ட் 2005 ஜூலை 2005 ஜூன் 2005 மே 2005 ஏப்ரல் 2005 மார்ச் 2005 பிப்ரவரி 2005 ஜனவரி 2005\nலெனின் எவ்வாறு மார்க்சை பயின்றார் …\nஓரடி முன்னால், ஈரடி பின்னால் : புரட்சிகர கட்சி அமைப்புக்கான போராட்டம்\nலெனினியம் – ஓர் அறிமுகம்\nதொழிலாளி, விவசாயி ஒற்றுமையே புரட்சியின் அச்சாணி என்பதில், Kanna\nகீழ்வெண்மணி 50 ஆண்டுகள்: கலை இலக்கிய தாக்கம் என்பதில், Kalaiyarasan. M\nகியூபா: ஜனநாயகத்தின் உயர்ந்த பரிணாமம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.theweekendleader.com/Success/154/food-for-night.html", "date_download": "2019-04-24T20:56:25Z", "digest": "sha1:ZSVDDMDXMYX36OM6P5YEEBYACNKALVIR", "length": 31304, "nlines": 105, "source_domain": "tamil.theweekendleader.com", "title": "The Weekend Leader – Positive Stories from Around India of Unsung Heroes, Change Makers, Entrepreneurs, Startups, Innovators, Green Warriors", "raw_content": "\nநள்ளிரவில் வீடு தேடி வரும் உணவு கொல்கத்தாவில் ஆண்டுக்கு ஒரு கோடி வருவாய் ஈட்டும் இளைஞர்களின் புது யோசனை\nகொல்கத்தாவைச் சேர்ந்த மூன்று இளம் பட்டதாரிகள், பின்னிரவு நேர பசியை, ஒரு வெற்றிகரமான வணிகமாக மாற்றி இருக்கின்றனர். சாண்டா டெலிவர்ஸ் (Santa Delivers) என்ற நிறுனத்தைத் தொடங்கிய ஒன்றரை ஆண்டுக்குள்அவர்களின் ஆண்டு வருவாய் ஏறக்குறைய ஒரு கோடி ரூபாயைத் தொட்டிருக்கிறது.\nகொல்கத்தாவைச் சேர்ந்த ஆதர்ஷ் சவுத்ரி, ஹர்ஷ் காந்தோய், புல்கித் கெஜ்ரிவால் ஆகிய மூவரின் வயதும் இருபதுகளில் இருக்கிறது. நாள் முழுவதும் திறந்திருக்கும் ரெஸ்டாரெண்ட்கள் மூடப்படும் நேரத்தில், நகரமே உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும் நேரத்தில், பின்னிரவு உணவு டெலிவரி செய்யும் ஃபுட் டெக் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை இவர்கள் தொடங்கி இருக்கின்றனர்.\nஆதர்ஷ் சவுத்ரி, ஹர்ஷ் காந்தாய், புல்கித் கெஜ்ரிவால் மூவரும் கொல்கத்தாவில் சிறுவயது முதலே நண்பர்கள். மூவரும் சம அளவு பங்கு முதலீடு செய்து சாண்டா டெலிவர்ஸ் நிறுவனத்தைத் தொடங்கி இருக்கின்றனர். (புகைப்படங்கள்: மோனிருல் இஸ்லாம் முலிக்)\n“கிறிஸ்துமஸ் தாத்தா சாண்டா, பின்னிரவில்தான் குழந்தைகளுக்கு பரிசுப் பொருட்களைக்கொடுப்பார். இந்தப் பெயரே எங்களுடைய ஸ்டார்ட் அப் நிறுவனத்துக்குப் பொருத்தமாக அமைந்து விட்டது,” என்கிறார் இதன் நிறுவனர்களில் ஒருவரான ஹர்ஷ்.\nஇவர்கள் மூவரும் சிறுவயதில் இருந்தே சால்ட் லேக் சிட்டி பகுதியில் வளர்ந்தவர்கள். டி.பி.எஸ் மெகாசிட்டி பள்ளியில் படித்த மூவரும், கல்லூரியில் வணிகத்தை முக்கியப் பாடமாக எடுத்துப் படித்தனர்.\nஆதர்ஷ், ஹர்ஷ் இருவரும், முறையே 2013 மற்றும் 2014-ம் ஆண்டில் கொல்கத்தா செயின்ட் சேவியர் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்தனர். புல்கித் மட்டும், கொல்கத்தாவின் பவானிப்பூர் கல்வி சொசைட்டி கல்லூரியில் 2014-ல் பட்டம் பெற்றார்.\nஆதர்ஷ் 2014-ம் ஆண்டு ஹைதராபாத் சென்ற போதுதான், இர���ு நேர உணவு சேவை குறித்த ஸ்டார்ட் அப் தொடங்க வேண்டும் என்ற யோசனை உதித்தது.\n“2013-ம் ஆண்டு, நான் பொது நுழைவுத் தேர்வு (கேட்) சரியாக எழுதவில்லை. எனவே, அடுத்த ஆண்டு ஹைதராபாத் சென்று அங்கு தங்கி மீண்டும் தேர்வு எழுதுவதற்குத் தயாரானேன். நான் அங்கு தங்கி இருந்தபோது, இரவு நேரத்தில் பெங்களூரைச் சேர்ந்த ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம், உணவு டெலிவரியில் ஈடுபட்டது. இதே போன்ற சேவையை கொல்கத்தாவில் தொடங்கலாமே என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது,” என்கிறார் ஆதர்ஷ்.\nஅவர் கொல்கத்தா திரும்பி வந்தபோது, அந்த யோசனை குறித்து ஹர்ஷ் உடன் ஆலோசனை செய்தார். அவரும் அந்த யோசனையை விரும்பினார், இது போன்ற சேவை அப்போது கொல்கத்தாவில் இல்லாததால் உடனே தொடங்கலாம் என்றும் கூறினார்.\nசாண்டா, மாதம் தோறும் எட்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள உணவு வகைகளை விற்பனை செய்கிறது.\nஅடுத்ததாக அவர்களுக்கு முதலீடு குறித்து யோசனை வந்தது. அவர்களின் பெற்றோர் ஒவ்வொருவருக்கும் 50 ஆயிரம் ரூபாயை ஆரம்ப முதலீடாகக் கொடுத்தனர். அந்தப் பணத்தை வைத்து அவர்கள் உணவு டெலிவரிக்காக ஒரு பழைய இரு சக்கர வாகனத்தை வாங்கினர். அதே போல தங்கள் முயற்சியை விளம்பரப்படுத்த துண்டு பிரசுரங்கள் அச்சடித்தனர்.\nமுதலில் ஒரு சிறிய பகுதியில் தங்கள் யோசனையை செயல்படுத்த வேண்டும் என்று விரும்பினர். “ஆரம்பத்தில், எப்படி வரவேற்பு இருக்கும் என்பது நிச்சயமாகத் தெரியவில்லை. ஒரு ரெஸ்டாரண்டில் அவுட் சோர்சிங் முறையில் உணவுப் பொருட்களை வாங்க முயற்சி செய்தோம்,” என்கிறார் ஹர்ஷ்\nகொல்கத்தா நகரத்துக்குள் அது போன்ற உணவு டெலிவரி முறை முற்றிலும் புதிது. எனவே, ரெஸ்டாரெண்ட் உரிமையாளர்கள், அவர்களுடன் இணைந்து செயல்பட ஆர்வம் காட்டவில்லை.\n“இரவு என்பது உறங்குவதற்குதான். உணவு ஆர்டர் செய்வதற்கான நேரம் அல்ல என்று எங்களைப் பாரத்து அவர்கள் சிரித்தனர். நாங்கள் நம்பிக்கை இழந்த சமயத்தில், ஒரு ரெஸ்டாரெண்ட் சார்பில் எங்களுக்கு கைகொடுத்தனர்,” என்கிறார் ஹர்ஷ். சால்ட் சிட்டியில் கவுதம்’ஸ் என்ற உணவகம் முன்வந்தது.\nஒரு வழியாக 2014-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று, சாண்டா டெலிவரியைத் தொடங்கியது.\nசாண்டா டெலிவர்ஸ் தொடங்கிய தினத்தன்று எதிர்பாராதவிதமாக எந்த ஆர்டரும் கிடைக்கவில்லை. யாருக்குமே அப்படி ஒரு டெலிவரி இருப்��து தெரியவில்லை. அடுத்த நாள் காலை 4 மணிக்கு, இருவரும், சால்ட் லேக் சிட்டியில் உள்ள புகழ்பெற்ற கருணாமோயீ என்ற இடத்தில் உள்ள ஒரு நாளிதழ் ஏஜென்டிடம் சென்றனர். 10,000 நோட்டீஸ்களை நாளிதழ்களில் வைத்து விநியோகிப்பதற்காக அவர்களிடம் கொடுத்தனர்.\n“நாளிதழ்களில் முறையாக நோட்டீஸ்கள் வைக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்வதற்காக நாங்கள் மூன்று மணி நேரம் அங்கேயே நின்றோம்,” என்கிறார் ஆதர்ஷ். “அதன்பின்னர், வீடு வீடாகச் சென்று எங்களுடைய துண்டுபிரசுரத்தைக் கொடுத்தோம். ஏற்கனவே நாங்கள் முகநூல் பக்கமும் உருவாக்கி இருந்தோம்.”\nசாண்டா டெலிவர்ஸ் தொடங்கிய இரண்டு நாட்கள் கழித்துத்தான் முதல் ஆர்டர் கிடைத்தது.\nவாயில் எச்சில் ஊறச்செய்யும் 85 வகையான உணவு வகைகளை வாடிக்கையாளர்களுக்காக சாண்டா டெலிவரி செய்கிறது.\nமூன்று நாட்களுக்குள், சாண்டா 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 20 ஆர்டர்களை டெலிவரி செய்தது.\nசாண்டா டெலிவர்ஸ் நிறுவனம் அடுத்த 10 முதல் 15 நாட்களில் தினமும் சாராசரியாக 5-10 ஆர்டர்களைப் பெற்றது. “இதே நேரத்தில், கவுதம் உணவகத்துடனான ஒப்பந்தம் செய்து ஒரு மாதம் ஆனபின்னர் நாங்கள் எங்களுடைய சொந்த கிச்சனை தொடங்க திட்டமிட்டோம்,” என்கிறார் ஆதர்ஷ்\nஇதற்கு பணமேதும் இல்லை. மீண்டும் அவர்களது பெற்றோர் உதவ முன்வந்தனர். ஒவ்வொருவரும் 3 லட்சம் ரூபாய் போட்டு ஒரு பிளாட்டை வாடகைக்கு எடுத்தனர். அதை கிச்சன் இடமாக உபயோகித்தனர். தவிர இரண்டு செஃப்கள், 2 உதவியாளர்கள், ஒரு டெலிவரி மேன் ஆகியோர்களையும் நியமித்தனர்.\nமூன்று மாதங்கள் தொழிலில் ஈடுபட்ட நிலையில், இரண்டு பேருக்கும் ஒரு சிக்கலான பிரச்னை ஏற்பட்டது. இரண்டு பேருக்கும், மும்பையில் உள்ள புகழ்வாய்ந்த நர்ஸீ மோன்ஜி இன்ஸ்டியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் கல்வி நிறுவனத்தில் இரண்டு ஆண்டு எம்.பி.ஏ படிக்க இடம் கிடைத்தது.\n“படிப்புக்கும், தொழிலுக்கும் இடையே எதைத் தேர்வு செய்வது என்பது மிகவும் கடினமாக இருந்தது,”என்கிறார் ஹர்ஷ். ”கடின உழைப்பில் வியர்வை சிந்தி, சாண்டா டெலிவர்ஸ் நிறுவனத்தை உருவாக்கினோம். எனவே, அதை அப்படியே விட்டுவிட்டுச் செல்ல மனமில்லை. ஆனால், படிப்பும் அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது.”\nகுடும்பத்தினருடன் பல்வேறு ஆலோசனைகளுக்குப் பிறகு, அந்த இருவரும் மும்பை சென்று படிக்க முடிவு செய்தனர். ஆனால், அதே நேரத்தில் இன்னொரு சிறுவயது நண்பரான புல்கித் கெஜ்ரிவாலை மூன்றாவது பங்குதாரராகச் சேர்த்துக் கொண்டனர். அவரும், இந்த நிறுவனத்தில் 1.5 லட்சம் ரூபாய் முதலீடு செய்தார்.\nஎந்தவிதச் சிக்கலும் இன்றி நிர்வாகம் மாறியது. “ஒரே பள்ளியில் நாங்கள் படித்தோம். ஒரே பள்ளிப் பேருந்திலும் நாங்கள் பயணம் செய்திருக்கிறோம்,” என்கிறார் புல்கித்.\nமூன்று பேரும் சம அளவு பங்குகளை முதலீடு செய்து பங்குதாரர்களாக ஆஹார் எண்டர்பிரைஸ் என்ற நிறுவனத்தை உருவாக்கினர். இதன் கீழ் சாண்டா டெலிவர்ஸ் என்ற பிராண்ட் பெயரைப் பதிவு செய்தனர்.\nஅப்போது, சாண்டா டெலிவர்ஸ் ஆர்டர்கள் மாதம் தோறும் 300-350 என்ற அளவுக்குச் சென்றது. “பெரும்பாலான ஆர்டர்கள் மாணவர்கள் மற்றும் குடும்பங்களில் இருந்து கிடைத்தது,” என்கின்றனர் அவர்கள்.\nஅவர்களுக்கு ஒரு பெரிய உண்மையான ஊக்கம் என்பது 2015-ம் ஆண்டுதான் வந்தது. மூன்று பேரும் ஃபுட் பான்டா, ஜூமோட்டோ மற்றும் ஸ்விக்கி ஆகிய ஃபுட் ஆர்டர் இணையதளங்களை அணுகிப் பேசியபோது அவர்களின் நிறுவனம் அங்கெல்லாம் பட்டியலிடப்பட்டது. ஆன்லைன் வழியாகவும், ஃபோன் அழைப்புகள் மூலமும் இப்போது சாண்டா டெலிவர்ஸ்-க்கு மாதம் தோறும் 1,800 ஆர்டர்கள் கிடைக்கின்றன.\nஹர்ஷ் மற்றும் ஆதர்ஷ் இருவரும் இப்போது மும்பை மற்றும் கொல்கத்தா இடையே தங்களது நேரத்தை திறமையாகக் கையாளுகின்றனர். புல்கித், நண்பகல் 12 முதல் மாலை 3 மணி வரை, மாலை 5 முதல் அதிகாலை 3 மணி வரையிலான தினசரி வணிகத்தைக் கவனித்துக் கொள்கிறார்.\nசாண்டா டெலிவர்ஸ் தொடங்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளில், சராசரியாக மாத விற்பனை 8 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக இருக்கிறது.\nசாண்டா டெலிவர்ஸ், 5 டெலிவரி ஆட்கள் உட்பட 15 பேர் கொண்ட குழுவால் இயங்குகிறது.\nசாண்டா டெலிவர்ஸ் இப்போது 5 டெலிவரி ஆட்கள் உட்பட 15 ஊழியர்களைக் கொண்டுள்ளது. வடக்குக் கொல்கத்தாவின் சால்ட் லேக், லேக் டவுன் மற்றும் ராஜார்ஹாட் ஆகியவற்றை மையப்பகுதிகளாகக் கொண்ட, 15 கி.மீ சுற்றளவில் உள்ள பகுதிகளில் சேவை வழங்குகின்றனர்.\nஃபிரெஞ்ச் பிரைஸ் முதல் சிக்கன் ஸ்கீவெர்ஸ் வரையும் மற்றும் மலாய் கோப்டாஸ் முதல் சிக்கன் லாலி பாப் வரையிலான நாவில் சுவையூறும் 85 வகையான உணவு வகைகள் அவர்களின் மெனுவில் இருக்கின்றன.\nஃபுட் டெலிவரி தொழிலில் முக்கியத்த���வம் வாய்ந்தது பேக்கேஜிங் முறை. சாண்டா டெலிவர்ஸில் உணவுப் பொருட்கள் பிரட் மற்றும் பானங்கள் இரட்டை தடிமன் கொண்ட அலுமினியப் பேப்பரில் சுற்றி உயர்தர பிளாஸ்டிக் டப்பாக்களில் பேக்கிங் செய்யப்படுகின்றன. ”சுட சுட ஆவி பறக்கும் உணவு பொருட்களை நாங்கள் டெலிவரி செய்கிறோம்,” என்கின்றனர் அவர்கள்.\nஹர்ஷ் மற்றும் ஆதர்ஷ் இருவரும் தங்களின் எம்பிஏ படிப்பை முடித்துத் திரும்பிய பின்னர், முழுநேரமும் தங்கள் தொழிலில் ஈடுபட உள்ளனர். அடுத்த ஆண்டில் இருந்து மூன்று பேரும் தெற்கு கொல்கத்தா பகுதிகளில் தங்கள் தொழிலில் விரிவாக்கம் செய்ய உள்ளனர்.\nதிருப்திகரமான வாடிக்கையாளர் கட்டமைப்பை ஒருங்கிணைப்பதும் இன்னொரு முக்கியமான ஒன்றாகும். “வாடிக்கையாளர்களின் குறைகளை களைய முயற்சிகள் எடுக்கின்றோம். பரவலான பின்னூட்டங்களைப் பெறுகிறோம். தரத்தைப் பரிசோதித்து உறுதி செய்வதிலும், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதிலும் உறுதி பூண்டிருக்கிறோம்,” என்கிறார் புல்கித்.\nகொல்கத்தா முழுவதுக்குமான குறிக்கோளை எட்டிய பிறகு, ஆதர்ஷ், ஹர்ஷ் மற்றும் புல்கித் ஆகியோர் மேலும் வளரும் பசியுடன் உள்ளனர். “கொல்கத்தாவுக்குப் பின், நாடு முழுவதும் விரிவாகச் செயல்படும் வகையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான முதலீட்டு நிதி பெறுவதற்காக முயற்சிகளை எடுப்போம்,” என்கிறார்கள் அவர்கள். வாழ்த்துகள்\nபாரம்பரிய ஒரிய உணவின் மீதான ஆர்வத்தில் தொழிலதிபர் ஆனவர் இது மணமும் சுவையும் கொண்ட ஒரு வெற்றிக்கதை\n ஆனால் இன்று 100 கோடிக்கு வர்த்தகம் செய்யும் டிராவல்ஸ் நிறுவனத்தின் முதலாளி\nசோற்றை மட்டுமல்ல; கரண்டியையும் தின்னலாம்\nபள்ளிப்படிப்பை பாதியில் விட்டவர்; கால்குலேட்டர் ரிப்பேர் செய்யும் வேலைபார்த்தவர்; இப்போது 350 கோடிக்கு வர்த்தகம் செய்யும் சர்வதேச மென்பொருள் நிறுவனத் தலைவர்\nமூவாயிரம் திருமணங்களை சொந்த செலவில் நடத்திவைத்திருக்கிறார் இந்த வைரவியாபாரி\nதாயிடம் 8,000 ரூபாய் கடன் பெற்று தொழிலைத் தொடங்கினார், இன்று ஆண்டு வருவாய் 6.5 கோடி\nமாதம் அறுபது ரூபாய் ஊதியத்தில் ஆரம்பித்து இன்று இரண்டாயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் பெண் தொழிலதிபர்\nசுற்றுச்சூழலுக்கும் பங்களிப்பு; வருவாயும் அதிகரிப்பு வழிகாட்டுகிறார் டெல்லியில் ��ாழும் ஜெய்\nபிரியாணி தேசத்தை மிரட்டும் டிபன் சென்டர்\nகேரளாவைச் சேர்ந்த கேசவன் குட்டி, சிறுவயதில் கடினமான சூழலில் வளர்ந்தவர், டெல்லியில் தமிழ்ப்பள்ளியில் கேன்டீனில் வேலை பார்த்து தொழில் கற்றுக் கொண்டவர், இன்றைக்கு டெல்லியில் மூன்று ரெஸ்டாரண்ட்கள் நடத்துகிறார். தினமும் 60 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை\nபுதிதாய் ஒரு பழைய பிராண்ட்\nபழைய மொந்தையில் புதிய கள் என்று சொல்வதைப் போல, சுவீடன் நாட்டவரால் 93 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ஒரு நிறுவனத்தை புதுப்பித்து, வெற்றி பெற்றிருக்கின்றனர் டெல்லியைச் சேர்ந்த அகஸ்தியா டால்மியா, அமான் அரோரா எனும் இரண்டு இளைஞர்கள். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை\nகொல்கத்தாவை சேர்ந்த கபீர் சித்திக் என்ற இளைஞர், மெத்தைகள் விநியோகஸ்தராக இருந்து, தொழிலில் நஷ்டம் அடைந்தார். அதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு சிறிய பெட்டியில் எடுத்துச் செல்லும் புதுமையான மெத்தைகளை தயாரித்து வெற்றி பெற்றிருக்கிறார். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை\nவேர் ஈஸ் த பார்ட்டி\nவசதியான குடும்பத்தில் பிறந்தபோதும், தனியாகத் தொழில் செய்ய வேண்டும் என்ற ஆர்வம்கொண்டவர் சயான் சக்கரவர்த்தி. அவர் வேர்இஸ் த ஃபுட் என்ற வித்தியாசமான பெயர் கொண்ட சங்கிலித் தொடர் ரெஸ்டாரெண்ட்களை நடத்தி வருகிறார். குருவிந்தர் சிங் எழுதும் கட்டுரை\nகுழந்தைகளுக்காக ஒரு தாயின் தேடல்\nபெருநிறுவனங்களில் பணியாற்றிய வருண், காஸால் என்ற இளம் தம்பதி மமா எர்த் என்ற இயற்கை உடல்நலப்பாதுகாப்பு பொருட்களை உற்பத்தி செய்கின்றனர். தங்கள் குழந்தையைப் போல தொழிலையும் நேசிக்கின்றனர். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை.\nஇளம் வயதில் வறுமையை மட்டுமே பார்த்தவர் இளங்கோவன். நன்றாகப் படித்து, வாழ்கையில் உயர்ந்தவர். கடனில் சிக்கியதால் அதில் இருந்து மீள குவைத் சென்று முதலில் இருந்து வாழ்க்கையைத் தொடங்கி வெற்றிபெற்றார். வறுமையில் இருப்பவர்களுக்கு நிதி அளிக்கும் கொடையாளராக இருக்கிறார். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/india/12164-2018-07-27-20-08-56?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-04-24T19:48:43Z", "digest": "sha1:XGIOC22FEMI5WPPYBHOBAM7GUQFJBP5R", "length": 4869, "nlines": 22, "source_domain": "www.4tamilmedia.com", "title": "தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி காவேரி மருத்துவமனையில் அனுமதி!", "raw_content": "தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி காவேரி மருத்துவமனையில் அனுமதி\nதி.மு.க. தலைவர் மு.கருணாநிதி, சற்றுமுன்னர் (இன்று சனிக்கிழமை அதிகாலை 01.25 மணியளவில்) காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஉடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், கோபாலபுரத்திலுள்ள வீட்டிலிருந்து அவசர ஆம்புலன்ஸில் கருணாநிதி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.\nகடந்த 2016ஆம் ஆண்டு சுவாசக் கோளாறு காரணமாக கருணாநிதிக்கு ட்ரக்கியாஸ்டமி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை, அதனை மாற்றுவதற்காக மருத்துவமனைக்குச் சென்று உடலை பரிசோதித்து வந்தார். ட்ரக்கியாஸ்டமி சிகிச்சையில், தொண்டையில் குழாய் மாற்றுவதற்காக காவேரி மருத்துவமனையில் கடந்த வாரம் கருணாநிதி அனுமதிக்கப்பட்டார். அதற்கான சிகிச்சை முடிந்து உடனே வீடு திரும்பிய அவர் சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் ஓய்வு எடுத்து வந்தார்.\nஇந்தநிலையில், திமுக தலைவர் கருணாநிதிக்கு சிறுநீரக பாதையில் ஏற்பட்டுள்ள தொற்றின் காரணமாக காய்ச்சல் ஏற்பட்டதாக காவேரி மருத்துவமனை விளக்கம் அளித்தது. கருணாநிதியின் உடல்நலத்தில் வயது காரணமாக நலிவு ஏற்பட்டுள்ளது என்றும் கருணாநிதியை 24 மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய குழு கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் அவரது உடல் நலம் பற்றி விசாரிக்க, பல்வேறு கட்சி தலைவர்கள் அவரது இல்லத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர். போனிலும் தொடர்பு கொண்டு நலம் விசாரித்து வருகின்றனர்.\nதொடர் சிகிச்சை மூலமாக கருணாநிதியின் உடல் நிலை தேறி வந்த நிலையில், கோபாலபுரம் இல்லத்திற்கு மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளுடன் கருணாநிதியின் தனிமருத்துவர் கோபால் உள்பட 2 மருத்துவர்கள் வந்தனர். இந்நிலையில் காவேரி மருத்துவமனையில் இருந்து அவசர ஆம்புலன்ஸ் வாகனம் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி வீட்டிற்கு வந்தது. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2014/08/06/", "date_download": "2019-04-24T20:31:06Z", "digest": "sha1:VRLQDOJJTJG674V3HOGKPCGFMSUPB46V", "length": 6491, "nlines": 137, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2014 August 06Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nபரமஹம்ச யோகானந்தர் எழுதிய “ஒரு யோகியின் சுயசரிதம்” நூல். ஒரு பார்வை\nராணிமேரி கல்லூரியில் அகில இந்திய பெண்கள் கபடி போட்டி. அமைச்சர் தொடங்கி வைத்தார்.\nதனியார் கிளப்புகளில் வேட்டி அணிந்து செல்லும் வகையில் மசோதா. சட்டசபையில் முதல்வர் தாக்கல்\nஇங்கிலாந்து தொலைக்காட்சியில் 5 வயது சிறுவனின் நேரடி பேட்டி.\nஇறந்தவர்களை எழுப்பும் சஞ்சீவினி மந்திரத்தை கற்ற போகர் சித்தரின் வாழ்க்கை வரலாறு. 2ஆம் பாகம்.\nஇந்தியாவில் 14,800 கோடீஸ்வரர்கள். உலக அளவில் எட்டாவது இடம்.\nபிரதமர் மோடி தொகுதியில் படகு விபத்து. 20 பேர் கதி என்ன\nஆன்லைன் வர்த்தக நிறுவனமான Snapdeal நிறுவனத்தில் முதலீடு செய்ய ரத்தன் டாடா முடிவு.\n30 வயது நயன்தாராவை தயார் நிலையில் வைத்திருக்கும் 24 வயது வாலிபர். கோலிவுட்டின் ஹாட் டாக்.\nடிக் டாக் செயலி தடையை நீக்கியது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை\nபச்சையப்பன் கல்லூரி முதல்வர் நியமனம் ரத்து: நீதிமன்றம் அதிரடி\nசற்றும் சளைக்காத திதிசொ க்கள்: கஸ்தூரியின் பரபரப்பு டுவீட்\nதெய்வத்திருமகள் குட்டிப் பாப்பாவா இது\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/ajiths-next-film-in-the-race-to-produce-the-lyca-or-ags/", "date_download": "2019-04-24T20:34:12Z", "digest": "sha1:7HBYTRE7EO7LB2X5MXYWLKS6VW5CDIAX", "length": 5483, "nlines": 124, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Ajith's next film in the race to produce the LYCA (or) AGS ?Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nசிறப்புப் பகுதி / வீடியோஸ்\nடிக் டாக் செயலி தடையை நீக்கியது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை\nபச்சையப்பன் கல்லூரி முதல்வர் நியமனம் ரத்து: நீதிமன்றம் அதிரடி\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: முக்கிய அதிகாரிகளை ராஜினாமா செய்ய அதிபர் வலியுறுத்தல்\nமு.க.அழகிரி மகன் தயாநிதி சொத்துக்கள் முடக்கம்: பெரும் பரபரப்பு\n‘தளபதி 62’ படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்.\nலைகா நிறுவனத்திற்கு சென்னை போலீஸ் பாதுகாப்பு\nபிரான்ஸ் ரெய்டு. லைகா நிறுவனம் மறுப்பு\nரஜினி, கமல் பட தயாரிப்பு நிறுவனத்திற்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்.\nடிக் டாக் செயலி தடையை நீக்கியது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை\nபச்சையப்பன் கல்லூரி முதல்வர் நியமனம் ரத்து: நீதிமன்றம் அதிரடி\nசற்றும் சளைக்காத திதிசொ க்கள்: கஸ்தூரியின் பரபரப்பு டுவீட்\nதெய்வத்திருமகள் குட்டிப் பாப்பாவா இது\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2014/05/", "date_download": "2019-04-24T20:22:57Z", "digest": "sha1:PAZ2JK5KRW4URRT2Q25JMTVLETHD4B76", "length": 24412, "nlines": 234, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": May 2014", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nஎங்களூர் மடத்துவாசல் பிள்ளையார் கோயில் கொடியேறித் திருவிழா நடக்கிறது. இம்முறை ஊருக்குப் போய் திருவிழா பார்க்கமுடியாத சூழ்நிலை எனக்கு. பேஸ்புக் வழியாக எங்களூரில் இருந்து சுடச் சுடப் பகிரப்படும் திருவிழாப் புகைப்படங்களையும், வீடியோக்களையும் பார்க்கும் போது ஊர்த்திருவிழாவைக் காணமுடியாத ஏக்கம் இன்னும் அதிகப்படியாக என்னுள் எழுவதையும் தவிர்க்க முடியவில்லை.\nஊர்த்திருவிழா என்பது எனக்கு வருஷம் 16 படத்தைத் தான் நினைவுபடுத்தும். எங்களூரில் இருந்து புலம்பெயர்ந்து உலகின் மூலை முடுக்கில் இருப்பவர்களெல்லாம் வருடத்தில் ஒருமுறை ஊருக்கு வரவேண்டும் என்று தீர்மானித்தால் அது பெரும்பாலும் பிள்ளையாரடித் திருவிழாவை முன்னுறுத்தியதாகத் தான் இருக்கும். இன்றைய சூழலில் இருபது முப்பது வருடங்களுக்கு முன்னர் புலம்பெயர்ந்தவர்கள் எங்களூருக்கு வரும் போது அடுத்த சந்ததி இளைஞர்களால் மட்டுக்கட்ட முடியாதவர்களாக இருக்குமளவுக்கு அவர்கள் புலம் பெயர்ந்து பல ஆண்டுகளாகியிருக்கும். ஆனால் இந்தக் கோயில் திருவிழாதான் அவர்களுக்கெல்லாம் மறு அறிமுகமாகவும் இருக்கும். ஆனால் இவ்வாறு பல ஆண்டுகளுக்கு முன்னரே ஊரை விட்டுப் போனவர்கள் மீண்டும் ஊருக்குத் திரும்பும் போது, ஊரே மாறியிருக்கும், கோயிலின் நிறமும் மாறியிருக்கும். ஆனால் சாயம் போகாத அந்தப் பழைய நினைவுகளோடு வந்து திருவிழாக் காலக் கோயிலின் வீதியை அளந்து போகும் போது மீண்டும் இரைமீட்டிப் பார்ப்பார்கள். அந்தக் காலத்துப் பிள்ளையார் கோயில் ஆட்கள் என்ற ஒரு நினைவுச்சுழலும் வந்து போகும். அந்த நினைவுச் சுழலில் கட்டாயம் இடம்பிடிப்பார் சுந்தரப்பா.\nபழுத்த பழம் என்பார்களே அதற்கு உதாரணமாக எழுபது வயதைக் கடந்த சுந்தரப்பாவைச் சொல்லலாம். திருவருட்செல்வர் திரைப்படத்தில் அப்பர் சுவாமிகளாக வந்த சிவாஜி கணேசனின் அந்த உருவ அமைப்புக்கு நிகரானது சுந்தரப்பாவின் தோற்றம். அதே எளிமையும் அவர் முகத்தில் இருக்கும்.\nஎங்கள் பிள்ளையார் கோயிலின் மூல மூர்த்திக்கான மிகப்பெரிய தேர் தங்கும் கூடம் தேர்முட்டியடி என்று அழைக்கப்படும். நண்பர்கள் யாரையாவது சந்திக்க வேண்டும் என்றால் \"பிள்ளையாரடித் தேர்முட்டியடிக்கு வாடாப்பா\" என்று சொல்லுமளவுக்கு அது கேந்திர முக்கியத்துவம் பெற்ற பகுதி.\nஒரு பென்னம்பெரிய தகரக்கொட்டகையோடு சேர்ந்த சீமெந்துச் சுவர்ப்படி கொண்ட கட்டடம் அது. அந்தத் தேர்முட்டியோடு சேர்ந்து தேரடி வைரவருக்கும் ஒரு சிறு ஆலயம் இருக்கும். கிணற்றடியில் கால் கழுவி வருவோர் முதலில் வைரவரைக் கண்டு தான் பிள்ளையாரைச் சந்திப்பர். அந்தத் தேர்முட்டியோடு சேர்ந்த சிறு அறை ஒன்றும் இருந்தது. எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் சுந்தரப்பாவின் உறைவிடம் அந்தத் தேர்முட்டியடி என்றே பதியம் போட்டு வைத்திருக்கிறது மனது.\nசுந்தரப்பா கண்டிப்புக்கு மிகவும் பேர் போனவர். அவருடைய கண்டிப்புக்கு வயது வேறுபாடு கிடையாது. \"பரம்பொருளைத் தரிசித்தலன்றி வீண் வார்த்தை யாதொன்றும் பேசற்க\" என்று வைரவரடியில் மில்க்வைற் நிறுவனத்தால் எழுதி வைத்த தகரப்பட்டயத்தில் சொன்னதைத் தான் சுந்தரப்பா தாரக மந்திரமாகக் கொண்டிருப்பார். அப்பர் சுவாமிகள் போன்ற உருவத்திற்குச் சம்பந்தமில்லாத கண்டிப்பு இருக்கும் அவர் செய்கையில். கோயிலிக்கு வருபவர் ஆண்டவனைத் தரிசித்தலன்றி வேறு எதுவும் பேசக்கூடாது என்ற கண்டிப்பிலும், சுவாமியைக் கும்பிடும் போது ஒரு நேர்த்தியான ஒழுங்கில் நின்று தரிசிக்க வேண்டும் என்ற ஒழுக்கத்திலும் நேர்மை கொண்ட மனுஷர். பக்தர்கள் யாரும் அதில் பங்கம் விளைவித்தால் போச்சு. சுவாமியை வசந்த மண்டபத்தில் ஆற்றுப்படுத்திய பின்னர், பிரசாதம் வழங்கப்படும் போது சின்னஞ்சிறுசுகள் விழுந்தடித்துக் குமிந்து நின்று பிரசாதம் கொடுப்பவரோடு மல்லுக் கட்டினால் சுந்தரப்பா உக்கிர தாண்டவம் ஆடிவிடுவார். காற்சட்டையைத் தாண்டி ஒரு கிள்ளு அல்லது அடி விழும். ஒருத்தனுக்கு விழும் அடியால் ஒட்டுமொத்தக் கூட்டமே படார் என்று நிலத்தில் ஒழுங்காக அமர்ந்து கொள்ளும். அது எந்தப் பெரிய திருவிழாவாக இருந்தாலும் சுந்தரப்பா வந்தால் ஒரு இராணுவக் கண்டிப்புத் தான் அந்த இடத்தில் நிலவும்.\nஇவ்வளவுக்கும் சுந்தரப்பாவின் தேவை கவன ஈர்ப்பாக இருக்காது, தன்னுடைய வேலை கோயிலுக்கு வந்தவனை ஒழுங்குபடுத்திவிட்டு அப்பால் போவது என்ற போக்கே அவரிடம் இருக்கும்.\n\"டேய் சுந்தரப்பா வாறார்டா ஒழுங்கா இர்ரா\" என்று சொல்லுமளவுக்கு அவருடைய கண்டிப்பைப் பெரியவர்களும் அதிகாரத் துஷ்பிரயோகம் பண்ணிவிடுவார்கள்.\n2006 ஆம் ஆண்டில் நான் முதன் முதலாகக் கேரளாவுக்குப் பயணம் மேற்கொண்டு ஶ்ரீபத்மநாப சுவாமி ஆலயத்துக்குப் போகிறேன். கோயிலுக்குள் போக முன்னரேயே அருகில் இருந்த கருமபீடத்தில் வாடகைக்கு வேட்டி வாங்கி உடம்பில் சுற்றி, வெற்று மேலுடன் தான் போகலாம் என்று சொல்கிறார்கள். எனக்கு எங்களூர் மடத்துவாசல் பிள்ளையார் கோயிலடிதான் ஞாபகம் வந்தது.\nசுந்தரப்பாவின் கண்டிப்பான ஒழுக்க நடைமுறை அவர் இல்லாத கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிக் கொண்டிருக்கிறது. எந்தப் பெரிய கொம்பன் என்றாலும் பிள்ளையாரைத் தரிசிக்க வேண்டுமென்றால் மேற் சட்டை இல்லாமல் தான் போக முடியும். அதுவே ஊர்க்காரன் என்றால் பரிவே கிடையாது அர்ச்சனை தான் மிஞ்சும்.\n\"ஏன்ராப்பா ஒரு நாலு முழ வேட்டியைச் சுத்திக் கொண்டு வந்திருக்கலாமே பிள்ளையாரைப் பார்க்க\" என்று ஜீன்ஸ் போட்டவரைப் பார்த்து கேள்வி ஒன்று வரும்.\nகடந்த தடவை கோயில் திருவிழாவுக்குப் போய், தீர்த்தத் திருவிழா காணக் கோயிலின் முற்றத்து மணலில் எல்லோரும் குழுமி நிற்கின்றோம்.தொலைவில், கிணற்றடியில் சுவாமி தீர்த்தமாடுகிறார். தரையில் சம்மணமிட்டுச் சுவாமியைப் பார்த்துக் கொண்டிருப்பவர்களைத் திடீரென்று மறைக்குமாற்போல ஒரு கும்பல் முன்னால் வந்து நிற்கின்றது. வெள்ளை வேட்டி, சால்வையுடன் எங்கிருந்தோ இருந்து வந்த ஒரு முதியவர் அந்தக் கும்பலைக் கலைத்து இருக்க வைத்துவிட்டு\n\"தம்பியவை சுவாமி இப்ப தெரியுதோ\" என்று கேட்டுவிட்டு இன்னொரு பக்கம் போகிறார் ஒழுங்குபடுத்த.\nஎனக்குப் பக்கத்தில் இருந்த அண்ணர் என்னைப் பார்த்து,\" இவையெல்லாம் தான் அந்த நாளில் இருந்து பிள்ளையார் கோயிலை ஒழுங்குமுறையாகப் பார்க்கிறவை\" என்று சொல்லிவிட்டுப் பெருமிதமாகச் சிரிக்கிறார்.\nசந்தததி சந்ததியாக அந்த மண்ணில் மக்கள் முளைத்தாலும், அந்தப் பிள்ளையாரடியைப் பராமரிக்கக் காலாகாலமாக ஒரு கூட்டம் வந்து கொண்டே இருக்கும். கோயிலோடு வாழ்ந்து அந்தக் கோயிலின் சுற்றுப்புறம் மட்டுமல்ல கோயிலுக்குள் வரும் அடியவர் அகமும் தூய்மையாக இருக்க வேண்டும் என்ற நோக்கோடு இயங்கும் தொண்டர் பரம்பரை இது.\nநாம் பிறந்த காலம் தொட்டு இளமைக்காலம் வரை எம் கண் முன்னே நடமாடிய முந்திய சந்ததி என்ற அந்த ஆலமரங்கள் சாயும்போது எழும் கவலை ஒட்டிக் கொண்டே வரும் போல.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nவீட்டு முற்றத்தில் வளர்ந்து பரப்பியிருக்கும் வேப்ப மரங்களில் இருந்து காற்றுக்கு உதிரும் வேப்பம் பழங்கள் பொத்துப் பொத்தென்று ம...\nஅப்பாவும் அம்மாவும் தங்கள் ஆசிரியப் பணியை ஹற்றன் என்ற இலங்கையின் மலையகப் பகுதியில் பொறுப்பேற்றுப் பணியாற்றி விட்டு யாழ்ப்பாணத்துக்கு மாற்றலா...\nவலைப்பதிவில் என் இரண்டாவது சுற்று\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத வந்து இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டது.(மேலே: படத்தில் நானும் என் ஊர் வீடும்) கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து ம...\nதமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் பிறந்த நாள் நூற்றாண்டு நினைவில்\nஇந்த ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் திகதி, தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரது பிறந்த நாள் நூற்றாண்டு நாளாக அமைந்திருந்தது. அதையொட்டி ஈழத்தில் யாழ்ப்பாணம...\nநேற்று நீண்ட நாளைக்குப் பின்னர் எனக்கு ரயில் பயணம் கிட்டியது. கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து ஸ்ரேசன் சென்று இருக்கை நிறையாத ரயில் பிடித்து யன்...\nஅறியப்படாத தமிழ்மொழி 📖 நூல் நயப்பு\nமுதலில் இந்தப் பதிவில் “நூல்” “நயப்பு” என்றெல்லாம் தொடங்கியிருக்கிறேனே இதிலும் சமஸ்கிருதத்தின் உள்ளீடு இருந்துவிட்டால் என்னாவது... இந்த நூ...\n மீண்டும் எனக்கொரு மடல் எழுதுவாயா\n76 ஆண்டுகளாக வானொலி வாழ்வு கண்ட பிபிசி தமிழோசை நேற்று ஏப்ரல் 30 ஆம் திகதியோடு தன் சிற்றலையை நிறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வானொலியோட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/09/11/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/26852/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2019-04-24T19:45:18Z", "digest": "sha1:MAQ735MHOHCF35NFCNIGS5VHKGPWK6CR", "length": 13292, "nlines": 197, "source_domain": "www.thinakaran.lk", "title": "சுகாதார சேவையில் இடம்பெறும் மோசடிகள் தொடர்பில் விசாரணை | தினகரன்", "raw_content": "\nHome சுகாதார சேவையில் இடம்பெறும் மோசடிகள் தொடர்பில் விசாரணை\nசுகாதார சேவையில் இடம்பெறும் மோசடிகள் தொடர்பில் விசாரணை\nசுகாதார சேவையில் இடம்பெறும் ஊழல் மோசடிகள் மற்றும் பொறுப்புக்களை மீறும் செயற்பாடுகள் தொடர்பில் தராதரம் பாராது முழுமையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன சுகாதார அமைச்சின் விசாரணைப் பிரிவுக்கு பணிப்புரை விடுத்தார்.\nஇதற்கென புதிய வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்குமாறும் அதற்கு தேவையான அனைத்து வசதிகளும் பெற்றுக் கொடுக்கப்படுமென்றும் அமைச்சர் விசாரணைப் பிரிவுக்கு உபதேசம் வழங்கினார்.\nசுகாதார அமைச்சில் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பொன்றின்போதே அமைச்சர் இந்தப் பணிப்புரையை வழங்கினார்.\nபொறுப்புக்களை மீறிச் செயற்படும் வைத்தியர்கள், கடமை நேரத்தில் தனியார் வைத்தியசாலைகளில் வேலை செய்வோர் ஆகியோர் தொடர்பில் நாடு முழுவதுமுள்ள அரசாங்க வைத்தியசாலைகளில் தேடுதல் நடத்துமாறும் அமைச்சர் விசாரணை அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.\nஇதற்கமைய நாடு முழுவதும் மத்திய மற்றும் மாகாண சபையின் கீழ் இயங்கும் வைத்தியசாலைகளை மிகவும் உண்ணிப்பாக ஆராய்ந்து விசாரணைகளை ஆரம்பிக்குமாறும் அமைச்சர் தெரிவித்தார். அத்துடன் நோயாளிகளுக்கென அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்படும் கண் வில்லைகள் மற்றும் ஸ்டென்டுகள் முறைப்படி விநியோகிக்கப்படுகின்றனவா என்பது தொடர்பில் ஆராயுமாறும் அமைச்சர் உத்தரவு பிறப்பித்தார். வைத்தியர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வரும் குற்றச்சாட்டுகளை விசாரணைக்கு உட்படுத்தும்போது மருத்துவர் சங்கத்தினர் அதற்கு விளைவிக்கும் இடையூறு தொடர்பில் விசாரணைப்பிரிவின் அதிகாரிகள் இதன்போது அமைச்சரிடம் சுட்டிக்காட்டினர்.\nகுறிப்பாக அண்மைக்காலமாக அநுராதபுரம் தேசிய வைத்தியசாலை மற்றும் கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற இவ்வாறான குளறுபடிகள் தொடர்பிலும் விசாரணை அதிகாரிகள் அமைச்சரிடம் எடுத்துக் கூறினர். அத்துடன் வைத்தியர்கள் மட்டுமன்றி சுகாதார சேவையுடன் தொடர்புபட்ட அனைத்து ஊழியர்கள் பற்றிய விசாரணைகளும் முன்னெடுக்கப்படுவதாக சுட்டிக்காட்டிய அதிகாரிகள், தவறு இழைப்பவர்களே விசாரணைக்கு குந்தகம் விளைவிப்பதாகவும் தெரிவித்தனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபயங்கரவாத இயக்கத்தைத் தடை செய்து கயவர்களை பூண்டோடு அழியுங்கள்\n- விமல் வீரவன்ச நா கூசாமல் சந்தர்ப்ப அரசியல்- வர்த்தகர்கள் சந்திப்பில்...\nநாளை சர்வ கட்சி மாநாடு, சர்வ மத கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு\nநாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் நிலைமை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள்...\nஇன்று இரவு 10 மணி முதல் மீண்டும் ஊரடங்கு\nஇன்று (24) இரவு 10.00 மணி முதல், நாளை (25) அதிகாலை 4.00 மணி வரை மீண்டும்...\nஐந்துலாம்பு சந்தியில் மோட்டார் சைக்கிள் வெடிக்க வைப்பு\nபுறக்கோட்டை, ஐந்துலாம்புச் சந்தியில் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட...\nகொழும்பில் சில வீசா சேவை நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன\nவெளிநாடுகளுக்கு செல்வோருக்கு வீசா வழங்கும் கொழும்பிலுள்ள சில வீசா சேவை...\nபோலி ஆவண வழக்கில் திஸ்ஸ அத்தநாயக்க விடுதலை\nபோலி ஆவணம் தயாரித்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கிலிருந்து, ஐக்கிய தேசிய...\nஅநுராதபுரம், தொறமடலாவ விகாரைக்கு செல்லும் வழியில் கோணாவ சிறி தேவமித்த...\nதிம்பிரிகஸ்கட்டுவ பகுதியில் பொதியொன்று செயலிழக்க வைப்பு\nகட்டான, திம்பிரிகஸ்கட்டுவ பகுதியில் உணவகமொன்றில் சந்தேகத்திற்கிடமான...\nபூராடம் பி.ப. 8.37வரை பின் உத்தராடம்\nஷஷ்டி பகல் 12.46வரை பின் ஸப்தமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8B_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-24T20:56:45Z", "digest": "sha1:ZY26B5VBWBJOKO4J5IO4I6EVHWQEGOZM", "length": 11906, "nlines": 171, "source_domain": "ta.wikipedia.org", "title": "கைடோ வான் ரோசம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2006-ம் ஆண்டு ஓ'ரெல்லி கட்டற்ற மற்றும் திறமூல கருத்தரங்கில் குய்டோ வான் ரொஸ்ஸும்\nஆர்லிஜ்ன் மிச்சேல் க்னப் -வான் ரொஸ்ஸூம் [2]\nகைடோ வான் ரோசம் (Guido van Rossum) டச்சு நாட்டைச் சேர்ந்த ஒரு கணினியில் நிரலர். இவர் பெருமளவில் பயன்படுத்தப்படும் பைத்தான்(Python) எனும் நிரலாக்க மொழியை உருவாக்கியவர் ஆவார். 2005-ம் ஆண்டு முதல் டிசம்பர் 2012 வரை கூகுள் நிறுவனத்தில் பணியாற்றிய இவர், அதன்பிறகு ஜனவரி 2013 முதல் டிராப்பாக்ஸ்(Dropbox) நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.\n2.1 அனைவருக்கும் கணினி மொழி\nவான் ரோசம் நெதர்லாந்தில் பிறந்து அங்கேயே வளர்ந்து, அம்சர்டாம் பல்கலைக்கழகத்தில் 1982 ஆம் ஆண்டு கணிதம் மற்றும் கனிணியியல் துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றார்.\nபைத்தான்(Python) எனும் நிரலாக்க மொழியை உருவாக்கிய வான் ரோசம் 1996 ல் அதன் தொடக்கத்தைப்பற்றி கீழ்கண்டவாறு கூறுகிறார்:\nஆறு வருடங்களுக்கு முன் டிசம்பர் 1989 ல் கிருஸ்துமஸ் விடுமுறையின் போது பொழுது போக்கிற்காக ஒரு நிரலாக்க மொழித்திட்டத்தை தேடிக் கொண்டிருந்தேன். என்னுடைய அலுவலகம் ... முடியிருந்தது ஆனால் நான் வீட்டில் ஒரு கணினி வைத்திருந்தேன். ஒரு புதிய ஸ்கிரிப்டிங் மொழிக்கு மொழிப்பெயர்ப்பு மென்பொருள் தயார் செய்ய முடிவு செய்தேன். ABC மொழிக்கு சந்ததியான இந்த நிரலாக்க மொழி திட்டத்திற்க்கு பைத்தான் என பெயரிட்டேன். மான்டி பைத்தான் பிளையிங் சர்க்கஸ் என்ற நாடகத்தின் ரசிகனாக இருந்த காரணத்தினால் புதிய மொழிக்கு பைத்தான் எனப் பெயரிட்டேன்.[3]\n1999 ஆம் ஆண்டு வான் ரொசம் DARPA விற்கு ஒரு திட்டத்தை சமர்ப்பித்தார்.Computer Programming for Everybody, அதில் அவர் பைத்தான் மொழிக்கான இலக்குகளை கூறியிருந்தார்:\nசுலபமாகவும் சக மொழிகளை போல சக்தி வாய்ந்ததாகவும��� இருக்க வேண்டும்\nதிறந்த மூல மென்பொருள், இதன் வளர்ச்சிக்கு யார் வேண்டுமானாலும் பங்களிக்கலாம்\nஆங்கில மொழியைப்போல் சுலபமாக புரிந்து கொள்ள முடியும்\nஎல்லா வேலைகளுக்கும் பொருந்தக்கூடிய , குறுகிய காலத்தில் தயாரிக்கக் கூடியது\n2002 ஆம் ஆண்டு பிரஸ்ஸல்ஸ்லில் நடைப்பெற்ற மாநாட்டில் FOSDEM, வான் ரோசத்திற்க்கு கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை யிடமிருந்து பைத்தான் மொழியாக்கதிற்க்காக 2001 கட்டற்ற மென்பொருள் முன்னேற்றத்திருக்கான விருது வழங்கப்பட்டது.\nவான் ரோசம் NLUUG விருதினை மே 2003 ஆண்டு பெற்றுக்கொண்டார்\n2006 ஆம் ஆண்டில் வான் ரோசம் Association for Computing Machinery யினால் புகழ் பெற்ற பொறியாளர் என அங்கிகரிக்கப்பட்டார்\nகட்டற்ற மற்றும் திறமூல நிரலாளர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சூன் 2018, 10:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduppu.com/actresses/06/161541", "date_download": "2019-04-24T19:56:28Z", "digest": "sha1:62Z3R5AWVUFA4LNPMKLJVVOOLQEAVQVV", "length": 6148, "nlines": 74, "source_domain": "viduppu.com", "title": "சேலையில் பயங்கரமா குத்தாட்டம் போடும் ஹன்சிகா மோத்வானி! மேடைனு கூட பாக்காம இப்படியா - Viduppu.com", "raw_content": "\nஒரு போதும் இப்படி செய்யாதவர்கள் விடுதலைப்புலிகள்\nகுண்டுவெடிப்புகளில் சூத்திரதாரி: ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்த சஹ்ரான் இன் பின்புலம்\nகொழும்பு குண்டுவெடிப்பில் கைதுசெய்யப்பட்ட தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியானது\nமட்டு. தேவாலயத் தாக்குதல் தற்கொலைதாரியின் சீ.சீ.டி.வி காணொளி வெளியானது\nஇலங்கை தற்கொலையாளிகளின் உடலில் எழுதபட்டிருந்த வசனத்தால் பரபரப்பு\nமாதாவின் சிலையை உடைக்கும் தீவிரவாதி\nமுஸ்லிம் பெண்களின் பர்தா வேடமனிந்த ஆண் சிக்கினார்\nஅசிங்கமான செயலில் ஈடுப்பட்ட நடிகை கிரிக்கெட் மைதானத்தில் நடந்த சம்பவம் - போலிசில் சிக்கிய சிசிடிவி காட்சி இதோ\nஇரத்தக் கண்ணீர் சிந்திய மாதா- ஏற்பட்டுள்ள அழிவுக்கான அறிகுறியா\nபிக்பாஸ் சீசன் 3 ல் கலந்துகொள்ளும் இந்த பேரழகி நடிகைக்கு இத்தனை கோடி சம்பளமாம்\nசேலையில் பயங்கரமா குத்தாட்டம் போடும் ஹன்சிகா மோத்வானி மேடைனு கூட பாக்காம இப்படியா\nநல்ல நடிகை தான் ஆனா ஒரு சில நேரத்துல தன்னையு���் மறந்து நடந்துக்குறவங்க இல்ல ஹன்சிகா. படத்துல கூட அவ்வளவா ஹாட்டா நடிச்சது கிடயாது.\nஆனா இவரு இப்படி பாடலுக்கு ஏற்றாற் போல டான்ஸ் ஆடுவாருனு யாரும் நெனச்சி பாத்துருக்க மாட்டாங்க. ஏன் அந்த மேடைல நின்னுனு இருந்தவங்க கூட கொஞ்ச நேரம் ஷாக்காகி தான் பாத்தாங்க.\nஇதுலாம் நம்ம ஊரா இருக்காதுங்க, எங்கயாச்சம் வட மாநிலமா இருக்குங்கனு நீங்க சொன்ன அது ரொம்ப தப்பு. ஏனா இது நம்ம மதுரைல தான் நடந்துருக்கு. அங்க நடந்த ஒரு நகை கடயோட திறப்பு விழாவுல தான் அம்மணியோட இந்த ஆட்டமே...\nஒரு போதும் இப்படி செய்யாதவர்கள் விடுதலைப்புலிகள்\nகுண்டுவெடிப்புகளில் சூத்திரதாரி: ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்த சஹ்ரான் இன் பின்புலம்\nபிக்பாஸ் சீசன் 3 ல் கலந்துகொள்ளும் இந்த பேரழகி நடிகைக்கு இத்தனை கோடி சம்பளமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/129230", "date_download": "2019-04-24T20:44:42Z", "digest": "sha1:SZ7NBX5ZW73O3I2HV2HYTKLFSIP5KVVA", "length": 6695, "nlines": 68, "source_domain": "www.ntamilnews.com", "title": "ஊடகவியலாளர்கள் ஊடக தர்மத்தை மதித்து செயற்படுவது அவசியம்! - Ntamil News", "raw_content": "\nHome அரசியல் ஊடகவியலாளர்கள் ஊடக தர்மத்தை மதித்து செயற்படுவது அவசியம்\nஊடகவியலாளர்கள் ஊடக தர்மத்தை மதித்து செயற்படுவது அவசியம்\nஊடகவியலாளர்கள் ஊடக தர்மத்தை மதித்து செயற்படுவது அவசியம்\nஊடகவியலாளர்கள் ஊடக தர்மத்தை மதித்து செயற்படுவது அவசியம் என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.\nஅம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேனத்தின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் சமூகசேவையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு கல்முனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.\nஇதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\n“ஊடகவியலாளர்களிடத்தில் தர்மம் இருந்தாலும் ஊடகத்தில் தர்மம் இருக்க வேண்டும். இரண்டும் சமாந்திரமாக இருக்கும் போதுதான் இந்த நாட்டில் சமாதானம், சகவாழ்வு, சமத்துவம், பொருளாதாரம் சரியாக அமையப்பெறும்.\nசில ஊடகவியலாளர்கள் தங்களது மனச்சாட்சிப்படி செய்திகளை எழுதுவதற்கும் வாசிப்பதற்கும், பேசுவதற்கும் முடியாமல் தவித்துக் கொண்டிருப்பதையும் நாங்கள் காண்கின்றோம்.\nஇந்த நாட்டில் 30, 40 வருடங்கள் யுத்தம் நடைபெற்றுள்ளன. இன்றும் இதன் வடுகள் மாறவில��லை. இந்த யுத்தத்தினால் தமிழ் மக்கள் மாத்திரமல்லாது முஸ்லிம், சிங்கள மக்களும் பாதிப்படைந்துள்ளனர்.\nஎனவே எதிர்வரும் காலத்தில், நல்ல கலாசார ஒழுக்கமுள்ள, ஆற்றலுள்ள ஒற்றுமையான சமுதாயத்தை வளர்த்தெடுப்பதுடன், நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த வேண்டிய தார்மீகப் பொறுப்பு எமக்கிருக்கிறது.\nஎனவே இவ்விடயத்தில் ஊடவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் ஊடக தர்மத்தைப் பேணி செயற்பட வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.\nPrevious articleஆப்கானில் 25 பயங்கரவாதிகள் உயிரிழப்பு\nNext articleயாழில் பல பெண்களை ஏமாற்றிய ஒருவர் கைது .\nஉளவுத்துறை கடமையிலிருந்து தவறியதே கொடூரத் தாக்குதலுக்கு வழிவகுத்தது\nமுஸ்லிம் இனத்தவர்களை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது உகந்ததல்ல\nகிழக்கு ஆளுநரை அவசரமாக சந்தித்த எம்.ஏ.சுமந்திரன்\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/president-kovind-pm-modi-pay-tribute-to-mahatma-gandhi-on-150th-birth-anniversary/", "date_download": "2019-04-24T20:12:16Z", "digest": "sha1:IE4WR2B55HQ673UDJHT6RI3F5IBYYDXB", "length": 11584, "nlines": 156, "source_domain": "www.sathiyam.tv", "title": "காந்தி 150வது பிறந்ததினம்: ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை - Sathiyam TV", "raw_content": "\nசுருளி அருவியில் நீர்வரத்து: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி\nஐபிஎல் போட்டி: பெங்களூரு அணி அபார வெற்றி\nகோடீஸ்வர வேட்பாளர்களில் முதலிடம் பிடித்த காம்பீர்\nஅ.ம.மு.க. வேட்பாளர்களுக்கு பரிசு பெட்டகம் ஒதுக்கீடு\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் வாழ்க்கை வரலாறு\nபகலில் பரபரப்பு, இரவில் கிளுகிளுப்பு – தலைநகரத்துக்கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nவறுமையை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த “கோமதி”\nஇலங்கை தேவாலயத்திற்குள் தீவிரவாதி நுழையும் அதிர்ச்சி வீடியோ..\nதமிழகத்தை நோக்கி வரும் புயல் – வெளுத்து வாங்குமா மழை\nகிரிக்கெட் உலகின் சரித்திர நாயகன் சச்சின் வரலாறு – சிறப்பு தொகுப்பு\nமனிதம் தோன்றும் முன்பே அவர்கள் பூமியில் வலம்வந்தனர் \nபறவைகள்கூட கடக்க மறுக்கும், பெர்முடா முக்கோணம் \nஒரே பிரசவத்தில் 300 மில்லியன் முட்டைகள் \nகாதலர் கேட்ட பயங்கர கேள்வி அதிர்ந்து போன ஸ்ருதி ஹாசன்\nஇலங்கை குண்டுவெடிப்பு பற்றி கேலி கிண்டல் நடிகை ஸ்ரீ-பிரியா வெளியிட்ட பதிவு\nசிம்புவின் அடுத்த படம் இந்த பிரபல நடிகருடன் தான்\nHome Tamil News India காந்தி 150வது பிறந்ததினம்: ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை\nகாந்தி 150வது பிறந்ததினம்: ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை\nபுதுடெல்லி: மகாத்மா காந்தியடிகளின் 150வது பிறந்ததினத்தை முன்னிட்டு, டெல்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.\nநம் நாட்டின் விடுதலைக்காக தம்மை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டு, அகிம்சை வழியில் போராடிய மாமனிதர் மகாத்மா காந்தியடிகளின் 150-வது பிறந்த\nநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.\nஇதனையொட்டி, டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தியடிகளின் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.\nசுருளி அருவியில் நீர்வரத்து: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி\nஐபிஎல் போட்டி: பெங்களூரு அணி அபார வெற்றி\nகோடீஸ்வர வேட்பாளர்களில் முதலிடம் பிடித்த காம்பீர்\nகாங்கிரஸுக்கு தாவிய பாஜக எம்.பி – ராகுல் முன்னிலையில் இணைந்தார்\n”பசுவதை செய்கிறது பாஜக” – குற்றம்சாட்டும் பாஜக அமைச்சர்\nமோடிக்கு எதிராக வாரணாசியில் போட்டியிடும் விவசாயிகள்\nசுருளி அருவியில் நீர்வரத்து: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி\nஐபிஎல் போட்டி: பெங்களூரு அணி அபார வெற்றி\nகோடீஸ்வர வேட்பாளர்களில் முதலிடம் பிடித்த காம்பீர்\nஅ.ம.மு.க. வேட்பாளர்களுக்கு பரிசு பெட்டகம் ஒதுக்கீடு\n உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம்\nநிபந்தனைகளுடன் தடை நீக்கம் பெற்ற டிக் டாக் செயலி\nகிரானைட் முறைகேடு வழக்கு 40 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்\nதமிழகம் நோக்கி வரும் ஃபானி புயல் – வானிலை ஆய்வு மைய இயக்குனர்\n“தளபதி 63” படப்பிடிப்பு தளத்தில் விபத்து, மருத்துவமனைக்கு விரைந்த விஜய்\nசீனாவில் 5 பேர் பலி, தொடரும் ரசாயன தொழிற்சாலை விபத்துக்கள்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nசுருளி அருவியில் நீர்வரத்து: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி\nஐபிஎல் போட்டி: பெங்களூரு அணி அபார வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/tag/%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-04-24T20:36:13Z", "digest": "sha1:XPLXVFBSVXRYHHOVLUPJREIIVZLKOFND", "length": 5814, "nlines": 109, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "ஏமாற்றுதல் – உள்ளங்கை", "raw_content": "\nகண்ணில் பட்டவை, கருத்தில் தோன்றியவை\nஅனைத்து வசதிகளோடு பார்லிமெண்டில் உட்கார்ந்து அதிகாரம் செய்வதில் மட்டும் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு கேட்கிறார்களே, இந்த மாதிரி வேலைகளில் அப்படியே 100%-ஐயும் எடுத்துக் கொள்ளட்டுமே இப்படித்தான் அடிமைத்தனம் நம் மக்களிடம் ஊறிக்கிடந்தது இப்படித்தான் அடிமைத்தனம் நம் மக்களிடம் ஊறிக்கிடந்தது என்னதான் யூரினல் வைத்து அதில் படம் வேறு […]\nஏமாற நாங்கள் எப்போதும் ரெடி\nபெரிதாகத் தெரிய படத்தின்மேல் கிள்ளிவிடுங்கள்\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nBestChu on நான் யார்\nmargretnp4 on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 29,715\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 12,604\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 11,327\nபழக்க ஒழுக்கம் - 9,008\nதொடர்பு கொள்க - 8,805\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nபிறர் பிள்ளைகள் - 8,115\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர�� அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2015/01/blog-post.html", "date_download": "2019-04-24T20:38:52Z", "digest": "sha1:BKQ57B26ZUSBWBPKFNPH5O3O5TCFJETA", "length": 24729, "nlines": 178, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: முஸ்லிம் காங்கிரஸ் தலைவரைக் கொன்றது யார்? – தெளிவுறுத்துகிறார் முஸம்மில்", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nமுஸ்லிம் காங்கிரஸ் தலைவரைக் கொன்றது யார்\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தலைவர் அஷ்ரப் அவர்களின் மரணம் தொடர்பில் முஸ்லிம்களிடையே சந்தேகம் எழுந்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் கொழும்பு நகர சபை உறுப்பினர் மொஹமட் முஸம்மில் குறிப்பிட்டுள்ளார்.\nகொழும்பு ஊடகங்களுக்கு அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nமறைந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரப், அன்று எந்த வகையிலும் வடக்கு – கிழக்கை ஒன்றிணைக்க இணக்கம் தெரிவிக்கவில்லை. அவர் புலிப் பயங்கரவாதிகளுடனோ, அவர்களின் அரசியல் கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்புடனோ ஒன்றிணைவதற்கு ஒருபோதும் இணங்கவில்லை. அவ்வாறு புலிகளுக்கு முழுமையாக எதிர்ப்புத் தெரிவித்த நிலையிலேயே அஷ்ரபின் மரணம் நிகழ்ந்தது. கிழக்கு முஸ்லிம்கள் மத்தியில் அஷ்ரப் கொலை செய்யப்பட்டார் என்ற சந்தேகமே பெரும்பாலும் உள்ளது.\nஅதன்பின்னர்தான், மேற்கத்தேய தலையாட்டு பொம்மையாக ரவூப் ஹக்கீம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரானார். வரலாற்றில் அவரது நிலைதான் என்ன 2001 இல் யானை – புலி முன்னணி அரசாங்கத்தை உருவாக்கும் ஒப்பந்தத்திற்கு ஆதரவு வழங்கினார். ரணில் – பிரபாரகன் ஒப்பந்தத்திற்கு ஆதரவு நல்கினார். அதன் பின்னர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் ஒப்பந்தம் செய்து கொள்வதற்கும் முனைந்தார். 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது மீண்டும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கினார். பின்னர் அமைச்சர் பதவி மற்றும் வரப்பிரசாதங்களைப் பெற்றுக் கொள்வதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து கொண்டார். விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச் செல்வம் கொலை செய்யப்பட்டதன் பின்னர் தனது உள்ளார்ந்த கவலையை பாராளுமன்றில் தெரிவித்தவரும் ரவூப் ஹக்கீமே. ஆயினும் புலிப் பயங்கரவாதிகள் வடக்கிலிருந்து முஸ்லிம்களை விரட்டியடித்த வேளை, அதேபோன்று காத்தான்குடி உள்ளிட்ட வடக்குப் பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் ஆயிரக் கணக்கில் கூட்டாகக் கொலை செய்யப்பட்டபோது ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அமைச்சர் பதவியைப் பெற்று வரப்பிரசாதங்களையும் அனுபவித்து வந்த அவர், 2010 ஆம் ஆண்டு சரத் பொன்சேக்காவின் வெற்றிக்காக எதிர்க்கட்சி மேடைகளில் ஏறினார். வட மாகாண சபைத் தேர்தலின் போதும் அவரது ஆதரவு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கே இருந்தது. வட மாகாணத்தில் இருக்கின்ற முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் இன்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் மிகவும் நெருக்கமாகச் செயல்படுகின்றார்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் குறிப்பிடும்போது, “கிழக்கு மாகாண சபையின் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் ரவூப் ஹக்கீம் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தி வருகின்றோம்” எனத் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார். இதிலிருந்து வடக்கு – கிழக்கை ஒன்றிணைப்பதற்காக செயற்படுவது புரிவதில்லையா பொதுமக்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, தங்களது கொள்கைகளை மூடி மறைத்துக் கொள்வதற்கு இந்த அசுத்தமான கூட்டத்தினர் முயற்சி செய்தாலும் இன்று வடக்கு – கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைப்பது பற்றி மக்களுக்குத் தெளிவேற்பட்டுள்ளமையும் தெரிந்ததே.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nதமிழனால் உயிர்பிச்சை மறுக்கப்பட்ட தனிஸ்டனுக்கு கடற்படையின் பிச்சை பயனளிக்கவில்லை.\nநேற்று முன்தினம் திருமலையில் கொடூரம் ஒன்று நடைபெற்றது. இவ்விடயத்தின் பின்னால் நடத்திருக்கக்கூடாத பல விடயங்கள் நடைபெற்றிருக்கின்றது. ஆனால் மக...\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்த மனைவியை மலர்சாலையில் வைத்துள்ள அமெரிக்கரின் சோகக் கதை.\nலுயிஸ் அவருடைய பெயர். அமெரிக்காவிலுள்ள பிரபல வர்த்தகர். இலங்கைக்கு தொடர்ச்சியாக உல்லாச பிரயாணம் மேற்கொள்பவர். ரத்னபுரி பிரதேசத்திலுள்ள வைத...\nஇரண்டு தாக்குதல்கள் தற்கொலைத் தாக்குதல்கள். சந்தேக நபர்கள் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஇன்று காலை தொடக்கம் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள 8 குண்டுத்தாக்குதல்களில் குறைந்தது இரண்டு தாக்குதல்கள் தற்கொலைத் தாக்குதல்கள் என தெரியவரு...\nஇரு பயங்கரவாதிகள் றிசார்ட் பதுயூதீனின் தங்கையின் வீட்டிலிருந்து கைது.\nநேற்று இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புக்களுடன் சம்பந்தப்பட்ட பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படுகின்ற இருவர் இன்று பிற்பகல் வத்தளை எடேரமுல்ல பிர...\nமட்டக்களப்பு குண்டுதாரியின் தலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் பகுதிகளுக்கு பலத்த பாதுகாப்பு.\nமட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பின் குண்டுதாரி என சந்தேகிக்கப்படுபவரின் தலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது....\nமாவனல்ல பிரதேசத்தில் புத்த சிலையை தாக்கியவனும் தற்கொலைதாரிகளில் ஒருவன்.\nமாவனல்ல வனாத்தவில்லு பிரதேசத்திலுள்ள புத்தர் சிலை ஒன்று 26.12.2017 தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தது. அச்சம்பத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்த...\nஅப்பன் தமிழ் தேசியம் பேசுகையில், மகன் சிங்களத்துடன் இணைந்து வவுனியாவில் இரவு களியாட்ட விடுதி ஆரம்பம்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெருந்தலைகள் தற்போது தமது வாரிசுகளுக்கு அடுத்த இடத்தை பிடித்து கொடுப்பதில் மும்முரமாக செயற்பட்டு வருகின்றது. இ...\nமிஸ்டர் தீவிரவாதிக்கு, நீங்கள் மனிதர்களே அல்லர் - Hyder -\nமிஸ்டர் தீவிரவாதிக்கு, உடம்பு வெடித்துச் சிதறிய இன்பமா உனக்கு உன் உயிர் உடம்பிலிருந்து பச்சைக் கிளிப் பறவையாய்ப் பறந்து சென்றதா உன் உயிர் உடம்பிலிருந்து பச்சைக் கிளிப் பறவையாய்ப் பறந்து சென்றதா\nஹிஸ்புல்லாவை இதுவரை கைது செய்யாதது ஏன்\nஇடம்பெற்ற மனித கொலைத்தாக்குதல்களுக்கு தவ்ஹீத் ஜமாத் என்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு பொறுப்பானது என்று தற்போது நிருபானமாகியுள்ளது. காத்தான...\nபுலிகள் அநாதைகளாக அழிவார்கள் என்று சொல்லி வைத்த தீர்க்கதரிசிக்கு இன்று நினைவு நாள். ஸ்ரான்லி ராஜன்\n\"சமுதாயம் சார்ந்த எழுத்தென்றால் என்னவென்று இவன் எழுதுவதிலிருந்து உலகம் கற்றுகொள்ளட்டும்\" என இறைவன் சொல்லி அனுப்பிய அற்புத எழுத்தாள...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவி���ியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2019-04-24T20:22:22Z", "digest": "sha1:KMNME5E3ABCE5DEXKMU3XTEMBELMWLLD", "length": 3161, "nlines": 32, "source_domain": "www.sangatham.com", "title": "கருப்பசாமி | சங்கதம்", "raw_content": "\nPosts Tagged → கருப்பசாமி\nசாஸ்தா – சம்ஸ்கிருதம் – நாட்டார் தெய்வங்கள்…\nகறுப்பர் அஷ்டோத்திரத்தில் “வராஹ ரக்த ப்ரியாய நம:” [பன்றிக்குருதியை விரும்புபவனே வணக்கம்] “ அஜிபலி ப்ரியாய நம:” [ஆட்டு பலியை விரும்புபவனே வணக்கம் ] போன்ற நாமங்களும், ஸ்ரீம் / ஸௌம் / ஹம் ஆகிய பீஜாட்சரங்களுடன் இணைந்த நாமங்களும் கலந்தே உள்ளன. எல்லா நாட்டாரியல் கோட்பாடுகளையும் கீழே போட்டு மிதிக்கிறது கருப்பசாமியின் குதிரை (அஸ்வாரூடாய நம:). விளாசுகிறது அவருடைய சாட்டை (கடி ஹஸ்தாய நம:) \nசம்புராமாயணம் – கதையும் கவிதையும் கலந்த காவியம்\nகடல் போன்ற காளிதாசன் புகழ்\n” अभिज्झानम् ” – சம்ஸ்க்ருதத்தில் குறும்படம்\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D?page=2", "date_download": "2019-04-24T20:48:45Z", "digest": "sha1:3F4HSF7NBRQ5S2OVKFECJOKOR2QG5KW2", "length": 3761, "nlines": 84, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வாள் | Virakesari.lk", "raw_content": "\nபடையினரின் தீவிர கண்காணிப்பில் முல்லைத்தீவு நகரம்\n17 ஓட்டங்களினால் வீழ்ந்தது பஞ்சாப்\nடயர் வாங்க சென்றவர்கள் வைத்தியசாலையை நோட்டமிட்டதால் சந்தேகத்தின் பேரில் கைது\nதலைநகர் உட்பட நாடு முழுவதும் இன்று நடந்தது என்ன\n\"மிஸ்டர் 360 பாகை\" யின் அதிரடியால் மிரண்டுபோன பஞ்சாப்\nஅவசரகால சட்டத்திற்கான பிரேரணை வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்\nஇன்று மீண்டும் ஊரடங்கு சட்டம்\nதற்கொலைத் தாக்குதல் ; 60 பேர் கைது\nபதவியை இராஜினாமா செய்யுமாறு பாதுகாப்பு செயலாளர், பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி உத்தரவு\nமீண்டும் வாள்வெட்டு கலாசாரம் : இரவுவேளையில் பதற்றத்தில் மக்கள்\nயாழ்ப்பாணத்தில் காணப்பட்ட வாள்வெட்டு கலாச்சாரமானது ஒரளவு குறைந்திருந்த நிலையில் தற்போது அண்மைக்காலமாக மீளவும் அதிகரிக்க...\nதிருடும் நோக்கில் வீடொன்­றுக்குள் புகுந்த திருடன் தான் எதிர்­பார்த்த பணமோ நகையோ அங்கு கிடைக்­கா­மையை அடுத்து அவ்­வீட்டில...\n17 ஓட்டங்களினால் வீழ்ந்தது பஞ்சாப்\nதலைநகர் உட்பட நாடு முழுவதும் இன்று நடந்தது என்ன\n\"மிஸ்டர் 360 பாகை\" யின் அதிரடியால் மிரண்டுபோன பஞ்சாப்\nபாதுகாப்பாக வெடிக்க வைத்தல் என்றால் என்ன\nவீசா இன்றி தங்கியிருந்த எகிப்த்து நாட்டு பிரஜை கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/today-rasi-palan-14-03-2018/", "date_download": "2019-04-24T20:17:17Z", "digest": "sha1:KZ5KGRTOZHLIDAZDXPNBM524RKT2WYXB", "length": 16816, "nlines": 125, "source_domain": "dheivegam.com", "title": "இன்றைய ராசி பலன் – 14-03-2018 | Today Rasi Palan", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் இன்றைய ராசி பலன் – 14-03-2018\nஇன்றைய ராசி பலன் – 14-03-2018\nஉற்சாகமான நாள். புதிய ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். அலுவலகத்தில் அதிகாரிகளால் பாராட்டு பெறுவீர்கள். எதிர்பார்த்த பணம் தாமதமாக வந்து சேரும். சிலர் குடும்பத்துடன் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.\nதாய்யின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மாலையில் புதிய நண்பர்கள் அறிமுகமவர்கள். அவர்களால் ஆதாயம் உண்டாகும். சகோதரர்களால் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். திடீர் பயம் மேற்கொள்வீர்கள். அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவியால் ஆதாயம் உண்டாகும்.\nஅனுகூலமான நாள். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. புதிய முயற்சிகளை தவிர்த்து கொள்ளுங்கள். அரசாங்கம் சார்ந்த காரியங்கள் தாமதமாகும். அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். தந்தையின் தேவைகளை பூர்த்தி செய்விர்கள். வியாபாரத்தில் எந்த மாற்றமும் இருக்காது. திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சியில் ஈடுபட வேண்டாம்.\nதாய்வழியில் அனைத்து காரியங்களிலும் சுலபமாக முடியும். கணவன் மனைவிக்குள் அந்நோனியம் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பிரார்த்தனைகளை வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பா��்த்த லாபம் கூடுதலாக அமையும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.\nமகிழ்ச்சியான நாள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். சகோதரர்களால் உதவி கேட்டு வருவார்கள். அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். தாய்மாமன் உறவுகளால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை விட குறைவாகத்தான் இருக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அனுகூலமான நாள்.\nகுடும்பத்தாரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். எதிர்பாராத பணம் வந்து சேரும். பணம் கையில் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். பிள்ளைகளின் ஆசைகளை பூர்த்தி செய்விர்கள். குடும்பத்தாருடன் வெளியூர் பயணம் மேற்கொள்ள நேரிடும். அலுவலத்தில் பணிச்சுமை காரணமாக சற்று சோர்வாக காணப்படுவீர்கள். வியாபாரத்தில் எந்த மாற்றமும் இருக்காது. அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.\nபெற்றோர் உடல் நலத்தில் அக்கறை செலுத்துங்கள். தாய்வழி உறவுகளால் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். மாலையில் பள்ளி நண்பர்களை சந்திப்பீர்கள். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். கணவன் மனைவிக்குள் மனக்கசப்பு ஏற்பட்டு பிறகு விலகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.\nஇதையும் படிக்கலாமே:மாசி மாத ராசி பலன்\nஅரசாங்கம் சார்ந்த காரியங்கள் அனுகூலமாக முடியும். வாழ்க்கைத்துணைவியின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களால் சிறுசிறு பிரச்சனைகள் உண்டாகும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பயணங்களை தவிர்த்து கொள்ளுங்கள்.\nதந்தைவழி உறவுகளால் வீண்செலவுகள் உண்டாகும். இன்று மனதளவில் குழப்பத்தில் இருப்பிர்கள். உங்கள் முயற்சிக்கு மனைவியின் ஒத்துழைப்புத் கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் புதிய முயற்சிகளுக்கு ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த விற்பனை கூடுதலாக இருக்கும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அனுகூலமான நாள்.\nஉறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். அதேசமயம் செலவுகளும் உண்டாகும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். அலுவலகம் சார்ந்த பணிகளால் வெளியூர் பயணம் செய்விர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். பிள்ளைகளின் ஆசைகளை பூர்த்தி செய்விர்கள். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணைவியால் ஆதாயம் கிடைக்கும்.\nஅரசாங்கம் சார்ந்த காரியங்கள் தாமதமாகும். வீண்செலவுகள் ஏற்படும். பணம் கையில் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சிறுசிறு சலசலப்பு உண்டாகும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.\nஅனுகூலமான நாள். எதிர்பாராத பணம் வந்து சேரும். கணவன் மனைக்குள் அன்பு அதிகரிக்கும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் மற்றவர்களின் தேவைக்காக கடன் வாங்க நேரிடும். அலுவலகத்தில் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள்.வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். மாலையில் எதிர்பாராத வகையில் உற்சாகம் பெறுவீர்கள். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகிழ்ச்சியான நாள்.\nஅனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் எல்லோருக்கும் நன்மை அளிக்க இறைவனை பிராத்திப்போம்.\nதோஷங்கள் நீங்க, புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்க இங்கு வழிபடுங்கள்\nநீங்கள் விரும்பிய வேலை கிடைக்கப்பெற இதை செய்யுங்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/trb-tn-recruitment-2019-apply-online-for-teacher-eligibili-004716.html", "date_download": "2019-04-24T19:48:31Z", "digest": "sha1:BQ2Z74PC64XLHKKETVJDMJGETD674YTO", "length": 10472, "nlines": 107, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஆசிரியர் தகுதித் தேர்வு: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! | TRB TN Recruitment 2019 - Apply Online for Teacher Eligibility Test - Tamil Careerindia", "raw_content": "\n» ஆசிரியர் தகுதித் தேர்வு: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்\nஆசிரியர் தகுதித் தேர்வு: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்\nதமிழக அரசின் சார்பில் நடத்தப்படும் ஆசிரியர�� தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே (வெள்ளிக்கிழமை) கடைசி நாளாகும்.\nஆசிரியர் தகுதித் தேர்வு: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்\nதமிழக அரசிற்கு உட்பட்ட ஆரம்ப பள்ளி, இடைநிலை மற்றும் பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிடும் வகையில் ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) மேற்கொண்டு வருகிறது. இதற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2 என தகுதிக்கேற்ப இரு போட்டித் தேர்வுகள் நடத்தப்படும்.\n12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 2 ஆண்டுகள் ஆசிரியர் பயிற்சி கல்வி தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் 4 ஆண்டு பி.எட். பயிற்சி தேர்ச்சி பெற்றவர்கள் தாள்-1 தேர்வில் பங்கேற்கலாம். இவர்கள் 5-ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணியிடங்களில் வாய்ப்புப் பெறலாம்.\n6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணியிடங்களுக்கு தாள்-2 தேர்வு நடத்தப்படுகிறது. பட்டப் படிப்புடன், 2 ஆண்டு ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள், பி.எட் பயிற்சி பெற்றவர்கள் இந்த தேர்வில் பங்கேற்கலாம்.\nதற்போது 2019-ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு கடந்த மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. இதையடுத்து கடந்த மார்ச் 15-ஆம் தேதி முதல் www.trb.tn.nic.in என்னும் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. விண்ணப்பிப்பதற்கான னகடைசி தேதி ஏப்ரல் 5ம் தேதியுடன் (இன்று) முடிவடைகிறது.\nப்ளஸ் டூ-க்கு அப்புறம் இதப் படிங்க..\nஅதிர வைக்கும் சவூதி அரேபியா.. ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை\nபிரதமர் மோடிக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல் இதுதான்... தேர்தலில் எதிரொலிக்கலாம் என்பதால் பாஜக பதற்றம்...\nகளவாணி 2 படத்திற்கு தடை: ‘ கேஸ் போட்ட குமரன் யார்னே தெரியாதுங்க’.. வீடியோவில் சற்குணம் ஆதங்கம்\n16 வயது சொந்த மகனுக்கே ஜீவசமாதி செய்துவைத்த தந்தை... நடந்தது என்ன\nஇலங்கையை விடாமல் துரத்தும் தமிழச்சி குவேனி சாபம்: தொழில்நுட்பத்தால் விலகாத மர்மம்.\nகேதர் சிக்ஸ், ராயுடு அவுட்.. அப்பப்பா.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்..\nஅமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஎஸ்பிஐ ��ங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..\nமத்திய அரசின் தரவரிசைப் பட்டியல் திருச்சி என்ஐடிக்கு 4 வது இடம்\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/129385", "date_download": "2019-04-24T19:54:19Z", "digest": "sha1:MKOEDMAYGP6ZPLTEBGETVQKXP67I6NHQ", "length": 7518, "nlines": 66, "source_domain": "www.ntamilnews.com", "title": "போலி செய்திகளை கட்டுப்படுத்த செய்தியாளர்களை பணியமர்த்த FB திட்டம்!! - Ntamil News", "raw_content": "\nHome அறிவியல் போலி செய்திகளை கட்டுப்படுத்த செய்தியாளர்களை பணியமர்த்த FB திட்டம்\nபோலி செய்திகளை கட்டுப்படுத்த செய்தியாளர்களை பணியமர்த்த FB திட்டம்\nபோலி செய்திகளை கட்டுப்படுத்த செய்தியாளர்களை பணியமர்த்த FB திட்டம்\nமுகநூளில் போலி செய்திகள் பரவுவதை கட்டுப்படுத்த பத்திரிக்கையாளர்களை பணியமர்த்த ஃபேஸ்புக் நிறுவனம் திட்டம்\nசமூகவலைதள நிறுவனங்களுக்கு மிகப்பெரிய தலைவலியாக மாறியுள்ளது போலி செய்திகள். வைரல் எனும் பெயரில் வேகமாக தகவல் மற்றும் செய்திகள் சென்று சேர்கிறதோ இல்லையோ, போலி செய்திகள் அனைவராலும் பகிரப்பட்டு வைரலாகின்றன.\nஇதனால், ஏற்படும் பிரச்னைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. போலி செய்திகள் பரவுவதை தடுக்க ஃபேஸ்புக் நிறுவனம் பத்திரிக்கையாளர்களை பணியமர்த்த ஃபேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.\nபோலி செய்திகளைக் கட்டுப்படுத்தவும் செய்திகளின் தரத்தை உயர்த்தவும் இளம் தலைமுறை டிஜிட்டல் பத்திரிகையாளர்கள் மற்றும் செய்தி வெளியீட்டாளர்களைப் பணியமர்த்த முகநூல் நிறுவனம் முடிவு செய்துள்ளது.\nஐரோப்பாவின் மிகப்பெரும் வெளியீட்டாளரான ஆக்ஸல் ஸ்பிரிங்கர் நிறுவனத்தின் CEO மதாய்ஸ் டோப்னெர் உடன் ஃபேஸ்புக் CEO மார்க் ஷூக்கர்பெர்க் தரமான செய்திகளைப் பயனாளர்களுக்கு வழங்குவது குறித்தான ஆலோசனையில் ஈடுபட்டார்.\nஇதுகுறித்து மார்க் சக்கர்பெர்க் கூறுகையில், “ஃபேஸ்புக்கில் போலி கணக்குகள் அதிகம் உலவுகின்றன. சிலர் 700 மில்லியன் போலி கணக்குகள் இருக்கலாம் எனக் கூறுகிறார்கள். எனக்குத் தெரியவில்லை. ஆனால், இதை மிகப்பெரிய பிரச்னையாகக் கருதுகிறேன்.\nபுலனாய்வு ஊடகவியலாளர்கள், நிரூபர்கள் மற்றும் மிகப்பெரும் ஊடக நிறுவனங்களுக்கு நாம் மிகப்பெரும் பொருளாதார ஊதியம் வழங்கவேண்டும். அதற்காக இதை வணிக நோக்கோடு கொண்டு செல்ல வேண்டும்” என்றார்.\nசெய்தியாளர்கள், ப்ளாகர்கள், டிஜிட்டல் வெளியிட்டாளர்கள், பாரம்பரிய பதிப்பாளர்கள் என ஆயிரக்கணக்கானோரை ஈர்க்கும் வகையில் ஃபேஸ்புக் ஒரு கட்டமைப்பை உருவாக்கும் என மார்க் சக்கர்பெர்க் விளக்கினார்.\nPrevious articleபுத்தாண்டை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு\nNext articleயுத்த முடிவுக்குப் பின்னர் மற்றொரு பாரிய பிரச்சினை\nஇஸ்ரேல் ஆய்வு விண்கலம் நிலவின் பரப்பில் மோதி சேதம்.\nதிருநீற்றுப் புதனுடன் ஆரம்பமாகியுள்ள தவக்காலம்\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-rajinikant-aascar-ravichandran-14-03-1516304.htm", "date_download": "2019-04-24T20:31:25Z", "digest": "sha1:PVLFSX5MJ2ENZA3QVH7HEOK2VPPRL7R2", "length": 8871, "nlines": 123, "source_domain": "www.tamilstar.com", "title": "ரஜினி படத்தைத் தயாரிக்கிறேனா? - ஆஸ்கர் ரவிச்சந்திரன் விளக்கம் - Rajinikantaascar Ravichandran - ஆஸ்கர் ரவிச்சந்திரன் | Tamilstar.com |", "raw_content": "\n - ஆஸ்கர் ரவிச்சந்திரன் விளக்கம்\nசூப்பர் ஸ்டார் ரஜினியைச் சந்தித்தது உண்மைதான். ஆனால் அவர் நடிக்கும் புதுப் படத்தை நான் தயாரிக்கவில்லை என்று தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் விளக்கம் தெரிவித்துள்ளார்.\nலிங்காவுக்குப் பிறகு ரஜினி நடிக்கும் புதுப் படம் குறித்து ஏகப்பட்ட செய்திகள், வதந்திகள், யூகங்கள் வெளியாகி வருகின்றன.சமீபத்தில் அப்படி வெளியான ஒரு செய்தி.. ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தை தயாரிக்கிறார் ஆஸ்கர் ரவிச்சந்திரன் என்பது.\nஇந்த செய்தி வெளியானதிலிருந்து ரஜினி ரசிகர்கள் அந்தப் படம் குறித்து பரவலாகப் பேச ஆரம்பித்தனர். இந்தப் படம் லிங்காவை வைத்து பிரச்சினை கிளப்பியவர்களுக்கு பெரும் பதிலடியாக அமைய வேண்டும் என்று கூறி வந்தனர்.\nஇந்த நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார் ஆஸ்கர் ரவிச்சந்திரன். அதில் இப்படி வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை என்று கூறியுள்ளார்.ரஜினி நான் சந்தித்தது உண்மைதான். ஆனால் அது படம் தயாரிப்பது குறித்து பேச அல்ல.\nஅவருக்கு நன்றி தெரிவிக்கவே. தெலுங்கில் ஐ படம் வெளியாக அவர் பெரும் உதவி செய்தார். மற்றபடி அவர் படத்தைத் தயாரிப்பது குறித்து எதுவும் பேசவில்லை என்று கூறியுள்ளார்.\n▪ ஜி.வி.பிரகாஷுக்கு இன்னும் 10 நாட்கள் தான் இருக்கு\n▪ பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு பிடித்த தமிழ் படம் எது தெரியுமா\n▪ சிம்புவின் அந்த படம் ஓடாதுனு எனக்கு அப்பவே தெரியும் - பிரபல இயக்குனர் பரபரப்பு பேட்டி.\n▪ என் அடுத்த படம் முழுக்க கவர்ச்சி தான் இருக்கும் - என்ன படம்\n▪ முடிவுக்கு வந்த AAA பட பிரச்சனை- யார் காரணம் தெரியுமா\n▪ பிரபல இசையமைப்பாளரின் பிறந்தநாளுக்கு சிம்பு போட்ட பிளான்\n▪ சிம்புவின் AAA முதல் பாக கிளைமேக்ஸில் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்\n▪ சிம்புவின் AAA படத்தில் ஸ்பெஷல் வேடத்தில் பிரபல இயக்குனரின் அப்பா- யார் தெரியுமா\n▪ சிம்பு கூறிய ஐடியாவால் தான் இந்த திடிர் அறிவிப்பு - இயக்குனர் ஆதிக்\n▪ சிம்புவின் அஸ்வின் தாத்தா டீஸர் எப்படி- இதோ விமர்சனம்\n• ரஞ்சித்துடன் இணைய ஆசைப்படும் பாலிவுட் நடிகர்\n• நயன்தாராவுக்கும் அனிருத்துக்கும் இப்படியொரு தொடர்பா\n• தளபதி 63 படத்தில் இணைந்த இன்னொரு பிரபல நடிகை – யாருன்னு நீங்களே பாருங்க\n• நயன்தாராவை தொடர்ந்து தர்பாரில் இணைந்த இன்னொரு பிரபலம் – வைரலாகும் புதிய புகைப்படம் உள்ளே\n• இந்த வயசுலயும் இப்படியொரு அழகா நீச்சல் உடையில் ஜொலிக்கும் ஐஷ்வர்யா ராயின் புதிய புகைப்படம் இதோ\n• இந்தியன் 2 டிராப்; இளம் நடிகர்களுடன் கைக்கோக்கும் ஷங்கர் – என்ன கொடுமை சார் இது\n• இந்த படத்தில் நடிக்க பிச்சையெடுத்தேன் – வெக்கம் விட்டு ஓப்பனாக அலியா பட்\n• கள்ளக்காதலுக்காக கணவரை கொலை செய்யும் ரம்யா கிருஷ்ணன்\n• தளபதி 63 படத்தில் தொடரும் தெறி, மெர்சல் செண்டிமெண்ட் – அடிச்சு தூள் கிளப்பும் தளபதி\n• இப்படியொரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறாரா நயன்தாரா – வெளிவந்த சுவாரஸ்ய தகவல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/--.html", "date_download": "2019-04-24T20:59:03Z", "digest": "sha1:TC7WRUEX6RXZ2FN43SWFZNT7RQDUJ6P6", "length": 6959, "nlines": 104, "source_domain": "gic.gov.lk", "title": "முறைப்பாடு செய்யவும்", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை முறைப்பாடு செய்யவும்\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.com/who-wins-the-non-confidence-motion/", "date_download": "2019-04-24T20:53:56Z", "digest": "sha1:SYQQU32YBOOJQ3CMU5INB5FS64TT33RJ", "length": 12954, "nlines": 80, "source_domain": "tamilpapernews.com", "title": "நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி யாருக்கு? » Tamil Paper News", "raw_content": "\nபுதிய தலைமுறை – செய்திகள்\nதலையங்கம் தலைப்பு செய்திகள் -- தமிழ்நாடு -- இந்தியா -- இலங்கை -- உலகம் -- வணிகம் -- விளையாட்டு -- கல்வி செய்தித்தாள்கள் -- தினகரன் -- புதிய தலைமுறை – செய்திகள் தொலைக்காட்சி செய்திகள் கார்டூன் வீடியோ ENGLISH NEWS PAPERS -- Indian News Papers -- World News Papers\nநம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி யாருக்கு\nநம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி யாருக்கு\nமோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியடைந்துவிட்டது. இது வெற்றி பெறாது என்று தீர்மானத்தைக் கொண்டுவந்த தெலுங்கு தேசம் கட்சிக்கும் தெரியும், முக்கிய எதிர்க் கட்சியான காங்கிரஸுக்கும் தெரியும். மோடி அரசின் நான்கு ஆண்டு காலத் தவறுகளையும், பாதிப்புகளையும் மக்கள் மன்றத்தில் கொண்டுசெல்ல ஒரு வாய்ப்பாகக் கருதியே இந்த உத்தியை எதிர்க் கட்சிகள் கையில் எடுத்தன. அந்த வகையில் ஓரளவுக்கு அவை வென்றிருக்கின்றன என்று சொல்லலாம்.\nதேசிய அளவில் எதிர்க் கட்சிகள் கூட்டணி அமையவும், அதற்குத் தலைமை தாங்கவும் – ஒருங்கிணைக்கவும் காங்கிரஸ் தயார் என்பதை அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வெளிப்படுத்தியிருக்கிறார். அவையில் பாஜக அரசின் தோல்விகள் என்று பட்டியலிட்டு, அவர் முன்னெடுத்த விவகாரங்களும் பேசிய விதமும் அவரை அடுத்தகட்ட நிலைக்குக் கொண்டுசென்றுவிட்டன என்றுதான் சொல்ல வேண்டும். வெறுப்புக்கு எதிராக உரையாற்றிய கையோடு, பிரதமர் மோடியின் இருக்கைக்குச் சென்று அவரைக் கட்டியணைத்தது நாடு முழுவதும் பேசப்பட்டதோடு வரலாற்றில் பொறிக்கப்பட்டதாகவும் மாறிவிட்டது. அதேசமயம், எதிர்க் கட்சிகளின் கூட்டணிக்குத் தலைமை தாங்குவதைப் பழைய பேரரசு மனநிலையிலேயே அவர் செய்ய முடியாது என்பதையும் வாக்கெடுப்பு அவருக்கு உணர்த்தியிருக்கிறது. பாஜகவைக் கடுமையாக விமர்சிக்கும் கட்சிகளையும்கூட காங்கிரஸால் ஒரு குடைக்குக் கீழே கொண்டுவர முடியவில்லை.\nஎதிர்க் கட்சிகளில் முக்கியமானவையும் ஆளும் கட்சிகளுமான பிஜு ஜனதா தள், தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆகியவை பிற எதிர்க்கட்சிகளுடன் இணைந்து தீர்மானத்தை ஆதரிக்காமல் விலகி நின்றதை உதாரணமாகச் சொல்லலாம். ஆந்திரத்தில் தெலுங்கு தேசம் கட்சி காங்கிரஸை இன்னமும் தனக்குப் போட்டியாளராகவே கருதுகிறது. வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் தலைவ���ான மம்தா பானர்ஜி, ‘எதிர்க்கட்சி முன்னணி’ என்று கூறாமல், ‘கூட்டாட்சி முன்னணி’ என்கிறார். அது மாநிலக் கட்சிகளைக் கொண்டது என்கிறார். உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகள் தொகுதி உடன்பாட்டில் முக்கியப் பங்கை எதிர்பார்க்கின்றன. பிஹாரில் எதிர்க்கட்சிக் கூட்டணியை லாலு பிரசாதின் ராஷ்ட்ரீய ஜனதா தளமும் தமிழ்நாட்டில் திமுகவும் தீர்மானிக்கும். ஆக, ஒரு பெரிய பேரத்துக்கு காங்கிரஸ் தயாராக இருக்க வேண்டும். நிறைய தொகுதிகளைக் கூட்டணிக் கட்சிகளுக்குக் கொடுத்துதான் அது வலிய தலைமை என்ற நிலைக்கு நகர வேண்டும்.\nபாஜகவைப் பொறுத்த அளவில், வாக்கெடுப்பு பெரிய வெற்றி என்றாலும் அது கொண்டாட ஏதுமில்லை. கூட்டணிக்குள்ளேயே விரிசல்கள் விழுவதற்கு சிவசேனை வாக்கெடுப்பைப் புறக்கணித்ததை உதாரணமாகச் சொல்லலாம். 2014 வார்த்தைகளுடன் 2019 தேர்தலை எதிர்கொள்ள பாஜகவால் முடியாது என்பதையும் இன்றைய சூழல்கள் உணர்த்த ஆரம்பித்துவிட்டன. ஒருவகையில் தேர்தல் செயல்பாடுகள் இப்போதே தொடங்கிவிட்டன\n« அச்சமூட்டும் அமெரிக்க – சீன வர்த்தகப் போர்\nகும்பல் கொலைகளைத் தடுக்கத் தனிச் சட்டம் அவசியம்\nஓபனிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு…ஆனா\nKMD 23rd April, 2019 இந்தியா, கார்டூன், சிந்தனைக் களம், தேர்தல், விமர்சனம்\nஇரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை எட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன், மீண்டும் ஆட்சியில் அமர்ந்தவுடன் முதல் 100 நாட்களில் செயல்படுத்துவதற்கான திட்டத்தை தயாரிக்குமாறு பிரதமர் மோடி ...\n4 தொகுதி இடைத்தேர்தலில் அமமுகவுக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு\nடிக்-டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது உயர்நீதிமன்ற மதுரை கிளை\nஎந்த தலைவரையும் பற்றி அநாகரிகமாக பேசாதவர் திருமாவளவன் – கரு.பழனியப்பன்\nகோமதி மாரிமுத்து: தங்க மங்கை வெற்றி இலக்கை அடைந்த தருணம்\nமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல்\nபஞ்சாப்பை தோற்கடித்து பெங்களூரு அணி 4-வது வெற்றி - தினத் தந்தி\nஎன் மீது நம்பிக்கை வைத்த கேப்டன் டோனிக்கு நன்றி - ஆட்ட நாயகன் ஷேன் வாட்சன் - தின பூமி\nஓட்டு எண்ணிக்கை மையங்களில் போதிய வசதி : தேர்தல் அதிகாரி - தினமலர்\nகொழும்புவில் 3 நாட்கள் கழிந்து மேலும் ஒரு வெடிகுண்டு கண்டுபிடிப்பு - தினத் தந்தி\nவிஜய் படத்தில் இணைந்த ‘96’ பட நடிகை\n“இ��ங்கையில் குண்டுவெடிப்பு... இந்தியா உஷார்” - எச்சரிக்கும் முன்னாள் சி.பி.ஐ அதிகாரி” - எச்சரிக்கும் முன்னாள் சி.பி.ஐ அதிகாரி\nசிந்திப்போம் என்ற தலைப்பைப் – நெல்லை கண்ணன்\nகாமராஜர் பற்றி தமிழருவி மணியன்\nதலைவர்கள் பற்றிய நினைவுகள் – தமிழருவி மணியன்\nஓமதுரர் ஏன் முதலமைச்சர் பதவியை தூக்கி எறிந்தார் – தமிழருவி மணியன்\nதலைவர்கள் பற்றிய நினைவுகள் – நெல்லை கண்ணன்\nதை முதல் நாளே தமிழர்களுக்குத் தமிழ்ப்புத்தாண்டு\nமத்தியில் கூட்டாச்சி மாநிலத்தில் சுயாட்சி\nயார் இந்தப் பெரியார்: அவர் விட்டுச் சென்ற செல்வம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/", "date_download": "2019-04-24T20:51:52Z", "digest": "sha1:QPUTCAMK3YBP3HEPEYHPOWRK4VUOCNTE", "length": 157948, "nlines": 496, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nபொலிஸ் மா அதிபரையும் பாதுகாப்பு செயலரையும் கைது செய்யுமாறு ஜனாதிபதிக்கு கடிதம்.\nஇடம்பெற்ற இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தாக்குதல் தொடர்பாக போதிய தகவல்கள் கிடைக்கப்பெற்றிருந்தும் , அத்தாக்குதல்களை தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு அரசு மற்றும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் மீது சுமத்தப்பட்டு வருகின்றது.\nஇந்நிலையில் இதற்கு நேரடிப்பொறுப்புக் கூறவேண்டிய பொலிஸ் மா அதிபரையும் பாதுகாப்பு செயலரையும் கைதுசெய்யுமாறு ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் பாராளுன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ச.\nஎது எவ்வாறாயினும் இக்கடிதம் பாரமளிக்கப்படுவதற்கு முன்னரே பொலிஸ் மா அதிபரையும் பாதுகாப்புச் செயலரையும் பதவிகளிலிருந்து ராஜனாமா செய்யுமாறு ஜனாதிபதி பணித்துள்ளதாக ஜனாதிபதி செயலகத்தினை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியிருந்தது.\nஇதன் பின்னணியில் புதிய பாதுகாப்பு செயலராக முன்னாள் ராணுவத் தளபதி தயா ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபொலிஸ் மா அதிபரை நியமிக்கும் அதிகாரம் சுயாதீன ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளதால், ஆணைகுழுவிடம் முறையிட்டு அது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nபர்தாவை தடைசெய்யுமாறு பிரேரணை கொண்டுவந்த பாராளுமன்ற உறுப்பினருக்கு உயிரச்சுறுத்தல்\nஇலங்கையில் முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தாவை தடைசெய்யுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி மாரசிங்க பாராளுமன்றில் தனிநபர் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.\nஇதன் பின்னர் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முஸ்லிம் அமைப்பு ஒன்றின் பிரதான நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக தெரியவருகின்றது.\nதங்களுடைய பாதுகாப்பை உறுதி படுத்திக்கொள்ளுங்கள், பிரயாணங்களையும் அவதானமாக மேற்கொள்ளுங்கள் என அந்த நபர் தெரிவித்ததாக கலாநிதி மாரசிங்க நெருக்கமானவர்களுக்கு தெரிவித்துள்ளார்.\nஇநேநேரம் இலங்கையில் பர்தா தடை செய்யப்படவேண்டும் என சங்கைக்குரிய தேரர் அத்துரிய ரத்ன தேரர் தெரிவித்திருந்தார். பாராளுமன்ற உறுப்பினரான அவர் நேற்று ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை கூட்டி நாட்டில் பர்தா அணிவதால் பாதுகாப்புக்கு உள்ள சவால்கள் தொடர்பில் விளக்கியிருந்தார்.\nஇதேநேரம், பர்தா தடை செய்வது தொடர்பில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக பிரான்ஸ் போன்ற நாடுகளிலும் தடை செய்யப்பட்டுள்ளதாக பா.உ முஜிபிர் ரஃமான் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக தெரிவித்த அவர், எனது மனைவியார் முகத்தினை மூடிக்கொள்வதில்லை அவ்வாறே எனது பிள்ளைகளையும் மூடிக்கொள்ளுமாறு நான் கூறப்போவதும் இல்லை. எனவே அது முஸ்லிம்களை பொறுத்தவரை பெரிய பிரச்சினையும் இல்லை. நாம் இது தொடபில் உலாமாக்களுடன் பேசி மக்களுக்கு தெரியப்படுத்துவோம் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் மார்க்கத்தில் முகம் தெரிய அணியவேண்டும் என்றே சொல்லப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஹிஸ்புல்லாவை இதுவரை கைது செய்யாதது ஏன்\nஇடம்பெற்ற மனித கொலைத்தாக்குதல்களுக்கு தவ்ஹீத் ஜமாத் என்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு பொறுப்பானது என்று தற்போது நிருபானமாகியுள்ளத���.\nகாத்தான்குடியை தனது தளமாக கொண்டிருந்த அமைப்பு அங்கு பள்ளிவாயல் ஒன்றை தனியாக அமைத்து அப்பள்ளிவாயலிலேயே இந்த உலகம் முஸ்லிம்களுக்கு மாத்திரம் உரித்தானது என்றும் அல்லாவை ஏற்காதவர்கள் அனைவரும் காபீர்கள் என்றும் காபீர்கள் கொல்லப்படவேண்டியவர்கள் என்றும் பகிரங்கமாக பிரசங்கம் செய்து வந்தது.\nஇவ்வாறு அந்த இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு மனித குலத்திற்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொண்டபோது அவ்வமைப்புக்கான சகல ஆதரவினையும் வழங்கி வந்துள்ளான் கிழக்கு மாகாண ஆழுநராக நியமிக்கப்பட்டுள்ள ஹிஸ்புல்லா என்ற அடிப்படைவாதி.\nஹஸ்புல்லா இவ்வமைப்பு எதிர்காலங்களில் தாக்குதல்களை மேற்கொள்ளப்போகின்றது என்பதை நன்கு அறிந்திருந்தவனாகவே பாராளுமன்றில் இலங்கை மக்களுக்கு பகிரங்க அச்சுறுத்தல் விடுத்தான்.\nஅவன் விடுத்த அச்சுறுத்தலில் இஸ்லாமியர் இந்நாட்டில் யுத்தத்தை ஆரம்பிக்கின்றபோது 60 ஆண்டுகளானாலும் அதை நிறுத்த முடியாது என்று தெரிவித்திருந்தான். அவ்வாறாயின் அவனுக்கு ஆரம்பமாகவுள்ள யுத்தத்தின் வியூகங்கள் யாவும் தெரியும் என்பதே அர்த்தமாகின்றது.\nஇவ்வாறான நிலையில் ஹிஸ்புல்லா குண்டுத்தாக்குதல்களை நடாத்திய பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதையும் அவர்களை உற்சாகப்படுத்துவதையும் கீழுள்ள படத்தில் காணலாம். அவ்வாறாயின் இதுவரை இலங்கை பாதுகாப்பு தரப்பு ஹிஸ்புல்லாவை கைது செய்யாதது ஏன் என்ற கேள்வியை இலங்கைநெட் எழுப்புகின்றது.\nதவ்ஹீத் ஜமாத் உள்ளுர் முஸ்லிம் தலைவர்களாலும் அரசியல்வாதிகளாலும் போஷிக்கப்பட்ட அமைப்பாகும். எனவே குறித்த தாக்குதல்களுடன் பல முஸ்லிம் முக்கிய புள்ளிகள் சிக்குவார்கள் என்பது தெளிவான நிலையில், விசாரணைகளை திசைதிருப்பும் நோக்கத்துடன் புதிய நாடகம் ஒன்று அரங்கேற்றப்பட்டுள்ளது.\nஅந்த நாடகமே ஐஎஸ்ஐஎஸ் என்ற அமைப்பு கொலைகளுக்கு உரிமைகோரியமையாகும்.\nஆகவே இத்திசைதிருப்பல்களுக்கு இடமளியாது ஹிஸ்புல்லா , றிசார்ட் பதுயுதீன் , முஜிபிர் றஃமான் , அசாத்சாலி போன்ற அடிப்படைவாதிகள் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படவேண்டும்.\nமனிதம் மட்டுமிருந்த எனது சமுகத்தினுள் அரேபிய கலாச்சாராம் தலைக்கேறியுள்ளது. பாத்திமா மஜிதா\nநேற்று முன்தினம் இ���ங்கையில் 321 உயிர்களை பலியெடுத்த இஸ்லாமியப் பயங்கரவாதத்தை முஸ்லிம் மக்களில் சிலரும் எதிர்கின்றனர். அவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள மனிதாபினமற்ற கொலைகள் அப்பழுக்கற்ற பயங்கரவாதம் என்கின்றனர்.\nமேற்படி பயங்கரவாதத்திற்கும் இஸ்லாத்திற்கும் தொடர்பில்லை என்று தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ள பாத்திமா மஜிதா, அன்று தான் பர்தாவை அணிந்தாகவும் இன்று தனது மகளுக்கு அரேபிய உடையான ஹபாயாவினை திணிப்பதாவும் ஆதங்கப்படுகின்றார்.\nஅவரது முகநூலில் பதிவிடப்பட்டுள்ளதாவது :\nநடைபெற்று முடிந்த தாக்குதல்கள் அரச அதிகார சக்திகளின் துணையோடுதான் நடைபெற்றுள்ளன என்பதற்கு நிறைய சாட்சியங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆனால் அரசினை மட்டுமே நாங்கள் பொறுப்புக்கூறுவது ஒரு வித தப்பித்தல் முறை. ஒரு வித அச்சம் சார்ந்த முறை.\nதாக்குதல்களை நடத்தியவர்கள் முஸ்லிம்கள் அல்ல, அவர்கள் பயங்கரவாதிகள் , அவர்களுக்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தமில்லை என்று சப்பைக் கட்டுவதை நிறுத்துங்கள். கூட எங்களை நாங்களே சுய பரிசோதனை செய்து கொள்ளாவிட்டால் எங்கேயோ போய் முட்டி மோதி விடுவோம்.\nகிட்டத்தட்ட இரு சகாப்தத்தின் முன்னால் போய் நின்று பார்க்கின்றேன். என்னையும் என்னைச் சுற்றி இருந்தவர்களும் படித்த பாடசாலை, பல்கலைக்கழகங்கள், வேலை செய்த இடங்கள் எல்லாவற்றிலும் மனிதம் மட்டுமே இருந்தன.\nபடிப்படியாக அரேபியக் கலாச்சாரம் தலைக்கு ஏறத் தொடங்கியது. முஸ்லிம் , காபிர் என்ற பிரிவினை வாதப் போக்கினை இந்த ஒற்றைக் கலாச்சாரம் ஏற்படுத்தி விட்டது .\nஅன்று நாம் சாப்பிட்ட நாரிசாச் சோறு , பராத் ரொட்டி , போன்ற எல்லாவற்றினையும் ஹராம் என்ற ஒற்றைக் கதவு போட்டு அடைத்து விட்டார்கள். ஒவ்வொருவரும் அடுத்த சமூகத்திலிருந்து பிரித்து விடப்பட்டுள்ளோம்.\nநான் ஐந்து வயதாக இருக்கின்ற பொழுது எனது ஆடையை பற்றி கேள்வி எழுப்பாத மத்ரஸாக்கள் இன்று எனது எட்டு வயது மகள் கருப்பு ஹபாயாவினை அணிந்து வந்தால் தான் ஓத முடியும் என்று சட்டம் வகுக்கின்றது.\nபாவாடை சட்டை தாவணி அணிந்து பாடசாலை சென்ற ராத்தா பல்கலைக்கழகம் செல்கின்ற அவளது மகளுக்கு கண்கள் இரண்டு மட்டும் தெரியும் விதமாக ஹபாயாவினை போர்த்தி அனுப்பி வைக்கின்ற சூழல்.\nதெருவுக்குத் தெரு பள்ளிவாசல் , காபிர் . ஷைத��தான் என்று கதறுகின்ற ஒலி பெருக்கிகள். போதாக்குறைக்கு நோன்பு , பெருநாள் காலங்களில் பேரீச்சம் பழமும் குர்பான் இறைச்சியும் கொடுத்து இந்த அப்பாவிச்சனங்களை போட்டோ எடுக்கின்ற சகிப்புத் தன்மையற்ற வகாபிசத்தின் கொடூரங்கள்.\nஎல்லாவற்றினையும் நாங்கள் பார்த்தும் பார்க்காமலும் இருந்த இந்த நோயின் கடைசித் தருணம் தீவிரவாதமாக மாறி உயிர்களை பலியெடுக்கின்ற நிலைமை . இந்த குறிப்பிட்ட தீவிரவாத அமைப்பின் நடவடிக்கைகளினால் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் இக்கட்டான நிலையில் நிற்கின்றது.\nஇனிமேலாவது சவுதியின் கைக்கூலிகளான இத்தீவிரவாதப் போக்கினை கண்டுகொள்ளாமல் விடுவது முஸ்லிம் சமூகத்திற்கு மிகவும் ஆபத்தானது.\nஆனால் இந்த நிலைமையை விளங்கிக்கொள்ளாது நம்மை நாமே தப்பித்துக் கொள்ளவதை விட்டு இந்த தீவிர வாத நோயிலிருந்து எமது தலைமுறைை காப்பாற்ற முனையுங்கள். எங்களைச் சுற்றி என்ன நடந்தது எப்படியெல்லாம் நாங்கள் மூலைச் சலவை செய்யப்பட்டோம் என்பதை உணருங்கள்.\nதாக்குதல்கள் தொடர்பில் முஜிபுர் ரஹ்மான் பொறுப்புக்கூற வேண்டும்.\nநாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உட்பட அரசாங்கத்தின் சில பாராளுமன்ற உறுப்பினர்களே பொறுப்புக்கூற வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nபாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விஷேட அமர்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nதவ்ஹீத் ஜமாத் அமைப்பின் 4 குடும்பங்களை சேர்ந்த 32 பேர் ISIS அமைப்பில் பயிற்சி பெற்று இந்நாட்டிற்கு தாக்குதல் தயாராக இருப்பதாக கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் திகதி தான் தெரிவித்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅவ்வாறு தெரிவித்த பின்னர் அரசாங்கத்தில் உள்ள சில பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடக சந்திப்பொன்றை ​வைத்து அவை பொய்யான கருத்துக்கள் என தெரிவித்திருந்தனர்.\nஅத்துடன் குறித்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தனக்கு சாபமிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅரசும் மேலைத்தேயமும் இயக்கும் பொம்மைகளாக நம் இளைஞர்- களை இழுத்துச் சென்ற காரணிகளைத் தேட ஏன் தயங்குகிறோம்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில�� திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி பார்ப்பது ”ஹராம்” என்று பிரச்சாரம் செய்யத்தொடங்கியது. இந்தச் செயல்பாடு பிரச்சாரத்தோடு நின்றுவிடவில்லை. வீடு வீடாகச் சென்று அன்டனாக்களை உடைப்பது, சீடி விற்பனை செய்யும் கடை உரிமையாளர்களை எச்சரிக்கை செய்து, கடைகளை எரிப்பது என்று வன்முறையாக மாறியது.\nகறுப்பு அபாயாக்களையும், நீண்ட அங்கிகளையும் கொண்டுவந்து இதுதான் இஸ்லாமிய உடை என்று யாரோ சில வியாபாரிகள் அறிமுகம் செய்தார்கள். எங்கள் இறுதித் தூதர் முஹம்மத் நபி அவர்கள் வாழ்ந்த மண்ணில் பெண்கள் எல்லாம் இதைத்தான் அணிகின்றார்கள். இது எங்கள் கலாசாரம் என்று ஏற்பதற்கு பெண்களையும் பிள்ளைகளையும் பழக்கப்படுத்தினார்கள். இது பெண்களுக்குப் பாதுகாப்பான கௌரவமான உடை என்பதான உணர்வை வலிந்து உருவாக்கிப் பெண்கள் வாயாலேயே சொல்லும்படி மூளைச்சலவை நடந்தது. பாடசாலை மாணவிகளும், பல்கலைக்கழகம் செல்லும் மாணவிகளும் கறுப்பு அங்கியை மட்டுந்தான் கட்டாயமாக அணியவேண்டும் என்று வெள்ளிக்கிழமை ஜூம்மாக்களில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்துப் பிரச்சாரம் செய்யப்பட்டது.\nஇது எங்கள் ஊரில் மட்டும் நிகழ்ந்த சம்பவமில்லை. பெரும்பாலாக முஸ்லிம்கள் வாழும் எல்லா ஊரிலும் இப்படித்தான் நடந்தது.\nதிடீரென்று முளைத்த சிந்தனைப் பள்ளிகளுக்கு அரபு நாடுகளிலிருந்து நிதி வசூலாகி வந்தது. வெறும் நூறு இருநூறோ ரூபாய்களை மட்டும் நன்கொடையாக செலுத்தி நாங்கள் கற்ற குர்ஆனை மாதாந்தம் மூவாயிரம் செலுத்திக் கற்கும் நிலை உருவாக்கப்பட்டது. மத கல்வி அவசியமேயின்றி முன்னிறுத்தப்பட்டது. வியாபாரமானது. கிலாபத் பற்றிய எண்ணங்கள் இளைஞர்களிடையே விதைக்கப்பட்டு இந்த பூமி முஸ்லிம்களால் ஆழப்படவேண்டியது என்ற பிரம்மை திணிக்கப்பட்டது. சில உலமாக்கள் சொத்துக்கள் சேர்த்தார்கள். எங்களுக்குத் தெரிய பாங்கு முழங்கிக் கொண்டிருந்த சம்பளமே இல்லாத மௌலவிகள் வெளிநாடுகளுக்குப் போய் வந்தார்கள். அவர்கள் வீடுகளுக்குப் பாக்கிஸ்தானிலிருந்தும் மத்திய கிழக்கிலிருந்தும் நண்பர்கள் வந்து தங்கிச் சென்றார்கள். அவ்வப்போது ஆடு மாடு அறுத்து விருந்துகள் நடத்தினார்கள். கஞ்சாவை அம்மியில் அரைத்து இறைச்சிக் கறி சமைத்த வாசம் எங்கள் மூக்குத் துவாரங்களை அரித்துக் கொண்டு காற்றிலேறிப் போனது.\nஇவர்களுக்குள் இந்த சிந்தனை மாற்றங்கள் எப்படித் திடிரெனத் தோன்றின என்று சிந்திப்பதில் யாருக்கும் ஆர்வம் இருக்கவில்லை.\nசிங்கள மக்கள் சீத்தையையா அணிகின்றார்கள் அவர்களது கலாசாரத்தில் மாற்றம் உண்டாகவில்லையா, நாங்கள் அபாயா அணிந்தால் தீவிரவாதமா என்று அபாயா திணிக்கப்பட்ட அரசியலுக்கு முட்டுக் கொடுப்பதை வெட்கமேயின்றி நிகழ்த்தி வெற்றி கண்டவர்கள் முகங்கள் எல்லாம் வரிசையாக கண்களில் வந்து போகின்றன.\nமதத்தின் பெயராலான இத்தகைய சின்னச்சின்ன எக்ஸ்ட்ரீம் செயல்பாடுகளின் ஊற்றுக்கண்களை ஆழமாக நோக்கத் தவறியதோடு, அமெரிக்கா 9/11 தாக்குதலுக்குப் பின்னர் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகப் பார்க்கும் சூழ்நிலையை, இஸ்லாமோபோபியா போன்ற அரசியல்களைப் பேசுவதை மனிதாபிமானச் செயற்பாடாக கருதியவர்கள் எல்லாம்கூட இன்றைய இலங்கை முஸ்லிம்களின் அரசியல் நிலைக்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்களே.\nஇஸ்லாமிய தீவிரவாதம் குறித்து பேசுகின்ற எழுதுகின்றவர்களை மேலைத்தேய கைக்கூலிகள் என்றவர்கள், உண்மையையை உரக்கப் பேசிய எழுதியவர்களின் கழுத்துகள் நெறிக்கப்பட்டும், சமூக ஊடகங்களிலும், வாழ்விலும் அவமானப்படுத்தப்பட்டபோதும் மௌனித்திருந்தவர்கள்கூட இதன் பின்னால் இருக்கிறார்கள்.\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல் நாடகங்களின் அரங்குகளை மாற்றவேண்டிய தருணம்.\nஇலங்கை முஸ்லிம்களின் எதிர்வினைகளை மூன்று வகையாகப் பார்க்க முடிகின்றது.\n3) எதிர்காலம் குறித்த அச்சம்\nஇலங்கை முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதத்திற்கு எதிராக அழத் தொடங்கியிருக்கி(றோம்)றார்கள். இது தப்பித்தல், அச்சம் சார்ந்தது.\nகுண்டு வைத்தவர்கள் தீவிரவாதிகள், கொல்லப்படவேண்டியவர்கள், அவர்கள் முஸ்லிம்கள் அல்ல, இஸ்லாம் தீவிரவாத மார்க்கமல்ல என்பதெல்லாம் தப்பித்தல் மற்றும் குற்றச் சுமத்தல் உளவியல் சார்ந்தவை.\nதீவிரவாதிகளுக்கு மதமில்லை. அவர்கள் யாராக இருந்தாலும் கொல்லப்படவேண்டும் என்று தப்பிக்க முற்படும் பச்சோந்திகளாக முஸ்லிம்கள் மாறவேண்டியது காலத்தின் தேவையாகியிருக்கிறது.\nதீவிரவாதக் கருத்துக்களுக்கு எதிராக கடந்த காலங்களில் எதிர்வினையாற்றி இருக்கிறோமா என்று நீங்கள் ஒவ்வொருவரும் உங்களைக் கேளுங்கள். மௌனமாக இருந்தவர்கள்கூட தீவிரவாதத்தை ஆதரித்தவர்கள் என்பேன். சமூக ஊடகங்களில் வெளியான மத தீவிரவாத கருத்துக்களை நமக்கென்ன என்றும், யாரோ ஒருவன் உளருகிறான் என்றும் பொறுப்பற்று இருந்த நீங்கள் இப்போது நல்லிணக்கம் பேசுகிறீர்கள். தீவிரவாதிகளைக் கொல்லவேண்டும் என்கிறீர்கள்.\nமுளையிலேயே கிள்ளி எறியவேண்டியதை, அதற்கான வாய்ப்புகள் இருந்தும் நீங்கள் செய்ய முன்வரவில்லை. கழுத்திற்கு கத்தி வந்துவிட்ட பிற்பாடே தீவிரவாதம் ஒழிக்கப்படவேண்டும் வன்முறைகளுக்கு மார்க்கத்தில் இடமில்லை என்று கத்துகிறீர்கள். தேவைக்கு அதிகமாக சிந்தனைப் பள்ளிகள் வந்தபோது, அபாயா, முகமூடிகள் வந்தபோது அதனைக் கலாசார மாற்றம் என்பதாக அங்கீகரித்தவர்கள், அவற்றை எல்லாம் நம் கைகளில் கொணர்ந்து சேர்த்த அதே மனிதர்களால் தீனுக்கான போர் நடத்தப்படும்போது தனித்து நிற்கப் பார்ப்பது அறிவு முரணில்லையா வழக்கம்போல அரசாங்கத்தின் சதி, மேலைத்தேய சதி என்றெல்லாம் புலனாய்வு விசாரணைகளை நமக்கு நாமே செய்து திருப்திப்பட்டுக் கொள்ள விளைவதால் எவ்வளவு தூரம் நம்மை நாம் நியாயப்படுத்திக் கொள்ளமுடியும் வழக்கம்போல அரசாங்கத்தின் சதி, மேலைத்தேய சதி என்றெல்லாம் புலனாய்வு விசாரணைகளை நமக்கு நாமே செய்து திருப்திப்பட்டுக் கொள்ள விளைவதால் எவ்வளவு தூரம் நம்மை நாம் நியாயப்படுத்திக் கொள்ளமுடியும் அரசும் மேலைத்தேயமும் இயக்கும் பொம்மைகளாக நம் இளைஞர்களை இழுத்துச் சென்ற காரணிகளைத் தேட ஏன் தயங்குகிறோம்\nஇந்தப் பதிவு உங்களில் பலருக்கு உவப்பாக இராதென்று தெரியும். எப்போதும்போல காட்டிக் கொடுப்பவள், கைக்கூலி என்று உங்கள் இயலாமைகளைக் கோபங்களாக கொட்டிவிட்டுக் கடந்துபோவீர்கள் என்பதை அறிந்தே இருக்கிறேன்.\nஇந்த உண்மைகள் கசப்பானவைதான் மருந்துகள் போல. நோய் தீரவிரும்பினால் நீங்கள் ஒவ்வொருவரும் சிகிச்சையளிப்பட்டே ஆகவேண்டும். உங்கள் நோயைக் கண்டறிந்து குணப்படுத்துங்கள். நோய்க்கூறுகளுக்கு சிகிச்சையளிப்பதும், சுகதேகிபோல நடித்திருப்பதும் உங்கள் தெரிவு.\nகுண்டை வெடிக்க வைப்பதற்கு 1000 ரூபா.. கோழைத்தனமான வியூகம்\nகொச்சிக்கடை- ஜிந்துப்பிட்டி சந்தியின் கொழும்பு துறைமுக 4ஆம் இலக்க நுழைவு வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வானொன்றிலிருந்து குண்டானது இன்று விசேட அ���ிரடிப்படையினரால் செயலிழக்கச் செய்யப்பட்டது.\nஇக்குண்டினை வெடிக்க வைப்பதற்கு பயங்கரவாதிகள் மிக கோழைத்தனமான வியூகம் ஒன்றை கடைப்பிடித்துள்ளனர்.\nஇவ்வானுக்குள் 4 சமையல் எரிவாயு சிலிண்டர்களை இணைத்து பொருத்தப்பட்டிருந்த இந்தக் குண்டின் இயங்குஆழியை வானின் கதவை திறக்கும்போது வெடிக்ககூடியவாறு வடிவமைத்துள்ளனர்.\nவடிவமைக்கப்பட்டிருந்த வாகனத்தின் ஒரு பகுதியை கறுப்பு ஸ்ரிக்கரால் மறைத்தும் வைத்துள்ளனர்.\nஅத்துடன் வாகனத்தினுள் ஆயிரம் ரூபா தாள்களை மக்களின் கவனத்தை ஈர்க்கக்கூடியவாறு பரவி விட்டிருந்த அவர்கள் அதன் வாயிலிலும் பணத்தாள்களை விட்டுள்ளனர்.\nஅதாவது பணத்தை காணுகின்ற எவராவது பணத்தை எடுப்பதற்காக கதவை திறக்க முற்படுகின்றபோது , குண்டு வெடித்து சிதறும் என்பதே அவர்களது வியூகமாக இருந்துள்ளது.\nஇந்த வாகனத்தில் வந்து இறங்கிய இருவரில் ஒருவரே கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயத்தில் குண்டினை வெடிக்க வைத்தவர் என்று நம்பப்படுகின்றது.\nகுண்டு வெடித்துடன் குறித்த வாகனம் எரிந்து சாம்பலாகியதுடன் அருகிலிருந்த சில கட்டிடங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஎனினும் குறித்த பிரதேசத்திலுள்ள மக்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்ட பின்னர் குண்டு செயலிழக்கப்பட்டுள்ளதாகவும், இதன்போது பல வீடுகளின் கூரைகள், யன்னல்கள் சேதமடைந்துள்ளதுடன் கொழும்பு துறைமுகத்தின் மதிலும் உடைந்து விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nவேனில் கதவுகள் திறக்கப்பட்டு, பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் குண்டு செயழிழப்பு தொடர்பில் நிபுணத்துவம் பெற்ற அதிகாரி ஒருவரின் நேரடி கட்டுப்படடில், துறைமுக பகுதிக்குள் இருந்து செயற்கை அதிர்வு கொடுக்கப்பட்டு பெட்டிகளில் இருந்த வெடிக்கச் செய்யப்பட்டது. இதன்போது அது பாரிய சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.\nஇரு பயங்கரவாதிகள் றிசார்ட் பதுயூதீனின் தங்கையின் வீட்டிலிருந்து கைது.\nநேற்று இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புக்களுடன் சம்பந்தப்பட்ட பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படுகின்ற இருவர் இன்று பிற்பகல் வத்தளை எடேரமுல்ல பிரதேசத்திலுள்ள றிசார்ட் பதுயூதீனின் தங்கையின் வீட்டிலிருந்து கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇதேநேரம் தெமட்டக்கொட பிரதேசத்தில் பயங்கரவாதிகள் தங்கியிருந்தார்கள் என நம்பப்படும் வீட்டின் உரிமையாளர் குற்றப் புலனாய்வுப் பிரவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅவர் ரிசார்ட் பதுயுதீனின் நெருங்கிய சகா என்றும் அவர்கள் இருவரும் இருக்கும் புகைப்படம் ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றது.\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்த மனைவியை மலர்சாலையில் வைத்துள்ள அமெரிக்கரின் சோகக் கதை.\nலுயிஸ் அவருடைய பெயர். அமெரிக்காவிலுள்ள பிரபல வர்த்தகர். இலங்கைக்கு தொடர்ச்சியாக உல்லாச பிரயாணம் மேற்கொள்பவர்.\nரத்னபுரி பிரதேசத்திலுள்ள வைத்தியசாலை ஒன்றுக்கு தனது செலவில் குழந்கைளுக்கான வார்ட் ஒன்று கட்டிக்கொடுத்துள்ளார். இம்முறை தனது குடும்பத்தினருடன் விடுமுறையில் வந்த அவர் தற்போது மனைவியை பலிகொடுத்துவிட்டு அவரது உடலை கொழும்பிலுள்ள மலர்ச்சாலை ஒன்றில் வைத்து காத்திருக்கின்றார்.\nஇது தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர் இவ்வாறு கூறுகின்றார்.\nஎங்களுக்கு இலங்கை மீது அளவுகடந்த விருப்பம் உண்டு.\nஇந்த நாட்டுக்கு உதவவும் விரும்பினோம். எமது பணத்தில் ரத்தினபுர பிரதேசத்திலுள்ள வைத்தியசாலை ஒன்றுக்கு சிறார்களுக்காக வார்ட்டு ஒன்றை கடந்த வருடம் மே மாதத்தில் கட்டிக்கொடுத்தோம்.\nஒருவருடத்தின் பின்பு அது எவ்வாறு உள்ளது என்பதை பார்வையிட வந்தோம். பார்த்தோம் மிக சந்தோஷமடைந்தோம்.\nஇவற்றையெல்லாம் முடிந்துக்கொண்டு இன்று (நேற்று) புறப்பட இருந்தோம். புறப்படுவதற்கு முன்னர் காலை உணவை உட்கொள்ளச் சென்றோம்.\nஎனது மனைவியும் மகனும் ஒரு மேசையில் உட்கார்ந்தனர். நானும் அடுத்த முன்று மகள்களும் பக்கத்து மேசையில் உட்கார்ந்தோம்.\nசாப்பிடத் தொடங்கியதும் பாரிய சத்தம் ஒன்று கேட்டது. மனைவியும் மகனும் விழுந்து கிடந்தனர்.\nவைத்தியசாலைக்குச் சென்றபோது மனைவி இறந்து விட்டதாக கூறினார்கள்..\nமகன் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.\nநள்ளிரவு 12 மணிமுதல் அவசரகாலச் சட்டம் அமுலுக்கு வருகின்றது..\nபயங்கரவாத தடைச் சட்டத்துடன் சம்பந்தப்பட்ட சட்ட விதிமுறைகளை மாத்திரம் இன்று நள்ளிரவு 12 மணி முதல் அவசரகால சட்டத்தின் கீழ் அமுல்படுத்துவது தொடர்பாக வர்த்தமானி அறிவித்​தலை வெளியிட அரசு தீர்மானித்துள்ளது.\nநாட்டில் நேற்று இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்ப��களையடுத்து நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் தேவையான அதிகாரத்தை வழங்குவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nதேசிய பாதுகாப்புச் சபை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று (22) முற்பகல் ஒன்றுகூடியது. இதன்போது மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nநேற்று இடம்பெற்ற பயங்கரவாத நடவடிக்கையுடன் தொடர்புடைய அமைப்புக்கள், அது தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள பயங்கரவாதிகள் மற்றும் அதற்கு அனுசரணை வழங்கிய அனைத்து நாசகார சக்திகளையும் முழுமையாக அழிப்பது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.\nஅது தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளார்.\nமேலும், இலங்கையில் உள்ள சகல வெளிநாட்டு தூதுவர்களையும் உயர் ஸ்தானிகர்களையும் அழைத்து நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் விளக்கமளிப்பதற்கும் ஜனாதிபதி எதிர்பார்த்துள்ளார். இதன்போது இலங்கைக்கு அவர்கள் அனைவருடைய சர்வதேச ஒத்துழைப்பையும் கோரவுள்ளார்.\nஉள்நாட்டுப் பயங்கரவாதிகளின் இந்தத் தாக்குதல்களின் பின்னால் சர்வதேச பயங்கரவாத அமைப்புகள் இருப்பது குறித்து புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ள காரணத்தால், அவற்றை ஒழிப்பதற்காகவே இவ்வாறு சர்வதேச ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.\nஇதேநேரம் கத்தோலிக்க தேவாலயங்கள் உள்ளிட்ட பாதுகாப்புத் தேவையான அனைத்து இடங்களுக்கும் முறையான பாதுகாப்புத் திட்டமொன்றை தயாரிக்குமாறும் பாதுகாப்புத் துறையினருக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.\nநாட்டில் ஏற்பட்டிருக்கும் நிலைமையைக் கருத்தில்கொண்டு இந்த நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் பாதுகாப்பு அமைச்சுக்கும் ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளார்.\nகொச்சிக்கடையில் மேலுமொரு குண்டு வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள பயங்கரவாதி தகவல்\nகொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திற்கு அருகிலுள்ள ரட்ணம் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனமொன்றிலிருந்த குண்டு வெடித்துள்ளது.\nநேற்று இடம்பெற்ற தாக்குதல்களை தொடர்ந்து கைது செய்யப்பட்ட இஸ்லாமிய பயங்கரவாதி ஒருவன் வழங்கிய தகவலையடுத்து குறித்த வாகனம் இனம் காணப்பட்டுள்ளது.\nஅங்கு விரைந்த வீசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் மக்களை அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தி குண்டினை செயலிழக்கச் செய்ய முனையும்போதே அக்குண்டு வெடித்துச் சிதறியுள்ளது.\nஇக்குண்டினால் உயிர்ச் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று தெரியவருகின்றது.\nமாவனல்ல பிரதேசத்தில் புத்த சிலையை தாக்கியவனும் தற்கொலைதாரிகளில் ஒருவன்.\nமாவனல்ல வனாத்தவில்லு பிரதேசத்திலுள்ள புத்தர் சிலை ஒன்று 26.12.2017 தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தது. அச்சம்பத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் முஸ்லிம் இளைஞர்கள் சிலரை பொலிஸார் கைது செய்திருந்தனர்.\nகுறித்த கைதுகளானது முஸ்லிம் சமூகத்தின்மீது மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட நோகடிப்பு என கூக்குரலிட்ட முஸ்லிம் அரசியல்வாதிகள் அவர்ளை விடுவிக்குமாறு அரசாங்கத்தையும் நிர்பந்தித்திருந்தது யாவரும் அறிந்த விடயம்.\nஇந்நிலையில் அவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்களில் ஒருவனும் நேற்றைய குண்டுவெடிப்புக்களின் தற்கொலைதாரியாக உள்ளதாக தற்போது அறியமுடிகின்றது.\nஇவ்விடயத்தினை ஏற்றுக்கொண்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் கபீர் ஹசிம், மாவனல்லை புத்தர் சிலை தாக்குதல்களில் ஈடுபட்டவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு தான் அரசாங்கத்தை வலியுறுத்தியாதாக அம்புலி மாமா கதை கூறியுள்ளார்.\nஅலரிமாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nஒரே குழுவினரே, நன்கு திட்டமிட்டு தாக்குதலை நடத்தினர், சரிக்கமுல்லையில் தப்பியவரை தேடி வேட்டை\nநேற்று பல்வேறு இடங்களிலும் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளுடன் தொடர்புடைய நபர்களால் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் இரண்டு கைப்பற்றப்பட்டுள்ளன.\nகொழும்பில் கிங்ஸ்பெரி, ஷங்ரி-லா, சினமன் கிரான்ட் விடுதிகளிலும், கொச்சிக்கடை, நீர்கொழும்பு, மட்டக்களப்பு தேவாலயங்களிலும், தெகிவளை உணவகத்திலும், தெமட்டகொடவில் வீடு ஒன்றிலும் குண்டுகள் வெடித்து 200இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். 450 பேர் வரை காயமடைந்தனர்.\nஇந்த தாக்குதல்களை தற்கொலைக் குண்டுதாரிகளே நடத்தினர் என்றும், ஒரே குழுவினரே நன்கு திட்டமிட்டு நடத்தியதா��வும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்த தாக்குதலுடன் தொடர்புடைய 13 சந்தேக நபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது. அவர்களில் 10 பேர் மேலதிக விசாரணைகளுக்காக, குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.\nகாலையில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை அடுத்து நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் நேற்றுப் பிற்பகல் தெமட்டகொடவில் உள்ள அடுக்குமாடி வீடு ஒன்றை சிறிலங்கா காவல்துறையினர் முற்றுகையிட்டு தேடுதல் நடத்தினர்.\nஅப்போது, அங்கிருந்த தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் குண்டை வெடிக்கவைத்துள்ளார். அதில் சப் இன்ஸ்பெக்டர் ஒருவரும் இரண்டு காவலர்களும் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்தனர்.\nஅதேவேளை, அந்த வீட்டுக்குள் பெண் ஒருவரும், இரண்டு குழந்தைகளும் இறந்து கிடந்தனர்.\nஇதையடுத்து, சிறப்பு அதிரடிப்படையினரும் காவல்துறையினரும், வீட்டுக்குள் நுழைந்து அங்கிருந்த சிலரைக் கைது செய்தனர்.\nஅத்துடன் வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றும் கைப்பற்றப்பட்டது. அந்தக் காரில் ஷங்ரி-லா விடுதியில் பயன்படுத்தப்படும் தண்ணீர் போத்தல் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇந்தக் காரமு் மற்றொரு வானுமே, தற்கொலைக் குண்டுதாரிகளையும், குண்டுகளையும் எடுத்துச் செல்லப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.\nகுண்டுகளை எடுத்துச் செல்லப் பயன்படுத்தப்பட்ட வான், சிறிலங்கா காவல்துறையினரை வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிசன் வீதியில் கைப்பற்றப்பட்டது. அதன் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇதற்கிடையே குண்டுத் தாக்குதல்களை நடத்தியவர்கள் தங்கியிருந்த இடம் என்று சந்தேகிக்கப்படும், வீடு ஒன்றும் நேற்று மாலை பாணந்துறை வடக்கு சரிக்கமுல்ல பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nதெமட்டகொட அடுக்குமாடி வீட்டு மறைவிடத்தில் இருந்து ஒருவர் தப்பிச் சென்றதாக சந்தேகிக்கப்படும் நிலையில், அவரைக் கண்டுபிடிக்க சிறிலங்கா விமானப்படையின் உலங்கு வானூர்தியும் தேடுதல்களில் ஈடுபடுத்தப்பட்டது.\nமிஸ்டர் தீவிரவாதிக்கு, நீங்கள் மனிதர்களே அல்லர் - Hyder -\nஉடம்பு வெடித்துச் சிதறிய இன்பமா உனக்கு\nஉன் உயிர் உடம்பிலிருந்து பச்சைக் கிளிப் பறவையாய்ப் பறந்து சென்றதா\nகஸ்தூரி கலந���த துணியில் உன் ஆன்மா சுற்றப்பட்டு அர்ஷை நோக்கி கொண்டு செல்லப்பட்டதா\nஏழுபது கன்னியரோடு இன்பம் அனுபவிக்கிறாயா இப்பொழுது\nசுவனத்து ஜன்னலின் பூங்காற்று உன்னை இன்று வருடுகிறதா\nஎன்ன, அவன் உன்னை வாழ்த்தினானா\n“ஆகா என் அடிமையே என்னவொரு அற்புதச் செயலைச் செய்துவிட்டாய்.நீ உறுஞ்சிய அத்தனை இரத்தத்திற்கும் இதோ உஹது மலையளவு நன்மை உனக்கு” என்று ஏதாவது எழுதித்தந்தானா\nநீ நேற்றுக் கொன்ற அவன் படைத்த அத்தனை ஆத்மாக்களுக்கும் கணக்குப் பார்த்து தலைக்கொரு தங்கத் தோட்டம் பரிசளித்தானா\nநீ நேற்று அனாதையாக்கிய அத்தனை குழந்தைகளின் கண்ணீருக்கும் தேனாறுகள் பரிசளித்தானா\nநீ விதவையாக்கிய அத்தனை பெண்களின் அழுகைகளுக்கும் பாலாறுகள் பருகச் செய்தானா\n‘இதுதானடா இஸ்லாம்.இதைத்தானாடா நான் சொன்னேன் என் செல்வமே’ என்று முத்துக் குவளையில் சஞ்சபீலை ஊற்றி உன் வாயில் பருக்கினானா\n‘ஆகா அற்புதம்.காபிர்களின் வணக்கஸ்தலத்தில் அவர்கள் பெருநாளில் வெடித்துச் சிதறிய உன் கால்களை ‘சுந்துஸ்’ மற்றும் ‘ஸ்தப்ரக்’ பட்டைக் கொண்டு சுற்றினானா\nஎவர் நீதியின்றி ஒரு உயிரைக் கொல்கிறாரோ எவர் முழு மனிதத்தையும் கொன்றவராவார் என்று சொன்ன என் இறைவன் உன்னை அங்கீகரிப்பான் என்று நினைத்தா நேற்று நீ வெடித்துச் சிதறினாய்\n“போர்க்களத்தில் எதிரே நிற்கும் எதிரிகளின் வணக்கஸ்தலங்களை தாக்காதீர்கள்.பெண்களைக் கொல்லாதீர்கள்.முதியவர்களைக் கொல்லாதீர்கள்.குழந்தைகளைக் கொல்லாதீர்கள்.மரங்களை வெட்டாதீர்கள்’ என்று சொன்ன எம்பெருமானார் நீ செய்ததைச் சரிகாண்பார் என்று நினைத்தா வெடித்துச் சிதறினாய்\nவரும் வழியில் உமரைக் கண்டாயா\n‘அவர்கள் வணக்கஸ்தலங்களில் அவர்கள் இணைவைத்தாலும் அவர்களை விட்டுவிடுங்கள்’ என்று சொன்ன உமர் உன் வீரச்செயலை மெச்சுவார் என்று நினைத்தா வெடித்துச் சிதறினாய்\n‘போர்க்களத்தின் எட்வினின் குஷ்டரோகம் பிடித்த முகத்தைப் பார்த்துவிட்டு நாளை எனது வைத்தியரை அனுப்புகிறேன்’ என்று சொல்லி அனுப்பியும் வைத்த அய்யூபி உன்னை அங்கீகரிப்பார் என்று நினைத்தா வெடித்துச் சிதறினாய்.\nபெருநாளைக் கொண்டாட புத்தாடை அணிந்து பள்ளிக்குச் சென்ற அந்த அப்பாவிக் அக்குழந்தையைக் கொல்வதா உன் நீதி\nசெய்த இனிப்பைச் சாப்பிடுவதற்கு முன்னர் தேவாலயம�� சென்றவளைக் கொல்வதா உன் நீதி\nபெருநாள் காசைச் சேர்த்துப் பந்து வாங்க நினைத்த அக்குழந்தையின் கைகளைச் சிதைப்பதா உன் நீதி\nஇதை இஸ்லாம் என்றா நினைத்தாய்.இந்தக் குழப்பத்தை விளைப்பதுதான் உனக்கு சுவனத்தைத் தரும் என்றா நினைத்தாய்இந்த இரத்தம் ஓட்டுவதுதான் இஸ்லாம் என்று நினைத்தாயா மூடனேஇந்த இரத்தம் ஓட்டுவதுதான் இஸ்லாம் என்று நினைத்தாயா மூடனே1440 ஆண்டுகள் வாழும் இஸ்லாம் சொன்ன வாழ்க்கை முறை இதுதான் என்று நீ நினைத்தாயா\nமரணித்த நீ உயிரோடு வாழப்போகும் எங்களின் எதிர்காலத்தை ஒரு இரவில் புரட்டிப் போட்ட பாவத்திற்கு எங்கே போய் பிராயச்சித்தம் தேடுவாய்\nஇனி நான் தாடி வைத்துக் கொண்டு வீதியில் நடந்தால் என்னையும் தீவிரவாதியாகப் பார்க்கும் இந்த நரக வாழ்க்கையை எனக்குத் தந்துவிட்டு உனக்கு சுவர்க்கம் கிடைக்கும் என்றா நினைத்தாய்\nமுகத்தை மூடிக் கொண்டு வாழும் என் மனைவி குண்டைக் கட்டிக் கொண்டு போகிறாள் என்று யாரும் கூக்குரலிட்டால் அவள் அனுபவிக்கும் அவமானத்திற்கு உனக்கு வலக்கரத்தில் ஏடு வரும் என்றா நினைத்தாய்.\nகொழும்புக்குப் படிக்கப் போகும் என் சகோதரனின் அறைக்குள் எப்போது மோப்ப நாய்களோடு பாய்ந்து வருவார்கள் என்று வாழும் நரக வாழ்க்கைக்கு உனக்கென்ன பிர்தௌவ்ஸ் கிடைக்கும் என்றா நினைத்தாய்\nஒற்றை இரவில் எங்கள் வாழ்வியலை மாற்றிய பாவத்தை நாங்கள் முறையிட்டால் எங்கள் இறைவனிடம் என்ன சொல்வாய்\nஇனி வாழும் காலமெல்லாம் பயத்தோடு வாழும் வாழ்க்கையைப் பரிசளித்த உன்னைப் பற்றி நாங்கள் அனைவரும் முறையிட்டால் என்ன செய்வாய்\nநேற்று காலை எழும்பும் போது தீவிரவாதத்திற்கு மதமும் இல்லை.இனமும் இல்லை.மொழியும் இல்லை என்றுதான் நினைத்திருந்தேன்.\nநேற்று தூங்கப்போகும் போது தீவிரவாதிகளுக்கு மதமும்,மொழியும்,இனமும் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டேன்.\nஉங்கள் மதமே தீவிரவாதம்தான்.உங்கள் இனம் தீவிரவாத இனம்தான்.உங்கள் மொழி தீவிரவாத மொழிதான்.\nஉங்களுக்கும் இஸ்லாத்திற்கும்,உங்களுக்கும் பௌத்தத்திற்கும்,உங்களுக்கும் கிறிஸ்தவத்திற்கும், உங்களுக்கும் இந்து மதத்திற்கும் சம்பந்தமே இல்லை.\nஏனெனில் இவைகள் மனிதர்களின் மதங்கள்.\nஇறைவிசுவாசிகளை இலக்கு வைத்த கொடூரத்தை ஏற்க முடியாதாம்\nநாட்டின் அமைதி, இன ஐக்கியத்தை பத���்றத்திற்குள்ளாக்கும் வகையில் கொழும்பில் நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களை வன்மையாக கண்ணிப்பாதாகவும் , அமைதிக்கு எதிரான சதிகாரர்களை அரசாங்கம் உடனடியாக அடையாளம் காண வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார் ரிஷாத் பதியுதீன.\nஇன்று (21) கொழும்பில் நடாத்தப்பட்ட சம காலத்தாக்குதல்கள் மற்றும் மட்டக்களப்பு தேவாலயத் தாக்குதல்கள் தொடர்பில் ரிஷார்ட் பதுயுதீன் வெளியிட்டுள்ள கண்டனச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது,\nமுப்பது வருட யுத்தம் மிகப்பெறுமதியான விலைகொடுத்து முடித்து வைக்கப்பட்டது. இதற்குப் பின்னரான ஒரு தசாப்த கால நிசப்தத்தை தகர்க்கும் வகையில் இத்தாக்குதல்கள் உள்ளன.\nமத உணர்வுகளையும் சிவிலியன்களின் சாதாரண வாழ்க்கையையும் இத்திட்டமிட்ட தாக்குதல்கள் அச்சுறுத்தியுள்ளன.\nகுறிப்பாக கிறிஸ்தவ சகோதரர்கள் புனித ஈஸ்டர் திருநாளைக் கொண்டாடுகையில் தேவாலயங்கள் வன்முறைக்குள்ளானமை பெரும் அதிர்ச்சியளிக்கிறது.\nமதச் சுதந்திரங்களைப் பறித்து, மத உணர்வுகளைக் காயப்படுத்தியுள்ள இந்தக் கயவர்களை எவ்விதக் கருணைகாட்டாது தண்டிக்க வேண்டும்.\nஎந்த நோக்கங்களையும் அடைந்து கொள்ள வன்முறைகள் வழிமுறையாகப் பின்பற்றப்படக் கூடாது. இலங்கை போன்ற ஜனநாயக நாடுகளில் இவ்வாறான மிலேச்சத்தனமான தாக்குதல்களுக்கு இனி இடமிருக்கக் கூடாது.\nஇந்நெருக்கடியான நிலையில் சில விஷமிகள் சமூக முறுகல்களைத் தூண்டிவிட முனைவது வேதனையளிக்கிறது. ஏப்ரல் 11 ஆம் திகதி இணையங்களில் வெளியான கடிதத்தை வைத்து முஸ்லிம் அமைப்புக்களில் முடிச்சுப்போடும் முயற்சிகளும் நிறுத்தப்பட வேண்டும்.\nபுலனாய்வுத்துறை விசாரணைகளை நடத்தி சூத்திரதாரிகளைக் கண்டறியும் வரை சட்டத்தை எவரும் கையிலெடுக்கக் கூடாது. இந்த வன்முறையில் உயிரிழந்த இறைவிசுவாசுகளின் சகல குடும்பத்தினர், உறவினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதாகவும் அவர் தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nமட்டக்களப்பு குண்டுதாரியின் தலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் பகுதிகளுக்கு பலத்த பாதுகாப்பு.\nமட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பின் குண்டுதாரி என சந்தேகிக்கப்படுபவரின் தலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.\nகுறித்த தேவாலயத்தில் குண்டு வெ���ிப்பிலிருந்து உயிர்தப்பியுள்ள பெண்ணொருவர் வெடிப்புச் சம்பவம் தொடர்பில் கூறுகையில், அங்கே பொதி ஒன்றுடன் சென்று உட்கார்ந்திருந்த நபர் எனக்காகவும் மன்றாடுங்கள் என்று கேட்டதாகவும் சிறிது நேரத்தில் பாரிய சத்தத்துடன் வெடிப்பு ஒன்று நிகழ்ந்ததாகவும் கூறியுள்ளார்.\nஇந்நிகழ்வு மட்டக்களப்பில் பாரிய கொதிப்பினை ஏற்படுத்தியுள்ள நிலையில், முஸ்லிம் மக்கள் வாழுகின்ற பிரதேசங்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளபோதும் பெரும் எண்ணிக்கையான படையினர் முஸ்லிம் பிரதேசங்களுக்கான பாதுகாப்பிற்கென வீதிக்கு இறக்கப்பட்டுள்ளனர்.\nசிசிரிவி கமராக்களை பரிசோதித்ததில் அதிகமான குண்டு வெடிப்பு இடம்பெற்ற இடங்களுக்கு நபர்கள் பார்சல்களை கொண்டு சென்றமை அவதானிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nதெமட்டக்கொட குண்டுவெடிப்பில் 3 பொலிஸார் பலி\nதெமட்டகொட பிரதேசத்திலுள்ள தொடர்மாடி ஒன்றில் சந்தேகத்திற்கு இடமான நபர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. அத்தகவலையடுத்து அங்கு விரைந்த பொலிஸாரை கண்ட பயங்கரவாதிகள் குண்டை வெடிக்க செய்து கொண்டுள்ளனர். இவ்வெடிப்பில் மூன்று பொலிஸார் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர்.\nமேலும் அங்கு பொலிஸாருக்கும் குறித்த நபர்களுக்குமிடையே சிறிய துப்பாக்கி சண்டை ஒன்று இடம்பெற்றுள்ளது.\nஅவ்விடத்திற்கு விரைந்த விசேட அதிரடிப்படையினர் மேலதிக பரிசோதனைகளை மேற்கொண்டதுடன் இருவரை கைது செய்துள்ளனர்.\nதொடர்மாடியை பற்றியிருந்த தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.\nஅத்துடன் இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்புக்களுக்கான வெடிமருந்து மற்றும் குண்டுகளை எடுத்துச் சென்றது என சந்தேகிக்கப்படும் வேன் வண்டி ஒன்றை வெள்ளவத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். மேலும் அதன் சாரதி தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படுவதாக அறியக்கிடைக்கின்றது.\nமேலும் பாணந்துறைப் பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்தே மேற்படி செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக அறியமுடிவதுடன் குறித்தவீடு தற்போது சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.\nஇதேநேரம் தெஹிவளை குண்டுவெடிப்புடன் சம்பந்தப்��ட்டவர் என்ற சந்தேகத்தின் பெயரில் தெஹிவளை பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை செய்து செய்து செல்லும்போது ஆவேஷமடைந்த பொதுமக்கள் அவரை தாக்கமுற்பட்டபோதும், பொலிஸார் மிகவும் கடினமாக அவரை பாதுகாத்துள்ளனர் எனத் தெரியவருகின்றது.\nஇரண்டு தாக்குதல்கள் தற்கொலைத் தாக்குதல்கள். சந்தேக நபர்கள் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஇன்று காலை தொடக்கம் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள 8 குண்டுத்தாக்குதல்களில் குறைந்தது இரண்டு தாக்குதல்கள் தற்கொலைத் தாக்குதல்கள் என தெரியவருகின்றது.\nசங்கரிலா ஹோட்டல் மற்றும் கொட்டாஞ்சேனை புனித அந்தோனியார் ஆலயங்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதல்கள் தற்கொலைத் தாக்குதல்கள் என தெரியவருகின்றது. சங்கரிலா ஹோட்டல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பின்னணியில் சஃரான் ஹசிம் என்ற பயங்கரவாதி ஒருவன் உள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nஇதே நேரம் இச்சம்பவத்துடன் தொடர்புடைய சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nதெமட்டகொடை தொடர்மாடி ஒன்றிலுள்ள வீடு ஒன்றும் மற்றும் தெஹிவளை பிரதேசத்திலுள்ள தங்குமிட விடுதி ஒன்றும் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.\nபொலிஸ் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தங்கள் தடை.\nநாட்டில் இடம்பெற்றுள்ள குண்டு வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து நாடுபூராகவும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையில் நிலவிவரும் பதற்றமான சூழ்நிலையை அடுத்து பாதுகாப்பு வழங்குவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.\nமறு அறிவித்தல் வரை இவ் ஊரடங்கு அறிவித்தல் அமுலில் இருக்கும் என பொலிஸ் பேச்சாளர் அறிவித்துள்ளார்.\nஇதேநேரம் இலங்கையில் அனைத்து சமூக வலைத்தளங்களும் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nநாட்டில் தொடர் வெடிப்பு சம்பவங்கள் ஏற்படுவை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\nஅதனடிப்படையில் வட்ஸ்அப், வைபர் மற்றும் முகப்புத்தகம் ஆகியவை இவ்வாறு தடை விதிப்பட்டுள்ளது.\nஇலங்கையில் 6 குண்டுகள் வெடிப்பு. நான்கு தேவாலயங்கள். 3 ஹோட்டல்கள் இலக்கு 40 பலி\nஇலங்கையின் பலபாகங்களிலுமுள்ள மூன்று கிறிஸ்தவ தேவாலயங்களிலும் 3 பிரபல ஹோட்டல்களிலும் குண்டுகள் வெடித்துள்ளது. இவ் ஏழு குண்டு வெடிப்பிலும் இதுவரை 40 மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் 300 மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் அறியமுடிகின்றது.\nகொட்டாஞ்சேனை கொச்சிக்கடை, நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய, மட்டக்களப்பு புளியந்தீவு தேவாலயங்களே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. அத்துடன் அதிக உல்லாசப்பயணிகள் உள்ள சங்கரிலா , சினமன் கிறான்ட கிங்ஸ்பெரி ஆகிய ஹோட்டல்களிலும் குண்டு வெடித்துள்ளது.\nகாயமடைந்தவர்களுக்கான அவசர சிகிக்சைகளுக்காக நலன்விரும்பிகளிடமிருந்து இரத்தம் வேண்டப்படுகின்றது.\nகல்முனை பிரதேச செயலக விடயத்தில் வெற்றிகாணும் வரை சாத்வீக வழியில் போராடுமாறு மக்கள் கேட்கின்றது ரிஎம்விபி.\nகல்முனை பிரதேச செயலகம் (வடக்கு) தரமுயர்த்துவது தொடர்பில் நிலைமைகள் தொடர்ந்தும் சிக்கலடைந்து வரும் நிலையில் கல்முனை பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுதற்கு சகல தரத்தினையும் உரிமைகளை கொண்டுள்ளது என தெரிவித்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, மக்கள் இவ்விடயத்தில் தமது உரிமையை பெற்றுக்கொள்வதற்காக சாத்தீக வழியில் போராடவேண்டும் என்றும் அத்துடன் சட்டத்தினை மதிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.\nகட்சியின் செயலாளர் பூ. பிரசாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் தொடர்பான ஊடக அறிக்கை -தமிழ் மக்கள் விடுதலை புலிகள்\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச உபசெயலகமானது 1989 ஆம் ஆண்டு காலத்தில் உருவாக்கப்பட்டதொன்றாகும்.\nஇதையொட்டியகாலத்தில் நாடு முழுவதும் இதே போன்ற 25 உப செயலகங்கள் உருவாக்கப்பட்டிருந்தன. இன்றைய நிலையில் அவையனைத்தும் அதாவது குறித்த கல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் தவிர்ந்த நாடு தழுவிய ஏனைய 24 உப செயலகங்களும் தரமுயர்த்தப்பட்டு விட்டன என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிலையில் இன்றுவரை கல்முனை வடக்கு தமிழ் பிரதேச உபசெயலகம் ஆனது தரமுயர்த்தப்படாமல் இருப்பது துரதிஷ்ட்டவசமானதொன்றாகும்.\nஇந்த பிரதேசம் வாழ் மக்களிடமிருந்து சுமார் முப்பது வருடகாலமாக இந்த உப செயலகத்தை தரமுயர்த்தும் கோரிக்கைகள் அவ்வப்போது முன்வைக்கப்பட்டே வருகின்றன. ஆனால் தமிழ்-முஸ்லீம் என்கின்ற இனவாத அரசி���ல் போட்டா போட்டிகளில் சிக்குண்டு இச்செயலகமானது தரமுயர்த்தப்படுவது சாத்தியமாககாமலேயே சென்றுகொண்டிருக்கின்றது.\nமிக இலகுவாக செயற்படுத்தக்கூடிய இந்த தரமுயர்த்தல் நடவடிக்கைகள் இன்று பெரும் சவால் நிறைந்த விடயமாக மாறுவதற்கு தமிழ் மக்களின் பெரும்பான்மையோரை பிரதிநிதித்துவம் செய்கின்ற தலைமைகளின் பொறுப்பற்ற தன்மையே காரணமாகும்.\nஇத்தகைய பொறுப்பற்ற அரசியல் தலைமைகளின் நம்பிக்கை இழந்த அப்பிரதேச மக்களும், பொதுநல அமைப்புகளும் தற்போது இப்பிரச்சனையை கையிலெடுக்க முன்வந்து கொண்டிருக்கின்றனர்.\nஇந்த உப செயலகமானது தமிழர்களுக்கானது என்றும் அதனை தரமுயர்த்துகையில் முஸ்லிம்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் சில முஸ்லீம் அரசியல்வாதிகள் பொய்யான பரப்புரைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். ஆனால் அத்தகைய பரப்புரைகளில் கிஞ்சித்தேனும் உண்மை கிடையாது. அதேவேளை அத்தகைய பரப்புரைகளை முன்வைத்து தமிழ் அரசியல்வாதிகளில் சிலரும் முஸ்லிம் மக்களுக்கெதிரான இனவாத அரசியலாக்க முற்படுவதும் இன முறுகல் நிலைமைகள் தொடருவதும் ஆரோக்கியமானதல்ல. கல்முனை வடக்கு மக்களின் அடிப்படை உரிமைகள் சார்ந்த இந்த கோரிக்கையை ஆதரித்தும் எதிர்த்தும் சிலர் சுய இலாபம் தேடுகின்ற முனைப்பில் ஈடுபடுவதையும் அவதானிக்க முடிகின்றது.\nதமிழ் மக்களின் உரிமைகளுக்காக ஆயுதமேந்தி போராடியவர்கள் என்பதோடு இன்று ஒரு பொறுப்புமிக்க அரசியல் சக்தியாக ஜனநாயக பாதையில் பயணிப்பவர்கள் என்கின்ற வகையில் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் சார்ந்து தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் ஆகிய நாங்கள் கீழ்வரும் அவதானங்களை முன்வைக்க விரும்புகின்றோம்.\n*கல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் தரமுயர்த்தப்படுவது அப்பிரதேசத்தில் உள்ள 29 கிராம சேவையாளர் பிரிவுகளில் வாழும் 36346 மக்களினதும் நிராகரிக்கப்படமுடியாத கோரிக்கையாகும் என்பதை அழுத்தம் திருத்தமாக வலியுறுத்துகின்றோம்.\n*இந்த செயலகம் தரமுயர்த்தப்படுவதால் கல்முனை தெற்கில் வாழும் முஸ்லிம்களின் உரிமைகள் பறிக்கப்படும் என்கின்ற பிரச்சாரங்கள் பொய்யானவையென்றும் அவற்றினை நம்பி ஏமாற வேண்டாமென்றும் முஸ்லீம் மக்களை கோருகின்றோம்.\n*கல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் என்பதை முன்வைத்து இனவாத பிரச்சா���ங்களையோ இன முறுகல் நிலைமைகளை ஏற்படுத்தும் பரப்புரைகளையோ செய்ய வேண்டாம் என்று தமிழ்- முஸ்லீம் மக்களுக்கு பகிரங்க வேண்டுகோள் விடுக்கின்றோம்.\n*கல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலக தரமுயர்த்தல் கோரிக்கையை வலியுறுத்தி பொது மக்களாலும் கல்முனை இளைஞர் மன்றத்தினாலும் முன்னெடுக்கப்படுகின்ற அனைத்துவித வழிமுறைகளிலான போராட்டங்களுக்கும் நாம் முழு ஆதரவு வழங்குகின்றோம்.\n*அத்தகைய போராட்டங்களில் பங்கெடுக்கும் அனைவரையும் சாத்வீக வழியில் போராடுமாறும் சட்டத்தையும் சகோதரத்துவத்தையும் மதித்து செயற்படுமாறும் வினயமாக கேட்டுக்கொள்ளுகின்றோம்.\nதமிழ் மக்கள் விடுதலை புலிகள்\nஅப்பன் தமிழ் தேசியம் பேசுகையில், மகன் சிங்களத்துடன் இணைந்து வவுனியாவில் இரவு களியாட்ட விடுதி ஆரம்பம்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெருந்தலைகள் தற்போது தமது வாரிசுகளுக்கு அடுத்த இடத்தை பிடித்து கொடுப்பதில் மும்முரமாக செயற்பட்டு வருகின்றது.\nஇலங்கையில் ஏழை மக்களின் குழந்தைகளை புலிகள் போரில் அழித்துக்கொண்டிருக்கும்போது, அவ்வியக்கத்தினை தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என ஏற்று பாராளுமன்று சென்ற ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தனது மகனை லண்டனுக்கு மேற்படிப்புக்கு அனுப்பி வைத்தார். இருந்தாலும் அவன் அங்கு கஞ்சா போதைக்கு அடிமையாகியிருந்த நிலையில் நாடு திரும்பியுள்ளான்.\nஇலங்கையில் ஏழை மக்களின் குழந்தைகளை புலிகள் போரில் அழித்துக்கொண்டிருக்கும்போது, அவ்வியக்கத்தினை தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என ஏற்று பாராளுமன்று சென்ற ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தனது மகனை லண்டனுக்கு அனுப்பிமேற்படிப்புக்களை கொடுத்தார்.\nதற்போது யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் தொழில் ஒன்றை புரிவதற்கு அடிப்படைக் கல்வி கூட இல்லாத நிலையில் வடகிழக்கு தமிழ் இளைஞர் யுவதிகள் திண்டாடுகையில் - லண்டன் சீமையிலிருந்து திரும்பியுள்ள செல்வம் அடைக்கலநாதனின் மகன் பிஎம்டபில்யு சொகுசுக்காரில் வன்னியெங்கும் தூள் எழுப்புகின்றார்.\nவவுனியாவில் எம்பாயர் ஹோட்டலை 8 கோடி ரூபாவிற்கு கொள்வனவு செய்துள்ள அவர் வவுனியாவில் லண்டன் பாணியில் இரவு களியாட்ட விடுதி திறந்துள்ளதாக அறியக் கிடைக்கின்றது. செல்வம் தமிழ் மக்களுக்கு உணர��சி பொங்க பேசுகின்றபோது, மக்கள் அவரது மகன் களியாட்ட விடுதி என்ன விபச்சார விடுதியைத்திறந்தாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மந்த மனநிலையிலேயே உள்ளனர். அவர்கள் செல்வத்திற்கு இப்பணம் எங்கிருந்து வந்தது என்ற கேள்வியைக்கூட கேட்கமாட்டார்கள்.\nலண்டனிலிருந்து வந்து வவுனியாவில் நட்சத்திர ஹோட்டலுக்கும் இரவு களியாட்ட விடுதிக்கும் 8 கோடியை முதலிட்டு 20 பேருக்கு தொழில்வழங்கியுள்ள செல்வத்தின் மகன் அந்த பணத்தை கொண்டு பண்ணை ஒன்றை அமைத்திருந்தால் எத்தனை நூறு பேருக்கு தொழில் வழங்கியிருக்கலாம் என்ற கேள்வியையும் கேட்கமாட்டார்கள்..\nவடகிழக்கில் சிங்கள விரோதம் பேசுகின்ற தமிழ் தலைவர்கள் கொழும்பில் சிங்கள அரசியல் தலைவர்களுடன் எவ்வாறான உறவில் உள்ளனர் என்பதை இப்படம் உணர்த்துகின்றது. மஹிந்த தரப்பின் முக்கியஸ்தரும் இலங்கை அரசியலில் சர்ச்கைக்குரிய பெரும்புள்ளியுமாகிய திலங்க சுமதிபாலவுடன் படத்தில் இருப்பவர்தான் செல்வத்தின் மகன்.\nஇலங்கை கிரிக்கட் சபையின் தலைவரான சுமதிபால பல்வேறு விதமான வியாபாரங்களில் ஈடுபட்டுவருபவர். அவரின் வியாபார பங்காளியாக இணைவதற்கே இச்சந்திப்பு இடம்பெற்றதாக இலங்கைநெட் அறிந்து கொள்கின்றது.\nதமிழ் மக்கள் சிங்கள தலைவர்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டால் உடனடியாகவே துரோகிப்பட்டமளித்து கௌரவிக்கின்ற தமிழ் தலைவர்கள் தங்களுடைய வாரிசுகளை சிங்கள தலைவர்களின் நிழல்களிலே வழர்க்கின்றனர். இவர்கள் வெளிநாடுகளிலும் சிங்களத் தலைவர்களின் பிள்ளைகளுடன் ஒன்றாகவே வாழ்கின்றனர். அவர்கள் யாவரும் ஒரே அடுக்கினை சேர்ந்தவர்கள்.\nஆனால் உழைக்கும் தமிழ் மக்களை தமிழ் எனும் இனவெறிப்போதையை ஏற்றி அந்த மயக்கத்தில் அம்மக்களை மூழ்கடித்துவிட்டு தங்களது வாரிசுகளை வாழ்வின் உச்சத்திற்கே கொண்டு செல்கின்றனர் என்பதை எடுத்துச் சொல்வதற்காகவே இப்படம் இங்கு தரவேற்றப்பட்டது.\nதமிழனால் உயிர்பிச்சை மறுக்கப்பட்ட தனிஸ்டனுக்கு கடற்படையின் பிச்சை பயனளிக்கவில்லை.\nநேற்று முன்தினம் திருமலையில் கொடூரம் ஒன்று நடைபெற்றது. இவ்விடயத்தின் பின்னால் நடத்திருக்கக்கூடாத பல விடயங்கள் நடைபெற்றிருக்கின்றது. ஆனால் மக்கள் பத்தோடு ஒன்று பதினொன்றாக கடந்து செல்ல பழகி விட்டனர்.\nஇரு நண்பர்கள், காதல் விவகாரம். நண்பனின் ���யிரையே எடுக்க துணிந்து விட்டான் நண்பன். நண்பகல் சுமார் பன்னிரண்டு மணி. மோட்டார் சைக்கிளில் நண்பனை ஏற்றிக்கொண்ட அவன் நேரடியாக ஹாட்வெயர் ஒன்றுக்குச் சென்றான். ஹாட்வெயருக்கு செல்வதில் தனிஸ்டனுக்கு சந்தேகம் வரவில்லை. மோட்டார் பைசிக்கிளுக்கு பாதுகாப்புக்கு நின்றான் தனிஸ்டன்.\nபுதிதாக கத்தி ஒன்றை வாங்கிய நண்பன், தனிஸ்டனிடம் நீ எடு மோட்டார் கைக்கிளை என்று சொல்லிவிட்டு கத்தியுடன் பின் சீற்றில் உட்கார்ந்து கொண்டான். இன்னும் சிறிது நேரத்தில் வாழ்வு முடிகின்றது என்பதை அறிந்திராத தனிஸ்டன் மோட்டார் சைக்கிளை செலுத்தினால், வழியில் ஒரு வளைவு. அங்கே சனநடமாட்டங்கள் குறைவு. சைக்கிளை திருப்புமாறு பணித்தான் நண்பன். அன்புக்கட்டளைக்கு பணிந்து சைக்கிளை திருப்பி சில வினாடிகளில் செருகியிருந்த புத்தம் புதிய கத்தியை எடுத்து பின்புறமாக இருந்து குரல்வளையை அறுத்தான் நண்பன். அது நட்பிற்கான பரிசு.\nபாதி அறுந்த குரல்வளையுடன் உயிர்பிச்சை கேட்டு ஓடினான் தனிஸ்டன். கண்டவர்களிடமெல்லாம் என்னை காப்பாற்றுங்கள் என்று மன்றாடினான். நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றினுள் ஏறி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு வேண்டினான். மனிதம் மரணித்த பூமியிலிருந்து அந்த சாரதியின் மனம் இரங்கவில்லை. பச்சை ரத்தம் வழியும் அந்த வாலிபனை இறக்கிவிட்டான் அந்த சாரதி. அங்குமிங்கும் ஓடிய தனிஸ்டனுக்கு உயிர்பிச்சை அங்கு கிடைக்குமென்ற நம்பிக்கை வந்தது.\nஇலங்கை கடற்படை முகாமை நோக்கி ஓடினான். முகாம் வாசலில் மயங்கி விழுந்த தனிஸ்டனை அங்கு நின்ற லெப்டினட் மிலன் விக்கிரமரட்ண தனது ரீசேர்டை களைந்து இரத்தும் ஓடுவதை தடுப்பதற்கு முயற்சித்தவாறு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வைத்தியசாலைக்கு ஓடினார். ஆனால் அப்போது தனிஸ்டனின் உடலிலிருந்து நிறையவே இரத்தும் வெளியேறிவிட்டது. வைத்தியசாலையில் சிறிது நேரத்தில் மூச்சு நின்று விட்டது.\nவடகிழக்கிலிருந்து படையினர் வெளியேறவேண்டும் என்று கூக்குரலிடுகின்ற எந்த அரசியல்வாதிகளோ அன்றில் தமிழ் தேசியவாதிகளோ தமிழ் மக்களுக்கு அனர்த்தம் இடம்பெறும்போது கைகொடுப்பதற்கு இல்லை என்பது இந்த ஒற்றைச் சம்பவத்தில்கூட மீண்டுமொருமுறை நிரூபணமாகியுள்ளது.\nயாரை வெளியேறு என்று தமிழ்தேசியம் என்�� போர்வைக்குள் ஒழிந்து நிற்கும் அயோக்கியர்கள் வேண்டுகின்றார்களோ அவர்களிடமே இறுதியாக தமிழ் மக்கள் சரணடைகின்றனர்.\nதமிழ் மண்ணில் இன்று மனிதாபிமானம் மரணித்து விட்டது. அவ்வாறு அது வாழுமாக இருந்திருந்தால் குறித்த முச்சக்கர வண்டியின் சாரதி தனிஸ்டனை கிழே இறக்கி விட்டு அவனது மரணத்தை பார்த்து ரசித்திருக்க மாட்டான். இருந்தாலும் தமிழ் சமூகம் இதையும் கடந்துதான் செல்லும். நாளை ஒரு உயிரை காப்பாற்ற உதவாத அந்த முச்சக்கர வண்டியில் சவாரி செய்தே தீரும்.\nஆனாலும் ஒரு உயிருக்கு ஆபத்து ஏற்படுகின்றபோது அந்த உயிரை பாதுகாப்பதற்கு ஒவ்வொரு பிரஜையும் முயற்சிக்க வேண்டும் என்ற இலங்கையின் சட்டத்திற்கு, தமிழீழப் போராட்டம் சாவு மணி அடித்தது. அன்று தமிழ் இயக்கங்கள் தமிழ் மக்களை சுட்டுச்விட்டு நடுத்தெருவில் போட்டுச் செல்லும்போது, மூச்சுவிடாது பார்த்து நின்று பழகிய தமிழ் சமூகம் இன்றும் அவ்வாறு ஒரு அச்சுறுத்தல் இல்லாத நிலையிலும் உயிரின் பெறுமதியை உணர மறுக்கின்றது. இன்றுவரை தமிழ் சமூகத்திலிருந்து குறித்த முச்சக்கர வண்டியின் சாரதி சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும் என்ற எந்த வேண்டுதலும் வரவில்லை.\nதனது வீரதீரச் செயற்பாடுகள் சீசீரிவி களில் பதிவாகியுள்ளது என்பதை கண்டுகொண்ட கொலையாளி நண்பன் தனது தந்தையாருடன் சென்று பொலிஸில் சரணடைந்துள்ளதுடன் நீதிமன்ற உத்தரவின் பெயரில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளான்.\nகோட்டா பயம் பிடித்துள்ள சமாதானம் யார்\nஇலங்கையின் அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்காக தன்னை தயார்ப்படுத்திக்கொண்டிருக்கின்றார் கோத்தபாய. விரும்பியோ விரும்பாமலோ கோத்தபாயவை தேர்தலில் தோற்கடிப்பது என்பது எதிர்தரப்பினருக்கு அல்லது இன்றைய ஆழும்கட்சினருக்கு அவ்வளவு இலகுவான காரியம் அல்ல.\nஎனவே தேர்தலில் சவாலை எதிர்கொள்வதிலும் பார்க்க சூழ்ச்சி செய்து விழுத்துவது இலங்கை அரசியல் கலாச்சாரம். இது இன்று கோத்தாவிற்கு மாத்திரம் பொருத்தமானது அல்ல வரலாறு முழுவதும் இடம்பெற்று வந்துள்ளது. அந்த வகையில் அவர் தேர்தலில் நுழைவதை தடுப்பதற்கு ஏதுவாக அரசியல் யாப்பையே மாற்றி அமைத்தார்கள். இலங்கை பிரஜை அல்லாத ஒருவர் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் போட்டியிட முடியாது என்று சட்டம் நிறைவேற்றினார்கள்.\nஆனாலும் வெளிநாட்டு பிரஜா உரிமையை ரத்து செய்துவிட்டு தேர்தலில் குதிக்க தயாராகின்றார் கோத்தபாய. என்னதான் செய்வார்கள் தற்போது அமெரிக்க பிரஜா உரிமை ரத்து செய்யப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். அதற்காக சட்டத்திலுள்ள சில ஓட்டைகளை தேடி அலைந்தனர் பொன்சேகா–மங்கள கோஷ்டியினர். இதில் பொன்சேகா கோத்தபாயவிற்கு எதிராக இத்தனை சிரத்தை எடுப்பதற்கு காரணம் நாட்டின் மீதோ அல்லது மக்கள் மீதோ உள்ள பற்று கிடையாது. உண்மையை உண்மையாகவே சொல்லப்போனால் கோத்தபாயவும் புத்தர் அல்ல. அதிகாரம் கைக்கு கிட்டினால் முதாலாவது அதன் துஷ்பிரயோகம் பொன்சேகாவிற்கு கஞ்சிக்கோப்பை நீட்டுவதற்கே பயன்படுத்துவார் என்பது யாவரும் அறிந்த விடயம். எனவே கோத்தபாய கைக்கு அதிகாரம் செல்வதை தடுப்பதற்கு பொன்சேகா எந்த விலையும் கொடுக்க தயங்கமாட்டார் என்பதையும் உணர்ந்து கொள்ளத்தான்வேண்டும்.\nஎனவேதான் ஒரு சட்டவிரோத வியாபாரியை விலைக்கு வாங்கியுள்ளனர். யார் இந்த வியாபாரி அவர் பெயர் றோய் சமாதானம். இலங்கையில் சட்டவிரோதமாக தொலைபேசி மற்றும் சில இலத்திரனியல் உபகரணங்களை இறக்குமதி செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றினால் தண்டனை பெற்றவர். அவர் தற்போது தன்மீது புலிப்போர்வை போர்த்திக்கொள்ளவும் தமிழ் தேசியவாதியாக தன்னை காட்டிக்கொள்ளவும் முற்படுகின்றார். ஆனால் அவர் சிங்கள அரசியல்வாதிகளின் எடுபிடியாகவே கொழும்பில் சட்டவிரோத வியாபாரம் செய்தார் என்பது பெரிய கதை. இவருக்கும் சிங்கள அரசியல்வாதிகளுக்குமிடையேயான தொடர்புகள் தொடர்பில் பக்கங்கள் எழுதவேண்டிவரும் என்பதால் தற்போதைக்கு தவிர்த்துக்கொள்வோம்.\nசமாதனத்தை தனது முன்னைய எஜமானர்கள் அல்லது வியாபார நண்பர்கள் பயன்படுத்துகின்றனர். மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்படுகின்ற ஒருவர் தடுத்து வைக்கப்படுகின்றபோது, அசௌகரியங்களை சந்திக்கின்றமை ஒன்றும் புதியவிடயம் கிடையாது. ஜனநாயகத்தின் எஜனமானர்கள் அல்லது மனித உரிமைகளின் காவலர்கள் என்று கூறிக்கொள்ளுகின்ற மேற்குலகில் கைதிகளின் ஜனநாயக மற்றும் மனித உரிமைகள் பற்றி அவர்கள் சொல்ல நிறையேவே கேட்டிருக்கின்றோம். எந்த சிறையிலும் கைதிகள் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கப்படுவதில்லை. அனால் சமாதானம் அவ்வா���ு வரவேற்கப்படவில்லை என்றும் சித்திரவதை செய்யப்பட்டதாகவும் நஷ்டஈடு கேட்டு அமெரிக்காவில் வழக்கு தாக்கல் செய்துள்ளார் றோய் சமாதானம்.\nஅவர் இவ்வழக்கில் வென்றால், இலங்கையில் மேற்கொண்ட சட்டவிரோ வியாபாரத்தில் உழைத்ததை பார்க்கிலும் பல மடங்கு பணத்தை சட்ட ரீதியாக பெற்றுக்கொள்ளலாம். அல்லது இவ்வழக்கினூடாக கோத்தபாயவின் அமெரிக்க பிரஜா உரிமை வாபஸ்பெற்றுக்கொள்ளப்படுவதில் சிக்கலை ஏற்படுத்தி அவரை தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தடுக்க முடிந்தால் அதற்கான சன்மானத்தையும் ஐக்கிய தேசியக் கட்சியிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம், அந்த சன்மானம் யாழ்பாணத்தில் புனரமைக்கப்பட்டுள்ள நூலகம் மீண்டுமொருமுறை எரியூட்டப்படுவதாக இல்லாதிருக்கட்டும் என்று மாத்திரம் பிரார்த்தனை செய்து கொள்வோம்.\nஇவ்வாறான நிலையில் அமெரிக்க நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்குகளுடன் சிறிலங்கா அரசாங்கத்தின் உயர்மட்டத்துக்கு தொடர்பு இருப்பதாக, சிறிலங்கா பொதுஜன பெரமுன குற்றம்சாட்டியுள்ளது.\nகொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.\nஅங்கு ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த காஞ்சன விஜேசேகர :\n'கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்காவின் வழக்குத் தாக்கல் செய்துள்ள றோய் மனோஜ்குமார் சமாதானம், சிறிலங்கா அரசாங்க உயர்மட்டங்களுடன் பேசியிருக்கிறார்.\nகோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்துவதில் முன்னிலை வகிக்கும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, றோய் சமாதானத்துடன் இணைந்து ஒளிப்படமும் எடுத்துள்ளார்.\nசிறிலங்கா இராணுவத்துக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டுகளை கூறும் வடக்கின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் றொய் சமாதானத்துடன் ஒளிப்படம் எடுத்திருக்கிறார்.\nசிறிலங்கா அமைச்சர் மங்கள சமரவீரவும், கோத்தாபய ராஜபக்ச மீதான இந்த வழக்கிற்குப் பின்னால் இருக்கிறார். அவர் தொடர்ச்சியாக கோத்தாவுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.\nஉள்ளூர் நீதிமன்றங்களில் கோத்தாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியாத அரசாங்கம், வெளிநாட்டு அரசசார்ப���்ற நிறுவனங்களைப் பயன்படுத்தி, வழக்குகளை தாக்கல் செய்துள்ளது.\nபொதுஜன பெரமுன இன்னமும் அதிபர் வேட்பாளரை தீர்மானிக்கவில்லை. அவர்களுக்கு சவாலை ஏற்படுத்தக் கூடியவர்களில் ஒருவராக கோத்தாவை பொதுஜன பெரமுன அடையாளம் கண்டுள்ளது. எனவே தான், கோத்தாவுக்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.\nஎனினும், அவரது அமெரிக்க குடியுரிமை நீக்க செயற்பாடுகள் மே மாதத்துக்குள் நிறைவடையும்' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nமேலதிக பொலிஸ் பாதுகாப்புத் கேட்டுச் சென்ற சிறிதரன் மூக்குடைபட்டார்.\nஇலங்கை அரசாங்கத்திடம் பின்கதவால் நுழைந்து கருமங்களை பெற்றுக்கொள்வதில் தற்போது முன்னணியில் நிற்பவர் கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன். அவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோதும், கிளிநொச்சியில் ரணில் விக்கிரமசிங்கவின் செல்லப்பிள்ளையாகவே காணப்படுகின்றார் என்பது கடந்த காலங்களில் நிரூபிக்கப்பட்டமை யாவரும் அறிந்த விடயம்.\nகிளிநொச்சியில் தனக்கென அலுவலகம் ஒன்றை அமைத்து அம்மக்களிடம் வெறுமனே உணர்ச்சி வசனங்களை பேசி வாக்கு வங்கியை தக்க வைத்துக்கொண்டிருக்கும் சிறிதரன், தனது காரியாலயத்திற்கு ஆறு பொலிஸாரை காவலுக்கு வைத்துள்ளார். தமிழ் மக்களின் பிரதிநிதியான சிறிதரனின் கிளிநொச்சி அலுவலகத்திற்கு ஆறு பொலிஸார் எதற்காக என்ற கேள்விகளை அக்காரியாலயத்திற்குச் சென்று அசௌகரியங்களை அனுபவித்து வருகின்ற மக்கள் கேட்டுக்கொண்டிருக்கின்ற இத்தருணத்தில், சிறிதரன் தனது குடும்பம் யாழ்பாணத்தில் தங்கியுள்ள வீட்டிற்கு மேலதிக பொலிஸ் பாதுகாப்பு கோரியுள்ள விடயம் அம்பலமாகியுள்ளது.\nஅண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மேயர் ஆர்னோல்ட் மற்றும் சயந்தனுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உண்டென்றும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவேண்டும் என்றும் பா.உ சுமந்திரன் பொலிஸ் மா அதிபரிடம் வேண்டுதல் விடுத்திருந்தார். இவ்வேண்டுதல் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சுக்கு அறிக்கையிட்டுள்ள பொலிஸ் திணைக்களம் மேற்படி இருவருக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கும் அளவுக்கு அச்சுறுத்தல்கள் ஏதும் இல்லை எனத் தெரிவித்துள்ளது.\nபொலிஸ் தலைமையகம் யாழ் பொலிஸ் புலனாய்வுத் பிரிவினரிடமிருந்து பெற்றுக்க���ண்ட தகவல்களின் பிரகாரமே மேற்படி முடிவுக்கு வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.\nஅந்த அறிக்கையில் சிறிதரன் சற்று காலங்களுக்கு முன்னர் தனது குடும்பத்தினருக்கு யாழ்பாணத்தில் பாதுகாப்பு வழங்கப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தமை தொடர்பிலும் அறிக்கையிட்டுள்ளனர். கிளிநொச்சியிலுள்ள சிறிதரனின் அலுவலகத்திற்கு 6 பொலிஸார் பாதுகாப்புக்கு வழங்கியுள்ள நிலையில் அவரது குடும்பத்தினருக்கு மேலதிக பாதுகாப்பினை வழங்க முடியாது என்று அவர்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவித்துள்ளனர்.\nஇதேநேரம் வடக்கில் படையினரின் பிரசன்னத்திற்கு எதிராக கூக்குரல் இட்டுவரும் அனந்தி சசிதரன் மாகாண சபை கலைக்கப்பட்ட பின்னர் தனது பொலிஸ் பாதுகாப்பை வாபஸ் பெறவேண்டாம் என மன்றாட்டக் கடிதம் ஒன்றை பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைத்திருந்தார். இது தொடர்பாக அத்தருணத்தில் யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக செயற்பட்டிருந்தவர் தனது எதிர்ப்பை தெரிவித்து பொலிஸ் பாதுகாப்பை வாபஸ் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅவ்வாறே எதிர்கட்சி தலைவராக இருந்த தவராசாவினது வேண்டுதலும் நிராகரிக்கப்பட்டது என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nதமிழனால் உயிர்பிச்சை மறுக்கப்பட்ட தனிஸ்டனுக்கு கடற்படையின் பிச்சை பயனளிக்கவில்லை.\nநேற்று முன்தினம் திருமலையில் கொடூரம் ஒன்று நடைபெற்றது. இவ்விடயத்தின் பின்னால் நடத்திருக்கக்கூடாத பல விடயங்கள் நடைபெற்றிருக்கின்றது. ஆனால் மக...\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்த மனைவியை மலர்சாலையில் வைத்துள்ள அமெரிக்கரின் சோகக் கதை.\nலுயிஸ் அவருடைய பெயர். அமெரிக்காவிலுள்ள பிரபல வர்த்தகர். இலங்கைக்கு தொடர்ச்சியாக உல்லாச பிரயாணம் மேற்கொள்பவர். ரத்னபுரி பிரதேசத்திலுள்ள வைத...\nஇரண்டு தாக்குதல்கள் தற்கொலைத் தாக்குதல்கள். சந்தேக நபர்கள் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஇன்று காலை தொடக்கம் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள 8 குண்டுத்தாக்குதல்களில் குறைந்தது இரண்டு தாக்குதல்கள் தற்கொலைத் தாக்குதல்கள் என தெரியவரு...\nஇரு பயங்கரவாதிகள் றிசார்ட் பதுயூதீனின் தங்கையின் ���ீட்டிலிருந்து கைது.\nநேற்று இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புக்களுடன் சம்பந்தப்பட்ட பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படுகின்ற இருவர் இன்று பிற்பகல் வத்தளை எடேரமுல்ல பிர...\nமட்டக்களப்பு குண்டுதாரியின் தலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் பகுதிகளுக்கு பலத்த பாதுகாப்பு.\nமட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பின் குண்டுதாரி என சந்தேகிக்கப்படுபவரின் தலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது....\nமாவனல்ல பிரதேசத்தில் புத்த சிலையை தாக்கியவனும் தற்கொலைதாரிகளில் ஒருவன்.\nமாவனல்ல வனாத்தவில்லு பிரதேசத்திலுள்ள புத்தர் சிலை ஒன்று 26.12.2017 தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தது. அச்சம்பத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்த...\nஅப்பன் தமிழ் தேசியம் பேசுகையில், மகன் சிங்களத்துடன் இணைந்து வவுனியாவில் இரவு களியாட்ட விடுதி ஆரம்பம்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெருந்தலைகள் தற்போது தமது வாரிசுகளுக்கு அடுத்த இடத்தை பிடித்து கொடுப்பதில் மும்முரமாக செயற்பட்டு வருகின்றது. இ...\nமிஸ்டர் தீவிரவாதிக்கு, நீங்கள் மனிதர்களே அல்லர் - Hyder -\nமிஸ்டர் தீவிரவாதிக்கு, உடம்பு வெடித்துச் சிதறிய இன்பமா உனக்கு உன் உயிர் உடம்பிலிருந்து பச்சைக் கிளிப் பறவையாய்ப் பறந்து சென்றதா உன் உயிர் உடம்பிலிருந்து பச்சைக் கிளிப் பறவையாய்ப் பறந்து சென்றதா\nஹிஸ்புல்லாவை இதுவரை கைது செய்யாதது ஏன்\nஇடம்பெற்ற மனித கொலைத்தாக்குதல்களுக்கு தவ்ஹீத் ஜமாத் என்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு பொறுப்பானது என்று தற்போது நிருபானமாகியுள்ளது. காத்தான...\nபுலிகள் அநாதைகளாக அழிவார்கள் என்று சொல்லி வைத்த தீர்க்கதரிசிக்கு இன்று நினைவு நாள். ஸ்ரான்லி ராஜன்\n\"சமுதாயம் சார்ந்த எழுத்தென்றால் என்னவென்று இவன் எழுதுவதிலிருந்து உலகம் கற்றுகொள்ளட்டும்\" என இறைவன் சொல்லி அனுப்பிய அற்புத எழுத்தாள...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அ��்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=2515", "date_download": "2019-04-24T20:02:16Z", "digest": "sha1:XT6IT32LHGYZ5BGWP7MSBBWWMCXHEBFQ", "length": 7559, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவியாழன் 25, ஏப்ரல் 2019\nதுறக்க ம��டியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nவிமானத்தில் தனியொருவராக உலகை வலம் வரும் முதல் பெண்மணி\nசெவ்வாய் 04 ஜூலை 2017 16:00:23\nகெய்ரோ, விமானத்தில் தனியொரு நபராக உலகை வலம் வரும் முதலாவது இளம் பெண் விமானியாக ஆப்கானிஸ்தானில் பிறந்தவரான ஷாயிஸ்தா வையிஸ் திகழ்கிறார். 29 வயதான அந்தப் பெண் 18 நாடுகளுக்கும் மேலாக உலகை சுற்றி வருகிறார். 25,800 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து, வரும் ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா, புளோரிடாவில் தனது பயணத்தை முடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எகிப்து தலைநகர் கெய்ரோவை வந்தடைந்துள்ள ஷாயிஸ்தா, விமானம் பராமரிப்பு தளத்தில் ( ஹாங்கர்) செய்தியாளர்களிடம் பேசினார். இவர் கடந்த மே மாதம் 13 ஆம் தேதி அமெரிக்கா புளோரிடாவிலிருந்து தனது பயணத்தை தொடங்கினார். ஸ்பெயின், எகிப்து, இந்தியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, தாய்லாந்து ஆகிய நாடுகளை அவரது பயணம் உள்ளடக்கியுள்ளது. விமானத்தில் உலகை வலம் வரும் முதலாவது இளம் பெண் விமானி என்ற பெருமையை பெறுவதற்காக இவர் தனியொரு நபராக இந்த சாகசப் பய ணத்தை தொடங்கியுள்ளார். ஏ36 ரகத்திலோன பீச்சார்ட் போனான்ஸா என்ற விமானத்தை தனது உலகப்பயணத் திற்கு ஷாயிஸ்தா பயன்படுத்தி வருகிறார். இவர் 30 இடங்களில் விமானத்தை நிறுத்தவிருக்கிறார். ஆப்கானிஸ்தானில் சோவியத் படை போரில் ஈடுபட்டிருந்த காலகட்டத்தில் ஷாயிஸ்தா, ஆப்கானிஸ் தானில் 1987 இல் பிறந்தார். போரின் போது அவரின் குடும்பத்தினர் அகதிகளாக அமெரிக்காவில் குடியேறினர். சிறு வயது முதல் விமானத்தை ஓட்ட மிகுந்த ஆர்வம் கொண்டவராக இவர் திகழ்ந்துள்ளார். வர்த்தக வான் போக்கு வரத்து துறையில் ஒரு விமானியாக லைசென்ஸ் பெற்றவரான ஷாயிஸ்தா, விமானத்துறையில் பட்டம் பெற்றவராகவும் திகழ்கிறார். விமானிகளில் 5 விழுக்காட்டினர் மட்டுமே பெண்களாக இருக்கின்றனர். அதில் ஒருவராக இவர் திகழ்கிறார்.\nஈராக்கில் 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி\nஈராக்கின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள\nஈபள் டவர் ஒளி அணைக்கப்பட்டு அஞ்சலி\nபிரான்சில் உள்ள உலக அதிசயங்களுள்\nஇலங்கை பலி விவரத்தை தவறாக பதிவிட்ட டிரம்ப்\n500க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு போப் ஆண்டவர் கண்டனம்\nஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு போப்\nஅமெரிக்க மாநிலங்களை புயல் தாக்கியது - 4 பேர் பலி\nமரம் வேரோடு ச���ய்ந்து விழுந்ததில் 63 வயதான\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=3082", "date_download": "2019-04-24T20:06:07Z", "digest": "sha1:EE5F4SCU7M3YGEOPJAFAP57KSCOBNVW5", "length": 6212, "nlines": 89, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவியாழன் 25, ஏப்ரல் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஉறவினரால் அடித்துக் கொல்லப்பட்ட இந்திய மாணவர்\nவெள்ளி 08 டிசம்பர் 2017 11:56:38\nகொடூரமான முறையில் நான்காம் படிவ மாணவரான எம்.அருணாசலம் (வயது 16) தன் உறவினர் உட்பட மேலும் சில நபர்களால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் இங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய இளைஞர் ஒருவர், சிலரால் ரப்பர் குழாயைக் கொண்டு கொடூரமாக தாக்கப்படும் காணொளி சில தினங்களுக்கு முன்பு முகநூலில் பகிரப்பட்டு வந்தது. தன் தாத்தாவின் பணத்தை திருடியதற்காக அந்த இளைஞர் தாக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பில் போலீசார் விசாரணையை நடத்தி வந்தனர்.\nநேற்று முன்தினம் ஆயர் கெரோ பேருந்து நிலையத்தில் இந்திய இளைஞர் சுயநினைவை இழந்து கிடந்ததாகவும் அவரை அங்குள்ளவர்கள் மலாக்கா பொதுமருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றதாகவும் தகவல் கிடைத்ததாக மாநில குற்றவியல் விசாரணை பிரிவுத் தலைவர் கமாலுடின் காசிம் தெரிவித்தார்.\nஆசிரியர் பயிற்சிக்கான தேர்வில் இந்திய மாணவர்கள் புறக்கணிப்பா\nஎஸ்.பி.எம். தேர்வை முடித்த மாணவர்களுக்கான\nஅந்நியத் தொழிலாளர் பற்றாக்குறை. பல கடைகள் மூடப்படுகின்றன.\nஅந்நிய தொழிலாளர்கள் பற்றாக் குறையால்\nசீனப் பத்திரிகைகளைக் கண்காணிக்க ஆய்வு நிறுவனத்திற்கு மாதம் வெ. 150.000 பட்டுவாடா.\n2014 டிசம்பரில் இருந்து 2015 ஜனவரி வரை\nஅனுபவமற்ற அமைச்சர்கள் எந்த நேரத்திலும் எனது ஆலோசனையை நாடலாம்.\nதமக்கு கூடுதல் சுமை ஏற்படும் என்ற போதிலும்\nஅனைத்துலக பசுமை தொழில்நுட்ப புத்தாக்கப் போட்டியில் பகாவ் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தங்கம் வென்றனர்.\nஐ-பினோக் எனப்படும் அனைத்துலக பசுமை\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/12818", "date_download": "2019-04-24T20:10:32Z", "digest": "sha1:LQUYME4DMLLPB5QRC3GXLYMLQI72JB5G", "length": 8632, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "சூழலுக்கு தீங்கு விளைவித்தால் கடும் சட்ட நடவடிக்கை : பிரதி பொலிஸ்மா அதிபர் | Virakesari.lk", "raw_content": "\nபடையினரின் தீவிர கண்காணிப்பில் முல்லைத்தீவு நகரம்\n17 ஓட்டங்களினால் வீழ்ந்தது பஞ்சாப்\nடயர் வாங்க சென்றவர்கள் வைத்தியசாலையை நோட்டமிட்டதால் சந்தேகத்தின் பேரில் கைது\nதலைநகர் உட்பட நாடு முழுவதும் இன்று நடந்தது என்ன\n\"மிஸ்டர் 360 பாகை\" யின் அதிரடியால் மிரண்டுபோன பஞ்சாப்\nஅவசரகால சட்டத்திற்கான பிரேரணை வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்\nஇன்று மீண்டும் ஊரடங்கு சட்டம்\nதற்கொலைத் தாக்குதல் ; 60 பேர் கைது\nபதவியை இராஜினாமா செய்யுமாறு பாதுகாப்பு செயலாளர், பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி உத்தரவு\nசூழலுக்கு தீங்கு விளைவித்தால் கடும் சட்ட நடவடிக்கை : பிரதி பொலிஸ்மா அதிபர்\nசூழலுக்கு தீங்கு விளைவித்தால் கடும் சட்ட நடவடிக்கை : பிரதி பொலிஸ்மா அதிபர்\nசூழலுக்கு தீங்கு விளைவிக்கும் நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு சகல பொலிஸ் நிலையங்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளோம் என பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.\nவகைபடுத்தப்பட்ட குப்பைகளை மாத்திரம் சேகரிக்கும் வேலைத்திட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் செய்தியாளர் சந்திப்பு இன்று மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சில் நடைபெற்றது. இந்த வேலைத்திட்டத்துக்கு பொலிஸாரின் பங்களிப்பு தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nசட்ட நடவடிக்கை தீங்கு ஆலோசனை உள்ளூராட்சி\nபடையினரின் தீவிர கண்காணிப்பில் முல்லைத்தீவு நகரம்\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கபட்டுள்ளது.\n2019-04-24 23:55:03 படையினர் தீவிர கண்காணிப்பு முல்லைத்தீவு\nடயர் வாங்க சென்றவர்கள் வைத்தியசாலையை நோட்டமிட்டதால் சந்தேகத்தின் பேரில் கைது\nஅம்பாறை மாவட்டம் சாய்ந்தமருதுப் பிரதேசத்திலிருந்து மட்டக்களப்பு மாவட்டம் பெரியகல்லாற்றிற்கு மோட்டார் சைக்கிளில் டயர் வாங்குவதற்காக சென்றவர்கள், பெரியகல்லாறு வைத்தியசாலையை நோட்டமிட்ட சம்பவம் ஒன்று இன்று மாலை (24) இடம்பெற்றுள்ளது.\n2019-04-24 23:21:22 டயர் வாங்க சென்றவர்கள் வைத்தியசாலையை நோட்டமிட்டதால் சந்தேகத்தின் பேரில் கைது\nதலைநகர் உட்பட நாடு முழுவதும் இன்று நடந்தது என்ன\nதலைநகர் கொழும்பு உட்பட நாட்டின் 8 இடங்களில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புக்களுக்காக 9 தற்கொலை குண்டுதாரிகள் வந்துள்ளமையை விசாரணையாளர்கள் உறுதி செய்துள்ளனர்.\n2019-04-24 22:59:23 குண்டு தலைநகர் இராணுவம்\nகிளிநொச்சியில் சந்தேகத்திற்கிடமான முறையில் மோட்டார் சைக்கிள் மீட்பு ; பொலிசார் விசாரணை\nகிளிநொச்சி பளை பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் மோட்டார் சைக்கிள் தரித்து நிற்பது தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\n2019-04-24 21:47:04 கிளிநொச்சி மோட்டார் சைக்கிள். மீட்பு பொலிசார்\nபாதுகாப்பாக வெடிக்க வைத்தல் என்றால் என்ன\nசந்தேகத்துக்கு இடமான பொதிகள் மோட்டார் சைக்கிள்களை சோதனையிடும் முறைமையை பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சருமன ருவன் குனசேகரவும் இராணுவத்தினரும் இன்று விளக்கினர்.\n17 ஓட்டங்களினால் வீழ்ந்தது பஞ்சாப்\nதலைநகர் உட்பட நாடு முழுவதும் இன்று நடந்தது என்ன\n\"மிஸ்டர் 360 பாகை\" யின் அதிரடியால் மிரண்டுபோன பஞ்சாப்\nபாதுகாப்பாக வெடிக்க வைத்தல் என்றால் என்ன\nவீசா இன்றி தங்கியிருந்த எகிப்த்து நாட்டு பிரஜை கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/jayallithaa-death-probe-commission-plans-to-send-summon-to-london-doctor-richard-beale/articleshow/65790186.cms?t=1", "date_download": "2019-04-24T20:09:28Z", "digest": "sha1:ZVBUN3A24E3W3V5DSUZSONEMOMQZJR6A", "length": 15904, "nlines": 171, "source_domain": "tamil.samayam.com", "title": "jayalalitha doctor richard beale: ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் டாக்டரை விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் முடிவு! - jayallithaa death probe commission plans to send summon to london doctor richard beale | Samayam Tamil", "raw_content": "\nVIDEO: கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகை-ரோபோ சங்கர் அறிவிப்பு\nகோமதி மாரிமுத்துவுக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகை: ரோபோ சங்கர் அறிவிப்பு\nVIDEO: கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகை-ரோபோ சங்கர் அறிவிப்புWATCH LIVE TV\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் டாக்டரை விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் முடிவு\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அவருக்கு சிகிச்சை அளித்த லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீளே வை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமியின் ஆணையம் முடிவு செய்துள்ளது.\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் டாக்டரை விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் முடிவ...\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அவருக்கு சிகிச்சை அளித்த லண்டன் டாக்டர் ரி���்சர்ட் பீளே வை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமியின் ஆணையம் முடிவு செய்துள்ளது.\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமியின் தலைமையிலான விசாரணை ஆணையம், நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு சம்மன் அனுப்பி விசாரித்து வருகிறது. ஏற்கனவே விசாரணைக்கான காலம் முடியும் தருவாயில், அடுத்த மாதம் 24ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டது.\nஅப்போலோவில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், செவிலியர்கள், அவருடைய கார் டிரைவர், பாதுகாவலர் உள்பட பலரையும் விசாரணை ஆணையம் விசாரணை செய்தது. இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக லண்டனில் இருந்து வந்த டாக்டர் ரிச்சர்ட் பீளேவையும் விசாரணை ஆணையம் விசாரிக்க முடிவு செய்துள்ளதாக தற்போது தகவல்கள் வந்துள்ளன. அடுத்த மாதம் முதல் வாரத்தில் இந்த விசாரணை இருக்கலாம் என்றும், விரைவில் டாக்டருக்கு சம்மன் அனுப்பப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஏற்கனவே, டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் ஜி.சிகில்னானி, அஞ்சன்டிரிகோ, நிதிஷ் நாயக் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nstate news News Samayam Tamil மாநில நிகழ்வுகள் அனைத்தையும் தெரிந்துகொள்ளுங்கள்\nமேலும் செய்திகள்:லண்டன் டாக்டர்|ரிச்சர்ட் பீலே|ஜெயா மரணம்|ஜெயலலிதா|ஆறுமுகச்சாமி கமிஷன்|Jayalalithaa|jayalalitha doctor richard beale|jaya death probe|AIIMS\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nஇந்த 7 விஷயத்தை ‘டிரை பண்ணுங்க’.... உங்க செக்...\nதிருநாவுக்கரசு வீட்டில் சிறுமியின் சடலம் புதை...\nSri Lanka CCTV Video: வெடிகுண்டுகளுடன் தேவாலய...\nதன்னிடம் சில்மிஷம் செய்தவரை அறைந்த குஷ்பு\nதன்னிடம் சில்மிஷம் செய்தவரை சுளுக்கு எடுக்கும...\n5 விருதுகள்; முதுகு தண்டுவட அறுவை சிகிச்சையில் புது சாதனை - ...\nVIDEO: கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகை: ரோபோ...\nVIDEO: கன்னியாகுமரியில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடு...\nஆவணங்கள் இல்லாத ஸ்கேன் சென்டருக்கு சீல்\nநெடுஞ்சாலையில் விரைந்த காரில் திடீர் தீ\nவிறுவிறுப்பு காட்டிய மாட்டுவண்டி பந்தயம்; ஸ்ரீ வீரமுனி உற்சவ...\nவெளியான சர்ச்சை ஆடியோ - வெடித்தது வன��முறை; புதுக்கோட்டை கிரா...\nஎன்று தீரும் இந்த கொடூரம் பொன்பரப்பிக்காக நீதி கேட்கும் இளை...\nTamil Nadu Weather: வங்கக் கடலில் வரும் 26-ல் குறைந்த காற்றழ...\nபுதுச்சேரியில் நிழல் இல்லா நாள் நிகழ்வை கண்டு ரசித்த மாணவர்க...\nதங்க மங்கை கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகை அறிவித்தார் ரோபோ சங்க..\nஅரசு பேருந்து மீது கல்வீசி தாக்கிய வழக்கு; எம்.எல்.ஏ விஜயதாரணியை விடுவித்தது உயர..\nமதுரை சுற்றுச்சாலை குறித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதிய உத்தரவு\nவெயிலின் தாக்கத்தை தணிக்க தண்ணீரில் ஆட்டம் போடும் விலங்கினங்கள்\nகிருஷ்ணசாமி மீதான போலி ஜாதி சான்றிதழ் வழக்கு; தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்\n5 விருதுகள்; முதுகு தண்டுவட அறுவை சிகிச்சையில் புது சாதனை - அசத்தும் கோவை மருத்த..\nதங்க மங்கை கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகை அறிவித்தார் ரோபோ சங்க..\nகல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: நண்பருடன் மாற்றுத்திறனாளி நபர் கைது\nஅரசு பேருந்து மீது கல்வீசி தாக்கிய வழக்கு; எம்.எல்.ஏ விஜயதாரணியை விடுவித்தது உயர..\nமதுரை சுற்றுச்சாலை குறித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதிய உத்தரவு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் டாக்டரை விசாரிக்க ஆறுமுகசா...\nஜெயலலிதா இறக்கும் முன்பே பதவியேற்க ஏற்பாடு: ஆணைத்தில் வாக்குமூலம...\nமுதல்வா் பழனிசாமி மீதான ஊழல் புகாா்: அறிக்கை தாக்கல் செய்ய நீதிம...\nவிவசாய விழிப்புணர்வுக்காக மாட்டு வண்டியில் திருமண ஊர்வலம்...\nசென்னை-சேலம் பசுமைச்சாலை திட்டத்தில் மாற்றம்..மக்களே ஏமாற்றும் ச...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/ebooks/nadika-piranthaval/", "date_download": "2019-04-24T20:18:32Z", "digest": "sha1:CU6QMGK4NGH4OR2QLQTJWOSWVSYUFRC5", "length": 5709, "nlines": 81, "source_domain": "freetamilebooks.com", "title": "நடிக்கப் பிறந்தவள் – சிறுகதை – நிர்மலா ராகவன்", "raw_content": "\nநடிக்கப் பிறந்தவள் – சிறுகதை – நிர்மலா ராகவன்\nநூல் : நடிக்கப் பிறந்தவள்\nஆசிரியர் : நிர்மலா ராகவன்\nஅட்டைப்படம் : எம்.ரிஷான் ஷெரீப்\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ���ப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 505\nநூல் வகை: சிறுகதை | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: எம்.ரிஷான் ஷெரீப், சீ.ராஜேஸ்வரி | நூல் ஆசிரியர்கள்: நிர்மலா ராகவன்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nஆப்பிள் கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n61 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/category/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-24T19:55:37Z", "digest": "sha1:CSNIWWY4EQWSHJOC6YDTX26IMQGLGZMB", "length": 8128, "nlines": 117, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "உலகம் – உள்ளங்கை", "raw_content": "\nநாட்டு நடப்புகளை அறிந்துகொள்ள இணைய தமிழ் செய்தி வலைத்தளங்களை மேய்ந்து கொண்டிருந்தபோது கண்ணில் பட்ட இந்த செய்தியின் தலைப்பு சற்று நெருடலாக இருந்தது. அது என்ன “அமைதிக்கான அடமானங்கள்” அதற்கு என்ன பொருள் சிறிது நேரம் மண்டை காய்ந்தபின் விளங்கியது, அது […]\nஇன்றைய தினமலரில் வந்துள்ள செய்தி இது:- சென்னை: கடந்த 20 வருடங்களாக நிலப் பட்டா தர மறுக்கும் அதிகாரிகளால் மனமுடைந்த முதியவர், தான் கட்டியிருந்த வேட்டியை அவிழ்த்து, கோட்டைக்கு வந்த முதல்வரின் காரின் மீது வீசினார். தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர், இரண்டு […]\nஅமேரிக்காவில் எதைத் தொட்டாலும் “இது சீனாவில் செய்யப்பட்டது” என்று பறை சாற்றும் வாசகத்தைக் காணலாம். சென்ற ஆண்டு மட்டும் செஞ்சீனா சுமார் 300 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை உற்பத்தி செய்து அமேரிக்காவுக்கு (U.S) ஏற்றுமதி செய்திருக்கிறது ஆனால் சீனா அமேரிகாவிலிருந்து […]\nசுகபோகத்தில் திளைக்கும் புருனே சுல்தான்…\nஉலகின் மிகப���பெரிய செல்வந்தர் யார் என்று கேட்டால் இப்போது கூட புரூனே சுல்தான் என்றுதான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கூறுவார்கள். அவர் எவ்வாறு தன் பணத்தை செலவழிப்பார் என்று இது வரை யாருக்கும் தெரியாது. ஆனால் சமீபத்தில் அவர் மீது […]\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nஆட்டோகாரருக்கு பக்கம் கூட தூரம்தான்; ரியல் எஸ்டேட் காரருக்கு தூரம் கூட பக்கம்தான்\nBestChu on நான் யார்\nmargretnp4 on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 29,712\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 12,604\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 11,326\nபழக்க ஒழுக்கம் - 9,008\nதொடர்பு கொள்க - 8,805\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nபிறர் பிள்ளைகள் - 8,115\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/tag/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2019-04-24T20:18:00Z", "digest": "sha1:PVKXIB7IWAKQOSRRQSYPMY5SSTB5B5RI", "length": 6616, "nlines": 109, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "பேராசை – உள்ளங்கை", "raw_content": "\nபங்கு வர்த்தகத்தில் பேராசை கூடாது\nமோசடித் திட்டங்களில் பணத்தைப் போட்டு ஏமாறும் நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் அரங்கேறுவதற்கு உளவியல் ரீதியாக காரணங்கள் இருப்பது நிச்சயம். அன்றாடம் செய்திதாள்களிலும் ஊடகங்களிலும் இதுபோல் டுபாக்கூர் திட்டங்களைப் பற்றியும், அவற்றில் பல லட்சங்களை இழந்து நிற்கும் மக்களைப் பற்றியும் செய்திகள் வெளிவந்து […]\nசுசித்ரா கிருஷ்ணமூர்த்தி என்னும் ஹிந்தி நடிகை சுமார் 3.6 கோடி ரூபாய் பணம் விவாகரத்து செய்தப��து தன் கணவனிடமிருந்து பெற்றார் (‘பிடுங்கினார்’ என்று சிலர் சொல்லலாம், ஆனால் நான் அப்படிச் சொல்லவில்லை). அந்தப் பணம் வங்கியில் அவருடைய அக்கவுண்டில் கிரடிட் ஆனவுடனேயே […]\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nபணம்தான் எல்லாம் என்பதை நான் ஒப்புக் கொள்ளவில்லை.\nஆனால் அந்த “எல்லாம்” எனக்குக் கிட்டுவதற்கு பணம் தேவையாயிற்றே\nBestChu on நான் யார்\nmargretnp4 on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 29,714\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 12,604\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 11,326\nபழக்க ஒழுக்கம் - 9,008\nதொடர்பு கொள்க - 8,805\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nபிறர் பிள்ளைகள் - 8,115\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4915:2009-02-03-12-45-03&catid=148:2008-07-29-15-48-04&Itemid=50", "date_download": "2019-04-24T20:09:54Z", "digest": "sha1:WTIUSVYF7PLPB3JT6CUVILLBLUSO4B53", "length": 31018, "nlines": 112, "source_domain": "tamilcircle.net", "title": "ஈழம்: இந்திய அரசைக் கண்டித்து தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் போராட்டம் ! படங்கள் மற்றும் வீடியோ !!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் ஈழம்: இந்திய அரசைக் கண்டித்து தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் போராட்டம் \nஈழம்: இந்திய அரசைக் கண்டித்து தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் போராட்டம் \nஜனவரி 26 குடியரசு தினத்தன்று சென்னையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து ம.க.இ.க, வி.வி.மு, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு ஆகிய அமைப்புகள் தமிழகம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம், மறியல் போன்ற, கொடும்பாவி எரிப்பு முதலான போராட்டங்களை நடத்தி வருகின்றன.\nபொதுவில் பார்க்குமிடத்து ஏதோ தமிழகம் முழுவதும் ஈழத்துக்கு ஆதரவாக உணர்ச்சிப் பிரவாகம் பெருக்கெடுத்து ஓடுவது போலத் தெரிந்தாலும், அவ்வாறு கூறுவது நிலைமையை பெரிதும் மிகைப்படுத்துவதாகவே இருக்கும். திமுக பிரச்சினையில் தண்ணீர் ஊற்றி அணைப்பதில் தீவிரமாக இருக்கிறது. அதன் தலைவருக்கு இந்தச் சமயம் பார்த்து முதுகு வலி\nஅதிமுக, காங்கிரசு, பா.ஜ.க, மார்க்சிஸ்டு ஆகியோர் அனைவரின் கொள்கையும் ஒன்றே. அவர்கள் நேரடியாக ராஜபக்சேயின் ஆதரவாளர்கள். சரத்குமாரும் விஜயகாந்தும் மறைமுக ஆதரவாளர்கள். மிச்சமிருப்பது ம.தி.மு.க, பா.ம.க, வலது கம்யூனிஸ்டு, விடுதலைச் சிறுத்தைகள், நெடுமாறன் ஆகியோர் மட்டுமே. இவர்கள் இந்திய அரசு குறித்து தோற்றுவித்து வரும் பிரமைகள் பற்றி இங்கே விரிவாகப் பேசவேண்டியதில்லை. அது தனிக்கதை. “போர் நிறுத்தம், அப்பாவிகளைக் கொல்லாதே” என்ற அரசியலற்ற வெற்று மனிதாபிமான முழக்கங்களாக இவர்களது கோரிக்கை சுருங்கிவிட்டது.\nஇந்நிலையில் சிங்கள அரசு நடத்தி வரும் போரில் இந்திய அரசு கூட்டாளியாகத் துணை நிற்பதையும், அதன் தெற்காசிய மேலாதிக்க்க நோக்கமும், இந்தியத் தரகு முதலாளிகளின் இலங்கைச் சந்தையும்தான் இந்திய அரசின் இலங்கைக் கொள்கையைத் தீர்மானிக்கின்றன என்பதையும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வதை முதன்மையான நோக்கமாக கொண்டே ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் போராட்டங்கள் நடத்தப்பட்டன.\nசிவகங்கை: ஈழத்தமிழ் மக்களை படுகொலை செய்கின்ற சிங்கள இனவெறி அரசுடன் இணைந்து நிற்கும் இந்திய அரசைக் கண்டித்து சிவகங்கையில் பு.ஜ.தொ.மு. ம.க.இ.க. பு.மா.இ.மு சார்பாக கண்டன ஆர்பாட்டம் 30.01.2009 அன்று சிவகங்கை பேருந்து நிலையம் ஏதிரில் நடந்தது.முத்துக்குமார் ஏன்பவரின் போராட்ட வடிவத்தை ஆதரிக்க முடியாது ஏன்றாலும் அவரது உணர்வுபூர்வமான தியாகதிற்கு மதிப்பளித்து இரங்கல் உரை நிகழ்த்தி மௌன ஆஞ்சலி செலுத்தி கூட்டம் தொடங்கப்பட்டது.\nசிங்கள இனவெறி ஆரசின் கொடூரங்களையும், இந்திய அரசின் பிராந்திய மேலாதிக்க வெறியையும், திமுக ஆரசின் கபடநாடகத்தையும், உழைக்கும் மக்களின் பிணங்கள் மீது நின்று கொண்டு திமுகவின் பெரியண்ணன் ரௌடி அழகிரியின் பிறந்தநாள் விழா கொண்டாடும் திமுகவினரின் வக்கிர உணர்வையும் பிற அரசியல் கட்சிகளின் சந்தர்பவாதங்களையும் அம்பலப்படுத்தி உரை நிகழ்த்தினர்.\nகடலூர்: சனவரி 30 அன்று காலை கடலூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள உழவர் சந்தை அருகே தோழர் ஜெயகாந்த் சிங் தலைமையில் நடத்தப்பட்ட மறியலைக் கலைப்பதற்கு போலீசு பெரிதும் முயன்றது. ஒருவரோடு ஒருவர் சங்கிலியாக கைகளைப் பிணைத்துக் கொண்ட தோழர்களைப் பிய்த்தெறிந்து கலைப்பதற்கு போலீசு அரும்பாடு பட்டது. நகரின் மையமான அந்தப் பகுதியில் மறியலின் காரணமாக போக்குவரத்து தேங்கி நூற்றுக் கணக்கில் மக்கள் கூடிய மக்களிடையே தோழர்கள் உரையாற்றினர். பின்னர் 83 பேர் கைது செய்யப்பட்டனர்.\nகடலூரில் பு.மா.இ.மு தோழர்களின் முன்முயற்சியில் கடலூர் அரசுக்கல்லூரி மாணவர்களின் வேலைநிறுத்தம் நடத்தப்படுகிறது. 50 மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்துவருகின்றனர். இவையன்றி நகராட்சி பள்ளியின் மாணவர்கள் 1000 பேரைத் திரட்டி மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன் நடத்தியது பு.மா.இ.மு. இந்த ஆர்ப்பாட்டத்தில் கடலூர் தமிழர் கழகத்தினரும் கலந்து கொண்டு உரையாற்றினர்.\nவிழுப்புரம்: சனவரி 30 அன்று அதே நேரத்தில் சென்னை திருச்சி நெடுஞ்சாலையின் மையப்பகுதியில் உள்ள விழுப்புரம் நகரில் தோழர் அம்பேத்கர் தலைமையில் காலை 10 மணியளவில் மறியல் நடைபெற்றது. பேருந்துகள் தடைபட்டு போக்குவரத்து ஸ்தம்பித்த போதிலும், போலீசார் பேச்சாளரின் உரையைக் கேட்பதிலேயே கவனமாக இருந்தனர். அதே நேரத்தில் நகரின் இன்னொரு பகுதியிலும் இணையாக மறியல் போராட்டம் நடைபெற்றது.\nவிருத்தாசலம்: இளைஞர் முத்துகுமாரின் தீக்குளிப்பை ஒட்டி சனவரி 30 ம் தேதியன்று அவருக்கு மவுன அஞ்சலி செலுத்தி பா.ம.க, விடுதலை சிறுத்தைகள் இணைந்து ஒரு ஊர்வலத்தை நடத்தினர். கிளர்ச்சி நடவடிக்கையாகவும் மக்களின் உணர்வைத் தட்டி எழுப்புவதாகவும் அமைய வேண்டிய இந்நிகழ்ச்சியை மவுனமாக நடத்துதல் கூடாது என்பதால், மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் ஊர்வலத்தை நடத்தினர்.\nதஞ்சாவூர்: சனவரி 29ம் தேதியன்று புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தலைமையில் தஞ்சை குந்��வை நாச்சியார் மகளிர் கல்லூரி மாணவிகள் 1000 பேர் வகுப்புகளைப் புறக்கணித்து, கண்டனப் பேரணி நடத்தினர். தஞ்சை ரயில் நிலையத்தின் முன் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராமகிருஷ்ணா பாலிடெக்னிக், நல்லி குப்புசாமி கலை அறிவியல் கல்லூரி, ந.மு.வெங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி மாணவர்களும் வகுப்புகளைப் புறக்கணித்து 6 கி.மீ தூரம் ஊர்வலமாக வந்து மாணவிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்துடன் இணைந்து கொண்டனர். சுமார் 3000 மாணவர்கள் பங்கேற்ற அந்த ஆர்ப்பாட்டம் தஞ்சை நகரையே தன்னை நோக்கி ஈர்த்தது.\nசனவரி 30 அன்று தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரி, பாரத் கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து காலை 9 மணி முதல் 12 மணி வரை பேரணியும் ஆர்ப்பாட்டமும் நடத்தினர். போரை நிறுத்தும் போராட்டத்தைத் தொடருவோம் என்று முழங்கினார்கள் மாணவர்கள். இந்திய அரசின் சதிச் செய்லகளையும், போர்நிறுத்த அறிவிப்பு ஒரு மோசடி என்பதையும், பிரணாப் முகர்ஜி விஜயத்தின் உண்மை நோக்கத்தையும் விளக்கி காளியப்பன், பரமானந்தம் ஆகிய தோழர்கள் மாணவர்களிடையே உரையாற்றினர்.\nஅன்று மாலையே தஞ்சை சிவகங்கைப் பூங்காவிலிருந்து ம.க.இ.க, பு.மா.இ.மு, வி.வி.மு அமைப்புகள் இணைந்து நடத்திய ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்தில் உள்ளூர் ம.திமுக வினரும் கலந்து கொண்டனர். ஊர்வலத்தை தோழர் பரமானந்தம் தொடங்கி வைக்க, தோர் காளியப்பன் நிறைவுரையாற்றினார். வழக்கறிஞர் சங்கத் தலைவர் நல்லதுரை காங்கிரசின் உண்மை முகத்தைத் திரைகிழித்தார். குடந்தை நுண்கலை கல்லூரி மாணவர் பாஸ்கர், சரபோஜி மாணவர் வரதராசன் ஆகியோரும் உரையாற்றினர். காங்கிரசை அம்பலப்படுத்தி நல்லதுரை.\nதஞ்சை நகர வழக்குரைஞர்கள் 29ம் தேதியன்று சாலை மறியலிலும், 30 அன்று ரயில் மறியலிலும் ஈடுபட்டனர்.\n31 ம் தேதியன்று தஞ்சை மருதுபாண்டியர் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.\nதிருவாரூர்: அம்மையப்பன் என்ற சிறு நகரில் பு.மா.இ.மு தோழர்களின் தலைமையில் அவ்வூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நூற்றுக்கணக்கானோர் வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nதிருச்சி: சனவரி 30 அன்று திருச்சி தரைக்கடை வியாபாரிகள் சங்கத் தலைவர் தோழர். சேகர் தலைமையில் பெண்க���் விடுதலை முன்னணி, ம.க.இ.க, பு.மா.இ.மு தோழர்கள் காந்தி மார்க்கெட நான்கு வழிசாலையை மறித்து மறியல் போராட்டம் நடத்தினர். அப்பகுதியின் போலீசு ஆய்வாளர் மறியலை நடத்தவிடாமல் தடுக்கவே கைகலப்பும் மோதலும் நடந்தது. ஆத்திரம் கொண்ட பெண் தோழர்கள் ஆய்வாளரை முற்றுகையிட்டனர். நிலைமை மோசமாவதைக் கண்ட போலீசு பின்வாங்கியது. காலை 10.15 முதல் நான்கு வழிச்சாலை மறிக்கப்பட்டதால் நகரின் போக்குவரத்து பாதிக்கப் பட்டதெனினும் மக்கள் யாரும் முகம் சுளிக்கவில்லை. நூற்றுக்கணக்கில் கூடி நின்ற மக்கள் மத்தியில் தோழர்கள் உரையாற்றினர். பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.\nஅதே நேரத்தில் திருச்சி மலைக்கோட்டை வாசலில் உள்ள காங்கிரசு கட்சியின் மாவட்ட அலுவலகத்தின் வாயிலில் மன்மோகன், ராஜபக்சே ஆகியோரின் “திருவுருவப் படங்களை” நிறுத்தி வைத்து அவற்றைச் செருப்பால் அடித்து மண்ணெண் ஊற்றி கொளுத்தினார்கள் தோழர்கள். ம.க.இ.க கிளைச் செயலர் தோழர் ராமதாசு தலைமையில் நடைபெற்ற இந்த செருப்படி வைபவத்தில் பெண் தோழர்களும் கலந்து கொண்டனர். மன்மோகன் சிங் செருப்படி பட்ட இடம் நகரின் மையமான கடைவீதிப் பகுதி என்பதால் அந்தக் காட்சியைக் காண கூட்டம் அலை மோதியது. மிகவும் நிதானமாகவும் பொறுமையாகவும் இந்நிகழ்ச்சிகள் அரங்கேறின. அனைத்தும் தொலைக்காட்சிகளின் படம் பிடித்து ஒளிபரப்ப பட்டன. மன்மோகனின் கொடும்பாவி கொளுத்தப்படும்போது காங்கிரசுக் கட்சி அலுவலகத்திலிருந்து அதனைப் பார்த்துக் கொண்டு இருந்தவர்களுக்கு கேட்க தைரியமில்லை. பிறகு போலீசு வந்து கைது செய்து தோழர்களைக் கொண்டு சென்றனர். போராட்டம் உள்ளுர் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்ப பட்டது. இதற்கு மேலும் கேட்காவிட்டால் மானக்கேடாகிவிடும் என்பதாலோ என்னவோ, 20,30 ஆட்களைத் திரட்டிக் கொண்டு ம.க.இ.க வுக்கு எதிராக தங்கள் கட்சி ஆபீசு வாசலிலேயே மறியல் நடத்தினார்கள் காங்கிரசுக்காரர்கள். “ம.க.இ.க வைத் தடை செய் குண்டர் சட்டத்தில் கைது செய் குண்டர் சட்டத்தில் கைது செய் காங்கிரசு காரர்களுக்கு போலீசு பாதுகாப்பு கொடு” என்பவையே அவர்கள் எழுப்பிய முழக்கங்கள்.\nஇந்தக் கேலிக்கூத்தை போலீசுக் காரர்களாலேயே சகித்துக் கொள்ள முடியவில்லை என்பதுதான் மிகப்பெரும் நகைச்சுவை. “மறியலில் ஈடுபட்ட காங்கிரசு போராளிகளை” க���து செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். “ம.க.இ.க வினர் ராஜபக்சேவை எதிர்த்துப் போராடுகிறார்கள். நீங்கள் அவனை ஆதரித்து போராடுகிறீர்களா” என்று ஒரு போலீசுக்காரர் காங்கிரசுக் காரர்களைக் கேட்க, கதர் சட்டைகளுக்கு ரத்தக் கொதிப்பு கூடி விட்டது. “அவர்கள் மன்மோகன் சிங்கை கொளுத்தினார்கள்” என்று கூச்சலிட்டார் ஒரு கதர்ச்சட்டை. காங்கிரசுக்காரர்களின் கேவலாமான நிலைமையைக் கேள்விப்பட்டு நகரின் காங்கிரசு மேயர் சாருபாலா தொண்டைமான் (கட்டபொம்மனைப் பிடித்துக் கொடுத்த அதே தொண்டைமான் பரம்பரையைச் சேர்ந்தவர்தான்) போன்ற பிரமுகர்கள் திரண்டு விட்டனர்.\nஅதன் பிறகும் தோழர்களை சிறைக்கு அனுப்ப போலீசுக்கு மனமில்லை போலும். “நாங்கள் மன்மோகன் சிங்கை கொளுத்தவில்லை. ராஜபக்சேயைத்தான் கொளுத்தினோம். என்று எழுதிக் கொடுத்துவிட்டுப் போங்களேன். எதற்காக அனாவசியமாக ஜெயிலுக்குப் போகிறீர்கள்” என்றார் ஒரு போலீசு அதிகாரி. “நாங்கள் மன்மோகனைத்தான் கொளுத்தினோம். இனியும் கொளுத்துவோம்” என்றார்கள் தோழர்கள். முடிவு மூன்று பெண் தோழர்கள் உள்ளிட்ட 11 பேருக்கு திருச்சி மத்திய சிறை\nதிருச்சியில் வகுப்புப் புறக்கணிப்பு மற்றும் கொடும்பாவி எரிப்பில் ஈடுபட்ட மாணவர்கள் ஏற்கெனவே கல்லூரியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டிருந்தனர். மீண்டும் மாணவர்கள் போராடி அந்த நீக்கத்தை ரத்து செய்தனர். இப்பதோது சட்டக்கல்லூரியில் போராட்டத்தை பு.மா.இ.மு தொடர்கிறது. 27 மாணவர்கள் மூன்றாவது நாளாக காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.\nபடங்களை காண இங்கே சொடுக்கவும்\nசென்னை: சனவரி 30 காலை 10 மணிக்கு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தலைமையில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் சென்னை பச்சையப்பன் கல்லூரியிலிருந்து திடீரென்று வெளியே வந்து பூந்தமல்லி நெடுஞ்சாலையை மறித்தார்கள். சுமார் ஒன்றரை மணிநேரம் நீடித்த இப்போராட்டத்தில் பு.மா.இ.மு மாணவர்கள் நெடுஞ்சாலையை மறித்து நாடகம் நடத்தினர். மாணவர்கள் முரையாற்றினர். ஆயிரக்கணக்கான வாகனங்கள் தேங்கி நின்றன. நேரம் செல்லச்செல்ல மாணவர் கூட்டமும் மக்கள் கூட்டமும் அதிகரிக்கவே செய்வதறியாமல் திகைத்த்து போலீசு. நோக்கம் நிறைவேறிய பின்னர் மக்களின் சிரமத்தைக் கணக்கில் கொண்டு ஒன்றரை மணி நேரத்துக்குப் பின்னர் மறியலை விலக்கிக் கொண்டார்கள் மாணவர்கள். பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.\nதமிழகமெங்கும் மாணவர்களையும் இளைஞர்களையும் திரட்டுவதற்கும் போராட்டத்தில் ஈடுபடுத்துவதற்குமான எமது முயற்சி தொடர்கிறது. வெற்று மனிதாபிமான முழக்கங்களாலும், ஓட்டுக்கட்சிகளின் சமரசவாத அரசியலாலும் மழுங்கடிக்கப்பட்டிருக்கிறது மக்களின் அரசியல் உணர்வு. ஊடகங்களோ திட்டமிட்ட இருட்ட்டிப்பு வேலையையும், திசை திருப்பலையும் செய்கின்றன. ஈழத்தமிழ் மக்களின் தன்னுரிமை, இந்திய மேலாதிக்க எதிர்ப்பு என்ற இரு முழக்கங்களையும் மக்கள் முழக்கங்களாக்குவதே தற்போது நாம் மேற்கொண்டிருக்கும் முயற்சியின் நோக்கம்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilriders.blogspot.com/2013/09/internet-connection.html", "date_download": "2019-04-24T20:43:03Z", "digest": "sha1:ZN35DU2ZG2RGLH2S2E6SJBML5A3UBEO5", "length": 7301, "nlines": 65, "source_domain": "tamilriders.blogspot.com", "title": "ஆண்ட்ராய்ட் மொபைல் மூலம் கணினிக்கு இணைய இணைப்பு ( Internet Connection) ஏற்படுத்துவது எப்படி? ~ TamilRiders", "raw_content": "\nஆண்ட்ராய்ட் மொபைல் மூலம் கணினிக்கு இணைய இணைப்பு ( Internet Connection) ஏற்படுத்துவது எப்படி\nஇந்த பதிவு மூலம் நாம் பார்க்க போவது ஆண்ட்ராய்டு மொபைல் மூலம் Laptop, Pc மற்றும் Tablet போன்றவைகளுக்கு எவ்வாறு Wi-Fi தொடர்பு மூலம் இணைய இணைப்பு (Internet Connection) ஏற்படுத்துவது என்பதை பற்றி பார்க்க போகிறோம். இந்த செயல் முறையை ஏற்படுத்த தங்கள் மொபைல் ஆண்ட்ராய்டு தொழில் நுட்பத்தில் இயங்குபவையாக இருக்க வேண்டும் மற்றும் அதில் Wi-Fi மூலம் இணைய இணைப்பு ஏற்படுத்த கூடிய சாப்ட்வேர் நிறுவபட்டு இருக்க வேண்டும்.\nஎவ்வாறு செயல்படுத்துவது என்பதை பார்க்கலாம்.\nமொபைலில் Setting மெனுவுக்கு போகவும்.\nஅடுத்து Wireless and Network செல்லவும்.\nஅதில் சிறிய portable wi-fi hotspot setting என்பது கானப்படும். அதை கிளிக் செய்யவும்.\nஇதனுள் இரண்டு மெனுக்கள் கானப்படும். அதில் configure portable wi-fi hotspot என்பதை கிளிக் செய்யவும்.\nஅதில் Network SSID என்பதில் தங்கள் மொபைல்மாடல் பெயர் கொடுக்கபட்டு இருக்கும் அதில் வேண்டுமானால் உங்கள் பெயரை வைத்து கொள்ளலாம்.\nஅடுத்த மெனு Security இதில் நீங்கள் உங்கள் இணைய இணைப்பை யார்வேண்டுமானாலும் பயன்படு���்த Open என்பதை தேர்தெடுக்கலாம். குறிப்பிட்ட நபர்கள் மட்டும் பயன் படுத்த WAP2PSK என்பதைதேர்ந்தெடுத்து பாஸ்வேர்டு அமைத்து கொள்ளலாம். பிறகு save கொடுக்கவும்.\nமேல் புறம் save கொடுத்த பிறகு வெளியில் wi-fi Hotspot என்பதில் டிக் செய்யவும். இப்போது சிறிய இடைவெளியுடன் ஒரு புதிய லோகவுடன் மொபைல் மேல் புறத்தில் ஒரு புதிய ஊதா நிற சிம்பல் கானப்படும். அவ்வளவுதான் இனி உங்கள் மொபைல் ஒரு இணைய இணைப்பு wi-fi ஆக செயல் பட தொடங்கி விட்டது. இனி உங்கள் Laptop, Pc மற்றும் Tablet களில் இணைய இணைப்பை உபயோகிக்கலாம்.\nகீழே உள்ளவற்றில் ஓட்டளித்து இந்த பதிவை அனைவரும் பார்க்க உதவிடுங்கள். வருகைக்கு நன்றி....\nகணிப்பொறிகளுக்கான ஒரிஜினல் Driver களை தரவிறக்கம் செய்ய.....\nகணிப்பொறிகளுக்கான ஒரிஜினல் Driver களை அந்தந்த Website களில் இருந்து தரவி...\nதிருமணம், பிறந்தநாள் போன்ற விழாக்களுக்கு எடுக்கும் புகைப்படங்களை அழகான Album ஆக மாற்ற இந்த Wedding A...\nபோட்டோஷாப் அடிப்படை பாடங்கள் -2.\nசென்ற வாரம் Marquee tool பார்த்தோம். மார்க்குயு டூலை செல்க்ட் செய்யவும். அடுத்து அதை ரைட்கிளிக் செய்யவும்.\nகுறைப்பதற்கான வழிகள்... உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய...\nபோட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள்-1\nபோட்டோஷாப்பில் உள்ள அடிப்படை பாடங்களை பற்றி நாம் தெரிந்துகொண்டால் அதில் நாம் புகுந்து விளையாடலாம். சில அடிப்படை பாடங்களை இங்கு பதிவிட விர...\nவெற்றி வந்தால் பணிவு அவசியம், தோல்வி வந்தால் பொறுமை அவசியம், எதிர்ப்பு வந்தால் துணிவு அவசியம், எது வந்தாலும் நம்பிக்கை அவசியம். வருகைக்கு நன்றி....By Gunaa.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vtv24x7.com/wrong-question-provided-in-sslc-exam/", "date_download": "2019-04-24T20:31:02Z", "digest": "sha1:IXTAATXLMVYWBATQ4JHQHF4NJYL5HSWV", "length": 4699, "nlines": 27, "source_domain": "vtv24x7.com", "title": "10ஆம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வில் தவறான கேள்வி", "raw_content": "\nYou are at:Home»கல்வி»10ஆம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வில் தவறான கேள்வி\n10ஆம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வில் தவறான கேள்வி\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் 8ஆம்தேதி தொடங்கியது. இன்று சமூக அறிவியல் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் ஒரு மதிப்பெண் கேள்விகளில் 13-வது கேள்வி தவறாக இருந்தது. திட்டக்குழுவின் தலைவர் யார் என்பதே அந்தக் கேள்வி. 2015இல் திட்டக்குழு கலைக்கப்பட்ட நிலையி���் தவறாக கேள்வி கேட்கப்பட்டிருந்ததால் அந்த கேள்விக்கு உரிய மதிப்பெண் கொடுக்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.\nதவறான கேள்வி இடம்பெற்றது தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். அதேசமயம், தவறான கேள்விக்கு மதிப்பெண் தரப்படும் என்று தெரிகிறது. நாளை மறுநாள் மொழிப் பாடத்தேர்வு (விருப்பத்தேர்வு) நடைபெறுகிறது. அத்துடன் பொதுத் தேர்வு நிறைவடைகிறது. மே 1ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nகிராமத்து கிரிக்கெட் வீரர்களை நெகிழ வைத்த திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன்\nஎட்டுவழிச்சாலைத் திட்டத்திற்கான தடைகோரிய உயர்நீதிமன்றத் தீர்ப்பு . எம்.எல்.ஏ., கருணாஸ் அறிக்கை\nஇந்தியாவில் முதல் முறையாக இசை ஆர்வலர்களுக்காக ஒரு புதிய முயற்சி – “வயலின் பத்மா – செலக்ட் கிளப்”\nநிமிடத்திற்கு நிமிடம் கிடைக்கும் புதிய செய்திகளை, விரைவாகவும் உண்மையாகவும், நடுநிலையுடனும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வதே vtv24x7. com தளத்தின் நோக்கம். தமிழில் பல செய்தித் தளங்கள் இருந்தாலும், புதியதொரு செய்தி அனுபவத்தை கொடுப்பதில் vtv24x7. com செயல்பட்டு வருகிறது. அரசியல், சினிமா, விளையாட்டு, வணிகம், கல்வி, மருத்துவம், சுற்றுலா என தனித் தனி பிரிவுகளில் சிறப்பாகவும், பயனுள்ளதாகவும் vtv24x7. com செய்திகளை வெளியிட்டு வருகிறது... read more >>\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/19623", "date_download": "2019-04-24T20:11:28Z", "digest": "sha1:T6AWTXO3SZFL6GHHHNMJT7ZJNGVAMLTU", "length": 9700, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "மேதின ஊர்தி : தரவரிசையில் கிளிநொச்சி பனை,தென்னைவள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கம் முதலிடம் | Virakesari.lk", "raw_content": "\nபடையினரின் தீவிர கண்காணிப்பில் முல்லைத்தீவு நகரம்\n17 ஓட்டங்களினால் வீழ்ந்தது பஞ்சாப்\nடயர் வாங்க சென்றவர்கள் வைத்தியசாலையை நோட்டமிட்டதால் சந்தேகத்தின் பேரில் கைது\nதலைநகர் உட்பட நாடு முழுவதும் இன்று நடந்தது என்ன\n\"மிஸ்டர் 360 பாகை\" யின் அதிரடியால் மிரண்டுபோன பஞ்சாப்\nஅவசரகால சட்டத்திற்கான பிரேரணை வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்\nஇன்று மீண்டும் ஊரடங்கு சட்டம்\nதற்கொலைத் தாக்குதல் ; 60 பேர் கைது\nபதவியை இராஜினாமா செய்யுமாறு பாதுகாப்பு செயலாளர், பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி உத்தரவு\nமேதின ஊர்தி : தரவரிசையில் கிளிநொச்சி பனை,தென்னைவள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கம் முதலிடம்\nமேதின ஊர்தி : தரவரிசையில் கிளிநொச்சி பனை,தென்னைவள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கம் முதலிடம்\nசர்வதேச மே தினத்தை முன்னிட்டு நேற்று திங்கட்கிழமை வடமாகாண கூட்டுறவாளர்களினால் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் நடைபெற்ற மேதின பேரணி ஊர்வலத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் கிளிநொச்சி பனை,தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறச் சங்கத்தின் ஊர்தி மாவட்டத்தின் முதல்தர ஊர்தி என்ற நிலையை பெற்றுள்ளது.\nபுதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி கலையரங்கில் மேதினக் கூட்டம் நேற்று மாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்றது.\nஇதன்போது கிளிநொச்சி பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்க, மேதின ஊர்திக்கு 20 ஆயிரம் ரூயபா பணப் பரிசும் வெற்றிக்கேடயமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.\nவடமாகாணத்தைச் சேர்ந்த 50 இற்கும் மேற்பட்ட மே தின ஊர்திகள் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.\nகிளிநொச்சி பனை தென்னை ஊர்தி\nதகவல் அறியும் உரிமை மூலம் செய்திவெளியிட்ட வடமாகாண ஊடகவியலாளர் மூவருக்கு விருது\nதகவல் அறியும் உரிமை மூலம் பொது மக்கள் நலன் சார்ந்த செய்தியை வெளியிட்ட வட மாகாண ஊடகவியலாளர் மூவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.\nவவுனியாவில் புத்தாண்டு விளையாட்டுகள் இடைநிறுத்தம்\nவவுனியா கலைமகள் சனசமூக நிலைய புத்தாண்டு விளையாட்டுக்கள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.\n2019-04-11 17:28:23 விளையாட்டு வெப்பநிலை காலநிலை\nஜனாதிபதி ஊடக விருது விழா நிகழ்வு இன்று\nஜனாதிபதி ஊடக விருது விழா இன்று பிற்பகல் 4.00 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.\n2019-04-10 09:42:48 ஜனாதிபதி ஊடக விருது கொழும்பு\nஸ்மார்ட்போன் புகைப்பட ஆர்வலர்களுக்கான'“Beautiful Sri Lanka” புகைப்பட போட்டி\nஇலங்கையில் முதல் ஸ்தானத்தில் உள்ள ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமாகத் திகழும் Huawei, தனது பாவனையாளர்கள் அவர்களது புகைப்பட திறமைகளைக் காண்பிப்பதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் '“Beautiful Sri Lanka” என்ற தலைப்பில் வியப்பூட்டும், புகைப்பட போட்டியொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.\nமாத்தறைக்கும் விஸ்த��ிக்கப்படும் இந்திய வீடமைப்புத்திட்டம்\nபெருந்தோட்டப் பகுதிகளில் இந்திய அரசாங்கத்தினால் பற்றுறுதியளிக்கப்பட்ட 14,000 வீடுகளினுள், 1000 வீடுகள் பூர்த்தி செய்யப்பட்டு 3,000 வீடுகள் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. எஞ்சிய வீட்டுத் தொகுதிகளுக்காக இலங்கை அரசாங்கத்தால் காணிகள் அடையாளம் காணப்பட்ட பின்னர், உடனடியாக அவற்றுக்கான நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படுமென இந்திய உயர் ஸ்தானினர் தரண் ஜித் சிங் சந்து தெரிவித்தார்.\n2019-04-08 14:27:17 50 புதிய வீடுகள் கௌரவ பழனி திகாம்பரம் இந்திய உயர் ஸ்தானினர் தரண்ஜித் சிங் சந்து\n17 ஓட்டங்களினால் வீழ்ந்தது பஞ்சாப்\nதலைநகர் உட்பட நாடு முழுவதும் இன்று நடந்தது என்ன\n\"மிஸ்டர் 360 பாகை\" யின் அதிரடியால் மிரண்டுபோன பஞ்சாப்\nபாதுகாப்பாக வெடிக்க வைத்தல் என்றால் என்ன\nவீசா இன்றி தங்கியிருந்த எகிப்த்து நாட்டு பிரஜை கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/04/14/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82/", "date_download": "2019-04-24T19:59:53Z", "digest": "sha1:4D6XGH45PQO3QN4G5EC3GWMTMDEFTJ5O", "length": 30763, "nlines": 171, "source_domain": "senthilvayal.com", "title": "குடும்பத்தைத் தாண்டி சமூகப் பிரச்னையாக மாறிவரும் குழந்தையின்மை… தீர்வு என்ன? | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nகுடும்பத்தைத் தாண்டி சமூகப் பிரச்னையாக மாறிவரும் குழந்தையின்மை… தீர்வு என்ன\nநம் பாரம்பர்யத்தில் பெண்ணை இந்தச் சமூகம் அணுகும் முறையில் இன்றைக்கும் பெரிய அளவில் மாற்றமில்லை. வயது இருபதைத் தொட்டதுமே திருமணப் பேச்சைத் தொடங்கிவிடுவார்கள். பெற்றோரும் உற்றார் உறவினரும் மாப்பிள்ளை, அது இது என அவளுடைய\nதிருமணம் தொடர்பான பேச்சையே சதா பேசிக்கொண்டிருப்பார்கள். திருமணம் முடிந்து சரியாக மூன்று மாதங்கள் ஆனதும் அந்தக் கேள்வி எல்லாத் தரப்பிலிருந்தும் அம்பாக மாறி அவள் மேல் வந்து விழும்…\n’ பின்னே… திருமணம் முடிந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. குழந்தை.. இந்நேரம் அந்தப் பெண் கருவுற்றிருக்க வேண்டாமா இந்நேரம் அந்தப் பெண் கருவுற்றிருக்க வேண்டாமா கோயில், விழாக்கள் என எங்கே அந்தப் பெண் போனாலும், இந்தக் கேள்விகளிலிருந்து அவள் தப்ப முடியாது. கருவுறுதல் தள்ளிப் போகப் போக மற்றவர்கள் பேசும் தொனியில் மாற்றங்கள் ஏற்படும். சில ஆண்டுகள் கடந்தும் குழந்தை பிறக்கவில்லையா கோயில், விழாக்கள் என எங்கே அந்தப் பெண் போனாலும், இந்தக் கேள்விகளிலிருந்து அவள் தப்ப முடியாது. கருவுறுதல் தள்ளிப் போகப் போக மற்றவர்கள் பேசும் தொனியில் மாற்றங்கள் ஏற்படும். சில ஆண்டுகள் கடந்தும் குழந்தை பிறக்கவில்லையா அவ்வளவுதான். பைசா செலவில்லாமல், எந்த வஞ்சனையும் வைக்காமல், ஒரு `சிறப்புப் பட்ட’த்தைக் கொடுத்துவிடுவார்கள். அந்தப் பெண் நாத்தனார், மாமியார், அக்கம் பக்கத்தார் மட்டுமன்றி தாலிகட்டிய கணவனாலும் இழிவாக விமர்சிக்கப்படுவார்.\nஅண்மையில் சென்னையில் நடந்த ஒரு சம்பவம் இதற்கு மிகப் பெரும் உதாரணம். “என்னை ஆண்மையில்லாதவன் என்று சொன்னதால் அவளைக் கொன்றேன்’’ என்று மனைவியைக் கொலை செய்ததற்கான காரணத்தை வாக்குமூலமாக அளித்திருக்கிறார் ஒரு கணவர். குழந்தையின்மைப் பிரச்னையில் பெண்ணிடம் குறை இருந்தாலும், ஆணிடம் குறை இருந்தாலும் ஒட்டுமொத்தமாகப் பெண்களின் மீதே பழி விழுகின்றன. இதற்கெல்லாம் காரணம், குழந்தையின்மை என்பது குடும்பப் பிரச்னை என்பதைத் தாண்டி சமூகப் பிரச்னையாக மாறி நிற்பதுதான், அந்த அளவுக்குத் தீர்க்க முடியாததா குழந்தையின்மை பிரச்னை… இதை எப்படிச் சரிசெய்வது\nசமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் நலச் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத்திடம் பேசினோம்…\n“பிளாஸ்டிக்கிலிருந்து வெளியேறும் நச்சுகள், உணவுப் பழக்கவழக்கங்கள், சுற்றுச்சூழல் மாசுபாடு, பூச்சிக்கொல்லி மருந்து தெளித்த காய், கனிகளைச் சாப்பிடுவது, போதைப் பொருள்களை அதிகமாக உட்கொள்வது போன்றவையே குழந்தையின்மைக்கு முக்கியக் காரணங்கள். அதேநேரத்தில் இது தீர்க்கக்கூடிய ஒரு பிரச்னைதான். குழந்தையின்மைக்காகப் பெண்களைத் துன்புறுத்துவது போன்ற அவலங்கள் இன்னும் தொடர்ந்துகொண்டேயிருக்கின்றன. குழந்தையின்மை என்றாலே `அது பெண்களுக்கு ஏற்படும் ஒரு குறைபாடு’ என்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்திவைத்திருக்கிறார்கள். இதற்கு அறியாமைதான் முதல் காரணம்.\nஆண், பெண் இருவருக்குமே குறைபாடு இருக்க வாய்ப்புண்டு. முதலில், தம்பதியரில் யாருக்குக் குறைபாடு என்பதைக் கண்டறிய வேண்டும். இதைக் கண்டறிய மருத்துவத்தில் இப்போது பல நவீனத் தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. குறைகளைக் கண்டுபிடித்துவிட்டால் எளிதாகச் சரிசெய்துவிடலாம். ஆனால், அதற்கு ஆகும் செலவு அதிகமென்பதால் பலரால் இந்த பரிசோதனைகளுக்கும் சிகிச்சைகளுக்கும் போக முடியாமல் போய்விடுகிறது. இதை அரசு கருத்தில்கொள்ள வேண்டும். அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் இலவசக் கருத்தரிப்பு மையங்களை (Fertility centre) ஏற்படுத்த வேண்டும். மாவட்ட மருத்துவமனைகளுக்கும் இதை விரிவுப்படுத்தலாம்.\nஇன்றளவில் பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படும் பிரச்னையாகக் குழந்தையின்மை இருக்கிறது. அதைத் தடுப்பதற்கான பெரிய முன்னெடுப்புகள் அரசாங்கத்திடம் இல்லை. அதேபோல குழந்தைகளைத் தத்தெடுப்பது தொடர்பான விழிப்புஉணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். அரசாங்கக் காப்பீட்டுத் திட்டத்தில் இதையும் சேர்க்க வேண்டும்’’ என்கிறார் மருத்துவர் ரவீந்திரநாத்.\n“குழந்தையின்மைப் பிரச்னை இப்போது பரவலாகக் காணப்படுகிறது என்பது உண்மைதான். ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கைக் குறைபாடும், பெண்களுக்கு உடல்பருமன் பிரச்னையுமே இதற்கான முக்கியக் காரணங்கள். உடலுழைப்பின்மை, உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்காமல் இருப்பதுதான் உடல் பருமன் ஏற்படக் காரணம். எனவே, சிறுவயதிலிருந்தே போதிய உடற்பயிற்சிகள், நடைப்பயிற்சி செய்து உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அடுத்ததாகப் பெண்களுக்கு பி.சி.ஓ.டி (Polycystic Ovarian Disease) எனப்படும் சினைப்பை நீர்க்கட்டியும் குழந்தையின்மைக்கு ஒரு காரணம். வாழ்வியல் மாற்றங்கள், தவறான உணவுப் பழக்கவழக்கங்களால் சினைப்பை நீர்க்கட்டி ஏற்படுகிறது.\nஅதிக மனஅழுத்தம், ஃபாஸ்ட் ஃபுட், ஜங்க் ஃபுட் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். வலியுடன்கூடிய மாதவிடாய், தாமதமாக மாதவிடாய் வருவது போன்றவற்றுக்கு ஆரம்பத்திலேயே சிகிச்சைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் 21 வயதுக்கு மேல், அதிகபட்சம் 30, 35 வயதுக்குள் திருமணம் செய்துவிட வேண்டும். தைராய்டு பிரச்னை இருந்தாலும் உடல் பருமன் அதிகரிக்கும். எனவே தைராய்டு பிரச்னைக்கான சிகிச்சைகளை உடனடியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.\nகருத்தரித்தலில் பிரச்னை இருந்தால், மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சைகளை எடுத்துக்கொண்டால் சரிசெய்துவிடலாம். இது சரிசெய்யக்கூடிய ஒரு பிரச்னைதான்’’ என்கிறார் மகப்பேறு மற்றும் மகளிர்நல மருத்துவர் ஶ்ரீகலா.\nஆண்களுக்கு எதனால் இந்தக் குறைபாடு ஏற்படுகிறது… தவிர்ப்பது எப்படி விளக்குகிறார் சிறுநீரக மருத்துவ நிபுணர் சேகர்…\n“மனஅழுத்தம், புகைப்பிடித்தல், மது அருந்துதல், உடல்சூடு மற்றும் மரபணுரீதியான பிரச்னைகள் ஆகியவையே ஆண்மைக்குறைபாட்டுக்குக் காரணங்கள். இவை தவிர, சிறுவயதிலிருந்தே இரண்டு விதைகளும் போதிய வளர்ச்சியில்லாமல் இருப்பது, விந்தணுக்கள் வரும் குழாய்களில் ஏற்படும் அடைப்பு போன்றவையும் காரணங்களாக இருக்கின்றன.\nஅதிக உடற்பயிற்சி செய்பவர்களுக்கும் இதுபோன்ற பாதிப்புகள் இருக்கும். உறவினர்களுக்குள் திருமணம் செய்துகொள்வதும் குழந்தையின்மைக்கு ஒரு காரணமாக இருக்கிறது. சில ஆண்களுக்கு விந்தணுக்களில் போதிய ஆற்றலில்லாமல் இருக்கும். குழந்தையின்மைப் பிரச்னை எந்தக் காரணத்தால் ஏற்பட்டிருக்கிறது என்பதைக் கண்டறிந்து, அதற்கான சரியான சிகிச்சை எடுத்துக்கொண்டால் சரிசெய்துவிட முடியும்.”\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nபிளான் ‘பி’ எடப்பாடி… சந்தேகத்தில் ஸ்டாலின்\nசொத்து வாங்கும்போது கவனிக்க வேண்டிய கட்டணங்கள்\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன\nடாக்ஸ் ஃபைலிங்… கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்\nஎடையை குறைக்கவும், இளமையாக இருக்கவும் அன்னாசி பழத்தை எப்படி சாப்பிடனும் தெரியுமா\nபித்த நோய்களுக்கு நிவாரணம் தரும் சீரகம்…\nஉருளைக் கிழங்கின் மருத்துவ பயன் அறிவீர்களா\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nஉயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் உணவுகள் என்னென்ன \nதொகுதிக்கு 75 சி… ஓட்டுக்கு 2000 நோட்டு இரண்டு திமுகவை மிரளவைக்கு அதிமுகவின் மரணமாஸ் பிளான்…\nமலச்சிக்கல் ஏற்படுவதற்கான காரணங்களும் அதற்கான சில தீர்வுகளும்….\nதூங்குவதற்கு முன்பு மது குடித்தால் நீண்ட தூக்கம் கிடைக்குமா\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nஇதயம் நுரையீரல் எலும்பு… நலம் காக்கும்… வெயிலுக்கு வெல்கம்\nஉடன்பிறப்புகளுடன் ஒரு ட்ரிப் அடிப்பது அவசியம்… ஏன்\nகிரெடிட் கார்டு… சரியாகப் பயன்படுத்தும் தகுதி உங்களுக்கு இருக்கிறதா – ஒரு ச��க் லிஸ்ட்\nஉங்களைப் பணக்காரர் ஆக்கும் 5 உத்திகள்\nகடன் தீர எளிய பரிகாரங்கள்\nபணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்’ – அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த ஸ்டாலின்\nசசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது’ – தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\nஉங்கள் ஆட்சிக்கு சிக்கல்” – ஐ.பி அறிக்கையும்… அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\nமூட்டு வலிக்கு நிவாரணம் தரும் எளிய இயற்கை மருத்துவ முறைகள்…\nகோடையில் சிறுநீர்த் தொற்று ஏற்படுவது ஏன்\nமலட்டுத் தன்மையை நீக்கும் இயற்கை மூலிகைகளின் பயன்கள்…\nராங் கால் – நக்கீரன் 15.04.2019\nதமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ஓட்டுக்கு எவ்வளவு பணம் சப்ளை\nகைகளால் இந்த 8 பொருட்களை தொடவே கூடாது காரணம் தெரிஞ்சா அதிர்ச்சி நிச்சயம்\nமுடி சரசரனு வேகமா வளரணுமா இந்த எண்ணெய மட்டும் தேய்ங்க போதும்…\nமுகத்தை பொலிவு பெறச் செய்யும் அற்புதமான அழகு குறிப்புகள்…\n உங்கள் பிஎஃப் கணக்கின் UAN எண்ணை கண்டறிவது எப்படி\nநாற்பது வயதில் பெண்களுக்கு நாய்க் குணம் வந்துவிடும் என்பது ஏன் தெரியுமா\nராங் கால் – நக்கீரன் 12.04.2019\nகரன்சி கழகங்கள்… 40-க்கு 400 – 18-க்கு 4,000 – எகிறுது ரேட்… பட்டுவாடா ஸ்டார்ட்\n`கோடைக்காலத்தில் ஃப்ரிட்ஜ் தண்ணீரைக் குடிக்கலாமா’ – மருத்துவ விளக்கம்\nபாதத்தில் எரிச்சலா… உடல் சொல்லும் செய்திக்குக் காது கொடுங்கள்\nகளத்தில் ஏந்தும் கடைசி ஆயுதம் ஆளும் தரப்பில் அதிரடி ஆரம்பம்\nடிடிவி தினகரன் பிபிசிக்கு பேட்டி: திமுகவை ஊடகங்கள்தான் தூக்கிப்பிடிக்கின்றன”\nபடுத்ததும் நிம்மதியான தூக்கம் வர ஆசையா\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்\nசாப்பாட்டில் முடி கிடந்தால் உண்மையிலே என்ன அர்த்தம் விழுந்தால் என்ன செய்ய வேண்டும்\nமுக்கிய விழாக்களுக்குப் போகிறீர்களா… அழகுக்குத் தேவை ஐந்து நாட்கள்.. என்னென்ன செய்ய வேண்டும் தெரியுமா\nஇந்த தமிழ் புத்தாண்டில் நீங்கள் கைவிட வேண்டிய பத்து விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nபக்கவாதத்தை உடனே தடுக்க கூடிய 7 வழிகள் இதோ\nதிருப்பம் `தி.மு.க’; கரன்ஸி அ.தி.மு.க; எ.வ.வேலு சீக்ரெட் – திருவண்ணாமலையில் இலையா… சூரியனா\nதேர்தல் முடிவுக்கு முன்பே.. பட்டியல் தயார்\" – குஷியில் தி.மு.க புள்ளிகள்\n பி.ஜே.பி-யின் Plan B என்ன\nஇந்த ஆப் பயன்படுத்தாதீங்க… பணம் திருடப்படலாம்” – RBI எச்சரிக்கும் செயலி\n« மார்ச் மே »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduppu.com/actors/06/161763", "date_download": "2019-04-24T20:48:55Z", "digest": "sha1:L243C3THOTMO6SGCNO6T7QK2AR67RIF3", "length": 5816, "nlines": 70, "source_domain": "viduppu.com", "title": "விஜய் ரசிகர்களின் கேவலமான செயல், வெட்கமா இல்லையா? பொதுமக்கள் கோபம் - Viduppu.com", "raw_content": "\nஒரு போதும் இப்படி செய்யாதவர்கள் விடுதலைப்புலிகள்\nகுண்டுவெடிப்புகளில் சூத்திரதாரி: ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்த சஹ்ரான் இன் பின்புலம்\nகொழும்பு குண்டுவெடிப்பில் கைதுசெய்யப்பட்ட தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியானது\nமட்டு. தேவாலயத் தாக்குதல் தற்கொலைதாரியின் சீ.சீ.டி.வி காணொளி வெளியானது\nஇலங்கை தற்கொலையாளிகளின் உடலில் எழுதபட்டிருந்த வசனத்தால் பரபரப்பு\nமாதாவின் சிலையை உடைக்கும் தீவிரவாதி\nமுஸ்லிம் பெண்களின் பர்தா வேடமனிந்த ஆண் சிக்கினார்\nஇரத்தக் கண்ணீர் சிந்திய மாதா- ஏற்பட்டுள்ள அழிவுக்கான அறிகுறியா\nஅசிங்கமான செயலில் ஈடுப்பட்ட நடிகை கிரிக்கெட் மைதானத்தில் நடந்த சம்பவம் - போலிசில் சிக்கிய சிசிடிவி காட்சி இதோ\nபிக்பாஸ் சீசன் 3 ல் கலந்துகொள்ளும் இந்த பேரழகி நடிகைக்கு இத்தனை கோடி சம்பளமாம்\nவிஜய் ரசிகர்களின் கேவலமான செயல், வெட்கமா இல்லையா\nதளபதி விஜய்க்கு என்று பிரமாண்ட ரசிகர்கள் கூட்டம் இருப்பது அனைவரும் அறிந்தது தான். ஆனால், அவர்கள் எல்லோருமே விஜய் அரசியலுக்கு வந்து நம்மை காப்பாற்றுவார் என்றே எண்ணி வருகின்றனர்.\nஅப்படித்தான் சமீபத்தில் வந்த சர்கார் படத்தை பார்த்துவிட்டு வீட்டில் உள்ள இலவச மிக்ஸி, கிரைண்டர் ஏன் லேப்டாப் எல்லாம் தூக்கி போட்டு உடைத்து வருகின்றனர்.\nஇதை பார்த்த மக்கள் இவர்கள் ஏன் இப்படி முட்டாளாக இருக்கிறார்கள், ஒரு நடிகன் சொல்வதை நம்பி வீட்டிற்கும், படிப்பிற்கும் தேவையான பொருட்களை உடைக்கிறார்களே, வெட்கமாக இல்லையா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.\nஒரு போதும் இப்படி செய்யாதவர்கள் விடுதலைப்புலிகள்\nகுண்டுவெடிப்புகளில் சூத்திரதாரி: ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்த சஹ்ரான் இன் பின்புலம்\nபிக்பாஸ் சீசன் 3 ல் கலந்துகொள்ளும் இந்த பேரழகி நடிகைக்கு இத்தனை கோடி சம்பளமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduppu.com/celebs/06/165736", "date_download": "2019-04-24T20:36:34Z", "digest": "sha1:FOHXFZ6525QRPMLX6JYYSSBEQHKXHFVB", "length": 7056, "nlines": 73, "source_domain": "viduppu.com", "title": "வார்டு கவுன்சிலராக இருந்த பெண்! வயிற்று பிழைப்பிற்காக பஸ் ஸ்டாண்டில் பழம் விற்கும் சோகம் - பின்னணி உண்மை இதோ - Viduppu.com", "raw_content": "\nஒரு போதும் இப்படி செய்யாதவர்கள் விடுதலைப்புலிகள்\nகுண்டுவெடிப்புகளில் சூத்திரதாரி: ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்த சஹ்ரான் இன் பின்புலம்\nகொழும்பு குண்டுவெடிப்பில் கைதுசெய்யப்பட்ட தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியானது\nமட்டு. தேவாலயத் தாக்குதல் தற்கொலைதாரியின் சீ.சீ.டி.வி காணொளி வெளியானது\nஇலங்கை தற்கொலையாளிகளின் உடலில் எழுதபட்டிருந்த வசனத்தால் பரபரப்பு\nமாதாவின் சிலையை உடைக்கும் தீவிரவாதி\nமுஸ்லிம் பெண்களின் பர்தா வேடமனிந்த ஆண் சிக்கினார்\nஅசிங்கமான செயலில் ஈடுப்பட்ட நடிகை கிரிக்கெட் மைதானத்தில் நடந்த சம்பவம் - போலிசில் சிக்கிய சிசிடிவி காட்சி இதோ\nஇரத்தக் கண்ணீர் சிந்திய மாதா- ஏற்பட்டுள்ள அழிவுக்கான அறிகுறியா\nபிக்பாஸ் சீசன் 3 ல் கலந்துகொள்ளும் இந்த பேரழகி நடிகைக்கு இத்தனை கோடி சம்பளமாம்\nவார்டு கவுன்சிலராக இருந்த பெண் வயிற்று பிழைப்பிற்காக பஸ் ஸ்டாண்டில் பழம் விற்கும் சோகம் - பின்னணி உண்மை இதோ\nஅரசியலில் ஊழல் செய்து பல தலைமுறைக்கு சொத்து சேர்க்கும் அரசியல் வாதிகள் உலாவும் காலம் இது. ஞாயமான அரசியல் வாதிகளை காண்பதே கானல் நீராக போய்விட்டது.\nஇந்நிலையில் மதுரை மாநகராட்சியின் முன்னாள் வார்டு கவுன்சிலராக இருந்த மாரியம்மா தான் தற்போது லேட்டஸ்ட் டிரெண்ட். ஜெயலலிதாவின் மீது தீவிர பக்தி கொண்ட இவர் கட்சி பணியாற்றிவந்துள்ளார். விசயம் அறிந்த ஜெயலலிதா அவர் வார்டு கவுன்சிலராக பதவி கொடுத்துள்ளார்.\nஅதுவும் தேர்தலில் போட்டியிட்டு 2 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றியடைந்து 5 வருடம் பதவியில் இருந்துள்ளார். பதவி காலத்தில் மாரியம்மா மற்ற அரசியல் வாதிகளை போல எதுவும் பெரிதாக சம்பாதிக்க வில்லையாம். அவரின் கணவர் ஒரு சாதாரண ஆட்டோ டிரைவர் தான்.\nசில வருடங்களுக்கு முன் அவரின் கணவர் மாரடைப்பால் இறந்துள்ளார். இவர்களுக்கு ஒரே ஒரு மகள் தானாம்..\nஇதனால் தன்னுடைய வயிற்று பிழைப்பிற்காக மதுரை பஸ் ஸ்டாண்டில் பழம் விற்று பிழைப்பு நடத்தி வருகிறேன் என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.\nவீடியோவை காண இங்கே கிளிக் செய��யவும்\nஒரு போதும் இப்படி செய்யாதவர்கள் விடுதலைப்புலிகள்\nகுண்டுவெடிப்புகளில் சூத்திரதாரி: ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்த சஹ்ரான் இன் பின்புலம்\nபிக்பாஸ் சீசன் 3 ல் கலந்துகொள்ளும் இந்த பேரழகி நடிகைக்கு இத்தனை கோடி சம்பளமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maanavan.com/national-health-mission/", "date_download": "2019-04-24T20:49:33Z", "digest": "sha1:ZZ72YRJMNR22RY4DJITLAW27LR7RA5SY", "length": 23139, "nlines": 153, "source_domain": "www.maanavan.com", "title": "National Health Mission", "raw_content": "\nதேசிய சுகாதார இயக்கம் சுகாதாரத் துறையில் முன்னோடித் திட்டமாக உள்ளது. மாநில அரசுகளின் தேவைக்கு ஏற்ப நிதிகள் வழங்குவதன் மூலம் ஊரக மற்றும் நகர்ப்புற சுகாதாரத் துறைகளுக்கு புத்துயிரூட்டும் வகையில் இத்திட்டம் உள்ளது. தேசிய சுகாதார இயக்கத்தில் அம்சங்கள் உள்ளன. தேசிய ஊரக சுகாதார இயக்கம், தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கம், மேல்சிகிச்சை கவனிப்பு திட்டங்கள் மற்றும் சுகாதாரம் மற்றும் மருத்துவக் கல்விக்கான மனிதவளம் என அவை உள்ளன.\nதொற்றும் தன்மையுள்ள மற்றும் தொற்றும் தன்மை அல்லாத நோய்களின் இரட்டை பிரச்சினைகளை சமாளிப்பதுடன், மாவட்ட மற்றும் தாலுகா நிலைகளில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், குழந்தை பிறப்பு மற்றும் குழந்தை ஆரோக்கிய திட்டங்களையும் தாண்டிய சுகாதார சேவைகளில் கவனத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற இந்தியாவின் முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வதாக தேசிய சுகாதாரத் இயக்கம் உள்ளது.\nதேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் மூலம் கற்ற விஷயங்களை ஒருங்கிணைத்து தேசிய நகர்ப்புற சுகாதாரத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் வகையில் தேசிய சுகாதார இயக்கம் உள்ளது.\n2017-18 -ஆம் ஆண்டில் தேசிய சுகாதார இயக்கத்திற்கு ரூ.26,690 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. மத்திய அரசின் நிதியில் அமல்படுத்தப்படும் திட்டங்களில், பெரியனவற்றில் ஒன்றாக தேசிய சுகாதார இயக்கம் அமைந்துள்ளது.\nதேசிய சுகாதார இயக்கம் (NHM) தேசிய அளவில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் என்ற இரண்டு துறைகளை ஒன்று சேர்த்துள்ளது. இந்தியாவின் ஊரகப் பகுதி சுகாதார வசதிகளுக்கு புத்துயிரூட்டு வதற்கான, திட்ட செயலாக்கம் மற்றும் சுகாதாரத் துறை ஒதுக்கீடுகளை மேம்படுத்துவதில் குறிப்பிடத் தக்க ஒருங்கிணைப்பை இது ஏற்படுத்தியுள்ளது.\nமாநில அளவுகளிலும் இதேபோன்ற ஒருங்கிணைப்புகள் காணப்பட்டுள்ளன.\nமாநில நிதித்துறைகளின் வரம்பைக் கடந்து, மாநில சுகாதார சங்கங்களுக்கு மத்திய அரசின் நிதி பரவலாக்கம் கிடைப்பதில் புரட்சிகரமான மாற்றத்தையும் தேசிய சுகாதார இயக்கம் ஏற்படுத்தியுள்ளது.\nநோய் கட்டுப்பாடு திட்டங்களை தேசிய சுகாதார இயக்கத்தின் வரையறைக்குள் ஒருங்கிணைத்துள்ளது இதன் இரண்டாவது பெரிய மாற்றமாகும்.\nஇந்தியாவில் சுகாதார சேவைத் திட்டங்களை அமல்படுத்துவதில் கணிசமான அளவுக்கு புதுமை களை தேசிய சுகாதார இயக்கம் உருவாக்கியுள்ளது. தேவைக்கேற்ப நிதி ஒதுக்குதல், இந்திய பொது சுகாதார தரங்களின்படி நிறுவனங்கள் செயல்படு வதை மேற்பார்வையிடுதல், மாநிலம், மாவட்டம் மற்றும் பஞ்சாயத்து அளவுகளில் திறன் மேம்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும்.\nதிட்ட மேலாண்மைப் பிரிவுகளில், மேலாண்மை நிபுணர்களை சேர்த்ததாலும், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மாநில நிறுவனங்கள் மூலம் உரிய காலத்தில் ஆட்கள் தேர்வு செய்வதற்கு எளிமையான மனிதவள மேம்பாட்டு நடைமுறைகளாலும் இது சாத்தியமாகியுள்ளது.\nதேசிய சுகாதார முறைமைகள் ஆதாரவள மையம் (NHSRC) உருவாக்கப்பட்டது மற்றொரு குறிப்பிடத்தக்க புதுமை சிந்தனையாகும். பல்வேறு முயற்சிகளை வடிவமைத்து, உருவாக்குவதில் இந்த அமைப்பு உதவுகிறது. சில மாநிலங்களிலும் மாநில முறைமைகள் ஆதாரவள மையங்கள் உருவாக்கப் பட்டுள்ளன.\nமாநில சுகாதார சங்கங்களின் திட்ட செயலாக்கத் திட்டங்களுக்கு வருடாந்திர அடிப்படையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஒப்புதல் அளிக்கிறது. RCH Flexi Pool, NRHM Flexi Pool, தொற்றும் தன்மையுள்ள நோய்களுக்கான Flexi Pool, தொற்றும் தன்மை அல்லாத நோய்களுக் கான எப்ங்ஷ்ண் டர்ர்ப் ஆகிய பெரிய தலைப்புகளின் கீழ் குறிப்பிட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் நிதி ஒதுக்கப்படுகிறது. பயிற்சித் திட்டங்கள் மற்றும் திறன் மேம்பாட்டுக்கும் கணிசமாக நிதி ஒதுக்கப் படுகிறது.\nபெரிய தலைப்புகளுக்கு உட்பட்டு நிதியை மறு ஒதுக்கீடு செய்து கொள்வதற்கு மாநில சுகாதார சங்கங்களுக்கு ஓரளவுக்கு தன்னாட்சி அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.\nமாவட்ட மருத்துவமனைகள், சமுதாய சுகாதார மையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களுக்கு நிதி பிரித்து அளிக்கவும் அதி��ாரம் அளிக்கப்பட்டுள்ளது.\nதேசிய சுகாதார இயக்கத்தின் முன்னுரிமை கவனம் குழந்தை பிறப்பு மற்றும் குழந்தை ஆரோக்கிய சேவைகள் திட்டத்தில் உள்ளது. ஜனனி சுரக்ஷா திட்டம் (JSY) மற்றும் சான்றளிக்கப்பட்ட சமூக ஆரோக்கிய செயல் (ASHA) திட்டங்களை வெற்றிகரமாக அமல் செய்வதில், செயல்பாட்டு முறையில் மாற்றங்களில் குறிப்பிடத்தக்க விளைவை ஏற்படுத்தி, கர்ப்பிணி களை அதிக அளவில் பொது சுகாதார நிலையங் களுக்கு வர வைத்துள்ளது. பிரசவத்துக்கு அதிக அளவில் வருவதை கையாளும் வகையில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதுமான கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்கு தேசிய ஊரக சுகாதார இயக்கம் தேவைக்கேற்ற நிதித் தொகுப்பு ஆதாரவளங்கள் பயன்படுத்தப்படுகின்றன.\nபிரசவத்துக்கு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பெண்களை அழைத்து வரவும், அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை கொண்டு வரவும் ஆம்புலன்ஸ் சேவைகள் அறிமுகம் செய்யப் பட்டுள்ளன. 108 ஆம்புலன்ஸ் சேவையின் வெற்றிகள், பல மாநிலங்களில் நன்றாகவே பதிவு செய்யப்பட்டுள்ளன.\nதேசிய சுகாதார இயக்கத்தை அமல் செய்வதில் அதிக கவனம் செலுத்தப்படும் மாநிலங்களில், மருத்துவ நிலையங்களில் நடைபெறும் பிரசவங் களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதால், பிரசவத்தின் போது ஏற்படும் இறப்பு விகிதம் ((MMR) மற்றும் ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதம் (U5MR) ஆகியவற்றைக் குறைத்துள்ளன. 4 மற்றும் 5-வது மில்லினியம் வளர்ச்சி இலக்குகளில் (MDG-கள்), நாடு கணிசமான முன்னேற்றத்தை அடைந்துள்ளது.\nMDG 6-ஐ பொருத்தவரையில், காசநோய், மலேரியா மற்றும் எச்.ஐ.வி. குணமாக்கல் மற்றும் நோய் பாதித்தோர் எண்ணிக்கையை குறைப்பது என்பதில் இலக்கை அடைய முடிந்துள்ளது. முக்கியமான ஆரோக்கிய அடையாளங்கள் மேம்பட்டிருப்பதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளவாறு, தொடர்ச்சியான கவனிப்பு மற்றும் வாழ்க்கை சுழற்சி அணுகுமுறையை கையாள்வதில் NHM நன்கு செயல்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.\nதேசிய சுகாதார இயக்கத்தின் தொகுப்பில் இரண்டு புதிய திட்டங்களை சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் சேர்த்துள்ளது. முதலாவது திட்டமான இந்திரதனுஷ் திட்டம், நோய்த்தடுப்பு மருந்து அளிக்கப்படுவதை ஒரே ஆண்டில் 5% அதிகரித்து நல்ல முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.\nகாயகல்பம் என்ற இரண்டாவது திட்டம் NHM-ன��� கீழ் 2016-இல் தொடங்கப்பட்டது. பொது சுகாதார நிலையங்களில், ஆரோக்கியமான, சுகாதாரமான, உறுதியான கழிவு மேலாண்மை மற்றும் நோய்த் தடுப்பு கட்டுப்பாடு ஆகிய நடைமுறைகளை புகுத்துவதற்காக இத்திட்டம் தொடங்கப்பட்டது. காயகல்பம் திட்டத்தின் கீழ் விருதுகளுக்கான போட்டி அறிவிக்கப்பட்டதால், அனைத்து மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கழிவுகள் அகற்றும் தரத்தில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதைக் காண முடிகிறது.\nதேசிய சுகாதார இயக்கம் திட்டம் சுகாதாரத் துறையில் மக்கள் இயக்கத்தை உருவாக்கியுள்ளது. மாற்றத்தை ஏற்படுத்தும் ஏஜென்டுகளாக பிரதிநிதித்துவப்படுத்தும் சான்றளிக்கப்பட்ட சமூக சுகாதார சேவை (ASHA) பணியாளர்கள் 10 லட்சம் பேரை இந்திய அரசு பணியில் அமர்த்தியுள்ளது. மருத்துவ மையங்களில் பிரசவங்கள் நடைபெறுவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பிறந்து சில நாட்களே ஆன குழந்தைகள் மற்றும் சிறுவயது குழந்தைகளுக்கான நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் ஒருங்கிணைந்த மேலாண்மை செய்யவும், குழந்தை பிறந்த சில நாட்களில் வீடுகளில் எப்படி கவனிப்பது என்று ஆலோசனை வழங்கவும் ஆலோசகர்களாக இந்த ஆஷா திட்ட பணியாளர்கள் செயல்படுவார்கள்.\nஊரக சுகாதார திட்டங்களை உருவாக்கவும், ஆஷா திட்டப் பணியாளர்களை மேற்பார்வை செய்யவும் கிராமப்புற சுகாதாரம் மற்றும் கழிவுகள் அகற்றும் கமிட்டிகளுக்கு என்.எச்.எம் அதிகாரம் அளித்துள்ளது. ஆரம்ப சுகாதார மையம் (PHC) மற்றும் சமுதாய சுகாதார மைய (CHC) நிலையில், ரோகி கல்யாண் சமிதிகள் செயல்படுத்தப் படுகின்றன.\nநோயாளிகளுக்கு உகந்த நிலையங்களாக ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்படுவதை மேற்பார்வை செய்வதற்கான முறைமைகளை இந்த அமைப்பு உருவாக்கும். தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கம் தொடங்கப்பட்டுள்ளதால், ஊரக பகுதிகள் தவிர, நகர்ப்புறங்களிலும் தற்போது நல்ல கவனம் கிடைத்துள்ளது.\nஅனைவருக்கும் சுகாதாரம் என்ற லட்சியத்தை நனவாக்கும் வகையிலான தேசிய சுகாதார இயக்கம் இந்தியாவின் சுகாதாரத் துறையில் முன்னோடியான திட்டமாக உள்ளது. இந்தத் திட்டத்தின் இயல்பான வெற்றியில்தான் இந்தியாவின் எதிர்கால சுகாதாரம் அமைந்துள்ளது.\nஜெரோம் கே.ஜெரோம் பிறந்த தினம் இன்று\nஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகள் பற்றி தெரியுமா\nதூய்மை நகரங்கள் பட்டியல்: இந்தூர், போபால் முதலிடங்களை பிடித்தது, திருச்சிக்கு 6-வது இடம்\nசெய்தித்தாளை புதைத்தால் செடி வளரும்\nகலாசாரத்தில் மட்டுமில்லை… வளர்ச்சியிலும் வித்தியாசம் காட்டும் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ithayakkani.com/jsp/NewsLetter/Registration.jsp", "date_download": "2019-04-24T20:10:38Z", "digest": "sha1:2D3P2TT2J5QK7XAXS43LU3EJGGR5SYS2", "length": 2907, "nlines": 44, "source_domain": "www.ithayakkani.com", "title": "www.ithayakkani.com", "raw_content": "\nமுதல் பக்கம் | வாழ்க்கை வரலாறு |\tசினிமா |\tபுகைப்பட தொகுப்பு | செய்திகளின் தொகுப்பு | இதயக்கனி இ - பேப்பர் | இதயக்கனியை பற்றி |\nஅரசியல் வாழ்க்கை |\tஎம்.ஜி.ஆரின் பேச்சுக்கள் | எம்.ஜி.ஆரின் திட்டங்கள் | எம்.ஜி.ஆரின் எண்ணங்கள் | எம்.ஜி.ஆர் நினைவிடம் | எம்.ஜி.ஆரின் ஆன்மீகம்\nசினிமாவில் எம்.ஜி.ஆர் அடைந்த கஷ்டம்\nஎம்.ஜி.ஆர் படங்களுக்கு மேலும் உள்ள சிறப்புகள்\nஎம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் நடித்த கதாநாயகியர்\nஇரட்டை இலைச் சின்னம் உருவானது எப்படி\nகாலத்தை வென்று நிற்கும் கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=57279", "date_download": "2019-04-24T20:15:11Z", "digest": "sha1:SM637W6NSIOURLWVHE7G2R76RRXZEETU", "length": 24254, "nlines": 121, "source_domain": "www.lankaone.com", "title": "மியன்மாரின் மனித உரிமை �", "raw_content": "\nமியன்மாரின் மனித உரிமை விவகாரங்களில் ஜப்பானின் பங்கு \nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான காலப்பகுதியில், நாட்டில் வர்த்தம், முதலீடு ஆகியவற்றின் மீது சுமத்தப்பட்டிருந்த மேற்கத்திய பொருளாதாரத் தடைகள் அகற்றப்பட்டன. இது முரண்பாடுகள் நிறைந்த நாட்டில் பொருளாதார முன்னேற்றத்தின் முற்போக்கான நிலை ஏற்படக் காரணமாகியது. குறிப்பாக, முக்கிய உட்கட்டமைப்பு துறைகளில் ஆற்றல் துறைகளில் வெளிநாட்டு நேரடி முதலீட்டின் பெரும் செல்வாக்குக்கு இந்நிலை வழிவகுத்தது.\nசீனா, ஜப்பான், ஆசியான் போன்ற பொருளாதார நிறுவனங்கள் சர்வதேச சமூகத்தால் எழுப்பப்பட்ட மனிதாபிமான அக்கறைகளைத் தாண்டியும், மியன்மாருடனான பொருளாதார உதவி, ஒத்துழைப்பு ஆகியவற்றை அதிகரித்து வருகின்றன. பிராந்தியத்தில் சீனத் தலையீடு, குறிப்பாக ராக்கைன் மாகாணத்தில் பெரிய உள்கட்டமைப்பு, ஆற்றல் திட்டங்களில் முதலீடு செய்துள்ளமை சர்வதேச கருத்தியல் மற்றும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. எனினும், சீனாவை தாண்டிலும், ஜப்பான் சீனாவின் பட்டுச்சாலை முன்முயற்சியை எதிர்க்கும் பொருட்டு, பிராந்தியத்தில் அதன் மேலாதிக்க அபிலாஷைகளை சரிபார்க்க சீனாவுடன் தொடர்ச்சியாகவே போட்டியிடுகிறது.\nஇதன் விளைவாக, அது 2012இல் இருந்து மியான்மரில் பொருளாதார ஒத்துழைப்பு, நிதி முதலீடு என்பவற்றை கணிசமாகவே அதிகரித்து வருகிறது. ஜப்பானின் ஒட்டுமொத்த முதலீடானது மியன்மாரில் கடந்த 30 ஆண்டுகளாக மேற்கொள்ளப்படுவதுடன், 2017இல் மட்டும் அம்முதலீட்டின் அளவு 1.48 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களாகும். கடந்தாண்டு ஜூலை மாதம் ஜப்பான் மியன்மாரில் முதலீடு செய்வதில் 10ஆவது இடத்தில் இருக்கின்றது. முதலாவது இடத்தில் தொடர்ந்தும் சீனாவே இருக்கின்றது.\nமியான்மாரில் ஜப்பானிய ஈடுபாடு பல்வேறு அடுக்குகளைக் கொண்டுள்ளது. உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடுகள் (யாங்கோனில் ரயில் சேவை ஆரம்பித்தல்), திலாவ SEZ திட்டம் – அதன்மூலம் குறிப்பாக நிலக்கரி, சுரங்கத் திட்டங்களில் விருத்தி செய்தல், அதே போல் தொழில்நுட்ப உதவிகளை வழங்களில் ஜப்பான் தொடர்ச்சியாக உதவுகின்றது. மியான்மர் மக்கள் ஜப்பான் தொழில்துறைகள் மியன்மாரில் உருவாகுவதை விரும்புகின்றனர். ஏனெனில், ஜப்பான் மேற்கொள்ளும் நீண்டகால முதலீடுகள் வேலை உருவாக்கம், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வளர்ச்சி பெற்ற மிகவுமே உதவுகின்றன. மேலும், ஜப்பான் தாராளமாக கடன் வழங்கும் ஒப்பந்தங்களை மியான்மாருடன் கையெழுத்திடுதல், மியான்மார் தொடர்ச்சியாகவே ஜப்பானின் அனுசரணையை பெற வழிவகுக்கின்றது. ஜப்பான் – சீனாவுக்கு எதிரான கொண்டுள்ள பொருளாதார வெறுப்பு நிலை மியான்மாருடன் மட்டுமே நின்றுவிடவில்லை என்பது ஒரு புறமிருக்க, ஆபிரிக்கா, தென்கிழக்கு ஆசியா, தெற்காசியா நாடுகளிலும் குறித்த போட்டி நிலைமை வெளிப்படையாகக் காணப்படுகின்றது.\nமியான்மார், சீனாவுக்கு அப்பால் தமது இருப்பை மியன்மாரில் உள்ளதை உறுதி செய்வதில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தாலும், மனித உரிமைகள் சம்பந்தமாக வேறுபட்ட பாத்திரத்தை ஏற்றுக் கொள்ள ஜப்பான் தயாராக இருத்தல் அவசியமாகும். குறிப்பாக, பத்திரிகை சுதந்திரம், அது சார்ந்த தடையை நீக்குவதற்கு ஜப்பான் பிரதமர் சூகிக்கு உறுதுணையாக இருக்க வேண்டியது ஜப்பானுக்கு அவசியமானதாகும். ஒரு பக்கத்தில��, கடந்த ஆண்டு இரண்டு பத்திரிகையாளர்கள் மியன்மார் அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டனர் என்பதை தாண்டி, சூகி நீண்ட காலத்துக்கு மனித உரிமைகள் தொடர்பில் அமைதியாக இருத்தல் – அதனை கண்டும் காணாது விடல் என்பது ஜப்பானின் வெளியுறவு கொள்கைக்கு விரோதமானதாகும்.\nஇது குறிப்பாக, இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னராக காலப்பகுதியில் ஜப்பான் மனித உரிமைகள் தொடர்பில் மாற்றம் கண்டிருந்த கொள்கைகளுக்கு முரணாக அமைவதுடன், குறித்த நிலையே ஜப்பானை சர்வதேச மட்டத்தில் ஒரு பொருளாதார செழிப்பான நாடாக மாறுவதற்கு வழிவகுத்தது என்பதையும் ஜப்பான் வரலாற்றின் அடிப்படையில் மறக்கவில்லை. மேலும், குறித்த பிராந்தியத்தில் தென்கொரியா, இந்தோனேஷியா ஆகிய மனித உரிமைகளை ஓரளவுக்கு மதிக்கும் நாடுகள் மத்தியில் சீனாவுக்கு எதிராக ஒரு போட்டி நிலைமையை பேணுவதில் சீனா மனித உரிமைகள் தொடர்பாக கொண்டுள்ள கொள்கைகளுக்கு முரணாக, மனித உரிமை ஆர்வலராக தன்னை காட்டுவதில் ஜப்பான் முனைப்பாகவே உள்ளது. அதுவே, குறித்த பிராந்தியத்தில் ஜப்பானை தொடர்ச்சியாகவே ஒரு மேற்கத்தேய நாடுகள் உதவியுடன் பொருளாதார மையமாக அமைய வழிவகுக்கும் என ஜப்பான் நம்புகின்றது.\nஇந்நிலையில், மியான்மரில் உள்ள மனித உரிமைகள், சிறுவர் உரிமைகள் – சிறுவர்களை வேலைக்கு அமர்த்துதல் போன்ற மனித உரிமைகளுக்கு எதிரான நடவடிக்கைகள், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு பெரும் எதிர்மறையான மதிப்பையே மியன்மார் மீது ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, கடந்தாண்டு ரோகிஞ்சா இனப்படுகொலை தொடர்பாக மியன்மார் அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமை, குறித்த மனிதப்படுகொலைகள் தொடர்பாக ஒரு பொறுப்புக்கூறல் நடைமுறையை இன்னமும் கையாளாத நிலைமை, மேற்கத்தேய நாடுகள் இன்னமுமே தொடர்ச்சியாக மியன்மார் அரசுக்கு பொருளாதார ரீதியில் உதவுவதை விரும்பவில்லை என்பதையே காட்டுகின்றது. இந்நிலையில், ஜப்பான் ஒரு விதிவிலக்கான – பாரியளவில் பொருளாதார உதவிகளை தொடர்ச்சியாக செய்துவருவது ஜப்பானின் வெளிவிவகார கொள்கைகளுக்கு முரணானது என்பதை ஜப்பான் கண்டுகொள்ளாமல் இல்லை.\nமனித உரிமைகள் மீறல்களின் விளைவாக, சில ஐரோப்பிய நிறுவனங்கள் மியான்மாரில் இருந்து ஏற்கெனவே வெளியேறத் தொடங்கியுள்ளன. ஜி.எஸ்.பியை திரும்பப் பெற ஐரோப்ப��ய ஒன்றியம் அச்சுறுத்தியுள்ளது. இந்நிலைமையானது, ஜப்பானுக்கு அதன் பொருளாதார உதவி தொடர்பாக ஒரு வலுவான மறு ஆய்வுக்கு செல்லவே வற்புறுத்துகிறது. முதலீட்டு ஊக்குவிப்புகள் பூகோள அரசியல் போட்டிகளுக்கு அப்பால் சென்று நேர்மறையான பிணைய விளைவைக் கொண்டிருப்பதால், மனித உரிமைகள் மீறல்களைப் பொறுத்தவரை, மியான்மரைப் போன்ற நாடுகளை ஜப்பான் போன்ற முதலீடு நாடுகள் தொடர்ச்சியாகவே கண்காணித்தல் அவசியமாகும். மியான்மரில் நிலவும் பொருளாதார செல்வாக்கின் நிலைத்தன்மையை உறுதி செய்வதில் இது ஒரு நீண்ட வழிக்கு இட்டுச்செல்லும், என்பதுடன், இந்நிலையே ஜப்பான், ஜனநாயக அடிப்படையிலான ஒரு சுதந்திர மற்றும் திறந்த இந்தியா பசிபிக் வர்த்தக நிலைமையை பிராந்தியத்தில் தக்கவைக்கவும், அதன் மூலம் சீன எழுச்சி எதிர்கொள்ளவும் முடியும்.\nதலைமை நீதிபதி மீது பெண் உதவியாளர் கூறிய...\nசுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் (வயது 64) மீது அவரிடம்......Read More\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு இராணுவ......Read More\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதல்களில் இரண்டு......Read More\nஉயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தன்று தேவாலயங்களிலும், ஹோட்டல்களிலும்......Read More\nபாடசாலை வளாவில் பாதுகாப்பை உறுதி...\nபாடசாலை மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கல்வி அமைச்சர்......Read More\nவெடிப்பு சம்பவத்தில் பங்களாதேஷ் பிரதமரின்...\nபங்களாதேஷின் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஒன்றுவிட்ட சகோதரர் ஷேக் செலிம். இவர்......Read More\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு இராணுவ......Read More\nபாடசாலை வளாவில் பாதுகாப்பை உறுதி...\nபாடசாலை மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கல்வி அமைச்சர்......Read More\nஇன்று இரவும் ஊரடங்குச் சட்டம்...\nஇன்றிரவு (24) 10 மணி முதல் நாளை (25) அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ்......Read More\nவடமாகாண சபைக்கு இராணுவப் பாதுகாப்பு\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களையடுத்து......Read More\nபொதியில் சி-4 ரக வெடிமருந்து\nகட்டான திம்பிரிகஸ்கட்டுவ பிரதேசத்தில் உள்ள வீதி ஒன்றுக்கு அருகில்......Read More\nவராக்காபொல பிரதேசத்தில் வைத்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட......Read More\nகடந்த ஞாயிறன்று, நாட்டில் ஏற்பட��ட கோர தற்கொலை தாக்குதலை முன்னிட்டு,......Read More\nஅநுராதபுரம் – ரம்பேவ – கோனேவ பகுதியில் அமைந்துள்ள பாடசாலைக்கு முன்னால்......Read More\nகடந்த 21 ஆம் திகதி தற்கொலைதாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்ட குண்டுகளைத்......Read More\nஅமெரிக்கர் உட்பட 3 பேர் யாழில் கைது\nயாழ்ப்பாணம் நல்லூரடிப் பகுதியில் மிக நீண்ட நேரமாக சந்தேகத்திற்கு இடமான......Read More\nதிருமதி பரமேஸ்வரி கணபதிப்பிள்ளை (செல்வமணி)\nயாழ். வட்டு கிழக்கு சித்தன்கேணி\nதிரு கார்திகேசு விக்னேஸ்வரநாதன் திருமதி விக்னேஸ்வரநாதன் கேதாரகெளரி (கெளரி)\nயாழ். வேலணை - யாழ். புங்குடுதீவு\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை...\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/2015/11/whatsapp-for-android-gets-starred-messages-feature-download-now.html", "date_download": "2019-04-24T20:57:52Z", "digest": "sha1:HCJBBTXZOINDQ7POKBXA4NY5UXJODH2G", "length": 16985, "nlines": 91, "source_domain": "www.thagavalguru.com", "title": "WhatsApp சிறப்பு புதிய வசதிகள். வீடியோ இணைப்பு. Download Now. | ThagavalGuru.com", "raw_content": "\nWhatsApp சிறப்பு புதிய வசதிகள். வீடியோ இணைப்பு. Download Now.\nWhatsApp Messenger அவ்வப்போது பல புதுமைகளை செய்து வருகிறது. இன்று உலக முழுவதும் நூறு கோடி பயனாளர்கள் வாட்ஸ்ஆப் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். வாட்ஸ்ஆப் அதிகம் பயனாளர்கள் பயன்படுத்த தொடங்கிய பிறகு மற்ற பிரபல சமூக வலைதளங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டதை யாராலும் மறுக்க முடியாது.\nசில தினங்கள் முன் வாட்ஸ்ஆப் தனது புதிய பதிப்பை வெளியீட்டு உள்ளது. இதில் இரண்டு சிறப்பு வசதிகளை வாட்ஸ்ஆப் புகுத்தி உள்ளது. உங்களுக்கு இது பெரிதும் வசதியாக இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. இந்த பதிவில் புதிய வசதிகளை தெரிந்துக்கொள்வதோடு புதிய WhatsApp 2.12.342 பதிப்பை டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.\n1. WhatsAppல உங்களுக்கு மிக முக்கியமான அல்லது பிடித்த மேசெஜ் எப்போதோ வந்து இருக்கும். அதை இப்போது பார்க்க நினைத்தால் விரைவில் பார்க்க முடியாது. ஆயிர கணக்கான மேசெஜ்கிடையே எப்படி கண்டுபிடிப்பது. சர்ச் செய்தாலும் பொறுமை வேண்டும். இனி அப்படி கஷ்டப்பட தேவை இல்லை. நீங்கள் விரும்பிய அல்லது முக்கியமான மேசெஜ்களை Starred Messages பகுதியில் இணைத்து விட்டால் உடனே படிக்க முடியும்.\nநீங்கள் ஜிமெயில் பயன்படுத்தி இருப்பீர்கள். அதில் உங்களுக்கு முக்கியமான மின்னஞ்சலை Starred செய்யும் வசதி இருக்கும். இதன் மூலம் Starred செய்த மின்னஞ்சலை மட்டும் தனியாக பார்க்க முடியும். இதே வசதியை WhatsApp இப்போது புதிய பதிப்பில் கொடுத்து உள்ளது. படம் பாருங்கள்.\nஇங்கே கிளிக் செய்து WhatsApp 2.12.366 இன்று வெளிவந்த புதிய பதிப்பை டவுன்லோட் செய்து உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்துக்கொள்ளுங்கள். இது Play Storeக்கு வர சில தினங்கள் ஆகும். (இரண்டாவதாக உள்ளது Dropbox லிங்க் - மொபைலில் டவுன்லோட் செய்யும் போது எச்சரிக்கை செய்தி காட்டினால் Ignore செய்து விடுங்கள். Dropbox லிங்க் என்பதால் பெரும்பாலான மொபைல்கள் எச்சரிக்கை செய்யும்.)\nஇன்ஸ்டால் செய்த பிறகு WhatsApp உள்ளே செல்லுங்கள். மெனுவில் Starred Messages என்ற புதிய ஆப்சன் வந்து இருக்கும். அதன் உள்ளே சென்று பார்த்தால் வெற்றிடமாக இருக்கும். இப்போது ஏதேனும் நண்பர்கள் அல்லது குருப்ல உள்ள ஒரு மெசேஜை லாங் பிரஸ் செய்தால் மேலே ஒரு ஸ்டார் போன்ற குறியீடு வரும். அதை டச் செய்தால் Starred Messages பகுதியில் சேர்ந்து விடும். இனி நீங்கள் விரும்பிய மேசெஜ்களை ஸ்டார் செய்து விரைவில் பார்க்க முடியும். என்ன சந்தோஷம்தானே. கீழே வீடியோ தயாரித்து இணைத்து இருக்கிறேன் பாருங்கள்.\n2. மொபைலில் Android 6.0 Marshmallow வைத்து இருப்பவர்கள் இனி WhatsApp புதிய பதிப்பின் மூலம் நேரடியாக யாருக்கும் வீடியோ, படங்கள் போன்றவற்றை விர���வில் Share செய்ய முடியும். இந்த வசதி மூலம் மற்ற அப்ளிகேசங்களுக்கும் தங்குதடையின்றி விரைவாக பெரிய வீடியோகளை அனுப்ப முடியும். இதனை WhatsApp Direct Share என்று அழைக்கிறார்கள். இந்த வசதி Android 6.0 மொபைல்களுக்கு மட்டுமே தற்போது சாத்தியமாம். இது பற்றி விரிவாக தனி பதிவில் பார்ப்போம்.\n3. இப்போது WhatsApp 2.12.366 பதிப்பு முதல் WhatsApp Groupகளில் 200 மெம்பர் வரை இணைக்க முடியும். இந்த வசதி இப்போது டெஸ்டிங்ல இருக்கு. சென்ற ஆண்டு ஆரம்பத்தில் 50 மெம்பர்கள் மட்டுமே ஒரு குருப்ல இருக்க முடியும். WhatsApp நிறுவனத்தை Facebook வாங்கியதும் 50ல் இருந்து 100 மெம்பர் வரை ஒரு குருப்ல இணைக்க முடியும் என்று நீட்டிதார்கள், இப்போது 200 பேர் வரை இணைக்க முடியும். விரைவில் இந்தியாவில் இந்த வசதி வந்து விடும்.\nஇந்த பதிவை அதிகம் SHARE செய்யுங்கள் நண்பர்களே.\nஅன்றாடம் அறிமுகம் ஆகும் அனைத்து புதிய ஸ்மார்ட்போன்களை பற்றி இங்கே கிளிக் செய்து தெரிந்துக்கொள்ளுங்கள்.\nWhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன\nSamsung Galaxy ON5 மற்றும் Galaxy ON7 சூப்பர் பட்ஜெட் மொபைல்கள்\nXOLO BLACK 1X சூப்பர் பட்ஜெட் ஸ்மார்ட்போன்.\n5000 ரூபாய்க்கு சிறந்த மூன்று 4G ஸ்மார்ட்போன்கள் - November 2015\nOnePlus X சிறந்த ஸ்மார்ட்போன் அதிக வசதிகளோடு வெளியிடப்பட்டது\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்\nஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்\nகுறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் Play Store சரியா வேலை செய்யவில்லையா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nகுறைந்த ��ொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nஆண்ட்ராய்ட் Play Store பிழை செய்தி வருகிறதா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள ஆப் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்துவது எப்படி\nசென்ற வாரத்தில் ஒரு நண்பர் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்ஃபோன்ல பயன்படுத்தும் ஆப்ஸ் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்த முடியுமா\n10000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த 5 ஸ்மார்ட்போன்கள் - மார்ச் 2017\nஒவ்வொரு ஸ்மார்ட்போன் தயாரிக்கும் நிறுவனமும் நல்ல சிறப்பான பட்ஜெட் மொபைல்களை மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறார்கள். ஒரு ...\nWhatsApp Messenger இன்று உலக முழுவதும் நூறு கோடிக்கும் அதிகமான பயனாளர்கள் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். வாட்ஸ்ஆப் அதிகம் பயனாளர்கள...\nஆண்ட்ராய்ட் மொபைலில் அதிகம் பேட்டரி சேமிக்கவும், நெட் டேட்டவை விரைவில் தீராமலும் கையாள்வது எப்படி\nஆண்ட்ராய்ட் மொபைலில் எவ்வளவுதான் சிறப்பம்சங்கள் இருந்தாலும் பாட்டரி விஷயத்தில் மட்டும் ஒரு பெரும் குறையாக இருந்து வந்தது. அதற்கு தகு...\nThagavalGuru - கேளுங்கள் சொல்கிறோம்\nகணினி மற்றும் மொபைல்கள் சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை கேளுங்கள் நாங்கள் பதில் சொல்கிறோம். மற்ற நண்பர்களும் பதில் அளிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-04-24T20:15:24Z", "digest": "sha1:M2265R2PIUBPMB7SMLEDAZT4N54WS5SM", "length": 7183, "nlines": 101, "source_domain": "seithupaarungal.com", "title": "பாஸ்மதி அரிசி – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகுறிச்சொல்: பாஸ்மதி அரிசி r\nஅசைவ சமையல், சமையல், சமையல் நுட்பங்கள்\nகுழையாத பிரியாணி செய்வது எப்படி\nஜூலை 6, 2014 த டைம்ஸ் தமிழ்\n பிரியாணி செய்யும்போது உதிர் உதிராக வராமல், எப்போதும் குழைந்தே போய்விடுகிறது என்பதுதான் பலருடைய ஞாயிற்றுக் கிழமை ஆதங்கமாக இருக்கும். பிரியாணி உதிர் உதிராக வர என்ன செய்ய வேண்டும் பாஸ்மதி அரிசியை எப்படிப் போடவேண்டும் பாஸ்மதி அரிசியை எப்படிப் போடவேண்டும் எவ்வளவு தண்ணீர் வைக்கவேண்டும் இதோ சில சமையல் நுட்பங்கள்... பாஸ்மதி அரிசியை வறுத்துத்தான் பிரியாணி செய்யவேண்டும் என்பதில்லை. தண்ணீரின் அளவு, சரியாக இருந்தால்தான் எப்போதுமே பிரியாணி உதிர் உதிராக வரும். பாஸ்மதி அரிசி ஒரு கப் என்றால் தண்ணீரின் அளவு ஒன்றரை… Continue reading குழையாத பிரியாணி செய்வது எப்படி\nகுறிச்சொல்லிடப்பட்டது அசைவ சமையல், அனுபவம், குழையாத பிரியாணி செய்வது எப்படி, சமையல், சமையல் நுட்பங்கள், பாஸ்மதி அரிசி, பிரியாணிபின்னூட்டமொன்றை இடுக\nசன்டே ஸ்பெஷல் – நண்டு பிரியாணி\nஜூன் 28, 2014 ஜூன் 28, 2014 த டைம்ஸ் தமிழ்\nஅசைவ சமையல் - நண்டு பிரியாணி தேவையானவை: பெரிய சைஸ் நண்டு - 5 பாஸ்மதி அரிசி - இரண்டரை கப் பெரிய வெங்காயம் - 3 நாட்டுத் தக்காளி - 3 பச்சை மிளகாய் - 5 பட்டை,லவங்கம் - தலா 2 ஏலக்காய் - 4 புதினா, மல்லித்தழை - தலா ஒரு கைப்பிடி இஞ்சி - 2 துண்டு முழுப்பூண்டு - 3 தயிர் - அரை கப் தனி மிளகாய்தூள் -… Continue reading சன்டே ஸ்பெஷல் – நண்டு பிரியாணி\nகுறிச்சொல்லிடப்பட்டது அசைவ சமையல், இஞ்சி, ஏலக்காய், சமையல், தனி மிளகாய்தூள், தயிர், நண்டு, நண்டு பிரியாணி, நாட்டுத் தக்காளி, பட்டை, பாஸ்மதி அரிசி, புதினா, பூண்டு, பெரிய வெங்காயம், மல்லித்தழை, லவங்கம்1 பின்னூட்டம்\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/07/28/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-04-24T20:15:13Z", "digest": "sha1:PCRMATHN2MARF3V7MTH6JMCWH3Z2C6BD", "length": 29663, "nlines": 167, "source_domain": "senthilvayal.com", "title": "அறிவாலயத்தை ஆக்கிரமித்த ஆக்டோபஸ்கள்! – களம் இறங்கிய ஸ்டாலின் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை ��ங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\n – களம் இறங்கிய ஸ்டாலின்\nஆட்சியில் தி.மு.க இருந்தாலும் இல்லா விட்டாலும், அண்ணா அறிவாலயம் எப்போதும் பரபரப்பாகவே செயல்படும். ஆனால், இப்போது அங்கு ஓர் அமைதி நிலவுகிறது. செயல்தலைவர் ஸ்டாலின் சுழற்றிய சாட்டைதான், இந்த ஒட்டுமொத்த மாற்றத்துக்கும் காரணம்’’ என்கிறார்கள் தி.மு.க-வினர்.\nதி.மு.க-வின் எந்த நிகழ்வாக இருந்தாலும் அது அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுவது தான் வழக்கம். ஆனால், தென்மண்டல மாவட்டச் செயலாளர்கள்\nகூட்டத்தை சமீபத்தில் முரசொலி அலுவலகத்தில் நடத்தினார் ஸ்டாலின். அதே போல், முக்கிய தி.மு.க நிர்வாகிகள் சந்திப்பை அறிவாலயத்தில் நடத்தாமல், தன் ஆழ்வார்பேட்டை வீட்டில் நடத்திவருகிறார். இதற்குப் பின்னணியில் சொல்லப்பட்ட காரணம், ‘அறிவாலயத்தில் எந்த நிகழ்வு நடைபெற்றாலும் அது உடனடியாக வெளியே கசிந்துவிடுகிறது’ என்பதுதான். இதனால், தன் டிரைவர் பாலுவை அதிரடியாக நீக்கினார் ஸ்டாலின். ஆனால், பாலுவைத் தாண்டிய பலர் அறிவாலய வளாகத்தில் இருக்கிறார்கள்.\nஇதுகுறித்து தி.மு.க-வின் மூத்த நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது, “அண்ணா அறிவாலயத்தின் நிர்வாகப் பொறுப்பில் பத்மநாபன், ஜெயக்குமார் ஆகியோர் உள்ளனர். அறிவாலயத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்துவருகிறார் ஜெயக்குமார். பத்மநாதனும் நீண்டகாலமாக அங்கு பணிபுரிகிறார். ஸ்டாலின் சில ஆண்டுகளுக்கு முன் கட்சிப் பொறுப்புகளைக் கவனிக்க ஆரம்பித்தபோது, அவருக்கு ஆரம்பத்தில் உதவியாக இருந்தவர் ஜெயக்குமார்.\n2015-ல் நடைபெற்ற கட்சியின் உள்கட்சித் தேர்தலுக்கு மாவட்டவாரியாக ஒரு தேர்தல் குழு அனுப்பப்பட்டது. அந்தக் குழுவில் ஜெயக்குமாருக்கு வேண்டப்பட்ட நபர்களே அதிகம் இடம்பெற்றனர். அங்கிருந்தே பிரச்னை தொடங்கிவிட்டது. பிறகு நடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க எதிர்பாராத தோல்வியைத் தழுவியது. தோல்வி குறித்து ஆராய ஒரு குழுவை ஸ்டாலின் நியமித்தார். அந்தக் குழு கொடுத்த பரிசீலனைகளில் முக்கிய விஷயம், ‘நிர்வாகிகள் தேர்வில் தவறு நடந்துள்ளது’ என்பதுதான். அதன் தொடர்ச்சியாக, மாவட்டவாரியாக புகார்கள் அறிவாலயத்துக்குக் குவிய ஆரம்பித்தன. அவற்றில் பல புகார்கள், ஸ்டாலின் பார்வைக்கே செல்லாமல் தடுக்கப்பட்டன. ஜெயக்குமாரும், அமைப்புச் செ���லாளர் ஆர்.எஸ்.பாரதியும் இதைச் செய்தார்கள். ஸ்டாலின் டிரைவர் மாற்றப்பட்டதற்கும், இந்தக் கூட்டணியுடன் அவர் தொடர்பில் இருந்ததும் ஒரு காரணம்’’ என்றனர்.\nபிறகு ‘கழக உடன்பிறப்புகளுடன் கள ஆய்வு’ சந்திப்புகளை நடத்திய ஸ்டாலின், சில மாவட்டங்களில் நிர்வாகிகளைக் களையெடுத்தார். அவரால் களையெடுக்கப்பட்டவர்கள் பலர், 2015-ல் ஜெயக்குமார் ஆட்களால் நிர்வாகிகளாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள்.\nஆனால், இவர்களை நீக்கிவிட்டுப் புதிதாக ஸ்டாலினால் நியமிக்கப்பட்டவர்கள் பலரும் மாவட்டச் செயலாளருக்கு வேண்டியவர்கள் என்பதும் இப்போது பிரச்னை கிளப்பியிருக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில் நகரச் செயலாளர் பொறுப்பிலிருந்து ஒருவரை ஸ்டாலின் நீக்கினார். அவருக்குப் பதிலாக அந்தப் பொறுப்புக்கு வந்திருப்பவர், மாவட்டச் செயலாளரின் டிரைவர். அதேபோல், நெல்லை மாவட்டத்தில் ஒரு மாவட்டச் செயலாளரின் மருமகனின் பொறுப்பு பறிபோனது. இதில் மாவட்ட நிர்வாகிகள் சந்தோஷப்பட முடியவில்லை. அதற்குப் பதிலாகத் தன் மகனுக்குப் பொறுப்பு வாங்கிக் கொண்டார் அந்த மாவட்டச் செயலாளர். சிவகங்கை மாவட்டத்தில் தனக்கு ஆகாத ஒன்றியச் செயலாளரின் பதவியைப் பிடுங்கி, தன் நண்பருக்குக் கொடுத்துள்ளார் மாவட்டச் செயலாளர். ஸ்டாலின் நடத்திய சந்திப்புகளின்போது வந்த புகார்களின் அடிப்படையில் நிர்வாகிகள் நீக்கமும் நியமனமும் இல்லாமல், மாவட்டச் செயலாளர்களின் ஆட்களே பதவிகளைப் பெற்றிருப்பது, பல மாவட்டங்களில் தொண்டர்களிடையே சோர்வை ஏற்படுத்தியுள்ளது.\nஇவற்றைச் சிலர் ஸ்டாலினின் கவனத்துக்குக் கொண்டுபோனார்கள். ‘எங்கோ தப்பு நடக்கிறது’ என்று புரிந்துகொண்ட ஸ்டாலின், அதன்பிறகு தான் அறிவாலயத்தில் ஜெயக்குமாரின் பணிகளைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து விட்டு, அந்தப் பணிகளை ஓ.எம்.ஜி குரூப் மூலம் செய்ய ஆரம்பித்துள்ளார். புகார்களைப் பெறுவது, அதை ஸ்டாலின் பார்வைக்கு வைப்பது போன்ற வேலைகளை இப்போது அந்தக் குழு செய்ய ஆரம்பித்துவிட்டது. ‘அறிவாலயத்தில் இனி முக்கியக் கூட்டங்களை நடத்த வேண்டாம்’ என அந்தக் குழு ஸ்டாலினுக்கு அறிவுறுத்தியுள்ளது. பல ஆண்டுகளாகக் கட்சியின் எல்லா விஷயங்களையும் அறிந்து வைத்துள்ள ஜெயக்குமாரை அறிவாலயத்தைவிட்டு நீக்க முடியாமல் கையைப் பிசைந்த��கொண்டு தவிக்கிறார் ஸ்டாலின்.\nஇந்த ஓ.எம்.ஜி குரூப்புக்கு, அன்பகம் கலை ஆலோசனை வழங்குகிறார். ‘‘அதிலும் சில குறைபாடுகள் உள்ளன. கலை தனக்கு வேண்டியதை இந்த குரூப் மூலம் சாதித்துக்கொள்கிறார்’’ என்று கிசுகிசுக்கிறார்கள். அறிவாலய மாற்றங்கள் குறித்து அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் பேசினோம். ‘‘கட்சி நிர்வாகிகள்மீதான புகார்களைக் காலையிலும் மாலையிலும் ஸ்டாலினே நேரடியாக வாங்குகிறார். அப்படி இருக்கும்போது, புகார்கள் அவர் கைக்குப் போவதை நான் எப்படித் தடுக்க முடியும் அவற்றை விசாரிக்க வேண்டியது மட்டுமே எங்கள் வேலை. ஸ்டாலினை யாரும் ஏமாற்ற முடியாது’’ என்றார் அவர். ஜெயக்குமாரிடம் பேசியபோது, ‘‘நான் இங்கு ஓர் ஊழியர். கட்சி விஷயங்களில் நான் தலையிடக் கூடாது. அப்படிச் செய்யவும் முடியாது. இந்தப் புகார்கள் எல்லாமே தவறானவை’’ என்றார்.\n‘‘மாவட்டங்களில் களையெடுப்புக்கு முன்பாக அறிவாலயத்தின் ஆக்டோபஸ்களை ஒதுக்க வேண்டும் என ஸ்டாலின் நினைக்கிறார். ஆட்சியைப் பிடிப்பது பற்றி அதன்பிறகே யோசிக்க வேண்டும் என அவர் முடிவெடுத்து விட்டார்’’ என்கிறார்கள் மாவட்டச் செயலாளர்கள் சிலர்.\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nபிளான் ‘பி’ எடப்பாடி… சந்தேகத்தில் ஸ்டாலின்\nசொத்து வாங்கும்போது கவனிக்க வேண்டிய கட்டணங்கள்\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன\nடாக்ஸ் ஃபைலிங்… கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்\nஎடையை குறைக்கவும், இளமையாக இருக்கவும் அன்னாசி பழத்தை எப்படி சாப்பிடனும் தெரியுமா\nபித்த நோய்களுக்கு நிவாரணம் தரும் சீரகம்…\nஉருளைக் கிழங்கின் மருத்துவ பயன் அறிவீர்களா\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nஉயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் உணவுகள் என்னென்ன \nதொகுதிக்கு 75 சி… ஓட்டுக்கு 2000 நோட்டு இரண்டு திமுகவை மிரளவைக்கு அதிமுகவின் மரணமாஸ் பிளான்…\nமலச்சிக்கல் ஏற்படுவதற்கான காரணங்களும் அதற்கான சில தீர்வுகளும்….\nதூங்குவதற்கு முன்பு மது குடித்தால் நீண்ட தூக்கம் கிடைக்குமா\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nஇதயம் நுரையீரல் எலும்பு… நலம் காக்கும்… வெயிலுக்கு வெல்கம்\nஉடன்பிறப்புகளுடன் ஒரு ட்ரிப் அடிப்பது அவசியம்… ஏன்\nகிரெடிட் கார்டு… சரியாகப் பயன்படுத்தும் தகுதி உங்களுக்கு இருக்கிறதா – ஒரு செக் லிஸ்ட்\nஉங்களைப் பணக்காரர் ஆக்கும் 5 உத்திகள்\nகடன் தீர எளிய பரிகாரங்கள்\nபணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்’ – அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த ஸ்டாலின்\nசசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது’ – தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\nஉங்கள் ஆட்சிக்கு சிக்கல்” – ஐ.பி அறிக்கையும்… அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\nமூட்டு வலிக்கு நிவாரணம் தரும் எளிய இயற்கை மருத்துவ முறைகள்…\nகோடையில் சிறுநீர்த் தொற்று ஏற்படுவது ஏன்\nமலட்டுத் தன்மையை நீக்கும் இயற்கை மூலிகைகளின் பயன்கள்…\nராங் கால் – நக்கீரன் 15.04.2019\nதமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ஓட்டுக்கு எவ்வளவு பணம் சப்ளை\nகைகளால் இந்த 8 பொருட்களை தொடவே கூடாது காரணம் தெரிஞ்சா அதிர்ச்சி நிச்சயம்\nமுடி சரசரனு வேகமா வளரணுமா இந்த எண்ணெய மட்டும் தேய்ங்க போதும்…\nமுகத்தை பொலிவு பெறச் செய்யும் அற்புதமான அழகு குறிப்புகள்…\n உங்கள் பிஎஃப் கணக்கின் UAN எண்ணை கண்டறிவது எப்படி\nநாற்பது வயதில் பெண்களுக்கு நாய்க் குணம் வந்துவிடும் என்பது ஏன் தெரியுமா\nராங் கால் – நக்கீரன் 12.04.2019\nகரன்சி கழகங்கள்… 40-க்கு 400 – 18-க்கு 4,000 – எகிறுது ரேட்… பட்டுவாடா ஸ்டார்ட்\n`கோடைக்காலத்தில் ஃப்ரிட்ஜ் தண்ணீரைக் குடிக்கலாமா’ – மருத்துவ விளக்கம்\nபாதத்தில் எரிச்சலா… உடல் சொல்லும் செய்திக்குக் காது கொடுங்கள்\nகளத்தில் ஏந்தும் கடைசி ஆயுதம் ஆளும் தரப்பில் அதிரடி ஆரம்பம்\nடிடிவி தினகரன் பிபிசிக்கு பேட்டி: திமுகவை ஊடகங்கள்தான் தூக்கிப்பிடிக்கின்றன”\nபடுத்ததும் நிம்மதியான தூக்கம் வர ஆசையா\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்\nசாப்பாட்டில் முடி கிடந்தால் உண்மையிலே என்ன அர்த்தம் விழுந்தால் என்ன செய்ய வேண்டும்\nமுக்கிய விழாக்களுக்குப் போகிறீர்களா… அழகுக்குத் தேவை ஐந்து நாட்கள்.. என்னென்ன செய்ய வேண்டும் தெரியுமா\nஇந்த தமிழ் புத்தாண்டில் நீங்கள் கைவிட வேண்டிய பத்து விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nபக்கவாதத்தை உடனே தடுக்க கூடிய 7 வழிகள் இதோ\nதிருப்பம் `தி.மு.க’; கரன்ஸி அ.தி.மு.க; எ.வ.வேலு சீக்ரெட் – திருவண்ணாமலையில் இலையா… சூரியனா\nதேர்தல் முடிவுக்கு முன்பே.. பட்டியல் தயார்\" – குஷியில் தி.மு.க புள்ளிகள்\n பி.ஜே.பி-யின் Plan B என்ன\nஇந்த ஆப் பயன்படுத்தாதீங்க… பணம் திருடப்படலாம்” – RBI எச்சரிக்கும் செயலி\n« ஜூன் ஆக »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/madras-university-ide-result-2019-latest-ug-pg-semester-resu-004666.html", "date_download": "2019-04-24T20:05:35Z", "digest": "sha1:ZBLGXMZTIMDJJNLZAYNPQ5QMLEN33MP2", "length": 10045, "nlines": 107, "source_domain": "tamil.careerindia.com", "title": "சென்னைப் பல்கலைக் கழகத் தேர்வு முடிவுகள் வெளியீடு! | Madras University IDE Result 2019 Latest UG PG Semester Result - Tamil Careerindia", "raw_content": "\n» சென்னைப் பல்கலைக் கழகத் தேர்வு முடிவுகள் வெளியீடு\nசென்னைப் பல்கலைக் கழகத் தேர்வு முடிவுகள் வெளியீடு\nசென்னைப் பல்கலைக் கழகத்தின் தொலைதூரக் கல்வி நிறுவனம் சார்பில் கடந்த டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.\nசென்னைப் பல்கலைக் கழகத் தேர்வு முடிவுகள் வெளியீடு\nஇதுகுறித்து அப்பல்கலைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-\nசென்னைப் பல்கலைக் கழகத்தின் சார்பில் தொலைதூரக் கல்வியில், இளநிலை படிப்புகளுக்கும், எம்ஏ, எம்காம், எம்எஸ்சி, எம்எல்ஐஎஸ் உள்ளிட்ட முதுநிலை படிப்புகள் மற்றும் சில சான்றிதழ் படிப்புகளுக்கும் கடந்த 2018 டிசம்பரில் தேர்வுகள் நடைபெற்றன. அவற்றின் முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டது.\nஅதேபோன்று அந்த காலகட்டத்தில் எம்பிஏ படிப்புக்கும் தேர்வு நடைபெற்றது. அதன் முடிவுகள்\nwww.ideunom.ac.in என்ற இணையதள முகவரியில் திங்கள்கிழமை வெளியிடப்பட உள்ளன. மறு மதிப்பீடு செய்ய கோரி விண்ணப்பிக்க விரும்புவோர் ஒவ்வொரு பாடத்திற்கும் தலா ரூ.1,000 செலுத்த வேண்டும். அதற்கான விண்ணப்ப நடைமுறைகள் அனைத்தும் சென்னைப் பல்கலைக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக மட்டுமே மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nப்ளஸ் டூ-க்கு அப்புறம் இதப் படிங்க..\nஅதிர வைக்கும் சவூதி அரேபியா.. ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை\nபிரதமர் மோடிக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல் இதுதான்... தேர்தலில் எதிரொலிக்கலாம் என்பதால் பாஜக பதற்றம்...\nகளவாணி 2 படத்திற்கு தடை: ‘ கேஸ் போட்ட குமரன் யார்னே தெரியாதுங்க’.. வீடியோவில் சற்குணம் ஆதங்கம்\n16 வயது சொந்த மகனுக்கே ஜீவசமாதி செய்துவைத்த தந்தை... நடந்தது என்ன\nஇலங்கையை விடாமல் துரத்தும் தமிழச்சி குவேனி சாபம்: தொழில்நுட்பத்தால் விலகாத மர்மம்.\nகேதர் சிக்ஸ், ராயுடு அவுட்.. அப்பப்பா.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்..\nஅமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nRead more about: madras university, exam results, university, education, tamilnadu, சென்னை பல்கலைக் கழகம், தேர்வு முடிவுகள், மறுமதிப்பீடு, பல்கலைக் கழகம், தமிழ்நாடு, கல்வி\nகோடை விடுமுறையில்... மாணவர்களுக்கு கல்வித் துறை அறிவுரை..\nகோளாறு செய்யும் ஆர்ஆர்பி இணையதளம்- தேர்வுகள் ஒத்திவைப்பு\nஅங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல் வெளியிடப்படும் - பள்ளிக் கல்வித் துறை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/04/24/sinha.html", "date_download": "2019-04-24T20:45:40Z", "digest": "sha1:2CC2RR4HE4XWHGMGPWLZKSTAIEAOYNUA", "length": 12353, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "காஷ்மீர் கவர்னராக எஸ்.கே. சின்ஹா நியமனம் | SINHA LIKELY TO BE SWORN-IN AS J AND K GOVERNO ON MAY 1 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n4 hrs ago அண்ணா & கருணாநிதி நினைவிடத்திற்கு தொண்டர்களுடன் சென்ற ஸ்டாலின்.. மலர்தூவி மரியாதை\n4 hrs ago பாஜக வேட்பாளர் சாத்வி தாக்குருக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு.. விரைவில் இசட் பிளஸ் பாதுகாப்பு\n5 hrs ago திருப்பரங்குன்றம் அதிமுகவின் கோட்டை.. எப்போதும் நாங்கள்தான் ஜெயிப்போம்.. செல்லூர் ராஜு உறுதி\n5 hrs ago அப்பெல்லாம் வாயில் பிளாஸ்திரி ஒட்டிக் கொண்டு இருந்தாரா கே.எஸ்.அழகிரி\nSports ரன் மழை பொழிந்த டி வில்லியர்ஸ்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nFinance அல்ட் ராடெக் சிமெண்ட் லாபம் ரூ1017 கோடியாக அதிகரிப்பு.. EPS விகிதமும் ரூ.37.08 அதிகரிப்பு\nAutomobiles 40 நாட்களில் 250 மில்லியனைத் தொட்ட கியா: எதில் தெரியுமா...\nMovies செளகிதார் மனோபாலாவும், ஊர்க்காவலன் ரஜினிகாந்த்தும்\nTravel மஹாசமுந்த் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nLifestyle கையை சரியாக கழுவாமல் இருப்பதால் உங்களுக்கு என்னென்ன ஆபத்துகள் ஏற்படுகிறது தெரியுமா\nTechnology மின்சாரம் இல்லாமல் சார்ஜ் செய்யலாம்: இ��்ஸ்பையரிங் டெக் சோலார் பவர் பேங்க்.\nEducation ப்ளஸ் டூ-க்கு அப்புறம் இதப் படிங்க..\nகாஷ்மீர் கவர்னராக எஸ்.கே. சின்ஹா நியமனம்\nஜம்மூ- காஷ்மீர் மாநிலத்தின் அடுத்த ஆளுநராக முன்னாள் ராணுவ அதிகாரியான எஸ்.கே. சின்ஹாநியமிக்கப்படுகிறார்.\nஒய்வுபெற்ற ராணுவ லெப்டினண்ட் ஜெனரலான சின்ஹா முன்பு அஸ்ஸாம் மாநில ஆளுநராக இருந்தவர்.தீவிரவாதிகளை கையாள்வதில் நிபுணராகக் கருதப்படுபவர். உல்பா தீவிரவாதத் தலைவர்களின் பெற்றோரைநேரில் சந்தித்து பேச்சு நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியவர்.\nதீவிரவாதிகள் தங்கள் பெற்றோரைச் சந்திக்க பாதுகாப்பாக வந்து செல்லவும் வழி ஏற்படுத்தித் தந்தார். அதே நேரம்அவர்களை பேச்சுவார்த்தைக்கும் வரச் செய்தார்.\nஇவரை காஷ்மீர் ஆளுநராக நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இவரை ஆளுநராக்க காஷ்மீர் முதல்வர்முப்தி முகம்மத் சயீதும் ஆதரவு தெரிவித்துள்ளார். வரும் மே 1ம் தேதி இவர் ஆளுநர் பொறுப்பை ஏற்பார்.\nஇப்போது காஷ்மீர் ஆளுநராக உள்ள சரத் சந்திர சக்ஸேனாவின் பதவிக்காலம் முடிவடைவதையடுத்து சின்ஹாஅந்தப் பதவியில் நியமிக்கப்படுகிறார்.\n1990ம் ஆண்டு முதல் 1993ம் ஆண்டு வரையும், பின்னர் மீண்டும் 1998ம் ஆண்டு முதல் இப்போது வரையும்சக்ஸேனா காஷ்மீர் கவர்னாக பதவி வகித்து வருகிறார்.\nஇப்போது அவர் பதவி விலக விருப்பம் தெரிவித்துள்ளார்.சக்ஸேனாவும் முன்னாள் ராணுவ அதிகாரி தான் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D/18", "date_download": "2019-04-24T20:25:03Z", "digest": "sha1:CAYIJHLNHAZTPD46LJ6MLG34LBBUOYOV", "length": 22927, "nlines": 255, "source_domain": "tamil.samayam.com", "title": "கமல்: Latest கமல் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 18", "raw_content": "\nதங்க மங்கை கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.1 ல...\nபாலியல் தொல்லை - போலீசார் ...\nதென் மாவட்ட கலெக்டர் ஆபீஸை...\nதான் படித்த பள்ளியின் வகுப...\nதங்க மங்கை கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.1 ல...\nஅரசு பேருந்து மீது கல்வீசி...\nவெயிலின் தாக்கத்தை தணிக்க ...\nகிருஷ்ணசாமி மீதான போலி ஜாத...\nஎன் தந்தைக்கு பரோல் கொடுங்...\nமீண்டும் விண்டீஸ் அணியில் ...\nபத்து வருஷமா கட்டிக்காத்த ...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பிடிக்கும்....\nநாய் மற்றும் பூனைகளுக்கு அ...\nஆடம்பர செலவு செய்யும் மனைவ...\nஇது தெரியாம போச்சே.... இதை...\nஇந்தியாவில் 10ல் 7 மனைவிகள் கணவருக்கு து...\nஒரே நாளில் ஒரே மருத்துவமனை...\n\"எனக்கு பசிக்குது ஒரு பர்க...\nகாதலனுடன் மது குடிக்க சென்...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nமூன்றாம் கட்ட மக்களவை தேர்தலில் 63.24 சத...\nமோடி கடந்த 5 ஆண்டு செய்த ச...\nதாயிடம் ஆசி பெற்ற பிரதமர் ...\nமக்களவைத் தோ்தலுக்கான 3ம் ...\nகோடை விடுமுறையில் பள்ளிக்கு வராத ஆசிரியர...\nஐன்ஸ்டீன் இல்லத்தில் ஆறு ம...\nபிளஸ் 2 தேர்வு முடிவு மறுக...\nசென்னை பல்கலை.யில் இலவச சே...\nபுகைப்படம் டிவிஜோதிடம் ரெசிபி வேலைவாய்ப்பு ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nமெஹந்தி சர்க்கஸ் படத்தின் லவ் பொல..\nஅருள்நிதியின் கே13 படத்தின் யாமம்..\nதிரை இசையில் முருகன் பக்தி பாடல்க..\nகணபதியின் அருள் பெற தினமும் இந்த ..\n7 படத்தின் என் ஆசை மச்சான் பாடல் ..\nஹன்சிகாவுடன் கொஞ்சி விளையாடும் அத..\nம.பி.யில் காங்., 140 தொகுதிகளுக்கு மேல் வெற்றி: கமல் நாத் உறுதி\n“காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்பதில் உறுதியாக நம்பிக்கை வைத்துள்ளோம். அதற்குப் பின் ராகுல் காந்தி எடுக்கும் முடிவு எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்வோம்” எனக் கூறினார்.\nரூ.10 கோடி கொடுத்த கேரள முதல்வருக்கு கமல் நன்றி\nஇதற்கு நன்றி கூறியுள்ள கமல்ஹாசன், “வேண்டுகோள் வைத்த 24 மணி நேரத்திற்குள் துரிதமாக நடவடிக்கை எடுத்த உங்கள் செயல்பாடு மனிதத்தின் வெளிப்பாடு” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nரூ.10 கோடி கொடுத்த கேரள முதல்வருக்கு கமல் நன்றி\nஇதற்கு நன்றி கூறியுள்ள கமல்ஹாசன், “வேண்டுகோள் வைத்த 24 மணி நேரத்திற்குள் துரிதமாக நடவடிக்கை எடுத்த உங்கள் செயல்பாடு மனிதத்தின் வெளிப்பாடு” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nரூ.10 கோடி கொடுத்த கேரள முதல்வருக்கு கமல் நன்றி\nஇதற்கு நன்றி கூறியுள்ள கமல்ஹாசன், “வேண்டுகோள் வைத்த 24 மணி நேரத்திற்குள் துரிதமாக நடவடிக்கை எடுத்த உங்கள் செயல்பாடு மனிதத்தின் வெளிப்பாடு” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nரூ.10 கோடி கொடுத்த கேரள முதல்வருக்கு கமல் நன்றி\nஇதற்கு நன்றி கூறியுள்ள கமல்ஹாசன், “வேண்டுகோள் வைத்த 24 மணி நேரத்திற்குள் துரிதமாக நடவடிக்கை எடுத்த உங்கள் செயல்பாடு மனிதத்தின் வெளிப்பாடு” என்று ட்வி��்டரில் பதிவிட்டுள்ளார்.\nகஜா பாதித்த மாவட்டங்களில் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படுமா\nகஜா புயல் பாதித்த மாவட்டங்களில் விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.\nகஜா புயலால் தவிக்கும் தமிழக மக்களுக்கு ரூ.10 கோடி நிவாரண உதவி அறிவித்த கேரளா\nகஜா புயலால் தவித்து வரும் தமிழகத்தின் டெல்டா மாவட்ட மக்களுக்கு கேரளா அரசு ரூ.10 கோடி நிவாரணம் அறிவித்துள்ளது.\nசத்தமே இல்லாமல் டெல்டா பகுதி மக்களுக்கு உதவி செய்த டாப்ஸ்டார் பிரசாந்த்\nடாப் ஸ்டார் பிரசாந்த், சத்தமே இல்லாமல், புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதி மக்களுக்கு நேரடியாக சென்று உதவி செய்துள்ளார்.\nரஜினியை அடுத்து கமலுடன் மோதப் போவது இவர்தானாம்\n‘இந்தியன் 2’ படத்தில் கமலுக்கு வில்லனாக நடிக்கப் போவது விஜயசேதுபதியாக இருக்கக்கூடும் என்று தெரிகிறது.\nமுஸ்லீம்களுக்கு தனி பள்ளிக்கூடம், இலவச மின்சாரம்: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தெலுங்கானா\nதெலுங்கானா தேர்தலுக்கு காங்கிரஸ் தயாரித்த வரைவு தேர்தல் அறிக்கை டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்குக் கிடைத்துள்ளது. இதில், முஸ்லீம்களைக் கவரும் நோக்கில் 7 திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.\nமறுபடியும் இப்படி செய்வது ஜனநாயகமில்லை: சர்காருக்கு ஆதரவு கொடுத்த கமல் ஹாசன்\nமறுபடியும் தணிக்கை செய்யப்பட்டு வெளியான ஒரு படத்தை வைத்து மீண்டும் பிரச்சனை செய்வது ஜனநாயகம் இல்லை என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.\nதிகிலூட்ட வருகிறது நீயா 2 படத்தில் 22 அடி நீள ராஜநாகம்: இயக்குனர் எல்.சுரேஷ்\nவரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகி வரும் நீயா 2 படத்தில் 22 அடி நீள ராஜநாகம் ஒன்று நடித்துள்ளது.\nபுயல் பாதித்த தமிழகத்திற்கு துணை நில்லுங்கள்; கேரளாவிற்கு கமல் ஹாசன் கோரிக்கை\nசென்னை: கஜா புயல் பாதித்த தமிழகத்திற்கு, கேரள அரசும் மகக்ளுக்கு துணை நிற்க வேண்டும் என்று கமல் ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.\nகஜா புயலுக்கு ரூ.70 இலட்சம் நிதியுதவி- உதவிக்கரம் நீட்டிய நடிகர் சிவக்குமார் குடும்பம்\nநடிகர் சிவக்குமார் குடும்பத்தினர், கூடுதலாக ரூ.20 லட்சத்தை மறுசீரமைப்பிற்காக வழங்கியுள்ளனர்.\nRajam Balachander: இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரின் மனைவி காலமானார்\nஇயக்குனர் சிகரம் என்றழைக்கப���படும் கே.பாலச்சந்தரின் மனைவி ராஜம் உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.\nவீடியோ: மோடியை விட தமிழக மக்களே பலசாலி: ரஜினிக்கு கமல் பதிலடி\nAjith: கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் அஜித் ரூ.15 லட்சம் நிதியுதவி\nநடிகர் அஜித் கஜா புயல் நிவாரண நிதியாக ரூ. 1 5 லட்சம் வழங்கியுள்ளார்.\nகமல்ஹாசன் இன்னும் களத்தூர் கண்ணாம்மா குழந்தை தான்: ஜெயக்குமார் தாக்கு\nஇன்னும் ‘களத்தூர் கண்ணம்மா’ படத்தில் வந்த குழந்தையாகவே கமல்ஹாசன் இருப்பதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் தெரிவித்துள்ளார்.\nArun Vijay: தமிழக டெல்டா பகுதிகளை மீட்க களப்பணியாற்றும் நடிகர் அருண் விஜய்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நண்பர்களுடன் சேர்ந்து களப்பணியாற்றி வருவதாக நடிகர் அருண் விஜய் கூறியுள்ளார்.\nArun Vijay: தமிழக டெல்டா பகுதிகளை மீட்க களப்பணியாற்றும் நடிகர் அருண் விஜய்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நண்பர்களுடன் சேர்ந்து களப்பணியாற்றி வருவதாக நடிகர் அருண் விஜய் கூறியுள்ளார்.\n ஒட்டு மொத்த அணிகளின் வீரர்கள் பட்டியல் இதான்\nமிரட்டிய ‘மிஸ்டர் 360’.. மல்லுக்கட்டி தோற்ற பஞ்சாப்\nIPL Points Table: ஒரு வழியா கடைசி இருந்து மேல வந்த பெங்களூரு: ஆரஞ்சு கேப்... பர்ப்பிள் கேப்.... யாருக்கு\nTamil Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 24-04-2019\nIPL 2019: தனி ஆளா ஒரு கை பார்த்த மிஸ்டர் 360 டிகிரி டிவிலியர்ஸ்..... \nKXIP vs RCB Highlights: முட்டி மோதிய அஷ்வின் - கோலி...: பெங்களூரு அசத்தல் வெற்றி\nமீண்டும் விண்டீஸ் அணியில் கிறிஸ் கெயில், ஆண்டிரூ ரசல்...: உலகக்கோப்பை அணி அறிவிப்பு\nதங்க மங்கை கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகை அறிவித்தார் ரோபோ சங்கர்\n5 விருதுகள்; முதுகு தண்டுவட அறுவை சிகிச்சையில் புது சாதனை - அசத்தும் கோவை மருத்துவமனை\nபாக்கெட்டில் பந்தை வச்சுக்கிட்டு... மைதானம் முழுக்க தேடிய காமெடி அம்பயர்கள்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/kamalhaasan-answer-why-bigboss-again/", "date_download": "2019-04-24T20:13:38Z", "digest": "sha1:AZVMJH4SG4GR3ROTC4P3K5RJJWT3BLBV", "length": 7079, "nlines": 60, "source_domain": "tamilnewsstar.com", "title": "இதற்காகத்தான் மீண்டும் பிக்பாஸ் - கமல்ஹாசன் சூட்சம பதில்", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் 25 சித்திரை 2019 வியாழக்கிழமை\nபயங்கரவாதியின் மனைவியின் சிறப்பு நேர்காணல்.\nதேடப்பட்டுவந்த வாகனங்கள் வரக்காபொலயில் கண்டுபிடிப்பு.\nஎப்.பி.ஐ மற்றும் இன்டர்போல் அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம்.\nசந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிள்,புறக்கோட்டை ஐந்துலாம்புச்சந்தியில் பதற்றம்.\nமொஹம்மட் சஹ்ரானை நாட்டை விட்டு வெளியேற்றுமாறு போராடிய முஸ்லிம்கள்.\nசினிமா தியேட்டர், ஸ்கூட்டர்… இலங்கையில் ஆங்காங்கே வெடிகுண்டுகள்: பீதியில் மக்கள்\nநாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு\nஇன்றைய ராசிப்பலன் 24 சித்திரை 2019 புதன்கிழமை\nHome / முக்கிய செய்திகள் / இதற்காகத்தான் மீண்டும் பிக்பாஸ் – கமல்ஹாசன் சூட்சம பதில்\nஇதற்காகத்தான் மீண்டும் பிக்பாஸ் – கமல்ஹாசன் சூட்சம பதில்\nஅருள் May 21, 2018முக்கிய செய்திகள்Comments Off on இதற்காகத்தான் மீண்டும் பிக்பாஸ் – கமல்ஹாசன் சூட்சம பதில்\nஅரசியலில் இறங்கிய பின் எதற்காக மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சி என்கிற கேள்விக்கு கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார்.\nவிஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. அந்த நிகழ்ச்சி மூலம் ஓவியா உள்ளிட்ட சிலர் மக்களிடையே பிரபலமானார்கள். இதனால், அவர்களுக்கு சினிமா வாய்ப்புகளும் கிடைத்து வருகிறது.\nஅந்த நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக அதன் 2ம் பாகம் விரைவில் அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. இந்த நிகழ்ச்சியையும் கமல்ஹாசனே நடத்த இருக்கிறார்.\nஇந்நிலையில், சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் நடத்த நேர்காணலில் கமல்ஹாசன் கலந்து கொண்டார். அப்போது, அரசியலில் தீவிரமாக செயல்படும் போது பிக்பாஸ் நிகழ்ச்சியை மீண்டும் ஏன் நடத்துகிறீர்கள் என தொகுப்பாளர் கேள்வி கேட்டார்.\nஅதற்கு பதிலளித்த கமல் “மக்களிடம் சென்று சேர அந்த நிகழ்ச்சியை நான் சரியாக பயன்படுத்திக் கொள்கிறேன். நிகழ்ச்சிகளின் நடுவே நான் செய்யும் கண் ஜாடைகளை மக்கள் புரிந்து கொள்வார்கள். அந்த நிகழ்ச்சி மூலம் ஒவ்வோர் வீட்டிற்குள்ளும் நான் செல்கிறேன். அதை எனக்கு பயன்படுத்திக் கொள்வேன்” என அவர் தெரிவித்தார்.\nTags Bigg boss Kamalhaasan அரசியல் கண் ஜாடை கமல்ஹாசன் பிக்பாஸ் 2 மக்கள் ��ிளக்கம்\nPrevious சுய சோதித்தறிதல்கள் நம்மை சீராக்கும்\nNext பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு சும்மா வெளி நாடுகள் மேல பழி போடாதிங்க – கமல் ஆவேசம்\nஇன்றைய ராசிப்பலன் 25 சித்திரை 2019 வியாழக்கிழமை\nSpread the loveஇன்றைய பஞ்சாங்கம் 25-04-2019, சித்திரை 12, வியாழக்கிழமை, சஷ்டி திதி பகல் 12.46 வரை பின்பு தேய்பிறை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-04-24T20:20:35Z", "digest": "sha1:NOJVYA4Y2JR34YS75T5MNCRWR4FWN3U6", "length": 10415, "nlines": 236, "source_domain": "ta.wikipedia.org", "title": "முலுண்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாரதிய ஜனதா கட்சி[1] (since 2004)\nபாரதிய ஜனதா கட்சி[2] (since 2014)\nஇந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)\n400080 (முலுண்டு மேற்கு), 400081 (முலுண்டு கிழக்கு) & 400082 (முலுண்டு காலனி)\nவடகிழக்கு மும்பை மக்களவைத் தொகுதி (28) [3]\nமாநிலச் சட்டப் பேரவைத் தொகுதி\nமுலுண்டு சட்டமன்றத் தொகுதி (155)[3]\nமுலுண்டு, இந்திய மாநிலமான மகாராஷ்டிராவிலுள்ள மும்பையின் புறநகர்ப்பகுதியாகும்.\nஇந்த நகரம் முலுண்டு சட்டமன்றத் தொகுதிக்கும், வடகிழக்கு மும்பை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [4]\nமுதன்மைக் கட்டுரை: முலுண்டு தொடருந்து நிலையம்\nமுதன்மைக் கட்டுரை: ஐரோலி பாலம்\nகே. சோமையா - பாராளுமன்ற உறுப்பினர்\nஅஜின்க்யா ரகானே - இந்திய கிரிக்கெட் அணியின் விளையாட்டு வீரர்\n↑ மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 பெப்ரவரி 2016, 22:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-04-24T20:16:52Z", "digest": "sha1:YSHPQP34MYQ5PYKKFQKWRRHDX4Y4EHIQ", "length": 6948, "nlines": 170, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்டர் கிரின்யார்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவேதியியலுக்கான நோபல் பரிசு (1912)\nபிரான்சுவா அகஸ்தே விக்டர் கிரின்யார்டு (Francos Auguste Victor Grignard, மே 6, 1871 - திசம்பர் 13, 1935. பிரான்சு நாட்டு வேதியியல் அறிஞர். வேதியியல் நோபல் பரிசு 1912 ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது. கரிமச் சேர்மங்கள் பலவற்றை உருவாக்கியவர்.\nநோபல் வேதியியற் பரிசு பெற்றவர்கள்\nநோபல் பரிசு பெற்ற பிரான்சியர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 திசம்பர் 2016, 10:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-24T20:48:24Z", "digest": "sha1:HOMW5ULDYDRZKJTTVWG2ZKTPEYSAXSDR", "length": 10811, "nlines": 111, "source_domain": "ta.wikipedia.org", "title": "வீரை (மரம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(வீரைப் பழம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nவீரை (Drypetes sepiaria) என்பது இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் காணப்படும் ஓர் மரம். குறுங்காடுகளிலும் மழைக்காடுகளிலும் காணப்படும் இதன் செந்நிறப்பழங்கள் உண்ணக்கூடியவை. இந்த மர உள்ளமைப்பு உறுதியும் நார்த்தன்மையும் கொண்டிருப்பதால் உதிரி உபயோகங்களுக்கும், வேலிக்கும், விறகுக்கும் பயன்படுத்தப்படுகிறது.\nஅத்திப்பழம் . அன்னமுண்ணாப்பழம் . அன்னாசி . அரசம் பழம் . அரைநெல்லி . அவுரிநெல்லி . அணிஞ்சில் பழம் . ஆப்பிள் . ஆரஞ்சுப் பழம் (தோடம்பழம்). ஆலம்பழம் . ஆனாப் பழம் . இலந்தைப்பழம் . இலுப்பைப்பழம் . இறம்புட்டான் . இச்சலம் பழம் . எலுமிச்சம்பழம் . கடார நாரத்தங்காய் . கரம்பைப் பழம் .கள்ளிப் பழம் கரையாக்கண்ணிப் பழம் . காரப் பழம் . கிளாப் பழம் . கிண்ணை . குழிப்பேரி . கூளாம் பழம் . கொடித்தோடை . கொடுக்காய்ப்புளி . கொய்யாப் பழம் . சர்க்கரை பாதாமி . சாத்துக்குடி . சிமையத்தி . சீத்தாப்பழம் . சீமைப் பனிச்சை . சீமை இலுப்பைப்பழம் . சூரியகாந்தி விதை . சூரைப் பழம் . செம்புற்றுப்பழம் . செவ்வாழை . சேலாப்பழம் . டிராகன் பழம் . தக்காளி . தர்ப்பூசணி . திராட்சைப்பழம் . திரினிப்பழம் . துடரிப்பழம் . தேசிப்பழம் . தேன் பழம் . நறுவிலிப்பழம் . நாரத்தம்பழம் . நாவற்பழம் . நெல்லி . நேந்திரம் (வாழை) . நுரைப்பழம் . பசலிப்பழம் . பனம் பழம் . பப்பாளிப்பழம் . பலாப்பழம் . பனிச்சம் பழம் . பாலைப்பழம் . பிளம்பசு . பீச் . புற்றுப்பழம் . புளியம்பழம் . புலாந்திப் பழம் . பூலாப் பழம் . பூமிப்பழம் . பேரி . பேரீச்சை . ஈச்சம்பழம��� . மட்டி (வாழை) . மங்குசுத்தான் . மசுக்குட்டிப் பழம் . மாம்பழம் . மாதுளம் பழம் . மாங்காய்நாரி . முலாம்பழம் . முதலிப்பழம் . முள்நாறிப் பழம் (துரியான்) . முந்திரிப்பழம் . முள்ளு சீதா . மெண்டரின் தோடம்பழம் . ராஸ்பெரி . லைச்சி . வாழைப்பழம் . வில்வம்பழம் . விளாம்பழம் . விளிம்பிப்பழம் . விழுதி . வீரைப் பழம் . வெல்வெட் ஆப்பிள் . வெள்ளரிப்பழம் . வெண்ணெய் பழம் . வேப்பம்பழம்\nஅம்பலவி (கிளி சொண்டன் . சாதாரண அம்பலவி) . அர்கா அன்மோல் மாம்பழம் . அர்கா நீல்கிரன் மாம்பழம் . அர்கா புனித் மாம்பழம் . அல்போன்சா மாம்பழம்‎ . களைகட்டி . கறுத்த கொழும்பான் . காட்டு மா . காலேபாடு மாம்பழம்‎ . கொடி மா . சிந்து மாம்பழம் . செம்பாட்டான் . சேலம் மாம்பழம் . திருகுணி மாம்பழம்‎ . நீலம் மாம்பழம் . பங்கனப்பள்ளி மாம்பழம் . பச்சதின்னி . பாண்டி மாம்பழம் . பீட்டர் மாம்பழம்‎ . பெங்களூரா மாம்பழம் . பையூர் 1 நீலம் மாம்பழம் . மத்தள காய்ச்சி . மல்கோவா மாம்பழம்‎ . மல்லிகா மாம்பழம் . ருமானி மாம்பழம்‎ . விலாட்டு மாம்பழம்‎\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சனவரி 2017, 18:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=32890&ncat=5", "date_download": "2019-04-24T20:53:13Z", "digest": "sha1:VHCUOBNQOJCTCCF4QBE6LUG2NZBEAKKO", "length": 17635, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "ஸ்மார்ட் போன்கள் விலை குறைப்பு | மொபைல் மலர் | Mobilemalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்\nஸ்மார்ட் போன்கள் விலை குறைப்பு\nமுறம், துடைப்பத்தால் அடித்து பக்தர்களுக்கு பூசாரி ஆசி ஏப்ரல் 25,2019\nகொடி போதும்; வரலாறு கொட்டும்: தஞ்சையில் அசத்தும் 6 வயது சிறுவன் ஏப்ரல் 25,2019\nஇதே நாளில் அன்று ஏப்ரல் 25,2019\nரூ.1.20 கோடியில் நடைபாதை மேம்பாலம் பணி ஏப்ரல் 25,2019\nதேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுப்பு பா.ஜ., - எம்.பி., காங்.,கில் ஐக்கியம் ஏப்ரல் 25,2019\nசாம்சங் மற்றும் ஸியோமி நிறுவனங்கள் தங்களின் சில மாடல் ஸ்மார்ட் போன்களின் விலையைக் குறைத்துள்ளன. சாம்சங், தன் காலக்ஸி வரிசையில் விற்பனை செய்து கொண்டிருக்கும் Galaxy S7 மற்றும் S7 Edge ஆகிய ஸ்மார்ட் போன்களின் விலையைக் குறைத்துள்ளது. காலக்ஸி எஸ் 7, 32 ஜி.பி. மாடல் ரூ. 5,500 குறைவாக, ரூ. 43,400 விலையிடப்பட்டுள்ளது. காலக்ஸி எஸ் 7 எட்ஜ் போன், 32 ஜி.பி. மாடல், ரூ. 6,000 குறைவாக ரூ. 48,900க்கு வாங்கலாம்.\nஇவை சென்ற மார்ச் மாதம் வெளியிடப்பட்டவை. இந்த இரண்டு மாடல் போன்களும், பன்னாட்டளவில் பாராட்டினைப் பெற்றவை. இதன் நீர் புகாத தன்மைக்குப் பெயர் பெற்றவை. மேலும், இந்த ஸ்மார்ட் போன்களில் தரப்பட்டுள்ள கேமராக்களின் செயல்பாடும் மெச்சத்தக்கவையாக உள்ளது. 2015ல் வெளியிடப்பட்ட காலக்ஸி எஸ் 6 மற்றும் எஸ் 6 எட்ஜ் போன்களைக் காட்டிலும், இந்த இரண்டு போன்களும் அதிகமாக விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஸியோமி நிறுவனத்தின் Mi 5 ஸ்மார்ட் போன், சென்ற மார்ச் மாதம் இந்தியாவில் வெளியிடப்பட்டது. அப்போது அதன் அதிக பட்ச விலை ரூ. 24,999. தற்போது, இதன் விலை ரூ.2,000 குறைக்கப்பட்டு, ரூ. 22,999க்குக் கிடைக்கிறது.\nஇந்த போன் 3 ஜி.பி. ராம் மெமரி கொண்டது. திரை 5.15 அங்குல அளவில் அமைக்கப்பட்டுள்ளது. 16 எம்.பி. கேமரா பின்புறமாகவும், 4 எம்.பி. கேமரா முன்புறமாகவும் இயங்குகின்றன. இரண்டு சிம்களை இயக்கலாம். இதன் பேட்டரி 3,000 mAh திறன் கொண்டது. இந்த பேட்டரியில் சார்ஜ் செய்திட Qualcomm Quick Charge 3.0. இயக்கம் தரப்பட்டுள்ளது.\nமேலும் மொபைல் மலர் செய்திகள்:\nஸியோமி ரெட் நோட் 3 விற்பனையில் சாதனை\nசாம்சங் இஸட் 2 ஸ்மார்ட் போன் வெளியீடு\nஅசூஸ் ஸென் போன் (லேசர் 16 ஜி.பி.)\n» தினமலர் முதல் பக்கம்\n» மொபைல் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதி���ு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2013/jul/10/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-709701.html", "date_download": "2019-04-24T19:52:28Z", "digest": "sha1:SAUUOIXBH6EWVFLDW6VMIOTQ7ICVH5PM", "length": 6080, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "கராத்தே பயிற்சி பெற்றோருக்கு சான்றிதழ்- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nகராத்தே பயிற்சி பெற்றோருக்கு சான்றிதழ்\nBy ராணிப்பேட்டை | Published on : 10th July 2013 03:41 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nராணிப்பேட்டை ரோட்டரி சங்கம் மற்றும் ஜப்பான் ஷூட்டோ- ராய் கராத்தே பயிற்சி பள்ளி ஆகியன இணைந்து நடத்திய இலவச கராத்தே பயிற்சி முகாமில் பயிற்சி பெற்றோருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.\nரோட்டரி சங்கத் தலைவர் ஆர்.இ. எழில்வாணன், தலைமை கராத்தே நிபுணர் நடிகர் எ.ரமேஷ் ஆகியோர் இச்சான்றிதழ்களை வழங்கினர்.\nபள்ளியின் தலைமை பயிற்சியாளர் பி.அரவிந்த்குமார், ரோட்டரி சங்கச் செயலர் எஸ்.முருகன், ரோட்டரி இளைஞர் சேவை சங்க இயக்குநர் எம்.ஜெகந்நாதன், நிர்வாகிகள் எ.ரகுநாதன், இ.மணிவண்ணன், ஆர்.சதீஷ்குமார், எஸ்.சதீஷ், எ.வி.சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2016/sep/21/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82-510-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2568340.html", "date_download": "2019-04-24T20:24:10Z", "digest": "sha1:3R6NM3WFIAWHQILBSIZKLXFUWZUPRCPZ", "length": 10654, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "ராசிபுரம் தொகுதியில் ரூ. 5.10 கோடியில் பல்வேறு திட்டப் பணிகள் தொடக்கம்- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nராசிபுரம் தொகுதியில் ரூ. 5.10 கோடியில் பல்வேறு திட்டப் பணிகள் தொடக்கம்\nBy ராசிபுரம், | Published on : 21st September 2016 08:55 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nராசிபுரம் தொகுதிக்குள்பட்ட ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, வெண்ணந்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட பல்வேறு பகுதியில் ரூ. 5.10 கோடி மதிப்பிலான அரசுத் திட்டப் பணிகளுக்கான பூமிபூஜை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இப்பணிகளை நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினர் பி.ஆர்.சுந��தரம் பங்கேற்று பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.\nஆர்.பட்டணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ. 1 கோடியே 87 லட்சம் மதிப்பில் 10 வகுப்பறைக் கட்டடம், அறிவியல் ஆய்வகம், இதேபோல் நெ.3 ஆர்.கொமாரபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ரூ. 1 கோடியே 32 லட்சம் மதிப்பிலான 10 வகுப்பறைக் கட்டடம், அறிவியல் ஆய்வகம், நாமகிரிப்பேட்டை ஒன்றியப் பகுதியான மத்துருட்டு ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் ரூ. 1.09 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை அமைத்தல், சிங்கிலியன்கோம்பை கட்டைக்காடு பகுதியில் ரூ. 29.80 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை அமைத்தல், ஈஸ்வரமூர்த்திபாளையம் ஊராட்சி ஆத்தூர் சாலையில் ரூ. 19.14 லட்சம் தார்ச்சாலை அமைத்தல், ஆயில்பட்டி ஊராட்சி கரலாக்காடு பேருந்து நிறுத்தம் பகுதியில் ரூ. 27.33 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை, கார்கூடல்பட்டி குட்டைக்காடு பகுதியில் தார்ச்சாலை பணிகள், முள்ளுக்குறிச்சி தும்பல்பட்டி ரோடு பெரியகோம்பை பிரிவில் ரூ. 29.90 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை அமைத்தல், மூலக்குறிச்சி ஊராட்சி பெரியக்குறிச்சி பகுதியில் ரூ. 27.20 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை அமைத்தல், ஊனாந்தாங்கல் ஊராட்சி பகுதியில் ரூ. 19.14 லட்சம் மதிப்பில் தார் அமைத்தல் போன்ற பணிகளுக்கு பூமிபூஜை செய்து அடிக்கல் நட்டு வைக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன.\nவிழாவில் நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் இ.கே.பொன்னுசாமி, ராசிபுரம் நகர்மன்றத் தலைவர் எம்.பாலசுப்பிரமணியம், ராசிபுரம் \"அட்மா' திட்டத் தலைவர் எஸ்.காளியப்பன், ஆர்.சி.எம்.எஸ். தலைவர் எஸ்.பி.தாமோதரன், உறுப்பினர் வடுகம் பாலன், வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ஆர்.தமிழ்ச்செல்வி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் கே.சந்திரசேகரன், கே.கலாவதி, திம்மநாயக்கன்பட்டி ஊராட்சித் தலைவர் டி.எம்.ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nஉயர் மின் கோபுரவிளக்கு: இதேபோல் நாடாளுமன்ற உறுப்\nபினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து திம்மநாயக்கன்பட்டி, குருசாமிபாளையம் பாவடி, வெள்ளைபிள்ளையார்கோவில், சேந்தமங்கலம் பிரிவு, காக்காவேரி, ஆட்டையாம்பட்டி பிரிவு ஆகிய 6 இடங்களில் ரூ.36.50 லட்சம் மதிப்பில் உயர் மின்கோபுர விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த விளக்கு பயன்பாட்டை பி.ஆர்.சுந்தரம் எம்பி., தொடங்கி வைத்��ார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/rafale-deal-scam.html", "date_download": "2019-04-24T20:34:08Z", "digest": "sha1:MAFYNNA7UJCC3J733UDTWJTJLWFOENHO", "length": 9069, "nlines": 52, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் அலுவலகம் தலையீடு!", "raw_content": "\nகுஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானோவுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு இலங்கை குண்டு வெடிப்பில் 45 குழந்தைகள் இறந்துள்ளனர்: யூனிசெஃப் கோமதி மாரிமுத்துக்கு முதலமைச்சர் வாழ்த்து சாதி மத மோதல்களை உருவாக்கும் விதமாக சமூக வளைதளங்களில் பதிவிட்டால் குண்டர் சட்டம் இலங்கை குண்டு வெடிப்பில் 45 குழந்தைகள் இறந்துள்ளனர்: யூனிசெஃப் கோமதி மாரிமுத்துக்கு முதலமைச்சர் வாழ்த்து சாதி மத மோதல்களை உருவாக்கும் விதமாக சமூக வளைதளங்களில் பதிவிட்டால் குண்டர் சட்டம் மோடி மீதான விமர்சனம்: ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் நோட்டீஸ் சிவகார்த்திகேயன் வாக்களிக்க அனுமதித்த அதிகாரி மீது நடவடிக்கை வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் பொன்பரப்பி கலவரம் குறித்து பாமக விளக்கம் மோடி மீதான விமர்சனம்: ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் நோட்டீஸ் சிவகார்த்திகேயன் வாக்களிக்க அனுமதித்த அதிகாரி மீது நடவடிக்கை வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் பொன்பரப்பி கலவரம் குறித்து பாமக விளக்கம் அமித்ஷா போட்டியிடும் தொகுதியில் வாக்களித்தார் மோடி மக்களவை தேர்தல்: 3-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது ஜெயலலிதா நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனு தள்ளுபடி காங்கிரஸ் சார்பில் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் தேர்தலில் போட்டி அமித்ஷா போட��டியிடும் தொகுதியில் வாக்களித்தார் மோடி மக்களவை தேர்தல்: 3-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது ஜெயலலிதா நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனு தள்ளுபடி காங்கிரஸ் சார்பில் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் தேர்தலில் போட்டி தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இந்தியக் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 80\nஒரு தேர்தல்: இரண்டு வெற்றிகள் சாத்தியமா\nஅம்மா கொடுத்த அருமையான மனசு\nஹாலிவுட் முதல் கோலிவுட் வரை- தி.சந்தானகிருஷ்ணன்\nரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் அலுவலகம் தலையீடு\nபிரான்ஸிடமிருந்து ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் அலுவலகம் தலையீடு\nபிரான்ஸிடமிருந்து ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.\nஇந்நிலையில், பாதுகாப்பு அமைச்சகத்துக்கு தெரியாமலேயே பிரான்ஸ் அரசுடன் பிரதமர் அலுவலகம் தனியாக பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது அம்பலமாகியுள்ளது.\nஇதுதொடர்பாக பாதுகாப்பு அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கருக்கு கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் 24-ம் தேதி அப்போதைய பாதுகாப்புத் துறை செயலாளர் மோகன்குமார் குறிப்பு அனுப்பியுள்ளார்.\nஅதில், ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சக ஆலோசகருடன் பிரதமர் அலுவலக இணை செயலாளர் தொலைபேசி மூலம் பேசியதாக, பிரான்ஸ் பேச்சுவார்த்தை குழுவின் தலைவர் மூலம் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து பாதுகாப்பு அமைச்சர் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும், நமது பேச்சுவார்த்தையின் நிலைப்பாட்டை பாதிக்கும் வகையிலான தலையீட்டை பிரதமர் அலுவலகம் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.\nமேலும், பேச்சுவார்த்தையின் முடிவில் திருப்தி ஏற்படவில்லை என்றால், அதில் தேவையான மாற்றங்களை உரிய அளவில் பிரதமர் அலுவலகம் மேற்கொள்ளலாம் என்று பாதுகாப்புத் துறை செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.\nஇரட்டை இலை சின்னம் விவகாரம் - உச்ச நீதிமன்றத்தில் சசிகலா மனு\nமக்கள் நிம்மதியாக வாழ அரசியலை விட்டு விலகவும் தயார் - தொல். திருமாவளவன்\nகேரளத்தில் 77 சதவீதம் வாக்குப்பதிவு\nஎன்னை வைத்து உருவாக்கப்படும் மீம்களை ரசிக்கிறேன் - நரேந்திர மோடி\nஇலங்கை துயரம் - பலி எண்ணிக்கை 359\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilriders.blogspot.com/2012/05/blog-post.html", "date_download": "2019-04-24T19:58:49Z", "digest": "sha1:CI7NS2OE6TAVYBXP7GSAOWH7CF7HXLDU", "length": 9517, "nlines": 59, "source_domain": "tamilriders.blogspot.com", "title": "எந்த விதமான வேகத்தடையும் இல்லாமல் அதிவேக இண்டர்நெட் பயன்படுத்த புதிய வழிமுறை. ~ TamilRiders", "raw_content": "\nஎந்த விதமான வேகத்தடையும் இல்லாமல் அதிவேக இண்டர்நெட் பயன்படுத்த புதிய வழிமுறை.\nஇண்டர்நெட் இணைப்பு கிடைக்கும் முன் வரை நமக்கு இணைப்பு வேகம் என்றால் பெரிதாக ஏதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆனால் பயன்படுத்திய சில நாட்களில் அல்லது சில மாதங்களில் நமக்கே தெரியும் இணைப்பு வேகம் இன்னும் வேகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஆனால் நாம் தேர்ந்தெடுத்து இருக்கும் இண்டர்நெட் பிளான் அன்லிமிடட் என்பதால் அதற்கு தகுந்தாற் போல் தான் குறைவாக வேகம் இருக்கும் இந்தப்பிரச்சினையை நீக்கி முழு இண்டர்நெட் வேகத்தையும் பெற செய்யும் வழி முறையை இன்று பார்க்கலாம்.\nஇண்டர்நெட் இணைப்பின் வேகம் நாடுகளுக்கு நாடு வேறுபட்டாலும் ஒரு சில நாடுகளில்இணையத்தின் வேகம் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை, இதற்காக நாம் பெரிதாக எதுவும் செய்ய வேண்டும் நம் கணினியில் ஒரு சிறிய மாற்றம் செய்து இணையத்தின் முழு வேகத்தையும் எந்தத்தடையும் இல்லாமல் பயன்படுத்தலாம்.\nசாதாரணமாக அன்லிமிடட் இண்டர்நெட் ( Unlimited Internet) இணைப்பு தான் எல்லோருக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் இதில் இணைப்பு வேகம் குறைந்தபட்சமாக ( Limited Speed) இருக்கும் பல மணி நேரம் செலவு செய்துதான் பெரிய அளவிளான கோப்புகளை தறவிரக்க முடியும். இதைத்தவிர்த்து நம் கணினியில் ஒரு சில மாற்றம் செய்வதன் மூலம் முழு இண்டர்நெட் வேகத்தையும் பெறுவது எப்படி என்பதைப்பற்றி பார்க்கலாம். விண்டோஸ் எக்ஸ்பி ( Windows Xp ) கணினி வைத்திருப்பர்களுக்கு மட்டுமே இந்த முறை வேலை செய்யும், முதலில் Start Button -ஐ சொடுக்கி Run என்ப���ை தேர்ந்தெடுத்து சொடுக்க வேண்டும், Run விண்டோவில் gpedit.msc என்று தட்டச்சு செய்த்து Ok பொத்தானை சொடுக்க வேண்டும் அடுத்து வரும் திரையில் இணையத்தின் அபார வளர்ச்சி Computer Configuration என்ற மெனுவிற்கு அடியில் இருக்கும் Administrative Templates என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் sub menu -வில் Network என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் Sub menu வில் QoS Packet Scheduler என்பதை சொடுக்க வேண்டும். இதில் Limit Reservable Bandwidth என்பதை சொடுக்கி Enabled என்பதை தேர்ந்தெடுத்து அதற்கு அடியில் இருக்க்கும் Band width Limit என்பதில் 4% கொடுத்து Ok பொத்தானை சொடுக்கி சேமித்து வெளியே வரவேண்டியது தான் அடுத்து கணினியை ஒரு முறை restart செய்து பார்த்தால் இணைப்பின் வேகம் முழுமையாக தெரியும்.\nகீழே உள்ளவற்றில் ஓட்டளித்து இந்த பதிவை அனைவரும் பார்க்க உதவிடுங்கள். வருகைக்கு நன்றி....\nகணிப்பொறிகளுக்கான ஒரிஜினல் Driver களை தரவிறக்கம் செய்ய.....\nகணிப்பொறிகளுக்கான ஒரிஜினல் Driver களை அந்தந்த Website களில் இருந்து தரவி...\nதிருமணம், பிறந்தநாள் போன்ற விழாக்களுக்கு எடுக்கும் புகைப்படங்களை அழகான Album ஆக மாற்ற இந்த Wedding A...\nபோட்டோஷாப் அடிப்படை பாடங்கள் -2.\nசென்ற வாரம் Marquee tool பார்த்தோம். மார்க்குயு டூலை செல்க்ட் செய்யவும். அடுத்து அதை ரைட்கிளிக் செய்யவும்.\nகுறைப்பதற்கான வழிகள்... உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய...\nபோட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள்-1\nபோட்டோஷாப்பில் உள்ள அடிப்படை பாடங்களை பற்றி நாம் தெரிந்துகொண்டால் அதில் நாம் புகுந்து விளையாடலாம். சில அடிப்படை பாடங்களை இங்கு பதிவிட விர...\nவெற்றி வந்தால் பணிவு அவசியம், தோல்வி வந்தால் பொறுமை அவசியம், எதிர்ப்பு வந்தால் துணிவு அவசியம், எது வந்தாலும் நம்பிக்கை அவசியம். வருகைக்கு நன்றி....By Gunaa.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aljazeeralanka.com/2017/07/blog-post_10.html", "date_download": "2019-04-24T19:50:00Z", "digest": "sha1:NYBECI76UNDK6YF6W2EDUBBMUSIIBFAT", "length": 9694, "nlines": 166, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "Al Jazeera Lanka: கிழக்கில் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க ஆசியா பவுன்டேஷன் நடவடிக்கை", "raw_content": "\nகிழக்கில் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க ஆசியா பவுன்டேஷன் நடவடிக்கை\nகிழக்குமாகாணத்தில் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்குமுகமாக, துறைசார்ந்தவர்களுடனான கலந்துரையாடல்களை கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை அமைச்சும் ஆச���யா பவுன்டேஷனும் இணைந்து செய்துவருகின்றது.\nஏற்கனவே திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் குறித்த கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ள நிலையில், அம்பாறை மாவட்டத்துக்கான கலந்துரையாடல் நிந்தவூர் தோம்புக்கண்டம் ஹோட்டேலில் 2017-07-10 ஆம் திகதி இடம்பெற்றது.\nசப்ரஹமுவ பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எம்.எப்f.இபதுள் கரீம் தலைமையில், ஆசியா பௌண்டேசனின் நிகழ்ச்சித்திட்ட ஆலோசகர் எம்.ஐ.எம்.வலீதின் நெறியாள்கையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வளவாளர்களாக சப்ரஹமுவ பல்கலைக்கழகத்தின் பீடாதிபதி றாஜ் ரத்னாயக்க மற்றும் சட்டத்தரணி மர்சூம் மௌலானா ஆகியோரும் கலந்துகொண்டிருந்த அதேவேளை, ஆசியா பௌண்டேசனின் நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் ரி.தங்கேசும் பங்குகொண்டிருந்தார்.\nஅம்பாறை மாவட்டத்திலிருந்து சுற்றுலாத்துறை சார்ந்தோரும் ஏனைய துறைகளுடன் சம்மந்தப்பட்டோருமாக பலரும் பங்குகொண்டிருந்தனர். நிகழ்வின்போது சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பது தொடர்பாக குழுச்செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு கருத்துப் பரிமாறல்கள் இடம்பெற்றது.குறிப்பிடத்தக்கது.\nமைத்ரி - மஹிந்த சந்திப்பு நடந்தது என்ன..\n மைத்ரி - மஹிந்த சந்திப்பு நடந்தது என்ன.. அடுத்த கட்ட நகர்வை தீர்மானிக்கும் சக்தியாக பசில்.. உள்வீட...\nஉஸ்தாத் எம். ஏ. எம். ம‌ன்சூர் எழுதியுள்ள‌ க‌ட்டுரை இஸ்லாத்தின் அடிப்ப‌டைக‌ளுக்கு மாற்ற‌மாக‌ உள்ள‌து.\nஇலங்கையில் முஸ்லிம்களுக்குள்ள தனியார் சட்டம் பற்றி சில அவதானங்கள் என‌ உஸ்தாத் எம். ஏ. எம். Mansoor அவ‌ர்க‌ள் எழுதியுள்ள‌ க‌ட்டுரை முழு...\nஜ‌மால் ப‌ற்றிய‌ செய்திக‌ள் ஒன்றுக்கொன்று முர‌ணா\nதுருக்கியில் உள்ள‌ ச‌வூதி தூத‌ர‌க‌த்துள் கொல்ல‌ப்ப‌ட்ட‌ ஜ‌மால் ப‌ற்றிய‌ செய்திக‌ள் ஒன்றுக்கொன்று முர‌ணாக‌ இருப்ப‌து ந‌ன்றாக‌ தெரிந்தும் ...\nSLMC உயர் மட்ட குழு கிழக்கு ஆளுனரை சந்திதித்தமை ஒரு அரசியல் நாடகம்\nSLMC உயர் மட்ட குழு கிழக்கு ஆளுனரை சந்திதித்தமை ஒரு அரசியல் நாடகம் கௌரவ அமைச்சரவை அமைச்சர் தனது அதிகாரத்தைப் பாவித்து , \"கிழக்கு ம...\nபாடசாலைகளில் போதிக்கப்படும் கல்வியுடன் கூடிய ஒழுக்கம், நல்ல பிரஜைகளை உருவாக்க வழி வகுக்கும்\n- அமைச்சர் பைஸர் முஸ்தபா ( மினுவாங்கொடை நிருபர் ) பாடசாலைகளில் போதிக்கப்படும் கல்வியுடன் கூடிய ஒழுக்கம் மற்றும் அவற்றில��� போடப...\nஜின்னாஹ் ஷரிபுத்தீனின் காப்பிய வெளியீட்டு விழா\n( மினுவாங்கொடை நிருபர் ) \"காப்பியக்கோ\" டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் எழுதிய, \"அன்னை கதீஜாவும் அண்ணலார் குடும்...\nகன்னியா மலையில் உள்ள 40 அடி சமாதி இராவணுடைய சமாதி\nதிருகோணமலை மாவட்டத்தில் உள்ள கண்ணியா வெந்நீரூற்றக்கருகில் 40 முழ இரண்டு கப்று (சமாதி)கள் உள்ளன.\nதாஜ்மஹான் அவர்களின் அன்பு மைந்தன் மொஹமட் பஸீல் அவர்களின் ஆசைத்திருமண நிகழ்வு\nகலைஞர், கவிஞர், நடிகர், அரசியல் பிரமுகர், சிம்மக்குரலோன் என்னும் சிறப்பு...\nஐக்கிய தேசியக் கட்சியின் இரு முக்கிய தலைகள் மஹிந்தவுடன் இணைய பேச்சு\n * ஐக்கிய தேசியக் கட்சியின் இரு முக்கிய தலைகள் மஹிந்தவுடன் இணைய பேச்சு... தமிழ்க்கூட்டமைப்பின் மூன்று பேர் ஆதரவு வழங்கும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=31002", "date_download": "2019-04-24T20:39:42Z", "digest": "sha1:MLN34UE7KMTNHLMRPTWYFV5QGPC4JH3L", "length": 9372, "nlines": 81, "source_domain": "www.vakeesam.com", "title": "விக்கியின் மேன்முறையீடு நிராகரிப்பு - Vakeesam", "raw_content": "\nகடவுச்சீட்டு, விசா எதுவுமற்று தங்கியிருந்த எகிப்து பிரஜை மாதம்பேயில் கைது\nசிங்கர் காட்சி அறையின் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்குத் தீ வைத்த மர்ம நபர்\nதீவிரவாதியின் தந்தையுடன் வர்த்தகராகத் தொடர்பு – வெளிப்படுத்திய ரிசாட் பதியுதீன்\nவெள்ளவத்தையில் வெடிப்புச் சம்பவம் – சந்தேகத்திற்கு இடமான மோட்டார் சைக்கிளுக்கு வெடி வைத்ததாக பொலிசார் தெரிவிப்பு\nin செய்திகள், முக்கிய செய்திகள் February 13, 2019\nநீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பில் வட மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன் உள்ளிட்ட மூவரினால் முன்வைக்கப்பட்ட அடிப்படை ஆட்சேபனையை நிராகரித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் கட்டளையிட்டது.\nபா. டெனிஸ்வரனை மாகாண அமைச்சுப்பதவியில் இருந்து நீக்குவது தொடர்பில் வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்தும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட கட்டளையை நடைமுறைப்படுத்தாது முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன், அமைச்சர்கள் சிவநேசன், அனந்தி சசிதரன் ஆகிய மூவரும் நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றஞ்சுமத்தப்பட்டது.\nமேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய கட்டளைக்கு அமைய, தம்மை மீண்டும் அமைச்சுப் ப��விக்கு நியமிக்காமல் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் செயற்பட்டுள்ளமையினால் அவர் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக பா. டெனிஸ்வரன் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.\nடெனீஸ்வரனின் மனுவுக்கு ஆட்சேபனை தெரிவித்து விக்னேஸ்வரன் உள்ளிட்ட மூவரால் ஆட்சேபனை மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த ஆட்சேபனை மனு மீதான விசாரணை நடைபெற்று வந்தது.\nஆட்சேபனை மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குமுதினி விக்ரமசிங்க, ஜனக் டி சில்வா ஆகிய இருவர் முன்னிலையில் இன்று கட்டளைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.\nவிக்னேஸ்வரன் உள்ளிட்ட மூவரால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்சேபனை மனு அடிப்படையற்றது என்று சுட்டிக்காட்டி மன்று, அதனை நிராகரித்துக் கட்டளையிட்டது.\nஇந்த நிலையில் விக்னேஸ்வரன் உள்ளிட்ட மூவரும் நீதிமன்றை அவமதித்தனர் என்ற குற்றச்சாட்டு மனு மீதான விசாரணை நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை மேன்முறையீட்டு மன்றால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\nகடவுச்சீட்டு, விசா எதுவுமற்று தங்கியிருந்த எகிப்து பிரஜை மாதம்பேயில் கைது\nசிங்கர் காட்சி அறையின் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்குத் தீ வைத்த மர்ம நபர்\nகடவுச்சீட்டு, விசா எதுவுமற்று தங்கியிருந்த எகிப்து பிரஜை மாதம்பேயில் கைது\nசிங்கர் காட்சி அறையின் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்குத் தீ வைத்த மர்ம நபர்\nதீவிரவாதியின் தந்தையுடன் வர்த்தகராகத் தொடர்பு – வெளிப்படுத்திய ரிசாட் பதியுதீன்\nவெள்ளவத்தையில் வெடிப்புச் சம்பவம் – சந்தேகத்திற்கு இடமான மோட்டார் சைக்கிளுக்கு வெடி வைத்ததாக பொலிசார் தெரிவிப்பு\nவரக்காபொலயில் சந்தேகத்திற்குரிய வேன், மோட்டார் சைக்கிள், வோக்கி டோக்கிகள் மீட்பு\nதீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு\nநல்லூரில் உளவு பார்த்ததாக மூவர் கைது – ஒருவர் முஸ்லீம் இளைஞன் மற்றவர் அமெரிக்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-24T20:26:36Z", "digest": "sha1:LTGSNBSE5CZRKWNWZ7BQK3YMFGL4D5ZJ", "length": 5647, "nlines": 104, "source_domain": "ta.wikipedia.org", "title": "என் வீட்டு கொல்லையில் வேண்டாம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "என் வீட்டு ��ொல்லையில் வேண்டாம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎன் வீட்டு கொல்லையில் வேண்டாம் என்ற சொற்றொடர் தமது குடியிருப்புக்கு அருகில் ஏற்படுத்தப்படவிருக்கும் ஒரு பொதுநல திட்டத்தினால் பதிப்பு ஏற்படும் என்று என்னும் மக்களின் மன வெளிப்பாடாகும். ஆங்கிலத்தில் நாட் இன் மை பேக்யார்ட் (ஆங்கிலம்:NIMBY அல்லது not in my back yard) என்று அறியப்படுகிறது. குடியிருப்பு பகுதிக்கு மிக அருகில் புதிதாக அமையும் விமான நிலைய வானூர்தி ஓடுதளத்திற்கு அந்த பகுதி மக்கள் வெளிப்படுத்தும் எதிர்ப்பை இவ்வகையில் சேர்க்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 14:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF/20", "date_download": "2019-04-24T20:07:32Z", "digest": "sha1:4DJOAG7VKVOZBI5RAQP2PINUTNQ7DDHJ", "length": 24692, "nlines": 255, "source_domain": "tamil.samayam.com", "title": "நரேந்திர மோடி: Latest நரேந்திர மோடி News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 20", "raw_content": "\nதங்க மங்கை கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.1 ல...\nபாலியல் தொல்லை - போலீசார் ...\nதென் மாவட்ட கலெக்டர் ஆபீஸை...\nதான் படித்த பள்ளியின் வகுப...\nதங்க மங்கை கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.1 ல...\nஅரசு பேருந்து மீது கல்வீசி...\nவெயிலின் தாக்கத்தை தணிக்க ...\nகிருஷ்ணசாமி மீதான போலி ஜாத...\nஎன் தந்தைக்கு பரோல் கொடுங்...\nமீண்டும் விண்டீஸ் அணியில் ...\nபத்து வருஷமா கட்டிக்காத்த ...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பிடிக்கும்....\nநாய் மற்றும் பூனைகளுக்கு அ...\nஆடம்பர செலவு செய்யும் மனைவ...\nஇது தெரியாம போச்சே.... இதை...\nஇந்தியாவில் 10ல் 7 மனைவிகள் கணவருக்கு து...\nஒரே நாளில் ஒரே மருத்துவமனை...\n\"எனக்கு பசிக்குது ஒரு பர்க...\nகாதலனுடன் மது குடிக்க சென்...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nமூன்றாம் கட்ட மக்களவை தேர்தலில் 63.24 சத...\nமோடி கடந்த 5 ஆண்டு செய்த ச...\nதாயிடம் ஆசி பெற்ற பிரதமர் ...\nமக்களவைத் தோ்தலுக்கான 3ம் ...\nகோடை விடுமுறையில் பள்ளிக்கு வராத ஆசிரியர...\nஐன்ஸ்டீன் இல்லத்தில் ஆறு ம...\nபிளஸ் 2 தேர்வு முடிவு மறுக...\nசென்னை பல்கலை.யில் இலவச சே...\nபுகைப்படம் டிவிஜோதிடம் ரெசிபி வேலைவாய்ப்பு ஆன்மிகம் சமூகம�� சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nமெஹந்தி சர்க்கஸ் படத்தின் லவ் பொல..\nஅருள்நிதியின் கே13 படத்தின் யாமம்..\nதிரை இசையில் முருகன் பக்தி பாடல்க..\nகணபதியின் அருள் பெற தினமும் இந்த ..\n7 படத்தின் என் ஆசை மச்சான் பாடல் ..\nஹன்சிகாவுடன் கொஞ்சி விளையாடும் அத..\nமோடியின் தொலைநோக்குத் திட்டத்துக்கு பில்கேட்ஸ் பாராட்டு\n“இந்திய அரசுக்கு பாராட்டுக்கள். ஆயுஷ்மான் பாரத் திட்டம் முதல் 100 நாட்களில் சாதனையை நிகழ்த்தியுள்ளது. இந்தத் திட்டம் லட்சக்கணக்கான மக்களை சென்றடைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று பில்கேட்ஸ் கூறியுள்ளார்.\nதமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகளுக்கு பொங்கல் வாழ்த்துகள் – பிரதமா் மோடி\nபிரதமா் நரேந்திர மோடி தமிழக மக்களுக்கு தனது ட்விட்டா் பக்கத்தில் தமிழ் மொழியில் பொங்கல் வாழ்த்து தொிவித்துள்ளாா்.\nதமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகளுக்கு பொங்கல் வாழ்த்துகள் – பிரதமா் மோடி\nபிரதமா் நரேந்திர மோடி தமிழக மக்களுக்கு தனது ட்விட்டா் பக்கத்தில் தமிழ் மொழியில் பொங்கல் வாழ்த்து தொிவித்துள்ளாா்.\nதமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகளுக்கு பொங்கல் வாழ்த்துகள் – பிரதமா் மோடி\nபிரதமா் நரேந்திர மோடி தமிழக மக்களுக்கு தனது ட்விட்டா் பக்கத்தில் தமிழ் மொழியில் பொங்கல் வாழ்த்து தொிவித்துள்ளாா்.\nபிரதமா் மோடியின் வருகைக்காக வெட்டப்பட்ட ஆயிரம் மரங்கள் ஒடிசாவில் சா்ச்சை\nபிரதமா் நரேந்திர மோடியின் வருகைக்காக ஒடிசா மாநிலத்தில் பிரத்யேக ஹெலிபேட் அமைக்க ஏதுவாக ஆயிரம் மரங்கள் வெட்டப்பட்டுள்ள சம்பவம் சா்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nபிரதமா் மோடியின் வருகைக்காக வெட்டப்பட்ட ஆயிரம் மரங்கள் ஒடிசாவில் சா்ச்சை\nபிரதமா் நரேந்திர மோடியின் வருகைக்காக ஒடிசா மாநிலத்தில் பிரத்யேக ஹெலிபேட் அமைக்க ஏதுவாக ஆயிரம் மரங்கள் வெட்டப்பட்டுள்ள சம்பவம் சா்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\n​மக்களவைத் தோ்தல் 2019: மீண்டும் முதல் இடத்தில் பிரதமா் மோடி\nஇந்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலில் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்று 41 சதவிகிதம் மக்கள் ஆதரவு தொிவித்துள்ளனா்.\nமோடி ஒன்றும் வாஜ்பாய் அல்ல, கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை: ஸ்டாலின்\nகடந்த 1999ஆம் ஆண்டு திமுக – பாஜகவுடன் கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலை எத��ர்கொண்டது. அதேபோன்ற கூட்டணிக்கு வாய்ப்பில்லை என ஸ்டாலின் அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.\nஇஸ்ரோ உதவியுடன் விண்வெளியில் கொடி நாட்டப் போகும் இந்தியப் பெண்கள் - கே.சிவன்\nவிண்வெளிக்கு முதல் முறையாக மனிதர்களை அனுப்பும் இஸ்ரோ விண்கலத்தில் பெண்கள் இடம்பெறுவர் என்று கே.சிவன் தெரிவித்துள்ளார். விண்வெளிக்கு முதல் முறையாக மனிதர்களை அனுப்பும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளது. இதற்காக ககன்யான் என்ற விண்கலத்தை இஸ்ரோ உருவாக்கி வருகிறது. இது வரும் 2021ஆம் ஆண்டின் இறுதியில் ஏவ முடிவு செய்யப்பட்டுள்ளது.\nமோடி ஒன்றும் வாஜ்பாய் அல்ல, கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை: ஸ்டாலின்\nகடந்த 1999ஆம் ஆண்டு திமுக – பாஜகவுடன் கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலை எதிர்கொண்டது. அதேபோன்ற கூட்டணிக்கு வாய்ப்பில்லை என ஸ்டாலின் அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.\nமோடி ஒன்றும் வாஜ்பாய் அல்ல, கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை: ஸ்டாலின்\nகடந்த 1999ஆம் ஆண்டு திமுக – பாஜகவுடன் கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலை எதிர்கொண்டது. அதேபோன்ற கூட்டணிக்கு வாய்ப்பில்லை என ஸ்டாலின் அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.\nமோடி ஒன்றும் வாஜ்பாய் அல்ல, கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை: ஸ்டாலின்\nகடந்த 1999ஆம் ஆண்டு திமுக – பாஜகவுடன் கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலை எதிர்கொண்டது. அதேபோன்ற கூட்டணிக்கு வாய்ப்பில்லை என ஸ்டாலின் அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.\nபிரதமர் மோடி உரைநிகழ்த்தும் திடலுக்கு அடல் பிஹாரி வாஜ்பாய் பெயர்..\nமதுரையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றவுள்ள மைதானம் ‘அடல் பிஹாரி வாஜ்பாய் திடல்’ என பெயர் மாற்றம் என்று பாஜக மாநில செயலாளர் ஆர். ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் வாஜ்பாய் காட்டிய வழி: கூட்டணி பற்றி மோடி\nபிரதமர் நரேந்திர மோடி வாயிலாக வீடியோ கான்பரன்சிங் மூலம் தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள் இடையே கலந்துரையாடினார். அப்போது, கூட்டணியை பொறுத்தவரை பாஜகவின் கதவு திறந்திருக்கிறது என்றார்.\nதமிழக பாஜக நிர்வாகிகளுடன் மோடி உரையாடல்\nதமிழகத்தில் வாஜ்பாய் காட்டிய வழி: கூட்டணி பற்றி மோடி\nபிரதமர் நரேந்திர மோடி வாயிலாக வீடியோ கான்பரன்சிங் மூலம் தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள் இடையே கலந்துரையாடினார். அப்போது, கூட்டணியை பொறுத்தவரை பாஜகவின் கதவு திறந்திருக்கிறது என்றார்.\nதமிழகத்தில் வாஜ்பாய் காட்டிய வழி: கூட்டணி பற்றி மோடி\nபிரதமர் நரேந்திர மோடி வாயிலாக வீடியோ கான்பரன்சிங் மூலம் தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள் இடையே கலந்துரையாடினார். அப்போது, கூட்டணியை பொறுத்தவரை பாஜகவின் கதவு திறந்திருக்கிறது என்றார்.\nமோடியின் மொபைல் ஆப் மூலம் ரூ.5 கோடி வரை வணிக பொருட்கள் விற்பனை\nபிரதமர் நரேந்திர மோடியின் பெயரில் தொடங்கப்பட்ட தனிப்பட்ட மொபைல் ஆப் மூலம் ரூ.5 கோடி வரை டி சர்ட், கீ சைன், கேப்ஸ் உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டுள்ளது.\nமோடி எப்போது வந்தாலும் கருப்புக் கொடி உறுதி: வைகோ\nஇந்த நரேந்திர மோடி அரசு எப்படி எல்லாம் வஞ்சகம் செய்யலாம் என்பதை என்று பார்க்கிறது. தமிழ்நாட்டிற்கு மோடி என்று வந்தாலும் என் தலைமையில் கருப்பு கொடி காட்டப்படும் என மதிமுக பொதுச் செயலளார் வைகோ கூறியுள்ளார்.\nஜன., 31 முதல் பட்ஜெட் கூட்டத்தொடர், பிப்., 1ல் இடைக்கால பட்ஜெட்\nநாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 31ஆம் தேதி ஆரம்பிக்கும் என டெல்லியில் இன்று நடைபெற்ற நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சகக் கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டதாகத் கூறப்படுகிறது.\n ஒட்டு மொத்த அணிகளின் வீரர்கள் பட்டியல் இதான்\nமிரட்டிய ‘மிஸ்டர் 360’.. மல்லுக்கட்டி தோற்ற பஞ்சாப்\nIPL Points Table: ஒரு வழியா கடைசி இருந்து மேல வந்த பெங்களூரு: ஆரஞ்சு கேப்... பர்ப்பிள் கேப்.... யாருக்கு\nTamil Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 24-04-2019\nIPL 2019: தனி ஆளா ஒரு கை பார்த்த மிஸ்டர் 360 டிகிரி டிவிலியர்ஸ்..... \nKXIP vs RCB Highlights: முட்டி மோதிய அஷ்வின் - கோலி...: பெங்களூரு அசத்தல் வெற்றி\nமீண்டும் விண்டீஸ் அணியில் கிறிஸ் கெயில், ஆண்டிரூ ரசல்...: உலகக்கோப்பை அணி அறிவிப்பு\nதங்க மங்கை கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகை அறிவித்தார் ரோபோ சங்கர்\n5 விருதுகள்; முதுகு தண்டுவட அறுவை சிகிச்சையில் புது சாதனை - அசத்தும் கோவை மருத்துவமனை\nபாக்கெட்டில் பந்தை வச்சுக்கிட்டு... மைதானம் முழுக்க தேடிய காமெடி அம்பயர்கள்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/imaikka-nodigal", "date_download": "2019-04-24T20:06:01Z", "digest": "sha1:AEQQD5OWKC336KXW7COBB6FU47OVLOPK", "length": 22123, "nlines": 254, "source_domain": "tamil.samayam.com", "title": "imaikka nodigal: Latest imaikka nodigal News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nதங்க மங்கை கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.1 ல...\nபாலியல் தொல்லை - போலீசார் ...\nதென் மாவட்ட கலெக்டர் ஆபீஸை...\nதான் படித்த பள்ளியின் வகுப...\nதங்க மங்கை கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.1 ல...\nஅரசு பேருந்து மீது கல்வீசி...\nவெயிலின் தாக்கத்தை தணிக்க ...\nகிருஷ்ணசாமி மீதான போலி ஜாத...\nஎன் தந்தைக்கு பரோல் கொடுங்...\nமீண்டும் விண்டீஸ் அணியில் ...\nபத்து வருஷமா கட்டிக்காத்த ...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பிடிக்கும்....\nநாய் மற்றும் பூனைகளுக்கு அ...\nஆடம்பர செலவு செய்யும் மனைவ...\nஇது தெரியாம போச்சே.... இதை...\nஇந்தியாவில் 10ல் 7 மனைவிகள் கணவருக்கு து...\nஒரே நாளில் ஒரே மருத்துவமனை...\n\"எனக்கு பசிக்குது ஒரு பர்க...\nகாதலனுடன் மது குடிக்க சென்...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nமூன்றாம் கட்ட மக்களவை தேர்தலில் 63.24 சத...\nமோடி கடந்த 5 ஆண்டு செய்த ச...\nதாயிடம் ஆசி பெற்ற பிரதமர் ...\nமக்களவைத் தோ்தலுக்கான 3ம் ...\nகோடை விடுமுறையில் பள்ளிக்கு வராத ஆசிரியர...\nஐன்ஸ்டீன் இல்லத்தில் ஆறு ம...\nபிளஸ் 2 தேர்வு முடிவு மறுக...\nசென்னை பல்கலை.யில் இலவச சே...\nபுகைப்படம் டிவிஜோதிடம் ரெசிபி வேலைவாய்ப்பு ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nமெஹந்தி சர்க்கஸ் படத்தின் லவ் பொல..\nஅருள்நிதியின் கே13 படத்தின் யாமம்..\nதிரை இசையில் முருகன் பக்தி பாடல்க..\nகணபதியின் அருள் பெற தினமும் இந்த ..\n7 படத்தின் என் ஆசை மச்சான் பாடல் ..\nஹன்சிகாவுடன் கொஞ்சி விளையாடும் அத..\n2018ல் 7 படங்களில் நடித்து விஜய் சேதுபதி முதலிடம்\n2018ம் ஆண்டு அதிக படங்களில் நடித்து நடிகர் விஜய் சேதுபதி முதலிடம் பிடித்துள்ளார்.\n2018ல் வெளியான படங்களில் அதிகமாக பார்த்து முதலிடத்தில் இருப்பது ‘2.0’\nஇந்தாண்டு சென்னையில் பிரபல திரையரங்கில் வெளியான 10 படங்களில் மக்கள் அதிகமாக பார்த்து முதலிடத்தில் ரஜினிகாந்தின் 2.0 படம் முதலிடத்தில் உள்ளது.\nநயன்தாராவின் புதிய படம் ‘அஞ்சலி விக்ரமாதித்யா’\nசிபிஐ அதிகாரியாக நடிக்கவுள்ள நயன்தாராவின் புதிய படத்திற்கு ‘அஞ்சலி விக்ரமாதித்யா’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.\nவிக்ரமின் அடுத்தப் படத்தை இயக்கும் அஜய் ஞானமுத்து\nபிரபல இயக்குனர் அஜய் ஞானமுத்து, நடிகர் விக்ரமை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார்.\nஇமைக்கா நொடிகள் படத்தை ரிலீஸ் செய்த தமிழ் ராக்கஸ்\nஅதர்வா, நயன்தாரா நடிப்பில் இமைக்கா நொடிகள் படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் திருட்டுத்தனமாக வெளியிட்டுள்ளது.\nரஜினிக்கு வில்லன் என்றால் சந்தோஷமாக நடிப்பேன்: பிரபல பாலிவுட் இயக்குநரின் ஆசை\nடிமாண்டி காலனி படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து இரண்டாவதாக இயக்கியுள்ள படம் இமைக்கா நொடிகள்.\n‘கோலமாவு கோகிலா’ போல் வசூலில் மாஸ் காட்டும் ‘இமைக்கா நொடிகள்’\nநயன்தாரா நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘இமைக்கா நொடிகள்’ படம், இதற்கு முன் வெளியான ‘கோலமாவு கோகிலா’ படத்தின் வசூலைப் போல் மாஸ் காட்டி வருகிறது.\nநயன்தாரா மகளாக நடித்த சுட்டி குழந்தை இந்த காமெடி நடிகரின் மகளாம்\n‘இமைக்கா நொடிகள்’ படத்தில் நயன்தாராவின் மகளாக நடித்த சுட்டிக் குழந்தை பிரபல காமெடி நடிகர் கொட்டாச்சியின் மகள் மானஸ்வி.\nசைலண்டா காரியத்த முடிச்ச விஜய் சேதுபதி: ஹீரோ மட்டும் இல்ல\nஇயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி கடைசி விவசாயி என்ற படத்தின் படப்பிடிப்பை சைலண்டாக முடித்துள்ளார்.\nநீயும் நானும் அன்பே பாடல்: விஜய் சேதுபதியுடன் ரொமான்ஸ் செய்யும் நயன்தாரா\nNayanthara: ஆண்கள் ராஜ்ஜியத்தில் அசத்தி வரும் நயன்தாரா\nதிரையுலகம் என்றாலே மொழி வித்தியாசமின்றி ஆண்களின் ஆதிக்கம் தான் கொடிகட்டிப் பறக்கும். அந்த வகையில் ஆண் ஹீரோக்களை ஓரம் கட்டி, தனக்கு என்று தனி முத்திரை பதித்து வரும் நயன்தாராவை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைப்பதில் தவறில்லை.\nNayanthara: ஆண்கள் ராஜ்ஜியத்தில் அசத்தி வரும் நயன்தாரா\nதிரையுலகம் என்றாலே மொழி வித்தியாசமின்றி ஆண்களின் ஆதிக்கம் தான் கொடிகட்டிப் பறக்கும். அந்த வகையில் ஆண் ஹீரோக்களை ஓரம் கட்டி, தனக்கு என்று தனி முத்திரை பதித்து வரும் நயன்தாராவை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைப்பதில் தவறில்லை.\nNayanthara: ஆண்கள் ராஜ்ஜியத்தில் அசத்தி வரும் நயன்தாரா\nதிரையுலகம் என்றாலே மொழி வித்தியாசமின்றி ஆண்களின் ஆதிக்கம் தான் கொடிகட்டிப் பறக்கும். அந்த வகையில் ஆண் ஹீரோக்களை ஓரம் கட்டி, தனக்கு என்று தனி முத்திரை பதித்து வரும் நயன்தாராவை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைப்பதில் தவறில்லை.\nNeeyum Naanum Anbe: இமைக்கா நொடிகள் : நீயும் நானும் அன்பே பாடல் வெளியீடு\nவசூலில் சென்னையை மிரட்டும் ‘இமைக்கா நொடிகள்’\nசென்னையில் மட்டும் ‘இமைக்கா நொடிகள்’ படம் இதுவரை ரூ. 1 கோடி வரை வசூலித்துள்ளது.\n நீங்க படத்த ரிலீஸ் பண்ணுங்க - நயன் அதிரடி\n‘இமைக்கா நொடிகள்’ படத்தை வெளியிட முடியாமல் தவித்த தயாரிப்பாளரிடம், தன்னுடைய பாக்கி சம்பளத்தை தரவேண்டாம் என்று கூறிவிட்டார் நடிகை நயன்தாரா.\nஇமைக்கா நொடிகள் படத்தின் 7 நிமிடக்காட்சிகள் குறைப்பு\nஇமைக்கா நொடிகள் படத்தின் ரன்னிங் டைம் நீளமாக இருந்த நிலையில் தற்போது படத்திலிருந்து 7 நிமிடக்காட்சிகளை படக்குழுவினர் நீக்கியுள்ளனர்.\nசென்னையில் கோடியாய் கோடியாய் கொட்டும் நயன்தாராவின் இமைக்கா நொடிகள்\nநயன்தாராவின் நடிப்பில் வெளியாகியுள்ள இமைக்கா நொடிகள் சென்னையில் மட்டும் ரூ.1 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.\nநயன்தாரா என்றும் என் அக்கா தான் - அதர்வா உருக்கம்\n‘இமைக்கா நொடிகள்’ படத்தில் தனக்கு அக்காவாக நடித்த நயன்தாராவை, நிஜத்திலும் என் அக்காவாக நினைக்கிறேன் என்கிறார் நடிகர் அதர்வா.\nதனுஷ்-விஜய் சேதுபதி இருவரையும் இயக்க ஆசைப்படும் அனுராக்\nதமிழில் முன்னணி ஹீரோக்களான விஜய் சேதுபதியையும், தனுஷையும் வைத்து ஒரு படத்தை இயக்க விரும்புகிறார் பிரபல பாலிவுட் இயக்கனர் அனுராக் காஷ்யப்.\n ஒட்டு மொத்த அணிகளின் வீரர்கள் பட்டியல் இதான்\nமிரட்டிய ‘மிஸ்டர் 360’.. மல்லுக்கட்டி தோற்ற பஞ்சாப்\nIPL Points Table: ஒரு வழியா கடைசி இருந்து மேல வந்த பெங்களூரு: ஆரஞ்சு கேப்... பர்ப்பிள் கேப்.... யாருக்கு\nTamil Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 24-04-2019\nIPL 2019: தனி ஆளா ஒரு கை பார்த்த மிஸ்டர் 360 டிகிரி டிவிலியர்ஸ்..... \nKXIP vs RCB Highlights: முட்டி மோதிய அஷ்வின் - கோலி...: பெங்களூரு அசத்தல் வெற்றி\nமீண்டும் விண்டீஸ் அணியில் கிறிஸ் கெயில், ஆண்டிரூ ரசல்...: உலகக்கோப்பை அணி அறிவிப்பு\nதங்க மங்கை கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகை அறிவித்தார் ரோபோ சங்கர்\n5 விருதுகள்; முதுகு தண்டுவட அறுவை சிகிச்சையில் புது சாதனை - அசத்தும் கோவை மருத்துவமனை\nபாக்கெட்டில் பந்தை வச்சுக்கிட்டு... மைதானம் முழுக்க தேடிய காமெடி அம்பயர்கள்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃப��கேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/weekly-rasi-palan-april-7-to-13/", "date_download": "2019-04-24T20:21:54Z", "digest": "sha1:2GL7NOXNOCCDQSD37LGC7KXKGGD6GUFV", "length": 45501, "nlines": 107, "source_domain": "tamilnewsstar.com", "title": "வார ராசிப்பலன்- ஏப்ரல் 7 முதல் 13 வரை | Tamil News Star", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் 25 சித்திரை 2019 வியாழக்கிழமை\nபயங்கரவாதியின் மனைவியின் சிறப்பு நேர்காணல்.\nதேடப்பட்டுவந்த வாகனங்கள் வரக்காபொலயில் கண்டுபிடிப்பு.\nஎப்.பி.ஐ மற்றும் இன்டர்போல் அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம்.\nசந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிள்,புறக்கோட்டை ஐந்துலாம்புச்சந்தியில் பதற்றம்.\nமொஹம்மட் சஹ்ரானை நாட்டை விட்டு வெளியேற்றுமாறு போராடிய முஸ்லிம்கள்.\nசினிமா தியேட்டர், ஸ்கூட்டர்… இலங்கையில் ஆங்காங்கே வெடிகுண்டுகள்: பீதியில் மக்கள்\nநாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு\nஇன்றைய ராசிப்பலன் 24 சித்திரை 2019 புதன்கிழமை\nHome / முக்கிய செய்திகள் / வார ராசிப்பலன்- ஏப்ரல் 7 முதல் 13 வரை\nவார ராசிப்பலன்- ஏப்ரல் 7 முதல் 13 வரை\nஅருள் April 7, 2019முக்கிய செய்திகள், வார ராசிபலன்Comments Off on வார ராசிப்பலன்- ஏப்ரல் 7 முதல் 13 வரை\nஇவ்வார சுப முகூர்த்த நாட்கள்\n10.04.2019 பங்குனி 27 ஆம் தேதி புதன்கிழமை பஞ்சமி திதி ரோகிணி நட்சத்திரம் சித்தயோகம்\nகாலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் மேஷ இலக்கினம்.\nமேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.\nநல்ல வாக்கு சாதுர்யமும், சிறந்த அறிவாற்றலும் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் ராகு சஞ்சரிப்பதும், லாப ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதும் தொழில் பொருளாதார ரீதியாக முன்னேற்றத்தை தரும் அமைப்பாகும். எடுக்கும் முயற்சியில் சாதகமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபம் அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். செவ்வாய் 2-ல் இருப்பதால் பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து குடும்பத்தில் உள்ளவர்களையும் உடனிருப்பவர்களையும் அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. திருமண சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். தேவையற்ற பயணங்களை ���விர்த்து விடுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சியை அளிக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் லாபகரமான பலன்கள் கிடைக்கும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். மாணவர்களுக்கு கல்வியில் மந்த நிலை உண்டாக கூடும் என்பதால் அதிக கவனம் எடுத்து கொள்வது நல்லது. சிவ வழிபாடும் முருக வழிபாடும் செய்வது உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் – 7, 8, 11, 12.\nரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.\nசாமர்த்தியமாகவும், சாதுர்யமாகவும், வேடிக்கையாகவும், பேசும் ஆற்றல் உடையவர்களாக விளங்கும் ரிஷப ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சுக்கிரன் 10-ல் சஞ்சரிப்பதும், லாப ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதும் சகல விதத்திலும் அனுகூலத்தை தரும் அமைப்பாகும். தடைப்பட்ட திருமண சுப காரியகளுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூல பலனை அடைய முடியும். பொன் பொருள் சேரும். சொந்த பூமி மனை வாங்கும் முயற்சிகளில் சாதகப் பலனை பெற முடியும். 8-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தை கடைப்பிடித்தால் குடும்பத்தில் அமைதி நிலவும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பண வரவுகளில் சரளமான நிலையிருப்பதால் குடும்பத் தேவைகள் தடையின்றி பூர்த்தியாகும். கடன்களும் சற்று நிவர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஆதரவாக நடந்து கொள்வார்கள். நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் அபிவிருத்தியும் ஒரளவுக்கு பெருகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளைப் பெறமுடியும். மாணவர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சனிக்குரிய பரிகாரங்கள் செய்வதும் முருக வழிபாடு செய்வதும் மிகவும் நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 8, 9, 10, 13.\nமிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.\nநிதானமான அறிவாற்றல் இருந்தாலும் சமயத்திற்கு ஏற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் மிதுன ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி புதன், சுக்கிரன் சேர்க்கைப் பெற்று 9-ல் சஞ்சரிப்பதும், 10-ல் சூரியன் சஞ்சரிப்பதும் ஏற்றத்தை தரும் அமைப்பு என்பதால் பணவரவுகள் சிறப்பாக அமைந்து உங்களது தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சிறு தடை தாமதத்திற்குப் பின் சாதகப்பலனை அடைய முடியும். கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்த்தால் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களால் அனுகூலங்கள் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் விலகி முன்னேற்றம் உண்டாகும். கூட்டாளிகள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளும் தேடி வரும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளை அடைய கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். முடிந்த வரை தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். கொடுத்த கடன்களையும் வசூலிக்க முடியும். மாணவர்கள் எதிர்பார்க்கும் அரசு உதவிகள் கிடைக்கும். ஆஞ்சநேயரையும் விநாயகரையும் வழிபட்டு வந்தால் சகல நன்மைகள் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் – 7, 8, 11, 12.\nகடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.\nசுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் சனி, கேது சஞ்சரிப்பதும், லாப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதும் உங்கள் பலத்தை அதிகரிக்ககூடிய அமைப்பாகும். எந்தவித பிரச்சினைகளையும் எதிர்கொள்ள கூடிய ஆற்றல் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலப்பல���் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது மட்டும் சற்று கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள். மாணவர்கள் கல்வியில் சிறப்புடன் செயல்படுவார்கள். விஷ்ணு வழிபாட்டையும் லட்சுமி வழிபாட்டையும் செய்தால் குடும்பத்தில சுபிட்சம் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் – 7, 8, 9, 10, 13.\nசிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.\nசூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சூரியன் 8-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படலாம். உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது, தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்கின்ற போது நிதானம் தேவை. பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். 7-ல் சுக்கிரன், 11-ல் ராகு சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்களது சிக்கல்கள் குறையும். உற்றார் உறவினர்கள் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள் என்பதால் பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாது இருப்பது நல்லது. திருமண சுபகாரிய முயற்சிகளில் சாதகப் பலன் கிடைக்கும். அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலை இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்பட்டு சற்றே அலைச்சல்கள் ஏற்படும். பிறர் செய்யும் தவறுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதால் பணியில் கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளை சமாளித்தே ஏற்றம் பெற முடியும். மாணவர்கள் கல்வியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. சிவாலயங்களுக்கு சென்று சிவ வழிபாடு செய்வது மிகவும் நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 9, 10, 11, 12.\nகன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.\nசூழ்நிலைக்கு தக்கவாறு தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் குணம் கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 4-ல் சனி, கேது, 7-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற நெருக்கடி, குடும்பத்தில் நிம்மதி குறைவு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். கணவன்- மனைவி அனுசரித்து நடந்து கொள்வது, உறவினர்களிடம் தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல் டென்ஷன்கள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே அனுகூலப்பலனைப் பெற முடியும். தொழில் வியாபாரத்தில் ஒரளவுக்கு முன்னேற்றம் இருக்கும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு கூடுதலாகவே இருக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகளும் தாமதப்படும். சிலருக்கு தேவையற்ற இடமாற்றங்கள் உண்டாகும். அசையா அசையா சொத்துக்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தால் வீண் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். பார்வதி தேவியை வணங்குவது, சனிக்குரிய பரிகாரங்கள் செய்வது மிகவும் நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 11, 12, 13.\nசந்திராஷ்டமம் – 06-04-2019 காலை 07.23 மணி முதல் 08-04-2019 மாலை 03.53 மணி வரை.\nதுலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.\nநேர்மையே குறிக்கோளாக கொண்ட துலா ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 3-ல் சனி, கேது, 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். பண வரவுகளும் சிறப்பாக இருக்கும். எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். திருமண சுபகாரிய முயற்சிகளில் சாதகப் பலன் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணம் சிறு தடை தாமதத்திற்கு பின் நிறைவேறும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியை அளிக்கும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு சற்று குறையும். தங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடித்து உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தநிலை நீங்கி புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபம் பெருகும். கடன்களும் சற்று குறையும். பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணை பெற கடின உழைப்பு தேவை. துர்கையம்மனை வழிபட்டு வந்தால் துயரங்கள் நீங்கும்.\nவெற்றி தரும் நாட்கள் – 7, 13.\nசந்திராஷ்டமம் – 08-04-2019 மாலை 03.53 மணி முதல் 10-04-2019 இரவு 10.33 மணி வரை.\nவிருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.\nநியாய அநியாயங்களை பயமின்றி தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிர்பாராத பணவரவுகள் கிடைத்து உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். 2-ல் சனி, 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் முடிந்தவரை முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வதும் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பதும் நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களையும் நெருங்கியவர்களையும் அனுசரித்து நடந்துக் கொள்வதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வதன் மூலம் கடன்கள் ஏற்படாமல் தவிர்க்க முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்க கூடும் என்பதால் எதிலும் சற்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. கூட்டாளிகளை அனுசரித்து செல்வது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்க சற்று தாமத நிலை உண்டாகும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை தற்சமயம் பயன்படுத்தி கொள்வது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது உத்தமம். மாணவர்கள் எதிலும் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. சனிபகவான் வழிபாடும் முருக வழிபாடும் செய்வது உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் – 7, 8, 9, 10.\nசந்திராஷ்டமம் – 10-04-2019 இரவு 10.33 மணி முதல் 13-04-2019 அதிகாலை 03.15 மணி வரை.\nதனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.\nபல சாதனைகளைப் படைக்கும் வல்லமை கொண்ட தனுசு ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன் சஞ்சரிப்பது தேவையற்ற அலைச்சலை தரும் அமைப்பு என்றாலும் 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்பு���ள் உங்களை தேடி வரும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து சென்றால் மட்டுமே தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனம் தேவை. கொடுத்த வாக்கை காபாற்ற சற்று சிரமபட வேண்டியிருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பயன்படுத்தி கொள்வது உத்தமம். பெரிய முதலீடு கொண்டு செய்ய நினைக்கும் காரியங்களில் சிந்தித்து செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். ராகு காலங்களில் துர்கையம்மன் வழிபாடு செய்வது மிகவும் நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 9, 10, 11, 12.\nசந்திராஷ்டமம் – 13-04-2019 அதிகாலை 03.15 மணி முதல் 15-04-2019 அதிகாலை 05.57 மணி வரை.\nமகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.\nஎத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல் தைரியமாக அவற்றை எதிர்கொண்டு வாழக்கூடிய ஆற்றல் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் புதன், சுக்கிரன், 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உங்களது செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். ராகு 6-ல் சஞ்சரிப்பதால் தொழில் ரீதியாக நிலவிய மறைமுக நெருக்கடிகள் எல்லாம் விலகி நிம்மதி ஏற்படும். நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்புகளால் அபிவிருத்தி பெருகும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். தாராள தனவரவுகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் சற்று நிவர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன்கள் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்று நல்ல லாபத்தினை கொடுக்கும். முடிந்தவரை பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவது, சனி கவசங்கள் படிப்பது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 11, 12, 13.\nகும்பம் அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.\nஅன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே ஜென்ம ராசியில் புதன், சுக்கிரன் லாப ஸ்தானத்தில் சனி, கேது சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைத்து பல்வேறு வகையில் ஏற்றங்களை அடைவீர்கள். எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் பொருளாதார நிலை மேன்மையடையும். பொன் பொருள் சேரும். சிலருக்கு அசையும் அசையா சொத்தக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சினைகள் இருந்தாலும் பெரிய பாதிப்பு இருக்காது. கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் வழியில் சுப செய்திகள் வந்து சேரும். சுபகாரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பயணங்களால் நற்பலன்கள் கிட்டும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று லாபம் அதிகரிக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்பட்டால் உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறமுடியும். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு அதிகரிக்கும். முருக வழிபாடு செய்வது சஷ்டி விரதம் மேற்கொள்வது மிகவும் நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 7, 8, 13.\nமீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .\nபொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் மீன ராசி நேயர்களே ஜென்ம ராசியில் சூரியன், 4-ல் ராகு சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. பணவரவுகள் தேவைகேற்றபடி இருக்���ும். உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதால் மருத்துவ செலவை தவிர்க்க முடியும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சிறப்பான லாபம் கிடைக்கும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி செய்யும் காரியங்களில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் கௌரவமான உயர்வுகள் உண்டாகும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. மாணவர்களின் விருப்பங்கள் நிறைவேறும். சிவ வழிபாடும் அம்மன் வழிபாடும் செய்து வந்தால் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.\nவெற்றி தரும் நாட்கள் – 8, 9, 10.\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nTags 3 4-ஆம் பாதங்கள் ரோகிணி மிருகசீரிஷம் ரிஷபம் கிருத்திகை 2 வார ராசிப்பலன்\nPrevious இன்றைய ராசிப்பலன் 07 சித்திரை 2019 ஞாயிற்றுக்கிழமை\nNext கல்லூரி மாணவி கழுத்தறுத்து கொலை\nஇன்றைய ராசிப்பலன் 25 சித்திரை 2019 வியாழக்கிழமை\nSpread the loveஇன்றைய பஞ்சாங்கம் 25-04-2019, சித்திரை 12, வியாழக்கிழமை, சஷ்டி திதி பகல் 12.46 வரை பின்பு தேய்பிறை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-04-24T20:31:55Z", "digest": "sha1:4HPHUFKHRVVLL25LRHK3E4ZTSFCAL2ON", "length": 7871, "nlines": 70, "source_domain": "www.jeyamohan.in", "title": "கல்லோலன்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 39\nபகுதி எட்டு : வேங்கையின் தனிமை [ 1 ] இமயமலையடிவாரத்தில் அபாகா நதியில் சென்று சேர்ந்த பிரியதர்சினி என்னும் சிற்றாறின் அருகே ஒரு குடிலமைத்து பீஷ்மர் தங்கியிருந்தார். பதினேழு ஆண்டுகளுக்கு முன் அவர் அங்கே வந்த நாட்களில் அஸ்தினபுரியில் இருந்து ஒவ்வொருநாளும் காலையிலும் மாலையிலும் ஒரு தூதன�� அன்றைய செய்தியுடன் அவரை நோக்கிக்கிளம்புவான். நான்குநாட்கள் பயணம் செய்து மண்ணும்புழுதியுமாக அவரை அவன் வந்தடைவான். காலை எழுந்ததும் வனத்தில் புகுந்து பிரியதர்சினியில் நீராடி சூரியனை வணங்கி வந்ததும் …\nTags: அபாகா, அர்த்திகன், அஸ்தினபுரி, ஆர்ணவன், உத்தாலிகன், ஊர்மிகன், கங்கபுரி, கல்லோலன், சப்தசிந்து, தரளன், தீர்த்திகன், தேவவிரதன் -பீஷ்மர், பிரியதர்சினி, ருத்ரசேனன், ஸ்ரோத்யன்\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் - (1)\n'வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-14\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-04-24T20:14:04Z", "digest": "sha1:3YNF5RYK7SB7YCVNMIBPREJ7P5RNVTWW", "length": 10112, "nlines": 79, "source_domain": "www.jeyamohan.in", "title": "சுபலன்", "raw_content": "\n55. என்றுமுள குருதி சுக்ரரின் குருநிலையிலிருந்து கசன் அங்கே வந்திருக்கும் செய்தி ஒற்றர்கள் வழியாக விருஷபர்வனை சென்றடைந்தது. தன் தனியறையில் தலைமை ஒற்றர் சுகர்ணரிடமிருந்து அச்செய்தியை கேட்ட விருஷபர்வன் ஒருகணம் குழம்பி அவரிடமே “இத்தனை வெளிப்படையாக தன் மைந்தனையே அனுப்புவாரா பிரஹஸ்பதி அதை உய்த்துணரும் அளவிற்கு நுண்மையற்றவர் தன் மாணவர் என்று அவர் எண்ணினாரா அதை உய்த்துணரும் அளவிற்கு நுண்மையற்றவர் தன் மாணவர் என்று அவர் எண்ணினாரா” என்றான். சுகர்ணர் பணிவுடன் புன்னகைத்து “ஒருவேளை இப்படி ஓர் எண்ணம் முதலில் நமக்கு எழுவதென்பதே மாபெரும் திரையென இச்செயலை சூழ்ந்திருக்குமோ” என்றான். சுகர்ணர் பணிவுடன் புன்னகைத்து “ஒருவேளை இப்படி ஓர் எண்ணம் முதலில் நமக்கு எழுவதென்பதே மாபெரும் திரையென இச்செயலை சூழ்ந்திருக்குமோ\nTags: கசன், சக்ரன், சாம்பவன், சுகர்ணர், சுகர்த்தர், சுக்ரன், சுதார்யன், சுபலன், சூக்தன், பிரபவன், முக்தன், விருஷபர்வன்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 4\nபகுதி ஒன்று : வேழாம்பல் தவம் [ 4 ] சத்யவதி நன்றாக முதுமை எய்தி இளைத்திருப்பதாக பீஷ்மர் நினைத்தார். அவளைப் பார்த்த முதல்கணம் அவருக்குள் வந்த எண்ணம் அதுதான். அவள் மகிழ்ச்சியாக இருக்க வாய்ப்பில்லை என்று அவர் அறிந்திருந்தார். ஆனால் கோபுரத்தின் எடையைத்தாங்கும் ஆமையைப்போல அவ்வளவு படிந்திருப்பாளென எண்ணவில்லை. அவள் கண்களுக்குக் கீழே தசைவளையங்கள் தொங்கின. வாயின் இருபக்கமும் அழுத்தமான கோடுகள் விழுந்து உதடுகள் உள்ளடங்கி அவள் இறுக்கமாக எதையோ பொத்திப்பிடித்திருக்கும் ஒரு கைபோலத் தோன்றினாள். …\nTags: அவந்திநாடு, அஸ்தினபுரி, கலிங்கம், காந்தாரம், கூர்ஜரர்கள், சகுனி, சத்யவதி, சந்திரகுலம், சப்தசிந்து, சிபிநாடு, சுபலன், சேதிநாடு, துர்வசு, தேவபாலம், தேவாபி, பால்ஹிகன், பீதர், பீஷ்மர், மகதம், யயாதி, யவனம், வங்கம், ஷத்ரியர்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-56\nதிரைப்படம் - ஏற்பின் இயங்கியல்\nஇலட்சியவாதம் அன்றும் இன்றும் -ஒரு கடிதம்\nகேரளக் கம்யூனிசம், இடதுசாரி இலக்கியம்,பினராய் விஜயன்\n'அத்துவானவெளியின் கவிதை'- தேவதச்சன் கவிதைகளைப்பற்றி- 1\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவ���் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/mega-thattu-dam-case-hearing-today.html", "date_download": "2019-04-24T19:55:23Z", "digest": "sha1:JSTCM7V6NAXJPEB7O3H3SXAPYUTT7UKF", "length": 9907, "nlines": 52, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - மேகதாதுவில் புதிய அணை: தமிழக அரசின் மனு மீது இன்று விசாரணை!", "raw_content": "\nகுஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானோவுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு இலங்கை குண்டு வெடிப்பில் 45 குழந்தைகள் இறந்துள்ளனர்: யூனிசெஃப் கோமதி மாரிமுத்துக்கு முதலமைச்சர் வாழ்த்து சாதி மத மோதல்களை உருவாக்கும் விதமாக சமூக வளைதளங்களில் பதிவிட்டால் குண்டர் சட்டம் இலங்கை குண்டு வெடிப்பில் 45 குழந்தைகள் இறந்துள்ளனர்: யூனிசெஃப் கோமதி மாரிமுத்துக்கு முதலமைச்சர் வாழ்த்து சாதி மத மோதல்களை உருவாக்கும் விதமாக சமூக வளைதளங்களில் பதிவிட்டால் குண்டர் சட்டம் மோடி மீதான விமர்சனம்: ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் நோட்டீஸ் சிவகார்த்திகேயன் வாக்களிக்க அனுமதித்த அதிகாரி மீது நடவடிக்கை வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் பொன்பரப்பி கலவரம் குறித்து பாமக விளக்கம் மோடி மீதான விமர்சனம்: ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் நோட்டீஸ் சிவகார்த்திகேயன் வாக்களிக்க அனுமதித்த அதிகாரி மீது நடவடிக்கை வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் பொன்பரப்பி கலவரம் குறித்து பாமக விளக்கம் அமித்ஷா போட்டியிடும் தொகுதியில் வாக்களித்தார் மோடி மக்களவை தேர்தல்: 3-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது ஜெயலலிதா நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனு தள்ளுபடி காங்கிரஸ் சார்பில் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் தேர்தலில் போட்டி அமித்ஷா போட்டியிடும் தொகுதியில் வாக்களித்தார் மோடி மக்களவை தேர்தல்: 3-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது ஜெயலலிதா நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனு தள்ளுபடி காங்கிரஸ் சார்பில் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் தேர்தலில் போட்டி தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இந்தியக் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 80\nஒரு தேர்தல்: இரண்டு வெற்றிகள் சாத்தியமா\nஅம்மா கொடுத்த அருமையான மனசு\nஹாலிவுட் முதல் கோலிவுட் வரை- தி.சந்தானகிருஷ்ணன்\nமேகதாதுவில் புதிய அணை: தமிழக அரசின் மனு மீது இன்று விசாரணை\nகாவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை கர்நாடகா தயாரிக்க தமிழக அரசு தடை…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nமேகதாதுவில் புதிய அணை: தமிழக அரசின் மனு மீது இன்று விசாரணை\nகாவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை கர்நாடகா தயாரிக்க தமிழக அரசு தடை கோரிய மனு மீதான விசாரணை இன்று நடக்கிறது.\nகாவிரியின் குறுக்கே ம��கதாது பகுதியில் அணைகட்டும் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டுள்ளது. இதுதொடர்பான கர்நாடக அரசின் வரைவுத் திட்ட அறிக்கையை கடந்த நவம்பர் 22-ம் தேதி ஏற்றுக் கொண்ட மத்திய நீர்வள ஆணையம், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க உத்தரவிட்டது.\nஇதற்கு தமிழக அரசு எதிர்ப்புத் தெரிவித்துவரும் நிலையில், விரிவான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு தயாரித்துள்ளது. இந்த அறிக்கை, மத்திய நீர்வள ஆணையத்திடம் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், 5,900 கோடி ரூபாய் செலவில் அணை கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமேலும், அணை கட்டுவதற்கான சாத்தியக் கூறு அறிக்கையை தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு அனுப்பியதாகவும், முன் சாத்தியக்கூறு மீது மூன்று மாநிலங்களும் கருத்து தெரிவிக்கவில்லை என்றும் கர்நாடக அரசு தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிரிவான அறிக்கைக்கு நீர்வள ஆணையம் ஒப்புதல் அளித்தால், சுற்றுச்சூழல் அனுமதிக்காக, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு இந்த திட்ட அறிக்கை அனுப்பிவைக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதனிடையே, விரிவான அறிக்கை தயாரிக்க அளிக்கப்பட்ட அனுமதியை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த மனுவை கடந்த மாதம் 12-ம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், ஒரு மாத காலத்தில் பதிலளிக்குமாறு கர்நாடகா மற்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இதன்படி, இந்த மனு இன்று விசாரணைக்கு வர உள்ளது.\nஇரட்டை இலை சின்னம் விவகாரம் - உச்ச நீதிமன்றத்தில் சசிகலா மனு\nமக்கள் நிம்மதியாக வாழ அரசியலை விட்டு விலகவும் தயார் - தொல். திருமாவளவன்\nகேரளத்தில் 77 சதவீதம் வாக்குப்பதிவு\nஎன்னை வைத்து உருவாக்கப்படும் மீம்களை ரசிக்கிறேன் - நரேந்திர மோடி\nஇலங்கை துயரம் - பலி எண்ணிக்கை 359\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/2018-july/", "date_download": "2019-04-24T20:05:56Z", "digest": "sha1:4FGZUHURLMDRR2HMZB2TSYI57SFZAEBX", "length": 8671, "nlines": 88, "source_domain": "marxist.tncpim.org", "title": "2018 ஜூலை மாத மார்க்சிஸ்ட் இதழில் ... » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\n2018 ஜூலை மாத மார்க்சிஸ்ட் இதழில் …\nஎழுதியது ஆசிரியர் குழு -\n2018 ஜூலை மாத மார்க்சிஸ்ட் இதழில் வெளியான கட்டுரைகள் …\nகியூபா: ஜனநாயகத்தின் உயர்ந்த பரிணாமம் – இரா.சிந்தன்\nமார்க்ஸ் 200: மார்க்சும் – முதலாளித்துவமும் – பேராசிரியர் பிரபாத்பட்நாயக்\nமக்கள் ஜனநாயகத்தில் தேர்தலும் அரசியலும் – ஜி.ராமகிருஷ்ணன்\nதமிழகத்தில் சமூக சீர்திருத்தம் – மதுக்கூர் ராமலிங்கம்\nசமூக மாற்றம் பற்றிய மார்க்சிய சித்தாந்தத்தில் தத்துவம் வகிக்கும் பங்கு – பி.டி.ரணதிவே\nகேள்வி – பதில்: ஜிஎஸ்டி ஒரு ஆண்டு அனுபவம்: அரசு கொண்டாடுவதன் பொருள் என்ன\nஜூலை மாத மார்க்சிஸ்ட் கட்டுரைகள்\nமுந்தைய கட்டுரைதமிழகத்தில் சமூக சீர்திருத்தம் - மதுக்கூர் ராமலிங்கம்\nஅடுத்த கட்டுரை2018 ஆகஸ்ட் மாத மார்க்சிஸ்ட் இதழில்\nமுந்தைய இதழ்கள் மாதத்தை தேர்வு செய்யவும் ஏப்ரல் 2019 மார்ச் 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஜனவரி 2014 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 ஏப்ரல் 2009 ஜூலை 2008 மார்ச் 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 டிசம்பர் 2007 நவம்பர் 2007 அக்டோபர் 2007 செப்டம்பர் 2007 ஜூலை 2007 மே 2007 ஏப்ரல் 2007 மார்ச் 2007 பிப்ரவரி 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 அக்டோபர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 டிசம்பர் 2005 நவம்பர் 2005 அக்டோபர் 2005 செப்டம்பர் 2005 ஆகஸ்ட் 2005 ஜூலை 2005 ஜூன் 2005 மே 2005 ஏப்ரல் 2005 மார்ச் 2005 பிப்ரவரி 2005 ஜனவரி 2005\nலெனின் எவ்வாறு மார்க்சை பயின்றார் …\n��ரடி முன்னால், ஈரடி பின்னால் : புரட்சிகர கட்சி அமைப்புக்கான போராட்டம்\nலெனினியம் – ஓர் அறிமுகம்\nதொழிலாளி, விவசாயி ஒற்றுமையே புரட்சியின் அச்சாணி என்பதில், Kanna\nகீழ்வெண்மணி 50 ஆண்டுகள்: கலை இலக்கிய தாக்கம் என்பதில், Kalaiyarasan. M\nஇட ஒதுக்கீட்டை எதிர்க்கும் அடிப்படைவாதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilriders.blogspot.com/2012/10/calculatem-pro-5432-i.html", "date_download": "2019-04-24T20:06:45Z", "digest": "sha1:MPQWEPRFHXQ5JMERPC2WCZLYTLW4NC2W", "length": 4144, "nlines": 57, "source_domain": "tamilriders.blogspot.com", "title": "Calculatem Pro 5.4.32 விளையாட்டை பதிவிறக்கம் செய்ய ~ TamilRiders", "raw_content": "\nCalculatem Pro 5.4.32 விளையாட்டை பதிவிறக்கம் செய்ய\nCalculatem pro ™ விலை உயர்ந்த இந்த program ஆனது இலவசமாக வழங்கப்படுகிறது .விண்டோஸ் 7, விஸ்டா போன்ற விண்டோஸ் operating system களில் சிறப்பாக செயல்படும் தன்மை கொண்டது . Calculatem Pro ™ இவை விளையாட கடினமாகவும் குழப்பமாகவும் இருக்கும்.\nஇதை பெற இங்கே Click செய்யவும்..\nகீழே உள்ளவற்றில் ஓட்டளித்து இந்த பதிவை அனைவரும் பார்க்க உதவிடுங்கள். வருகைக்கு நன்றி....\nகணிப்பொறிகளுக்கான ஒரிஜினல் Driver களை தரவிறக்கம் செய்ய.....\nகணிப்பொறிகளுக்கான ஒரிஜினல் Driver களை அந்தந்த Website களில் இருந்து தரவி...\nதிருமணம், பிறந்தநாள் போன்ற விழாக்களுக்கு எடுக்கும் புகைப்படங்களை அழகான Album ஆக மாற்ற இந்த Wedding A...\nபோட்டோஷாப் அடிப்படை பாடங்கள் -2.\nசென்ற வாரம் Marquee tool பார்த்தோம். மார்க்குயு டூலை செல்க்ட் செய்யவும். அடுத்து அதை ரைட்கிளிக் செய்யவும்.\nகுறைப்பதற்கான வழிகள்... உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய...\nபோட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள்-1\nபோட்டோஷாப்பில் உள்ள அடிப்படை பாடங்களை பற்றி நாம் தெரிந்துகொண்டால் அதில் நாம் புகுந்து விளையாடலாம். சில அடிப்படை பாடங்களை இங்கு பதிவிட விர...\nவெற்றி வந்தால் பணிவு அவசியம், தோல்வி வந்தால் பொறுமை அவசியம், எதிர்ப்பு வந்தால் துணிவு அவசியம், எது வந்தாலும் நம்பிக்கை அவசியம். வருகைக்கு நன்றி....By Gunaa.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2013/03/blog-post_7.html", "date_download": "2019-04-24T20:49:07Z", "digest": "sha1:243JKQOAQDWLYG3VTLUNV6CY2BVWNM3L", "length": 15456, "nlines": 188, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: உயரம் தொடுவோம் - மலேசியா இரட்டை கோபுரம்", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஉயரம் தொடுவோம் - மலேசியா இரட்டை கோபுரம்\nமலேசியா என்றாலே நமக்கு எல்லாம் நினைவுக்கு வருவது இந்த இரட்டை கோபுரம்தான். இந்த 88 மாடி கட்டிடம்தான் உலகத்திலேயே உயரமான கட்டிடம் என்று 1998இல் இருந்து 2004 வரை சொல்லப்பட்டது, பின்னர் இதன் புகழை தைபெய் டவர் கொண்டு சென்றது. பெட்ரோனாஸ் என்பது மலேசியாவின் எண்ணை கம்பெனி, இது 1974இல் ஆரம்பிக்கப்பட்டது. அப்போது குறைந்த ஊழியர்களே இருந்தனர், அது வளர ஆரம்பித்தபோது கோலாலம்பூர் நகரின் பல பகுதிகளில் பணியாளர்கள் இருந்தனர், அதை ஒரே இடத்திற்கு நிர்வாகம் எளிமையாக உருவாக்கப்பட்டதுதான் இந்த இரட்டை கோபுரம். ஒவ்வொரு முறையும் எனக்கு வியப்பை தரும் \n\"பெட்ரோனாஸ் இரட்டை கோபுரம்\" என்று அழைக்கப்படும் இது 1992ம் ஆண்டு கட்ட ஆரம்பிக்கப்பட்டு 1999ம் ஆண்டு திறக்கப்பட்டது. நகரின் மைய பகுதியில் இருந்ததால், இதன் அஸ்திவாரம் தோண்டப்பட்டு மண் கொண்டு செல்லும்போது அந்த தடம் பல பல ஆண்டுகள் இருந்ததாக கூறபடுகிறது. இதை சீராகவும், சரியான நேரத்திலும் கட்டி முடிக்க பட வேண்டும் என்று ஒவ்வொரு டவரும் ஒவ்வொரு கட்டிட கம்பெனியிடம் கொடுக்கப்பட்டது. இந்த டவரின் டிசைன் என்பது இஸ்லாமிய சின்னமான எட்டு முனை கொண்ட நட்சத்திரம் போன்று அடித்தளம் அமைக்கப்பட்டது. பின்னர் அதன் மேலே வட்டமாக கண்ணாடியும், இரும்பும் கொண்டு அழகுபடுத்த பட்டது.\nஇது மொத்தம் 88 மாடி கொண்டது, அதில் இரண்டு வகையான பார்வை தளங்கள் உள்ளன. ஒன்று 41வது மாடியிலும், இரண்டாவது 86வது தளத்திலும் உள்ளது. உள்ளே செல்வதற்கு டிக்கெட் விலை கம்மிதான் என்றாலும், கிடைப்பது அரிது. அதிகாலையில் இருந்தே மக்கள் கூட்டம் லைனில் நின்று கொண்டிருக்கும், எங்களுக்கு நாங்கள் அதன் அருகிலேயே இருந்த ஒரு ஹோட்டலில் தங்கியதால் அவர்களே டிக்கெட் வாங்கி வைத்திருந்தனர் \nமுதலில் நீங்கள் உள்ளே சென்றவுடன் ஒரு ரூமில் உங்களை உட்கார வைக்கின்றனர், அங்கு அந்த கட்டிடம் பற்றிய விவரங்களும், மற்ற உலக கட்டிடங்களிடம் இருந்து இது எப்படி சிறப்பானது என்று காணலாம். ஒரு குழுவாக குழுவாக ஆட்களை அனுப்புகின்றனர், ஆதாலால் நீங்கள் நீண்ட நேரம் நிற்க தேவையில்லை. உங்களது நேரம் வந்தவுடன், நீங்கள் இன்னொரு அறைக்கு அழைத்து செல்லபடுவீர்கள். அங்கு இந்த கட்டிடம் உருவான கதை ஒரு வீடியோ வடிவி��் காண்பிக்கப்படும். பின்னர், அங்கிருந்து ஒரு லிப்ட்டில் உங்களை 41வது தளத்திற்கு கூட்டி செல்வார்கள், அதுதான், இந்த இரட்டை கோபுரத்தை இணைக்கும் பாலம் \nஇந்த பாலத்தின் டிசைன் ஒரு அதிசயம்தான். வேகமாக காற்று வீசும்போது என்னதான் கட்டிடமாக இருந்தாலும் அது ஆடும், அப்போது பாலம் உடையலாம்....இதில்தான் தங்களது திறமையை காட்டி உள்ளனர். அதை நீங்கள் பலமாக காற்று வீசும்போதுதான் உணர்வீர்கள் நீங்கள் அங்கு நின்று கொண்டு கீழே பார்க்கும்போது மனதில் ஒரு கிலியும், மகிழ்ச்சியும் தோன்றும் என்பது நிச்சயம். வெயில் காலத்தின் போது இந்த கட்டிடத்தின் அருகில் வெக்கையாக இருக்கும், கண்களும் கூசும், இது அங்கு உபயோகபடுதபட்ட இரும்பினால் நீங்கள் அங்கு நின்று கொண்டு கீழே பார்க்கும்போது மனதில் ஒரு கிலியும், மகிழ்ச்சியும் தோன்றும் என்பது நிச்சயம். வெயில் காலத்தின் போது இந்த கட்டிடத்தின் அருகில் வெக்கையாக இருக்கும், கண்களும் கூசும், இது அங்கு உபயோகபடுதபட்ட இரும்பினால் கண்டிப்பாக மலேசியா சென்றால் சென்று வாருங்கள்......\nஅட...மலேசியா....நானும் போனேன்..ஆனா மேலே செல்லவில்லை...\nஜீவா, கோவையில் உங்க கொடி நல்லா பறக்குது போங்க அதுவும் உங்களது அம்மணிகள் மற்றும் சரக்கு ரொம்பவே எல்லோரும் விரும்பறாங்க :-)\nதிண்டுக்கல் தனபாலன் March 7, 2013 at 7:51 AM\nநன்றி, நீங்கள் உங்களது கருத்துக்கள் மூலம் என்னை இந்த உயரத்திற்கு கொண்டு சென்று விட்டீர்கள் \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகடல்பயணங்கள் தளம் மீண்டும் ஆரம்பம் ஆகின்றது என்று பதிவு போட்டபோதே பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தவண்ணம் இருக்கிறீர்கள், மிக்க நன்றி \nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - திருப்பாச்சி அருவாள் \nமண் மனம் மணக்கும் தெற்கத்தி சினிமாக்களிலும், கிராமங்களில் சண்டை காட்சிகளிலும், ரௌடிகளும் சட்டைக்கு பின்னால் இருந்து அருவாளை தூக்கிகிட்டு ஓ...\nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் வீணை\nஇசையை பற்றி எந்த ஞானமும் கிடையாது எனக்கு, நல்ல இசை என்றால் உடம்பு தானாகவே தாளம் போடும், அவ்வளவுதான் . இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக ஒவ்வொரு...\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் \nதூத்துக்குடி... இந்த பெயரை கேட்டாலே உப்பு காற்றும், வெள்ளை போர்வை போர்த்தியது போன்ற உப்பளங்களும், முத்து, மக்களின் பேச்சு வழக்கம், துறைமுக...\nகடல் பயணங்கள் - சிறிது இளைப்பாறுவோம் \nடெக்னாலஜி - 3டி பிரிண்டர்\nசோலை டாக்கீஸ் - ட்ரம்ஸ் சிவமணி\nடெக்னாலஜி - கார் கண்ணாடி\nஉயரம் தொடுவோம் - மவுண்ட் பியூஜி, ஜப்பான்\nஊர் ஸ்பெஷல் - பள்ளபாளையம் அச்சு வெல்லம்\nகுறும்படம் - கொஞ்சம் கதை, மீதி கவிதை\nஅறுசுவை - பெங்களுரு MTR\nஅறுசுவை - பெங்களுரு \"99 வகை பரோட்டா\"\nசோலை டாக்கீஸ் - மாண்டலின் ஸ்ரீனிவாஸ்\nடெக்னாலஜி - சூப்பர் மார்க்கெட்\nகுறும்படம் - தமிழ் இனி...\nஉயரம் தொடுவோம் - மலேசியா இரட்டை கோபுரம்\nஊர் ஸ்பெஷல் - போளியம்மனுர் மோர் மிளகாய்\nஅறுசுவை - பெங்களுரு Infinitea\nசோலை டாக்கீஸ் - நாதஸ்வரம்\nசாகச பயணம் - ஹாட் ஸ்ப்ரிங்க்ஸ், ஜப்பான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=1826", "date_download": "2019-04-24T20:00:36Z", "digest": "sha1:33SFRG5J6C32VHSQULJ2RSWG5GM6Y6F4", "length": 7793, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவியாழன் 25, ஏப்ரல் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nவாக்காளர்களாக பதியாத 1,20, 000 மஇகா உறுப்பினர்கள்.\nமஇகா உறுப்பினர்களில் சுமார் 120,000 பேர் இன்னும் வாக்காளர்களாக பதிந்து கொள்ளாமல் இருப்பதற்கான முக்கிய காரணங்களில் மஇகா கிளை உறுப் பினர்கள் மத்தியில் காணப்படும் விழிப்புணர்வு குறைவும் ஒன்றாகும் என்று கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் கூறினார்.செயல்படாமல் இருக்கும் கட்சி உறுப்பினர்கள், தங்களை வாக்காளராக பதிந்து கொள்ள எவ்வித முயற்சியும் எடுக்காதது இதற்கு காரணமாக இருக்கக் கூடும் என்று டாக்டர் சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் கூறினார். எஸ்பிஎம் மற்றும் எஸ்டிபிஎம் தேர்வுகளில் சிறப்பு தேர்ச்சி பெற்ற இந்திய மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி வைத்த பின்னர் அவர் செய்தி யாளர் களிடம் இதை தெரிவித்தார். மஇமா இந்த நிகழ்ச்சியை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அரசியல் அமைப்பு முறையில் அவர்களுக்கு அதிக நெருக்கம் கிடையாது. ஆகவே இம்மாதிரியான உறுப்பினர்கள் வாக்காளராக பதிந்து கொள்வதற்கான ஆர்வத்தை அவர்களிடையே உருவாக்க நாம் கூடுதல் முயற்சி எடுக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறினார். நாடு தழுவிய நிலையில் இன்னும் பதிவு செய்யாமல் இருக்கும் கட்சி உறுப்பினர்களை அடையாளம் கண்டு ஜூன் 15க்குள் அவர்களை வாக்காளராக பதிவு செய்வதற்கான நடவடிக்கையில் மஇகா இறங்கி இருப்பதாக சுகாதார அமைச்சருமான டாக்டர் சுப்பிரமணியம் கூறினார். எத்தனை உறுப்பினர்கள் வாக்காளராக பதிந்து கொண்டுள்ளனர் என்ற விவரத்தை நான் தினசரி பெற்று வருகிறேன். இந்த நடவடிக்கை ஜூன் 15 வரை தொடரும் என்பதால், விவரங்களை இப்போது என்னால் வெளியிட முடியாது என்றார் அவர்.\nஆசிரியர் பயிற்சிக்கான தேர்வில் இந்திய மாணவர்கள் புறக்கணிப்பா\nஎஸ்.பி.எம். தேர்வை முடித்த மாணவர்களுக்கான\nஅந்நியத் தொழிலாளர் பற்றாக்குறை. பல கடைகள் மூடப்படுகின்றன.\nஅந்நிய தொழிலாளர்கள் பற்றாக் குறையால்\nசீனப் பத்திரிகைகளைக் கண்காணிக்க ஆய்வு நிறுவனத்திற்கு மாதம் வெ. 150.000 பட்டுவாடா.\n2014 டிசம்பரில் இருந்து 2015 ஜனவரி வரை\nஅனுபவமற்ற அமைச்சர்கள் எந்த நேரத்திலும் எனது ஆலோசனையை நாடலாம்.\nதமக்கு கூடுதல் சுமை ஏற்படும் என்ற போதிலும்\nஅனைத்துலக பசுமை தொழில்நுட்ப புத்தாக்கப் போட்டியில் பகாவ் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தங்கம் வென்றனர்.\nஐ-பினோக் எனப்படும் அனைத்துலக பசுமை\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/epadi-puriyavaipen-kadhal-kavithai/", "date_download": "2019-04-24T20:16:14Z", "digest": "sha1:ZB7D2SYJ7YDB3HS5YHA6ML3MHWCPGNWH", "length": 7903, "nlines": 110, "source_domain": "dheivegam.com", "title": "எப்படி புரியவைப்பேன் என் காதலை - காதல் கவிதை | Kadhal sms", "raw_content": "\nHome தமிழ் கவிதைகள் காதல் கவிதைகள் எப்படி புரியவைப்பேன் என் காதலை – காதல் கவிதை\nஎப்படி புரியவைப்பேன் என் காதலை – காதல் கவிதை\nமூச்சி , என்னவள் உனக்காக தான்\nஉயிரும், என்னவள் உனக்காக தான்.\nநீ இன்றி நான் இல்லை என்பதை\nஎப்படி சொல்லி புரியவைப்பேன் உன்னிடம்..\nஉன்னை காண காத்திருந்த நொடிகள் – காதல் கவிதை\nசிலர் தன் காதலை சொல்ல படும் பாடு சொல்லி மாளாது. இதை உணர்த்தும் வகையில் அந்நியன் படத்தில் ஒரு பாடல் வரி வரும். அந்த கடவுளை விடவும் பெரியவன் ஒருவன் பூமியில் உள்ளான் எவன். பெண் கண்களை பார்த்து காதலை சொல்லும் தைரியம் உள்ளவன் அவன் அவன் என்று மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கும் அந்த வரிகள். ஆண்களும் சரி பெண்களும் சரி தங்கள் காதலை பல காலம் மனதில் வைத்து புழுங்கி தவிப்பர்.\nஇதற்கிடையில், பொதுவாக காதலுக்கு உதவுபவர்கள் நண்பர்கள் தான். ஆனால் அந்த நண்பர்கள் இருவருக்குள் காதல் மலர்ந்தால் அவ்வளவு தான். மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் சிக்கி தவிப்பர். இது போன்ற சமயங்களில் யாரேனும் ஒருவர் மனதில் தைரியத்தை வளர்த்துக்கொண்டு தங்கள் காதலை வெளிப்படுத்துவதே உசிதமான செயல் அதை செய்ய தவறுவதாலேயே பல காதல்கள் இன்று சொல்லாமலே மறைக்க படுகிறது.\nஅன்னையர் தின கவிதைகள், குழந்தை கவிதை, தமிழ் கட்டுரை, காதல் கவிதைகள் என பல தகவலைகள் இங்கு உள்ளன.\nபுரிந்துகொள்வாயா, பிரிந்து செல்வாயா – காதல் கவிதை\nஉறங்காத விழிகள் – காதல் கவிதை\nபுதைய மறுக்கும் காதல் விதைகள் – காதல் கவிதை\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2017/04/15/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/?shared=email&msg=fail", "date_download": "2019-04-24T19:52:57Z", "digest": "sha1:3GZV4DJ2TBZUKVEIPYLVVV7N4R56UX2C", "length": 12483, "nlines": 126, "source_domain": "seithupaarungal.com", "title": "உங்கள் வீட்டுத்தோட்டத்தில் அவசியம் வளர்க்க வேண்டிய செடிகள்! – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஇயற்கை மருத்துவம், கற்பூரவல்லி, சமையல், துளசி, தோட்டம் போடலாம் வாங்க, புதினா, புதினா வளர்ப்பது எப்படி, புதினா, புதினா வளர்ப்பது எப்படி\nஉங்கள் வீட்டுத்தோட்டத்தில் அவசியம் வளர்க்க வேண்டிய செடிகள்\nஏப்ரல் 15, 2017 ஏப்ரல் 16, 2017 த டைம்ஸ் தமிழ்\nபத்தாண்டுகளுக்கு முன்பு வரைகூட நம் வீட்டில் தோட்டம் என்று பெரிய இடத்தில் விதவிதமான செடிகள் இல்லாவிட்டாலும் அவசியம் இருக்க வேண்டிய நாலைந்து செடிகள் வைத்திருப்போம். இன்றிருக்கும் ஓட்டமான வாழ்க்கை முறையில் அதற்கெல்லாம் நேரம் ஏது என்று எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்துவிட்டோம். வெறுமனே தோட்டம், செடிகள் என்று மட்டும் நின்று விடாது அதில் நம்முடைய பாரம்பாிய மருத்துவ குணங்கள் நிறைந்த கைமருத்துவத்துக்கு உதவும் மூலிகை செடிகளும் அடக்கம். இன்று நோய்களின் கூடாரமாகிவிட்ட பிறகு, மீண்டும் மூலிகைகள், இயற்கை மருத்துவம், நாமே நமக்குத் தே��ையான உணவு பொருட்களை உற்பத்தி செய்துகொள்வது பற்றி சிந்தித்தும் சில பேர் செயல்பட்டும் வருகிறார்கள். இந்த செயல்பாடு பெருக வேண்டும். குறைந்தது 10 செடிகளாவது நம் வீடுகளில் வளர்க்க வேண்டும். அதற்கொரு முன்னோட்டமாக உங்கள் வீட்டுத்தோட்டத்தில் வளர்க்க வேண்டிய முக்கியமான சில செடிகள் பற்றி பார்ப்போம்…\nவேம்பு ஒரு கிருமி நாசினி என்பதை எல்லோரும் அறிவோம். வேம்பின் வேரிலிருந்து கொழுந்துவரை எல்லாமே மருத்துவ குணம் மிக்கவை. நிறைய இடம் பிடிக்காத மரம். அடுக்கு மாடி குடியிருப்புகளில்கூட பொ¢ய தொட்டிகளில் நட்டு வளர்க்கலாம்.\nபுதினா ஜீரண சக்தியை அதிகா¢க்கக்கூடியது. சருமத்தில் பொலிவைத் தரக்கூடியது. உடலிலிருக்கும் நச்சுக்களை நீக்கும் தன்மை உடையது. சுவாச புத்துணர்ச்சி தரும் புதினாவை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.\nஇதோ மழை காலம் தொடங்கிவிட்டது. சளி, இருமல், காய்ச்சல் என பாடாய்படுத்தும் தொல்லைகளிலிருந்து விடுபட துளசி டீ அருந்துங்கள். குழந்தைகளுக்கு சளி பிடித்திருந்தால் மாத்திரைகளின் பின்னால் ஓடாமல் இருக்க நீரில் அலசிய இரண்டு துளசிச் செடிகளை திண்ணக்கொடுங்கள்.\nமுன்பெல்லாம் அஜீரணத்தால் வயிற்றுவலி வந்தால் புழக்கடையில் இருக்கும் கற்பூரவல்லி செடியிலிருந்து இரண்டு இலைகளைப் பறித்து மென்று விழுங்கச் சொல்வார்கள் வீட்டிலிருக்கும் பாட்டிகள். அதேபோல 6 மாதத்திற்கு மேற்பட்ட பச்சிளம் குழந்தைகளுக்கு வறட்டு இருமல் வந்தால் கற்பூரவல்லி இலையின் சாறெடுத்து 4 சொட்டு கொடுத்தால் சாியாகிவிடும் என்பார்கள். இப்போது இதன் மருத்துவ குணம் அறிந்து பஜ்ஜி போன்ற நொறுக்குத் தீனி வடிவிலும் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். நீங்களும் முயற்சித்துப் பாருங்கள்.\nகுறிச்சொல்லிடப்பட்டது அனுபவம், இயற்கை மருத்துவம், கற்பூரவல்லி, சமையல், துளசி, மூலிகைகள், வீட்டுத்தோட்டம், வேம்பு\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postதையல் கலை: குஷன் கவர் தைப்பது எப்படி\nNext postகிழக்கின் பெருமையை மேற்குலகில் பரப்பும் தமிழ்ப்பெண்\n“உங்கள் வீட்டுத்தோட்டத்தில் அவசியம் வளர்க்க வேண்டிய செடிகள்” இல் 3 கருத்துகள் உள்ளன\n1:24 முப இல் ஜூன் 9, 2013\nஎல்லாமே வீட்டில் எளிதாக வளருபவை… + பயன் தருபவை…\nஅவசியமான அருமையான பகிர்வு இதில் துளசியும் புதினாவும் என் வீட்டில் வளருகின்றன\n2:16 முப இல் செப்ரெம்பர் 2, 2014\nஹாய் மேடம் நானும் கடந்த 5 மாதங்களாக புதினா செடி வளர்க்க முயற்சி செய்கிறேன் பலன் இல்லை நான் என்ன செய்யா வேண்டும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://weshineacademy.com/today-tnpsc-current-affairs-january-19-2019/", "date_download": "2019-04-24T19:52:55Z", "digest": "sha1:33BOE2WGJU2DWUFUT4UONMDGNZNLGW3P", "length": 13638, "nlines": 138, "source_domain": "weshineacademy.com", "title": "Today TNPSC Current Affairs January 19 2019 | PDF Download | We Shine Academy : Division by zero in /home/content/72/11241572/html/wp-content/plugins/super-socializer/super_socializer.php on line 1180", "raw_content": "\nமத்தியப் பிரதேச மாநில அரசானது, 50,000 கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்வதற்காக “ஜெய் கிஷன் ரின் முக்தி யோஜனா” (Jai Kisan Rin Mukti Yojana) என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது.\nமத்தியப் பிரதேசத்தின் முதல்வர் – கமல்நாத்\nமத்தியப் பிரதேசத்தின் ஆளுநர் – ஆனந்திபென் படேல்.\nசுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அயல்நாட்டு தாவரங்களை அகற்றுவதற்காக, சென்னை உயர்நீதிமன்றமானது “செருகுரி ராகவேந்திரா பாபு” என்பவர் தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளது.\nசென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி – விஜய கம்லேஷ் தஹில் ரமணி ஆவார்.\nபொதுப்பிரிவில் (இந்தியா) பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா (124வது அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா)-விற்கு குடியரசுத் தலைவர் ஜனவரி 12, 2019ம் நாள் ஒப்புதல் வழங்கியுள்ளார்.\nஇதன்மூலம், இம்மசோதா, 103வது அரசியலமைப்பு சட்ட திருத்தமாக மாறியுள்ளது. இதன்படி, இந்தியாவில் முதன் முறையாக 10% இடஒதுக்கீட்டை, குஜராத் மாநில அரசு வழங்க உள்ளது.\n“JLL Consultant” என்ற அமைப்பு வெளியிட்டுள்ள, உலகில் மிகவும் மாறும் நகரங்களின் பட்டியலில் (world’s most dynamic city) கர்நாடகாவின் பெங்களுரு நகரம் முதலிடம் பிடித்துள்ளது.\nஹைதராபாத் இரண்டாம் இடத்திலும், ஹனாய் நகரம் மூன்றாம் இடத்திலும் உள்ளது. சென்னை நகரமானது 7வது இடம் பிடித்துள்ளது.\nஅண்டார்டிகாவின் உயரமான எரிமலையான சிட்லி (Sidley) எரிமலையை ஏறி சாதனை படைத்த முதல் இந்தியர் என்ற பெருமையை “சத்யரூப் சித்தாந்தா (Satyarup Siddhanta) என்பவர் பெற்றுள்ளார்.\nஅண்டார்டிகாவின் உயரமான வின்சின் சிகரம் ஏறி சாதனை படைத்த முதல் மாற்றுத் திறனாளி பெண் “அருணிமா சின்ஹா” என்பது குறிப்பிடத்தக்கது.\nபுனே(மகாராஷ்டிரா) நகரில் நடைபெற்ற “கேலோ இந்தியா யூத்” போட்டியில், 81 கிலோ பளுதூக்குதல் பிரிவில் தமிழகத்தின் “தர்ஷினி” என்பவர் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.\n2018 – 2019ம் ஆண்டிற்கான தமிழக விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.\nதிருவள்ளுவர் விருது 2019 – எம்.ஜி. அன்வர் பாட்சா\nபெரியார் விருது 2018 – சி. பொன்னையன்\nஅம்பேத்கர் விருது 2018 – சி. ராமகுரு\nஅண்ணா விருது 2018 – மு. ஐய்க்கண்\nகாமராஜர் விருது 2018 – பழ. நெடுமாறன்\nபாரதியார் விருது 2018 – பாவரசு.மா. பாரதிகுமாரன்\nபாரதிதாசன் விருது 2018 – கவிஞர். தியாகு\nதிரு.வி.க. விருது 2018 – கு. கணேசன்\nகி.ஆ.பெ.விசுவநாதன் விருது 2018 – சூலூர். கலைப்பித்தன்.\nபெண் தொழிலாளர்களின் பொருட்களை விற்பதற்கு மற்றும் சுய உதவிக் குழுக்களின் பொருட்களை விற்பதற்கு, வர்த்தகத் துறை அமைச்சகமானது, “WOMANIYA ON GEM” என்ற வலைதளத்தை தொடங்கியுள்ளது.\nமத்திய வர்த்தகத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=24227&ncat=11", "date_download": "2019-04-24T20:49:37Z", "digest": "sha1:5VY2BR6OSN7X5BNLZ3A6CLMP6YYW44YV", "length": 19820, "nlines": 277, "source_domain": "www.dinamalar.com", "title": "ஹீமோபீலியா.... ரத்தம் உறையாமை | நலம் | Health | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்\nமுறம், துடைப்பத்தால் அடித்து பக்தர்களுக்கு பூசாரி ஆசி ஏப்ரல் 25,2019\nகொடி போதும்; வரலாறு கொட்டும்: தஞ்சையில் அசத்தும் 6 வயது சிறுவன் ஏப்ரல் 25,2019\nஇதே நாளில் அன்று ஏப்ரல் 25,2019\nரூ.1.20 கோடியில் நடைபாதை மேம்பாலம் பணி ஏப்ரல் 25,2019\nதேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுப்பு பா.ஜ., - எம்.பி., காங்.,கில் ஐக்கியம் ஏப்ரல் 25,2019\nஉடலுக்குள் இருக்கும்போது உறையாமலும், வெளியே வரும் போது உறைதலுமே, ரத்தத்தின் இயல்பு. மனிதர்களில் சிலருக்கு, அடிபட்டு அல்லது காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியில் வந்தால், ரத்தம் உறையாமல், வெளியேறி கொண்டே இருக்கும். அதற்கு, 'ஹீமோபீலியா' எனும் ரத்தம் உறையாமை நோய் என்று பெயர்.\nர���்தம், முழுமையாக திரவ நிலையில் இருந்தால் மட்டுமே, ஆரோக்கியமான அணுக்கள் இருக்கும். ஆனால் உடலை விட்டு வெளியேறும்போது, வெளிக்காற்றுபட்ட உடன், உறைய வேண்டும். அப்போதுதான் ரத்தப்போக்கு நிற்கும். ரத்தப்போக்கு தொடர்ந்தால், உயிரிழப்பு ஏற்படும்.\n'ஹீமோபீலியா' மரபணு குறைபாடுகளால் ஏற்படுவது. பத்தாயிரத்தில் ஒருவருக்கு இந்த நோய் பாதிப்பு இருக்கும். ஒருவருக்கு அடிபட்டால், மூன்றாவது நிமிடத்தில், ரத்தம் உறைய வேண்டும். ஆனால், 'ஹீமோபீலியா' உள்ளோருக்கு, 30 நிமிடங்கள் கடந்த பிறகும், ரத்தம் உறையாது.\nதாயின் கருப்பையில், குழந்தை உருவாகும்போது, அதன் பாலினத்தை நிர்ணயிப்பவை குரோமோசோம்கள். அவை, ஆணின் உடலில் 'எக்ஸ், ஒய்' குரோமோசோம்களாகவும், பெண் உடலில், 'எக்ஸ், எக்ஸ்' குரோமோசோம்களாகவும் இருக்கும். 'எக்ஸ்' குரோமோசோமில் ஏற்படும் குறைபாடே, 'ஹீமோபீலியா' வர முதன்மை காரணம். அதனால், ஒரு 'எக்ஸ்' குரோமோசோம் கொண்ட ஆண்களுக்கு, இந்த பாதிப்பு ஏற்பட்டால், சமாளிக்க முடியாது.\nஇரண்டு 'எக்ஸ்' குரோமோசோம்கள் கொண்ட பெண்களுக்கு, ஒன்றில் குறை ஏற்பட்டால், மற்றொரு 'எக்ஸ்' குரோமோசோமில் உள்ள மரபு பண்புகளை கொண்டு, ரத்தம் உறையும் தன்மையை உடல் பெற்றுவிடும்.\nஇந்த நோயின் தன்மைக்கு ஏற்றவாறு, சிகிச்சைகள் உள்ளன. 'க்ரையோ பிசிபிடேடர்' எனும் ஊசி உள்ளது. ஆனால், இதை தயாரிக்கும் செலவு அதிகம். நம் நாட்டில் இம்மருந்து அதிகம் கிடைப்பதில்லை.\nபொது மருத்துவர், மியாட் மருத்துவமனை\nபத்து கேள்விகள் பளிச் பதில்கள்\n13 ஜனவரி 2015: ஒரு டாக்டரின் டைரி குறிப்பு\nகடுகு சிறுத்தாலும் காரியம் பெரிது\nபப்பாளி செய்யும் மாயம் என்ன\nஎத்தனை நிமிடங்கள் பல் தேய்க்கலாம்\nநீண்ட ஆயுள் தரும் 'ஆயில் புல்லிங்'\nநோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க...\nடெங்கு குணமாக்கும் நிலவேம்பு கஷாயம்\nபுளி இருக்க பயம் ஏன்\nபத்து கேள்விகள் பளிச் பதில்கள்\n27 மார்ச் 2009: ஒரு டாக்டரின் டைரி குறிப்பு\nபுதுப்புது அர்த்தங்கள்: காலத்தை புரிந்து கொள்ளுங்கள்\nரத்த தானம் யார் யார் செய்யலாம்\n» தினமலர் முதல் பக்கம்\n» நலம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namkural.com/article/benefitsof-eating-roasted-gram", "date_download": "2019-04-24T20:06:57Z", "digest": "sha1:OXO5NHOUHIRUX7OT4VXQUTXM2ZLW4NTH", "length": 13258, "nlines": 123, "source_domain": "www.namkural.com", "title": "Online Latest Tamil News | நம் குரல்- namkural.com | தமிழ் நியூஸ்", "raw_content": "\nபொட்டுக்கடலை நம் அனைவரின் வீட்டு சமயலறையில் இருக்கும் ஒரு பொருள். பொதுவாக சமைலறையை எட்டி பார்க்கும் போது பொட்டுக்கடலை வைத்திருக்கும் டப்பாவில் இருந்து ஒரு கை பொட்டுக்கடலையை எடுத்து உண்ணுவதை சிலர் பழக்கமாக வைத்திருப்பர். அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள் ஏனென்றால் நாம் இப்போது அந்த பொட்டுக்கடலையின் சிறப்பை தான் பார்க்க போகிறோம்.\nபொட்டுக்கடலை பல இடங்களில் பல பேர்களில் அழைக்கப்படுவதுண்டு. உடைத்த கடலை, பொட்டுக்கடலை, பொரிகடலை,பொட்டுக்கடலா போன்றவை அதன் பெயர்களாகும். மற்ற பருப்புகளை போல இதற்கும் பல்வேறு மகிமைகள் உண்டு. இது ஒரு மிக சிறந்த புரத பொருள்.நார்ச்சத்தும், கொழுப்பு அமிலங்களும் இதில் அதிகமாக இருக்கின்றன. பொட்டுக்கடலை மிக குறைந்த கலோரிகள் கொண்டது. இரும்பு சத்து மிகவும் அதிகம் கொண்டது. உடலுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துகள் ஆகிய வைட்டமின் ஏ , வைட்டமின் பி 1 , பி 2, பி 3 , வைட்டமின் சி, வைட்டமின் டி ஆகியவை இவற்றில் உண்டு. மற்ற பருப்புகளை விட மொறுமொறுப்பாக இருக்கும். அதனால் இதனை வேக வைத்து உண்ணாமல் அப்படியே சாப்பிடலாம். மெல்லுவதற்கு மென்மையாக இருக்கும். கொழுப்பு சத்து குறைவாக இருப்பதால் எடை குறைப்பிற்கு மிகவும் சிறந்தது.\nஇரும்பு சத்து மற்றும் கலோரிகள்:\nபொட்டுக்கடலை குறைந்த கலோரிகள் கொண்டது. 100கிராம் பொட்டுக்கடலையை 480 கலோரிகள் உள்ளன. இரும்பு சத்து அதிகமாக உள்ளது. பொட்டுக்கடலை நார்ச்சத்து அதிகமுள்ள ஒரு சிற்றுண்டியாகும்.\nஉடல் வளர்ச்சிக்கு தேவையான பலவகை ஊட்டச்சத்து கூறுகள் பொட்டுக்கடலையில் உள்ளன. நார்ச்சத்து அதிகமாக உள்ளதால், செரிமான புலன்களை சீராக இயங்க வைக்கிறது. இதன் மூலம் செரிமான கோளாறுகள் தவிர்க்கப் படுகின்றன.\nகுறைந்த கொழுப்பு மற்றும் அதிக நார்ச்சத்து உள்ள உணவாக இருப்பதால் குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது. பெருங்குடலை நீர்ச்சத்தோடு வைத்திருப்பதால் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது.\nஇரத்த சர்க்கரை அளவை சமன் செய்கிறது:\nபெண்களின் ஹார்மோன் சுரக்கும் அளவை கட்டுப்படுத்துகிறது. மற்றும் இரத்த சர்க்கரை அளவை சரியான விகிதத்தில் வைக்கிறது.\nகுழந்தைகள் பொட்டுக்கடலை உண்பதால் அவர்களின் ஆற்றல் அதிகரிக்கிறது. பொட்டுக்கடலை அதன் நன்மைகளுக்காகவே அனைவராலும் போற்றப்படுவதாகும். இதை மாலை வேளைகளில் ஒரு சிற்றுண்டியாக குழந்தைகளும் பெரியவர்களும் உண்ணலாம்.\nபொட்டுக்கடலையில் மாங்கனீஸ் அதிகமாக உள்ளது. மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான போலேட் , காப்பர் , பாஸ்போரஸ் போன்றவற்றையும் அதிகமாக கொண்டுள்ளது. ஆகையால் கொலெஸ்ட்ரோல் அளவை குறைத்து இதயத்தை பாதுகாக்கிறது. இவற்றில் உள்ள அதிகமான ஊட்டச்சத்துகளால் இதய நோய் வராமல் தடுக்கிறது.\nகால்சியம் மற்றும் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது. இதில் புரத சத்து அதிகமாக உள்ளதால் இதனை இறைச்சிக்கு மாற்றாகவும் பயன்படுத்தலாம்.\nபொட்டுக்கடலையுடன் பூண்டு மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து துவையலாக அரைத்து சாப்பிட்டுவது செரிமானத்திற்கு மிகவும் நல்லது. இதனை தொடர்ந்து 3-4 நாட்கள் சாப்பிடுவது உடல் நலனை சீராக்கும்.\nபெண்கள் மாதவிடாய் நாட்களை சில தினங்களுக்கு தள்ளி போட விரும்பும் போது அவர்கள் பொட்டுக்கடலையை பயன்படுத்தலாம். காலையில் வெறும் வயிற்றில் 1 கை பொட்டுக்கடலை எடுத்து சாப்பிடலாம். பிறகு 1 மணி நேரம் எதுவும் சாப்பிடாமல் இருக்க வேண்டும். அதன் பிறகு உங்கள் தினசரி பானங்களை அருந்தலாம். இதன் மூலம் அந்த நாளில் மாதவிடாய் வருவது தடுக்க படுகிறது.\nநம் வீட்டில் எளிதில் கிடைக்கும் பொருளை வைத்து நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் என்பதற்கு பொட்டுக்கடலை ஒரு எடுத்துக்காட்டு\nஅம்பிகா சரவணன், புதிய சிந்தனையும் தமிழ் மீது தீராக் காதலும் கொண்ட ஒரு முற்போக்கு படைப்பாளி. பல கட்டுரைகள் மற்றும் புதுக்கவிதைகள் எழுதி வருபவர். அறிவியல் உள்ளிட்ட பல பொதுவான விடயங்கள் சார்ந்த பல வித ஆராய்ச்சிகள் மேற்கொண்டு அவற்றை அனைவருக்கும் புரியும் விதம\nகடல் அன்னையின் கொடை - சிப்பி\nராம்நாத் கோவிந்த் , அக்டோபர் 1, 1945ம் ஆண்டு, உத்திர பிரதேசத்தில் உள்ள கான்பூரில், பருங்க் என்னும் கிராமத்தில் பிறந்தார். இவர் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்...\nஅழகான சிவந்த உதடுகளைப் பெற சில வழிகள்\nகர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள்\nகருப்பு கவுனி அரிசியின் ஆச்சர்யப்பட வைக்கும் ஆரோக்கிய நன்மைகள்\nசெம்பருத்தி டீயின் 5 அற்புத நன்மைகள்\nஅழ���ான சிவந்த உதடுகளைப் பெற சில வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aljazeeralanka.com/2018/11/blog-post.html", "date_download": "2019-04-24T20:17:53Z", "digest": "sha1:BIOR2WX7QQESSSYQ4PSKAZMIIGYZRONY", "length": 15637, "nlines": 174, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "Al Jazeera Lanka: ர‌ணில் ஆட்சியில் முஸ்லிம்களை அழிக்க தீட்டிய திட்டங்கள்!", "raw_content": "\nர‌ணில் ஆட்சியில் முஸ்லிம்களை அழிக்க தீட்டிய திட்டங்கள்\nகண்டி மாவட்­ட­மெங்கும் பர­விய இன வன்­மு­றைகள் தொடர்பில் கைதான மஹ­சொஹொன் பல­காய தலைவன் அமித் வீர­சிங்க, அப்­போது முழு நாட்­டிலும் பாரிய குழப்­பத்தை ஏற்­ப­டுத்த திட்­ட­மிட்­ட­தாக, பொலிஸ் உள­வா­ளி­யான நாமல் குமார தெரி­வித்தார்.\nஅமித் வீர­சிங்க உள்­ளிட்ட சந்­தேக நபர்கள் கைதான தினத்தில் நாட்டில் 100 விகா­ரைகள் மீது கல்­வீச்சு தாக்­குதல் நடாத்தி குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தவும், 119 பொலிஸ் அவ­சர அழைப்புப் பிரி­வுக்கு அழைத்து பள்­ளி­களில் குண்­டுகள், ஆயு­தங்கள் இருப்­ப­தாக கூறி பதற்­றத்தை தோற்­று­விக்­கவும் திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்­த­தாக அவர் மேலும் தெரி­வித்தார்.\nகண்டி - தெல்­தெ­னிய - திகன வன்­மு­றைகள் தொடர்பில் கைதான மஹ­சொஹொன் பல­காய தலைவன் அமித் வீர­சிங்க உள்­ளிட்ட சந்­தேக நபர்கள் 7 மாதங்­களின் பின்னர் பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்ள நிலையில், பிணையில் வந்த அமித் வீர­சிங்க ஊட­கங்­க­ளுக்கு தெரி­வித்த கருத்­துக்கள் தொடர்பில் பதி­ல­ளிக்கும் போதே நாமல் குமார இவற்றை வெளிப்­ப­டுத்­தினார்.\nகண்டி, தெல்­தெ­னிய - திகன பகு­தி­களில் அரங்­கே­றிய இன வன்­மு­றைகள் தொடர்பில் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வினர் தனது வீட்டில் வைத்து தான் உட்­பட 10 பேரைக் கைது செய்­த­தாக தெரி­விக்­கப்­பட்ட போதும் அன்­றைய தினம் மொத்தம் 11 பேர் கைது செய்­யப்­பட்­ட­தாக அவ்­வி­வ­கா­ரத்தில் அமித் வீர­சிங்க தெரி­வித்­தி­ருந்தார். இதன்­போது 11 ஆவ­தாக கைது செய்­யப்­பட்ட நபர், ஜனா­தி­பதி மைத்­திரி - கோத்தா கொலை சதி குறித்த தக­வல்­களை வெளிப்­ப­டுத்­திய நாமல் குமார எனக் கூறிய அவர், அவரை பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா இடை நடுவே விடு­வித்­த­தாக கூறி­யி­ருந்தார்.\nஇதற்கு பதி­ல­ளிக்கும் வித­மா­கவே நாமல் குமார மேற்­படி விட­யங்­களை வெளிப்­ப­டுத்­தினார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் கூறி­ய­தா­வது, கண்டி - திகன இன வன்­முறை தொடர்பி���் அமித் வீர­சிங்க கைது செய்­யப்­பட்ட அந்த இரவில் நாட­ளா­விய ரீதியில் 100 விகா­ரைகள் மீது கல்­வீச்சு தாக்­குதல் நடாத்த திட்­ட­மிட்­டி­ருந்தார். இது குறித்து அவர் உள்­ளிட்டோர் கலந்­து­ரை­யாடும் போது மறு புறத்தில் என்­னூ­டாக அந்த தக­வல்­களை பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா கேட்­டுக்­கொண்­டி­ருந்தார்.\nஅதே போன்று எம்­மிடம் ஒரு குரல் பதிவு ஆதாரம் உள்­ளது. அதா­வது, அமித் வீர­சிங்க அன்­றைய இரவு நாட­ளா­விய ரீதியில் பாரிய குழப்­பத்தை ஏற்­ப­டுத்த திட்­ட­மிட்டார். முஸ்லிம் பள்­ளி­களில் குண்­டுகள், ஆயு­தங்கள் உள்­ள­தா­கவும் அவற்றை தாம் கண்­ட­தா­கவும் 119 பொலிஸ் அவ­சர அழைப்பு இலக்­கங்­க­ளுக்கு தகவல் கொடுத்து குழப்பம் ஏற்­ப­டுத்­து­வதே அந்த திட்­ட­மாகும்.\nஇது குறித்து நான் சி.ஐ.டி.க்கு வாக்கு மூலங்கள் வழங்­கி­யி­ருக்­கின்றேன். அவ­சியம் ஏற்­பட்டால் அந்த சாட்­சி­களை ஊட­கங்­க­ளுக்கு தரவும் தயா­ராக உள்ளேன்.\nஉண்­மையில் அமித் வீர­சிங்க நானும் அவ­ரது வீட்டில் இருந்த போது தெல்­தெ­னிய - திகன வன்­மு­றைகள் குறித்து கைது செய்­யப்­பட்­ட­தாக கூறி­யி­ருந்தார். இதனை அவர் கூறத் தேவை­யில்லை. நானே கூறுவேன். ஆம் நான் அவ­ரது வீட்டில் தான் இருந்தேன். இந்த கும்­பலின் தக­வல்­களை வெளிப்­ப­டுத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா என்­னையே உள­வா­ளி­யாக அனுப்­பி­யி­ருந்தார். அங்­கி­ருந்த வண்­ணமே மேற்­படி அனைத்து தக­வல்­க­ளையும் வழங்­கி­யி­ருந்தேன்.\nஇந் நிலையில் அமித்தின் வீட்டைச் சுற்­றி­வ­ளைத்த பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வினர் என்­னையும் சேர்த்துத் தான் கைது செய்து ஜீப்பில் ஏற்­றினர். எனினும் அவர்­க­ளுக்கு என்னை தெரி­யாது. அனை­வ­ரையும் அவர்கள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலகவிடம் அழைத்துச் சென்ற போது அமித் உள்ளிட்ட 10 பேரையும் ஒரு வாகனத்தில் ஏற்றிய அவர் என்னை பிறிதொரு வாகனத்தில் ஏற்றி கைவிலங்கை அகற்றி என்னை விடுவித்தார்.\nஇது ஒன்றும் அமித் வீரசிங்க கூற வேண்டியதில்லை. நானே பல முறை கூறியிருக்கின்றேன் என்றார்.\nமைத்ரி - மஹிந்த சந்திப்பு நடந்தது என்ன..\n மைத்ரி - மஹிந்த சந்திப்பு நடந்தது என்ன.. அடுத்த கட்ட நகர்வை தீர்மானிக்கும் சக்தியாக பசில்.. உள்வீட...\nஉஸ்தாத் எம். ஏ. எம். ம‌ன்சூர் எழுதியுள்ள‌ க‌ட்டுரை இஸ்லாத்தின் அடிப்ப‌டைக���ளுக்கு மாற்ற‌மாக‌ உள்ள‌து.\nஇலங்கையில் முஸ்லிம்களுக்குள்ள தனியார் சட்டம் பற்றி சில அவதானங்கள் என‌ உஸ்தாத் எம். ஏ. எம். Mansoor அவ‌ர்க‌ள் எழுதியுள்ள‌ க‌ட்டுரை முழு...\nஜ‌மால் ப‌ற்றிய‌ செய்திக‌ள் ஒன்றுக்கொன்று முர‌ணா\nதுருக்கியில் உள்ள‌ ச‌வூதி தூத‌ர‌க‌த்துள் கொல்ல‌ப்ப‌ட்ட‌ ஜ‌மால் ப‌ற்றிய‌ செய்திக‌ள் ஒன்றுக்கொன்று முர‌ணாக‌ இருப்ப‌து ந‌ன்றாக‌ தெரிந்தும் ...\nSLMC உயர் மட்ட குழு கிழக்கு ஆளுனரை சந்திதித்தமை ஒரு அரசியல் நாடகம்\nSLMC உயர் மட்ட குழு கிழக்கு ஆளுனரை சந்திதித்தமை ஒரு அரசியல் நாடகம் கௌரவ அமைச்சரவை அமைச்சர் தனது அதிகாரத்தைப் பாவித்து , \"கிழக்கு ம...\nபாடசாலைகளில் போதிக்கப்படும் கல்வியுடன் கூடிய ஒழுக்கம், நல்ல பிரஜைகளை உருவாக்க வழி வகுக்கும்\n- அமைச்சர் பைஸர் முஸ்தபா ( மினுவாங்கொடை நிருபர் ) பாடசாலைகளில் போதிக்கப்படும் கல்வியுடன் கூடிய ஒழுக்கம் மற்றும் அவற்றில் போடப...\nஜின்னாஹ் ஷரிபுத்தீனின் காப்பிய வெளியீட்டு விழா\n( மினுவாங்கொடை நிருபர் ) \"காப்பியக்கோ\" டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் எழுதிய, \"அன்னை கதீஜாவும் அண்ணலார் குடும்...\nகன்னியா மலையில் உள்ள 40 அடி சமாதி இராவணுடைய சமாதி\nதிருகோணமலை மாவட்டத்தில் உள்ள கண்ணியா வெந்நீரூற்றக்கருகில் 40 முழ இரண்டு கப்று (சமாதி)கள் உள்ளன.\nதாஜ்மஹான் அவர்களின் அன்பு மைந்தன் மொஹமட் பஸீல் அவர்களின் ஆசைத்திருமண நிகழ்வு\nகலைஞர், கவிஞர், நடிகர், அரசியல் பிரமுகர், சிம்மக்குரலோன் என்னும் சிறப்பு...\nஐக்கிய தேசியக் கட்சியின் இரு முக்கிய தலைகள் மஹிந்தவுடன் இணைய பேச்சு\n * ஐக்கிய தேசியக் கட்சியின் இரு முக்கிய தலைகள் மஹிந்தவுடன் இணைய பேச்சு... தமிழ்க்கூட்டமைப்பின் மூன்று பேர் ஆதரவு வழங்கும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=30311", "date_download": "2019-04-24T19:59:05Z", "digest": "sha1:ZJUJUNSBHMCMPRXFSFH7NMSZW5RVKXOP", "length": 10716, "nlines": 87, "source_domain": "www.vakeesam.com", "title": "யாழில் சிலப்பதிகார விழா - Vakeesam", "raw_content": "\nகடவுச்சீட்டு, விசா எதுவுமற்று தங்கியிருந்த எகிப்து பிரஜை மாதம்பேயில் கைது\nசிங்கர் காட்சி அறையின் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்குத் தீ வைத்த மர்ம நபர்\nதீவிரவாதியின் தந்தையுடன் வர்த்தகராகத் தொடர்பு – வெளிப்படுத்திய ரிசாட் பதியுதீன்\nவெள்ளவத்தையில் வெடிப்புச் சம்பவம் – சந்தேகத்திற்கு இடமான மோட்டார் சைக்கிளுக்கு வெடி வைத்ததாக பொலிசார் தெரிவிப்பு\nin செய்திகள், முதன்மைச் செய்திகள் January 19, 2019\nயாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமும் தமிழ்நாடு தமிழ்ஐயா கல்விக் கழகமும் தமிழ் ஆடற்கலை மன்றமும் இணைந்து நடத்தும் இருநாள் சிலப்பதிகார முத்தமிழ் விழா நேற்று (18.01.2019) வெள்ளிக்கிழமை நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் கோலாகலமாக ஆரம்பமாகியது.\nதமிழகத்தில் இருந்து விழாவிற்கென வருகை தந்த 25 பேராசிரியர்கள் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தாரால் நல்லூர் கந்தசுவாமி கோவில் வாயிலில் இருந்து நாகதீபன் குழுவினரின் மங்கல இசையுடன் அழைத்துவரப்பட்டனர்.\nவரவேற்பு ஊர்வலத்தில் இந்தியத் துணைத்தூதுவர், நல்லை ஆதீன முதல்வர் யாழ் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.\nஇதனைத் தொடர்ந்து இன்று காலை 9 மணிக்கு யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கப் பெருந்தலைவர் பேராசிரியர் அ.சண்முகதாஸ் தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்றது காலை அமர்வில் யாழ். பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைக் கழக மாணவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து இசைத்தனர்.\nயாழ். பல்கலைக்கழக இசைத்துறைத் தலைவர் கிருபாசக்தி கருணா சிலப்பதிகார வாழ்த்து இசைத்தார். தமிழ்ச்சங்கச் செயலாளர் இ.சர்வேஸ்வரா வரவேற்புரையையும் நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரதேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் ஆசியுரையையும் இந்தியத் துணைத்தூதர் சங்கர் பாலச்சந்திரன் வாழ்த்துரையையும் வழங்கினர்.\nதமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழக சிறப்புநிலைப் பேராசிரியர் முனைவர் சு.நரேந்திரன் சிறப்புரையாற்றினார்.. திருவையாறு அரசர் கல்லூரி மேனாள் முதல்வர் முனைவர் செல்வகணபதி தலைமையில் சிலப்பதிகாரக் காப்பியமும் கதைமாந்தரும் என்ற தலைப்பில் மகளிர் அரங்கு இடம்பெற்றது.\nஇதில் வசந்தமாலை என்ற பொருளில் தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முனைவர் எப்.தீபாவும் கவுந்தியடிகள் என்ற பொருளில் தமிழ்ப்பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முனைவர் எஸ்.கற்பகமும் மாதரி என்ற பொருளில் தமிழ்ச்சங்க உபதலைவர் முனைவர் மனோன்மணி சண்முகதாசும் கருத்துரைகளை வழங்கினர். இந் நிகழ்வில்\nஅமர்வில் பாடசாலை மாணவர்கள் ஆசிரிய மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nகடவுச்சீட்டு, விசா எதுவுமற்று தங்கியிருந்த எ���ிப்து பிரஜை மாதம்பேயில் கைது\nசிங்கர் காட்சி அறையின் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்குத் தீ வைத்த மர்ம நபர்\nஒட்டு மொத்தத்தில் ”சிலப்பதிகாரம்” எந்தச் சிந்தாந்தத்தினை வலியுறுத்தும் காப்பியம், அது எந்த நூற்றாண்டில் இயற்றப்பட்டது, அதை இயற்றியதாகக் கூறப்படும் புலவன் வரலாற்று உண்மையா, இல்லையா, ….. என்பவைகள் எதுவும் அறியப்படாது, விழா இனிது நடந்து முடிந்ததா\nகடவுச்சீட்டு, விசா எதுவுமற்று தங்கியிருந்த எகிப்து பிரஜை மாதம்பேயில் கைது\nசிங்கர் காட்சி அறையின் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்குத் தீ வைத்த மர்ம நபர்\nதீவிரவாதியின் தந்தையுடன் வர்த்தகராகத் தொடர்பு – வெளிப்படுத்திய ரிசாட் பதியுதீன்\nவெள்ளவத்தையில் வெடிப்புச் சம்பவம் – சந்தேகத்திற்கு இடமான மோட்டார் சைக்கிளுக்கு வெடி வைத்ததாக பொலிசார் தெரிவிப்பு\nவரக்காபொலயில் சந்தேகத்திற்குரிய வேன், மோட்டார் சைக்கிள், வோக்கி டோக்கிகள் மீட்பு\nதீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு\nநல்லூரில் உளவு பார்த்ததாக மூவர் கைது – ஒருவர் முஸ்லீம் இளைஞன் மற்றவர் அமெரிக்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/10/blog-post_300.html", "date_download": "2019-04-24T19:51:33Z", "digest": "sha1:WZK6AGU3VOYNWDGVBJV2RXCM4PCY5P7O", "length": 47460, "nlines": 332, "source_domain": "www.visarnews.com", "title": "புஜ்ஜி! (ஜீ உமாஜி) | “அலே காக்கா வடை வேம்ம்மா?” - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\n (ஜீ உமாஜி) | “அலே காக்கா வடை வேம்ம்மா\n (ஜீ உமாஜி) | “அலே காக்கா வடை வேம்ம்மா\n“அலே காக்கா வடை வேம்ம்மா\nமொட்டை மாடியில் அம்மா சோறூட்டிக் கொண்டிருக்கையில், அருகில் வந்தமர்ந்த காக்கையைப் பார்த்து புஜ்ஜி சீரியசாகக் கேட்டான். ‘அழகான காக்கா வடை வேணுமா\nகாக்கைகள் எப்போதும் வடைக்காகவே காத்திருகின்றன என்பது அவன் புரிதல். இரண்டு நாளைக்கு முதல்தான் புஜ்ஜி பாட்டி வடை சுட்ட கதையை முதன்முதலாக கேட்டிருந்தான். இனி அடிக்கடி கேட்பான். தெரிந்த கதையையே திரும்பத் திரும்ப பிடித்தவர்கள் வாயால் கேட்பது ஒரு தனி சுவாரஷ்யம் இல்லையா குழந்தைகளுக்கு பேச்சு வர ஆரம்பிக்கும்போது, கதை கேட்பதும் ஆரம்பிக்கிறது. கவனித்தலும், கதை கேட்டலுமே அவர்களின் பொழுதுகளைச் சுவாரஷ்யமாக்குகிறது. கதை கேட்பது ஒரு நிலையில் கேள்வி கேட்பதாக மாறுகிறது. அதன்���ூலமே நிறைய விஷயங்களைக் குழந்தைகள் கற்றுக் கொள்கின்றனர்.\nபுஜ்ஜி சின்னஞ்சிறு குழந்தையாக இருக்கும்போது டீ.வி.யில் ஒரு வண்ணத்துப்பூச்சி பறப்பதைக் காட்டுவார்கள். அது அவனுக்குப் மிகப்பிடித்திருந்தது. அதைப் பார்த்து தானும் கைகளை உற்சாகமாக அடித்துக் கொள்வான். ஒருநாள் பல்கனியில் தாத்தா தூக்கி வைத்திருந்தபோது திடீரென புஜ்ஜி கைகளை உற்சாகமாக அடித்துக்கொண்டான். தாத்தா ஆச்சரியமாகத் திரும்பிப் பார்க்க, சற்றுத் தள்ளி ஓர் வண்ணத்துப்பூச்சி முதன்முறையாக வண்ணத்துப்பூச்சியை அவன் நேரில் பார்த்தது அப்போதுதான்.\nஉணவுட்கொள்வதும், தூங்குவதுமாக தமது வேலையைத் தொடங்கும் குழந்தைகள் அடுத்ததாகக் கவனிக்க ஆரம்பிக்கின்றன. கவனிப்பதை மிக மகிழ்ச்சியாகச் செய்கின்றன. எதையும் ஆச்சரியமாகப் பார்க்கின்றன. அவர்கள் பார்க்கும் எல்லாமே அவர்களுக்குப் புதிதாகப் பிறந்தவைதான்.\nநாய்களைப் பார்க்கும்போதெல்லாம் “வவ் வவ்” என்பான் புஜ்ஜி. அன்றொருநாள் உறவினர் வீடொன்றில், ஒரு அழகான நாய்க்குட்டியைப் பார்த்து வழக்கம்போல “வவ் வவ்” என்றான்.\nஅது “மியாவ்” என்றது பதிலுக்கு. முதன்முறையாக ஒரு பூனைக்குட்டியை சந்தித்தான் புஜ்ஜி.\nஒருமுறை அவனுடைய புத்தகத்தில் படம் பார்த்துப் பெயர் சொல்லிக் கொண்டிருந்தான். தாத்தா கேட்டார் “மேலே என்ன இருக்கு” புஜ்ஜி அவசரமாக புத்தகத்தை விட்டு அண்ணார்ந்து மேலே பார்த்தான். எல்லோருக்கும் சிரித்துவிட, அவனுக்கும் புரிந்ததுவிட்டது. ‘மேலே என்பது புத்தகத்தில் மேலே’ என சில நாட்களிலேயே தெரிந்துகொண்டான். அப்போது அவனுக்கு வயது மூன்று என்பது குறிப்பிடத்தக்கது. ஆக, ஆறுவயதுக் குழந்தையெல்லாம் பேசும்போது ‘மேலே’ என்றால் உடனே மேலே பார்க்காது என்பதைக் குழந்தைகளை வைத்துப் படமெடுக்கும் இயக்குனர்கள் கவனிக்க வேண்டும்.\nகுழந்தைகள் எதையும் மிக உன்னிப்பாகக் கவனிக்கின்றனர். ஒவ்வொரு சிறு அசைவிலும் புரிந்து கொள்கின்றனர். வீட்டிலுள்ள பெரியவர்களைப் பிரதி செய்கின்றனர். யாரும் அவர்கள் பார்வையிலிருந்து தப்பிவிட முடியாது. முன்னிரவு வேளைகளில் புஜ்ஜி யாருக்கும் தெரியாமல் நைசாக சாமியறைக்குள் நழுவுவதை தாத்தா முதலில் கவனித்தார். சாமிப் படத்துக்கு கொளுத்தி வைக்கப்படிருந்த ஊதுபத்திகளில் ஒன்றை எடுத்து மெத��வாக வாயில் பொருத்திக் கொண்டான். எல்லோரும் ரகசியமாகக் கவனித்துக் கொண்டார்கள். வீட்டில் யாருக்கும் அந்தப் பழக்கம் இல்லையே “எங்க பாத்தீங்க தம்பி” தாத்தா மெதுவாகக் கேட்டார். அவன் சொன்ன பதில் இங்கே அவ்வளவு முக்கியமில்லை.\nதாத்தா சொன்னார் “யாரும் அவனை ஒன்றும் சொல்ல வேண்டாம். தடுக்கப் போனால் இன்னும் இன்னும் செய்வான். அப்பிடியே விடுங்க” யாரும் கண்டுகொள்ளவில்லை. சில நட்களிலேயே புஜ்ஜி ‘தம்’மடிக்கும் பழக்கத்தை விட்டுவிட்டான் என்றால் பாருங்கள். இப்போதெல்லாம் அதை மறந்தே போய்விட்டான். நம்மவர்களில் பெரும்பாலானோர் தாத்தா ஆனபின்பே பிள்ளைகளை எப்படி வளர்ப்பது எனத் தெரிந்துகொள்கிறார்கள். எல்லாக் குழந்தைகளையும் போலேவே அவனுக்கும் நடிகர் ரஜினியைப் பிடித்திருந்தது. சில நாட்கள் புஜ்ஜி. ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தில் ஒரு பாடலைத் திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டிருந்தான்.\nஅம்மா ஒருநாள் மிரட்டுவதற்காக புஜ்ஜியிடம் கடவுளைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தாள்.\n“குழப்படி செய்தா கடவுள் மேலே இருந்து பார்த்துக் கொண்டிருப்பார். பணிஷ் பண்ணிடுவார்”.\nகையிலிருந்த விளையாட்டுத் துப்பாக்கியை மேல்நோக்கி உயர்த்திக் காட்டினான்.\nஎதற்கெடுத்தாலும் சுட்டுவிடுவது புஜ்ஜியின் வழக்கமாக மாறியிருந்தது. காரணம் கணனி விளையாட்டுக்கள். ஷூட்டிங் கேம்ஸ் அவனது பொழுதுபோக்காக மாறியிருந்தது. தன்பெயரை ஒழுங்காகச் சொல்லவோ, நாலைந்து வார்த்தைகள் ஒழுங்காகச் சேர்த்துப் பேசவோ இன்னும் அவனுக்குத் தெரியாதென்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கணனியில் தன் பெயர் ஆங்கிலத்தில் தட்டச்சி, பாஸ்வேர்ட் எல்லாம் கொடுக்கத் தெரிந்திருந்தது.\nஅவனது ஒரு வயதிலேயே கணணி பற்றிக் கொஞ்சம் அறிவு வந்துவிட்டது. அப்பா கணனியில் வேலை செய்யும்போது, புஜ்ஜி தவழ்ந்துகொண்டே சென்று அமர்ந்து, அவரை நிமிர்ந்து பார்ப்பான். குரல் கொடுப்பான். அதாவது அவனையும் மடியில் இருத்திக்கொள்ளவேண்டும். அவனும் கீபோர்டைத் தட்டி ஏதாவது செய்துகொள்வான். முக்கியமான வேலையில் இருக்கும்போது இதெல்லாம் சாத்தியமா அதனால் அப்பா அவனை ஏமாற்ற ஒரு ராஜதந்திர நடவடிக்கையை மேற்கொண்டுவந்தார். அவன் அருகில் வந்ததும், மொனிட்டர் பட்டனை அணைத்துவிட்டு “ஆ போயிட்டுது அதனால் அப்பா அவனை ஏமாற்ற ஒரு ராஜதந்திர நடவடிக்கையை மேற்கொண்டுவந்தார். அவன் அருகில் வந்ததும், மொனிட்டர் பட்டனை அணைத்துவிட்டு “ஆ போயிட்டுது” என்று கைகளை விரித்துக் காட்டுவார். புஜ்ஜி நிமிர்ந்து ‘பே’ என்று விழித்துவிட்டு பேசாமல் ரிட்டர்ன் அடித்து, திரும்பி வருவான்.\nஒருமுறை அப்படித்தான் அப்பா வழக்கம்போல “ஆ போயிட்டுது” என்றார். புஜ்ஜியும் அலட்டிக் கொள்ளமால் ரிட்டர்ன் அடித்தான். அப்படியே போகிற போக்கில் தனக்கு அருகிலிருந்த யு. பி. எஸ். பட்டனை அணைத்துவிட்டு, படு கூலாக வெளியே போனான். அப்பா ‘மொத்தமா போயிட்டுதே” என்றார். புஜ்ஜியும் அலட்டிக் கொள்ளமால் ரிட்டர்ன் அடித்தான். அப்படியே போகிற போக்கில் தனக்கு அருகிலிருந்த யு. பி. எஸ். பட்டனை அணைத்துவிட்டு, படு கூலாக வெளியே போனான். அப்பா ‘மொத்தமா போயிட்டுதே’ என்று தலையில் கைவைத்துக் கொண்டிருந்தார். அந்தச் சம்பவத்துக்குப் பின்னர், அப்பாவுக்கு அடிக்கடி பயங்கரவாத அச்சுறுத்தலை விடுத்துக் கொண்டிருந்தான் புஜ்ஜி.\nஇப்படியாக ஆரம்பித்த அவனின் கணணி அறிவு, பின்னர் விளையாட்டுகளில் வந்து நின்றது. விளையாட்டுகளில் சுடுவது, ஆமி போன்ற விளையாட்டுகளே அவனுக்குப் பிடித்திருந்தன. அது மண்ணின் இயல்பானதாகவும் இருக்கலாம். அவ்வப்போது தன்னைப் போலீசாக வேறு நினைத்துக் கொண்டிருந்தான். அன்று அப்பா அறைக்குள் நுழைந்தபோது புஜ்ஜி கூகுளில் போலீஸ் என்று டைப் செய்து சீரியசாக ஏதோ தேடிக் கொண்டிருந்தான். விக்கிப்பீடியா, ஸ்கொட்லன்ட்யார்ட் எல்லாம் ஒப்பன் ஆகியிருந்தன. அவனது கூகிள் தேடலைப் பார்த்து அப்பா வெலவெலத்துப் போய், இணையத் தேடலுக்கான சிலபல பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார்.\nஅவ்வப்போது துப்பாக்கியும் கையுமாக வந்து கேட்டுக்கொள்வான், “கடவுள் பாத்துட்டிருப்பாரா” – வந்தாப் போட்டுடலாம் என்பதுபோல ஒரு பாவனையுடன். புஜ்ஜிபோல ஏராளமான குழந்தைகள் இருப்பதால்தானோ என்னவோ கடவுள் பூமிக்கு வருவதில்லை.\nஅம்மாவுக்கு கொஞ்சம் கவலையாக இருந்தது என்ன இருந்தாலும் கடவுளைப்பற்றி இப்படி மிரட்டுவதற்கு மட்டும்தான் சொல்லிக்கொடுப்பதா அவன் பயந்துவிடவில்லை என்பது வேறு விஷயம் அவன் பயந்துவிடவில்லை என்பது வேறு விஷயம் சரி அவனுக்குச் சரியாக அறிமுகம் செய்து வைக்கலாம் என முடிவு செய்தாள். முதலி���் பிள்ளையார் “பாருங்க கையில ஸ்வீட்ஸ் எல்லாம் வச்சிருக்கிறார். இவரைக் கும்பிட்டா நிறைய சாப்பாடு தருவார்”, “இது துர்க்கை கும்பிட்டா ஸ்ட்ரோங்கா இருப்பாங்க, சரஸ்வதியைக் கும்பிட்டா நல்லா படிக்கலாம். லக்ஸ்மி பாருங்க. நிறையக் காசு வச்சிருக்காங்க கும்பிட்டா காசு தருவாங்க”. கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தான்.\nபின்னர் அம்மா கேட்டாள், “உங்களுக்கு யாரைப் பிடிச்சிருக்கு\n“அவங்க நிறையக்காசு வச்சிருக்காங்க” குழந்தைகள் எவ்வளவு விவரம் பாருங்கள்\n” அவனே மீண்டும் கேட்டான்.\n“நிறையக் காசு இருந்தா நிறையக் கார் வாங்கலாம்”\nஅவனுக்குக் கார் பிடிக்கும் ஏராளமான விளையாட்டுக் கார்களை வாங்கிக் குவித்திருந்தான். அது லக்ஸ்மியை வீட்டுக்குக் கூப்பிடுகிற அளவுக்கு போய்விட்டது.\nஅன்றிரவு தூங்காமல் கொட்ட கொட்ட விழித்துக் கொண்டிருந்த புஜ்ஜி திடீரென கேட்டான். “அம்மா லக்ஸ்மிக்கு எத்தின வயது\nஅம்மா பயந்து போனாள். ‘வேறு ஏதாவது ஐடியா வைத்திருக்கிறானோ\n இவ்வளவு நாளா நாம் யோசிக்கவில்லையே முப்பது சொல்லலாமா\n“தேர்ட்டின்னா த்ரீ சீரோ தானே, அம்மா அந்த ஃபோனை தாங்க”\nசெல்பேசியை வாங்கி த்ரீ, சீரோ அழுத்தி அழைப்பெடுத்தான். குழந்தைகள் எவ்வளவு இலகுவாக லொஜிக்காக சிந்திக்கின்றன பெரியவர்கள்தான் குழப்பிக் கொள்கிறோம் இல்லையா\n“அவங்க எடுக்கிறாங்க இல்ல” குறைபட்டுக்கொண்டே தூங்கிப் போனான். குழந்தைகளின் உலகம் அற்புதமானது. அதற்குள் நுழையும்போதே நம்மையும் ஓர் குழந்தை போலவே உணரச் செய்துவிடுகிறது.\n“ஹா ஹா ஹா இங்க பாருங்க மங்கி மாதிரியே இருக்கார்”\nசுற்றிலும் நின்றவர்களும் சிரித்தார்கள். கோயிலில் முதன்முறையாக ஆஞ்சநேயர் சிலையைப் பார்த்து அவன் அடித்த கமெண்ட்\nபுஜ்ஜியின் அட்டகாசம் தாங்கமுடியாத ஒரு பொழுதில் அப்பா ஒரு முக்கியமான முடிவை எடுத்தார். அந்த அருமையான ஐடியா யாரோ ஓர் அறிவுஜீவியால் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. அதன்படி அப்பா ஒரு பிரம்பு வாங்கி வந்தார். அந்தப் பிரம்பின் பயன் குறித்து அவர் அறிந்துகொண்ட தகவலைப் பகிர்ந்துகொண்டார்.\nபிள்ளைகளின் குழப்படி தாங்க முடியாதபோது, ஒருமுறை பிரம்பினால் அடிபோட்டுவிட்டு, அதனை சம்பந்தப்பட்ட ‘குற்றவாளி’யின் பார்வையில் படும்படி மாட்டிவைத்துவிட வேண்டும். சம்பவத்துக்குப் பிறகு அந���தப் பிரம்பைப் பார்க்கும்போதெல்லாம் மேற்படி ‘குற்றவாளிக்கு’ ஒரு பயம் இருக்கும். அதன்மூலம் குற்றச்செயல்கள் பெரிதும் குறைந்துபோய்விடும். முற்றாக நின்று போய்விட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிற ரீதியில் அந்த ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது.\nமுதலில், அப்பா பிரம்பை புஜ்ஜியின் கண்ணில் படும்படியாக மாட்டிவைத்தார். மேலதிகமாக “குழப்படி செய்தா அடிவிழும்” எச்சரித்தார்.\n என்னமோ போங்கடா’ என்பதுபோல் ஒரு பார்வை பார்த்தான் புஜ்ஜி.\nஅடி என்றால் என்னவென்று அவனுக்குத் தெரியாது. அதைவிட குழப்படி என்றால் என்னவென்பதே அவன் அறிந்திருக்கவில்லை. அவன் செய்வது குழப்படியா அவன் தன் கடமையைத்தானே செய்கிறான் அவன் தன் கடமையைத்தானே செய்கிறான் சம்பந்தமே இல்லாத விஷயங்களை அவனிடம் பேசியது மிகுந்த சலிப்பாக இருந்திருக்கக்கூடும். கண்டுகொள்ளவில்லை. அவ்வப்போது ‘எனக்குச் சம்பந்தமில்லை’ என்பதுபோல் அந்தப் பிரம்பைப் பார்த்துக்கொள்வான்.\nஒரு சுபயோக சுபதினத்தில், அப்பாவின் புதிய மடிக்கணணியின் மீது நீரையூற்றி, ஒரேயடியாகத் ‘தண்ணி தெளித்துவிட்டான்’ புஜ்ஜி. அப்பா பொறுத்தது போதும் எனப் பொங்கியெழுந்துவிட்டார். பிரம்பை எடுத்து சற்றே மெதுவாக அல்லது சற்றே பலமாக அல்லது என்னவென்றே சொல்லமுடியாதபடியாக, பரிசோதனை முயற்சியாக ஒரு அடி போட்டார்.\n புஜ்ஜி “க்ரேல்ல்ல்… ” என்பதுபோன்ற ஒலியுடன் ஆரம்பித்து பெருங்குரலில் அலறினான். அப்பா பதறிப்போனார். இந்த அடிக்கு இப்படியொரு அழுகையா ரொம்பவும் அதிகமாக இருக்கே என்ற ஆச்சரியத்துடன், குழப்பம், கவலை கலந்து பார்த்துக் கொண்டிருந்தார். புஜ்ஜி அப்பாவிடமிருந்து மெதுவாகப் பிரம்பை வாங்கினான்.\n சரமாரியாக, பலமாகப் பத்துப் பன்னிரண்டு அடி விழுந்திருக்கும் அப்பாவுக்கு. அன்று, அவன் தனது விளையாட்டுப் பள்ளிக்குப் போகவில்லை. கணனியில் விளையாடிக் கொண்டிருந்தான். கால் நடக்க ஏலாதாம். உள்ளங்காலில் பெயிண்டிங் ஸ்டிக்கால் சிவப்பு, பச்சை, நீலம், ஊதா நிறங்களில் வரிசையாகப் புள்ளி போட்டு வைத்திருந்தான். ரத்தமாம்\n அதை அப்போதே ஒளித்து வைத்துவிட்டார்கள். புஜ்ஜி கையில் கிடைத்தால் நிலைமை என்னவாவது எதிர்பார்த்ததைப் போலவே பிரம்புமீது ஒரு பயம் வந்துவிட்டது – புஜ்ஜியைத் தவிர மற்ற எல்லோருக்கும்\nஇப்போ��ெல்லாம் புஜ்ஜி செல்லுமிடமெல்லாம் மானாவாரியாக மானத்தை வாங்கிவிடுவதாக அம்மா சொல்கிறாள். அப்படித்தான் அன்றும். ஒரு பெரிய ஆடைக் கடைக்குப் போயிருந்தார்கள். உடைகளைத் தேர்ந்தெடுப்பதில் அம்மா, அப்பா ஈடுபட்டிருக்க, புஜ்ஜி உற்சாகமாக அங்குமிங்கும் ஓடித் திரிந்துகொண்டிருந்தான். இடையிடையே அவனைப் பார்த்துக் கொண்டார்கள். வழக்கம்போலவே அழகாக ஆடை உடுத்திய பொம்மைகள் நின்றுகொண்டிருந்தன. அவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் புஜ்ஜி.\nஒரு பொம்மை அவனை மிகவும் கவர்ந்தது. அது ஒரு பெண்குழந்தைப் பொம்மை. சின்னதாகச் சுடிதார் அணிந்து மிக அழகாக இருந்தது. அவனைவிடச் சற்று உயரமாக இருந்தது. புஜ்ஜி சிறு சிரிப்புடன், விநோதமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். அதன் ஆடையைத் தொட்டுப் பார்த்தான். தன் கைகளை பொம்மையின் கைகளுடன் இணைத்து, கோர்த்துப் பார்த்தான். அம்மா இதைக் கவனித்து, கலவரமாகி, அப்பாவிடம் ஏதோ சொல்ல, அப்பா விரைந்து வநதார். அதற்குள் அந்த அசம்பாவிதம் நிகழ்ந்துவிட்டது.\nபுஜ்ஜி எட்டி அந்தப் பொம்மையின் வாயில் ஒரு ‘உம்மா’ கொடுத்துவிட்டான்.\n” சிரித்துக் கொண்டே போய்த் தூக்கிக் கொண்ட அப்பா பின்னர் சொன்னார், “டேய் உன்னோட தலைக்கு மேலே காமெரா இருந்திச்சு. யூ ட்யூப்ல போடப்போறாங்க பார்” புஜ்ஜிக்கு யூ ட்யூப் பற்றித் தெரியாது. தெரிந்திருந்தால் ஒருவேளை தேடிப்பார்ப்பான்.\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nஒரே இரவில் அதிக முறை உறவு கொள்ள வேண்டுமா\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nதன்னுடைய அந்தமாதிரி வீடியோ கைபேசியில் இருப்பது தெரிந்தும் ஏன் கடையில் திருத்துவதற்க்காக திவ்யா கொடுத்தா..\nநிர்வாண வீடியோ...., ரொம்பவே காமெடி போங்க நடிகை ராதிகா (வீடியோ இணைப்பு)\nசெக்ஸ் உறவுக்கு அழைப்பது எப்படி\nவியர்க்குருவை விரட்ட சூப்பரான 10 டிப்ஸ்\nமனைவியோடு முதல் முறையாக உடலுறவு வைத்துக் கொள்ள வழிகாட்டி\nபெரும்பான்மை சிங்கள மக்களின் அனுமதியின்றி புதிய அர...\nமாகாணங்களை இணைப்பது ஜனநாயக விரோத செயற்பாடு: தினேஷ்...\n2016 ஆம் ஆண்டு பூமியில் கார்பன் டை ஆக்ஸைட்டு வாயுவ...\nவடகொரியா அணுப் பரிசோதனை மைய சுரங்க விபத்தில் 200 ப...\n2018 முதல் பெண்களை விளையாட்டு மைதானத்துக்குப் பார்...\nஅமெரிக்காவுடனான அணு ஒப்பந்தம் உடைந்தால் சில தினங்க...\nபிரம்மபுத்ரா நதி நீரை சுரண்ட 1000 Km நீளமான சுரங்க...\nவயதாவதை கணித ரீதியாகவும் தவிர்க்க முடியாதாம்\nபெண்களே.. நீங்கள் அழகாக வேண்டுமா ; இத படிங்க ப்ளீஸ...\nஉங்கள் பற்களை வெள்ளையாக்க உதவும் வீட்டிலுள்ள பொருட...\nசாதம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வராது நண்பர்களே… ...\nஇட்லி..தோசைதான் எப்போவும் பெஸ்ட் ; ஆராய்ச்சியாளர்க...\n புளியம் பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள...\nஇம்சைஅரசன் 24ம் புலிகேசி படத்தில் வடிவேலு இல்லை-ஷங...\nஆர்த்தி வீட்டில் கல்லடி நடத்த விஜய் ரசிகர்கள் பிளா...\nசந்தானத்திற்காகவே உருவாக்கிய படம் தான் சக்க போடு ப...\nஅஜித் இவ்வளவு உயரத்தை எட்டுவார் என்று ஐஸ்வர்யா ராய...\nஜூலி பற்றி ஹரிஷ் கல்யாண் போட்டுடைந்த உண்மை; மக்கள்...\nகனடாவில், இலங்கையருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை.\n (ஜீ உமாஜி) | “அலே காக்கா வடை வேம்ம்மா\nகாஷ்மீருக்கு சுயாட்சி வழங்குமாறு காங்கிரஸ் கட்சியி...\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்...\nநாட்டைப் பிரிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பு அமை...\nபனை, தென்னை மரங்களிலிருந்து ‘கள்’ இறக்கத் தடை\nகால்நடைகளை ஏற்றிச் செல்வதற்கான அனுமதிப் பத்திரங்கள...\nசைட்டம் (SAITM) மருத்துவக் கல்லூரியை இரத்து செய்வத...\nசிங்களத் தலைவர்களுக்கு தமிழர்களுடன் அதிகாரங்களைப் ...\nபுதிய அரசியலமைப்புத் தொடர்பில் மக்களிடம் உண்மையைப்...\nதேசியப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கக்கூடிய ஒரே தலைவ...\nபுதிய அரசியலமைப்புக்கு எதிராக பாராளுமன்ற சுற்றுவட்...\nசென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கு மொழியாக தமிழை அறி...\nகொள்ளுப்பேரன் திருமணத்தை நடத்தி வைத்த கலைஞர்\nமலேரியாவைக் கண்டுபிடிக்க மொபைல் ஆப்\nசும்மா சொல்றோம்ன்னு நினைக்காதீங்க.. நிச்சயம் ஹைட்ர...\n30 பெண்களுடன் உடலுறவு வைத்து, வேண்டுமென்றே எச்.ஐ.வ...\nதனி நாடு பிரகடனம் செய்த, கேட்டலோனிய அரசை கலைத்தது ...\nமுள்ளிவாய்க்காலில் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாள...\nஉடலுறவின்போது பலான படம் பார்த்த தம்பதி - ஆவேசத்தில...\nகளத்தில் இறங்கினார் கமல்ஹாசன்: பரபரப்பாகும் அரசியல...\nபலாத்காரம் செய்ய முயன்றார்கள்: மெர்சல் அழகியின் மே...\nஸ்கைப் லைவ் மூலம் எம்மி பார்க்கும் கேவலமான வேலை\nஇளஞ்செழியனுக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு, யாழில்...\nமெர்சல் திரைப்படத்திற்கு த���ை கோரிய வழக்கு சென்னை உ...\nகட்சிக்கும், நாட்டுக்கும் தலைமையேற்கும் தகுதி ராகு...\nஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை...\nஇலங்கையர்கள் திங்கட்கிழமைகளில் மாமிசம் உண்பதை தடை ...\nஇலத்திரனியல் தேசிய அடையாள அட்டை அறிமுகம்\nபுதிய அரசியலமைப்புக்கு ஆதரவளித்துவிட்டு பாராளுமன்ற...\nறோஹிங்கியா பிரச்சினைக்கான தீர்வு குறித்து இந்திய வ...\nபாகிஸ்தான் முன்னால் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மீது அந்...\nஇந்தோனேசிய பட்டாசு ஆலை வெடி விபத்தில் 46 பேர் பலி\nஸ்பெயினில் இருந்து கேட்டலோனியாவைத் தனி நாடாகப் பிர...\nமறைந்த தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்ஜதேஜின் உடல...\nமோடி அலை மங்கிவிட்டது; ராகுலுக்கான காலம் கனிந்துவி...\nஇரு பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகிதா...\nபுதிய அரசியலமைப்பு வராவிட்டால், சமஷ்டிக்கு சர்வதேச...\nவடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மாகாணச் சட்டங்களை க...\nஉண்ணாவிரதத்தை கைவிட முடியாது; அநுராதபுரம் சிறையிலு...\nநவம்பர் 08ஆம் திகதியை கறுப்புப்பண எதிர்ப்பு நாளாக ...\nகந்து வட்டி வாங்கினால் நடவடிக்கை; எடப்பாடி பழனிசாம...\nநவம்பர் 08ஆம் திகதியை கறுப்புப்பண எதிர்ப்பு நாளாக ...\nதமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழை சரியாக உச்சரிக்கத் தெர...\nகாடுகளை அழிப்போருக்கு எதிராக கடுமையான சட்டதிட்டங்க...\nஇரு ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளில் 2.11 இலட்சம் ...\nசமூக இணையத்தளங்கள் மூலம் தீவிரவாதம் பரப்பப்படுகிறத...\nகடனை அடைச்ச மாதிரி ஆச்சு - சிவகார்த்தி வியூகம்\nஇந்து ஆலயங்களில் மிருக பலிக்கு தடை; யாழ். மேல் நீத...\nதமிழ் அரசியல் கைதிகளை தனியான சிறைக்கூடங்களில் வைக்...\nநாட்டு மக்களின் எதிர்ப்பை மீறி பலவந்தமாக புதிய அரச...\n‘இராணுவ வீரர்களை விசாரணைக்கு உட்படுத்தக்கூடாது’ என...\nஉண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதி...\nபெரிய திருடன் பா.ஜ.க.வை தோற்கடிக்க சிறிய திருடன் க...\nநவம்பர் 08ஆம் திகதியை, கறுப்பு தினமாக அனுஷ்டிக்க எ...\nவிஷால் அலுவலகத்தில் சோதனை நடத்தியது ஐடி டிடிஎஸ் ப...\nஒரே மேடையில் ஒன்றிணைந்த, 05 அமெரிக்க முன்னாள் ஜனாத...\nசேருமிடம்: அரசியல்… வழி: மெர்சல்\nஉணவு அமைச்சர் காமராஜ் மீதான பண மோசடி வழக்கு: மன்ன...\nமுதல்வர் விழாவில் தீக்குளிக்க முயற்சித்த பெண்கள்\nவிஷால் அலுவலகத்தில் சோதனை நடத்தியது யார்\nபழைய படங்களை தூசு தட்��ு\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்...\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கிழக...\nநிலைமாறுகால நீதிச் செயற்பாடுகளில் அரசியல் சம்பந்தப...\nஅனைத்து மக்களின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கே புதிய...\nதமிழர்களின் சுயாட்சியை உறுதிப்படுத்தும் அரசியலமைப்...\nபொது வாக்கெடுப்பு நடத்தப்படாமல் புதிய அரசியலமைப்பு...\nதமிழகத்தில் 50 ஆண்டுக்களுக்கு மேலான பழைய அரசு கட்ட...\nஇரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்காகவே அ.தி.மு.க.,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/vaiko-campaign-in-palani-401000.html", "date_download": "2019-04-24T20:27:16Z", "digest": "sha1:HQ7YDMQRUBJHE3I537U2BKFQQ7PXBYL7", "length": 12144, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "Vaiko Campaign in Palani: வைகோ பிரச்சாரத்தால் பாதிப்பில் சிக்கிய பொதுமக்கள்- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nVaiko Campaign in Palani: வைகோ பிரச்சாரத்தால் பாதிப்பில் சிக்கிய பொதுமக்கள்- வீடியோ\nபழனியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது போக்குவரத்து பாதிப்பில் சிக்கிய பொதுமக்கள் தொடர்ந்து ஹாரன் அடித்ததால் தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விவகாரம் பெரிதாவதை உணர்ந்த வைகோ பேச்சை பாதியிலேயே நிறுத்திவிட்டு திரும்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.\nபழனியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது போக்குவரத்து பாதிப்பில் சிக்கிய பொதுமக்கள் தொடர்ந்து ஹாரன் அடித்ததால் தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விவகாரம் பெரிதாவதை உணர்ந்த வைகோ பேச்சை பாதியிலேயே நிறுத்திவிட்டு திரும்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.\nVaiko Campaign in Palani: வைகோ பிரச்சாரத்தால் பாதிப்பில் சிக்கிய பொதுமக்கள்- வீடியோ\n பெரும் சோகத்தில் இலஞ்சி மக்கள்\nஅதிமுக அமமுக இணைப்பு பற்றி மக்களின் எண்ணம் இதுதான்\nதூங்கிய பெண்ணை டார்ச் லைட் அடித்துப் பார்த்த இளைஞர்.. தட்டிக் கேட்ட கணவர் கொலை\nமு.க.அழகிரி மகன் துரை தயாநிதியின் சொத்துக்கள் முடக்கம்\nமத்திய அரசுகளின் முடிவுகளால் தமிழ்நாடு அமைதியாக இருக்கிறது: சுப்பிரமணியன் சுவாமி வீடியோ\nTamilnadu Weather: தமிழகத்தில் 28ம் தேதி முதல் மழை பெய்யும் வானிலை மையம்-வீடியோ\n பெரும் சோகத்தில் இலஞ்சி மக்கள்\nவீடுகள் மீது கற்கள் வீச்���ு... அச்சத்தில் இலங்கை முஸ்லீம்கள்\n.. சிவகார்த்திகேயனின் வாக்கு சேர்த்துக்கொள்ளப்படும்-வீடியோ\nகனமழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு வினாடிக்கு 1,000 கன அடி நீர் வெளியேற்றம்-வீடியோ\nமுத்தரையர்கள் சங்க கூட்டமைப்பினர் சார்பில் திருச்சியில் செய்தியாளர்கள் சந்திப்பு-வீடியோ\nமக்களவை தேர்தலில் வெற்றி என்பது அ.தி.மு.கவிற்கு உறுதி தம்பித்துரை- வீடியோ\nActor Vijay & Laila: என்னிடம் இருந்து தப்பிய ஒரே ஹீரோ விஜய் தான் லைலா-வீடியோ\nபூவே பூச்சூடவா சீரியல்: சொத்துக்காக நல்லவளாக நடிக்கும் சுபத்ரா-வீடியோ\nகண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் சீரியல்: தனியாக தீயில் மாட்டிக்கொண்ட ப்ரீத்தி-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமினி கூப்பர் கன்ட்ரிமேன் எஸ்டி-ஓர் அலசல்\nரேஞ்ச் ரோவர் வோக் எஸ்இ எல்டபிள்யூபி\n2019 புதிய ஃபோர்டு ஃபிகோ ரிவியூ\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/today-rasi-palan-12-april-2019-friday/", "date_download": "2019-04-24T20:20:55Z", "digest": "sha1:LASGMSBC3W37PP64J6TSRLRS6GHU5AF4", "length": 14314, "nlines": 143, "source_domain": "tamilnewsstar.com", "title": "இன்றைய ராசிப்பலன் 12 சித்திரை 2019 வெள்ளிக்கிழமை", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் 25 சித்திரை 2019 வியாழக்கிழமை\nபயங்கரவாதியின் மனைவியின் சிறப்பு நேர்காணல்.\nதேடப்பட்டுவந்த வாகனங்கள் வரக்காபொலயில் கண்டுபிடிப்பு.\nஎப்.பி.ஐ மற்றும் இன்டர்போல் அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம்.\nசந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிள்,புறக்கோட்டை ஐந்துலாம்புச்சந்தியில் பதற்றம்.\nமொஹம்மட் சஹ்ரானை நாட்டை விட்டு வெளியேற்றுமாறு போராடிய முஸ்லிம்கள்.\nசினிமா தியேட்டர், ஸ்கூட்டர்… இலங்கையில் ஆங்காங்கே வெடிகுண்டுகள்: பீதியில் மக்கள்\nநாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு\nஇன்றைய ராசிப்பலன் 24 சித்திரை 2019 புதன்கிழமை\nHome / ஆன்மிகம் / ஜோதிடம் / இன்றைய ராசிப்பலன் 12 சித்திரை 2019 வெள்ளிக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 12 சித்திரை 2019 வெள்ளிக்கிழமை\nஅருள் April 12, 2019ஜோதிடம்Comments Off on இன்றைய ராசிப்பலன் 12 சித்திரை 2019 வெள்ளிக்கிழமை\n12-04-2019, பங்குனி 29, வெள்ளிக்கிழமை, சப்தமி திதி பகல் 01.24 வரை பின்பு வளர்பிறை அஷ்��மி.\nதிருவாதிரை நட்சத்திரம் காலை 09.54 வரை பின்பு புனர்பூசம். நாள் முழுவதும் சித்தயோகம்.\nநேத்திரம் – 1. ஜீவன் – 1/2. அம்மன் வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.\nஇராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00,\nஇன்றைய ராசிப்பலன் – 12.04.2019\nஇன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும்.\nநீண்ட நாட்களாக வராத கடன்கள் இன்று வசூலாகும்.\nவியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.\nஉத்தியோக ரீதியாக வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.\nபெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.\nஇன்று குடும்பத்தில் எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படலாம்.\nதொழிலில் சற்று மந்த நிலை காணப்படும்.\nஅரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.\nவேலையில் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது.\nஉறவினர்கள் வழியில் அனுகூலங்கள் கிட்டும்.\nஇன்று நீங்கள் ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.\nஉறவினர்கள் வழியில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும்.\nசிலருக்கு அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.\nவியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும்.\nஇன்று உங்களுக்கு காலையிலே மனமகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும்.\nஉங்கள் பிரச்சினைகள் தீர உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள்.\nஉடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.\nபூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன்கள் கிட்டும்.\nஇன்று புதிய முயற்சிகள் செய்வதற்கு அனுகூலமான நாளாகும்.\nபிள்ளைகள் தம் பொறுப்பு அறிந்து செயல்படுவர்.\nஉடன்பிறந்தவர்களால் இல்லத்தில் மகிழ்ச்சி கூடும்.\nஉத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும்.\nஇன்று நீங்கள் செய்யும் வேலைகளில் ஆர்வத்தோடு ஈடுபடுவீர்கள்.\nபுதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.\nஉத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும்.\nசுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும்.\nஇன்று உங்களுக்கு உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும்.\nபிள்ளைகளால் வீண் செலவுகள் உண்டாகலாம்.\nஉறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பங்கள் நடைபெறும்.\nதெய்வீக செயல்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.\nஇன்ற��� உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் சற்று மனகுழப்பத்துடன் காணப்படுவீர்கள்.\nபிறரை நம்பி பெரிய தொகையை கடனாக கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம்.\nமற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருந்தால் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.\nவெளி பயணங்களில் கவனம் தேவை.\nஇன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.\nகுடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகி ஒற்றுமை நிலவும்.\nபொருளாதார நிலை மிகச்சிறப்பாக இருக்கும்.\nசிலருக்கு மேற்படிப்பிற்காக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும்.\nவியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும்.\nஉறவினர்கள் வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.\nஅலுவலகத்தில் மேலதிகாரிகளால் நற்பலன்கள் உண்டா-கும்.\nவியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.\nஇன்று நீங்கள் எந்த வேலையிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள்.\nஉறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படலாம்.\nவியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும்.\nஉத்தியோக ரீதியாக மேற்கொள்ளும் பயணத்தால் நற்பலன்கள் கிடைக்கும்.\nஎடுக்கும் முயற்சிகளுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.\nஇன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம்.\nஉறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும்.\nஉத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரிக்கும்.\nகுடும்பத்தில் மனைவி வழியாக நல்லது நடக்கும்.\nவியாபாரத்தில் உழைப்பிற்கேற்ற பலன்கள் கிடைக்கும்.\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nTags Today rasi palan - 12.04.2019 இன்றைய ராசிப்பலன் இன்றைய ராசிப்பலன் - 12.04.2019 கும்பம்\nPrevious ரஜினியுடன் மோதும் யோகி பாபு\nNext தேர்தல் செலவுக்கு பணமில்லாமல் அல்லாடும் தேமுதிக\nஇன்றைய ராசிப்பலன் 25 சித்திரை 2019 வியாழக்கிழமை\nSpread the loveஇன்றைய பஞ்சாங்கம் 25-04-2019, சித்திரை 12, வியாழக்கிழமை, சஷ்டி திதி பகல் 12.46 வரை பின்பு தேய்பிறை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/election-support-for-vijay/", "date_download": "2019-04-24T20:05:15Z", "digest": "sha1:X7MXYNORCIMXQ3VB2KBQBIMULV2JZYLA", "length": 7798, "nlines": 93, "source_domain": "www.cinemapettai.com", "title": "வரும் தேர்தலில் விஜய் ஆதரவு யாருக்கு.. எஸ்.ஏ.சந்திரசேகர் பகீர் விளக்கம் - Cinemapettai", "raw_content": "\nவரும் தேர்தலில் விஜய் ஆதரவு யாருக்கு.. எஸ்.ஏ.சந்திரசேகர் பகீர் விளக்கம்\nவரும் தேர்தலில் விஜய் ஆதரவு யாருக்கு.. எஸ்.ஏ.சந்திரசேகர் பகீர் விளக்கம்\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவன் தன் படங்களில் அரசியல் வசனம் பேசி வருவதால் இவர் எப்போது அரசியலுக்கு வரப் போகிறார் என அடிக்கடி கேள்விகள் எழுந்தவண்ணம் உள்ளன. அதை தொடர்ந்து நடிகர் விஜய் சர்க்கார் படத்தில் அரசியல் பற்றிய கருத்துக்களை கூறியிருப்பார்.\nவிஜய்யின் தந்தையும் எஸ் வி சந்திரசேகரும் ஆன இவரிடம் விஜய் எப்போது அரசியலுக்கு வரப் போகிறார் என கேட்டனர். அதற்கு அவர் அது விஜய் இடம் கேட்கவேண்டும் என கூறியுள்ளார்.\nஎஸ் ஏ சந்திரசேகர் மக்களவைத் தேர்தலில் மறுபடியும் மோடி வரக்கூடாது என மக்கள் விரும்புவதாக கூறினார். இதனால் விஜய் அரசு அரசியல் வந்தால் பாஜகவினர் இடையே ஆதரவு கிடையாது என்பதை மறைமுக கூறுவதாக கூறியுள்ளனர்.\nRelated Topics:அரசியல், எஸ் ஏ சந்திரசேகர், விஜய்\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nபிங்க் கலர் டூ பீஸில் நீச்சல் குளத்தில் பூனம் பஜ்வா. புகைப்படத்தை பார்த்து கிளீன் போல்ட் ஆனா ரசிகர்கள்\nவளைந்து நெளிந்து பிரஜன் மனைவி சாண்ட்ரா நடத்திய கவர்ச்சி போட்டோ சூட்.\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nசெம்பருத்தி சீரியலில் புடவையில் நடிக்கும் பார்வதியா இது. இந்த உடையிலேயும் சும்மா சொக்க வைக்கிறீங்களே\nஎன்ன ரம்யா மேடம் முகத்தை காட்ட சொன்ன முதுகை காட்டுறீங்க. இதுக்கு பேரு ஜாக்கெட்டா. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\nஎன்னோட லுக் செம்ம கியூட் என கூறி அமலா பால் பதிவிட்ட புகைப்படம்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shortentech.com/2018/06/kaalaa-tamilrockers-uploaded.html", "date_download": "2019-04-24T20:26:34Z", "digest": "sha1:YKM4VACMUHRRPVOAAUDBNUHHQ5OA2II3", "length": 3361, "nlines": 35, "source_domain": "www.shortentech.com", "title": "காலாவதியானது காலா- தம���ழ்ராக்கர்ஸில் வெளியீடு! - SHORTENTECH", "raw_content": "\nHome kaalaa காலாவதியானது காலா- தமிழ்ராக்கர்ஸில் வெளியீடு\nகாலாவதியானது காலா- தமிழ்ராக்கர்ஸில் வெளியீடு\nமிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி உள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘காலா’ படம், தமிழ்ராக்கர்ஸ்இணையதளத்தில் வெளியானதால் திரையுலகினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nரஜினி நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘காலா’. தனுஷ் தயாரித்துள்ள இந்தத் திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ரஜினியுடன் ஹியூமா குரேஷி, ஈஸ்வரி ராவ், சமுத்திரக்கனி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.\nதமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகி உள்ள இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் ஜூன் 7 ஆம் தேதி வெளியாகின்றது. இதனிடையே, இந்தத் திரைப்படம் அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் முன்னதாக வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், காலா படத்தை தமிழ்ராக்கர்ஸ் இணையதளம் முதல் நாளின் முதல் ஷோ முடிவதற்கு முன்பாக தனது இணையதளத்தில் வெளியீட்டு திரை உலகினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. முன்னதாக, ரசிகர் ஒருவர், காலா படத்தின் முதல்பாதியை திரையரங்கில் இருந்து பேஸ்புக்கில் நேரலை செய்து, கைதுசெய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. #kaalaa tamilrockers\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-virat-kholi-rahuman-08-06-1628531.htm", "date_download": "2019-04-24T20:18:08Z", "digest": "sha1:XEN2UKMDQSLPX7FQ7OF4ND3NO4DATWM7", "length": 6671, "nlines": 120, "source_domain": "www.tamilstar.com", "title": "ரகுமான் இசையில் பாடிய விராட் கோலி! - Virat Kholirahuman - ரகுமான் | Tamilstar.com |", "raw_content": "\nரகுமான் இசையில் பாடிய விராட் கோலி\nஇன்றைய தேதியில் விளையாட்டு வீரர்கள் பாடகராக மாறுவதுதான் ஃபேஷன். அந்தவகையில் பிராவோ, ப்ரெட் லீ, ஏ.பி.டி, ஹர்பஜன் சிங், ரைனா ஆகியோரை தொடர்ந்து தற்போது ரன் மிஷின் விராத் கோலியும் பாடகர் அவதாரம் எடுத்துள்ளார்.\nPremier Futsal நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஆன்தமில்தான் அவர் பாடகர் அவதாரம் எடுத்துள்ளார். இதில் இன்னும் ஸ்பெஷல் என்னவென்றால், இந்த பாடலுக்கு இசையமைத்தவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்.\n▪ ஆஹா.. என்னவொரு காதல் ஜோடி, டிடி-யை அசர வைத்த முன்னணி பிரபலம்.\n▪ விராட் கோலி, அனுஷ்கா ஷர்மாவின் திருமண தேதி இதோ\n▪ விராட் கோஹ்லி தயாரிக்கிறாரா மீடியா மீது கடுப்பில் அனுஷ்கா\n▪ அனுஷ்காவுடன் நைசா உத்தரகண்ட் சென்ற கோஹ்லி: ட்வீட் போட்டு ஊருக்கே தெரிவித்த 'சி.எம்.\n▪ அனுஷ்காவுடன் கோலி புத்தாண்டு கொண்டாடுகிறார்\n▪ கோஹ்லியுடன் திருமணம்: மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்கும் அனுஷ்கா\n▪ காதலருக்காக சுல்தான் சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்த அனுஷ்கா சர்மா\n▪ மீண்டும் இணையும் கோலி - அனுஷ்கா ஜோடி\n▪ கோலியை புகந்து தள்ளிய சிவகார்த்திகேயன்\n▪ கோலி-அனுஷ்கா காதல் முறிய சல்மான்கான் காரணமான\n• ரஞ்சித்துடன் இணைய ஆசைப்படும் பாலிவுட் நடிகர்\n• நயன்தாராவுக்கும் அனிருத்துக்கும் இப்படியொரு தொடர்பா\n• தளபதி 63 படத்தில் இணைந்த இன்னொரு பிரபல நடிகை – யாருன்னு நீங்களே பாருங்க\n• நயன்தாராவை தொடர்ந்து தர்பாரில் இணைந்த இன்னொரு பிரபலம் – வைரலாகும் புதிய புகைப்படம் உள்ளே\n• இந்த வயசுலயும் இப்படியொரு அழகா நீச்சல் உடையில் ஜொலிக்கும் ஐஷ்வர்யா ராயின் புதிய புகைப்படம் இதோ\n• இந்தியன் 2 டிராப்; இளம் நடிகர்களுடன் கைக்கோக்கும் ஷங்கர் – என்ன கொடுமை சார் இது\n• இந்த படத்தில் நடிக்க பிச்சையெடுத்தேன் – வெக்கம் விட்டு ஓப்பனாக அலியா பட்\n• கள்ளக்காதலுக்காக கணவரை கொலை செய்யும் ரம்யா கிருஷ்ணன்\n• தளபதி 63 படத்தில் தொடரும் தெறி, மெர்சல் செண்டிமெண்ட் – அடிச்சு தூள் கிளப்பும் தளபதி\n• இப்படியொரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறாரா நயன்தாரா – வெளிவந்த சுவாரஸ்ய தகவல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/agriculture/b9abbfbb1ba8bcdba4-ba8b9fbc8baebc1bb1bc8b95bb3bcd/bb5bc6bb3bcdbb3baebcd-baabafbbfbb0bcdb95bb3bc8-b8ebaabcdbaab9fbbf-b95bbebaabcdbaabbebb1bcdbb1bc1bb5ba4bc1", "date_download": "2019-04-24T20:37:09Z", "digest": "sha1:ZH3FDR5Y4WZAL4ZZ7XVDF7WF4JHBTNBU", "length": 19671, "nlines": 199, "source_domain": "ta.vikaspedia.in", "title": "வெள்ளம் - பயிர்களை எப்படி காப்பாற்றுவது? — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / சிறந்த நடைமுறைகள் / வெள்ளம் - பயிர்களை எப்படி காப்பாற்றுவது\nவெள்ளம் - பயிர்களை எப்படி காப்பாற்றுவது\nவெள்ளம் பாதிப்பில் இருந்து பயிர்களை காப்பாற்றுவதற்கான குறிப்புகள்.\nஆண்டுதோறும் பெய்யும் மழையில் 40 சதவீதத்துக்கு மேல் கடலில் கலக்கும், 35 சதவீதம் வெயிலில் ஆவியாகும், 14 சதவீதம் மண்ணால் உறிஞ்சப்படும், 10 சதவீதம் மண்ணின் ஈரப்பதத்துக்கு உதவும்\nவிவசாயிகள் எத்தகைய முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதன்மூலம் வெள்ளத்திலிருந்து பயிர்களை பாதுகாக்கலாம்\nஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன்பும்கூட அதிகமாக மழை பெய்திருக்கிறது. அப்போதெல்லாம் தற்காலத்தில் ஏற்படுவது போன்ற பயிர்ச் சேதம் ஏற்பட்டதில்லை. அதற்குக் காரணம், அந்தக் காலத்தில் ஆறுகளை ஒட்டி நீர்வழிப் பாதைகள் (உபரிநீர் கால்வாய்கள்) இருந்தன. அவற்றின் வழியாக ஆற்று வெள்ளம் வடிந்துவிடும். ஆனால், இன்றைக்கு அத்தகைய நீர்வழிப் பாதைகளை காணமுடிவதில்லை. மறைந்துபோன நீர்வழிப் பாதைகளை, மீண்டும் ஆறுகளை ஒட்டி உண்டாக்க வேண்டும்.\nகரையை உடைக்காமல் தண்ணீரை வெளியேற்றும் வகையில், மதகைப் போன்று தண்ணீரைக் கட்டுப்படுத்தும் அமைப்பு மணல்வாரி. இதன் பயன்பாட்டை நாம் மறந்துவிட்டோம். இந்த மணல்வாரி, அணையின் கரையை உடைக்காமல் உபரி நீரை பாதுகாப்புடன் வெளியேற்றும் அமைப்பு. இவற்றை மீண்டும் உருவாக்க வேண்டும். அப்படிக் கொண்டுவந்தால், வெள்ளத்திலிருந்து பயிர்கள் கணிசமாகக் காப்பாற்றப்படும்.\nமாதம் மும்மாரி பெய்த காலத்தில் அதற்கேற்ப விதை நெல்லைத் தேர்ந்தெடுத்து விவசாயம் செய்தவர்கள் நம் முன்னோர். நம்முடைய பாரம்பரிய விதை நெல் ரகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காலத்துக்கு சிறப்பான விளைச்சலை கொடுக்கக்கூடியவை.\nஉதாரணத்துக்கு மடுமுழுங்கி எனப்படும் விதை நெல், வெள்ளத்தில் மூழ்கினாலும் விளைச்சலுக்குக் குறைவிருக்காது. புழுதிவிரட்டி என்னும் நெல் ரகம், கடும் வறட்சியிலும் காற்றிலிருக்கும் ஈரப்பதத்தைக் கொண்டே 40 நாட்களுக்கு சமாளித்து வளரும்.\nஇதுபோன்ற பல சிறப்புகள் நம்முடைய பாரம்பரிய விதை நெல்களுக்கே இருக்கின்றன. எனவே, விவசாயிகள் ஐ.ஆர். 8, ஐ.ஆர். 20 போன்ற இயற்கை இடர்களைச் சமாளிக்க முடியாத ரகங்களை மட்டுமே நம்பியிருக்கக் கூடாது. எல்லா இடங்களிலும் பாரம்பரிய விதை வங்கிகளையும் உருவாக்க வேண்டும்.\nகடந்த 10 ஆண்டுகளில்தான் வெள்ளத்தால் பயிர்கள் சேதமாவது அதிகம் நடக்கிறது. ஆற்று மணலை அதிகம் பயன்படுத்த ஆரம்பித்ததும் இந்த காலகட்டத்தில்தான். வடிகட்டியாகவும், நீரை உறிஞ்சி சேமிக்கவும் என இரண்டு வழிகளில் நமக்கு பலன் அளிக்கும் மணலைப் பாதுகாப்பது அவசியம். மணலைப் பாதுகாக்காவிட்டால், சாதாரண மழையும் பெருவெள்ளச் சேதத்தை உண்டாக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது. இ��ு மிக முக்கியமானது.\nஆதாரம் : தி இந்து தமிழ் நாளிதழ்\nFiled under: வேளாண்மை, சிறந்த நடைமுறைகள், வேளாண்மை- பயனுள்ள தகவல், மழைநீர், How to save crops from floods.\nபக்க மதிப்பீடு (51 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nமீன் வளர்ப்பில் மேற்கொள்ளும் நடைமுறைகள்\nவேளாண் சார்ந்த தொழில்களின் நடைமுறைகள்\nவிளைநிலங்கள் பற்றாக்குறைக்கு ஒரு தீர்வு\nலாபம் தரும் மண்ணில்லா மொட்டைமாடி விவசாயம்\nமண் இல்லாமல் பசுந்தீவன உற்பத்தி\nதிரவ நிலை சூடோமோனாஸ் புளுரசன்ஸ்\nநன்மை தரும் பூச்சிகள் உற்பத்தி\nதுல்லிய பண்ணையம் நாற்றாங்கால் உற்பத்தி\nசம்பாவில் இலைச் சுருட்டுப் புழு தாக்குதலை கட்டுப்படுத்த வழிமுறைகள்\nமஞ்சள் சாகுபடி நோய் தாக்குதலை சமாளிப்பது எப்படி\nநவீன தொழில்நுட்பம்-வேர் உட்பூசணம் செய்யும் முறை\nஒளிக்கற்றை கருவி கொண்டு நிலத்தை சமப்படுத்துதல்\nவெள்ளம் - பயிர்களை எப்படி காப்பாற்றுவது\nபருவநிலை மாற்றத்திற்கேற்ற பேணுகை வேளாண்மை உத்திகள்\nபச்சைப் பயறை தாக்கும் மஞ்சள் தேமலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்\nநீர்நிலைகளில் ஆகாயத்தாமரைகளை அழிப்பது எப்படி\nஏப்ரல் - மே மாதங்களுக்கு ஏற்ற தீவனச் சோளம் சாகுபடி\nகால்நடைகளுக்கான மாற்று உலர்தீவனம் ‘நிலக்கடலை செடி’\nகாய்கறி பயிர்களில் உயிரியல் நோய் கட்டுப்பாடு\nபயிர் நோய்களை கட்டுப்படுத்த நுண்ணுயிரிகள்\nவறட்சியில் இருந்து பயிரை காக்கும் வழிகள்\nசம்பா நடவிற்கு முன் தக்கைப்பூண்டை விதைத்தால் அதிக மகசூல்\nஅதிக பசுந்தீவன விளைச்சல் தரும் குதிரைமசால் கோ2\nபுகையான் பூச்சித் தாக்குதலில் இருந்து நெற்பயிரை காப்பாற்றும் வழிமுறைகள்\nநெற்பயிரில் களை கட்டுப்பாடு முறைகள்\nஇஞ்சியைத் தாக்கும் குருத்து துளைப்பான் மேலாண்மை முறைகள்\nவளமிக்க இந்தியாவிற்கு விவசாயிகளை வலுப்படுத்துவது\nபார்த்தீனிய செடிகளை ஒழிக்க ஒருங்கிணைந்த களைக் கட்டுப்பாடு\nகோடை தீவனப் பற்றாக்குறையை போக்க பசுந்தீவனமாக மரஇலைகள்\nகாபி பயிரில் மகசூலுக்கு ஏற்றவாறு உரமிடல்\nநஞ்சில்லா உணவுப் பொருள்கள் உற்பத்தி\nமண் வகைகளைக் கண்டறியும் முறைகள்\nபயிர்களில் நோய்த் தாக்குதல்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்\nஇளைஞர���களை விவசாயத்தில் ஈடுபடுத்துவதற்கான அணுகுமுறைகள்\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jan 19, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-04-24T19:49:30Z", "digest": "sha1:HIEUMXULFIRFUXYXU4G4I4PQYU3MIUMQ", "length": 2706, "nlines": 38, "source_domain": "tamilmanam.net", "title": "வாசிப்பு", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nஇதே குறிச்சொல் : வாசிப்பு\nAndroid Diversity & Inclusion Domains Gallery Google New Features News Uncategorized WordPress.com actress manjima mohan gadai bpkb gadai bpkb mobil gadai bpkb motor slider அனுபவம் அரசியல் இ.பி.கோ. 302 திரைப்படம் இந்தியா உணவே மருந்து ஏப்ரல் 22 லெனின் பிறந்தநாள் ஒளிப்படங்கள் கட்டுரை கவிதை தமிழ் தலைப்புச் செய்தி தோழர் லெனின் நடிகர் கவுதம் கார்த்திக் நடிகை கஸ்தூரி நடிகை மஞ்சிமா மோகன் நையாண்டி பா.ஜ.க பொது பொதுவானவை போராட்டத்தில் நாங்கள் முக்கிய செய்திகள்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.com/%E0%AE%95%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-04-24T20:52:12Z", "digest": "sha1:2QAHAUQPAWGBHTWB7ALLER3EXGMGKQ7O", "length": 16476, "nlines": 83, "source_domain": "tamilpapernews.com", "title": "கஜா புயல்: அழிவிலிருந்து மீண்டெழுவோம்! » Tamil Paper News", "raw_content": "\nபுதிய தலைமுறை – செய்திகள்\nதலையங்கம் தலைப்பு செய்திகள் -- தமிழ்நாடு -- இந்தியா -- இலங்கை -- உலகம் -- வணிகம் -- விளையாட்டு -- கல்வி செய்தித்தாள்கள் -- தினகரன் -- புதிய தலைமுறை – செய்திகள் தொலைக்காட்சி செய்திகள் கார்டூன் வீடியோ ENGLISH NEWS PAPERS -- Indian News Papers -- World News Papers\nகஜா புயல்: அழிவிலிருந்து மீண்டெழுவோம்\nகஜா புயல்: அழிவிலிருந்து மீண்டெழுவோம்\nசில ஆண்டுகளாகவே, கன மழை, வெள்ளம், வறட்சி என��று அடுத்தடுத்து பாதிப்புகளைச் சந்தித்துவரும் தமிழ்நாடு, இந்த முறை கஜா புயலால் மிகப் பெரிய பாதிப்புகளையும் இழப்புகளையும் சந்தித்திருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை கரையைக் கடந்த இந்தப் புயலின் காரணமாக, காவிரிப் படுகையே உருக்குலைந்து கிடக்கிறது. வழக்கமான புயல் பாதிப்பு என்று இதைக் கடந்துவிட முடியாது.\nஇதை இயற்கைப் பேரிடராக அறிவிக்க வேண்டும். வங்கக் கடலில் உருவான தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கஜா புயலாக உருவெடுத்து, வெள்ளிக்கிழமை அதிகாலை வேதாரண்யம் அருகே 110 கி.மீ. வேகத்தில் கரையைக் கடக்கும் தருணத்திலேயே ஏழு மாவட்டங்களும் படபடத்தன. இதுவரை குறைந்தது 45 பேர் உயிரிழந்திருப்பது தெரியவந்திருக்கிறது. எண்ணற்ற வீடுகள் சேதமடைந்திருக்கின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட துணை மின்நிலையங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் மின்கம்பங்கள் விழுந்திருக்கின்றன. லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்திருக்கின்றன. அறுவடைக்குத் தயாராகிக்கொண்டிருந்த நெற்பயிர்களும் கரும்பும் அழிந்திருக்கின்றன.\nகாவிரிப் படுகையில், விவசாயம் கைவிடும்போதெல்லாம் விவசாயிகளுக்குத் துணை நிற்கும் தென்னை மரங்கள் மிகப் பெரிய அளவில் வீழ்ந்திருப்பது இந்தப் புயலின் கொடூரத் தாக்குதல்களில் ஒன்று. அதேபோல உற்ற துணையான கால்நடைகளையும் பலர் இழந்திருக்கிறார்கள். மின்சாரம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டிருப்பதால் பல ஊர்கள் இருளில் மூழ்கியிருக்கின்றன. போக்குவரத்து தகவல் தொடர்பிலும் தடைகள் இருப்பதால், பாதிக்கப்பட்டோரை உதவிகள் சென்றடைவதிலும் சிக்கல்கள் ஏற்பட்டிருக்கின்றன. மக்கள் குடிநீருக்கே திண்டாடுகிறார்கள்.\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கான திட்டமிடலில் குறிப்பிடத்தக்க அளவில் தமிழக அரசு பணியாற்றியதைப் பார்க்க முடிந்தது. ஆனால், ஏற்பட்டிருக்கும் உயிர்ச் சேதங்கள் நாம் பேரிடர்களை எதிர்கொள்ள இன்னமும் முழு அளவில் தயாராகவில்லை என்பதையே காட்டுகின்றன. புயல், வெள்ளத்தை எதிர்கொள்வதில் ஒடிஷாவிடமிருந்து தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது அதிகம் என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. மீட்பு, நிவாரண நடவடிக்கைகளில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பல கிராமங்களுக்கு அரசுத் தரப்பிலிருந்து யாரும் இதுவரை வரவில்லை என்று கூறி பாதிக்கப்பட்டவர்கள் கொந்தளிக்கிறார்கள். இது பெரும் அவலம்.\nஇக்கட்டான இத்தகைய தருணங்களில் முதலமைச்சர் பழனிசாமி பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்றிருந்தால், களத்தில் அரசு ஊழியர்களுக்கு நேரடியான உத்தரவுகளை வழங்கவும் பணிகளை உத்வேகப்படுத்தவும் உதவும். முன்னரே திட்டமிட்ட நிகழ்ச்சிகளுக்காகப் பயணத்தைத் தள்ளிப்போடுகிறேன் என்று அவர் சொல்லியிருப்பது சரியான செயல் அல்ல. மாறாக, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினும், அமைச்சர்களும் அங்கு சென்றிருப்பது ஓர் ஆறுதல்.\nஒவ்வொரு பேரிடரின்போதும் அரசு கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் உணர்த்தப்படுகின்றன. இந்த முறை கஜா புயலும் புதிய பாடங்களை உணர்த்தியிருக்கிறது. வருவாய்த் துறையை முடுக்கிவிட்டு, பாதிக்கப்பட்ட வீடுகள், பலியான கால்நடைகளின் எண்ணிக்கை, முறிந்து விழுந்த மரங்கள் ஆகியவற்றைக் கணக்கெடுக்க வேண்டும். முதற்கட்டமாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, உடைகள் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளையும் பாதிக்கப்பட்ட குடியிருப்புகளை மீண்டும் கட்டுவதற்கான உதவிகளையும் அரசு வழங்க வேண்டும். வருவாய்த் துறை, சுகாதாரத் துறை, பொதுப்பணித் துறை ஆகிய அரசுத் துறைகளோடு தன்னார்வ அமைப்புகளும் கைகோத்துச் செயல்பட வேண்டிய தருணமிது.\nபெரும்பாலான ஊர்களில் சாலைகளில் வீழ்ந்துகிடக்கும் மரங்களை மக்களே வெட்டி வழிகளைச் சரிசெய்துகொண்டிருக்கிறார்கள். சில கிராமங்களில் ஜெனரேட்டர்களைக் கொண்டு மக்களே குடிநீருக்கான ஏற்பாடுகளைச் சரிசெய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். பல்வேறு பகுதிகளிலிருந்தும் தன்னார்வலர்கள் உதவச் சென்றுகொண்டிருக்கிறார்கள். இடர்மிகு தருணங்களில் நமக்கு நாமே உதவிக்கொள்வதன் வாயிலாகத்தான் கடந்த காலங்களில் எல்லாப் பேரிடர்களிலிருந்தும் நாம் எழுந்துவந்திருக்கிறோம். ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் உணவு பரிமாறுபவர்கள் காவிரி விவசாயிகள். ஏற்பட்டிருப்பது பேரிழப்பு. நிலைகுலைந்திருக்கும் நம் விவசாயிகளின் துயரத்தைப் போக்க நாம் ஒவ்வொருவரும் கை கோக்க வேண்டும். தமிழகம் இந்தப் பேரிடரிலிருந்து மீண்டுவருவதற்கு மத்திய அரசும் உதவ வேண்டும்\n« ஹாஷிம்புரா படுகொலைகள்: 31 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த நீதி\nசொராபுதீன் வழக்கின் தீர்ப்பும் எஞ்சியிருக்கும் கேள்விகளும் »\nஓபனிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு…ஆனா\nKMD 23rd April, 2019 இந்தியா, கார்டூன், சிந்தனைக் களம், தேர்தல், விமர்சனம்\nஇரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை எட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன், மீண்டும் ஆட்சியில் அமர்ந்தவுடன் முதல் 100 நாட்களில் செயல்படுத்துவதற்கான திட்டத்தை தயாரிக்குமாறு பிரதமர் மோடி ...\n4 தொகுதி இடைத்தேர்தலில் அமமுகவுக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு\nடிக்-டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது உயர்நீதிமன்ற மதுரை கிளை\nஎந்த தலைவரையும் பற்றி அநாகரிகமாக பேசாதவர் திருமாவளவன் – கரு.பழனியப்பன்\nகோமதி மாரிமுத்து: தங்க மங்கை வெற்றி இலக்கை அடைந்த தருணம்\nமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல்\nபஞ்சாப்பை தோற்கடித்து பெங்களூரு அணி 4-வது வெற்றி - தினத் தந்தி\nஎன் மீது நம்பிக்கை வைத்த கேப்டன் டோனிக்கு நன்றி - ஆட்ட நாயகன் ஷேன் வாட்சன் - தின பூமி\nஓட்டு எண்ணிக்கை மையங்களில் போதிய வசதி : தேர்தல் அதிகாரி - தினமலர்\nகொழும்புவில் 3 நாட்கள் கழிந்து மேலும் ஒரு வெடிகுண்டு கண்டுபிடிப்பு - தினத் தந்தி\nவிஜய் படத்தில் இணைந்த ‘96’ பட நடிகை\n“இலங்கையில் குண்டுவெடிப்பு... இந்தியா உஷார்” - எச்சரிக்கும் முன்னாள் சி.பி.ஐ அதிகாரி” - எச்சரிக்கும் முன்னாள் சி.பி.ஐ அதிகாரி\nசிந்திப்போம் என்ற தலைப்பைப் – நெல்லை கண்ணன்\nகாமராஜர் பற்றி தமிழருவி மணியன்\nதலைவர்கள் பற்றிய நினைவுகள் – தமிழருவி மணியன்\nஓமதுரர் ஏன் முதலமைச்சர் பதவியை தூக்கி எறிந்தார் – தமிழருவி மணியன்\nதலைவர்கள் பற்றிய நினைவுகள் – நெல்லை கண்ணன்\nதை முதல் நாளே தமிழர்களுக்குத் தமிழ்ப்புத்தாண்டு\nமத்தியில் கூட்டாச்சி மாநிலத்தில் சுயாட்சி\nயார் இந்தப் பெரியார்: அவர் விட்டுச் சென்ற செல்வம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/02/10/104920.html", "date_download": "2019-04-24T20:37:27Z", "digest": "sha1:KFQYKRHGG4S5HTBXOUICEHLNPBNXKBKM", "length": 17249, "nlines": 204, "source_domain": "thinaboomi.com", "title": "காஷ்மீரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை", "raw_content": "\nவியாழக்கிழமை, 25 ஏப்ரல் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n4 தொகுதிகள் இடைத்தேர்தல் பணி: மாவட்டங்கள் ஒதுக்கீட்டில் மாற்றம் - ஒ.பி.எஸ். - இ.பி.எஸ். புதிய அறிவிப்பு\nதோல்விக்கு காரணம் தேடும��� எதிர்க்கட்சிகள்: பிரதமர் மோடி கிண்டல்\nஇலங்கை வெடிகுண்டு தாக்குதல்- உயிரிழப்பு 359 ஆக அதிகரிப்பு\nகாஷ்மீரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nஞாயிற்றுக்கிழமை, 10 பெப்ரவரி 2019 இந்தியா\nஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீர் குல்காமில் பாதுகாப்பு படையினருடன் நடந்த சண்டையில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.\nதெற்கு காஷ்மீரில் உள்ள குல்காம் மாவட்டத்தின் கெல்லாம் கிரமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில், நேற்று முன்தினம் இரவே பாதுகாப்பு படையினர் அந்த கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளை சுற்றிவளைத்து தேடுதல் வேட்டை நடத்தினர். இதனை அறிந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாதுகாப்பு படையினரும் எதிர் தாக்குதல் நடத்தினர். இந்த என்கவுண்டரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 8 பாதுகாப்பு படை வீரர்கள் காயம் அடைந்தனர். சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nமேலும் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்க, அருகிலுள்ள கிராமங்களில் கூடுதலாக பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே, குல்காம் பகுதியில் வதந்திகள் பரவுவதை தடுக்க நேற்று காலை முதல் மொபைல் இணைய சேவை தடை செய்யப்பட்டுள்ளது.\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nகாஷ்மீர் பயங்கரவாதிகள் kashmir terrorist\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅ.ம.மு.க. பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரன் ஒருமனதாக தேர்வு\nசட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார்: நடிகர் ரஜினிகாந்த்\nதேனி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத் குமாருக்கு ஆதரவாக தேனியில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். இறுதிக்கட்ட பிரச்சாரம்\nகோர்ட் அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து ராகுல் காந்திக்கு சுப்ரீம் கோர்ட் விலக்கு\nபிரதம பிரசார மந்திரி மோடி - பிரியங்கா கிண்டல்\nசெய்தியாளர்களிடம் கோபப்பட்ட முதல்வர் பினராயி விஜயன்\nவீடியோ: திரைப்பட பிரபலங்கள�� வாக்குப்பதிவு\nவீடியோ : வாட்ச்மேன் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : பெண்கள் ஏன் பொட்டு வைக்க வேண்டும்\nவீடியோ : மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகரின் தசாவதார காட்சிகள்\nவீடியோ: மதுரை வண்டியூரில் சேஷ வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர்\nஆசிய தடகள போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜீவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துக்கடிதம்\nபாலியல் வன்முறை செய்து கொலை செய்யப்பட்ட கோவை சிறுமி குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி உதவி - முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு\n4 தொகுதிகள் இடைத்தேர்தல் பணி: மாவட்டங்கள் ஒதுக்கீட்டில் மாற்றம் - ஒ.பி.எஸ். - இ.பி.எஸ். புதிய அறிவிப்பு\nஎன்னை பதவி நீக்கம் செய்ய முடியாது - டிரம்ப் உறுதி\nவட கொரியா அதிபர் ரஷியா வந்தார் - புதினுடன் இன்று முக்கிய பேச்சு\nஇலங்கை வெடிகுண்டு தாக்குதல்- உயிரிழப்பு 359 ஆக அதிகரிப்பு\nநாளை சேப்பாக்கத்தில் சி.எஸ்.கே. - மும்பை இந்தியன்ஸ் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை மும்முரம்\nஎன் மீது நம்பிக்கை வைத்த கேப்டன் டோனிக்கு நன்றி - ஆட்ட நாயகன் ஷேன் வாட்சன்\nவாட்சன் அதிரடியால் ஹைதராபாத்தை பந்தாடிய சிஎஸ்கே: ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்தது\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nவட கொரியா அதிபர் ரஷியா வந்தார் - புதினுடன் இன்று முக்கிய பேச்சு\nமாஸ்கோ : அணு ஆயுதங்களை வைத்து உலகை அச்சுறுத்திய வட கொரியா அதிபர் கிம் ஜான் அன் நேற்று ரெயில் மூலம் ரஷியா வந்தடைந்தார். ...\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவம்: பயங்கரவாதிகளாக மாறிய தொழில் அதிபர் மகன்கள்\nகொழும்பு : இலங்கையை சேர்ந்த பெரிய தொழில் அதிபர் ஒருவரின் இரண்டு மகன்கள் பயங்கரவாதிகளாக மாறி நட்சத்திர ஓட்டல்களை ...\nஇலங்கை குண்டு வெடிப்பில் வங்கதேச பிரதமரின் பேரன் பலி\nடாக்கா : கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையின் போது இலங்கையில் ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பில் வங்காளதேச ...\nசேப்பாக்கத்தில் தொடர்ந்து 5-வது வெற்றி: வெற்றி ரகசியத்தை தெரிவிக்க மாட்டேன்: சி.எஸ்.கே .கேப்டன் மஹேன்திர சிங் டோனி\nசென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி ரகசியம் என்ன என்ற கேள்விக்கு ஓய்வு பெறும் வரை அதை கூற மாட்டேன் என டோனி ...\nவாட்சன் அதிரடியால் ஹைதராபாத்தை பந்தாடிய சிஎஸ்கே: ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்தது\nசென்னை : ஐ.பி.எல் தொடரில், சென்னையில் நடைபெற்ற ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் ...\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nவீடியோ : கணவன்-மனைவி ஒற்றுமை சிறந்து விளங்க சென்று வர வேண்டிய ஸ்தலம்\nவீடியோ : ஸ்டெர்லைட் ஆலை வழக்கு குறித்து வைகோ பேட்டி\nவீடியோ : புயல் சின்னம் : சென்னை-நாகப்பட்டினம் இடையே கரையை கடக்க வாய்ப்பு\nவீடியோ : பொன்பரப்பியில் நடைபெற்ற கலவரம் குறித்து பா.ம.க. வழக்கறிஞர் பாலு பேட்டி\nவீடியோ : பெண்கள் ஏன் பொட்டு வைக்க வேண்டும்\nவியாழக்கிழமை, 25 ஏப்ரல் 2019\n1இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம்: பயங்கரவாதிகளாக மாறிய தொழில் அதிபர் மகன்க...\n2அக்னி நட்சத்திரம் மே 4 ம் தேதி துவக்கம்\n3வீடியோ : புயல் சின்னம் : சென்னை-நாகப்பட்டினம் இடையே கரையை கடக்க வாய்ப்பு\n4இலங்கை குண்டு வெடிப்பில் பலியான இந்தியர்கள் எண்ணிக்கை 10 ஆக உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aljazeeralanka.com/2017/09/blog-post_4.html", "date_download": "2019-04-24T20:08:21Z", "digest": "sha1:EWSA64ZCSDGOGPFMOK7BBOEPOXSZRMFF", "length": 22766, "nlines": 180, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "Al Jazeera Lanka: டாக்டர் அஸீஸ் பகிரங்க விளக்கம் தரவேண்டும் : ஹுதா உமர் !!", "raw_content": "\nடாக்டர் அஸீஸ் பகிரங்க விளக்கம் தரவேண்டும் : ஹுதா உமர் \nகல்முனை மாநகர ஆட்சிக்கு உட்பட்ட சந்தாங்கேணி மைதானத்தில் இம்மாத ஆரம்பத்தில் நடைபெற இருந்த ஒரு சிறுவர் நிகழ்ச்சியுடன் கூடிய பலதரப்பட்ட நிகழ்ச்சிகளை கல்முனைக்குடி ஜும்ஆப்பள்ளிவாசல் தலைவர்\nவைத்திய கலாநிதி அஸீஸ் அவர்கள் நேரடியாக மாநகர சபைக்கு எழுத்து மூலம் நிறுத்தக் கோரியதன்பேரில் நிறுத்தப்பட்டதாக கடந்த சில தினங்களாக பாரிய ஒரு சர்ச்சை சமூக\nகுறித்த நிகழ்ச்சியில் இஸ்லாத்துக்கு விரோதமான அல்லது இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின் சட்டத்துக்கு விரோதமான செயல் ஏதாவது நடக்க இருந்ததா அவ்வாறாயின் அந்த செயல் என்ன என்பதை அதனை தடுத்து நிறுத்த போராடி வெற்றியும் கண்ட பொதுநல அமைப்புக்கள் மற்றும் கல்முனைக்குடி ஜும்ஆப்பள்ளிவாசல் தலைவர்\nவைத்திய கலாநிதி அஸீஸ் போன்றோர் மக்களாகிய எங்களுக்கு ஊடகங்கள் மூலம் தெளிவு படுத்தவேண்டியவர்களாக உள்ளனர் என்பதை இங்கு தாழ்மையுடன் அறியத்தருகிறேன்.\nஅவர்கள் அதனை ஹஜ் பெருநாள் விசேட நிகழ்ச்சியாக நடாத்த முனைந்திருந்ததால் தடுத்தோம் என கூற முனைந்தால் அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளன முக்கியஸ்தரான சகோதரர் அஸீஸ் அவர்கள் ஹஜ் பெருநாள் விசேசமாக எமது நாட்டின் தொலைகாட்சிகள் ஒளிபரப்பும் ஆபாச திரைப்படங்களை தடுக்க எத்தனை தடவை யார் யாருக்கு கடிதம் எழுதியுள்ளீர்கள் என்பதையும் சினிமா பாடலுடன் கூடிய பெருநாள் தின வானொலி சிறப்பு நிகழ்ச்சிகள் எத்தனையை தடுத்து நிறுத்தி உள்ளீர்கள் என்பதையும் அறியத்தந்தால் சிறப்பாக இருக்கும் என நம்புகிறேன்\nஅது சிறுவர் நிகழ்ச்சியாக இருந்தபோதும் இசை கலக்க இருந்ததால் நிறுத்தப்பட்டதாக நீங்கள் கூற முனைந்தால் கடற்கரைப்பள்ளி வாசலிலும் இதே போன்ற இசை மற்றும்பாட்டுக்கள் போடப்படுகின்றதை அந்த கடற்கரை பள்ளிவாசலின் நிர்வாக தலைவராகிய நீங்கள் மறுப்பீர்களா இல்லை அங்கு ஒலிபரப்பப்படுவது இசை இல்லை என்று மறுப்பீர்களா இல்லை அங்கு ஒலிபரப்பப்படுவது இசை இல்லை என்று மறுப்பீர்களா என்ற எங்களது கேள்விக்கு உங்கள் பதில் என்ன என்ற எங்களது கேள்விக்கு உங்கள் பதில் என்ன சினிமா பாடல் பாடக்கூடாது இஸ்லாமிய பாடல்\n(இஸ்லாமிய கீதம்) பாடலாம், என்றால் உங்களை விட வயதில் குறைந்த உங்களை மதிக்க தெறிந்த\nஏற்பாட்டு குழுவினரிடம் இஸ்லாமிய கீதங்களை ஒலிபரப்புங்கள் எனும் நிபந்தனையுடன் ஏன் அவர்களின் நிகழ்ச்சியை அனுமதிக்க வில்லை (எந்த கீதம் என்றாலும் இஸ்லாத்தில் இசை ஹராம்.)\nஇல்லை ஏற்பாட்டு குழுவினர் சாய்ந்தமருதை சேர்ந்தவர்கள் என்பதால் தடுக்கப்பட்டதா (அந்த குற்றசாட்டும் பரவலாக முன்வைக்கப்படுகிறது ) சிறுவர்கள் நிகழ்ச்சி,இரத்த தான முகாம், நடமாடும் சேவை,போன்றன பெருநாள் தினங்களில் கல்முனைகுடி பள்ளிவாசல் எல்லைக்குள் அனுமதிக்கப்பட வில்லையா (அந்த குற்றசாட்டும் பரவலாக முன்வைக்கப்படுகிறது ) சிறுவர்கள் நிகழ்ச்சி,இரத்த தான முகாம், நடமாடும் சேவை,போன்றன பெருநாள் தினங்களில் கல்முனைகுடி பள்ளிவாசல் எல்லைக்குள் அனுமதிக்கப்பட வில்லையா அப்படி அனுமதிக்கப்பட வில்லை என்றால் எப்போது இந்த அறிவித���தல் வெளியிடப்பட்டது \nசிறுவர் நிகழ்ச்சிக்கு அப்பால் வேறு ஹறாமான நிகழ்ச்சிகளும் அங்கு நடைபெற இருந்ததால் உங்களால் தடுக்கப்பட்டதா\nசாந்தாங்கேணி மைதானம் என்பது கல்முனை மாநகரின் சொத்து. அதில் சகலருக்கும் சம உரிமை உண்டு சட்டத்துக்கு முரணாகாத எந்த நிகழ்ச்சியையும் நடாத்தும் உரிமை சகலருக்கும் உண்டு, (ஆயினும்எமது பிரதேச சமூக, சமய, கலாசார விழுமியங்களுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய நிகழ்ச்சிகளை தடைசெய்யக் கோரலாம் ). மாநகரசபையும் அதை கவனத்திற்கொள்ளலாம். குறித்த நிகழ்ச்சி அவ்வாறு ஏதாவது வகையைச் சார்ந்ததா என்பதை இதனை தடுத்து நிறுத்திய பள்ளிவாசல் தலைவர் மற்றும் மக்கள் நல அமைப்புக்கள் பொதுமக்களாகிய எங்களுக்கு தெளிவுபடுத்த முடியுமா இது தொடர்பாக குறித்த பள்ளிவாசல்த லைவர் பொதுமக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும்.\nநாளைய தினம் கல்முனை மாநகரில் சம உரிமையுடைய அந்நிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் (தமிழ்,கிறிஸ்தவ சகோதர்கள் ) இஸ்லாத்தில் முழுமையாக ஹறாமாக்கப்பட்ட அதேநேரம் அவர்கள் சமூகத்தாலும் இலங்கைச் சட்டத்தாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு நிகழ்ச்சியை நடாத்த முனைந்தால் உங்களால் இதைபோன்று செயற்பட்டு தடுக்க முடியுமா அவ்வாறு முடியும் என வியாக்கியானம் பேச முற்பட்டால் இதற்க்கு முன்னர் அந்த மைதானத்தில் தயா கமகேவின் நிகழ்ச்சியையும் சில வானொலிகளின் சினிமாப்பாட்டுக்கள் நிறைந்த இசை கச்சேரிகளையும் நிறுத்த முடியாமல் போனது ஏன் \nநம்மவர்கள் தலைமையேற்று அவர்களின் அமைப்புக்கள் முன்னின்று நடாத்தும்போது மார்க்க வரையறைக்குள் இருக்க வேண்டுமென்பது ஏற்புடையதே, ஆனால் அதில் ஏதாவது குறைகளை கண்டால் சம்மந்தப்பட்ட சகோதரர்களை அழைத்து அவர்களுக்கு அறிவுரை கூறலாம்.\n(அதை கூறும் தகுதி தங்களிடம் இல்லை என்பது மேலதிக தகவலும் கூட ) .\nஒருபுறம் கல்முனை மாநகரம் எல்லா ஊர்களுக்கும் எல்லா சமூகத்தினருக்கும் சொந்தம் எனபதை மறந்து அம்மாநகரத்தின் பொதுச்சொத்து விடயத்தில் ஒரு ஊர் பள்ளிவாசல் தலையிடுவது என்பது விமர்சனங்களை ஏற்படுத்தக் கூடியது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஹறாத்தை தடைசெய்யக் கோருகின்ற உரிமை எல்லோருக்கும் இருக்கின்றது. என்பதை இங்கு யாரும் மறுக்க முடியாது அதை ஒரு தனிநபர் கூட செய்யலாம், .\nஇந்த நிகழ்வை தடுத்து நிறுத்தியதில் எந்த சுயநல வியாபார கோபங்களுமில்லை,அரசியல் பலிவாங்கல்களுமில்லை என்று உங்கள் மனச்சாட்சி கூறினால் தயவுசெய்து அல்லாஹ்வுக்கு பயந்தவர்களாக உங்களது பக்க நியாயத்தையும் அந்த நிகழ்வை தடுத்து நிறுத்திய காரணத்தையும் எதுவுமறியாத அப்பாவி மக்களாகிய எங்களுக்கு தெளிவுபடுத்தி உங்களது நற்பெயரையும் காத்து இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு கேட்டுகொள்வதுடன்\nகல்முனைக்குடிப்பள்ளிவாசல் சாந்தாங்கேணிக்கு உரிமைகொண்டாடி இந்த நிகழ்ச்சியைத் தடுக்க முற்பட்டதை போன்று கல்முனையில் இருக்கின்ற ஏதாவது ஒரு கோயில் நிர்வாகமோ அல்லது தேவாலய நிர்வாகமோ இந்த நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும் என உங்களைபோன்று ஒற்றைக்காலில் நின்டிருந்தால் அது எப்படியான முடிவை தந்திருக்கும் என்பதை கலாநிதியான நீங்கள் அறியாமல் இல்லை. ஊர் பள்ளிவாசல் நிர்வாகிகள் என்ற முறையில் ஹறாத்தைத் தடுக்க வேண்டுகோள் விடுக்கலாம். அந்த உரிமை எல்லாப்பள்ளிவாசல்களுக்கும் எல்லா முஸ்லிம் சகோதர்களுக்கும் உண்டு, ஆனால் நீங்கள் சந்தங்கனியை சொந்தம் கொண்டாடி இதனை நிறுத்த முற்பட்ட போது அமைதியாக விட்டுவிட்டு தனது பல லட்சம் நஷ்டத்தையும் தாங்கிக்கொண்டு வெளியேறிய சகோதர்கள் இதனை வேறுதிசைக்கு மாற்றியிருந்தால் இதன் பின்விளைவுகள் எவ்வாறு அமைந்திருக்கும் என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.\nஇந்த பள்ளிவாசலின் ஏற்பாட்டில் வருடா வருடம் நடைபெறும் கொடியேற்ற நிகழ்வில் நடைபெறும் சீரழிவை விட , (அங்கு உண்மையில் சாஹுல் ஹமீத் வலியுல்லாஹ் அவர்களை தர்சிக்க செல்வோர்கள் தவிர )இதே மைதானத்தில் வானொலிகள் நடாத்திய இசை நிகழ்ச்சிகளில் நடைபெறும் சீரழிவுகளை விட தயா கமகே அவர்களால் இதே மைதானத்தில்நடாத்திய சீரழிவை விட அதிக சீரழிவுகள் இந்த நிகழ்ச்சியில் நடக்கும் என நீங்கள் அறிந்திருந்தால் அதனை மக்களுக்கு தயவு செய்து அறியத்தாருங்கள் என அன்புடன் கல்முனைக்குடி ஜும்மா பள்ளிவாசல் நிர்வாக தலைவர் வைத்தியர் அஸீஸ் அவர்களிடம் வினயமாக வேண்டிக்கொள்கிறேன்.\nமைத்ரி - மஹிந்த சந்திப்பு நடந்தது என்ன..\n மைத்ரி - மஹிந்த சந்திப்பு நடந்தது என்ன.. அடுத்த கட்ட நகர்வை தீர்மானிக்கும் சக்தியாக பசில்.. உள்வீட...\nஉஸ்தாத் எம். ஏ. எம். ம‌ன்சூர் எழுதியுள்ள‌ க‌ட்டுரை இஸ்லாத்தின் அடிப்ப‌டைக‌ளுக்கு மாற்ற‌மாக‌ உள்ள‌து.\nஇலங்கையில் முஸ்லிம்களுக்குள்ள தனியார் சட்டம் பற்றி சில அவதானங்கள் என‌ உஸ்தாத் எம். ஏ. எம். Mansoor அவ‌ர்க‌ள் எழுதியுள்ள‌ க‌ட்டுரை முழு...\nஜ‌மால் ப‌ற்றிய‌ செய்திக‌ள் ஒன்றுக்கொன்று முர‌ணா\nதுருக்கியில் உள்ள‌ ச‌வூதி தூத‌ர‌க‌த்துள் கொல்ல‌ப்ப‌ட்ட‌ ஜ‌மால் ப‌ற்றிய‌ செய்திக‌ள் ஒன்றுக்கொன்று முர‌ணாக‌ இருப்ப‌து ந‌ன்றாக‌ தெரிந்தும் ...\nSLMC உயர் மட்ட குழு கிழக்கு ஆளுனரை சந்திதித்தமை ஒரு அரசியல் நாடகம்\nSLMC உயர் மட்ட குழு கிழக்கு ஆளுனரை சந்திதித்தமை ஒரு அரசியல் நாடகம் கௌரவ அமைச்சரவை அமைச்சர் தனது அதிகாரத்தைப் பாவித்து , \"கிழக்கு ம...\nபாடசாலைகளில் போதிக்கப்படும் கல்வியுடன் கூடிய ஒழுக்கம், நல்ல பிரஜைகளை உருவாக்க வழி வகுக்கும்\n- அமைச்சர் பைஸர் முஸ்தபா ( மினுவாங்கொடை நிருபர் ) பாடசாலைகளில் போதிக்கப்படும் கல்வியுடன் கூடிய ஒழுக்கம் மற்றும் அவற்றில் போடப...\nஜின்னாஹ் ஷரிபுத்தீனின் காப்பிய வெளியீட்டு விழா\n( மினுவாங்கொடை நிருபர் ) \"காப்பியக்கோ\" டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் எழுதிய, \"அன்னை கதீஜாவும் அண்ணலார் குடும்...\nகன்னியா மலையில் உள்ள 40 அடி சமாதி இராவணுடைய சமாதி\nதிருகோணமலை மாவட்டத்தில் உள்ள கண்ணியா வெந்நீரூற்றக்கருகில் 40 முழ இரண்டு கப்று (சமாதி)கள் உள்ளன.\nதாஜ்மஹான் அவர்களின் அன்பு மைந்தன் மொஹமட் பஸீல் அவர்களின் ஆசைத்திருமண நிகழ்வு\nகலைஞர், கவிஞர், நடிகர், அரசியல் பிரமுகர், சிம்மக்குரலோன் என்னும் சிறப்பு...\nஐக்கிய தேசியக் கட்சியின் இரு முக்கிய தலைகள் மஹிந்தவுடன் இணைய பேச்சு\n * ஐக்கிய தேசியக் கட்சியின் இரு முக்கிய தலைகள் மஹிந்தவுடன் இணைய பேச்சு... தமிழ்க்கூட்டமைப்பின் மூன்று பேர் ஆதரவு வழங்கும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/iniyas-mia-music-album-news/", "date_download": "2019-04-24T20:15:51Z", "digest": "sha1:VSCQ73FSZLHG5NKFL4WN2OZVG4YA2DFG", "length": 11777, "nlines": 107, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகை இனியா நடித்திருக்கும் இசை ஆல்பம் ‘மியா..!’", "raw_content": "\nநடிகை இனியா நடித்திருக்கும் இசை ஆல்பம் ‘மியா..\nதமிழ் சினிமா மட்டுமில்லாமல் மலையாள பட உலகிலும் நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகை. மற்ற நடிகைகளைப் போல் இல்லாமல் அனைவரிடமும் இயல்பாக பழகக் கூடியவர். நடிப்பு மட���டுமல்லாமல் நடனத்தையும் அதிக அளவில் நேசிக்கக் கூடியவர். அதனால், மியா என்ற நடனப் பெண் ஒருவரின் வாழ்க்கைப் பதிவை 8 நிமிட வீடியோ ஆல்பமாக ‘மியா’ என்ற பெயரில் தயாரித்திருக்கிறார்.\nஅமயா எண்டர்டைமெண்ட்ஸ் பட நிறுவனம் சார்பாக இனியா இந்த ஆல்பத்தைத் தயாரித்து இதில் ‘மியா’ என்ற கதாபாத்திரமேற்றிருக்கிறார்.\nஒளிப்பதிவு – அபி ரெஜி. லாவல், படத் தொகுப்பு – அருள்தாஸ், இசை – அஸ்வின் ஜான்சன், பாடல் – கோவிந்தன் பழனிசாமி, கான்சப்ட் நடனம் – அருண் நந்தகுமார், எழுத்து, இயக்கம் – S.மகேஷ்.\n‘மியா’ துடிப்புள்ள ஒரு பெண். பிரபல டான்ஸராகி கொடி கட்டி பறக்க வேண்டும்.. விருதுகளை வாங்கி குவிக்க வேண்டும். இதுதான் அந்தப் பெண்ணின் வாழ்க்கை லட்சியம். அந்த லட்சியத்தை அடையும் வழியில் எவ்வளவோ தடைக் கற்கள்.\nஆனால் லட்சியத்தை அடைய வேண்டுமென்றால் முயற்சியை கைவிடக் கூடாது என்பதால் அந்தத் தடைக் கற்களை எதிர்த்துப் போராடுகிறாள் அவளுடைய இடைவிடாத அந்த முயற்சி எப்படி வெற்றியாகிறது என்பதுதான் இந்த ‘மியா’ வீடியோ ஆல்பம்..\nஇந்த ‘மியா’ ஆல்பம் வழக்கமான இசை ஆல்பங்களை போலில்லாமல் ஹைடெக் சினிமா நேர்த்தியுடன் உருவாக்கப்பட்டுள்ளது.\n‘வானத்தில் பறக்க சிறகுகள் கிடைக்குமா…’ என்று தொடங்கும் இந்த இசை ஆல்பத்தில் வசனங்களும் இருக்கும்.\nஇந்த ஆல்பம் பற்றி நடிகை இனியா பேசும்போது.. “இந்த ‘மியா’ வீடியோ ஆல்பம் எனது முதல் முயற்சி.. இதற்கு உறுதுணையாக இருந்த ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். இந்த வீடியோ ஆல்பத்தை பார்த்து பாராட்டிய திரு.நவீன் பிரபாகர் திரு ரியாஸ், திரு கபாலிபாபு மூவரும் பியாண்ட் பிரேம்ஸ் நிறுவனம் மூலம் இந்த வீடியோ ஆல்பத்தை பிரமாதமாக வெளியிடுகிறார்கள்.\nஇந்த ஆல்பத்தின் மூலம் வசூலாகும் பணத்தில் கேன்சரால் பாதித்த 10 பேருக்கு மருத்துவ உதவி செய்ய திட்டமிட்டுள்ளார்கள். இதை போல இன்னும் நிறைய திட்டமிட்டுள்ளோம்.\nஇந்த உலகத்தில் உள்ள எல்லா டான்ஸர்களுக்கும் இந்த ‘மியா’வை காணிக்கையாக்குகிறேன்…” என்றார் இனியா.\nactress iniya director s.mahesh mia album mia music album slider இயக்குநர் எஸ்.மகேஷ் நடிகை இனியா மியா ஆல்பம் மியா இசை ஆல்பம்\nPrevious Post'யார் இவர்கள்' படத்தின் டீஸர்.. Next Postவிஜய் ஆண்டனியின் 'கொலைகாரன்' படத்தின் துவக்க விழா..\n“தேவராட்டம்’ சாதி பற்றியப் படம் அல்ல…” – இயக்குநர் முத்தையாவின் அறிவிப்பு..\nபுதுமுகங்கள் நடிக்கும் ‘எனை சுடும் பனி’ திரைப்படம் துவங்கியது..\n“களவாணி-2 படத்தின் உரிமை எனக்கே சொந்தம்..” – தயாரிப்பாளர் சிங்காரவேலன் விளக்கம்..\nநடிகை மஞ்சிமா மோகன் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்\nநடிகை கஸ்தூரியின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்\n‘எனை சுடும் பனி’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘இ.பி.கோ. 302’ படத்தின் ஸ்டில்ஸ்\n“தேவராட்டம்’ சாதி பற்றியப் படம் அல்ல…” – இயக்குநர் முத்தையாவின் அறிவிப்பு..\nபுதுமுகங்கள் நடிக்கும் ‘எனை சுடும் பனி’ திரைப்படம் துவங்கியது..\n“களவாணி-2 படத்தின் உரிமை எனக்கே சொந்தம்..” – தயாரிப்பாளர் சிங்காரவேலன் விளக்கம்..\nகஸ்தூரி போலிஸ் அதிகாரியாக நடிக்கும் ‘இ.பி.கோ. 302’ திரைப்படம்\nவெள்ளைப் பூக்கள் – சினிமா விமர்சனம்\nஇயக்குநர் சந்தானபாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்கும் ‘தனுசு ராசி நேயர்களே’ திரைப்படம்..\nசிம்பு-கவுதம் கார்த்திக் கூட்டணியில் ஸ்டூடியோ கிரீன் தயாரிக்கும் புதிய திரைப்படம்..\n‘ஒபாமா உங்களுக்காக’ படத்தின் ஸ்டில்ஸ்\n“தேவராட்டம்’ சாதி பற்றியப் படம் அல்ல…” – இயக்குநர் முத்தையாவின் அறிவிப்பு..\nபுதுமுகங்கள் நடிக்கும் ‘எனை சுடும் பனி’ திரைப்படம் துவங்கியது..\n“களவாணி-2 படத்தின் உரிமை எனக்கே சொந்தம்..” – தயாரிப்பாளர் சிங்காரவேலன் விளக்கம்..\nகஸ்தூரி போலிஸ் அதிகாரியாக நடிக்கும் ‘இ.பி.கோ. 302’ திரைப்படம்\nவெள்ளைப் பூக்கள் – சினிமா விமர்சனம்\nஇயக்குநர் சந்தானபாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்கும் ‘தனுசு ராசி நேயர்களே’ திரைப்படம்..\nசிம்பு-கவுதம் கார்த்திக் கூட்டணியில் ஸ்டூடியோ கிரீன் தயாரிக்கும் புதிய திரைப்படம்..\nவிஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன் நடிப்பில் எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் ‘லாபம்’ திரைப்படம்\nநடிகை மஞ்சிமா மோகன் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்\nநடிகை கஸ்தூரியின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்\n‘ஆட்டோ சங்கர்’ படத்தின் டிரெயிலர்\nவிஷால்-ராஷி கண்ணா நடிக்கும் ‘அயோக்யா’ படத்தின் டிரெயிலர்\nமுடிவில்லா புன்னகை படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/jeeva-nadi-jothidam-special-tamil/", "date_download": "2019-04-24T20:19:58Z", "digest": "sha1:E3YF7DTFDZ2N5M42AGIPZFZW3O6GT3A7", "length": 12086, "nlines": 103, "source_domain": "dheivegam.com", "title": "ஜீவா நாடி ஜோதிடத்தால் நடந்த அதிசயம் | Jeeva nadi jothidam", "raw_content": "\nHome ஆன்மிகம் சுவாரஸ்யமான கட்டுரை சென்னையி���் உள்ளவரின் தீராத நோயை தீர்த்த அகத்திய சித்தர்\nசென்னையில் உள்ளவரின் தீராத நோயை தீர்த்த அகத்திய சித்தர்\nபொதுவாக நாடி ஜோதிடம் என்பது ஒருவர் கட்டை விரல் ரேகையைக் கொண்டு அதற்கேற்ற பலன்களை சித்தர்கள் எழுதி வைத்துள்ளதை படிப்பதாகும். அப்படியான நாடி ஜோதிடத்தில் “ஜீவ நாடி” என்றொரு பிரிவுண்டு. இந்த நாடி ஏற்கனவே எழுதப்படாமல், தேவையேற்படும் நேரத்தில் இந்த நாடியைப் படிக்கும் அந்த ஜோதிடரின் கண்களுக்கு மட்டுமே தெரியக் கூடிய எழுத்துக்கள் தோன்றும் ஓலை சுவடியாகும். அப்படி இந்த ஜீவ நாடி முறையில் ஒரு மனிதரின் நோயை “ஸ்ரீ அகத்திய சித்தர்” தீர்த்து வைத்த நிகழ்வைப் பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.\nஒரு முறை சென்னையில் வசிக்கும் ஒரு நாடி ஜோதிடரிடம் தனக்கு ஜீவ நாடி படிக்குமாறு வேண்டி ஒரு நபர் வந்தார். வந்த அந்த நபர் தொழுநோயால் பாதிக்கப்பட்டு, அவர் உடலின் கைகளின் சில விரல்களின் நுனிப்பகுதிகளை அத்தொழுநோய் காரணமாக இழந்துவிட்டதாகவும், தனது இந்த துன்பத்தைப் போக்க “ஸ்ரீ அகத்திய சித்தரை” வேண்டி தனக்காக “ஜீவ நாடி” படிக்குமாறு அந்த ஜோதிடரிடம் வேண்டினார். அதன் படியே அந்த நாடி ஜோதிடரும் அகத்திய சித்தரை வேண்டி அவருக்கு ஜீவ நாடி படிக்கத் தொடங்கினார். அதில் “அந்த ஜாதகர் தன் முற்பிறவியில் செய்த பாவங்களினால் இப்போது இந்நோயினால் அவதிப்படுவதாகவும், இந்நோய் நீங்க அந்த நபர் 48 நாட்களுக்கு “குற்றால” அருவியில் நீராடி அங்கிருக்கும் “குற்றாலநாதர்” ஆலயத்தில் வழிபட்டு வர அவரின் தொழுநோய் நீங்கும்” என ஜீவ நாடியில் அகத்தியர் அருள்வாக்கு கூறினார்.\nஅகத்தியர் அந்த நபருக்கு அறிவுறுத்தியபடியே அந்த நபரும், குற்றாலம் சென்று 48 நாட்களுக்கு தினமும் அந்த குற்றால அருவியில் நீராடி, அந்த குற்றாலநாதர் கோவிலில் வழிபாடுகள் செய்துவர அவரின் தொழுநோய், அதுவரை அவர் உடலில் ஏற்படுத்திய பாதிப்புகளோடு நின்று, அந்நோய் அவரிடமிருந்து முற்றிலும் நீங்கியது. இதனால் மிகவும் மகிழ்ந்த அந்த நபர் மீண்டும் அந்த நாடி ஜோதிடரிடம் வந்து இது எவ்வாறு சாத்தியமானது என அகத்திய சித்தரிடம் ஜீவ நாடி மூலம் கேட்டு கூறுமாறு கூறினார்.\nஅவரின் வேண்டுகோளுக்கிணங்க அந்த நாடி ஜோதிடர் மீண்டும் அகத்தியரை வேண்டி ஜீவ நாடி படித்த போது, “அந்த நபரை தாம் குற்றால அருவியில் 48 நாட்கள் நீராடக் கூறக் காரணம், அந்த குற்றால அருவி நீர் பொழியும் அந்த மலையுச்சியில் பல அறிய மருத்துவ குணங்களைக் கொண்ட இலைகள் ஊறிய நீர் பொழிவும், மேலும் அங்குள்ள வனங்களில் மலைப்பாம்புகள் அந்த நீரில் அடிக்கடி நீந்தி செல்வதால், அதன் தோலிலிருக்கும் ஒரு மெழுகுதன்மை வாய்ந்த சுரப்பு கலந்த அந்த அருவி நீர் தொழுநோயை குணப்படுத்தும் தன்மை கொண்டது எனவும் அத்தகைய நீரில் அவர் 48 நாட்கள் குளித்ததால் அவரின் தொழுநோய் நீங்கும். அதோடு குற்றாலநாதர் இறைவனை வழிபடுவதால் அனைத்து வினைகளும் ஒருவருக்கு நீங்கும் என்பதால் தான், அவருக்கு இந்த அருள்வாக்கை தாம் தந்ததாக” அகத்திய சித்தர் அந்த ஜீவ நாடியில் கூறினார். இதைக் கேட்ட அந்த நபர் அகத்திய சித்தரை மனதார பிராத்தித்தார்.\nநாடி ஜோதிடம் பற்றிய இந்த உண்மைகள் எல்லாம் தெரியுமா \nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \nசிவன் மலை ஆண்டவன் பெட்டியில் முருகனின் வேல். பயங்கரவாதம் ஒழியுமா\nபோகி அன்று உண்மையில் எதை செய்தால் நன்மை பிறக்கும் தெரியுமா \nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://moli143.wordpress.com/", "date_download": "2019-04-24T20:48:20Z", "digest": "sha1:VJOMTFIGFHOESFGEMUIZ365RCOYSD3BG", "length": 4407, "nlines": 39, "source_domain": "moli143.wordpress.com", "title": "வீ.அ.மணிமொழி – மலேசியா", "raw_content": "\nதற்பொழுது நீண்ட மௌனம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது காரணம் அறிவேன் அறிந்தும் அறியாததுபோல் காட்சியளிப்பு காரணமின்றி புதிய திறப்பிடம் பேச இயலவில்லை; குரல் கேட்கின்றது. எதிர்பார்க்கின்றேன்; வந்துகொண்டிருக்கும் அதன் அழைப்புகள் உதட்டை விரிக்க செய்யும் நிராகரிப்பு சொல்லிடும் மனம்… Read more “பின் மௌனம்…”\nமாலை மணி 2.30. இன்று வழக்கம் போல் வகுப்பு புளோக்A முதல் மாடியில் நடந்தது. வகுப்பு பக்கத்தில் ஆசிரியர் அறையும் மற்றும் பள்ளி நிர்வாக அலுவலகமும் அமைந்துள்ளன. ஓர் ஆசிரியர் இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கான தமிழ் மொழி(POL)… Read more “ஏய் பு… ஏய் கூ…\nஎனக்குப் பரிச்சயமான… நான் விரும்பிய… நான் வளர்த்த… பேயொன்று என்னை… எட்டி உதைத்து முட்டித் தள்ளி கத்திக் கொண்டு நான்கு கறுத்த இறக்கையோடு மிக சாதாரணமாய் பறந்தோடியது http://uyirmmai.com/uyirosai/ContentDetails.aspx\nஇரைச்சல்களின்��ி பெரும் வாழ்வு தன்னை கடக்க தகுதியற்றது… -வீ.அ.மணிமொழி-\nபறவையானேன் … கூண்டுடைத்து பிடித்த மரத்தில் வசிக்கின்றேன் -வீ.அ.மணிமொழி-\nஎல்லாம் முடிவாகியப் பின் தலையை அசைப்பதைவிட வேறு மொழி என்னிடம் இல்லை…\nபயத்தைக் கொடுக்கின்ற கனவுகளை மீண்டும் ஒரு முறை என்னைக் காணச் சொல்வது அதிபயத்தைக் கொடுக்கின்றது. அது அபத்தம். அதற்கு மாற்றாக நான் விழித்துக் கொண்டே நாளை மாண்டுவிடலாம் எனத் தோன்றியது. வியர்த்துக் கொட்டியது. இருட்டில் கண்களை விழித்துப்… Read more “வரைந்த இரவு”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/02/28/", "date_download": "2019-04-24T20:17:04Z", "digest": "sha1:VURDU6XIEMM5EC57GQKU5WCZ5UHKHX5Z", "length": 20754, "nlines": 157, "source_domain": "senthilvayal.com", "title": "28 | பிப்ரவரி | 2018 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nபிப்ர‘வரி’ கடைசி நேர நெருக்கடி\nஅரசு ஊழியர்களின் நடப்பு நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கு, இந்த பிப்ரவரி மாத சம்பளத்துடன் முடிக்கப்பட வேண்டும். ஏனென்றால், மார்ச் மாத சம்பளம், அடுத்த நிதியாண்டின் துவக்கமான ஏப்ரலில்தான் வழங்கப்படும். எனவே, கடந்த பதினோரு மாதங்களில் பிடித்தம் செய்த வருமான வரி போக மீதமுள்ள வரியை, கடைசித் தவணையாக பிப்ரவரி மாத சம்பளத்தில் பிடித்து வருமான வரிக் கணக்கை முடிக்க வேண்டும்.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஇரைப்பையிலிருக்கும் உணவைச் செரிக்கவைக்கும் அமிலம், உணவுக்குழாயில் தொண்டையை நோக்கி மேலேறி வருவதால் ஏற்படுவது நெஞ்செரிச்சல். சரியான நேரத்துக்குச் சாப்பிடாததாலும், எளிதில் செரிமானமாகாத உணவுகளைக் கண்ட நேரத்தில் சாப்பிடுவதாலும் இந்தப் பிரச்னை ஏற்படும்.\nமதுவால் வரும் மார்பக கேன்சர்\nபெண்கள் மது அருந்துவதால், மார்பக கேன்சர் வரும் என்பது, சமீபத்திய ஆராய்ச்சியில் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக, சர்வதேச அளவில், 100 ஆராய்ச்சிகள் செய்யப்பட்டன.\nஅதில், 55 ஆராய்ச்சி முடிவுகள், மார்பக கேன்சருக்கும், மதுப் பழக்கத்திற்கும் நேரடியான தொடர்பு இருப்பதாக கூறுகின்றன.\nஐரோப்பாவில், ‘யூகே மில்லினியம் வுமன் ஸ்டடி’ என்ற, மார்பக கேன்சரால் பாதிக்கப்பட்ட, 28 ஆயிரம் பெண்களிடம் ஆராய்ச்சி செய்தனர்.\nநமது மளிகை லிஸ்டில் தவறாமல் இடம் பிட��க்கக்கூடிய பொருள், சமையல் எண்ணெய். எப்போதும் ஒரே பிராண்ட் எண்ணெயை வாங்குவது சிலரின் வழக்கம். சிலர் டாக்டர் அல்லது டயட்டீஷியன் பரிந்துரைத்த எண்ணெயை வாங்குவார்கள். சிலர் எந்த எண்ணெய் தள்ளுபடியில் கிடைக்கிறதோ அதைத் தேர்வு செய்வார்கள். சிலர் சன்ஃப்ளவர் ஆயில், சிலர் ஆமணக்கு எண்ணெய், சிலர் ரைஸ் பிராண்ட் எனும் தவிட்டு எண்ணெய், சிலர் இவை அனைத்தையும் கலந்து வாங்குவார்கள்.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nபிளான் ‘பி’ எடப்பாடி… சந்தேகத்தில் ஸ்டாலின்\nசொத்து வாங்கும்போது கவனிக்க வேண்டிய கட்டணங்கள்\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன\nடாக்ஸ் ஃபைலிங்… கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்\nஎடையை குறைக்கவும், இளமையாக இருக்கவும் அன்னாசி பழத்தை எப்படி சாப்பிடனும் தெரியுமா\nபித்த நோய்களுக்கு நிவாரணம் தரும் சீரகம்…\nஉருளைக் கிழங்கின் மருத்துவ பயன் அறிவீர்களா\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nஉயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் உணவுகள் என்னென்ன \nதொகுதிக்கு 75 சி… ஓட்டுக்கு 2000 நோட்டு இரண்டு திமுகவை மிரளவைக்கு அதிமுகவின் மரணமாஸ் பிளான்…\nமலச்சிக்கல் ஏற்படுவதற்கான காரணங்களும் அதற்கான சில தீர்வுகளும்….\nதூங்குவதற்கு முன்பு மது குடித்தால் நீண்ட தூக்கம் கிடைக்குமா\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nஇதயம் நுரையீரல் எலும்பு… நலம் காக்கும்… வெயிலுக்கு வெல்கம்\nஉடன்பிறப்புகளுடன் ஒரு ட்ரிப் அடிப்பது அவசியம்… ஏன்\nகிரெடிட் கார்டு… சரியாகப் பயன்படுத்தும் தகுதி உங்களுக்கு இருக்கிறதா – ஒரு செக் லிஸ்ட்\nஉங்களைப் பணக்காரர் ஆக்கும் 5 உத்திகள்\nகடன் தீர எளிய பரிகாரங்கள்\nபணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்’ – அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த ஸ்டாலின்\nசசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது’ – தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\nஉங்கள் ஆட்சிக்கு சிக்கல்” – ஐ.பி அறிக்கையும்… அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\nமூட்டு வலிக்கு நிவாரணம் தரும் எளிய இயற்கை மருத்துவ முறைகள்…\nகோடையில் சிறுநீர்த் தொற்று ஏற்படுவது ஏன்\nமலட்டுத் தன்மையை நீக்கும் இயற்கை மூலிகைகளின் பயன்கள்…\nராங் கால் – நக்கீரன் 15.04.2019\nதமிழகத்த��ல் எந்தெந்த தொகுதிகளில் ஓட்டுக்கு எவ்வளவு பணம் சப்ளை\nகைகளால் இந்த 8 பொருட்களை தொடவே கூடாது காரணம் தெரிஞ்சா அதிர்ச்சி நிச்சயம்\nமுடி சரசரனு வேகமா வளரணுமா இந்த எண்ணெய மட்டும் தேய்ங்க போதும்…\nமுகத்தை பொலிவு பெறச் செய்யும் அற்புதமான அழகு குறிப்புகள்…\n உங்கள் பிஎஃப் கணக்கின் UAN எண்ணை கண்டறிவது எப்படி\nநாற்பது வயதில் பெண்களுக்கு நாய்க் குணம் வந்துவிடும் என்பது ஏன் தெரியுமா\nராங் கால் – நக்கீரன் 12.04.2019\nகரன்சி கழகங்கள்… 40-க்கு 400 – 18-க்கு 4,000 – எகிறுது ரேட்… பட்டுவாடா ஸ்டார்ட்\n`கோடைக்காலத்தில் ஃப்ரிட்ஜ் தண்ணீரைக் குடிக்கலாமா’ – மருத்துவ விளக்கம்\nபாதத்தில் எரிச்சலா… உடல் சொல்லும் செய்திக்குக் காது கொடுங்கள்\nகளத்தில் ஏந்தும் கடைசி ஆயுதம் ஆளும் தரப்பில் அதிரடி ஆரம்பம்\nடிடிவி தினகரன் பிபிசிக்கு பேட்டி: திமுகவை ஊடகங்கள்தான் தூக்கிப்பிடிக்கின்றன”\nபடுத்ததும் நிம்மதியான தூக்கம் வர ஆசையா\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்\nசாப்பாட்டில் முடி கிடந்தால் உண்மையிலே என்ன அர்த்தம் விழுந்தால் என்ன செய்ய வேண்டும்\nமுக்கிய விழாக்களுக்குப் போகிறீர்களா… அழகுக்குத் தேவை ஐந்து நாட்கள்.. என்னென்ன செய்ய வேண்டும் தெரியுமா\nஇந்த தமிழ் புத்தாண்டில் நீங்கள் கைவிட வேண்டிய பத்து விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nபக்கவாதத்தை உடனே தடுக்க கூடிய 7 வழிகள் இதோ\nதிருப்பம் `தி.மு.க’; கரன்ஸி அ.தி.மு.க; எ.வ.வேலு சீக்ரெட் – திருவண்ணாமலையில் இலையா… சூரியனா\nதேர்தல் முடிவுக்கு முன்பே.. பட்டியல் தயார்\" – குஷியில் தி.மு.க புள்ளிகள்\n பி.ஜே.பி-யின் Plan B என்ன\nஇந்த ஆப் பயன்படுத்தாதீங்க… பணம் திருடப்படலாம்” – RBI எச்சரிக்கும் செயலி\n« ஜன மார்ச் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%87%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B4%E0%AF%81", "date_download": "2019-04-24T20:38:04Z", "digest": "sha1:EIIHDEJHL4LRVT7DPNHJ2LP3MRDMWZQE", "length": 6972, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "பார்வை இடவழு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இ���்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபொருள் ஒன்றின் இடமாறு தோற்றவழுவைக் காட்டும் ஒரு வரைபடம். \"பார்வைப்புள்ளி A\" இலிருந்து பார்க்கும் போது, பொருள் நீலச் சதுரத்தின் முன்னால் உள்ளது போல் தோன்றும், \"பார்வைப்புள்ளி B\" இலிருந்து பார்க்கும் போது, பொருள் சிவப்புச் சதுரத்தின் முன்னால் நகர்ந்திருப்பதாகத் தோன்றும்.\nபார்வை இடவழு அல்லது இடமாறு தோற்றவழு (parallax error) என்பது கண் பார்வைச் சரிவினால் அளவில் ஏற்படும் வழு ஆகும். இதன் காரணமாக எடுக்கப்படும் அளவுகள் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ தோன்றும்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 11:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/evks-elangovan-has-filed-the-nomination-papers-as-he-is-contesting-394860.html", "date_download": "2019-04-24T20:31:21Z", "digest": "sha1:3KKXUOV7GZAH2QOBE7WT5LUJ7UQZ3UIJ", "length": 11086, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஈவிகேஎஸ் இளங்கோவனின் சொத்து மதிப்பு விவரங்கள் வெளியீடு-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஈவிகேஎஸ் இளங்கோவனின் சொத்து மதிப்பு விவரங்கள் வெளியீடு-வீடியோ\n\"எனக்கு விவசாய நிலம் இல்லை.. ஆனா கடன்தான் ரூ.64 லட்சத்துக்கு இருக்கிறது\" என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தேனி தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக களம் காண போகிறார்.\nஈவிகேஎஸ் இளங்கோவனின் சொத்து மதிப்பு விவரங்கள் வெளியீடு-வீடியோ\n பெரும் சோகத்தில் இலஞ்சி மக்கள்\nஅதிமுக அமமுக இணைப்பு பற்றி மக்களின் எண்ணம் இதுதான்\nதூங்கிய பெண்ணை டார்ச் லைட் அடித்துப் பார்த்த இளைஞர்.. தட்டிக் கேட்ட கணவர் கொலை\nமு.க.அழகிரி மகன் துரை தயாநிதியின் சொத்துக்கள் முடக்கம்\nமத்திய அரசுகளின் முடிவுகளால் தமிழ்நாடு அமைதியாக இருக்கிறது: சுப்பிரமணியன் சுவாமி வீடியோ\nTamilnadu Weather: தமிழகத்தில் 28ம் தேதி முதல் மழை பெய்யும் வானிலை மையம்-வீடியோ\n பெரும் சோகத்தில் இலஞ்சி மக்கள்\nவீடுகள் மீது கற்கள் வீச்சு... அச்சத்தில் இலங்கை முஸ்லீம்கள்\n.. சிவகார்த்திகேயனின் வாக்���ு சேர்த்துக்கொள்ளப்படும்-வீடியோ\nகனமழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு வினாடிக்கு 1,000 கன அடி நீர் வெளியேற்றம்-வீடியோ\nமுத்தரையர்கள் சங்க கூட்டமைப்பினர் சார்பில் திருச்சியில் செய்தியாளர்கள் சந்திப்பு-வீடியோ\nமக்களவை தேர்தலில் வெற்றி என்பது அ.தி.மு.கவிற்கு உறுதி தம்பித்துரை- வீடியோ\nActor Vijay & Laila: என்னிடம் இருந்து தப்பிய ஒரே ஹீரோ விஜய் தான் லைலா-வீடியோ\nபூவே பூச்சூடவா சீரியல்: சொத்துக்காக நல்லவளாக நடிக்கும் சுபத்ரா-வீடியோ\nகண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் சீரியல்: தனியாக தீயில் மாட்டிக்கொண்ட ப்ரீத்தி-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமினி கூப்பர் கன்ட்ரிமேன் எஸ்டி-ஓர் அலசல்\nரேஞ்ச் ரோவர் வோக் எஸ்இ எல்டபிள்யூபி\n2019 புதிய ஃபோர்டு ஃபிகோ ரிவியூ\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://suganthinadar.wordpress.com/2013/05/04/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A-2/", "date_download": "2019-04-24T19:59:29Z", "digest": "sha1:XIX3VGWYDZUMZQTB2WSR5BMSLGE44CAZ", "length": 7570, "nlines": 144, "source_domain": "suganthinadar.wordpress.com", "title": "மறு பார்வையும் தமிழ் வாசித்தலும்/ Review and read Tamil words ending with “ன்” | தமிழ் அநிதம்", "raw_content": "\nமறு பார்வையும் தமிழ் வாசித்தலும்\nமறுபார்வையிடப்படும் தமிழ் உயிர் எழுத்துக்கள் “அ,ஆ இ. ஈ,உ,ஊ,எ,ஏ”\nமறுபார்வையிடப்படும் தமிழ் மெய் எழுத்துக்கள் “ன்”\nதமிழ் உயிர் எழுத்துக்கள் ஒரு சொல்லின் முதலிலேயே வரும்.. அவை ஒரு சொல்லின் நடுவிலோ அல்லது இறுதியிலோ வரவே வராது.அது போலவே மெய் எழுத்துக்கள் ஒரு சொல்லின் ஆரம்பத்தில் வராது.அவை சொல்லின் மத்தியில் தான் பெரும்பாலும் வரும். ஒரு சில மெய் எழுத்துக்களே சொல்லின் இறுதியாக வரும்.\nஇந்த மெய் எழுத்து “ன்” சில உயிர் எழுத்துக்களோடு சேர்ந்து இரெழுத்து சொற்களாக வரும்.\nஈன் ஆகியச் சொற்கள் செய்யுளில் மட்டுமே உபயோகப்படுத்தப் படுகிறது.\nCategories: தமிழ் மெய் எழுத்துகள், மறு பார்வையும் தமிழ் வாசித்தலும், Tamil Consonants, Vowels\t| பின்னூட்டமொன்றை இடுக\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எ���க்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபுதிய பாடங்களைப் பற்றி மின்னஞ்சல் வழி பெறவும்\nமறு பார்வையும் தமிழ் வாசித்தலும்\nஇங்குள்ள ஆவணங்கள் தமிழ் கற்பதற்கும் கற்பிப்பதற்கும் மட்டுமே உருவாக்கப்பட்டது இவை வணிகத்திற்கு அல்ல. இவை www.tamilunltd.comஇணைய தளத்தின் உரிமையாளர் சுகந்தி வெங்கடேஷ் நாடார். The documents in this site are copyrighted to Mrs SuganthiVenkatesh Nadar, the owner o www.tamilunltd.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/02/10/104930.html", "date_download": "2019-04-24T19:52:02Z", "digest": "sha1:I7ZWJU7VY4EHSVIAKR4FWDPO5Z2RECSG", "length": 17254, "nlines": 204, "source_domain": "thinaboomi.com", "title": "20 ஓவர் கிரிக்கெட் போட்டி- நியூசிலாந்து அணி வெற்றி", "raw_content": "\nவியாழக்கிழமை, 25 ஏப்ரல் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n4 தொகுதிகள் இடைத்தேர்தல் பணி: மாவட்டங்கள் ஒதுக்கீட்டில் மாற்றம் - ஒ.பி.எஸ். - இ.பி.எஸ். புதிய அறிவிப்பு\nதோல்விக்கு காரணம் தேடும் எதிர்க்கட்சிகள்: பிரதமர் மோடி கிண்டல்\nஇலங்கை வெடிகுண்டு தாக்குதல்- உயிரிழப்பு 359 ஆக அதிகரிப்பு\n20 ஓவர் கிரிக்கெட் போட்டி- நியூசிலாந்து அணி வெற்றி\nஞாயிற்றுக்கிழமை, 10 பெப்ரவரி 2019 விளையாட்டு\nஹாமில்டன் : நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 4 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி போராடி தோற்றது.\nஇந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையே தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 4 விக்கெட்கள் இழப்பிற்கு 212 ரன்களை எடுத்தது. நியூசிலாந்து அணியில் அதிகப்பட்சமாக மன்ரோ 72 ரன்களை எடுத்தார். இந்திய அணியில் குல்தீப் யாதவ் 2 விக்கெட்களை எடுத்தார். அகமத், புவனேஷ்வர் குமார் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.\nபின்னர் 213 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெடுகளை இழந்து 208 ரன் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 4 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்திய தரப்பில் விஜய் சங்கர் 43 ரன், ரோகித் சர்மா 38 ரன், தினேஷ் கார்த்திக் 33 ரன் மற்றும் ரிஷாப் பான்ட் 28 ரன் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் மிட்செல் சான்ட்னெர் மற்றும் டேரில் மிட்செல் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nநியூசிலாந்து வெற்றி New Zealand win\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅ.ம.மு.க. பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரன் ஒருமனதாக தேர்வு\nசட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார்: நடிகர் ரஜினிகாந்த்\nதேனி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத் குமாருக்கு ஆதரவாக தேனியில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். இறுதிக்கட்ட பிரச்சாரம்\nகோர்ட் அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து ராகுல் காந்திக்கு சுப்ரீம் கோர்ட் விலக்கு\nபிரதம பிரசார மந்திரி மோடி - பிரியங்கா கிண்டல்\nசெய்தியாளர்களிடம் கோபப்பட்ட முதல்வர் பினராயி விஜயன்\nவீடியோ: திரைப்பட பிரபலங்கள் வாக்குப்பதிவு\nவீடியோ : வாட்ச்மேன் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : பெண்கள் ஏன் பொட்டு வைக்க வேண்டும்\nவீடியோ : மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகரின் தசாவதார காட்சிகள்\nவீடியோ: மதுரை வண்டியூரில் சேஷ வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர்\nஆசிய தடகள போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜீவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துக்கடிதம்\nபாலியல் வன்முறை செய்து கொலை செய்யப்பட்ட கோவை சிறுமி குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி உதவி - முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு\n4 தொகுதிகள் இடைத்தேர்தல் பணி: மாவட்டங்கள் ஒதுக்கீட்டில் மாற்றம் - ஒ.பி.எஸ். - இ.பி.எஸ். புதிய அறிவிப்பு\nஎன்னை பதவி நீக்கம் செய்ய முடியாது - டிரம்ப் உறுதி\nவட கொரியா அதிபர் ரஷியா வந்தார் - புதினுடன் இன்று முக்கிய பேச்சு\nஇலங்கை வெடிகுண்டு தாக்குதல்- உயிரிழப்பு 359 ஆக அதிகரிப்பு\nநாளை சேப்பாக்கத்தில் சி.எஸ்.கே. - மும்பை இந்தியன்ஸ் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை மும்முரம்\nஎன் மீது நம்பிக்கை வைத்த கேப்டன் டோனிக்கு நன்றி - ஆட்ட நாயகன் ஷேன் வாட்சன்\nவாட்சன் அதிரடியால் ஹைதராபாத்தை பந்தாடிய சிஎஸ்கே: ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்தது\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nவட கொரியா அதிபர் ரஷியா வந்தார் - புதினுடன் இன்று முக்கிய பேச்சு\nமாஸ்கோ : அணு ஆயுதங்களை வைத்து உலகை அச்சுறுத்திய வட கொரியா அதிபர் கிம் ஜான் அன் நேற்று ரெயில் மூலம் ரஷியா வந்தடைந்தார். ...\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவம்: பயங்கரவாதிகளாக மாறிய தொழில் அதிபர் மகன்கள்\nகொழும்பு : இலங்கையை சேர்ந்த பெரிய தொழில் அதிபர் ஒருவரின் இரண்டு மகன்கள் பயங்கரவாதிகளாக மாறி நட்சத்திர ஓட்டல்களை ...\nஇலங்கை குண்டு வெடிப்பில் வங்கதேச பிரதமரின் பேரன் பலி\nடாக்கா : கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையின் போது இலங்கையில் ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பில் வங்காளதேச ...\nசேப்பாக்கத்தில் தொடர்ந்து 5-வது வெற்றி: வெற்றி ரகசியத்தை தெரிவிக்க மாட்டேன்: சி.எஸ்.கே .கேப்டன் மஹேன்திர சிங் டோனி\nசென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி ரகசியம் என்ன என்ற கேள்விக்கு ஓய்வு பெறும் வரை அதை கூற மாட்டேன் என டோனி ...\nவாட்சன் அதிரடியால் ஹைதராபாத்தை பந்தாடிய சிஎஸ்கே: ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்தது\nசென்னை : ஐ.பி.எல் தொடரில், சென்னையில் நடைபெற்ற ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் ...\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nவீடியோ : கணவன்-மனைவி ஒற்றுமை சிறந்து விளங்க சென்று வர வேண்டிய ஸ்தலம்\nவீடியோ : ஸ்டெர்லைட் ஆலை வழக்கு குறித்து வைகோ பேட்டி\nவீடியோ : புயல் சின்னம் : சென்னை-நாகப்பட்டினம் இடையே கரையை கடக்க வாய்ப்பு\nவீடியோ : பொன்பரப்பியில் நடைபெற்ற கலவரம் குறித்து பா.ம.க. வழக்கறிஞர் பாலு பேட்டி\nவீடியோ : பெண்கள் ஏன் பொட்டு வைக்க வேண்டும்\nவியாழக்கிழமை, 25 ஏப்ரல் 2019\n1இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம்: பயங்கரவாதிகளாக மாறிய தொழில் அதிபர் மகன்க...\n2அக்னி நட்சத்திரம் மே 4 ம் தேதி துவக்கம்\n3வீடியோ : புயல் சின்னம் : சென்னை-நாகப்பட்டினம் இடையே கரையை கடக்க வாய்ப்பு\n4இலங்கை குண்டு வெடிப்பில் பலியான இந்தியர்கள் எண்ணிக்கை 10 ஆக உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaguparai.com/tamil-radios/Tamil-Flash-FM/", "date_download": "2019-04-24T20:15:46Z", "digest": "sha1:YT7DO25QF7PDI7TZTNJWUJUBAGCCZIGN", "length": 6192, "nlines": 120, "source_domain": "vaguparai.com", "title": "Tamil Flash FM - வகுப்பறை (@Vaguparai) | Listen Tamil FM Radios Online", "raw_content": "\nஇணைவோம் இணையத்���ில் – தமிழ் செய்திகள் | தமிழ் தகவல்கள் | தமிழ் சேவைகள்\nஇந்த சீரியல் நடிகையின் பேச்சை கேட்டால் இனி நீங்கள் சீரியல் பார்க்கவே மாட்டீர்கள்.. ... மேலும்மேலும்\nதமிழ் பிளாஷ் எப் எம் மில் உங்களுக்கு பிடித்த பாடலை இப்பவே கேட்டு ரசித்து மகிழுங்க ... மேலும்மேலும்\nதமிழ் பிளாஷ் எப் எம் நேயர்களே உங்கள் தமிழ் பிளாஷ் மீண்டும் உங்களுடன் இதோ கேளுங்க கேட்டு மகிழுங்க புதிய முகவரியில் உங்களுடன் வருகிற 18 பங்குனி மாசம் உங்கள் வாசல் தேடி வரும் அது மட்டும் இதில் கேட்டு ரசித்து மகிழுங்க ... மேலும்மேலும்\nகுறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.\nநல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…\nஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.\nLeprosy Facts – தொழு நோய் ஏற்படாமல் இருக்க 11 குறிப்புகள்\nTelephone Facts – தொலைப்பேசி பற்றிய 10 தகவல்கள்\nApple Facts – ஆப்பிள் நிறுவனம் பற்றிய 11 வினோத தகவல்கள்\nஒவ்வொரு பதிவுகளையும், தவறாமல் படிக்க 'Like' செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/piraceytikal/150419-marakkanrunatumvelaittittattilonrinaiyumarunattumakkalukkualaippu", "date_download": "2019-04-24T20:03:39Z", "digest": "sha1:UVJ4ZJW6WZAZWEHC6GDCTKYBBXUSLM5L", "length": 2164, "nlines": 17, "source_domain": "www.karaitivunews.com", "title": "15.04.19- மரக்கன்று நடும் வேலைத்திட்டத்தில் ஒன்றிணையுமாறு நாட்டு மக்களுக்கு அழைப்பு.. - Karaitivunews.com", "raw_content": "\n15.04.19- மரக்கன்று நடும் வேலைத்திட்டத்தில் ஒன்றிணையுமாறு நாட்டு மக்களுக்கு அழைப்பு..\nஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைய, மரக்கன்று நடும் வேலைத்திட்டத்தில் ஒன்றிணையுமாறு நாட்டு மக்களுக்கு அழைப்பு.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவிற்கு அமைய இம்முறை தமிழ், சிங்களப் புத்தாண்டின் போது மரக்கன்று ஒன்றை நாட்டும் சுபவேளை எதிர்வரும் 15ம் திகதி காலை 11.17ற்கு இடம்பெறவுள்ளது.\nஇந்தச் சுபவேளையில் மரக் கன்று ஒன்றை நாட்டுவதுதில் அனைத்து இலங்கையர்களும் ஒன்றிணைய வேண்டுமென்று மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல்துறை அமைச்சு கேட்டு��்கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/devakottai-temple-special/", "date_download": "2019-04-24T20:18:10Z", "digest": "sha1:TNBWMXQBNAB5LFD3I3RXSM5QRRKZYAIR", "length": 10298, "nlines": 103, "source_domain": "dheivegam.com", "title": "தேவகோட்டை கோவில் ஏலம் | Devakottai murugan temple", "raw_content": "\nHome வீடியோ மற்றவை முருகனின் பூஜை பொருட்கள் பல லட்சம் வரை ஏலம் – எடுத்தால் அதிஷ்டம் நிச்சயம் –...\nமுருகனின் பூஜை பொருட்கள் பல லட்சம் வரை ஏலம் – எடுத்தால் அதிஷ்டம் நிச்சயம் – வீடியோ\nநம் “பாரத தேசம்” ஆன்மிகத்தில் மிகவும் முன்னேறிய ஒரு நாடு. இந்த சிறப்பான நாட்டில் வாழும் மக்கள் உடல் மற்றும் மனநலத்தோடு இருப்பதற்காக “விஞ்ஞானம்”மற்றும் “மெய்ஞ்ஞான” அறிவோடு நாடு முழுக்கு பல்லாயிரக்கணக்கான கோவில்களை நம் முன்னோர்கள் எழுப்பினர். அத்தகைய கோவில்கள் ஒவ்வொன்றிலும், ஒவ்வொரு வகையான நடைமுறை பின்பற்றப்படுகிறது. அப்படி ஒரு கோவிலில் நடக்கும் வித்யாசமான நடைமுறையைப் பற்றிய இக்காணொளியை இங்கு காண்போம்.\nசிவகங்கை மாவட்டத்திலுள்ள, தேவகோட்டையில் உள்ள ஒரு முருகன் கோவிலில் “தங்கத்தாலும், ரத்தினக்கற்களும்” பதிக்கப்பட்ட “முருகனின் வேல் ஒன்று வருடத்திற்க்கு ஒருமுறை சிறப்பான பூஜைகள் செய்து வழிபடப்படுகிறது. அப்போது அந்த “வேலை” வழிபட்டால் நாம் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிச்சயமாக நடக்கும் என்றும், அப்படி பலருக்கு அம்முருகன் வேலின் அருளால், அவர்கள் வாழ்வில் பல நல்ல மாற்றங்கள் ஏற்பட்டதாக இக்கோவிலின் பக்தர்கள் கூறுகிறார்கள்.\nஒருமுறை இந்த வேல் சிறிது சிதிலமடைந்த போது, அதை சரி செய்து தர பல பேர் போட்டியிட்டாகவும், ஆனால் அந்த வேலை இக்கோவிலுக்கு அளித்த அக்குடும்பத்தினரே இவ்வேலை சரிசெய்ய வேண்டும் என்றும், அந்த குடும்பத்தினரின் பொருளாதார நிலை உயர்ந்த பின்பு இதை செய்ய வேண்டும் என்று “தெய்வ வாக்கு” கூறப்பட்டதாகவும், அதன் படியே தாங்கள் அப்புனித காரியத்தை செய்ததாகவும் அந்த குடும்பத்தை சேர்ந்த ஒருவர் கூறுகிறார்.\nஇக்கோவிலில் முருகப்பெருமானின் வேலையே, முருகப்பெருமானாக அலங்கரித்து 50 கும் அதிகமான பூஜைப் பொருட்களைக் கொண்டு பூஜைகள் செய்யப்படுகிறது. அப்பூஜைகள் முடிந்த பின் அந்த வேலை தொட்டுக்கொண்டிருந்த பூக்கள், புடவைகள் போன்ற பூஜைப்பொருட்கள் ஏலம் விடுப்படுகிறது. அந்த ஏலத்தில் ஒரு குறிப்பிட���ட சமூகத்தினர் மட்டுமே பங்குபெற முடியும் என்றும், அப்போது அந்த பூஜைப்பொருட்கள் சில ஆயிரங்கள் முதல் பல லட்சங்கள் வரை ஏலம் எடுக்கப்படும் என்று இங்குள்ளோர் கூறுகிறார்கள்.\nஇவ்வாறு ஏலம் எடுத்த பொருட்களை தாங்கள் வைத்திருக்கும் போது அம்முருகனின் அருளினால் தாங்கள் நினைத்த காரியம் அனைத்தும் நடந்ததாக அவ்வனுபவம் பெற்ற பக்தர்கள் கூறுகிறார்கள். வினை தீர்ப்பான் வேலவன் என்பது இங்கே நிரூபிக்கப்படுகிறது\nசிவன் சிலை மீதேறி படமெடுத்து ஆடிய நாகம் வீடியோ\n1000 வருடங்களுக்கு முன்பே பிள்ளையார் சிலை முன்பு தோன்றிய நீர் ஊற்று – வீடியோ\nராகு கால பூஜையில் சித்தர்கள் நேரில் வந்து வழிபடும் அதிசய கோவில்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/rrb-alp-stage-3-aptitude-test-date-postponed-fresh-date-to-004744.html", "date_download": "2019-04-24T19:48:06Z", "digest": "sha1:DXQIN5PHMEAY5RXON4L5MH4RLII7FWHZ", "length": 10699, "nlines": 107, "source_domain": "tamil.careerindia.com", "title": "கோளாறு செய்யும் ஆர்ஆர்பி இணையதளம்- தேர்வுகள் ஒத்திவைப்பு! | RRB ALP Stage 3 Aptitude Test date postponed, fresh date to be declared shortly - Tamil Careerindia", "raw_content": "\n» கோளாறு செய்யும் ஆர்ஆர்பி இணையதளம்- தேர்வுகள் ஒத்திவைப்பு\nகோளாறு செய்யும் ஆர்ஆர்பி இணையதளம்- தேர்வுகள் ஒத்திவைப்பு\nஆர்ஆர்பி தொழில்நுட்ப வல்லுநர் பணியிடத்திற்கான திறனறிவுத் தேர்வு வரும் 16ம் தேதியன்று நடைபெறவிருந்த நிலையில் தற்போது தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\nகோளாறு செய்யும் ஆர்ஆர்பி இணையதளம்- தேர்வுகள் ஒத்திவைப்பு\nஇந்திய ரயில்வேத் துறையில் காலியாக உள்ள ஆட்டோ லோக்கோ பைலட் மற்றும் டெக்னீஷியன் பணிகளுக்கான முதல்கட்டத் தேர்வு கடந்த ஆகஸ்ட் 9, 2018 முதல் செப்டம்பர் 4, 2018 வரையில் நடைபெற்றது. இரண்டாம் கட்ட தேர்வு கணினி மூலம் ஜனவரி 21, 2019 முதல் ஜனவரி 23, 2019 வரையிலும் நடத்தப்பட்டது.\nஇந்நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாகக் குறித்த நேரத்தில் தேர்வை தொடங்கவும், முடிக்கவும் முடியவில்லை. இதனால் பல விண்ணப்பதாரர்கள் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிப்ரவரி 8ஆம் தேதி மறுதேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வுக்கான விடைத்தாள்கள் கடந்த மாதம் 18ஆம் தேதி வெளியாகின.\nஇதனைத்தொடர்ந்து, ஏப்ரல் 16ம் தேதி திறனறிவுத் தேர்வு நடத்தப்படும��� என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, வரும் ஏப்ரல் 16ம் தேதியன்று நடக்கவிருந்த திறனறிவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.\nஇதுகுறித்து ஆர்ஆர்பி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள குறிப்பில், 'ரயில்வே லோகோ பைலட் பணிக்கான திறனறிவுத் தேர்வு ஏப்ரல் 16ம் அறிவிக்கப்பட்டிருந்தது. தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக அந்த தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, ஏப்ரல் 16ம் தேதி திறனறிவுத் தேர்வு நடைபெறாது. தேர்வு நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்' இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.\nப்ளஸ் டூ-க்கு அப்புறம் இதப் படிங்க..\nஅதிர வைக்கும் சவூதி அரேபியா.. ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை\nபிரதமர் மோடிக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல் இதுதான்... தேர்தலில் எதிரொலிக்கலாம் என்பதால் பாஜக பதற்றம்...\nகளவாணி 2 படத்திற்கு தடை: ‘ கேஸ் போட்ட குமரன் யார்னே தெரியாதுங்க’.. வீடியோவில் சற்குணம் ஆதங்கம்\n16 வயது சொந்த மகனுக்கே ஜீவசமாதி செய்துவைத்த தந்தை... நடந்தது என்ன\nஇலங்கையை விடாமல் துரத்தும் தமிழச்சி குவேனி சாபம்: தொழில்நுட்பத்தால் விலகாத மர்மம்.\nகேதர் சிக்ஸ், ராயுடு அவுட்.. அப்பப்பா.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்..\nஅமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஅண்ணா பல்கலையில் வேலை வேண்டுமா\nஏப். 18 வரைக்கும் பள்ளிகளை திறந்து வைக்க உத்தரவு.\nசட்டக் கல்லூரி உதவிப் பேராசிரியர் நியமனத்தை ரத்து செய்த உயர் நீதிமன்றம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://viduppu.com/celebs/06/168234", "date_download": "2019-04-24T19:48:16Z", "digest": "sha1:FJYIRW3AQXREYQ5CYSXCWUQ2KQ3HRKX2", "length": 5683, "nlines": 71, "source_domain": "viduppu.com", "title": "தலைவலி மேல் தலைவலி ஷங்கருக்கு, பாவம் தாங்க! - Viduppu.com", "raw_content": "\nஒரு போதும் இப்படி செய்யாதவர்கள் விடுதலைப்புலிகள்\nகுண்டுவெடிப்புகளில் சூத்திரதாரி: ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்த சஹ்ரான் இன் பின்புலம்\nகொழும்பு குண்டுவெடிப்பில் கைதுசெய்யப்பட்ட தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியானது\nமட்டு. தேவாலயத் தாக்குதல் தற்கொலைதாரியின் சீ.சீ.டி.வி காணொளி வெளியானது\nஇலங்கை தற்கொலையாளிகளின் உடலில் எழுதபட்டிருந்த வசனத்தால் பரபரப்பு\nமாதாவின் சிலையை உடைக்கும் தீவிரவாதி\nமுஸ்லிம் பெண்களின் பர்தா வேடமனிந்த ஆண் சிக்கினார்\nஅசிங்கமான செயலில் ஈடுப்பட்ட நடிகை கிரிக்கெட் மைதானத்தில் நடந்த சம்பவம் - போலிசில் சிக்கிய சிசிடிவி காட்சி இதோ\nஇரத்தக் கண்ணீர் சிந்திய மாதா- ஏற்பட்டுள்ள அழிவுக்கான அறிகுறியா\nபிக்பாஸ் சீசன் 3 ல் கலந்துகொள்ளும் இந்த பேரழகி நடிகைக்கு இத்தனை கோடி சம்பளமாம்\nதலைவலி மேல் தலைவலி ஷங்கருக்கு, பாவம் தாங்க\nஷங்கர் இவர் படங்களுக்கு என்று தன் ப்ராண்ட் ஒன்று உள்ளது. இந்தியா முழுவதுமே ஷங்கர் படங்களுக்கு பெரிய வரவேற்பு இருக்கும்.\nஅந்த வகையில் இவர் தற்போது இந்திரன் இரண்டாம் பாகத்தில் பிஸியாகவுள்ளார், ஆனால், இப்படம் அவருக்கு கொஞ்சம் தலைவலியாக அமைந்து வருகின்றது.\nஏனெனில் கமல்ஹாசன் தேர்தல் வேலைகளில் பிஸியாக இருப்பதால் அவரால் படத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க முடியவில்லை.\nபடத்தின் பட்ஜெட்டும் அதிகமாக இருக்க லைகா நிறுவனம் இதிலிருந்து விலகுவதாகவும், இதற்கு பதிலாக ரிலேன்ஸ் உள்ளே வருவதாகவும் ஒரு பத்திரிகையாளர் அவர் தளத்தில் தெரிவித்துள்ளார்.\nஒரு போதும் இப்படி செய்யாதவர்கள் விடுதலைப்புலிகள்\nகொழும்பு குண்டுவெடிப்பில் கைதுசெய்யப்பட்ட தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியானது\nபிக்பாஸ் சீசன் 3 ல் கலந்துகொள்ளும் இந்த பேரழகி நடிகைக்கு இத்தனை கோடி சம்பளமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/kathirs-sathru-making-video-got-released/", "date_download": "2019-04-24T20:30:19Z", "digest": "sha1:YNH6DAF4DYTNVXGBYMG37YGNR6KLJ67U", "length": 7573, "nlines": 95, "source_domain": "www.cinemapettai.com", "title": "கதிர் போலீசாக நடிக்கும் திரில்லர் படம் சத்ரு மேக்கிங் வீடியோ வெளியானது. வாவ். - Cinemapettai", "raw_content": "\nகதிர் போலீசாக நடிக்கும் திரில்லர் படம் சத்ரு மேக்கிங் வீடியோ வெளியானது. வாவ்.\nகதிர் போலீசாக நடிக்கும் திரில்லர் படம் சத்ரு மேக்கிங் வீடியோ வெளியானது. வாவ்.\nசத்ரு கதிர், சிருஷ்டி டாங்கே ஜோடி சேர்ந்து நடிக்கும் ஆக்ஷன் திரில்லர் ஜானர் படம் .\n24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம். முதல் முறையாக போலீஸ் வேடத்தில் கதிர் நடிக்கிறார். பொன்வண்ணன், ���ீலிமா, மாரிமுத்து, சுஜாவாருணி, பவன் உள்பட பலர் நடிக்கிறார்கள். ராட்டினம் படத்தில் ஹீரோவாக நடித்த லகுபரன் வில்லனாக நடிக்கிறார்.\nமகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்கிறார், அம்ரீஷ் இசை அமைக்கிறார். நவீன் நஞ்சுண்டான் இயக்குகிறார்.\nஇப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி உள்ளது.\nRelated Topics:கதிர், சத்ரு, சிருஷ்டி டாங்கே, தமிழ் படங்கள்\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nபிங்க் கலர் டூ பீஸில் நீச்சல் குளத்தில் பூனம் பஜ்வா. புகைப்படத்தை பார்த்து கிளீன் போல்ட் ஆனா ரசிகர்கள்\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nசெம்பருத்தி சீரியலில் புடவையில் நடிக்கும் பார்வதியா இது. இந்த உடையிலேயும் சும்மா சொக்க வைக்கிறீங்களே\nஎன்ன ரம்யா மேடம் முகத்தை காட்ட சொன்ன முதுகை காட்டுறீங்க. இதுக்கு பேரு ஜாக்கெட்டா. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/16814", "date_download": "2019-04-24T19:57:06Z", "digest": "sha1:D3WYU5GASZVP77BTNTT2HDCTMPVZZ363", "length": 13158, "nlines": 95, "source_domain": "www.jeyamohan.in", "title": "பாபா ராம் தேவ்- இன்னொரு கடிதம்", "raw_content": "\nசுரா 80- இருநாட்கள் »\nபாபா ராம் தேவ்- இன்னொரு கடிதம்\n1. இந்தியாவில் அனைத்து பரந்த வெகுஜன அரசியலுமே ’சாமியார்கள்’ என்று நாம் சொல்லும் வகையறாக்களின் பங்களிப்பு இல்லாமல் நடந்ததில்லை. அலெக்ஸாண்டர் காலத்திலிருந்து ஆங்கிலேயர் காலம் வரை அன்னிய் ஆக்கிரமிப்புக்கு எதிராக துறவிகள் தீவிரமாகவே அரசியல் களம் இறங்கியிருக்கிறார்கள். வட இந்தியாவின் ஒவ்வொரு பக்தி இயக்கமும் ஒரு வாள் தூக்கிய அரசியல் இயக்கமாகத்தான் முடிந்திருக்கிறது.\n2. காந்தியையே இந்த சாது – சன்னியாசிகளின் ந��ட்சியாகத்தான் பார்க்க முடியும். வரலாற்றாசிரியர் வில்லியம் பிஞ்ச் ‘Peasants and Monks in British India’ எனும் தன் நூலில் இதை ஆதாரத்துடன் விளக்குகிறார். காந்தியின் ஒத்துழையாமை இயக்கமே மதக்குறியீடுகளை பயன்படுத்துவதாக பிரிட்டிஷ் ஆதரவு சஞ்சிகைகள் கூறின (’கறாரான வக்கீலாக மட்டுமே நடந்து கொண்டிருந்த காந்தி தன் சொந்த பிரச்சனையால் அரசியலில் குதித்தார் வெகுஜன இயக்கங்களில் அனுபவம் இல்லாத இவர் மத ரீதியிலான பிரசங்கங்களை நம்பி இப்படி களம் இறங்கியது சரியா’ என்று யாராவது கேட்டார்க்ளா தெரியவில்லை) ஆனால் பிஞ்ச் பிரிட்டிஷ் உளவுத்துறை எப்படி சாமியார்களை வேட்டையாடியது என்றும் அவர்களை குறித்து அவதூறு பிரச்சாரங்களை செய்தது என்பதையும் கூறுகிறார், பிரிட்டிஷ் ஏகாதிபத்ய எதிர்ப்பு பிரச்சாரத்தை ராம-ராவண யுத்தத்துடன் இணைத்து காங்கிரஸ் பிரச்சாரம் செய்ததையும் ஒரு கட்டத்தில் ராம்லீலா மைதானத்தில் ராம்லீலாவை தடை செய்ய பிரிட்டிஷ் உளவுத்துறை முடிவு செய்ததையும் பிஞ்ச் குறிப்பிடுகிறார், காந்தியின் இயக்கத்தில் பெரிய அளவில் நாக சன்னியாசிகளின் பங்கு இருப்பதை பிரிட்டிஷ் உளவுத்துறை குறிப்பிடுகிறது. நேதாஜியின் ஆஸாத் ஹிந்து பவுஜியின் பின்னாலும் ஒரு ’கமர்ஷியலான’ துறவியும் அவரது அமைப்பும் செயல்பட்டுள்ளன.\nசரி பிறகு வந்து விரிவாக இது குறித்து உரையாடுகிறேன். ஜெ சொல்வது அத்தனை ஏற்கத்தக்கதல்ல. இத்தனை நாள் இந்த ஆசாமி என்ன செய்தார் வணிக ரீதியாக அமைப்பைதானே உருவாக்கினார் என்றால்… உண்மையில் ஹஸாரேக்கு முன்னாலேயே தன்னுடைய யோக முகாம்களில் ஊழலுக்கு எதிராக மக்களை அணி திரட்டுவது குறித்து பேச ஆரம்பித்தவர் ராம்தேவ்தான். இந்தியா முழுக்க யோக சிபிர்களில் இது குறித்து பேசினார். இதில் அவர் எல்லா மதத்தினரையும் இணைத்தார். அதில் ஆர்.எஸ்.எஸ்ஸை அவர் விலக்கவில்லை என்பதுதான் மற்றவர்களுக்கு இவர் மீதுள்ள வயிற்றுக்கடுப்பு. இந்த விதத்தில் அண்ணா ஹஸாரேயை விட பாபா ராம்தேவ் நேர்மையான காந்தியவாதி என்று கூட சொல்லலாம்.\nஇணையச் சமநிலை பற்றி… – மதுசூதன் சம்பத்\nTags: அரவிந்தன் நிலகண்டன், பாபா ராம்தேவ், வாசகர் கடிதம்\nவடகிழக்கு நோக்கி 9, ஒரு மாவீரரின் நினைவில்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பி���ழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-sakunthala-05-10-1523008.htm", "date_download": "2019-04-24T20:16:29Z", "digest": "sha1:RYDY3532757TDP2Q25OXB6HWDDMP3LIC", "length": 7970, "nlines": 114, "source_domain": "www.tamilstar.com", "title": "நடிகர்களுக்குள் எந்தவித வேறுபாடு இருக்ககூடாது : சி.ஐ.டி. சகுந்தலா - Sakunthala - சகுந்தலா | Tamilstar.com |", "raw_content": "\nநடிகர்களுக்குள் எந்தவித வேறுபாடு இருக்ககூடாது : சி.ஐ.டி. சகுந்தலா\nபழம்பெரும் சினிமா நடிகை சி.ஐ.டி. சகுந்தலாவுக்கு ஈரோடு கவிதாலயம் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. விழாவில் கலந்துகொள்வதற்காக ஈரோடு வந்த நடிகை சி.ஐ.டி. சகுந்தலா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nஎம்.ஜி.ஆர். நடித்த நாடோடி மன்னன் படத்தில் இருந்து முதன்முதலாக சினிமாவில் அறிமுகமானேன். தமிழ், தெலுங்கு, கன்னடம் என 600-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளேன். தற்போது நான் நடித்து உள்ள சண்டை, அந்த 60 நாட்கள் ஆகிய படங்கள் திரைக்கு வர உள்ளன. தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலுக்கு 2 அணியினர் போட்டியிடுகின்றனர்.\nஒருவரை ஒருவர் மாறிமாறி குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால் யார் மீதும் தவறு சொல்ல முடியாது. யார் தேர்தலில் வெற்றி பெற்றாலும் நல்லதுதான் செய்வார்கள். நடிகர்களுக்கு இடையே எந்தவித பிளவும் ஏற்பட்டுவிடக்கூடாது. தேர்தல் என்பது சுதந்திரமானது. நடிகர்கள் இரு அணிகளாக பிரிந்து செயல்படுவதால் பாதிக்கப்படுபவர்கள் நடிகர்-நடிகைகள்தான். எனக்கு அரசியலில் ஈடுபாடு கிடையாது. நடிகையாக மட்டும் இருப்பதால் அதற்கு சம்பந்தமும் இல்லை.\nநடிகையான ஜெயலலிதா, முதல்-அமைச்சராக இருப்பதில் எங்களுக்கு பெருமையாக உள்ளது. தற்போது வரும் படங்களில் பெரும்பாலும் தொழில்நுட்பங்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.\nகதைக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டால் படம் சிறப்பாக இருக்கும். இளம் நடிகைகள் திறமை வாய்ந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் கவர்ச்சியாக நடிப்பதால் அனைத்து தரப்பினரும் விரும்புவதில்லை.\n▪ சீரியல் பாட்டியான சிஐடி சகுந்தலா\n• ரஞ்சித்துடன் இணைய ஆசைப்படும் பாலிவுட் நடிகர்\n• நயன்தாராவுக்கும் அனிருத்துக்கும் இப்படியொரு தொடர்பா\n• தளபதி 63 படத்தில் இணைந்த இன்னொரு பிரபல நடிகை – யாருன்னு நீங்களே பாருங்க\n• நயன்தாராவை தொடர்ந்து தர்பாரில் இணைந்த இன்னொரு பிரபலம் – வைரலாகும் புதிய புகைப்படம் உள்ளே\n• இந்த வயசுலயும் இப்படியொரு அழகா நீச்சல் உடையில் ஜொலிக்கும் ஐஷ்வர்யா ராயின் புதிய புகைப்படம் இதோ\n• இந்தியன் 2 டிராப்; இளம் நடிகர்களுடன் கைக்கோக்கும் ஷங்கர் – என்ன கொடுமை சார் இது\n• இந்த படத்தில் நடிக்க பிச்சையெடுத்தேன் – வெக்கம் விட்டு ஓப்பனாக அலியா பட்\n• கள்ளக்காதலுக்காக கணவரை கொலை செய்யும் ரம்யா கிருஷ்ணன்\n• தளபதி 63 படத்தில் தொடரும் தெறி, மெர்சல் செண்டிமெண்ட் – அடிச்சு தூள் கிளப்பும் தளபதி\n• இப்படியொரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறாரா நயன்தாரா – வெளிவந்த சுவாரஸ்ய தகவல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/04/10120928/1031571/Edappadi-Palniswami-Speech-Musiri.vpf", "date_download": "2019-04-24T20:35:41Z", "digest": "sha1:PI6YRZOJR6HX5MZ4EEQRF7B74LZZRUZH", "length": 10358, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "விவசாயிகளுக்கு தேவையான தண்ணீர் பெற்று தருவது தான் எங்களுடைய நோக்கம் - பழனிசாமி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவிவசாயிகளுக்கு தேவையான தண்ணீர் பெற்று தருவது தான் எங்களுடைய நோக்கம் - பழனிசாமி\nகாவிரி குறுக்கே மட்டுமின்றி, தமிழகத்தில் தேவையான இடங்களில் தடுப்பணை அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்துள்ளார்.\nகாவிரி குறுக்கே மட்டுமின்றி, தமிழகத்தில் தேவையான இடங்களில் தடுப்பணை அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்துள்ளார். பெரம்பலூர் மக்களவை தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் என்.ஆர்.சிவபதியை ஆதரித்து முசிறி கைகாட்டி பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட அவர், தேவையான இடங்களில் தடுப்பணை அமைக்க ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அ.தி.மு.கவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கினால், நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அதேபோல், கோதாவரி- காவிரி இணைப்பு திட்டத்தை உறுதியாக செயல்படுத்துவோம் எனவும் முதலமைச்சர் பிரசாரம் செய்தார்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஇரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பான தீர்ப்பு : சசிகலா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு\nஇரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பான தீர்ப்புக்கு எதிராக சசிகலா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nதிருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் : இந்திய குடியரசு கட்சி வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்\nதிருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் இந்திய குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த நாகராஜா வேட்பு மனு தாக்கல் செய்தார்.\nஅ.ம.மு.க - வுக்கு பரிசு பெட்டகம் : கோரிக்கையை ஏற்று தேர்தல் ஆணையம் உத்தரவு - ராஜா செந்தூர் பாண்டியன்\n4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் மீண்டும் பரிசு பெட்டகம் சின்னம் ஒதுக்கியுள்ளது.\n4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்\n4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் இணைஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வரும் மே ஒன்றாம் தேதி தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.\nமம்தா பானர்ஜி தோல்வியடைவது உறுதி - பிரதமர் மோடி\nமேற்குவங்க மாநிலம், ரனாகட்டில், பிரதமர் நரேந்திர மோடி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.\nதீவிர தேர்தல் பிரசாரத்தில் பிரியங்கா காந்தி\nஉத்தரபிரதேச மாநிலம், மஹோபாவில், காங்கிரஸ் பொது செயலாளர் பிரியாங்கா காந்தி, தீவிர பிரசாரம்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/04/15134111/1032164/Samayapuram-Mariamman-Temple-Chithirai-Thiruvizha.vpf", "date_download": "2019-04-24T20:41:57Z", "digest": "sha1:RD672OTM2Q63GTVJKOOUR5OF3L2LNTDC", "length": 9932, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நாளை சித்திரை தேரோட்டம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்ட��\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசமயபுரம் மாரியம்மன் கோவிலில் நாளை சித்திரை தேரோட்டம்\nதிருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேரோட்டத்தை ஒட்டி, 9வது நாளான இன்று மரக்குதிரை வாகனத்தில் அம்மன் வீதி உலா வந்தார்.\nதிருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேரோட்டத்தை ஒட்டி, 9வது நாளான இன்று மரக்குதிரை வாகனத்தில் அம்மன் வீதி உலா வந்தார். அப்போது ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர். முக்கிய நிகழ்வான10வது நாள் சித்திரை தேரோட்டம் நாளை நடைபெறுகிறது.\nசமயபுரம் ஆதிமாரியம்மன் கோவில் தேரோட்டம்\nதிருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இனாம் சமயபுரத்தில் உள்ள ஆதி மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது\nகொள்ளிடம் புதிய பாலத்துக்கு ஆபத்து\nபழைய பாலத்தை அப்புறப்படுத்தக் கோரிக்கை\nசமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் கணக்கிடும் பணி\nதிருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில், உண்டியல் காணிக்கையை கணக்கிடும் பணி, கோயில் இணை ஆணையர் குமரதுரை தலைமையில் நடைபெற்றது.\nஸ்ரீரங்கம் சமயபுரம் கோவில் முறைகேடு வழக்கு\nசமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடந்த முறைகேடு தொடர்பாக, ஸ்ரீரங்கம் கோவில் அறநிலைத்துறையில் உதவி ஆணையராக பணியாற்றிய ரத்தினவேல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nஇரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பான தீர்ப்பு : சசிகலா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு\nஇரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பான தீர்ப்புக்கு எதிராக சசிகலா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nகுறிப்பிட்ட ஒரு சமுதாய பெண்கள் குறித்து அவதூறு : மர்மநபர்களை கைது செய்ய கோரி சாலை மறியல்\nமதுரை மேலூர் அருகே குறிப்பிட்ட ஓர் சமுதாய பெண்கள் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு செய்திகளை பரப்பிய மர்ம நபர்களை கைது செய்ய வலியுறுத்தி அந்த சமுதாயத்தை சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nகோவில் திருவிழாவில் தகராறு - சாலை மறியல் : போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு\nகரூர் அருகே கோவில் திருவிழாவில் தகராறு ஏற்பட்டு சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.\nதிருப்��ரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் : இந்திய குடியரசு கட்சி வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்\nதிருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் இந்திய குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த நாகராஜா வேட்பு மனு தாக்கல் செய்தார்.\nஏப்ரல், மே மாதத்தில் தமிழகத்தை புயல் தாக்குவது அரிதான ஒன்று - வானியல் ஆர்வலர் பிரதீப் ஜான்\nவங்க கடலில் புயல் உருவாவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் ஏப்ரல், மே மாதத்தில் தமிழகத்தை புயல் தாக்குவது அரிதான ஒன்று என வானியல் ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்தார்.\n7 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட விவகாரம் : சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் இழப்பீடு\nகோவை மாவட்டம் பன்னிமடை கிராமம் அருகே, பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட ஏழு வயது சிறுமியின் குடும்பத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மூன்று லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=mj_aug10", "date_download": "2019-04-24T20:16:17Z", "digest": "sha1:CN5EWXU7T2TTH3SGTAWMMNPEWUTVOCYS", "length": 3992, "nlines": 129, "source_domain": "karmayogi.net", "title": "மலர்ந்த ஜீவியம் - ஆகஸ்ட் 2010 | Karmayogi.net", "raw_content": "\nஅமைதி ஆட்டம் காணாத அஸ்திவாரம்\nHome » மலர்ந்த ஜீவியம் - ஆகஸ்ட் 2010\nமலர்ந்த ஜீவியம் - ஆகஸ்ட் 2010\nஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீ அன்னை யோக மலர்\nஆகஸ்ட் 2010 ஜீவியம் 16 மலர் 4\n01. இந்தியாவைப் பற்றிச் சில கருத்துகள்\n03. அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு\n04. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்\n06. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்\n08. பூரணயோகம் - முதல் வாயில்கள்\n09. லைப் டிவைன் - கருத்து\n10. அன்னை இலக்கியம் - காதலரும், காவலரும்\n12. யோக வாழ்க்கை விளக்கம் V\nமலர்ந்த ஜீவியம் - ஆகஸ்ட் 2010\n01. இந்���ியாவைப் பற்றிச் சில கருத்துகள்\n03. அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு\n04. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்\n06. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்\n08. பூரணயோகம் - முதல் வாயில்கள்\n09. லைப் டிவைன் - கருத்து\n10. அன்னை இலக்கியம் - காதலரும், காவலரும்\n12. யோக வாழ்க்கை விளக்கம் V\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/tag/investment/", "date_download": "2019-04-24T20:49:40Z", "digest": "sha1:PBMS2PCZPXKATWL62CG7WAG4BZRADV4F", "length": 6562, "nlines": 109, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "investment – உள்ளங்கை", "raw_content": "\nகாப்பீடு வேறு, முதலீடு வேறு\nஎலியட் ஒரு இன்ஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் விற்பனையாளராக பணிபுரிகிறார். ஒரு நாள் அவருக்கு மேலதிகாரியிடமிருந்து அழைப்பு வருகிறது. தனக்கு பதவி உயர்வு கிடைக்கப்போகிறது என்ற மகிழ்ச்சியான எதிர்பார்ப்புடன் செல்கிறார். அப்போது எலியட்டுக்கும் அவருடைய அதிகாரிக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல் இது: “நேற்று ஒரு […]\nசுசித்ரா கிருஷ்ணமூர்த்தி என்னும் ஹிந்தி நடிகை சுமார் 3.6 கோடி ரூபாய் பணம் விவாகரத்து செய்தபோது தன் கணவனிடமிருந்து பெற்றார் (‘பிடுங்கினார்’ என்று சிலர் சொல்லலாம், ஆனால் நான் அப்படிச் சொல்லவில்லை). அந்தப் பணம் வங்கியில் அவருடைய அக்கவுண்டில் கிரடிட் ஆனவுடனேயே […]\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nபணம்தான் எல்லாம் என்பதை நான் ஒப்புக் கொள்ளவில்லை.\nஆனால் அந்த “எல்லாம்” எனக்குக் கிட்டுவதற்கு பணம் தேவையாயிற்றே\nBestChu on நான் யார்\nmargretnp4 on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 29,715\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 12,604\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 11,327\nபழக்க ஒழுக்கம் - 9,008\nதொடர்பு கொள்க - 8,805\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nபிறர் பிள்ளைகள் - 8,115\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம�� மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/tag/panic/", "date_download": "2019-04-24T19:48:15Z", "digest": "sha1:QMHZ6WKHQJFK6MEHCJ3SOTV5MGK4NRB7", "length": 5651, "nlines": 107, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "panic – உள்ளங்கை", "raw_content": "\nபங்கு வர்த்தகத்தில் பேராசை கூடாது\nமோசடித் திட்டங்களில் பணத்தைப் போட்டு ஏமாறும் நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் அரங்கேறுவதற்கு உளவியல் ரீதியாக காரணங்கள் இருப்பது நிச்சயம். அன்றாடம் செய்திதாள்களிலும் ஊடகங்களிலும் இதுபோல் டுபாக்கூர் திட்டங்களைப் பற்றியும், அவற்றில் பல லட்சங்களை இழந்து நிற்கும் மக்களைப் பற்றியும் செய்திகள் வெளிவந்து […]\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nBestChu on நான் யார்\nmargretnp4 on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 29,712\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 12,604\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 11,326\nபழக்க ஒழுக்கம் - 9,007\nதொடர்பு கொள்க - 8,805\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nபிறர் பிள்ளைகள் - 8,115\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilriders.blogspot.com/2013/09/blog-post_18.html", "date_download": "2019-04-24T19:55:51Z", "digest": "sha1:YZUK3UMY72CEMV36F2I4OZMRRMVAMFN2", "length": 8543, "nlines": 59, "source_domain": "tamilriders.blogspot.com", "title": "தொப்பை இருக்கா? குறைப்பதற்கான வழிகள்...... ~ TamilRiders", "raw_content": "\nஉடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற எனர்ஜியை தருகிறது. அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும். பின் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆகவே மறக்காமல் காலை வேளையில் மறவாமல் ஏதேனும் ஆரோக்கியமானவற்றை சாப்பிட வேண்டும்.\nபானை போன்ற வயிறை குறைக்க மற்ற வழிகளை விட சிறந்தது உடற்பயிற்சி தான். அதிலும் நடைப்பயிற்சி தான் சிறந்தது. ஆகவே காலையில் எழுந்ததும் தினமும் குறைந்தது 30 நிமிடமாவது நடந்தால் நல்லது. இதனால் உடல் மற்றும் தொடையில் இருக்கும், தேவையற்ற கலோரிகள் கரைந்துவிடும்.\nஎடையைக் குறைக்க தேன் ஒரு சிறந்த மருத்துவப் பொருள். ஆகவே காலையில் எழுந்ததும், ஒரு டம்ளர்நீரில் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டீஸ்பூன் தேன் மற்றும் சிறிது மிளகு தூள் சேர்த்து, தினமும் குடிக்க வேண்டும்.\nஎடையைக் குறைக்க தேன் ஒரு சிறந்த மருத்துவப் பொருள். ஆகவே காலையில் எழுந்ததும், ஒரு டம்ளர்நீரில் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டீஸ்பூன் தேன் மற்றும் சிறிது மிளகு தூள் சேர்த்து, தினமும் குடிக்க வேண்டும்.\nஇரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை சாதாரண நீரில் குடித்து வந்தால், உடல் எடை குறையும். மேலும் சாப்பிட்டப் பிறகு ஒரு டம்ளர் சூடான நீரை குடித்து வந்தால், இயற்கையாகவே உடல் எடை குறைந்துவிடும்.\nஉடல் எடையை குறைக்க டயட்டில் இருக்கும் போது பச்சை காய்கறிகள், தக்காளி மற்றும் கேரட் போன்ற கலோரி குறைவான, ஆனால் அதிக வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். இதனை அதிகம் சாப்பிட்டு வந்தால், உடல்ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையும் விரைவில் குறையும், அதிகபசியும் எடுக்காமல் இருக்கும்.\nதொடர்ந்து 3-4 மாதங்கள், காலையில் எழுந்ததும் 10 கறிவேப்பிலையை சாப்பிட வேண்டும். இதனால் அழகான இடுப்பைப் பெறலாம்.\nஎப்போதும் உணவு உண்ணும் முன் ஒரு துண்டு இஞ்சியை, எலுமிச்சை சாறு மற்றும் உப்பில் தொட்டு சாப்கிட வேண்டும். இதனால் அதிகமான அளவு உணவை உண்ணாமல், கட்டுப்பாட்டுடன் உணவை உண்ணலாம்.\nஇவ்வாறெல்லாம் செய்து வந்தால், பானைப் போன்ற வயிற்றை குறைத்து, அழகான உடல் வடிவத்தைப் பெற்று ஆரோக்கியமாக வாழலாம்.\nகீழே உள்ளவற்ற���ல் ஓட்டளித்து இந்த பதிவை அனைவரும் பார்க்க உதவிடுங்கள். வருகைக்கு நன்றி....\nகணிப்பொறிகளுக்கான ஒரிஜினல் Driver களை தரவிறக்கம் செய்ய.....\nகணிப்பொறிகளுக்கான ஒரிஜினல் Driver களை அந்தந்த Website களில் இருந்து தரவி...\nதிருமணம், பிறந்தநாள் போன்ற விழாக்களுக்கு எடுக்கும் புகைப்படங்களை அழகான Album ஆக மாற்ற இந்த Wedding A...\nபோட்டோஷாப் அடிப்படை பாடங்கள் -2.\nசென்ற வாரம் Marquee tool பார்த்தோம். மார்க்குயு டூலை செல்க்ட் செய்யவும். அடுத்து அதை ரைட்கிளிக் செய்யவும்.\nகுறைப்பதற்கான வழிகள்... உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய...\nபோட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள்-1\nபோட்டோஷாப்பில் உள்ள அடிப்படை பாடங்களை பற்றி நாம் தெரிந்துகொண்டால் அதில் நாம் புகுந்து விளையாடலாம். சில அடிப்படை பாடங்களை இங்கு பதிவிட விர...\nவெற்றி வந்தால் பணிவு அவசியம், தோல்வி வந்தால் பொறுமை அவசியம், எதிர்ப்பு வந்தால் துணிவு அவசியம், எது வந்தாலும் நம்பிக்கை அவசியம். வருகைக்கு நன்றி....By Gunaa.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhchol.blogspot.com/2014/01/blog-post_12.html", "date_download": "2019-04-24T20:28:45Z", "digest": "sha1:PZCXQOS2V6YHAJYLZPNXVOBOLCOX2YNA", "length": 3394, "nlines": 85, "source_domain": "thamizhchol.blogspot.com", "title": "தமிழ்ச் சொல்லாக்கம்: தமிழ்ச் சொல்லாக்கம் : கலனம்", "raw_content": "\nதிரு. இராம.கி அய்யா அவர்களின் வளவு சொல்லாக்க பதிவிற்கான தொகுப்பு (index)\nதமிழ்ச் சொல்லாக்கம் : கலனம்\nData entry = தரவு நுழைவு\nCard punching machine = அட்டைத் துளைப்பு எந்திரம்\nDownload = இறக்கிக் கொள்ளல்\nLabels: இராம.கி, சொல்லாக்கம், வளவு\nஇதுவரை தொகுத்த சொற்கள் :\nதமிழ்ச் சொல்லாக்கம் : கற்காரை\nதமிழ்ச் சொல்லாக்கம் : படியுரை\nதமிழ்ச் சொல்லாக்கம் : கலனம்\nதமிழ்ச் சொல்லாக்கம் : அறிவுய்தி\nதமிழ்ச் சொல்லாக்கம் : வரலாற்றியலுமை\nஅகராதி / அகர முதலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2018/10/", "date_download": "2019-04-24T20:31:00Z", "digest": "sha1:6W3C3JJSBPUCXTE46PWZGXP27KUPMPBS", "length": 89338, "nlines": 379, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": October 2018", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nமடிக்கணினியை வெறித்துப் பார்த்துக் கொண்டே எவ்வளவு நேரம் இருப்பது....\nகண் பூசலாடுவது போல இருக்கிறது, மேலதிகாரி தந்த\nகடிதத்தைத் திரும்பத் திரும்பப் படித்தாலும் சொல்லியிருப்பது ஒன்று தானே\n“இன���றுடன் உங்கள் பணி இடை நிறுத்தப்படுகிறது.\nஇந்த முடிவு உங்களின் தனிப்பட்ட திறமையை முன் வைத்து எடுக்கப்பட்டதன்று. நிறுவனத்தின் நிர்வாக மாறுதலுக்கு ஏற்பவே நாம் பணிக்குறைப்பு செய்ய வேண்டியுள்ளது. இதுவரை காலமும் எங்கள் நிறுவனத்துக்கு நீங்கள் வழங்கிய பங்களிப்புக்கு நன்றி.”\nஎட்டு வருடமாக வேலை பார்த்த நிறுவனம் இன்று ஒற்றை வார்த்தையோடு வழியனுப்புகிறது. இன்னும் இரண்டு வருடங்கள் இழுத்திருந்தால் நீண்ட காலப் பணிக்கான படியளிப்பும் கிட்டிருக்கும். திடீரென்று இப்படியொரு கடிதத்தை எதிர்பார்த்த அதிர்ச்சி ஒரு பக்கமிருக்க இன்னொரு பக்கம் கோபம் கோபமாக வந்தது.\n முக்கியமான ஒரு நிறுவனத்தோடு செய்ய வேண்டிய உடன்படிக்கைக்காக Slide Pack செய்ய வேண்டும் வார இறுதியில் செய்து முடிக்க வேண்டும் நீங்கள்”\nவெள்ளிக்கிழமை பின்னேரம் தான் மேலதிகாரி வந்து சொல்கிறார். சனிக்கிழமை மகனின் நான்காவது பிறந்த நாளுக்குப் போட்ட திட்டமெல்லாத்தையும் மூட்டை கட்டி விட்டு PowerPoint slides உடன் மல்லுக் கட்டி வேலையை முடிச்ச திருப்தியோடு வந்தால் இப்படிக் கடைசி நேரத்திலும் வேலை வாங்கி விட்டுக் கழுத்தறுத்திட்டாங்களே என்ற ஆத்திரம் தான் உள்ளூரக் குமுறிக் கொண்டிருந்தது.\n“திங்கட்கிழமை என் வேலை பறி போகும் என்று மேலதிகாரிக்கு வெள்ளியே தெரிந்திருக்குமே\nபடு சுயநலவாதி இவன்” என்று திட்டிக் கொண்டிருந்தது மனம்.\nகொஞ்சம் தண்ணீர் குடித்து ஆசுவாசப்படுத்திக் கொள்வோம் என்று விட்டு உணவு அருந்தும் பகுதிக்கு வந்தால் வழி நெடுகக் கடக்கும் சக மனிதர்கள் அனுதாபப் பார்வையோடு கடக்கிறார்கள். சிலர் வலிந்த சிரிப்பை மட்டும் போட்டு விட்டு நகர்கிறார்கள்.\n“ஹும் எனக்கு வேலை போனது என்னை விட எல்லோருக்குமே முதலிலேயே தெரிந்து விட்டது போல” இப்போது விரக்தியான சிரிப்புத் தான் வந்தது.\nகை கழுவும் இடத்தின் ஓரத்தில் நீர்த்தாங்கி, சூழவும் கோப்பி மக்கிப் போன கோப்பைகள், அரைகுறைச் சாப்பாட்டுடன் அப்படியே போட்ட தட்டுகள் என்று நிறைந்திருந்தது. இம்மாதிரியான பொறுப்பற்ற வேலைகளைச் செய்பவர்களை எட்டு வருடமாகப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறான். கையெட்டும் தூரத்தில் இருக்கும் கோப்பை கழுவும் இயந்திரத்தில் தாம் குடித்த, சாப்பிட்ட பாத்திரங்களைப் போடுவதற்குக் கூட சோம்���ேறித்தனத்தை வைத்திருப்பவர்களா இந்தப் பெரிய நிறுவனத்தைப் பொறுப்போடு கட்டியெழுப்பப் போகிறார்கள் என்று ஒவ்வொரு தடவையும் இவற்றைக் காணும் போது முணுமுணுத்தாலும் பின்னர் சேர்ட்டின் கையை முழங்கை வரை இழுத்து விட்டு ஒவ்வொன்றாக எடுத்து அந்தக் கோப்பை கழுவும் இயந்திரத்தின் வயிற்றில் செருகி விட்டு, சோப்புத் தூளைப் போட்டு இயங்க வைத்து விட்டுத்தான் நகர்வான். இன்றும் அப்படியே. இயந்திரத்தை இயக்கி விட்டுத் திரும்பினால் துப்பரவுப் பணியாளர் பின்னுக்கு நின்று நன்றிப் புன்னகையை உதிர்க்கிறார்.\nதண்ணீர் குவளையில் இருந்து மடக்கு மடக்கென்று குடித்து விட்டு மீண்டும் அந்தக் கடிதத்தை இன்னொரு தடவை பாடமாக்குமாற் போலப் படித்துக் கொண்டே கடைக் கண்ணால் தன் சக பணியாளர்களைப் பார்த்தால் தங்களுக்குள் குசுகுசுப்பது தெரிகிறது.\nஒவ்வொரு நாளும் சிரித்துப் பேசி மகிழும் இவர்களுக்கு இன்று நான் அந்நியன்.\n“வார இறுதியில் நானே செய்தேன்\nஎன்று பெருமைபடச் சொல்லிக் கொண்டு திங்கட்கிழமைகளில் கேக், இனிப்பு வகைகளை நீட்டும் நிக்கோலா இன்று இந்தப் பக்கமே வரவில்லை.\nகிறிக்கெற், சினிமா என்று குட்டி அரட்டை போடும் மார்ட்டினும் தன் இருக்கைக்குள் ஒடுங்கிப் போய் விட்டான்.\n” என்று பத்து மணிக்கு மணியடிக்கும் மைக்கேலும் தனியாகப் போய் விட்டு வந்து விட்டான்.\nஎன்னைத் தொந்தரவு படுத்தக் கூடாது என்றா\nஅல்லது என்னுடன் பேசினால் தங்களின் வேலையும் பறி போய்விடும் என்ற சுயநலமா\nMessenger இல் கூட வந்து ஏன் எப்படி என்று சுகம் விசாரிக்கப் பயம் போல அவர்களுக்கு, எங்கே அதைக் கூட கொம்பனிக்காறன் கண்டு பிடித்து விசாரிப்பானோ இதென்ன கொலைக் குற்றமா செய்து விட்டேன்\nஇன்றும் இன்னுமொரு காலை என்று நினைத்து வந்தவனுக்குக் காலையிலேயே அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கப்பட்டு விட்டது.\nசாப்பிடப் போகவும் மனமில்லை. மின்னஞ்சல் பெட்டியில் அதுவரை தேங்கியிருந்த அஞ்சல்களில் ஏதும் முக்கியமான ஆவணங்கள் இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டே வந்தால்....\nமுன்னால் நிற்கிறார் மேலதிகாரி, பக்கத்தில் மனித வளப் பிரிவில் இருந்து குட்டைப் பாவாடைப் பெண்ணொருத்தி.\n“நல்லது கிரி, நாங்கள் உங்களிடமிருக்கும் எங்கள் நிறுவனத்தின் உடமைகளைச் சரி பார்க்கப் போகிறோம்” என்று விட்டுக் கைய���ல் இருந்த துண்டுச் சீட்டில் கணிணிப் பிரிவுக்காறர் எழுதிக் கொடுத்த சொத்து விபரத்தை ஒப்பிட்டுப் பார்க்கிறார்.\nகொழும்பிலிருந்து வட பகுதி போகும் போது ஓமந்தை இராணுவச் சாவடியில் வைத்து சூட்கேசில் ஆசையாக அடுக்கிக் கொண்டு போன உடு பிடவைகளைக் கலைத்து போட்டுச் சோதிப்பது போன்றதொரு நிலை.\n“ஒரு ஐந்து நிமிடம் தருகிறீர்களா என்னுடைய குழந்தையின் படங்கள் நிறைய இந்த laptop இல் இருக்கு எடுத்து விட்டுத் தருகிறேன்\n“மன்னிக்கவும் அதற்கு நீங்கள் IT Security இல் முன்னமே விண்ணப்பித்து அனுமதி பெற்றிருக்க வேண்டும் இப்போது நேரம் கடந்து விட்டதே” மனத வளப் பிரிவுப் பெண்மணியின் வாய் மட்டும் உணர்ச்சியில்லாமல் அசைகிறது.\nமேசையின் லாச்சிகளைத் திறந்து அவற்றில் தேங்கியிருந்த கற்றைக் காகிதங்களைக் குப்பைக் கூடைக்குள் திணித்து விட்டு மேலதிகாரிக்கும் கைலாகு கொடுத்து விட்டு வெறும் மடிக்கணனிப் பையுடன் வெளியேறுகிறேன்.\nஇந்த அலுவலகத்தில் எத்தனை பேருக்குச் சீரும் சிறப்புமாகப் பிரியாவிடை செய்திருக்கிறேன், எத்தனை பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்குச் சொந்தக் காசைப் போட்டுக் கொண்டாடியிருக்கிறேன். இன்று ஏதோ அயல் நாட்டு உளவாளி போல ஒதுக்கப்பட்டுவிட்டேனே\nஅலுவலகத்தில் இருந்து கொஞ்சம் தள்ளி இருக்கும் தேநீர்க் கடைக்குப் போவோம் என்று மனம் உந்தியது.\nஇனி எப்போது வேலை கிடைக்குமோ கிடைக்கும் வேலையும் இந்தப் பக்கம் வருமோ கிடைக்கும் வேலையும் இந்தப் பக்கம் வருமோ என்ற குழப்பங்களை ஒதுக்கி விட்டு வழக்கமாகச் செல்லும் தேநீர்க் கடையில் கொஞ்சம் இளைப்பாறத் தோன்றியது. அந்தக் கடை உரிமையாளர் அப்பாஸ் அறுபதைக் கடந்த ஒரு லெபனான் நாட்டவர். அந்தப் பரபரப்பான காலை வேளையிலும் ஐந்து நிமிடமாதல் என்னுடன் கதைத்து விட்டுத்தான் மறு வேலை என்ற அளவுக்குப் பழக்கம்.\nதூரத்திலேயே கண்டு “கிரி” என்று ஆனந்தக் குரல் அது அப்பாஸ் தான்.\nசனக் கூட்டம் அதிகமில்லை. ஓரமான இருக்கையில் அமர்ந்து விட்டு ஒரு கேக் துண்டுக்கும், கப்பச்சினோவுக்கும் Order கொடுத்து விட்டுத் திரும்பினால் அப்பாஸ் முன்னால். வழக்கம் போலக் குசலம் விசாரித்துப் பேசிக் கொண்டிருக்கிறோம். விடை பெறும் போது வேலை போன கதையைச் சொல்லலாம் என்று மனம் ஆறுதல் படுத்தியது.\nகேக் துண்டும் கப்பச்சினோவும் வந்த�� விட்டது. சரி இந்த எட்டு வருட காலப் பணி நிறைவை எனக்கு நானே பிரியாவிடை கொடுத்துக் கொண்டாடுவோம் உள்ளுக்குள் விரக்தியாகச் சொல்லிச் சிரித்துக் கொள்கிறேன்.\nஒரு விள்ளல் கேக் ஐக் கரண்டியால் கிள்ளி வாயில் போடும் போது\n“ஆஹ்ஹ் ஊஊஊஊ” என்றொரு பெருங்குரல் கேட்டுத் திரும்பினால் என்னைப் போலவே வளர்ந்த வெள்ளையின வாலிபன் ஒருவன். அவனை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தாள் பக்கத்தில் இருக்கும் ஒரு அழகான வெள்ளையினப் பெண்மணி.\nபின்னர் சிறு துண்டு கேக் ஐ அவன் வாயில் ஊட்டி விட்டு வாயைத் துடைக்கிறாள். அவளைப் பார்த்து விநோதமாகச் சிரித்து விட்டு மீண்டும் பெருங்குரல் எடுத்துக் கத்துகிறான். மீண்டும் அவன் முதுகைத் தடவி ஆசுவாசப்படுத்துகிறாள் அவள். அந்தச் செய்கையில் எந்தவிதமான அலுப்போ சலிப்போ இருப்பதாகத் தெரியவில்லை. தனக்காக order செய்த கோப்பியும், கேக்கும் காய்ந்து கொண்டிருக்கிறது. அவனுக்கு ஊட்டி விடுவதிலேயே மும்முரமாக இருக்கிறாள் அவள்.\nதன்னுடைய தோள்ப்பட்டையில் அவனைச் சாய்த்து உச்சிமோந்து விடுகிறாள். அவன் குலுங்கிக் குலுங்கிஒ குழந்தை மாதிரிச் சிரிக்கிறான். இப்படியான குழந்தை ஆகிப் போன மனிதர்களைக் காண்பது முதல் தடவையல்ல. பிறக்கும் போதே அப்படியே பிறந்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால் சிலரோ கால ஓட்டத்தில் நிகழும் வாழ்க்கை மாற்றங்களால் மனச் சிதைவுக்கு ஆளானவர்கள். அவர்கள் குடும்பம், குழந்தை குட்டி என்று ஆனதுக்குப் பின் தான் இவ்விதம் மாறிப் போனவர்கள். Parramatta ரயில் நிலையத்தில் நின்று\nதானே ஸ்டேசன் மாஸ்டர் போன்ற பாவனை பிடித்து\nஒவ்வொரு ரயிலையும் வழியனுப்பும் ஒரு வாட்டசாட்டமான சிங்களவரைக் கண்டிருக்கிறார்.\nஇவளுடைய இளமைக்கும், அழகுக்கும் இவள் நினைத்திருந்தால் இன்னொருவனிடம் அடைக்கலம் புகுந்திருக்கலாம். காலாகாலமாக எங்களவர்கள் தான் குடும்ப நெறியைப் பின்பற்றுகிறார்கள் என்ற பிம்பம் உடைவது இந்த மாதிரியான செய்கைகளைப் பார்க்கும் போது தான்.\nஎவ்வளவு வேலைக்களைப்போடு வீடு திரும்பினாலும் “அப்பா அப்பா” என்று சிரித்துக் கொண்டு ஓடி வந்து விளையாட்டுக் காட்டும் மகனும், “போய் றெஸ்ட் எடுங்கோ” என்று நிலைமையை உணர்ந்து ஆறுதல்படுத்தும் மனைவியும் மங்கலாகத் தெரிவது போல ஒரு பிரமை.\nபாதி தின்ற கேக்கையும், கோப்பியையும் ���ிட்டு விட்டு உடனேயே ஓடிப் போய் மனைவியையும், பிள்ளையையும் பார்க்க வேண்டும் என்று மனம் உந்துகிறது.\n“அவர்களுக்கு என் கவலையைக் காட்டக் கூடாது, இந்த வேலை போனால் இன்னொரு வேலை” என்று சமாதானப்படுத்த வேண்டும் மனம் கங்கணம் கட்டிக் கொண்டது.\nஎழும்பி வந்து காசாளர் பக்கம் போனால்\nஅறுபது வயது அப்பாஸை அழைக்கிறது ஒரு குரல்.\nதிரும்பிப் பார்த்தால் எண்பதுகளின் விளிம்பில் நிற்கும் ஒரு பழுத்த மூதாட்டி, கூனிக்குறுகிய தன் உடலைப் புதைத்துக் கொண்டு சக்கர வண்டியில் இருந்து தானே உந்தித் தள்ளி இழுத்து இழுத்து வருகிறாள்.\nஅப்பாஸ் அவளை எதிர்பார்த்தது போல கன்னங்கள் உப்பி, குலுங்கிக் குலுங்கிச் சிரித்து வரவேற்கிறார்.\nதிரும்பத் திரும்ப மந்திரம் போலச் சொல்லிக் கொண்டே அந்தத் தேநீர்ச் சாலைக்குள் நுழைகிறாள் அந்த மூதாட்டி.\nநெஞ்சத்தில் இருந்து ஏதோவொரு பந்து வெளியே கிளம்பிப் பாய்வது போல உணர்கிறேன் நான்.\nஇணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் – எங்களூரின் படைப்பாளி மறைந்தார்\nசற்று முன்னர் இணுவையூர் திருச்செந்திநாதன் அவர்கள் மறைந்த செய்தி கேட்டுப் பேரதிர்ச்சி அடைகிறேன்.\nஈழத்து இலக்கிய உலகில் பங்களித்த எங்கள் இணுவிலூரைச் சேர்ந்த ஆக்க இலக்கியக்காரர்களில் கே.எஸ்.ஆனந்தன் மற்றும் இணுவையூர் திருச்செந்திநாதன் ஆகியோர் எங்கள் மண்ணின் வாழ்வியலை அதே வாசனையோடு நாவல்களாகவும், சிறுகதைகளாகவும் தம் எழுத்தில் கொண்டு வந்தவர்கள்.\nஎண்பதுகளில் அம்புலிமாமா காலத்தில் இருந்து வாசிப்பின் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்த போது செங்கை ஆழியானைத் தொடர்ந்து சிதம்பர திருச்செந்திநாதனின் எழுத்துகள் எனக்கு அறிமுகமான போது நிகழ்ந்த சம்பவமொன்று இன்றும் நினைவில் தங்கியிருக்கிறது. அப்போது ஈழநாடு வார மலரில் ஒரு தொடர் நாவலை அவர் எழுதிக் கொண்டிருந்தார்.\nபத்திரிகையில் வந்த அவரின் பாஸ்போர்ட் சைஸ் படமொன்றைப் பார்த்து ஆளை அடையாளம் கண்டு கொண்டேன் எங்கள் இருவருக்கும் பொதுவான உறவினர் வீட்டுத் திருமணமொன்றில்.\n“நீங்கள் தானே இணுவையூர் சிதம்பர திருச்செந்தி நாதன்” என்று தயங்கித் தயங்கிக் கேட்ட சிறு பையன் என்னைப் பார்த்து “ஓமோம்” என்று சிரித்துக் கொண்டே தலையாட்டியது இன்றும் நினைவில் இருக்கிறது. அப்போது அழகானதொரு வாலிபர் அவர். பின்பு அம்மாவிடம் இதை வந்து சொன்ன போது\n“அவை எங்களுக்குச் சொந்தம் எல்லோ” என்று சொன்ன போது எனக்குப் பெருமை பிடிபடவில்லை.\nவெளிச்சம் சஞ்சிகை உட்பட இவரின் எழுத்துகள் இடம்பிடித்த போது ஈழ தேச விடுதலையில் மிகுந்த தீவிரப் போக்கோடு இயங்கியவர். போர்க்காலத்தில் வன்னிக்கு இடம் பெயர்ந்து அங்கிருந்தும் தன் எழுத்துப் பணியைத் தொடர்ந்தவர். போர் முற்றிய காலத்தில் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்தவர் போர் முடிவுற்ற பின்னர் சமீப ஆண்டுகளில் “தளவாசல்” என்ற கலை இலக்கியக் காலாண்டிதழை வெளியிட்டு வந்தவர்.\nஇணுவையூர் சிதம்பர திருச்செந்தி நாதன் அவர்களுடைய ஆரம்பக காலத்து எழுத்துலக நட்பு அருண் விஜயராணி அக்கா என்னிடம் “பிரபா திருசெந்தி நாதன் குறித்த சிறப்பு நூல் “பதிவும் பகிர்வும்” என்று வருகுதாம் ஏதாவது எழுதிப் பகிரக் கேட்டார் உங்களால் முடியுமோ திருசெந்தி நாதன் குறித்த சிறப்பு நூல் “பதிவும் பகிர்வும்” என்று வருகுதாம் ஏதாவது எழுதிப் பகிரக் கேட்டார் உங்களால் முடியுமோ” என்று கேட்டார். அப்போது விஜயராணி அக்காவும் கடும் சுகயீனமுற்றிருந்த வேளை அது. நானும் அவரின் சிறுகதைகளை மீளப்படித்து ஒரு பகிர்வு எழுத ஆரம்பித்தாலும் குறித்த நேரத்தில் கொடுக்க முடியாத கவலை இருந்தது. விஜயராணி அக்காவும் அடுத்த சில மாதங்களில் இறந்தது பெருங்கவலை.\nசிதம்பர திருச்செந்திநாதன் அவர்கள் தன்னுடைய அருமை மனைவியின் திடீர் இழப்பில் அவரை மையப்படுத்தி “மருத்துவர்களின் மரணம்” என்ற நூலை இறுதி எழுத்தாகக் கொண்டு வந்தவர் இன்று தன் மனைவியின் அடி தேடிப் போய் விட்டார்.\nஇவரைச் சந்தித்துப் பேச வேண்டும் இவரின் வாழ்வியல் அனுபவங்களை இவர் குரலில் பதிய வேண்டும் என்று நினைத்திருந்தேன். இப்போது அந்த வாய்ப்பு நிரந்தரமாகக் கிட்டாத துயர் தான் என்னிடம் இப்போது.\nயாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்த சிதம்பர திருச் செந்திநாதன் இன்று தனது 66 ஆவது வயதில் காலமானார்.\nஇவர் ஈழப்பத்திரிகைகளின் பிரபல எழுத்தாளராக நீண்டகாலம் கடமையாற்றியுள்ளார். இவர் ஈழத்தின் அவலங்கள் தொடர்பில் பல புத்தகங்களையும் எழுதி வெளியீட்டுள்ளார்.\nஇணுவில் கிழக்கைச் சேர்ந்த இவர் தம்மையா சிதம்பரநாதன் என்பவரின் மூத்த புதல்வராவார். இணுவில் சைவமகாஜன வித்தியாசாலையில் கற்கும் போதே எழுத��துலகில் பிரவேசித்தவர். நாளேடுகளுக்கும், சஞ்சிகைகளுக்கும் கட்டுரைகள் எழுதிப் பிரபலமடைந்தவர்.\nயாழ்ப்பாணம், வன்னிப் பிரதேசங்களில் எழுத்தாளராக மிளிர்ந்த இவர், சிறுகதைகள் பலதையும் எழுதியுள்ளார். இவரது இலக்கிய ஆக்கங்கள் சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப்பட்டமை சிறப்பு அம்சமாகும்.\nஈழத்து நூலகத்தில் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் குறித்த குறிப்பு மற்றும் நூல்கள்\nசிதம்பர திருச்செந்திநாதன் யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் ஒரு வணிகவியல் பட்டதாரி. 1972 ஆம் ஆண்டிலிருந்து இவர் வீரகேசரி, ஈழநாதம், சுடர், சிரித்திரன் போன்ற சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் எழுதி வந்துள்ளார். கிட்டத்தட்ட ஐம்பது கதைகளை வீரகேசரியில் மாத்திரம் எழுதியுள்ளார். இவர் 1985களில் யாழ்ப்பாணக் கலாச்சாரக் குழு வெளியிட்ட எக்காளம் சஞ்சிகை, 1986 இல் வெளியான ஈழமுரசு வாரமலர், அமிர்தகங்கை போன்றவற்றில் இணைந்து பணியாற்றியுள்ளார்.\nபோருக்குப் பின்னான வாழ்வியலில் ஈழத்துச் சமூகம் முகம் கொடுக்கும் பண்பாட்டுச் சிக்கல்கள், பூர்வீக நிலங்கள் மீதான வாக்குறுதிகள், நம் தமிழரின் பிரதிநிதிகள் என்று சொல்லக் கூடிய அரசியல் தலைமைகளின் வெற்று வாக்குறுதிகள் இவற்றை மையப்படுத்தி எழுந்திருக்கும் திரைச் சித்திரமே “பனைமரக்காடு”\nஒரு சிறந்த படைப்பாளி எனப்படுவர் தன் படைப்புகளின் வழியாகச் சமகாலத்தைப் பேசக் கூடிய காலக் கண்ணாடியாகத் திகழ வேண்டும். அதன் வழியாகப் பெறப்படும் படைப்புகளே காலம் தாண்டிப் பேசப்படக் கூடியவைகளாக அமையும் என்ற வகையில் திரு கேசவராஜன் அவர்களின் இயக்கமென்பது போரியல் வாழ்வில் அவர் சந்தித்து எடுத்த படைப்புகளோடு இப்போது பனைமரக்காடு வெளிப்படுத்தியிருக்கும் கதைப் பின்புலமும் அவரின் வாழ்வியலோடு இணைந்து அவர் தம் படைப்புலகமும் இயங்கி வருவதை மீள நிறுவியிருக்கிறது.\nதிடீர் இடப் பெயர்வுகளில் வழியாக அப்பன், பாட்டன், முப்பாட்டன் வழி வழியாக வந்த நிலங்களை விட்டு நகரும் மக்கள் மீளவும் திரும்பி அந்த நிலங்களுக்கு உரித்தானவர்களாக நிலை நாட்ட எவ்வளவு தூரம் போராட வேண்டியிருக்கிறது, தம் மக்களுக்காக, தம் நாட்டுக்காகப் போராடி வதை முகாம்களில் இருந்து மீளும் போராளிகளின் இன்றைய நிலை என்ன ஒரு கட்டுக் கோப்பாக நெறி முறையோடு வாழ்ந்த சமூகத்தில் புரையோடியிருக்கும் போதைப் பழக்கத்தால் எழும் சீர்கேடுகள் இவற்றையெல்லாம் விலாவாரியாகக் காட்சியமைப்புகளின் வழி நகர்த்தியிருக்கிறது பனைமரக்காடு. ஒரு முழு நீள சினிமாவாக அமைந்திருப்பதால் ஒரு குறிப்பிட்ட சிக்கலை மட்டும் மையப்படுத்தாது விரிவானதொரு பார்வையில் விரிகிறது இந்தப் படம்.\nபனைமரக்காடு திரைப்படத்தின் அத்தனை கதை மாந்தர்களும் தம் பிரதேச வழக்கில் இருந்து வழுவாத மொழி பேசுவதால் அந்நியப்படாத நம் ஈழத்தமிழ் பேச்சு வழக்கு வெகு சிறப்பாகக் கையாளப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தை வணிக நோக்கிலான சமரசத்துக்கு இடம் கொடுக்காததால் உரையாடல்களில் இருந்து பாடல்கள் வரை ஈழத்துத் திரை மொழிக்குண்டான பக்குவத்தோடு பயன்பட்டிருக்கின்றன. படத்தின் ஓட்டத்துக்கு ப்ரியனின் இசையமைப்பு பெரும் பலம். குறிப்பாக வஞ்சகர்களின் நகர்வுகளில் ஒலிக்கும் பின்னணி இசை படம் முடிந்த பின்னாலும் நினைவில் தங்கி ஒலியெழுப்புகிறது. படத்தின் இரண்டு பாடல்களையுமே நாம் எப்படி வாழ்ந்திருந்தோம், எதைத் தொலைத்தோம் என்ற ஏக்கம் தொனிக்கும் வரிகளாக ஷாலினி சார்ள்ஸ் கொடுத்திருக்கிறார். அவையும் தேவை கருதிய பட ஓட்டத்துக்கே துணை புரிந்திருக்கின்றன.\nநம்முடைய தாயக மண்ணில் காலடி வைத்ததும், அங்கு மட்டுமே கேட்கக் கூடிய இயற்கைச் சூழல் ஒலிகள், பறவைகளின் ரீங்காரம் போன்றவற்றைக் கொண்டே பின்னணி இசையை நகர்த்தியிருப்பது படத்தின் யதார்த்தத்தை அழகுபடுத்துகிறது.\nஇந்தப் படம் தயாரிக்க இரண்டு கோடி வரை போயிருக்குமே என்னு சிங்கள இயக்குநர்கள் கேட்ட போது அதில் கால்வாசி கூட வராது என்று தான் பதிலுக்குச் சொன்னதாக பேட்டியில் நினைபடுத்திப் பேசியிருந்தார் இயக்குநர் கேசவராஜன். படத்தைப் பார்க்கும் போது அவ்வாறானதொரு பிரமிப்பு எழாமலில்லை. குறிப்பாக போர் மூண்ட சூழலில் எழும் வெடி குண்டுக் கணைகளின் காட்சி அமைப்புகள் உள்ளிட்ட சிறப்பு ஒளி வெளிப்பாடுகள். இங்கே துஷிகரனின் பங்கையும் மெச்ச வேண்டும்.\nபனைமரக்காடு படத்தில் யாரை உயர்த்திச் சொல்வது\nமண்ணின் மூத்த மைந்தனாக வைராக்கியத்தோடு தன் நிலத்தில் இருந்து எழும்பாத மாமனிதர் அரசு தொடங்கி, சமூகத்தால் ஒதுக்கப்பட்டு இயலாமையால் குமுறும் நாயகன், கழுகுகளின் கண்களில் இர���ந்து தப்பி வாழ எத்தனிக்கும் நாயகி, வரட்டுக் கெளரவத்துக்காகத் தன் சொந்தத்தைத் தொலைத்துப் பின் தன் பூர்வீக மண்ணுக்காகப் போராடும் நாயகியின் தந்தை யூல்ஸ் கொலின், நிகழ்கால அரசியல்வாதிகளையும் அவர்களின் அடிப்பொடிகளையும் ஞாபகப்படுத்தும் வில்லன்கள் , அந்தப் பல்லு மிதப்பான நாயகனின் அம்மா , சமூகம் வஞ்சித்தாலும் நானிருக்கிறேன் என்று தோள் கொடுத்து வேலை கொடுக்கும் குணசித்திரம் என்று நீண்டு கொண்டே சொல்லிக் கொண்டே போகும் பாத்திரங்கள் எல்லோருமே அவரவர் பாத்திரமுணர்ந்து மிளிர்ந்திருக்கிறார்கள். இதுவரை திரையில் பாத்திராத முகங்கள் எல்லாம் இந்தப் படைப்பின் வழியாக ஒரு சினேகபூர்வமான தொடர்பைக் கொடுத்ததாக உணர்கிறேன்.\nஅதிலும் அந்த நாயகியின் அச்சொட்டான குழந்தை முகத்தில் ஒரு சிறுமியை எப்படித் தேடிப் பிடித்தார்கள் என்று வியந்தேன். நாயகியின் மகளாக நடிக்கும் சிறுமியும் இயல்பான நடிப்பில் கவர்கிறார்.\nஉட்புறப் படப்பிடிப்பில் இன்றைய சூழலில் இடம் பெயர்ந்து தம் நிலபுலன்களை இழந்து வாழும் மக்களின் ஓலைக் கொட்டில் வாழ்வியல் அப்படியே உள்ளதை உள்ளவாறு காட்சிப்படுத்தியது போல, வெளிப்புறப் படப்பிடிப்பில் வேலிகளும், பற்றைக்காடுகளும், நீரோடையுமாக விரிகிறது. இந்த மாதிரி ஒரு வறண்டதொரு சமுதாயச் சிக்கலைத் திரை வடிவம் கொடுக்கும் போது காட்சி வடிவம் எவ்வளவு தூரம் முக்கியமானது என்பதற்கு இவை சான்று பகிர்கின்றன. பனைமரக்காடு படத்தை அது சொல்ல வந்த செய்திக்காக மட்டுமன்றி இன்றைய ஈழத்தமிழர் தாயகத்தின் வாழ்வியலையும் கண்டு தரிசிக்கவும் ஒரு வாய்ப்பு.\nநமது ஈழத்தமிழ் திரைக்கெனத் தனி இலக்கணமுண்டு. அதை எதனோடும் பொருத்தி ஒப்பிட்டு ரசிக்க முயற்சிக்கக் கூடாது. அவ்வாறானதொரு ஒப்பிடல் எவ்வளவு தூரம் நாம் வாழ்ந்த வாழ்க்கையோடு இன்னொரு சமூகத்தோடு ஒப்பிட்டு நோக்கும் முரணுக்கு நிகரானது. அந்த வகையில் “பனைமரக்காடு” ஈழத் தமிழ் சினிமாவுக்கான தனித்துவமான நெறியைக் கைக் கொண்டிருக்கும் சிறப்பானதொரு படைப்பு.\n“அப்போது கிளி நொச்சி மண் ஶ்ரீலங்கா இராணுவத்திடம் வீழ்ந்த பின் அந்த மண்ணில் இருந்து வெளிக்கிட்ட கடைசி வாகனம் எங்களுடைய “நிதர்சனம்” இனுடையது. நிதர்சனம் பொறுப்பாளர் சேரலாதன், தளபதி ஒருவர் அவருடைய மெய்ப்பாதுகாவலர் ஆகியோருடன் பயணம் செய்து கொண்டிருந்தோம். அந்த நேரத்தில் வட்டக்கச்சி வீதி வழியாக வெளியேறிக் கொண்டிருந்தோம்.\nவட்டக்கச்சி அருகே வரும் போது\n“விடை கொடு எங்கள் நாடே” என்ற பாடல் றேடியோவில் வந்து கொண்டிருந்தது. அந்த இடத்திலே எல்லோரும் அழுது விட்டோம் தளபதி உட்பட.\nஅதில் வந்த “பனைமரக்காடே பறவைகள் கூடே” என்ற வரிகள் எனக்குச் சரியான தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது.\nஅதுவரை யாழ்ப்பாணத்தான் என்று பெருமை பேசிக் கொண்டிருந்த எனக்கு ஒரு பாடம் கற்பித்தது முள்ளைவாய்க்கால்.\nமன்னர் முல்லைத்தீவு, கிளி நொச்சி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு என்று எல்லோரும் முள்ளிவாய்க்கால் என்ற குறுகிய நிலப்பரப்புக்குள் நின்று எந்தவித பாரபட்சம் பார்க்காது அந்த அந்த மக்கள் எல்லோருமே ஆளாளுக்கு உதவினார்கள்.\nஅதன் பின் இறுதிப் போர் வரை ஷெல்லடிகள், விமானத் தாக்குதல்கள் என்று சாவின் இறுதி வரை போய்த் தப்பிப் பிழைத்திருக்கிறேன். சாவதற்குச் சாத்தியமில்லாதவர்கள் கூட இந்த யுத்தத்தில் கொல்லப்பட்டிருக்க, இத்தனை இடர்களைக் கடந்து இறைவனோ, இயற்கையோ இவ்வளவு தூரம் என்னைக் காப்பாற்றியது எதற்காக என்ற சிந்தனை எழுந்தது.\nஎன்னிடம் கொடுப்பதற்கு ஒன்றே ஒன்று தான் உள்ளது அது தான் கலை”\nஇவ்வாறு இயக்குநர் மற்றும் அன்புச் சகோதரர் திரு ந.கேசவராஜன் அவர்கள் தன்னுடைய “பனைமரக்காடு” படம் பிறந்த கதையை என்னோடு நேற்றுப் பகிர்ந்து கொண்டிருந்தார். அந்தப் பேட்டியின் முழு ஒலி வடிவம்\nஅது ஒரு காலம் இருந்தது. எங்களுக்கான அடையாளம், எங்களுக்கான செய்திகள், எம் மக்களின் குரல்கள் இவற்றை முன்னுறுத்தியே எம் மக்களும், போராளிகளுமாகத் தாமே இசைத்துப், பாடி, இயக்கி, நடித்து, பேசி செய்தி ஒளிப் பகிர்வுகள், குறும்படங்கள்\n“ஒளி வீச்சு” என்றும், பெருந்திரைப் படங்களாகவும் வெளிவந்து கொண்டிருந்தன. அந்தச் சூழலில் தாயகத்திலும் சரி, புலம் பெயர் சூழலிலும் சரி ந.கேசவராஜன் என்ற படைப்பாளியோடு அணுக்கமான உறவை ஏற்படுத்தி வைத்திருந்தன அவர் யாத்த ஈழத்துத் திரை இலக்கியங்கள். திசைகள் வெளிக்கும், அம்மா நலமா, கடலோரக் காற்று போன்ற படைப்புகளோடு எண்ணற்ற திரை முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்.\nதொண்ணூறுகளில் இந்திய சினிமாவுக்கு நிகராக யாழ்ப்பாணம் ஶ்ரீதர் தியேட்டர், ஆரிய குளம் சந்தி எங்கும் பெரும் கட் அவுட் வைத்து அந்தப் படங்களைத் திரையிட்ட காலத்தை நினைத்துப் பார்க்கிறேன்.\nநேர்மையாக எழுந்த ஈழத்துத் திரை முயற்சிகளை எங்கள் வரலாறு பேசும் ஆவணங்களாகவே கொள்வேன். இன்னும் பத்து இருபது ஆண்டுகள் கடந்து இந்தத் திரை இலக்கியங்களைப் பார்க்கும் போது எவ்வாறானதொரு போரியல் வாழ்வில் எம் மக்கள்\nசாவுக்கு முகம் கொடுத்து வாழ்ந்து கழித்திருக்கிறார்கள் என்பதைக் காட்டக் கூடிய காலக் கண்ணாடிகள் அவை.\nஅதில் ந.கேசவராஜன் படைப்புகள் தனித்துவமானவை. ஈழத்துச் சினிமா இயக்கத்தில் அவரின் பெயரை விலத்தி எழுத முடியாத அளவுக்கு வரலாற்றில் ஒன்றாக இடம்பிடித்திருக்கிறார்.\nஇறுதி யுத்தம் முடிந்த காலத்தில் அதே இராணுவ நெருக்கடிகள், பாதுகாப்பு அச்சுறுத்தல்களையெல்லாம் சந்தித்து இன்று “பனைமரக்காடு” என்ற ஒரு படத்தை எடுத்து விட்டு எட்டு ஆண்டுகளாக அதைத் தலை மேல் சுமந்து கொண்டிருக்கிறார். இவ்வளவுக்கும் அவர் தயாரிப்பாளர் அல்ல. ஒரு படைப்பாளியாகத் தன்னுள் கருவுற்ற் அந்தப் படைப்பெனும் குழந்தையைத் தம் மக்களுக்குக் காட்ட வேண்டும் என்று அவர் எடுத்த முயற்சிகள், சவால்கள், சங்கடங்களை வைத்தே இன்னொரு சினிமா எடுக்கலாம். அந்தக் காலத்தில் ஒளிவீச்சு படங்களையெல்லாம் புலம் பெயர் மக்களுக்காகப் பொது வெளியில் காட்சியிடும் ஆரோக்கியமான சூழல் இருந்தது. இன்று அந்தச் சூழலைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவை மீண்டும் எழுகிறது. எங்கள் படைப்பாளிகள் வழியாக ஈழத்தின் சொல்லப்படாத கதைகள் பேச வேண்டுமென்றால் அந்தப் படைப்புகளை வெளியிடும் பொருளாதார நெருக்கடிகளை அவர்களின் தலையில் ஏற்றக் கூடாது.\nபனைமரக்காடு வழியாக இனியேனும் உலகத் தமிழருக்கான வலையமைப்பு பலமாக நிறுவப்பட்டு இம்மாதிரிப் படைப்புகள் அரங்கேற வேண்டும் என்ற ந.கேசவராஜன் அவர்களின் ஆதங்கத்தை மெய்ப்படுத்த நாம் எல்லோரும் இணைய வேண்டும்.\nஅவுஸ்திரேலியாவில் கடந்த சனிக்கிழமை மெல்பர்னில் திரையிட்ட போது “33 வருடங்களுக்குப் பின் என் தாய் மண்ணைப் பார்க்கிறேன்” என்று ஒரு அன்பர் நெகிழ்ந்தார்.\nஇதோ இந்த வார இறுதியில் சம காலத்தில் ஈழத்திலும் அவுஸ்திரேலியாவிலும் திரையிடப்படும் பனைமரக்காடு திரைப்படக் காட்சிக்கு இங்குள்ளோரும், அங்குள்ளோரும் சென்று பார்த்து ஆதரவை நல்குவோம்.\nசிட்னியில் ஒக்ரோபர் மாதம் 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை 10 மணிக்கும், பின்னர் மாலை 5 மணிக்கும் என இரண்டு காட்சிகளாக திரையிடப்படவுள்ளது.\nசிட்னி திரையிடலுக்கான facebook அழைப்பு\nயாழ்ப்பாணத்தில் ராஜா தியேட்டரில் ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி காலை 10.30, முற்பகல் 2.30 மற்றும் மாலை 6.30 மணி காட்சிகளாகத் திரையிடப்படுகின்றது.\nஉமாஜியின் “காக்கா கொத்திய காயம்” நூல் நயப்பு 📖\nஇன்று எஞ்சியிருக்கும் ஈழத்துச் சனத்துக்கு மரணம் என்ற ஒன்றைத் தவிர மீதி எல்லாவற்றையும் கண்டு கடந்திருக்கும். வயது வேறுபாடில்லாமல் எல்லோருக்குமே பொதுமையான அனுபவம் இது. போர் தின்ற அந்தச் சனங்கள் மரணத்தின் நுனி வரை போய் வந்திருக்கிறார்கள். அந்த வாழ்வியல் அனுபவங்கள் ஏறக்குறைய எல்லோருக்குமே வெவ்வேறான கால கட்டத்தில் நிகழ்ந்தேறியிருக்கின்றன.\nபோர் உச்சம் பெற்ற எண்பத்து மூன்றாம் ஆண்டுக்குப் பின்னதான கால கட்டம் என்பதை எழுதப் போனால் ஈழத்துச் சனங்களின் இரத்த வாடையைத் தொடாது கடக்க முடியாது. எனக்கும் இந்த மாதிரியான அனுபவங்கள் வாய்த்திருந்தாலும் 95 ஆம் ஆண்டுக்குப் பின்னான நேரடிக் கள அனுபவம் இல்லை. என்னைப் போலவே இந்தப் போர்க்கால வாழ்வியல் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட பலரும் ஒரு குறித்த கால எல்லையோடு நின்று தான் எழுதிப் போந்திருக்கிறார்கள். என்னுடைய வாசிப்பு அனுபவத்தில், இந்திய இராணுவம் ஈழத்தில் நிலை கொண்டிருந்த காலத்தில் இருந்து 2009 ஆம் ஆண்டில் முற்றுப் பெற்றாதாகக் கருதும் இறுதி யுத்தம் வரையான போர்க் கால வாழ்வு பற்றிப் பேசிய ஒரு முழுமையான நூலாக “காக்கா கொத்திய காயம்” பற்றியே சொல்லுவேன்.\nஉமாஜி என்ற இளைஞனை பேஸ்புக் வழியாகத் தான் அதிகம் அறிந்திருந்தேன். வலைப்பதிவு யுகம் பரவலாக இயங்கிய காலத்தில் கூட சக ஈழத்துப் பதிவராக அவர் எழுதியதாக நினைவிலில்லை. அந்த நேரத்தில் 4TamilMedia என்ற செய்தித் தளத்தில் உமா ஜி இன் வாழ்வியல் அனுபவங்கள் எழுதப்பட்டுக் கொண்டிருப்பது தெரிந்தாலும் உண்மையில் ஒரு பதிவையும் வாசிக்கும் சந்தர்ப்பத்தை நான் ஏற்படுத்தவில்லை. இப்போது வெளிவந்திருக்கும் “காக்கா கொத்திய காயம்” என்ற அவருடைய வாழ்வியல் அனுபவப் பகிர்வுத் திரட்டு கூட இவ்விதம் 4TamilMedia இல் அவர் எழுதிய பதிவுகளின் திரட்டே. சகோதரன் மைந்தன் சிவாவின் திருமணப் பரி���ாக அவர் எனக்களித்த போது படிக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது. ஆனால் ஒவ்வொரு பதிவையும் படித்து முடித்து உடனேயே அடுத்ததுக்கு என்னால் நகர முடியாத ஒரு உளவியல் தாக்கத்துக்கு ஆளானேன். உண்மையிலும் உண்மை இது. ஏனென்றால் இந்த எழுத்தாளன் காட்டுகின்ற அந்த வாழ்ந்து கழித்த உலகு அப்படியொன்றும் சொகுசானதில்லை. போரின் நொருக்குவாரத்தில், வாழ்வின் பல்வேறு சவால்களோடு வாழ்ந்து கழித்த பதிவு செய்திருக்கிறார். ஒவ்வொரு மனிதர்களைப் பற்றியும் இவர் சொல்லி முடித்ததும் உமா ஜி ஆகி அந்த மனிதர்களோடு பழகி விட்டுத் திரும்புமாற் போலவொரு உணர்வை அந்த எழுத்துகள் ஏற்படுத்தி விட்டன. இப்போது சொல்லுங்கள் இதையெல்லாம் வேக ஓட்டத்தொடு வாசித்து முடிக்கும் காரியமா\nஇந்த நூல் குறித்த நயப்புக்குப் போவதற்கு முன்னர் இது குறித்த என் வெளிப்படையான இரண்டு விமர்சனத்தைச் சொல்லி விடுகிறேன்.\nஈழத்தின் இரு தசாப்தங்களை உள்ளடக்கிய இந்த வாழ்வியல் அனுபவப் பகிர்வை “காக்கா கொத்திய காயம்” என்று கவிதைத்தனமாகத் () தலைப்பிட்டதற்குப் பதில் இன்னமும் அணுக்கமான தலைப்பை இட்டிருக்கலாம்.\nஇன்னொன்று, இந்தப் புத்தகத்தில் மிக ஆழமாகப் பேசப்பட்டிருக்கும் போரியல் வாழ்பனுபவங்கள் பிற் பகுதியிலேயே இடம் பெற்றிருக்கின்றன. உதாரணம் ஊரடங்கு வாழ்வு. ஒரே புத்தகத்தில் கனதியான பக்கங்களோடு வந்ததிலும் இதைத் தொகுதியாக வெளியிட்டிருக்கலாம். உதாரணமாக வேதநாயகம் தபேந்திரனின் நூல் போன்று பாகங்களாகப் பிரித்து வெளியிட்டிருக்கலாம் என்பது என் கருத்து.\nஅடுத்த நிமிடம் வாழ்வோமா என்ற நிலையாமை குறித்த கேள்வி எழும் சூழலில், போர்க்கால வாழ்வியலில், அத்தகு துன்பகரமான சூழலில் தான் உயர்ந்த நகைச்சுவை பிறக்கிறது. Life is beautiful படத்தில் கண்டதை எல்லாம் நம் வாழ்வியலில் தரிசித்திருக்கிறோம். அப்படியான எழுத்தைக் காட்டுகிறார் உமாஜி.\nபக்கத்துக்குப் பக்கம் எள்ளல், நகைச்சுவை என்று கனதியான சம்பவங்களிலும் இந்த எழுத்தைக் கடைப்பிடிக்கிறார்.\nஉண்மையில் சொல்லப் போனால் இந்தப் புத்தகதை எடுத்துப் படித்துக் கொண்டு போகும் போது இசேலான பொறாமையும் எட்டிப் பார்த்தது. எவ்வளவு ஆழமான எழுத்து. யாழ்ப்பாணத்தின் ஒரு மூலையிலோ கொழும்பிலோ, வன்னியிலோ நிகழ்ந்ததைக் கொண்டு போய் ஒரு உலகத் தரமான Pianist படத்தோடோ The Last Emperor உடனோ அல்லது அறிஞர் ஒருவரின் கூற்றோடோ பொருதி எழுதும் நுட்பம் இவருக்குக் கச்சிதமாக வாய்த்திருக்கிறது.\nஈழத்துப் பிரதேசங்களில் தான் வாழ்ந்த காலத்தில் சந்தித்த மனிதர்கள், நிகழ்வுகளைப் பற்றி எழுதினாலும் பொதுவான தமிழையே கையாண்டிருக்கிறார். பிரதேச வழக்குச் சொற்கள் கூட அந்நியப்படாமல் விளங்கக் கூடிய வகையில் குறித்த அனுபவங்களோடே இருப்பதால் தமிழகத்து வாசகனுக்கும் நெருக்கமாக இருக்கக் கூடியது.\nஇரண்டு தசப்தங்களைக் கடந்த புலம் பெயர் வாழ்வில் இருந்து கொண்டு தாயகம் செல்லும் போதெல்லாம் என்னோடு வாழ்ந்து பழகியவர்களைத் தேடி அவர்களின் இருப்பை அறிந்து கொள்ளும் வேட்கையை உமாஜியின் இந்த நூலும் செய்கிறார். அவரும் தேடுகிறார் இந்திய இராணுவ காலத்தில் இருந்து இறுதி யுத்தம் கண்டு, பழகிய அண்ணனில் இருந்து, மாமா, பாட்டா முறை சொல்லி அழைத்தவர்கள் எல்லாம் எங்கே என்று தேடும் எழுத்துகளில் அந்தப் பழைய நினைவுகளைப் பதிப்பிக்கிறார். இவர்களை நானும் போய்ப் பார்த்தால் என்ன என்றவொரு ஏக்கத்தை எழுப்பி விட்டு அவர்களின் இன்றைய நிலையை நிறுத்துமிடத்தில் மனது கனதியாகிறது. உமாஜியோடு வாழ்ந்து பழகியவர்கள் இப்போது நமக்கும் அறிமுகமானவர்களாகிறார்கள்.\nகாலி முகத்திடலில் நின்று விடும் பட்டமும் போரியல் வாழ்வை நோக்கி இழுத்துப் போகிறது, தமிழ்த் திரையிசையை இளையராஜாவாகவும், ரஹ்மானாகவும், ஹாரிஸ் ஜெயராஜாகவும் ஏன் எங்களூர் எஸ்.ஜி.சாந்தனாகவும் ஆழ்ந்து நுகரும் போதும் அப்படியே கடக்கிறார். இதையே\n“யுத்தம் எமக்களித்த நாடோடி வாழ்க்கையில் நாம் கடந்து வந்த ஊர்களையும், வாழ்க்கையையும் பாடல்களே ஒரு காலப் பயணத்தினூடு, அடிக்கடி நிகழுலகுக்குக் கொண்டு வருகின்றன” என்று சொல்கிறார். இசைவு என்ற பகிர்தலில் இசை வேட்கை கொண்ட ஒரு கலைஞனின் இன்றைய நிலையை எழுதும் போது இது ஒரு உதாரணம் தான் இவர் போல இன்னும் பலரின் உண்மையான முகத்துக்கு நமது யுத்த பூமி கரியைப் பூசி மறைத்திருக்கிறது என்ற கசப்பான நிஜமும் உறைக்கிறது. இதையே இன்னொரு வாழ்வியல் அனுபவத்தில்\n“வாழ்நாள் முழுவதும் தம்மை யாருக்கோ நிரூபித்துக் கொண்டிருப்பது கர்ணனுக்கு மட்டும் விதிக்கப்பட்டதல்ல. தோற்றுப் போனதாகக் கருதப்படும் வாழ்நாள் போராளிகளுக்கும் கூடத்தான். வ���ழ் நாள் போராளிகள் ஒவ்வொருவரும் ஒருவகையில் கர்ணன்கள்தான். கர்ணன்கள் பாவம்\nபெருமூச்சு ஒன்றை எழ வைத்து விடுகிறது.\nA9, ஊடரங்கு, மற்றும் விடைபெறல் ஆகிய பகிர்வுகளைப் படிக்கும் போதே அந்தக் காலகட்டத்து யுத்த நெருக்கடிகளும், அடுத்த நிமிடம் வாழ்தலுக்கான சவாலும் மீளவும் நிகழ் உலகில் அனுபவிப்பதைப் போன்ற உணர்வு, இங்கேயும் தன் வழக்கமான “நகைப்” பூச்சைப் போடுகிறார்.\nஎங்கள் வாழ்வியலில் புத்தகம் படிக்கவும், பாட்டுக் கேட்கவும் ஏன் இயக்கத்துக்குப் போகவும் கூட பக்கத்து வீட்டு அண்ணாவோ அக்காவோ முன்னோடியாக அல்லது வழிகாட்டியாக இருந்திருக்க வேண்டும். அதிலும் இந்தப் பாட்டுக் கேட்டல் ஒரு குரு சீட மரபில் கடத்தப்படுவது. இங்கேயும் அதையே எழுத்தாளர் தன்னுடைய அனுபவ வெளிப்பாட்டில் பகிர்கிறார்.\nரணேஸ் வாத்தி போன்ற ஒரு ரியூஷன் மாஸ்டரையோ அல்லது சோதிலிங்கம் மாமா போல ஆமிக்காறனோட மல்லுக் கட்டிப் பாட்டுப் போடுற உறவையோ, கல்குலஸ் கணக்கைப் பாடமெடுக்கும் மன நிலை பிறழ்ந்த மனிதரையோ எப்படியோ நாம் வாழ்ந்த ஊரில் இருந்த இன்னொருவரோடு பொருத்திப் பார்க்க முடிகிறது.\nவவுனியா, குருமன்காட்டில் நான் கல்வி நோக்கில் வாழ்ந்திருக்கிறேன். இனி ஒருமுறை போக வேண்டும் உமாஜி சொன்ன அந்த “குருமன்காட்டுப் பிள்ளையாரடி” ஐப் பார்க்க.\nமாவிட்டபுரத்தில் பிறந்து பின் போர்க்கால இடப் பெயர்வால் மில்க்வைற் கனகராசா அவர்களின் பக்கத்தி வீடு போய் வன்னி, கொழும்பு எல்லாம் பயணித்த உமாஜியின் இடப்பெயர்வுகள் அந்தந்தக் களத்தில் நிகழ்ந்த நனவிடை தோய்தல்களாகப் பிரசவித்திருக்கின்றன.\nஎன்னால் இந்தப் புத்தகத்தைத் தொடர்ச்சியாகப் படிக்க முடியவில்லை. காரணம், ஒவ்வொரு பகிர்வையும் படித்து முடித்த கணமே அதில் வாழ்ந்த மனிதரோடு ஐக்கியப்பட்டு விடுவேன். அதிலும் அந்த சோதிலிங்கம் மாமாவின் கதையைப் படித்து நான்கு வாரங்களாகியும் இன்னமும் அவர் நினைப்பிலேயே இருக்கிறேன். பகிர்வுகளின் முடிவில் உமாஜி முத்தாய்ப்பாய் முடித்து வைப்பார். அந்தக் கடைசிப் பந்தி தான் ஒவ்வொன்றுக்கும் அடி நாதம்.\nகடந்த மூன்று தசப்தங்கள் தேங்கிய ஈழத்தின் வடபுலத்தோர் வாழ்வியலை ஆய்வு ரீதியான கண்ணோட்டத்தில் எப்படி அணுக முடியுமோ அதே போன்று இந்த “காக்கா கொத்திய காயம்” நூல் வழி திரட்டப்பட்டிருக்கும் அனுபவங்கள் அத்தகு பணியைச் செய்திருக்கிறது.\nஇந்த நூல் சில மாதங்களுக்கு முன் வெளிவந்த போது இருந்த பரபரப்பு இப்போது இல்லை. அதாவது நூலைப் படித்து விட்டு நாலு வரியாவது எழுதியவரையும் காணோம். நூலாசிரியருக்கும் தன்னை “விளம்பரப்படுத்தத்” தெரியாது 😀. ஆனால் அவ்வளவு தூரம் எளிதில் கடந்து விட முடியாத ஒரு படைப்பு இது என்பேன்.\nஇந்தப் புத்தகத்தைத் தமது திருமண நிகழ்வில் பரிசாக வழங்கிய சகோதரன் மைந்தன் சிவா & ஆர்த்தி தம்பதிக்கு பாராட்டுகளும் நன்றிகளும்.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nஇணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் – எங்களூரின் ப...\nஉமாஜியின் “காக்கா கொத்திய காயம்” நூல் நயப்பு 📖\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nவீட்டு முற்றத்தில் வளர்ந்து பரப்பியிருக்கும் வேப்ப மரங்களில் இருந்து காற்றுக்கு உதிரும் வேப்பம் பழங்கள் பொத்துப் பொத்தென்று ம...\nஅப்பாவும் அம்மாவும் தங்கள் ஆசிரியப் பணியை ஹற்றன் என்ற இலங்கையின் மலையகப் பகுதியில் பொறுப்பேற்றுப் பணியாற்றி விட்டு யாழ்ப்பாணத்துக்கு மாற்றலா...\nவலைப்பதிவில் என் இரண்டாவது சுற்று\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத வந்து இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டது.(மேலே: படத்தில் நானும் என் ஊர் வீடும்) கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து ம...\nதமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் பிறந்த நாள் நூற்றாண்டு நினைவில்\nஇந்த ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் திகதி, தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரது பிறந்த நாள் நூற்றாண்டு நாளாக அமைந்திருந்தது. அதையொட்டி ஈழத்தில் யாழ்ப்பாணம...\nநேற்று நீண்ட நாளைக்குப் பின்னர் எனக்கு ரயில் பயணம் கிட்டியது. கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து ஸ்ரேசன் சென்று இருக்கை நிறையாத ரயில் பிடித்து யன்...\nஅறியப்படாத தமிழ்மொழி 📖 நூல் நயப்பு\nமுதலில் இந்தப் பதிவில் “நூல்” “நயப்பு” என்றெல்லாம�� தொடங்கியிருக்கிறேனே இதிலும் சமஸ்கிருதத்தின் உள்ளீடு இருந்துவிட்டால் என்னாவது... இந்த நூ...\n மீண்டும் எனக்கொரு மடல் எழுதுவாயா\n76 ஆண்டுகளாக வானொலி வாழ்வு கண்ட பிபிசி தமிழோசை நேற்று ஏப்ரல் 30 ஆம் திகதியோடு தன் சிற்றலையை நிறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வானொலியோட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/oviya-drinks-again/", "date_download": "2019-04-24T20:42:09Z", "digest": "sha1:FOWQ7HY2XXFPWS74EG6NQ7J4VMB3GNK7", "length": 8217, "nlines": 113, "source_domain": "chennaivision.com", "title": "மது, மாது, ஓவியா - Chennai News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Gold Rate in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nமது அருந்துதல் உட்பட சர்ச்சைக்குரிய காட்சிகளில் சமீபத்தில் வெளியான 90 எம் எல் படத்தில் நடித்து புயலை கிளப்பிய ஓவியா, மேலும் ஒரு படத்திலும் இவ்வாறு நடித்துள்ளாராம். ஆனாலும் அந்த படத்துக்கு சென்சார்ல யூ சான்றிதழ் கிடைச்சிருக்கு.\nகணேசா மீண்டும் சந்திப்போம் என்னும் அந்த படத்தில் பிருத்வி பாண்டியராஜனுக்கு ஜோடியாக ஓவியா நடித்துள்ளார். படத்தின் இயக்குனர் ரத்தீஷ் எரட் சில சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.\n“ஒரு பைக்கை மையமாக வைத்து உருவான கதை. ஒரு பைக்கால் கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் பிரச்சினைகள் காமெடியான படமாகி இருக்கிறது. முதல் பாதி மதுரையிலும் இரண்டாம் பாதி சென்னையிலும் நடக்கிறது. பிக் பாசுக்கு முன்பே ஓவியா ஒப்பந்தமான படம்,” என்கிறார் ரத்தீஷ்.\nமேலும் அவர், “பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு வந்து ஓவியா நடித்து கொடுத்தார். மது அருந்தும் காட்சி கதைக்கு தேவைப்பட்டது. அவர் கடும் மன அழுத்தத்தில் இருக்கும்போது மது அருந்துவது போன்று காட்சி இருக்கும்.\nபடத்துக்கு சென்சாரில் யூ சான்றிதழ் கொடுத்து இருக்கிறார்கள். கணேசா மீண்டும் சந்திப்போம் பெயருக்கான காரணம் சஸ்பென்ஸ். படம் பார்த்தால் புரியும்,” என்றார்.\nகளவாணியில் அப்பாவி பெண்ணா மனங்களை கொள்ளை கொண்ட ஓவியா, பிக் பாஸில் போல்ட்னெஸ் காட்டி எல்லாரையும் கிளீன் போல்ட் ஆக்கினார். பிக் பாஸ் சகப்போட்டியாளர் ஆரவோட லிவிங் டுகெதரா வாழ்வதா கிசுகிசுக்கப்படும் ஓவியா, கல்யாணம் தனக்கு செட் ஆகாதுன்னு சமீபத்தில் ஓபன் ஸ்டேட்மென்ட் கொடுத்து இருந்தார்.\nநான் சின்ன வயசுல இருந்தே சுதந்திரமாக வளர்ந்த பெண். தன்னிச்சையாக செயல்படுவேன். அதனால் கல்யாணம் எனக்கு எந்���விதத்துல பொருந்தும் என்று தெரியவில்லை. தவிர எனக்கு ஒருவரின் ஆதரவு வேண்டும் என்று இப்போது வரை தோணவில்லை, என்றார் அவர்.\n90 எம் எல் திரைப்படத்தில் சர்ச்சையான காட்சிகளில் நடித்ததைப் பற்றி கேட்ட போது, “பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று பல கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அந்த கட்டுப்பாடுகளை மீறவேண்டும் என்பதே இந்த படத்தின் ஒருவரி கதை.\nபடத்தில் வயது வந்தோருக்கான வி‌ஷயங்கள் இருப்பதால் தான் ஏ சான்றிதழ் கொடுத்து இருக்கிறார்கள். யூடியூப்களில் எல்லாம் இதைவிட ஆபாசம் இருக்கிறது. படத்தில் பேசப்படும் வசனங்கள் எல்லாவற்றையும் ஓவியா பேசியதாக பார்க்க வேண்டாம். படத்தில் வரும் ரீட்டா கதாபாத்திரம் பேசியதாக பாருங்கள்”, என்று தில்லாக சொன்னார்.\nராஜா செய்யும் ரவுசு, காண்டாகும் கார்த்தி, நடுவில் சிக்கிய ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/06/12/%E0%AE%92%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2019-04-24T20:42:50Z", "digest": "sha1:CASHQON7JKMCO6PRGA4GHF6FWS74GQMK", "length": 11857, "nlines": 338, "source_domain": "educationtn.com", "title": "ஒவ்வொரு நடுநிலைப் பள்ளிக்கும் ஒரு TAB வழங்கப்படும். மாநிலத்திட்ட இயக்குநரின் சுற்றறிக்கை!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome செயல்முறைகள் ஒவ்வொரு நடுநிலைப் பள்ளிக்கும் ஒரு TAB வழங்கப்படும். மாநிலத்திட்ட இயக்குநரின் சுற்றறிக்கை\nஒவ்வொரு நடுநிலைப் பள்ளிக்கும் ஒரு TAB வழங்கப்படும். மாநிலத்திட்ட இயக்குநரின் சுற்றறிக்கை\nஒவ்வொரு நடுநிலைப் பள்ளிக்கும் ஒரு TAB வழங்கப்படும். மாநிலத்திட்ட இயக்குநரின் சுற்றறிக்கை*💢💢💢👇👇👇👇👇👇👇👇\nPrevious articleFlash News:உயர் தொடக்க நிலை ஆசிரியர்க்கு பயிற்சி\nNext article1முதல் 3 ஆம் வகுப்புவரைக்கான கற்றல் கற்பித்தல் ஆசிரியர் கையேடு 2018-ன்படி “புதிய கற்றல் கற்பித்தல் படிநிலைகள் (New Pedagogy)” குறித்து பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு\nஅரசுப் பள்ளி ஆசிரியர்கள் கோடை விடுமுறையில் பள்ளியில் இருக்க வேண்டும் – விடுமுறை வேண்டுமென்றால் தலைமை ஆசிரியர்கள் DEO – இடம் முன்அனுமதி ��ெற வேண்டும் – CEO Letter\nDEE PROCEEDINGS-தொடக்கக்கல்வி-தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் அனைத்து வகை பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல்-மாணவர்கள் உடல்ரீதியாகவும்,மனரீதியாகவும், துன்புறுத்தப்படுவது தண்டனைக்குள்ளாக்கும் பாதிப்பினை-தவிர்த்தல்-சார்ந்து-தொடக்கக்கல்வி இயக்குனர் செயல்முறைகள்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகவிதை : நீயும் ஒரு புத்தகம்தான்……\nஒருங்கிணைந்த கல்வி நிறுவனங்கள் தரவரிசை 2019\nபொறியியல் கல்லூரிகளின் தரவரிசை 2019\nகவிதை : நீயும் ஒரு புத்தகம்தான்……\nஒருங்கிணைந்த கல்வி நிறுவனங்கள் தரவரிசை 2019\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nவங்கக்கடலில் புயல் – துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nவங்கக்கட்லில் புயல் - துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதேபோல் நாகை, கடலூர் மற்றும் புதுச்சேரியிலும் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/tiger-hills-ooty-000815.html", "date_download": "2019-04-24T20:38:37Z", "digest": "sha1:A7WIELDK2S2TIL6MJKALPWVZFBT4BZF3", "length": 10262, "nlines": 155, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Tiger-Hills-Ooty - Tamil Nativeplanet", "raw_content": "\n»டைகர் ஹில்ஸ் - ஊட்டி\nடைகர் ஹில்ஸ் - ஊட்டி\n சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு இருக்கா\nஅதிர வைக்கும் சவூதி அரேபியா.. ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை\nபிரதமர் மோடிக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல் இதுதான்... தேர்தலில் எதிரொலிக்கலாம் என்பதால் பாஜக பதற்றம்...\nகளவாணி 2 படத்திற்கு தடை: ‘ கேஸ் போட்ட குமரன் யார்னே தெரியாதுங்க’.. வீடியோவில் சற்குணம் ஆதங்கம்\n16 வயது சொந்த மகனுக்கே ஜீவசமாதி செய்துவைத்த தந்தை... நடந்தது என்ன\nஇலங்கையை விடாமல் துரத்தும் தமிழச்சி குவேனி சாபம்: தொழில்நுட்பத்தால் விலகாத மர்மம்.\nகேதர் சிக்ஸ், ராயுடு அவுட்.. அப்பப்பா.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்..\nஅமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nதமிழ் நாட்டில் எத்தனை மலைவாசஸ்தலங்கள் இருந்தாலும் இன்றும் அதிகளவு சுற்றுல�� பயணிகளை ஈர்ப்பது மலைகளின் ராணி என்று அழைக்கப்படுகின்ற ஊட்டிதான். அந்தக் காலம் தொட்டு இன்று வரை புதுமணத் தம்பதியருக்கு விரும்பி வரக்கூடிய இடம் ஊட்டி. சில்லிடவைக்கும் குளிர், சுற்றி பசுமை பொங்கும் மரங்கள், செடிகள், உயிரியல் பூங்கா, ஊட்டி ரயில், பைகாரா படகு தளம் என்று தேனிலவுக்கு உகந்த இடம் ஊட்டி.\nஊட்டி ரயில், உயிரியல் பூங்கா, ஏரிகள் என பலவித சுற்றுலா தலங்கள் கொண்ட ஊட்டியில் அதிகம் தெரியாத இடம் டைகர் ஹில்ஸ்.\nஊட்டியின் கிழக்குப் பகுதியில், நகரிலிருந்து 16 கி.மீ தொலைவில் இருக்கிறது டைகர் ஹில்ஸ்.\nசமீப காலமாக, சுற்றுலா பயணிகள் மத்தியில் கொஞ்சம் பிரபலமாகி டைகர் ஹில்ஸை நோக்கி படையெடுக்க‌ ஆரம்பித்திருக்கின்றனர். இந்த மலை உச்சியிலிருந்து நீங்கள் பார்க்கும் காட்சி, அது தரும் அனுபவம், வார்த்தைகளில் விவரிக்க முடியாதது. ஒரு நல்ல தொலை நோக்காடி(Binocular) மூலம், நீங்கள் மேலிருந்து சுற்றியும் பார்க்கும் காட்சிகள் பெரும் பரவசத்தைத் தரும். மேலும் எந்தவித இரைச்சல், சத்தங்கள் இல்லாமல், பறவைகளின் கீச்சொலியும், காற்றின் சல சலப்பும் மட்டுமே கேட்கும் ஒரு அற்புதமான இடம்.\nமலையின் உச்சியில் இருக்கும் நீர்த்தேக்கம் மூலமாகத்தான் ஊட்டி நகருக்கு தண்ணீர் வருகிறது. கண்ணாடி போல் தெளிவான நீரூற்றுகளும், சுற்றியிருக்கும் அடர்த்தியான காடுகளும், தொட்டுவிடும் தூரத்தில் இருக்கும் மேகங்களும் எவரையும் மயக்கிவிடும். இதுதவிர, அரிய காளான் செடிகளை இங்கு பார்க்க முடியும்.\nதனிமை விரும்பிகள், புகைப்பட ஆர்வலர்கள், புதுமண தம்பதிகள் அவசியம் செல்ல வேண்டிய இடம்.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://viduppu.com/actors/06/164792?ref=thiraimix", "date_download": "2019-04-24T20:13:10Z", "digest": "sha1:CANWYUZKIOHH6TTR3YC2RWDSZYKSRW57", "length": 5793, "nlines": 72, "source_domain": "viduppu.com", "title": "நமீதாவா என்ன கெட்டப் இது? ஷாக் ஆக வைத்த லேட்டஸ்ட் புகைப்படம்! - Viduppu.com", "raw_content": "\nஒரு போதும் இப்படி செய்யாதவர்��ள் விடுதலைப்புலிகள்\nகுண்டுவெடிப்புகளில் சூத்திரதாரி: ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்த சஹ்ரான் இன் பின்புலம்\nகொழும்பு குண்டுவெடிப்பில் கைதுசெய்யப்பட்ட தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியானது\nமட்டு. தேவாலயத் தாக்குதல் தற்கொலைதாரியின் சீ.சீ.டி.வி காணொளி வெளியானது\nஇலங்கை தற்கொலையாளிகளின் உடலில் எழுதபட்டிருந்த வசனத்தால் பரபரப்பு\nமாதாவின் சிலையை உடைக்கும் தீவிரவாதி\nமுஸ்லிம் பெண்களின் பர்தா வேடமனிந்த ஆண் சிக்கினார்\nஅசிங்கமான செயலில் ஈடுப்பட்ட நடிகை கிரிக்கெட் மைதானத்தில் நடந்த சம்பவம் - போலிசில் சிக்கிய சிசிடிவி காட்சி இதோ\nஇரத்தக் கண்ணீர் சிந்திய மாதா- ஏற்பட்டுள்ள அழிவுக்கான அறிகுறியா\nபிக்பாஸ் சீசன் 3 ல் கலந்துகொள்ளும் இந்த பேரழகி நடிகைக்கு இத்தனை கோடி சம்பளமாம்\nநமீதாவா என்ன கெட்டப் இது ஷாக் ஆக வைத்த லேட்டஸ்ட் புகைப்படம்\nதமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி பின்னர் கவர்ச்சி நடிகையாக மாறியவர் நமீதா.\nசில வருடங்களாக சினிமாவில் காணாமல் போனவர் மீண்டும் பிக்பாஸ் மூலம் பிரபலமானார். அதன்பின்னர் திருமணம் செய்தவர் பெரியளவில் படங்களில் நடிக்கவில்லை.\nதற்போது சில படங்களில் நடித்துவரும் இவர் தற்போது பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.\nஇதில் போக்கிரி வடிவேலுவை போல கொண்டை வைத்து வித்தியாசமான உடையை அணிந்துள்ளார்.\nஏற்கனவே ஆஜானுபாகுவான இவர் இந்த உடையில் இன்னும் பிரம்மாண்டமாக தெரிகிறார்.\nகுண்டுவெடிப்புகளில் சூத்திரதாரி: ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்த சஹ்ரான் இன் பின்புலம்\nபிக்பாஸ் சீசன் 3 ல் கலந்துகொள்ளும் இந்த பேரழகி நடிகைக்கு இத்தனை கோடி சம்பளமாம்\nகொழும்பு குண்டுவெடிப்பில் கைதுசெய்யப்பட்ட தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2238016", "date_download": "2019-04-24T20:54:21Z", "digest": "sha1:N47KCMVYFRJIP5JPZYMLWXSINA43A5KG", "length": 16363, "nlines": 274, "source_domain": "www.dinamalar.com", "title": "கடலுக்கு அடியில் இயங்கும் ஹோட்டல்| Dinamalar", "raw_content": "\nசுங்கச்சாவடி சூறை - மறியல்\nகாங்.,கில் இணைந்த பா.ஜ., எம்.பி.,\nஸ்டெர்லைட் ஆலையில் அதிகாரிகள் ஆய்வு\nமாஜி முதல்வரின் மருமகள் கைது\nஇலங்கை குண்டுவெடிப்பு: 100 பேர் கைது\nமம்தா பட டிரைலருக்கு தடை\nஇலங்கை: பலி 359 ஆ��து\nமீம்ஸ்களை ரசிக்கிறேன்: மோடி 6\nஜப்பான் தேர்தலில் வென்ற யோகி 3\nகடலுக்கு அடியில் இயங்கும் ஹோட்டல்\nஓஸ்லோ: ஐரோப்பாவிலேயே முதல் முறையாக கடலுக்கு அடியில் இயங்கும் ஹோட்டல் ஒன்று நார்வே நாட்டில் துவங்கப்பட்டுள்ளது. அண்டா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஹோட்டலில் உணவருந்தியவாறே கடலுக்கு அடியில் வாழும் உயிரினங்களை அவற்றின் இயற்கை சூழலியே வாடிக்கையாளர்கள் கண்டு ரசிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. விதவிதமான மீன் உணவு வகைகளும் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆண்டு ஒன்றுக்கு 12 ஆயிரம் பேரையாவது கவர்ந்திழுக்க வேண்டும் என்பது ஹோட்டல் நிர்வாகத்தின் இலக்காக உள்ளது.\nRelated Tags கடல் ஹோட்டல் நார்வே ஓஸ்லோ வாடிக்கையாளர்கள்\nவனம்... வாழ்வின் அங்கம் - இன்று உலக காடுகள் தினம்-(1)\nநியூசி.,யில் துப்பாக்கி பயன்படுத்த தடை(22)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதண்ணீரில் மூழ்கிய ரெஸ்டாரென்ட் தரமான உணவு. தந்தால் கடனில் மூழ்காது. இந்த விஷயம் Mlaக்களை பாதுகாக்கும் அரசியல் தலைவர்களுக்கு தெரியுமா\nஇந்தியன் kumar - chennai,இந்தியா\nஇது இந்தியாவில் எப்போது வரும் \nஅளவுக்கு அதிகமாக அங்கே வாழும் மீன்களை கொன்றுவிடாதீர்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் ��ருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவனம்... வாழ்வின் அங்கம் - இன்று உலக காடுகள் தினம்-\nநியூசி.,யில் துப்பாக்கி பயன்படுத்த தடை\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kirubai.org/Tamil-Songs/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87/82", "date_download": "2019-04-24T20:17:45Z", "digest": "sha1:7AVYRVWOYZFW7JAOHTRCU4UWPZ3FXMK2", "length": 2373, "nlines": 47, "source_domain": "kirubai.org", "title": "ஆரிவர் ஆராரோ கண்மணி அன்பே|Arivar Araroe Kanmani- kirubai.org Tamil Christian Portal ::: Songs Main Page (தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்)", "raw_content": "\nஆரிவர் ஆராரோ கண்மணி அன்பே\nஆரிவர் ஆராரோ கண்மணி அன்பே என் ராஜாவே (2)\nபூபோல மேனி பொன் போல மின்ன\n1. உன்னையும் என்னையும் உருவாக்கியே\nசின்னக் குடிலில் கண் தூங்குகிறார்\nஎன்ன இது விந்தையே (2)\n2. வானதூதர் சொல் கேட்டு மேய்ப்பர்களும்\nஉன்னத பாலன் புகழ் பாடியே\nலண்டன் நகரத்தில் வெஸ்லியைச் சேர்ந்தவர்கள், தங்கள் முதல் ஆலய ஆராதானையை, ஒரு பாழடைந்த இரும்பு ஆலையில் ஆரம்பித்தனர் (மேலும்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3638:2008-09-06-10-59-07&catid=75:2008-05-01-11-45-16&Itemid=50", "date_download": "2019-04-24T19:50:59Z", "digest": "sha1:ALKIND5VXYERDR65DMJUU6CU7BKDOWPE", "length": 7484, "nlines": 100, "source_domain": "tamilcircle.net", "title": "மோசடிக்காரன மன்மோகன் சிங் : இந்தியாவை அமெரிக்காவுக்கு விற்றது எப்படி?", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் மோசடிக்காரன மன்மோகன் சிங் : இந்தியாவை அமெரிக்காவுக்கு விற்றது எப்படி\nமோசடிக்காரன மன்மோகன் சிங் : இந்தியாவை அமெரிக்காவுக்கு விற்றது எப்படி\nஅமெரிக்க அரசின் குறிப்பு 1: இந்த ஒப்பந்தம் அமெரிக்காவை எவ்வகையிலும் எரிபொருளை இந்தியாவுக்குத் தொடர்ந்து தருவதற்கு வற்புறுத்தாது.\nஆனால் மன்மோகன்சிங் தொடர்ந்து அமெரிக்கா எரிபொருளைத் தரும் என்று ஆகஸ்ட்13, 2007-ல் மக்களவையில் கூறியுள்ளார்.\nஅமெரிக்க அரசின் குறிப்பு 2: இந்தியா எக்காரணம் கொண்டும் எப்போதும் அணு சோதனைகளை நடத்தக் கூடாது.\nஆகஸ்ட் 13,2007 – மன்மோகன்சிங்: நமது அணுசோதனகளுக்கு எவ்விதத் தடையுமில்லை.\nஅமெரிக்க அரசின் குறிப்பு 3: 123 உடன்பாடு Hyde ACtக்கு உட்பட்டது.\nஜூலை 2, 2008 – மன்மோகன்சிங்: 123 உடன்பாடு Hyde Actக்கு உட்பட்டதல்ல.\nஅமெரிக்க அரசின் குறிப்பு 4: எரிபொருள் தருவதோ எப்போது வேண்டுமென்றாலும் நிறுத்துவதோ அமெரிக்க அரசின் விருப்பத்திற்குரியது.\nஆகஸ்ட் 13, 2007 – மன்மோகன்சிங்: விரிவான பல அடுக்கு ஆலோசனைக் கட்டங்கள் இருப்பதால் எரிபொருள் நிறுத்தப்படும் சாத்தியமில்லை.\nஅமெரிக்க அரசின் குறிப்பு 5: எதிர்காலத் தேவைக்கேற்ப எரிபொருளை சேமித்து வைக்கும் உரிமையை அமெரிக்க அரசு கொடுக்காது.\nஆகஸ்ட் 13,2007 – மன்மோகன்சிங்: எரிபொருளைச் சேமித்து வைப்பதற்கு அமெரிக்க அரசு உதவும்.\nஅமெரிக்க அரசின் குறிப்பு 6: 123 உடன்பாட்டிலிருந்து வேறுபடும் எந்த முயற்சிகளையும் இந்தியா மேற்கொள்ளக் கூடாது.\nஆகஸ்ட் 13,2007 – மன்மோகன்சிங்: உடன்பாட்டிற்குப் பிறகும் எந்த புது மாறுதல்களை ஏற்படுத்திக் கொள்ள இந்தியாவுக்கு முழு உரிமையுள்ளது.\nஅமெரிக்க அரசின் குறிப்பு 7: உடன்பாட்டின்படியோ இல்லை அதைவிடுத்தோ அமெரிக்க அரசு இந்தியாவுக்கு அணுசக்தியைப் பற்றிய எந்த புதுதொழில் நுட்பங்களையும் பெற உதவாது.\nமன்மோகன் சிங்: இந்த உடன்பாடு இந்தியா புது தொழில்நுட்பங்களைப் பெறவும் நா��்டை தொழில்மயமாக்கலில் முன்னேற்றவும் உதவும்.\nஇந்த குறிப்புகள் குறித்த http://dharumi.blogspot.com/2008/09/268.html இந்த தளத்தில் எடுக்கப்பட்டது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/india/642-2016-08-02-07-51-50?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-04-24T20:03:50Z", "digest": "sha1:I4KUF4XP2I5VXD27FTKKRVSJDZ7KWGSM", "length": 2944, "nlines": 20, "source_domain": "www.4tamilmedia.com", "title": "இன்று தமிழகம் முழுவதும் ஆடிப்பெருக்கு விழா மிகவும் கோலாகலமான முறையில் கொண்டாட்டம்", "raw_content": "இன்று தமிழகம் முழுவதும் ஆடிப்பெருக்கு விழா மிகவும் கோலாகலமான முறையில் கொண்டாட்டம்\nஇன்று தமிழகம் முழுவதும் அதாவது மிக முக்கியமாக காரிவி டெல்டா பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஆடிப்பெருக்கு விழாவை மிக கோலாகலமான முறையில் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.\nஆடிப்பெருக்கு விழாவை புதுமானத் தம்பதியர் மற்றும் திருமணமாகாத கன்னிப் பெண்கள் மிகவும் உற்ச்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வது வழக்கம். காவிரி நதியின் படித்துறையில் காவிரி அம்மனுக்கு கருவளையல் ,பழங்கள்,மஞ்சள் கயிறு, காப்பரிசி கிளறி படையலிட்டு, பின்னர் கருவளையல் வைத்த அந்த படையலை ஆற்றில் விட்டு வழி படுவது மக்களிடையே தொன்றுத தொட்டு தொடரும் பழக்கமாக இருந்து வருகிறது.\nபுதுமானத் தம்பதியர் இன்று தங்களது தாலிக்கயிற்றை மாற்றிக்கொள்வதும் வழக்கம். கல்யாணமாகாத இளம்பெண்கள், தங்களது விரைவில் திருமணமாக வேண்டி படையலிட்ட மஞ்சள் கயிற்றை பெரியவர்களின் கையால் அணிந்துக்கொள்வதும் வழக்கம். இப்படியாக காவிரி டெல்ட்டா மாவட்டங்களில் ஆடிப்பெருக்கு விழா களைக்கட்டி வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ithayakkani.com/jsp/Content/MGR_Cinema.jsp", "date_download": "2019-04-24T20:04:45Z", "digest": "sha1:OBYWLI5VFU6ZRO4QEQ265RHGFEHUMASH", "length": 11775, "nlines": 190, "source_domain": "www.ithayakkani.com", "title": "www.ithayakkani.com", "raw_content": "\nமுதல் பக்கம் | வாழ்க்கை வரலாறு |\tசினிமா |\tபுகைப்பட தொகுப்பு | செய்திகளின் தொகுப்பு | இதயக்கனி இ - பேப்பர் | இதயக்கனியை பற்றி |\nஅரசியல் வாழ்க்கை |\tஎம்.ஜி.ஆரின் பேச்சுக்கள் | எம்.ஜி.ஆரின் திட்டங்கள் | எம்.ஜி.ஆரின் எண்ணங்கள் | எம்.ஜி.ஆர் நினைவிடம் | எம்.ஜி.ஆரின் ஆன்மீகம்\nசினிமாவில் எம்.ஜி.ஆர் அடைந்த கஷ்டம்\nஎம்.ஜி.ஆர் ��டங்களுக்கு மேலும் உள்ள சிறப்புகள்\nஎம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் நடித்த கதாநாயகியர்\nஇரட்டை இலைச் சின்னம் உருவானது எப்படி\nகாலத்தை வென்று நிற்கும் கழகம்\nநீங்கள் படித்துக்கொண்டிருப்பது : எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்\nஎம்.ஜி.ஆர். நடித்த படங்களின் பட்டியல்\nஎம்.ஜி.ஆர். நடித்த திரைப்படங்களின் பட்டியல்\nவரிசை எண் படத்தின் பெயர் வெளியான தேதி\n2 இரு சகோதரர்கள் 1936\n4 வீர ஜெகதீஷ் 1938\n5 மாயா மச்சீந்திரா 22-04-1939\n7 வேதவதி (அல்லது) சீத ஜனனம் 22-02-1941\n9 தமிழ் அறியும் பெருமாள் 30-04-1942\n10 ஜோதி மலர் (அல்லது) தாசிப்பெண் 03-03-1943\n21 மருதநாட்டு இளவரசி 02-04-1950\n22 மந்திரி குமாரி 24-06-1950\n25 அந்த மாண் கைதி 14-03-1952\n29 ஜெனோவா (மலையாளம்) 1953\n31 ஜெனோவா (தமிழ்) 1953\n35 அலிபாபாவும் 40 திருடர்களும் 14-01-1956\n36 மதுரை வீரன் 13-04-1956\n37 தாய்க்குப் பின் தாரம் 21-09-1956\n38 சக்ரவர்த்தி திருமகள் 18-01-1957\n40 புதுமை பித்தன் 02-08-1957\n42 நாடோடி மன்னன் 22-08-1958\n43 தாய் மகளுக்குக் கட்டிய தாலி 31-12-1959\n44 பாக்தாத் திருடன் 06-05-1960\n46 மன்னாதி மன்னன் 19-10-1960\n49 சபாஷ் மாப்பிளே 14-07-1961\n50 நல்லவன் வாழ்வான் 31-08-1961\n51 தாய் சொல்லைத் தட்டாதே 07-11-1961\n52 ராணி சம்யுக்தா 14-01-1962\n54 தாயைக் காத்த தனயன் 13-04-1962\n55 குடும்பத் தலைவன் 15-08-1962\n59 கொடுத்து வைத்தவள் 09-02-1963\n60 தர்மம் தலைக் காக்கும் 22-02-1963\n62 பெரிய இடத்துப் பெண் 10-05-1963\n64 நீதிக்குப் பின் பாசம் 15-08-1963\n65 காஞ்சித் தலைவன் 26-10-1963\n69 பணக்காரக் குடும்பம் 24-04-1964\n73 தாயின் மடியில் 18-12-1964\n74 எங்க வீட்டுப் பிள்ளை 14-01-1965\n75 பணம் படைத்தவன் 27-03-1965\n76 ஆயிரத்தில் ஒருவன் 09-07-1965\n77 கலங்கரை விளக்கம் 28-08-1965\n82 நான் ஆணையிட்டால் 04-02-1966\n86 தாலி பாக்கியம் 27-08-1966\n87 தனிப் பிறவி 16-09-1966\n88 பறக்கும் பாவை 11-11-1966\n89 பெற்றால்தான் பிள்ளையா 09-12-1966\n90 தாய்க்குத் தலைமகன் 13-01-1967\n96 குடியிருந்த கோவில் 05-03-1968\n97 கண்ணன் என் காதலன் 25-04-1968\n101 காதல் வாகனம் 21-10-1968\n104 மாட்டுக்கார வேலன் 14-01-1970\n107 தேடி வந்த மாப்பிள்ளை 29-08-1970\n108 எங்கள் தங்கம் 09-10-1970\n109 குமரிக் கோட்டம் 26-01-1971\n111 நீரும் நெருப்பும் 18-10-1971\n112 ஒரு தாய் மக்கள் 09-12-1971\n113 சங்கே முழங்கு 04-02-1972\n115 ராமன் தேடிய சீதை 13-04-1972\n116 நான் ஏன் பிறந்தேன் 09-06-1972\n119 உலகம் சுற்றும் வாலிபன் 11-05-1973\n120 பட்டிக்காட்டுப் பொன்னையா 10-08-1973\n121 நேற்று இன்று நாளை 12-07-1974\n123 சிரித்து வாழ வேண்டும் 30-11-1974\n124 நினைத்ததை முடிப்பவன் 09-05-1975\n127 பல்லாண்டு வாழ்க 31-10-1975\n128 நீதிக்குத் தலைவணங்கு 18-03-1976\n129 உழைக்கும் கரங்கள் 23-05-1976\n130 ஊருக்குப் உழைப்பவன் 12-11-1976\n132 இன்று போல் என்றும் வாழ்��� 05-05-1977\n134 மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் 14-01-1978\n135 அவசர போலீஸ் 100 -\n136 நல்லதை நாடு கேட்கும் -\nவரிசை எண் பிறமொழி படத்தின் பெயர் வெளியான தேதி\n1 ஏக்தா ராஜா (ஹிந்தி) 15-06-1951\n2 சர்வாதிகாரி (தெலுங்கு) 05-10-1951\nவாசகர் கருத்துக்கள் / Reader Comments:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/04/2014-34.html", "date_download": "2019-04-24T20:07:56Z", "digest": "sha1:6A66O2WJODSVRG7WNMEDCLQV6KNHIJMC", "length": 21082, "nlines": 174, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: 2014ஆம் ஆண்டில் ஆசிய நாடுகளில் செல்வாக்கு மிகுந்தவர் பட்டியலில் மஹிந்த ராஜபக்ஷ 34ஆவது இடம்!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\n2014ஆம் ஆண்டில் ஆசிய நாடுகளில் செல்வாக்கு மிகுந்தவர் பட்டியலில் மஹிந்த ராஜபக்ஷ 34ஆவது இடம்\n2014ஆம் ஆண்டில் ஆசிய நாடுகளில் செல்வாக்கு மிகுந்த 100 பேர் பட்டியலில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 34ஆவது இடத்தை பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. \"ஆசியன் அவார்ட்ஸ்\" அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் தலைச்சிறந்த 100 ஆசியர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பட்டியல் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.\nஇப்பட்டியில், முதலிடத்தை சீன அதிபர் சீ ஜின்பிங்கும் இரண்டாமிடத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் பிடித்துள்ளனர். இவர்கள் தவிர பா.ஜ.க பிரதம வேட்பாளர் நரேந்திர மோடி 4ஆவது இடத்தையும், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி 5ஆவது இடத்தையும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் 6ஆவது இடத்தையும் ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் பான் கி மூன் 8ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.\nமேலும் இந்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் (11), குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி (19), தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி (21), வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா (22), லக்ஷ்மி மிட்டல் (36), மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி (44), சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே (46), ��ொருளியல் அறிஞர் அமர்த்திய சென் (52), ஹந்தி நடிகர் அமிதாப் பச்சன் (63), தமிழ்திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் (66), நடிகர் அமீர்கான் (68), கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் (76), நடிகை ஐஸ்வர்யா ராய் (84), நடிகர் சல்மான்கான் (98), கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி (99) ஆகிய இடங்களை பிடித்துள்ளனர்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nதமிழனால் உயிர்பிச்சை மறுக்கப்பட்ட தனிஸ்டனுக்கு கடற்படையின் பிச்சை பயனளிக்கவில்லை.\nநேற்று முன்தினம் திருமலையில் கொடூரம் ஒன்று நடைபெற்றது. இவ்விடயத்தின் பின்னால் நடத்திருக்கக்கூடாத பல விடயங்கள் நடைபெற்றிருக்கின்றது. ஆனால் மக...\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்த மனைவியை மலர்சாலையில் வைத்துள்ள அமெரிக்கரின் சோகக் கதை.\nலுயிஸ் அவருடைய பெயர். அமெரிக்காவிலுள்ள பிரபல வர்த்தகர். இலங்கைக்கு தொடர்ச்சியாக உல்லாச பிரயாணம் மேற்கொள்பவர். ரத்னபுரி பிரதேசத்திலுள்ள வைத...\nஇரண்டு தாக்குதல்கள் தற்கொலைத் தாக்குதல்கள். சந்தேக நபர்கள் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஇன்று காலை தொடக்கம் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள 8 குண்டுத்தாக்குதல்களில் குறைந்தது இரண்டு தாக்குதல்கள் தற்கொலைத் தாக்குதல்கள் என தெரியவரு...\nஇரு பயங்கரவாதிகள் றிசார்ட் பதுயூதீனின் தங்கையின் வீட்டிலிருந்து கைது.\nநேற்று இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புக்களுடன் சம்பந்தப்பட்ட பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படுகின்ற இருவர் இன்று பிற்பகல் வத்தளை எடேரமுல்ல பிர...\nமட்டக்களப்பு குண்டுதாரியின் தலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் பகுதிகளுக்கு பலத்த பாதுகாப்பு.\nமட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பின் குண்டுதாரி என சந்தேகிக்கப்படுபவரின் தலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது....\nமாவனல்ல பிரதேசத்தில் புத்த சிலையை தாக்கியவனும் தற்கொலைதாரிகளில் ஒருவன்.\nமாவனல்ல வனாத்தவில்லு பிரதேசத்திலுள்ள புத்தர் சிலை ஒன்று 26.12.2017 தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தது. அச்சம்பத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்த...\nஅப்பன் தமிழ் தேசியம் பேசுகையில், மகன் சிங்களத்துடன் இணைந்து வவுனியாவில் இரவு களியாட்ட விடுதி ஆரம்பம்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெருந்தலைகள் தற்போது தமது வாரிசுகளுக்கு அடுத்த இடத்தை பிடித்து கொடுப்பதில் மும்முரமாக செயற்பட்டு வருகின்றது. இ...\nமிஸ்டர் தீவிரவாதிக்கு, நீங்கள் மனிதர்களே அல்லர் - Hyder -\nமிஸ்டர் தீவிரவாதிக்கு, உடம்பு வெடித்துச் சிதறிய இன்பமா உனக்கு உன் உயிர் உடம்பிலிருந்து பச்சைக் கிளிப் பறவையாய்ப் பறந்து சென்றதா உன் உயிர் உடம்பிலிருந்து பச்சைக் கிளிப் பறவையாய்ப் பறந்து சென்றதா\nஹிஸ்புல்லாவை இதுவரை கைது செய்யாதது ஏன்\nஇடம்பெற்ற மனித கொலைத்தாக்குதல்களுக்கு தவ்ஹீத் ஜமாத் என்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு பொறுப்பானது என்று தற்போது நிருபானமாகியுள்ளது. காத்தான...\nபுலிகள் அநாதைகளாக அழிவார்கள் என்று சொல்லி வைத்த தீர்க்கதரிசிக்கு இன்று நினைவு நாள். ஸ்ரான்லி ராஜன்\n\"சமுதாயம் சார்ந்த எழுத்தென்றால் என்னவென்று இவன் எழுதுவதிலிருந்து உலகம் கற்றுகொள்ளட்டும்\" என இறைவன் சொல்லி அனுப்பிய அற்புத எழுத்தாள...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்ற��� தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/050419-inraiyaracipalan05042019", "date_download": "2019-04-24T20:56:58Z", "digest": "sha1:QEM3IDS5UWUCQQ6PMHQU2S572DDEGQVZ", "length": 10615, "nlines": 29, "source_domain": "www.karaitivunews.com", "title": "05.04.19- இன்றைய ராசி பலன்..(05.04.2019) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்:குடும்பத்தினருடன் சின்ன சின்ன விவாதங்கள் வந்துப் போகும். அரசு காரியங்கள் இழுபறியாகும். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். உறவினர்களால் சங்கடங்கள் வரும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்துச் செல்லும். போராடி வெல்லும் நாள்.\nரிஷபம்:திட்டமிட்ட காரியங்கள் வெற்றியடையும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். உங்களுடைய ஆலோசனைகள் எல்லோரும் ஏற்கும்படி இருக்கும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். சிறப்பான நாள்.\nமிதுனம்:உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nகடகம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். மனநிறைவு கிட்டும் நாள்.\nசிம்மம்:சந்திராஷ்டமம் நீடிப்பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். சின்ன சின்ன அவமானங்கள் வரக்கூடும். விமர்சனங்களை கண்டு அஞ்சாதீர்கள். நீங்கள் சிலருக்கு நல்லது சொல்லப்போய் பொல்லாப்பாக முடியும். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.\nகன்னி:உற்சாகமாக எதையும் செய்யத் தொடங்குவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.\nதுலாம்:எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.\nவிருச்சிகம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். அநாவசியச் செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.\nதனுசு:எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் வந்து நீங்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். பழைய சிக்கல்களில் ஒன்று தீரும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்��ீர்கள். உத்யோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nமகரம்:தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். அரசாங்க விஷயம் விரைந்து முடியும். வியாபாரத்தில் பற்று வரவு\nஉயரும். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். தைரியம் கூடும் நாள்.\nகும்பம்:கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். உறவினர்கள் உங்களை புரிந்துக் கொள்வார்கள். அழகு, இளமைக் கூடும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.\nமீனம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் பல வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். குடும்பத்தில் சலசலப்புகள் வரும். அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் அலைகழிக்கப்படுவீர்கள். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2010/07/blog-post_02.html", "date_download": "2019-04-24T20:00:14Z", "digest": "sha1:2PERKCT77XPIGL5YSRBV6CHSW32XS3TT", "length": 11513, "nlines": 220, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: தமிழன்னை மன்னிக்க மாட்டாள்.", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nசெம்மொழி மாநாடு முடிந்தாலும், அதை பற்றி நடுநிலையாக கருத்து கூற யாருக்கும் தகுதி இல்லாமல் போய் விட்டதை பார்க்க வேடிக்கையாக இருக்கிறது..\nஅனைத்து பத்திரிகைகளுக்கும , அரசு தரும் விளம்பரம் தேவை.. கட்சியினர் தரும் விளம்பரங்கள் தேவை..\nஎனவே அவர்கள் , அதற்கு எதிராக எதுவும் பேச முடியாத சூழ்நிலை..\nசிலர் அதை ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வருகிறார்கள்.. இப்போது நடந்து முடிந்த பின், அதை குறை சொல்வதும், அவ்வளவாக எடுபடாது.. அவர்கள் , கோரிதான் சொல்வார்கள் என்பது தெரிந்த விஷயம்தானே...\nஆடம்பரமான நிகழ்ச்சியை பார்த்து , வியப்படையும் பொது ஜனங்கள் கூட , அதில் வியப்பதற்கு எதுவும் இல்லை... அவர்கள் பணம் தான் இப்படி ஆடம்பரமாக செலவிட படுகிறது என்பதை மறந்து விடுகிறார்கள்... அங்கு செல்வதையே பெருமையாக நினைக்கும் அவர்களை போலவே , பதிவுலகமும் நினைத்து விட்டதால், அவர்களிடமும் , நேர்மையான பார்வையை எதிர் பார்க்க முடியாது...\nஆனாலும் ஒரு சில பதிவர்கள் மட்டும் நேர்மையான விமர்சனத்தை வழங்கி வருகின்றனர்.\nபத்திரிக்கைகள் எல்லாம் நம்பக தன்மையை இழந்து விட்ட நிலையில், கடைசி நம்பிக்கையாக இருப்பது பதிவுலக்ம்தான்...\nஇவர்களும், அங்கு கிடைக்கும் சின்ன , சின்ன தற்காலிக சலுகைக்கு மயங்கினால், தமிழன்னை மன்னிக்க மாட்டாள்.\nஉலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) July 2, 2010 at 3:52 AM\nபத்திரிக்கைகள் எல்லாம் நம்பக தன்மையை இழந்து விட்ட நிலையில், கடைசி நம்பிக்கையாக இருப்பது பதிவுலக்ம்தான்...\nஊடகத்திலே சிறந்தது இனிமேல் பதிவுலகம்தான் இணையதளம் ,என்பதை யாராலும் மறுக்க முடியாத அளவு உண்மையை ஆணி அடித்தாற்போல் வெளியிடுகிறது.\nதாக்குங்கதல, நாங்க கூட இருக்கோம்.\nபதிவுலகம் மேல் உங்கள் நம்பிக்கைப் பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள்\nதமிழை, இனி பதிவுலகமே காப்பாற்றும்\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nஅவளுடன் , அவள் குளியறையில் , ஹ்ம்ம்\nஅவன் அவள் அது U/A\nஅசினின் அதிரடி காமெடி..- சங்கத்துக்கு கட்டுபடுவாரா...\nஏழாம் உலகம் - என்ன இருக்கிறது இதில் \nபாரதியாரிடம் வீரம் காட்டுவது அழகல்ல\nஸீரோ டிகிரி- அற்பமா அற்புதமா\nபாரதியை விமர்சியுங்கள்..ஆனால் வறுமையை கிண்டல் செய்...\nபதவி வெறி அரசியல்வாதிகள், பாலகுமாரன் - பரிதாப பட வ...\nஅறிவியல் ஆண்டவன் ஆக்டோபஸ் - பி எஸ் எல் வி ராக்கெட்...\nசாமியாரும் , எழுத்தாளரும்- புதிய தகவல்கள்\nராமன் வெர்சஸ் ராவணன் - நடந்தது என்ன \nmatrix + chaos தியரி = விஷ்ணுபுரம்.( பொருத்தம் இல்...\nயாருக்கெல்லாம் ராவணன் படம் பிடிக்கிறது \nபந்த் - யாருக்கு வெற்றி - கிரிடிகல் அனலிசிஸ்\nசெம்மொழி மாநாடும் , பிச்சைகாரத்தனமும் - பத்ரி அவர்...\nதமன்னா , நயன்தாரா - ஒரு தேடலின் சிணுங்கல் முடிவுகள...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போ���ு குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/26878", "date_download": "2019-04-24T20:32:55Z", "digest": "sha1:JA7543IKJNHBTIGRM7C7POCUFMBSA3RA", "length": 15085, "nlines": 202, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஐ.நா சபையில் ஜனாதிபதி உரை; இலங்கைக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம் | தினகரன்", "raw_content": "\nHome ஐ.நா சபையில் ஜனாதிபதி உரை; இலங்கைக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்\nஐ.நா சபையில் ஜனாதிபதி உரை; இலங்கைக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்\nஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் எதிர்வரும் 25 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள முதலாவது அரச தலைவர்களுக்கான உயர் மட்டக் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உரையாற்ற சந்தர்ப்பம் கிடைத்துள்ளமையை இலங்கைக்கு சர்வதேசத்திடமிருந்து கிடைத்துள்ள மிகச் சிறந்த அங்கீகாரமாக நாம் காண்கின்றோமென அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்று தெரிவித்தார்.\nஅரச தலைவர்களுக்கான முதல் நாள் கூட்டத்தில் ஜனாதிபதி சிங்களத்தில் உரையாற்றுவாரென்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜெனீவா விஜயத்தின்போது பல நாட்டின் அரச தலைவர்களை சந்திக்க வாய்ப்பு கிட்டியிருப்பதுடன் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் தலைமையில்\nஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் போதைவஸ்து தொடர்பான சவாலை சர்வதேச மட்டத்தில் முறியடிப்பது தொடர்பிலான பயிற்சிபட்டறையிலும் கலந்துகொள்வார்.\nஅத்துடன் 24 ஆம் திகதி நெல்சன் மண்டேலாவின் நினைவு தினத்திலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து சிறப்புரையாற்றவுள்ளார்.\nகொழும்பு டார்லி வீதியிலுள்ள சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.\n\"ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் அரச தலைவர்களுக்கான உயர் மட்ட மாநாடு எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் ஆரம்பமாகிறது. இதில் அனைவரது கவனத்தையும் ஈர்க்கக்கூடிய மிக விசேடமான முதல் நாளன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உரையாற்ற சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.\nஇது இலங்கைக்கு மிகவும் சாதகமானதொரு விடயம் என்பதுடன் இது இலங்கைக்கு சர்வதேசத்திடமிருந்து க���டைத்துள்ள சிறந்த பிரதிபலிப்பாகவே நாம் கருதுகின்றோம்,\" என்றும் அமைச்சர் இதன்போது கூறினார்.\nஜெனிவாவில் ஜனாதிபதி இலங்கையில் இதுவரை காலமும் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திகள், நல்லிணக்கச் செயற்பாடுகள் மற்றும் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் விளக்கமளிப்பாரென்றும் அமைச்சர் தெரிவித்தார்.\nஐ.நா மனித உரிமைகள் செயலாளர் நாயகம் ஹூசைன் ஏற்கனவே இலங்கைக்கு நேரில் வந்து ஜனாதிபதியை சந்தித்திருப்பதனால், ஜெனீவாவில் அவருடன் நல்லெண்ணப் பேச்சுவார்த்தையை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் அமைச்சர் சமரசிங்க கூறினார்.\nஇலங்கை போதைப் பொருள் விவகாரத்தில் பாரிய சவால்களுக்கு முகம் கொடுத்துள்ளது. எதிர்காலத்தில் இதுதொடர்பான நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு சர்வதேச நாடுகளுடனான தொடர்பு எமக்கு பெரும் சக்தியாக அமையும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.\nஇதன்போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அமைச்சர், \"ஜனாதிபதி எச்சந்தர்ப்பத்திலும் இராணுவ வீரர்களை பாதுகாப்பேன் என உறுதியளித்துள்ளார். அதனடிப்படையிலேயே 25 ஆம் திகதி அவர் சர்வதேசம் முன்னிலையில் உரையாற்றுவாரென நம்புகின்றோம்.பொறுத்திருந்து பார்ப்போம்,\" என்றும் பதிலளித்தார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபயங்கரவாத இயக்கத்தைத் தடை செய்து கயவர்களை பூண்டோடு அழியுங்கள்\n- விமல் வீரவன்ச நா கூசாமல் சந்தர்ப்ப அரசியல்- வர்த்தகர்கள் சந்திப்பில்...\nநாளை சர்வ கட்சி மாநாடு, சர்வ மத கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு\nநாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் நிலைமை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள்...\nஇன்று இரவு 10 மணி முதல் மீண்டும் ஊரடங்கு\nஇன்று (24) இரவு 10.00 மணி முதல், நாளை (25) அதிகாலை 4.00 மணி வரை மீண்டும்...\nஐந்துலாம்பு சந்தியில் மோட்டார் சைக்கிள் வெடிக்க வைப்பு\nபுறக்கோட்டை, ஐந்துலாம்புச் சந்தியில் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட...\nகொழும்பில் சில வீசா சேவை நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன\nவெளிநாடுகளுக்கு செல்வோருக்கு வீசா வழங்கும் கொழும்பிலுள்ள சில வீசா சேவை...\nபோலி ஆவண வழக்கில் திஸ்ஸ அத்தநாயக்க விடுதலை\nபோலி ஆவணம் தயாரித்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கிலிருந்து, ஐக்கிய தேசிய...\nஅநுராதபுரம், தொறமடலாவ விகாரைக்கு செல்லும் வழ��யில் கோணாவ சிறி தேவமித்த...\nதிம்பிரிகஸ்கட்டுவ பகுதியில் பொதியொன்று செயலிழக்க வைப்பு\nகட்டான, திம்பிரிகஸ்கட்டுவ பகுதியில் உணவகமொன்றில் சந்தேகத்திற்கிடமான...\nபூராடம் பி.ப. 8.37வரை பின் உத்தராடம்\nஷஷ்டி பகல் 12.46வரை பின் ஸப்தமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?cat=675", "date_download": "2019-04-24T19:58:03Z", "digest": "sha1:MSATQYEKIXOEQXVACNJ64TLJ7AJITEGU", "length": 7045, "nlines": 64, "source_domain": "www.vakeesam.com", "title": "அறிவியல் Archives - Vakeesam", "raw_content": "\nகடவுச்சீட்டு, விசா எதுவுமற்று தங்கியிருந்த எகிப்து பிரஜை மாதம்பேயில் கைது\nசிங்கர் காட்சி அறையின் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்குத் தீ வைத்த மர்ம நபர்\nதீவிரவாதியின் தந்தையுடன் வர்த்தகராகத் தொடர்பு – வெளிப்படுத்திய ரிசாட் பதியுதீன்\nவெள்ளவத்தையில் வெடிப்புச் சம்பவம் – சந்தேகத்திற்கு இடமான மோட்டார் சைக்கிளுக்கு வெடி வைத்ததாக பொலிசார் தெரிவிப்பு\nகுட்பாய் சொல்லும் MP3 கள்\nMay 16, 2017\tஅறிவியல், உலகம், முதன்மைச் செய்திகள்\nஇணையத்தில் நாம் தரவிறக்கம் செய்யும் பாடல்கள் பல்வேறு வடிவங்களில் (format) வெளியானாலும், பலராலும் விரும்பப்பட்ட ஒன்று எம்பி3 (MP3) யில் வெளியாகும் பாடல்கள். 1990-களில் தொடங்கி இன்று ...\nஉலகை பீதியாக்கும் வாணாக்ரை (WannaCry) எனும் ரான்சம்வேர் வைரஸ்\nMay 16, 2017\tஅறிவியல், உலகம், முதன்மைச் செய்திகள்\nகடந்த வாரம் உலகின் பல்வேறு நாடுகள் மீது தொடுக்கப்பட்ட இணைய வழி தாக்குதலில் சுமார் 1.25 லட்சத்திற்கும் மேற்பட்ட கணினி சார்ந்த நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...\nஇந்தியாவில் ஐபோன் எஸ்இ மாடல் அதிரடி விலை குறைப்பு..\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்இ இந்தியாவில் விலை குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெள���யாகியுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் இந்திய இணையதளத்தில் ஐபோன் எஸ்இ 16 ஜிபி மாடல் ...\nபுளூட்டோவுக்கு மீண்டும் கோள் அந்தஸ்து… விஞ்ஞானி கோரிக்கை\nMarch 28, 2017\tஅறிவியல், உலகம்\nபுளூட்டோவுக்கு கோள் என்ற அந்தஸ்தை மீண்டும் வழங்க வேண்டும் என அமெரிக்க விஞ்ஞானி கிர்பி ருன்யன் கருத்து தெரிவித்துள்ளார். பனி மற்றும் பாறைகளால் ஆன புளூட்டோவுக்கு வழங்கப்பட்டிருந்த ...\nகடவுச்சீட்டு, விசா எதுவுமற்று தங்கியிருந்த எகிப்து பிரஜை மாதம்பேயில் கைது\nசிங்கர் காட்சி அறையின் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்குத் தீ வைத்த மர்ம நபர்\nதீவிரவாதியின் தந்தையுடன் வர்த்தகராகத் தொடர்பு – வெளிப்படுத்திய ரிசாட் பதியுதீன்\nவெள்ளவத்தையில் வெடிப்புச் சம்பவம் – சந்தேகத்திற்கு இடமான மோட்டார் சைக்கிளுக்கு வெடி வைத்ததாக பொலிசார் தெரிவிப்பு\nவரக்காபொலயில் சந்தேகத்திற்குரிய வேன், மோட்டார் சைக்கிள், வோக்கி டோக்கிகள் மீட்பு\nதீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு\nநல்லூரில் உளவு பார்த்ததாக மூவர் கைது – ஒருவர் முஸ்லீம் இளைஞன் மற்றவர் அமெரிக்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2015/jan/06/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-1043978.html", "date_download": "2019-04-24T19:51:21Z", "digest": "sha1:6WGZJ2WAVTWEUSGP5CN65E6LEGCACLRZ", "length": 8904, "nlines": 103, "source_domain": "www.dinamani.com", "title": "தேசிய லெக் கிரிக்கெட்: தில்லி அணி சாம்பியன்- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nதேசிய லெக் கிரிக்கெட்: தில்லி அணி சாம்பியன்\nBy குமாரபாளையம் | Published on : 06th January 2015 04:09 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதேசிய அளவிலான லெக் கிரிக்கெட் போட்டியில் தமிழக அணியை\n40 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தில்லி அணி சாம்பியன் பட்டம் பெற்றது.\nகுமாரபாளையம் ஸ்ரீ ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியில் தேசிய அளவிலான லெக் கிரிக்கெட் போட்டிகள் கடந்த 3 நாள்களாக நடைபெற்றன. இதில், தில்லி, மத்தியப் பிரதேசம், கோவா, உத்தரப் பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் உள்பட 16 மாநிலங்களைச் சேர்ந்�� அணிகள் பஙகேற்றன.\nஅரையிறுதிப் போட்டியில் தமிழக அணி, மகாராஷ்டிரா அணியையும், தில்லி அணி, தேசிய கிரிக்கெட் அணியையும் (என்சிஆர்) வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறின.\nஇறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 10 ஓவர்கள் போட்டியாக நடத்தப்பட்டதில், முதலில் ஆடிய தில்லி அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 237 ரன்கள் சேர்த்தது.\nதில்லி வீரர் பாஜா சிறந்த முறையில் லெக்கிக் செய்து 84 ரன்கள் சேர்த்தார். தொடர்ந்து ஆடிய தமிழக அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 197 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. தமிழக அணி வீரர் தினேஷ் அதிக பட்சமாக 96 ரன்கள் சேர்த்தார். இதனால், தில்லி அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.\nஇத்தொடரில் தமிழக வீரரான எஸ்.சபம் நான்கு போட்டிகளில் விளையாடி சிறந்த முறையில் லெக்கிக் செய்து 202 ரன்கள் சேர்த்தார். மற்றொரு தமிழக வீரர் எஸ்.சந்திரமோகன், நான்கு போட்டிகளில் 8 ஓவர்கள் பந்து வீசி 23 ரன்களைக் கொடுத்து 15 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தில்லி அணியின் போலார்டு, அதிக பட்சமாக 10 கேட்ச்கள் பிடித்தார்.\nவெற்றி பெற்ற அணிக்கு சர்வதேச லெக் கிரிக்கெட் கவுன்சில் பொதுச் செயலர் ஜெ.பி.வர்மா, ஸ்ரீ ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் எஸ்.விஜயகுமார், தலைவர் எஸ்.யுவராஜா, தாளாளர் எஸ்.செல்வராஜ், தமிழ்நாடு லெக் கிரிக்கெட் சங்கப் பொதுச் செயலர் ஏ.பிரபு உள்ளிட்டோர் கோப்பைகளையும் பரிசுகளையும் வழங்கினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2016/sep/15/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-2565070.html", "date_download": "2019-04-24T20:43:16Z", "digest": "sha1:NDCOGXGIINF7EM55PQYSXEMSIMTISCIU", "length": 7041, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "ரிஷிவந்தியத்தில் ���ுரங்குகள் அட்டகாசம்- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\nBy திருக்கோவிலூர், | Published on : 15th September 2016 10:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nரிஷிவந்தியம் பகுதியில் குரங்குகளின் அட்டகாசத்தால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.\nரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோயிலையொட்டி உள்ள பகுதியில் சமீபகாலமாக குரங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அருகிலுள்ள வனப்பகுதியில் இருந்து கூட்டமாக வரும் குரங்குகள், பொதுமக்கள் கொண்டு செல்லும் பொருள்களைப் பறித்துக் கொண்டு ஓடுகின்றன. மேலும், அருகிலுள்ள வீடுகளுக்குள் சர்வ சாதாரணமாக நுழையும் குரங்குகள், வீட்டில் உள்ள உணவுப் பொருள்கள், காய்கறி, தானியங்கள், பால், தயிர் என எதையும் விட்டு வைப்பதில்லை.\nஇதேபோல் கடை வீதிகளிலும் குரங்குகள் தங்கள் கைவரிசையைக் காட்டுவதால் வணிகர்கள் பெரும் பொருள் நஷ்டத்தைச் சந்திக்க வேண்டியுள்ளது. இப்பகுதியில் உள்ள கேபிள் வயர்கள் மீது குரங்குகள் தொங்கியும், நடந்தும் செல்வதால் இணைப்புகள் துண்டிக்கப்படுகின்றன. இவ்வாறு, பல்வேறு வகைகளில் தொல்லை தரும் குரங்குகளின் அட்டகாசத்தைக் கட்டுப்படுத்த வேண்டுமென இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2017/aug/30/a-19th-test-century-for-david-warner-2764381.html", "date_download": "2019-04-24T20:07:20Z", "digest": "sha1:R6KARLZGFEUQ442PKFEDTZH6TVXRXVTB", "length": 8574, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "A 19th Test century for David Warner- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nவங்கதேசத்துக்கு எதிரான பரபரப்பான டெஸ்டில் வார்னர் சதம்\nBy எழில் | Published on : 30th August 2017 12:45 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சம���பத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவங்கதேச அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், ஆஸி. வீரர் வார்னர் சதமடித்துள்ளார்.\nஇரு அணிகளுக்கு இடையே டாக்காவில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் முதலில் பேட் செய்த வங்கதேசம் 78.5 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 74.5 ஓவர்களில் 217 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 43 ரன்கள் முன்னிலை பெற்ற வங்கதேசம், 2-ஆவது இன்னிங்ஸில் 79.3 ஓவர்களில் 221 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 265 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ஆடிய ஆஸ்திரேலியா, 3-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் எடுத்தது. வார்னர் 75, ஸ்டீவன் ஸ்மித் 25 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.\nஆஸ்திரேலிய அணி வெற்றி அடைய இன்னும் 156 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. கைவசம் 8 விக்கெட்டுகள் இருந்ததாலும் வார்னர் களத்தில் தொடர்ந்ததாலும் ஆஸ்திரேலியாவின் வெற்றியே அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. 3-வது விக்கெட்டுக்குப் பிரமாதமாக விளையாடிய வார்னரும் ஸ்மித்தும் 162 பந்துகளில் 100 ரன்கள் சேர்த்தார்கள். இதன்பிறகு 121 பந்துகளில் வார்னர் சதமடித்தார். இது அவருடைய 19-வது டெஸ்ட் சதமாகும். எதிர்பாராதவிதமாக 112 ரன்களில் ஷகிப் அல் ஹசன் பந்துவீச்சில் வார்னர் ஆட்டமிழந்தார். பிறகு, ஸ்மித் 37 ரன்களில் வெளியேறினார். இதன்பின்னர் ஆஸ்திரேலியாவின் திணறல் தொடங்கியது.\nஉணவு இடைவேளையின்போது 57 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்து தடுமாற்றத்தில் இருந்தது ஆஸ்திரேலிய அணி. உணவு இடைவேளைக்குப் பிறகு ஷகிப் அல் ஹசன் வீசிய முதல் பந்தில் போல்ட் ஆகி 14 ரன்களில் வெளியேறினார் மேக்ஸ்வெல். இதனால் 199 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்துள்ளது ஆஸ்திரேலிய அணி.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nமுகப்பு | தற��போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-udhaya-nithi-23-08-1630306.htm", "date_download": "2019-04-24T20:22:29Z", "digest": "sha1:4YMDEDLF6DHXPNTQWWQR6AFCSTMYU56J", "length": 7511, "nlines": 121, "source_domain": "www.tamilstar.com", "title": "முதல்நாள் படப்பிடிப்பிலேயே வியாபாரமான உதயநிதி படம்! - Udhaya Nithi - உதயநிதி | Tamilstar.com |", "raw_content": "\nமுதல்நாள் படப்பிடிப்பிலேயே வியாபாரமான உதயநிதி படம்\nநடிகர் உதயநிதி அடுத்ததாக மூன்று படங்களில் தொடர்ச்சியாக நடிக்கவுள்ளார். இதில் எழில் இயக்கும் படமும் ஒன்று. இப்படத்தை இவரே தயாரிக்கவும் உள்ளார். இதன் படப்பிடிப்பு நேற்று தொடங்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் முதல்நாள் படப்பிடிப்பிலேயே இப்படத்தின் கோவை உரிமம் கந்தசாமி ஆர்ட்ஸ் நிறுவனத்துக்கு மாபெரும் தொகைக்கு விற்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇப்படத்தில் சூரி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் காமெடியனாக நடிக்கவுள்ளார். மேலும் ரெஜினா மற்றும் ஸ்ருஷ்டி டாங்கே ஆகியோர் இதில் கதாநாயகிகளாக நடிக்கவுள்ளனர்.\n▪ உதயநிதியின் கண்ணை நம்பாதே படப்பிடிப்பு இன்று துவக்கம்\n▪ பேட்ட படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n▪ மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி\n▪ உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்\n▪ அருள்நிதி, ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் படப்பிடிப்புடன் துவங்கியது எஸ்பி சினிமாஸ் ப்ரொடக்‌ஷன் நம்பர் 2\n▪ மைனா படத்தின் தாக்கத்தை உணர்ந்தேன் - ஒரு குப்பைக் கதை பற்றி உதயநிதி ஸ்டாலின் பேச்சு\n▪ அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே\n▪ மெர்சல் படத்தை நிராகரித்த நித்யா மேனன், பின்பு நடித்தது ஏன் - வெளிவந்த ரகசியத் தகவல்.\n▪ மனைவியின் கதையை கேட்டு தெறித்து ஓடிய உதயநிதி - ஏன் தெரியுமா\n▪ எப்படி இருந்த தளபதியின் மெகா ஹிட் நாயகி இப்படி ஆகிட்டாரா\n• ரஞ்சித்துடன் இணைய ஆசைப்படும் பாலிவுட் நடிகர்\n• நயன்தாராவுக்கும் அனிருத்துக்கும் இப்படியொரு தொடர்பா\n• தளபதி 63 படத்தில் இணைந்த இன்னொரு பிரபல நடிகை – யாருன்னு நீங்களே பாருங்க\n• நயன்தாராவை தொடர்ந்து தர்பாரில் இணைந்த இன்னொரு பிரபலம் – வைரலாகும் புதிய புகைப்படம் உள்ளே\n• இந்த வயசுலயும் இப்படியொரு அழகா நீச்சல் உடையில் ஜொலிக்கும் ஐஷ்வர்யா ராயின் புதிய புகைப்படம் இதோ\n• இந்தியன் 2 டிராப்; இளம் நடிகர்களுடன் கைக்கோக்கும் ஷங்கர் – என்ன கொடுமை சார் இது\n• இந்த படத்தில் நடிக்க பிச்சையெடுத்தேன் – வெக்கம் விட்டு ஓப்பனாக அலியா பட்\n• கள்ளக்காதலுக்காக கணவரை கொலை செய்யும் ரம்யா கிருஷ்ணன்\n• தளபதி 63 படத்தில் தொடரும் தெறி, மெர்சல் செண்டிமெண்ட் – அடிச்சு தூள் கிளப்பும் தளபதி\n• இப்படியொரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறாரா நயன்தாரா – வெளிவந்த சுவாரஸ்ய தகவல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2019/04/12094432/1031807/Nagpur-Vote-lowest-female-voting-in-the-world.vpf", "date_download": "2019-04-24T19:47:24Z", "digest": "sha1:E6EMR55N7LDI52JEXWD4NEFS2F3G5CZN", "length": 8657, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "உலகின் உயரம் குறைந்த பெண் வாக்களிப்பு : அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஉலகின் உயரம் குறைந்த பெண் வாக்களிப்பு : அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தல்\nஉலகிலேயே உயரம் குறைந்த பெண்ணான ஜோதி அம்கே, நாக்பூரில் வாக்களித்தார்.\nஉலகிலேயே உயரம் குறைந்த பெண்ணான ஜோதி அம்கே, நாக்பூரில் வாக்களித்தார். ஓட்டு போட்டு விட்டு வெளியே வந்த அவர், அனைவரும் அவசியம் ஓட்டுப் போடுங்கள் என, வலியுறுத்தினார். சுமார் 62 புள்ளி 8 சென்டி மீட்டர் உயரம் மட்டுமே கொண்ட ஜோதி அம்கே, உலகின் உயரம் குறைந்த பெண் என்ற கின்னஸ் சாதனைக்கு சொந்தக்காரர்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nபெண் பாலியல் புகார் - சிபிஐ இயக்குநர் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க, 3 நீதிபதிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது.\nகாங்கிரஸில் இணைந்த பாஜக எம்பி\nடெல்லி வடமேற்கு மக்களவை தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்காததால் பாஜக எம்.பி. உதித்ராஜ் அந்த கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்துள்ளார்.\nபிரதமராக வேண்டும் என நினைத்தது இல்லை - அக் ஷய் உடனான கலந்துரையாடலில் பிரதமர் பதில்\nபிரதமராக வேண்டுமென தாம் ஒரு போதும் நினைத்ததில்லை என நடிகர் அக்‌ஷய்குமாருடனான கலந்துரையாடலில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nஒரே காரில் மூன்று கட்சிக் கொடிகள் - கட்சிகளால் பிரிக்க முடியாத நட்பு\nகேரளாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பாஜக என மும்முனை போட்டி நிலவுகிறது.\nநக்ஸல்கள் வேரோடு அழிக்கப்படுவார்கள் - அமைச்சர் ராஜ்நாத் சிங்\n2 ஆயிரத்து 23ஆம் ஆண்டுக்குள் நக்ஸல் தீவிரவாதிகள் வேரோடு அழிக்கப்படுவார்கள் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி அளித்துள்ளார்.\nஆம்புலன்ஸ் ஓட்டுனரின் அலட்சியம் - பரிதாபமாக உயிரிழந்த 2 வயது குழந்தை\nபுதுச்சேரி அருகே உள்ள பனையடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த இன்பரசன் - முத்தமிழ் தம்பதியின் 2 வயதுமகன் மித்ரனுக்கு, உடல்நலக்குறைவு காரணமாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப் பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2019-04-24T20:09:37Z", "digest": "sha1:NLO52HBVWG5QWYK5N4PXD3DGAXOXLSLR", "length": 11108, "nlines": 143, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "எக்ஸ் திரை – உள்ளங்கை", "raw_content": "\nஆமாம். இனிமேல் “பலான” சமாசாரங்கள் – “சரோஜாதேவி கதைகள்” தரத்தில் உள்ளவை, நிற்கும் படங்கள், ஓடும் படங்கள், டாக்டர் பிரகாஷ் காட்டிய படங்கள் போன்றவை – “XXX” மார்க் போட்ட வலைத் தளங்களாக தனியாக இனம் பிரித்துக் காட்டப்படும். இதற்காக .xxx (.com, .net, .org போல) என்ற டொமைன் பெயர்கள் (TLD) பதிவு செய்யப்படும். இந்த முடிவை இதற்காக அமைக்கப்பட்டுள்ள ICANN (Internet Corporation for Assigned Names and Numbers) என்ற குழு பலத்த சர்ச்சைக் கிடையே எடுத்துள்ளது. இந்த விஷயம் கடந்த சில வருடங்களாகவே கடுமையாக விவாதிக்கப்பட்டு வந்துள்ளது.\nஇந்த முறையை அமல்படுத்தினால் பாலியல் பற்றிய தரவுகள், அடக்கங்கள் கொண்ட தளங்கள் ஒரு ஓரமாக .xxx வகைப்படுத்தி ஒதுக்கப்படும். இதனால் அவற்றை சுலபமாக இனம் கண்டு இளஞ்சிறார்கள் கண்களுக்கும் கருத்துக்கும் உட்புகாமல் மறைப்பது சுலபமாகும். இந்தக் காரணத்தைக் காட்டியே இத்தகைய முறை பாவிக்கப்பட வேண்டும் என்று பலர் முயற்சி செய்து வந்தனர்.\nஆனால், வேறு சிலரோ, பாலுணர்வு பற்றிய ஆரோக்கியமான சர்ச்சைகளைக்கூட இந்த வகை தளங்களாக சித்தரிக்கப் பட்டு தடை செய்யப்படும் ஆபத்து இருக்கிறது என்று வாதாடுகிறார்கள். கருச்சிதைவு, ஓரினச் சேர்க்கை முதலியவற்றைப் பற்றிப் பொதுவாக இனிமேல் பேசமுடியாது; அவற்றை மக்கள்முன் விவாதிக்கும் தளங்கள்கூட தடை செய்யப் படலாம் என்பது பல தனி நபர் உரிமைக்காகப் போராடும் குழுக்களுடைய பயம்.\nஇந்த ஆண்டு கடைசியில் அமுலுக்கு வரப்போகும் இவ்வகை டொமைன் பெயர்களை பதிவு செய்யும் முன்னுரிமை ICM ரெஜிஸ்ட்ரி என்ற அமைப்புக்கு வழங்கப்பட்டிருக்கிறது.\nஆகவே நண்பர்களே, “ஆண் குறி” போன்றவற்றைப் பற்றியெல்லாம் ஆசைதீர இப்பவே எழுதித் தள்ளிவிடுங்கள்\nவண்டி நிறைய நன்றி, பரணி\nநீங்களும் தமிழ் வலைப்பூவைத் தொடங்கலாம். இதுமிகச் சுலபம். உங்களுக்கு விருப்பமிருந்தால் நான் கற்ற வித்தையை உங்களிடமும் பகிர்ந்து கொள்ள சம்மதமே.\nஆனால் இரணடு பாத்திகளிலும் தொடர்ந்து பயிரிடுவது சிறிது கடினமாகத்தான் உள்ளது. இயல்பாகவே நான் கொஞ்சம் சோம்பேறி (“கொஞ்சமா வஜ்ர சோம்பேறி, ஒலிம்பிக் சோம்பேறி” – என் மனைவி).\nஆனால் நீங்கள் செய்யலாம். கனமான விஷயங்களைப் பற்றியெல்லாம்தான் மாங்கு மாங்கென்று எழுதித் தள்ளுகிறீர்களே\nNext Post: இன்றும் நாளையும்\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nகழனிப் பானையில விழுமாம் துள்ளி\nகண்ணில் பட்டவை, கருத்தில் தோன்றியவை\nகாப்பீடு வேறு, முதலீடு வேறு\nBestChu on நான் யார்\nmargretnp4 on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 29,714\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 12,604\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 11,326\nபழக்க ஒழுக்கம் - 9,008\nதொடர்பு கொள்க - 8,805\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nபிறர் பிள்ளைகள் - 8,115\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/answer-this-first/", "date_download": "2019-04-24T20:11:25Z", "digest": "sha1:TAPE7QPGQKJYC6H2ZE7PWCTJL5WSBXMY", "length": 10824, "nlines": 152, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "இதுக்குப் பதில் சொல்லய்யா முதல்ல! – உள்ளங்கை", "raw_content": "\nஇதுக்குப் பதில் சொல்லய்யா முதல்ல\nஇதுக்குப் பதில் சொல்லய்யா முதல்ல\n“பிரபாகரன் உயிருடன் உள்ளார். அவரது குரல் எப்போது ஒலிக்க வேண்டுமோ அப்போது அவர் மக்கள் மத்தியில் தோன்றுவார்.”\nமதிமுக தலைவர் வைகோ திருப்பரங்குன்றத்தில் பிரபாகரனைப் பற்றி இவ்வாறு பேசியுள்ளதாக தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.\nஇதைப் படித்த உடனே, “இந்த ஆள் சும்மா கதை உடராறய்யா. உயிரோட இருந்தா வெளியில வரவேண்டியதுதானே. சரி, உயிரோடு இருப்பது இவருக்குத் தெரிந்திருந்தால் அவர் எப்போது வருவார் என்பதை குறிப்பிட்டுச் சொல்லவேண்டியதுதானே” என்று நீங்கள் கேட்பது தெரிகிறது.\nஅதற்குப் பதிலாக வைகோ அவர்கள் கீழ்க்கண்ட கேள்விகளைக் கேட்டு, அவைகளுக்கு எப்போது பதில் கிட்டுகிறதோ அப்போது பிரபாகரன் எப்போது வெளியே வருவார் என்னும் உங்கள் கேள்விக்கு கட்டாயம் பதில் கிடைக்கும் என்று சொல்லிவிட்டால் என்ன செய்வீர்கள்\nநடிகர் சல்மான் கான் மான்களை வேட்டையாடிய வழக்கிலும், ஐந்து பேரின்மேல் காரை ஏற்றிக் கொன்ற வழக்கிலும் எப்போது தண்டனை பெறுவார்\nப.சிதம்பரம் 2009 தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது செல்லாது என்ற வழக்கில் எப்போது தீர்ப்பு வரும்\nராஜீவ் காந்தி கொலையில் அரசியல் பின்னணி மற்றும் சதி பற்றிய உண்மைகள் எப்போது வெளிவரும்\nரஜனிகாந்த் எப்போது அரசியலுக்கு வருவார்\nகாளான்களைப் போல் தோன்றியுள்ள செய்தி டிவி சானல்களில் அறிவிப்பாளர்கள் மற்றும் செய்தி வாசிப்பவர்கள் பேசும் மொழி என்ன\nஉண்மையில் கென்னடியைக் கொன்றது யார்\nPosted in என்ன நடக்குது இங்கே\nTagged Kennedy, rajnikanth, Salman Khan, tamil, thamizh, vaiko, அரசியல், கென்னடி, சமூகம், சல்மான் கான், சினிமா, பிரபாகரன், ரஜனிகாந்த், வைகோ\nவீரத்தமிழன் பிரபாகரன் சாகவில்லை. ஏசு, நேதாஜி, எல்விஸ் வழியில் இணைந்துவிட்டார். அவர் மீண்டும் உயிர்ந்து வரப்போகிறார். காத்துக்கொண்டே இருப்போம் அதுவரை வைக்கோதான் எங்களுக்கு தலைமை.\nஇதுபோல் நீங்கள் பேசினால் வைக்கோ உணர்ச்சிப் பெருக்கெடுத்து அழத் தொடங்கிவிடுவார், பாவம்\nஇதனைத் தொடர்ந்து வரும் கருத்துக்களை எனக்குத் தெரிவிக்கவும்.\nNext Post: கூலி போர்ட்டர்களின் நன்கொடை\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nஎத்தனை முறைகள் நாம் விழுந்தோமோ\nஅதை நாம் ஏனோ மறந்தோம் – நிம்மதி\nகண்ணில் பட்டவை, கருத்தில் தோன்றியவை\nகாப்பீடு வேறு, முதலீடு வேறு\nBestChu on நான் யார்\nmargretnp4 on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 29,714\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 12,604\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 11,326\nபழக்க ஒழுக்கம் - 9,008\nதொடர்பு கொள்க - 8,805\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nபிறர் பிள்ளைகள் - 8,115\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும�� கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.theweekendleader.com/Success/70/how-the-son-of-a-government-school-teacher-became-a-great-scientist.html", "date_download": "2019-04-24T20:54:48Z", "digest": "sha1:XX54H7HTH5I64AKBS4HFU5KHTA2WGNUT", "length": 26367, "nlines": 102, "source_domain": "tamil.theweekendleader.com", "title": "The Weekend Leader – Positive Stories from Around India of Unsung Heroes, Change Makers, Entrepreneurs, Startups, Innovators, Green Warriors", "raw_content": "\nஇவர் சாதாரண பள்ளி ஆசிரியரின் மகன். ஆனால் இன்றோ இந்தியாவின் மகத்தான விஞ்ஞானிகளில் ஒருவர். இது எப்படி\nபி.சி. வினோஜ்குமார் Vol 1 Issue 3 பெங்களூரு 29-Apr-2017\nஇந்தியாவின் விண்வெளி ஆய்வுத்திட்டங்கள் சர்வதேச கவனத்தைப் பெற்றவை. இஸ்ரோ சில மாதங்கள் முன்பாக 104 செயற்கைக் கோள்களை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஒரே சமயத்தில் விண்ணில் ஏவி அனைவரையும் வியக்க வைத்தது. இதில் அமெரிக்காவின் 96 செயற்கைக் கோள்களும் அடங்கும்.\n“இஸ்ரோவின் இன்னொரு வெற்றிகரமான சாதனை இது. குறைந்த செலவில் சிறப்பான முறையில் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதில் இஸ்ரோ உலக அளவில் புகழ்பெற்று வருகிறது,’’ என்று வாஷிங்டன் போஸ்ட் குறிப்பிட்டது.\nசந்திரன், செவ்வாய் ஆகிய கோள்களை ஆராயும் இஸ்ரோவின் திட்டங்களில் செயல்படும் விஞ்ஞானி டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை. கோவை அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த இவர் குறைந்த செலவில் இத்திட்டங்களை நிறைவேற்றுவதில் வல்லவர்\n2008ல் சந்திரனுக்கும் (சந்திராயன்1), 2013-ல் செவ்வாய்க்கும் (மங்கள்யான்) ஆய்வு விண்களை வெற்றிகரமாக அனுப்பிய சாதனை இஸ்ரோவுக்கு உண்டு. இந்த மூன்று திட்டங்களிலும் முக்கிய பங்கு ஆற்றியவர் இப்போதைய இஸ்ரோ இயக்குநர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை. சந்திராயன் 1, மங்கள்யான் 1 – இரண்டுக்குமே திட்ட இயக்குநர் இவர்தான்.\n\"செயற்கைக்கோள்கள் செய்வதிலும் ஏவுவதிலும் பிறநாடுகளுக்கு சேவை வழங்கக்கூடிய முக்கிய நாடாக இந்தியா உருவாகும்,” என்கிறார் அண்ணாதுரை. உலகில் வேறு யாரையும்விட குறைந்த செலவில் செயற்கைக்கோள்களை நம்மால் செய்யமுடியும் என்பதால் நம்பிக்கையுடன் இருக்கிறார். இவருக்கு 58 வயது என்றால் யாரும் நம்பமாட்டார்கள். அவ்வளவு இளமையாகத் தோற்றம் அளிக்கிறார்.\nநாசாவின் செவ்வாய் விண்கலன் மேவன் மங்கள்யான் அனுப்பப்பட்ட அதே காலகட்டத்தில் அனுப்பப்பட்டது. மங்கள்யான் முழுத்திட்டத்துக்கு ஆன செ���வான 450 கோடி ரூபாயைவிட பத்துமடங்கு அதிகமாக நாசா திட்டத்துக்கு ஆனது என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.\nஉலக அளவில் செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பும் பணிக்கான சந்தை மதிப்பு 330 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இதில் பெருமடங்கு பங்கைப் பெறவேண்டும் என்று இஸ்ரோ முயற்சி செய்கிறது. ஏனெனில் நம்முடைய தொழில்நுட்பம் விலைமலிவு; சிறந்தது. அண்ணாதுரை போன்ற ஒருவர் இஸ்ரோவின் முக்கியப் பொறுப்பில் இருப்பது இதற்கு உதவிகரமாக உள்ளது என்றே தோன்றுகிறது.\nதமிழ்நாட்டில் கோவையிலிருந்து 25கிமீ தொலைவில் உள்ள கொத்தவாடி கிராமத்தைச் சேர்ந்த அண்ணாதுரைக்கு சிக்கனம் என்பது இயற்கையாகவே கூடப்பிறந்த பண்பு. அவரது இல்லத்தில் சிக்கனமாக வாழ்வதே வழக்கம். அவரது அப்பா ஆரம்பப்பள்ளி ஆசிரியர். மாத சம்பளம் 120 ரூபாய்தான்.\nசர்வதேச விண்வெளிச்சந்தையில் இந்தியாவுக்கு முக்கிய பங்கை இஸ்ரோ பெற்றுத்தந்துள்ளது.\nசின்னவயதில் மூத்த பிள்ளையான அண்ணாதுரை தன் ஆடைகளை கிழியாமல் பத்திரமாக வைத்துக்கொள்ளவேண்டும். ஏனெனில் அவரது தம்பிகள் அவருக்குப் பிறகு அந்த ஆடைகளையே அணியவேண்டி இருக்கும்.\nஅவரது பள்ளிப் பாடபுத்தகங்கள் ஆண்டு முடிவிலும் கிறுக்கல், கிழிசல் இல்லாமல் புதிதாக இருக்கும். தம்பிகளின் பயன்பாட்டுக்காக\n‘’தம்பிகளுக்குத் தேவைப்படும் என்று என் பெற்றோர் கூறுவர். எனவே அவற்றைப் பத்திரமாக வைத்திருப்பேன். பக்கங்களைக் கிழிக்காமல், கிறுக்காமல் வைத்திருப்பேன்,’’ என்கிறார் அண்ணாதுரை.\nஅவரது குடும்பத்துக்கு ஐந்து செண்ட் நிலம் இருந்தது. அதில்தான் வீடும் இருந்தது. ‘’அவ்வளவுதான் எங்கள் நிலம். விவசாய நிலம் எதுவும் இல்லை,’’ என்று சொல்கிறார்.\nசம்பளம் போதாது என்பதால் வீட்டில் தையல் எந்திரம் வைத்து துணிகளைத் தைத்து கூடுதலாக சம்பாதித்து தேவைகளைச் சமாளித்தார் அவரது தந்தை.\n\"பள்ளி வேலை முடிந்து வந்தபின்னர் தையல் வேலைகளைச் செய்வார். அதில் மாதம் நூறு ரூபாய் ஈட்டுவார். மகளிர் ஜாக்கெட், ஆண்களின் சட்டைகள், காற்சட்டைகள் தைப்பார்,’’ என்கிற அண்ணாதுரை தந்தைக்கு உதவியாக பட்டன்கள் தைத்துத்தருவார். அதற்கு சில பைசாக்கள் அவருக்குக் கிடைக்கும்.\n‘’மூன்றாம் வகுப்பு படிக்கும்போதிருந்தே தந்தைக்கு உதவி செய்ய ஆரம்பித்துவிட்டேன். என் அப்பா ஒரு பிளவுஸ் தைக்க 50 பைசா அப்போது பெறுவார்,’’ நினைவு கூருகிறார்.\nபண்டிகைக் காலங்களில் அவருக்கும் தங்கைக்கும் ஒரு புத்தாடை ஆண்டு தோறும் கிடைக்கும். ஊர்த்தலைவர் அவர் வீட்டுப் பிள்ளைகளுக்கு தைக்கக் கொடுக்கும் துணியிலிருந்து மிச்சமாகும் துணியை வைத்து இந்த ஆடைகளை அவரது தந்தை தைத்துவிடுவார்.\nகடினமான சூழலில் வளர்ந்தாலும் அண்ணாதுரை நன்றாகப் படித்தார்\n\"சட்டைகளுக்காக துணி வெட்டும்போது மிச்சமாகும் துணி எனக்கும் என் தங்கைக்கும் தைக்கும் அளவுக்கு வருமாறு வெட்டுவார் என் தந்தை.\n“அடுத்த பண்டிகைக்கு இந்த ஆடையை அணிந்துகொள்வோம். எங்கள் இளைய சகோதரர்கள் அணிவதற்காக அவற்றைப் பத்திரமாக வைத்துக்கொள்வோம்,’’ சிரித்துக்கொண்டே கூறுகிறார் அண்ணாதுரை.\nஅப்பாவிடம் இருந்து பெறும் ஐந்து, மூன்று பைசாக்களை சேமித்துவந்தார் அவர். ஐந்து ரூபா சேர்த்ததும் கோழிகளை வாங்கி வளர்த்தார். உள்ளூர் அஞ்சல் அலுவலகத்தில் சேமிப்புக்கணக்கும் வைத்திருந்தார்.\nஉயர்நிலைப்பள்ளிக்குச் சென்றபோது பேருந்துக்கு வீட்டில் கொடுத்த கட்டணத்தை நடந்து சென்று சேமித்தார்.\nசில சமயங்களில் தன் டிக்கெட் கட்டணத்தைச் சேமிக்க ஒரு புதுவழியும் அவர் கையாண்டார். \"பேருந்து நிலையத்துக்குச் சீக்கிரமே சென்று மாணவர்களிடம் டிக்கெட் கட்டணத்தை வசூலிப்பேன். ஆறு அல்லது ஏழு பைசா டிக்கெட் கட்டணம். நடத்துனர் சில்லறை தரமாட்டார்.\n‘’சரியாகத் திட்டமிட்டால் ஐந்து அல்லது ஆறு பேருக்கு டிக்கெட் எடுத்தால் எனக்கு டிக்கெட் கிடைத்துவிடும். எனக்கும் நடத்துநருக்கும் மாணவர்களுக்கும் என எல்லோருக்கும் பலன் கிடைக்கும்,’’ அவர் கூறுகிறார்.\nஇஸ்ரோ வணிகரீதியில் பிறநாட்டு செயற்கைக்கோள்களை அனுப்புவதில் செய்வதும் அண்ணாதுரை தன் பேருந்து டிக்கெட்டுக்கான கட்டணத்தைப் பெற்ற டெக்னிக்தான். இஸ்ரோவின் முயற்சிகள் வெற்றிபெற்றால் நமது செயற்கைக்கோள் திட்டங்களை இதில் கிடைக்கும் வருவாயிலேயே நிறைவேற்றிக்கொள்ள முடியும்.\nஒரு பக்கம் அண்ணாதுரை பணத்தைச் சேமிக்க முயன்றுகொண்டிருந்தார். இன்னொரு பக்கம் படிப்பிலும் வல்லவராக திகழ்ந்தார். உயர்நிலைக் கல்விக்கு ஆண்டுக்கு 1000 ரூபாய் உதவித்தொகையும் உயர்கல்விக்கு மாதம் 110 ரூபாயும் பெற்றார்.\nஅவரது ஆரம்ப்பள்ளிப் படிப்பு கிராமத்தில்தான். ஒரு மாட்டுத் தொழுவமே பள்ளிவகுப்பறையாகச் செயல்பட்டது.\nவிண்வெளித்தொழிலில் இந்தியாவை முதன்மை ஆக்குவது இவரது கனவு\n“மாடுகளை வெளியே ஓட்டிவிட்டு, சாணத்தைச் சுத்தம் செய்துவிட்டு அமர்வோம். மூன்றாம் வகுப்பு படிக்கும்போது எங்களுக்கு புது கட்டடம் வந்தது. ஆனால் விளையாட்டு மைதானம் இல்லை. சுற்றுப்புறத்தைச் சுத்தம் செய்து நாங்களே ஓரிடத்தை உருவாக்கிக்கொண்டோம்.’’\nஎஸ்.எஸ்.எல்.சியில் அவர் மாவட்ட முதல்வனாக வந்தார். பொள்ளாச்சியில் நல்லமுத்து கவுண்டர் மகாலிங்கம் கல்லூரியில் பியூசி படித்தார். அங்கும் முதல் மாணவராக வந்தார்.\nகோவை அரசுக்கல்லூரியில் பி.இ. படித்தார். பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் முதுநிலைப் படிப்பும் அண்ணா பல்கலைக்கழகத்தில் பிஎச்டியும் முடித்தார்.\nதிமுக நிறுவனரும் முன்னாள் முதல்வருமான சி.என். அண்ணாதுரையின் பெயரே இவருக்குச் சூட்டப்பட்டது. கடமையைச் செய்துகொண்டே இரு, பலன்கள் தன்னால் வரும் என்கிற கீதா வாசகமே இவரை வழி நடத்துகிறது.\nஇவரது மனைவி வசந்தி இல்லத்தரசி. “அவர்தான் சேமிப்புகளை, கடன் அட்டைகளை நிர்வகிக்கிறார். எல்லா வேலைகளையும் அவர் பார்த்துக்கொள்வதால் நான் சந்திராயன், மங்கள்யான் என்று பேசிக்கொண்டிருக்கிறேன்,’’ என புன்னகை செய்கிறார் அண்ணாதுரை. அவரது மகன் கோகுல் கண்ணன், 26, பெங்களூருவில் வேலை செய்கிறார்.\n2016-ல் பத்மஸ்ரீ விருது இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இப்போது இந்தியாவை உலக விண்வெளித்துறை முதலிடம் பெறச் செய்யவேண்டும் என்ற தன் கனவை நனவாக்க உழைத்துக்கொண்டிருக்கிறார்\nராஞ்சியில் சாதாரண கூலி தொழிலாளியாக இருந்த மோஹர் சாகு இன்று கோடீஸ்வரர்\nபழச்சாறு விற்பனையில் பட்டையைக் கிளப்பும் மும்பை தொழிலதிபர் தம்பதி\n இருப்பினும் மன உறுதியால் 250 கோடி ரூபாய் வருவாயை எட்டிப்பிடித்த தொழிலதிபர்\nபழைய கார்களை வாங்கி விற்கும் 250 கோடி ரூபாய் ஆண்டு வர்த்தகம் செய்யும் அசத்தல் இளைஞர்\nதொடர் தோல்விகளில் துவளாமல் கோடிகளை குவித்த நேச்சுரல்ஸ் உரிமையாளர் குமாரவேல்\nகொல்கத்தாவுக்கு வெறும் கையுடன் வந்தார். இன்று ஆண்டுக்கு 111 கோடி ரூபாய் வர்த்தகம் தரும் இ-பார்மசி நிறுவனத்தை நடத்தி வருகிறார்\n நொறுக்குத் தீனியில் பதினெட்டு கோடி வருவாய் குவிக்கும் இளைஞர்கள்\nதுணிச்சலின் மறுபெயர் நக்கீ��ன் கோபால்; அவரது வாழ்க்கைப் பயணம்\nஒரு மெத்தை விற்பனையாளரின் அதிரடி வெற்றி 30 மெத்தைகளுடன், தொடங்கினார். ஒரே ஆண்டில் 2.2 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறார்\nகேரளாவைச் சேர்ந்த கேசவன் குட்டி, சிறுவயதில் கடினமான சூழலில் வளர்ந்தவர், டெல்லியில் தமிழ்ப்பள்ளியில் கேன்டீனில் வேலை பார்த்து தொழில் கற்றுக் கொண்டவர், இன்றைக்கு டெல்லியில் மூன்று ரெஸ்டாரண்ட்கள் நடத்துகிறார். தினமும் 60 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை\nபுதிதாய் ஒரு பழைய பிராண்ட்\nபழைய மொந்தையில் புதிய கள் என்று சொல்வதைப் போல, சுவீடன் நாட்டவரால் 93 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ஒரு நிறுவனத்தை புதுப்பித்து, வெற்றி பெற்றிருக்கின்றனர் டெல்லியைச் சேர்ந்த அகஸ்தியா டால்மியா, அமான் அரோரா எனும் இரண்டு இளைஞர்கள். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை\nகொல்கத்தாவை சேர்ந்த கபீர் சித்திக் என்ற இளைஞர், மெத்தைகள் விநியோகஸ்தராக இருந்து, தொழிலில் நஷ்டம் அடைந்தார். அதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு சிறிய பெட்டியில் எடுத்துச் செல்லும் புதுமையான மெத்தைகளை தயாரித்து வெற்றி பெற்றிருக்கிறார். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை\nவேர் ஈஸ் த பார்ட்டி\nவசதியான குடும்பத்தில் பிறந்தபோதும், தனியாகத் தொழில் செய்ய வேண்டும் என்ற ஆர்வம்கொண்டவர் சயான் சக்கரவர்த்தி. அவர் வேர்இஸ் த ஃபுட் என்ற வித்தியாசமான பெயர் கொண்ட சங்கிலித் தொடர் ரெஸ்டாரெண்ட்களை நடத்தி வருகிறார். குருவிந்தர் சிங் எழுதும் கட்டுரை\nகுழந்தைகளுக்காக ஒரு தாயின் தேடல்\nபெருநிறுவனங்களில் பணியாற்றிய வருண், காஸால் என்ற இளம் தம்பதி மமா எர்த் என்ற இயற்கை உடல்நலப்பாதுகாப்பு பொருட்களை உற்பத்தி செய்கின்றனர். தங்கள் குழந்தையைப் போல தொழிலையும் நேசிக்கின்றனர். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை.\nஇளம் வயதில் வறுமையை மட்டுமே பார்த்தவர் இளங்கோவன். நன்றாகப் படித்து, வாழ்கையில் உயர்ந்தவர். கடனில் சிக்கியதால் அதில் இருந்து மீள குவைத் சென்று முதலில் இருந்து வாழ்க்கையைத் தொடங்கி வெற்றிபெற்றார். வறுமையில் இருப்பவர்களுக்கு நிதி அளிக்கும் கொடையாளராக இருக்கிறார். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-04-24T20:45:23Z", "digest": "sha1:N6GAAXUR5234R7GOTDLPFVJAPVZ7VUB6", "length": 2670, "nlines": 38, "source_domain": "tamilmanam.net", "title": "கமல்", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nஇதே குறிச்சொல் : கமல்\nAndroid Diversity & Inclusion Domains Gallery Google New Features News Uncategorized WordPress.com actress manjima mohan gadai bpkb gadai bpkb mobil gadai bpkb motor slider அனுபவம் அரசியல் இ.பி.கோ. 302 திரைப்படம் இந்தியா உணவே மருந்து ஏப்ரல் 22 லெனின் பிறந்தநாள் ஒளிப்படங்கள் கட்டுரை கவிதை தமிழ் தலைப்புச் செய்தி தோழர் லெனின் நடிகர் கவுதம் கார்த்திக் நடிகை கஸ்தூரி நடிகை மஞ்சிமா மோகன் நையாண்டி பா.ஜ.க பொது பொதுவானவை போராட்டத்தில் நாங்கள் முக்கிய செய்திகள்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/cinema/cine-news/12436-2018-08-31-05-45-36?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-04-24T20:16:04Z", "digest": "sha1:FIRH5HAYC3QQO2S472FBCDLZVMRTFC64", "length": 1780, "nlines": 19, "source_domain": "www.4tamilmedia.com", "title": "ஒண்ணுமில்லன்னுட்டார் ஓவியா!", "raw_content": "\nகேரளா வெள்ளம் யார் யாரையோ கவிழ்த்துப் போட்டு காலி பண்ணிவிட்டது. ஆனால் இங்கு தமிழ்நாட்டிலிருக்கும் ஏராளமான ரசிகர்களுக்கு ஓவியா என்ன ஆனாரோ என்கிற பதற்றம்.\nஅவரது ட்விட்டர் பக்கத்தில் போய், தலைவி... எங்க இருக்கீங்க, எப்படியிருக்கீங்க என்று கதறிவிட்டார்கள். இதையடுத்து பல வாரங்களாக அந்த திசை பக்கமே வராமலிருந்த ஓவியா, ‘ஹாய் பிரண்ட்ஸ். எல்லாரும் நல்லாயிருக்கீங்களா என்று கதறிவிட்டார்கள். இதையடுத்து பல வாரங்களாக அந்த திசை பக்கமே வராமலிருந்த ஓவியா, ‘ஹாய் பிரண்ட்ஸ். எல்லாரும் நல்லாயிருக்கீங்களா என்றொரு பதிலைப் போட... போட்ட அதை மணி நேரத்தில் 1500 ரிப்ளைஸ் என்றொரு பதிலைப் போட... போட்ட அதை மணி நேரத்தில் 1500 ரிப்ளைஸ் வெள்ளம் எப்படி வேணும்னா இருந்திட்டுப் போகட்டும்... அன்பு இப்படிதான் இருக்கணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/actress-parvathi-nair/", "date_download": "2019-04-24T20:16:14Z", "digest": "sha1:ZWM76ND5HM3EHKPQSTQVY73O2HAQJITQ", "length": 7497, "nlines": 98, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – actress parvathi nair", "raw_content": "\nTag: actor vadivelu, actor yogi babu, actress janani iyer, actress parvathi nair, director muthukumaran, slider, இயக்குநர் முத்துக்குமரன், தர்ம பிரபு திரைப்படம், நடிகர் யோகி பாபு, நடிகர் வடிவேலு, நடிகை ஜனனி ஐயர், நடிகை பார்வதி நாயர்\nவடிவேலுவிடமிருந்து யோகி பாபுவிடம் தாவும் தயாரிப்பாளர்கள்..\nதமிழ் சினிமாவில் கவுண்டமணி – செந்தில் ஜோடி...\nஅமேஸான் பிரைம் வீடியோவில் முதல் தமிழ் தொடர் ‘வெள்ள ராஜா’\n‘சகுனி’, ‘ஜோக்கர்’, ‘காஷ்மோரா’, ‘கூட்டத்தில்...\n‘மின்னல் வீரன்’ தயாரிப்பாளருடன் நடிகர் அதர்வா சமரசம் – படப்பிடிப்பு துவக்கம்..\nபடம் வெளிவருவதற்கு முன்பேயே தொலைக்காட்சி உரிமம் விற்பனையானது..\nஒரு படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை அப்படத்தின்...\nமீண்டும் நடிக்க வந்திருக்கும் இயக்குநர் மகேந்திரன்..\nபிரபல இயக்குநரான பிரியதர்ஷனின் இயக்கத்தில்...\n‘எங்கிட்ட மோதாதே’ படத்தின் ‘ஒன்ன பாத்தேன் ராசாத்தி’ பாடல் காட்சி\nநடிகை மஞ்சிமா மோகன் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்\nநடிகை கஸ்தூரியின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்\n‘எனை சுடும் பனி’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘இ.பி.கோ. 302’ படத்தின் ஸ்டில்ஸ்\n“தேவராட்டம்’ சாதி பற்றியப் படம் அல்ல…” – இயக்குநர் முத்தையாவின் அறிவிப்பு..\nபுதுமுகங்கள் நடிக்கும் ‘எனை சுடும் பனி’ திரைப்படம் துவங்கியது..\n“களவாணி-2 படத்தின் உரிமை எனக்கே சொந்தம்..” – தயாரிப்பாளர் சிங்காரவேலன் விளக்கம்..\nகஸ்தூரி போலிஸ் அதிகாரியாக நடிக்கும் ‘இ.பி.கோ. 302’ திரைப்படம்\nவெள்ளைப் பூக்கள் – சினிமா விமர்சனம்\nஇயக்குநர் சந்தானபாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்கும் ‘தனுசு ராசி நேயர்களே’ திரைப்படம்..\nசிம்பு-கவுதம் கார்த்திக் கூட்டணியில் ஸ்டூடியோ கிரீன் தயாரிக்கும் புதிய திரைப்படம்..\n‘ஒபாமா உங்களுக்காக’ படத்தின் ஸ்டில்ஸ்\n“தேவராட்டம்’ சாதி பற்றியப் படம் அல்ல…” – இயக்குநர் முத்தையாவின் அறிவிப்பு..\nபுதுமுகங்கள் நடிக்கும் ‘எனை சுடும் பனி’ திரைப்படம் துவங்கியது..\n“களவாணி-2 படத்தின் உரிமை எனக்கே சொந்தம்..” – தயாரிப்பாளர் சிங்காரவேலன் விளக்கம்..\nகஸ்தூரி போலிஸ் அதிகாரியாக நடிக்கும் ‘இ.பி.கோ. 302’ திரைப்படம்\nவெள்ளைப் பூக்கள் – சினிமா விமர்சனம்\nஇயக்குநர் சந்தானபாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்கும் ‘தனுசு ராசி நேயர்களே’ திரைப்படம்..\nசிம்பு-கவுதம் கார்த்திக் கூட்டணியில் ஸ்டூடியோ கிரீன் தயாரிக்கும் புதிய திரைப்படம்..\nவிஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன் நடிப்பில் எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் ‘லாபம்’ திரைப்படம்\nநடிகை மஞ்சிமா மோகன் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்\nநடிகை கஸ்தூரியின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்\n‘ஆட்டோ சங்கர்’ படத்தின் டிரெயிலர்\nவிஷால்-ராஷி கண்ணா நடிக்கும் ‘அயோக்யா’ படத்தின் டிரெயிலர்\nமுடிவில்லா புன்னகை படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/20710", "date_download": "2019-04-24T20:48:41Z", "digest": "sha1:ZLSBOHMYQ56H6M6TV6BHVPV77HRG2MKC", "length": 9918, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "மடி­க்க­­ணனியில் 40 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான தங்கம் கடத்­தி­யவர் விமான நிலை­யத்தில் கைது | Virakesari.lk", "raw_content": "\nபடையினரின் தீவிர கண்காணிப்பில் முல்லைத்தீவு நகரம்\n17 ஓட்டங்களினால் வீழ்ந்தது பஞ்சாப்\nடயர் வாங்க சென்றவர்கள் வைத்தியசாலையை நோட்டமிட்டதால் சந்தேகத்தின் பேரில் கைது\nதலைநகர் உட்பட நாடு முழுவதும் இன்று நடந்தது என்ன\n\"மிஸ்டர் 360 பாகை\" யின் அதிரடியால் மிரண்டுபோன பஞ்சாப்\nஅவசரகால சட்டத்திற்கான பிரேரணை வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்\nஇன்று மீண்டும் ஊரடங்கு சட்டம்\nதற்கொலைத் தாக்குதல் ; 60 பேர் கைது\nபதவியை இராஜினாமா செய்யுமாறு பாதுகாப்பு செயலாளர், பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி உத்தரவு\nமடி­க்க­­ணனியில் 40 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான தங்கம் கடத்­தி­யவர் விமான நிலை­யத்தில் கைது\nமடி­க்க­­ணனியில் 40 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான தங்கம் கடத்­தி­யவர் விமான நிலை­யத்தில் கைது\nஇலங்­கையில் இருந்து இந்­தி­யா­வுக்கு விமான மூலம் மடி­க­­ணனியில் 40 இலட் சம் ரூபா பெறு­ம­தி­யான தங்­கத்தை கடத்திச் செல்ல முற்­பட்ட ஒரு­வர் பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச விமான நிலை­யத்தில் வைத்து நேற்று அதி­காலை சுங்கப் பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்­டுள்­ள­த­தாக விமா­ன­ நி­லைய பொலிஸார் தெரி­வித்­தனர்.\nபண்­டா­ர­நா­யக்கா சர்­வ­தேச விமான நிலை­யத்தில் இருந்து நேற்று அதி­காலை இந்­தியாவின் மும்­பைக்கு செல்ல இருந்த விமா­னத்தில் பய­ணிக்க விமா­ன­ நி­லை­யத்­திற்கு வந்­த­டைந்­துள்ள மாவ­னெல்லைப் பிர­தே­சத்தைச் சேர்ந்த 40 வய­து­டைய குறித்த நபரின் மடிக் கண­னியை சுங்­கப்­பி­ரி­வினர் சோதனை செய்­த­போது அதில் மிக நுட்­ப­மான முறையில் 40 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான தங்­கம் மறைத்து வைக்­கப்­பட்­டி­ருந்­ததை கண்­டு­பி­டித்­தனர் .\nஇதனைத் தொடர்ந்து அவரை சுங்கப் பிரி­வினர் கைது செய்­த­துடன் விசா­ர­ணைகள் இடம் பெற்­று­வ­ரு­வ­துடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nவிமானநிலையம் தங்கம் கடத்தல் இந்தியா மும்பை விமானம் சுங்கப்பிரிவு பொலிஸார் பண்டாரநா���க்க\nபடையினரின் தீவிர கண்காணிப்பில் முல்லைத்தீவு நகரம்\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கபட்டுள்ளது.\n2019-04-24 23:55:03 படையினர் தீவிர கண்காணிப்பு முல்லைத்தீவு\nடயர் வாங்க சென்றவர்கள் வைத்தியசாலையை நோட்டமிட்டதால் சந்தேகத்தின் பேரில் கைது\nஅம்பாறை மாவட்டம் சாய்ந்தமருதுப் பிரதேசத்திலிருந்து மட்டக்களப்பு மாவட்டம் பெரியகல்லாற்றிற்கு மோட்டார் சைக்கிளில் டயர் வாங்குவதற்காக சென்றவர்கள், பெரியகல்லாறு வைத்தியசாலையை நோட்டமிட்ட சம்பவம் ஒன்று இன்று மாலை (24) இடம்பெற்றுள்ளது.\n2019-04-24 23:21:22 டயர் வாங்க சென்றவர்கள் வைத்தியசாலையை நோட்டமிட்டதால் சந்தேகத்தின் பேரில் கைது\nதலைநகர் உட்பட நாடு முழுவதும் இன்று நடந்தது என்ன\nதலைநகர் கொழும்பு உட்பட நாட்டின் 8 இடங்களில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புக்களுக்காக 9 தற்கொலை குண்டுதாரிகள் வந்துள்ளமையை விசாரணையாளர்கள் உறுதி செய்துள்ளனர்.\n2019-04-24 22:59:23 குண்டு தலைநகர் இராணுவம்\nகிளிநொச்சியில் சந்தேகத்திற்கிடமான முறையில் மோட்டார் சைக்கிள் மீட்பு ; பொலிசார் விசாரணை\nகிளிநொச்சி பளை பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் மோட்டார் சைக்கிள் தரித்து நிற்பது தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\n2019-04-24 21:47:04 கிளிநொச்சி மோட்டார் சைக்கிள். மீட்பு பொலிசார்\nபாதுகாப்பாக வெடிக்க வைத்தல் என்றால் என்ன\nசந்தேகத்துக்கு இடமான பொதிகள் மோட்டார் சைக்கிள்களை சோதனையிடும் முறைமையை பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சருமன ருவன் குனசேகரவும் இராணுவத்தினரும் இன்று விளக்கினர்.\n17 ஓட்டங்களினால் வீழ்ந்தது பஞ்சாப்\nதலைநகர் உட்பட நாடு முழுவதும் இன்று நடந்தது என்ன\n\"மிஸ்டர் 360 பாகை\" யின் அதிரடியால் மிரண்டுபோன பஞ்சாப்\nபாதுகாப்பாக வெடிக்க வைத்தல் என்றால் என்ன\nவீசா இன்றி தங்கியிருந்த எகிப்த்து நாட்டு பிரஜை கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/chennai-ambedkar-free-coaching-classes-for-tnpsc-si-exam-004741.html", "date_download": "2019-04-24T20:07:40Z", "digest": "sha1:GSUHTUVI3EU5P3DEOGSQDN65ESGXCENZ", "length": 9987, "nlines": 108, "source_domain": "tamil.careerindia.com", "title": "எஸ்.ஐ காவலர்களுக்கான போட்டித் தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்பு..! | Chennai Ambedkar Free Coaching Classes For TNPSC SI exam - Tamil Careerindia", "raw_content": "\n» எஸ்.ஐ காவலர்களுக்கான போட்டித் த���ர்விற்கு இலவச பயிற்சி வகுப்பு..\nஎஸ்.ஐ காவலர்களுக்கான போட்டித் தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்பு..\nஅம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையம் சார்பில் காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வரும் ஏப்ரல் 14ம் தேதியன்று நடைபெறவுள்ளது.\nஎஸ்.ஐ காவலர்களுக்கான போட்டித் தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்பு..\nசென்னையில் செயல்பட்டு வரும் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் சார்பில் மத்திய மற்றும் மாநில அரசுகள் நடத்தும் அனைத்துப் போட்டித் தேர்வுகளுக்கும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும்.\nஅதன்படி, தற்போது தமிழ்நாடு அரசு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள காவல் உதவி ஆய்வாளர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் ஏப்ரல் 14-ஆம் தேதியன்று தொடங்குகின்றன.\nஎண். 6, கச்சாலீஸ்வரர் கோயில் லைன், அரண்மனைக்காரன் தெரு, பாரிமுனை, சென்னை-600 001 என்ற முகவரியில் தினந்தோறும் காலை 10 மணி முதல் பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.\nபயிற்சியின் போது மாணவர்களுக்கு பாடத் திட்டத்துடன் உடல் நலன் மற்றும் மனநலம் குறித்த ஆலோசனையும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், 98847 47217, 93449 51475, 94446 41712 ஆகிய எண்களுக்கு தொடர்புகொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.\nப்ளஸ் டூ-க்கு அப்புறம் இதப் படிங்க..\nஅதிர வைக்கும் சவூதி அரேபியா.. ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை\nபிரதமர் மோடிக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல் இதுதான்... தேர்தலில் எதிரொலிக்கலாம் என்பதால் பாஜக பதற்றம்...\nகளவாணி 2 படத்திற்கு தடை: ‘ கேஸ் போட்ட குமரன் யார்னே தெரியாதுங்க’.. வீடியோவில் சற்குணம் ஆதங்கம்\n16 வயது சொந்த மகனுக்கே ஜீவசமாதி செய்துவைத்த தந்தை... நடந்தது என்ன\nஇலங்கையை விடாமல் துரத்தும் தமிழச்சி குவேனி சாபம்: தொழில்நுட்பத்தால் விலகாத மர்மம்.\nகேதர் சிக்ஸ், ராயுடு அவுட்.. அப்பப்பா.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்..\nஅமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஅண்ணா பல்கலையில் வேலை வேண்டுமா\nஏப். 18 வரைக்கும் பள்ளிகளை திறந்து வைக்க உத்தரவு.\nஅ��்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல் வெளியிடப்படும் - பள்ளிக் கல்வித் துறை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/11/28/fish.html", "date_download": "2019-04-24T20:42:02Z", "digest": "sha1:YK5ORD2LVHPXSGERAQG2FHDJS2E3TXEJ", "length": 18736, "nlines": 234, "source_domain": "tamil.oneindia.com", "title": "இலங்கையிலிருந்து 12 தமிழக மீனவர்கள் விடுவிப்பு | 12 TN fishermen released from Srilanka jail - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n4 hrs ago அண்ணா & கருணாநிதி நினைவிடத்திற்கு தொண்டர்களுடன் சென்ற ஸ்டாலின்.. மலர்தூவி மரியாதை\n4 hrs ago பாஜக வேட்பாளர் சாத்வி தாக்குருக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு.. விரைவில் இசட் பிளஸ் பாதுகாப்பு\n5 hrs ago திருப்பரங்குன்றம் அதிமுகவின் கோட்டை.. எப்போதும் நாங்கள்தான் ஜெயிப்போம்.. செல்லூர் ராஜு உறுதி\n5 hrs ago அப்பெல்லாம் வாயில் பிளாஸ்திரி ஒட்டிக் கொண்டு இருந்தாரா கே.எஸ்.அழகிரி\nSports ரன் மழை பொழிந்த டி வில்லியர்ஸ்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nFinance அல்ட் ராடெக் சிமெண்ட் லாபம் ரூ1017 கோடியாக அதிகரிப்பு.. EPS விகிதமும் ரூ.37.08 அதிகரிப்பு\nAutomobiles 40 நாட்களில் 250 மில்லியனைத் தொட்ட கியா: எதில் தெரியுமா...\nMovies செளகிதார் மனோபாலாவும், ஊர்க்காவலன் ரஜினிகாந்த்தும்\nTravel மஹாசமுந்த் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nLifestyle கையை சரியாக கழுவாமல் இருப்பதால் உங்களுக்கு என்னென்ன ஆபத்துகள் ஏற்படுகிறது தெரியுமா\nTechnology மின்சாரம் இல்லாமல் சார்ஜ் செய்யலாம்: இன்ஸ்பையரிங் டெக் சோலார் பவர் பேங்க்.\nEducation ப்ளஸ் டூ-க்கு அப்புறம் இதப் படிங்க..\nஇலங்கையிலிருந்து 12 தமிழக மீனவர்கள் விடுவிப்பு\nஇலங்கை அரசின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட 12 தமிழக மீனவர்கள் சென்னை வந்து அங்கிருந்து பின்னர்தங்கள் சொந்த ஊரான ராமேஸ்வரத்திற்கு புறப்பட்டுச் சென்றனர்.\nகடந்த அக்டோபர் 6ம் தேதி இந்திய கடல் எல்லையில் காணாமல் போன படகுகளைத் தேடிச் சென்ற போதுஇலங்கைக் கடற்படையினரால் இந்த 12 பேரும் பிடித்துச் செல்லப்பட்டனர்.\nஅதன் பிறகு பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு இப்போதுதான் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். தாங்கள்பிடித்துச் செல்லப்பட்டது குறித்து மீனவர்கள் கூறுகையில்,\nகாணாமல் ���ோன எங்களது படகுகளைத் தேடுவதற்காக நம் அரசின் அனுமதியுடன் தான் கடலுக்குள் போனோம்.\nநம் நாட்டு கடல் எல்லைக்குள் நாங்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தபோது, இலங்கைக் கடற்படை வீரர்கள்எங்களைச் சூழ்ந்தனர். எங்களிடமிருந்த அனுமதிக் கடிதத்தைக் காட்டியும் கூட அதை கண்டுகொள்ளாமல்இலங்கை கடற்படையினர் எங்களைப் பிடித்துச் சென்றனர்.\nமன்னார் பகுதியில் உள்ள கோர்ட்டில் நாங்கள் ஆஜர்படுத்தப்பட்டோம். அங்கு எங்களைக் காவலில் வைக்கஉத்தரவிடப்பட்டது. இதையடுத்து மூன்று நாட்களுக்கு கோர்ட் காவலில் வைக்கப்பட்டோம்.\nஅதன் பிறகு அனுராதபுரம் சிறையில் 14 நாட்கள் அடைக்கப்பட்டோம். பிறகு வவுனியா, வெளிக்கடை ஆகியசிறைகளிலும் அடைக்கப்பட்டோம். அதன் பிறகு கடற்படை முகாமுக்கு அனுப்பப்பட்டோம்.\nஇலங்கையின் பிடியில் இருந்த 53 நாட்களும் பல சிறைகளுக்கு அலைக்கழிக்கப்பட்டோமே தவிர எங்களுக்குவேறு எந்தவித தொந்தரவும் இல்லை. கடற்படை வீரர்கள் எங்களைக் கொடுமைப்படுத்தவில்லை.\nஆனால் காலையில் ஒரு பன், மதியம் ஒரு பிளேட் சாப்பாடு மற்றும் இரவில் மீண்டும் ஒரு பன் மட்டுமே சாப்பிடதரப்பட்டது. மேலும் கொசுக் கடித் தொல்லையும் படு மோசமாக இருந்தது.\nஇலங்கையைச் சேர்ந்த மகேஸ்வரி வேலாயுதன் என்பவர் எங்களுக்காக வாதாட வக்கீல் ஏற்பாடு செய்தார்.பலவிதங்களில் எங்களை விடுவிக்க முயற்சி எடுத்துக் கொண்டார். அவரால்தான் நாங்கள் இப்போது வெளிவரமுடிந்தது.\nதமிழக அரசு எங்களைக் கொஞ்சம் கூடக் கண்டுகொள்ளவில்லை. எங்களது குடும்பத்தினருக்கு எந்தவித நிதிஆதரவும் தரவில்லை.\nவழக்கமாக இதுபோன்ற நேரங்களில் குடும்பத்துக்கு தினமும் தலா ரூ.50 கொடுப்பார்கள். அது கூடகொடுக்கப்படவில்லை. அதுதான் எங்களுக்கு வருத்தமாக உள்ளது என்றனர் விடுவிக்கப்பட்ட மீனவர்கள்.\nசென்னையிலிருந்து சேது எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் இவர்கள் ராமேஸ்வரம் புறப்பட்டுச் சென்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை சென்ட்ரல் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nஎஸ்.ஆர் விஜயகுமார் அஇஅதிமுக வென்றவர் 3,33,296 42% 45,841\nதயாநிதி மாறன் திமுக தோற்றவர் 2,87,455 36% 0\nதயாநிதி மாறன் திமுக வென்றவர் 2,85,783 47% 33,454\nமுகமது அலி ஜின்னா எஸ்.எம்.கெ அஇஅதிமுக தோற்றவர் 2,52,329 41% 0\nஅண்ணா & கருணாநிதி நினைவிடத்திற்��ு தொண்டர்களுடன் சென்ற ஸ்டாலின்.. மலர்தூவி மரியாதை\nஅப்பெல்லாம் வாயில் பிளாஸ்திரி ஒட்டிக் கொண்டு இருந்தாரா கே.எஸ்.அழகிரி\nதங்க மங்கை எங்கள் தங்கை கோமதி.. கத்தார் நாம் தமிழர் கட்சி நேரில் போய் வாழ்த்து\n4 தொகுதி இடைத்தேர்தல்.. அமமுக வேட்பாளர்களுக்கு பரிசுப்பெட்டி ஒதுக்கீடு.. தினகரன் கோரிக்கை ஏற்பு\nதொடரும் போராட்டம்.. இரட்டை இலை சின்னம் யாருக்கு சொந்தம்.. சசிகலா சீராய்வு மனு\nகுற்ற வழக்குகளில் புலன் விசாரணை தரத்தை மேம்படுத்த ஐவர் குழு.. சென்னை ஐகோர்ட் உத்தரவு\nஅரசு கலைக்கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம்.. கலை, அறிவியல் படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம்\nகார் நம்பர் பிளேட்டில் ஆபாச வார்த்தைகள்.. சென்னையில் கல்லூரி மாணவர் கைது\nஆகாயம் மேலே.. பாதாளம் கீழே.. சூடான சமோசாக்கள் ராகுல் காந்தி கையிலே\nஇவங்கதாங்க ஜெயிப்பாங்க.. இந்த கட்சிதான் வெல்லும்.. ஒரு சென்னை ஜோதிடரின் குபீர் கணிப்பு\nஅது சேர்ந்தா என்ன.. சேராட்டி எங்களுக்கென்ன.. இதுதான் மக்களின் மன ஓட்டம்.. கலகல சர்வே\nபிளான் ஒர்க் அவுட் ஆக ஆரம்பிச்சிருச்சு.. சிறையில் இதைத்தான் சசிகலாவிடம் தினகரன் பேசியிருப்பாரோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/cinema-news/", "date_download": "2019-04-24T20:28:08Z", "digest": "sha1:MLCMBNFVYXHZDW6QOOH6TCOTFT5NPXWB", "length": 18619, "nlines": 87, "source_domain": "tamilnewsstar.com", "title": "Tamil cinema news | Cinema News | kollywood news, சினிமா", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் 25 சித்திரை 2019 வியாழக்கிழமை\nபயங்கரவாதியின் மனைவியின் சிறப்பு நேர்காணல்.\nதேடப்பட்டுவந்த வாகனங்கள் வரக்காபொலயில் கண்டுபிடிப்பு.\nஎப்.பி.ஐ மற்றும் இன்டர்போல் அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம்.\nசந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிள்,புறக்கோட்டை ஐந்துலாம்புச்சந்தியில் பதற்றம்.\nமொஹம்மட் சஹ்ரானை நாட்டை விட்டு வெளியேற்றுமாறு போராடிய முஸ்லிம்கள்.\nசினிமா தியேட்டர், ஸ்கூட்டர்… இலங்கையில் ஆங்காங்கே வெடிகுண்டுகள்: பீதியில் மக்கள்\nநாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு\nஇன்றைய ராசிப்பலன் 24 சித்திரை 2019 புதன்கிழமை\nஏமாற்றிய சிவகார்த்திகேயன்: வருத்தத்தில் ரசிகர்கள்\nஅருள் April 19, 2019சினிமாComments Off on ஏமாற்றிய சிவகார்த்திகேயன்: வருத்தத்தில் ரசிகர்கள்\nஎம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உரு��ாகி வரும் மிஸ்டர் லோக்கல் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. வேலைக்காரன் படத்தைத் தொடர்ந்து இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இந்த படம் மே 1-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருந்த நிலையில் படத்தின் ரிலீஸ் மே 17-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக …\nமாடர்ன் உடையில் செந்திலை மிஞ்சிய ராஜலட்சுமி\nஅருள் April 16, 2019சினிமா, முக்கிய செய்திகள்Comments Off on மாடர்ன் உடையில் செந்திலை மிஞ்சிய ராஜலட்சுமி\nவிஜய் டிவியில் நடத்தப்பட்டு வந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பல வித்யாசமான நாட்டுப்புற பாடல்களை பாடி பட்டிதொட்டி எங்கும் பெரும் பிரபலமடைந்த செந்தில் கணேஷ் ராஜலட்சுமி தம்பதியர்ககளுக்கு அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து சினிமாவில் பின்னணி பாடகருக்கான வாய்ப்பு பெரிய அளவில் கிடைத்தது. சூப்பர் சிங்கர் டைட்டில் கார்டை வென்றதும் செந்தில் தற்போது வளர்ந்து வரும் பாடகர்களில் முக்கிய நட்புற பாடகர்களாக வலம் வருகிறார். அஜித் விஸ்வாசம் படத்தில் கூட …\nகோலிக்காக அனுஷ்கா ஷர்மா செய்த தியாகம்\nஅருள் April 14, 2019சினிமா, முக்கிய செய்திகள்Comments Off on கோலிக்காக அனுஷ்கா ஷர்மா செய்த தியாகம்\nஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கும் பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் கடந்த 2017 டிசம்பர் 11ந் தேதி திருமணம் நடைபெற்றது. படத்தில் படு பிசியாக நடித்துவந்த அனுஷ்கா சமீபகாலமாக எந்த படங்களிலும் ஒப்பந்தமாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் சினிமாவில் இருந்து ஒதுங்கிவிட்டதாக தகவல்கள் உலா வந்தன. இது முற்றிலும் தவறான செய்தி என தெரிய வந்துள்ளது. கோலி அடுத்தடுத்து ஐபிஎல் மற்றும் உலக கோப்பை …\nரஜினியுடன் மோதும் யோகி பாபு\nஅருள் April 11, 2019சினிமா, முக்கிய செய்திகள்Comments Off on ரஜினியுடன் மோதும் யோகி பாபு\nதமிழ் சினிமாவின் முன்னணி காமெடியனாக வலம் வரும் யோகி பாபு நாயகனாக நடிக்கவுள்ள புதிய படம் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்துடன் மோதவிருக்கிறது. #YogiBabu #Darbar யோகி பாபு தான் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்துக்காக கதை, திரைக்கதை, வசனம் எழுதுகிறார். கிட்டத்தட்ட 18 படங்களுக்கு மேல் தன் கைவசம் வைத்திருக்கும் தமிழ்த் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான யோகி பாபு, தற்போது காமெடி கலந்த கதாநாயகன் …\nரஜினி மூளை இல்லாத நடிகர்… மோடிதான் அவரது இயக்குனர்\nஅருள் April 11, 2019சினிமா, முக்கிய செய்திகள்Comments Off on ரஜினி மூளை இல்லாத நடிகர்… மோடிதான் அவரது இயக்குனர்\nபாஜகவின் தேர்தல் அறிக்கையை ஆதரித்துள்ள ரஜினியை மூளையற்றவர் என சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சி மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. வேட்பாளர் பட்டியலில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு அளித்து 20 பெண் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. நாம் தமிழர் கட்சியின் வேட்பாளார்களுக்காக அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழகம் முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார். தற்போது நாகை மாவட்டத்தில் முகாமிட்டுள்ள …\nநயன்தாராவை சிபாரிசு செய்தாரா ரஜினி\nஅருள் April 10, 2019சினிமா, முக்கிய செய்திகள்Comments Off on நயன்தாராவை சிபாரிசு செய்தாரா ரஜினி\nதர்பார் படத்தில் நயன் தாரா தான் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என ரஜினிகாந்த் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கிரைம் திரில்லர் படமான “தர்பார் ” படத்தில் நடிக்கவிருக்கிறார். நேற்று இப்படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது. ரஜினிக்கு ஜோடியாக லேடிய சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் இப்படத்தை பிரமாண்ட தயாரிப்பு …\nஏ.ஆர் முருகதாஸ் படத்தின் ’’தர்பார் போஸ்டர்’’ கூட சுட்டதுதானா \nஅருள் April 9, 2019சினிமா, முக்கிய செய்திகள்Comments Off on ஏ.ஆர் முருகதாஸ் படத்தின் ’’தர்பார் போஸ்டர்’’ கூட சுட்டதுதானா \nசென்ற வருடம் மிகப்பெரும் பொருட்செலவில் விஜய் நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் தயாரிப்பில் உருவானது சர்கார் படம். இதன் கதை வருண் ராஜேந்திரனுடையது என்ற சர்ச்சை கிளம்பியது. அதன் பிறகு வருண் ராஜேந்திரனுக்கு உரிய செட்டில் செய்து படத்தை திரைக்கு கொண்டுவந்தனர். இதற்கு முன்னர் வெளியான கத்தி படத்திலும் முருகதாஸிற்கு இதேபோன்ற சோதனை ஏற்பட்டது. இந்நிலையில் இன்று ரஜினி நடிப்பில் முருகதாஸ் இயக்கவுள்ள படமாக ��ர்பார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் …\nநதிகளை இணைத்தால் நாட்டில் வறுமை இருக்காது : சூப்பர் ஸ்டார்\nஅருள் April 9, 2019சினிமா, முக்கிய செய்திகள்Comments Off on நதிகளை இணைத்தால் நாட்டில் வறுமை இருக்காது : சூப்பர் ஸ்டார்\nஇன்று ரஜினி நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகிவரும் தர்பார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்நிலையில் செய்தியாளர்களுக்கு ரஜினி பேட்டி கொடுத்தார். அப்போதுஅவர் கூறியதாவது : தர்பார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. நதிகள் இணைப்புக்கு தனி அமைச்சகம் என்ப அமையும் என பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. பாஜக தலைமையில் கூட்டணி அமைந்தால் நதிகளை இணைக்க வேண்டும். நதிகள் …\nஇணையத்தில் கசிந்த “தலைவர்166” பர்ஸ்ட் லுக்\nஅருள் April 6, 2019சினிமா, முக்கிய செய்திகள்Comments Off on இணையத்தில் கசிந்த “தலைவர்166” பர்ஸ்ட் லுக்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தலைவர் 166 படத்தின் “பர்ஸ்ட் லுக்” என்று புகைப்படம் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. மேலும் இப்படத்தின் வில்லன் பற்றிய தகவல்களும் வைரலாகி வருகிறது. பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் அரசியில் கலந்த மசாலா படத்தில் நடிக்கவிருக்கிறார். இது ரஜினியின் கேரியரில் 166 -வது படமாக உருவாகவிருக்கிறது. இப்படத்தை பற்றி எந்தவிதமான அதிகாரபூர்வ தகவல்களும் இன்னும் வெளிவரவில்லை இருந்தாலும் இப்படத்தை பற்றின …\nகைவிடப்பட்ட 1000 கோடி மெகா பட்ஜெட் படம் – பின்னணி\nஅருள் April 6, 2019சினிமாComments Off on கைவிடப்பட்ட 1000 கோடி மெகா பட்ஜெட் படம் – பின்னணி\nசுமார் 1000 கோடி ரூபாய் செலவில் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட மலையாளப்படம் கைவிடப்பட்டுள்ளது. பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 ஆகிய வரலாற்றுப் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை அடுத்து இந்தியா முழுவதும் வரலாற்றுப் படங்கள் அதிகளவில் தயாராகி வருகின்றன. வரலாற்றுப் படங்கள் இந்தியா முழுவதும் நல்ல வசூலைக் கொடுப்பதும் இதற்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. அந்த வரிசையில் மகாபாரத்தை பீமனின் பார்வையில் ரண்டமூஷ்டம் என பிரபல மலையாள நாவலாசிரியரும் திரைக்கதை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/iran-death-count-increased-upto-70/", "date_download": "2019-04-24T20:18:04Z", "digest": "sha1:G3KLZHKY4IXMY4SQWGUBCH3G722OLIDD", "length": 7237, "nlines": 68, "source_domain": "tamilnewsstar.com", "title": "19 நாட்களாக மிதக்கும் ஈரான் – பலி 70 ஆக உயர்வு", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் 25 சித்திரை 2019 வியாழக்கிழமை\nபயங்கரவாதியின் மனைவியின் சிறப்பு நேர்காணல்.\nதேடப்பட்டுவந்த வாகனங்கள் வரக்காபொலயில் கண்டுபிடிப்பு.\nஎப்.பி.ஐ மற்றும் இன்டர்போல் அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம்.\nசந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிள்,புறக்கோட்டை ஐந்துலாம்புச்சந்தியில் பதற்றம்.\nமொஹம்மட் சஹ்ரானை நாட்டை விட்டு வெளியேற்றுமாறு போராடிய முஸ்லிம்கள்.\nசினிமா தியேட்டர், ஸ்கூட்டர்… இலங்கையில் ஆங்காங்கே வெடிகுண்டுகள்: பீதியில் மக்கள்\nநாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு\nஇன்றைய ராசிப்பலன் 24 சித்திரை 2019 புதன்கிழமை\nHome / உலக செய்திகள் / 19 நாட்களாக மிதக்கும் ஈரான் – பலி 70 ஆக உயர்வு\n19 நாட்களாக மிதக்கும் ஈரான் – பலி 70 ஆக உயர்வு\nஅருள் April 8, 2019உலக செய்திகள், முக்கிய செய்திகள்Comments Off on 19 நாட்களாக மிதக்கும் ஈரான் – பலி 70 ஆக உயர்வு\nஈரானில் கடந்த 19 நாட்களாக தொடரும் பெருமழையால் கிட்டதட்ட 70 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஈரானில் கடந்த மார்ச் 19 ஆம் தேதி தொடங்கிய மழை தொடர்ந்து 17 நாட்களாக மழை பெய்டு வருகிறது.\nகடந்த பத்து வருடங்களில் ஈரானில் பெய்யாத மழையாக இது பதிவாகி உள்ளது.\nமார்ச் 19க்கு முன்னதாக ஈரானின் வடகிழக்கு பகுதியில் தொடங்கிய மழை பாதிப்பு மார்ச் 25க்கு பின்னர் மேற்கு, தென்கிழக்கு என பரவத் தொடங்கியது.\nஏப்ரல் 1லிருந்து தென்கிழக்கு பகுதிகளில் கடும் மழை பெய்து வருகிறது.\nஇதனால் நாடு முழுவதும் 15 மாகாணங்களில் 2,199 கிராமச் சாலைகளும் 84 பாலங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் 141 ஆறுகளின் கரைகள் உடைந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.\nசுமார் 400 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.\nதொடர்மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் சுமார் 12 ஆயிரம் கி.மீ. நீள சாலைகள் சேதமடைந்துள்ளன\nஇந்த மழைக்கு இதுவரை 70 பேர் பலியாகி உள்ளனர். 4 லட்சத்துக்கும் அதிகமானோர் மழையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nசுமார் 800 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.\nவெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.\nஈரான் மீது அமெரிக்���ா பொருளாதார தடை விதித்துள்ளதால் உதவிகள் கிடைப்பதில் பல சிக்கல்கள் எழுந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nTags America. Economical ban Flood Iran அமெரிக்கா ஈரான் வெள்ளம் கனமழை பொருளாதார தடை\nPrevious 8 வழி சாலை திட்டம்: அதிரடி தீர்ப்பளித்த நீதிமன்றம்\nNext மத்தியில இவுங்கதான் ஆட்சிய பிடிப்பாங்க\nஇன்றைய ராசிப்பலன் 25 சித்திரை 2019 வியாழக்கிழமை\nSpread the loveஇன்றைய பஞ்சாங்கம் 25-04-2019, சித்திரை 12, வியாழக்கிழமை, சஷ்டி திதி பகல் 12.46 வரை பின்பு தேய்பிறை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-dhanshika-19-09-1630965.htm", "date_download": "2019-04-24T20:15:19Z", "digest": "sha1:YAVNQA2APLAG26WENPVPREQIU6NOZ5QN", "length": 8322, "nlines": 121, "source_domain": "www.tamilstar.com", "title": "மலேசிய படப்பிடிப்பின் போது தன்ஷிகா கார் திருட்டு - Dhanshika - தன்ஷிகா | Tamilstar.com |", "raw_content": "\nமலேசிய படப்பிடிப்பின் போது தன்ஷிகா கார் திருட்டு\n‘கபாலி’க்கு பிறகு தன்ஷிகா நாயகியாக நடித்து வரும் படம் ‘ராணி’. இதில் போலீஸ் அதிகாரி வேடத்தில் விஜயசாந்தி பாணியில் நடிக்கிறார். சமுத்திரக்கனியின் உதவியாளர் பாணி இயக்கும் இந்த படத்தில் ஒரு கொலை தொடர்பான விசாரணையை தன்ஷிகா மலேசியா சென்று நடத்துகிறார். அப்போது நடைபெறும் சம்பவங்களே திரைக்கதை.\n‘ராணி’ படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக மலேசியாவில் நடந்தது. தன்ஷிகா தங்கி இருந்த ஓட்டலில் இருந்து படப்பிடிப்பு தளத்துக்கு சென்றுவர ரூ. 2 கோடி மதிப்புள்ள ஒரு சொகுசு காரை ஏற்பாடு செய்து இருந்தனர்.\nகேமரான் தீவு பகுதியில் படப்பிடிப்பை முடித்து விட்டு ஓட்டலுக்கு திரும்ப தன்ஷிகா தயார் ஆனார். ஆனால் அப்போது பதட்டத்துடன் அங்கு வந்த டிரைவர் ‘‘காரை காணவில்லை, யாரோ கடத்திச் சென்றுவிட்டார்கள்’’ என்று கூறியுள்ளார். மாயம் ஆன காரை கண்டு பிடித்து தரும்படி படத்தயாரிப்பாளர் அங்குள்ள போலீசில் புகார் செய்து இருக்கிறார். காரை மலேசியா போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் படக்குழுவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.\n▪ அஜித் வில்லனுடன் மோதும் தன்ஷிகா\n▪ தெலுங்கில் அறிமுகமாகும் தன்ஷிகா\n▪ அவரெல்லாம் ஒரு ஆளா தகுதியே இல்லாத மனிதர் - பிரபல நடிகரை வெளுத்து வாங்கிய தன்ஷிகா.\n▪ தன்ஷிகா, டி.ஆர்.விவகாரத்தால் கொதிக்கும் ரசிகர்கள் - கூலாக பதிலளித்த நடிகர்.\n▪ தன்ஷிகா காலில் விழுந்தும் இப்படி பேசுவீங்களா - டி.ஆர்க்கு முன்னணி நடிகர் கண்டனம் .\n▪ ரஜினி படத்தில் நடித்ததால் நல்ல கதைகள் தேடி வருகின்றன: தன்ஷிகா\n▪ சம்பளம் வாங்காமல் தன்ஷிகா நடித்த படம்\n▪ கலையரசன் - தன்ஷிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘உரு’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n▪ பாலியல் தொழிலாளியாக நடிக்கிறாரா கபாலி நடிகை தன்சிகா\n▪ குடிகாரர்களிடம் இருந்து சிலம்பாட்டத்தின் மூலமே தன்னை காத்துக்கொண்டேன்: தன்ஷிகா\n• ரஞ்சித்துடன் இணைய ஆசைப்படும் பாலிவுட் நடிகர்\n• நயன்தாராவுக்கும் அனிருத்துக்கும் இப்படியொரு தொடர்பா\n• தளபதி 63 படத்தில் இணைந்த இன்னொரு பிரபல நடிகை – யாருன்னு நீங்களே பாருங்க\n• நயன்தாராவை தொடர்ந்து தர்பாரில் இணைந்த இன்னொரு பிரபலம் – வைரலாகும் புதிய புகைப்படம் உள்ளே\n• இந்த வயசுலயும் இப்படியொரு அழகா நீச்சல் உடையில் ஜொலிக்கும் ஐஷ்வர்யா ராயின் புதிய புகைப்படம் இதோ\n• இந்தியன் 2 டிராப்; இளம் நடிகர்களுடன் கைக்கோக்கும் ஷங்கர் – என்ன கொடுமை சார் இது\n• இந்த படத்தில் நடிக்க பிச்சையெடுத்தேன் – வெக்கம் விட்டு ஓப்பனாக அலியா பட்\n• கள்ளக்காதலுக்காக கணவரை கொலை செய்யும் ரம்யா கிருஷ்ணன்\n• தளபதி 63 படத்தில் தொடரும் தெறி, மெர்சல் செண்டிமெண்ட் – அடிச்சு தூள் கிளப்பும் தளபதி\n• இப்படியொரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறாரா நயன்தாரா – வெளிவந்த சுவாரஸ்ய தகவல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/salem-temply-elephant-1642018.html", "date_download": "2019-04-24T20:51:08Z", "digest": "sha1:J5NBOZ6H4YIZDSUJ7U2YN4I7HVBD3CCS", "length": 7989, "nlines": 47, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - சேலம் கோயில் யானையை கருணைக்கொலை செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "\nகுஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானோவுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு இலங்கை குண்டு வெடிப்பில் 45 குழந்தைகள் இறந்துள்ளனர்: யூனிசெஃப் கோமதி மாரிமுத்துக்கு முதலமைச்சர் வாழ்த்து சாதி மத மோதல்களை உருவாக்கும் விதமாக சமூக வளைதளங்களில் பதிவிட்டால் குண்டர் சட்டம் இலங்கை குண்டு வெடிப்பில் 45 குழந்தைகள் இறந்துள்ளனர்: யூனிசெஃப் கோமதி மாரிமுத்துக்கு முதலமைச்சர் வாழ்த்து சாதி மத மோதல்களை உருவாக்கும் விதமாக சமூக வளைதளங்களில் பதிவிட்டால��� குண்டர் சட்டம் மோடி மீதான விமர்சனம்: ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் நோட்டீஸ் சிவகார்த்திகேயன் வாக்களிக்க அனுமதித்த அதிகாரி மீது நடவடிக்கை வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் பொன்பரப்பி கலவரம் குறித்து பாமக விளக்கம் மோடி மீதான விமர்சனம்: ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் நோட்டீஸ் சிவகார்த்திகேயன் வாக்களிக்க அனுமதித்த அதிகாரி மீது நடவடிக்கை வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் பொன்பரப்பி கலவரம் குறித்து பாமக விளக்கம் அமித்ஷா போட்டியிடும் தொகுதியில் வாக்களித்தார் மோடி மக்களவை தேர்தல்: 3-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது ஜெயலலிதா நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனு தள்ளுபடி காங்கிரஸ் சார்பில் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் தேர்தலில் போட்டி அமித்ஷா போட்டியிடும் தொகுதியில் வாக்களித்தார் மோடி மக்களவை தேர்தல்: 3-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது ஜெயலலிதா நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனு தள்ளுபடி காங்கிரஸ் சார்பில் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் தேர்தலில் போட்டி தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இந்தியக் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 80\nஒரு தேர்தல்: இரண்டு வெற்றிகள் சாத்தியமா\nஅம்மா கொடுத்த அருமையான மனசு\nஹாலிவுட் முதல் கோலிவுட் வரை- தி.சந்தானகிருஷ்ணன்\nசேலம் கோயில் யானையை கருணைக்கொலை செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு\nமீளமுடியாத நோயினால் சிரமப்படும் சேலம் கோயில் யானையை கருணைக்கொலை செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் சுகவனேஸ்வர் கோயில் பெண்…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nசேலம் கோயில் யானையை கருணைக்கொலை செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு\nமீளமுடியாத நோயினால் சிரமப்படும் சேலம் கோயில் யானையை கருணைக்கொலை செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் சுகவனேஸ்வர் கோயில் பெண் யானை ராஜேஸ்வரி காலில் வலி ஏற்பட்டு கடந்த ஒருமாதமாக படுத்த படுக்கையாக உள்ளது. இது தொடர்பாக யானையை கருணைக்கொலை செய்ய உத்தரவிடவேண்டி பொதுநல வழக்கொன்று உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தீர்ப்பில் கூறியதாவது: நோய்வாய்ப்பட்டு சிரமப்படும், யானை ராஜேஷ்வரியை கருணைக்கொலை செய்யலாம். யானையை மாவட்ட கால்நடை அலுவலர் பரிசோதனை செய்து 48 மணி நேரத்தில் அறிக்கையை அளிக்க வேண்டும், அந்த அறிக்கையின் அடிப்படையில் விதிமுறைகளைப் பின்பற்றி யானையை கருணைக்கொலை செய்யவேண்டும். உரிய முறையில் பரிசோதனைகள் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nஇரட்டை இலை சின்னம் விவகாரம் - உச்ச நீதிமன்றத்தில் சசிகலா மனு\nமக்கள் நிம்மதியாக வாழ அரசியலை விட்டு விலகவும் தயார் - தொல். திருமாவளவன்\nகேரளத்தில் 77 சதவீதம் வாக்குப்பதிவு\nஎன்னை வைத்து உருவாக்கப்படும் மீம்களை ரசிக்கிறேன் - நரேந்திர மோடி\nஇலங்கை துயரம் - பலி எண்ணிக்கை 359\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/when-dhoni-retired-in-odi-and-20-over-match/", "date_download": "2019-04-24T20:30:18Z", "digest": "sha1:4NQKC2RWSQATGSHYVCTEGHEANS7ZVRFR", "length": 8541, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "When Dhoni retired in ODI and 20 Over match | Chennai Today News", "raw_content": "\nஒருநாள் போட்டியில் தோனி ஓய்வு பெறுவது எப்போது\nகிரிக்கெட் / நிகழ்வுகள் / விளையாட்டு\nடிக் டாக் செயலி தடையை நீக்கியது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை\nபச்சையப்பன் கல்லூரி முதல்வர் நியமனம் ரத்து: நீதிமன்றம் அதிரடி\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: முக்கிய அதிகாரிகளை ராஜினாமா செய்ய அதிபர் வலியுறுத்தல்\nமு.க.அழகிரி மகன் தயாநிதி சொத்துக்கள் முடக்கம்: பெரும் பரபரப்பு\nஒருநாள் போட்டியில் தோனி ஓய்வு பெறுவது எப்போது\nடெஸ்ட் போட்டியில் இருந்து கடந்த 2014ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற தோனி தற்போது ஒருநாள் மற்றும் 20 ஓவர்கள் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்து வருகிறார். இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை வென்ற தோனி, அடுத்து வரும் 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பை போட்டி வரை கேப்டனாக நீடிப்பார் என்றும் உலககோப்பை முடிந்தவுடன் அவர் ஓய்வு பெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.\n35 வயதான டோனி தற்போது பேட்டிங்கிலும், விக்கெட் கீப்பிங்கிலும் திறமையுடன் இருந்துவரும் நிலையில் வரும் 2019-ம் ஆண்டு உலக கோப்பை வரை டோனி விளையாடலாம் என்றும் இருப்பினும் அவர் ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு பிறகே உலகக்கோப்பையில் விளையாடுவதை உறுதி செய்வார் என்றும் கூறப்படுகிறது.\nஆனால் முன்னாள் வீரர்களான ரவிசாஸ்திரி, ஆசிஷ் நெக்ரா, கிரண்மோரே, விக்ரம் ரத்தோர் ஆகியோர் 2019 உலக கோப்பை வரை டோனி விளையாட வாய்ப்பு அதிகம் என்றும், ஒய்வு முடிவை அவரே எடுக்கும் வரை அவரை ஓய்வு பெற யாரும் வற்புறுத்தும் எண்ணம் இல்லை என்றும் கூறுகின்றனர்.\nவிஜய்சேதுபதியுடன் முதல்முதலாக இணையும் சமந்தா\nகுஷ்புவிடம் திருநாவுக்கரசர் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். பொன்.ராதாகிருஷ்ணன்\nகடைசி பந்து வரை த்ரில்லாக சென்ற போட்டியில் சிஎஸ்கே தோல்வி\nசென்னை சூப்பர் கிங்ஸ் சூப்பர் வெற்றி: கடைசி பந்தில் சிக்ஸர்\nவாட்சன் அதிரடி, தோனி நிதானம்: சிஎஸ்கே அணியின் சூப்பர் வெற்றி\n4வது ஒருநாள் போட்டி: 92 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இந்தியா\nடிக் டாக் செயலி தடையை நீக்கியது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை\nபச்சையப்பன் கல்லூரி முதல்வர் நியமனம் ரத்து: நீதிமன்றம் அதிரடி\nசற்றும் சளைக்காத திதிசொ க்கள்: கஸ்தூரியின் பரபரப்பு டுவீட்\nதெய்வத்திருமகள் குட்டிப் பாப்பாவா இது\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/03/10/%E0%AE%87%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B1-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-04-24T20:00:45Z", "digest": "sha1:LBWFX4HP3DPK7TOX6XIZCSOYSBZUC5GX", "length": 28498, "nlines": 181, "source_domain": "senthilvayal.com", "title": "இஞ்சியை தேனில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஇஞ்சியை தேனில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nவயிற்று பிரச்சனைகளுக்கு இஞ்சி ஒரு நல்ல நிவாரணத்தை வழங்கும். இது வயிற்றில் உள்ள அதிகப்படியான வாயுவை வெளியேற்ற பெரிதுவும் உதவியாக இருக்கும். மேலும் அஜீரண பிரச்சனைகளால் அவஸ்தைப்பட்டால், உணவு உட்கொண்ட பின் தேனில்\nஊற வைத்த இஞ்சியை ஒரு துண்டு சாப்பிடுங்கள். இதனால் செரிமானம் சிறப்பாக நடைபெறும். முக்கியமாக தேனில் ஊற வைத்த இஞ்சி சாப்பிட்டால், வயிற்று உப்புச பிரச்சனை அகலும்.\nநவீன ஆராய்ச்சி ஒன்றில், இஞ்சி ஆன்டி-ஆ��்ஸிடன்ட்டுகள் போன்று செயல்பட்டு, உடலைத் தாக்கும் தீங்கு விளைக்கும் ப்ரீ-ராடிக்கல்களினால் ஏற்படும் அபாயத்தைத் தடுக்கும். மேலும் இது டிஎன்ஏ பாதிப்பைத் தடுத்து, விரைவில் முதுமைத் தோற்றத்தைப் பெறாமல் தடுக்கும். எனவே நீண்ட நாட்கள் இளமையுடன் காட்சியளிக்க நினைத்தால், தேனில் ஊற வைத்த இஞ்சியை ஒரு துண்டு சாப்பிடுங்கள்.\nஇருமல், சளியில் இருந்து விடுவிக்கும்\nபழங்காலம் முதலாக இஞ்சி சளி மற்றும் இருமலில் இருந்து விடுபட பயன்படுத்தப்பட்டு வருகிறது. முக்கியமாக இஞ்சி சுவாச பாதையில் உள்ள தொற்றுக்களை சரிசெய்வதோடு, சளி முறிவதற்கு உதவியாக இருக்கும். ஏனெனில் இஞ்சியில் உள்ள வெப்பமூட்டும் பண்புகள், இறுகி உள்ள சளியை இளகச் செய்து வெளியேற்றும். நீங்கள் சளி, இருமலால் அவஸ்தைப்பட்டால், தேனில் ஊற வைத்த இஞ்சியை சாப்பிடுங்கள்.\nநவீன மருத்துவ ஆராய்ச்சியில் இஞ்சி புற்றுநோயைத் தடுப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இஞ்சியானது உடலைத் தாக்கிய புற்றுநோய் செல்களை அழித்து, புற்றுநோய் உடல் முழுவதும் பரவுவதைத் தடுக்கும். எனவே தேனில் ஊற வைத்த இஞ்சியை தினமும் சிறிது சாப்பிடுங்கள். இதனால் புற்றுநோய் அபாயத்தில் இருந்து விடுபடலாம்.\nபயணத்தின் போது வரும் வாந்தியைக் குறைக்கும்\nசிலருக்கு பயணம் மேற்கொண்டால், வாந்தி வருவது போன்ற உணர்வு வரும். இதனாலே பலர் பயணம் மேற்கொள்வதற்கு யோசிப்பர். ஆனால் இஞ்சி இந்த பிரச்சனையைக் குறைக்க உதவியாக இருக்கும். இஞ்சியில் உள்ள மருத்துவ பண்புகள், மூளை மற்றும் நரம்பு மண்டலத்தில் செயல்பட்டு, வாந்தி அல்லது குமட்டல் வருவது போன்ற உணர்வைக் குறைக்கும்.\nஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்களுக்கு இஞ்சி நல்லது. பழங்காலத்தில் ஆஸ்துமா பிரச்சனைக்கு தீர்வளிக்க இஞ்சி பயன்படுத்தப்பட்டு வந்தது. அதிலும் இஞ்சி சாறு குடிக்கப் பிடிக்காதவர்கள், இஞ்சியை தேனில் ஊற வைத்து தினமும் சாப்பிட்டு வரலாம். இது சுவையாக இருப்பதுடன், ஆஸ்துமா பிரச்சனைக்கும் தீர்வளிக்கும்.\nஆர்த்ரிடிஸ் பிரச்சனையில் இருந்து நிவாரணம் அளிக்கும்\nஇஞ்சி மூட்டு வலியைக் குறைக்கும் மற்றும் ஆர்த்ரிடிஸ் பிரச்சனையில் இருந்து நிவாரணம் அளிக்கும். இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகளான ஜின்ஜெரால் என்னும் பொருள் தான், ஆர்த்ரிடிஸ் பிரச்சனையைக் குற��க்க உதவுகிறது. ஆகவே ஆர்த்ரிடிஸ் இருப்பவர்கள், தினமும் தேனில் ஊற வைத்த இஞ்சி துண்டை சாப்பிடுங்கள். இதனால் விரைவில் ஆர்த்ரிடிஸ் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.\nஇரத்த சர்க்கரை அளவு குறையும்\nஇஞ்சி உடலில் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும். இதனால் சர்க்கரை நோய் வருவதற்கான அபாயமும் குறையும். மேலும இது உடலில இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கும் மற்றும் கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றம் செய்யும் நொதிகளின் உற்பத்தியிலும் பங்கு கொள்ளும். எனவே உங்களுக்கு சர்க்கரை நோய் வராமல் இருக்க வேண்டுமா அப்படியானால் தினமும் தேனில் ஊற வைத்த இஞ்சியை சாப்பிடுங்கள்.\nஒற்றைத் தலைவலி மற்றும் மாதவிடாய் வலி நீங்கும்\nஇஞ்சி ஒற்றைத் தலைவலியில் இருந்து இயற்கையாக சரிசெய்யும். மேலும் உடலில் ஏற்படும் பல வலிகளான உடல் வலி, மூட்டு வலி, கால் வலி, மாதவிடாய் கால வயிற்று வலி மற்றும் இதர வலிகளையும் போக்கும். அடிக்கடி உங்களுக்கு உடல் வலி ஏற்படுமாயின், அதனைத் தவிர்க்க தேனில் ஊற வைத்த இஞ்சியை சாப்பிடுங்கள்.\nஇஞ்சியில் உள்ள கனிமச்சத்துக்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்க உதவும். மேலும் பழங்காலத்தில் இதய பிரச்சனைகளுக்கு இஞ்சி தான் பயன்படுத்தப்பட்டு வந்தது. உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், தேனில் ஊற வைத்த இஞ்சியை தினமும் சிறிது சாப்பிடுங்கள். இதனால் உங்கள் இதயம் எப்போதும் ஆரோக்கியமாக செயல்படும்.\nஇஞ்சி தேன் கலவையில் கார்போஹைட்ரேட் ஏராளமான அளவில் உள்ளது. மேலும் தேனில் இனிப்புச் சுவையைத் தரும் சுக்ரோஸ் உள்ளது. இதில் உள்ள கார்போஹைட்ரேட் உடலுக்கு ஆற்றலை வழங்கும். நீங்கள் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக செயல்பட நினைத்தால், அவ்வப்போது தேனில் ஊற வைத்த இஞ்சியை சாப்பிடுங்கள்.\n உங்கள் எடையைக் குறைக்க இஞ்சி தேன் கலவை பெரிதும் உதவியாக இருக்கும். அதிலும் காலையில் வெறும் வயிற்றில் தேனில் ஊற வைத்த இஞ்சியை சாப்பிடலாம் அல்லது இஞ்சியை அரைத்து சாறு எடுத்து, தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்தும் குடிக்கலாம். இதனால் உங்கள் எடை விரைவில் குறைவதைக் காணலாம்.\nPosted in: இயற்கை மருத்துவம்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nபிளான் ‘பி’ எடப்பாடி… சந்தேகத்தில் ஸ்டாலின்\nசொத்து வாங்கும்போது கவனிக்க வேண்டிய கட்டணங்கள்\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன\nடாக்ஸ் ஃபைலிங்… கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்\nஎடையை குறைக்கவும், இளமையாக இருக்கவும் அன்னாசி பழத்தை எப்படி சாப்பிடனும் தெரியுமா\nபித்த நோய்களுக்கு நிவாரணம் தரும் சீரகம்…\nஉருளைக் கிழங்கின் மருத்துவ பயன் அறிவீர்களா\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nஉயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் உணவுகள் என்னென்ன \nதொகுதிக்கு 75 சி… ஓட்டுக்கு 2000 நோட்டு இரண்டு திமுகவை மிரளவைக்கு அதிமுகவின் மரணமாஸ் பிளான்…\nமலச்சிக்கல் ஏற்படுவதற்கான காரணங்களும் அதற்கான சில தீர்வுகளும்….\nதூங்குவதற்கு முன்பு மது குடித்தால் நீண்ட தூக்கம் கிடைக்குமா\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nஇதயம் நுரையீரல் எலும்பு… நலம் காக்கும்… வெயிலுக்கு வெல்கம்\nஉடன்பிறப்புகளுடன் ஒரு ட்ரிப் அடிப்பது அவசியம்… ஏன்\nகிரெடிட் கார்டு… சரியாகப் பயன்படுத்தும் தகுதி உங்களுக்கு இருக்கிறதா – ஒரு செக் லிஸ்ட்\nஉங்களைப் பணக்காரர் ஆக்கும் 5 உத்திகள்\nகடன் தீர எளிய பரிகாரங்கள்\nபணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்’ – அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த ஸ்டாலின்\nசசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது’ – தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\nஉங்கள் ஆட்சிக்கு சிக்கல்” – ஐ.பி அறிக்கையும்… அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\nமூட்டு வலிக்கு நிவாரணம் தரும் எளிய இயற்கை மருத்துவ முறைகள்…\nகோடையில் சிறுநீர்த் தொற்று ஏற்படுவது ஏன்\nமலட்டுத் தன்மையை நீக்கும் இயற்கை மூலிகைகளின் பயன்கள்…\nராங் கால் – நக்கீரன் 15.04.2019\nதமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ஓட்டுக்கு எவ்வளவு பணம் சப்ளை\nகைகளால் இந்த 8 பொருட்களை தொடவே கூடாது காரணம் தெரிஞ்சா அதிர்ச்சி நிச்சயம்\nமுடி சரசரனு வேகமா வளரணுமா இந்த எண்ணெய மட்டும் தேய்ங்க போதும்…\nமுகத்தை பொலிவு பெறச் செய்யும் அற்புதமான அழகு குறிப்புகள்…\n உங்கள் பிஎஃப் கணக்கின் UAN எண்ணை கண்டறிவது எப்படி\nநாற்பது வயதில் பெண்களுக்கு நாய்க் குணம் வந்துவிடும் என்பது ஏன் தெரியுமா\nராங் கால் – நக்கீரன் 12.04.2019\nகரன்சி கழகங்கள்… 40-க்கு 400 – 18-க்கு 4,000 – எகிறுது ரேட்… பட்டுவாடா ஸ்டார்ட்\n`கோடைக்காலத்தில் ஃப்ரிட்ஜ் தண்ணீரைக் குடிக்கலாமா’ – மருத்துவ விளக்கம்\nபாதத்தில் எரிச்சலா… உடல் சொல்லும் செய்திக்குக் காது கொடுங்கள்\nகளத்தில் ஏந்தும் கடைசி ஆயுதம் ஆளும் தரப்பில் அதிரடி ஆரம்பம்\nடிடிவி தினகரன் பிபிசிக்கு பேட்டி: திமுகவை ஊடகங்கள்தான் தூக்கிப்பிடிக்கின்றன”\nபடுத்ததும் நிம்மதியான தூக்கம் வர ஆசையா\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்\nசாப்பாட்டில் முடி கிடந்தால் உண்மையிலே என்ன அர்த்தம் விழுந்தால் என்ன செய்ய வேண்டும்\nமுக்கிய விழாக்களுக்குப் போகிறீர்களா… அழகுக்குத் தேவை ஐந்து நாட்கள்.. என்னென்ன செய்ய வேண்டும் தெரியுமா\nஇந்த தமிழ் புத்தாண்டில் நீங்கள் கைவிட வேண்டிய பத்து விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nபக்கவாதத்தை உடனே தடுக்க கூடிய 7 வழிகள் இதோ\nதிருப்பம் `தி.மு.க’; கரன்ஸி அ.தி.மு.க; எ.வ.வேலு சீக்ரெட் – திருவண்ணாமலையில் இலையா… சூரியனா\nதேர்தல் முடிவுக்கு முன்பே.. பட்டியல் தயார்\" – குஷியில் தி.மு.க புள்ளிகள்\n பி.ஜே.பி-யின் Plan B என்ன\nஇந்த ஆப் பயன்படுத்தாதீங்க… பணம் திருடப்படலாம்” – RBI எச்சரிக்கும் செயலி\n« பிப் ஏப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/04/12173356/1031847/coimbatore-pipal-tree-replacement.vpf", "date_download": "2019-04-24T20:13:13Z", "digest": "sha1:EGX3LZFWBOBF4NUEM3SRZ6XNLDYBZTMU", "length": 9444, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "வீடு கட்டும் இடத்தில் 60 வயது அரசமரம் : மரத்தை வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடவு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவீடு கட்டும் இடத்தில் 60 வயது அரசமரம் : மரத்தை வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடவு\nகோவையில் வீடு கட்டும் இடத்தில் உள்ள அரச மரத்தை வெட்டுவதை தவிர்த்து, மரத்தை வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடவு செய்துள்ளனர்.\nகோவையில் வீடு கட்டும் இடத்தில் உள்ள அரச மரத்தை வெட்டுவதை தவிர்த்து, மரத்தை வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடவு செய்துள்ளனர். வெளிநாடு வாழ் இந்தியர் வீனாகுமாரி, ருக்மணி நகரில் உள்ள தனது பூர்வீக இடத்தில் வீடு கட்ட முடிவு செய்தார். அப்போது அங்குள்ள 60 வயது அரச மரத்தை அகற்ற மனமில்லாத அவர், மரங்களுக்கு மறுவாழ்வு என்ற திட்டத்தின் கீழ் ஓசை என்ற சமூக அமைப்பை நாடினார். அவர்களின் உதவியுடன் அரசமரம் மற்றும் வேப்ப மரம் இரண்டும் வேரோடு பிடுங்கப்பட்டு, காளப்பட்டி பகுதியில் உள்ள கோயில் அருகே நடப்பட்டது.\n\"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்\" - திமுக எம்.பி. கனிமொழி\nபன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.\nகோவில் திருவிழாவில் தகராறு - சாலை மறியல் : போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு\nகரூர் அருகே கோவில் திருவிழாவில் தகராறு ஏற்பட்டு சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.\nதிருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் : இந்திய குடியரசு கட்சி வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்\nதிருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் இந்திய குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த நாகராஜா வேட்பு மனு தாக்கல் செய்தார்.\nஏப்ரல், மே மாதத்தில் தமிழகத்தை புயல் தாக்குவது அரிதான ஒன்று - வானியல் ஆர்வலர் பிரதீப் ஜான்\nவங்க கடலில் புயல் உருவாவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் ஏப்ரல், மே மாதத்தில் தமிழகத்தை புயல் தாக்குவது அரிதான ஒன்று என வானியல் ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்தார்.\n7 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட விவகாரம் : சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் இழப்பீடு\nகோவை மாவட்டம் பன்னிமடை கிராமம் அருகே, பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட ஏழு வயது சிறுமியின் குடும்பத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மூன்று லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளார்.\n\"நேரில் ஆஜராக வேண்டும்\" - அப்பலோ மருத்துவர்களுக்கு சம்மன் :ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவு\nஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையம், அப்பல்லோ மருத்துவர்கள் மற்றும் டெக்னீஷியன்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.\nகருக்கலைப்பு செய்வதற்கான கால அவகாசத்தை 24 வாரங்களாக உயர்த்த உத்தரவிட கோரிய வழக்கு : மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nகருக்கலைப்பு சட்டம் தொடர்பாக நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியை குறிப்பிட்டு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பதிவாளர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தப���்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/p-c-bail-plea-extended.html", "date_download": "2019-04-24T20:41:49Z", "digest": "sha1:XEUFPZ5FF5QMRAFPQKRPZWARQCED7H52", "length": 7503, "nlines": 49, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - ஏர்செல்- மேக்ஸிஸ் வழக்கு: ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு", "raw_content": "\nகுஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானோவுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு இலங்கை குண்டு வெடிப்பில் 45 குழந்தைகள் இறந்துள்ளனர்: யூனிசெஃப் கோமதி மாரிமுத்துக்கு முதலமைச்சர் வாழ்த்து சாதி மத மோதல்களை உருவாக்கும் விதமாக சமூக வளைதளங்களில் பதிவிட்டால் குண்டர் சட்டம் இலங்கை குண்டு வெடிப்பில் 45 குழந்தைகள் இறந்துள்ளனர்: யூனிசெஃப் கோமதி மாரிமுத்துக்கு முதலமைச்சர் வாழ்த்து சாதி மத மோதல்களை உருவாக்கும் விதமாக சமூக வளைதளங்களில் பதிவிட்டால் குண்டர் சட்டம் மோடி மீதான விமர்சனம்: ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் நோட்டீஸ் சிவகார்த்திகேயன் வாக்களிக்க அனுமதித்த அதிகாரி மீது நடவடிக்கை வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் பொன்பரப்பி கலவரம் குறித்து பாமக விளக்கம் மோடி மீதான விமர்சனம்: ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் நோட்டீஸ் சிவகார்த்திகேயன் வாக்களிக்க அனுமதித்த அதிகாரி மீது நடவடிக்கை வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் பொன்பரப்பி கலவரம் குறித்து பாமக விளக்கம் அமித்ஷா போட்டியிடும் தொகுதியில் வாக்களித்தார் மோடி மக்களவை தேர்தல்: 3-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது ஜெயலலிதா நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனு தள்ளுபடி காங்கிரஸ் சார்பில் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் தேர்தலில் போட்டி அமித்ஷா போட்டியிடும் தொகுதியில் வாக்களித்தார் மோடி மக்களவை தேர்தல்: 3-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது ஜெயலலிதா நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனு தள்ளுபடி காங்கிரஸ் சார்பில் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் தேர்தலில் போட்டி தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இந்தியக் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 80\nஒரு தேர்தல்: இரண்டு வெற்றிகள் சாத்தியமா\nஅம்மா கொடுத்த அருமையான மனசு\nஹாலிவுட் முதல் கோலிவுட் வரை- தி.சந்தானகிருஷ்ணன்\nஏர்செல்- மேக்ஸிஸ் வழக்கு: ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு\nஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை ஆகஸ்ட் 7ஆம் தேதி நீடித்து டெல்லி பாட்டியாலா…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nஏர்செல்- மேக்ஸிஸ் வழக்கு: ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு\nஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை ஆகஸ்ட் 7ஆம் தேதி நீடித்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தன்னை அமலாக்க துறை கைது செய்வதற்கு எதிராக முன் ஜாமீன் கோரி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.\nஇந்த மனுவை விசாரித்த டெல்லி நீதிமன்றம், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை ஆகஸ்டு 7ஆம் தேதி வரை நீடித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், கார்த்தி சிதம்பரத்தையும் ஆகஸ்டு 7ஆம் தேதி வரை கைது செய்ய தடையை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஇரட்டை இலை சின்னம் விவகாரம் - உச்ச நீதிமன்றத்தில் சசிகலா மனு\nமக்கள் நிம்மதியாக வாழ அரசியலை விட்டு விலகவும் தயார் - தொல். திருமாவளவன்\nகேரளத்தில் 77 சதவீதம் வாக்குப்பதிவு\nஎன்னை வைத்து உருவாக்கப்படும் மீம்களை ரசிக்கிறேன் - நரேந்திர மோடி\nஇலங்கை துயரம் - பலி எண்ணிக்கை 359\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kirubai.org/Tamil-Songs/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/16", "date_download": "2019-04-24T19:54:45Z", "digest": "sha1:AHPOHTE5Y5W3TPZCZMEWRDUCOGNXDHHN", "length": 3016, "nlines": 53, "source_domain": "kirubai.org", "title": "அன்பு கூருவேன் இன்னும் அதிகமாய்|Anbu Kooruvaen Innum Athigamai- kirubai.org Tamil Christian Portal ::: Songs Main Page (தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்)", "raw_content": "\nஅன்பு கூருவேன் இன்னும் அதிகமாய்\nஅன்பு கூருவேன் இன்னும் அதிகமாய் <\nஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய் (2)\nமுழு பெலத்தோடு அன்பு கூருவேன்\nஆராதனை ஆராதனை - 4\nஎபிநேசரே எபிநேசரே இதுவரையில் உதவினீரே (2)\nஇதுவரையில் உதவினீரே - உம்மை\nஎல்ரோயீ எல்ரோயீ என்னைக் கண்டீரே நன்றி ஐயா\nஎன்னைக் கண்டீரே நன்றி ஐயா - உம்மை\nயெகோவா ராப்பா யெகோவா ராப்பா\nசுகம் தந்தீரே நன்றி ஐயா\nசுகம் தந்தீரே நன்றி ஐயா - உம்மை\nலண்டன் நகரத்தில் வெஸ்லியைச் சேர்ந்தவர்கள், தங்கள் முதல் ஆலய ஆராதானையை, ஒரு பாழடைந்த இரும்பு ஆலையில் ஆரம்பித்தனர் (மேலும்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/01/26/dmk.html", "date_download": "2019-04-24T20:40:30Z", "digest": "sha1:B6DKROKC23JUDV556QTVOXFQHE5CNGVN", "length": 16618, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "மதுரை திமுகவில் கோஷ்டி மோதல் வலுக்கிறது: அழகிரிக்கு கருணாநிதி எச்சரிக்கை | Karunanidhi warns Madurai DMK men - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n4 hrs ago அண்ணா & கருணாநிதி நினைவிடத்திற்கு தொண்டர்களுடன் சென்ற ஸ்டாலின்.. மலர்தூவி மரியாதை\n4 hrs ago பாஜக வேட்பாளர் சாத்வி தாக்குருக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு.. விரைவில் இசட் பிளஸ் பாதுகாப்பு\n5 hrs ago திருப்பரங்குன்றம் அதிமுகவின் கோட்டை.. எப்போதும் நாங்கள்தான் ஜெயிப்போம்.. செல்லூர் ராஜு உறுதி\n5 hrs ago அப்பெல்லாம் வாயில் பிளாஸ்திரி ஒட்டிக் கொண்டு இருந்தாரா கே.எஸ்.அழகிரி\nSports ரன் மழை பொழிந்த டி வில்லியர்ஸ்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nFinance அல்ட் ராடெக் சிமெண்ட் லாபம் ரூ1017 கோடியாக அதிகரிப்பு.. EPS விகிதமும் ரூ.37.08 அதிகரிப்பு\nAutomobiles 40 நாட்களில் 250 மில்லியனைத் தொட்ட கியா: எதில் தெரியுமா...\nMovies செளகிதார் மனோபாலாவும், ஊர்க்காவலன் ரஜினிகாந்த்தும்\nTravel மஹாசமுந்த் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nLifestyle கையை சரியாக கழுவாமல் இருப்பதால் உங்களுக்கு என்னென்ன ஆபத்துகள் ஏற்படுகிறது தெரியுமா\nTechnology மின்சாரம் இல்லாமல் சார்ஜ் செய்யலாம்: இன்ஸ்பையரிங் டெக் சோலார் பவர் பேங்க்.\nEducation ப்ளஸ் டூ-க்கு அப்புறம் இதப் படிங்க..\nமதுரை திமுகவில் கோஷ்டி மோதல் வலுக்கிறது: அழகிரிக்கு கருணாநிதி எச்சரிக்கை\nமதுரை திமுகவில் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி யார் நடந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்என்று திமுக தலைவர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nதிமுகவில் அத்தனை மாவட்டங்களிலும் கோஷ்டி மோதல்கள் உள்ளுக்குள்ளேயே இருந்தாலும், மதுரை திமுகவில்எப்போதுமே அடிதடி, கலாட்டா என்ற அளவில் அப்பட்டமாகவே தெரியும்.\nகருணாநிதியின் மகன்களான ஸ்டாலின் மற்றும் மதுரையில் குடியிருக்கும் அழகிரி ஆகியோருக்கிடையேஇருந்து வரும் போட்டி காரணமாக அவர்களது ஆதரவாளர்கள் அடிக்கடி மோதிக்கொள்வது சாதாரணவிஷயமாகிப் போய் விட்டது. மதுரை கோஷ்டிப் பூசலைத் தீர்க்க கருணாநிதி படாத பாடு பட்டு வருகிறார்.\nஇந்நிலையில் சமீபத்தில் திமுக சார்பில் நடந்த வீரவணக்கம் நாள் நிகழ்ச்சியிலும் கோஷ்டிப் பூசல் வெடித்தது. இதைகருணாநிதி வன்மையாகக் கண்டித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:\nமதுரை நகர் திமுகவில் தனிப்பட்ட கோப தாபங்களாலும், மன மாச்சரியங்களாலும் தொடர்ந்து நிலவி வந்தபிரச்சினைகள் குறித்து விவாதித்து, நல்ல முடிவெடுக்க நானும், பேராசிரியர் அன்பழகனும், பொருளாளர் ஆற்காடுவீராசாமியும் முடிவெடுத்து கடந்த 19ம் தேதி இரு தரப்பினரையும் வரவழைத்து அனைவரின் கருத்துக்களையும்அறிந்தோம்.\nஅதன் அடிப்படையில், இனிமேல் இரு தரப்பினரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு கட்சிப் பணியாற்றிடவும், கழகஒற்றுமையைக் காத்திடவும் சில வழிமுறைகளை வகுத்து அவற்றை நிறைவேற்ற இரு தரப்பினரையும் சேர்ந்த 7 பேர்கொண்ட ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது. அதன் அமைப்பாளராக வேலுச்சாமி நியமிக்கப்பட்டார்.\nஇதற்கு மேலும் பிரச்சினை எழுந்தால் தலைமைக் கழகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்கும் என்றுஅறிவுறுத்தப்பட்டது.\nஇந்நிலையில் திமுக மாணவர் அணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வீரவணக்க நாள் நிகழ்ச்சி தொடர்பாகஒரே மனதாக எடுக்கப்பட்ட முடிவுகள் மீறப்பட்டுள்ளன. எனவே மாணவர் அணி அமைப்பாளர் கிரம்மர் சுரேஷ்மீது கட்சி விதிகளின்படி பொதுச் செயலாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.\nசுரேஷின் கட்டுப்பாடற்ற செயலுக்கு மாநகர மாவட்ட கழக நிர்வாகம் துணை போயுள்ளது என்பதை அறிகி���ேன்.எனவே ஏழு பேர் கொண்ட குழுவில், யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கைஎடுக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.\nகட்சிக்கு கட்டுப்பாடும், ஒழுக்கமும், ஒற்றுமையும்தான் முக்கியம். அதற்கு ஊறு விளைவிப்பவர் யாராகஇருந்தாலும், எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் நடவடிக்கை எடுக்க கழகத் தலைமை தயங்காது.\nஇப்போதுள்ள எனது மன நிலையில், மதுரை திமுகவினருக்கு இதையை இறுதி எச்சரிக்கையாக தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.\nகருணாநிதி குறிப்பிட்டுள்ள கிரம்மர் சுரேஷ் என்பவர் அழகிரியின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉண்மையில், கருணாநிதி விடுத்துள்ள இறுதி எச்சரிக்கை அழகிரிக்குத்தான். இனிமேலும் அழகிரியின்செயல்களைப் பொறுத்துக் கொள்ள கருணாநதி தயாராக இல்லை என்பதையே இது காட்டுவதாக திமுகவட்டாரத்தில் பேசப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/03/10/lottery.html", "date_download": "2019-04-24T20:48:25Z", "digest": "sha1:CSRHYM4L5Z2ZXA5AISRSV7M7QHAOYTJ4", "length": 11239, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "தடையை மீறி லாட்டரிச் சீட்டு விற்ற 3 பேர் கைது | Three held for selling lottery tickets in Chennai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n4 hrs ago அண்ணா & கருணாநிதி நினைவிடத்திற்கு தொண்டர்களுடன் சென்ற ஸ்டாலின்.. மலர்தூவி மரியாதை\n4 hrs ago பாஜக வேட்பாளர் சாத்வி தாக்குருக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு.. விரைவில் இசட் பிளஸ் பாதுகாப்பு\n5 hrs ago திருப்பரங்குன்றம் அதிமுகவின் கோட்டை.. எப்போதும் நாங்கள்தான் ஜெயிப்போம்.. செல்லூர் ராஜு உறுதி\n5 hrs ago அப்பெல்லாம் வாயில் பிளாஸ்திரி ஒட்டிக் கொண்டு இருந்தாரா கே.எஸ்.அழகிரி\nSports ரன் மழை பொழிந்த டி வில்லியர்ஸ்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nFinance அல்ட் ராடெக் சிமெண்ட் லாபம் ரூ1017 கோடியாக அதிகரிப்பு.. EPS விகிதமும் ரூ.37.08 அதிகரிப்பு\nAutomobiles 40 நாட்களில் 250 மில்லியனைத் தொட்ட கியா: எதில் தெரியுமா...\nMovies செளகிதார் மனோபாலாவும், ஊர்க்காவலன் ரஜினிகாந்த்தும்\nTravel மஹாசமுந்த் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்பட�� அடைவது\nLifestyle கையை சரியாக கழுவாமல் இருப்பதால் உங்களுக்கு என்னென்ன ஆபத்துகள் ஏற்படுகிறது தெரியுமா\nTechnology மின்சாரம் இல்லாமல் சார்ஜ் செய்யலாம்: இன்ஸ்பையரிங் டெக் சோலார் பவர் பேங்க்.\nEducation ப்ளஸ் டூ-க்கு அப்புறம் இதப் படிங்க..\nதடையை மீறி லாட்டரிச் சீட்டு விற்ற 3 பேர் கைது\nதடையை மீறி லாட்டரி டிக்கெட்டுகள் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.\nதமிழகத்தில் லாட்டரிச் சீட்டுக்களை விற்க மாநில அரசு தடை விதித்துள்ளது. இதையடுத்து லாட்டரிச்சீட்டு விற்பனை படுத்து விட்டது.\nஇந்நிலையில் சென்னை-தண்டையார்பேட்டை பகுதியில் ஒரு நம்பர் லாட்டரிச் சீட்டுக்கள் அதிகஅளவில் விற்கப்படுவதாகப் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.\nஇதையடுத்து போலீஸார் அங்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கண்ணன்,கணேசன், ரவி ஆகிய இரண்டு பேர் ஒரு நம்பர் லாட்டரிச் சீட்டுக்களை விற்பனை செய்துகொண்டிருந்தது தெரிய வந்தது.\nஅவர்களை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.12 லட்சம் மதிப்புள்ள லாட்டரிச்சீட்டுக்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/08/28/jaya.html", "date_download": "2019-04-24T20:34:37Z", "digest": "sha1:EMTBGDSOGSFPWBFWWQYPFFHDGGAUWRTZ", "length": 15861, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "கதை சொல்லி கருணாநிதியைத் திட்டிய ஜெயலலிதா | Jaya blames Karunanidhi for govt. employees strike - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n4 hrs ago அண்ணா & கருணாநிதி நினைவிடத்திற்கு தொண்டர்களுடன் சென்ற ஸ்டாலின்.. மலர்தூவி மரியாதை\n4 hrs ago பாஜக வேட்பாளர் சாத்வி தாக்குருக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு.. விரைவில் இசட் பிளஸ் பாதுகாப்பு\n5 hrs ago திருப்பரங்குன்றம் அதிமுகவின் கோட்டை.. எப்போதும் நாங்கள்தான் ஜெயிப்போம்.. செல்லூர் ராஜு உறுதி\n5 hrs ago அப்பெல்லாம் வாயில் பிளாஸ்திரி ஒட்டிக் கொண்டு இருந்தாரா கே.எஸ்.அழகிரி\nSports ரன் மழை பொழிந்த டி வில்லியர்ஸ்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nFinance அல்ட் ராடெக் சிமெண்ட் லாபம் ரூ1017 கோடியாக அதிகரிப்பு.. EPS விகிதமும் ரூ.37.08 அதிகரிப்பு\nAutomobiles 40 நாட்களில் 250 மில்லியனைத் தொட்ட கியா: எதில் தெரியுமா...\nMovies செளகிதார் மனோபாலாவும், ஊர்க்காவலன் ரஜினிகாந்த்தும்\nTravel மஹாசமுந்த் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nLifestyle கையை சரியாக கழுவாமல் இருப்பதால் உங்களுக்கு என்னென்ன ஆபத்துகள் ஏற்படுகிறது தெரியுமா\nTechnology மின்சாரம் இல்லாமல் சார்ஜ் செய்யலாம்: இன்ஸ்பையரிங் டெக் சோலார் பவர் பேங்க்.\nEducation ப்ளஸ் டூ-க்கு அப்புறம் இதப் படிங்க..\nகதை சொல்லி கருணாநிதியைத் திட்டிய ஜெயலலிதா\nஅரசு ஊழியர்களுக்கும் அரசுக்கும் இடையே கருணாநிதி தான் பிரச்சனையைத் தூண்டிவிட்டார் என முதல்வர்ஜெயலலிதா கூறினார்.\nசேலம் மாவட்டம் ஆத்தூரில் பல கோடி மதிப்பிலான நலத்திட்டப் பணிகளைத் துவக்கி வைக்க ஹெலிகாப்டர்மூலம் முதல்வர் ஜெயலலிதா அங்கு சென்றார். அந்த விழாவில் ஜெயலலிதா பேசியதாவது:\nஒரு ஊரில் ஒரு தாய் (ஜெயலலிதா) இருந்தாள். அவள் அன்புத் தாய், நீதித் தாய். அவளுக்கு பல பிள்ளைகள்.ஒவ்வொரு பிள்ளையும் ஒவ்வொரு தொழிலை மேற்கொண்டு காட்டிலும் மேட்டிலும் அல்லும் பகலும்உழைத்தனர். ஆனால் ஒரு பிள்ளை (அரசு ஊழியர்கள்) மட்டும் வீட்டிலேயே இருந்தது.\nமற்ற சகோதரர்கள் கொடுக்கும் பணத்துக்கு கணக்கு வைத்துக் கொள்வது தான் இந்தப் பிள்ளையின் வேலை. மற்றசகோதரர்களைக் காட்டிலும் இந்தப் பிள்ளை கொஞ்சம் படித்த பிள்ளை. நல்ல உணவு, நல்ல உடை, நல்ல ஓய்வுஎன வசதியாக வாழ்ந்த இந்தப் பிள்ளை செலவுக்கு பணம் கேட்டு அம்மாவை அடிக்கடி தொல்லைபடுத்துமாம்.\nஅந்த அம்மாவும் கேட்டதைக் கொடுக்கும் அம்மா தான். கேட்காமலும் கொடுக்கிற அம்மா தான். ஆனால், அந்தஆண்டு மழை பெய்யவில்லை, நிலத்தில் விளைச்சல் இல்லை. எனவே முன்பு கொடுத்தது போல இப்போதுகொடுக்க முடியவில்லை.\nசட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும். அம்மா என்ன செய்ய முடியும். அம்மா சொன்ன வார்த்தைகளைஅந்தப் பிள்ளை காதில் போட்டுக் கொள்ளவில்லை. போதாக்குறைக்கு உள்ளூர் பணக்காரர் ஒருவரும்(கருணாநிதி), அம்மாவை எதிர்க்குமாறு அந்தப் பிள்ளையை தூண்டிவிட்டுக் கொண்டே இருந்தார்.\nஅந்த பணக்காரருக்கு எந்தக் குடும்பமும் ஒற்றுமையாய் இருந்தால் பிடிக்காது. கோள்மூட்டுவதே கொள்கை. குடிகெடுப்பதே கோட்பாடு என்ற லட்சியத்துடன் வாழும் ஆசாமி அவர்.\nவீட்டை விட்டு வெளியே வந்துவிடுமாறும், வந்தால் ஆதரிப்பதாகவும் அந்த படுப���தக பணக்காரர் அந்தப்பிள்ளைக்கு உறுதிமொழி தந்தார். அந்த கபட மனிதரின் வார்த்தை ஜாலங்களில் மயங்கிய பிள்ளை வீட்டைவிட்டே போனான்.\nகொஞ்ச நாளிலேயே, அன்பிற் சிறந்த அம்மா அச்சுறுத்தலுக்கு பணிந்துவிட மாட்டார் என்பதை உணர்ந்துகொண்டது அந்தப் பிள்ளை. தவறு செய்துவிட்டேன் என வருந்து மீண்டும் வீட்டில் சேர்த்துக் கொள்ளுமாறுகெஞ்சியது.\nஆனால், அம்மா பிள்ளைக்குள் சமரசம் ஏதும் ஏற்பட்டுவிடக் கூடாது என்று நினைத்த அந்த உள்ளூர் பணக்காரர்,வீட்டுக்குப் போய்விடாதே, உனக்காக நான் கோர்ட்டுக்கு ஆள் அனுப்பியிருக்கிறேன், ஒரு கை பார்த்து விடுவோம்என கொம்பு சீவி விட்டார்.\nஆனால், இந்த கொம்பு சீவல்கள், மிரட்டல்கள், அடாவடிகள், வெட்டிப் பேச்சுகள் ஆகியவற்றை தூள் தூளாக்கித்தான் இந்த வெற்றிப் பயணத்தை நான் தொடர்ந்து கொண்டிருக்கிறேன். இதற்கு மக்களாகிய உங்களின் மகத்தானஆதரவே காரணம்.\nஇவ்வாறு ஜெயலலிதா பேசினார். நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின் ஹெலிகாப்டர் மூலம் அவர் சென்னைதிரும்பினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/today-rasipalan-21-05-2018/", "date_download": "2019-04-24T20:17:04Z", "digest": "sha1:LF3NQK5GEQRT3KYC4HIYXK54QMMBDO72", "length": 13693, "nlines": 67, "source_domain": "tamilnewsstar.com", "title": "இன்றைய ராசிபலன் 21.05.2018", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் 25 சித்திரை 2019 வியாழக்கிழமை\nபயங்கரவாதியின் மனைவியின் சிறப்பு நேர்காணல்.\nதேடப்பட்டுவந்த வாகனங்கள் வரக்காபொலயில் கண்டுபிடிப்பு.\nஎப்.பி.ஐ மற்றும் இன்டர்போல் அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம்.\nசந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிள்,புறக்கோட்டை ஐந்துலாம்புச்சந்தியில் பதற்றம்.\nமொஹம்மட் சஹ்ரானை நாட்டை விட்டு வெளியேற்றுமாறு போராடிய முஸ்லிம்கள்.\nசினிமா தியேட்டர், ஸ்கூட்டர்… இலங்கையில் ஆங்காங்கே வெடிகுண்டுகள்: பீதியில் மக்கள்\nநாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு\nஇன்றைய ராசிப்பலன் 24 சித்திரை 2019 புதன்கிழமை\nHome / ஆன்மிகம் / ஜோதிடம் / இன்றைய ராசிபலன் 21.05.2018\nஅருள் May 21, 2018ஜோதிடம், முக்கிய செய்திகள்Comments Off on இன்றைய ராசிபலன் 21.05.2018\nமேஷம்: இன்று கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். வருமானம் அதிகரிக்கும். தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இனிமையான வார்த்தைகளால் சிக்கலான காரியத்தை கூட எளிதாக செய்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nரிஷபம்: இன்று கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். எந்த ஒரு காரியத்திலும் சரியான முடிவுக்கு வர முடியாமல் தடுமாற்றம் உண்டாகும். மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாத நிலை உண்டாகி அவர்களுடன் பகை ஏற்படலாம். அதிர்ஷ்ட எண்கள்: 2, 4, 6 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பிரவுண்\nமிதுனம்: இன்று சாமர்த்தியமாக எதையும் சமாளிக்கும் துணிச்சல் வரும். பணவரத்து திருப்தி தரும். எதிர்ப்புகள் குறையும். குழந்தைகளின் கல்வி தொடர்பான விஷயங்களில் முடிவு எடுக்கும் போது தீர ஆலோசித்து செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகளில் தாமதம் ஏற்படலாம். அதிர்ஷ்ட எண்கள்: 3, 5 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு\nகடகம்: இன்று, எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். புத்தி சாதூரியத்தால் எதையும் செய்து முடிக்க முடியும். அனுபவபூர்வமான அறிவுத்திறன் கை கொடுக்கும். பணவரத்து தாமதப்படும். மற்றவர்களுடன் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நன்மை தரும். அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்\nசிம்மம்: இன்று உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். தொழில் ஸ்தானாதிபதி சுக்கிரன் ராசியில் குருவுடனும், ராசிநாதன் சூரியனுடனும் இணைந்து அமர்ந்து அருள் கொடுத்து கொண்டிருக்கிறார். எனவே தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். புதிய தொழில் தொடங்க ஆலோசனைகள் பெறுவீர்கள். அதிர்ஷ்ட எண்கள்: 5, 6 அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை\nகன்னி: இன்று தொழிலை விரிவுபடுத்த ராஜாங்க ரீதியிலான ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9 அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்\nதுலாம்: இன்று மேலிடத்திடம் இருந்து வந்த கசப்புணர்வு மாறும். இடமாற்றம் சாத்தியமாகும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர��கள். குடும்பஸ்தானத்தை ராகு பகவான் பார்ப்பதால் குடும்பத்தில் திடீர் பிரச்சனை தலை தூக்கும். மிகவும் கவனமாக கையாண்டால் அது தீரும். அதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 9 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nவிருச்சிகம்: இன்று, சிக்கலான பிரச்சனைகளையும் வெற்றிகரமாக கையாளூம் திறன் உங்களுக்கு வந்து சேரும். சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடைபெறுவதற்கு இருந்து வந்த தடைகள் அனைத்தும் விலகும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். அதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 6 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், சிவப்பு\nதனுசு: இன்று பிள்ளைகள் உங்கள் ஆலோசனையை கேட்காமல் தன்னிச்சையாக முடிவு எடுக்கலாம். உறவினர்கள், நண்பர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. பெண்களுக்கு அனுபவபூர்வமான அறிவைக்கொண்டு எதையும் சாதிப்பீர்கள். வீண்வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை தரும். அதிர்ஷ்ட எண்கள்: 5, 9 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெள்ளை, மஞ்சள்\nமகரம்: இன்று சமையல் செய்யும் போதும் வெளியில் செல்லும் போதும் கவனம் தேவை. கர்ப்பிணிப் பெண்கள் உணவு விஷயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியதிருக்கும். வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது. சக ஊழியர்களிடம் அனுசரித்து போவது நன்மைதரும். அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6 அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, மஞ்சள், நீலம்\nகும்பம்: இன்று எந்த இக்கட்டான சூழ்நிலையையும் மன உறுதியுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். எதிர்ப்புகள் நீங்கும். பணவரத்து மன மகிழ்ச்சியைத் தரும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனை குறையும். எந்த ஒரு காரியமும் சாதகமாக முடியும். விருப்பமானவர்களுடன் சந்திப்பு ஏற்படும். அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 7 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பிரவுண்\nமீனம்: இன்று சுப காரியங்களில் இருந்து வந்த தடை தாமதம் நீங்கும். வழக்கு விவகாரங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். எதிர்ப்புகள் விலகும். பொருளாதாரம் உயரும். உறவினர்கள் மத்தியில் இருந்த பழைய பகைகள் மாறும். அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை\nPrevious தேசிய சமாதான பேரவையின் ஏற்பாட்டில் மன்னாரில் இடம் பெற்ற ‘சமயங்களினூடாக நல்லிணக்கம் காணல்’ எனும் நிகழ்ச்சி திட்டம்\nNext 12 ஆண்டுகளில் பிறந்த முதல் குழந்தை\nஇன்றைய ராசிப்பலன் 25 சித்திரை 2019 வியாழக்கிழமை\nSpread the loveஇன்றைய பஞ்சாங்கம் 25-04-2019, சித்திரை 12, வியாழக்கிழமை, சஷ்டி திதி பகல் 12.46 வரை பின்பு தேய்பிறை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2018/11/01/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2019-04-24T20:07:48Z", "digest": "sha1:UBS2APOQALH6J3YFVKLF2J5G4DGRTZUT", "length": 34563, "nlines": 265, "source_domain": "vithyasagar.com", "title": "பூகோளத் துண்டுகளும் ஒரு விஞ்ஞானக் கவிஞனின் பார்வையும்.. | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← 25, கண்ணீரின் வெப்பம் சுடும் “96” என்னும் அழகிய திரைப்படம்.. (திரைவிமர்சனம்)\nபோர்களத்தில் ஒரு திருமணம்.. (அணிந்துரை) →\nபூகோளத் துண்டுகளும் ஒரு விஞ்ஞானக் கவிஞனின் பார்வையும்..\nPosted on நவம்பர் 1, 2018\tby வித்யாசாகர்\nஉலகின் வெவ்வேறு நிலங்களில் விழும் மழைத்துளிகளைப் போல, ஆங்காங்கே அந்தந்த நிலத்தின் நீதிக்கேற்ப ஒரு புரட்சியும், அந்தப் புரட்சியை நிலமெங்கும் பரப்பி வெற்றியை நாட்ட ஒரு கூட்டமும், அந்தக் கூட்டத்திற்கு கண்ணியம் மிக்க ஒரு தலைவனும், அந்தத் தலைவனிலிருந்து தொண்டன் வரை போராட உந்துசக்தியைப் பாய்ச்சும் பல உணர்வுப்பூர்வமான படைப்பாளிகளும், அந்த படைப்பாளிகளின் எழுத்திலிருந்து நெருப்புக்குஞ்சாக எழுந்துநின்று உண்மைதனை உறக்கக் கத்திச்சொல்ல ஒரு சில சொற்களும், சொல்லுள் நின்று இந்த சமுதாயத்தையே புரட்டிப்போட சில எழுத்துக்களும், எழுத்துக்களை ஆயுதமாய் ஏந்தியே தனது வாழ்நாட்களை இந்த மண்ணிற்காகவும் தனது மக்களுக்காகவும் வாழ்ந்தது தீர்க்கும் சில கவிஞர்களும் எழுத்தாளர்களும் காலங்காலமாய் நமக்காக பிறந்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.\nஎழுத்தென்பது விதைநெல்லை போன்றது. ஆலமரத்தின் ஆயிரம் விழுதுகளைத் தாங்கிக்கொண்டிருக்கும் ஒரு சிறு விதையினைப் போலத்தான் எழுத்தும் தனக்குள்ளே பல வீரிய வெற்றி மரங்களையும், காடுகளையும், எத்தனைப் பேர் வந்து திறந்தாலும் தீர்ந்திடாத பல மர்மங்களையும் உள்ளடக்கிகொண்டுள்ளது.\nஎழுத்தை வெறும் ஒரு புத்தகமாக கடந்துப்போதல் தீது. அறிவின் பொக்கிஷம் புத்தகம் என்ற்றிதல் வேண்டும். உணர்வின் மொத்த கலைவடிவமாகவும் இலக்கிய வெளித்தோன்றல்களாகவுமே புத்தகங்களைப் பார்க்கவேண்டும். எல்லாவற்றிக்கும் மேலாக எழுத்தென்பது அனுபவங்களின் கூ���்டுச் சோறு. நடந்த வரலாற்றின் சுவடுகள் பதிந்ததும் நடக்கவிருக்கும் எதிர்காலத்து கற்பனையுமாய் நமக்கு கிடைக்குமொரு அரிய பொக்கிஷம் தான் ஒவ்வொரு புத்தகமும் எனும் மதிப்பு நமக்குள் மேலோங்கி நிற்கவேண்டும்.\nஅவ்விதத்தில், இதுவரை இங்கிருந்து ஒருவர் வந்துவிடமாட்டாரா எனும் நம் போன்றோர்களின் ஏக்கத்தை ஒட்டுமொத்தமாய் தீர்க்கும் பொருட்டு தமிழிலக்கியத்தின் வரப்பிரசாதமாக வந்தவொரு படைப்புதான் இந்த “விழித்தெழுக என் தேசம்” எனும் ஐயா திரு. ஜெயபாரதனின் கவிதைத் தொகுப்பு.\nநிலா என்பதைப் பெண்ணாகவும், நதி என்பதை காதலியாகவும், மழை என்பதை கதைகளோடும் கண்ட நமக்கு, மழையை மழையாகவும் நிலவை நிலவாகவுமே அறிவியல் கண்கொண்டுப் பார்க்கும் ஒருவரின் சிந்தனைக்கு தமிழால் வாரித்தந்த பரிசுக் குவியல்கள் தான் இப்படைப்பு. எரிமலையை கவிதையினால் குடையும் சக்தியும், அதன் மூலத்தை தேடும் அறிவும், கடகரேகை மகரரேகைகளை காதல் போலவும் காதலியினுடைய முத்தத்தின் இனிப்பினோடும் பார்க்கும் தெளிவு இப்படைப்பின் அதிகார உச்சமாகும்.\nஇணையங்களில் கவிஞர் திரு. ஜெயபரதன் அவ்வப்பொழுது அறிவியல் பற்றிய ஏதோவொரு படைப்பைக் கொண்டுவந்து “இது நியுட்ரின்” “அது பாஸ்டரின்” “இது மூலக்கோடு” “அது முதல்சுற்று” “இங்கே பூமி இப்படி இருக்கும்” “அங்கே நட்சத்திரங்கள் அப்படி இயங்கும்” என்றெல்லாம் அறிவியல் சார்ந்த புதிரான பல கட்டுரைகளை கவிதைகளை பதிவிடும்போதெல்லாம் எங்கோ நீரின்றி பாலைவனங்களில் திரிபவனுக்கு திடீரென வானம் பிளந்து மழை சோவெனப் பெய்ததைப் போலவொரு ஆதிமொழியின் அறிவியல் வளங்கண்ட பெருமை மனதுள் நிறைவதுண்டு. அப்படிப்பட்ட அவருடைய இப்படைப்பிற்கு அணிந்துரை எழுதுவது என்பதே ஆங்கிலம் பயின்ற யானையிடம் சென்று தமிழில் உன் பெயரென்ன என்று கேட்பதற்குச் சமம் தான். என்றாலும், அத்தனை அறிவிற்கு வலிக்காமல், மிக எளிமையாகப் படித்து நகர்ந்துகொள்ள, சீராக அறிவியல் கூறுகளைப் பற்றி புரிந்துக்கொள்ள ஏதுவாகவே எண்ணற்ற கவிதைகள் அமைந்துள்ளது என்பதும் இத்தொகுப்பின் இன்னொரு சிறப்பாகும்.\nஅணு ஆயுதம் சக்தி, தேய்பிறை கோலம், அக்கினிப்பூக்கள், தொடுவானம், அழகின் விளிப்பு என கவிதைகளின் தலைப்புக்களை மிக அழகாக தேர்ந்தெடுத்துள்ளார் கவிஞர் திரு. ஜெயபாரதன். ஒவ்வொரு க���ிதைக்குள்ளும் தான் தேடிய விஞ்ஞான அறிவை குளோப்ஜாமூனுள் கரைந்த இனிப்பாக கரைத்துள்ளார் என்பதும் மிகையில்லை.\nஷேக்ஸ்பியர், ரூமி, வால்ட் விட்மன், பாப்லோ, உமர் காயம், அன்னை தெரசா மீராவின் கவிதைகள் என நீண்டு இரவீந்திர நாத் தாகூர் வரை ஒரு கவிதைப் பயணத்தையே மேற்கொண்டிருக்கிறார் கவிஞர். பேராசையிலிருந்து விடுப்பு, நிரந்தரமாய் கண்மூடும் நேரம், வாழ்வியல் கட்டுப்பாடு என பல தத்துவார்த்த கவிதைகளும் புத்தகத்திற்கு பலம் சேர்கிறது.\n“பிரபஞ்சப் பெரு வெடிப்பில் சிதறி\nபிளந்து, பிளந்து தொடர்ப் பிளவில்\nஅம்மானை ஆடினாள் என் அன்னை”\nஎன்று முடிக்குமாறு கவிதை இந்தப் பிரபஞ்சத்தின் சூழ்ச்சுமத்தை தனக்கானதொரு அறிவின்படி சொல்வதாய் அமைந்துள்ளது. அதுபோல, இன்னொரு கவிதையில் பொங்கல் விழாவைப் பற்றிச் சொல்கிறார் பாருங்கள், இவர் உண்மையிலேயே தமிழ்மண்ணின் வாசம் மறக்காத ஆங்கில தேசத்து அற்புத விஞ்ஞானி என்பதற்கு இந்த கவிதை தான் சான்று,\nஅதுபோல், இன்னொரு கவிதையில் –\nஉப்பு நீர்க் கடல் உயரும்\nவேளை தவறிக் காலம் மாறும்,\nஉணவுப் பயிர்கள் சேத மாகும்\nஎன உலக அழிவு பற்றி கூறுகிறார். பல கவிதைகள் வசனக் கவிதைகளாக இருப்பினும், உள்ளிருக்கும் விளக்கங்கள் யாவும் வேறொருவர் சொல்ல இயலாதவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. வீட்டு விளக்கில் நாட்டுக்கெனப் படித்த பல விஞ்ஞானிகள் நம்மில் இருப்பினும், கோள்கள் பற்றியும், கொதிநீர் ஆழத்தின் சூழல் குறித்தும் பேசும் எண்ணற்ற கவிதைகளின் வழியே இப்படைப்பு தனியிடத்தைப் பெற்றுக் கொள்கிறது.\nபொதுவாக எழுதுபவர்கள் அத்தனைப் பெரும் கண்ணதாசனாகவே இருக்கவேண்டும் என்று நம் தமிழன்னை விரும்பியிருப்பின் அவருக்குப் பின்னொரு வாலியும், வைரமுத்துவும், அறிவுமதியும், பழனிபாரதியுமென, யுகபாரதி வரை பல பாவலர்களை இம்மண் இன்று காலத்திற்கு நிகராகப் பெற்றிருக்காது.\nவெளியே புகழ்மணக்க இருக்கும் பல கவிஞர்களை இலகுவாய் சொல்லமுடிகிற நமக்கு, ஐயா இலந்தை சு ராமசாமி போலவும், சந்தர் சுப்பிரமணியத்தைப் போலவும், புலவர் ராமமூர்த்தி போலவும், புலவர்கள் மா வரதராசன், அழகர் சன்முகமென ஒரு பெரிய பட்டியல் நீண்டு கவிஞர் வள்ளிமுத்து வரை, கவிஞர் இசாக், கவிஞர் அலியார், கவிஞர் சேவியர், கவிஞர் சாதிக், கவிஞர்கள் விக்டர் தாஸ், ருத்ரா, வரை��ென தமிழ் உலகெங்கும் பரவியிருக்கும் எண்ணற்ற அரிய பல கவிஞர்களை அறியமுடியாமல் தானே ஒரு சூழல் நம்மண்ணில் இன்றும் இருக்கிறது. அத்தகைய சூழலை மாற்றுவோம். எழுதும் புனிதர்களை மனதுள் பட்டுக்கம்பளம் விரித்து வரவேற்போம். என்றோ குப்பைகளை குவித்த ஒரு கிறுக்கனின் அறிவிலிருந்து தான் பல புரட்சிகளை உடைத்த விடுதலையின் குரல்கட்டுகள் அவிழ்கின்றன.\nஅங்ஙனம், இப்பேரண்டமும் ஒரு நாள் நல்ல பல சிந்தனைகளால் விழித்துக்கொண்டு, அறிவு பெருகி, மனது விசாலமடைந்து, இருப்போர் இல்லார்க்கு விட்டுக்கொடுத்து, அன்பினால் அனைவரும் கட்டியணைத்து, ஏற்றத்தாழ்வில்லா ஒரு சமுதாயத்தை அமைத்துக்கொள்ளுமென்று நம்புவோம். அதற்கு துணையாயிருக்கும் அத்தனைப் படைப்பாளிகளோடு’ ஐயா அணுவிஞ்ஞானிக் கவிஞர் திரு.ஜெயபாரதன் அவர்களின் புகழும் நிலைத்து நிற்கட்டுமென வாழ்த்தி, இந்த “விழித்தெழுக என் தேசம்” எனும் கவிதைத் தொகுப்பு தமிழ்கூறும் நல்லுலகில் தனக்கானதொரு அரிய இடத்தை பெற்றுக்கொண்டு, அடுத்தடுத்து பல நல்ல படைப்புக்களை தர மூல விதையாக அமையட்டுமென்று வேண்டி விடைகொள்கிறேன். நன்றி. வணக்கம்.\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in அணிந்துரை and tagged அமைதி, அம்மா, அறியாமை, அறிவிப்பு, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, கவியரங்க தலைமையும் கவிதைகளும், காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிட்டுக்குருவி, சினிமா, சினிமா விமர்சனம், சிமினி விளக்கு, சிரியா, சிவா கார்த்திகேயன், சீர்குலைவு, சூப்பு, சோறு, ஜெயம் ரவி, ஞானம், டைரக்டர், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், திரை, திரைவிமர்சனம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொகு, தொண்டு, தொழிலாளி, நயன் தாரா, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.., பக்கோடா, பக்��ி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பின்னூட்டங்கள், பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, போராட்டம், போர், ப்பா, மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., வேலைக்காரன், ஸ்பேரோ, father, kadavul, mother, pichchaikaaran, sparrow, syria, vidhyasagar, vithyasaagar, vithyasagar. Bookmark the permalink.\n← 25, கண்ணீரின் வெப்பம் சுடும் “96” என்னும் அழகிய திரைப்படம்.. (திரைவிமர்சனம்)\nபோர்களத்தில் ஒரு திருமணம்.. (அணிந்துரை) →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (35)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« அக் ஜன »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/kumki-actress-lakshmi-menon-details/", "date_download": "2019-04-24T20:46:16Z", "digest": "sha1:F5UBYOGPPEE3X22WNGWLHK3LQUKHTVTB", "length": 8669, "nlines": 94, "source_domain": "www.cinemapettai.com", "title": "கும்கி பட நடிகை லட்சுமி மேனன் இப்போது என்ன செய்கிறார் தெரியுமா.? இதோ முழு விவரம் - Cinemapettai", "raw_content": "\nகும்கி பட நடிகை லட்சுமி மேனன் இப்போது என்ன செய்கிறார் தெரியுமா.\nகும்கி பட நடிகை லட்சுமி மேனன் இப்போது என்ன செய்கிறார் தெரியுமா.\nதமிழில் சுந்தர பாண்டியன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் லட்சுமிமேனன் இந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு அனைவராலும் கவரப்பட்டது சிறந்த அறிமுக நடிகைக்கான விகடன் விருதையும் வாங்கினார்.\nஇதனைத் தொடர்ந்து அடுத்ததாக கும்கி திரைப்படத்தில் நடித்தார் இந்த திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து விட்டார் இதன் பிறகு பல படங்களில் நடித்து வந்த இவர் கடந்த சில வருடங்களாகவே எந்த படத்திலும் நடிக்கவில்லை.\nஇவர் கடைசியாக நடித்த திரைப்படம் றெக்க, இவர் தமிழில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார் அந்த பேட்டியில் படங்களில் நடிப்பதற்கு பிரேக் எடுத்துள்ளதாகவும் தற்போது மீண்டும் படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.\nSociology பட்டப்படிப்பு படித்து வரும் இவர் படத்திற்காக குச்சிப்புடி நடனம் பயின்று வருகிறார் மிக விரைவில் தமிழ் சினிமாவில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.\nRelated Topics:சினிமா செய்திகள், தமிழ் நடிகைகள், லக்ஷ்மி மேனன்\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nபிங்க் கலர் டூ பீஸில் நீச்சல் குளத்தில் பூனம் பஜ்வா. புகைப்படத்தை பார்த்து கிளீன் போல்ட் ஆனா ரசிகர்கள்\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nவளைந்து நெளிந்து பிரஜன் மனைவி சாண்ட்ரா நடத்திய கவர்ச்சி போட்டோ சூட்.\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nசெம்பருத்தி சீரியலில் புடவையில் நடிக்கும் பார்வதியா இது. இந்த உடையிலேயும் சும்மா சொக்க வைக்கிறீங்களே\nஎன்ன ரம்யா மேடம் முகத்தை காட்ட சொன்ன முதுகை காட்டுறீங்க. இதுக்கு பேரு ஜாக்கெட்டா. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/05/100977?ref=reviews-feed", "date_download": "2019-04-24T20:50:11Z", "digest": "sha1:T437H4CZ6I53F7DIGBCSJ6B5PJUNVNZ4", "length": 10410, "nlines": 100, "source_domain": "www.cineulagam.com", "title": "செய் திரை விமர்சனம் - Cineulagam", "raw_content": "\nஇலங்கை தாக்குதலுக்கு 50 மணி நேரம் கழித்து ஐஎஸ் பொறுப்பேற்றதற்கு பின்னே இருக்கும் மர்மம் என்ன\nபிக்பாஸ் சீசன் 3 ல் கலந்துகொள்ளும் அழகான இளம் நடிகை ஒரு நாளுக்கு இத்தனை லட்சமாம் - வைரலாகும் தகவல்\nஇவர்கள் இஸ்லாமியரே அல்ல.. இலங்கை சம்பவம் பற்றி கடும் கோபத்தில் பேசிய நடிகை\nஇன்று காலை நடிகர் இமான் அண்ணாச்சி வீட்டில் நடந்த சோகம்- குடும்பத்தின் நிலை\nவெடிகுண்டை சுமக்க முடியாமல் நடந்து வந்த தீவிரவாதி இவன் தான்.. வெளியான ஒரு அதிர்ச்சி காட்சி..\nமகிழ்ச்சியாக தேனிலவுக்காக இலங்கை சென்ற புதுமண தம்பதி குண்டுவெடிப்பில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அதிசயம்\nதளபதி63ல் ஷாருக்கான் ரோல் இதுதான் பாலிவுட் மீடியாவில் செய்தி - அதிர்ச்சியில் ரசிகர்கள்\nகவர்ச்சி உடையில் கணவருடன் கடற்கரையில் நடிகையின் ரொமான்ஸ் கண்ணை பரிக்கும் ஹாட் போட்டோக்கள்\nஅனுசரித்து போக சொன்ன இயக்குனர், அம்பலப்படுத்திய நடிகை\nஇலங்கை குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு முன் உறுதிமொழி எடுத்த பயங்கரவாதிகள்.. வெளியான அதிர்ச்சி வீடியோ காட்சி..\nதிருமண நாளை கொண்டாடும் அஜித்-ஷாலினியின் இதுவரை பார்த்திராத சில புகைப்படங்கள்\n90 எம்.எல் பட நடிகை பொம்முவின் அசத்தலான கிளாமர் புகைப்படங்கள்\nமூன்று குழந்தைகளுடன் நடிகை ரம்பாவின் அழகிய குடும்ப புகைப்படங்கள்\nகாஞ்சனா-3 மூலம் மீண்டும் கலக்க வந்த வேதிகாவின் செம்ம போட்டோஷுட் இதோ\nகவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத்தின் ஹாட் புகைப்படங்கள்\nதமிழ�� சினிமாவில் பல நடிகர்கள் தங்களுக்கான ஒரு இடத்தை பிடிக்க போராடி வருகின்றனர். அப்படி தொடர்ந்து போராடி வருபவர் தான் நகுல். அந்த வகையில் நகுல் நடிப்பில் ராஜ் பாபு இயக்கத்தில் இன்று வெளிவந்துள்ள செய், அவருக்கான இடத்தை கொடுத்ததா\nபடத்தின் ஆரம்பத்திலேயே ஒரு மனநல காப்பகம் தீப்பிடித்து எரிகிறது, இதற்கு அமைச்சராக இருக்கும் தலைவாசல் விஜய்யே காரணம் என்று அனைவரும் சொல்ல, அவரும் பதவி விலகுகின்றார்.\nஇதற்கிடையில் தான் நிரபராதி என்று நிரூபிக்க தலைவாசல் விஜய் ஆதாரங்களை தயாரிக்க, அதற்குள் அவரை ஒரு கும்பல் கொல்கிறது. அப்படியே இந்த பக்கம் நகுல் சினிமா ஸ்டாராக ஆக வேண்டும் என்று போராடி வருகிறார்.\nஹீரோயின் ஆஞ்சல் பெண் இயக்குனர், அவர் நகுலை தன் கதைக்காக பின் தொடர, ஒரு கட்டத்தில் காதலாக மாறுகிறது, ஆனால், என்ன வழக்கம் போல் நகுல் ஆஞ்சல் பேச்சை கேட்டு வேலைக்கு செல்கிறார்.\nஅந்த வேலையே அவர் கழுத்திற்கு கத்தியாக வந்து நிற்க, அமைச்சரை யார் கொலை செய்தார்கள், நகுல் தன் பிரச்சனைகளை எப்படி தீர்த்தார் என்பதே மீதிக்கதை.\nநகுல் தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவம் படத்தை தொடர்ந்து தேர்ந்தெடுத்த நல்ல கதை என்று சொல்லலாம், அவரும் தன்னால் முடிந்த வரை தன் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார், ஆட்டம், பாட்டம், பின் ஆக்‌ஷன் என கமர்ஷியல் ஹீரோவாகவே மாறிவிட்டார்.\nஇவரை தொடர்ந்து படத்தில் பெரிதும் கவர்வது பிரகாஷ்ராஜ், தலைவாசல் விஜய், நாசர் போன்ற சீனியர் நடிகர்கள் தான், சிறப்பாக தங்கள் பங்களிப்பை கொடுத்துள்ளனர்.\nஒரு நல்ல கதையை கையில் எடுத்துக்கொண்ட ராஜ் பாபு, திரைக்கதையில் தான் கொஞ்சம் தடுமாறியுள்ளார், படத்தின் காட்சிகள் விறுவிறுப்பாக செல்லும் போதே திடீரென்று ஒரு இடத்தில் பாடல்கள் வருவது பொறுமையை சோதிக்கின்றது. பின்னணி இசை, ஒளிப்பதிவு கச்சிதம், பாடல்கள் ஈர்க்கவில்லை.\nபடத்தின் கதைக்களம், மனித உறுப்புக்கள் திருட்டை காட்டியவிதம்.\nசீனியர் நடிகர்களின் நடிப்பு, நகுலில் துறுதுறு நடிப்பு.\nதடுமாறும் திரைக்கதை, படத்தின் முதல் பாதி மிகவும் கமர்ஷியலாக காட்டப்பட்டுள்ளது.\nமொத்தத்தில் நல்ல கதையில் கொஞ்சம் விறுவிறுப்பான திரைக்கதை அமைந்திருந்தால் இறங்கி செய்திருக்கும் இந்த செய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-04-24T20:35:54Z", "digest": "sha1:5IZAKKSK4M7ANZ5MSJPY7C3H5OIFFGAU", "length": 26357, "nlines": 387, "source_domain": "www.naamtamilar.org", "title": "நீலகிரி தொகுதியில் படுக தேச பார்ட்டி சார்பாக போட்டியிடும் சுயேட்சை வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅறிவிப்பு: 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் : வேட்பாளர் பட்டியல்\nசுற்றறிக்கை: இலங்கையில் தொடர் குண்டுவெடிப்புகளைக் கண்டித்தும்தமிழகத்தில் சாதி-மத வன்முறை வெறியாட்டங்களைக் கண்டித்தும்மாபெரும் ஆர்ப்பாட்டம்\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 2019040069\nஇலங்கையில் தேர்தல் நெருங்கும் வேளையில் தேவாலயங்களில் குண்டுவெடிப்பு திட்டமிட்ட அரசியல் சதியா\nபொன்பரப்பி சாதிய தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்\nநாம் தமிழர் வேட்பாளர்கள் பெயர், புகைப்படம், வரிசை எண் விவரம்\nபூந்தமல்லி, திருவள்ளூர், திருபெரும்புதூர் வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை\nஅறிவிப்பு: வாக்குப்பதிவு எந்திரத்தில் தெளிவற்று அச்சடிக்கப்பட்டுள்ள விவசாயி சின்னம் – சீமான் பத்திரிகையாளர் சந்திப்பு | சென்னை(சேப்பாக்கம்)\nதென் சென்னை, மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 2019040066\nநீலகிரி தொகுதியில் படுக தேச பார்ட்டி சார்பாக போட்டியிடும் சுயேட்சை வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை\nநாள்: ஏப்ரல் 03, 2019 பிரிவு: தேர்தல் 2019, தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள்\nசெய்திக் குறிப்பு: நீலகிரி தொகுதியில் படுக தேச பார்ட்டி சார்பாக போட்டியிடும் சுயேட்சை வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை | நாம் தமிழர் கட்சி\nதமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல், மற்றும் 19 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக நிறுத்தப்பட்ட வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால் அங்கு நாம் தமிழர் கட்சி போட்டியிட முடியாத சூழலில், நாம் தமிழர் கட்சி தனது உளமார்ந்த முழு ஆதரவை அத்தொகுதியில் படுக தேச பார்ட்டி சார்பாக போட்டியிடும் சுயேட்சை வேட்பாளருக்கு வழங்குவதாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் அறிவித்திருந்தார்.\nஅக்கட்சியின் சார்பாக நீலகிரி தொகுதியில் ஊன்றுகோல் ( கைத்தடி) சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் திரு மா.சுப்பிரமணி அவர்களின் வெற்றிக்காக நாம் தமிழர் கட்சியினர் முழு வீச்சில் பாடுபட வேண்டும் எனவும், கட்சியின் அனைத்து நிலைப் பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் படுகதேச பார்ட்டிக்கு முழு ஒத்துழைப்பை வழங்கி படுக தேச பார்ட்டியின் சுயேட்சை வேட்பாளர் மா.சுப்பிரமணி அவர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க உழைக்க வேண்டும் எனவும் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நாம் தமிழர் கட்சியினரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.\nஇந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஆதரவை படுக தேச பார்ட்டியின் தலைவர் மஞ்சை வி.மோகன் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு ஏனைய தொகுதிகள் அனைத்திலும் நாம் தமிழர் கட்சியின் வெற்றிக்கு உழைப்போம் என உறுதியளித்து ஆதரவு கடிதத்தை நேற்று 02-04-2019 பொள்ளாச்சி மற்றும் கோவையில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களை நேரில் சந்தித்து வழங்கினார். உடன் அக்கட்சியின் நீலகிரி வேட்பாளர் மா.சுப்பிரமணி மற்றும் நிர்வாகிகள் சிலர் கலந்துகொண்டனர். நீலகிரி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக வழங்கப்பட்ட வரைவு திட்டங்கள் குறித்து கலந்துரையாடினர்.\nஅதனைத் தொடர்ந்து நேற்று மாலை கோவை, சோமனூர் பேருந்துநிலையம் அருகில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் கோவை நாடாளுமன்ற வேட்பாளர் பேராசிரியர் கல்யாணசுந்தரம் அவர்களுக்கு விவசாயி சின்னத்திலும் படுக தேச பார்டியின் நீலகிரி நாடாளுமன்ற சுயேட்சை வேட்பாளர் மா.சுப்பிரமணி அவர்களுக்கு ஊன்றுகோல் ( கைத்தடி) சின்னத்திலும் வாக்கு கேட்டு தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பரப்புரையில் ஈடுபட்டார்.\nபுரட்சியால் அதை உறுதி செய்வோம்\nசீமான் தேர்தல் பரப்புரை உயர்தர நிழற்படங்கள் [Seeman Election Campaign HD Download]\nசீமான் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – பதினொன்றாம் நாள் (04-04-2019)\nஅறிவிப்பு: 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் : வேட்பாளர் பட்டியல்\nசுற்றறிக்கை: இலங்கையில் தொடர் குண்டுவெடிப்புகளைக் கண்டித்தும்தமிழகத்தில் சாதி-மத வன்முறை வெறியாட்டங்களைக் கண்டித்தும்மாபெரும் ஆர்ப்பாட்டம்\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 2019040069\nஇலங்கையில் தேர்தல் நெருங்கும் வேளையில் தேவாலயங்களில் குண்டுவெடிப்பு திட்டமிட்ட அரசியல் சதியா\nஅறிவிப்பு: 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல…\nசுற்றறிக்கை: இலங்கையில் தொடர் குண்டுவெடிப்புகளைக் …\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nஇலங்கையில் தேர்தல் நெருங்கும் வேளையில் தேவாலயங்களி…\nபொன்பரப்பி சாதிய தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீத…\nநாம் தமிழர் வேட்பாளர்கள் பெயர், புகைப்படம், வரிசை …\nபூந்தமல்லி, திருவள்ளூர், திருபெரும்புதூர் வேட்பாளர…\nஅறிவிப்பு: வாக்குப்பதிவு எந்திரத்தில் தெளிவற்று அச…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vasumusic.com/aathicchudi-uyir-varukkam/", "date_download": "2019-04-24T20:13:16Z", "digest": "sha1:43I5UICMNFTYLFHYBZ4WI7OKFPW56RGY", "length": 5922, "nlines": 149, "source_domain": "www.vasumusic.com", "title": "ஆத்திச் சூடி - உயிர் வருக்கம் - Vasundhara", "raw_content": "\nதிரு ரமண மகரிஷி (தமிழ்)\nஆத்திச் சூடி – உயிர் வருக்கம்\nஆத்திச் சூடி - உயிர் மெய் வருக்கம்\nஆத்திச் சூடி – உயிர் வருக்கம்\nஅ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஒள ஃ\nஆத்தி சூடி அமர்ந்த தேவனை\nஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.\nதிருவாத்தி மலர் மாலையை அணிந்த தேவனை நாம் மீண்டும் மீண்டும் தொழுவோம்.\n1 அறம் செய விரும்பு.\n(நல்ல செயல்களைச் செய்ய விரும்பு.)\n(முடிந்த அளவு உதவி செய்.)\n(உள்ளதை பலரிடமும் பெருமையடித்துக் கொள்ளாதே.)\n7 எண் எழுத்து இகழேல்.\n9 ஐயம் இட்டு உண்.\n(மற்றவர்களுக்கு உணவு அளித்த பின், நீயும் உணவு ஏற்றுக் கொள்.\n(உலகப் போக்குடன் ஒத்து வாழ்.)\n(பொறாமைப் பட்டு கெட்ட மொழிகளைப் பேசாதே.)\n(உணவு தானியங்களை கஞ்சத்தனமாக விற்காதே.)\nஆத்திச் சூடி - உயிர் மெய் வருக்கம்\nVasundharaஆத்திச் சூடி – உயிர் வருக்கம் 04.09.2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-04-24T20:19:54Z", "digest": "sha1:6XG4R3TPBDDFWSODYJ2VH2DPKJFFQ4JI", "length": 15637, "nlines": 177, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "ஸ்லேட்டுக் குச்சி – உள்ளங்கை", "raw_content": "\nமேலைநாடுகளில் ஆரம்பப் பள்ளிகளிலேயே மிகுந்த அளவில் கணிப்பொறியின் புழக்கம் அதிகமாகிக் கொண்டு வருவது அனைவருக்கும் தெரியும். ஆனால் சமீப காலமாக மாணாக்கர்கள் கையில் மடிக்கணிகளின் பயன்பாடு தொடங்கியுள்ளது. இது தவிர ஆசிரியர்கள் இணையம் மூலமும், ஆடியோ, வீடியோ பரிமாற்றங்கள் மூலமும் பாடம் நடத்தத் தொடங்கியுள்ளார்கள். மாணவர்களும் அதே முறையில் பதிலளிக்கிறார்கள். இத்தகைய கணினிப் பயன்பாட்டினால் மாணவர்களுக்கு காகிதம், எழுதுகோல் கொண்டு, மனத்தின் எண்ணங்களை கோர்வையாக்கி, முழுமையான, இலக்கனத்திற்கு உட்பட்ட வாக்கியங்களை பிழையில்லாமல் அமைத்து, நீண்ட கட்டுரைகளை எழுதும் திறன் குறைந்து விட்டதாக பலர் வருத்தப் படுகிறார்கள். “எஸ்.எம்.எஸ்” மற்றும் “சாட்” செய்யும் வகையிலேயே பாடங்களிலும் வார்த்தைகளைக் கீறி, துண்டுபோட்டு துப்பிக் கொண்டிருக்கிறார்கள்.\nஇந்தப் போக்கு சரியானதல்ல என்று பல கல்வியாளர்கள் உரக்க குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். ஆனால் லேப்டாப் மற்றும் இணையத்தின் உபயோகம் நாளுக்கு நாள் மாணவர்களிடையே அதிகமாகிக்கொண்டு வருகிறது. பள்ளிகளில் போர்ட்டல்கள் (Portals = இதற்குத் தகுந்த தமிழ்ச்சொல் என்ன) உருவாக்கப்பட்டு, அவற்றின் மூலம் மாணவர்களோடும், பெற்றோருடனும், உடனுக்குடன் தொடர்பு கொள்ள முடிகிறது. மணவர்களின் தேர்ச்சி நிலையை அவ்வப்போது பெற்றோர்கள் கவனித்துவர இந்த முறை உதவுகிறது.\nவளர்ந்த நாடுகளில் மட்டும்தான் பள்ளிகளில் இதுபோன்ற கணினிப் பயன்பாடு இருக்க வேண்டுமா வளர்ந்துவரும் நாட்டு மாணவர்களுக்கும் குறைந்த விலையில் கணினிகள் கிடைக்கவேண்டும் என்பதற்காக அமேரிக்க���வின் எம்.ஐ.டி-ஐச் சார்ந்த திரு. நிகலஸ் நெக்ரோபான்டே (Nicholas Negroponte) என்னும் கணினித்துறை பேராசிரியர், வெறும் 100 டாலர் விலையில் கணினிகளைத் தயாரித்து, அவற்றை தென்னமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் வசிக்கும் சுமார் ஒன்றரை கோடி ஏழைக் குழந்தைகளுக்கு விநியோகிக்கும் திட்டத்தை செயலாக்கிக் கொண்டிருக்கிறார். இந்தக் கணினியின் தனிச் சிறப்பு என்னவென்றால் மின்சாரம் இல்லாத போது இதன்கைப்பிடியை சுற்றி அதனை இயக்க முடியும்\nஆமாம், நம்மூர் பத்தாயிரம் ரூபாய் கம்ப்யூட்டர் எங்கே கிடைக்கிறது\nஅதுசரி, அந்தக் காலத்து சிலேட்டுக்குச்சி (பலப்பம்) மாதிரி இந்த கம்ப்யூட்டர் எல்லாம் உண்மையான கல்வியை கற்பிக்க முடியுமா என்று சில பெருசுகள் கேட்கக்கூடும் மனக்கணக்கு என்பதே இந்தக் காலத்து மாணவர்களுக்கு தெரியாது என்பது அவர்களின் முக்கியமான அங்கலாய்ப்பு.\nஎங்களூரில் ஒரு பெரியவர், சாப்பாடான பிறகு, வெற்றிலைப் பெட்டியுடன் தன் வீட்டு வாசல் திண்ணையில் உட்கார்ந்துகொண்டு, கண்ணில் பட்ட பையன்களிடமெல்லாம் இந்தக் கணக்கைக் கேட்டுக் கொண்டிருப்பார்:-\nஒன்றரையே அரைக்கால் காசுக்கு ரெண்டரையே அரைக்கால் வாழைக்காய். ரெண்டரையே அரைக்கால் காசுக்கு எத்தனை வாழைக்காய்\nநீங்களெல்லாம் கணக்கில் புலியல்லவா. நொடியில் பதில் சொல்லிவிடமாட்டீர்களா\nபிறர் மனத்தில் எற்றிய படிமம்\nநீங்கள் கேட்ட கணக்கின் விடை:\nஇதுபோன்ற கணினித் தொடர்பான கலைச் சொற்களுக்கு அகராதி எங்கு கிடைக்கும்\nநானும் கணக்குப் போட்டுப் பார்த்தேன். 2.625*2.625/1.625 = 4.24 என்று வந்தது. இதுவும் கிட்டத்தட்ட சரிதானே கால்குலேட்டரில்தான் போட்டேன். மனக்கணக்காக அல்ல. 🙂\nமனக்கணக்குப் பயிற்சி மறைந்து போவதைப் பற்றி என்ன எண்ணுகிறீர்கள்\nஎன்னுடைய கணக்கில் ஒரு பிழை இருக்கிறது. அது 441/104 என்று தான் இருக்க வேண்டும். விடை கிட்டத்தட்ட 4.24 என்றுதான் வரும்.\nகணி பற்றிய சிறு சொற்தொகுப்பை அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்டு இருக்கிறது.\nநண்பர் வெங்கடேஷ் மூலம் நீங்கள் கூறிய கலைச்சொல் தொகுப்பைப் பெற்றேன் (pdf).\nஅது 1998-ம் வருடத்திய பதிப்பு. புதிய பதிப்பு பற்றி விசாரிக்கிறேன்.\nPrevious Post: யார் இந்த ஜோக்கர்\nNext Post: வாஸ்து மென்பொறியாளர்\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nஇதயம் மீறும் எண்ணங்களால் நாம்\nஇதய நிழலில் இதயம் கிடத்தி\nகண்ணில் பட்டவை, கருத்தில் தோன்றியவை\nகாப்பீடு வேறு, முதலீடு வேறு\nபிறர் மனத்தில் எற்றிய படிமம்\nBestChu on நான் யார்\nmargretnp4 on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 29,714\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 12,604\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 11,326\nபழக்க ஒழுக்கம் - 9,008\nதொடர்பு கொள்க - 8,805\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nபிறர் பிள்ளைகள் - 8,115\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kirubai.org/Family_Article.aspx?ARID=302", "date_download": "2019-04-24T20:35:41Z", "digest": "sha1:M7YYNP76T7DIVPAQNFSLMITSESSX5NGT", "length": 10519, "nlines": 29, "source_domain": "kirubai.org", "title": "Tamil Christian Portal ::: Family life குடும்ப வாழ்க்கை", "raw_content": "\nஆபிரகாம் தன் மகன் ஈசாக்கிற்கு பெண் கொள்ளும்படி தன் ஊழியக்காரனான எலியேசரிடம் தன்னுடைய தேசத்தில் பெண் பார்த்து அழைத்து வரும்படி கூறினான். எலியேசர் கர்த்தரிடம் ஒரு விண்ணப்பம் பண்ணினான். குடிக்கத் தண்ணீர் கொடுக்கும்படி கேட்கும்போது தனக்கு மட்டுமல்ல தன் ஒட்டகங்களுக்கும் தண்ணீர் கொடுக்கும் பெண்தான் ஈசாக்கிற்கு நியமிக்கப்பட்டவள் என அறிந்து கொள்வேன் என்று ஜெபித்தான். அதன்படி ரெபேக்காள் குடத்தை எடுத்துக் கொண்டு வந்தாள். ஊழியக்காரன் தண்ணீர் கேட்டபோது அவனுக்கு மட்டுமல்ல அவன் கேட்காமலேயே அவன் ஒட்டகங்களுக்கும் தண்ணீர் வார்த்தாள்.\nஇரவில் தனக்கு தண்ணீர் எடுக்க வந்தவள் அந்நியன் ஒருவனுக்கு ஏன் உதவி செய்ய வேண்டும் என்று எண்ணவில்லை. அவனுக்கு மட்டும் தண்ணீர் கொடுக்கவில்லை. ஓட்டகங்���ளுக்கெல்லாம் தண்ணீர் வார்த்தாள். காரணம் அவளுக்கு இருந்த உதவும் குணம்.\nஇன்று தாகத்திற்குத் தா என்றால் முகத்தைத் திருப்பிக் கொள்வதும் காதில் விழாத மாதிரி செல்வதும் இல்லை என்று சொல்வதும் சகஜம். உபசரித்தல் என்பது பெண்களுக்குரிய சிறப்பியல்புகளுள் ஒன்று. காகம் கூட தான் மட்டும் தனியாக உண்ணாமல் மற்ற காகங்களையும் அழைத்து சேர்ந்துண்ணும். தனியாக உண்ணாமல் மற்ற காகங்களையும் அழைத்து சேர்ந்துண்ணும். தோயோகிக்கோ ககாவா என்ற கொரிய ஊழியக்காரர் தன் புஸ்தகத்தில் “அறை வீட்டிற்குள் ஜெபிக்கும்போது வெளியே பிச்சைக்காரர் பிச்சைக் கேட்டு நிற்கும் போது ஒன்றுமில்லை என்று சொல்லி அவரை அனுப்பி விட்டு ஜெபித்துக் கொண்டிருந்தால் அந்த ஜெபம் கேட்கப்படாது” என்கிறார்.\nசில பெண்கள் தன் வீட்டாரை மட்டும் நன்றாக உபசரித்து விட்டு கணவன் வீட்டாரை சரிவர கவனிப்பதில்லை. கிரியையில்லாத விசுவாசம் செத்தது. நம் கிரியைகளில் கிறிஸ்துவைத்தான் பிரதிபலிக்க வேண்டும். இயேசு கிறிஸ்துவின் உபதேசங்களைக் கேட்டுக் கொண்டிருந்த ஒருவரும் பசிக்கிறதென்று அவரிடம் சொல்லவில்லை. அதிக நேரமாகச் சாப்பிடாமல் இருக்கிறார்களே என்று அவராகவேதான் ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் கொண்டு போஷித்தார்.\nஆபிரகாமும் தேவதூதர்களுக்கு அவர்கள் கேட்காமலேயே சாப்பிடும்படி வருந்தி கேட்டு உணவளித்து ஆசீர்வாதங்களைப் பெற்று கொண்டான். சிலர் உபசரிக்கும்போது சில சமயம் அறியாமல் தேவ தூதர்களையும் உபசரித்ததுண்டு (எபி. 13:2)\nஇக்காலத்தில் நாகரீகம் என்ற பெயரில் வரும் உறவினர்கள், நண்பர்களுக்கு உணவளிக்காமல் பேசி சிரித்தே அனுப்பி விடுவது வழக்கமாக உள்ளது. கர்த்தரின் கண்கள் பூமியெங்கும் உலாவிக் கொண்டிருக்கிறது. ரெபேக்காளின் ஈகை குணத்தால் பொறுமைசாலியான, பக்தியுள்ள நல்ல கணவனை அடைய முடிந்தது. அவளது ஈகை குணத்தால் கர்த்தர் அவளுக்கு கொடுத்த ஆசீர்வாதம் அது. வாரியிறைத்து (அளவுடனும், ஞானத்துடனும்) விருத்தியடைவார்களே ஒழிய தரித்திரர் ஆக மாட்டார்கள், கொடுப்பது வேறு கொட்டுவது வேறு. கொட்டுவதால் தரித்திரர் ஆவார்கள். ஆனால் கொடுப்பதால் ஆசீர்வாதமுண்டாகும்.\nமாதாமாதம் புடவை, நகை என்று வாங்கும் பெண்கள் வீட்டில் வேலை செய்பவர்களுக்கு கூட நல்ல புடவை கொடுக்க மாட்டார்கள். நகை வாங்கி வாங்கி தங்களுக்குச் சேர்த்து வைப்பார்களே ஒழிய, தாலி வாங்கக் கூட முடியாமல் திருமணம் நின்று போகும் பெண்களின் அவலநிலை கண்ணிற்குத் தெரிவதில்லை. தன் உயிரைக் கூட ஒரு பொருட்டாக எண்ணாமல் நமக்காக தம்மைத் தந்த தேவனை வணங்குபவர்கள் நாம். புதுப் புடவை வாங்கும்போது பழைய புடவை ஒன்றை எடுத்து ஓர் ஏழைக்கு கொடுக்க வேண்டும். பீரோவில் வைக்க இடம் போதவில்லை என்று புது பீரோ வாங்குவது பெண்ணிற்கழகல்ல. ஒரு பெண்ணின் உபசரிக்கும் குணத்தைக் கொண்டே அவள் குடும்பத்தை எடை போட்டுவிடலாம்.\nசிலர் தங்களுக்கு விதம் விதமாக சமைத்துக் கொள்வர், ஆனால் விருந்தினருக்கு சாதாரணமாக சமைத்துக் கொடுப்பர். சிலர் இரண்டு அல்லது மூன்று பேருக்குதான் சமைக்கத் தெரியும் இரண்டுபேர் அதிகமாக வந்தால் கூட சமைக்கத் தெரியாது என தட்டிக் கழித்து விடுவார்கள், சிறுமையானவர்களுக்குத் தன் கையைத் திறந்து ஏழைகளுக்குத் தன் கரங்களை நீட்ட வேண்டும் (நீதி 31: 20).\nசகோதரி திருமதி ஜேசுபாதம் அவர்கள் அனுபவம் வாய்ந்த திருச்சபை தலைவர்களுள் ஒருவர். மகளிரிடையேயும், இளைஞர்களிடையேயும் மிகச் சிறப்பாகத் தொண்டாற்றி வருபவர். இவர்களை தொடர்பு கொள்ள, 26561499 (சென்னை), 9444054637 ( இந்தியா) என்ற எண்களில் அனுகலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6803:2010-03-05-19-40-57&catid=240:2008-11-18-10-48-47&Itemid=50", "date_download": "2019-04-24T20:21:24Z", "digest": "sha1:CTPZ4YJOQFGJ6CZWBE4IOPEMIXCAR5DO", "length": 10900, "nlines": 242, "source_domain": "tamilcircle.net", "title": "ஆன்மீகத் தேடல்கள்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் ஆன்மீகத் தேடல்கள்\nஜட்டியோடு படுத்திருந்த நித்தியும் மாயை\nஇவா இவா நன்னா செய்தாள்\n“ரெண்டு பேரும் விருப்பப்பட்டு தான\nஉங்கள் பிம்பங்களை உடைத்திடப் போவதில்லை\nயாராலும் உங்களை ஜெயிக்க முடியாது\nதனித்து இருப்பதில் சுகம் காண்\nகொண்டு உன்னை நீயே செதுக்கு\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/karaitivu/140419-ilankaiyiliruinankaluminaiyuminiyavila", "date_download": "2019-04-24T20:19:36Z", "digest": "sha1:PNQIYXF42DVWSRZLGE4PNHM7W3OCD7B5", "length": 32726, "nlines": 89, "source_domain": "www.karaitivunews.com", "title": "14.04.19- இலங்கையில் இரு இனங்களும் இணையும் இனியவிழா.. - Karaitivunews.com", "raw_content": "\nகாரைதீவு செய்திகள்‎ > ‎\n14.04.19- இலங்கையில் இரு இனங்களும் இணையும் இனியவிழா..\nஇலங்கையில் பாரம்பரியமாக வாழ்ந்துவரும் இருபெரும் இனங்களான தமிழர்களும் சிங்களவரும் ஒருமித்துக் கொண்டாடும் விழாக்களில் சித்திரைப்புத்தாண்டு மிகவும்முக்கியமானதாகும். இவ்விருஇனங்களின் கலாசார மரபுரீதியான பாரம்பரிய சம்பிரதாய நிகழ்ச்சிகள் சடங்குகள் இப்புத்தாண்டில் பிரதிபலிக்கின்றன.\nஎமது பிரபவ முதல் அட்சய வரையிலான தமிழ்வருடங்கள் அறுபதுக்குள் 33வது வருடமான விகாரி வருடம் இன்றுபிறக்கிறது. பிரம்மா உலகைப்படைப்பு ஆரம்பித்தநாள் என்று இந்தவருடப்பிறப்பைக்கூறுவர்.\nதமிழர்களின் 60வருச சுற்றுவட்டத்தின் 33வது வருடமாகிய புதிய விகாரி தமிழ்வருடப்பிறப்பு வாக்கியப்பஞ்சாங்கப்படி ஏப்றல் 14ஆம் திகதி (சித்திரை -01) பிப 1.12மணிக்கு உதயமாகிறது.\nஞாயிறு மு.ப.9.12மணிமுதல் பிப 5.12மணிவரை விஷூ புண்ணியகாலமாகும். இக்காலப்பகுதியில் சிரசில் ஆலிலையும் காலில் இலவமிலையும் வைத்து மருத்துநீர் தேய்த்து ஸ்ஞானம்செய்து வழிபாடியற்றவேண்டும்.\nவெள்ளைநிறப்பட்டாடை அல்லது வெள்ளை சிவப்புக்கரை அமைந்த பட்டாடை இவ்வருடத்துக்கான ஆடையாகும்.\nதிருக்கணிதபஞ்சாங்கத்தின்படி புதுவருடம் 14ஆம் திகதி பிப 2.09மணிக்குப்பிறக்கிறது. மு.ப.10.09மணிமுதல் பிப 06.09மணிவரை விஷூ புண்ணியகாலமாகும். இக்காலப்பகுதியில் சிரசில் இலவமிலையும் காலில் விளாஇலையும் வைத்து மருத்துநீர் தேய்த்து ஸ்ஞானம்செய்து வழிபாடியற்றவேண்டும். வெள்ளை சிவப்புக்கரை அமைந்த பட்டாடை இவ்வருடத்துக்கான ஆடையாகும்.\nகைவிசேசம் விஷூபுண்ணிய காலத்திலும் செய்யலாம். ஞாயிறு இரவு 10.31முதல் 11.15வரையுமான காலப்பகுதியிலும் செய்யலாம். அல்லது 17ஆம்திகதி புதன் பகல் 10.16முதல் 11.51வரையும் 18ஆம் திகதி பகல் 9.47முதல் 11.46வரையான் காலப்பகுதியிலும் செய்யலாம்.\nமிதுனம்கன்னி மகரம்கும்பம் ராசிக்காரர்களுக்கு லாபமான வருடம். மேடம் விருச்சிகம் இடபம் துலாம் கர்க்கடகம் ராசிக்கரர்களுக்கு சமசுகமும் சிம்மம் தனுமீனம் ராசிக்காரர்களுக்கு நஸ்ட்டமும் ஏற்படும்வருடம்.\nபுதுவருசபலனாக நற்பலன்கள் நான்கும் தீயபலன்கள் மூன்றும் காட்டப்டுகின்றது.\nசித்திரைமாதம் முதலாம்திகதி(14.04.2019) அதாவது சூரியபகவான் மீனராசியிலிருந்து மேடராசிக்குள் பிரவேசிக்கும் காலமாகும்.சூரியன் மேடராசியில் பிரவேசித்து வடக்கேசெல்லும் காலம் உத்தராயணகாலம் ஆகும். இதனை வசந்தகாலமென அழைப்பர்.இலங்கையில் வசந்தகாலம் இந்தசித்திரைமாதம் .நுவரேலியாவில் வசந்தகாலம் இந்தசித்திரைமாதத்திலேயே இடம்பெறுவது தெரிந்தவிடயமே.\nஇயற்கை அதற்கான ஆயத்தங்களை செய்கின்ற அதேவேளை மனிதர்களும் உயிரினங்களும் கூடவே புதுவருடத்திற்கான ஆயத்தங்களைச்செய்துவருவதை அற்புதமாகப்பார்க்கலாம்.\nஇயற்கை இயற்கையாகவே வசந்தகாலத்தை தோற்றுவித்ததும் குயில்கூவ ஆரம்பிக்கிறது. மரம்செடிகொடிகள் புத்துணர்ச்சிபெறுகின்றன. புள்ளினங்கள் ஒழுங்கிலே பறப்பதும் கீச்சிடுவதும் ஒன்றும் புதிதல்ல.\nதமிழரின் ஆண்டு பிறப்பு சித்திரை 14 அல்லது 15ல் தொடங்குகிறது. அதற்கமைவாகவே மகாவசம் நூலின் குறிக்கப்பட்டிருக்கும் ஆண்டு தொடக்கமும் அதே நாளை குறிக்கிறது. இங்கே சித்திரை 14 அல்லது 15ம் திகதியில் ஆண்டு தொடக்கமாகக் கொள்ளும் முறை தமிழர்களுடையது என்பதை தெளிவாக்கிக்கொள்ளலாம்.\nஅதற்கமைவாக தமிழ் ஆண்டு தொடக்கம் சித்திரை முதலாம் திகதி (ஏப்ரல் 14 அல்லது 15) புத்தாண்டு கொண்டாடப் படுகின்றது. தமிழ் காலக்கணிப்பீட்டு முறையை ஆரம்பம் முதலே சிங்களவர்கள் பயன்படுத்தி வந்த வழக்கின் காரணமாகவே இன்றும் இலங்கை சிங்களவர்கள்இ தமிழ் புத்தாண்டைஇ தமிழ் சிங்களப் புத்தாண்டு எனக் கொண்டாடுகின்றனர்.\nஇப்புத்தாண்டுக்கு சிங்களவர் கொடுக்கும் விளக்கம் 'சூரியன் மேச இராசியில் பயணத்தை தொடரும் நாள்' என்பதாகும். சிலர் இந்தியப் பண்பாட்டுத் தாக்கத்தால் உருவானதாகக் கூறுவோரும் உளர். இதைத் தவிர வேறு விளக்கங்களோஇ காரணங்களோ இலங்கை சிங்களவரிடம் இருப்பதாகத் தெரியவில்லை.\nஇலங்கையில் புத்த மதம் அறிமுகமான காலப் பகுதியில் இலங்கையை ஆட்சி செய்த அரசர்களின் பெயர்களைப் பார்த்தால்:\nஇதன் அடிப்படையில் தமிழரின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றான; 60 ஆண்டுகள் சுழற்சி முறையில் கணக்கிடப்படும் (பிரபவ – அட்சய) காலக் கணிப்பீட்டு முறை இலங்கையில் இருந்துள்ளதை அறியலாம்.\nஇதைத் தவிர பழந்தமிழர்களிடம் பிரமிக்க வைக்கும் கணக்கியல்இ கூட்டல் எண்கள்இ அளவைகள் போன்றவைகளும் இருந்துள்ளதை அறிய முடிகின்றது.\nஎனவே இதனடிப்படையில் பழந்தமிழ��் பயன்படுத்திய காலக் கணிப்பீட்டு முறையே இலங்கையில் இருந்தாகக் கொள்ளலாம். இதனை சான்றுகளுடன் நிரூபிக்க கூடிய தடயங்கள் எதுவும் இல்லை என்றாலும்இ யாரும் மறைக்க முடியாத சான்றாகவே இன்றும் இலங்கை சிங்களவர்களிடம் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்வதை உணரக்கூடியதாக உள்ளது.\nதமிழர் காலக்கணிப்பீட்டு முறைகள் இன்று பல தமிழ் இணையத்தளங்கள்இ செய்தித் தாள்கள்இ திருமண அழைப்பிதல்கள்இ கோயில் உட்சவங்கள்இ பஞ்சாங்கம் பார்த்தல்இ நேரம் குறித்தல் போன்றவற்றில் பயன்படுவதைக் காணலாம். சில கிராமங்களில் தமிழ் மாதப்பெயரிகளிலே தைஇ மாசிஇ பங்குனி என காலங்களை குறித்துப் பேசுவோரும் உளர்.\nஇலங்கை சிங்கள பௌத்தப் பிக்குகள் நேரம் குறித்தல்இ பஞ்சாங்கம் கணித்தல் போன்றவற்றில் நமது தமிழ் காலக்கணிப்பீட்டு முறையை பயன்படுத்துவதை சிற்சில இடங்களில் காணலாம். ஆனால் சிங்களவரது பயன்பாட்டில் இல்லை. இவை முற்றிலுமாக மறைந்து விட்டன. அல்லது மறைக்கப்பட்டுவிட்டன.\nஆனால் காலத்தால் மறைக்க முற்பட்டாலும்இ மறைக்க முடியாத சான்றாகவே காலம் காலமாக பழங்காலம் தொட்டு கொண்டாடிவரும் தமிழர் புத்தாண்டு இன்றும் இவர்களின் கொண்டாட்டமாக இருக்கின்றது. இன்றும் இத் தமிழ் ஆண்டுப் பிறப்பைஇ சிங்களவர்கள் தமிழ் சிங்களப் புத்தாண்டுஎன கொண்டாடி வருகின்றனர்.\nசிங்களப் புத்தாண்டு என்பது இலங்கை சிங்களவர்களால் பழங்காலம் தொட்டே கொண்டாடி வரும் புத்தாண்டு கொண்டாட்ட முறையாகும். இந்த புத்தாண்டு கொண்டாட்ட முறை இலங்கையின் பழங்காலத் தமிழர்களின் வழியாக இலங்கையில் தோற்றம் பெற்ற தமிழர் புத்தாண்டு முறையே ஆகும். அதனாலேயே இலங்கையில் தமிழ் சிங்களப் புத்தாண்டு என அழைக்கின்றனர். தமிழர் காலக்கணிப்பீட்டு முறைக்கு அமைய 60 ஆண்டுகள் சுழற்சி முறையில் (பிரபவ – அட்சய) கணக்கிடப்படும். சித்திரை முதலாம் திகதி (ஏப்ரல் 14 அல்லது ஏப்ரல் 15) ஆண்டு தொடக்கம் நிகழும்.\nஅதுவே தமிழரின் புத்தாண்டாகும். அதனையே சிங்களவரும் புத்தாண்டாகவும் கொண்டாடுகின்றனர். சிங்கள மொழியில் (அழுத் ஸ்ரீ புதிய அவுருது ஸ்ரீ ஆண்டு) அழுத் அவுருதுஎன்றழைக்கப்படுகின்றது.\nஇப்புத்தாண்டு ஆரம்பிக்கும் முதல் நாள் தொடக்கம் ஒவ்வொரு நிகழ்வுகளும் பஞ்சாங்கத்தின் குறிக்கப்படும் நேரங்களின் அடிப்படையிலே���ே தொடங்கப்படும். எனவே இப் பஞ்சாங்க நேரம் குறித்தலின் படி புத்தாண்டு நாளில் இருந்து (ஏப்ரல் 14) சில நாட்களுக்கு பின்பே வேலை மற்றும் பணி நிமித்தம் வெளிக்கிளம்பும் நாள் குறிக்கப்பட்டிருக்கும். அந்நாளிலேயே அதிகமானோர் தத்தமது பணிக்கு மீள்வர்.\nஒரு குடும்பத்தில் யாரேனும் ஒருவர் இறந்திருந்தால்இ அவ்வீட்டார் புத்தாண்டு கொண்டாடுவதில்லை. அவ்வீட்டாரை 'தீட்டு வீடு' என்பதுப் போல்இ சிங்களவர்கள் 'கிலி கே' (கிலி - தீட்டு,கே - வீடு) என்கின்றனர்.\nஅப்பொழுது அயலவர்களும் உறவினர்களும் இவ்வீட்டாருக்கு உணவு மற்றும் தின்பண்டங்கள் வழங்கும் பழக்கமும் சிங்களவர்களிடம் உள்ளது. இதுவும் தமிழர்களிடம் காணப்படும் பழக்கவழக்கங்களில் ஒன்றாகும்.\nசிங்களவரின் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தமிழரின் பண்பாட்டில் இருந்தே தோன்றியது என்றாலும் சிற்சில வேறுபாடுகளும் உண்டு;\n1. புத்தாண்டு பிறக்கப் போகிறது என்றால் வீடுகளுக்கு சுண்ணாம்பு அடித்தல் தமிழர்களின் பழக்கங்களில் ஒன்றாகும். சிங்களவர்களும் அப்படியே. தற்காலத்தில் சுண்ணாம்பு அடித்தல்இ வெள்ளைப் பூசுதல்இ வர்ணம் பூசுதல் என மாற்றம் பெற்றுள்ளது.\n•2. புத்தாண்டுக்கு முதல் நாட்களில் வீட்டை சுத்தம் செய்தல்இ (வீட்டின் மண் தரை) சாணம் இட்டு மெழுகுதல்இ (வீட்டின் சிமெந்து தரை) கழுவுதல் போன்றவைகளும் தமிழர் போன்றே சிங்களவர்களும் செய்கின்றனர். (சாணம் இட்டு வீடுகளை மெழுகும் வழக்கம் திராவிடரின் பழக்கவழக்கங்களில் ஒன்றாகும்.)\n•3. புத்தாண்டு பிறப்பிற்கு சில நாட்களுக்கு முன்பிருந்தே புத்தாண்டு நிகழ்வுகளை பஞ்சாங்க நேரக் கணிப்பீட்டின் படியே தமிழர்கள் செய்வது வழக்கம். சிங்களவர்களும் அப்படியே செய்கின்றார்கள். பஞ்சாங்கம் எனும் சொல் சிங்களவர்களால் 'பஞ்சாங்க' என்று 'ம்' எழுத்தின் ஒலிப்பின்றி பயன்படுத்துகின்றனர். இச்சொல் தமிழரின் வழக்கில் இருந்து சிங்களத்திற்குச் சென்றதாகக் கொள்ளலாம். (பஞ்சாங்கம் என்பது தமிழில் வழங்கும் வடமொழிச்சொல்) அதேவேளை பஞ்சாங்கம் எனும் சொல்லுக்கு 'லித்த' எனும் வேறு ஒரு சொல்லும் சிங்களவர்களின் புழக்கத்தில் உள்ளது.\n•4. தமிழர்களின் புத்தாண்டில் முதன்மையானவற்றுள் ஒன்றாக இருப்பதுஇ பணியாரமும் வாழைப்பழமும் ஆகும். சிங்களவர்களிடமும் அவைகளே முக்கிய அங்கம் வக��க்கின்றது. புத்தாண்டிற்கு சில நாட்களுக்கு முன்பே வாழைக் குழைகள் பழுக்க வைக்கப்பதும் அப்படியே.\n•5. புத்தாண்டிற்கு சில நாட்களுக்கு முன்பே பணியாரம் மற்றும் தின்பண்டங்கள் செய்து புத்தாண்டு நாள் பாவனைக்காக மண் முட்டிகளில் பத்திரப்படுத்தும் வழக்கம் பழந்தமிழர் தொட்டு இருக்கின்றது. இதுவும் சிங்களவர்களிடம் உண்டு.\n•6. இந்த புத்தாண்டிற்கான பணியாரம் மற்றும் தின்பண்டங்கள் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்ட நேரத்திலேயே தயாரிக்க தொடங்கவேண்டும் எனும் ஒரு வழக்கு சிங்களவரிடையே உள்ளது. அதற்கு 'எண்ணைப் பாத்திரம் அடுப்பில் வைக்கும் நேரம்' (Thel Valan Lipa Thebeema Nekatha) எனக் கூறப்படுகின்றது. அந்நேரத்திலேயே புத்தாண்டிற்கான தின்பண்டங்கள் தயாரிப்பதற்கு தீ மூட்டி எண்ணைப் பாத்திரங்கள் அடுப்பில் வைக்கப்படுகின்றது.\n• கொண்டை பணியாரம் - கொண்டே கெவுங்\n• பாசிப்பயறு பணியாரம் - முங் கெவுங்\n• கொக்கிசு - கொக்கிஸ்\n• அலுவா - அலுவா\n• வெளித்தலப்பா - வெளித்தலப்பா\n• பானிவலயல் - பெனிவலலு\nதமிழர்களின் புத்தாண்டில் முக்கியமாக பணியாரம் மற்றும் பாசிப்பயறு பணியாரம் இருக்கும். சிங்களவர்களிடமும் அப்படியே. சிங்களவர்கள் தயாரிக்கும் கொண்டைப் பணியாரம் தமிழரின் பழக்கத்தில் இல்லாத ஒன்று. ஆனால் கொண்டைப் பணியாரம் என்பது தமிழர்கள் தயாரிக்கும் சாதாரணப் பணியாரம் போன்றே சுவை ஒன்று தான். வேறுப்பாடு அதன் வடிவமைப்பில் தான். பெண்களின் கொண்டைப் போன்று வடிவமைக்கப்பட்டிருக்கும். (இங்கே 'கொண்டை' எனும் தமிழ் சொல்லே 'கொண்டே' எனப்படுவதையும் அவதானிக்கலாம்.)\nதமிழர்களிடம்இகுறிப்பாக ஈழத்தமிழர்கள் தயாரிக்கும்பனங்காய் பணியாரம் இவர்கள் தயாரிப்பதில்லை.பாசிப்பயறு பணியாரம் தமிழர்களது போன்றே சிங்களவர்களும் தயாரிக்கின்றனர். இதன் சுவையிலோ தோற்றத்திலோ வேறுப்பாடுகள் இல்லை.இதைத் தவிர கொக்கிஸ் அலுவா வெளித்தலப்பாபானிவலயல் போன்றத் தின்பண்டங்களும் சிங்களவர்களின் புத்தாண்டில் காணப்படுகின்றது.\nபுத்தாண்டு கலாச்சார மற்றும் விநோத விளயாட்டுக்கள் எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில் நிகழ்வதில்லை. சில இடங்களில் புத்தாண்டு அன்றே நடைபெறும். அநேக இடங்களில் தத்தமது வசதிக்கேற்ற நாட்களில் வைத்துக்கொள்வர். இது ஒருமாதகாலத்திற்கு நீடிக்கும் சந்தர்ப்பங்களும் உண்டு.\n��ுத்தாண்டையொட்டி மரதன் ஓட்டடம் சைக்கிள்ஓட்டம் என்பன வருடப்பிறப்பிற்கு முன்னரே நடைபெறத்தொடங்கும். நாடுபுராக இனமதபேதமின்றி இப்போட்டிகளில் சகலரும் பங்கேற்பார்கள்.\nவிளையாட்டுநிகழ்ச்சிகள் ஒருபுறம் இசைநிகழ்ச்சிகள் பரவலாக விடிய விடிய இடம்பெறும். இக்காலபப்கதியில் மக்கள் ஒரேகுதூகலத்தில் திளைப்பார்கள்.\nஇப்புத்தாண்டு கலாச்சார மற்றும் விநோத விளையாட்டுக்களில் சில:\n• வழுக்கு மரம் ஏறுதல்\n• கண்கட்டி முட்டி உடைத்தல்\n• சூப்பியில் கோக் குடித்தல்\n• வயோதிபர்கள் சுருட்டு மூட்டுதல்\n• யானைக்கு கண் வைத்தல்\n• பப்பாசிப்பழத்தினுள் இருக்கும் கொட்டைகளை எண்ணுதல்\n• ஊர் சுற்றி ஓட்டப் பந்தயம்\n• மறைந்திருக்கும் நபர் தேடுதல்\n• மிதி வண்டி ஓட்டப்போட்டி\n• ரபான் அடித்தல் போட்டி\n• அழகுராணி தேர்வு (சிங்கள கலாச்சார உடையில்)\n• பெண் குழந்தைகளின் அழகுராணிப் போட்டி\nஇவ்வாறு சிங்களப் புத்தாண்டு தமிழரின் கொண்டாட்டங்களில் இருந்து சில வேறுப்பாடுகளைக் கொண்டிருந்தாலும்இ இவை தமிழரின் பண்பாட்டு பழக்கவழக்கங்களில் இருந்தே தோன்றியவை என்பதை எவரும் மறுக்க முடியாது. அதாவது பாட்டன் பூட்டன் முப்பாட்டன் காலமாக தமிழ் புத்தாண்டையே சிங்களவர்களும் கொண்டாடி வந்த வழக்கின் காரணமாகவே இன்றும் அவர்கள் தமிழ் புத்தாண்டை 'தமிழ் சிங்களப் புத்தாண்டு' என கொண்டாடி வருகின்றனர். இது வரலாற்று ரீதியாக தமிழரின் பண்பாடும் பழக்கவழக்கங்களும் இலங்கை தீவெங்கும் வியாபித்து இருந்ததற்கான ஒரு சான்றாகும்.\nவிகாரி புதுவருசபலனாக நற்பலன்கள் நான்கும் தீயபலன்கள் மூன்றும் காட்டப்படுகின்றது.\nஇவ்வருட பலாபலனின்படி அற்பமழை பயிரழிவு பஞ்சம் நோய் உண்டாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதற்கு கட்டியம் கூறுமாப்போல் தற்போதைய தகிக்கின்ற வெப்பம் அதனாலுண்டாகும் நோய்கள் என்பனவற்றைச்சொல்லாமல் சொல்லலாம்.\nதமிழர்கள் என்றோ கணித்த கிரகணங்களின் தோற்றம் இன்றும் நிஜமாகவே நீடிக்கிறது. பஞ்சாங்கத்தில் ஒருவருடத்தின்முன்னே கணித்துக் குறித்த தினத்தில் குறித்த கிரகணம் இடம்பெறுவது எத்துணை ஆச்சரியம். இம்முறை 02.07.2019இல் பூரணசூரிய கிரகணம் இடம்பெறும். ஆனால் இது இலங்கையில் தோற்றாது என்று தமிழ்வானியல்நிபுணர்கள் இன்றே சொல்லிவிட்டார்கள் என்றால் அதன்கணிப்ப��� எத்தகையது என்பது மெச்சத்தக்கது.\n16.07.2019இல் சந்திரகிரகணமும் 26.12.2019இல் கங்கணசூரியகிரகணமும் இலங்கையில் தோன்றும் என்று துல்லியமாக தமிழர்கள் கூறிவிட்டார்கள். இதைவிடக்கணிப்புத்தேவையா\nஇவ்வாறு புத்தாண்டின் சிறப்புகள் மகத்துவம் மிக்கது. அவற்றை ஆழமாக அறிந்து கடைப்பிடிக்கின்றபோது நாம்புத்துணர்ச்சி பெறுவது மட்டுமல்லாமல் முன்னெச்சரிக்கையாக வாழ்க்கையை வளம்படுத்திக்கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nikkilnews.com/news/entertainment-news/gender-equality-award/", "date_download": "2019-04-24T21:04:13Z", "digest": "sha1:QGVNN3725QJI7ERXIXL34DVXOAMRM2G4", "length": 3518, "nlines": 20, "source_domain": "www.nikkilnews.com", "title": "சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படத்திற்குப் பாலின சமத்துவ விருது | Nikkil News Nikkil News 23", "raw_content": "\nHome -> News -> Cinema News -> சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படத்திற்குப் பாலின சமத்துவ விருது\nசிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படத்திற்குப் பாலின சமத்துவ விருது\nஜியோ MAMI மும்பை திரைப்பட விழா 2018 நிகழ்ச்சியில், இயக்குநர் வஸந்த் எஸ். சாய் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்” என்கிற திரைப்படத்திற்காக பாலின சமத்துவ (Gender Equality Award) விருதைப் பெற்றுள்ளார் ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் மாதத்தில் மும்பை திரைப்பட விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு 20வது மும்பை திரைப்படவிழா மும்பையில், அக்டோபர் 25ஆம் தேதி தொடங்கி நேற்று (நவம்பர் 01) முடிவடைந்தது.\nஇந்தத் திரைப்படவிழாவில், இயக்குநர் வஸந்த் எஸ். சாய் இயக்கிய “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்” என்கிற திரைப்படம் திரையிடப்பட்டது. இந்தப் படத்தில், பார்வதி, காளீஸ்வரி ஸ்ரீனிவாசன், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, சுந்தர், கருணாகரன், கார்த்திக் கிருஷ்ணா, ஆகியோர் நடித்துள்ளனர். எழுத்தாளர்கள் அசோகமித்திரன், ஆதவன், ஜெயமோகன் ஆகியோர் எழுதிய சிறுகதைகளை அடிப்படையாக வைத்து இந்தப் படத்தின் கதை உருவாக்கப்பட்டது.\nஇந்நிலையில் இந்தப் படத்திற்காக, ‘பாலின சமத்துவ’ (Gender Equality Award) பிரிவில் SPACIAL JURY MENTION விருது “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்” திரைப்படத்திற்காக இயக்குநர் வஸந்த் எஸ். சாய்க்கு வழங்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MzU2MDE5OTI0.htm", "date_download": "2019-04-24T19:53:44Z", "digest": "sha1:6FYA7WGRNXVZ6YG4TZINN2IUDXOCBJ3E", "length": 36937, "nlines": 264, "source_domain": "www.paristamil.com", "title": "நரேந்திர மோடி விடயத்தில் தப்பாகிப் போன இலங்கை அரசின் கணக்கு!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nஜெய் அனுமான் ஜோதிட நிலையம்\nஎந்தப் பிரச்சனை ஆனாலும் 100% உத்தரவாதம்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nகொழும்பில் மூன்று மாடிகளைக் கொண்ட சொகுசான வீடு வாடகைக்கு.\nபரிஸ் 14 இல் இயங்கும் அழகுநிலையம் (Indian Beauty Parlor) ஒன்றுக்கு வேலைக்கு ஆள் (பெண்) தேவை.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché SITIS MARKET et Coccinelle) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nLa courneuve (93120) இல் அமைந்துள்ள taxiphone இலும் la courneuve denton இல் அமைந்துள்ள store இலும் வேலைக்கு ஆட்கள் தேவை.\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ள ஸ்ரீ வைத்தியராஜூ சிறந்த முறையில் மூலிகை வைத்தியம் பார்க்கிறார்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nநரேந்திர மோடி விடயத���தில் தப்பாகிப் போன இலங்கை அரசின் கணக்கு\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த வாரம் தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை பூட்டானுக்கு மேற்கொண்டிருந்தார்.\nநரேந்திர மோடியை முதலாவதாக தமது நாட்டுக்கே வரவழைக்கப் பல நாடுகள் போட்டி போட்டன.\nஅவர் இலங்கைக்கே முதலில் பயணம் மேற்கொள்வார் என்று முதலில் தகவல்கள் வெளியாகின.\nபின்னர், அவர் ஜப்பானுக்குச் செல்லப் போவதாக தகவல்கள் கசிந்தன.\nகொழும்பு ஊட­கங்­களும், ஜப்­பா­னிய ஊட­கங்­களும், நரேந்­திர மோடியின் முதல் வெளி­நாட்டுப் பயணம் தமது நாட்­டுக்கே என்று செய்­தி­களையும் வெளியிட்டன. ஆனால், அவர் தனது முதல் வெளி­நாட்டுப் பய­ணத்தை பூட்­டா­னுக்கு மேற்­கொண்­டி­ருந்தார்.\nநரேந்­திர மோடி­யுடன் நெருக்­க­மான உறவை ஏற்­ப­டுத்திக் கொள்­ளவும் அவரை முதல் முத­லாக கொழும்­புக்கு வர­வ­ழைக்­கவும், இலங்கை அர­சாங்கம் முயற்­சி­களை மேற்­கொண்­டது உண்மை.\nஆனால், அவர் தனது முத­லா­வது வெளி­நாட்டுப் பய­ணத்தை இலங்­கைக்கு மேற்­கொள்­ளா­த­தை­யிட்டு இலங்கை அர­சாங்கம் வருத்தம் கொண்­டி­ருக்கும் என்று கருத முடி­யாது.\nஏனென்றால், நரேந்­திர மோடியின் பத­வி­யேற்பு நிகழ்­வுக்கு சென்­றி­ருந்த, ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவிடம், 13ஆவது திருத்­தச்­சட்டம் தொடர்­பாக அவர் வெளி­யிட்ட சில இறுக்­க­மான நிலைப்­பா­டுகள், இலங்கை அர­சாங்­கத்­துக்கு மகிழ்ச்­சியைக் கொடுத்­தி­ருக்­க­வில்லை.\n13வது திருத்­தச்­சட்­டத்தை இலங்கை அர­சாங்கம் முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும் என்றும், இந்­தி­யா­வுக்குக் கொடுக்­கப்­பட்ட வாக்­கு­று­தி­களை நிறை­வேற்ற வேண்டும் என்றும் இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி தனது முத­லா­வது சந்­திப்­பி­லேயே எடுத்துக் கூறி­யி­ருந்தார்.\nஇத்­த­கைய பின்­ன­ணியில், நரேந்­திர மோடி தனது முத­லா­வது பய­ணத்தை, கொழும்­புக்கு மேற்­கொண்டால், அது­பற்றி மேலும் வலி­யு­றுத்­துவார் என்­ப­தையும், அது­பற்­றிய புதிய வாக்­கு­று­தி­களை எதிர்­பார்ப்பார் அல்­லது ஒரு காலக்­கெ­டுவைக் கொடுக்­கலாம் என்றும் கொழும்பு எதிர்­பார்த்­தி­ருக்கும்.\nஎனவே, நரேந்­திர மோடி தனது முத­லா­வது வெளி­நாட்டுப் பய­ணத்தை, இலங்­கைக்கு மேற்­கொள்­ளா­த­தை­யிட்டு கொழும்பு அதிகம் கவ­லைப்­பட்­டி­ருக்க வாய்ப்­பில்லை.\nஆனாலும், அவ­ருடன் நெருக்­கத்தை ஏற்­ப­டுத்திக் கொள்­வ­தற்­கான ஒரு வாய்ப்பு பின்­தள்­ளப்­ப­டு­வ­தை­யிட்டு கொழும்பு சற்று கிலே­ச­ம­டைந்­தி­ருக்­கலாம்.\nஇலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடு­க­ளுக்கு தமது முதல் பய­ணத்தை மேற்­கொள்­ளாமல், இமா­லய நாடான பூட்­டா­னுக்கு எதற்­காக தமது முதல் பய­ணத்தைத் தெரிவு செய்தார் என்­பது முக்­கி­ய­மான விவ­காரம்.\nஇலங்கைக்கோ, பாகிஸ்­தா­னுக்கோ அவர் தமது முத­லா­வது வெளி­நாட்டுப் பய­ணத்தைத் தெரிவு செய்­தி­ருந்தால், அந்த இரண்டு நாடு­க­ளுமே, தம்மை அதிக முக்கியத்துவத்துடன் இந்தியா பார்க்கிறது என்று கரு­தி­விடக் கூடிய சூழல் இருந்­தது.\nபாகிஸ்­தா­னுடன், இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி உறவை ஏற்­ப­டுத்திக் கொள்ள விரும்­பி­னாலும், இரு­நா­டு­க­ளுக்கும் இடையே ஏகப்­பட்ட பிரச்­சி­னைகள், கருத்து முரண்­பா­டுகள் உள்­ளன.\nஅதை­விட, இந்­தியா தனக்கு இணை­யான நாடாக பாகிஸ்­தானை ஒரு போதும் கரு­தி­ய­தில்லை.\nஆனால், வளர்ந்து வரும் சீன ஆதிக்­கத்­தை­யிட்டுத் தான் இந்­தியா அதிக கரி­சனை கொண்­டுள்­ளது.\nஅதே­வேளை, பாகிஸ்தான் மூலம் இந்­தி­யா­வுக்கு ஏற்­று­ம­தி­யாகும் தீவி­ர­வாதம் குறித்து இந்­தியா அதிக கரி­சனை கொண்­டுள்­ளது என்­பதை மறுக்க முடி­யாது.\nஇந்­தியா தனக்குச் சவா­லாக கருதும், சீனாவும் பாகிஸ்­தானும் நெருக்­க­மாகி வரு­வதை விரும்­ப­வில்லை.\nமுன்னர் அமெ­ரிக்­காவின் நிழலில் இருந்த பாகிஸ்தான் இப்­போது கணி­ச­மாக சீனாவின் சிற­குக்குள் வந்து விட்­டது.\nஇத்­த­கைய பின்­ன­ணியில், பாகிஸ்­தா­னுக்கு முன்­னு­ரிமை கொடுத்­தி­ருந்தால், சீனா­வுடன் இணைந்து கொண்டு அந்த நாடு இந்­தி­யா­வுக்கு தண்ணி காட்டத் தொடங்­கி­விடும்.\nஅது­போ­லவே, சீனாவின் செல்­லப்­பிள்­ளை­யாக இருக்கும் இலங்­கைக்கும், முக்­கி­யத்­துவம் கொடுக்க நரேந்­திர மோடி விரும்­ப­வில்லை.\nஏற்­க­னவே, சீனா­வுடன் கொண்­டுள்ள நெருக்­கத்தை தமக்குச் சாத­க­மாகப் பயன்­ப­டுத்திக் கொண்டு, இந்­தி­யா­வுக்கு போக்குக் காட்டிக் கொண்­டி­ருக்­கி­றது கொழும்பு.\nஇந்­தியா கைவிட்டால் இருக்­கவே இருக்­கி­றது சீனா என்ற வகையில், இலங்கை செயற்­படத் தொடங்கி நெடுங்­கா­ல­மாகி விட்­டது.\nஇந்தப் பின்­பு­லத்தில், நரேந்­திர மோடி முத­லா­வ­தாக கொழும்­புக்கு வந்­தி­ருந்தால், இலங்கை அரசின் தலைக்­கனம் இன்னும் அதி­க­ரித்­தி­ருக்கும்.\nஇலங்­கைக்கு, இந்­தியா அதிக முக்­கி­யத்­துவம் கொடுக்­கி­றது என்று கருதி, தனது பேரம் பேசலை ஆரம்­பித்­தி­ருக்கும். இதனை இந்­தியா சரி­யா­கவே கணக்குப் போட்­டது.\nஅதனால் தான், இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி, முதல் வெளி­நாட்டுப் பய­ணத்தை எந்த நாட்­டுக்கு மேற்­கொள்­ளலாம் என்று சவுத் புளொக்கில் ஆலோ­சனை நடத்­தப்­பட்ட போது, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் குறித்துப் பரி­சீ­ல­னைக்கு எடுத்துக் கொள்­ளப்­ப­ட­வே­யில்லை.\nஇந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடியை புது­டில்­லியில், சந்­தித்துப் பேச்சு நடத்­திய பின்னர், கொழும்பு திரும்­பிய ஜனா­தி­பதி மஹிந்த ராஜக் ஷ முதல் வேலை­யாக சம்பூர் அனல் மின் திட்­டத்தை செயற்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களைத் துரி­தப்­ப­டுத்­து­மாறு உத்­த­ர­விட்­டி­ருந்தார் என்­பது நினை­வி­ருக்­கலாம்.\nஅது இந்­தி­யாவை குறிப்­பாக நரேந்­திர மோடியை குளிர்­விக்க மேற்­கொள்­ளப்­பட்ட முயற்­சி­யாக கரு­தப்­ப­டு­கி­றது.\nதற்­போ­தைய நிலையில், சம்பூர் அனல்மின் நிலைய கட்­டு­மானப் பணிகள் வரும் ஒக்­டோபர் மாத­ம­ளவில், ஆரம்­பிக்­கப்­படும் என்று தெரி­கி­றது.\nவரும் ஒக்­டோபர் மாதம், மாத்­த­ளையில் இந்­தி­யாவின் 450 மில்­லியன் ரூபா நிதி­யு­த­வி­யுடன் கட்­டப்­பட்டு வரும் காந்தி மண்­டபத் திறப்பு விழா­வுக்கு இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடியை அழைக்கும் திட்­டத்தில் கொழும்பு இருக்­கி­றது.\nஒரு­வேளை, அவர் கொழும்பு வரும் போது, அதே­நாளில் சம்பூர் அனல் மின் நிலை­யக கட்­டு­மானப் பணி­களை ஆரம்­பிக்கும் விழா­வையும் கூட நடத்த அர­சாங்கம் முயற்­சிக்­கலாம்.\nஇந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடியை அந்த நிகழ்­வுக்கு வர இணங்க வைக்க வேண்­டி­யது முக்­கி­ய­மா­ன­தொரு சிக்கல்.\nஏனென்றால், இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி அடுத்த சில மாதங்­க­ளுக்கு தொடர் வெளி­நாட்டுப் பய­ணங்­களை மேற்­கொள்ள வேண்­டிய நிலையில் இருக்­கிறார்.\nஅவற்றில் சார்க், ஆசியான், பிறிக்ஸ் மாநா­டு­களும், ஐ.நா. பொதுச்­சபைக் கூட்­டமும் அடங்­கி­யுள்­ளன..\nவெளி­நா­டு­க­ளு­ட­னான உற­வு­க­ளுக்கு நரேந்­திர மோடி முக்­கி­யத்­துவம் கொடுப்­ப­வ­ராக இருந்­தாலும், மன்­மோகன் சிங் போன்று அவர் அடிக்­கடி வெளி­நாட்டுப் பய­ணங்­களை மேற்­கொள்ளும் ஒரு­வ­ராக இருக்­க­மாட்டார் என்றே கரு­தப்­ப­டு­கி­றது.\nசீர­ழிந்து போயுள்ள நாட்டின் நிர்­வா­கத்தைச் சீர­மைக்கும் வரை, வெளி­நாட்டுப் பய­ணங்­களை முடிந்­த­வ­ரைக்கும் தவிர்க்­கவே அவர் விரும்­பு­வ­தாகத் தெரி­கி­றது.\nஇது இலங்கை அர­சாங்கம் அவரை கொழும்­புக்கு அழைப்­பதில் எதிர்­நோக்­க­வுள்ள ஒரு சிக்கல்.\nஅடுத்து, இந்­தி­யா­வுக்குக் கொடுக்­கப்­பட்ட வாக்­கு­று­தி­களை இலங்கை நிறை­வேற்ற வேண்டும் என்று புது­டில்லி வலு­வா­கவே எதிர்­பார்க்கும் வாய்ப்­புகள் உள்­ளன.\nஇந்­தியப் பிர­த­ம­ராகப் 10 ஆண்­டுகள் பதவி வகித்த மன்­மோகன் சிங், உல­கெங்கும் சுற்­றிய பிர­த­ம­ராக இருந்த போதிலும், அதி­கா­ர­பூர்வ பய­ண­மாக ஒரு போதும் இலங்­கைக்கு வந்­தி­ருக்­க­வில்லை.\nமஹிந்த ராஜபக்ச அர­சாங்கம் எத்­த­னையோ முறை அழைத்தும் அவரை கொழும்­புக்கு கொண்டு வந்து சேர்க்க முடி­யாமல் போனது.\nகடை­சி­யாக, கொமன்வெல்த் மாநாட்­டுக்கு வரும் வாய்ப்­பையும், அவர் தமிழ்­நாட்டின் எதிர்ப்­பினால் பயன்­ப­டுத்திக் கொள்­ள­வில்லை.\nஒரே ஒரு முறை சார்க் மாநாட்­டுக்­காக, 2008ஆம் ஆண்டில் கொழும்பு வந்­தி­ருந்தார் மன்­மோகன் சிங்.\nஆனால், இலங்கை அரசின் விருந்­தி­ன­ராக அவர் ஒரு­போதும் வர­வில்லை.\nஇது இலங்கை அர­சுக்கு ஒரு சங்­க­ட­மான விவ­கா­ர­மா­கவே இருந்து வந்­தது.\nஆனால், இலங்கை அர­சாங்கம் இந்­தி­யா­வுக்கு கொடுத்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்றும் வரை கொழும்­புக்கு விருந்­தி­ன­ராகச் செல்­வ­தில்லை என்ற உறு­தியைக் கடைப்­பி­டித்­தி­ருந்தார் மன்­மோகன் சிங்.\nஇப்­ப­டிப்­பட்ட நிலையில், நரேந்­திர மோடியும் கூட, அதே எதிர்­பார்ப்பைக் கொண்­டி­ருக்­கலாம்.\nஅதா­வது இந்­தி­யா­வுக்குக் கொடுக்­கப்­பட்ட வாக்­கு­று­தி­களை நிறை­வேற்ற வேண்டும் என்று அவர் எதிர்­பார்க்­கலாம்.\nஅது இலங்கை அர­சுக்கு சிக்­க­லான விடயம்.\nஅதா­வது 13வது திருத்தம் தொடர்­பான வாக்­கு­று­தி­களை நிறை­வேற்ற இலங்கை அர­சாங்கம் ஒரு போதும் தயா­ராக இல்லை.\nஇந்­த­நி­லையில், இந்­தி­யா­வுக்கு கொடுக்­கப்­பட்ட வாக்­கு­று­தி­களை மறக்­க­வில்லை என்று காட்­டு­வ­தற்கு, சம்பூர் அனல்மின் திட்­டத்தை அர­சாங்கம் பயன்­ப­டுத்த முனை­யலாம்.\nஆனால், அதற்கு நரேந்­திர மோடி அர­சாங்கம் அவ்­வ­ளவு இல­கு­வாக உடன்­ப­டுமா என்ற கேள்வி உள்­ளது.\nஅதே­வேளை, சீனாவின் ஆதிக்கம் விரி­வு­ப­டுத்­தப்­ப­டு­வதை தடுப்­பதில் தமது அர­சாங்கம் உறு­தி­யாக இருக்­கி­றது என்­பதை தனது முதல் பய­ணத்­தி­லேயே நிரூ­பித்­துள்ளார் நரேந்­திர மோடி.\nபூட்டானுக்கு அவர் மேற்கொண்ட பயணம், இந்தியாவுக்கு எதிராக, அதனைச் சுற்றியுள்ள நாடுகளை திருப்பும் சீனத் திட்டத்தை முறியடிப்பதற்­கா­ன­தே­யாகும்.\nஏற்கனவே, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், மாலைதீவு, பங்களாதேஷ் போன்ற நாடுகளுடன் சீனா நெருக்கத்தை ஏற்படுத்தி விட்டது.\nநரேந்திர மோடி பிரதமரான பின்னர் கூட, துறைமுகம் ஒன்றை அமைக்க சீனாவின் தயவை நாடியுள்ளது பங்களாதேஷ்.\nஇத்தகைய பின்னணியில், பூட்டானையும் தன் பக்கம் திருப்ப சீனா முயன்று வந்தது.\nஅதுமட்டுமல்லாமல், தெற்காசியப் பிராந்திய நாடுகளின் ஆதரவை வைத்துக் கொண்டு, சார்க் அமைப்புக்குள்ளேயும் நுழைய சீனா முயன்றது.\nஏற்கனவே சீனாவுக்கு பார்வையாளர் அந்தஸ்து கொடுக்கப்பட்டிருப்பினும், சார்க் அமைப்பினுள் சீனா நுழைந்தால் அது தெற்காசியாவில் இந்தியாவினது முக்கியத்துவத்தை இழக்கச் செய்து விடும்.\nஎனவே இந்தியா இந்த விவகாரத்தில் மிக கவனமாகவே நடந்து கொள்ள முனைகிறது.\nபூட்டான் பயணத்தின் போது, இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்துவதற்கு அந்த நாட்டில் இடமளிக்கப்படாது என்ற உறுதிமொழியை பெற்று வந்துள்ளார் நரேந்திர மோடி.\nஇது, சீனாவின் தயவை விரும்பும் அல்லது அதனுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ள இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு விடுக்கப்பட்ட முக்கியமான செய்தியும் கூட.\nசீனாவுடன் நெருங்கிச் செல்வதற்கு இந்தியா இடமளிக்காது என்ற செய்தி இலங்கைக்கும் கூட அளிக்கப்பட்டுள்ளது.\nஇத்தகைய பின்னணியில், சீனாவை வைத்து இந்தியாவையும் அமெரிக்காவையும் கையாளலாம் என்ற இலங்கையின் கணக்கு எந்தளவுக்கு சரியாகும் என்று கூறமுடியாது.\nஅதாவது சீனாவைக் காட்டி பேரம் பேச முனைவதற்கு இந்தியா இடமளிக்காது என்ற சமிக்ஞை, தெளிவாக காட்டப்படுமிடத்து, கொழும்பு தானாகவே 13ஆவது திருத்தச்சட்டத்தை நோக்கி உந்தப்பட வாய்ப்புள்ளது.\nஇவற்றையெல்லாம் ஒன்றிணைத்துப் பார்க்கும் போது, புதுடில்லியை மிகச் சுலபமாக கையாளலாம் என்று ஆரம்பத்தில் இலங்கை அரசாங்கத்தினால் போடப்பட்ட கணக்கு தவறாகி கொண்டே வருகிறது போலவே தோன்றுகிறது.\nகம்பூச்சிய உதாரணமும் சிறீலங்காவின் நடைமுறையும்\nஇலங்கையில் யுத்த முடிவுக்குப் பின்னர் மற்றொரு பாரிய பிரச்சினை\nஇலங்கையில் அழிக்கப்படும் தமிழர்களின் ஆதாரங்கள்\nஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கின்றதா\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-ODk4MjMyMDc2.htm", "date_download": "2019-04-24T20:12:54Z", "digest": "sha1:N4ORUR7N24XO5JASWUNVHH3C3S325JQ3", "length": 14173, "nlines": 204, "source_domain": "www.paristamil.com", "title": "குழந்தைகளுக்கு அடிக்கடி வெந்நீர் கொடுங்கள்- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nஜெய் அனுமான் ஜோதிட நிலையம்\nஎந்தப் பிரச்சனை ஆனாலும் 100% உத்தரவாதம்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nகொழும்பில் மூன்று மாடிகளைக் கொண்ட சொகுசான வீடு வாடகைக்கு.\nபரிஸ் 14 இல் இயங்கும் அழகுநிலையம் (Indian Beauty Parlor) ஒன்றுக்கு வேலைக்கு ஆள் (பெண்) தேவை.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché SITIS MARKET et Coccinelle) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nLa courneuve (93120) இல் அமைந்துள்ள taxiphone இலும் la courneuve denton இல் அமைந்துள்ள store இலும் வேலைக்கு ஆட்கள் தேவை.\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ள ஸ்ரீ வைத்தியராஜூ சிறந்த முறையில் மூலிகை வைத்தியம் பார்க்கிறார்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்க�� வந்து கற்பிக்கப்படும்.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nகுழந்தைகளுக்கு அடிக்கடி வெந்நீர் கொடுங்கள்\nஇன்றைய கால இளம் தாய்மார்களுக்கு பச்சிளம் குழந்தைகளை வளர்ப்பது என்பதே ஒரு சவாலான காரியமாக உள்ளது. எதற்காக அழுகிறார்கள் என்பதே தெரியாமல் குழம்பிப் போய் நிற்பார்கள். இவர்களுக்கான உபயோகக் குறிப்புகளை கீழே பார்க்கலாம்.\n* குழந்தையின் உடல்வளர்ச்சிக்கு இன்றியமையாத ஒன்று தேன், காலையில் எழுந்தவுடன் ஒரு சொட்டு தேனை குழந்தையின் நாக்கில் தடவ வேண்டும்.\n* தினமும் இரவில் சுட்ட வசம்பைக் கல்லில் உரைத்து குழந்தைக்கு ஒரு சங்கு குடிக்கக் கொடுத்து, சிறிது தொப்புளைச் சுற்றி தடவுங்கள்.\n* பின்னர் வெற்றிலையில் எண்ணெய் தடவி விளக்கில் காட்டி குழந்தையின் தொப்புள் மேல் வைக்க வேண்டும், இவ்வாறு செய்தால் வயிறு உப்புசம் இல்லாமல் இருக்கும்.\n* குழந்தை மலச்சிக்கலால் கஷ்டப்படும் போது வெந்நீர் கொடுக்கலாம் அல்லது 4 அல்லது 5 உலர்ந்த திராட்சையை வெந்நீரில் ஊறப்போட்டு அந்த நீரை கொடுத்தாலும் சுலபமாக இருக்கும்.\n* சளி பிடித்திருந்தால் சூடான தேங்காய் எண்ணெயில் கற்பூரத்தை போட்டு, அதை நெஞ்சில் தடவி வந்தாலும் சளி சரியாகும்.\n* பொதுவாக குழந்தைகளுக்கு தினமும் காலையும், மாலையும் வெந்நீர் கொடுப்பது உடல் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.\nதாயாகப்போகும் பெண்ணுக்கு சில அறிவுரைகள்\nஅதிசயங்கள் நிறைந்த மனித உடல்\nஉள்ளம் உடல் நலம் காக்கும் தோப்புக்கரணம்\nமுதுமைத் தோற்றத்தை தவிர்க்கும் இயற்கை வழிகள்\nவெயிலில் ஏற்படும் சரும கருமையை போக்கும் பேஸ் பேக்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/the-echo-of-kaja-school-and-college-today-is-a-holiday/", "date_download": "2019-04-24T20:14:58Z", "digest": "sha1:6KEEUF4CEX4K27YB33LZ4XTNVWKTM737", "length": 10213, "nlines": 157, "source_domain": "www.sathiyam.tv", "title": "கஜா எதிரொலி : பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை - Sathiyam TV", "raw_content": "\nசுருளி அருவியில் நீர்வரத்து: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி\nஐபிஎல் போட்டி: பெங்களூரு அணி அபார வெற்றி\nகோடீஸ்வர வேட்பாளர்களில் முதலிடம் பிடித்த காம்பீர்\nஅ.ம.மு.க. வேட்பாளர்களுக்கு பரிசு பெட்டகம் ஒதுக்கீடு\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் வாழ்க்கை வரலாறு\nபகலில் பரபரப்பு, இரவில் கிளுகிளுப்பு – தலைநகரத்துக்கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nவறுமையை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த “கோமதி”\nஇலங்கை தேவாலயத்திற்குள் தீவிரவாதி நுழையும் அதிர்ச்சி வீடியோ..\nதமிழகத்தை நோக்கி வரும் புயல் – வெளுத்து வாங்குமா மழை\nகிரிக்கெட் உலகின் சரித்திர நாயகன் சச்சின் வரலாறு – சிறப்பு தொகுப்பு\nமனிதம் தோன்றும் முன்பே அவர்கள் பூமியில் வலம்வந்தனர் \nபறவைகள்கூட கடக்க மறுக்கும், பெர்முடா முக்கோணம் \nஒரே பிரசவத்தில் 300 மில்லியன் முட்டைகள் \nகாதலர் கேட்ட பயங்கர கேள்வி அதிர்ந்து போன ஸ்ருதி ஹாசன்\nஇலங்கை குண்டுவெடிப்பு பற்றி கேலி கிண்டல் நடிகை ஸ்ரீ-பிரியா வெளியிட்ட பதிவு\nசிம்புவின் அடுத்த படம் இந்த பிரபல நடிகருடன் தான்\nHome Tamil News Tamilnadu கஜா எதிரொலி : பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை\nகஜா எதிரொலி : பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை\nகஜா எதிரொலி : பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை\nதஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்கால், திருச்சி, திண்டுக்கல், விழுப்புரம், ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட 18 ���ாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.\nமேலும் கோவை, கரூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளனர்\nசுருளி அருவியில் நீர்வரத்து: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி\nஐபிஎல் போட்டி: பெங்களூரு அணி அபார வெற்றி\nகோடீஸ்வர வேட்பாளர்களில் முதலிடம் பிடித்த காம்பீர்\nஅ.ம.மு.க. வேட்பாளர்களுக்கு பரிசு பெட்டகம் ஒதுக்கீடு\nநிபந்தனைகளுடன் தடை நீக்கம் பெற்ற டிக் டாக் செயலி\nகிரானைட் முறைகேடு வழக்கு 40 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்\nசுருளி அருவியில் நீர்வரத்து: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி\nஐபிஎல் போட்டி: பெங்களூரு அணி அபார வெற்றி\nகோடீஸ்வர வேட்பாளர்களில் முதலிடம் பிடித்த காம்பீர்\nஅ.ம.மு.க. வேட்பாளர்களுக்கு பரிசு பெட்டகம் ஒதுக்கீடு\n உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம்\nநிபந்தனைகளுடன் தடை நீக்கம் பெற்ற டிக் டாக் செயலி\nகிரானைட் முறைகேடு வழக்கு 40 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்\nதமிழகம் நோக்கி வரும் ஃபானி புயல் – வானிலை ஆய்வு மைய இயக்குனர்\n“தளபதி 63” படப்பிடிப்பு தளத்தில் விபத்து, மருத்துவமனைக்கு விரைந்த விஜய்\nசீனாவில் 5 பேர் பலி, தொடரும் ரசாயன தொழிற்சாலை விபத்துக்கள்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nசுருளி அருவியில் நீர்வரத்து: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி\nஐபிஎல் போட்டி: பெங்களூரு அணி அபார வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fortuneplanners.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2019-04-24T20:48:40Z", "digest": "sha1:5TPRUJXULLYG2DJRINVGI5EMU3Z452MC", "length": 15618, "nlines": 103, "source_domain": "fortuneplanners.com", "title": "குழந்தைகளின் கல்வியும் பெற்றொர்களின் முதலீடும் - Financial Planners in Chennai | Mutual Fund | Wealth Management | Fortune Planners | Chennai | India", "raw_content": "\nகுழந்தைகளின் கல்வியும் பெற்றொர்களின் முதலீடும்\nகுழந்தைகளின் கல்வியும் பெற்றொர்களின் முதலீடும்\nகுழந்தைகளின் கல்வியும் பெற்றொர்களின் முதலீடும்\nஒருவருக்கு என்றும் அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும். கல்வி தவிர மற்றசெல்வம் எல்லாம் உயர்ந்தது அல்ல என்பது பல ஆண்டுகளுக்கு முன்பு வள்ளுவர் சொன்னது. பலர் தம் வாழ்நாள் முழுவதும் சம்பாதிக்கும் தொகையில் பெரும் பகுதியைத் தனது குழந்தைகளின் கல்விக்காக செலவிடுவதே இதன் சிறப்பினை உணர்த்துகிறது.\nஇதை புரிந்து கொண்டதால்தானோ என்னவோ இன்று கல்வி நல்ல வியாபாரமாகிவிட்டது.படிக்காத பலர் இன்று பெரிய பெரிய கல்வி நிறுவனங்களை நடத்துகிறார்கள் அதில் பல படித்தவர்கள் ஆசிரியர்களாக இருக்கிறார்கள் கல்வியின் பேரில் என்ன சொன்னாலும்பெற்றோர்கள் பணத்தை செலவிடுவதற்குத் தயங்குவது இல்லை.\nஒருவரின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்தும் கல்வியாக நம்பப்படுவது மருத்துவம் மற்றும் பொறியியல் போன்ற தொழில் சார்ந்த துறைகளே. முந்தைய காலங்களில் கல்வி நிறுவனங்கள் பெரும்பாலும் அரசாங்கம் மற்றும் சேவை நிறுவனங்களால் நடத்தப்பட்டு வந்ததால், தரமான கல்வி, சேவை நோக்குடன் வழங்கப்பட்டு வந்தது. மேலும்குறைவான கல்வி நிறுவனங்கள் இருந்ததால் நிறைய திறமைசாலிகள் உருவானார்கள்.\nஇன்று கல்வி வியாபாரமாகி விட்டபடியால் நிறைய பொறியியல் பட்டதாரிகள்இருக்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு நடைமுறை பயிற்சி இல்லாததால் கஷ்டப்படுகிறார்கள்.\nபாசமுள்ள பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு மிகச் சிறந்த கல்வியே அளிக்க விரும்புவீர்கள். உங்கள் குழந்தையின் கல்வியின் கனவை நினைவாக்க மற்றும் பாதுகாப்பான அவர்களின் எதிர்காலத்திற்கு பொருளாதாரத் திட்டமிடுதல் மிக மிகஅவசியமானது.\nவாழ்க்கைத் தரம் உயர்ந்து வருவதற்கேற்ப, உங்கள் குழந்தையின் கல்விக்கான செலவுகளும் அதிகரிக்கிறது. முன்னதாகவே உங்கள் குழந்தையின் கல்விச் செலவுக்காக திட்டமிட அல்லது சேமிக்க பெரும்பாலோர் செய்யும் ஒரு தவறான காரியம் குழந்தை பிறந்தவுடன் ஒரு இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பது தான். அவர்களை பொறுத்தவரை அந்தபணம் அவர்களது குழந்தைகளின் எதிர்கால கல்விக்கு உதவும் என்பது தான். அது கொஞ்சம்கூட பத்தாது என்பதுதான் நிதர்சனமான உண்மை.\nதாத்தா, பாட்டி பெரும்பாலும் தன்னுடைய பேரன் மற்றும் பேத்திக்கு எதாவது செய்யவேண்டும் என விரும்பி இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பார்கள் அல்லது வைப்பு நிதியில் பணம்போடுவார்கள்.\nநீண்ட கால அடிப்படையில் அந்த பணம் தேவைப்படுவதால் அதை மியூச்சுவல் பண்டு திட்டங்களில் சேமிப்பது நல்லது அல்லது நல்ல ஷேர் வாங்கினால் அது பிற்காலத்தில் கை கொடுக்கும். விலை குறைவாக கிட��க்கும் தருணத்தில் ஒருபிளாட்டை வாங்கினாலும் நல்லது.\nமுன்பு 4 அல்லது 5 குழந்தைகள் உள்ள குடும்பத்தில் கூட பெற்றோர்கள் குழந்தைகளின் படிப்பிற்காக நேரம் ஒதுக்கி தனிப்பட்ட கவனம் செலுத்தினார்கள். ஆனால் இன்றைய பெற்றோர்கள் பொருள் ஈட்டுவதிலேயே கவனம் கொள்வதால் சரிவர குழந்தைகளின் படிப்பில் கவனம் செலுத்தமுடிவதில்லை மேலும் இன்று 2 குழந்தைகள் தான்அதிகப்படியாக உள்ளது. அதிக பொருள் ஈட்டுவதால் அதிக கல்விக் கட்டணம் கேட்கும் பள்ளியில் சேர்க்கவேண்டும் என்ற மனப்பான்மையும் உள்ளது. இதற்காக குழந்தைகள் ஒரு மணி நேரம் பிரயாணத்திலேயே செலவிட நேரிடுகிறது.\nகுழந்தைகளின் கல்விக்கு என சேமிக்கும்பொழுது இன்றைய கல்விக்கான செலவு என்ன அது 8% பணவீக்கத்தில் எவ்வளவு பிற்காலத்தில் என்று கண்டு கொண்டால் நமக்குஅதற்கான தொகை தெரிந்து விடும். உதாரணமாக குழந்தைகளின் கல்வி நீண்ட காலஅடிப்படையில் இருப்பதால் நாம் இன்சூரன்சை தவிர்ப்பது நல்லது. இன்று ஒரு குழந்தை பொறியியல் படிக்க குறைந்தது 6 லட்சம் 4 ஆண்டுகளில்தேவைப்படும். இதே படிப்பு இன்னும் 18 வருடத்தில் ஏறக்குறைய 24 லட்சம் தேவைப்படும்.மாதம் 3 ஆயிரம் சேமித்தால் 18 வருடங்களில் அதை அடைந்து விட முடியும். அதற்கு நாம் இன்றிலிருந்தே பிளான் செய்ய வேண்டும் அவ்வளவுதான்.\nஆனால் இன்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வெளி நாடுகளில் படிக்க வைக்கவேபெரிதும் விரும்புகிறார்கள். இன்று அதற்காக ஆகக் கூடிய செலவு குறைந்தது 25 லட்சம் 2வருடத்திற்கான தொகை. இந்த பணம் 8% பண வீக்கத்தில் இன்னும் 18 வருடங்களில் 1கோடி ஆகும்\nகுழந்தை பிறந்தவுடன் 9 ஆயிரம் மாதா மாதம் சேமிக்க தொடங்கினால் அவர்கள் 18வருடத்தில் 15% கூட்டு வட்டியில் ஒரு கோடியை எளிதாக அடைந்து விடலாம். நீங்கள்வெளிநாட்டில் படிக்க வைக்க விரும்பினால் மட்டுமே. உள்ளுரில் படிப்பதற்கு 40 லட்சம் மட்டுமே தேவைப்படும் அதற்கு மாதம் 4 ஆயிரம் சேமித்தால் போதுமானது.\nஇன்று பெரும்பாலோர் ஓரிடத்தில் வேலை செய்வதால் ஒரே சமயத்தில் முதலீடு செய்யமுடியாது ஆனால் எல்லோராலும் மாதா மாதம் ஒரு தொகையை சேமிக்கமுடியும். அந்தவகையில் மியூச்சுவல் பண்டு பயனுள்ளதாக இருக்கிறது. SIP முறையில் ஒருவரால் எளிதாக சேமிக்க முடிகிறது மேலும் நம்முடைய சம்பள உயர்விற்கேற்ப வருட வருடம் SIPதொகையை அதிகப்படுத்திக் கொள்ளவும் முடியும்.\nஒரு முதலீடு இரண்டு மடங்கு ஆகவேண்டும் என்றால் நமக்கு கிடைக்கும் வட்டியை 72ல் வகுத்தால் கிடைக்க கூடிய எண் எத்தனை ஆண்டு என்பதை குறிக்கும் அதே போல வருடத்தை 72ல் வகுத்தால் கிடைக்க கூடியது வட்டி ஆகும்.\nஉதாரணமாக ஒருவருக்கு 8% வட்டி கிடைத்தால் அவருடைய பணம் 9 ஆண்டுகளில்இரட்டிப்பாகும். 72/8=9 வருடம். அதே போல ஒருவருக்கு 6 வருடத்தில் பணம் இரட்டிப்பாகவேண்டும் என்றால் அவருக்கு 12% வட்டி கிடைக்க வேண்டும். அதாவது 72/6=12% வட்டி.\nநமது பணவீக்கம் 8% என்று எடுத்துக்கொண்டால் ஒருவருக்கு குழந்தை பிறந்ததில் இருந்து18 வருடத்தில் என்றைய கல்வியின் மதிப்பு 4 மடங்கு ஆகி விடும்.\nகல்விக்கான முதலீட்டை தேர்ந்தேடுக்கும்பொழுது அந்த முதலீடு நம்முடைய இலக்கை அடைய உதவுமா, அதில் என்ன ரிஸ்க், குறைந்த கால முதலீடா அல்லது நீண்ட கால முதலீடா முதலியவற்றை பற்றி அறிந்து செயல் பட வேண்டும். அதை விடுத்து அந்த முகவர் சொன்னார் இவ்வளவு கிடைக்கும் அவ்வளவு கிடைக்கும் என்று செய்தால் நாம் நம்முடைய குறிக்கோளை அடைய முடியாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/110564/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF,-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-04-24T21:05:45Z", "digest": "sha1:VUZP4MYQFCNMO3HSZMJNLHQHOZWLFKAO", "length": 11973, "nlines": 146, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nகன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு தந்த பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு நன்றி - பொன்.ராதாகிருஷ்ணன் - தினத் தந்தி\nகன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு தந்த பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு நன்றி - பொன்.ராதாகிருஷ்ணன் தினத் தந்திசென்னை,. நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா ...\nபஞ்சாப்பை தோற்கடித்து பெங்களூரு அணி 4-வது வெற்றி - தினத் தந்தி\nபஞ்சாப்பை தோற்கடித்து பெங்களூரு அணி 4-��து வெற்றி தினத் தந்திஆர்சிபி-க்கு எதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் பந்து வீச்சு தேர்வு: ஸ்டெயின் இல்லை&nb… read more\n பாதி போட்டியில் அம்பயர்கள் செய்த கேலிக்கூத்து.. தலையில் அடித்துக் கொண்ட ரசிகர்கள்\n பாதி போட்டியில் அம்பயர்கள் செய்த கேலிக்கூத்து.. தலையில் அடித்துக் கொண்ட ரசிகர்கள் myKhel Tamilபெங்களூரு : ஐபிஎல் அம்பயர்… read more\nஎன் மீது நம்பிக்கை வைத்த கேப்டன் டோனிக்கு நன்றி - ஆட்ட நாயகன் ஷேன் வாட்சன் - தின பூமி\nஎன் மீது நம்பிக்கை வைத்த கேப்டன் டோனிக்கு நன்றி - ஆட்ட நாயகன் ஷேன் வாட்சன் தின பூமிமத்த டீமா இருந்தா கழட்டி விட்டுருப்பாங்க.. தோனிக்கு எப்ப… read more\nடிவிலியர்ஸ், கோலி செய்யாத சாதனையை அசால்ட்டா செஞ்ச பார்த்தீவ் படேல்\nடிவிலியர்ஸ், கோலி செய்யாத சாதனையை அசால்ட்டா செஞ்ச பார்த்தீவ் படேல் Samayam Tamilஆர்சிபி-க்கு எதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் பந்து வீச்சு தேர்… read more\n - பாக்கெட்டுக்குள் வைத்துக்கொண்டே வீரர்களுடன் தேடிய நடுவர் #RCBvKXIP - விகடன்\n - பாக்கெட்டுக்குள் வைத்துக்கொண்டே வீரர்களுடன் தேடிய நடுவர் #RCBvKXIP விகடன்ஐயோ பந்தை காணோம் பாதி போட்டியில் அம்பயர்கள் செய்த… read more\nஇலங்கையில் தாக்குதல் நடத்திய தற்கொலைப்படை பயங்கரவாதிகளில் ஒருவர் இங்கிலாந்தில் படித்தவர் - மாலை மலர்\nஇலங்கையில் தாக்குதல் நடத்திய தற்கொலைப்படை பயங்கரவாதிகளில் ஒருவர் இங்கிலாந்தில் படித்தவர் மாலை மலர்வெடிபொருள் ஆலை கண்டுபிடிப்பு... இலங்கையில… read more\nஹைதராபாத் அணிக்கு எதிராக களமிறங்காதது ஏன் தோனி விளக்கம் - News18 தமிழ்\nஹைதராபாத் அணிக்கு எதிராக களமிறங்காதது ஏன் தோனி விளக்கம் News18 தமிழ்மத்த டீமா இருந்தா கழட்டி விட்டுருப்பாங்க.. தோனிக்கு எப்படி நன்றி சொல்ற… read more\n4 தொகுதிகள் இடைத்தேர்தலிலும் பரிசுப் பெட்டி சின்னம் - உற்சாகத்தில் அ.ம.மு.க - விகடன்\n4 தொகுதிகள் இடைத்தேர்தலிலும் பரிசுப் பெட்டி சின்னம் - உற்சாகத்தில் அ.ம.மு.க விகடன்4 தொகுதி இடைத்தேர்தல்.. அமமுக வேட்பாளர்களுக்கு பரிசுப்பெ… read more\nஓட்டு எண்ணிக்கை மையங்களில் போதிய வசதி : தேர்தல் அதிகாரி - தினமலர்\nஓட்டு எண்ணிக்கை மையங்களில் போதிய வசதி : தேர்தல் அதிகாரி தினமலர்வெற்றி-தோல்வியை நிர்ணயிக்க சிவகார்த்திகேயன் ஓட்டு சேர்க்கப்படாது: தேர்தல் அத… read more\nகொழும்புவில் 3 நாட்கள் கழிந்து மேலும் ஒரு வெடிகுண்டு கண்டுப��டிப்பு - தினத் தந்தி\nகொழும்புவில் 3 நாட்கள் கழிந்து மேலும் ஒரு வெடிகுண்டு கண்டுபிடிப்பு தினத் தந்திஇலங்கை குண்டுவெடிப்பு: 100 பேர் கைது தினமலர்வெடிபொ… read more\nபி.எஸ்.என்.எல். – க்கு மூடுவிழா மோடி அரசின் சதிகள் \n மோடி பருப்பு இங்கே வேகாது \nபா.ம.க Vs வன்னியர் சங்கம்.\nஇலங்கை குண்டு வெடிப்பு : எங்கட நாட்டுப் பக்கம் வந்திடாதே | பாஜக-வைச் சாடும் இலங்கை மக்கள் \nவாசகர் புகைப்படம் : கோடையும் தண்ணீரும் \nநேர்மையாக தேர்தல் நடந்தால் 40 இடங்களில் கூட பாஜக வெல்லாது : பாஜக தலைவர் \n50 லட்சம் பேரின் வேலையைப் பறித்த மோடியின் பணமதிப்பழிப்பு \nபொன்பரப்பி வன்கொடுமை : முகநூல் கண்டனக் குரல் \nபாஜக வேட்பாளராகக் களமிறங்கும் பயங்கரவாதி பிரக்யா சிங் \nநிதர்சன கதைகள்-17 : Cable Sankar\nசெண்பகாவும் செக்ஸ் புத்தகமும் : VISA\nகோடம்பாக்கமும் ரேடியோவும் : R Selvakkumar\nபற்கள் பராமரிப்பு : தகவல்கள்\n : கொங்கு - ராசா\nஊட்டி விட : தேவன் மாயம்\nஇப்படியும் ஒரு முதலமைச்சர் : உண்மைத் தமிழன்\nஸ்பென்சர் நினைவுகள் : Dubukku\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.theweekendleader.com/Success/67/how-did-daily-wager-son-become-crorepati.html", "date_download": "2019-04-24T20:54:38Z", "digest": "sha1:KIODUS2TEX2RAXRRFQ2HSAP3VTWD5LZV", "length": 30279, "nlines": 100, "source_domain": "tamil.theweekendleader.com", "title": "The Weekend Leader – Positive Stories from Around India of Unsung Heroes, Change Makers, Entrepreneurs, Startups, Innovators, Green Warriors", "raw_content": "\nஒரு தினக்கூலியின் மகன் சமூகப்பொறுப்புள்ள கோடீசுவரர் ஆக உயர்ந்த கதை\nமங்களூருக்கு அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த தினக்கூலி ஒருவரின் மகன் விபி லோபோ. 47 வயதாகும் அவர் இப்போது கோடீசுவரராக உயர்ந்துள்ளார். ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கி ஆறே ஆண்டுகளில் (2010-16) 75 கோடி மொத்த வர்த்தகம் நிகழ்த்தி உள்ளார். இவர் இதயமுள்ள, சமூகப்பொறுப்புள்ள தொழிலதிபராக இருப்பதுவும் குறிப்பிடத்தகுந்த விஷயம்.\nடி3 அர்பன் டெவலப்பர்ஸ் என்பது இவரது நிறுவனம். மூன்றாம் அடுக்கில் வரும் நகரங்களில் பட்ஜெட் வீடுகளை இண்டர்காம், வைபை, நூலகம் உள்ளிட்ட வசதிகளுடன் கட்டித்தருகிறார் இவர். இப்போது 500 கோடி மதிப்பிலான கட்டுமானத் திட்டங்கள் கைவசம் இருக்கின்றன.\nஇந்தியாவின் சிறு நகரங்களில் விலைமலிவான வீடுகளை சாதாரண மக்களுக்காக நவீன வசதிகளுடன் கட்டும் நோக்கைக் கொண்டது விபி லோபோவின் நிறுவனம் ( படங்கள்: அசார் கான்)\nமங்களூருவில் இருந்து 50 கிமீ தள்ளி இருக்கும் வோக்கா கிராமத்தில் ஏழு பேருடன் பிறந்தவர் லோபோ. மிகவும் ஏழ்மை. உள்ளூர் பள்ளியில்தான் அவர் படிக்க முடிந்தது. லோபோவின் பயணம் பல்வேறு பிரச்னைகளுக்கு இடையில் மெல்ல படிப்படியாக நிகழ்ந்தது ஆகும். ஒவ்வொரு செங்கல்லாக பார்த்துப்பார்த்துப் பார்த்து தன் சாம்ராஜ்யத்தை அவர் நிறுவி உள்ளார்.\n“தினக்கூலிகளாக இருந்த என் பெற்றோருக்கு சம்பளம் பணமாகக் கிடைக்காது. தினசரி தேவைக்கு உதவும் அரிசி போன்ற பொருட்களே அளிக்கப்படும். எங்கள் பள்ளிக்குக் கட்டணம் செலுத்த அவர்களிடம் பணம் இருக்காது,’’ என்று நினைவுகூர்கிறார் லோபோ.\nகிராமத்தில் இருந்து 25 கிமீ தூரத்தில் இருந்த ஒரு உயர்நிலைப்பள்ளியில் சிலர் உதவியுடன் பத்தாம் வகுப்பு முடித்தான் சிறுவன் லோபோ. மங்களூரு நகரில் புனித தாமஸ் தேவாலயத்தைச் சேர்ந்த பாதிரியார்கள், அருட்சகோதரிகள் உதவியுடன் 12 ஆம் வகுப்பு முடித்தான். அடுத்தது என்ன வீட்டில் வறுமை அவனை நோக்கி வெறித்தது. ஒருவேளை சோற்றுக்கே திண்டாட்டம். பக்கத்து வீடுகளில் இருந்து பப்பாளி, மாம்பழத்தைப் பறித்துவந்து வயிறுகளை நிரப்பவேண்டும். லோபாவின் இரண்டு மூத்த சகோதரர்கள் வறுமையால் பள்ளிக்கே சென்றதில்லை. ஒரு நாள் கையில் ஐம்பது ரூபாயுடன் பெற்றோருக்கே சொல்லாமல் ஒரு அரசு பஸ்ஸில் ஏறி மும்பைக்கு கிளம்பிவிட்டான் லோபோ.\nஇந்தியாவின் சிறு நகரங்களில் விலைமலிவான வீடுகளை சாதாரண மக்களுக்காக நவீன வசதிகளுடன் கட்டும் நோக்கைக் கொண்டது விபி லோபோவின் நிறுவனம் ( படங்கள்: அசார் கான்)\n“நான் அங்கே உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர்களுடன் தங்கினேன். அவர்களுக்கு சிறுசிறு உதவிகள் செய்வேன். சப்பாத்தி செய்ய கற்றுக்கொண்டேன். தினமும் பத்து டாக்ஸிகளைக் கழுவுவேன். ஒரு டாக்ஸிக்கு இரண்டு ரூபாய் வீதம் 20 ரூபாய் கிடைக்கும்,’’ என்கி���ார் லோபோ.\nமறுநாள் காலையில் மும்பை மத்திய பேருந்து நிலையத்தில் இறங்கிய லோபோவுக்கு அந்த பேருந்தின் ஓட்டுநர் தெற்கு மும்பையில் இருந்த கொலாபாவில் சுந்தர் நகர் என்கிற குடியிருப்புக்கு வழிகாட்டினார். அது ஏழைமக்கள் வசிக்கும் சேரிப்பகுதி. புதிய வாழ்க்கை தொடங்கியது.\nஒரு பாக்கெட் டிக்‌ஷனரியை வாங்கி இந்தி, ஆங்கிலம் கற்றுக்கொண்டார். தினமும் ஆங்கில பத்திரிகையும் வாங்கிப் படித்துவந்தார். மெதுவாக அங்கே ஒரு சலவைக்கடையில் வேலைக்குச் சேர்ந்தார். சில மாதங்களில் மாதம் வருமானம் 1200 ரூபாய் கிடைக்க ஆரம்பித்தது.\nஅதன் பின்னர்தான் எங்கே இருக்கிறேன் என்பது பற்றி வீட்டுக்கு கடிதம் போட்டார். 200 ரூபாய் பணமும் அனுப்பி வைத்திருக்கிறார். சலவைக் கடையில் அறிமுகமான ஒரு பணக்காரர் லோபோவை மேலும் படிக்கத்தூண்டினார். சூட், டை அணிந்து தினமும் அலுவலகம் செல்லும் ஆசை லோபோவுக்குள் துளிர் விட்டது. மும்பைக்கு வந்த ஆறுமாதங்களில் வணிகவியலில் இளங்கலைப் பட்டம் படிக்க ஒரு தொண்டு நிறுவனம் நடத்திய இரவுக்கல்லூரியில் சேர்ந்தார் லோபோ.\n“எனக்கு 4-5 மணி நேரம்கூட தூங்க கிடைக்கவில்லை. டாக்ஸி கழுவுதல், ஓட்டுநர்களுக்கு வேலைகள் செய்தல், துணி அயர்ன் செய்தல் இவற்றுடன் இரவுக்கல்லூரிக்கும் போகவேண்டும். மத்தியான வேளைகளில் எனக்கு ஓய்வு கிடைக்கும். அந்த நேரத்தில் டைப்பிங் கற்றுக்கொள்ள ஓடினேன். ஸ்டெனோகிராபர் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை’’.\nலோபோவிடம் பிஎம்டபிள்யூ கார் இருக்கிறது, ஆனால் ஒரு கிமீ தூரத்தில் இருக்கும் அலுவலகத்துக்கு நடந்தே செல்வார். லோக்கல் ட்ரெயின், பேருந்து, ஆட்டோவில் பயணம் செய்யவே விரும்புவார்.\nலோபோவுக்கு ஜெனரல் ட்ரேடிங் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தில் 1986-ல் முதல் வேலை கிடைத்தது. அது அலுவலக உதவியாளர் வேலை. அறிவியல் ஆய்வக கருவிகளை விற்கும் நிறுவனம் அது.,\nதன்னுடன் இரவுக்கல்லூரியில் படித்த சகமாணவனிடம் இந்த வேலை பற்றிக் கேள்விப்பட்டு சேர்ந்தார் லோபோ. பதினைந்தே நாளில் அந்த கம்பெனியின் முதலாளி லோபோவின் திறமையைக் கண்டுபிடித்துவிட்டார். லோபோவுக்கு நல்ல பயிற்சி அளித்து விற்பனைப் பிரதிநிதி ஆக்கினார்.\n“ஆய்வகக் கருவிகளை விற்பதில் எனக்கு பெரும் திறன் உருவானது. எங்கள் வாடிக்கையாளர்கள் என்னை வேதியலில் முதுகலை படித்தவன் என்று நினைத்தார்கள்,’’ என்கிறார் லோபோ.\nலோபோவின் நம்பிக்கை உயர்ந்தது. நாடுமுழுக்க டெல்லி யுனிவர்சிட்டி, ஜேஎன்யூ, அவுரங்காபாத் பல்கலைக்கழகம், தேசிய வேதியியல் ஆய்வகம், பிட்ஸ் பிலானி போன்ற இடங்களுக்கு பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது.\n‘’இன்றும் கூட எனக்கு வேலைதந்த என் முதல் முதலாளி அவருடைய பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்க என்னைத் தான் அழைப்பார். என் தொழில் வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்தவர் அவர்தான்,’’ என்கிற லோபோ பல கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் பயிற்சி அளிப்பவராக இருக்கிறார். மங்களூருவில் உள்ள சஹ்வாத்ரி பொறியியல் கல்லூரியில் சிறப்பு பேராசிரியர் ஆகவும் உள்ளார்.\nமும்பை அலுவலகத்தில் தன்னுடைய சில ஊழியர்களுடன் லோபோ\nதன் பத்தொன்பதாவது வயதில் 20,000 ரூபாய் சேமித்து வைத்திருந்த லோபோ மும்பையில் ஒரு அறை மற்றும் சமையலறை கொண்ட ஒரு வீட்டை நண்பர் ஒருவருடன் இணைந்து 60,000 ரூபாய்க்கு வாங்கினார். தன் தம்பிகளை ஊரிலிருந்து மும்பைக்கு வரவழைத்தார். அவர்களும் பகலில் பகுதி நேர வேலைகள் செய்தவண்ணம் லோபோ படித்த அதே இரவுக்கல்லூரியில் படித்தனர்.\nஐந்து வருடங்கள் ஜெனரல் டிரேடிங் கார்ப்பரேஷனில் வேலை பார்த்தபின் அதிலிருந்து விலகினார். ஹெச்சிஎல்லில் இரண்டு ஆண்டுகள், பின்னர் கோராடியா போர்ஜிங் லிமிடட் நிறுவனத்தில் பிராந்திய நிர்வாகியாக உயர்ந்தார். அப்போது அவருக்கு வயது 25. பின்னர் 1994-ல் மஸ்கட்டில் ஒரு கலைக்கூடத்தை நிர்வகிக்கும் வேலைக்குப் போனார். அப்போது கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த தன் சகோதரிகளின் திருமணத்துக்காக அவர் நிறைய சம்பாதிக்க வேண்டி இருந்தது.\nமஸ்கட்டில் இருந்து திரும்பியதும் 1997-ல் எவர்ஷைன் பில்டர்ஸ் என்ற ரியல் எஸ்டேட் கம்பெனியில் சேர்ந்தார். பின்னர் ஐந்து ஆண்டுகள் கழித்து மும்பையில் பெரிய ரியல் எஸ்டேட் கம்பெனியான. அகர்வால் குழுமத்திலும் பின்னர் மார்க் குழுமத்திற்காக சென்னையிலும் பணி புரிந்தார். 2007-ல் மும்பைக்கே எவர்ஷைன் நிறுவனத்தின் சிஇஓ வாகத் திரும்பினார்.\n“மும்பையின் என் அனுபவத்திலிருந்து நான் கற்றது சாமானியமக்களுக்கு மலிவு விலையில் நல்ல வீடு வாங்குவது மிகவும் சிரமம் என்பதே. சிறு நகரங்களில் இதுபோன்ற தரமான வீடுகளை மலிவாகக் கட்டித்தரும��� நிறுவனங்களே இல்லை,’’ என்கிறார் லோபோ. இதை உணர்ந்ததாலும் தனக்கு ரியல் எஸ்டேட் துறையில் இருந்த அனுபவத்தாலும் சொந்தமாக நிறுவனம் தொடங்க நினைத்தார். டி3 அர்பன் டெவலப்பர்ஸ் உருவானது.\n“ஆரம்பகட்டத்தில் பெருமளவு முதலீட்டை என் மைத்துனரான கேப்டன் செட்ரிக் பெர்னாண்டஸ் அளித்தார். மஸ்கட்டில் இருக்கும் இன்னொரு நண்பரும் உதவி செய்தார். பின்னர் ஆயிரம் ரூபாயில் இருந்து சில கோடிகள் வரை நிறைய பங்குதாரர்களும் முதலீடு செய்தனர்.\nமனைவி மற்றும் குழந்தைகளுடன் லோபோ\n“முன்பு எனக்கு வேலை கொடுத்த நிறுவன உரிமையாளர்கள் அனைவரும் என் நிறுவனத்தில் முதலீடு செய்தனர். என்னிடம் பணிபுரியும் ஊழியர்களும் பங்குதாரர்களே. ரியல் எஸ்டேட் துறையில் ஒரு இன்போசிஸ் போல் என் நிறுவனம் உருவாகவேண்டும் என்பது என் கனவு’’\nஅவருடைய நிறுவனங்களின் கட்டுமானத்திட்டங்களில் ஒன்பது ஷிமோகா, ஹூப்ளி, மங்களூரு ஆகிய இடங்களில் கடந்த ஆறு ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டன. மங்களூருவில் 400 குடியிருப்புகளைக் கொண்ட இரண்டு திட்டங்கள் பாதி முடிவடைந்த நிலையில் உள்ளன. மும்பை மற்றும் பெல்லாரியில் 600 குடியிருப்புகளைக் கொண்ட சில திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.\nஇன்று லோபாவிடம் ஒரு பிஎம்டபிள்யூ 5 சீரீஸ் கார் உள்ளது. மேற்கு மும்பையில் உயர்வசதி குடியிருப்பு இருக்கிறது. ஆனாலும் ஒரு கிமீ தூரத்தில் உள்ள அலுவலகத்துக்கு அவர் நடந்தே செல்கிறார். ரயில், பேருந்து, ஆட்டோக்களில் பயணம் செய்வதையே விரும்புகிறார்.\nஅவருடைய 18 வயது மகளும் 12 வயது மகனும் மும்பையின் சிறந்த கல்வி நிலையங்களில் படிக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் பொதுப்போக்குவரத்தையே பயன்படுத்துகிறார்கள். லோபோ பழங்கள் காய்கறிகளை சாலையோர விற்பனையாளர்களிடமே வாங்கும் பழக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்.\n“நான் பழசை மறக்கவில்லை. என்னால் முடிந்த அளவுக்கு நான் அவர்களுக்குச் செய்யவிரும்புகிறேன்,’’ என்கிறார் லோபோ. டி3 ஹோப் அறக்கட்டளை என்ற பெயரில் அவர் நடத்தும் நிறுவனம் 100 ஏழைக்குழந்தைகளை ஆங்கிலவழிப்பள்ளிகளில் படிக்கவைக்கிறது.\n“இந்தியாவில் ஏழையாக இருப்பது குற்றம். ஏழ்மையில் இருந்து வெளியே வருவதற்கான ஊக்கம் இல்லாமல் பலர் இருக்கிறார்கள். என்னுடைய அறக்கட்டளை ஏழ்மையிலிருந்து கல்வியின் மூலம் விடுபடுவதற்கான ஊக்���த்தைதர விழைகிறது. அதேபோல் வளமான வாழ்க்கை நோக்கி உழைத்து முன்னேற உந்துதலையும் தருகிறோம்,’’ என்கிறார் லோபோ.\nஇதற்கு மிகச்சிறந்த உதாரணம் லோபோ தான். இல்லையா\nகுறைந்த விலை அதிக தர மருத்துவ சேவையை கொல்கத்தாவுக்கும் வெளியேவும் தர சராஃப் விரும்புகிறார்\nமலர்ப்பண்ணையில் சிறுவயதில் வேலைக்குச் சேர்ந்தவர் இன்று பெரும் பணக்காரராக மலர்ந்திருக்கும் வெற்றிக்கதை\nஒரு பொருளாதாரப் பேராசிரியரின் ஆயிரம் கோடிக் குழுமம்\n தினமும் 1.5 லட்சம் மொமோ விற்பனையா\nபழச்சாறு விற்பனையில் பட்டையைக் கிளப்பும் மும்பை தொழிலதிபர் தம்பதி\nஅன்று 5 லட்சம் முதலீடு, இன்று 80 கோடி வருவாய் ஈட்டும் நிறுவனம்\nமுன்னாள் இந்திய கூடைப்பந்து விளையாட்டு வீரர் ரூ.300 கோடி ட்ராவல்ஸ் நிறுவனத்தை உருவாக்கின வெற்றி கதை\n15 ஆயிரம் ரூபாயில் தொடங்கி, 1450 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் தமிழக தொழிலதிபர்\nஉலகின் முதல் தோசை தயாரிக்கும் எந்திரத்தை உருவாக்கி வெற்றி பெற்ற நண்பர்கள்\n50 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் தொடங்கி 324 கோடி ரூபாய் குவித்த இயற்கை ஆர்வலரின் வெற்றிப்பயணம்\nகேரளாவைச் சேர்ந்த கேசவன் குட்டி, சிறுவயதில் கடினமான சூழலில் வளர்ந்தவர், டெல்லியில் தமிழ்ப்பள்ளியில் கேன்டீனில் வேலை பார்த்து தொழில் கற்றுக் கொண்டவர், இன்றைக்கு டெல்லியில் மூன்று ரெஸ்டாரண்ட்கள் நடத்துகிறார். தினமும் 60 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை\nபுதிதாய் ஒரு பழைய பிராண்ட்\nபழைய மொந்தையில் புதிய கள் என்று சொல்வதைப் போல, சுவீடன் நாட்டவரால் 93 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ஒரு நிறுவனத்தை புதுப்பித்து, வெற்றி பெற்றிருக்கின்றனர் டெல்லியைச் சேர்ந்த அகஸ்தியா டால்மியா, அமான் அரோரா எனும் இரண்டு இளைஞர்கள். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை\nகொல்கத்தாவை சேர்ந்த கபீர் சித்திக் என்ற இளைஞர், மெத்தைகள் விநியோகஸ்தராக இருந்து, தொழிலில் நஷ்டம் அடைந்தார். அதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு சிறிய பெட்டியில் எடுத்துச் செல்லும் புதுமையான மெத்தைகளை தயாரித்து வெற்றி பெற்றிருக்கிறார். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை\nவேர் ஈஸ் த பார்ட்டி\nவசதியான குடும்பத்தில் பிறந்தபோதும், தனியாகத் தொழில் செய்ய வேண்டும் என்ற ஆர்வம்கொண்டவர் சயான் சக்கரவர்த்தி. அவர் ���ேர்இஸ் த ஃபுட் என்ற வித்தியாசமான பெயர் கொண்ட சங்கிலித் தொடர் ரெஸ்டாரெண்ட்களை நடத்தி வருகிறார். குருவிந்தர் சிங் எழுதும் கட்டுரை\nகுழந்தைகளுக்காக ஒரு தாயின் தேடல்\nபெருநிறுவனங்களில் பணியாற்றிய வருண், காஸால் என்ற இளம் தம்பதி மமா எர்த் என்ற இயற்கை உடல்நலப்பாதுகாப்பு பொருட்களை உற்பத்தி செய்கின்றனர். தங்கள் குழந்தையைப் போல தொழிலையும் நேசிக்கின்றனர். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை.\nஇளம் வயதில் வறுமையை மட்டுமே பார்த்தவர் இளங்கோவன். நன்றாகப் படித்து, வாழ்கையில் உயர்ந்தவர். கடனில் சிக்கியதால் அதில் இருந்து மீள குவைத் சென்று முதலில் இருந்து வாழ்க்கையைத் தொடங்கி வெற்றிபெற்றார். வறுமையில் இருப்பவர்களுக்கு நிதி அளிக்கும் கொடையாளராக இருக்கிறார். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1112228.html", "date_download": "2019-04-24T19:51:37Z", "digest": "sha1:NZJSOBSZVZFAQMVXG4THCKRI4RDX5ZYQ", "length": 15011, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "“கருத்துக்கூறி” மூக்குடைபட்டுக்கொண்ட, வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன்..! – Athirady News ;", "raw_content": "\n“கருத்துக்கூறி” மூக்குடைபட்டுக்கொண்ட, வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன்..\n“கருத்துக்கூறி” மூக்குடைபட்டுக்கொண்ட, வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன்..\nயாழ்ப்பாணத்தில் 9 ஆவது வருடமாக நடைபெறும் பன்னாட்டு வர்த்தகக் கண்காட்சிக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனையோ, தன்னையோ அழைக்கவில்லை என்ற விபரம் தெரியாமல் கருத்துக்கூறி மூக்குடைபட்டுக்கொண்டார் வடக்கு மாகாண வர்த்தக கைத்தொழில்துறை அமைச்சர் அனந்தி சசிதரன்.\nநேற்றுக்காலை அமைச்சர் அனந்தி சசிதரன் பத்திரிகையார் சந்திப்பு ஒன்றைத் தனது அலுவலகத்தில் நடத்தினார் யாழ்ப்பாணத்தில் நடக்கும் பன்னாட்டு வர்த்தக கண்காட்சிக்கு வடக்கு மாகாண சபையை புறந்தள்ளி நடத்தப்படுவதாக அவர் குற்றம் சுமத்தியதுடன் நாம் தொடர்ச்சியாக நிகழ்வில் புறக்கணிக்கப்பட்டு வருகின்றோம். எம்மை அழைக்காவிட்டாலும் முதலமைச்சரையாவது மரியாதை நிமித்தம் அழைத்திருக்கலாம் என்றார்.\nஎனினும் நேற்று மாலை யாழ்ப்பாணம் கிறீன்கிறாஸ் விடுதியில் செய்தியாளர்களைச் சந்தித்தார் யாழ்.வர்த்தக தொழில்துறை மன்றத்தின் தலைவர் வி.கே.விக்னேஸ்.., “9 ஆவது பன்னாட்டுக் கண்காட்சிக்கு முதன்மை விருந்தினராக வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைத் தான் அழைத்திருக்கின்றோம்”, என்று தெரிவித்ததுடன் “அது தொடர்பான அழைப்பிதழை முதல்வரின் இல்லத்திற்கு நேரடியாக சென்று அவரிடம் கொடுத்து நிகழவுக்கு அழைத்துள்ளோம்” என்றார்.\nமேலும் அமைச்சர் அனந்தி சசிதரனுக்கு வர்த்தக துறையை முன்னேற்றும் நோக்கம் இல்லை என யாழ்.வர்த்தக தொழில்துறை மன்றத்தின் தலைவர் குற்றம் சுமத்தியுள்ளதுடன் இந்த கண்காட்சி வருடாந்தம் நடத்தப்படுகிறது. இதில் வடக்கு மாகாண சபைக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.\nகுறிப்பாக வடமாகாண முதலமைச்சரை இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக நாங்கள் அழைத்துள்ளோம். ஏனைய வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கும் உரிய முறையில் அழைப்பு வழங்கப்பட்டுள்ளது.\nநிகழ்வில் வடமாகாண சபை புறக்கணிக்கப்பட்டுள்ளது என்பதை நாங்கள் ஏற்றக் கொள்ள முடியாது. வட மாகாண சபைக்கான வர்த்தக அமைச்சர் பதவி ஏற்று எத்தனை மாதங்கள் கடந்து விட்டன.\nஇன்றுவரை அவர் வர்த்தக முன்னேற்றம் தொடர்பில் என்ன நடவடிக்கையினை எடுத்துள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் வர்த்தக தொழில்துறை மன்றம் என்று ஒன்று உள்ளது என்பது அமைச்சருக்கு தெரியுமா என்று கூட எமக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்\nகிளிநொச்சியில் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன..\n“பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..\nரோகித் திவாரி கொலை வழக்கு – அபூர்வா திவாரிக்கு 2 நாள் போலீஸ் காவல்..\nகாஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் மே 24-ம் தேதிவரை நீதிமன்ற காவலில் அடைப்பு..\nதயாநிதி அழகிரியின் ரூ.40 கோடி மதிப்புடைய சொத்துகள் முடக்கம் – அமலாக்கத்துறை…\nதற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய சகோதரர்களின் படம் வெளியாகியது\nபாதுகாப்பாக வெடிக்க வைத்தல் என்றால் என்ன\nதற்கொலை தாக்குதல் மேற்கொண்ட போது ஹீரோவாக செயற்பட்டு உயிரை விட்ட நபர்\n பிறந்த நாள் வாழ்த்துகள் சொன்ன விசில் போடு ஆர்மி\nகாட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதம் – வடமாகாண முஸ்லிம் சிவில் சமூகம்.\nயாழ் குடாநாட்டு முஸ்லீம் மக்கள் அனுதாபம் தெரிவிப்பு\nயாழ் முஸ்லீம் சமூகம் தலைமையிலான கலந்துரையாடல்\nரோகித் திவாரி கொலை வழக்கு – அபூர்வா திவாரிக்கு 2 நாள் போலீஸ்…\nகாஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் மே 24-ம் தேதிவரை நீதிமன்ற…\nதயாநிதி அழகிரியின் ரூ.40 கோடி மதிப்புடைய சொத்துகள் முடக்கம் –…\nதற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய சகோதரர்களின் படம்…\nபாதுகாப்பாக வெடிக்க வைத்தல் என்றால் என்ன\nதற்கொலை தாக்குதல் மேற்கொண்ட போது ஹீரோவாக செயற்பட்டு உயிரை விட்ட…\n பிறந்த நாள் வாழ்த்துகள் சொன்ன…\nகாட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதம் – வடமாகாண முஸ்லிம் சிவில்…\nயாழ் குடாநாட்டு முஸ்லீம் மக்கள் அனுதாபம் தெரிவிப்பு\nயாழ் முஸ்லீம் சமூகம் தலைமையிலான கலந்துரையாடல்\nதேசிய தவ்ஹித் ஜமாத் – அரசியல்வாதிகளுக்கிடையே தொடர்பு\nஅரசாங்கத்தை தாண்டிய ஒருசக்தி தேசிய புலனாய்வு துறையை இயக்குகின்றது\nவன்முறையை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும் – டக்ளஸ்\nயாழ் ஆயர் இல்லத்திற்கு பொலிஸாருடன் இணைந்து இராணுவத்தினர்…\nவெற்றி-தோல்வியை நிர்ணயிக்க சிவகார்த்திகேயன் ஓட்டு சேர்க்கப்படாது:…\nரோகித் திவாரி கொலை வழக்கு – அபூர்வா திவாரிக்கு 2 நாள் போலீஸ்…\nகாஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் மே 24-ம் தேதிவரை நீதிமன்ற காவலில்…\nதயாநிதி அழகிரியின் ரூ.40 கோடி மதிப்புடைய சொத்துகள் முடக்கம் –…\nதற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய சகோதரர்களின் படம் வெளியாகியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1115627.html", "date_download": "2019-04-24T20:07:58Z", "digest": "sha1:5ST3ZXFB4WKI7J7PPDNPF7QOU34FDWWN", "length": 12701, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "கியூபா புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகன் தற்கொலை..!! – Athirady News ;", "raw_content": "\nகியூபா புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகன் தற்கொலை..\nகியூபா புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகன் தற்கொலை..\nகியூபா புரட்சியாளரும் கியூபாவை 50 ஆண்டு காலம் ஆட்சி செய்தவருமான பிடல் காஸ்டோவின் மூத்த மகன் பிடல் காஸ்ட்ரோ டயஸ் பலார்ட்(வயது 68). இவரது முகத்தோற்றம் தந்தை பிடல் காஸ்ட்ரோவைப் போலவே இருந்ததால், பிடலிடோ என்று அழைக்கப்பட்டார்.\nமுன்னாள் சோவியத் ஒன்றியத்தில் படித்த அணுசக்தி இயற்பியலாளரான டயஸ் பலார்ட், கியூப மாநில கவுன்சிலின் அறிவியல் ஆலோசகராகவும், கியூபா அறிவியல் அகாடமியின் துணைத்தலைவராகவும் பணியாற்றி வந்தார்.\nஇந்நிலையில் 68 வயதான டயஸ் பலார்ட், மன அ��ுத்தத்தால் பாதிக்கப்பட்டார். இதற்காக பல மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டில் இருந்தபடியே சிகிச்சையை தொடர்ந்தார். ஆனாலும் அவர் மன அழுத்தத்தில் இருந்து விடுபடாமல் இருந்துள்ளார். இதன் காரணமாக, விரக்தி அடைந்த அவர் இன்று (உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை காலை) தற்கொலை செய்துகொண்டுள்ளார். இத்தகவலை கியூப அரசு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.\nஅமெரிக்காவின் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடி அந்த நாட்டிற்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்த பிடல் காஸ்ட்ரோ, கடந்த 2016-ம் ஆண்டு தனது 90-வது வயதில் மரணம் அடைந்தார். அவர் மறைந்து ஒரு வருடம் நிறைவடைந்த நிலையில், அவரது மகன் தற்கொலை செய்தது கியூபா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nசிரியாவில் கிளர்ச்சியாளர்களின் சுரங்க ஆஸ்பத்திரி ஏவுகணைகள் வீசி தகர்ப்பு..\nஎன் பதவியேற்பு விழாவுக்கு மோடி கண்டிப்பாக வரவேண்டும் – ஒடிசா முதல்வர் நவீன்…\nரோகித் திவாரி கொலை வழக்கு – அபூர்வா திவாரிக்கு 2 நாள் போலீஸ் காவல்..\nகாஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் மே 24-ம் தேதிவரை நீதிமன்ற காவலில் அடைப்பு..\nதயாநிதி அழகிரியின் ரூ.40 கோடி மதிப்புடைய சொத்துகள் முடக்கம் – அமலாக்கத்துறை…\nதற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய சகோதரர்களின் படம் வெளியாகியது\nபாதுகாப்பாக வெடிக்க வைத்தல் என்றால் என்ன\nதற்கொலை தாக்குதல் மேற்கொண்ட போது ஹீரோவாக செயற்பட்டு உயிரை விட்ட நபர்\n பிறந்த நாள் வாழ்த்துகள் சொன்ன விசில் போடு ஆர்மி\nகாட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதம் – வடமாகாண முஸ்லிம் சிவில் சமூகம்.\nயாழ் குடாநாட்டு முஸ்லீம் மக்கள் அனுதாபம் தெரிவிப்பு\nஎன் பதவியேற்பு விழாவுக்கு மோடி கண்டிப்பாக வரவேண்டும் – ஒடிசா…\nரோகித் திவாரி கொலை வழக்கு – அபூர்வா திவாரிக்கு 2 நாள் போலீஸ்…\nகாஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் மே 24-ம் தேதிவரை நீதிமன்ற…\nதயாநிதி அழகிரியின் ரூ.40 கோடி மதிப்புடைய சொத்துகள் முடக்கம் –…\nதற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய சகோதரர்களின் படம்…\nபாதுகாப்பாக வெடிக்க வைத்தல் என்றால் என்ன\nதற்கொலை தாக்குதல் மேற்கொண்ட போது ஹீரோவாக செயற்பட்டு உயிரை விட்ட…\n பிறந்த நாள் வாழ்த்துகள் சொன்ன…\nகாட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதம் – வடமாகாண முஸ்லிம் சிவில்…\nயாழ் குடாநாட்டு முஸ்லீம் மக்கள் அனுதாபம் தெரிவிப்பு\nயாழ் முஸ்லீம் சமூகம் தலைமையிலான கலந்துரையாடல்\nதேசிய தவ்ஹித் ஜமாத் – அரசியல்வாதிகளுக்கிடையே தொடர்பு\nஅரசாங்கத்தை தாண்டிய ஒருசக்தி தேசிய புலனாய்வு துறையை இயக்குகின்றது\nவன்முறையை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும் – டக்ளஸ்\nயாழ் ஆயர் இல்லத்திற்கு பொலிஸாருடன் இணைந்து இராணுவத்தினர்…\nஎன் பதவியேற்பு விழாவுக்கு மோடி கண்டிப்பாக வரவேண்டும் – ஒடிசா…\nரோகித் திவாரி கொலை வழக்கு – அபூர்வா திவாரிக்கு 2 நாள் போலீஸ்…\nகாஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் மே 24-ம் தேதிவரை நீதிமன்ற காவலில்…\nதயாநிதி அழகிரியின் ரூ.40 கோடி மதிப்புடைய சொத்துகள் முடக்கம் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1120148.html", "date_download": "2019-04-24T20:06:08Z", "digest": "sha1:QFG5X77NRBQPEAOU4BYJFX6WSTMX3YWU", "length": 12889, "nlines": 182, "source_domain": "www.athirady.com", "title": "அமெரிக்க திரைப்பட தயாரிப்பாளர் மீது 70 பெண்கள் பாலியல் புகார்..!! – Athirady News ;", "raw_content": "\nஅமெரிக்க திரைப்பட தயாரிப்பாளர் மீது 70 பெண்கள் பாலியல் புகார்..\nஅமெரிக்க திரைப்பட தயாரிப்பாளர் மீது 70 பெண்கள் பாலியல் புகார்..\nஅமெரிக்க திரைப்பட தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் மீது 70-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் பலாத்கார புகார் தெரிவித்துள்ளனர்.\nஹாலிவுட் திரையுலகில் மிகவும் முக்கிய தயாரிப்பாளர்களில் ஒருவராக வலம் வந்தவர் ஹார்வி வெய்ன்ஸ்டீன் (65).\nஇவர் தனது சகோதரர் பாப் வெய்ன்ஸ்டீனுடன் இணைந்து ‘தி வெய்ன்ஸ்டீன் கம்பெனி’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.\nஇந்த நிறுவனம் மூலம் பல முக்கியமான திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன.\nஇந்த நிலையில் வெய்ன்ஸ்டீன் பட நிறுவனத்தில் பணியாற்றி வந்த பெண்களை பல ஆண்டுகளாக ஹார்வி வெய்ன்ஸ்டீன் பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்ததாக புகார் எழுந்தது.\nஇது தொடர்பாக ஹார்வி வெயின்ஸ்டீன் மீது 70-க்கும் மேற்பட்ட பெண்கள் கற்பழிப்பு உள்ளிட்ட பாலியல் புகார் தெரிவித்தனர்.\nமேலும் ஹார்வி வெய்ன்ஸ்டீன், அவரது நிறுவனம் மற்றும் ஹார்வியின் சகோதரரும், நிறுவனத்தின் இணை தலைமை செயல் அதிகாரியுமான பாப் வெய்ன்ஸ்டீன் ஆகியோர் மீது நியூயார்க் அட்டார்னி ஜெனரல் எரிக் சினீடர்மென் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nஅதில் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களை காக்க தவறிவிட்டதாக நிறுவனத்தின் அதிகாரிகள் மீதும் அவர் குற்றம் சாட்டி உள்ளார்.\nஹார்வி வெய்ன்ஸ்டீனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழப்பீடு பெற்றுத்தரக்கோரியும் அவர் தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.\n400 கோடி ரூபாய் மோசடி – முன்னாள் செயலாளரை கைது செய்ய உத்தரவு…\nமூத்த திரைப்பட நடிகை மரணம்: திரையுலகினர் நேரில் அஞ்சலி..\nஎன் பதவியேற்பு விழாவுக்கு மோடி கண்டிப்பாக வரவேண்டும் – ஒடிசா முதல்வர் நவீன்…\nரோகித் திவாரி கொலை வழக்கு – அபூர்வா திவாரிக்கு 2 நாள் போலீஸ் காவல்..\nகாஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் மே 24-ம் தேதிவரை நீதிமன்ற காவலில் அடைப்பு..\nதயாநிதி அழகிரியின் ரூ.40 கோடி மதிப்புடைய சொத்துகள் முடக்கம் – அமலாக்கத்துறை…\nதற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய சகோதரர்களின் படம் வெளியாகியது\nபாதுகாப்பாக வெடிக்க வைத்தல் என்றால் என்ன\nதற்கொலை தாக்குதல் மேற்கொண்ட போது ஹீரோவாக செயற்பட்டு உயிரை விட்ட நபர்\n பிறந்த நாள் வாழ்த்துகள் சொன்ன விசில் போடு ஆர்மி\nகாட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதம் – வடமாகாண முஸ்லிம் சிவில் சமூகம்.\nயாழ் குடாநாட்டு முஸ்லீம் மக்கள் அனுதாபம் தெரிவிப்பு\nஎன் பதவியேற்பு விழாவுக்கு மோடி கண்டிப்பாக வரவேண்டும் – ஒடிசா…\nரோகித் திவாரி கொலை வழக்கு – அபூர்வா திவாரிக்கு 2 நாள் போலீஸ்…\nகாஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் மே 24-ம் தேதிவரை நீதிமன்ற…\nதயாநிதி அழகிரியின் ரூ.40 கோடி மதிப்புடைய சொத்துகள் முடக்கம் –…\nதற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய சகோதரர்களின் படம்…\nபாதுகாப்பாக வெடிக்க வைத்தல் என்றால் என்ன\nதற்கொலை தாக்குதல் மேற்கொண்ட போது ஹீரோவாக செயற்பட்டு உயிரை விட்ட…\n பிறந்த நாள் வாழ்த்துகள் சொன்ன…\nகாட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதம் – வடமாகாண முஸ்லிம் சிவில்…\nயாழ் குடாநாட்டு முஸ்லீம் மக்கள் அனுதாபம் தெரிவிப்பு\nயாழ் முஸ்லீம் சமூகம் தலைமையிலான கலந்துரையாடல்\nதேசிய தவ்ஹித் ஜமாத் – அரசியல்வாதிகளுக்கிடையே தொடர்பு\nஅரசாங்கத்தை தாண்டிய ஒருசக்தி தேசிய புலனாய்வு துறையை இயக்குகின்றது\nவன்முறையை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும் – டக்ளஸ்\nயாழ் ஆயர் இல்லத்திற்கு பொலிஸாருடன் இணைந்து இராணுவத்தினர்…\nஎன் பதவியேற்பு விழாவுக்கு மோடி கண்��ிப்பாக வரவேண்டும் – ஒடிசா…\nரோகித் திவாரி கொலை வழக்கு – அபூர்வா திவாரிக்கு 2 நாள் போலீஸ்…\nகாஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் மே 24-ம் தேதிவரை நீதிமன்ற காவலில்…\nதயாநிதி அழகிரியின் ரூ.40 கோடி மதிப்புடைய சொத்துகள் முடக்கம் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1161211.html", "date_download": "2019-04-24T20:49:53Z", "digest": "sha1:MR5SWJGUGQWCGWLR6BTHYCAYTK6E6XEA", "length": 16925, "nlines": 182, "source_domain": "www.athirady.com", "title": "சென்னை கமிஷனர் அலுவலகம் எதிரே வேகத்தடையில் மோதி திருச்சி நகை வியாபாரி பலி..!! – Athirady News ;", "raw_content": "\nசென்னை கமிஷனர் அலுவலகம் எதிரே வேகத்தடையில் மோதி திருச்சி நகை வியாபாரி பலி..\nசென்னை கமிஷனர் அலுவலகம் எதிரே வேகத்தடையில் மோதி திருச்சி நகை வியாபாரி பலி..\nசென்னை கமிஷனர் அலுவலகம் எதிரே வேகத்தடையில் மோதி திருச்சியை சேர்ந்த நகை வியாபாரி பலியானார்.\nஅவர் வழிப்பறி திருடர்களை விரட்டி சென்ற போது விபத்தில் சிக்கினாரா என்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nதிருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் ரெங்கராஜன் (வயது 68). இவர் அதே பகுதியில் நகைப்பட்டறை நடத்தி வருகிறார். இவர் சென்னை சவுகார்பேட்டையில் உள்ள மொத்த நகை வியாபாரிகளிடம் தங்கக்கட்டிகளை வாங்கி சென்று நகைகளாக மாற்றி விற்பனை செய்து வந்துள்ளார். இதற்காக அவர் திருச்சியில் இருந்து வாரம் இரண்டு முறை மலைக்கோட்டை ரெயில் மூலம் சென்னை வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.\nசவுகார்பேட்டை செல்வதற்கு வசதியாக திருச்சி பதிவெண் கொண்ட தனது ஸ்கூட்டரை எழும்பூர் ரெயில் நிலையத்தில் உள்ள வாகன நிறுத்தும் இடத்தில் நிரந்தரமாக நிறுத்தி வைத்திருந்தார். இந்தநிலையில் ரெங்கராஜன் நேற்று முன்தினம் தங்கக்கட்டி வாங்குவதற்காக சென்னை வந்தார்.\nஎழும்பூரில் நிறுத்தப்பட்டிருந்த தனது ஸ்கூட்டர் மூலம் சவுகார்பேட்டை சென்றார். அங்கு 500 கிராம் தங்கக்கட்டியை வாங்கிக்கொண்டு மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் மூலம் திருச்சி செல்வதற்காக எழும்பூர் ரெயில் நிலையம் நோக்கி வந்துகொண்டிருந்தார்.\nசென்னை வேப்பேரி போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே வந்த போது வேகத்தடையில் நிலைதடுமாறி ஸ்கூட்டருடன் ரெங்கராஜன் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக ஆம்புலன்சு வாகனம் மூலம் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு ரெங்கராஜன் உடலை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.\nஇதையடுத்து விபத்து தொடர்பாக அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. ரெங்கராஜன் பலியான தகவல் திருச்சியில் உள்ள அவருடைய குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் நேற்று காலை சென்னை வந்தனர்.\nரெங்கராஜன் சாவில் மர்மம் இருப்பதாக அவருடைய மகன் வெங்கடேசன் வேப்பேரி போலீஸ்நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் ‘தன்னுடைய தந்தை 500 கிராம் தங்கக்கட்டியை வாங்குவதற்காக சென்னை வந்திருந்தார். அந்த தங்கக்கட்டியை காணவில்லை. எனவே வழிப்பறி திருட்டில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம்’ என்று தெரிவித்தார்.\nஇதையடுத்து விபத்து நடந்த போலீஸ் கமிஷனர் அலுவலக நுழைவுவாயில் அருகே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் ரெங்கராஜன் ஸ்கூட்டரை அதிவேகமாக ஓட்டி வந்து வேகத்தடையில் நிலைதடுமாறி சாலையில் விழும் காட்சிகள் பதிவாகி இருந்தது. எனவே ரெங்கராஜன் தங்கக்கட்டியை வாங்கி வந்த போது, அதை மர்ம நபர்கள் வழிப்பறி செய்து தப்பி இருக்கலாம். அவர்களை ஸ்கூட்டரில் ரெங்கராஜன் விரட்டி வந்த போது விபத்தில் சிக்கி இறந்திருக்கலாம் என்ற கோணத்தில் வேப்பேரி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\n“தீவிரவாதிகள் வெளிநாடுகளில் ஒருங்கிணைகிறார்கள்”.. ‘புலிப் பூச்சாண்டி’யை நம்பிய அரசியல்..\nபல்லேகம பகுதியில்; லொறி மோதியதில், பாதசாரி பலி..\nஎன் பதவியேற்பு விழாவுக்கு மோடி கண்டிப்பாக வரவேண்டும் – ஒடிசா முதல்வர் நவீன்…\nரோகித் திவாரி கொலை வழக்கு – அபூர்வா திவாரிக்கு 2 நாள் போலீஸ் காவல்..\nகாஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் மே 24-ம் தேதிவரை நீதிமன்ற காவலில் அடைப்பு..\nதயாநிதி அழகிரியின் ரூ.40 கோடி மதிப்புடைய சொத்துகள் முடக்கம் – அமலாக்கத்துறை…\nதற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய சகோதரர்களின் படம் வெளியாகியது\nபாதுகாப்பாக வெடிக்க வைத்தல் என்றால் என்ன\nதற்கொலை தாக்குதல் மேற்கொண்ட போது ஹீரோவாக செயற்பட்டு உயிரை விட்ட நபர்\n பிறந்த நாள் வாழ்த்துகள் சொன்ன விசில் போடு ஆர்மி\nகாட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதம் – வடமாகாண முஸ்லிம் சிவில் சமூகம்.\nயாழ் குடாநாட்டு முஸ்லீம் மக்கள் அனுதாபம் தெரிவிப்பு\nஎன் பதவியேற்பு விழாவுக்கு மோடி கண்டிப்பாக வரவேண்டும் – ஒடிசா…\nரோகித் திவாரி கொலை வழக்கு – அபூர்வா திவாரிக்கு 2 நாள் போலீஸ்…\nகாஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் மே 24-ம் தேதிவரை நீதிமன்ற…\nதயாநிதி அழகிரியின் ரூ.40 கோடி மதிப்புடைய சொத்துகள் முடக்கம் –…\nதற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய சகோதரர்களின் படம்…\nபாதுகாப்பாக வெடிக்க வைத்தல் என்றால் என்ன\nதற்கொலை தாக்குதல் மேற்கொண்ட போது ஹீரோவாக செயற்பட்டு உயிரை விட்ட…\n பிறந்த நாள் வாழ்த்துகள் சொன்ன…\nகாட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதம் – வடமாகாண முஸ்லிம் சிவில்…\nயாழ் குடாநாட்டு முஸ்லீம் மக்கள் அனுதாபம் தெரிவிப்பு\nயாழ் முஸ்லீம் சமூகம் தலைமையிலான கலந்துரையாடல்\nதேசிய தவ்ஹித் ஜமாத் – அரசியல்வாதிகளுக்கிடையே தொடர்பு\nஅரசாங்கத்தை தாண்டிய ஒருசக்தி தேசிய புலனாய்வு துறையை இயக்குகின்றது\nவன்முறையை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும் – டக்ளஸ்\nயாழ் ஆயர் இல்லத்திற்கு பொலிஸாருடன் இணைந்து இராணுவத்தினர்…\nஎன் பதவியேற்பு விழாவுக்கு மோடி கண்டிப்பாக வரவேண்டும் – ஒடிசா…\nரோகித் திவாரி கொலை வழக்கு – அபூர்வா திவாரிக்கு 2 நாள் போலீஸ்…\nகாஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் மே 24-ம் தேதிவரை நீதிமன்ற காவலில்…\nதயாநிதி அழகிரியின் ரூ.40 கோடி மதிப்புடைய சொத்துகள் முடக்கம் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1164610.html", "date_download": "2019-04-24T19:52:42Z", "digest": "sha1:U5NBUAHOCQEZSWZUP5CSEBBQTEBHD5CS", "length": 12010, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "அதிவேக நெடுஞ்சாலை கட்டணம் குறைப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nஅதிவேக நெடுஞ்சாலை கட்டணம் குறைப்பு..\nஅதிவேக நெடுஞ்சாலை கட்டணம் குறைப்பு..\nதெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் பேருந்துகளுக்கான கட்டணம் ஜுலை மாதம் முதலாம் திகதியில் இருந்து குறைக்கப்படவுள்ளது.\nஅதற்கமைய மாத்தறையில் இருந்து கொழும்பு வரை செல்ல அறவிடப்பட்ட 600 ரூபாய் கட்டணம் 460 ரூபாய் வரை குறைவடையும் என மாத்தறை போக்குவரத்து நிறுவன தலைவர் அருண ஹல்பகே தெரிவித்துள்ளார��.\nபேருந்து கட்டண அதிகரிப்பு தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nதெற்கு அதிவேக நெடுஞ்சாலை மற்றும் கொழும்பு கட்டுநாயக்க ஆகிய வீதிகள் இரண்டில், இரு வீதிகள் செயற்படுவதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட நேரிடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த இரண்டு வீதிகள் ஊடாக தெற்கு அதிவேக வீதியின் மாத்தறையில் இருந்து கொழும்பு – கோட்டை, மாத்தறை – மஹரகம, மாத்தறை – கடவத்தை மற்றும் மாத்தறை – கடுவெல ஆகிய வீதிகளில் பயணிக்கும் ஒரு பயணியிடம் 140 ரூபாய் வரி அறவிடப்படுகின்றது.\nதேசிய போக்குவரத்து ஆணையம் மற்றும் போக்குவரத்து அமைச்சகம் இந்த பணத்தை பெற்று கொண்டு மோசடியில் ஈடுபடுகின்றது. இதனாலேயே இந்த கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nயாழ்.மாவட்டத்தை பார்த்து சிரிக்கும் ரணில்..\nஎரிமலையை தொடர்ந்து கவுதமாலாவை தாக்கிய நிலநடுக்கம்..\nரோகித் திவாரி கொலை வழக்கு – அபூர்வா திவாரிக்கு 2 நாள் போலீஸ் காவல்..\nகாஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் மே 24-ம் தேதிவரை நீதிமன்ற காவலில் அடைப்பு..\nதயாநிதி அழகிரியின் ரூ.40 கோடி மதிப்புடைய சொத்துகள் முடக்கம் – அமலாக்கத்துறை…\nதற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய சகோதரர்களின் படம் வெளியாகியது\nபாதுகாப்பாக வெடிக்க வைத்தல் என்றால் என்ன\nதற்கொலை தாக்குதல் மேற்கொண்ட போது ஹீரோவாக செயற்பட்டு உயிரை விட்ட நபர்\n பிறந்த நாள் வாழ்த்துகள் சொன்ன விசில் போடு ஆர்மி\nகாட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதம் – வடமாகாண முஸ்லிம் சிவில் சமூகம்.\nயாழ் குடாநாட்டு முஸ்லீம் மக்கள் அனுதாபம் தெரிவிப்பு\nயாழ் முஸ்லீம் சமூகம் தலைமையிலான கலந்துரையாடல்\nரோகித் திவாரி கொலை வழக்கு – அபூர்வா திவாரிக்கு 2 நாள் போலீஸ்…\nகாஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் மே 24-ம் தேதிவரை நீதிமன்ற…\nதயாநிதி அழகிரியின் ரூ.40 கோடி மதிப்புடைய சொத்துகள் முடக்கம் –…\nதற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய சகோதரர்களின் படம்…\nபாதுகாப்பாக வெடிக்க வைத்தல் என்றால் என்ன\nதற்கொலை தாக்குதல் மேற்கொண்ட போது ஹீரோவாக செயற்பட்டு உயிரை விட்ட…\n பிறந்த நாள் வாழ்த்துகள் சொன்ன…\nகாட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதம் – வடமாகாண முஸ்லிம் சிவில்…\nயாழ் குடாநாட்டு முஸ்லீம் மக்கள் அனுதாபம் தெரிவிப்பு\nயா���் முஸ்லீம் சமூகம் தலைமையிலான கலந்துரையாடல்\nதேசிய தவ்ஹித் ஜமாத் – அரசியல்வாதிகளுக்கிடையே தொடர்பு\nஅரசாங்கத்தை தாண்டிய ஒருசக்தி தேசிய புலனாய்வு துறையை இயக்குகின்றது\nவன்முறையை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும் – டக்ளஸ்\nயாழ் ஆயர் இல்லத்திற்கு பொலிஸாருடன் இணைந்து இராணுவத்தினர்…\nவெற்றி-தோல்வியை நிர்ணயிக்க சிவகார்த்திகேயன் ஓட்டு சேர்க்கப்படாது:…\nரோகித் திவாரி கொலை வழக்கு – அபூர்வா திவாரிக்கு 2 நாள் போலீஸ்…\nகாஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் மே 24-ம் தேதிவரை நீதிமன்ற காவலில்…\nதயாநிதி அழகிரியின் ரூ.40 கோடி மதிப்புடைய சொத்துகள் முடக்கம் –…\nதற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய சகோதரர்களின் படம் வெளியாகியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1185323.html", "date_download": "2019-04-24T19:50:01Z", "digest": "sha1:KBXSPFSKSPMMHXHZYDOTUZQO4O3MRN27", "length": 16204, "nlines": 184, "source_domain": "www.athirady.com", "title": "தற்போதைய பிரச்சனைக்கு காரணமான அமெரிக்கா தன்னைத் தானே குற்றம்சாட்டிக்கொள்ள வேண்டும் – ஈரான்.!! – Athirady News ;", "raw_content": "\nதற்போதைய பிரச்சனைக்கு காரணமான அமெரிக்கா தன்னைத் தானே குற்றம்சாட்டிக்கொள்ள வேண்டும் – ஈரான்.\nதற்போதைய பிரச்சனைக்கு காரணமான அமெரிக்கா தன்னைத் தானே குற்றம்சாட்டிக்கொள்ள வேண்டும் – ஈரான்.\nஅணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிகொண்ட அமெரிக்கா, அடுத்தடுத்து ஈரான் அரசின்மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. தனது நேசநாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறையின் சார்பில் நிர்பந்திக்கப்படுகிறது.\nஇதனால், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே சமீப காலமாக வார்த்தைப் போர் அதிகரித்து ஒருவித மோதல் போக்கு உருவாகியுள்ளது.\nஇதற்கிடையே, ஈரான் அதிபர் ஹஸன் ரவுகானியுடன் எவ்வித முன்நிபந்தனைகளும் இல்லாமல் அமைதி பேச்சுக்கு தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்கா வந்துள்ள இத்தாலி பிரதமர் கியுசெப்பு கோன்ட்டேவுடன் வெள்ளை மாளிகையில் டொனால்ட் டிரம்ப் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.\nஅப்போது, ஈரான் அதிபர் ரவுகானியை சந்திக்கும் எண்ணம் உள்ளதா என்னும் கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், நான் சந்திப்புகளில் நம்பிக்கை கொண்டவன். ஈரான் அதிபர் என்னை சந்திக்க விரும்பினால் நான் நிச்சயமாக சந்திப்பேன்.\n என்பது எனக்கு தெரியவில்லை. அணு ஒப்பந்தத்தில் இருந்து நான் விலகியதும் அவர்கள் மிகவும் சிக்கலான நிலையில் உள்ளனர். எனவே, அவர்கள் சந்திப்புக்கு முன்வருவார்கள் என நான் நம்புகிறேன். அவர்கள் எப்போது விரும்பினாலும் நான் சந்தித்துப் பேச தயாராகவே இருக்கிறேன்.\nஇந்நிலையில், ரவுகானியை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ள ட்ரம்பின் கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி முகமது ஜாவத் ஜரிப், தற்போதைய பிரச்சனைகளுக்கு காரணமான அமெரிக்கா தன்னைத் தானே குற்றம்சாட்டிக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.\n’ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே 2 வருடங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. ஆனால், ஈரானுடனான அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதாலேயே இருநாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது.\nஎனவே, தற்போதைய பிரச்சனைக்கு காரணமான அமெரிக்கா தன்னைத் தானே குற்றம்சாட்டிக்கொள்ள வேண்டும். மிரட்டல்கள் மற்றும் பொருளாதார தடைகள் வேலைக்கு ஆகாது. எனவே, மதிக்க முயற்சி செய்யுங்கள்’ என முகமது ஜாவத் ஜரிப் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், அமெரிக்கா நம்பிக்கைக்குறிய நாடு அல்ல. அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து ஒருதலைப்பட்சமாக விலகிய அந்த நாட்டை எப்படி நம்ப முடியும்\nஅமெரிக்க அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைகளில் போது ஏற்கனவே ஏற்பட்ட மோசமான அனுபவங்களின் அடிப்படையில் பார்க்கும் போது டொனால்ட் ரவுகானியை சந்திக்க விரும்புவதாக கூறியுள்ள கருத்தால் எந்த பயனும் ஏற்பட போவதில்லை என ஈரான் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ள கிராம உத்தியோகஸ்தர்கள்..\nசார்ஜ் செய்தவாறே செல்போனில் பேசிய வாலிபர் மின்சாரம் தாக்கி பலி..\nரோகித் திவாரி கொலை வழக்கு – அபூர்வா திவாரிக்கு 2 நாள் போலீஸ் காவல்..\nகாஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் மே 24-ம் தேதிவரை நீதிமன்ற காவலில் அடைப்பு..\nதயாநிதி அழகிரியின் ரூ.40 கோடி மதிப்புடைய சொத்துகள் முடக்கம் – அமலாக்கத்துறை…\nதற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய சகோதரர்களின் படம் வெளியாகியது\nபாதுகாப்பாக வெடிக்க வைத்தல் என்றால் என்ன\nதற்கொலை தாக்குதல் மேற்கொண்ட போது ஹீரோவாக செயற்பட்டு உயிரை விட்ட நபர்\n பிறந்த நாள் வாழ்த்துகள் சொன்ன விசில் போடு ஆர்மி\nகாட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதம் – வடமாகாண முஸ்லிம் சிவில் சமூகம்.\nயாழ் குடாநாட்டு முஸ்லீம் மக்கள் அனுதாபம் தெரிவிப்பு\nயாழ் முஸ்லீம் சமூகம் தலைமையிலான கலந்துரையாடல்\nரோகித் திவாரி கொலை வழக்கு – அபூர்வா திவாரிக்கு 2 நாள் போலீஸ்…\nகாஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் மே 24-ம் தேதிவரை நீதிமன்ற…\nதயாநிதி அழகிரியின் ரூ.40 கோடி மதிப்புடைய சொத்துகள் முடக்கம் –…\nதற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய சகோதரர்களின் படம்…\nபாதுகாப்பாக வெடிக்க வைத்தல் என்றால் என்ன\nதற்கொலை தாக்குதல் மேற்கொண்ட போது ஹீரோவாக செயற்பட்டு உயிரை விட்ட…\n பிறந்த நாள் வாழ்த்துகள் சொன்ன…\nகாட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதம் – வடமாகாண முஸ்லிம் சிவில்…\nயாழ் குடாநாட்டு முஸ்லீம் மக்கள் அனுதாபம் தெரிவிப்பு\nயாழ் முஸ்லீம் சமூகம் தலைமையிலான கலந்துரையாடல்\nதேசிய தவ்ஹித் ஜமாத் – அரசியல்வாதிகளுக்கிடையே தொடர்பு\nஅரசாங்கத்தை தாண்டிய ஒருசக்தி தேசிய புலனாய்வு துறையை இயக்குகின்றது\nவன்முறையை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும் – டக்ளஸ்\nயாழ் ஆயர் இல்லத்திற்கு பொலிஸாருடன் இணைந்து இராணுவத்தினர்…\nவெற்றி-தோல்வியை நிர்ணயிக்க சிவகார்த்திகேயன் ஓட்டு சேர்க்கப்படாது:…\nரோகித் திவாரி கொலை வழக்கு – அபூர்வா திவாரிக்கு 2 நாள் போலீஸ்…\nகாஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் மே 24-ம் தேதிவரை நீதிமன்ற காவலில்…\nதயாநிதி அழகிரியின் ரூ.40 கோடி மதிப்புடைய சொத்துகள் முடக்கம் –…\nதற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய சகோதரர்களின் படம் வெளியாகியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-04-24T20:14:11Z", "digest": "sha1:44TDWCHZSSI7MKQ2SFDBHI4WLDTGP3DG", "length": 3946, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அரசியல் பிரச்சினை | Virakesari.lk", "raw_content": "\nபடையினரின் தீவிர கண்காணிப்பில் முல்லைத்தீவு நகரம்\n17 ஓட்டங்களினால் வீழ்ந்தது பஞ்சாப்\nடயர் வாங்க சென்றவர்கள் வைத்தியசாலையை நோட்டமிட்டதால் சந்தேகத்தின் பேரில் கைது\nதலைநகர் உட்பட நாடு முழுவதும் இன்று நடந்தது என்ன\n\"ம��ஸ்டர் 360 பாகை\" யின் அதிரடியால் மிரண்டுபோன பஞ்சாப்\nஅவசரகால சட்டத்திற்கான பிரேரணை வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்\nஇன்று மீண்டும் ஊரடங்கு சட்டம்\nதற்கொலைத் தாக்குதல் ; 60 பேர் கைது\nபதவியை இராஜினாமா செய்யுமாறு பாதுகாப்பு செயலாளர், பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி உத்தரவு\nArticles Tagged Under: அரசியல் பிரச்சினை\nபிரிந்து செல்­வ­தென்­பது எமக்கே நஷ்டம் : சீ.வி.விக்­கி­ணேஸ்­வரன்\nஅர­சியல் ரீதி­யாக முக்­கி­ய­மான கட்­டத்தில் இருக்கும் நாம் இச் சூழ்­நி­லையில் தனி­பட்ட குரோ­தங்­க­ளையும் முரண்­பா­டு­க­ள...\nசர்வதேசம் ராஜபக்ஷவிடம் காட்டிய கோபமான முகத்தை மைத்திரிபாலவிடம் காட்டவில்லை\nநல்லிணக்கம் மற்றும் தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுத்தல் போன்ற விடயங்கள் குறித்தே...\n17 ஓட்டங்களினால் வீழ்ந்தது பஞ்சாப்\nதலைநகர் உட்பட நாடு முழுவதும் இன்று நடந்தது என்ன\n\"மிஸ்டர் 360 பாகை\" யின் அதிரடியால் மிரண்டுபோன பஞ்சாப்\nபாதுகாப்பாக வெடிக்க வைத்தல் என்றால் என்ன\nவீசா இன்றி தங்கியிருந்த எகிப்த்து நாட்டு பிரஜை கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/08/09/%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2019-04-24T20:53:33Z", "digest": "sha1:7EETFV3QTXPJMI6W75WOFMFA2ZMRHKW3", "length": 28511, "nlines": 172, "source_domain": "senthilvayal.com", "title": "ஓய்வூதியத்திற்கு வருமானவரி எப்படிக் கணக்கிடப்படுகிறது தெரியுமா? | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஓய்வூதியத்திற்கு வருமானவரி எப்படிக் கணக்கிடப்படுகிறது தெரியுமா\nஓய்வூதியத் தொகைக்கான வருமான வரிக் கணக்கீடு என்பது ஓய்வூதியம் பெறும் பணியாளரின் நிலையைப் பொறுத்தும் அவர் பணிக்கொடை (gratuity) பெற்றிருக்கிறாரா\nபல்வேறு சூழ்நிலைகளில் ஒரு பணியாளர் ஓய்வூதியம் பெற முடியும். ஓய்வூதியத்திற்கான வரிக் கணக்கீடும் சூழலுக்கு ஏற்ப மாறுபடும். பணிக்காலம் முடிந்து ஒரு பணியாளர் தான் உயிரோடு இருக்கும் காலத்தில் ஓய்வூதியம் பெற்றால் அந்த ஓய்வூதியம் வரி விதிப்புக்கு உட்பட்டதாகும். அரசுப் பணியாளர்கள் அரசுத் துறை சாராத பணியாளர்கள் எனப் பணியாளர்களை இருவகையாகப் பிரிக்கலாம். ஓய்வூதியத்தையும் இரு வகையாகப் பிரிக்கலாம். பகுதி ஓய்வூதியம், தவணை முறை ஓய்வூதியம் என ஓய்வூதியத்தையும் இரு வகையாகப் பிரிக்கலாம் (commuted and uncommuted). தவணை முறை ஓய்வூதியம் என்பது ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிகளில் வழங்கப்படுவது ஆகும். உதாரணமாக ஒரு அரசுப் பணியாளர் அல்லது தனியார் துறைப் பணியாளர் மாதம் 2000 ரூபாய் ஓய்வூதியம் பெறுகிறார் என்றால், ஊதியத்தைப் போலவே இந்த ஓய்வூதியத் தொகைக்கும் பிரிவு 15-ன் படி வரி வசூலிக்கப்படும்.\nமொத்த ஓய்வூதியம் அல்லது பகுதி ஓய்வூதியம் என்பது (Commuted pension) தவணை முறையில் அல்லாமல் மொத்தமாக வழங்கப்படும் ஓய்வூதியத் தொகையைக் குறிக்கும். உதாரணமாக, ஒருவர் தன்னுடைய மொத்த ஓய்வூதியத் தொகையில் 25% தொகையை அதாவது 60000 ரூபாய் பெறுகிறார் என வைத்துக் கொள்வோம். ( ஓய்வூதியத் தொகையில் மீதமுள்ள 75% ஒவ்வொரு மாதமும் 1500 ரூபாய் என்கின்ற வகையில் வழங்கப்படும்) இங்கு 60000 ரூபாய் என்பது மொத்த ஓய்வூதியத் தொகையில் ஒரு பகுதி ஆகும். இந்த ஓய்வூதியத் தொகையை ஒரு அரசுப் பணியாளர் ( மத்திய அரசுப் பணி இல்லது மாநில அரசுப் பணி) பெறுகிறார் என்றால், அவர் பணிக்கொடை பெற்றிருந்தாலும் பெற்றிருக்காவிட்டாலும் அவர் பெற்ற ஓய்வூதியத் தொகைக்கு முழுவதும் வரி விலக்கு அளிக்கப்படும். இந்தத் தொகையை அரசு துறை சாராத பணியாளர் பெற்றிருந்தால், அவர் பணிக்கொடைத் தொகையையும் பெற்றவர் என்றால், அவர் பெற்ற ஓய்வூதியத் தொகையில் மூன்றில் ஒரு பகுதிக்கு மட்டும் வரி விலக்கு அளிக்கப்படும். இதுவே, பணிக்கொடை பெற்றிராத அரசு துறை சாராத பணியாளராக இருந்தால் அவர் பெற்ற மொத்த ஓய்வூதியத் தொகையில் பாதித் தொகைக்கு வரி விலக்கு அளிக்கப்படும்.\nமொத்தமாகப் பெறும் ஓய்வூதியத் தொகை மேற் சொன்ன அளவினை மீறினால், வரம்பினை மீறும் அதிகமான தொகைக்கு வரி விதிக்கப்படும். எந்த ஆண்டுத் தொகை பெறப்பட்டதோ அந்த ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கில் பிடித்தம் செய்யப்படும். இருந்தாலும், வருமானவரிச் சட்டப்பிரிவு 89-ன் படி வருமான வரிவிலக்குக் கோரி விண்ணப்பிக்கலாம்.\nஅரசுப் பணியில் புதியதாகச் சேர்பவர்களுக்கு தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) எனப்படும் புதிய ஓய்வூதியத் திட்டம்தான் பொருந்தும். அவர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டம் பொருந்தாது. இத்திட்டத்தின்படி, 2004 ஆம் ஆண்டு ஜன��ரி 1 ஆம் தேதிக்குப் பிறகு அரசுப் பணியில் சேர்பவர்கள் ஒவ்வொரு மாதமும் தங்களுடைய ஊதியத்தில் 10% தொகையை ஓய்வூதியக் கணக்கில் செலுத்த வேண்டும். பணியாளர் செலுத்தும் 10% தொகைக்குச் சமமான தொகையை அரசும் பணியாளரின் ஓய்வூதியக் கணக்கில் செலுத்தும். இவ்வகையில் பெறப்படும் ஓய்வூதியத் தொகைக்கான வருமான வரி பின்வரும் வகையில் அமையும்.\n1) தேசிய ஓய்வூதியத் திட்டம் எனப்படும் புதிய ஓய்வூதியத் திட்டத்தின்படி பணியாளர் கணக்கில் அரசாங்கம் செலுத்தும் 10% தொகை பணியாளரின் சம்பளக் கணக்கின் கீழ் கொண்டு வரப்படும்.\n2) அரசின் இந்தப் பங்களிப்புத் தொகைக்கு வருமான வரிப் பிரிவு 80 CCD(2) -ன் படி சம்பந்தப்பட்ட பணியாளர் வரி விலக்குப் பெற்றுக் கொள்ளலாம்.\n3) ஓய்வூதியக் கணக்கில் பிடித்தம் செய்யப்படும் பணியாளரின் 10% தொகைக்குப் பிரிவு 80CCD (1)-ன் படி வரி விலக்குப் பெற்றுக் கொள்லாம்.\n4) ஓய்வூதியம் பெறும்பொழுது ஓய்வூதியத் தொகைக்கு வரி விதிக்கப்படும்.\n5) ஓய்வூதியக் கணக்கில் செலுத்துவதற்காகப் பணியாளரின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் 10% தொகை கணக்கிடும் பொழுது, பணியாளரின் அடிப்படைச் சம்பளம் (BP) மற்றும் அதற்கான அகவிலைப்படி (DA) ஆகிய இரண்டு மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். வீட்டு வாடகைப்படி, மருத்துவப்படி (MA) உள்ளிட்ட பிற தொகைகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது.\nவருமான வரிச் சட்டப் பிரிவுகள் 80C, 80CCC மற்றும் 80CCD (1) (ஓய்வூதியக் கணக்கிற்கான பணியாளரின் பங்களிப்பு) ஆகிய பிரிவின் கீழ் வரி விலக்குப் பெறுவதற்கான தொகை 1.5 இலட்சத்திற்கு மிகக் கூடாது.\n2012 -13 ஆம் ஆண்டிலிருந்து ஓய்வூதியக் கணக்கில் செலுத்தப்படும் அரசின் பங்களிப்புத் தொகை மேற் சொன்ன 1.5 இலட்ச ரூபாய் வரம்பிற்குள் இடம் பெறுவதில்லை. பிரிவு 80CCD (2) -ன் படி பணியாளர் ஓய்வூதியக் கணக்கில் செலுத்தப்படும் அரசின் பங்களிப்புத் தொகைக்குத் தனியாக வரிவிலக்குப் பெற்றுக் கொள்ளலாம். 2016 ஆம் நிதியாண்டில் இருந்து, 80CCD (1) என்னும் பிரிவின் கீழ் காட்டப்படும் வரி விலக்கிற்கான பணியாளரின் பங்களிப்புத் தொகையில் 50,000 ரூபாயை 80CCD (1B) என்னும் தனிப் பிரிவின் கீழ் காட்டி வரிவிலக்குப் பெற்றுக் கொள்ளலாம்.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nபிளான் ‘பி�� எடப்பாடி… சந்தேகத்தில் ஸ்டாலின்\nசொத்து வாங்கும்போது கவனிக்க வேண்டிய கட்டணங்கள்\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன\nடாக்ஸ் ஃபைலிங்… கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்\nஎடையை குறைக்கவும், இளமையாக இருக்கவும் அன்னாசி பழத்தை எப்படி சாப்பிடனும் தெரியுமா\nபித்த நோய்களுக்கு நிவாரணம் தரும் சீரகம்…\nஉருளைக் கிழங்கின் மருத்துவ பயன் அறிவீர்களா\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nஉயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் உணவுகள் என்னென்ன \nதொகுதிக்கு 75 சி… ஓட்டுக்கு 2000 நோட்டு இரண்டு திமுகவை மிரளவைக்கு அதிமுகவின் மரணமாஸ் பிளான்…\nமலச்சிக்கல் ஏற்படுவதற்கான காரணங்களும் அதற்கான சில தீர்வுகளும்….\nதூங்குவதற்கு முன்பு மது குடித்தால் நீண்ட தூக்கம் கிடைக்குமா\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nஇதயம் நுரையீரல் எலும்பு… நலம் காக்கும்… வெயிலுக்கு வெல்கம்\nஉடன்பிறப்புகளுடன் ஒரு ட்ரிப் அடிப்பது அவசியம்… ஏன்\nகிரெடிட் கார்டு… சரியாகப் பயன்படுத்தும் தகுதி உங்களுக்கு இருக்கிறதா – ஒரு செக் லிஸ்ட்\nஉங்களைப் பணக்காரர் ஆக்கும் 5 உத்திகள்\nகடன் தீர எளிய பரிகாரங்கள்\nபணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்’ – அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த ஸ்டாலின்\nசசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது’ – தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\nஉங்கள் ஆட்சிக்கு சிக்கல்” – ஐ.பி அறிக்கையும்… அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\nமூட்டு வலிக்கு நிவாரணம் தரும் எளிய இயற்கை மருத்துவ முறைகள்…\nகோடையில் சிறுநீர்த் தொற்று ஏற்படுவது ஏன்\nமலட்டுத் தன்மையை நீக்கும் இயற்கை மூலிகைகளின் பயன்கள்…\nராங் கால் – நக்கீரன் 15.04.2019\nதமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ஓட்டுக்கு எவ்வளவு பணம் சப்ளை\nகைகளால் இந்த 8 பொருட்களை தொடவே கூடாது காரணம் தெரிஞ்சா அதிர்ச்சி நிச்சயம்\nமுடி சரசரனு வேகமா வளரணுமா இந்த எண்ணெய மட்டும் தேய்ங்க போதும்…\nமுகத்தை பொலிவு பெறச் செய்யும் அற்புதமான அழகு குறிப்புகள்…\n உங்கள் பிஎஃப் கணக்கின் UAN எண்ணை கண்டறிவது எப்படி\nநாற்பது வயதில் பெண்களுக்கு நாய்க் குணம் வந்துவிடும் என்பது ஏன் தெரியுமா\nராங் கால் – நக்கீரன் 12.04.2019\nகரன்சி கழகங்கள்… 40-க்கு 400 – 18-க்கு 4,000 – எகிறுது ரேட்… பட்டுவாடா ஸ்டார்ட்\n`கோடைக்காலத்தில் ஃப்ரிட்ஜ் தண்ணீரைக் குடிக்கலாமா’ – மருத்துவ விளக்கம்\nபாதத்தில் எரிச்சலா… உடல் சொல்லும் செய்திக்குக் காது கொடுங்கள்\nகளத்தில் ஏந்தும் கடைசி ஆயுதம் ஆளும் தரப்பில் அதிரடி ஆரம்பம்\nடிடிவி தினகரன் பிபிசிக்கு பேட்டி: திமுகவை ஊடகங்கள்தான் தூக்கிப்பிடிக்கின்றன”\nபடுத்ததும் நிம்மதியான தூக்கம் வர ஆசையா\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்\nசாப்பாட்டில் முடி கிடந்தால் உண்மையிலே என்ன அர்த்தம் விழுந்தால் என்ன செய்ய வேண்டும்\nமுக்கிய விழாக்களுக்குப் போகிறீர்களா… அழகுக்குத் தேவை ஐந்து நாட்கள்.. என்னென்ன செய்ய வேண்டும் தெரியுமா\nஇந்த தமிழ் புத்தாண்டில் நீங்கள் கைவிட வேண்டிய பத்து விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nபக்கவாதத்தை உடனே தடுக்க கூடிய 7 வழிகள் இதோ\nதிருப்பம் `தி.மு.க’; கரன்ஸி அ.தி.மு.க; எ.வ.வேலு சீக்ரெட் – திருவண்ணாமலையில் இலையா… சூரியனா\nதேர்தல் முடிவுக்கு முன்பே.. பட்டியல் தயார்\" – குஷியில் தி.மு.க புள்ளிகள்\n பி.ஜே.பி-யின் Plan B என்ன\nஇந்த ஆப் பயன்படுத்தாதீங்க… பணம் திருடப்படலாம்” – RBI எச்சரிக்கும் செயலி\n« ஜூலை செப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_6", "date_download": "2019-04-24T20:17:44Z", "digest": "sha1:WB6YDTHKBVVOG53QPBMN3QIQID65XFWT", "length": 21595, "nlines": 348, "source_domain": "ta.wikipedia.org", "title": "அக்டோபர் 6 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n<< அக்டோபர் 2019 >>\nஞா தி செ பு வி வெ ச\nஅக்டோபர் 6 (October 6) கிரிகோரியன் ஆண்டின் 279 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 280 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 86 நாட்கள் உள்ளன.\nகிமு 69 – உரோமைப் படைகள் திக்ரனோசெர்ட்டா சமரில் ஆர்மீனியாவை வெற்றி கொண்டது.\nகிபி 23 – சீனாவில் இடம்பெற்ற உழவர் கிளர்ச்சியை அடுத்து சின் பேரரசர் கிளர்ச்சிவாதிகளால் தலை வெட்டப்பட்டுக் கொல்லப்பட்டார்.\n1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், எசுப்பானியா ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.\n1683 – வில்லியம் பென் தன்னுடன் 13 செருமனியக் குடும்பங்களை பென்சில்வேனியாவுக்கு அழைத்துவந்து குடியேற்றினார். இவர்களே முதன் முதலாக ���மெரிக்காவுக்கு குடியேறிய செருமானியர் ஆவர்.\n1762 – ஏழாண்டுப் போர்: பிரித்தானியாவுக்கும் எசுப்பானியாவுக்கும் இடையில் மணிலாவில் இடம்பெற்ற போர் முடிவுக்கு வந்தது. ஏழாண்டுப் போர் முடிவடையும் வரையில் பிரித்தானியா மணிலாவைத் தன் பிடியில் வைத்திருந்தது.\n1789 – பிரெஞ்சுப் புரட்சி: முன்னைய நாள் பெண்களின் போராட்ட அணியை வெர்சாய் அரண்மனையில் எதிர்கொண்ட பிரான்சின் பதினாறாம் லூயி மன்னன் அங்கிருந்து வெளியேறி துலேரிசு அரண்மனைக்குக் குடியேறினான்.\n1795 – கேணல் பாபற் என்பவரின் தலைமையில் பிரித்தானியப் படையினர் மன்னாரை ஒல்லாந்தரிடம் இருந்து கைப்பற்றினர்.\n1847 – அமெரிக்க மதப்பரப்புனரும், மருத்துவருமான சாமுவேல் பிஸ்க் கிறீன் பருத்தித்துறையை வந்தடைந்தார்.\n1849 – அங்கேரிய விடுதலைப் போரின் முடிவில் போராளிகள் 13 பேர் அராட் என்ற இடத்தில் (தற்போது ருமேனியாவில்) தூக்கிலிடப்பட்டனர்.\n1854 – இங்கிலாந்தில் நியூகாசில் மற்றும் கேற்சுகெட் நகரங்களில் பரவிய பெருத் தீயில் 54 பேர் உயிரிழந்து நூற்றுக்கணகானோர் காயமடைந்தனர்.\n1889 – தான்சானியாவின் கிளிமஞ்சாரோ மலையின் உச்சி முதன் முதலில் எட்டப்பட்டது.\n1890 – யாழ்ப்பாண நகரில் \"சின்னக்கடை\" எனப்படும் முக்கிய சந்தையில் கடைத்தொகுதி ஒன்று இடிந்து வீழ்ந்ததில் சில உயிரிழப்புகளுடன் பலர் படுகாயமடைந்தனர்.[1]\n1908 – ஆத்திரியா-அங்கேரி தன்னுடன் பொசுனியா எர்செகோவினாவை இணைத்துக் கொண்டது.\n1923 – முதலாம் உலகப் போர்: இசுதான்புல்லில் இருந்து பெரும் வல்லரசுகள் வெளியேறின.\n1939 – இரண்டாம் உலகப் போர்: போலந்தின் கடைசி இராணுவத்தினர் தோற்கடிக்கப்பட்டனர்.\n1966 – எல்எஸ்டி ஐக்கிய அமெரிக்காவில் தடை செய்யப்பட்டது.\n1973 – 80,000 எகிப்தியப் படைகள் சூயசுக் கால்வாயைக் கடந்து இசுரேலிய பார் லேவ் கோட்டை அழித்து, யோம் கிப்பூர்ப் போரை ஆரம்பித்தனர்.\n1976 – சீன பிரதமர் நால்வர் குழுவையும் அவர்களைச் சேர்ந்தவர்களையும் கைது செய்ய உத்தரவிட்டார். சீனப் பண்பாட்டுப் புரட்சி முடிவுக்கு வந்தது.\n1976 – பார்படோசில் இருந்து புறப்பட்ட கியூபா விமானம் ஒன்று பிடெல் காஸ்ட்ரோவுக்கெதிரான தீவிரவாதிகளால் குண்டுவைத்துத் தகர்க்கப்பட்டதில் 73 பேர் கொல்லப்பட்டனர்.\n1976 – தாய்லாந்தில் அரசுக்கெதிராக இடம்பெற்ற மாணவர் போராட்டம் இராணுவத்தினரால் நசுக்க��்பட்டது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.\n1977 – மிக்-29 வானூர்தி தனது முதலாவது பறப்பை மேற்கொண்டது.\n1979 – திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் வெள்ளை மாளிகைக்குச் சென்ற முதலாவது திருத்தந்தை என்ற பெயரைப் பெற்றார்.\n1981 – எகிப்திய அரசுத்தலைவர் அன்வர் சாதாத் கொலை செய்யப்பட்டார்.\n1987 – பிஜி குடியரசாகியது.\n1995 – வேறொரு சூரியனை சுற்றி வரும் முதலாவது கோள் 51 பெகாசி பி கண்டுபிடிக்கப்பட்டது.\n2008 – அநுராதபுரம் குண்டுவெடிப்பு: தற்கொலைக் குண்டுவெடிப்பில் இலங்கையின் இராணுவத் தளபதி ஜானக பெரேரா உட்பட 27 பேர் கொல்லப்பட்டனர்.\n2010 – இன்ஸ்ட்டாகிராம் ஆரம்பிக்கப்பட்டது.\n1552 – மத்தேயோ ரீச்சி, இத்தாலிய மதப்பரப்புனர் (இ. 1610)\n1732 – நெவில் மசுகெலினே, பிரித்தானிய அரசு வானியலாளர் (இ. 1811)\n1831 – ரிச்சர்டு டீடிகைண்டு, செருமானியக் கணிதவியலாளர், மெய்யியலாளர் (இ. 1916)\n1846 – ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ், அமெரிக்கப் பொறியியலாளர், தொழிலதிபர் (இ. 1914)\n1887 – லெ கொபூசியே, சுவிட்சர்லாந்து-பிரான்சியக் கட்டிடக் கலைஞர், ஓவியர் (இ. 1965)\n1893 – மேகநாத சாஃகா, இந்திய வானியலாளர் (இ. 1956)\n1928 – டி. என். கிருஷ்ணன், கேரள வயலின் இசைக் கலைஞர்\n1930 – பஜன்லால், அரியானா மாநில முன்னாள் முதலமைச்சர் (இ. 2011)\n1930 – ரிச்சி பெனோட், ஆத்திரேலியத் துடுப்பாளர், ஊடகவியலாளர் (இ. 2015)\n1931 – நிகோலாய் சுதெபனோவிச் செர்னிக், உருசிய வானியலாளர் (இ. 2004)\n1931 – இரிக்கார்டோ ஜியாக்கோனி, நோபல் பரிசு பெற்ற இத்தாலிய-அமெரிக்க இயற்பியலாளர், வானியலாளர் (இ. 2018)\n1940 – சுகுமாரி, தென் இந்திய திரைப்பட நடிகை (இ. 2013)\n1944 – ஜீதன் ராம் மாஞ்சி, பீகாரின் 23-வது முதலமைச்சர்\n1946 – டோனி கிரெய்க், தென்னாப்பிரிக்க-ஆங்கிலேயத் துடுப்பாளர், ஊடகவியலாளர் (இ. 2012)\n1946 – வினோத் கன்னா, இந்தி நடிகர்\n1957 – ஏ. எல். எம். அதாவுல்லா, இலங்கை அரசியல்வாதி\n1969 – கெலந்தானின் ஐந்தாம் முகம்மது, மலேசிய மன்னர்\n1982 – சிபிராஜ், தமிழகத் திரைப்பட நடிகர்\n1661 – குரு ஹர் ராய், 7வது சீக்கிய குரு (பி. 1630)\n1892 – ஆல்பிரட் டென்னிசன், ஆங்கிலேயக் கவிஞர் (பி. 1809)\n1905 – பேர்டினண்ட் வொன் ரிச்தோஃபென், செருமானியப் புவியியலாளர் (பி. 1833)\n1944 – ஆர்தர் பெரிடேல் கீத்து, இசுக்காட்லாந்து அரசியல்சட்ட அறிஞர், இந்தியவியலாளர் (பி. 1879)\n1951 – ஓட்டோ பிரிட்சு மேயெர்ஹோப், நோபல் பரிசு பெற்ற செருமானிய-அமெரிக்க மருத்துவர் (பி. 1884)\n1962 – ப. சுப்ப���ாயன், சென்னை மாகாணத்தின் முதல்வர் (பி. 1889)\n1974 – வி. கே. கிருஷ்ண மேனன், இந்திய அரசியல்வாதி (பி. 1896)\n1981 – அன்வர் சாதாத், எகிப்தின் 3வது அரசுத்தலைவர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் (பி. 1918)\n2008 – ஜானக பெரேரா, இலங்கை இராணுவத் தளபதி (பி. 1946)\nயோம் கிப்பூர் நினைவு நாள் (சிரியா)\nஉலக விண்வெளி வாரம் (அக்டோபர் 4–10)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nதொடர்புடைய நாட்கள் ஜனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 சனவரி 2019, 02:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/not-one-scheduled-tribe-candidate-appointed-as-law-professor-004743.html", "date_download": "2019-04-24T20:51:06Z", "digest": "sha1:JHU6H73GYO72UKBLI4MZX5HDVJBUQ4K2", "length": 11936, "nlines": 107, "source_domain": "tamil.careerindia.com", "title": "சட்டக் கல்லூரி உதவிப் பேராசிரியர் நியமனத்தை ரத்து செய்த உயர் நீதிமன்றம்! | Not one Scheduled Tribe candidate appointed as Law Professor in Tamil Nadu, Madras HC expresses shock - Tamil Careerindia", "raw_content": "\n» சட்டக் கல்லூரி உதவிப் பேராசிரியர் நியமனத்தை ரத்து செய்த உயர் நீதிமன்றம்\nசட்டக் கல்லூரி உதவிப் பேராசிரியர் நியமனத்தை ரத்து செய்த உயர் நீதிமன்றம்\nசட்டக் கல்லூரி உதவிப் பேராசிரியர் பணி நியமனத்தில் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டுக் கொள்கையைப் பின்பற்றாமல் பிறப்பிக்கப்பட்ட ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பாணையை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசட்டக் கல்லூரி உதவிப் பேராசிரியர் நியமனத்தை ரத்து செய்த உயர் நீதிமன்றம்\nசென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சட்டக்கல்லூரிகளில் 186 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூலை மாதம் அறிவிப்பாணையை வெளியிட்டது. இந்த அறிவிப்பாணையில் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு முறையாக வழங்கப்படவில்லை. எனவே பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு அடிப்படையில் அறிவிப்பாணையை வெளியிட உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதி, நாடு விடுதலையடைந்து 72 ஆண்டுகள் கடந்த பின்னரும், சட்டக்கல்லூரிகளில் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் கூட பேராசிரியராக நியமிக்கப்படாதது அதிர்��்சியளிக்கிறது. இந்த விவகாரத்தில் போதுமான கவனம் செலுத்தாத பல்கலைக்கழக மானியக்குழு, பார் கவுன்சில், தமிழக சட்டக்கல்வி இயக்குநரின் செயல் கண்டனத்துக்குரியது. இட ஒதுக்கீடு விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது தமிழக சட்டத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஉரிய விதிமுறைகளைப் பின்பற்றாமல், இட ஒதுக்கீட்டுக் கொள்கையின்படி அறிவிக்கப்படாத உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பாணை ரத்து செய்யப்படுகிறது.\nஇட ஒதுக்கீட்டுக் கொள்கையை முறையாகவும் முழுமையாகவும் பின்பற்றி மற்ற பாடங்களுக்கான தேர்வுப் பட்டியலை சட்டத்துக்குட்பட்டு மறு ஆய்வு செய்ய வேண்டும். இட ஒதுக்கீட்டைப் பின்பற்றாமல் உதவிப் பேராசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறித்து ஆய்வு செய்ய யுஜிசி சிறப்பு ஆய்வுக் குழுவை நியமிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.\nப்ளஸ் டூ-க்கு அப்புறம் இதப் படிங்க..\nஅதிர வைக்கும் சவூதி அரேபியா.. ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை\nபிரதமர் மோடிக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல் இதுதான்... தேர்தலில் எதிரொலிக்கலாம் என்பதால் பாஜக பதற்றம்...\nகளவாணி 2 படத்திற்கு தடை: ‘ கேஸ் போட்ட குமரன் யார்னே தெரியாதுங்க’.. வீடியோவில் சற்குணம் ஆதங்கம்\n16 வயது சொந்த மகனுக்கே ஜீவசமாதி செய்துவைத்த தந்தை... நடந்தது என்ன\nஇலங்கையை விடாமல் துரத்தும் தமிழச்சி குவேனி சாபம்: தொழில்நுட்பத்தால் விலகாத மர்மம்.\nகேதர் சிக்ஸ், ராயுடு அவுட்.. அப்பப்பா.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்..\nஅமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஎஸ்பிஐ வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..\nகோளாறு செய்யும் ஆர்ஆர்பி இணையதளம்- தேர்வுகள் ஒத்திவைப்பு\nசட்டக் கல்லூரி உதவிப் பேராசிரியர் நியமனத்தை ரத்து செய்த உயர் நீதிமன்றம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kirubai.org/Tamil-Songs/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/26", "date_download": "2019-04-24T20:31:51Z", "digest": "sha1:PUVMO4QCNXBV4F4ZKKZI5VDZFLCZM2DZ", "length": 2702, "nlines": 45, "source_domain": "kirubai.org", "title": "நான் பாவி தான் |Naan Pavi than Analum Neer- kirubai.org Tamil Christian Portal ::: Songs Main Page (தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்)", "raw_content": "\nநான் பாவி தான் - ஆனாலும் நீர் <\nவா என்று என்னைக் கூப்பிட்டீர், என் மீட்பரே வந்தேன்.\nநான் பாவி தான் - என் நெஞ்சிலே\nஎன் கறை நீங்க இப்போதே என் மீட்பரே, வந்தேன்.\nநான் பாவி தான் - பயத்தினால்\nஅழிந்து மாண்டு போவதால், என் மீட்பரே வந்தேன்.\nநான் பாவி தான் - மெய்யாயினும்\nசீர் நேர்மை செல்வம் மோட்சமும்,\nஉம்மாலே பெற்று வாழவும், என் மீட்பரே, வந்தேன்.\nலண்டன் நகரத்தில் வெஸ்லியைச் சேர்ந்தவர்கள், தங்கள் முதல் ஆலய ஆராதானையை, ஒரு பாழடைந்த இரும்பு ஆலையில் ஆரம்பித்தனர் (மேலும்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/agriculture/bb5bc7bb3bbeba3bcd-bb5bbfbb5bb0baabcdbaabc1ba4bcdba4b95baebcd/ba4bbfbb0bc1ba8bcdba4bbfbaf-ba8bc6bb2bcd-b9abbeb95bc1baab9fbbf-ba8bbebb1bcdbb1b99bcdb95bbebb2bcd-ba4bafbbebb0bcd-b9abc6bafbcdbafbc1baebcd-baebc1bb1bc8b95bb3bcd", "date_download": "2019-04-24T20:16:28Z", "digest": "sha1:VP3CSRMD5W5DBRJPVLY4LHUSO6IJVJOH", "length": 18557, "nlines": 191, "source_domain": "ta.vikaspedia.in", "title": "திருந்திய நெல் சாகுபடி - நாற்றங்கால் தயார் செய்தல் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / பயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள் / திருந்திய நெல் சாகுபடி - நாற்றங்கால் தயார் செய்தல்\nதிருந்திய நெல் சாகுபடி - நாற்றங்கால் தயார் செய்தல்\nதிருந்திய நெல் சாகுபடி என்னும் ஒற்றை நாற்று நடவு முறைக்கான ஆலோசனைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nநெல் சாகுபடியில் ஏக்கருக்கு சராசரியாக 4,000 முதல் 4,800 கிலோ வரை மகசூல் கிடைக்கும் திருந்திய நெல் சாகுபடி என்னும் ஒற்றை நாற்று நடவு முறைக்கு ஆலோசனைகள்:\n14 நாள்களில் நாற்றுக்களை பெற திருத்தியமைக்கப்பட்ட பாய் நாற்றங்கால் முறையை பயன்படுத்த வேண்டும். இதற்கு நல்ல வடிகால் வசதியுடன் நீர் ஆதாரத்திற்கு அருகாமையில் நாற்றங்காலை அமைக்க வேண்டும்.\nஒரு ஏக்கர் நடவு செய்ய தேவையான 3 கிலோ விதையை 40 சதுர மீட்டர் பரப்பில் நாற்றங்கால் விதைக்க வேண்டும்.\nமுன்னதாக 1 மீட்டர் அகலம், 40 மீட்டர் வரை நீளம், 5 செ.மீ உயரம் கொண்ட மேட்டுப் பாத்திகள் அமைக்க வேண்டும்.\nபாத்தியின் மேல் 300 கேஜ் கனமுள்ள வெள்ளை அல்லது கருப்பு பாலித்தீன் விரிப்பு அல்லது பாலித்தீன் உரச் சாக்குகளை விரிக்க வேண்டும்.\nநீளம் மற்றும் அகலவாக்கில் 4 கட்டங்களாக தடுக்கப்பட்டு 1 ���ீட்டர் நீளம், 0.5 மீட்டர் அகலம், 4 செ.மீ உயரம் கொண்ட மரத்திலான விதைப்புச் சட்டம் தயார் செய்து அதனை பாலித்தீன் விரிப்புக்கு மேல் சரியாக சமன் படவைக்க வேண்டும்.\nஒரு கிலோ வளமான வயல் மண்ணுடன் நன்கு பொடியாக்கிய டிஏபி உரத்தை சேர்த்து விதைப்பு சட்டத்துக்குள் முக்கால் அளவுக்கு நிரப்ப வேண்டும். அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியாவுடன் விதை நேர்த்தி செய்யப்பட்ட 3 கிலோ முளை கட்டிய விதையை 0.5 சதுர மீட்டர் சட்டத்துக்குள் 45 கிராம் என்ற அளவில் விதைத்து பின் மண்ணால் நன்கு மூடி விட வேண்டும்.\nபின்னர் பூவாளியால் அடி வரை (பாலித்தீன் விரிப்பு வரை) நனையும் அளவுக்கு தண்ணீர் தெளித்து சட்டத்தை வெளியில் எடுக்க வேண்டும். தென்னை ஓலை அல்லது வைக்கோலைக் கொண்டு விதைத்த பாத்திகளை மூடி 8 நாள் கழித்து எடுக்க வேண்டும்.\nதொடர்ந்து, 5 நாள்கள் வரை பூவாளியால் தண்ணீர் தெளித்த பின் பாத்திகள் நனையும் வகையில் வாய்க்காலில் தண்ணீர் கட்ட வேண்டும்\nவிதைத்த 9ஆம் நாளில் 0.5 சதம் யூரியா கரைசல் (150 கிராம் யூரியாவுக்கு 30 லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில்) பூவாளி மூலம் மாலை வேளையில் தெளிக்க வேண்டும்.\nசரியாக 14ஆவது நாளில் சிறிய சதுர சட்டத்துக்குள் உள்ள 12 முதல் 16 செ.மீ உயரமுடைய 2 இலை கொண்ட இளம் நாற்றுக்களை மெதுவாக அசைத்து பிரித்து எடுத்து நடவு வயலுக்கு கொண்டு சென்று அங்கு நாற்றுக்களின் வேர் அறுபடாமல் எடுத்து குத்துக்கு ஒரு நாற்றாக வரிசைக்கு வரிசை மற்றும் செடிக்கு செடி 22.5 செ.மீ இடைவெளியில் சதுர முறையில் நடவு செய்ய வேண்டும்.\nஆதாரம் : உழவரின் வளரும் வேளாண்மை\nபக்க மதிப்பீடு (2 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nவேளாண் காலநிலை மண்டலம் மற்றும் முக்கிய வேளாண் சூழலியல் நிலவரங்கள்\nமாவட்ட வேளாண் அறிவியல் நிலையங்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்\nதமிழ்நாடு மாவட்ட கால்நடை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையங்கள்\nகாணாமல் போகும் இந்திய விவசாயிகள்\nமாடித்தோட்ட பூச்சித் தாக்குதலை சமாளிப்பது எப்படி\nதொழில் நுட்பத்துடன் கூடிய இயற்கை வேளாண்மை\nவீணாக்கப்படும் உணவும், உணவு பற்றாக்குறையும்\nமரபணு மா��்று பயிர்களும் சட்ட நடைமுறைகளும்\nவேளாண்மைக்கு பயன்படும் தொழிற்சாலைக்கழிவு நீர்\nஇந்தியாவில் வேளாண் அறிவியல் - முயற்சிகள் மற்றும் சமூக பங்களிப்பு\nகாய்கறி பயிர்களில் நுண்ணூட்ட மேலாண்மை\nபூச்சி, நோய் கண்காணிப்பு, கட்டுப்பாட்டு முறைகள்\nசூரியகாந்தியில் புகையிலைப் புழு கட்டுப்பாடு\nஇந்திய வேளாண்மையின் வரலாறு மற்றும் எழுச்சி\nவிவசாயிகளுக்காக புதிய கிசான் ஆப்\nஇந்தியாவில் வேளாண் வணிகத்தில் உள்ள பிரச்சனைகளும் தீர்வுகளும்\nஇயற்கை வழி வேளாண்மைப் பொருட்களை சந்தைபடுத்துதல்\nவேளாண் பொருட்களின் ஏற்றுமதி வாய்ப்புகள்\nகரும்பு சாகுபடியில் ஆட்செலவைக் குறைக்கும் வழி முறைகள்\nஎலிகளும் அவற்றை கட்டுப்படுத்தும் முறைகளும்\nகாய்கறிகளில் எஞ்சிய நஞ்சினை நீக்குவதற்கான காரணிகளை ஆய்ந்தறிதல்\nபயிர் நூற்புழுக்களும் பொருளாதார சேத நிலையும்\nபயிர் பாதுகாப்பில் உள்நாட்டு தொழில் நுட்பங்கள்\nஆடிப்பட்ட கம்பு சாகுபடியும் நேரடி விதைப்பு முறையும்\nதிருந்திய நெல் சாகுபடி - நாற்றங்கால் தயார் செய்தல்\nபுதிய சீரக சம்பா நெல் ரகம் விஜிடி -1\nமூன்று பட்டங்களுக்கும் ஏற்ற சோயா மொச்சை சாகுபடி\nபயிர் சுழற்சி முறையில் பாசிப்பயறு சாகுபடி\nஅஸ்வகந்தா - ஒரு மருந்து பயிர்\nமலைப்பகுதியில் கோடையில் ஏலச்செடிகளை பாதுகாக்கும் முறைகள்\nவிவசாயத்தில் நன்மை செய்யும் பூச்சிகள்\nகரும்பு – நிழல்வலைக் கூடத்தில் நாற்றங்கால்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Dec 05, 2018\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-04-24T20:55:26Z", "digest": "sha1:RRCZ43MDY5UYOZOZY2IRGJOPEI3YV6IC", "length": 13977, "nlines": 82, "source_domain": "tamilpapernews.com", "title": "தேசப் பிரிவினையை எதிர்த்தார் காந்தி! » Tamil Paper News", "raw_content": "\nபுதிய தலைமுறை – செய்திகள்\nதலையங்கம் தலைப்பு செய்திகள் -- தமிழ்நாடு -- இந்தியா -- இலங்கை -- உலகம் -- வணிகம் -- விளையாட்டு -- கல்வி செய்தித்தாள்கள் -- தினகரன் -- புதிய தலைமுறை – செய்திகள் தொலைக்காட்சி செய்திகள் கார்டூன் வீடியோ ENGLISH NEWS PAPERS -- Indian News Papers -- World News Papers\nதேசப் பிரிவினையை எதிர்த்தார் காந்தி\nதேசப் பிரிவினையை எதிர்த்தார் காந்தி\nகாந்தி கொலை வழக்கின்போது நீதிமன்றத்தில் நாதுராம் கோட்சே பேசிய ஒலிநாடாவை எனக்கு அனுப்பி, ‘காந்தி கோட்சே தொடர்பாகச் சரியான பார்வையைப் பெற’ அதைக் கேட்குமாறு ஆலோசனையும் வழங்கியிருந்தார் ஒரு இளைஞர். அவர் ‘கோட்சே அபிமானி’ என்பது புரிந்தது. தேசப் பிரிவினைக்கு காந்திதான் காரணம் என்று கருதியதால் கோட்சே அவரைச் சுட்டுக் கொன்றதாகவும், உண்மையான இந்திய தேசியவாதியின் எதிர்வினை அது என்றும் எனக்கு உணர்த்த அவர் முனைந்திருந்தார்.\nஉண்மை என்னவென்றால், கடைசிக் கட்டம் வரையில் தேசப் பிரிவினையை எதிர்த்தார் காந்தி. 1946 இறுதிவாக்கில் காங்கிரஸ் கட்சியின் தலைமை, இந்த விவகாரத்தில் அவருடைய ஆலோசனையைக் கேட்க விருப்பமில்லாமல் அவரையே ஓரங்கட்டியது. அந்த நேரத்தில் ஜவாஹர்லால் நேருவும் சர்தார் படேலும்கூட ஒரு மரியாதைக்காகவாவது காந்தியிடம் ஆலோசனை கேட்க வேண்டும் என்று கருதாமல், பிரிவினை யோசனையை ஏற்றுக்கொண்டுவிட்டனர். இந்தியாவை இந்துஸ்தான், பாகிஸ்தான் என்று இரண்டாகப் பிளக்கும் மவுண்ட்பேட்டன் பிரபுவின் யோசனையை காங்கிரஸ் காரியக் கமிட்டி ஏற்றுக்கொண்டுவிட்டது.\nதேசத்தைப் பிரிக்கும் யோசனை 1947 ஜூன் 3-ம் நாள் அறிவிக்கப்பட்டது. ‘இந்தத் திட்டத்தில் தீமையைத் தவிர வேறு எதையும் நான் பார்க்கவில்லை’ என்று அன்று காலையில் பாபு ராஜேந்திர பிரசாதிடம் மனம் வெதும்பிக் கூறினார் காந்தி. தேசப் பிரிவினையை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்கப்போகிறீர்களா என்று ஒரு நிருபர் காந்தியைப் பார்த்துக் கேட்டார். “காங்கிரஸ் கட்சி பித்துப்பிடித்து ஒரு செயலைச் செய்தால், அதற்காக நான் உயிரைக் கொடுக்க வேண்டுமா” என்று வழக்கத்துக்கு மாறாக விரக்தியுடன் எதிர்க் கேள்வி கேட்டார் காந்தி.\nச���ஸ்தானங்களின் விவகாரங்களுக்கான செயலர் வி.பி.மேனனின் ஆலோசனையைக் கேட்டுவிட்டு, ‘பிரிவினை இனி தவிர்க்க முடியாதது’ என்று 1946 டிசம்பரில் ஏற்றுக்கொண்டார் படேல். இதை நேருவிடமும் ஜாடையாகத் தெரிவித்துவிட்டார். இந்தியா ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றால், அது பிரிக்கப்பட வேண்டும் என்ற கருத்தில் படேலுக்கு நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது. ஜின்னாவின் நச்சரிப்பிலிருந்து தப்பிக்கவும், வலுவான மையப்படுத்தப்பட்ட இந்தியா அமையவும் பிரிவினை அவசியம் என்ற முடிவுக்கு வந்தார். பிளவுபடாத பஞ்சாப் மற்றும் வங்காளத்தில் முஸ்லிம் லீக் அரசுகளை வைத்துக்கொண்டு இந்தியாவின் மத்திய அரசை வலுவாக வைத்திருக்க முடியாது என்று கருதினார்.\nபிரிவினை யோசனையை ஒப்புக்கொண்ட காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் அதற்கு எதிரான கருத்து கொண்டிருந்தவர்கள் இருவர் மட்டுமே – அவ்விருவருமே முஸ்லிம்கள் ஒருவர் ‘எல்லை காந்தி’ கான் அப்துல் கபார் கான். “எங்களை ஓநாய்களிடம் (பாகிஸ்தான்) தூக்கிப்போட்டுவிட்டீர்களே ஒருவர் ‘எல்லை காந்தி’ கான் அப்துல் கபார் கான். “எங்களை ஓநாய்களிடம் (பாகிஸ்தான்) தூக்கிப்போட்டுவிட்டீர்களே” என்று மிகவும் வருந்தினார். இன்னொருவரான அபுல் கலாம் ஆசாதுக்கு அதில் உடன்பாடே இல்லை என்றாலும், தீர்மானத்தைக் கொண்டுவந்த தன்னுடைய நண்பர் நேருவுக்காக அமைதி காத்தார். பாபு ராஜேந்திர பிரசாத், கோவிந்த வல்லப பந்த் உட்பட அனைவருமே பிரிவினைத் தீர்மானத்தை ஆதரித்தவர்கள்தான்.\nஉண்மை இப்படியிருக்க, தேசப் பிரிவினைக்கு காந்திதான் காரணம் என்று அவர் மீது பழியைச் சுமத்துவதும் அதன் மூலம் அவரைக் கொன்றவரை தேசியவாதியாகச் சித்தரிக்க முனைவதும் வரலாற்றையே தவறாகத் திருத்த முற்படும் செயலாகும். நல்ல சிந்தனையுள்ள எல்லா இந்தியர்களும் இத்தகைய முயற்சிகளைத் திட்டவட்டமாகக் கண்டிக்க வேண்டும்.\n« பிரியங்கா காந்தி: உற்சாகம் அளிக்கும் வருகை\nஉ.பி.யில் பாஜகவுக்கு படுதோல்வி: கருத்து கணிப்பில் புதிய தகவல் »\nஓபனிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு…ஆனா\nKMD 23rd April, 2019 இந்தியா, கார்டூன், சிந்தனைக் களம், தேர்தல், விமர்சனம்\nஇரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை எட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன், மீண்டும் ஆட்சியில் அமர்ந்தவுடன் முதல் 100 நாட்களில் செயல்படுத்து���தற்கான திட்டத்தை தயாரிக்குமாறு பிரதமர் மோடி ...\n4 தொகுதி இடைத்தேர்தலில் அமமுகவுக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு\nடிக்-டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது உயர்நீதிமன்ற மதுரை கிளை\nஎந்த தலைவரையும் பற்றி அநாகரிகமாக பேசாதவர் திருமாவளவன் – கரு.பழனியப்பன்\nகோமதி மாரிமுத்து: தங்க மங்கை வெற்றி இலக்கை அடைந்த தருணம்\nமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல்\nபஞ்சாப்பை தோற்கடித்து பெங்களூரு அணி 4-வது வெற்றி - தினத் தந்தி\nஎன் மீது நம்பிக்கை வைத்த கேப்டன் டோனிக்கு நன்றி - ஆட்ட நாயகன் ஷேன் வாட்சன் - தின பூமி\nஓட்டு எண்ணிக்கை மையங்களில் போதிய வசதி : தேர்தல் அதிகாரி - தினமலர்\nகொழும்புவில் 3 நாட்கள் கழிந்து மேலும் ஒரு வெடிகுண்டு கண்டுபிடிப்பு - தினத் தந்தி\nவிஜய் படத்தில் இணைந்த ‘96’ பட நடிகை\n“இலங்கையில் குண்டுவெடிப்பு... இந்தியா உஷார்” - எச்சரிக்கும் முன்னாள் சி.பி.ஐ அதிகாரி” - எச்சரிக்கும் முன்னாள் சி.பி.ஐ அதிகாரி\nசிந்திப்போம் என்ற தலைப்பைப் – நெல்லை கண்ணன்\nகாமராஜர் பற்றி தமிழருவி மணியன்\nதலைவர்கள் பற்றிய நினைவுகள் – தமிழருவி மணியன்\nஓமதுரர் ஏன் முதலமைச்சர் பதவியை தூக்கி எறிந்தார் – தமிழருவி மணியன்\nதலைவர்கள் பற்றிய நினைவுகள் – நெல்லை கண்ணன்\nதை முதல் நாளே தமிழர்களுக்குத் தமிழ்ப்புத்தாண்டு\nமத்தியில் கூட்டாச்சி மாநிலத்தில் சுயாட்சி\nயார் இந்தப் பெரியார்: அவர் விட்டுச் சென்ற செல்வம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/01/blog-post_9380.html", "date_download": "2019-04-24T20:26:30Z", "digest": "sha1:NI5WI7APVGNK5ZSSQOV7I2RYRYIYNIXE", "length": 21671, "nlines": 181, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: டும்…டும்…டும் பிரபாகரன் மீண்டும் வருவார்! – கோபலசுவாமி", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nடும்…டும்…டும் பிரபாகரன் மீண்டும் வருவார்\nஎல்.ரீ.ரீ.ஈ ��மைப்பின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன் மீண்டும் வருவார் என எதிர்வு கூறியுள்ளார் இந்திய எம்.டீ.எம்.கே. கட்சியின் பொதுச்செயலாளர் வை. கோபலசுவாமி.\nமகிந்த ராஜபக்ஷ ஆட்சியின் கீழ் கைகட்டி வாய்பொத்தி நிற்போரை மீட்டெடுப்பதற்காக பிரபாகரன் இவ்வாறு வரவுள்ளதாக அவர் குறிப்பிடுகிறார்.\nஇந்திய சுதந்திரப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு, 8 ஆண்டுகள் தலைமறைவாகியிருந்த வேலுநாச்சியார் பின்னர் வெளியேவந்து, வெள்ளையரைத் தாக்கி, நெல்லை, சிவகங்கை முதலான இடங்களை வெற்றிகொண்டார் என்பதை நினைவுறுத்திய அவர், அதேபோல, பிரபாகரனும் வந்து பொதுமக்களை மீட்டெடுப்பார் எனக் குறிப்பிட்டுள்ளார்.\nபிரபாகரன் மீண்டு வந்ததன் பின்னர், ஆயிரக் கணக்கில் அப்பாவித்தனமாக கொன்றொழிக்கப்பட்ட பொதுமக்களுக்காக குரல்கொடுத்து, அவ்வாறு கொன்றொழித்தவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்குவதற்கு ஆவன செய்வார் எனவும் இந்தியாவின் நெல்லையில் இடம்பெற்ற விழாவொன்றின்போது குறிப்பிட்டதாக இந்திய ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.\nஎன்றாலும், கோபாலசுவாமியின் இந்தக் கூற்று வெறும் வெற்றுக் கனவாகுமே தவிர, பிரபாகரன் ஒருபோதும் வெளிவர மாட்டார் எனவும், அவர் போய்ச்சேர வேண்டிய இடத்திற்கு முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இறுதிப் போரின் போது போய்விட்டார் எனவும் பெரும்பாலானோர் குறிப்பிடுகின்றனர்.\nஅத்துடன், புலம்பெயர் புலிப்பினாமிகள் பிரபாரகரனைத் தலைமீது தூக்கி வைத்துக் கொண்டாடியபோதும், அவர்கள் ஈழத்தவர்களுக்காக – இலங்கையருக்காக செய்தது எதுவுமில்லை எனவும், வெறும் வெற்றுப் பேச்சுக்களுடனேயே அவர்களது காலம் கழிகின்றது எனவும் இவ்விடயம் தொடர்பின் அரச தரப்பினர் கருத்து வெளியிடுகின்றனர்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nதமிழனால் உயிர்பிச்சை மறுக்கப்பட்ட தனிஸ்டனுக்கு கடற்படையின் பிச்சை பயனளிக்கவில்லை.\nநேற்று முன்தினம் திருமலையில் கொடூரம் ஒன்று நடைபெற்றது. இவ்விடயத்தின் பின்னால் நடத்திருக்கக்கூடாத பல விடயங்கள் நடைபெற்றிருக்கின்றது. ஆனால் மக...\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்த மனைவியை மலர்சாலையில் வைத்துள்ள அமெரிக்கரின் சோகக் கதை.\nலுயிஸ் அவருடைய பெயர். அமெரிக்காவிலுள்ள பிரபல வர்த்தகர். இலங்கைக்கு தொடர்ச்சியாக உல்லாச பிரயாணம் மேற்கொள்பவர். ரத்னபுரி பிரதேசத்திலுள்ள வைத...\nஇரண்டு தாக்குதல்கள் தற்கொலைத் தாக்குதல்கள். சந்தேக நபர்கள் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஇன்று காலை தொடக்கம் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள 8 குண்டுத்தாக்குதல்களில் குறைந்தது இரண்டு தாக்குதல்கள் தற்கொலைத் தாக்குதல்கள் என தெரியவரு...\nஇரு பயங்கரவாதிகள் றிசார்ட் பதுயூதீனின் தங்கையின் வீட்டிலிருந்து கைது.\nநேற்று இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புக்களுடன் சம்பந்தப்பட்ட பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படுகின்ற இருவர் இன்று பிற்பகல் வத்தளை எடேரமுல்ல பிர...\nமட்டக்களப்பு குண்டுதாரியின் தலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் பகுதிகளுக்கு பலத்த பாதுகாப்பு.\nமட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பின் குண்டுதாரி என சந்தேகிக்கப்படுபவரின் தலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது....\nமாவனல்ல பிரதேசத்தில் புத்த சிலையை தாக்கியவனும் தற்கொலைதாரிகளில் ஒருவன்.\nமாவனல்ல வனாத்தவில்லு பிரதேசத்திலுள்ள புத்தர் சிலை ஒன்று 26.12.2017 தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தது. அச்சம்பத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்த...\nஅப்பன் தமிழ் தேசியம் பேசுகையில், மகன் சிங்களத்துடன் இணைந்து வவுனியாவில் இரவு களியாட்ட விடுதி ஆரம்பம்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெருந்தலைகள் தற்போது தமது வாரிசுகளுக்கு அடுத்த இடத்தை பிடித்து கொடுப்பதில் மும்முரமாக செயற்பட்டு வருகின்றது. இ...\nமிஸ்டர் தீவிரவாதிக்கு, நீங்கள் மனிதர்களே அல்லர் - Hyder -\nமிஸ்டர் தீவிரவாதிக்கு, உடம்பு வெடித்துச் சிதறிய இன்பமா உனக்கு உன் உயிர் உடம்பிலிருந்து பச்சைக் கிளிப் பறவையாய்ப் பறந்து சென்றதா உன் உயிர் உடம்பிலிருந்து பச்சைக் கிளிப் பறவையாய்ப் பறந்து சென்றதா\nஹிஸ்புல்லாவை இதுவரை கைது செய்யாதது ஏன்\nஇடம்பெற்ற மனித கொலைத்தாக்குதல்களுக்கு தவ்ஹீத் ஜமாத் என்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு பொறுப்பானது என்று தற்போது நிருபானமாகியுள்ளது. காத்தான...\nபுலிகள் அநாதைகளாக அழிவார்கள் என்று சொல்லி வைத்த தீர்க்கதரிசிக்கு இன்று நினைவு நாள். ஸ்ரான்லி ராஜன்\n\"சமுதாயம் சார்ந்த எழுத்தென்றால் என்னவென்று இவன் எழுதுவத���லிருந்து உலகம் கற்றுகொள்ளட்டும்\" என இறைவன் சொல்லி அனுப்பிய அற்புத எழுத்தாள...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/14284/amp", "date_download": "2019-04-24T19:49:11Z", "digest": "sha1:QXUY7ZWRBMI4GSCB6QUF6DJVWV4NXOTS", "length": 7509, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அறுபத்து மூவர் திருவிழா கோலாகலம் : லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர் | Dinakaran", "raw_content": "\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அறுபத்து மூவர் திருவிழா கோலாகலம் : லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அறுபத்து மூவர் திருவிழா கோலாகலம் : லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்\nகேதர்நாத் பகுதியில் யாத்திரை மேற்கொள்ள ஏற்பாடுகள் மும்மரம்: உறைந்தப்பனிகள் அகற்றும் பணிகள் தீவிரம்\nமியான்மரில் உள்ள மரகதக் கல் வெட்டி எடுக்கும் சுரங்க பகுதியில் பயங்கர நிலச்சரிவு...50க்கும் மேற்பட்டோர் பலி\nசீனக் கப்பற்படையின் 70ஆவது ஆண்டு விழா : ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் பிரமாண்ட கப்பல் அறிமுகம்\nமக்களாட்சி கொண்டு வர வலியுறுத்தி சூடானில் தொடர் போராட்டம் : அமைதியற்ற சூழல் நீடிப்பதால் மக்கள் பாதிப்பு\n46வது பிறந்தநாளை கொண்டாடும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் வீடு முன்பு குவிந்த ரசிகர்கள்\nஅமெரிக்காவில் கையெழுத்துப் போட்டியில் வென்ற விரல்கள் இல்லாத சிறுமி\n24-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n3-வது கட்ட மக்களவைத் தேர்தல்: 14 மாநிலங்களில் உள்ள 117 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nபிலிபைன்ஸ் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் இருமுறை பயங்கர நிலநடுக்கம்...இதுவரை 16 பேர் உயிரிழந்ததாக தகவல்\nதெலுங்கானாவில் நேற்று திடீரென பெய்தது ஆலங்கட்டி மழை: இணையதளத்தில் வைரலாகும் காட்சிகள்\nஇன்று உலக புத்தக தினம் : புத்தகங்களை நேசிப்போம், வாசிப்போம்\nஉக்ரைனில் டிவி சிரியலில் அதிபராக நடித்த நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி நிஜத்திலும் அதிபரானார்\nலண்டனில் உலக வெப்பமயமாதலுக்கு எதிராக காலநிலை மாற்ற ஆர்வலர்கள் நடத்திவரும் போராட்டம்\n23-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n42 ஆயிரம் ஆண்டுகளுக்க��� முன்பு இறந்த குதிரையின் உடலில் உறைந்த ரத்தம்..: ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nஇலங்கை தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு உலகச் சமூகங்கள் அஞ்சலி: பிரான்சின் ஈபிள் டவரில் விளக்குகள் அணைப்பு\nகொரில்லாக்களையும் விட்டு வைக்காத செல்ஃபி மோகம் : குஷியான போஸ்கள்\nசீனாவில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட கப்பல் அணிவகுப்பை ஒட்டி துறைமுகம் வந்தடையும் பல்வேறு நாடுகளின் போர்க்கப்பல்கள்\nகொலம்பியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி..: மீட்பு பணிகள் தீவிரம்\nஇலங்கையை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்பில் இதுவரை 290 பேர் உயிரிழப்பு: கொடூர நிகழ்வின் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/05/17/98", "date_download": "2019-04-24T20:04:56Z", "digest": "sha1:4Q2H6TKGHFGQF7PSSDDBIDQ62ECEB54G", "length": 8445, "nlines": 16, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம்!", "raw_content": "\nவியாழன், 17 மே 2018\nகாங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம்\nகர்நாடகா ஆளுநர் வஜுபாய் வாலா, அம்மாநிலத்தின் முதலமைச்சராக எடியூரப்பாவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை (மே 18) மாநில மற்றும் மாவட்டத் தலைநகரங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் அசோக் கெலாட்.\nகர்நாடக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் (மே 15) வெளியாகின. பாஜக 104 இடங்களில் வெற்றி பெற்றபோதும், பெரும்பான்மை பெறவில்லை. இதனையடுத்து, மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி ஆட்சியமைக்க உறுதுணையாக இருப்போமென்று அறிவிப்பு வெளியிட்டார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குலாம் நபி ஆசாத். மஜதவின் குமாரசாமி முதலமைச்சராக ஆதரவு தெரிவிப்பதாகக் கூறினார். அதன்பின் குமாரசாமி, சித்தராமையா உட்பட இரு கட்சிகளையும் சேர்ந்த தலைவர்கள் இணைந்து சென்று, கர்நாடக மாநில ஆளுநர் வஜுபாய் வாலாவைச் சந்தித்தனர்.\nஆனால், இன்று (மே 17) காலை பெங்களூருவில் நடந்த பதவியேற்பு விழாவில் பாஜகவைச் சேர்ந்த எடியூரப்பாவுக்கு முதலமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார் வஜுபாய்வாலா. இதனையடுத்து மஜத மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் இணைந்து, சட்டமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். பெரும்பான்மை பெறுவதற்கான இடங்களை மஜத – காங்கிரஸ் கூட்டணி பெற்றுள்ளது என அறிவித்தபோதும், பாஜகவை ஆட்சியமைக்க அழைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஇந்த பிரச்சினையை நாடு முழுவதும் தெரிவிக்கும் வகையில், நாளை மாநில மற்றும் மாவட்டத் தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் அசோக் கெலாட். இதுகுறித்து, மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்களுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அதில், மஜத மற்றும் காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியலை அளித்தபிறகு, ஆளுநர் பாஜகவை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.\n”ஆளுநர் அலுவலகத்தின் மாண்பை மட்டும் அவர் குலைக்கவில்லை; அவரது செயல்பாடு அரசியலமைப்புக்கு எதிரானது. இந்திய ஜனநாயகத்தின் இதயத்தில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலானது, ஒரு முன்னோடியாக அமையும் அபாயமுள்ளது. இனி வரும் தேர்தல்களில் கடுமையான விளைவுகளை இது ஏற்படுத்தக்கூடுமென்று எச்சரிக்கை செய்துள்ளது” என்று தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார் கெலாட். இந்த போராட்டத்தின்போது உணர்ச்சியைத் தூண்டும் வார்த்தைகளையும், புதுமையான நுட்பங்களையும் பயன்படுத்த வேண்டுமெனக் கூறியுள்ளார்.\nஇந்த போராட்டத்திற்கான ஆதரவை, இதர ஜனநாயக சக்திகள் மற்றும் பொதுமக்களிடம் காங்கிரஸ் கட்சியினர் பெற வேண்டுமென்றும் குறிப்பிட்டுள்ளார் அசோக் கெலாட். இந்த போராட்டம் தொடர்பாக மாநில காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் ஊடகங்களைச் சந்தித்துப் பேச வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளார்.\nஇதனால், ஜனநாயக விதிமுறைகள் மற்றும் அரசியலமைப்பின் புனிதத்தன்மையை குடியரசுத்தலைவர் காக்க வேண்டுமென்று கூறி, நாளை ஒவ்வொரு மாநிலத்திலும் ஆளுநரைச் சந்தித்து கர்நாடக ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கோரிக்கை மனுவை அளிக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.\nஅசோக் கெலாட்டின் அறிவிப்பு வெளியானவுடன், இன்று மாலை 6 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே காங்கிரஸ் கட்சியினர் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. பொதுப்பணித்துறை அமைச்சர் நமசிவாயம் தலைமையில், புதுச்சேரியில் கர்நாடக ஆளுநருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.\nவியாழன், 17 மே 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://suganthinadar.wordpress.com/2013/07/23/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95-2/", "date_download": "2019-04-24T20:26:30Z", "digest": "sha1:ZAJWYPKXITQRZYGFIJSL6552DB4WNLW5", "length": 8086, "nlines": 159, "source_domain": "suganthinadar.wordpress.com", "title": "ஈரெழுத்து ஒத்திசை சொற்கள்.”டு” 2 | தமிழ் அநிதம்", "raw_content": "\nமறு பார்வையும் தமிழ் வாசித்தலும்\nஈரெழுத்து ஒத்திசை சொற்கள்.”டு” 2\n“டு” ஒலியில் முடியும் இரெழுத்து ஒத்திசை சொற்கள்2\nதமிழில் ஒத்த ஒலியுடைய சொற்கள் பல உள்ளன. அவற்றைக் கற்றுக் கொள்ளும் போது தமிழ் எழுத்துகளையும் மனதில் பதித்து வைத்துக் கொள்வதுடன். ஒரு எழுத்தின் ஒலியைச் சரியாக அடையாளம் கண்டு கொண்டு அதைச் சரியாக உச்சரிக்க முடிகிறது.\nஒத்திசையுடைய சொற்களை கற்றுக் கொள்ளும் போது சொற்களை வாசித்து பழகுவதும் எளிதாகிறது. எழுத்துகளையும் அவற்றின் ஒலியையும் சரியாக அடையாளம் கண்டு சொற்களை வாசிப்பதும் ஒரு விளையாட்டாகி விடுகிறது. இங்கு “டு” என்ற ஒலியோடு ஒத்திசைந்து ஒலிக்கும் இரெழுத்து சொற்கள் கொடுக்கப் பட்டுள்ளன\nஇவை “டு” என்ற ஒலியில் முடியும் ஒத்திவைச் சொற்களின் இரண்டாம் பிரிவு\nஒத்திசை சொற்கள் டு 2\nஒத்திசை சொற்கள் டு 2\nCategories: ஈரெழுத்து ஒத்திசை சொற்கள்., உயிர்மெய் எழுத்துகள், மறு பார்வையும் தமிழ் வாசித்தலும், வாசிக்கலாம் வாங்க\t| குறிச்சொற்கள்: rhyming words, tamil தமிழ் ஒத்திசை சொற்கள் | பின்னூட்டமொன்றை இடுக\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபுதிய பாடங்களைப் பற்றி மின்னஞ்சல் வழி பெறவும்\nமறு பார்வையும் தமிழ் வாசித்தலும்\nஇங்குள்ள ஆவணங்கள் தமிழ் கற்பதற்கும் கற்பிப்பதற்கும் மட்டுமே உருவாக்கப்பட்டது இவை வணிகத்திற்கு அல்ல. இவை www.tamilunltd.comஇணைய தளத்தின் உரிமையாளர் சுகந்தி வெங்கடேஷ் நாடார். The documents in this site are copyrighted to Mrs SuganthiVenkatesh Nadar, the owner o www.tamilunltd.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://stats.wikimedia.org/wikinews/CA/TablesWikipediaTA.htm", "date_download": "2019-04-24T19:52:34Z", "digest": "sha1:OXWVKUZ4MELVZYCPDSU3KQH2ZWSXOD33", "length": 176219, "nlines": 659, "source_domain": "stats.wikimedia.org", "title": "Estadístiques de la Wikinews - Tables - tàmil", "raw_content": "\nDec 2006: 1 4 சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டார் , 2 4 முதற் பக்கம்\nGen 2007: 1 2 செட்டிக்குளம் கிளைமோர் தாக்கு���லில் ஐக்கிய நாடுகள் அலுவலர் பலி , 2 2 சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டார் , 3 1 திருகோணமலையில் ஒருவர் வெட்டிக்கொலை\nFeb 2007: 1 2 தர்மபுரி பஸ் எரிப்பு தீர்ப்பு , 2 2 முதற் பக்கம் , 3 1 'சிவாஜி' படம் 2007 மே 8-ல் வெளியீடு\nMar 2007: 1 1 கட்டுநாயக்க விமானநிலையத்தின் மீது வான்புலிகள் தாக்குதல் நடத்தினர்\nAbr 2007: 1 1 புவியைப் போன்ற புதிய கோள் கண்டுபிடிப்பு\nMai 2008: 1 1 கிழக்கிலங்கை மாகாணசபைத் தேர்தல்கள் 2008\nJun 2008: 1 2 திருக்கோவில் விசேட அதிரடிப்படை முகாம் முற்றாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது , 2 1 திருக்கோவில் விசேட அதிரடிப்படை முகாம் முற்றாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.\nJul 2008: 1 1 முதற் பக்கம்\nSet 2008: 1 1 பூமிக்கடியில் நடந்த அணு சோதனையில் பதிவான தகவல்கள் சிலரால் அழிப்பு\nNov 2008: 1 1 2008 அனுராதபுரக் குண்டுவெடிப்பு\nAbr 2009: 1 1 முதற் பக்கம்\nMai 2009: 1 1 சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டார்\nJul 2009: 1 2 சென்னையில் செம்மொழித் தமிழாய்வு கலந்தாய்வுக் கூட்டம் , 2 2 ஐக்கிய அரபு அமீரகத்தின் முதலாவது செய்மதி விண்ணுக்கு ஏவப்பட்டது , 3 2 சவுதியில் வறுமையில் தவிக்கும் 400 இந்தியர்கள் , 4 2 வெள்ளை மாளிகையில் ஒபாமா அளித்த விருந்தில் சமோசா , 5 2 பெங்களூருவில் திருவள்ளுவர் சிலை திறப்புக்கு எதிர்ப்பு , 6 2 டூக்கான் பறவைக்கு ஏன் இவ்வளவு பெரிய அலகு , 7 2 2009 டூர் டி பிரான்சில் லான்சு ஆம்சுடிராங் மூன்றாமிடம் , 8 2 மாலத்தீவு முதியவர்கள் வலையில் சிக்கித் தவிக்கும் இந்தியப் பெண்கள் , 9 2 பழனியில் சூரியகிரகணத்தைக் குறிக்கும் அரிய கல்வெட்டு கிடைத்துள்ளது , 10 1 புறக்கணிக்கப்படுகிறதா திருவள்ளுவர் கோவில்\nAgo 2009: 1 3 சிங்கப்பூரில் பன்றிக் காய்ச்சலுக்கு இந்தியப் பெண் இறப்பு , 2 3 பிலிப்பைன்ஸ் நாட்டு முதல் பெண் அதிபர் அக்கினோ இறப்பு , 3 3 வியாழன் கோளில் மோதுகை இடம்பெற்றதை நாசா உறுதிப்படுத்தியது , 4 3 ஜகார்த்தாவில் குண்டுத் தாக்குதல்: 9 பேர் இறப்பு , 5 2 அமெரிக்க செனட்டர் எட்வர்ட் கென்னடி காலமானார் , 6 2 இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு , 7 2 ரஷ்யாவின் நீர் மின் உற்பத்தி நிலைய வெடிவிபத்தில் 76 பேர் இறப்பு , 8 2 ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - அருட்பா மருட்பா பற்றிய செய்தி , 9 2 ஆப்பிரிக்க நாய்களில் கிழக்காசிய நாய்களின் மரபணுக்கள் கண்டுபிடிக்கப்பட்டன , 10 2 நீர்நாரைகள் ஏன் ஒற்றைக்காலில் நிற்க விரும்புகின்றன , 11 2 தாய்லாந்தில் பயணிகள் விமானம் தரையில் மோதியதில் விமானி உயிரிழப்பு , 12 2 மெல்பேர்ணில் தீவிரவாதிகளைத் தேடி வேட்டை , 13 2 வளைகுடாப் போரில் கொல்லப்பட்ட அமெரிக்க விமானியின் உடல் கண்டெடுக்கப்பட்டது , 14 2 முதலாளித்துவக் கொள்கையை அனுமதிக்க முடியாது - காஸ்ட்ரோ அறிவிப்பு , 15 2 கிழக்கு ஜெருசலத்தில் இருந்து பாலஸ்தீனக் குடும்பங்கள் வெளியேற்றப்பட்டனர் , 16 2 உலக நாகரிகத்துக்கு காந்தியின் பங்களிப்பு - பிரித்தானியப் பிரதமர் கார்டன் பிரவுண் , 17 2 லாஸ்வேகாஸ் நகரில் தெருக்களில் உலாவிய புலி , 18 2 புதுப்புது சாகசம் செய்யும் உருசியப் பிரதமர் பூட்டின் , 19 2 இலங்கை பயங்கரவாத தடைப் பிரிவினால் கிளிநொச்சி அரச அதிபர் கைது , 20 2 ஏசுநாதர் காலத்து சுட்ட மண்ணால் தயாரிக்கப்பட்ட தட்டு கண்டுபிடிப்பு , 21 2 எண்டவர் விண்ணோடம் தரையைத் தொட்டது , 22 2 சவுதியில் வறுமையில் தவிக்கும் 400 இந்தியர்கள் , 23 1 இசுரேலின் முன்னாள் பிரதமர் எகுத் ஒல்மர்ட் மீது ஊழல் குற்றச்சாட்டுகள்\nSet 2009: 1 3 நிலவில் தண்ணீர் இருப்பதை உறுதிப்படுத்தியது சந்திரயான்-1 , 2 2 இந்தியர்கள் இரண்டு பழமையான மரபணுக் குழுக்களைக் கொண்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிப்பு , 3 2 சதுரங்கத்தில் 25 ஆண்டுகளுக்கு பின் கார்ப்போவை வென்றார் காசுப்பரோவ் , 4 2 கசக்ஸ்தான் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 38 பேர் இறப்பு , 5 2 உலகின் பெரிய எலி பப்புவா நியூகினியில் கண்டுபிடிப்பு , 6 1 சமோவாவில் ஆழிப்பேரலை - நூற்றுக்கும் அதிகமானோர் இறப்பு\nOct 2009: 1 3 பாகிஸ்தான் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 80 பேர் கொல்லப்பட்டனர் , 2 3 6 மில்லியன் மக்களுக்கு அவசர உணவு உதவி கோருகிறது எத்தியோப்பியா , 3 3 பராக் ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு , 4 2 ஈராக் குண்டுத் தாக்குதலில் 132 பேர் கொல்லப்பட்டனர் , 5 2 மலாவியில் மனித தோற்றம் இடம் பெற்றுள்ளமைக்கான ஆதாரங்கள் கண்டுபிடிப்பு , 6 2 மதுரை வழியாக செங்கோட்டை - கோவை சிறப்பு தொடருந்து சேவை , 7 2 சூரியக் குடும்பத்துக்கு வெளியே 32 புதிய கோள்கள் கண்டறியப்பட்டன , 8 2 மாலைதீவில் கடலுக்கடியில் அமைச்சரவைக் கூட்டம் , 9 2 தாவர உணவை மட்டும் உண்ணும் சிலந்தி , 10 2 2009 பொருளியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது , 11 2 கணித மேதை இசுரேல் கெல்ஃபாண்ட் இறப்பு , 12 2 நாசா தனது ஆளில்லா விண்கலங்கள் இரண்டை நிலவில் மோதவிட்டது , 13 2 2009 இலக்கியத்துக்கான நோபல் பரிசு செருமானிய எழுத்தாளருக்குக் கிடை��்தது , 14 2 சனிக்கோளைச் சுற்றியுள்ள பெரும் வளையம் முதல் தடவையாகக் கண்டுபிடிக்கப்பட்டது , 15 2 2009 வேதியியல் நோபல் பரிசு ராமகிருஷ்ணன் உட்பட மூவருக்கு தரப்பட்டது , 16 1 ஏரிஸ் I-X ராக்கெட்டை நாசா வெற்றிகரமாகச் சோதித்தது\nNov 2009: 1 3 வட, தென் கொரிய கடற்படைகளுக்கிடையில் மோதல் , 2 3 டெக்சாஸ் ராணுவத்தளத்தில் துப்பாக்கிச்சூடு: 12 அமெரிக்க இராணுவத்தினர் கொல்லப்பட்டனர் , 3 2 அசாம் மாநிலத்தில் நடந்த குண்டுத் தாக்குதலில் 7 பேர் இறப்பு , 4 2 ரஷ்யாவில் கொலை செய்யப்பட்ட நபரின் உடல் கேபாப் உணவுசாலைக்கு விற்கப்பட்டது , 5 2 நிலவில் பெருமளவு தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டது , 6 2 நீலகிரி உயிரிக்காப்பக காடுகளில் மூன்று புதிய வகை செடிகள் கண்டுபிடிப்பு , 7 2 கம்போடியாவுடனான எல்லையை மூடப் போவதாக தாய்லாந்து எச்சரிக்கை , 8 2 ராதாகிருஷ்ணன் இஸ்ரோவின் புதிய தலைவராகப் பதவியேற்பு , 9 1 சோவியத் காலத்து புகழ் பெற்ற சிலை மீண்டும் மாஸ்கோ வந்தது\nDec 2009: 1 3 இந்தியாவில் பாலம் இடிந்ததில் 40 பேர் உயிரிழப்பு , 2 2 பிரித்தானிய நபருக்கு சீனாவில் மரணதண்டனை நிறைவேற்றம் , 3 2 தமிழிசைக்கான அகரமுதலி வெளிவருகிறது , 4 2 போப்பாண்டவரை மனநிலை பாதித்த பெண் ஒருவர் தள்ளி வீழ்த்தினார் , 5 2 அமெரிக்கர்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்கும் ஒபாமாவின் திட்டத்துக்கு செனட் அங்கீகாரம் , 6 2 கொலம்பியாவில் மாநில ஆளுநர் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுக் கொலை , 7 2 குவாண்டானாமோ சிறையை மூடி வேறு இடத்தில் அமைக்க முடிவு , 8 1 பப்புவா நியூ கினியில் விமான விபத்து: 6 பேர் உயிரிழப்பு, விமானி தப்பினார்\nGen 2010: 1 5 எயிட்டியில் 7.3 ரிக்டர் நிலநடுக்கம் பலர் உயிரிழப்பு , 2 3 இஸ்ரேல் எகிப்து இடையில் புதிய தடைச் சுவர் , 3 3 அங்கோலாவில் டோகோ கால்பந்தாட்டக் குழு மீது துப்பாக்கிச் சூடு , 4 3 உலகின் மிக உயர்ந்த கட்டடம் துபாயில் திறப்பு , 5 3 கொங்கோவில் எரிமலை சீற்றம்: அரிதான சிம்பன்சிகளுக்கு ஆபத்து , 6 2 பொன்சேகா விடுதியில் இருந்து வெளியேறினார் , 7 2 இலங்கையின் அரசுத் தலைவர் தேர்தல் ஆரம்பமாகியது , 8 2 இலங்கையின் முன்னாள் அரசுத் தலைவர் சந்திரிக்கா எதிர்க்கட்சி வேட்பாளருக்கு ஆதரவு , 9 2 இலங்கை அதிபர் தேர்தலில் 300,000 போலி வாக்குச் சீட்டுகள் , 10 2 27ம் திகதி காலை இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிப்பு , 11 2 இலங்கையின் தேர்தல�� ஆணையாளர் ஓய்வு பெறப்போவதாக அறிவிப்பு , 12 2 போதைப்பொருள் வைத்திருந்த இரண்டு இலங்கையர்கள் சென்னையில் கைது , 13 2 அவதார் திரைப்படம் கோல்டன் குளோப் விருதைப் பெற்றது , 14 2 போப்பாண்டவரைக் கொல்ல முயன்றவர் 30 ஆண்டுகளின் பின்னர் விடுதலை , 15 2 இலங்கை அதிபர் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க அமெரிக்கா தூண்டுதல் , 16 2 இந்திய அரசியல் வாதி ஜோதி பாசு காலமானார் , 17 2 எயிட்டி நிலநடுக்கம்: படங்களில் , 18 2 இலங்கை அதிபர் தன் நிறைவேற்று அதிகாரங்களைக் குறைப்பதாக அறிவித்தார் , 19 2 டாக்காவில் நடைபெற்ற கிரிக்கட் முக்கோணத் தொடரில் இலங்கை வெற்றி , 20 2 தங்காலை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் கைது , 21 1 சோமாலியா தாக்குதலில் 12 பேர் உயிரிழப்பு\nFeb 2010: 1 3 நைஜரில் இராணுவப் புரட்சியை அடுத்து அதிபர் கைது , 2 2 சிலியில் பெரும் நிலநடுக்கம், பலர் உயிரிழப்பு , 3 2 காபூல் தற்கொலைத் தாக்குதலில் 9 இந்தியர்கள் உட்பட 17 பேர் உயிரிழப்பு , 4 2 ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியை இந்தியர் வாங்கினார் , 5 2 கராச்சி இரட்டைக் குண்டுவெடிப்புகளில் 25 பேர் உயிரிழப்பு , 6 1 தமிழ் காங்கிரஸ், தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு தனித்துப் போட்டி\nMar 2010: 1 2 உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி தமிழ் விக்கிப்பீடியாவுக்கு கட்டுரை எழுதும் போட்டி , 2 2 நாசி கொலைக்குற்றவாளிக்கு செருமனி நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது , 3 2 தெற்கு ஐசுலாந்தில் எரிமலை வெடித்தது , 4 2 தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது , 5 2 நைஜீரியாவில் மத வன்முறையை அடுத்து நூற்றுக்கணக்கானோர் இறப்பு , 6 2 உத்தரப்பிரதேசத்தில் ஆசிரமம் ஒன்றில் கூட்டநெரிசலில் சிக்கி 63 பேர் உயிரிழப்பு , 7 2 சிலி நிலநடுக்கம் பூமியின் அச்சை மாற்றியிருக்கலாம்: நாசா விஞ்ஞானி அறிவிப்பு , 8 2 2010 குளிர்கால ஒலிம்பிக்சு வான்கூவரில் நிறைவடைந்தது , 9 1 1995 சிரெப்ரெனிக்கா படுகொலைக்கு சேர்பிய நாடாளுமன்றம் மன்னிப்புக் கோரியது\nAbr 2010: 1 3 2010 இந்தியன் பிரிமியர் லீக் கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றது , 2 3 கடுங்குளிர் நுட்பத்தில் உருவான இந்தியாவின் ஜிஎஸ்எல்வி ராக்கெட் ஏவும் முயற்சி தோல்வி , 3 3 விக்கிகசிவுகளில் ஈராக்கில் அமெரிக்கப் படையின் துப்பாக்கிச்சூடு காணொளி , 4 2 தைவான் கடற்பகுதியில் 6.9 அளவு நிலநடுக்கம் , 5 2 Portal:சோமாலிய��� , 6 2 தலைமறைவாக இருந்த சுவாமி நித்தியானந்தர் இமாச்சலப் பிரதேசத்தில் கைது , 7 2 அர்ஜென்டினாவின் முன்னாள் தலைவருக்கு 25 ஆண்டு சிறைத்தண்டனை , 8 2 ஜெசிகா லால் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது , 9 2 உலகின் இரண்டாவது உயரமான கட்டடம் மக்காவில் கட்டப்படுகிறது , 10 2 ரங்கூன் குண்டுவெடிப்புகளில் 9 பேர் உயிரிழப்பு , 11 2 வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வருகை தமிழகத்திற்கு மூன்றாவது இடம் , 12 2 இலங்கை தேர்தல் 2010: ராஜபக்சவின் ஆளும் கட்சி பெரும்பான்மையைப் பெற்றது , 13 2 ரியோடிசெனிரோ மண் சரிவில் சிக்கி 200 பேர் புதைந்து மரணம் , 14 2 ரன்வீர்சேனா அமைப்பின் 16 பேருக்கு தூக்குத்தண்டனை தீர்ப்பு , 15 2 ஐக்கிய இராச்சியப் பிரதமர் அந்நாட்டுப் பொதுத் தேர்தல் தேதியை அறிவித்தார் , 16 2 இந்தியாவில் மாவோயிசப் போராளிகளின் தாக்குதலில் 75 படையினர் உயிரிழப்பு , 17 2 நளினி விடுதலை கோர முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு , 18 2 பெங்களூர் மாநகராட்சி தேர்தலில் பாஜக வரலாற்றுச் சாதனை , 19 2 தென்னாப்பிரிக்காவில் வெள்ளையின மேலாதிக்கவாதிகளின் தலைவர் படுகொலை , 20 2 சோயிப் மாலிக் மீது மோசடி வழக்கு , 21 1 சாட் தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்\nMai 2010: 1 3 ஆப்கானிய பயணிகள் விமானம் வீழ்ந்து விபத்துக்குள்ளானது , 2 2 பாக்கித்தானில் மசூதியில் நடந்த குண்டுவெடிப்பில் 70 பேர் பலி , 3 2 மேற்கு வங்கத்தில் இரண்டு தொடருந்துகள் மோதியதில் 68 பேர் உயிரிழப்பு , 4 2 இந்திய வம்சாவழிப் பெண் திரினிடாட் டொபாகோவின் முதல் பெண் பிரதமராகத் தெரிவு , 5 2 இசுரேலியத் தூதரக அதிகாரியை ஆஸ்திரேலியா வெளியேற்றியது , 6 2 நாடு கடந்த தமிழீழ அரசின் அவுஸ்திரேலியப் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் , 7 2 எழுத்தாளர் அனுராதா ரமணன் காலமானார் , 8 2 ஆத்திரேலியாவின் ஜெசிக்கா வாட்சன் உலகைச் சுற்றிப் படகோட்டி சாதனை படைத்தார் , 9 2 டேவிட் கேமரன் பிரித்தானியாவின் பிரதமரானார் , 10 2 ஐக்கிய இராச்சியத் தேர்தல்: தொங்கு நாடாளுமன்ற முடிவால் கேமரூன் ஆட்சி அமைக்க வாய்ப்பு , 11 1 கருநாடகத்தில் பேருந்து விபத்து: 30 பேர் உயிரிழப்பு\nJun 2010: 1 2 கொலம்பியாவில் நிலக்கரிச் சுரங்க விபத்தில் பலர் உயிரிழப்பு , 2 2 மெக்சிகோ சிறை வன்முறையில் 29 பேர் பலி , 3 2 ஈரானுக்கெதிரான ஐக்கிய நாட்டு சபையின் மூன்றாவது ப���ருளாதாரத் தடை , 4 2 2010 மிகவும் வெப்பமான ஆண்டு, ஆய்வாளர்கள் தெரிவிப்பு , 5 2 யப்பானியப் பிரதமர் யுகியோ அட்டொயாமா பதவி விலகினார் , 6 1 ஆப்கானிஸ்தான் நேட்டோ தளம் மீது தாலிபான்கள் தாக்குதல்\nJul 2010: 1 4 2010 உலக கால்பந்து கோப்பையை ஸ்பெயின் கைப்பற்றியது , 2 3 ஒரு கோடி பேசுபுக் பயனர் விவரங்கள் கசிவு , 3 3 ஆண்டிறுதியில் இந்தியாவில் 3ஜி சேவை: வோடாபோன் அறிவிப்பு , 4 2 இந்தியாவும் அமெரிக்காவும் அணுவாற்றல் ஒப்பந்தம் செய்து கொண்டன , 5 2 யூடியூப் தற்போது 15 நிமிடங்கள் ஏற்று பிரபலம் , 6 2 அமேசானின் ஜிப்பி கையோடு, கிண்டலே வசீகரம் , 7 2 சாம்சுங் புதிய ஒளியுமிழ் இருமுனைய தொலைக்காட்சிகளை இந்தியாவிற்கு அறிமுகம் செய்துள்ளது , 8 2 பேபால் இ-பணம்பெறல் செயல்பாட்டை இந்தியாவில் நிறுத்துகிறது , 9 2 பாகிசுத்தானின் இசுலாமாபாத்தில் விமான விபத்து: 152 பேர் பலி , 10 2 ஐபோன் இயக்கமாற்றல் உங்கள் உத்தரவாதத்தை சுழியமாக்குகிறது, ஆப்பிள் அறிவிப்பு , 11 2 விண்மீனைச் சுற்றி கரிம 'விண்பந்துகள்' கண்டுபிடிக்கப்பட்டன , 12 2 65 ஆண்டுகளாக அழிந்துவிட்டதாக கருதப்பட்ட தேவாங்கு இலங்கையில் கண்டுபிடிப்பு , 13 1 இந்தியா, யூஎஸ் அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேறியது-செய்தி அமைப்பு\nAgo 2010: 1 3 சோமாலியத் தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கொல்லப்பட்டனர் , 2 2 பொது இடத்தில் குப்பை கொட்டுவது குற்றம், இலங்கை காவல்துறை நடவடிக்கை , 3 2 சென்னைச் சட்டக் கல்லூரி மாணவன் மீது காவல்துறை தாக்குதல் , 4 2 சரத் பொன்சேகாவின் தரங்கள், பதக்கங்களை நீக்க அரசுத்தலைவர் அனுமதி , 5 2 மும்பையில் கப்பல் விபத்தினால் கடலில் எண்ணெய்க் கசிவு , 6 2 காட்டுத்தீயில் இருந்து அணுஆற்றல் ஆலையைக் காப்பாற்ற உருசியா போராட்டம் , 7 2 இந்தியாவில் பீகார் தொடர் வண்டியில் கொள்ளை , 8 1 தர்மபுரி பேருந்து எரிப்பு: மூவரின் மரண தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியது\nSet 2010: 1 4 கரப்பான் பூச்சியின் மூளையில் நுண்ணுயிர் எதிர்ப்பு ஆற்றல் , 2 3 டெல்லியில் வெளிநாட்டு பயணிகள் சுடப்பட்டனர் , 3 3 போப்பாண்டவர் 16ஆம் பெனடிக்டின் ஐக்கிய இராச்சியப் பயணம் சிறப்பாக நிறைவுற்றது , 4 3 போப்பாண்டவர் ஐக்கிய இராச்சியம் செல்கிறார் , 5 2 டைட்டானிக் நடிகை குளோரியா ஸ்டுவர்ட் தனது 100 வது அகவையில் காலமானார் , 6 2 பர்மாவின் ஆங் சான் சூ கீ 'வாக்காளர் பட்டியலில்' சேர்ப்���ு , 7 2 தஞ்சாவூர் பெரிய கோயில் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா , 8 2 பதின்ம வயதுக் கர்ப்பிணிகளுக்கு மலேசியாவில் பள்ளி , 9 2 செச்சினியப் பிரிவினைவாதத் தலைவர் போலந்தில் கைதானார் , 10 2 தொன்மையான எகிப்தியக் கைவினைப் பொருட்கள் ஸ்பெயினில் மீட்பு , 11 2 அமெரிக்காவைக் கலக்கிய போபண்ணா-குரேஷி டென்னிஸ் இணை , 12 2 குர்-ஆன் எரிப்பு: வத்திக்கான் கண்டனம் , 13 2 செப்டம்பர் 11இல் குர்-ஆன் எரிப்பு: அமெரிக்க கிறித்தவ குழுவின் அச்சுறுத்தல் , 14 2 உரோமானி மக்களை பிரான்சு நாடு வெளியேற்றுவதற்கு எதிர்ப்பு , 15 2 ஆஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள் ஆர்ப்பாட்டம் , 16 1 சரத் பொன்சேக்காவுக்கு 30 மாதக் கடூழியச் சிறை விதிக்க அரசுத்தலைவர் ஒப்புதல்\nOct 2010: 1 2 இந்திய அணுமின் கழகத்தின் விரிவாக்கத் திட்டங்களுக்கு பவர் பைனான்ஸ் நிறுவனம் உதவி , 2 2 உலகக்கிண்ணத்துக்கு ஆருடம் கூறிய ஆக்டோபசு பால் இறந்தது , 3 2 ஆத்திரேலிய முன்னாள் பிரதமர் மீது பாதணி வீச்சு , 4 2 சிலி சுரங்கத் தொழிலாளர்கள் ஐவர் வெற்றிகரமாக வெளியேற்றப்பட்டனர் , 5 2 சர்ச்சைக்குரிய பாபர் மசூதிப் பகுதியை மூன்றாகப் பிரிக்க நீதிமன்றம் தீர்ப்பு , 6 2 பிடெல் காஸ்ட்ரோ நான்கு ஆண்டுகளின் பின்னர் முதற்தடவையாக நாடாளுமன்றத்தில் உரையாற்றினார் , 7 1 இந்திய அணு மின் கழகத்தின் விரிவாக்கத் திட்டங்களுக்கு பவர் பைனான்ஸ் கோர்போரேசன் உதவி\nNov 2010: 1 2 மகாராட்டிரத்தில் ஜைதாபூர் அணு மின் நிலையத்தை அமைப்பதற்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி , 2 2 கைகாவில் இந்தியாவின் இருபதாவது அணு மின் நிலையம் செயல்பாடு துவக்கம் , 3 2 இந்திய அறிவியலாளர்கள் புதிய புற்றுநோய் சிகிச்சை முறையைக் கண்டுபிடித்தனர் , 4 2 சப்பானிய விண்கலம் சிறுகோளில் இருந்து மாதிரிகளைக் கொண்டு வந்தது , 5 2 ஆப்கானிய நேட்டோ தளம் மீது தலிபான்கள் தாக்குதல் , 6 1 விக்கிலீக்ஸ் நிறுவனருக்கு அடைக்கலம் தர எக்குவடோர் முன்வந்தது\nDec 2010: 1 3 இலங்கையில் இணையக் குற்றங்கள் அதிகரிப்பு , 2 3 கிறிஸ்துமஸ் தீவில் அகதிகள் கப்பல் மூழ்கியதில் 28 பேர் உயிரிழப்பு , 3 3 எச்.ஐ.வி வைரசுக்கு வைத்தியம் செய்ய முடியும் என அறிவிப்பு , 4 2 நாகூர்-வேளாங்கண்ணி அகலரயில் பாதை துவக்கம் , 5 2 தமிழகத்தில் 5 மெகாவாட் சூரியசக்தி மின் நிலையம் துவக்கம் , 6 2 சச்சின் டெண்டுல்கர் 50வது சதம் அடித்து புதிய உலக சாதனை , 7 2 விக்கிலீக்ஸ் நிறுவனர் அசான்ச் பிணையில் விடுதலை , 8 2 பிரித்தானியப் பாதுகாப்புச் செயலர் லியாம் ஃபொக்சின் இலங்கைப் பயணம் ஒத்திவைப்பு , 9 1 ஆத்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு, பலர் இடம்பெயர்வு\nGen 2011: 1 3 திருகோணமலை, குச்சவெளியில் நிலவெடிப்பு, மக்கள் அச்சம் , 2 2 இந்திய வெளியுறவு செயலர் நிருபமாராவ் இலங்கை பயணம் , 3 2 இலங்கை அதிபர் ராஜபக்ச மீது அமெரிக்காவில் வழக்குத் தாக்கல் , 4 2 விக்கிப்பீடியா நிறுவனருக்கு சுவிட்சர்லாந்தின் உயர் விருது , 5 2 சனாதிபதியைப் பதவி விலகக் கோரி ஏமனிலும் போராட்டம் , 6 2 உள்ளூராட்சித் தேர்தல்கள்: ஆளும் கட்சி வேட்புமனுக்கள் யாழ்ப்பாணத்தில் முழுமையாக நிராகரிப்பு , 7 2 சிறீநகரில் தேசியக் கொடியை ஏற்ற முயன்ற பா.ஜ.க.வினர் பலர் கைது , 8 2 சென்னையில் மகாபோதி சங்கம் மீது தாக்குதல், புத்த பிக்குகள் காயம் , 9 2 அனுராதபுரம் சிறையில் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு, மூவர் உயிரிழப்பு , 10 2 கருநாடக முதல்வர் மீது வழக்குப் பதிய ஆளுநர் அனுமதி , 11 2 இலங்கை இலக்கியவிழாவில் கலந்து கொள்ள பாமுக், தேசாய் மறுப்பு , 12 2 இலங்கை வெள்ளப்பெருக்கில் மூன்றரை இலட்சம் பண்ணை விலங்குகள் உயிரிழப்பு , 13 2 விக்கிப்பீடியா தனது 10வது பிறந்தநாளைக் கொண்டாடியது , 14 2 இலங்கையில் மண்சரிவினால் 700 குடும்பங்கள் அவசர வெளியேற்றம் , 15 2 சபரிமலைக்கு அருகே கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 64 பேர் உயிரிழந்தனர் , 16 2 ஆத்திரேலியாவில் வரலாறு காணாத வெள்ளம், 12 பேர் உயிரிழப்பு , 17 2 இலங்கையில் 36 குளங்கள் பெருக்கெடுப்பு , 18 2 யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவருக்கு சிறப்புக் காவல்துறை விருது , 19 2 இலங்கை-இந்தியப் பயணிகள் கப்பல் சேவைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் எட்டப்பட்டது , 20 2 இலங்கையில் 30 ஆண்டுகளின் பின் மக்கள்தொகை மதிப்பீடு , 21 2 இலங்கையில் உள்ளூராட்சி மன்றங்கள் கலைப்பு , 22 1 எகிப்தில் முபாரக்கிற்கு எதிரான போராட்டம் தீவிரமடைகிறது\nFeb 2011: 1 4 நியூசிலாந்து நிலநடுக்கத்தில் பலர் உயிரிழப்பு , 2 2 டிஸ்கவரி விண்ணோடம் தனது கடைசிப் பயணத்தை ஆரம்பித்தது , 3 2 அலைக்கற்றை ஊழல்: நாடாளுமன்றக் கூட்டுக்குழு அமைக்கப்படும் , 4 2 2008 மும்பை தாக்குதல்: கசாப்பின் தூக்கு தண்டனை உறுதி , 5 2 2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை போட்டிகள் ஆரம்பம் , 6 2 அலைக்கற்றை விவகாரம்: கலைஞர் தொலைகாட்சி அலுவலக���்தில் சோதனை , 7 2 பக்ரைன் ஆர்ப்பாட்டங்களுக்கு உள்துறை அமைச்சகம் தடை , 8 2 இன்றும் இந்தியப் பங்குச்சந்தை ஏற்றம் , 9 2 இந்தியப் பங்குச்சந்தை: ஏற்றத்துடன் முடிவடைந்தது , 10 2 பிரேசில் கால்பந்து வீரர் ரொனால்டோ ஓய்வுபெறுகிறார் , 11 2 பக்ரைன் மக்கள் போராட்டங்களில் இருவர் உயிரிழப்பு , 12 2 நாம் தமிழர் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் படுகொலை , 13 2 ஆ. ராசாவின் காவல் மேலும் மூன்று நாட்கள் நீட்டிப்பு , 14 2 முஷாரப்பை நாடு கடத்துமாறு கோரும் பாகிஸ்தான் உளவுத்துறை , 15 2 பாகிஸ்தான் பாடகர் ராகத்பதக் அலிகான் கைதுக்குப் பின் விடுதலை , 16 2 தமிழகத் தேர்தலின் போது புலிகள் தாக்குதல் நடத்தலாம் எனத் தகவல் , 17 2 இசுரோவின் எஸ் அலைவரிசை விற்பனை குறித்து பாரதிய ஜனதா கண்டனம் , 18 1 கொங்கோ மக்களாட்சிக் குடியரசில் ஆட்சியைக் கைப்பற்ற முனைந்த 6 பேர் கொல்லப்பட்டனர்\nMar 2011: 1 3 சப்பானில் 8.9 அளவு நிலநடுக்கம், ஆழிப்பேரலை, பலர் உயிரிழப்பு , 2 3 2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: இலங்கை எ. சிம்பாப்வே , 3 2 2011 உலகக்கோப்பை காலிறுதிப் போட்டிகள் ஆரம்பம் , 4 2 லிபியாவில் வான்பறப்புத் தடைக்கு ஆதரவாக ஐநா வாக்களித்தது , 5 2 இலங்கையில் இன்று உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் , 6 2 லிபியாவில் அல்ஜசீரா ஊடகவியலாளர் சுட்டுக் கொலை , 7 2 தமிழகத்தில் புலிகள் முகாம் இல்லை - தமிழகக் காவல்துறை , 8 2 லிபியாவில் பிபிசி குழுவினர் கைது செய்யப்பட்டுத் துன்புறுத்தப்பட்டனர் , 9 2 இந்திய நடுவண் அமைச்சரவையிலிருந்து திமுக வெளியேறும் முடிவு நிறுத்திவைப்பு , 10 2 விண்வீழ்கற்களில் நுண்ணுயிர்கள் இருப்பதாக நாசா அறிவியலாளர் தெரிவிப்பு , 11 2 இந்திய நடுவண் அமைச்சரவையிலிருந்து திமுக வெளியேற முடிவு , 12 2 இலங்கையின் வடக்கே மக்களின் விபரப் பதிவு இடைநிறுத்தம் , 13 2 தேர்தல் ஆணையத்திற்கு கருணாநிதி கண்டனம் , 14 1 லண்டனில் தமிழ்ச் சிறுமி சுடப்பட்டு ஆபத்தான கட்டத்தில்\nAbr 2011: 1 3 இந்திய குரு சத்திய சாயி பாபா காலமானார் , 2 3 சிலியின் முன்னாள் தலைவர் சல்வடோர் அலண்டேயின் உடல் தோண்டி எடுக்க உத்தரவு , 3 2 துடுப்பாட்டச் சூதாட்டத்தில் இலங்கை வீரர்கள் - முன்னாள் வீரர் திலகரத்ன குற்றச்சாட்டு , 4 2 வணிகச்செய்திகள், ஏப்ரல் 30, 2011 , 5 2 அமெரிக்காவின் தெற்கு பகுதியில் வீசிய சூறாவளிக்கு 305 பேர் உயிரிழப்பு , 6 2 வில்லியம் - கேத்தரின் மிடில்டன் திருமணம் , 7 2 ஆப்கானியப் படைவீரர் சுட்டதில் ஒன்பது அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர் , 8 2 நிபுணர் குழுவின் பரிந்துரையை தன்னிச்சையாக முன்னெடுக்க முடியாது - பான் கி மூன் , 9 2 அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கில் கனிமொழி மீது குற்றப்பத்திரிகை , 10 2 நைஜீரிய தேர்தலுக்குப் பின் ஏற்பட்ட வன்முறைகளில் 500 பேர் உயிரிழப்பு , 11 2 முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களில் 483 பேர் விடுதலை , 12 2 இந்துக் கோயில் விவகாரம்: தாய்லாந்து கம்போடிய எல்லையில் மீண்டும் மோதல் , 13 2 இலங்கை வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் 63 புதிய நீதிமன்றங்கள் , 14 2 உண்மைத் தன்மை குறித்து முடிவுக்கு வர நிபுணர் குழுவுக்கு அதிகாரம் இல்லை என இலங்கை தெரிவிப்பு , 15 2 கியூபாவில் அரசியல் சீர்திருத்தங்களை ராவுல் காஸ்ட்ரோ அறிவித்தார் , 16 2 இலங்கையின் நியமநேரம் அறிவிப்பு , 17 2 தமிழக சட்டசபைக்கான தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது , 18 2 முகத்தை மூடியபடி பர்தா அணிய பிரான்சில் தடை , 19 2 4வது ஐ. பி. எல். துடுப்பாட்டப் போட்டிகள் ஆரம்பம் , 20 1 இளவரசர் வில்லியம் திருமணம் கோலாகலமாக நடந்தது\nMai 2011: 1 2 ஈழப்போர்: நிபுணர் குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்த நவநீதம் பிள்ளை வலியுறுத்து , 2 2 இலங்கைப் போர்க்குற்றம் குறித்த சேனல் 4 காணொளிகள் உண்மையானவை - ஐநா சிறப்புத் தூதர் , 3 2 சர்வதேச கால்பந்துக் கழகத்தின் தலைமைப் பதவிக்கான போட்டியில் இருந்து அமாம் விலகல் , 4 2 உதயன் பத்திரிகையாளர் மீது யாழ்ப்பாணத்தில் தாக்குதல் , 5 2 மேலதிக சிகிச்சைக்காக ரஜினிகாந்த் சிங்கப்பூர் பயணம் , 6 2 அமெரிக்காவில் வீசிய சூறாவளிகளில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு , 7 2 வெள்ளைக் கொடி விவகாரம்: சரத் பொன்சேகா சாட்சியம் , 8 2 தமிழகத்தில் மேலவை அமைக்கப்படமாட்டாது, ஜெயலலிதா அறிவிப்பு , 9 2 2010 இந்திய தேசியத் திரைப்பட விருதுகள் அறிவிப்பு, தனுஷ் சிறந்த நடிகராகத் தெரிவு , 10 2 பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக பன்னாட்டு நாணய நிதியத் தலைவருக்கு பிணை மறுப்பு , 11 2 தமிழகத்தின் முதல்வராக மூன்றாம் முறையாக ஜெயலலிதா பதவியேற்றார் , 12 2 தமிழகச் சட்டமன்றத்தில் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராகிறார் , 13 2 அலைக்கற்றை ஊழல்: கனிமொழிக்கு பிணை வழங்கப்படுவது குறித்த தீர்ப்பு ஒத்திவைப்பு , 14 2 மேற்கு வங்கத்தில் 34 ஆண்டு கால இடதுசாரி ஆட்சி முடிவுக்கு வந்தது , 15 2 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் அண்ணா திமுக அமோக வெற்றி , 16 2 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நாளை வெளிவரும் , 17 2 அலைக்கற்றை ஊழல்: வருமான வரித்துறை அலுவலகத்தில் கனிமொழி ஆஜர் , 18 2 போப்பால் நச்சுவாயுக் கசிவுத் தீர்ப்பில் மறுஆய்வு இல்லை என உச்சநீதிமன்றம் முடிவு , 19 2 ஒசாமா பின் லாடனை உருவாக்கியது அமெரிக்கா என பாக்கித்தான் பிரதமர் குற்றச்சாட்டு , 20 2 2010 பொதுநலவாய விளையாட்டு: இலங்கை வென்ற ஒரே தங்கப் பதக்கம் பறிக்கப்பட்டது , 21 2 இலங்கைப் போர்க்குற்றக்கான ஐநா நிபுணர் குழு கலைக்கப்பட்டது , 22 2 அலைக்கற்றை ஊழல்: கனிமொழிக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு மே 14ம் தேதி , 23 1 இலங்கைப் போர்க்குற்றம் குறித்த சேனல் 4 வீடியோ ஆதாரங்கள் உண்மையானவை - ஐ நாவின் சிறப்புத் தூதர்\nJun 2011: 1 2 அலாஸ்காவில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள், சுனாமி எச்சரிக்கை , 2 2 ஆப்கானில் இருந்து 33,000 அமெரிக்கப் படைகள் 2012 இற்குள் திரும்பும், ஒபாமா அறிவிப்பு , 3 2 லிபிய நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை , 4 2 ஈராக் ஆளுநர் மாளிகை அருகே குண்டுவெடித்ததில் 25 காவல்துறையினர் இறப்பு , 5 2 உருசிய விமானம் விபத்துக்குள்ளானதில் 44 பேர் உயிரிழப்பு , 6 2 அலைக்கற்றை ஊழல்: கனிமொழியின் பிணை மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி , 7 2 இலங்கை பிரிமியர் லீக் தொடரில் விளையாட இந்தியத் துடுப்பாட்ட வீரர்களுக்கு இந்தியா தடை , 8 2 இந்தியா இவ்வாண்டில் நான்கு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தவுள்ளது , 9 2 உலகின் முதல் உயிரணு லேசர் கண்டுபிடிப்பு , 10 2 ஈழப்போர்: சேனல் 4 காணொளி குறித்து இலங்கை மீது பிரித்தானியா அழுத்தம் , 11 2 15ம் திகதி புதன்கிழமை முழு சந்திர கிரகணம் , 12 2 பாகிஸ்தானில் குண்டுவெடிப்புகளில் 34 பேர் உயிரிழப்பு , 13 2 கொழும்பு - தூத்துக்குடி கப்பல் சேவை ஆரம்பம் , 14 2 தானாகவே இதயத்தைக் குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது , 15 2 இலங்கைத் துடுப்பாட்ட அணியில் மீண்டும் சனத் ஜயசூரிய விளையாடுகிறார் , 16 2 பிரபல ஓவியர் எம்.எப்.உசைன் லண்டனில் காலமானார் , 17 2 இலங்கை மீது பொருளாதாரத் தடைவிதிக்க மத்திய அரசுக்கு ஜெயலலிதா முன்மொழிவு , 18 2 நடுவண் புலனாய்வுப் பிரிவு தயாநிதி மாறனை விசாரணை செய்ய இடமுண்டு , 19 2 கறுப்புப் பணத்தை மீட்கும் போராட்டத்தில் பாபா ராம்தேவ் , 20 2 லிபிய அகதிகளை ஏற்றிச் சென்ற கப்பல் துனீசியாவில் கவிழ்ந்ததில் 200 பேர் உயிரிழந்த���ர் , 21 1 2002 வன்முறை தொடர்பான ஆவணங்களை எரித்து விட்டதாக குஜராத் அரசு அறிவிப்பு\nJul 2011: 1 3 குரோவாசியப் போர்க்குற்றம் தொடர்பாகத் தேடப்பட்டு வந்த கொரான் காத்சிச் செர்பியாவில் கைது , 2 3 சிலியின் முன்னாள் அரசுத்தலைவர் அய்யந்தே தற்கொலை செய்து கொண்டது உறுதிப்படுத்தப்பட்டது , 3 2 கர்நாடக முதல்வர் எதியூரப்பா பதவி விலகினார் , 4 2 யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் நாடாளுமன்ற ஆசன எண்ணிக்கை 6 ஆகக் குறையும் , 5 2 லிபியக் கிளர்ச்சிக் குழுவின் இராணுவத் தலைவர் மர்மமான முறையில் படுகொலை , 6 2 அமெரிக்காவைச் சார்ந்திருக்கும் நிலையை கைவிட சீனா புதிய செயற்கைக்கோளை ஏவியது , 7 2 கர்நாடக முதல்வர் எதியூரப்பா பதவி விலக பாஜக உத்தரவு , 8 2 அக்டோபரில் 700 கோடியை எட்டும் உலக மக்கள் தொகை , 9 2 சீனாவின் மனித இயக்க நீர்மூழ்கிக் கப்பல் 5,057 மீட்டர் ஆழத்தை அடைந்தது , 10 2 பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நடிகர் ரவிச்சந்திரன் காலமானார் , 11 2 சீனாவில் இரண்டு அதிவேகத் தொடருந்துகள் மோதியதில் குறைந்தது 35 பேர் உயிரிழப்பு , 12 2 பிரபல பாடகி ஏமி வைன்ஹவுஸ் 27வது அகவையில் மரணமடைந்தார் , 13 1 கர்நாடக முதல்வர் எடியூரப்பா ராஜினாமா\nAgo 2011: 1 3 இராசீவ் காந்தி கொலைவழக்கில் மரணதண்டனை 8 வாரங்கள் தள்ளி வைப்பு , 2 2 யப்பானின் புதிய பிரதமராக யோசிகிக்கோ நோடா பதவியேற்றார் , 3 2 ராஜீவ் கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட மூவரும் மேன் முறையீடு , 4 2 ஐரீன் சூறாவளி அமெரிக்காவின் நியூயோர்க் நகரை தாக்கியது , 5 2 சிங்கப்பூரின் புதிய அதிபராக டோனி டான் தெரிவு , 6 2 லோக்பால் மசோதாவில் அசாரே முன்வைத்த கோரிக்கைகளுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் , 7 2 இலங்கையில் காவல்நிலையப் பொறுப்பதிகாரி உட்பட நால்வருக்கு மரணதண்டனை , 8 2 தமிழகம் உட்பட பல மாநிலங்களுக்கு புதிய ஆளுனர்கள் நியமனம் , 9 2 இலங்கையில் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டது, சனாதிபதி நாடாளுமன்றத்தில் அறிவிப்பு , 10 2 அமெரிக்காவின் கிழக்குக் கரையில் கடும் நிலநடுக்கம் , 11 2 சர்ச்சைக்குரிய கருத்துகளால் தஸ்லிமா நஸ்ரினுக்கு நேபாளம் வரத் தடை , 12 2 இங்கிலாந்துடனான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டித் தொடரில் இந்தியா படுதோல்வி , 13 2 மர்ம மனிதன் விவகாரம்: புத்தளத்தில் பொதுமக்களுடனான மோதலில் காவல்துறையினர் ஒருவர் உயிரிழப்பு , 14 2 அசாரேயுடன் பேச்சு நடத்தத் தயாரென பிரதமர் அறிவிப்பு , 15 2 தமிழக புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்ற ஜெயலலிதா முடிவு , 16 2 தில்லி ராம்லீலா மைதானத்தில் அண்ணா அசாரே உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்தார் , 17 2 ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக அதிருப்தியாளர்கள் போராட்டம் , 18 2 ஈராக்கில் தொடர் குண்டுத்தாக்குதல்களில் 80க்கும் மேற்பட்டவர்கள் இறப்பு , 19 2 ஆப்கானிய மாகாண ஆளுநர் மாளிகை தற்கொலைத் தாக்குதலில் 22 பேர் உயிரிழப்பு , 20 2 நேப்பாளப் பிரதமர் சாலா நாத் பதவி விலகினார் , 21 2 இலங்கையில் தேயிலைத் தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்து மூன்று தொழிலாளர்கள் இறப்பு , 22 2 கடன் சுமையுள்ள நாடுகளில் இந்தியாவுக்கு ஐந்தாவது இடம் , 23 2 நிலக்கரியை விடக் கருமையான ட்ரெஸ்-2பி புறக்கோள் கண்டுபிடிப்பு , 24 2 ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளின் கருணை மனுக்கள் நிராகரிப்பு , 25 2 இலங்கையில் மர்ம மனிதர்கள் நடமாட்டமும், மக்கள் பீதியும்\nSet 2011: 1 5 தில்லி உயர்நீதிமன்றத்தில் குண்டு வெடிப்பு, 10 பேர் உயிரிழப்பு , 2 3 சவுதி அரேபியாவில் பெண்கள் வாக்களிக்கவும் போட்டியிடவும் அனுமதிக்க மன்னர் முடிவு , 3 3 சிக்கிம், நேபாளம், திபெத்தில் நிலநடுக்கம், பலர் உயிரிழப்பு , 4 2 வாச்சாத்தி பாலியல் வன்முறை வழக்கில் 215 பேருக்குத் தண்டனை , 5 2 தமிழகப் பள்ளிகளில் மதிப்பெண்ணுக்கு பதில் தரப்படுத்தல் மதிப்பீட்டு முறை அறிமுகம் , 6 2 பாக்கித்தானில் பேருந்து விபத்தில் 37 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு , 7 2 திரிப்பொலி அபு சலீம் சிறைப் பகுதியில் மனிதப் புதைகுழி கண்டுபிடிப்பு , 8 2 நாசாவின் செயற்கைக்கோள் அமெரிக்காவின் மேற்குக்கரைக்கு அப்பால் கடலில் வீழ்ந்தது , 9 2 ஒளியை விட வேகப் பயணம் பரிசோதனை , 10 2 மூளை பார்ப்பதை வரையும் கருவி கண்டுபிடிப்பு , 11 2 ஏர்டெல் சூப்பர் சிங்கர் 3 இறுதிச்சுற்றில் சாய்சரண் வெற்றி , 12 2 இலங்கையின் முன்னணித் திரைப்பட நடிகர் ஜோ அபேவிக்கிரம காலமானார் , 13 2 தோற்சுருக்கத்துக்கு முதன்முதலாக மாத்திரை மருந்து , 14 2 தற்கொலைத் தாக்குதலில் ஆப்கானித்தான் முன்னாள் அதிபர் ரபானி படுகொலை , 15 2 புரூண்டி மதுபான விடுதியொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 36 பேர் உயிரிழப்பு , 16 2 பாக்கித்தானில் சமூக இணையதளங்களுக்குத் தடை , 17 2 2011 ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டம் ஆரம்பம் , 18 2 லிபியாவின் தேசிய இடைக்காலப் பேரவைக்கு ஐ.நா அங்கீகாரம் வழங்கியது , 19 2 இலங்கையில் மீண்டும் இனவாதத்திற்குத் தூபம் போடப்படும் சம்பவங்கள் , 20 2 இலங்கையின் கொலைக்களம் ஆவணப்படம் அமெரிக்காவிலும் நெதர்லாந்திலும் திரையிடப்பட்டது , 21 2 நாசாவின் செயற்கைக்கோள் கட்டுப்பாட்டை இழந்து பூமியை நோக்கி வருகிறது , 22 2 கூகுளின் நேடிவ் கிளைன்ட் குரோமிற்கு வருகிறது , 23 1 சீனா தனது முதலாவது விண்வெளி ஆய்வுகூடத்தை விண்ணுக்கு ஏவியது\nOct 2011: 1 4 துருக்கியில் ஏற்பட்ட 7.2 அளவு நிலநடுக்கத்தில் பல நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பு , 2 4 லிபியாவின் முன்னாள் தலைவர் முஆம்மர் கடாபி கொல்லப்பட்டார் , 3 4 சி நிரலாக்கல் மொழியை உருவாக்கிய டெனிஸ் ரிட்ச்சி காலமானார் , 4 4 சுவீடன் நாட்டுக் கவிஞருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு , 5 3 சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் அப்துல் அசீஸ் அமெரிக்காவில் காலமானார் , 6 3 உக்ரைனின் முன்னாள் பிரதமர் திமொசென்கோவுக்கு ஏழாண்டுகள் சிறை , 7 3 அமெரிக்கப் பேராசிரியர்கள் இருவருக்கு பொருளியலுக்கான நோபல் பரிசு , 8 2 கிர்கிஸ்தான் சனாதிபதித் தேர்தலில் பிரதமர் அத்தம்பாயெவ் வெற்றி , 9 2 அருணாச்சலப் பிரதேசத்தில் தொங்கு பாலம் விழுந்ததில் பலர் உயிரிழப்பு , 10 2 சீனாவில் கையடக்கத் தொலைபேசி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 95 கோடியை எட்டியது , 11 2 இந்தியாவில் மணிக்கு 15 பேர் தற்கொலை செய்துகொள்வதாக அரசு தெரிவிப்பு , 12 2 ராஜ் ராஜரத்தினத்துடன் இணைந்து பங்கு மோசடியில் ஈடுபட்ட ரஜத் குப்தா கைது , 13 2 உலகின் மிகவும் இலகுரக பயணிகள் விமானம் போயிங் 787 ட்ரீம்லைனர் பயணிகளுடன் வானில் பறந்தது , 14 2 லிபியாவில் எரிபொருள் தாங்கி வெடித்ததில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழப்பு , 15 2 இசைப்புயல் ஏ. ஆர். ரகுமானுக்கு '127 அவர்ஸ்' திரைப்படப் பாடலுக்காக விருது , 16 2 லிபியா விடுதலை அடைந்து விட்டதாக புதிய ஆட்சியாளர்கள் அறிவிப்பு , 17 2 தமிழ்நாடு 2011 உள்ளாட்சித் தேர்தல்களில் அதிமுக பெரும் வெற்றி , 18 2 அலைக்கற்றை ஊழல்: கனிமொழி, ராசா உட்படப் 17 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு , 19 2 அசிசி நகரில் ’உலக அமைதிக்கான பல்சமய உரையாடல்’ , 20 2 வத்திக்கானிலிருந்து தீபாவளி வாழ்த்துச் செய்தி , 21 2 ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு விசாரணை தொடர்கிறது , 22 2 சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் , 23 2 தமிழ்நாட்டில் 2011 உள்ளாட்சித் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு , 24 2 சிங்களக் குடியேற்றங்களுக்கு எதிராக தமிழ்க் கட்சிகள் வவுனியாவில் உண்ணாநிலைப் போராட்டம் , 25 2 பழனிமலையில் நிலச்சரிவு, பக்தர்களுக்குப் பாதிப்பில்லை\nNov 2011: 1 4 முகம்மது நபி குறித்த கேலிச்சித்திரத்தை வெளியிட்ட பிரான்சு இதழ் மீது குண்டுத்தாக்குதல் , 2 4 பாலஸ்தீனத்துக்கு யுனெஸ்கோ முழுமையான அங்கீகாரம் , 3 3 லிபியாவின் முன்னாள் தலைவர் கடாபியின் மகன் சைஃப் அல்-இசுலாம் கைது , 4 2 ஊழல் புகாரை அடுத்து குவைத் அரசு பதவி விலகியது , 5 2 அலைக்கற்றை ஊழல் வழக்கு: கனிமொழி, சரத்குமார் உள்ளிட்ட ஐவருக்குப் பிணை வழங்கப்பட்டது , 6 2 விமானத் தளத்திலிருந்து வெளியேற அமெரிக்காவுக்கு பாக்கித்தான் 15 நாள் காலக்கெடு , 7 2 நேட்டோ தாக்குதலில் பாக்கித்தான் இராணுவத்தினர் 24 பேருக்கு மேல் உயிரிழப்பு , 8 2 இலங்கையில் அடைமழை, குறுஞ் சூறாவளி, 9 பேருக்கு மேல் உயிரிழப்பு , 9 2 எகிப்தின் புதிய பிரதமராக முன்னாள் பிரதமர் கமால் கன்சூரி நியமனம் , 10 2 எகிப்தில் தொடரும் மக்கள் ஆர்ப்பாட்டம், உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்வு , 11 2 தமிழ்நாட்டில் டேம் 999 படத்தை வெளியிடுவதற்கு அரசு தடை , 12 2 இலங்கையின் முன்னாள் அமைச்சர் அநுருத்த ரத்வத்தை காலமானார் , 13 2 தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை முடிவடைந்தது , 14 2 டேம் 999 ஆங்கிலத் திரைப்படத்துக்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு , 15 2 அலைக்கற்றை ஊழல் வழக்கு: ஐந்து பேருக்கு பிணை வழங்கப்பட்டது , 16 2 இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் மீது பாலியல் குற்றச்சாட்டு , 17 2 வெள்ளைக்கொடி வழக்கு: சரத் பொன்சேகாவிற்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை , 18 2 அந்தமான் தீவுகளின் முதல் மொழி அகராதி தொகுக்கப்பட்டது , 19 2 வெளிநாட்டுப் பணியாளர் எண்ணிக்கையைக் குறைக்க பிரித்தானியா முடிவு , 20 2 இத்தாலியின் புதிய பிரதமராக மரியோ மொன்டி தேர்ந்தெடுக்கப்பட்டார் , 21 2 துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம், பலர் உயிரிழப்பு , 22 2 இந்தியாவின் அரிதுவாரில் நெரிசலில் சிக்கி 16 பேர் உயிரிழப்பு , 23 1 குவைட் நாட்டில் அரசாங்கம் நேற்று ராஜினாமா செய்துள்ளது\nDec 2011: 1 3 மறைந்த ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்சுக்கு கிராமி விருது , 2 3 வட கொரியத் தலைவர் கிம் ஜொங்-இல் காலமானார் , 3 3 அமெரிக்கப் படையின் கட���சி இராணுவக் குழுவும் ஈராக்கிலிருந்து சென்றது , 4 3 பூமியை ஒத்த கெப்லர்-22பி புறக்கோள் கண்டுபிடிப்பு , 5 2 விடுதலைப்புலிகள் அமைப்புடன் தொடர்புபட்ட நான்கு அஞ்சற்தலைகள் பிரான்சில் வெளியீடு , 6 2 தானே புயல் புதுவையில் கரையைக் கடந்ததில் பலத்த சேதம் , 7 2 வட கொரியாவின் உயர் தலைவராக கிம் ஜொங்-உன் தெரிவு , 8 2 உருசிய அணு நீர்மூழ்கிக் கப்பல் தீ விபத்துக்குள்ளானது , 9 2 இந்தியாவின் தேசிய கீதத்துக்கு வயது நூறு , 10 2 வட இந்திய மாநிலங்களில் கடும் குளிர், 135 பேருக்கும் மேல் உயிரிழப்பு , 11 2 மகேல ஜயவர்தன தேர்வுப் போட்டிகளில் 10 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்த முதல் இலங்கை வீரானார் , 12 2 நைஜீரியத் தேவாலயங்களில் வெடிகுண்டுத் தாக்குதல்கள், பலர் உயிரிழப்பு , 13 2 சென்னை அருகே படகொன்று கவிழ்ந்ததில் 22 பேர் உயிரிழப்பு , 14 2 பர்மாவின் ஆங் சான் சூச்சியின் கட்சி மீண்டும் அரசியல் கட்சியாகப் பதிவு , 15 2 நியூசிலாந்தின் கிறைஸ்ட்சேர்ச்சை உலுக்கிய புதிய நிலநடுக்கங்கள் , 16 2 எசுப்பானியாவின் புதிய பிரதமராக மாரியானோ ரகோய் பதவியேற்பு , 17 2 ஈராக் தொடர் குண்டு வெடிப்புக்களில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு , 18 2 மட்டக்களப்பின் 9 உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் ஓராண்டு காலம் நீடிப்பு , 19 2 உருசியாவில் பகவத்கீதை நூலுக்குத் தடை விதிக்கக் கோரி வழக்கு , 20 2 அதிமுகவிலிருந்து சசிகலா குடும்பத்தினர் நீக்கப்படுவதாக செயலாளர் ஜெயலலிதா அறிவிப்பு , 21 2 ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக ரணில் விக்கிரமசிங்க மீண்டும் தெரிவு , 22 2 ஆத்திரேலியா நோக்கிச் சென்ற படகு விபத்துக்குள்ளானதில் 200 பேரைக் காணவில்லை , 23 2 பிலிப்பைன்சில் சூறாவளி, வெள்ளப்பெருக்கு, 650 பேர் வரை உயிரிழந்தனர் , 24 2 இலங்கை நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது , 25 2 குழந்தைகளுக்கு பெண்டாவேலண்ட் தடுப்பூசி தமிழகத்திலும் கேரளாவிலும் அறிமுகம்\nGen 2012: 1 2 கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அத்தநாயக்காவின் நியமனத்தை எதிர்த்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம் , 2 2 சென்னையில் 4-வது ஆண்டு இந்து ஆன்மிக சேவைக் கண்காட்சி , 3 2 ஆந்திராவில் மூன்று மாவட்டங்களில் திடீர் நிலநடுக்கம் , 4 2 பேஸ்புக், டுவிட்டர் பயன்படுத்த இந்திய இராணுவத்தினருக்குத் தடை , 5 2 சிறந்த தமிழ் நூல்களுக்கான நிதியுதவியை ரூ.50,000 ஆக உயர்த்த ஜெயலலிதா முடி���ு , 6 2 சிறந்த தமிழ் நூல்களுக்கு நிதியுதவி , 7 2 இலங்கைத் துடுப்பாட்ட அணியின் புதிய தலைவராக மகேல நியமனம் , 8 2 இணையத் தகவல்களை தணிக்கை செய்யும் திட்டம் இல்லை என இந்திய அரசு அறிவிப்பு , 9 2 ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் கலந்துகொள்வதில்லை என ருஷ்டி அறிவிப்பு , 10 2 இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இலங்கை வருகை , 11 2 நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பாக்கித்தான் பிரதமர் உச்ச நீதிமன்றத்தில் ஆஜர் , 12 2 புகைக் குண்டுவீச்சை அடுத்து வெள்ளை மாளிகை தற்காலிகமாக மூடப்பட்டது , 13 2 அதிகாரப் பகிர்வுத் திட்டத்துக்கு மகிந்த சம்மதம் - எஸ். எம். கிருஷ்ணா , 14 2 நீதிமன்ற அழைப்பாணையை அடுத்து பாக்கித்தான் பிரதமர் பதவி விலகத் தயாரென அறிவிப்பு , 15 2 தமிழக அரசின் தொழில் வணிகத்துறை அலுவலகத் தீவிபத்தில் ஒருவர் உயிரிழப்பு , 16 2 ஈராக்கில் மத நிகழ்வில் மனிதக்குண்டு வெடித்ததில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு , 17 2 டேம் 999 படத் தடைக்கான விளக்கத்தை அளிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் காலக்கெடு , 18 2 இத்தாலிய உல்லாசக் கப்பல் மூழ்கியதில் 4,000 பேர் வெளியேற்றப்பட்டனர், 40 பேரைக் காணவில்லை , 19 2 தலிபான் உடல்கள் மீது அமெரிக்கப் படையினர் சிறுநீர் கழிப்பு காணொளியால் சர்ச்சை , 20 2 பாக்கித்தானில் அரசியல் நெருக்கடி , 21 2 ருவாண்டாவின் முன்னாள் தலைவரின் படுகொலைக்கு ககாமே காரணமல்ல, அறிக்கை தெரிவிப்பு , 22 2 ஒருநாள் துடுப்பாட்டத் தொடரில் இலங்கை அணி மிகக் குறைந்த ஓட்டங்களில் ஆட்டமிழந்தது , 23 2 ஈரானில் நடந்த குண்டு வெடிப்பில் அணுவியல் விஞ்ஞானி உயிரிழந்தார் , 24 2 குவாண்டானாமோ விரிகுடாவில் உள்ள அமெரிக்கத் தடுப்பு முகாமுக்கு 10 ஆண்டுகள் நிறைவு , 25 2 வடக்கு சுமத்திரா தீவில் கடுமையான நிலநடுக்கம்\nFeb 2012: 1 3 நேபாளத்தைச் சேர்ந்த டான்ச்சி உலகின் மிகக் குள்ளமான மனிதர் , 2 2 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியை இந்தியா புறக்கணிக்காது, இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவிப்பு , 3 2 கூடங்குளம் போராட்டக்காரர்களுக்கு நிதி வழங்கியதாக செருமானியர் நாடுகடத்தப்பட்டார் , 4 2 இந்தியப் பெருங்கடல் கடற்படை மாநாடு 2012 கொழும்பில் ஆரம்பம் , 5 2 முத்தரப்பு ஒருநாள் துடுப்பாட்டத் தொடரில் ஆத்திரேலியா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம் , 6 2 ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத் தொடருக்கு எதிராக இலங்கையில் மக்கள் பேரணி நடத��த ஏற்பாடு , 7 2 ஈராக்கில் இடம் பெற்ற தொடர் தாக்குதல்களில் 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு , 8 2 சிரிய இராணுவத் தாக்குதலில் சண்டே டைம்சு செய்தியாளர் மரீ கோல்வின் உயிரிழப்பு , 9 2 ஆப்கானித்தானில் குர்ஆன் எரிப்புக்கு மன்னிப்புக் கோரியது அமெரிக்கா , 10 2 ஆத்திரேலிய முன்னாள் அணித்தலைவர் ரிக்கி பாண்டிங் ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் , 11 2 மெக்சிக்கோ சிறையில் ஏற்பட்ட மோதலில் 44 கைதிகள் உயிரிழப்பு , 12 2 கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானது என வல்லுநர் குழு அறிவிப்பு , 13 2 பழம்பெரும் நடிகை எஸ். என். லட்சுமி காலமானார் , 14 2 சிரிய அரசுக்கு எதிராக ஐ.நா. பொதுச் சபையில் கண்டனத் தீர்மானம் , 15 2 சொத்துக் குவிப்பு வழக்கில் எல்லாவற்றுக்கும் தானே பொறுப்பு - சசிகலா சாட்சியம் , 16 2 ஊழல் புகாரில் சிக்கிய செருமானிய அதிபர் கிறிஸ்டியன் உல்ப் பதவி விலகினார் , 17 2 பாக்கித்தானில் மசூதி அருகே குண்டு வெடித்ததில் 26 பழங்குடியினர் உயிரிழப்பு , 18 2 கொழும்பில் எதிரணிகளின் ஆர்ப்பாட்டப் பேரணியைக் கலைக்க கண்ணீர்ப்புகை\nMar 2012: 1 3 பன்னாட்டுப் போட்டிகளில் நூறாவது சதமடித்து சாதனை படைத்தார் சச்சின் டெண்டுல்கர் , 2 2 சப்பான் அணு உலைகளை மூடுகிறது , 3 2 சீனாவில் புதிய இனம் ஒன்றின் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு , 4 2 பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் தனது அச்சுப் பதிப்பை நிறுத்திக் கொண்டது , 5 2 2012 ஆசியக் கோப்பை துடுப்பாட்டத் தொடர் வங்காளதேசத்தில் ஆரம்பம் , 6 2 முத்தரப்பு ஒருநாள் துடுப்பாட்டத் தொடரில் ஆத்திரேலியா வெற்றிக் கோப்பையை வென்றது , 7 2 இந்தியாவில் 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் , 8 2 ஆத்திரேலிய முத்தரப்புத் தொடர் இரண்டாவது இறுதியில் இலங்கை வெற்றி , 9 2 ஆத்திரேலிய முத்தரப்புத் தொடர் இறுதிச் சுற்று இரண்டாம் போட்டியில் இலங்கை வெற்றி , 10 2 ஆத்திரேலிய முத்தரப்புத் தொடர் முதல் இறுதியில் ஆத்திரேலியா வெற்றி , 11 2 விளாதிமிர் பூட்டின் மூன்றாம் முறையாக உருசிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் , 12 1 நியூட்ரினோக்களின் வேகத்தைத் தவறாகக் கணக்கிட்ட அறிவியலாளர் பதவி துறந்தார்\nAbr 2012: 1 5 சுமாத்திராவில் 8.7 நிலநடுக்கம், இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடற்கோள் எச்சரிக்கை , 2 2 சூரிய சுற்றுவிண்கலத்தைத் தயாரிக்கிறது பிரித்தானிய நிறுவனம் , 3 2 லைபீரியாவின் முன்னாள் தலைவர் போர���க் குற்றவாளி எனப் பன்னாட்டு நீதிமன்றம் தீர்ப்பு , 4 2 ஆங் சான் சூச்சி பர்மிய நாடாளுமன்றத்தில் உறுதிமொழி எடுப்பதில் தடங்கல் , 5 2 அமெரிக்கா $60 விலையில் எல்.ஈ.டி விளக்குகளை அறிமுகப்படுத்தியது , 6 2 இந்தியாவின் சத்தீசுகரில் மாவட்ட ஆட்சியர் மாவோயிசவாதிகளால் கடத்தப்பட்டார் , 7 2 பாக்கித்தானில் விமானம் வீழ்ந்து நொறுங்கியதில் 127 பேர் உயிரிழப்பு , 8 2 இந்தியாவின் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை சோதனை முயற்சி வெற்றியடைந்தது , 9 2 ஆப்கானித்தானில் இருந்து 2013 இற்குள் படையினரை மீள அழைக்க ஆத்திரேலியா முடிவு , 10 2 இந்தியா கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணையைச் சோதிக்கிறது , 11 2 பப்புவா நியூ கினியில் 7.0 அளவு நிலநடுக்கம் , 12 2 கிர்கித்தானில் ஆர்ப்பாட்டங்களை நிறுத்தக் கோரி வயோதிபர் தனக்குத் தானே தீ மூட்டித் தற்கொலை , 13 2 ஆப்கானித்தான் தலைநகரில் தலிபான்கள் தாக்குதல் , 14 2 இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இலங்கை பயணம் , 15 2 மக்கெடோனியத் தலைநகர் ஸ்கோப்பியேவில் ஐவர் சுட்டுக் கொலை , 16 1 ஆத்திரேலியக் கோடீசுவரர் புதிய டைட்டானிக் கப்பல் ஒன்றைக் கட்டுகிறார்\nMai 2012: 1 4 பிரான்சு அதிபர் தேர்தலில் சோசலிசக் கட்சித் தலைவர் பிரான்சுவா ஆலந்து வெற்றி , 2 3 சரத் பொன்சேகா பொது மன்னிப்பின் கீழ் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார் , 3 2 2012 உலக சதுரங்கப் போட்டியில் ‌வி‌சுவநாத‌ன் ஆனந்த் வெற்றி , 4 2 போர்க்குற்றங்களுக்காக லைபீரியாவின் முன்னாள் அரசுத்தலைவருக்கு 50 ஆண்டுகள் சிறைத்தண்டனை , 5 2 கத்தார் வணிக மையத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் 13 குழந்தைகள் உட்பட 19 பேர் உயிரிழப்பு , 6 2 இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக இரா. சம்பந்தன் மீண்டும் தெரிவு , 7 2 ஆப்கானித்தானில் நேட்டோ வான் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் கொல்லப்பட்டனர் , 8 2 சிரியா தாக்குதல்களில் 32 சிறுவர்கள் உட்பட 90 பேர் கொல்லப்பட்டனர் , 9 2 வெனிசுவேலா விமான நிலையத்தில் 4 மாதங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் இளைஞர் , 10 2 மூன்று நாடுகளில் உலகின் மிகப் பெரும் வானொலித் தொலைநோக்கி அமையவிருக்கிறது , 11 2 நியூசிலாந்தின் கிறைஸ்ட்சேர்ச் பகுதியை 5.2 நிலநடுக்கம் உலுக்கியது , 12 2 அஸ்லான்ஷா கோப்பை ஹாக்கி முதல் சுற்றில் இந்தியா நியூசிலாந்திடம் தோல்வி , 13 2 உருசியா கண்டம் விட்டுக் கண்டம் ���ாயும் இரகசிய ஏவுகணைப் பரிசோதனையை மேற்கொண்டது , 14 2 கினி-பிசாவு: இராணுவம் ஆட்சியை இடைக்கால அரசிடம் கையளித்தது , 15 2 தனியார் சரக்கு விண்கப்பல் 'ஸ்பேஸ்எக்ஸ்' திட்டம் வெற்றிகரமாக ஆரம்பமானது , 16 2 செர்பிய அரசுத்தலைவர் தேர்தலில் தொமிசுலாவ் நிக்கோலிச் வெற்றி , 17 2 லேசர் மூலம் காகிதத்தில் உள்ள மையை அழிக்கும் முறையை பொறியியலாளர்கள் கண்டுபிடிப்பு , 18 1 தாக்குதல்களின் போது இறந்த 91 பாலத்தீனியர்களின் உடல்களை இசுரேல் கையளித்தது\nJun 2012: 1 3 பராகுவே அரசுத்தலைவர் நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம் பதவியில் இருந்து அகற்றப்பட்டார் , 2 3 யாழ்ப்பாணத்தில் நில அபகரிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் போது பொதுமக்கள் மீது தாக்குதல் , 3 3 12,000 ஆண்டுகள் பழமையான முழுமையான மனித எலும்புக்கூடு இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டது , 4 2 புறக்கோள் ஒன்றின் வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்கள் முதற்தடவையாக அவதானிப்பு , 5 2 பெத்லகேம் பிறப்பிடத் தேவாலயப் பகுதியை பாரம்பரியக் களமாக யுனெஸ்கோ அறிவிப்பு , 6 2 பூமிக்கு அச்சுறுத்தலான சிறுகோள்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தனியார் நிறுவனம் , 7 2 மாலி: இசுலாமியப் போராளிகள் துவாரெக்குகளிடம் இருந்து காவோ நகரைக் கைப்பற்றினர் , 8 2 அண்ணா மேம்பாலத்தில் பேருந்து விபத்து\nJul 2012: 1 5 கிக்சு போசானை ஒத்த அடிப்படைத் துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செர்ன் அறிவிப்பு , 2 3 புவியை விடச் சிறிய 'யுசிஎப்-1.01' என்ற புதிய புறக்கோள் கண்டுபிடிப்பு , 3 3 இலங்கையின் மூன்று மாகாண சபைகளின் தேர்தல்கள் செப்டம்பர் 8 இல் இடம்பெறும் , 4 3 விடுதலைப்புலிகள் மீதான தடையை இந்தியா மேலும் நீடித்துள்ளது , 5 3 புளூட்டோவின் ஐந்தாவது புதிய துணைக்கோள் கண்டுபிடிப்பு , 6 3 கள்ளநாணயத் தடுப்பு ஒப்பந்தச் சட்டமூலம் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தோல்வி , 7 3 வரி ஒப்பந்தத்தைத் தக்க வைக்க மொரீசியசு இரண்டு தீவுகளை இந்தியாவுக்கு அளிக்க முன்வந்துள்ளது , 8 3 ஓர்முசு நீரிணையை இழுத்து மூட ஈரான் நாடாளுமன்றத்தில் முடிவு , 9 3 யூரோ 2012: ஐரோப்பியக் கால்பந்துக் கிண்ணத்தை எசுப்பானியா வென்றது , 10 3 சீனாவின் சின்சியாங் பகுதியில் 6.6 அளவு நிலநடுக்கம் , 11 2 இந்தியாவின் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் இரண்டாவது நாளாக மின்தடை , 12 2 இந்தியாவின் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் தொடருந்தில் தீ; 32 பேர் உயிரிழப்பு , 13 2 ஆந்திரப் பிரதேசத்தில் தமிழ்நாடு அதிவிரைவு தொடருந்தில் தீ; 47 பேர் உயிரிழப்பு , 14 2 காஷ்மீர் பேருந்து விபத்தில் 16 பேர் உயிரிழப்பு , 15 2 தஜிக்கித்தான் மோதலில் 12 இராணுவத்தினர் உட்பட 42 பேர் உயிரிழப்பு , 16 2 ஈராக் தலைநகரத் தாக்குதல்களில் குறைந்தது 107 பேர் கொல்லப்பட்டனர் , 17 2 மடகஸ்காரில் இராணுவக் கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்ட படை முகாம் மீட்கப்பட்டது , 18 2 இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை லட்சுமி சாகல் காலமானார் , 19 2 இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரணாப் முகர்ஜி வெற்றி , 20 2 சிரியத் தலைநகரில் கிளர்ச்சியாளர்களுடன் இராணுவம் மோதல் , 21 2 இலங்கை சிறையில் கொல்லப்பட்ட நிமலரூபனின் உடல் நிபந்தனையுடன் பெற்றோரிடம் ஒப்படைப்பு , 22 2 முன்னாள் ஐநா செயலர் டாக் ஹமாசெல்ட் விமான விபத்தில் இறந்தது குறித்து புதிய விசாரணைகள் , 23 2 கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானம்\nAgo 2012: 1 3 நாசாவின் 'கியூரியோசிட்டி' தரையுளவி வெற்றிகரமாக செவ்வாய்க் கோளில் இறங்கியது , 2 2 2002 குஜராத் வன்முறை: பாஜக தலைவர் மாயா கொட்னானிக்கு 28 ஆண்டு கால சிறைத்தண்டனை , 3 2 இலங்கை முன்னாள் அமைச்சர் மகேஸ்வரன் கொலை வழக்கு: முக்கிய எதிரிக்கு தூக்குத்தண்டனை , 4 2 ஆப்கானித்தானில் 17 பேர் தலை துண்டிக்கப்பட்டுக் கொலை , 5 2 நோர்வே தீவிரவாதத் தாக்குதல்: கொலையாளிக்கு 21 ஆண்டுகள் சிறைத் தண்டனை , 6 2 காம்பியாவில் ஒன்பது பேர் தூக்கிலிடப்பட்டதாக பன்னாட்டு மன்னிப்பகம் தெரிவிப்பு , 7 2 கென்யா இனமோதலில் 52 பேர் உயிரிழப்பு , 8 2 செயற்கைக்கோள்கள் தயாரிக்கும் புதிய தொழிற்சாலை அமைக்க உருசியா திட்டம் , 9 2 விக்கிலீக்ஸ் நிறுவனர் அசான்ச்சிற்கு எக்குவடோர் அரசு புகலிடம் அளித்தது , 10 2 கொங்கோவில் சுரங்க விபத்து, 60 தொழிலாளர்கள் உயிரிழப்பு\nSet 2012: 1 2 தீவிரவாதிகள் பட்டியலில் இருந்து ஈரானிய முஜாகதீன் அமைப்பை அமெரிக்கா நீக்கியது , 2 2 நேபாளத் தலைநகரில் பயணிகள் விமானம் தீப்பற்றி வீழ்ந்ததில் 19 பேர் உயிரிழந்தனர் , 3 2 இரு சூடான்களுக்கும் இடையே எண்ணெய் தொடர்பான உடன்பாடு எட்டப்பட்டது , 4 2 மோதல்களை அடுத்து ஐவரி கோஸ்ட் கானாவுடனான எல்லைகளை மூடியது , 5 2 இலங்கையைச் சேர்ந்த 30 புகலிடக் கோரிக்கையாளர்களை ஆத்திரேலியா நவூருக்கு அனுப்பியது , 6 2 சேலத்தில் தமி��் விக்கிப்பீடியா மற்றும் தமிழ்க் கணினிப் பயிலரங்கம் , 7 2 லிபியாவுக்கான அமெரிக்கத் தூதர் ஆயுதநபர்களின் தாக்குதலில் கொல்லப்பட்டார் , 8 2 கராச்சியில் தொழிற்சாலைத் தீ விபத்தில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழப்பு , 9 2 சோமாலியாவின் அரசுத்தலைவராக அசன் சேக் தெரிவு , 10 1 கென்யாவில் கிறித்தவக் கோயில் பாடசாலை மீது தாக்குதல்\nOct 2012: 1 2 சென்னை எலியட்ஸ் கடற்கரையில் கப்பல் கரை ஒதுங்கியது , 2 2 நிலம் புயல் சென்னையை அடைந்தது , 3 2 மழை நீடிப்பு: மின் பிரச்சினைக்குத் தீர்வாகுமா , 4 2 ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவைக்கு ருவாண்டா தெரிவு , 5 2 அடுத்த பயணத்துக்கான முன்னோடியாக பன்னாட்டு விண்வெளி நிலையத்தின் சுற்றுப்பாதை மாற்றப்பட்டது , 6 2 மாலியில் இராணுவத் தலையீட்டுக்கு ஐநா பாதுகாப்புப் பேரவை கொள்கையளவில் இணக்கம் , 7 2 பப்புவா நியூ கினியில் அகதிகளுக்கான முகாம் அமைக்க ஆத்திரேலிய நாடாளுமன்றம் ஒப்புதல்\nNov 2012: 1 3 2008 மும்பை தாக்குதல்: குற்றவாளி கசாப் தூக்கிலிடப்பட்டார் , 2 3 இலங்கையில் மக்களைக் காப்பதில் ஐ.நா பெருந்தோல்வி - உள்ளக அறிக்கை , 3 3 பராக் ஒபாமா மீண்டும் அமெரிக்க அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் , 4 2 கொங்கோ எம்23 போராளிகள் கோமா நகரை விட்டு வெளியேற ஒப்புதல் , 5 2 காசாவில் இசுரேலும், அமாசு இயக்கமும் போர் நிறுத்தத்துக்கு உடன்பாடு , 6 2 சிவசேனா தலைவர் பால் தாக்கரே காலமானார் , 7 1 ஐக்கிய நாடுகளின் பார்வையாளர் தகுதியைப் பாலத்தீனம் பெற்றது\nDec 2012: 1 2 அமெரிக்கா மத்திய ஆப்பிரிக்கக் குடியரசுக்கான தனது தூதரகத்தை மூடியது , 2 2 நிக்கராகுவாவில் சான் கிறித்தோபல் எரிமலை சீறியது, நூற்றுக்கணக்கானோர் இடம்பெயர்வு , 3 2 பாக்கித்தான் சந்தைக் குண்டுவெடிப்பில் 17 பேர் உயிரிழப்பு , 4 2 அமெரிக்க ஆரம்பப் பள்ளியில் துப்பாக்கிச் சூடு, 20 மாணவர்கள் உட்பட 27 பேர் உயிரிழப்பு , 5 1 மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு: அரசுத்தலைவர் பொசீசே போராளிகளுடன் கூட்டரசு அமைக்க உறுதி\nGen 2013: 1 3 கமலின் ‘விஸ்வரூபம்’ திரைப்படம்: செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழக முதல்வர் உரையாற்றினார் , 2 3 கமலின் ‘விஸ்வரூபம்’ திரைப்படம்: தமிழக அரசின் தடை தொடரும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு , 3 3 கமலின் ‘விஸ்வரூபம்’ திரைப்படம்: கருநாடக மாநிலத்தில் இன்று வெளியீடு , 4 3 கசக்ஸ்தானில் பயணிகள் விமானம் விபத்து���்குள்ளாகியதில் 20 பேர் வரை உயிரிழப்பு , 5 3 எகிப்து கால்பந்து அரங்க மோதல்: 21 பேருக்கு மரணதண்டனை வழங்கித் தீர்ப்பு , 6 3 இலங்கையின் புதிய தலைமை நீதியரசராக மொகான் பீரிசு பொறுப்பேற்றுக் கொண்டார் , 7 3 பணிப்பெண் ரிசானா விவகாரம்: சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் திருப்பி அழைக்கப்பட்டார் , 8 3 சவூதியில் இலங்கைப் பணிப்பெண் ரிசானா நபீக் தூக்கிலிடப்பட்டார் , 9 3 இலங்கை இரட்டைக் குடியுரிமைச் சட்டம் அமுல்படுத்தப்படும்\nFeb 2013: 1 3 சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் உலக வானொலி நாள் கொண்டாட்டம் , 2 3 17.4 மில்லியன் இலக்கங்கள் கொண்ட முதன்மை எண் கண்டுபிடிக்கப்பட்டது , 3 3 லோக்பால் சட்ட முன்வரைவு: இந்திய நடுவண் அரசு மீது சமூக சேவகர் அண்ணா அசாரே குற்றச்சாட்டு , 4 3 திருநெல்வேலி தூய சவேரியார் கல்லூரியில் 'நா. வானமாமலை' நாள் , 5 2 இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் மீது அனைத்துலக விசாரணை: இந்திய அரசியல் கட்சிகள் கோரிக்கை , 6 2 மாலியில் துவாரெக் போராளிகளின் சோதனைச் சாவடி மீது தாக்குதல், ஏழு பேர் உயிரிழப்பு , 7 2 இந்தியாவின் ஐதராபாத் நகரத்தில் இரட்டைக் குண்டுவெடிப்பு, 16 பேர் உயிரிழப்பு , 8 2 1919 அம்ரித்சர் படுகொலைகள்: பிரித்தானியப் பிரதமர் டேவிட் கேமரன் நினைவு கூர்ந்தார் , 9 2 போர்க்குற்றங்கள் குறித்த புதிய ஆதாரம்: தமிழகத்தில் அதிர்ச்சி உணர்வுகள் எழுந்துள்ளன , 10 2 இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களை விவரிக்கும் புதிய ஆவணத் திரைப்படம் வெளியாகவுள்ளது , 11 2 பெரியார் பல்கலைக்கழகத்தில் உயிர் கனிம வேதியியலின் முதல் பன்னாட்டு மாநாடு , 12 2 உலங்கு வானூர்தி பரிவர்த்தனை ஊழல்: புலனாய்வு ஆவணங்களைத் தருவதற்கு இத்தாலி நீதிமன்றம் மறுப்பு , 13 2 சிறுகோள் 2012 டிஏ14 பூமியை மிகக் கிட்டவாகக் கடந்து சென்றது , 14 2 உலங்கு வானூர்தி பரிவர்த்தனை ஊழல்: அகஸ்டா வெஸ்ட்லாண்ட் நிறுவனத்துக்கு இந்திய அரசு எச்சரிக்கை , 15 2 கிர்கிஸ்தான் முன்னாள் அரசுத்தலைவர் குர்மான்பெக் பாக்கியெவுக்கு 24 ஆண்டுகள் சிறைத்தண்டனை , 16 2 சென்னையில் ஐநா அலுவலகத்தை முற்றுகையிட்ட வைகோ, பழ. நெடுமாறன் கைது , 17 1 இசுலாமியக் கிளர்ச்சியாளர்களுடன் தாய்லாந்து அமைதி உடன்பாட்டில் கையெழுத்திட்டது\nMar 2013: 1 3 கிருட்டிணகிரி அரசு ஆண்கள் கலைக்கல்லூரியில் தமிழ் விக்கிப்பீடியா, இதழியல் பயிலரங்கம் , 2 2 கொழும்பு பொதுநலவாய மாநா���்டில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது: தமிழக முதல்வர் கோரிக்கை , 3 2 பாக்கித்தானின் முன்னாள் அரசுத்தலைவர் பெர்வேசு முசாரப் நாடு திரும்பினார் , 4 2 மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு அரசுத்தலைவர் மாளிகையை போராளிகள் கைப்பற்றினர் , 5 2 போராளிகளின் முன்னேற்றத்தைத் தடுத்துள்ளதாக மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு அறிவிப்பு , 6 2 இலங்கைப் பிரச்சினை: தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு குமுகாய அமைப்புகள் ஆதரவு , 7 2 கிருட்டிணகிரி அரசு ஆண்கள் கலைக்கல்லூரியில் விக்கிப்பீடியா பயிலரங்கம் , 8 2 இலங்கைப் பிரச்சினை: தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு காலவரையறையற்ற விடுமுறை , 9 2 அமெரிக்காவின் மேரிலாந்து மாநில சட்டமன்றம் மரணதண்டனை ஒழிப்புக்கு ஆதரவாக வாக்களிப்பு , 10 2 அர்ச்சென்டினாவின் கர்தினால் பிரான்சிசு 266வது போப்பாண்டவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் , 11 2 இலங்கைத் தமிழர்களுக்காக தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர் , 12 2 மலாவியில் அரசுத்தலைவருக்கு எதிராக ஆட்சிக் கவிழ்ப்புச் சதியில் ஈடுபட்ட பலர் கைது , 13 1 தன்சானியாவில் அடுக்கு மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் 17 பேர் உயிரிழப்பு\nAbr 2013: 1 4 சிரியா வேதியியல் ஆயுதங்களை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு , 2 4 பூமிக்கு மீண்டும் திரும்பக்கூடிய உயிரியல் செயற்கைக்கோளை உருசியா ஏவியது , 3 3 பொதுநலவாயத் தலைவர்களின் மாநாடு இலங்கையில் நடைபெறுவது குறித்து கனடா அதிர்ச்சி , 4 3 உருசியாவில் மனநோய் மருத்துவமனையில் தீ, 38 பேர் உயிரிழப்பு , 5 3 டாக்காவில் எட்டு மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் குறைந்தது 82 பேர் உயிரிழப்பு , 6 3 ஊழியர் வேலைநிறுத்தம், லுப்தான்சா வானூர்தி சேவைகள் பாதிப்பு , 7 3 சீனாவில் நிலநடுக்கம்: சிக்குவான் மாகாணத்தில் குறைந்தது 70 பேர் உயிரிழப்பு , 8 3 ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்ட சிறுநீரகம் வெற்றிகரமாக எலிக்குப் பொருத்தப்பட்டது , 9 3 பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் மார்கரெட் தாட்சர் காலமானார் , 10 3 மலேசியப் பொதுத் தேர்தல் மே மாதத் தொடக்கத்தில் நடைபெறலாம் , 11 2 அழைப்புகளை தன்வடிவ மாற்றத்தினால் உணர்த்தும் சுட்டிப்பேசி , 12 2 மலேசியாவுக்குள் ஊடுருவ முனைந்த 35 சூலு போராளிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் , 13 2 தெற்கு சூடான்: முக்கிய போராளிக் குழுவினர் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்தனர் , 14 2 டாக்கா கட்டட உருக்குலைவு விபத்து: இறந்தோர் எண்ணிக்கை 300 ஐத் தாண்டியது , 15 2 சிரியாவின் அலிப்போ நகரின் பழங்காலப் பள்ளிவாசலின் மினாரெட் அழிப்பு , 16 2 சீனாவின் யாங்சி ஆற்றின் வயது 23 மில்லியன் ஆண்டுகள் என அறிவியலாளர்கள் கண்டுள்ளனர் , 17 2 பீரின் சுவை ஆணின் மூளைக்கு வேதியியல் வெகுமதியாகவுள்ளது , 18 2 விருத்த சேதனம் செய்வதால் ஆண்குறியின் உயிரியல் மாறுபடுகிறது - எம்பையோ , 19 2 புது தில்லி: வன்புணர்வுக்குள்ளான சிறுமிக்கு தீவிர சிகிச்சை தரப்பட்டு வருகிறது , 20 1 நெதர்லாந்தின் மன்னராக வில்லெம் அலெக்சாண்டர் பதவியேற்றார்\nMai 2013: 1 4 ஓக்லகோமா சூறைப்புயலில் சிக்கி குறைந்தது 91 பேர் உயிரிழப்பு , 2 3 முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகளில் தமிழ் மக்கள் பல்லாயிரக்கணக்கில் கலந்து கொண்டனர் , 3 3 கல்வியில் முன்னேறும் திரிபுரா , 4 3 சிரிய அரசு எதிர்ப்புப் படையினர் வேதியியல் ஆயுதம் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு , 5 3 சீனாவில் வேதியியல் ஆலை தொடங்க மக்கள் எதிர்ப்பு , 6 3 சோமாலியாவில் ஏற்பட்ட பஞ்சத்தில் 260,000 மக்கள் இறந்தனர் , 7 2 ஒகேனக்கல் குடிநீர்த் திட்டத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடக்கி வைத்தார் , 8 2 ஆறு முன்னாள் பொசுனிய குரோவாசியத் தலைவர்கள் போர்க்குற்றவாளிகள் எனத் தீர்ப்பு , 9 2 இந்திய மாவோயிசப் போராளிகளின் தாக்குதலில் காங்கிரஸ் தலைவர்கள் உட்பட 27 பேர் கொல்லப்பட்டனர் , 10 2 எக்குவடோர் அரசுத்தலைவராக ரஃபாயெல் கொரெயா மூன்றாவது தடவையாகப் பதவியேற்றார் , 11 2 பழம்பெரும் பாடகர் டி. எம். சௌந்தரராஜன் காலமானார் , 12 2 பக்ரைனில் ஆயிரக்கணக்கான சியா இசுலாமியர் போராட்டம் , 13 2 நைஜரில் தற்கொலைத் தாக்குதல், படையினர் உட்படப் பலர் உயிரிழப்பு , 14 2 உருசியாவின் தூலா பகுதியில் நுண்வானியல் வெடிப்பு , 15 2 மிசோஆகான் மாநிலத்திற்கு மெக்சிக்கோ படைகளை அனுப்பியது , 16 2 படியெடுப்பு முறையில் மனித முளையத்தை அறிவியலாளர் உருவாக்கியுள்ளனர் , 17 2 அமெரிக்க சுதந்திரதேவி சிலையைப் போல் மதுரையில் தமிழ்த்தாய் சிலை, ஜெயலலிதா அறிவிப்பு , 18 2 அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கட்சிகளை தடை செய்ய அரசு தயங்காது: முதல்வர் ஜெயலலிதா , 19 2 கனரகக் கடைசல் 300 வாட் ஒளியீரி விளக்கு வெளியீடு , 20 1 ஈழத்தமிழருக்கு வெள்ளை மாளிகையின் 'மாற்றத்திற்கான சாதனையாளர்' விருது\nJun 2013: 1 3 ஒருபால் திருமண மறுப்புச் சட்டத்துக்கு எதிராக அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு , 2 3 எட்வர்ட் சினோடன் உருசியா சென்றார், எக்குவடோரில் தஞ்சம் அடைய முடிவு , 3 3 துருக்கியில் போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் கடும் தாக்குதல் , 4 3 துருக்கி அரசிற்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவாக தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் , 5 2 தாய்லாந்தில் கண்ணிவெடியில் சிக்கி எட்டுப் படையினர் உயிரிழப்பு , 6 2 ஆத்திரேலியத் தொழிற்கட்சித் தலைமைப் போட்டியில் ஜூலியா கிலார்ட் தோல்வி, பிரதமராக கெவின் ரட் , 7 2 ஊகோ சாவேசுவின் வாழ்க்கை படமாகிறது, அமெரிக்கர் ஆலிவர் ஸ்டோன் இயக்குகிறார் , 8 2 லெபனானில் இசுலாமியப் போராளிகளின் தாக்குதலில் 16 படையினர் கொல்லப்பட்டனர் , 9 2 பாக்கித்தானில் துப்பாக்கிச் சூடு, ஒன்பது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு , 10 2 ஈரான் அரசுத்தலைவர் தேர்தலில் சீர்திருத்த அணியைச் சேர்ந்த அசன் ரவ்கானி வெற்றி , 11 2 பசிபிக் - அத்திலாந்திக் கடல்களை இணைக்கப் புதிய கால்வாய், நிக்கராகுவா நாடாளுமன்றம் ஒப்புதல் , 12 2 தென்னாப்பிரிக்க முன்னாள் தலைவர் நெல்சன் மண்டேலாவுக்கு தொடர்ந்து சிகிச்சை , 13 2 உலகில் பணக்காரர்கள் அதிகம் உள்ள நாடு கத்தார் , 14 2 ஈராக்: தொடர் குண்டுவெடிப்புகளில் 60 பேர் உயிரிழப்பு , 15 1 சோமாலியாவின் 'அல்-சபாப்' போராளிக் குழுவில் பிளவு\nJul 2013: 1 3 எசுப்பானியாவில் தொடருந்து தடம் புரண்டதில் குறைந்தது 78 பேர் உயிரிழப்பு , 2 3 எட்வர்ட் சினோடன் மாஸ்கோ விமான நிலையத்தை விட்டு வெளியே வர மீண்டும் அனுமதி மறுப்பு , 3 3 சினோடன் சர்ச்சை: அமெரிக்காவிற்கு ராவுல் காஸ்ட்ரோ கண்டனம் , 4 3 கொரிய போயிங் விமானம் சான் பிரான்சிஸ்கோவில் தரையில் மோதி வெடித்தது, இருவர் உயிரிழப்பு , 5 3 குரோவாசியா ஐரோப்பிய ஒன்றியத்தின் 28வது உறுப்பு நாடாகியது , 6 2 இந்தியாவின் 29வது மாநிலமாக தெலுங்கானாவை உருவாக்க நடுவண் ஆளும் கூட்டணி முடிவு , 7 2 பாக்கித்தானில் தாலிபான்கள் சிறை உடைப்பு, 248 கைதிகள் விடுவிப்பு , 8 2 சுதா ரகுநாதனுக்கு சங்கீத கலாநிதி விருது , 9 2 300 மாணவர்கள் பங்கேற்ற தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் பயிற்சி , 10 2 சென்னை கிறித்தவக்கல்லூரியில் தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் பயிற்சி , 11 2 பிரித்தானிய அரச வம்சத்திற்குப் புதிய வாரிசு, கேத்தரீனுக்கு ஆண் குழந்தை பிறந்தது\nAgo 2013: 1 4 விக்கிலீக்சிற்கு இரகசியங்களைக் கசிய விட்ட பிராட்லி மானிங்கிற்கு 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை , 2 3 செக் குடியரசில் ரோமா மக்களுக்கு எதிராக எதிர்ப்புப் போராட்டம் , 3 3 2013 உலகத் தமிழ் இணைய மாநாடு மலேசியாவில் தொடங்கியது , 4 3 இந்திய நீர்மூழ்கிக் கப்பல் வெடித்துத் தீப்பிடித்ததில் பலர் உயிரிழப்பு , 5 3 வெனிசுவேலா அரசுத்தலைவர் மதுரோவின் வெற்றியை நீதிமன்றம் உறுதிப்படுத்தியது , 6 3 பெரும் தீயை அடுத்து நைரோபி விமான நிலையம் மூடப்பட்டது , 7 3 விண்வெளிக்கு அனுப்பப்படும் முதலாவது பேசும் 'எந்திரன்' கிரோபோ , 8 3 எட்வர்ட் சினோடனுக்கு உருசியா அரசியல் புகலிடம் வழங்கியது , 9 2 இலங்கை எதேச்சதிகாரத்தை நோக்கிப் பயணிப்பதாக நவநீதம் பிள்ளை குற்றச்சாட்டு , 10 1 இலங்கை எதேச்சாதிகாரத்தை நோக்கிப் பயணிப்பதாக நவநீதம் பிள்ளை குற்றச்சாட்டு\nSet 2013: 1 3 வட மாகாணசபைத் தேர்தல், 2013: தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெரும் வெற்றி , 2 3 சிரியாவின் வேதியியல் ஆயுதங்களை அழிக்க அமெரிக்காவும் உருசியாவும் ஒப்பந்தம் , 3 3 டோக்கியோ 2020 ம் ஆண்டுக்கான ஒலிம்பிக்கை நடத்த தகுதி பெற்றது , 4 3 ஆப்கானித்தானில் இந்தியப் பெண் எழுத்தாளர் சுஷ்மிதா பானர்ஜி சுட்டுக் கொலை , 5 3 நிலவுக்கான புதிய ஆளில்லா விண்கலத்தை நாசா ஏவியது , 6 2 பாக்கித்தான் நிலநடுக்கத்தை அடுத்து கடலில் புதிய தீவு உருவானது , 7 2 வட மாகாணசபை முதலமைச்சர் பதவிக்கு சி. வி. விக்னேசுவரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவு , 8 2 சேலம் சுழற் சங்கத்தில் விக்கிப்பீடியா தொகுத்தல், தமிழ்க்கணினிப் பயிற்சி , 9 1 சென்னையில் தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாம் ஆண்டு நிறைவு விழா\nOct 2013: 1 3 சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 400 பேர் பங்கேற்ற தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கம் , 2 2 பெரியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்க்கணினி தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்க 2ஆம் கட்டப்பயிற்சி , 3 2 பீகாரில் பாரதிய ஜனதா கட்சி தேர்தல் கூட்டத்தில் குண்டுவெடிப்புகள், 6 பேர் உயிரிழப்பு , 4 2 செக் குடியரசு தேர்தல்: எக்கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை , 5 2 ஈரான் 'பழி வாங்கும் நடவடிக்கையாக' 16 போராளிகளைத் தூக்கிலிட்டது , 6 2 கியூபாவில் இரட்டை நாணய முறை விலக்கிக் கொள்ளப்படவுள்ளது , 7 2 மொசாம்பிக்கில் '1992 அமைதி ஒப்பந்தம்' முறிந்து விட்டதாக எதிர்க்கட்சி அறிவிப்பு , 8 2 விண்மீனின் சுழலும் திசைக்கு எதிர்திசையில் சுற்றும் முதல் சூரியக் குடும்பம் கண்டுபிடிப்பு , 9 2 கினி நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி , 10 2 இலங்கையில் பிரித்தானிய சுற்றுலாப் பயணியின் கொலை தொடர்பாக ஆறு பேர் மீது வழக்கு , 11 2 சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்க்கணினி மற்றும் தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கம் , 12 1 ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்ததில் 45 பயணிகள் உயிரிழப்பு\nNov 2013: 1 3 மதுரையில் மின்தடை நேரம் அதிகரிப்பு, கொசுக்கடியால் மக்கள் தவிப்பு , 2 2 நடன இயக்குனர் ரகுராம் காலமானார் , 3 2 மாவீரர் நாள் 2013: யாழ்ப்பாணம் உட்பட உலகெங்கும் உணர்வுபூர்வமாக நினைவு கூரப்பட்டது , 4 2 புத்தர் பிறந்த இடத்தில் கிமு 6ம் நூற்றாண்டு காலக் 'கோவில்' கண்டுபிடிக்கப்பட்டது , 5 2 ஸ்கொட்லாந்து விடுதலை பெறும் நாள் 2016 மார்ச் 24 எனக் குறிக்கப்பட்டது , 6 2 இரண்டாவது ஒரு நாள் துடுப்பாட்ட போட்டியில் இந்தியாவை வென்றது மேற்கிந்தியத் தீவுகள் , 7 2 டிசம்பர் இசை விழா 2013: சென்னையின் இசை மன்றங்கள் தயாராகி வருகின்றன , 8 2 நோர்வேயின் கார்ல்சன் புதிய உலக சதுரங்க வாகையாளர், விசுவநாதன் ஆனந்த் தோல்வி , 9 2 மதுரை வானூர்தி நிலையத்தில் அடிப்படை வசதிகள் வேண்டும்: பிரதமருக்கு வைகோ கடிதம் , 10 2 திருமங்கலம் பகுதியில் கோமாரி நோய் பரவி வருகிறது , 11 2 திருப்பரங்குன்றம் பகுதியில் வைகோ திடீர் பிரசாரம் , 12 2 பயணிகளுக்கு பலன் இல்லாத \\\"ஆட்டோ பே' , 13 2 வெனிசுவேலா தலைவர் மதுரோவுக்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டன , 14 2 ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் தமிழ்க்கணினி, தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கம் , 15 2 திரிபுரா அரசு திட்டங்களை சிறப்பாக அமலாக்குவதாக நிதி ஆணைக்குழு பாராட்டு\nDec 2013: 1 3 உதகை எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரியில் 500 பேர் பங்கேற்ற தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கம் , 2 3 தில்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைக்கிறது , 3 3 மலையாள விக்கி சங்கமோற்சவம் 2013: மலையாள விக்கிப்பீடியர்களின் ஆண்டுக் கூடல் தொடங்கியது , 4 3 உதகமண்டலம் எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரியில் தமிழ்க்கணினி, விக்கிப்பீடியா பயிலரங்கம் , 5 3 ஈரோட்டில் தமிழ்க்கணினி, விக்கிப்பீடியா பயிலரங்கம் , 6 3 மத்திய கிழக்கு நாடுகளில் வரலாறு காணாத பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது , 7 3 கவலை அளிக்கும் கன்னட விக்கிப்பீடியாவின் மெதுவான வளர்ச்சி , 8 3 செவ்வாய்க் கோளில் வறண்ட ஏரி கண்டறியப்பட்டுள்ளது , 9 3 தில்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மிக்கு குறிப்பிடத்தக்க வெற்றி , 10 3 இணையத்தில் விற்கப்படும் முடிநீக்கிகள் கண்பார்வையை பறிக்கும்: கனடா எச்சரிக்கை , 11 2 இயற்கை உழவறிஞர் முனைவர் நம்மாழ்வார் இயற்கை எய்தினார் , 12 2 வெனிசுவேலாவில் அனைவருக்கும் வீடு , 13 2 ஆந்திரப் பிரதேசத்தில் தொடருந்து தீப்பற்றியதில் 23 பேர் உயிரிழப்பு , 14 2 பழம்பெரும் நடிகர் திலீப் குமார் நடித்த திரைப்படம் வெளியிடப்படவிருக்கிறது\nGen 2014: 1 3 ராமேஸ்வரம் மீனவர்கள் 38 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிப்பு , 2 3 இந்திய இலங்கை மீனவர் பேச்சுவார்த்தைகள் சென்னையில் துவங்கியது , 3 3 கிரேக்கத்தின் கெபலோனியா தீவை நிலநடுக்கம் தாக்கியது , 4 3 புதிய அரசியலமைப்புக்கு எகிப்து மக்கள் ஒப்புதல் அளித்தனர் , 5 3 கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் தான் இலங்கையில் பின்தொடரப்பட்டதாகத் தெரிவித்துள்ளார் , 6 3 தடுப்பில் உள்ள இந்திய மீனவர்களை விடுவிக்க இலங்கை இணக்கம் , 7 3 மன்னார் புதைகுழியில் மேலும் பல எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு , 8 2 அமெரிக்கப் பிரதிநிதி நிஷா தேசாய் பிஸ்வால் இலங்கை வருகை , 9 2 மலேசியாவில் கிறித்தவக் கல்லறைகள் சேதப்படுத்தப்பட்டன , 10 2 ஜாவா தீவை 6.1 அளவு நிலநடுக்கம் தாக்கியது , 11 2 கப்பல் மீது தாக்குதல் நடத்திய விடுதலைப் புலிகள் அறுவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை , 12 2 இந்திய மீனவர்கள் 111 பேர் ஒப்படைப்பு , 13 2 இலங்கைப் பணிப்பெண்கள் மூவருக்கு சவூதி அரேபியாவில் சிறைத்தண்டனை , 14 1 ஆயுதம் கடத்திய குற்றத்திற்காக வங்காளதேச எதிர்க்கட்சித் தலைவருக்கு தூக்குத்தண்டனை தீர்ப்பு\nFeb 2014: 1 3 இலங்கை சிறைச்சாலைகளில் இருந்து 1242 கைதிகள் விடுதலை , 2 3 மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இந்தியர் நியமனம் , 3 3 இந்தியத் துடுப்பாட்ட வீரர் சச்சினுக்கு பாரத ரத்னா விருது , 4 3 இலங்கையில் பெண் பத்திரிகையாளர் படுகொலை , 5 3 இந்தோனேசியாவின் சினாபுங் எரிமலை மீண்டும் வெடித்ததில் 14 பேர் உயிரிழப்பு , 6 2 நைஜீரியாவில் இசுலாமியத் தீவிரவாதிகளின் தாக்குதலில் 59 மாணவர்கள் உயிரிழப்பு , 7 2 லண்டனில் பல்லின இசைக்குழுவின் இசைநிகழ்ச்சி , 8 2 சென்னைப் பல்கலைக்கழகத்தில் பன்னாட்டுத் தமிழ் வானொலி பற்றிய பயிலரங்கு , 9 2 ராஜீவ் கொலை வழக்கு: பேரறிவாளன் உட்பட மூவருக்கு தூக்குத்தண்டனை ஆயுள்தண்டனையாகக் குறைப்பு , 10 2 வெனிசுவேலாவில் வன்முறைகளை அடக்க காவல்துறையினருக்கு அரசுத்தலைவர் உத்தரவு , 11 2 ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெச்ரிவால் தில்லி முதல்வர் பதவியைத் துறந்தார் , 12 2 ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கையை ஆதரிக்க சீனா உறுதி , 13 2 அல்ஜீரிய இராணுவ விமான விபத்தில் 77 பேர் உயிரிழப்பு , 14 2 இலங்கை மீனவர்கள் 25 பேர் இந்திய கடற்படையினரால் கைது , 15 1 தமிழகத்தின் முதலாவது மிக உய்ய அனல் மின் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது\nMar 2014: 1 3 காணாமல் போன மலேசிய விமானத்தைக் கண்டுபிடிக்க இந்தியப் பெருங்கடலிலும் தேடுதல் ஆரம்பம் , 2 3 உருசியாவுடன் இணைக்க கிரிமியா நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர் , 3 2 தமிழ் வளர்ச்சி இயக்க பணியாளர்களுக்கு தமிழ்க்கணினிப் பயிலரங்கம் , 4 2 இந்திய விமானப் படையின் சி-130 ஜே சூப்பர் விமானம் விபத்துக்குள்ளானதில் ஐவர் உயிரிழப்பு , 5 2 மலேசிய விமானம் தெற்கிந்தியப் பெருங்கடலில் வீழ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-24T20:22:08Z", "digest": "sha1:DFWXAYWEQMRNYQF4DLNDNSJGR6X55IC3", "length": 7237, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆர்ப்பாட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஆர்ப்பாட்டம் (Demonstration) அல்லது போராட்டம் (Public protest) என்பது பொதுவான ஒரு இடத்தில் மக்கள் கூட்டமாக ஒரு எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுப்பது ஆகும். ஒரு செயற்பாடு, சூழ்நிலை, அல்லது நிகழ்வுக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதே ஆர்ப்பாட்டத்தின் நோக்கம். ஒரு தொழில் நிறுவனத்தின் முடிவுகளை அல்லது வேலை நிலைமைகளை எதிர்த்து, மொழித் திணிப்பை எதிர்த்து, இன அழிப்பை எதிர்த்து என பல நோக்கங்களுக்காக ஆர்ப்பாட்டங்கள் நடாத்தப்படலாம். ஆர்ப்பாட்டகாரர்களை எதிர்த்தும் ஆர்ப்பாட்டம் நடாத்தப்படுவதுண்டு.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்கு��தன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சனவரி 2017, 22:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2019-04-24T20:19:33Z", "digest": "sha1:3L5HRE4KTVCBDJWDHPXV2PBVH7WOUGIT", "length": 43470, "nlines": 259, "source_domain": "ta.wikipedia.org", "title": "டுவிலைட் (நாவல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nட்விலைட்- (மருள்மாலை ஒளி), முதல் முயற்சியாக, இளம்-முதிர் வயதுடைய பேய்மனிதன்(சூனியக்காரன்) குறித்த புத்தார்வக்காதல் நாவலான இது கதாசிரியர் ஸ்டீபெனீ மேயெர் எழுதியதாகும்.[3][4] ட்விலைட் தொடக்கத்தில் 14 முகமையர்களால் நிராகரிக்கப்பட்டதாகும்,[5] ஆனால் 2005ல் கெட்டியான அட்டையோடு முதலில் வெளியிடப்பட்டதும் உடனுக்குடன் சிறந்த விற்பனை கண்டு, எடுத்த எடுப்பிலேயே #5 விலையில் பிரசுரிக்கப்பட்ட ஒரு மாதத்திற்குள்ளாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின்சிறந்த விற்பனைப் பட்டியலில் இடம் பெற்றதுடன் [6] பின்னாளில் #1 என்ற உயரத்தைத் தொட்டது.[7] அதே வருடத்தில், ட்விலைட் பப்ளிஷர்ஸ் வீக்லியால் 2005ன் சிறந்த குழந்தைகளுக்கான புத்தகம் என்ற பெயர்பெற்றது.[8] அந்த நாவல் 2008 இன் [9] அதிகம் விற்பனையான புத்தகம் மற்றும், இன்றுவரை, உலகெங்கும் 17 மில்லியன் பிரதிகள் விற்கப்பட்டு, நியூயார்க் டைம்ஸ்சின் சிறந்த விற்பனைப் பட்டியலில் 91 வாரங்களாக செலவாகி ,[10] 37 பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுமுள்ளன.[11]\nட்விலைட் வரிசைகளில் முதலாம் புத்தகம் ஆவதுடன், பதினேழு-வருட-வயதுடைய இசபெல்லா 'பெல்லா' ஸ்வான், அரிசோனா போனிக்ஸிலிருந்து நகர்ந்து, ஃபோர்க்ஸ் வாஷிங்டன் சென்று மற்றும் அவள் உயிருக்கு ஆபத்த���க் கண்டும் அவள் ஒரு சூனியக்காரன், எட்வர்டு குள்ளன் உடன் காதல்வயப்பட்டாள். அந்த நாவல் நியுமூன்,[[யெக்லிப்ஸ், மற்றும் பிரேக்கிங் டான் போன்றவவைகளைத்| யெக்லிப்ஸ், மற்றும் பிரேக்கிங் டான் போன்றவவைகளைத் ]] தொடர்ந்து வந்தது. ட்விலைட்டின் திரைப்படத்தழுவல் 2008ல்வெளிவந்தது அது வியாபார வெற்றியடைந்தது, உலகெங்கும்[12] $382 மில்லியன் மொத்தமாக ஈட்டியது மற்றும் $157 மில்லியன் வட அமெரிக்காவின் டிவிடி விற்பனையில் கூடுதலாக விற்று, ஜூலை 2009 வரை சாதனை படைத்தது.[13]\n3 விருதுகள் மற்றும் மரியாதைகள்\n4 வளர்ச்சி, பிரசுரம் மற்றும் வரவேற்பு\n5.2 சித்திர படங்களுள்ள புதினம்\nஇசபெல்லா 'பெல்லா' ஸ்வான்கதிரொளிமிக்க அரிசோனா போனிக்ஸிலிருந்து, மழைமிகுந்தவாஷிங்டன் ஃபோர்க்ஸூக்குஇடம்பெயர்ந்து, தன் தந்தை, சார்லியுடன் வசித்துவரும்போது, அவள் தாயார்,ரென்னி, தனது புதிய கணவன், பில் ட்வியெர் என்னும், ஒரு மைனர் லீக் பேஸ்பால் விளையாட்டுக்காரனோடு பயணம் செய்து கொண்டிருந்தார். பெல்லா தனது புதிய பள்ளியில் பலரது கவனம் ஈர்த்ததால் பல்வேறு மாணவர்களுடன் சீக்கிரம் சிநேகிதமானாள். கூச்சசுபாவமுள்ள பெல்லாவின் கவனம் கவர அவள் திகிலுறும்வண்ணம், பல்வேறு பையன்கள் போட்டியிட்டனர்.\nபள்ளியில் சேர்ந்த முதல் நாளில் எட்வர்டு குள்ளன் பக்கத்தில் பெல்லா அமர்ந்த வேளை, எட்வர்டு அவளுக்கு முழுதும் பாராமுகம் காட்டுபவனாகத் தென்பட்டான். ஒரு சில நாட்கள் அவன் மறைந்திருக்க, திரும்பி வந்தததில் பெல்லா கதகதப்படையலானாள்; அவர்களின் புதிதாகப்பூத்த உறவு பள்ளியின் வாகனம் நிறுத்துமிடத்தில் அவள் உடன்பயில் தோழனின் வான் அவள் மீதேறியதால் ஓர் உச்சக்கட்டம் எய்தியது. இயற்பியலின் விதிகளை எல்லாம் மீறுவது போல் இருந்தாலும், அவள் பக்கத்தில் உடனுக்குடன் அவன் தோன்றி அவளது உயிரைக் காப்பாற்ற வேண்டி வேனை தனது வெற்றுக்கரங்களால் தடுத்து நிறுத்தினான்.\nபெல்லா எப்படி எட்வர்டு தன் உயிரைக் காப்பாற்றினான் என்றறியத் தீர்மானித்ததில், தொடர்ந்த விடாமல் கேள்விகள் கேட்டுத் தொந்தரவு செய்துவந்தாள். தந்திரமாகத் தன் குடும்ப நண்பர், ஜேக்கோப் பிளாக் உள்ளுர் ஆதிவாசிகளின் புராணகதைகள் சொல்லக்கேட்டதால், பெல்லா எட்வர்டு மற்றும் அவன் குடும்பமே சூனியக்காரர்கள் என்றும் அவர்கள் மனிதரைக் காட்டி��ும் மிருக ரத்தம் பருகுகின்றவர்கள் எனவும் முடிவுசெய்தாள். எட்வர்டு தொடக்கத்தில் அவளது ரத்தவாசனையை அவன் விரும்பிய காரணத்தால் அவளை விலக்கியதாக ஒப்புக்கொண்டான். அத்தருணமே, எட்வர்டும் பெல்லாவும் காதலில் விழுந்தனர்.\nஃபோர்க்ஸ் நகரில் மற்றொருமொரு சூன்யக்காரக் கும்பல்படையெடுத்து வந்த வேளை அவர்களின் உறவு பாதிக்கப்பட்டது. ஜேம்ஸ், என்னும் ஒரு தடகளப்பரிசோதகர் குள்ளனின் ஒரு மனிதத் தொடர்பறிந்ததும் சதிசெய்ய முற்பட்டதால், பெல்லாவை விளையாட்டுகளில் தேடுதல் வேட்டை நடத்த விரும்பினான். இதை உணர்ந்து அவனை திசை திருப்ப பிற குள்ளன்மார்கள் எட்வர்டு பெல்லா இருவரையும் பிரித்திட வேண்டி, பெல்லா போனிக்ஸில் ஒரு ஓட்டலில் மறைத்துவைக்கப்பட்டாள். அங்கே, பெல்லா ஒரு தொலைபேசி அழைப்பை ஜேம்ஸிடமிருந்து பெற, அதன்படி அவளது தாயாரைச் சிறை பிடித்ததாக நம்பவைத்தான். பெல்லா அவளாகவே சரண்புக, ஜேம்ஸ் அவளைத் தாக்கினான். அவள் மரணமடைவதற்கு முன்னரே, எட்வர்டு, பிற குள்ளன்களுடன் அவளை மீட்டு ஜேம்ஸைத் தோற்கடித்தான். அவர்கள் ஜேம்ஸ் பெல்லாவின் கையைக் கடித்து ரணப்படுத்தியது அறிந்த உடனேயே, அதற்கு முன்னதாக அவள் எங்கே ஒரு பேய்மனுஷியாகிவிடக் கூடாதென்பதற்காக எட்வர்டு அவளது ரத்த நாளத்தில் உள்ள விஷத்தை உறிஞ்சினான். அப்படி செய்த பின்னால், பெல்லா ஒரு மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டாள். ஃபோர்க்ஸ்ஸூக்குத் திரும்பியதும், பெல்லாவும் எட்வர்டும் ஒரு பள்ளி இசைவிருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டபொழுது பெல்லாதான் ஒரு பேய்மனிதனாக விருப்பம் தெரிவிக்க, எட்வர்ட் அதை மறுத்தான்.\nஸ்டீபெனீ மேயெர்விளக்கியுள்ளது யாதெனில் மேலுறையில் உள்ள ஆப்பிள் கனி உலகத்தோற்றத்தின் புத்தகத்தில் வரும்தடைவிதித்தப் பழத்தைக் குறிப்பிடும். அது பெல்லா மற்றும் எட்வர்டின் காதலின் குறியீடாகும், அது தடைவிதிக்கப்பட்டதும், நல்லதும் கெட்டதுமான அறிவுத்தருவின் கனிக்கு ஒத்ததாகவும், உலகத்தோற்றத்தின் 2:17 பகுதியை மேற்கோள் காட்டுவதுமாக உள்ளது அதிலும் புத்தகத்தின் துவக்கத்தில் அது குறிப்பிடப்பட்டுள்ளது, அது பெல்லாவின் நல்லதும் கெட்டதுமான அறிவினை வெளிப்படுத்துவதுடன், 'தடைவிதிக்கப்பட்ட கனி', எட்வர்டுடன் பங்குகொள்வதா, அல்லது அவனைப் பார்க்கவே கூடாதென்ற நிலை ���ேற்கொள்வதா என்ற தேர்வை விளக்குகின்றது.[14] அந்த மேலுறையின் அம்சங்களுக்கு மாற்றாக கிறிஸ்டென் ஸ்டெவார்ட் மற்றும் ராபர்ட் பாட்டின்சன் நடிகர்கள், பெல்லா மற்றும் எட்வர்டு பாத்திரங்ளை ஏற்று நடித்தனர்.\nநியூயார்க் டைம்ஸ் பதிப்பாசிரியர் தேர்வு பப்ளிஷர்ஸ் வீக்லியின் ஒன்று [15]\n' 'பிள்ளைகளின் புத்தகங்களில் 2005ல் சிறந்தது' [8]\nபப்ளிஷர்ஸ் வீக்லி \"வருடத்திய சிறந்த புத்தகம்\"[15]\nஅமெரிக்காவின் நூலக அமைப்பில் ஒன்று 'வளரிளம் பருவத்தினருக்குகந்த முதல் பத்து சிறந்த புத்தகம் மற்றும் படிக்கத்தயங்கும் வாசகர்களுக்கான முதல் பத்து புத்தகங்கள்'[15]\nபள்ளி நூலகச் சஞ்சிகைகளில் ஒன்று \"2005ன் சிறந்த புத்தகம்\"[16]\nஅமேஸான்.காம் பத்தாண்டில் வெளிவந்த சிறந்த புத்தகம்...\nவளர்ச்சி, பிரசுரம் மற்றும் வரவேற்பு[தொகு]\nமேயெர் சொல்வது என்னவெனில் 2003 ஜூன் 2 ஆம்நாள், ஒரு கனவில் ட்விலைட் பற்றிய யோசனை வந்ததேயாகும்.[17] அக்கனவானது ஒரு மனிதப் பெண், மற்றும் ஒரு சூனியக்காரன் அவன் அவள்மீது கொண்டுள்ள காதல் ஆனால் அவளின் ரத்தம் பற்றிய தாகமும் கொண்டதாக இருந்தது.[17] இந்த கனவின் அடிப்படையில், மேயெர் கையெழுத்தில் எழுதியதுதான் புத்தகத்தின் 13 வது அத்தியாயமாக உள்ளது.[18] ஒரு மூன்று மாதங்களுக்குள் அவரது கனவை ஒரு முழுமைபெற்ற நாவலாக [19] உருமாற்றினார் எனினும், அவர் ட்விலைட் நாவலை வெளியிட ஒருபோதும் கருதியதில்லையெனவும், மற்றும் அவரது சொந்த மகிழ்ச்சிகாகவே எழுதியதாகவும் கூறியுள்ளார்.[20] அவரது சகோதரியின் புத்தகம் பற்றிய ஊக்கம் மிகுந்திருந்தமையால் அவர் மேயெரை வயப்படுத்தி கையெழுத்துப்பிரதியை இலக்கிய முகவர்களுக்கு அனுப்பச் செய்தார்.[21] 15 கடிதங்கள் அவர் எழுதியதில், ஐந்துக்கு பதிலே வரவில்லை, ஒன்பது நிராகரிப்பையேக் கொணர்ந்து, மற்றும் கடைசியான ஒன்றுதான் சரியான பதிலை ஜோடி ரீமெர் ஆப் ரைட்டர்ஸ் ஹவுஸ் இடமிருந்து வரவழைத்தது.[22]\n2003ல் நிகழ்ந்த ஏலத்தில் எட்டு புத்தக வெளியீட்டாளர்கள் ட்விலைட் நாவலை வெளியிட உரிமைகள் கோரி போட்டியிட்டனர்.[22] லிட்டில் பிரௌன் அண்ட் கம்பெனி முதலில் $300,000, பேரம் கோரியது, ஆனால் மேயெரின் முகவர் $1 மில்லியன் கோரினார்; பிரசுரிப்பவர்கள் இறுதியில் மூன்று புத்தகங்கள் தரவேண்டும் என்பதோடு $750,000 தொகைக்கு வந்து அடங்கினர்.[22]\n[23] 2005ல் முதல்பதிப்பில் ட்விலைட் 75,000 பிரதிகள் வெளியிடப்பட்டன.[22]\nஎடுத்த எடுப்பிலேயே #5 விலையில் பிரசுரிக்கப்பட்ட ஒருமாதத்திற்குள்ளாக[6] நியுயார்க் டைம்ஸ் பத்திரிகையின் சிறந்த விற்பனைப்பட்டியலில் இடம்பெற்றதுடன் பின்னாளில் #1 என்ற உயரத்தைத் தொட்டது.[7] வெளிநாட்டு உரிமைகள் அந்த நாவலுக்காக 26 நாடுகளுக்கும் மேலாக விற்கப்பட்டன.\n2008 அக்டோபரில், \"கடந்த 15 ஆண்டுகளில் மிகச்சிறந்த விற்பனையான புத்தகம்\" ட்விலைட் யுஎஸ்ஏ டுடே ஸ் பட்டியலில் #26 தரவரிசை இடம் பெற்றது.[24] பின்னாளில், 2008 விற்பனையான புத்தகங்களில் மிகச் சிறந்தது என பெயர் பெற்றது.[25]\nட்விலைட்டின் தொடக்க வெளியீட்டிலிருந்தே, பத்தகமானது முக்கியமாக விமர்சனதாரர்களிடமிருந்து நேர்முகமான மதிப்புரைகளையே பெற்றது, அதிலும் பப்ளிஷர்ஸ் வீக்லி மேயெரை \"2005ன் புதிய நூலாசிரியர்களில் அதிகபட்சம் வாக்குறுதி அளிப்பவர்களில் ஒருவர்\" என்று அழைத்துள்ளது.[26] தி டைம்ஸ் புத்தகத்தை \"பரிபூரணமாக பதின்வயதினரின் பாலியல் இறுக்கம் மற்றும் அந்நியம் பற்றி உணர்வுகளை கைப்பற்றும் வண்ணம் அமைந்துள்ளது\" [27] என்று பாராட்டியுள்ளது. மற்றும்அமேஸான் .காம் ஆழமான புத்தார்வக் காதல் மற்றும் அசாதராணமான எதிர்பார்ப்புநிலைகளைக் கொண்ட புத்தகம் என்று உயர்த்திப் பாராட்டியுள்ளது.[28] பள்ளி நூலக சஞ்சிகையின் ஹில்லியாஸ் ஜெ. மார்ட்டின், \"மெய்ம்மையான, கச்சிதமான, மணிச்சுருக்கமான, மற்றும் சுலபமாகப் பின்தொடரும் ட்விலைட் தன் வாசகர்களை தங்களையே மறந்து ஆழ்ந்து பற்கள் அழுத்திவிடும்\" [29] என்று எழுதியுள்ளார் மற்றும் டீன்ரீட்ஸ் சார்ந்த நோரா பைஹ்ல் எழுதினார்,\"ட்விலைட் ஒருபுத்தார்வக் காதல் மற்றும் திகில் இரண்டின் இறுக்கமான கலவையாகும்.\"[30] பப்ளிஷர்ஸ் வீக்ளியின் நட்சத்திரக்குறியீடுகளுடன் வந்த மதிப்புரையில் விளக்கப்பட்டுள்ளது பெல்லாவின் \"வெளிமனிதன் எட்வர்டுடன் உள்ள ஈர்ப்பு\", அவர்களின் அபாயகரமான உறவு, மற்றும் \"எட்வர்டின் உள்ளார்ந்த போராட்டம்\" ' ஒர் உருவக வழக்காக பாலியல் விரக்திக்கு உடன் வளரிளம்பருவத்தையும் கொண்டதாகும் எனக்கூறப்பட்டுள்ளது.[31]\n'புக்லிஸ்ட்எழுதியது, \"சில பழுதுகள் இங்குள்ளன- ஒரு கதைக்களம் இன்னும் இறுக்கியிருக்கலாம், அதிகமான நம்பகம் வைத்த பண்புச்சொற்கள்மற்றும் துணைவினைச்சொற்கள் உரையாடல்களுக்கு உறுதுணையாக அமைந்திருக்கின்றன -ஆனால் இந்த இருண்ட புத்தார்வக்காதல் ஆத்மாவில் ஊடுருவிக் கசிந்தொழுகுகின்றது.\"[32] தி டெய்லி டெலிகிராப்பைச் சார்ந்த கிறிஸ்டாபர் மிடில்டன் புத்தகத்தை அழைத்தது ஒரு \"உயர்நிலைப் பள்ளியின் நாடகம் அதனுடன் குருதித் திருப்பம் உள்ளது...ரகசியம் ஏதும் இல்லை, நாளடைவில், இப்புத்தகம் யாரை இலக்காகக் கொண்தோ, ஐயமின்றி, எவ்வகையிலும், அதன் குறியைச் சென்றடைந்துள்ளது. \"[33] ' தி போஸ்ட் அண்ட் கொரியர்சார்ந்த ஜெனிஃபர் ஹாவெஸ் கூறினார்' ,\"ட்விலைட், ஸ்டீபெனீ மேயெரின் வரிசைகளில் முதலாவதாக, என்னைப் படுபயங்கரமாகக் கவ்வியது, நான் எனது பிரதியை தவறிவைத்ததால், எனக்குத் தெரிந்த அருகிலுள்ள பதின்வயதுடையவளை கெஞ்சி அவளின் பிரதியைக் கோர நேர்ந்தது.\"[34] '\nகிர்குஸ் ஓர் அதிகக் கலவையான மதிப்புரை, தந்து அதில் குறிப்பிட்டுள்ளதாவது,\"ட்விலைட்ஸ் முழுநிறைவின் தூரத்தில் உள்ளது: எட்வர்டின் அரக்க துன்பியல் நாயகன் பற்றிய விளக்கம் பைரன்இயல்பில் மிகைப்பட்டது, மற்றும் பெல்லாவின் முறையீடு கதாபாத்திரத்தைவிட மந்திரத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இருந்தபோதினும், அபாயகரமான காதலர்கள் பற்றிய விளக்கம் இலக்கின்இடம் சென்றடைகின்றது; இருண்ட புத்தார்வக்காதலின் ரசிகர்கள் தாக்குப்பிடிப்பது சிரமமாகும்.\" [35] டெய்லி டெலிகிராப் ட்விலைட்டை பின்னாளில் பட்டியலில் 32வது எண் தந்து \"100 புத்தகங்களில் குறும்புத்தனங்கள் வரையறை செய்யப்பட்டுள்ளது\", அது மேலும் சொன்னது நாவலானது \"வியப்பானது, முக்கியமாக அதிலுள்ளது பொருத்தமில்லாத [மேயெரின்] உரைநடை\".[36]\nமுதன்மைக் கட்டுரை: Twilight (2008 film)\nட்விலைட் ஒரு திரைப்படமாக சம்மிட் என்டர்டெயின்மென்டால் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது. அத்திரைப்படம் காத்தெரின் ஹார்டுவிக்கியால் இயக்கப்பட்டது மற்றும் கிறிஸ்டென் ஸ்டெவார்ட் மற்றும் ராபர்ட் பட்டின்ஸன் நட்சத்திரங்கள் முக்கியப் பாத்திரங்களான இசபெல்லா ஸ்வான் மற்றும் எட்வர்டு குள்ளன் இரண்டையும் முறையே ஏற்று நடித்தனர். திரைக்கதைவசனம் மெலிஸ்ஸா ரோஸென்பெர்க் நாவலைத்தழுவி எழுதினார். திரைப்படம் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் உள்ள திரையரங்குகளில் நவம்பர் 21, 2008ல்[37] வெளிவந்தது மற்றும் அதன் டிவிடி மார்ச் 21, 2009ல் வந்தது.[38] டிவிடி ஆஸ்திரேலியாவில் ஏப்ரல் 22, 2009ல் வெளிவந்தது.[39]\nஜூல�� 15, 2009ல், என்டென்டெயின்மென்ட் வீக்லி வதந்திகளை உறுதிப்படுத்தும் வண்ணம் எழுதியது ட்விலைட் ஒரு சித்திரப்படப் புதினமாகத் தழுவி வெளிவரும் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. சித்திரப்புத்தகம் கொரியன் கலைஞர் யங் கிம் அவரால் வரையப்படும் மற்றும் யென் பிரஸ் அதனை அச்சிடும். ஸ்டீபெனீ மேயெர் ஒவ்வொரு பெயர்ப்பட்டியலை அவராகவே மதிப்பிட்டார். ஈடபள்யூவின்படி , \"கிரிஸ்டென் ஸ்டெவார்ட் மற்றும் ராபர்ட் பட்டின்ஸன் ஆகிய இருவரின் கலை உருப்படுத்துவது மட்டும் சுலபமாகத் தோன்றப்படவில்லை. \"உண்மையில், கதாபாத்திரங்கள் மேயெரின் இலக்கியக் கற்பனைவளம் மற்றும் நடிகர்களின் தத்ரூபத் தோற்றங்கள் இவைகளின் கூட்டாக அமைந்துள்ளன.\" ஈடபள்யூ பத்திரிகை முடிவுற்ற எட்வர்டு, பெல்லா, மற்றும் ஜேக்கெப் சித்திரவிளக்கப்படங்களை ஜூலை 17, 2009 இதழில் வெளியிட்டது.[40]\n↑ 6.0 6.1 அவர் இலக்கிய வாழ்க்கை - ஸ்டீபெனீ மேயெர்\n↑ 17.0 17.1 ஸ்டீபெனீ மேயெர்.காம் | ட்விலைட்டின் பின்னால் நடந்த கதை.\n\". டைம். பார்த்த நாள் 2009-06-30.\n↑ ஸ்டீபெனீ மேயெர்.காம் |அதிகாரப் பூர்வ பயோ\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: டுவிலைட் (நாவல்)\nஸ்டீபெனீ மேயெர் - அதிகாரப் பூர்வ இணைய தளம்.\nஅதிகாரப் பூர்வ ட்விலைட் சக இணைய தளம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 ஏப்ரல் 2017, 14:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/forts-telangana-don-t-forget-visit-002268.html", "date_download": "2019-04-24T19:48:18Z", "digest": "sha1:RAR4HMMKZW5MTE4KQWTOWRUSDAAILXA5", "length": 35382, "nlines": 197, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Forts in Telangana - Don't Forget to visit | தெலுங்கானாவின் கோட்டைகளுக்கு கெத்தா ஒரு டிராவல் போலாமா? - Tamil Nativeplanet", "raw_content": "\n»தெலுங்கானாவின் கோட்டைகளுக்கு கெத்தா ஒரு டிராவல் போலாமா\nதெலுங்கானாவின் கோட்டைகளுக்கு கெத்தா ஒரு டிராவல் போலாமா\n சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு இருக்கா\nஅதிர வைக்கும் சவூதி அரேபியா.. ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை\nபிரதமர் மோடிக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல் இதுதான்... தேர்தலில் எதிரொலிக்கலாம் என்பதால் பாஜக பதற்றம்...\nகளவாணி 2 படத்திற்கு தடை: ‘ கேஸ் போட்ட குமரன் யார்னே தெரியாதுங்���’.. வீடியோவில் சற்குணம் ஆதங்கம்\n16 வயது சொந்த மகனுக்கே ஜீவசமாதி செய்துவைத்த தந்தை... நடந்தது என்ன\nஇலங்கையை விடாமல் துரத்தும் தமிழச்சி குவேனி சாபம்: தொழில்நுட்பத்தால் விலகாத மர்மம்.\nகேதர் சிக்ஸ், ராயுடு அவுட்.. அப்பப்பா.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்..\nஅமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nகோட்டை என்றால் பாதுகாப்பு காரணங்களுக்காக கட்டப்படும் கட்டிடங்கள் அடங்கிய அமைப்பு எனலாம். பண்டைய அரசர்கள் உள்ளிட்ட முக்கிய மனிதர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காக கட்டிய அமைப்பு கோட்டை என்பதாகும். அவற்றில் சில மிக முக்கியமானவர்கள் தங்கும் இடமாகும். போர்வீரர்களுக்கான வசதிகளையும், அரண்மனைகளைச் சுற்றிய கோட்டைகளையும் நிறைய இந்தியாவில் காண முடியும். அப்படி கோட்டைகளுக்கு பெயர் பெற்றது என்றால் அது ஹைதராபாத் தான். வாருங்கள் தெலங்கானாவில் இருக்கும் முக்கிய கோட்டைகளைப் பற்றி இந்த பதிவில் காண்போம்.\nவாரங்கல் நகரத்தின் பிரதான சுற்றுலா அம்சமாக இந்த வாரங்கல் கோட்டை புகழுடன் அறியப்படுகிறது. தென்னிந்திய கட்டிடக்கலை மேன்மைக்கான சிறந்த உதாரணமாக இந்த கோட்டை வீற்றிருக்கிறது. 1199ம் ஆண்டில் காகதீய வம்ச அரசரான கணபதிதேவ் என்பவரால் துவங்கப்பட்ட இதன் கட்டுமானம் அவரது புத்திரியான ராண் ருத்ரம்மா தேவியின் காலத்தில் 1261ம் ஆண்டு முடிக்கப்பட்டிருக்கிறது.\nஅக்கால தென்னிந்திய கலைஞர்களின் கற்பனையில் இப்படியெல்லாம் கூட தோன்றியிருக்கின்றனவா, இப்படிப்பட்ட கைவினைத்திறனும் அறிவும் கொண்டவர்களா நம் முன்னோர்கள், இப்படிப்பட்ட கலைத்திறமைகள் முடியாட்சி நடத்திய மன்னர்களால் ஆதரிக்கப்பட்டனவா, என்றெல்லாம் நம்மை திகைக்க வைத்து, மெய் சிலிர்க்க வைக்கும் ஒரு மஹோன்னத ஸ்தலம்தான் இந்த வாரங்கல் கோட்டைஸ்தலம்.\nதற்சமயம் சிதிலங்களின் மிச்சமாகவே காணப்பட்டாலும் இங்கு வீற்றிருக்கும் கலையம்சங்கள் நம்மை நமது மஹோன்னத வரலாற்று நாகரிகத்துக்கு இழுத்து சென்று கண் கலங்க வைப்பவை. அழகிய ஆபரணங்கள் போன்று வெகு நுணுக்கமான சிற்பச்செதுக்கு அமைப்புகளுடனும், வெகு சிக்கலான அலங்கார படைப்புகளுடனும் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த கல் படை��்புகளுக்கு இணையானவை உலகில் வேறெங்குமே இல்லையென்று சொல்லலாம்.\nஇங்குள்ள ஒரு அலங்கார தோரண வாயிலை பார்க்கும் போது ‘கல்லிலே கலை வண்ணம் கண்டான்' எனும் வரிகள் போதாதோ என்ற சந்தேகம் நம் மனதில் தோன்றும். ரசனை மிகுந்த ஒவ்வொரு தென்னிந்திய திராவிட மனமும் வாழ்வில் ஒரு முறையாவது விஜயம் செய்து தரிசிக்க வேண்டிய உன்னத வரலாற்று ஸ்தலம் இது. தற்சமயம் சிதிலங்களின் மிச்சமாக இந்த கோட்டை ஸ்தலம் காணப்பட்டாலும் இதன் கம்பீரம் பார்வையாளர்களை திணறடிக்க தவறுவதில்லை.\nசாஞ்சி கட்டிடக்கலை பாணியில் இந்தக் கோட்டைக்கு நான்கு பெரிய வாயில்கள் உள்ளன. இவற்றில் வெளி வாயில் மிகப்பிரம்மாண்டமாக நாட்டில் வேறெங்கும் பார்க்க முடியாத வகையில் காட்சியளிக்கிறது. கட்டிடக்கலை, வரலாறு மற்றும் புராதன நாகரிகங்களில் ஈடுபாடு கொண்டவர்கள் ஏராளமாக இந்த கோட்டைக்கு விஜயம் செய்கின்றனர். பலவிதமான விலங்குகளின் உருவங்கள் இங்கு சுவர்ச்சிற்பங்களில் நுணுக்கமாக சித்தரிக்கப்பட்டுள்ளதை காணலாம்.\nதிரிபுவனமல்ல விக்ரமாதித்யா எனும் சாளுக்கிய மன்னரால் இந்த புவனகிரி கோட்டை 12ம் நூற்றாண்டு வாக்கில் கட்டப்பட்டுள்ளது. தனது சாம்ராஜ்ஜியத்தின் பாதுகாப்பு கருதி இந்த கோட்டையை அம்மன்னர் நிர்மாணித்துள்ளார் 40 ஏக்கர் பரப்பளவில் ஒரு பிரம்மாண்ட மலைப்பாறையின்மீது 500 மீ உயரத்தில் இந்த கோட்டை எழுப்பப்பட்டிருக்கிறது.\nதனித்தன்மையான கட்டிடக்கலை அம்சங்களுடனும் தோற்றத்துடனும் காட்சியளிப்பதால் சுற்றுலாப்பயணிகள் மத்தியில் இந்த புவனகிரி கோட்டை பிரசித்தமாக அறியப்படுகிறது. நீள்வட்ட வடிவத்தில் காணப்படும் இந்த கோட்டையின் உள்ளே அதன் இரண்டு வாசல்கள் வழியாக நுழையலாம். கோட்டையைச்சுற்றி ஆழமான அகழியும் அமைக்கப்பட்டுள்ளது.\nகோட்டையின் உள்ளே பாதாள அறைகள், நீண்ட கூடங்கள், ரகசியச்சுரங்கப்பாதைகள், ரகசிய ஆயுத அறைகள் மற்றும் குதிரை லாயங்கள் போன்றவை காணப்படுகின்றன. கோட்டையின் மேல் அடுக்கில் இரண்டு குளங்கள் மற்றும் ஆழமான கிணறுகள் போன்றவையும் நீர் தேவைகளுக்காக அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த கோட்டையின் உச்சிக்கு இருண்ட படிப்பாதை மூலமாகவோ அல்லது வளைந்து வளைந்து செல்லும் செங்குத்தான பாதை மூலமாக சென்றடையலாம். சாகச சுற்றுலாப்பிரியர்களுக்கு இந்த கோட்டை ��்தலம் மிகவும் பிடித்தமானதாக இருக்கும்.\nரச்சகொண்டா கோட்டைப்பகுதி 14 மற்றும் 15ம் நூற்றாண்டுகளில் இப்பகுதியை ஆண்ட வேலமா அரசர்கள் தலைநகரமாக விளங்கியதாகும். தென்னிந்தியாவிலேயே அதிகம் மதிக்கப்படாத ஒரு ராஜவம்சம் என்றால் அது இந்த வேலமா வம்சமாகத்தான் இருக்க முடியும்.\nஇவர்கள் பாமனி முஸ்லிம் அரசர்களோடு கூட்டு சேர்ந்து ‘கொண்டவீட்டு ரெட்டி அரசர்'களுடன் அடிக்கடி சண்டையிட்டுக்கொண்டிருந்ததே அதற்கு காரணம். வாரங்கல் கப்பய்ய நாயக்கர்களுடனும் இந்த வேலமா அரசர்கள் சண்டையில் ஈடுபட்டு வந்தனர். இப்படிப்பட்ட சூழலில் எதிரிகளின் தாக்குதலை சமாளிக்கும் வகையில் வேலமா அரசர்கள் இந்த ரச்சகொண்டா கோட்டையை கட்டினர்.\nஇருப்பினும் முஸ்லிம் அரசர்களின் சதி காரணமாக இவர்கள் செல்வாக்கிழந்து கப்பம் வசூலிக்கும் பாளையக்காரர்கள் போன்ற நிலைக்கு தள்ளப்பட்டனர். அதுமட்டுமல்லாமல், இனி ராஜ்ஜியம் ஆளமுடியாது என்ற சாபத்தையும் ஒரு பிராமணரிடமிருந்து அவர்கள் பெற்றுவிட்டனர். இன்றும் அந்த சாபத்தின் காரணமாகத்தான் ரச்சகொண்டா கோட்டை சிதிலமடைந்து கிடப்பதாக மக்கள் நம்புகின்றனர். ஆர்வம் உள்ள பயணிகளும் உள்ளூர் மக்களும் இந்த கோட்டைப்பகுதிக்கு சூரிய அஸ்தமனத்துக்கு முன் விஜயம் செய்கின்றனர்.\nமேடக் மாவட்டத்தில் அமைந்திருக்கும் மேடக் கோட்டை ஆந்திர தலைநகரம் ஹைதராபாத்திலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. இந்தக் கோட்டையை 12-ஆம் நூற்றாண்டில் காகதீய பேரரசர் பிரதாப ருத்ரா என்பவர் மேடக் நகரை படையெடுப்பிலிருந்து பாதுகாக்க வேண்டி நகரை சுற்றி ஒரு குன்றின் மீது கட்டியுள்ளார். இதற்கு அவர் இட்ட பெயர் மேதுகுர்துர்காம் என்றாலும் உள்ளூர் மக்கள் இக்கோட்டையை மேதுகுசீமா என்றே அழைத்து வருகின்றனர்.\nமேடக் கோட்டை காகதீயர்கள் மற்றும் குதுப் ஷாஹி காலகட்டத்தில் அதிகாரமிக்க பகுதியாக திகழ்ந்து வந்தது. இங்கு 17-ஆம் நூற்றாண்டில் கோட்டை வளாகத்துக்குள்ளேயே குதுப் ஷாஹி ஆட்சியாளர்கள் மசூதி ஒன்றை கட்டியுள்ளனர். இந்தக் கோட்டையில் தற்போது அந்த 17-ஆம் நூற்றாண்டு காலத்தை சேர்ந்த மிகப்பெரிய பீரங்கி ஒன்று பாதுகாக்கப்பட்டு வருகிறது. மேலும் வரலாற்றுச் சிறப்பு மட்டுமின்றி தொல்பொருள் முக்கியத்துவத்தையும் மேடக் கோட்டை பெற்றிருப்���தால் இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்தோடு வந்து செல்கின்றனர்.\nஹைதராபாத் நகரிலிருந்து 11 கி.மீ தூரத்தில் ஒரு மலையின்மீது அமைந்துள்ளது. கொல்ல கொண்டா என்பது மேய்ப்பர் மலை என்ற மலையை குறிப்பிடுகிறது. ஒரு காலத்தில் செழிப்புடன் திகழ்ந்த ஒரு தலைநகரமாக விளங்கிய கோல்கொண்டா தற்போது சிதிலங்களாக மட்டுமே காட்சியளிக்கிறது. இருப்பினும் தனது காலத்தில் இந்த கோல்கொண்டா எந்த அளவுக்கு சிறப்புடன் விளங்கியிருக்கக்கூடும் என்பதை இப்போதும் கண்கூடாக காணலாம்.\nகோல்கொண்டா கோட்டை 1512ம் ஆண்டிலிருந்து இப்பகுதியை ஆண்ட குதுப் ஷாஹி ராஜவம்சத்தினரால் கட்டப்பட்டுள்ளது. இந்த கோட்டையின் பெரும்பான்மையான அமைப்புகளை நிர்மாணித்த பெருமைக்குரியவராக இப்ராஹீம் குலி குதுப் ஷா வாலி எனும் மன்னர் குறிப்பிடப்படுகின்றார். முக்கியமாக வடக்கிலிருந்து முகலாயர்களின் தாக்குதல்களை சமாளிக்கும் நோக்கத்துடன் இந்த கோட்டைப்பகுதி எழுப்பப்பட்டுள்ளது.\nஇந்தக்கோட்டையில் காணப்படும் ஒலியியல் அம்சம் ஒரு விசேஷமான அம்சமாக அறியப்படுகிறது. அதாவது கோட்டை வாயிற்பகுதியில் நின்று நாம் கைகளைத்தட்டினால் அந்த சத்தமானது மிகத்துல்லியமாக 91 மீட்டர் உயரத்திலுள்ள கோட்டையின் மேல் மாடத்தில் எதிரொலிக்கிறது. சார்மினார் விதான வாயிலையும் இந்த கோட்டையையும் இணைக்கும் ஒரு ரகசிய சுரங்கப்பாதை உள்ளதாகவும் உள்ளூர் மக்களால் நம்பப்படுகிறது. ஆனால் அதன் இருப்பை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் ஏதும் இல்லை.\nதொம்மகொண்டா எனும் கிராமத்தில் அமைந்துள்ள இந்த தொம்மகொண்டா கோட்டை நிஜாமாபாத் நகரத்திலிருந்து 38கி.மீ தூரத்திலும் தலைநகரமான ஹைதராபாத் நகரிலிருந்து 98 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. தனது வரலாற்றுப்பின்னணி காரணமாக நிஜாமாபாத் மற்றும் தெலங்கானா பகுதியில் இந்த கோட்டை மிகப்பிரசித்தமாக அறியப்படுகிறது.\nகம்மா பிரிவை சேர்ந்த கம்மினேணி ராஜவம்சத்தால் கட்டப்பட்ட இந்த கோட்டை 400 வருடங்கள் பழமையானதாகும். இந்த கோட்டைக்கு வெளிப்பகுதியில் காகதீய மன்னர்களால் கட்டப்பட்ட ஒரு சிவன் கோயிலும் உள்ளது. இந்த கோட்டையின் பல பகுதிகள் இடிபாடடைந்த நிலையில் தற்போது காணப்படுகின்றன. இருப்பினும் இதன் உன்னதமான கட்டிடக்கலை அம்சங்கள் இன்றும் பார்த்து ரசிக்கக்கூடியவையாக உள்ளன.\nநுணுக்கமான கலையம்சங்களோடு உறுதியான பாதுகாப்பு அம்சங்கள் கலந்து இந்த கோட்டை உருவாக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய இந்து கட்டிடக்கலை பாணியில் இஸ்லாமிய பாணியும் கலந்து வடிவமைக்கப்பட்டிருப்பது இதன் ஒப்பற்ற சிறப்பம்சமாகும்.\nகண்ணோட்டம் ஈர்க்கும் இடங்கள் ஹோட்டல்கள் நிஜாமாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த நிஜாமாபாத் கோட்டை வரலாற்றுப்பின்னணியோடு கூடிய ஆன்மீக முக்கியத்துவத்தையும் கொண்டு விளங்குகிறது. மாநிலத்தலைநகரான ஹைதராபாதிலிருந்து 200 கி.மீ தூரத்தில் உள்ளதால் இந்த கோட்டைப்பகுதிக்கு சுற்றுலாப்பயணிகள் எளிதில் பயணிக்கலாம்.\nமஹாராஷ்டிரா மாநிலத்தின் எல்லைப்பகுதியில் வீற்றிருப்பதால் அம்மாநிலத்திலிருந்தும் அதிகப்பயணிகள் இந்த கோட்டைக்கு விஜயம் செய்கின்றனர். 10ம் நூற்றாண்டினை சேர்ந்த இந்த கோட்டை ஒரு மலையின்மீது கம்பீரமாக வீற்றுள்ளது. இந்த மலையானது நிஜாமாபாத் நகரத்தின் தென்பகுதியில் காணப்படுகிறது.\nநிஜாமாபாத் மக்களால் பெருமையாக கருதப்படும் இந்த கோட்டை ராஷ்டிரகூட வம்ச மன்னர்களால் கட்டப்பட்டிருக்கிறது. 300 மீட்டர் உயரத்தில் கண்கவரும் தோற்றத்துடன் வீற்றுள்ள இந்த கட்டுமானம் அந்நாளைய கட்டிடக்கலை மஹோன்னதத்தின் சாட்சியாகவே காட்சியளிக்கிறது. காலப்போக்கில் பல்வேறு ராஜ வம்சங்களை சேர்ந்த மன்னர்களின் ஆட்சி மாறி மாறி நிகழ்ந்தபோது இதன் ஆதி கட்டமைப்பில் மாற்றங்களும் புதுப்பிப்புகளும் செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.\nகம்மம் கோட்டையானது, 950 ம் ஆண்டுகளில் இப்பகுதி காகதீய வம்சத்தினரின் ஆட்சியில் இருந்தபோது கட்டப்பட்டிருக்கிறது. இருப்பினும் அவர்களது ஆட்சியில் இதன் கட்டுமானம் முடிக்கப்படவில்லை. அவர்களுக்கு அடுத்து, முசுனுரி நாயக்கர்கள் மற்றும் வேலமா வம்ச மன்னர்கள் இந்த கோட்டைக் கட்டுமானத்தை முடித்துள்ளனர்.\nமேலும், பின்னாளில் 1531ம் ஆண்டில் குதுப் ஷாஹி வம்சத்தினர் இந்த கோட்டை வளாகத்தில் கூடுதலாக புதிய மாளிகைகளையும் இணைப்புகளையும் நிர்மாணித்துள்ளனர். ஹிந்து மற்றும் இஸ்லாமிய பாணி இரண்டும் கலந்த கட்டிடக்கலை அம்சங்களை இந்த கோட்டை அமைப்பில் பார்க்க முடிகிறது. இரண்டு மரபுகளையும் சேர்ந்த மன்னர்களின் ஆட்சியில் இந்த கோட்டையின் கட்டுமானம் உருவாக்கப்ப���்டிருப்பதே இதற்கு காரணம். 1000 வருடங்கள் கழிந்தபின்னரும் தன்னுடைய புராதன பொலிவு குன்றாமல் இந்த கோட்டை கம்பீரமாக வீற்றிருக்கிறது.\nகம்மம் பகுதியின் வரலாற்று பின்னணியோடு தொடர்புடைய இந்த கோட்டை ஒரு முக்கியமான சுற்றுலா அம்சமாக கம்மம் நகரம் மற்றும் ஒட்டுமொத்த ஆந்திரம் மாநிலத்தையும் பெருமைப்படுத்தும் விதத்தில் வீற்றுள்ளது. இந்த கோட்டை ஸ்தலத்தை ஒரு முக்கிய சுற்றுலாத்தலமாக பராமரிப்பதற்காக ஆந்திர மாநில அரசாங்கமும் அதிக நிதியை செலவிட்டுள்ளது.\nதேவரகொண்டா கோட்டை நல்கொண்டா மாவட்டத்தில் தேவரகொண்டா எனும் சிறு நகரத்தில் அமைந்துள்ளது. ஏழு மலை சூழ்ந்திருக்கும் ஒரு மலையின்மீது இந்த கோட்டை கட்டப்பட்டிருக்கிறது.\n14 ம் நூற்றாண்டில் ரேச்சரல வேலமா அரசர்களால் இந்த கோட்டை கட்டப்பட்டிருக்கிறது. தங்கள் ராஜ்ஜியத்துக்கு வலிமையான கேந்திரமாக இந்த கோட்டையை அவர்கள் நிர்மாணித்துள்ளனர்.\nபல நூற்றாண்டுக்காலம் பராமரிப்பின்றி இன்று இந்த கோட்டை சிதிலமடைந்து காட்சியளிக்கிறது. இந்த கோட்டை ஸ்தலத்தில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபடுவதற்காக தொல்லியல் நிபுணர்கள் இங்கு அதிகம் விஜயம் செய்கின்றனர்.\nஇந்த புராதன கோட்டையை காப்பாற்ற மாநில அரசு எந்த முயற்சியும் எடுக்காததால் இப்பகுதி சமூக விரோதிகளின் செயல்பாடுகளால் மேலும் சேதமடைந்துவருகிறது.இந்த கோட்டைக்கு நல்கொண்டா, ஹைதராபாத், ஷீசைலம் மற்றும் நாகார்ஜுன சாகர் ஆகிய நகரங்களிலிருந்து சாலை மார்க்கமாக பயணிக்கலாம்.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2019/01/18/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B3-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2019-04-24T19:53:38Z", "digest": "sha1:FRZKI274DD77IX4DZYBZLQAVFUJPH7X6", "length": 32889, "nlines": 220, "source_domain": "vithyasagar.com", "title": "தமிழ் ஆள; தமிழ் பேசு.. | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← 26, “விசுவாசம்” எனுமொரு திரைத் தென்றலின் தாலாட்டு (திரை விமர்சனம்)\nநீ தான் அந்த வானின் நட்சத்திரம்.. →\nதமிழ் ஆள; தமிழ் பேசு..\nPosted on ஜனவரி 18, 2019\tby வித்யாசாகர்\nஜென்ம்ராஜ், ப்ரஷாத், ஹரிஷ், க்ருதிக், கௌரி, சாந்தினி, சௌமியா, சோபியா, மிளன், ராபர்ட், ஆல்வின், நிஷா, அமித், முஸ்தாக், வித்யா, வித்யாசாகர் என பல பெயர்களை நாம் அன்றாடம் காண்கிறோம். ஆனாலும் இதலாம் தமிழ்ச்சொல் அல்ல எனும் ஏக்கம், மறுப்பு, வருத்தமும் நம்மிடையே இப்போதெல்லாம் எண்ணற்றோருக்கு உண்டு.\nஎன்றாலும் மொழி வளர்ச்சி, வாழ்வுநிலை, சுற்றத்தார் பொருத்து மொழியும் பல மாறுதலுக்கிணங்க தானே திரிந்தும் கலந்தும் விடுகிறது. எனவே எதையும் முற்றிலும் தமிழில்லை என்று அகற்றிவிடலாமா அல்லது தனித்தமிழ் அல்ல என்று ஒதுக்கலாமா அல்லது தனித்தமிழ் அல்ல என்று ஒதுக்கலாமா எல்லாம் தமிழ்தான் ஆயினும் கலப்புத்தமிழ் இல்லையா என்று வருந்தியே நகர்வதா\nஇதெல்லாம் சமஸ்கிருத, ஹிந்தி மற்றும் பிற மொழிச் சொற்கள் அல்லது பிற மொழிக் கலாச்சாரத்தால் வந்த சேர்ப்புகள் இல்லையா என்றாலும், அனைத்து மொழிக்குமே தாய் ‘நம் ஆதி மொழி’ தமிழ் தான் என்பதிலும் எண்ணற்றோருக்கு உலகளவில் மாற்றுக் கருத்தில்லையே.\nஎனவே இதலாம் தமிழுக்கு பிறமொழிகளிடமிருந்து வந்துள்ளது என்பதை விட, தமிழிலிருந்து தான் பிற மொழிகள் வந்துள்ளன என்பதை உலகமே இதோ மெல்ல மெல்ல ஏற்று வருகிறது. இவ்வருட கனடா ஜப்பான் லண்டன் அமெரிக்கா வளைகுடா நாடுகள் என உலகளாவிய பல பொங்கல் தினக் கொண்டாட்டங்களும் அதற்கொரு சான்று.\nஎன்றாலும் குழந்தைகளுக்கு பெயரிடுகையில், விளக்கமளிக்க அவசியமற்றவாறு தனித்தமிழில் மிக அழகாக எவ்வித சார்புமற்று வைக்கலாம். வெண்ணிலா, அறிவு, செல்வன், மதிநிறை, குறள், அருவி, மல்லி.. என்றெல்லாம்.\nவெள்ளைக்காரர்கள் இப்படித்தான் அவர்கள் மொழிக்கு நிறைவாக, ஸ்டவ், ஸ்ட்ரீட், ட்ரீ, ஸ்டீல், கேவ், மூன், கேட், ஃபிஷ், ஜாஸ்மின், காட் என்றெல்லாம் வைக்கிறார்கள்.\nநாம் கூட முன்பு இப்படியெல்லாம் வைத்திருந்தோம்; சிவப்பு, செவளை, கருப்பு, தேனு, அடுப்பு, பறி, சூரியன், சந்திரன் என்றெல்லாம் நிறைவாக நம் சொல்லினிக்க மொழியினிக்க வைத்திருந்தோம்.\nஏன்னா பெயர் என்புது ஒருவரை அழைக்க, குறிப்பிட என்றாலும் வாழ்நாள் முழுவதும் ���ெற்றி வெற்றி என்று அழைப்பதொரு போற்றுதலும் இல்லையா தாத்தா போல வரவேண்டும், பாட்டி போல இருக்க வேண்டும், சூரியனைப்பொல ஒளிர வேண்டும், அருவி போல நிறைய வேண்டும் என பலவாறு எண்ணற்ற மேற்கோள்கள், எதிர்ப்பார்ப்புகள், நன்னெறி கொண்ட சிந்தனைகள், மொழிச் சீர் கொண்ட சொற்கள், பழவகைகள், தவிர நேர்மறை எண்ணங்கள் புக, வர, வளர என பல ஆழப் பார்வை பெயர் வைக்கையில் உள்நிறைவதுண்டு.\nஇடையே கூட ஒரு குழந்தைக்கு ‘மதிநிறைச் செல்வன்’ என்று வைத்தோம், அவர்கள் வீட்டில் மதி என்றழைக்கிறார்கள், அழைக்க ஏதுவாக இருக்குமென்று.\nஅப்படி மதி, குயில், அகில், முகில், குறல், வெள்ளி, வாணி, அருள், மணி, சுடர், பாரி, ஓரி, நீதி, கொடை, தனம், அன்பு, நதி, மணி, முத்து, மரகதம், பவளம், குழலி, எழிலி, குறளி, வெண்பா என எண்ணற்ற அழகிய தமிழ் சொற்கள் பெயர்கள் மிகச் சிறப்பாக நம்மிடையே உண்டு அவைகளையெல்லாம் நாம் பார்த்து பார்த்து வைத்து பழக பழக மேலுள்ள கலப்புவகைப் பெயர்களின் மீதான ஆசை தானே ஒழியும். பின் பழக்கமும் அங்ஙனம் மெல்ல மாறிவிடும்.\nபிறமொழி புகுதலை தடுத்து நிறுத்துகையில் தான் நம் மொழியின் வளம் மிகப் பெருகும். இது நமது தமிழுக்கென்று மட்டுமல்ல அவரவர் தாய்மொழிக்கும் பொருந்தும்.\nவெறுமனே, ஒரு எண்ண பறிமாற்றம் தானே மொழி என்றெண்ணக்கூடாது. தகவலறிவிக்கத் தானே என்று விட்டுவிடலாகாது தமிழை நம்மால். மொழி தான் நிலத்தை பிரிக்கிறது என்பார் ஐயா கவிஞர் வைரமுத்து.\nஅங்ஙனம் நிலம் பிரிகையில் இனம் மாறிவிடுமோ எனும் நெடிய பதட்டம் இருக்கிறது. சான்றுகளை நாம் பல மாநிலப் பிரிவுகளின் வழியே கண்டுதான் வருகிறோம். அன்று நாம் சேர்ந்து கட்டிய நதியிலிருந்து வரும் தண்ணீரின்று மொழிவாரியாக பிரிக்கப்படுகிறது.\nஆக, இனம் மாறிக்கொண்டால் பழக்கவழக்கங்கள் சிதையும். அல்லாது, வெற்றிக் குவிப்புகள் இடம் மாறிவிடும். வரலாறு பிழையாக பிழையாக பேசப் புறப்பட்டு விடுவர் பலர். எண்ணற்ற குழப்பங்கள் மொழி திரிவதால் காலமாற்றங்களிடையே நிகழ்ந்துவிடும்.\nஎனவே மொழிமீது அக்கறை கொள்ளுங்கள். அவரவர் மொழிமீது அவரவர் அக்கறை கொள்ளுங்கள். தெலுங்கு பேச சந்தர்ப்பமோ, ஹிந்தி பேச சூழலோ, ஆங்கிலம் பேச கட்டாயமோ இருப்பின் அங்கே கசடற பேசுவோம். பேச பயிற்சி எடுப்போம்.\nபல மொழி கற்றுக்கொள்வது பல மனிதர்களை புரிய அணுக ஏற்க மறுக்க வாதிட சொல்லித்தர வணிகம் செய்ய தேவைப்படும். பிற மொழிகளை கற்றல் என்பது திறனைக் கூட்டும். அவர்களின் பண்பாடு, வரலாறு உயர் குறிப்புகள் என அனைத்தையும் அறியலாம் தவறில்லை.\nஆனால் எவ்வாறு அம்மொழிகளைக் கற்று மிக நேர்த்தியாகப் பேசுகிறோமோ; அங்ஙனம் நம் மொழியையும் அதன் செழுமையோடு பேசுவதும் உச்சரிப்பதும் எழுதுவதும் பகிர்வதும் இன்றியமையாத ஒன்றாகும். எம்மொழியும் செறிவோடு பேசுகையில் கேட்கையில் அழகு தாம்.\nஆயினும் நமக்கு, நமது தமிழ் மிகச் சிறப்பான ஒரு மொழியாகும். மூப்பு நிறைந்த நமது மொழியை பிற மொழிகளைக் கலந்து சிதைப்பது நல்ல அறிவன்று. நீங்களே அதை தனித்து தமிழில் பேச பேச முற்றிலும் உணர்வீர்கள்.\nஎனவே முதலில் நேரம் சொல்வதில், வழி சொல்வதில், பெயரிடுவதில், தொழில் துவங்குவதிலிருந்து துவங்கி மிக இயல்பாய் நம் எளிய தமிழில் பேசிப் பழகுங்கங்கள். குட்மார்னிங், சாரி, தேங்க்யூ, சன்டே மன்டே, டுமாரோ வில் சீ, பை த பை, பட்(டு), நோ, யெஸ், லெப்ட்ல போ, ரைட்ல போ, ஸ்டாப், டேஸ்ட்டி போன்ற அனைத்து சொல்லாடல்களையும் தூக்கி குப்பையில் எறியுங்கள். இவைகள் தான் இன்றைய முழுச் சான்றுகள் நாம் நமது அழகு தமிழை எவ்வாறு சிதைத்துவைத்துள்ளோம் என்பதற்கு.\nஎனவே அங்கிருந்து துவங்கி எங்கும் நிறைந்த மொழி யெம் தமிழை ஒரு தமிழரின் மரபு அறிய, மறம் உணர்த்த, மாண்பு நிலைக்க தூக்கி பிடித்திருப்போம். தவறில்லை. மெல்ல மெல்ல வெறியின்றி குழப்பம் விடுத்து தெள்ளு தமிழில் பேசி நமக்குள் நாம் மகிழ்வோமே உறவுகளே.\nதவறாக எண்ணாதீர்கள், இதலாம் என் அறிவிற்கு பட்டது. எல்லாம் சரியென்றில்லை. பிற கருத்துக்களும் அமையலாம். அவரவர் கருத்தை நான் ஏற்க தயார் எனினும் தமிழ் நம் மூலம் என்பதை எல்லோருமே அறிகிறோம், பிறகதை அழகுற பேசுவதற்கு, பெயர் சூட்டுவதற்கு தமிழை எப்போதும் நம் இனியதொரு அடையாளமாக வைத்திருப்பதற்கு தயங்குவானேன்.\nகுறைந்த பட்சம் வீட்டில் பிறமொழி கலப்பின்றி பேச முயலுங்கள். நண்பர்களோடு உறவினர்களோடு அக்கம்பக்கம் பழகுகையில் தூய தமிழ்பேசி பழகுங்கள். குழந்தைகள் நம்மிடம் பேசுகையில், குழந்தைகளிடம் நாம் பேசுகையில், குழந்தைகள் பிறரிடம் பேசிப் புழங்குகையில் பிறமொழி கலவாமல் பேசச் சொல்லிக்கொடுங்கள்.\nகுழந்தைகள் நம் வரம். தமிழ் அவர்களுக்கு நாம் தரும் பெரிய வரம். அதை உட���க்காது தருவோமே எனக்கு நம்பிக்கையுண்டு; இப்போதெல்லாம் நம் மக்கள் மிக அறிவாக செறிவாக பாரம்பரியம் கெடாது வாழத்துவங்கி விட்டனர். எனவே தமிழையும் அழகாக உணர்வோடு சேர்த்து கலப்பின்றி பேசி மகிழ்வரென்று எனக்கு பெரிய நம்பிக்கையுண்டு.\nஎன்றாலும் ஒன்று உண்மை. மொழி சார்ந்து நாமெல்லாம் சிந்திக்க பழகிவிட்டோம். இனி; நம் காதுகளில் பேசக்கேட்கும் பேசப்படும் தமிழும் மேலும் இனித்துவிடும் என்பது சத்தியம்.\nஅதற்கு நன்றி. வணக்கம். வாழ்க\nகுறிப்பு: நீ முதல்ல வித்யாசாகர்ன்ற பெயரை தமிழ்ல வையிடான்னு திட்டிடாதீங்க. ஒன்று; வித்யா என்பது அன்று என் இறந்த தங்கையின் பெயர். அதனால் இன்று எனது மகளின் பெயர். எனவே அஃ தென் பெயரும் கூட.\nஎல்லாவற்றையும் விட, அறிவுக்கடல்னு தமிழில் வைத்தால் மிக அதீதமாகிவிடலாம். நான் கடல் அல்ல; நீங்களெல்லாம் கலந்திருக்கும் கடலின் ஒரு துளி..🌿\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in வாழ்வியல் கட்டுரைகள், வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் and tagged அஜித், அப்பா, அப்பா படம், அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இயக்குனர் சிவா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கதையாசிரியர், கவிதை, காய்கறி, கிராம கதை, கிராம பாடல், கிராமம், கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சக்தி ஜோதி பிலிம்ஸ், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிட்டுக்குருவி, சினிமா, சினிமா விமர்சனம், சிமினி விளக்கு, சிரியா, சிவா கார்த்திகேயன், சீர்குலைவு, சுவேதா, சூப்பு, சோறு, ஜெயம் ரவி, ஜோஸ், ஞானம், டைரக்டர், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், திரை, திரைவிமர்சனம், தூத்துகுடி, தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொகு, தொண்டு, தொழிலாளி, நயன் தாரா, நயன்தாரா, நரி, நல்லறம், நாசம், நாடு, நாவலாசிரியர், நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.., பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பின்னூட்டங்கள், பின்னூட்டம், பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, பொற்காலம், போராட்டம், போர், போர்களம், மக்கள் எழுச்சி, மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விசுவாசம், விசுவாஸம், விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., வேலைக்காரன், ஸ்டெர்லைட், ஸ்பேரோ, father, kadavul, mother, pichchaikaaran, sparrow, sterlite, syria, vidhyasagar, vishuvasam, vishvasam, visuvasam, viswasam, vithyasaagar, vithyasagar. Bookmark the permalink.\n← 26, “விசுவாசம்” எனுமொரு திரைத் தென்றலின் தாலாட்டு (திரை விமர்சனம்)\nநீ தான் அந்த வானின் நட்சத்திரம்.. →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (35)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« நவ் பிப் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு ச��றகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/salman-khan-police-warning/", "date_download": "2019-04-24T20:45:41Z", "digest": "sha1:YQ4FTGA2ATPPV5C2FFSLKXSK3H26VQXR", "length": 9337, "nlines": 95, "source_domain": "www.cinemapettai.com", "title": "சல்மான் கான் மீது அடுத்த புகார்.. இந்த முறையும் எஸ்கேப் ஆவாரா - Cinemapettai", "raw_content": "\nசல்மான் கான் மீது அடுத்த புகார்.. இந்த முறையும் எஸ்கேப் ஆவாரா\nசல்மான் கான் மீது அடுத்த புகார்.. இந்த முறையும் எஸ்கேப் ஆவாரா\nசல்மான் கான் வடமாநிலத்தில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் தற்போது தபாங் 3 எனும் படத்தில் நடித்து வருகிறார்.\nஇந்தி சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் சல்மான் கான். இவருக்கு வடமாநிலத்தில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் தற்போது தபாங் 3 எனும் படத்தில் நடித்து வருகிறார்.\nஏற்கனவே நடித்த இரண்டு படங்களும் வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தை ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். இப்படத்தை பிரபுதேவா இயக்குகிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மத்திய பிரதேசத்தின் வேகமாக நடைபெற்று வருகிறது.\nதற்போது சல்மான் கான் மீது தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது மத்திய பிரதேசத்தின் மகேஷ்வர் பகுதியில் நர்மதை ஆற்றங்கரையில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அப்போது அங்கிருந்த சிலைகளை சேதப்படுத்தியதாக சல்மான்கான் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஇதற்கு காவல்துறையினர் நாங்கள் படப்பிடிப்பு நடத்துவதற்கு மட்டும்தான் அனுமதி கொடுத்துள்ளோம் மீறினால் கொடுத்த அனுமதியை ரத்து செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.\nமகேஸ்வர் பகுதி எம்.எல்.ஏ விடம் இந்த சிலை சேதத்தை பற்றி கேட்டபோது. நாங்கள் படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதி கொடுத்தது. இந்த மகேஸ்வர் பகுதியில் உள்ள சுற்றுலா தளம் பிரபலமடைய வேண்டும் என்பதற்காகத்தான். தற்போது நடைபெற்றுள்ள இந்த குற்றச்சாட்டுக்கு விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.\nRelated Topics:salman khan, சல்மான் கான், பாலிவுட், பாலிவுட் நடிகர், பிரபுதேவா\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து ��ிடக்கும் யாஷிகா.\nபிங்க் கலர் டூ பீஸில் நீச்சல் குளத்தில் பூனம் பஜ்வா. புகைப்படத்தை பார்த்து கிளீன் போல்ட் ஆனா ரசிகர்கள்\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nவளைந்து நெளிந்து பிரஜன் மனைவி சாண்ட்ரா நடத்திய கவர்ச்சி போட்டோ சூட்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nசெம்பருத்தி சீரியலில் புடவையில் நடிக்கும் பார்வதியா இது. இந்த உடையிலேயும் சும்மா சொக்க வைக்கிறீங்களே\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nஎன்ன ரம்யா மேடம் முகத்தை காட்ட சொன்ன முதுகை காட்டுறீங்க. இதுக்கு பேரு ஜாக்கெட்டா. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\nஎன்னோட லுக் செம்ம கியூட் என கூறி அமலா பால் பதிவிட்ட புகைப்படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/earth/", "date_download": "2019-04-24T20:12:31Z", "digest": "sha1:5FIYJRMWQMPM7Q22KBGHPCBZWS2VZ47R", "length": 12156, "nlines": 160, "source_domain": "www.sathiyam.tv", "title": "வாழ்வா, சாவா நிலையில் பூமி..? - Sathiyam TV", "raw_content": "\nசுருளி அருவியில் நீர்வரத்து: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி\nஐபிஎல் போட்டி: பெங்களூரு அணி அபார வெற்றி\nகோடீஸ்வர வேட்பாளர்களில் முதலிடம் பிடித்த காம்பீர்\nஅ.ம.மு.க. வேட்பாளர்களுக்கு பரிசு பெட்டகம் ஒதுக்கீடு\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் வாழ்க்கை வரலாறு\nபகலில் பரபரப்பு, இரவில் கிளுகிளுப்பு – தலைநகரத்துக்கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nவறுமையை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த “கோமதி”\nஇலங்கை தேவாலயத்திற்குள் தீவிரவாதி நுழையும் அதிர்ச்சி வீடியோ..\nதமிழகத்தை நோக்கி வரும் புயல் – வெளுத்து வாங்குமா மழை\nகிரிக்கெட் உலகின் சரித்திர நாயகன் சச்சின் வரலாறு – சிறப்பு தொகுப்பு\nமனிதம் தோன்றும் முன்பே அவர்கள் பூமியில் வலம்வந்தனர் \nபறவைகள்கூட கடக்க மறுக்கும், பெர்முடா முக்கோணம் \nஒரே பிரசவத்தில் 300 மில்லியன் முட்டைகள் \nகாதலர் கேட்ட பயங்கர கேள்வி அதிர்ந்து போன ஸ்ருதி ஹாசன்\nஇலங்கை குண்டுவெடிப்பு பற்றி கேலி கிண்டல் நடிகை ஸ்ரீ-பிரியா வெளியிட்ட பதிவு\nசிம்புவின் அடுத்த படம் இந்த பிரபல நடிகருடன் தான்\nHome Tamil News India வாழ்வா, சாவா நிலையில் பூமி..\nவாழ்வா, சாவா நிலையில் பூமி..\nபருவநிலை மாறுபாட்டால் இந்தியாவை கொடிய வெப்பம் தாக்கும் என அரசுகளுக்கிடையேயான பருவநிலை மாற்ற குழுவின் அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்த குழு, உலகின் ஒட்டு மொத்த வெப்பநிலையானது 2 டிகிரி செல்சியஸ் அதிகரிக்குமானால் கடந்த 2015-ம் ஆண்டு நிகழ்ந்ததை போல கடும் வெப்பம் காரணமாக இந்தியாவில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படக் கூடும் என எச்சரித்துள்ளது.\nஅப்படி கடும் வெப்பத்திற்கு இந்தியா இலக்கானால் நாடு முழுவதும் சுமார் 2,500 பேர் வரை வெப்பத்தை தாங்க இயலாமல் உயிரிழக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.\nமேலும் அந்த அறிக்கையில் 2030-ம் ஆண்டு முதல் 2052-ம் ஆண்டிற்குள் புவி வெப்பமயமாதல் 1.5 டிகிரி செல்சியஸ் அளவிற்கு அதிகரிக்க கூடும் என கூறப்பட்டுள்ளது.\nபுவி வெப்பமயமாதல் காரணமாக இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகள் மோசமாக பாதிக்கப்படும்.\nஇந்திய துணைகண்டத்தில் கொல்கத்தா மற்றும் பாகிஸ்தானின் கராச்சி ஆகிய நகரங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவெப்பம் அதிகரிப்பதால் விளைச்சல் பாதிக்கப்பட்டு உணவு தட்டுப்பாடு ஏற்படும்.\nஉணவு பொருட்கள் விலை உயர்வு, வருவாய் இழப்பு, வாழ்வாதார இழப்பு, உடல்நிலை பாதிப்புக்கள் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளதுP\nசுருளி அருவியில் நீர்வரத்து: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி\nஐபிஎல் போட்டி: பெங்களூரு அணி அபார வெற்றி\nகோடீஸ்வர வேட்பாளர்களில் முதலிடம் பிடித்த காம்பீர்\nகாங்கிரஸுக்கு தாவிய பாஜக எம்.பி – ராகுல் முன்னிலையில் இணைந்தார்\n”பசுவதை செய்கிறது பாஜக” – குற்றம்சாட்டும் பாஜக அமைச்சர்\nமோடிக்கு எதிராக வாரணாசியில் போட்டியிடும் விவசாயிகள்\nசுருளி அருவியில் நீர்வரத்து: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி\nஐபிஎல் போட்டி: பெங்களூரு அணி அபார வெற்றி\nகோடீஸ்வர வேட்பாளர்களில் முதலிடம் பிடித்த காம்பீர்\nஅ.ம.மு.க. வேட்பாளர்களுக்கு பரிசு பெட்டகம் ஒதுக்கீடு\n உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம்\nநிபந்தனைகளுடன் தடை நீக்கம் பெற்ற டிக் டாக் செயலி\nகிரானைட் முறைகேடு வழக்கு 40 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்\nதமிழகம் நோக்கி வரும் ஃபானி புயல் – வானிலை ஆய்வு மைய இயக்குனர்\n“தளபதி 63” படப்பிடிப்பு தளத்தில் விபத்து, மருத்துவமனைக்கு விரைந்த விஜய்\nசீனாவில் 5 பேர் பலி, தொடரும் ரசாயன தொழிற்சாலை விபத்துக்கள்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nசுருளி அருவியில் நீர்வரத்து: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி\nஐபிஎல் போட்டி: பெங்களூரு அணி அபார வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t54806-topic", "date_download": "2019-04-24T20:10:46Z", "digest": "sha1:HQQHOLGBCCS4G5Q5W2QLZTFSSSPLGEZQ", "length": 37812, "nlines": 125, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "சினிமா விமர்சனம் : வட சென்னை", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஆன்மீக கதை – 'ஐயோ' வேண்டாமே ....\n» சுட்ட கதை, சுடாத நீதி - குங்குமம் கதைகள்\n» பெண்களால் பெண்களுக்காகவே டூ வீலர்\n» சீனாவில் ரூ. 300 கோடி வசூல்: ‘அந்தாதுன்’ மகத்தான சாதனை\n» மனசின் பக்கம் : அட்டு லவ்வும் அன்பு மனசும்\n» எஸ்.எம்.எஸ் : சூர்யகுமாரன்- ஒரு பக்க கதை\n» அந்நியன் - ஒரு பக்க கதை\n» வேளாங்கண்ணி பேராலயத்துக்கு 3 அடுக்குப் போலீஸ் பாதுகாப்பு\n» பாஜக சார்பில் கெளதம் கம்பீருக்கு சீட்\n» சினிமாவில் அதிர்ஷ்டம் என்றெல்லாம் எதுவும் இல்லை\n» மராட்டிய மக்களின் புத்தாண்டு\n» போனில் ஒரு இளசு\n» பொத அறிவு தகவல்\n» 95 வயதிலும் ஒயாத உழைப்பு\n» வெயிலில் மலரும், காற்றில் உலரும். - விடுகதை\n» தண்ணீர் இல்லாமல் வளரும்; தரை இல்லாமல் படரும். - விடுகதை\n» அறிவின் மறுபெயர், இரவில் வருவது. அது என்ன\n» இடையன் இடைச்சி கவிதைகள்\n» வாழ்வது வீழ்வதற்கே’னு தலைவர் எதைச் சொல்றார்\n» மனசு பேசுகிறது : எழுத்தாளர் நௌஷாத்கான்\n» சினிமா : நெடுநல்வாடை\n» இடம் மாறிய எழுத்துகள்- வார்த்தைகளை கண்டுபிடிங்க:\n» இடம் மாறிப் பார்ப்போம்... - *இறையன்பு*IAS_\n» பல்சுவை - தொடர் பதிவு\n» தலைவர் அப்செட் ஆயிட்டாரா... ஏன்\n» அலட்சியம் : மலர்மதி - ஒரு பக்க கதை\n» கவிதைக்காரர்கள் வீதி - குங்குமம்\n» சினிமாவில் நகைச்சுவைக் காட்சிகள் - காணொளி\n» நம்ம தலைவர் பழசை மறக்காதவர்...\n» வாம்மா தேவதை - (பேல் பூரி- தினமணி கதிர்)\n» யாரோ எழுதிய கதை - புத்தக விமர்சனம்\n» ஒரு நிமிட கதைகள்\nசினிமா விமர்சனம் : வட சென்னை\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nசினிமா விமர்சனம் : வட சென்னை\n'சந்திரா... அது யாருன்னு தெரியுதா... அதுதான் அன்பு' என்பதாய் ஆண்ட்ரியாவுக்கு அறிமுகப்படுத்தப்படும் தனுஷ், கடலோரப் பகுதியான வட சென்னையின் கள்ளங்கபடமில்லாத பையனாய்... அதே அன்பு சிறுவனாய் இருக்கும் போதே சந்திராவுக்குத் தெரிந்தவன்தான் என்றாலும் கால மாற்றத்தில் அன்புவை மறந்திருக்கலாம் ஆனாலும் அன்புதான் அவளின் சபதத்தை பூர்த்தி செய்ய வந்தவன் என்பதில் அந்த அறிமுகத்துக்குப் பின் அவள் தீவிரமாக இருக்கிறாள் என்பதை அடுத்தடுத்த காட்சிகள் எடுத்துச் சொல்லிக் கொண்டே செல்கின்றன இறுதிவரை.\nஅன்புக்கு பத்மா (ஐஸ்வர்யா ராஜேஸ்) மீது காதல்... பத்மா அன்புவைப் பார்ப்பது... இல்லையில்லை பத்மாவை அன்பு பார்ப்பது ராஜீவ்காந்தி செத்த தினத்தில் கடைபுகுந்து கிடைத்ததை அள்ளிக் கொண்டு செல்லும் தருணத்தில் முகம் மறைத்தவளாய்... மனசை மறைக்காதவளாய்... அதன் பின் பைனாக்குலர் வழி... அவளின் பட்டன் இல்லா சட்டை வழி... பார்வையெல்லாம் மனசில் மட்டுமே... அன்பு மீது அவள் பிரவகிக்கும் முதல் வார்த்தையே பெண்கள் சொல்லத் தயங்கும் வார்த்தைதான் என்றாலும் அது அவள் வளர்ந்த சூழலில் சாதரணமே... அதை அவனும் மனசைப் பிடித்துப் பார்த்ததில் பட்ட சந்தோஷத்தின் வழி சிரித்தபடி கடந்து போகிறான் மொக்கைச் சிரிப்போடு... அதான் அவள் அப்படியொரு வார்த்தையைச் சொல்லியிருக்கிறாள்.\nபடம் முழுக்க எல்லாரும் கெட்ட வார்த்தைகளையே பேசுகிறார்கள் என்பது மிகப்பெரிய குற்றச்சாட்டாய்... குறியிடுகளைச் சுமக்கும் படங்களை புகழ்பவர்கள்தாமே நாம்... இங்கு வடசென்னை மக்களின் வாழ்க்கை காட்டப்படவில்லை... ஒரு சாராரின் வாழ்க்கையும் அவர்களின் பேச்சு மொழியுமே காட்டப்படுகிறது. அவர்களில் கூட முன்னால் நிற்பவர்களே பேசுகிறார்கள்... பின்னால் நிற்பவர் எவரும் கெட்ட வார்த்தைகளைப் பேசவில்லை.\nஇந்தக் கெட்டவார்த்தை என்பது புதிதாக கேட்கும் போது நாரசமாய்த் தெரியும்... அதுவே பேச்சு வழக்காகிப் போகும் போது அது நாரசமாய்த் தெரிவதில்லை... சிரிப்போடு கடந்து போகும் வார்த்தையாய் ஆகிப் போய்விடும்.... எங்க பக்கம் கிராமங்களில் பல வார்த்தைகள் சரளமாகப் பேசப்படும். கேலி முறைக்காரியின் பையன் என்றால் அம்மாவுடன் இணைத்தும் ம��்சான் முறை என்றால் அக்காவுடன் இணைத்தும் கோபத்தில் முன்னால் இருப்பதை பின்னால் இருப்பதாகவும்... இப்படி நிறைய வார்த்தைகள் வந்து விழும்... இன்னும் அதைக்குடி... இதைக்குடி என்பதெல்லாம் சண்டைகளில் சரளமாய் வரும் வார்த்தைகள்தான். அப்படித்தான் இங்கு மீனவ மக்களில் முன் நிற்பவர்கள் பேசுகிறார்கள். ஏன் சந்திராவும் கேட்கிறாள் நான் என்ன தேவடியாவா என்று...\nஇதே போன்றொரு வார்த்தையைத்தான் சண்டைக்கோழி-2 வரலெட்சுமி சொல்கிறார் சற்றே மாறுதலுடன். நாம் தலையில் வைத்துக் கொண்டாடும் எழுத்தாளர்கள் வாழ்க்கைக் கதைகள் என்றாகும் போது அப்படித்தான் வசனங்கள் எழுதுகிறார்கள். மொக்கையும் மோசமான வசனத்துக்கும் சண்டைக்கோழி-2 ஒரு சான்று. எழுதிய வசனத்தை படம் முழுக்க பேசத்தான் செய்வார்கள்... சரளமாய் வரத்தான் செய்யும்... ஏதோ இந்தப் படங்கள்தான் சமூகத்தை சீரழித்துவிட்டதாய் பொங்குதல் என்ன நியாயம்..\nடார்ச்லைட் என்றொரு படம்... ரோட்டோரத்தில் நின்று விபச்சாரம் செய்யும் பெண்கள் பற்றிய கதை... கதை சொன்ன விதத்தில் நல்ல படம்தான்... படம் முழுக்க மோசமான காட்சிகளும் வசனமும்... இருந்தும் யாரும் கூவவில்லை... நாம் வெற்றிமாறன்கள் மட்டுமே நல்ல படங்களைத் தரவேண்டும் என்று விரும்புபவர்கள்... சாதியைச் சொல்லி படமெடுத்தால் தலையில் வைத்துக் கொண்டாடுவோம்... இப்படியான ஒரு வாழ்க்கையும் இருக்கிறது என்பதைச் சொல்லப் போனால் ஏன் இப்படித்தான் பேசுவார்களா என்ற கேள்வியை முன் நிறுத்தத் தவறுவதில்லை.\nஇங்கே அன்பு... இவன் சிறுவனாக இருக்கும் போது அந்தப் பகுதி மக்களுக்கு நாயகனாய்த் தெரிகிறான் ராஜன் (அமீர்), அரசியல்வாதி முத்துக்கு (ராதாரவி) திரைமறைவு வேலைகள் செய்பவன் என்றாலும் தன் பகுதி மக்களுக்கு தீங்கு நினைக்காதவன்... அவனின் மனைவியாகிறாள் சந்திரா. எட்டுவழிச்சாலை பிரச்சினை மையங்கொள்ள ஆரம்பித்தபின் தமிழ்ச் சினிமாவில் பிரச்சினை என்றால் சாலை விரிவாக்கம்தான்... அதுதான் இதிலும் என்பதால் முத்துவை எதிர்க்கிறான் ராஜன். அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை தனக்கு வாலாட்டும் வரை ரவுடியை பக்கத்தில் வைத்திருப்பார்கள். கொஞ்சம் முரண்டு பிடித்தால் அவனுக்கு கீழிருப்பவனை அந்த இடத்தில் அமர வைக்கிறேன் என்று பிஸ்கட்டைப் போடுவார்கள்... அதுவரை அண்ணே, தல என்று திரிந்தவன் ஒரு நாளை எதிர்பார்த்திருந்து காரியத்தை நிறைவேற்றிக் கொல்(ள்)வான். அப்படித்தான் நிகழ்கிறது இதிலும் அந்தச் சம்பவம். அதுவே படத்தின் மையப்புள்ளி.\nகுணா(சமுத்திரகனி), செந்தில் (கிஷோர்), பவன் (வேலு), தம்பி (டேனியல் பாலாஜி) என நால்வர் குழு அந்த மையப்புள்ளியில் இருக்கிறது. அந்தப்புள்ளியில் வெடித்தெழுகிறது சந்திராவுக்குள் இருக்கும் ராஜன் மீதான காதல்... அதன் பின்னான நாட்களில் குணாவுக்கும் செந்திலுக்கும் இடையில் பனிப்போர் ஆரம்பித்து மோதல் வெடிக்கிறது. எதிர் எதிர் துருவங்கள், அங்கும் இங்கும் சம்பவங்ளை நிறைவேற்றத் துடிக்கும் மனதுடன்.\nஇவர்களுக்கே தெரியாமல் நால்வர் குழுவை எப்படியும் கழுத்தறுப்பேன் என்பதாய் திரியும் சந்திரா, இரண்டாவது கணவனாய் அடைகிறார் குணாவை... எல்லாமே எதிர்பார்த்தலின் ஆரம்பம்தான். இதே போன்ற கழுத்தறுப்பேன் சூளுரைதான் சண்டைக்கோழி-2விலும் ஆனாலும் அதில் அவள் ஆட்டம் போட்டு இறுதியில் அடங்கிப் போகிறாள்... அடக்கப்படுகிறாள்... தாய்ப்பாசம் திருந்த வைக்கிறது. அதற்காக ச.கோ. நல்லபடம்ன்னும் வ.செ. கெட்ட படம்ன்னு எல்லாம் முடிவுக்கு வந்துடாதீங்க... திருவிழா என்பது சந்தோஷத்துக்கே... அதை வைத்தே நம் கழுத்தறுத்தலை ச.கோவில் காணலாம். நாம வடசென்னைக்குள் இருக்கும் போது எதுக்கு தென் மாவட்டம் பக்கம் போறோம் என யோசித்தாலும் போக வேண்டிய சூழல் இருக்கே என்ன செய்வது...\nமதுரைப் பக்கத்துக் கதையா.... அரிவாளை எடுங்கடா... பங்காளி சண்டை... பலி வாங்கல்ன்னு போட்டுத் தாக்குங்கடா... தலையும் உருளணும் ரத்தமும் தெரிக்கணும்... அப்படித்தான் இதுவரை காட்டப்படுது... வட சென்னையில் மட்டும் ரவுடிகள் மட்டுமேவா இருக்காங்கன்னு பொங்குறோமுல்ல.... ஏன் தென்மாவட்டத்தைப் பற்றி பொங்கவில்லை... அங்கு நல்லவர்களே இல்லையா... சென்னை என்றால் மட்டுமே பிரச்சினை... மற்ற இடங்கள் என்றால் பிரச்சினையில்லை என்பதே நம் எண்ணமாய்.\nஇந்த அன்பு கேரம் போடுல வெற்றி பெறணும்ன்னுதான் குறிக்கோள்... ஆனா காதல்ல வெற்றி பெறுகிறான்... அதுவும் அடிக்கடி உதடு உதடும் கொஞ்சும் ஆங்கிலப் பட பாணியிலும் சேர்த்தே... ஐஸ்வர்யா ராஜேஷா இப்படின்னு பொங்க வைக்கவெல்லாம் வேண்டாம்... விரும்பித்தானே சுவைக்குது உதடை... விரும்பித்தானே ரசிக்கிறோம் அந்த உதடு கடியை...\nவாழ்வில் நாம் இப்படித்தான் ஆகவே��்டும் என்று நினைத்து அதேபோல் ஆவதெல்லாம் அபூர்வம்... பெரும்பாலும் நினைவுகள் சிதறித்தான் போகும் சிக்குண்டு தவிக்கும் வாழ்க்கையில்... அப்படித்தான் ஆகிறான் அன்பு... கேரம்போர்டு கனவு ஒரு வருடம் தகர்ந்து போக... ஓளியும் ஒலியும் இருட்டில் உதட்டு ஆராய்ச்சி செய்யப் போய்... மின்சாரம் வந்ததால் ஊரெல்லாம் ஆராய்ச்சி குறித்துப் பேசப்பட, அதன் பின்னான நகர்த்தல் கத்தி எடுக்க வைக்கிறது... அந்த இரவில் சம்பவமும் நடந்தேறுகிறது... தம்பியின் அன்புக்குப் பாத்தியப்பட்ட அன்பு, காக்கப்படுகிறான் குணாவால்.... குணாவுக்கு ஜெயிலில் இருக்கும் செந்திலை சம்பவம் ஆக்கணும்... அதுக்கு... ஆமா அதே... ஜெயிலுக்குள் அன்பு... செய்தானா சம்பவத்தை என்பதைச் சொல்கிறார்கள்... நாம் சொல்ல வேண்டாமே அதை.\nஇப்படியாக சம்பவங்களோடு நகரும் வடசென்னை வாழ்க்கையில் அன்பு ரவுடியாகிறான்... பத்மாவை மணக்கிறான்... அவளின் தம்பி அப்பாவுக்கு அறை விடுகிறான்... நல்ல குடும்பம்... அதையும் சிரித்து ரசிக்கிறோம் நாமும் நல்லவர்கள்... ரவுடியா ஆயிட்டோமுல்ல... அப்புறம் குரல் எல்லாப் பக்கமும் கேக்கணுமா இல்லையா... மக்கள் பிரச்சினைக்காக குரல் கொடுக்கிறான்... ராஜனைப் போல பிறருக்கு ரவுடி... தன் பகுதி மக்களுக்கு நாயகனாய்... சந்திரா வில்லன்களுடன் இருந்து கொண்டே வில்லியாய் காய்களை நகர்த்துகிறாள்... தேவையில்லாமல் வரலெட்சுமியைப் போல ஆய்... ஊய்ன்னு கத்தலை... அரிவாளை எடுத்துக் கொண்டு வெட்ட ஓடிவரலை... அந்த வகையில் சந்திரா பாந்தமாய்...\nவெற்றிமாறனின் திரைக்கதையில் எப்பவுமே ஒருவித ஈர்ப்பு இருக்கும்... அதைக் கொண்டு செல்லும் விதத்தில் அவர் சோடை போவதில்லை... அப்படித்தான் இதிலும் முன்னுக்குப் பின்னும் பின்னுக்கு முன்னுமாய் நகர்த்தி நகர்த்தி மிகச் சிறப்பாக கதை சொல்லியிருக்கிறார். படமும் விறுவிறுப்பாய் நகர்கிறது.\nஏகப்பட்ட கதாபாத்திரங்கள்... எல்லாரையும் கட்டி மேய்த்திருப்பது சிறப்பு...\nதனுஷ் நடிப்பு அரக்கன் என்றால் கிஷோரையும் டேனியலையும் சொல்லவா வேண்டும்... ஆனாலும் டேனியலின் பாத்திரப் படைப்பு மிகச் சிறப்பானதாய் கெத்தாய் பயணிக்கும் தருணத்தில் ராஜன் கதையில் உடைபடுகிறது... பின் ஒட்டவே இல்லை...\nஆண்ட்ரியா தாவணி, சேலையில் பாந்தமாய் வருகிறார்... அமீருடன் குலாவும்போது ரவிக்கை துறந்து முதுகு காட்ட��வதுடன் தனக்கான கதாபாத்திரத்தை சிறப்பாகவே செய்திருக்கிறார். ஐஸ்வர்யாவும் கூட மற்ற படங்களில் இருந்து இதில் வேறுபட்டிருக்கிறார்... பட்டன் இல்லாத பனியனும் அடிக்கடி உதடு கடித்தலுமாய் இருந்தாலும் கதை ஓட்டத்தில் அதற்க்குத் தகுந்த மாதிரி மாறி விடுகிறார்.\nஅந்தந்த காலகட்டத்துக்குத் தகுந்த மாதிரி கதைக்களம் மாற்றப்பட்டிருக்கிறது. தனுஷின் தலைமுடி மாற்றம், மீசை தாடி என காலகட்ட மாற்றம் அருமையாய்....\nபின்னணி இசையும் பாடல்களும் அருமை... ஒளிப்பதிவு கலக்கல்.\nநமக்கு முடி முக்கியம்... எனக்கு அரிக்குது... பொடுகு சார்.... முடிக்கு கலர் அடிச்சி கெடுத்துட்டாங்க என்றெல்லாம் அப்பிராணியாய் பிக்பாஸில் நடித்த செண்ட்ராயன் கொஞ்ச நேரம் படிய வாரிய தலையுடன் அப்பிராணியாவே வர்றார்.\nஅன்பு ரவுடியாகக் கிளம்பும் போது அவன் பின்னே சந்திரா நிற்கிறாள்... ஒரு கட்டத்தில் அவள் கழுத்திலும் கத்தியை வைக்கிறான்... காதலும் ரவுடியிசமும் அரசியலும் துரோகமும் வன்மமும் கலந்து சொல்லப்பட்டிருப்பதால் விறுவிறுப்பு இருந்தாலும் காரம் கம்மியே...அடித்து ஆடவில்லை வடசென்னை முதல் பாகம் என்பதே உண்மை என்றாலும் ஆடாமலும் இல்லை... ஒருவேளை வடசென்னை டூவில் அடித்தும் ஆடலாம் அசரவும் அடிக்கலாம் தனுஷும் வெற்றிமாறனும் ஆண்ட்ரியாவும்... இருப்பினும் ஏகப்பட்ட கதாபாத்திரங்களும் அவர்களுக்கான கதை விவரித்தலும் இல்லாது இருந்தால் நல்லது... செய்வார்களா...\nஇப்ப லைக்கா இல்லாம ஒரு படமும் இல்லை போல... ஆரம்ப காலத்தில் இலங்கையில இருந்து வந்திருக்கானுங்க... ராஜபக்சேயின் உறவுக்காரனுங்க... என்றெல்லாம் பொங்கிக் கொண்டிருந்தோம்... இப்ப அவர்கள்தான் தமிழ் சினிமாவுக்கு பொங்கிப் போடுகிறார்கள்... கிரிக்கெட் போட்டி நடக்கக் கூடாதுன்னு இலங்கையை விரட்டினவனுங்கதானே நாம என்றால் நமட்டுச் சிரிப்புடன் கடந்து செல்வோம்... இது சினிமால்ல.... அமலா பால்களையும் ஐஸ்வர்யா ராஜேஷ்களையும் ரசிக்க வேண்டும் அல்லவா... அப்ப லைக்கா மாதிரி ஆளுங்க அள்ளிக் கொடுத்தாத்தானே முடியும்...\nஅமீரின் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாய்த்தான் முதலில் செய்திகள் வந்தன... பின்னர் மாற்றம்... ஒருவேளை வி.சே. நடித்திருந்தாலும் இன்னும் அந்தப் பாத்திரம் பேசப்பட்டிருக்கும்... நமக்குத்தான் ஒரு மாசத்துல மூணு படம் வந்திருக்கே எப்படிப் பாக்குறதுன்னு கஷ்டமாயிருந்திருக்கும். நல்லவேளை வி.சே. நடிக்கலை.... 96 இன்னும் மனச விட்டு அகலலை... வி.சே.க்கு ஒரு கடிதம் எழுதணும் போலிருக்கு.\nவடசென்னை வெற்றிமாறனின் மைல்கல் படம்தான்... அதில் மாற்றுக் கருத்து இல்லை.\nகெட்ட வார்த்தை பேசுறாங்க எனக்குப் பிடிக்காது என்பவர்கள் ஒதுங்கிக் கொள்ளலாம்...\nஇதெல்லாம் ஒரு கெட்ட வார்த்தையா... இதைவிட அதிக வார்த்தைகளைக் கேட்டிருக்கிறேன் என்பவர்கள் தாராளமாக படத்தைப் பார்க்கலாம்...\nகதை சொன்னவிதம் எனக்குப் பிடித்திருந்தது.\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமி��் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lkarthikeyan.blogspot.com/2014/12/blog-post_92.html", "date_download": "2019-04-24T19:50:14Z", "digest": "sha1:WPMVSHLH5JIEBKFKSEDXJDP2IQRHHWET", "length": 11037, "nlines": 91, "source_domain": "lkarthikeyan.blogspot.com", "title": "கார்த்திக்கின் கிறுக்கல்கள்: சித்தர் பேச்சு சிவன் பேச்சு", "raw_content": "கிறுக்கல்களை வாசிக்க வருகை தரும் நல் உள்ளங்களை, கார்த்திக் வருக வருக என வரவேற்கிறேன்.\nபுதிய தலைமுறை நேரலை வலைக்காட்சி\nசித்தர் பேச்சு சிவன் பேச்சு\n1. பிறந்தன இறக்கும்; இறந்தன பிறக்கும்.\n2. தோன்றின மறையும்; மறைந்தன தோன்றும்.\n3. பெருத்தன சிறுக்கும்; சிறுத்தன பெருக்கும்.\n4. உணர்ந்தன மறக்கும்; மறந்தன உணரும்.\n5. புணர்ந்தன பிரியும்; பிரிந்தன புணரும்.\n6. உவப்பன வெறுப்பாம்; வெறுப்பன உவப்பாம்\n1.பிறந்தன இறக்கும்; இறந்தன பிறக்கும்\nஉலகம் என்பது நிலையில்லாதது. நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருப்பது. அதில் வாழும் உயிர்களும் பரிணாம மாற்றத்திற்குட்பட்டு இறந்தும் பிறந்துமாய் உலகில் சம நிலையை உண்டாக்கிக்கொண்டு வரும். எந்த உயிருக்கும் நித்தியத்துவம் என்பது இல்லை. பிறக்கும் எல்லா உயிரும் ஒரு நாள் இறந்தே ஆகவேண்டும். இந்த நியதியிலிருந்து எந்த உயிரும் தப்ப முடியாது. சரி பிறந்தன இறந்துவிட்டால் அந்த உயிர் முறுப்புள்ளியாகிவிட்டதா என்றால் அதுதான் இல்லை. அப்படிப் பிறந்து இறந்த உயிர் தனது பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப மறுபடியும் ஜனன மெடுக்கும். இதுதான் முதற் பழமொழியின் பொருள்.\n2. தோன்றின மறையும்; மறைந்தன தோன்றும்.\nஉலகின் எல்லா நிகழ்ச்சிகளும் தோற்றம் மறைவு உடையவை. காலையில் தோன்றும் ஆதவன் மாலையில் மறைகிறான். அப்படியானால் மறையும் சூரியன் மறு நாள் உதயமாகும். இஃது சூரிய சந்திரர்களுக்கு மட்டுமல்ல , எல்லா உலக இயக்கங்களுக்கும் பொருந்தும்.\n3. பெருத்தன சிறுக்கும்; சிறுத்தன பெருக்கும்.\nசந்திரோதயம் பூரண நிலவவாய் காணப்பட்டாலும் அடுத்த நாள் முதற்கொண்டு தேய்பிறையாய்ச் சிறுத்துக் கொண்டே வந்து முடிவில் அமாவாசையாக ஒன்றுமில்லாமல் காட்சிதரும். அந்த அமாவாசை நிலவு பிறகு சிறிது சிறிதாக வளர்ந்து வளர் பிறை பூரணச் சந்திரனாக காட்சியளிகும். நிலவு தேய்வதும் வளர்வதும் இயற்கை நிகழ்வுகள்.\n4. உணர்ந்தன மறக்கும்; மறந்தன உணரும்\nமனிதனுக்கு மட்டும் மறக்கும் ஆற்றல் இல்லலாதிருப்பின் அவன் இந்நேரம் பைத்தியம் பிடித்ததல்லவா அலைந்திருப்பான். எத்தனை சம்பவங்களைத் தான் அவன் நினைவு கொண்டிருப்பது. சிறு வயது சம்பவங்கள் வயது ஆக ஆகச் சிறுகச் சிறுக மறந்துகொண்டே வர சில முக்கிய சம்பவங்கள் மட்டுமே கல்லின் மேல் எழுத்தாக நிலைத்து நிற்கின்றன. உணர்ந்தவை எல்லாம் வயதாக வயதாக மறந்து கொண்டே வரும். அப்படி மறந்த சம்பவங்கள் சில எதிர்பாரத நிலையில் திடீரென்று நினைவுக்கு வருதலும் உண்டு.\n5. புணர்ந்தன பிரியும், பிரிந்தன புணரும்\nஒரு தந்தையும் தாயும் புணர்ந்து ஒரு குழந்தை உருவாகிறது. அந்த தந்தை தாயிடம் இருந்து பிரிந்து சென்ற குழந்தையும் வயதானபின் புணர ஆரம்பிக்கும். இது ஒரு வட்டச் சுழற்சி.\n6. உவப்பன வெறுப்பாம், வெறுப்பன உவப்பபாம் விரும்பிப் போனால் விலகிப் போகும்.\nவிலகிப் போனால் விரும்பி வரும் என்ற முது மொழி இப்படி உருமாறி நிற்கின்றது. பட்டினத்தார் இந்த ஆறு பழமொழிகளையும் க��யில் திருவகவலில் மனதிற்கு உபதேசமாகச் சொல்கிறார். மனம் உணருமா\nபதிவு செய்தது:- தமிழினம் ஆளும் பதித்த நேரம்:- 9:48 AM\n//அப்படி மறந்த சம்பவங்கள் சில எதிர்பாரத நிலையில் திடீரென்று நினைவுக்கு வருதலும் உண்டு.// இந்தத் தத்துப்பித்துத் தத்துவங்களால் மனதிற்கு ஆவது என்ன\nஅனுபவிக்கும் பொழுது தெரியும் தோழரே.\nஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடல் வரிகள்\nயாரோ இவன் யாரோ இவன் [பாடல் வரிகள்]\nஇதயத்தை ஏதோ ஒன்று பாடல் வரிகள் [என்னை அறிந்தால் பாடல் வரிகள்]\nஉன் விழிகளில் விழுந்து நான் எழுகிறேன் [ பாடல் வரிகள் -- டார்லிங் ]\nதொடு வானம் தொடுகின்ற நேரம் [பாடல் வரிகள் - அநேகன்)\nசங்கே முழங்கு பாடல் வரிகள்\nபோகும் பாதை தூரமில்லை பாடல் வரிகள் [பிசாசு பாடல் வரிகள்]\nகூடமேல கூடவச்சு கூடலூரு போறவள [பாடல் வரிகள்]\nகுறுக்கெழுத்து போட்டி - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viralulagam.com/category/760", "date_download": "2019-04-24T20:17:07Z", "digest": "sha1:OXCX43DREVQNP5AFSUTV4IFB27KOXF4N", "length": 8542, "nlines": 75, "source_domain": "viralulagam.com", "title": "மக்களின் தலைகளுக்கு சில அடி உயரத்தில் விமானம் தரையிறங்கும் உலகின் ஆபத்தான ஏர்போர்ட் - Viral Ulagam", "raw_content": "\nமக்களின் தலைகளுக்கு சில அடி உயரத்தில் விமானம் தரையிறங்கும் உலகின் ஆபத்தான ஏர்போர்ட்\nபிரின்சஸ் ஜூலியானா ஏர்போர்ட்டிற்கு வரும் விமானம் அருகில் உள்ள மஹோ பீச்சில் இருக்கும் மக்களின் தலைகளுக்கு சில அடி உயரத்தில் தரையிறங்கும் காட்சியை கீழே உள்ள வீடியோவில் காணலாம்.\nPrincess Juliana International Airport, Sint Maarten நாட்டில் உள்ள கரீபியன் தீவில் அமைந்துள்ள முக்கியமான ஏர்போர்ட்டாகும். இந்த ஏர்போர்ட்டில் விமானம் தரையிறங்கும் ஓடுபாதைக்கு மிக அருகில் Maho Beach அமைந்துள்ளது. எனவே இந்த ஏர்போர்ட்டிற்கு வரும் விமானம் தரையிறங்கும் போது பீச்சில் உள்ள மக்களின் தலைகளுக்கு சில அடி உயரத்தில் தரையிறங்கும். இந்த த்ரில்லான அனுபவத்தைப் பெறுவதற்காகவே Maho Beachற்கு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.\nஇது தவிர இந்த பீச்சில் இன்னொரு ஆபத்தான விளையாட்டும் உண்டு. பொதுவாக ஜெட் விமானம் கிளம்பும் போது அதிக வேகத்தில் காற்றை பின் திசையில் செலுத்தும்.இவ்வாறு செலுத்தப்படும் காற்றின் வேகம், விமானத்திற்கு பின் புறத்தில் உள்ளவர்களை தூக்கி வீசும் அளவிற்கு வலுவானதாக இருக்கும். இதை இந்த பீச்சிற்கு வருபவர்கள் ஒரு விளையாட்டாக எடுத்துக் கொள்கின்றனர்.\nஇந்த பீச்சிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள்,விமானம் கிளம்பும் போது விமானத்திற்கு மிக அருகில் இருக்கும் பீச்சின் பகுதியில் நின்று கொள்கின்றனர்.அப்போது விமானத்திலிருந்து வெளிப்படும் பலத்த காற்று அவர்களைத் தூக்கி வீசுகின்றது. இப்படி செய்வது ஆபத்தான விளையாட்டு என்று அங்கு எச்சரிக்கைப் பலகைகள் வைக்கப்பட்டும் அதை அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கண்டு கொள்வதில்லை.\n← சைக்கிளின் நவீன வடிவம் ‘Aeyo’ (வீடியோ)\nவைரல் வீடியோ : எதிர்காலத்தில் வர இருக்கும் பறக்கும் பைக் இப்படித் தான் இருக்கும் →\nஅசத்தலான கிரியேட்டிவிட்டியை காட்டும் 28 விளம்பர புகைப்படங்கள்\nபார்ப்பவர்களின் கவனத்தை பெரிதும் ஈர்க்கும் வகையில் கிரியேட்டிவாக உருவாக்கப்பட்டுள்ள 28 விளம்பரங்களை இங்கே பார்க்கலாம். #1 # 2 # 3 #\nதட் ‘நண்பேன்டா’ மொமண்ட்டைக் காட்டும் 15 புகைப்படங்கள்\nஅசத்தலான டைமிங்கில் எடுக்கப்பட்ட 35 புகைப்படங்கள்\nஉலகத்திலேயே அதிக விலையுள்ள பைக்,விலை வெறும் 23 கோடி ரூபாய் தான்\nநாற்பதாயிரம் கிலோ எடையுள்ள திமிங்கலம் நீரை விட்டு துள்ளிக் குதித்த அற்புத காட்சி – வைரல் வீடியோ\nஇந்தியர்கள் மாற்றியமைத்து உருவாக்கிய 20 அசத்தலான வாகனங்கள்\nநம்ம நாட்டு சாமானிய மக்கள் கூட அறிவும் புதுமை சிந்தனையும் நிறைந்தவர்கள்.பெரிய அளவில் வசதி வாய்ப்பு இல்லாத போதிலும் கிடைக்கும் பொருட்களை வைத்து புதுமையான கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதில்\nஅசல் துணிச்சலைக் காட்டும் 18 புகைப்படங்கள்\nகுசும்புத்தனமான ஐடியாக்களைக் காட்டும் 26 புகைப்படங்கள்\nஉலகமெங்கும் உள்ள 20 அட்டகாசமான பாலங்கள்\nகிரியேட்டிவிட்டி அலப்பறைகளைக் காட்டும் 20 புகைப்படங்கள்\nஇந்தியர்கள் மாற்றியமைத்து உருவாக்கிய 20 அசத்தலான வாகனங்கள்\nநம்ம நாட்டு சாமானிய மக்கள் கூட அறிவும் புதுமை சிந்தனையும் நிறைந்தவர்கள்.பெரிய அளவில் வசதி வாய்ப்பு இல்லாத போதிலும் கிடைக்கும் பொருட்களை வைத்து புதுமையான கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதில்\nஅசல் துணிச்சலைக் காட்டும் 18 புகைப்படங்கள்\nகண்ணாடி போல உடலைக் கொண்டுள்ள ட்ரான்ஸ்பரெண்ட் மீன் – வைரல் வீடியோ\nஉலகத்திலேயே மிகவும் குளிரான ஊர்\nஎதிர்கால போக்குவரத்து வாகனங்கள் எப்படி இருக்கும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka/12554-2018-09-11-23-04-48?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-04-24T19:46:15Z", "digest": "sha1:ORSZF7TKI4P7W5AMD6FL6KHHDOCJKB5K", "length": 3585, "nlines": 19, "source_domain": "www.4tamilmedia.com", "title": "அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கியதால் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை: ரணில்", "raw_content": "அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கியதால் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை: ரணில்\nஅம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்குக் குத்தகைக்கு வழங்கியன் மூலம் பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nவியட்நாமின் ஹெனொய் நகரில் இடம்பெறும் ‘ஆசியான்’ உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சென்றுள்ள பிரதமர், சர்வதேச ஊடகவியலாளர் ஒருவருடனான நேர்காணலில் இதனைக் கூறியுள்ளார்.\nஅம்பாந்தோட்டை துறைமுகம் சம்பந்தமாக சீனாவுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கை 70 ஆண்டுகள் செல்லுபடியாகின்ற போதிலும், தேவையேற்படின் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதனை இரத்து செய்து கொள்ள முடியும் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.\nஅதேநேரம் இந்தியாவுக்கு அழுத்தம் ஏற்படும் எந்தவொரு செயற்பாட்டையும் இலங்கை முன்னெடுக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமருக்கு இடையில் விரோதப் போக்கு இருப்பதாக ஊடகங்களில் வெளியாகின்ற கருத்து குறித்த பிரதமரிடம் கேட்கப்பட்ட போது, அவ்வாறான விரோதம் எதுவும் இல்லை என்று பதிலளித்துள்ளார்.\nஉலகில் முதற்தடவையாக இரண்டு எதிர்க் கட்சிகள் இணைந்து கூட்டமைத்து நாட்டை நிர்வகித்து செல்வதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதன்போது கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/54639-google-doodle-celebrates-306th-birth-anniversary-of-charles-michel-de-l-p-e-father-of-the-deaf.html", "date_download": "2019-04-24T19:51:53Z", "digest": "sha1:VYU3QXHOKKPCO4A7KVVGOAPIMCTDNOL7", "length": 12519, "nlines": 82, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கூகுள் டூடுல் போட்டுக் கொண்டாடும் இந்த சார்லஸ் மைக்கேல் யார்? | Google doodle celebrates 306th birth anniversary of Charles-Michel de l'Épée, father of the deaf", "raw_content": "\n4 தொகுதி இடைத்தேர்தலில் அமமுக வேட்பாளர்களுக்கு பரிசுப் பெட்டகம் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்\nஆபாச வீடியோக்கள், சமூக சீர்கேடு வீடியோக்களை பதிவிறக்கம் செய்யக்கூடாது என்ற நிபந்தனையோடு டிக் டாக் செயலி மீதான தடை நீக்கம் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை\nமு.க.அழகிரி மகன் தயாநிதிக்கு சொந்தமான ரூ.40 கோடி மதிப்புள்ள சொத்துகள் அமலாக்கத்துறையால் முடக்கம்; மதுரை கீழவளவில் கிரானைட் சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாக தயாநிதி உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு\nஓபிஎஸ் - ஈபிஎஸ்க்கு இரட்டை இலை சின்னம் வழங்கியதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் சீராய்வு மனு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.71 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.17 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகூகுள் டூடுல் போட்டுக் கொண்டாடும் இந்த சார்லஸ் மைக்கேல் யார்\nகாதுகேளாதவர்கள் மற்றும் வாய்ப்பேசும் திறன் இல்லாதவர்களின் தந்தை எனப் பேற்றப்படும் சார்லசின் பிறந்தநாளை கூகுள் இன்று கொண்டாடி வருகிறது.\nஉலகம் முழுவதும் காது கேளாதவர்கள் மற்றும் வாய்ப் பேச முடியாதவர்கள் பயன்படுத்தும் மொழியாக ‘சைகை மொழி’ பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவர்கள் தங்களின் தேவைகளை இந்த சைகை வார்த்தைகளை கொண்டே பரிமாறிக் கொள்வர். இந்த மாற்றுத் திறனாளிகளுக்காகவே ஒரு மொழியைக் கண்டறிந்தவர் சார்லஸ்-மைக்கேல் டி லாபீ. இவரைதான் ‘சைகை மொழியின் தந்தை’என உலகம் போற்றுகிறது. இவருக்குதான் இன்று பிறந்தநாள். இவரது 306 வது பிறந்தநாளை கூகுள் இன்று டூடுல் போட்டு சிறப்பித்துள்ளது.\nஇவர்தான் கேட்கும் திறன் இல்லாதவர்களுக்கும் வாய்ப் பேசும் திறன் இல்லாதவர்களுக்கும் என்று தனியாக ஒரு பள்ளிக் கூடத்தை நிறுவினார். அதாவது இன்று நேற்றல்ல; இவர் தனது பள்ளியை முதன்முதலாக நிறுவிய ஆண்டு 1760. ஆகவே இவரை ‘மனிதநேயமிக்க கல்வித்தந்தை’ என உலகம் சிறப்பித்து வருகிறது.\nபிரான்ஸ் நகரிலிருந்த உயர் குடும்பம் ஒன்றில் சார்லஸ்-மைக்கேல் 1712 ஆம் ஆண்டு பிறந்தார். அதாவது 18 ஆம் நூற்றாண்டில் பிறந்தார். அவர் பிறந்த நவம்பர் 24 ஆம் தேதியை மாற்றுத்தினறாளிகள் அனைவரும் தங்களின் பிறந்தநாளாகக் கொண்டாடி மகிழ்ந்து வருகிறார்கள்.\nபாரிஸ் நகரம் ஒன்றிலுள்ள விளிம்புநிலை மக்கள் வசிக்கும் பகுதிக்கு ஒருமுறை இவர் சென்றிருந்தபோது அங்கிருந்த கேட்கும் திறன் அற்ற மாற்றுத்திறனாளியான ஒரு பெண் பிள்ளையைக் கண்டார். அப்போது அவருக்குத் தோன்றியதுதான் இந்த ‘சைகை’ மொழி யோசனை. உடனே தன���ு எண்ணங்களை அந்தக் குழந்தையுடன் வார்த்தைகளற்ற மொழியில் பரிமாறிக்கொள்ளவும் செய்தார்.\nஉண்மையில் சார்லஸ்-மைக்கேல், கத்தோலிக்க மதபோதகருக்கானக் கல்வியையே கற்றுத்தேறியிருந்தார். ஏற்கெனவே அவருக்குள் ஒரு சேவை மனம் இருந்து வந்தது. அந்தச் சேவை உள்ளம்தான் அவரைக் கேட்கும் திறனற்ற மற்றும் பேசும் திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான மொழியை உருக்க உந்தியது. உலகிலேயே முதன்முதலாக கேட்கும், வாய்ப் பேசும் திறன் குறைபாடுள்ள குழைந்தைகளுக்கு என்று இலவசமாக ஒரு பள்ளிக்கூடத்தை இவர் நிறுவினார். இவர் 1760 ஆண்டு நிறுவிய பள்ளிதான் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு மகத்தானக் கல்வியை கற்றுத்தந்தது.\nஇவருக்கு மதக் கல்வியை போதிப்பதில்தான் ஆர்வம் அதிகம் இருந்தது. ஆனால் அதனைக் கடந்து மாற்றுத்திறனாளிகளின் மொழியை உருவாக்குவதில் ஈடுப்பட்டார் சார்லஸ். இவரது மொழியறிவின் மூலம்தான் மாற்றுத்திறனாளிகள் தங்களின் நியாயத்தை நீதிமன்றங்களில் முன் வைக்க முடிந்தது. அதற்கு முன் உலகம் இந்தச் சாதனையை எட்டிப்பிடிக்கவில்லை.\nஇந்த மகத்தான மனிதர் 1789 டிசம்பர் 23 அன்று இந்த உலகை விட்டுப் பிரிந்தார். இவர் மறைந்து இரண்டு ஆண்டுகள் கழித்த பிறகே இவரது சாதனையை அந்நாட்டு அரசு அங்கிகரித்தது. மேலும் ‘மனிதகுலத்தின் பயனாளி’ என மதித்து போற்றியது.\n“உயிரிழந்த ஊழியர்களின் குடும்பத்திற்கு தலா 15 லட்சம்” - முதல்வர் அறிவிப்பு\n“புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் இல்லை”- பாரிவேந்தர் அறிவிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவிளாசி தள்ளிய டிவில்லியர்ஸ் - 202 ரன் குவித்த பெங்களூர் அணி\n“அடுத்து பாலிவுட்டில் நடிகராக முயற்சிக்கிறார் மோடி” - காங். விமர்சனம்\nடாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சு - கோலி 13 ரன்னில் அவுட் \nஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை - அதிகபட்சமாக 45 ஆயிரம் சம்பளம்\nஅமமுக வேட்பாளர்களுக்கு பரிசுப் பெட்டகம் சின்னம் ஒதுக்கீடு\n“நிழல் இல்லாத நாள் இன்று” - அறிவியல் விளக்கம் என்ன\nமனம் திறந்த பிரதமர் மோடி... டாப் 10 அம்சங்கள்..\nடிக்-டாக் செயலி மீதான தடை குறித்து இன்று தீர்ப்பு\nதஞ்சை பெரிய கோயிலில் இந்தி கல்வெட்டுகள் பதிப்பா..\nசேர்ந்தே ஜெயிப்போம் சச்சின் சொன்ன அந்த வார்த்தைகள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“உயிரிழந்த ஊழியர்களின் குடும்பத்திற்கு தலா 15 லட்சம்” - முதல்வர் அறிவிப்பு\n“புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் இல்லை”- பாரிவேந்தர் அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2017/02/16/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-04-24T20:00:28Z", "digest": "sha1:B5I6KFHKLEHNPII4XHJC4DE66CKP3AEK", "length": 22588, "nlines": 166, "source_domain": "senthilvayal.com", "title": "இணையதளங்களிலிருந்து ஸ்ட்ரீமிங் விடீயோக்களை டவுன்லோட் செய்வது எப்படி.? | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஇணையதளங்களிலிருந்து ஸ்ட்ரீமிங் விடீயோக்களை டவுன்லோட் செய்வது எப்படி.\nஇன்றைக்கு இணையம் ஆனது மனிதனுடைய வாழ்வுதனில் தவிர்க்க இயலாத முக்கியப்பங்கு வகிக்கிறது.எந்த அளவினுக்கு மனிதர்கள்தம் வேலைகளை குறைத்து சிக்கலான வேலைகளையும்,குறைவான நேரத்திற்குள்ளாக செய்திட உதவிபுரிகிறதோ அதனைப்போலவே இன்றைய காலகட்டத்தில் மனிதர்தான் பொழுதுபோக்கு தேவைகளையும் பூர்த்திச் செய்யக்கூடிய இடத்திலும் இணையமே முதன்மையாக இருக்கிறது.\nஅத்தகைய இணையம் வாயிலாக ஒளிபரப்பப்படுகிற லைவ் ஸ்ட்ரீமிங் விடீயோக்களை எவ்வாறு டவுன்லோட் செய்வதென பார்ப்போம்.\nஇணைய வளர்ச்சியின் மற்றுமொரு அத்தியாயத்தின் துவக்கமே இணையம் வழி நிகழ்படங்களை நேரடியாக ஒளிபரப்பக்கூடிய செயல்முறையாகும்.தனியொரு மனிதன் சமூகத்தின் அப்போதைய நிகழ்வுகள் குறித்து தமது கருத்துக்களை வெளியிட அடித்தளம் இட்டுக்கொடுத்த இணையம் தான் இன்றைக்கு விடீயோக்களை லைவ் செய்கிற வசதியினையும் ஏற்படுத்தித்தந்திருக்கின்றது.\nசமூகத்தில் அவ்வப்போது நடைபெறுகிற நிகழ்வுகள் குறித்து தனிமனிதர்களும் தமது கருத்துக்களை பதிவு செய்திடவும்,உலகின் ஏதோ ஓர் முலையில் நடைபெறுகிற சம்பவங்கள் குறித்தான செய்திகள் குறித்து உடனுக்குடன் அறிந்துகொள்கிற வாய்ப்பினையும் எல்லோருக்கும் இங்கே ஏற்படுத்தித்தந்தவை சமூகவலைத்தளங்களே ஆகும்.\nமேலும்,வாக்குச் செலுத்துவது குறித்து தேர்தல் ஆணையம் இந்த சமூக ஊடங்கங்கள் வழி விழிப்புணர்வு மேற்கொள்கின்றது என்கிற செயலே நமக்கு இன்றைய சமூகம் தனில் இவற்றின் தாக்கத்தை புரிய வைக்கும��.\nஇத்தகைய சமூக வலைத்தளங்களும் இப்போது தமது பயனாளர்கள் லைவ் ஸ்ட்ரீமிங் செய்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித்தந்துள்ளன.\nதற்போதைய கணக்கீட்டின்படி,10ல் 6 பேர் இணையம் வழியாக விடீயோக்களைப் பார்த்துக்கொண்டுள்ளனர்.மேலும் 60நொடிகளுக்குள்ளாக 400 மணிநேரங்கள் ஓடக்கூடிய விடியோக்கள் யூட் யூப்பில் அப்லோட் செய்யப்படுகிறது.\nஇணையத்திலோ அல்லது சமூகவலைத்தளத்திலோ இவ்வாறு ஒளிபரப்படுகிற ஸ்ட்ரீமிங் விடியோக்கள் பயனுள்ளவையாகவோ அல்லது பொழுதுபோக்குக்காகவோ இருக்கலாம்.அவற்றை டவுன்லோட் செய்துகொள்ள இந்த எளிய வழிகளைப் பின்பற்றினால் போதும்.\nஉங்கள் கம்ப்யூட்டரில் ஜே டவுன்லோடர் 2 என்ற செயலியை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொண்டு டவுன்லோட் செய்ய வேண்டிய வலைதளத்தின் யுஆர்எல் லினை ஜே டவுன்லோடர் 2 ஆப்பில் பதிவிட்டு ஜே டவுன்லோடர் 2 வழியாக உங்களுக்கு அந்த தளத்தில் தேவையான விடீயோக்களை டவுன்லோட் செய்துகொள்ளலாம்.\nPosted in: கம்ப்யூட்டர் செய்தி\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nபிளான் ‘பி’ எடப்பாடி… சந்தேகத்தில் ஸ்டாலின்\nசொத்து வாங்கும்போது கவனிக்க வேண்டிய கட்டணங்கள்\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன\nடாக்ஸ் ஃபைலிங்… கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்\nஎடையை குறைக்கவும், இளமையாக இருக்கவும் அன்னாசி பழத்தை எப்படி சாப்பிடனும் தெரியுமா\nபித்த நோய்களுக்கு நிவாரணம் தரும் சீரகம்…\nஉருளைக் கிழங்கின் மருத்துவ பயன் அறிவீர்களா\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nஉயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் உணவுகள் என்னென்ன \nதொகுதிக்கு 75 சி… ஓட்டுக்கு 2000 நோட்டு இரண்டு திமுகவை மிரளவைக்கு அதிமுகவின் மரணமாஸ் பிளான்…\nமலச்சிக்கல் ஏற்படுவதற்கான காரணங்களும் அதற்கான சில தீர்வுகளும்….\nதூங்குவதற்கு முன்பு மது குடித்தால் நீண்ட தூக்கம் கிடைக்குமா\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nஇதயம் நுரையீரல் எலும்பு… நலம் காக்கும்… வெயிலுக்கு வெல்கம்\nஉடன்பிறப்புகளுடன் ஒரு ட்ரிப் அடிப்பது அவசியம்… ஏன்\nகிரெடிட் கார்டு… சரியாகப் பயன்படுத்தும் தகுதி உங்களுக்கு இருக்கிறதா – ஒரு செக் லிஸ்ட்\nஉங்களைப் பணக்காரர் ஆக்கும் 5 உத்திகள்\nகடன் தீர எளிய பரிகாரங்கள்\nபணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்’ – அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த ஸ்டாலின்\nசசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது’ – தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\nஉங்கள் ஆட்சிக்கு சிக்கல்” – ஐ.பி அறிக்கையும்… அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\nமூட்டு வலிக்கு நிவாரணம் தரும் எளிய இயற்கை மருத்துவ முறைகள்…\nகோடையில் சிறுநீர்த் தொற்று ஏற்படுவது ஏன்\nமலட்டுத் தன்மையை நீக்கும் இயற்கை மூலிகைகளின் பயன்கள்…\nராங் கால் – நக்கீரன் 15.04.2019\nதமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ஓட்டுக்கு எவ்வளவு பணம் சப்ளை\nகைகளால் இந்த 8 பொருட்களை தொடவே கூடாது காரணம் தெரிஞ்சா அதிர்ச்சி நிச்சயம்\nமுடி சரசரனு வேகமா வளரணுமா இந்த எண்ணெய மட்டும் தேய்ங்க போதும்…\nமுகத்தை பொலிவு பெறச் செய்யும் அற்புதமான அழகு குறிப்புகள்…\n உங்கள் பிஎஃப் கணக்கின் UAN எண்ணை கண்டறிவது எப்படி\nநாற்பது வயதில் பெண்களுக்கு நாய்க் குணம் வந்துவிடும் என்பது ஏன் தெரியுமா\nராங் கால் – நக்கீரன் 12.04.2019\nகரன்சி கழகங்கள்… 40-க்கு 400 – 18-க்கு 4,000 – எகிறுது ரேட்… பட்டுவாடா ஸ்டார்ட்\n`கோடைக்காலத்தில் ஃப்ரிட்ஜ் தண்ணீரைக் குடிக்கலாமா’ – மருத்துவ விளக்கம்\nபாதத்தில் எரிச்சலா… உடல் சொல்லும் செய்திக்குக் காது கொடுங்கள்\nகளத்தில் ஏந்தும் கடைசி ஆயுதம் ஆளும் தரப்பில் அதிரடி ஆரம்பம்\nடிடிவி தினகரன் பிபிசிக்கு பேட்டி: திமுகவை ஊடகங்கள்தான் தூக்கிப்பிடிக்கின்றன”\nபடுத்ததும் நிம்மதியான தூக்கம் வர ஆசையா\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்\nசாப்பாட்டில் முடி கிடந்தால் உண்மையிலே என்ன அர்த்தம் விழுந்தால் என்ன செய்ய வேண்டும்\nமுக்கிய விழாக்களுக்குப் போகிறீர்களா… அழகுக்குத் தேவை ஐந்து நாட்கள்.. என்னென்ன செய்ய வேண்டும் தெரியுமா\nஇந்த தமிழ் புத்தாண்டில் நீங்கள் கைவிட வேண்டிய பத்து விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nபக்கவாதத்தை உடனே தடுக்க கூடிய 7 வழிகள் இதோ\nதிருப்பம் `தி.மு.க’; கரன்ஸி அ.தி.மு.க; எ.வ.வேலு சீக்ரெட் – திருவண்ணாமலையில் இலையா… சூரியனா\nதேர்தல் முடிவுக்கு முன்பே.. பட்டியல் தயார்\" – குஷியில் தி.மு.க புள்ளிகள்\n பி.ஜே.பி-யின் Plan B என்ன\nஇந்த ஆப் பயன்படுத்தாதீங்க… பணம் திருடப்படலாம்” – RBI எச்சரிக்கும் செயலி\n« ஜன மார்ச் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/education-dept-seeks-list-of-unrecognised-schools-to-alert-p-004767.html", "date_download": "2019-04-24T19:49:55Z", "digest": "sha1:GRNIECGF3NAKXRFLCID3SWIAY746UCU4", "length": 17968, "nlines": 120, "source_domain": "tamil.careerindia.com", "title": "செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..! | Education dept seeks list of unrecognised schools to alert parents - Tamil Careerindia", "raw_content": "\n» செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nசெய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nதமிழகத்தில் அங்கீகாரமற்ற பள்ளிகளைக் கண்டறிந்து அது தொடர்பான பட்டியலை பொதுமக்கள் அறியும் வகையில் செய்தித்தாள்களில் பத்திரிகை செய்தியாக வெளியிட வேண்டும் என மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.\nசெய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nகுழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி அனைத்து வகை பள்ளிகளும் அங்கீகாரம் பெற்றே செயல்பட வேண்டும் என்றும், அங்கீகாரமின்றி எந்தவொரு பள்ளியும் செயல்படவில்லை என்பதை முதன்மைக் கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுருத்தப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் அங்கீகாரமின்றி செயல்பட்டு வரும் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்த நிலையிலும் சென்னை மாவட்டத்தில் ஒரு பள்ளி எவ்வித அங்கீகாரமும் இல்லாமல் செயல்பட்டு வந்து, பத்தாம் வகுப்பு படித்த மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வு எழுத முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதன் பொருட்டு பெற்றோர், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு அசாதாரண சூழல் நிலவி அரசின் கவனத்துக்குச் சென்றது.\nஇந்நிலையில் தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டம் மற்றும் ஏனைய பாடத் திட்டங்களின் கீழ் செயல்படும் அரசு உதவி பெறும், பகுதி உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, ஐஜிசிஎஸ்இ, ஐபி போன்ற வாரியங்களில் இணைப்புப் பெற்ற பள்ளிகள் அனைத்தும் மாநில அரசின் அங்கீகாரம் பெற வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nஅங்கீகாரம் பெறாமல் செயல்படும் பள்ளிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை சார்ந்த விவரங்கள் முதன்மைக் கல்வி அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்டன. அவ்வாறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பள்ளிகள் தவிர தற்போ��ும் தனியார் பள்ளிகள் உரிய அங்கீகாரம் இன்றி செயல்பட்டு வருவது தெரிய வந்துள்ளது. இந்தப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படாததுடன், அந்தப் பள்ளிகளால் வழங்கப்படும் கல்விச் சான்றுகள் தகுதியற்றதாகவும், அதில் படிக்கும் மாணவ, மாணவிகள் அரசால் நடத்தப்படும் எந்த ஒரு பொதுத் தேர்வுகளிலும் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nஅலட்சியம் காட்டும் கல்வி அலுவலர்கள்\nகட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை மாவட்ட அளவில் நடைமுறைப்படுத்தும் மாவட்டத் தொடர்பு அலுவலர்களாக முதன்மைக் கல்வி அலுவலர்கள் உள்ள நிலையில், சட்டத்தை மீறி அங்கீகாரமற்ற பள்ளிகள் செயல்பட்டு வருவது முதன்மைக் கல்வி அலுவலர்கள் அவர்தம் பணியினை சரிவர செய்யவில்லை என்பதையே குறிக்கிறது. எனவே ஒவ்வொரு முதன்மைக் கல்வி அலுவலரும் கீழ்க் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகளைப் பின்பற்றி பள்ளிகளின் அங்கீகார விவரங்களை கோரிப் பெற வேண்டும் என அறிவுருத்தப்பட்டுள்ளது.\nகல்வி அலுவலர்களுக்கு உத்தரவு :\nவட்டாரக் கல்வி அலுவலர்கள் அவரவர் ஆளுகைக்குள்பட்ட பகுதிகளில் உள்ள ஒவ்வொரு அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கும், மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கும், மாவட்டக் கல்வி அலுவலர்கள் அவரவர் பகுதிக்கு உட்பட்ட பள்ளிகளில் உள்ள அரசு உதவி பெறும், அரசு உதவி பெறாத உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ போன்ற வாரியங்களில் இணைப்புப் பெற்ற பள்ளிகள் மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கும் நேரில் சென்று அங்கீகார ஆணையினை பெற வேண்டும்.\nஅங்கீகார ஆணை முன்னிலைப்படுத்தாத பள்ளிகளின் பட்டியலைத் தயார் செய்து முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். அந்தப் பட்டியலின் முடிவில் அதில் குறிப்பிடப்பட்டுள்ள பள்ளிகள் தவிர தங்களது கல்வி மாவட்டத்தில் அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் வேறு ஏதும் இல்லை என வட்டாரக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் சான்றளிக்க வேண்டும். இந்த நடைமுறைகள் அனைத்தும் வரும் ஏப். 23-ஆம் தேதிக்குள் முடிவடைய வேண்டும்.\nஅவ்வாறு அங்கீகாரம் இன்றி செயல்படும் பள்ளிகள் சார்ந்த விவரத்தை அந்தந்த பகுதிகளில் செய்தித் தாள்கள் மூலமாக பொதுமக்கள் அறியும் வகையில் பத்திரிகை செய்தியாக வெளியி�� வேண்டும். வரும் கல்வியாண்டு (2019-2020) தொடங்கும்போது அவரவர் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் அங்கீகாரம் பெற்ற பள்ளிகள் என்பதையும், குழந்தைகளும் அங்கீகாரம் உள்ள பள்ளிகளில் கல்வி பயில்கின்றனர் என்பதையும் முதன்மைக் கல்வி அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.\nபள்ளி வாசலிலேயே அறிவிப்பு பலகை\nஅங்கீகாரம் இல்லாத பள்ளிகளின் முகப்பிலேயே இந்தப் பள்ளி அங்கீகாரம் இன்றி செயல்படும் பள்ளி என்ற தகவலை ஒட்ட வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.\n மழலையர் ஆசிரியராக பணியாற்ற வாய்ப்பு..\n4 தொகுதி வேட்பாளர்கள் யார்.. அதிமுக தொடர் மெளனம்.. என்ன நடக்கிறது\nஜாவா பைக்கை தலை மேல் வைத்து கொண்டாடியவர்களுக்கு கிடைத்த பரிசு இதுதான்... அதிர்ச்சி தகவல்...\nகாமசூத்ரா 3டி பட நடிகை சாய்ரா கான் இளம் வயதில் மாரடைப்பால் மரணம்\nகஜினி 18 முறை படை எடுத்தது தெரியும்..ஆனால் 17 முறை அவரை தடுத்தது யார்\nவிமானி அபிநந்தனை பாகிஸ்தான் விடுவித்தது எப்படி\nநிச்சயமா சொல்றேன்.. மற்ற அணிகளுக்கு தோனி தான் சிம்ம சொப்பனம்.. புகழும் அந்த முன்னாள் வீரர்\nதாமதமாகும் ரயில்வே திட்டங்களால் அதிகரிக்கும் செலவுகள்.. ரூ.2.21 லட்சம் கோடி அதிகரிப்பு\nமகாபாரதம் நிகழ்த்தப்பட்ட இடம் எங்கிருக்கு தெரியுமா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஇந்திய ராணுவத்தில் பணியாற்ற ஆசையா\nகோளாறு செய்யும் ஆர்ஆர்பி இணையதளம்- தேர்வுகள் ஒத்திவைப்பு\n மத்திய அரசில் பணியாற்ற வாய்ப்பு..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2016/sep/07/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%C2%A0%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-2560884.html", "date_download": "2019-04-24T19:52:08Z", "digest": "sha1:DIJCVXW4QIDYB7WW2WIFRHC4DY45SECR", "length": 6120, "nlines": 97, "source_domain": "www.dinamani.com", "title": "நாமகிரிப்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் ஆயுதப் படைக்கு மாற்றம்- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nநாமகிரிப்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் ஆயுதப் படைக்கு மாற்றம்\nBy நாமக்கல், | Published on : 07th September 2016 10:07 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநாமகிரிப்பேட்டை காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த அனந்தராமன் நாமக்கல் ஆயுதப் படைக்கு செவ்வாய்க்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன் பிறப்பித்தார்.\nகடந்த சில நாள்களுக்கு முன்பு வழக்கு விசாரணைக்கு வந்த தாண்டாகவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த ராமசந்திரன் என்பவரை காவல் உதவி ஆய்வாளர் அனந்தராமன் தாக்கியதாகப் புகார் எழுந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் அவர் ஆயுதப் படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2019-04-24T20:28:43Z", "digest": "sha1:IZAGQZRYDLYBVX3Y6ZCVD2HURMWY6YMN", "length": 18386, "nlines": 115, "source_domain": "www.jeyamohan.in", "title": "சுனந்தை", "raw_content": "\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–33\nபகுதி ஐந்து : நிலநஞ்சு – 2 விஜயை தேவிகையின் கைகளைப் பற்றியபடி “எவரை எப்படி நடத்தவேண்டுமென அன்னைக்கு நன்கு தெரிந்திருக்கிறது” என்றாள். தேவிகை புன்னகைத்து “ஆம், அவர்கள் இயல்பாகவே பேரரசி. இவர்கள் நடிக்கிறார்கள். மெய்யுருவுக்கு முன் பூணுரு வண்ணம் கலைந்துவிடுகிறது” என்றாள். உதடுகள் அசையாமல் முனகலாகவே அதை சொன்னாள். முகம் இறுக்கமாக இருந்தது. வெளியே இடைநாழியில் அவர்களைக் காத்து நின்றிருந்த பிந்துமதியும் கரேணுமதியும் அவர்கள் அருகணைந்ததும் பற்களைக் கடித்தபடி விழியீரத்துடன் முன்னால் வந்தனர். “நம்மை இலக்காக்குகிறார்கள்” …\nTags: கரேணுமதி, சுனந்தை, சுனிதை, சுரேசர், தேவிகை, பிந்துமதி, விஜயை\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 82\n81. முகம்பரிமாறல் சேடியர் இன்னீரும் வாய்மணமும் விளம்பியபடி குனிந்து சுற்றிவந்தனர். அரசி உத்தரையிடம் தலையை அசைத்து விரல்காட்டி ஏதோ சொன்னாள். உத்தரை தலைகுனிந்து விழிகளை கம்பளத்தில் நிறுத்தி அமர்ந்திருந்தாள். அரசி மேலும் கடுமைகொண்ட முகத்துடன் உதடுகளை நீட்டி கழுத்துத் தசை அதிர இளவரசியை கண்டித்தாள். ஒருகணத்தில் முக்தன் அவள் வசையுரைப்பது சைரந்திரியைத்தான் என்று புரிந்துகொண்டான். சைரந்திரி அரசியை நோக்காமல் இயல்பாக மேடையில் விழிகொண்டிருந்தாள். விறலி நீர் அருந்தி வாயில் மிளகுகளை போட்டுக்கொண்டாள். அவளுடனிருந்தவள் முழவின் பட்டைகளை இழுத்து …\nTags: இந்திரசேனன், இந்திரசேனை, உத்தரை, சுகிர்தை, சுதேவர், சுதேஷ்ணை, சுனந்தை, சைரந்திரி, தமயந்தி, பீமகர், பீமத்துவஜன், பீமபாகு, முக்தன்\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 44\nபகுதி ஐந்து : தேரோட்டி – 9 சௌராஷ்டிர அரைப்பாலை நிலத்திற்கு வணிகக்குழுக்கள் அரிதாகவே சென்றன. “அவர்கள் உடுப்பதற்கு மட்டுமே விழைகிறார்கள். உண்பதற்கு மட்டுமே விளைய வைக்கிறார்கள். பூண்வதற்கு விழைவதில்லை” என்றார் பாலைவணிகராகிய சப்தமர். அவரது பன்னிரண்டு பொதி வண்டிகளுடன் வழிக்காவலன் என அர்ஜுனனும் சென்றான். நீண்ட குழலை காட்டுக்கொடியால் கட்டி தோளில் புரளவிட்டு நுனி முடிச்சிட்ட தாடியை நீவியபடி அவர் பேசுவதைக்கேட்டு நடந்தான். அவன் தோளில் மூங்கில் வில்லும் நாணல் அம்புகள் குவிந்த அம்பறாத்தூணியும் இருந்தன. …\nTags: அயோத்தி, அருகர்கள், அர்ஜுனன், இந்திரன், சப்தமர், சுனந்தை, சுமங்கலை, சௌராஷ்டிரர், நாபி, நாரதர், நீலாஞ்சனை, பாலிதான மகாமேரு, பிரபாவர்த்தனன், மரூதேவி, ரிஷபதேவர், ரைவதகர்\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 46\nபகுதி ஒன்பது : ஆடியின் ஆழம் [ 4 ] சிகண்டி பால்ஹிகரின் அருகே சென்று அவர் காலடியில் தரையில் அமர்ந்துகொண்டான். “பிதாமகரே, தாங்கள் சொன்னது சரியே. நான் பீஷ்மரைக் கொல்வதற்காக வஞ்சினம் உரைத்தவன். என் பிறப்பே அதற்காகத்தான்” என்றான். “சூதர்களிடம் நான் பீஷ்மரின் முழுக்கதையையும் கேட்டுத்தெரிந்துகொண்டேன். சித்ராவதியில் கல்லோலர் என்னும் சூதர் நீங்கள் பீஷ்மரை வென்றகதையைச் சொன்னார். பீஷ்மரை பரசுராமர்கூட வென்றதில்லை. அவரை வென்றவர் நீங்கள் மட்டுமே என்று கல்லோலர் சொன்னார். ஆகவேதான் உங்களைத் தேடிவந்தேன்.” …\nTags: சிகண்டி, சுனந்தை, சோமகசேனர், துங்கானம், தேவாபி, பால்ஹிகர், பிரதீபர், பீமசேனன், பீஷ்மர், போம்போனம், ஸென்யாத்ரி\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 24\nபகுதி ஐந்து : மணிச்சங்கம் [ 3 ] அம்பிகை தன்முன் திறந்து கிடந்த பேழைகளில் அஸ்தினபுரியின் பெருஞ்செல்வக்குவியலை பார்த்துக்கொண்டிருந்தாள். பூதங்கள் காக்கும் குபேரபுரிச்செல்வம். நாகங்கள் தழுவிக்கிடக்கும் வாசுகியின் பாதாளபுரிச்செல்வம். வைரங்கள், வைடூரியங்கள், ரத்தினங்கள், நீலங்கள், பச்சைகள், பவளங்கள். ஒளியை அள்ளித்தேக்கிவிட விழைந்து ரத்தினங்களை முன்னோர் கண்டடைந்தார்கள் போலும். மலர்களை அழியாதவை என பார்க்கவிழையும் மனம் ரத்தினங்கள்மேல் காதல்கொண்டது போலும். அம்பாலிகை அமர்ந்து ஒவ்வொன்றாக எடுத்து தன்மேல் வைத்து பார்த்துக்கொண்டிருக்க சேடிகள் விலகி நின்று வியந்த கண்களுடன் …\nTags: ஃபால்ஹிகன், அம்பாலிகை, அம்பிகை, அம்பை, அஸ்தினபுரி, சந்தனு, சியாமை, சிவை, சுனந்தை, சுபை, தேவாபி, பிரதமை, பிரதீபர், பீஷ்மர், மிருத்யூதேவி, விசித்திரவீரியன், வ்யாதி\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 19\nபகுதி நான்கு : அணையாச்சிதை [ 3 ] நள்ளிரவில் பூவனத்தின் ஒலி மாறுபடத்தொடங்கியது. அங்கிருந்து வந்த காற்றில் மண்மணம் அவிந்து மலர்மணம் எழத்தொடங்கியது. தீர்க்கசியாமர் தன் யாழை மீட்டி பாடிக்கொண்டிருப்பதை விசித்திரவீரியன் இருகைகளிலும் முகம் வைத்து அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தான். “சந்தனுவின் மைந்தனே, முன்பொருகாலத்தில் கனகை என்னும் பொன்னிற நாகம் ஒரு தாழைப்புதருக்குள் நூறுமுட்டைகளை இட்டது. முட்டைகளை இட்டுவிட்டு மும்முறை மண்ணைக் கொத்தி பூமாதேவியை காவலுக்கு நிறுத்திவிட்டு திரும்பிப்பாராமல் செல்லும் வழக்கம் கொண்டவை நாகங்கள். சூரிய ஒளியில் …\nTags: உக்ரோதன், உசகன், கனகை, காங்கேயன், சத்யவதி, சந்தனு, சுனந்தை, தசராஜன், தீர்க்கசியாமர், தேவாபி, பால்ஹிகன், பிரதீபன், விசித்திரவீரியன்\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது - திசைதேர் வெள்ளம்-11\nஊட்டி புதியவர்கள் சந்திப்பு - கடிதங்கள் - 5\nமூன்று சிறுத்தைகளும் ஒரு புலியும்\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் - 6\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 21\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t54807-topic", "date_download": "2019-04-24T20:07:59Z", "digest": "sha1:IJXEM5WHOMY7YE6VZNR75KQWIBBBMVCE", "length": 11215, "nlines": 103, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "உபயோகம் – ஒரு பக்க கதை", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஆன்மீக கதை – 'ஐயோ' வேண்டாமே ....\n» சுட்ட கதை, சுடாத நீதி - குங்குமம் கதைகள்\n» பெண்களால் பெண்களுக்காகவே டூ வீலர்\n» சீனாவில் ரூ. 300 கோடி வசூல்: ‘அந்தாதுன்’ மகத்தான சாதனை\n» மனசின் பக்கம் : அட்டு லவ்வும் அன்பு மனசும்\n» எஸ்.எம்.எஸ் : சூர்யகுமாரன்- ஒரு பக்க கதை\n» அந்நியன் - ஒரு பக்க கதை\n» வேளாங்கண்ணி பேராலயத்துக்கு 3 அடுக்குப் போலீஸ் பாதுகாப்பு\n» பாஜக சார்பில் கெளதம் கம்பீருக்கு சீட்\n» சினிமாவில் அதிர்ஷ்டம் என்றெல்லாம் எதுவும் இல்லை\n» மராட்டிய மக்களின் புத்தாண்டு\n» போனில் ஒரு இளசு\n» பொத அறிவு தகவல்\n» 95 வயதிலும் ஒயாத உழைப்பு\n» வெயிலில் மலரும், காற்றில் உலரும். - விடுகதை\n» தண்ணீர் இல்லாமல் வளரும்; தரை இல்லாமல் படரும். - விடுகதை\n» அறிவின் மறுபெயர், இரவில் வருவது. அது என்ன\n» இடையன் இடைச்சி கவிதைகள்\n» வாழ்வது வீழ்வதற்கே’னு தலைவர் எதைச் சொல்றார்\n» மனசு பேசுகிறது : எழுத்தாளர் நௌஷாத்கான்\n» சினிமா : நெடுநல்வாடை\n» இடம் மாறிய எழுத்துகள்- வார்த்தைகளை கண்டுபிடிங்க:\n» இடம் மாறிப் பார்ப்போம்... - *இறையன்பு*IAS_\n» பல்சுவை - தொடர் பதிவு\n» தலைவர் அப்செட் ஆயிட்டாரா... ஏன்\n» அலட்சியம் : மலர்மதி - ஒரு பக்க கதை\n» கவிதைக்காரர்கள் வீதி - குங்குமம்\n» சினிமாவில் நகைச்சுவைக் காட்சிகள் - காணொளி\n» நம்ம தலைவர் பழசை மறக்காதவர்...\n» வாம்மா தேவதை - (பேல் பூரி- தினமணி கதிர்)\n» யாரோ எழுதிய கதை - புத்தக விமர்சனம்\n» ஒரு நிமிட கதைகள்\nஉபயோகம் – ஒரு பக்க கதை\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: கதைகள்\nஉபயோகம் – ஒரு பக்க கதை\nRe: உபயோகம் – ஒரு பக்க கதை\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: கதைகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கல���ம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctbc.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86/", "date_download": "2019-04-24T20:10:31Z", "digest": "sha1:5BWAWGHRZGOQD3QFXO4UWMUTB5V6JCIV", "length": 13628, "nlines": 47, "source_domain": "ctbc.com", "title": "காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர் – Canadian Tamil Broadcasting Corporation", "raw_content": "\nஉலகின் முதல் 24 மணிநேர தனித் தமிழ் வானொலி - Since 1995\nகாவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர்\nதென்மேற்கு பருவமழை கர்நாடக மாநிலத்தில் தீவிரம் அடைந்து உள்ளதால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய 2 அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் திறந்து விடப்பட்டது.\nஇதனால் மேட்டூர் அணை நிரம்பியதுடன், அதில் இருந்து காவிரி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று மாலை நிலவரப்படி மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் காவிரி ஆற்றின் 2 கரைகளையும் தொட்டபடி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.\nஇதன்காரணமாக ஈரோடு மாவட்டம் பவானி பகுதியில் காவிரி ஆற்றங்கரையோரத்தில் உள்ள பல படித்துறைகள் முழுவதும் நேற்று மாலை 6 மணி அளவில் மூழ்க தொடங்கின.\nபின்னர் தண்ணீர் படிப்படியாக உயர்ந்து படித்துறையை தாண்டி அந்த பகுதியை ஒட்டி உள்ள காவிரி வீதி, மார்க்கெட் வீதி, தேர் வீதி பழையபாலம் ஆகிய இடங்களில் 250–க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. மாலையில் திடீரென வீட்டுக்குள் 4 அடி உயரத்துக்கு தண்ணீர் புகுந்ததால் பலர் செய்வதறியாது தவித்தனர். இதனால் அவர்கள் தங்கள் கையில் கிடைத்த பொருட்களை எடுத்து கொண்டு மூட்டை முடிச்சுகளுடன் வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர்.\nபவானி காவிரி ஆற்றங்கரையோரம் பகுதியில் உள்ள வீடுகளில் வெள்ளம் சூழ்ந்த தகவல் கிடைத்தும் ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர், பவானி தாசில்தார் சிவகாமி, போலீஸ் துணை சூப்பிரண்டு சார்லஸ், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கதிர்வேல், போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ, வருவாய் ஆய்வாளர் மணிமேலை மற்றும் அதிகாரிகள் சம்பவ இடங்களுக்கு சென்று அங்குள்ள பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர். மேலும் அந்த பகுதியில் மின்சாரம் தடை செய்யப்பட்டது.\nஇதைத்தொடர்ந்து காவிரி ஆற்றங்கரையோர பகுதியை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அந்தந்த பகுதியில் 6 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டனர்.\nமேலும் படித்துற�� பகுதிகளை மூழ்கடித்து ஆற்றில் வெள்ளம் சென்றதால் அந்த பகுதியில் யாரும் சென்றுவிடாதபடி கயிறு மூலம் தடுப்பு அமைத்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் பவானியை சேர்ந்த பொதுமக்கள் பலரும் காவிரி ஆற்றுக்கு சென்று ஆற்றை வேடிக்கை பார்த்தனர்.\nவீடுகளில் வெள்ளம் சூழ்ந்து பாதிக்கப்பட்ட மக்களிடம் மாவட்ட கலெக்டர் பிரபாகர் பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‘காவிரி ஆற்றங்கரையோரம் குடியிருந்து வரும் மக்களுக்கு சித்தோட்டில் உள்ள ஐ.ஆர்.டி.டி. பொறியியல் கல்லூரி அருகே உள்ள பகுதியில் வீட்டுமனைகள் ஏற்பாடு செய்து தரப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் இதை பயன்படுத்தி அதற்கான விண்ணப்பத்தை மாவட்ட நிர்வாகத்திடம் பூர்த்தி செய்து கொடுங்கள். அவர்களுக்கு விரைந்து வீட்டுமனைகள் ஒதுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றார்.\n6 முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ள பொதுமக்களுக்கு பவானி நகராட்சி சார்பில் இரவு உணவு தயாரித்து வழங்கப்பட்டது. இந்த பணிகளை நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் சோலையப்பன், சிவக்குமார் மற்றும் ஏராளமான பணியாளர்கள் ஈடுபட்டனர்.\nஇந்த சம்பவத்தால் பவானி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nஇதேபோல் அம்மாபேட்டை மீனவர் வீதியில் காவிரிக்கரையில் உள்ள ஒரு வீட்டில் தண்ணீர் புகுந்தது. உடனே அந்தியூர் தாசில்தார் பாலகுமார், வருவாய் ஆய்வாளர் ஜமுனாதேவி, கிராம நிர்வாக அதிகாரி (பொறுப்பு) பாபு ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று அந்த வீட்டில் இருந்தவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர்.\nமேலும் பெரும்பள்ளம், சின்னப்பள்ளம், நெரிஞ்சிப்பேட்டை ஆகிய இடங்களில் காவிரி ஆற்றங்கரையோரத்தில் வசிப்பவர்களையும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் ஆலோசனை கூறினர்.\nகாவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பவானியில் உள்ள காவிரி வீதியில் உள்ள பல வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதில் காளியண்ணன் (வயது 75), அவருடைய மனைவி குப்பாயி (65) ஆகியோரின் வீடு காவிரி ஆற்றங்கரையோரத்தின் தாழ்வான பகுதியில் உள்ளது. இவர்களுடைய வீட்டையும் வெள்ளம் சூழ்ந்தது. வீட்டை வெள்ளம் சூழ்ந்தை அறிந்ததும் அவர்கள் தங்களை காப்பாற்றும்படி அபயக்குரல் எழுப்பினர். ஆனால் அருகில் இருந்தவர்களால் அவர்களை காப்பாற்ற முடியவில்லை. உடனே இதுகுறித்த தகவல் அந்த பகுதியில் இருந்த பரிசல் ஓட்டிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்த பரிசல் ஓட்டி ஒருவர் தைரியமாக தன்னுடைய பரிசலை எடுத்துக்கொண்டு காளியண்ணன் வீட்டுக்கு விரைந்து ஓட்டி சென்றார். அங்கு வெள்ளத்தில் சிக்கி தம்பதியினரை பரிசலில் ஏற்றி பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்து சேர்த்தார். கரை புரண்டு ஓடிய வெள்ளத்தில் வயது முதிர்ந்த தம்பதியை காப்பாற்றிய பரிசல் ஓட்டியின் தைரியத்தை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பாராட்டினர்.\nPrevious: கேரளாவில் 54,000 பேர் வீடிழந்துள்ள‌னர்\nNext: நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் “நைபால்” காலமானார்\nரொறொன்ரோ கடற்கரையில் நீரில் மூழ்கியவர் அடையாளம் காணப்பட்டார்.\nசவூதியின் விமானக் குண்டுவீச்சில் குழந்தைகள் பலி\nநோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் “நைபால்” காலமானார்\nஉலகின் முதல் 24 மணி நேர‌ தனித் தமிழ் வானொலி 1995 தொடக்கம் © Copyright 2018, All Rights Reserved.\nகேரளாவில் 54,000 பேர் வீடிழந்துள்ள‌னர்\n54 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/tag/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-04-24T20:15:22Z", "digest": "sha1:RXMP44UZOTLLWNQAZA57VRDG4JPDAWCW", "length": 6534, "nlines": 108, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "சூப்பர் சிங்கர் – உள்ளங்கை", "raw_content": "\nசூப்பர் சிங்கர் பிரியங்கா பாடும் அருமையான பாடல்\n“சூப்பர் சிங்கர் ஜூனியரா”க அனைத்து இசை ரசிகர்களாலும் பராட்டப்பட்ட செல்வி. பிரியங்கா மேலும் மேலும் தன் இனிமையான குரலால் பல்லாயிரக்கணக்கன் ரசிகர்களின் மனத்தை கொள்ளை கொண்டிருக்கிறார். அவர் இசைப் பேரரசி எம்.எஸ் அவர்கள் பாடி பிரபலமடைந்த பாடல்களில் ஒன்றான “கிரிதர கோபாலா” […]\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nஎன் வீட்டில் எனக்கு டி.வி பார்க்கக் கிடைக்கும் நேரம் மிகக் குறைவு. “நீங்க தான் இன்னொரு பெட்டி முன்னால பொழுதுக்கும் உட்கார்ந்துகிட்டு இருக்கீங்களே, அப்புறம் இது வேற என்னாத்துக்கு” ஆனால் இரவு 9 மணிக்குமேல் பலர் பாடும் சத்தம், பலவகை குரல்களில், […]\n��ற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nஒவ்வொரு பறவைக்கும் உணவாக ஒரு புழு உண்டு; ஆனால் அதனதன் கூட்டிலல்ல.\nBestChu on நான் யார்\nmargretnp4 on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 29,714\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 12,604\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 11,326\nபழக்க ஒழுக்கம் - 9,008\nதொடர்பு கொள்க - 8,805\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nபிறர் பிள்ளைகள் - 8,115\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5801:2009-05-29-10-49-14&catid=240:2008-11-18-10-48-47&Itemid=50", "date_download": "2019-04-24T20:35:07Z", "digest": "sha1:CNWE2WUK4QFTI76YE6RZ2LGFCD5YMJUR", "length": 17209, "nlines": 106, "source_domain": "tamilcircle.net", "title": "ஈழவியாபாரம்–விலைபோகும் சதைப்பிண்டங்கள்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் ஈழவியாபாரம்–விலைபோகும் சதைப்பிண்டங்கள்\nஆர்குட்டில் பலரும் விஜய் டிவியில் நடந்த அடுத்த பிரபு தேவா யார் என்ற போட்டியின் வீடியோ காட்சியை தங்களுக்கு பிடித்த வீடியோவாக இணைத்திருந்தார்கள். அதிகம் டிவி பார்ப்பதில்லை. அப்படியே பார்த்தாலும் தன் திறமையை வெளிப்படுத்தும் சாக்கில் தன்னை விளம்பரப்பொருளாக அறிவித்துக்கொள்ளும் எந்த நிகழ்ச்சியையும் பார்த்ததில்லை.\nஎன்னடா எல்லோரும் (அதுவும் ஆர்குட்டில் தமிழீழ ஆதரவாளர்கள் ) பார்க்கிறார்களே என அந்த லின்க்கை கிளிக் செய்தேன்.\nயார் அடுத்த பிரபுதேவா என்ற விஜய் டீவியின் நடனப்போட்டி அதில் பல சுற்றுக்களில் வெற்றிபெற்ற ஈழத்தினை சேர்ந்த தமிழர் ஒருவர் பெயர் பிரேம் கோபால் ஈழமக்கள் படும் இன்னல்களை மாத்தி யோசி என்ற சுற்றில் “விடை கொடு எங்கள் நாடே” என்ற திரைப்பட பாடல் மூலம் வெளிப்படுத்த…………..\nவிருந்தினர் பலரும் உணர்வுகளை அற்புதமாக வெளிப்படுத்தியதாக சொன்னார்களே தவிர நடக்கும் போர் சரியா யார் நடத்துவது யார் எதிரி என்ற கேள்விக்கு பதில் சொல்லவில்லை.\nநிகழ்ச்சியின் விருந்தினர்கள் அப்படியே உணர்வு பூர்வமாகிவிட்டது போல தொகுப்பாளர் சொன்னார்”\nஈழத்தினை சேர்ந்தவர்கள்” எங்கள் மக்கள் செத்து கொண்டிருக்கிறார்கள், நாங்கள் அகதிகள் எங்களால் எதுவும் செய்ய முடியாது. நீங்கள் தான் ஏதாவது செய்ய வேண்டும் என கண்ணீருடன் கோரிக்கை விடுத்தனர்” . நிகழ்ச்சிமுடியும் தருவாயில் பேக்கிரவுண்டில் குரல் ஒலிக்கிறது ” நம் நேச உறவுகளுக்கு அமைதி கிடைக்குமா விடைதெரியாத கேள்விக்கு காத்திருக்கிறார் பிரேம் கோபால்.” பின்னர் அடுத்த நடனப்போட்டியின் சிறப்பினை குறித்து பேசுகிறது.\nபிரேம் கோபால் ஈழத்தமிழரின் உணர்வும், கண்ணீர்விட்டு அழுத அந்த பெண்களின் உணர்வுகளும் எப்படி விஜய் டீவியில் ஒளிபரப்பப்ட்டன கலை என்பது மக்களுக்காகத்தான். மக்களை தவிர , மக்களுக்கு அவர்களின் வாழ்க்கை விடுதலைக்கான கலையை வளர்க்க வேண்டும்.\nநான் பார்த்த வீடியோவில் இருந்தவரை பிரேம் கோபாலின் நடிப்பில் அந்த நடன நிகழ்ச்சியில் ஈழமக்களுக்கு யார் எதிரி என்றோ அல்லது எதுதான் இதற்கு காரணம் என்றோ ஒளிபரப்பப்படவில்லை. அதுதான் விஜய் டீவியை ஒளிபரப்ப வைத்தது. அதே பு.மா.இ.மு நடத்திய நாடகங்களோ அல்லது இந்திய அரசினை திரை கிழிக்கும் நாடகங்களோ ஆவணப்படமோ விஜய் டீவியில் மட்டுமல்ல அய்யாவின் மக்கள் தொலைக்காட்சியில் கூட ஒளிபரப்ப வாய்ப்பில்லை, காரணம் இப்போர் முதலாளிகள் தங்கள் நலனுக்காக ஓட்டு பொறுக்கிகளின் சேவையோடு நடைபெறுவது.\nமுதலாளிகளின் சொத்து பிரிப்புக்காக நடத்தப்படும் இந்த ஈழப்போரினை ஏதோ போர் நடக்கிறது, எதனால் எனத் தெரியாது அங்கு அமைதி வேண்டும் என கூறுவது எப்படி சரியாக இருக்கும். யார் எதிரி என்பதை அறியாமல் எப்படி அங்கு அமைதி வேண்டும் என கூறுவது எப்படி சரியாக இருக்கும். யார் எதிரி என்பதை அறியாமல் எப்படி\n“உங்க கால்ல விழுந்து கேக்குறேன் ஒ���ு தமிழன் உயிரயாவது காப்பாத்துங்க்” என்று அந்த கண்ணீர் விடும் பெண்களின் கேள்விகள் நம்மை சுட்டெரித்தாலும் அவை முழுமை பெறாத நிகழ்ச்சியாகவே இருக்கிறது.\n“எங்கள் மக்களை காப்பாத்துங்க” அங்கே ஒலிக்கப்பட்ட அக்குரல்கள் பார்ப்போருக்கு கண்ணீரை வரவழைத்தாலும் விஜய் டீவிக்கு பணத்தை வரவழைத்திருக்கும். அது பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வு ஆனால் தொலைக்காட்சிக்கோ தன்னை வளர்க்க ஒரு வித்யாசம் தேவைப்படுகின்றது. இப்போது மக்களின் அழுகையும் சரக்குதானே.\nமக்களை பைத்தியக்காரனாக்கி ஆண் பெண் வேடமிட்டு ஆடுவதும், பெண் ஆண் வேடமிட்டு கொண்டு கணவன் மனைவி சகிதமாக கூத்தாடுவதற்கும் , ” அம்மாடி ஆத்தாடி” என மகன் ஆடுவதை பார்த்து கண்ணீர் விடும் ஒரு பெண்ணின் கண்ணீரும் இந்த ஈழப்பெண்ணின் கண்ணீரும் இங்கு முதலாளிக்கு ஒரே சரக்குதான்.\nஒவ்வொரு காலச்சூழலுக்கும் ஏற்றவாறு தன் பொருளை விற்பதற்கு ஒரு வாய்ப்பு தேவைப்படுகின்றது, இப்போதைய டிரெண்டுக்கு ஏற்றவாறு ஈழப்பிணங்கள் சரக்காகி விட்டன. மக்களின் அழுகைகள் விலையேற்ற காரணிகளாகி விட்டன.\nஒரு முதலாளி எதையும் , எல்லாவற்றையும் பண்டமாக்குவது போல இப்போது ஈழத்தின் கண்ணீரையும் பண்டமாக்கிவிட்டான். தன்னுடைய ரேட்டிங் ஏறுவதற்கான தூண்டுகோள் தற்போது ஈழம். பாலஸ்தீனத்தின் மீது குதறும் இசுரேலை எதிர்க்காது பாலஸ்தீனத்தில் அமைதி வேண்டும் என முழக்கமிடுவது எவ்வாறு துரோகத்தனமோ அதைவிட ஈழத்தின் உண்மை நிலையை மக்களுக்கு சொல்லாது இன்னல்களை மட்டும் காட்டி எதிரியை சுட்டாத எந்த ஒரு நிகழ்வும் மக்களுக்கு துரோகமானதே.\nஈழமக்களின் பிணத்தினை விற்கும் முன்னணியாளர் என்றால் அது ராமதாஸ் தான். அவருக்குத்தான் அதில் ஏகபோக உரிமை. விஜய் டீவி மக்களின் இன்னல்களை காசு பொருக்க பயன்படுத்தியதோ அது போல ஈழமக்களின் பிணத்தினை காட்டி காட்டி மக்கள் தொலைக்காட்சியில் ஓட்டு பொறுக்கினார் ராமதாஸ்.\nதேர்தல் நாளன்று தொடர்ந்து ஒளிபரப்பியும் அதற்கு முன்னர் கூட மக்களின் பிணங்களை காட்டி ஓட்டு போடுங்கள் ஓட்டு போடுங்கள் அம்மாவுக்கு அவர் வந்தது தன் சுருக்குப்பையினை திறந்து ஈழத்தினை தருவார் என் கூப்பாடு போட்டார். சாதா அம்மாவை ஈழத்தம்மாவாக்கி ஒவ்வொரு ஈழத்தமிழனின் இன்னலுக்கு தாயின் சுருக்குப்பையில் தீர்விருப்பதாக தெரிவித்தார்.\nநேற்று வரை பாப்பாத்தியாக, ஈழமக்களின் துரோகியாக விளிக்கப்பட்டவர் இன்று ஈழத்தாயாக பரிணமிக்கிறார் எனில் அதை ஏற்றோ ஏற்காமலோ மக்கள் அமைதியாய் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. இன்னும் பெரும்பான்மை மக்கள் பார்வையாளராகத்தான் இருக்கிறார்கள். கேட்கும் கேள்விகளுக்கு அவர்களிடம் வெற்றுக்கண்ணீரே பதிலாய் அமைகிறது. அதனால் தான் ஈழத்தில் போரும் மக்களின் பிணங்களை வைத்து வியாபாரமும் நடக்கிறது. மக்கள் பார்வையாளர் அந்தஸ்திலிருந்து போராளிகள் பதவிக்கு பரிணாம வளர்ச்சியடையும் போது ஈழத்தில் போரை நடத்தும் தரகு முதலாளிகளும், மக்களின் துயரங்களை முதலீடாக்கும் ஓட்டு பொறுக்கிகளும் சொர்க்கத்துக்கு ஏற்றுமதி செய்யப்படுவார்கள்.\nமுதலாளிகளுக்கும் இந்த ஓட்டு பொறுக்கிகளுக்கும் ஈழம் கிடைத்தாலும் அது லாபம் கிடைக்காவிட்டாலும் அந்த இன்னல்களை வைத்து கல்லா கட்டிவிடலாம், ஓட்டு பொறுக்கலாம். ஆனால் போராட்டம்தான் வெற்றியைத்தரும். கல்லாக்கள் உடைக்கப்படும் போது விடுதலை தானாய் விடுதலை ஆகும்.\nகுறிச்சொற்கள்: ஈழம், ஓட்டுப்பொறுக்கிகள், பிணங்கள், மக்கள் தொலைக்காட்சி, விஜய் டிவி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=55320", "date_download": "2019-04-24T19:46:26Z", "digest": "sha1:UE5HKHNUBFNRSRTSZCBJVO6RZEXWZXP4", "length": 14526, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "தேர்தலுக்காக அதிரடி... கு", "raw_content": "\nதேர்தலுக்காக அதிரடி... குடும்பத்திற்கு ரூ.7,2000... அடிச்சுத்தூக்கும் ராகுல் காந்தி..\nவறுமையில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் வாக்குறுதியாக அளித்துள்ளார்.\nதேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்து வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதி தொடர்பாக ஆலோசிக்கவும், அந்த அறிக்கையை இறுதி செய்யவும் செயற்குழுக் கூட்டம் இன்று டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடந்தது. அதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மல்லிகார்ஜூன கார்கே, குலாம்நபி ஆசாத் உள்ளிட்ட பல்வேறு மூத்த தலைவர்கள் ப���்கேற்று விவாதித்தனர்.\nபின்னர் பேசிய ராகுல் காந்தி, ’’நாட்டில் உள்ள 20 சதவீதம் ஏழை குடும்பங்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்க விரும்புகிறோம். 5 கோடி குடும்பங்கள், 25 கோடி மக்கள் நேரடியாக குறைந்தபட்ச வருமானத் திட்டத்தின் கீழ் பயன் பெறப்போகிறார்கள். ஏழை மக்கள் நலனுக்காக குறைந்தபட்ச வருமானத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியங்களை ஆய்வு செய்துவிட்டோம். அதற்கான அனைத்து கணக்கீடுகளையும் முடித்துவிட்டோம்.\nஇதன்படி நாட்டில் உள்ள 5 கோடி ஏழைக் குடும்பங்களில் ஒவ்வொரு குடும்பத்தாருக்கும் ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இந்த திட்டத்தின் கீழ் 25 கோடி மக்கள் நேரடியாகப் பயன்பெறுவார்கள். ஏழ்மையின் மீதான கடைசிகட்ட தாக்குதல் தொடங்கி இருக்கிறது. இந்த தேசத்தில் இருந்து வறுமையை நாங்கள் ஒழிப்போம். உலகிலேயே இந்த திட்டம் போன்று வேறு எந்த திட்டமும் இல்லை. இந்த திட்டம் வலிமையானது,மிகவும் சிந்தித்து, நிதானமாக எடுக்கப்பட்ட முடிவு.\nஇந்த திட்டம் தொடர்பாக ஏராளமான பொருளாதார வல்லுநர்களுடன் ஆலோசித்து, கலந்தாய்வு செய்து அவர்களின் ஆலோசனைக்குப் பின் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த 5ஆண்டுகளாக மக்கள் பெரும் சிரமப்பட்டு வருகிறார்கள், அவர்களுக்கு நாங்கள் நீதி வழங்க விரும்புகிறோம்’’ என அவர் தெரிவித்தார்.\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு இராணுவ......Read More\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதல்களில் இரண்டு......Read More\nஉயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தன்று தேவாலயங்களிலும், ஹோட்டல்களிலும்......Read More\nபாடசாலை வளாவில் பாதுகாப்பை உறுதி...\nபாடசாலை மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கல்வி அமைச்சர்......Read More\nவெடிப்பு சம்பவத்தில் பங்களாதேஷ் பிரதமரின்...\nபங்களாதேஷின் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஒன்றுவிட்ட சகோதரர் ஷேக் செலிம். இவர்......Read More\nகுண்டுகளுடன் வந்த பயங்கரவாதியை தடுத்து...\nமட்டக்களப்பு சியோன் தேவாலயத்தின் மீது தற்கொலை தாக்குதல் மேற்கொண்ட போது......Read More\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு இராணுவ......Read More\nபாடசாலை வளாவில் பாதுகாப்பை உறுதி...\nபாடசாலை மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய���வதற்காக கல்வி அமைச்சர்......Read More\nஇன்று இரவும் ஊரடங்குச் சட்டம்...\nஇன்றிரவு (24) 10 மணி முதல் நாளை (25) அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ்......Read More\nவடமாகாண சபைக்கு இராணுவப் பாதுகாப்பு\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களையடுத்து......Read More\nபொதியில் சி-4 ரக வெடிமருந்து\nகட்டான திம்பிரிகஸ்கட்டுவ பிரதேசத்தில் உள்ள வீதி ஒன்றுக்கு அருகில்......Read More\nவராக்காபொல பிரதேசத்தில் வைத்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட......Read More\nகடந்த ஞாயிறன்று, நாட்டில் ஏற்பட்ட கோர தற்கொலை தாக்குதலை முன்னிட்டு,......Read More\nஅநுராதபுரம் – ரம்பேவ – கோனேவ பகுதியில் அமைந்துள்ள பாடசாலைக்கு முன்னால்......Read More\nகடந்த 21 ஆம் திகதி தற்கொலைதாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்ட குண்டுகளைத்......Read More\nஅமெரிக்கர் உட்பட 3 பேர் யாழில் கைது\nயாழ்ப்பாணம் நல்லூரடிப் பகுதியில் மிக நீண்ட நேரமாக சந்தேகத்திற்கு இடமான......Read More\nதிருமதி பரமேஸ்வரி கணபதிப்பிள்ளை (செல்வமணி)\nயாழ். வட்டு கிழக்கு சித்தன்கேணி\nதிரு கார்திகேசு விக்னேஸ்வரநாதன் திருமதி விக்னேஸ்வரநாதன் கேதாரகெளரி (கெளரி)\nயாழ். வேலணை - யாழ். புங்குடுதீவு\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை...\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-NDEzOTcyMjky.htm", "date_download": "2019-04-24T20:01:18Z", "digest": "sha1:FIUL3U7VONRJH6KTG64ESXRVRFBBBNM7", "length": 14313, "nlines": 201, "source_domain": "www.paristamil.com", "title": "மனைவி போட்டோவ பர்ஸில் வைப்பது ஏன் தெரியுமா?- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nஜெய் அனுமான் ஜோதிட நிலையம்\nஎந்தப் பிரச்சனை ஆனாலும் 100% உத்தரவாதம்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nகொழும்பில் மூன்று மாடிகளைக் கொண்ட சொகுசான வீடு வாடகைக்கு.\nபரிஸ் 14 இல் இயங்கும் அழகுநிலையம் (Indian Beauty Parlor) ஒன்றுக்கு வேலைக்கு ஆள் (பெண்) தேவை.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché SITIS MARKET et Coccinelle) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nLa courneuve (93120) இல் அமைந்துள்ள taxiphone இலும் la courneuve denton இல் அமைந்துள்ள store இலும் வேலைக்கு ஆட்கள் தேவை.\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ள ஸ்ரீ வைத்தியராஜூ சிறந்த முறையில் மூலிகை வைத்தியம் பார்க்கிறார்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்���ள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nமனைவி போட்டோவ பர்ஸில் வைப்பது ஏன் தெரியுமா\nபாபு தனது பர்ஸில் அவனது மனைவி போட்டோவை வைத்திருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தான் நண்பன் கோபு. இருக்காதா பின்ன... எப்போ பார்த்தாலும், மனைவியை குறை சொல்லும் பாபு, பர்ஸில், பாசமா, பொண்டாட்டி போட்டோவை வைத்திருந்தால் கோபுவுக்கு அதிர்ச்சி வரத்தானே செய்யும். பொறுத்துக்கொள்ள முடியாமல், வாய் திறந்தும் கேட்டே விட்டான்\nகோபு. \"டேய்... பொண்டாட்டிய வெளியில கரிச்சு கொட்ட வேண்டியது, உள்ளுக்குள்ள பாசமா கொஞ்ச வேண்டியது.. நல்லா இருக்குடா உன் நாடகம்\" என்றான் சற்று கோபத்துடனே.. இப்போது பாபுவுக்குதான் உண்மையிலேயே அதிர்ச்சி. \"ஏன்டா பொசுக்குன்னு இப்படி சொல்லிட்ட. நான் என் பொண்டாட்டிய கொஞ்சுனத நீ எப்போ பார்த்த..\" என்னான் பாபு. \"\nஅதான்.., உன் பர்சுக்குள்ள பொண்டாட்டி போட்டோவ வச்சிருக்கிய... நான் பார்த்துட்டேன். மறைக்காத.. பாசமில்லாமலா, பர்சுக்குள்ள வச்சிருப்ப\" என்றான் கோபு.\nபாபு நக்கலாக ஒரு சிரிப்பு சிரித்துக் கொண்டு சென்னான்.., \"டேய் மடச்சாம்பிராணி, இதுக்குத்தான் இந்த பில்டப்பு கொடுத்தியா.. அது வேறு ஒன்னுமில்லடா.. நான் ஒரு செலவாளின்னு உனக்கு நல்லா தெரியும். பர்ஸுக்குள்ள என் பொண்டாட்டி போட்டோ இருந்திச்சின்னா, அந்த மூஞ்ச பாக்கணுமேன்னு, பர்ஸை திறக்கவே பயப்படுவேன். காசு மிச்சசம். இதுக்குத்தான்டா இந்த ஐடியா\" என்றானே பார்க்கலாம்.\nஏண்டி எப்போ பார்த்தாலும் கோபமா எரிஞ்சு விழுற\nஇந்த டிவி என்ன விலை..\nவர வர என் புருஷன் ரொம்ப மோசமாகிட்டே இருக்காருடீ...\nஅதைச் சொல்ல நீங்க யாரு\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/07/20/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/18705?page=1", "date_download": "2019-04-24T20:53:21Z", "digest": "sha1:Z7BTEUAESD5CFJH4LV4JQJXB4SZCNJ53", "length": 10210, "nlines": 205, "source_domain": "www.thinakaran.lk", "title": "கடத்தல்; கைதான கடற்படை பேச்சாளருக்கு விளக்கமறியல் நீடிப்பு | தினகரன்", "raw_content": "\nHome கடத்தல்; கைதான கடற்படை பேச்சாளருக்கு விளக்கமறியல் நீடிப்பு\nகடத்தல்; கைதான கடற்படை பேச்சாளருக்கு விளக்கமறியல் நீடிப்பு\nதமிழ் இளைஞர்கள் 11 பேர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான கடற்படையின் முன்னாள் ஊடக பேச்சாளர் டி.கே.பி தசநாயக்கவுக்கு ஓகஸ்ட் 02 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.\nஇன்று (19) கொழும்பு, கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் அவரை ஆஜர்படுத்தியபோது அவர் இவ்வுத்தரவை வழங்கினார்.\nடி.கே.பி தசநாயக்க, குறித்த விடயம் தொடர்பில் கடந்த வாரம் (12) வெலிசர கடற்படை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றிருந்த நிலையில், குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.\nகாணாமல் போன 11 தமிழ் இளைஞர்கள்; கைதான கொமாண்டருக்கு விளக்கமறியல்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபயங்கரவாத இயக்கத்தைத் தடை செய்து கயவர்களை பூண்டோடு அழியுங்கள்\n- விமல் வீரவன்ச நா கூசாமல் சந்தர்ப்ப அரசியல்- வர்த்தகர்கள் சந்திப்பில்...\nநாளை சர்வ கட்சி மாநாடு, சர்வ மத கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு\nநாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் நிலைமை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள்...\nஇன்று இரவு 10 மணி முதல் மீண்டும் ஊரடங்கு\nஇன்று (24) இரவு 10.00 மணி முதல், நாளை (25) அதிகாலை 4.00 மணி வரை மீண்டும்...\nஐந்துலாம்பு சந்தியில் மோட்டார் சைக்கிள் வெடிக்க வைப்பு\nபுறக்கோட்டை, ஐந்துலாம்புச் சந்தியில் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட...\nகொழும்பில் சில வீசா சேவை நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன\nவெளிநாடுகளுக்கு செல்வோருக்கு வீசா வழங்கும் கொழும்பிலுள்ள சில வீசா சேவை...\nபோலி ஆவண வழக்கில் திஸ்ஸ அத்தநாயக்க விடுதலை\nபோலி ஆவணம் தயாரித்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கிலிருந்து, ஐக்கிய தேசிய...\nஅநுராதபுரம், தொறமடலாவ விகாரைக்கு செல்லும் வழியில் கோணாவ சிறி தேவமித்த...\nதிம்பிரிகஸ்கட்டுவ பகுதியில் பொதியொன்று செயலிழக்க வைப்பு\nகட்டான, திம்பிரிகஸ்கட்டுவ பகுதியில் உணவகமொன்றில் சந்தேகத்திற்கிடமான...\nபூராடம் பி.ப. 8.37வரை பின் உத்தராடம்\nஷஷ்டி பகல் 12.46வரை பின��� ஸப்தமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/481529/amp", "date_download": "2019-04-24T20:15:51Z", "digest": "sha1:WDMYRDLKRLQPBMHGAKERWRTYJNURMVUV", "length": 11234, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "Training Course in Basic Facilities: Polling Officers | அடிப்படை வசதியில்லாத இடத்தில் பயிற்சி முகாம்: வாக்குச்சாவடி அலுவலர்கள் புலம்பல் | Dinakaran", "raw_content": "\nஅடிப்படை வசதியில்லாத இடத்தில் பயிற்சி முகாம்: வாக்குச்சாவடி அலுவலர்கள் புலம்பல்\nதாம்பரம்: ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி வாக்குச்சாவடி மண்டல அலுவலர்கள் பயிற்சி முகாம், கிழக்கு தாம்பரத்தில் உள்ள நகராட்சி பள்ளியில் நேற்று காலை நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தலைமை வகித்தார். பரங்கிமலை சரக காவல் துணை ஆணையர் முத்துசாமி, மாவட்ட வருவாய் அலுவலர், தாம்பரம் கோட்டாட்சியர், ஸ்ரீபெரும்புதூர், தாம்பரம், பல்லாவரம், ஆலந்தூர், சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த மண்டல அலுவலர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உட்பட ஏராளமானவர்கள் இதில் கலந்து கொண்டனர். தேர்தலை எப்படி சிறப்பாக நடத்துவது, வாக்கு பெட்டிகள் கையாளுதல், யாருக்கு வாக்கு அளித்தோம் என்று தெரிந்துகொள்ள அறிமுகம் செய்யப்பட்டுள்ள விவிபிஏடி இயந்திரத்தை எப்படி உபயோகப்படுத்துவது என்று ஆலோசிக்கப்பட்டது.\nமேலும் மண்டல அலுவலர்கள் அவரவருக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில் உள்ள குறைபாடுகள் என்ன என்று இரண்டு நாட்களில் அறிக்கை கொடுக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், மின்விசிறி போன்ற எந்த ஒரு வசதிகளும் இல்லாததால் முகாமில் கலந்து கொள்ள வந்த அனைவரும் பெரும் அவதிக்கு உள்ளாகினர். முகாம் என்ற பெயரில் இப்படி அழைத்து கஷ்டப்படுத்துகின்றார்களே என அனைவரும் புலம்பத் தொடங்கினர். முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு குடிப்பதற்கு டீ, தண்ணீர் வசதிகள் கூட செய்து தராமல் மண்டல அலுவலர்களே அவர்கள் சொந்த செலவில் அனைத்தையும் செய்து கொண்டதாக புலம்பித்தள்ளினர்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nஆசிய போட்டியில் முதல் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துக்கு மார்க்சிஸ்ட் வாழ்த்து\nமாநில கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு மே 6 வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்\nகோவை குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் கைதி பாஷாவுக்கு பரோல் கேட்டு மகள் மனு: அரசு பதில் தர ஐகோர்ட் நோட்டீஸ்\nவிடைத்தாள் திருத்தம் முடிந்தது 10ம் வகுப்புக்கு 29, பிளஸ் 1க்கு மே 5ல் ரிசல்ட்: தேர்வுத்துறை அறிவிப்பு\nகாற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுப்பெறும் தமிழகத்தில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு\nதமிழக காவல்துறைக்கு அதே லத்தி... அதே விசிலு.. இதுவாய்யா உங்க நவீனம்: கொள்முதல் செய்வதில் முறைகேடு நடந்திருப்பதாகவும் குற்றச்சாட்டு\nஆசியப்போட்டியில் தங்கம் வென்று சாதனை விடாமுயற்சியால் சாதித்து காட்டிய கோமதி: தாய் பெருமிதம்\nகோவையில் பாலியல் கொடுமைக்கு பலியான சிறுமி குடும்பத்துக்கு ரூ3 லட்சம் நிதியுதவி: எடப்பாடி உத்தரவு\nகுத்தகை ஒப்பந்த ஆவணத்தை ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து கட்டணம் வசூலிக்க கூடாது: பதிவுத்துறை ஐஜி சார்பதிவாளருக்கு உத்தரவு\nகுற்ற வழக்கில் புலன் விசாரணை தரத்தை மேம்படுத்த ஓய்வுபெற்ற டிஜிபி அடங்கிய குழு அமைப்பு: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nநடிகர் விஜய் படப்பிடிப்பில் ராட்சத விளக்கு விழுந்து எலக்ட்ரீஷியன் படுகாயம்\nஜூன் மாதம் அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டம் நடக்கிறது\nஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவகாரம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரிக்க தடையா: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை\nமே 19ம் தேதி நடைபெற உள்ள 4 சட்டமன்ற தொகுதிக்கான தேர்தலில் மும்முனை போட்டி: தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்படுமா\nதேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்பட்டு பொன்பரப்பியில் மறுவாக்குபதிவுக்கு உத்தரவிட வேண்டும்: மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தலைவர்கள் வலியுறுத்தல்\nவாக்கு இயந்திரங்களுக்கு பாதுகாப்பை எஸ்பிக்கள் அதிகரிக்க வேண்டும்: தலைமை தேர்தல் அதிகாரி உத்த���வு\nஇன்ஜினியரிங் கவுன்சலிங்குக்கு புதிய மென்பொருள்\nஉதவி வனக்காப்பளர் உள்ளிட்ட பணிகளுக்கு மே 6 முதல் 16 ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nசென்னையில் பூஜ்ஜிய நிழல் நாள்: பொதுமக்கள் ஆர்வம்\nமுதல்வர் தேர்வு ரத்து பச்சையப்பன் கல்லூரியில் நடந்த முறைகேடு குறித்து விசாரணை: லஞ்ச ஒழிப்பு துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/tamilnadu-parliament-election-candidates-economic-state/", "date_download": "2019-04-24T20:18:14Z", "digest": "sha1:G66CPTU4NTWJBVFJEQJ37HHIRXR2QDRC", "length": 8382, "nlines": 65, "source_domain": "tamilnewsstar.com", "title": "நாம் தமிழர், கம்யூனிஸ்ட் கட்சிகள் விதிவிலக்கு !", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் 25 சித்திரை 2019 வியாழக்கிழமை\nபயங்கரவாதியின் மனைவியின் சிறப்பு நேர்காணல்.\nதேடப்பட்டுவந்த வாகனங்கள் வரக்காபொலயில் கண்டுபிடிப்பு.\nஎப்.பி.ஐ மற்றும் இன்டர்போல் அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம்.\nசந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிள்,புறக்கோட்டை ஐந்துலாம்புச்சந்தியில் பதற்றம்.\nமொஹம்மட் சஹ்ரானை நாட்டை விட்டு வெளியேற்றுமாறு போராடிய முஸ்லிம்கள்.\nசினிமா தியேட்டர், ஸ்கூட்டர்… இலங்கையில் ஆங்காங்கே வெடிகுண்டுகள்: பீதியில் மக்கள்\nநாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு\nஇன்றைய ராசிப்பலன் 24 சித்திரை 2019 புதன்கிழமை\nHome / த‌மிழக‌ம் / நாம் தமிழர், கம்யூனிஸ்ட் கட்சிகள் விதிவிலக்கு \nநாம் தமிழர், கம்யூனிஸ்ட் கட்சிகள் விதிவிலக்கு \nஅருள் April 15, 2019த‌மிழக‌ம், முக்கிய செய்திகள்Comments Off on நாம் தமிழர், கம்யூனிஸ்ட் கட்சிகள் விதிவிலக்கு \nதமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் நிற்கும் முக்கியமான கட்சிகளின் வேட்பாளர்களில் பெரும்பகுதியினர் கோடீஸ்வரர்கள் என்பது அதிர்ச்சியளிக்கிறது.\nதமிழகத்தில் மக்களவைத் தேர்தல் இன்னும் 3 நாட்களில் நடக்க இருக்கிறது. இதற்காக அனைத்துக் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு அவர்களும் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.\nதேர்தல் என்றாலே கருத்துக்கணிப்புகளுக்கும் ஆய்வு முடிவுகளுக்கு பஞ்சம் இருக்காது.\nவேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பு குறித்த கருத்துக் கணிப்பு முடிவுகள் ஒருபுறம் வெளியாகிக் கொண்டிருக்க வேட்பாளர்களின் சொத்து மதிப்புகள் குறித்து ஒரு ஆய்வு முடிவை வெளியிட்டுள்���து தேர்தல் சீர்திருத்தத்திற்கான இயக்கம் என்ற அமைப்பு.\nஅதில் தமிழகத்தில் உள்ள முக்கியக் கட்சிகளான திமுக, அதிமுக, அமமுக, நாம் தமிழர் மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் மற்றும் அவற்றின் கூட்டணிக் கட்சிகள் ஆகிய வேட்பாளர்களின் சொத்து மதிப்பைக் கொண்டு ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது.\nஇந்தக் கட்சிகளை சேர்ந்த194 வேட்பாளர்களில் 140 பேர் கோடிஸ்வரர்களாகும். 54 பேர் மட்டுமே ஒரு கோடி ரூபாய்க்கும் கம்மியாக சொத்து வைத்திருப்பவர்கள்.\nஇதில் திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகிய மூன்று கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் அனைவருமே கோடீஸ்வரர்கள்தான்.\nதிமுக கூட்டணியில் விசிக-வின் திருமாவளவன், ரவிக்குமார் ஆகியோரும் காங்கிரஸைச் சேர்ந்த ஜோதிமணியும் மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் 3 பேரும் கோடீஸ்வரர்கள் இல்லை.\nஅதிகபட்சமாக நாம் தமிழர் கட்சியின் 25 வேட்பாளர்கள் ஒரு கோடிக்கு குறைவாக சொத்து வைத்துள்ளதாக தங்கள் வேட்புமணுவில் தெரிவித்துள்ளனர்.\nகிட்டதட்ட மூன்றில் இரண்டு பங்கு வேட்பாளர்கள் கோடிஸ்வரர்களாக இருப்பது தேர்தல் கோடீவரர்களுக்கான இடமாக மாறிவருகிறது என்பது கசப்பான உண்மை.\nTags admk BJP congress dmk அதிமுக காங்கிரஸ் திமுக பாஜக\nPrevious ஒரே ஆண்டுதான் டைம்: டிரம்பிற்கு கெடு வைத்த கிம்\nNext அடிப்படை வசதிகள் எதுவுமின்றி முள்ளிக்குளம் மக்கள்\nஇன்றைய ராசிப்பலன் 25 சித்திரை 2019 வியாழக்கிழமை\nSpread the loveஇன்றைய பஞ்சாங்கம் 25-04-2019, சித்திரை 12, வியாழக்கிழமை, சஷ்டி திதி பகல் 12.46 வரை பின்பு தேய்பிறை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/vocab/learn/ta/it/33/", "date_download": "2019-04-24T20:49:10Z", "digest": "sha1:LSMQBWLSLSY54R546HAU7GHPEIZLM5AT", "length": 7441, "nlines": 244, "source_domain": "www.50languages.com", "title": "இத்தாலிய - மூலப்பொருட்கள்@mūlapporuṭkaḷ • 50LANGUAGES கொண்டு - உங்கள் தாய்மொழி வழியே வார்த்தைகளை ஆன்லைனில் இலவசமாகக் கற்றிடுங்கள்", "raw_content": "\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட ��ர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-04-24T20:40:41Z", "digest": "sha1:3TJEMTABCNUECTGIYTD44P2B2ZFD5HRT", "length": 21874, "nlines": 124, "source_domain": "www.jeyamohan.in", "title": "வங்கன்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 14\n13. அவைநிற்றல் விதர்ப்பத்தின் அரண்மனை மிகச் சிறியதென்று முன்னரே உரையாடல்களில் இருந்து புஷ்கரன் அறிந்துகொண்டிருந்தான். விதர்ப்பத்திற்கு வரும் வழியில் சுனைக்கரையில் ஓய்வெடுக்கையில் அவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தான். “இத்தகைய பெருநிகழ்வை அங்கெல்லாம் எப்படி நிகழ்த்த இயலுமென்று தெரியவில்லை” என்றார் ஸ்ரீதரர். “அது தொன்மையான அரண்மனை அல்லவா” என்று அவன் கேட்டபோது “தொன்மையான அரண்மனைகள் அனைத்துமே மிகச் சிறியவை” என்றார் நாகசேனர். “ஆனால் தொன்மையான காலங்களில் அனைத்து நிகழ்வுகளும் பெரிதாக அல்லவா நிகழ்ந்திருக்கின்றன” என்று அவன் கேட்டபோது “தொன்மையான அரண்மனைகள் அனைத்துமே மிகச் சிறியவை” என்றார் நாகசேனர். “ஆனால் தொன்மையான காலங்களில் அனைத்து நிகழ்வுகளும் பெரிதாக அல்லவா நிகழ்ந்திருக்கின்றன” என்று அவன் கேட்க நாகசேனர் “அவையெல்லாம் …\nTags: அங்கன், தமயந்தி, நளன், நாகசேனர், பீமகர், புஷ்கரன், மகதன், மாளவன், வங்கன், வஜ்ரகீர்த்தி, விதர்ப்பம், ஸ்ரீதரர்\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 16\nபகுதி மூன்று : சிறைபெருந்தாழ் – 4 அஸ்தினபுரியின் அவையில் துரியோதனன் துணைவி பானுமதியுடன் கேட்டிருக்க கர்ணன் அமைதியிழந்து அமர்ந்திருக்க சூதன் தன் கதையை தொடர்ந்தான். அவன் அருகே அமர்ந்திருந்த இசைத்துணைவரின் கட்டைத்தாளம் அவன் கால்களை அசையச் செய்தது. உள்ளத்தை அடுக்கியது. சொற்களுக்கு குளம்புகளை அளித்தது. “அரசே, அரக்கர்குலத்தில் திறல்மிக்க வீரனின் கருவை பெண்கள் தேடி அடையும் குலமுறை முன்பே இருந்தது. ஆகவே அந்தணர் சொல் கேட்டு வாலி மகிழ்ந்து தன் மாளிகைக்கு மீண்டதுமே சுதேஷ்ணையையும் பிறரையும் …\nTags: அங்கன், இந்திரன், கலிங்கன், சிவன், சுங்கன், சுதேஷ்ணை, தீர்க்கதமஸ், பிரம்மன், புண்டரன், வங்கன், வாலி, விஷ்ணு\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 34\nமதுராபுரியில் வசுதேவன் காலையில் நீராடி ஆயர்குலத்துக்குரிய பசுவின் கொம்புகள் போன்ற செந்நிறத் திலகத்தை அணிந்து வெண்பட்டுச்சால்வையுடன் தன் மாளிகையின் முகமண்டபத்தை அடைந்தபோது தவிர்க்கவியலாத செய்திகளை மட்டும் கேட்டு ஆணைகளை விடுத்துவிட்டு உத்தரமதுராவுக்குச் செல்வதைப்பற்றித்தான் எண்ணிக்கொண்டிருந்தான். ஆனால் அவனுக்காக கம்சனின் தூதன் காத்திருந்தான். “இளையமன்னர் உடனடியாக தங்களை சந்திக்கவிரும்புகிறார்” என்றான் தூதன். “அனைத்துப்பணிகளையும் விட்டுவிட்டு அரண்மனைக்கு வரும்படி ஆணை.” உத்தரமதுராவில் பிருதை இருப்பது கம்சனுக்குத் தெரிந்துவிட்டது என்று உடனடியாக வசுதேவன் எண்ணிக் கொண்டான். இளவரசனிடம் சொல்லவேண்டிய சொற்களை கோர்த்தபடி …\nTags: அங்கன், அஜன், உக்ரசேனர், உத்தரமதுராபுரி, உபதேவன், உபதேவி, கம்சன், காளிகை, குந்திபோஜர், கேகயன், கோசலன், சகதேவி, சப்தகன்னியர், சாந்திதேவி, சிருததேவி, சுதேவன், தேவகர், தேவகி, தேவரக்‌ஷிதை, பிருகத்ரதன், பிருதை, போஜர்கள், மதுராபுரி, மார்த்திகாவதி, ரஜதகீர்த்தி, வங்கன், வசுதேவன், விருஷ்ணிகள், ஹேகய மன்னர், ஶ்ரீதேவி\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 19\nபகுதி நான்கு : பீலித்தாலம் [ 2 ] அஸ்தினபுரியில் இருந்து கிளம்பிய மணமங்கல அணியில் இருபது கூண்டுவண்டிகளில் முதல் இரு வண்டியில் மங்கலப்பரத்தையரும் அடுத்த இரு வண்டிகளில் சூதர்களும் நிமித்திகர்களும் இருந்தனர். தொடர்ந்த இரண்டு வண்டிகளில் அரண்மனைப்பெண்கள் வந்தனர். ஆறு வண்டிகளில் அவர்களின் பயணத்துக்குரிய உணவும் நீரும் பாலையில் கூடாரம் அமைப்பதற்கான மரப்பட்டைகளும் தோல்கூரைச்சுருள்களும் இருந்தன. எட்டு வண்டிகள் நிறைய அஸ்தினபுரியின் மணப்பரிசுகள் நிறைந்திருந்தன. பீஷ்மரும் விதுரனும் பேரமைச்சர் யக்ஞசர்மரும் தங்களுக்குரிய கொடிரதங்களில் வந்தனர். அவர்களுக்குப்பின்னால் …\nTags: அங்கன், அஸ்தினபுரி, காந்தாரம், காந்தாரி, கூர்ஜரம், சத்யவதி, சிபிநாடு, சௌபன், தாரநாகம், திருதராஷ்டிரன், தீர்க்கவியோமர், பலபத்ரர், பவித்ரம், பீமதேவன், பீஷ்மர், மாத்ரநாடு, யக்ஞசேனர், லிகிதர், வங்கன், விதுரன், விருஹத்ரதன்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 9\nநூல் இரண்டு : கானல்வெள்ளி [ 5 ] அரசருக்க���ரிய தனித்த ஆதுரசாலையில் உடம்பெங்கும் தைலப்பூச்சுடன் திருதராஷ்டிரன் படுத்திருந்தான். விதுரன் உள்ளே வந்து அமைதியாக தலைவணங்கினான். ஒலிகளையும் வாசனையையும் கொண்டே வந்திருப்பவர்களை புரிந்துகொள்ள திருதராஷ்டிரனால் முடியும். மெல்லிய உறுமல் மூலம் விதுரனை அவன் வரவேற்றான். “அரசே, தங்கள் உடல்நலம் பற்றி…” என விதுரன் தொடங்கியதும் “நீ எதையும் ஆராயவில்லை. பிதாமகர் என்னைக் கொல்லமாட்டாரென்றும் தீவிரமான அடி எதுவும் எனக்கு விழாது என்றும் உனக்குத்தெரியும்” என்றான் திருதராஷ்டிரன். “இல்லை …\nTags: அங்கன், அம்பிகை, திருதராஷ்டிரன், பலாஹாஸ்வர், பாஞ்சாலன், பாரதவர்ஷம், பால்ஹிகர், பீஷ்மர், மழைப்பாடல், மாகதன், மாளவன், வங்கன், விதுரன், விப்ரன், ஹஸ்தி\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 31\nபகுதி ஆறு : தீச்சாரல் [ 5 ] நீலநிறமான மரவுரியாடையும் பனைத்தாலங்களால் செய்த நகைகளும் அணிந்த சியாமநாகினியை அரண்மனை வைத்தியர்தான் கூட்டிவந்தார். அவள் தன் முன் வந்து தலைவணங்காமல் நின்றதைக் கண்டு சத்யவதி சற்று எரிச்சல் கொண்டாலும் அதை அடக்கி “அமைச்சர் அனைத்தையும் கூறியிருப்பாரென்று நினைக்கிறேன்” என்றாள். சியாமநாகினி “ஆம்” என்றாள். “நான் விரும்புவதுபோல அனைத்தும் நடந்தால் நீ கேட்பதைவிட இருமடங்கு பரிசுகள் கொடுக்கிறேன்” என்றாள் சத்யவதி . “நான் நினைப்பதில் ஒரு பகுதியை மட்டுமே …\nTags: அங்கன், அங்கிரஸ், அத்ரி, அம்பாலிகை, அம்பிகை, அரிஷ்டநேமி, உதத்யன், கர்த்தமன், கலிங்கன், கஸ்யபன், கிருது, சத்யவதி, சம்ஸ்ரயன், சியாமநாகினி, சுங்கன், சுதன், சுதாமன், சேஷன், தட்சன், தீர்க்கதமஸ், பத்ரை, பிரசேதஸ், பிரஹஸ்பதி, பீஷ்மர், புண்டரன், புலஸ்தியன், புலஹன், மமதா, மரீசி, வங்கன், விக்ரீதன், வியாசர் -கிருஷ்ண துவைபாயனர், விவஸ்வான், ஸ்தாணு, ஹ்ருதாஜி\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 12\nபகுதி மூன்று : எரியிதழ் [ 3 ] காசிநகரத்தின் சுயம்வரப்பந்தலுக்குள் நுழைந்த பீஷ்மர் அவைமுழுதும் திரும்பிப்பார்க்க தன் வில்லின் நாணை ஒருமுறை மீட்டிவிட்டு “ஃபால்குனா, நான் குருகுலத்து ஷத்ரியனான தேவவிரதன். எனக்குரிய ஆசனத்தைக்காட்டு” என்று தன் கனத்த குரலில் சொன்னார். மன்னனின் அருகே நின்றிருந்த அமைச்சர் திகைத்து மன்னனை ஒருகணம் பார்த்துவிட்டு இறங்கி ஓடிவந்து கைகூப்பி “குர��குலத்தின் அதிபரான பீஷ்மபிதாமகரை வணங்குகிறேன். தங்கள் வருகையால் காசிநகர் மேன்மைபெற்றது…தங்களை அமரச்செய்வதற்கான இருக்கையை இன்னும் சிலகணங்களில் போடுகிறேன்” என்றார். …\nTags: ஃபால்குனர், அம்பாலிகை, அம்பிகை, அம்பை, கங்கன், சால்வன், சோழன், தமகோஷன், பாண்டியன், பீமதேவன், பீஷ்மர்-தேவவிரதன், புராவதி, மகாபலன், முதற்கனல், முதுநாகினி, வங்கன், ஸ்ரீகரன்\nஅருகர்களின் பாதை 26 - பிக்கானீர்\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 55\n‘பொய்பித்தல்வாதம் Vs பேய்சியன் வாதம்’ - 4 - இளையராஜா\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-2019-03-0051/", "date_download": "2019-04-24T20:07:50Z", "digest": "sha1:P4VIIZGGZNS2XAEHPJ7ROTDOMUFC3MFO", "length": 23030, "nlines": 402, "source_domain": "www.naamtamilar.org", "title": "தலைமை அறிவிப்பு: மயிலாடுதுறை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019030051 | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅறிவிப்பு: 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் : வேட்பாளர் பட்டியல்\nசுற்றறிக்கை: இலங்கையில் தொடர் குண்டுவெடிப்புகளைக் கண்டித்தும்தமிழகத்தில் சாதி-மத வன்முறை வெறியாட்டங்களைக் கண்டித்தும்மாபெரும் ஆர்ப்பாட்டம்\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 2019040069\nஇலங்கையில் தேர்தல் நெருங்கும் வேளையில் தேவாலயங்களில் குண்டுவெடிப்பு திட்டமிட்ட அரசியல் சதியா\nபொன்பரப்பி சாதிய தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்\nநாம் தமிழர் வேட்பாளர்கள் பெயர், புகைப்படம், வரிசை எண் விவரம்\nபூந்தமல்லி, திருவள்ளூர், திருபெரும்புதூர் வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை\nஅறிவிப்பு: வாக்குப்பதிவு எந்திரத்தில் தெளிவற்று அச்சடிக்கப்பட்டுள்ள விவசாயி சின்னம் – சீமான் பத்திரிகையாளர் சந்திப்பு | சென்னை(சேப்பாக்கம்)\nதென் சென்னை, மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 2019040066\nதலைமை அறிவிப்பு: மயிலாடுதுறை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019030051\nநாள்: மார்ச் 21, 2019 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், மயிலாடுதுறை, அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம், நாகப்பட்டினம் மாவட்டம்\nதலைமை அறிவிப்பு: மயிலாடுதுறை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019030051 | நாம் தமிழர் கட்சி\nதலைவர் – மு.கலைசூரியன் (13470776034)\nதுணைத் தலைவர் – த.வரதராசன்(13470306103)\nதுணைத் தலைவர் – செ.கார்த்திகேசன் – 13470999943\nசெயலாளர் – சி.காளிதாசன் – 13470099986\nஇணைச் செயலாளர் – மு.கவியரசன் – 13470369627\nதுணைச் செயலாளர் – மா.ஜார்ஜ் பீட்டர் – 13470090323\nபொருளாளர் – முகமது ரி��ாஸ் – 14470182647\nசெய்தித் தொடர்பாளர் – இரா.மணிகண்டன் – 14470960515\nசெயலாளர் – இரா.மோகன்ராஜ் – 14470289757\nசெயலாளர் – பிரேம் பிரசன்னா – 00325506995\nசெயலாளர் – ஜா.ரேகா – 13470065277\nசெயலாளர் – தமிழ்செந்தில் – 13470424515\nசெயலாளர் – க.ஜெயசீலன் – 11463143770\nகலை, இலக்கிய, பண்பாட்டுப் பாசறைப் பொறுப்பாளர்கள்\nசெயலாளர் – இரா.சிலம்பரசன் – 13470902435\nகையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறைப் பொறுப்பாளர்கள்\nசெயலாளர் – தங்கமணி – 13470392749\nமேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – மயிலாடுதுறை தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.\nஇவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nதலைமை அறிவிப்பு: பூம்புகார் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019030050\nதலைமை அறிவிப்பு: வேதாரண்யம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019030052\nஅறிவிப்பு: 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் : வேட்பாளர் பட்டியல்\nசுற்றறிக்கை: இலங்கையில் தொடர் குண்டுவெடிப்புகளைக் கண்டித்தும்தமிழகத்தில் சாதி-மத வன்முறை வெறியாட்டங்களைக் கண்டித்தும்மாபெரும் ஆர்ப்பாட்டம்\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 2019040069\nஇலங்கையில் தேர்தல் நெருங்கும் வேளையில் தேவாலயங்களில் குண்டுவெடிப்பு திட்டமிட்ட அரசியல் சதியா\nஅறிவிப்பு: 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல…\nசுற்றறிக்கை: இலங்கையில் தொடர் குண்டுவெடிப்புகளைக் …\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nஇலங்கையில் தேர்தல் நெருங்கும் வேளையில் தேவாலயங்களி…\nபொன்பரப்பி சாதிய தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீத…\nநாம் தமிழர் வேட்பாளர்கள் பெயர், புகைப்படம், வரிசை …\nபூந்தமல்லி, திருவள்ளூர், திருபெரும்புதூர் வேட்பாளர…\nஅறிவிப்பு: வாக்குப்பதிவு எந்திரத்தில் தெளிவற்று அச…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-04-24T19:56:55Z", "digest": "sha1:ARKQGVYQIRN4JTBX3NAP5ZZ3HEETJVPH", "length": 5896, "nlines": 107, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\n1 தமிழக அரசு, பொள்ளாச்சி வழக்கை, சி.பி.சி.ஐ.டி.,யில் இருந்து, சி.பி.ஐ.,க்கு தானாக மாற்றி இருக்கிறது. இது, சந்தேகத்தை ஏற்படுத்துகிறது -திருமாவளவன்: … read more\nபி.எஸ்.என்.எல். – க்கு மூடுவிழா மோடி அரசின் சதிகள் \n மோடி பருப்பு இங்கே வேகாது \nபா.ம.க Vs வன்னியர் சங்கம்.\nஇலங்கை குண்டு வெடிப்பு : எங்கட நாட்டுப் பக்கம் வந்திடாதே | பாஜக-வைச் சாடும் இலங்கை மக்கள் \nவாசகர் புகைப்படம் : கோடையும் தண்ணீரும் \nநேர்மையாக தேர்தல் நடந்தால் 40 இடங்களில் கூட பாஜக வெல்லாது : பாஜக தலைவர் \n50 லட்சம் பேரின் வேலையைப் பறித்த மோடியின் பணமதிப்பழிப்பு \nபொன்பரப்பி வன்கொடுமை : முகநூல் கண்டனக் குரல் \nபாஜக வேட்பாளராகக் களமிறங்கும் பயங்கரவாதி பிரக்யா சிங் \nகாத்திருந்து காத்திருந்து... : சரவணகுமரன்\nவிடாமல் விலகும் பெண்கள் : வினையூக்கி\nகுத்துங்க டாக்டர் குத்துங்க : G Gowtham\nஐயையோ.. மீ ஹெல்ப்ப்ப்ப்ப் : பரிசல்காரன்\nஉங்களுக்கு நடந்த கதை : ஜ்யோவ்ராம் சுந்தர்\nகிரிக்கெட் விளையாடத் தெரியாதது தப்புங்களாயா : அவிய்ங்க ராசா\nமுத்த மார்கழி : விக்னேஷ்வரி\nவலி உணரும் நேரம் : பாரா\nஆல்பம் ஜோசியம் பாத்திருக்கீங்களா : ச்சின்னப் பையன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kirubai.org/Tamil-Songs/Yesuvin-Naamamae-Thiru-Naamam/97/English", "date_download": "2019-04-24T20:16:52Z", "digest": "sha1:BPVQV5Y4CZHQJBHWKDEEXD35CF5DKBFW", "length": 2818, "nlines": 47, "source_domain": "kirubai.org", "title": "இயேசுவின் நாமமே திருநாமம்|Yesuvin Naamamae Thiru Naamam- kirubai.org Tamil Christian Portal ::: Songs Main Page (தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்)", "raw_content": "\nஇயேசுவின் நாமமே திருநாமம் - முழு\n1. காசினியில் அதனுக் கிணையில்���ையே - விசு\n2. இத்தரையில் மெத்தவதி சயநாமம் - அதை\n3. உத்தம மகிமைப் பிரசித்த நாமம் - இது\n4. விண்ணவரும் பண்ணுடன் கொண்டாடும்நாமம் - நமை\n5. பட்சமுள்ள ரட்சைசெயு முபகாரி - பெரும்\nலண்டன் நகரத்தில் வெஸ்லியைச் சேர்ந்தவர்கள், தங்கள் முதல் ஆலய ஆராதானையை, ஒரு பாழடைந்த இரும்பு ஆலையில் ஆரம்பித்தனர் (மேலும்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=55321", "date_download": "2019-04-24T19:55:43Z", "digest": "sha1:DIJ7VIINRPU3DQSDU4KLUSWLGMOGTEZB", "length": 13192, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "திடீர் உடல்நலக்குறைவு....", "raw_content": "\nதிடீர் உடல்நலக்குறைவு....பிரச்சாரத்தை கேன்சல் செய்த முதல்வர் எடப்பாடி...\nகடும் வெயிலில் அ.தி.மு.க, மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்த முதல்வர் எடப்பாடி திடீரென தனது பிரச்சாரத்தை ரத்து செய்தார். அவரை ஒரு நாள் ஓய்வு எடுக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது.\nபாராளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதான கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அந்த வகையில், அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல் அமைச்சர் பழனிசாமி, கடந்த சில தினங்களாக அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று சென்னையில் பல்வேறு இடங்களில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.\nஅவரது பயணத்திட்டத்தின்படி, இன்று காலை, பா.ம.க மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் சாம் பாலுக்கு ஆதரவாக காலை 8.30 மணியளவில் திருவல்லிக்கேணியில் இருந்து பிரசாரம் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டதால் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.\nஇதன் காரணமாக முதல் அமைச்சர் பழனிசாமி காலை மேற்கொள்ளவிருந்த பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று பகல் முழுவதும் ஓய்வு எடுத்துவிட்டு இன்று மாலை முதலோ, அல்லது நாளை காலை முதல் அவர் பிரசாரம் மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த படியாக தென்சென்னை தொகுதியில் முதல் அமைச்சர் பழனிசாமி பிரசாரம் மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு இராணுவ......Read More\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதல்களில் இரண்டு......Read More\nஉய��ர்த்தெழுந்த ஞாயிறு தினத்தன்று தேவாலயங்களிலும், ஹோட்டல்களிலும்......Read More\nபாடசாலை வளாவில் பாதுகாப்பை உறுதி...\nபாடசாலை மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கல்வி அமைச்சர்......Read More\nவெடிப்பு சம்பவத்தில் பங்களாதேஷ் பிரதமரின்...\nபங்களாதேஷின் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஒன்றுவிட்ட சகோதரர் ஷேக் செலிம். இவர்......Read More\nகுண்டுகளுடன் வந்த பயங்கரவாதியை தடுத்து...\nமட்டக்களப்பு சியோன் தேவாலயத்தின் மீது தற்கொலை தாக்குதல் மேற்கொண்ட போது......Read More\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு இராணுவ......Read More\nபாடசாலை வளாவில் பாதுகாப்பை உறுதி...\nபாடசாலை மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கல்வி அமைச்சர்......Read More\nஇன்று இரவும் ஊரடங்குச் சட்டம்...\nஇன்றிரவு (24) 10 மணி முதல் நாளை (25) அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ்......Read More\nவடமாகாண சபைக்கு இராணுவப் பாதுகாப்பு\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களையடுத்து......Read More\nபொதியில் சி-4 ரக வெடிமருந்து\nகட்டான திம்பிரிகஸ்கட்டுவ பிரதேசத்தில் உள்ள வீதி ஒன்றுக்கு அருகில்......Read More\nவராக்காபொல பிரதேசத்தில் வைத்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட......Read More\nகடந்த ஞாயிறன்று, நாட்டில் ஏற்பட்ட கோர தற்கொலை தாக்குதலை முன்னிட்டு,......Read More\nஅநுராதபுரம் – ரம்பேவ – கோனேவ பகுதியில் அமைந்துள்ள பாடசாலைக்கு முன்னால்......Read More\nகடந்த 21 ஆம் திகதி தற்கொலைதாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்ட குண்டுகளைத்......Read More\nஅமெரிக்கர் உட்பட 3 பேர் யாழில் கைது\nயாழ்ப்பாணம் நல்லூரடிப் பகுதியில் மிக நீண்ட நேரமாக சந்தேகத்திற்கு இடமான......Read More\nதிருமதி பரமேஸ்வரி கணபதிப்பிள்ளை (செல்வமணி)\nயாழ். வட்டு கிழக்கு சித்தன்கேணி\nதிரு கார்திகேசு விக்னேஸ்வரநாதன் திருமதி விக்னேஸ்வரநாதன் கேதாரகெளரி (கெளரி)\nயாழ். வேலணை - யாழ். புங்குடுதீவு\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை...\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்��ம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?cat=9&paged=2", "date_download": "2019-04-24T19:59:49Z", "digest": "sha1:NRDGSP7HHKM6ANY4PSXFTJW3VC4QXW6L", "length": 10140, "nlines": 81, "source_domain": "www.vakeesam.com", "title": "விளையாட்டு Archives - Page 2 of 2 - Vakeesam", "raw_content": "\nகடவுச்சீட்டு, விசா எதுவுமற்று தங்கியிருந்த எகிப்து பிரஜை மாதம்பேயில் கைது\nசிங்கர் காட்சி அறையின் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்குத் தீ வைத்த மர்ம நபர்\nதீவிரவாதியின் தந்தையுடன் வர்த்தகராகத் தொடர்பு – வெளிப்படுத்திய ரிசாட் பதியுதீன்\nவெள்ளவத்தையில் வெடிப்புச் சம்பவம் – சந்தேகத்திற்கு இடமான மோட்டார் சைக்கிளுக்கு வெடி வைத்ததாக பொலிசார் தெரிவிப்பு\nJSL துடுப்பாட்ட திருவிழா – முதல் வெற்றியை “கொக்குவில் ஸ்ரார்ஸ்” பதிவுசெய்தது\nJanuary 12, 2019\tமுதன்மைச் செய்திகள், விளையாட்டு\nJSL சுற்றுத் தொடரில் முதலாவது ஆட்டத்தில் Pannai tilko gladiators அணியை எதிர்த்து kokuvil Stars அணி மோதியது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற panni tilko ...\nJSL துடுப்பாட்டத் திருவிழா ஆரம்ப நிகழ்வு\nJanuary 12, 2019\tமுதன்மைச் செய்திகள், விளையாட்டு\nTCT மற்றும் SVM ஆதரவில் யாழ் மாவட்ட துடுப்பாட்டச் சங்கம் நடாத்தும் JAFFNA SUPER LEAGUE 2019 மாபெரும் T20 கிரிக்கெட் திருவிழாவின் ஆரம்ப நிகழ்வு இன்று ...\nJSL யாழ் கிரிக்கெட் திருவிழா – நாளை கோலாகல ஆரம்பம்\nJanuary 11, 2019\tசெய்திகள், முதன்மைச் செய்திகள், விளையாட்டு\nTCT மற்றும் SVM ஆதரவில் யாழ் மாவட்ட துடுப்பாட்டச் சங்கம் நடாத்தும் JAFFNA SUPER LEAGUE 2019 மாபெரும் T20 கிரிக்கெட் திருவிழாவின் ஆரம்ப நிகழ்வு நாளை ...\nஇலங்கை தேசிய கால்பந்து அணியில் நாவாந்துறை சென்மேரிஸ் கழக வீரர்\nApril 9, 2018\tமுதன்மைச் செய்திகள், விளையாட்டு\nஇலங்கை தேசிய கால்பந்து அணிக்கு வீரர்களை உள்வாங்குவதற்கான தேர்வுகள் அண்மையில் நிறைவடைந்துள்ள நிலையில், இலங்கை கால்பந்து சம்மேளனம் இம்முறை தேசிய அணிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள வீரர்களின் விபரங்களை ...\nநட்புறவு கிரிக்கட் – பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி அணியை வென்றது மாத்தறை ராஹுல கல்லூரி அணி\nApril 8, 2018\tமுதன்மைச் செய்திகள், விளையாட்டு\nபருத்தித்துறை ஹாட்லி கல்லூரி அணிக்கும், மாத்தறை ராஹுல கல்லூரி அணிக்கும் இடையே இன்று நடந்த நட்புறவு கிரிக்கட் போட்டியில் மாத்தறை ராஹுல கல்லூரி அணி 5 விக்கட்டுக்களால் ...\nமுதல் ஆட்டம் – சென்னை சூப்பர் கிங்ஸ் ஜெயித்தது எப்படி\nApril 8, 2018\tமுதன்மைச் செய்திகள், விளையாட்டு\nவாட்சன், ரெய்னா, ராயுடு, தோனி, ஜடேஜா என விக்கெட்டுகள் சரிந்துகொண்டே இருந்த நேரம்… வந்துவிழுந்தது ஒரு பிரபல ட்வீட்டரின் ட்வீட்… ”முதியோர் இல்லம் பரவால்லயே… 120 தாண்டிருவாங்க ...\nவிளையாட்டின் மூலம் அமைதியை உலகத்திற்கு எடுத்துக் காட்டுவது தான் எங்களுடைய இலக்கு : சிவராஜா கோபிநாத்\nApril 3, 2017\tசெய்திகள், முதன்மைச் செய்திகள், விளையாட்டு\nகடந்த 2016ஆம் ஆண்டு மூன்றாவது அமைதிக்கும் மேம்பாட்டுக்குமான சர்வதேச விளையாட்டுத் தினத்தை முன்னிட்டு ஒரு நடைபவனியையும், விளையாட்டுப் போட்டிகளையும் நடாத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்தோம். இந்த வருடம் எதிர்வரும் ...\nமுதல் சதமே முச்சதம் – இந்திய வீரர் கருண் நாயர் சாதனை\nDecember 19, 2016\tசெய்திகள், முக்கிய செய்திகள், விளையாட்டு\nசென்னை டெஸ்ட் போட்டியில் 4-ம் நாளான இன்று கருண் நாயர் தனது முதல் சதத்தையே முச்சதமாக மாற்றி 303 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்து சாதனை ...\nகடவுச்சீட்டு, விசா எதுவுமற்று தங்கியிருந்த எகிப்து பிரஜை மாதம்பேயில் கைது\nசிங்கர் காட்சி அறையின் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்குத் தீ வைத்த மர்ம நபர்\nதீவிரவாதியின் தந்தையுடன் வர்த்தகராகத் தொடர்பு – வெளிப்படுத்திய ரிசாட் பதியுதீன்\nவெள்ளவத்தையில் வெடிப்புச் சம்பவம் – சந்தேகத்திற்கு இடமான மோட்டார் சைக்கிளுக்கு வெடி வைத்ததாக பொலிசார் தெரிவிப்பு\nவரக்காபொலயில் சந்தேகத்திற்குரிய வேன், மோட்டார் சைக்கிள், வோக்கி டோக்கிகள் மீட்பு\nதீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு\nநல்லூரில் உள��ு பார்த்ததாக மூவர் கைது – ஒருவர் முஸ்லீம் இளைஞன் மற்றவர் அமெரிக்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://driverpack.io/ta/laptops/acer/aspire-5820/sound", "date_download": "2019-04-24T20:41:46Z", "digest": "sha1:N7R7FTZ572BO5I4N76EZFKWRHYMR7DW6", "length": 6072, "nlines": 114, "source_domain": "driverpack.io", "title": "Acer Aspire 5820 ஒலி அட்டை சவுண்ட் கார்டு வன்பொருள்கள் | Windows க்கு பதிவிறக்கவும்", "raw_content": "பதிவிறக்கம்DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய\nAcer Aspire 5820 மடிக்கணினி ஒலி அட்டை சவுண்ட் கார்டு வன்பொருள்கள்\nDriverPack வன்பொருள்தொகுப்பு முற்றிலும் கட்டணமில்லா இலவசமானது\nநீங்கள் வன்பொருள் தேடுவதில் சோர்வுற்று உள்ளீரா\nDriverPack வன்பொருள் தானாகவே தேர்ந்தெடுத்து நிறுவுதேவைப்படும் வன்பொருள்\nஒலி அட்டைகள் சவுண்ட் கார்டுஸ் (2)\nசில்லுத் தொகுதிகள் (சிப்செட்) (19)\nஒலி அட்டைகள் சவுண்ட் கார்டுஸ் (2)\nவீடியோ கார்ட்ஸ் ஒளி அட்டைகள் (1)\nஒலி அட்டைகள் சவுண்ட் கார்டுஸ் உடைய Acer Aspire 5820 லேப்டாப்\nவன்பொருள்களை பதிவிறக்குக ஒலி அட்டைகள் சவுண்ட் கார்டுஸ் ஆக Acer Aspire 5820 மடிக்கணினிகளுக்கு இலவசமாக.\nவகை: Acer Aspire 5820 மடிக்கணினிகள்\nதுணை வகை: ஒலி அட்டைகள் சவுண்ட் கார்டுஸ் க்கு Acer Aspire 5820\nவன்பொருள்களை பதிவிறக்குக ஒலி அட்டை சவுண்ட் கார்டு ஆக Acer Aspire 5820 விண்டோஸ் Windows 7, XP, 10, 8, மற்றும் 8.1 மடிக்கணினிக்கு அல்லது வன்பொருள் மேம்படுத்தலுக்கு, வன்பொருள்தொகுப்பு தீர்வு DriverPack Solution எனும் மென்பொருளை பதிவிறக்கவும்\nAcer Aspire 5620 ஒலி அட்டைகள் சவுண்ட் கார்டுஸ்Acer Aspire 5410 ஒலி அட்டைகள் சவுண்ட் கார்டுஸ்Acer Aspire 5010 ஒலி அட்டைகள் சவுண்ட் கார்டுஸ்Acer Aspire 4625G ஒலி அட்டைகள் சவுண்ட் கார்டுஸ்\nஉங்கள் சாதனங்களுக்காக வன்பொருள் தேடுவதில் சிக்கல் உள்ளதா\nDriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக தேவையானவற்றை தேடி நிறுவ உங்களுக்கு தேவையான வன்பொருள்கள் தானாகவே\nபதிவிறக்கம் DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக இலவசமாக\nஅனைத்து அப்ளிகேஷன் பதிப்புகள்DriverPack வன்பொருள்தொகுப்பு அகற்றவன்பொருள் உற்பத்தியாளர்கள்\nசாதனம் ஐடி Device IDகணினி நிர்வாகிகளுக்குமொழிபெயர்ப்பாளர்களுக்காக\nநீங்கள் தவறாக அல்லது தவறாகக் கண்டீர்களா\nஅதை தேர்ந்தெடுத்து அழுத்தவும் Ctrl + Enter", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/06/16/%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%87-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-04-24T20:40:29Z", "digest": "sha1:JXZI2MW5LH7MAQQQ2NT36A6VMWAXG5ON", "length": 13118, "nlines": 346, "source_domain": "educationtn.com", "title": "பி.இ.: சான்றிதழ் சரிபார்ப்பில் இதுவரை பங்கேற்கவில்லையா? ஞாயிற்றுக்கிழமையே கடைசி வாய்ப்பு!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Education News பி.இ.: சான்றிதழ் சரிபார்ப்பில் இதுவரை பங்கேற்கவில்லையா\nபி.இ.: சான்றிதழ் சரிபார்ப்பில் இதுவரை பங்கேற்கவில்லையா\nசென்னை: பி.இ. படிப்பில் சேர விண்ணப்பித்தவா்களுக்கான அசல் சான்றிதழ்\nசரிபார்ப்பு ஞாயிற்றுக்கிழமையுடன் (ஜூன் 17) நிறைவடைய உள்ளது.\nசான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காத விண்ணப்பதாரா்கள் பி.இ. கலந்தாய்வில் அனுமதிக்கப்படமாட்டார்கள் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.\nபி.இ. மாணவா் சோ்க்கையை இந்த முறை ஆன்-லைன் கலந்தாய்வு மூலம் அண்ணா பல்கலைக்கழகம் நடத்த உள்ளது. ஆன்-லைன் கலந்தாய்வை ஜூலை 6 ஆம் தேதி தொடங்க பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.\nஇதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் கடந்த ஜூன் 2 ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், விண்ணப்பித்தவா்களுக்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள கலந்தாய்வு உதவி மையங்களில் ஜூன் 8 ஆம் தேதி தொடங்கி 14 ஆம் தேதி வரை நடத்தி முடிக்கப்பட்டது.\nஅண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள சென்னை மையத்தில் மட்டும் விளையாட்டுப் பிரிவு விண்ணப்பதாரா்களுக்காக ஜூன் 17 ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படுகிறது.\nஇதுகுறித்து தமிழ்நாடு பொறியியல் சோ்க்கை செயலா் ரைமண்ட் உத்தரியராஜ் கூறியது:\nஅசல் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதவா்கள் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்படமாட்டார்கள்.\nஎனவே, இதுவரை சன்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காத தமிழகம் முழுவதும் உள்ள மாணவா்கள், சென்னையில் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமையன்று பங்கேற்கலாம் என்றார்.\nPrevious articleEducationtn.com – ன் இனிய ரமலான் வாழ்த்துக்கள்\nஒருங்கிணைந்த கல்வி நிறுவனங்கள் தரவரிசை 2019\nபொறியியல் கல்லூரிகளின் தரவரிசை 2019\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகவிதை : நீயும் ஒரு புத்தகம்தான்……\nஒருங்கிணைந்த கல்வி நிறுவனங்கள் தரவரிசை 2019\nபொறியியல் கல்லூரிகளின் தரவரிசை 2019\nகவிதை : நீயும் ஒரு புத்தகம்தான்……\nஒருங்கிணைந்த கல்வி நிறுவனங்கள் தரவரிசை 2019\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nசிறந்த ஆசிரியர்களை தெரிவு செய்யும்போது தலைமை ஆசிரியர் கடைபிடிக்க வேண்டியவை குறித்து முதன்மைக் கல்வி...\nசிறந்த ஆசிரியர்களை தெரிவு செய்யும்போது தலைமை ஆசிரியர் கடைபிடிக்க வேண்டியவை குறித்து முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/andhimazhai-zhakart-contest-1052018.html", "date_download": "2019-04-24T20:25:47Z", "digest": "sha1:7ISRT7BIKGBTZUBNDI4XKDA4ZTMYTOV4", "length": 7912, "nlines": 172, "source_domain": "andhimazhai.com", "title": "A PHP Error was encountered", "raw_content": "\nகுஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானோவுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு இலங்கை குண்டு வெடிப்பில் 45 குழந்தைகள் இறந்துள்ளனர்: யூனிசெஃப் கோமதி மாரிமுத்துக்கு முதலமைச்சர் வாழ்த்து சாதி மத மோதல்களை உருவாக்கும் விதமாக சமூக வளைதளங்களில் பதிவிட்டால் குண்டர் சட்டம் இலங்கை குண்டு வெடிப்பில் 45 குழந்தைகள் இறந்துள்ளனர்: யூனிசெஃப் கோமதி மாரிமுத்துக்கு முதலமைச்சர் வாழ்த்து சாதி மத மோதல்களை உருவாக்கும் விதமாக சமூக வளைதளங்களில் பதிவிட்டால் குண்டர் சட்டம் மோடி மீதான விமர்சனம்: ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் நோட்டீஸ் சிவகார்த்திகேயன் வாக்களிக்க அனுமதித்த அதிகாரி மீது நடவடிக்கை வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் பொன்பரப்பி கலவரம் குறித்து பாமக விளக்கம் மோடி மீதான விமர்சனம்: ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் நோட்டீஸ் சிவகார்த்திகேயன் வாக்களிக்க அனுமதித்த அதிகாரி மீது நடவடிக்கை வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் பொன்பரப்பி கலவரம் குறித்து பாமக விளக்கம் அமித்ஷா போட்டியிடும் தொகுதியில் வாக்களித்தார் மோடி மக்களவை தேர்தல்: 3-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது ஜெயலலிதா நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனு தள்ளுபடி காங்கிரஸ் சார்பில் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் தேர்தலில் போட்டி அமித்ஷா போட்டியிடும் தொகுதியில் வாக்களித்தார் மோடி மக்களவை தேர்தல்: 3-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது ஜெயலலிதா நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனு தள்ளுபடி காங்கிரஸ் சார்பில் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் தேர்தலில் போட்டி தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இந்தியக் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 80\nஒரு தேர்தல்: இரண்டு வெற்றிகள் சாத்தியமா\nஅம்மா கொடுத்த அருமையான மனசு\nஹாலிவுட் முதல் கோலிவுட் வரை- தி.சந்தானகிருஷ்ணன்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/fifa2018.html", "date_download": "2019-04-24T20:01:36Z", "digest": "sha1:OFOQSCFC4X5WQTIGPEYIR5MUO2TTFUPD", "length": 14021, "nlines": 51, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - ரொனால்டோ, மெஸ்ஸி இன்னும் யார்?", "raw_content": "\nகுஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானோவுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு இலங்கை குண்டு வெடிப்பில் 45 குழந்தைகள் இறந்துள்ளனர்: யூனிசெஃப் கோமதி மாரிமுத்துக்கு முதலமைச்சர் வாழ்த்து சாதி மத மோதல்களை உருவாக்கும் விதமாக சமூக வளைதளங்களில் பதிவிட்டால் குண்டர் சட்டம் இலங்கை குண்டு வெடிப்பில் 45 குழந்தைகள் இறந்துள்ளனர்: யூனிசெஃப் கோமதி மாரிமுத்துக்கு முதலமைச்சர் வாழ்த்து சாதி மத மோதல்களை உருவாக்கும் விதமாக சமூக வளைதளங்களில் பதிவிட்டால் குண்டர் சட்டம் மோடி மீதான விமர்சனம்: ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் நோட்டீஸ் சிவகார்த்திகேயன் வாக்களிக்க அனுமதித்த அதிகாரி மீது நடவடிக்கை வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் பொன்பரப்பி கலவரம் குறித்து பாமக விளக்கம் மோடி மீதான விமர்சனம்: ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் நோட்டீஸ் சிவகார்த்திகேயன் வாக்களிக்க அனுமதித்த அதிகாரி மீது நடவடிக்கை வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் பொன்பரப்பி கலவரம் குறித்து பாமக விளக்கம் அமித்ஷா போட்டியிடும் தொகுதியில் வாக்களித்தார் மோடி மக்களவை தேர்தல்: 3-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது ஜெயலலிதா நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனு தள்ளுபடி காங்கிரஸ் சார்பில் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் தேர்தலில் போட்டி அமித்ஷா போட்டியிடும் தொகுதியில் வாக்களித்தார் மோடி மக்களவை தேர்தல்: 3-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது ஜெயலலிதா நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனு தள்ளுபடி காங்கிரஸ் சார்பில் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் தேர்தலில் போட்டி தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இந்தியக் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 80\nஒரு தேர்தல்: இரண்டு வெற்றிகள் சாத்தியமா\nஅம்மா கொடுத்த அருமையான மனசு\nஹாலிவுட் முதல் கோலிவுட் வரை- தி.சந்தானகிருஷ்ணன்\nரொனால்டோ, மெஸ்ஸி இன்னும் யார்\nகால்பந்து விளையாட்டில் மிகவும் புகழ்பெற்றிருக்கும் சமகால வீரர்களான மெஸ்ஸியும் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் வெளியேறிவிட கால்பந்து ரசிகர்களிடம் மெல்லிய சோகம் விரவிக்கிடப்பதை…\nஅந்திமழை செய்திகள் Featured Stories\nரொனால்டோ, மெஸ்ஸி இன்னும் யார்\nகால்பந்து விளையாட்டில் மிகவும் புகழ்பெற்றிருக்கும் சமகால வீரர்களான மெஸ்ஸியும் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் வெளியேறிவிட கால்பந்து ரசிகர்களிடம் மெல்லிய சோகம் விரவிக்கிடப்பதை உணரமுடிகிறது. அர்ஜெண்டினா குரோஷியாவிடம் தோற்றபோது கேரள ரசிகர் ஒருவரும், உலகக்கோப்பையை விட்டு வெளியேறிய போது மேற்குவங்கத்தைச் சேர்ந்த ரசிகர் ஒருவரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்பது செய்தி.\nரொனால்டோ ரஷ்யாவில் நடந்து கொண்டிருக்கும் இந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் போர்ச்சுகல் அணியின் கேப்டனாக மிகுந்த நம்பிக்கையை அளித்தார். முதல் சுற்று லீக் ஆட்டங்களில் அவர் முதல் ஆட்டத்திலேயே ஸ்பெயினுக்கு எதிராக ஹாட்ரிக் அடித்தார். மொராக்கோவுக்கு எதிராக ஒரு கோல் போட்டார். ஆனால் ஈரானுக்கு எதிராக ஒருபெனால்டியை அடிக்க தவற விட்டதில் இருந்து அவருக்கு இறங்குமுகமே. இரண்டாவது சுற்றில் உருகுவேயிடம் தோற்றதோடு ரொனால்டோவின் அணி வெளியேற வேண்டியதாயிற்று. இப்போது அவருக்கு 33 வயது. அடுத்த உலகக்கோப்பை கத்தாரில் நடக்க உள்ளது. அதில் 37 வயதில் அவர் ஆடுவார�� என்ற கேள்வியை ரசிகர்கள் இப்போதே கேட்க ஆரம்பித்துவிட்டனர். போர்ச்சுகல் அணிக்கு உலகக்கோப்பைக்கு அருகில் செல்லும் வாய்ப்பைத் தரக்கூடியவராக இருந்த ரொனால்டோ இந்த வெளியேற்றத்துக்குப் பின்னால், “ எல்லோரும் நன்றாகவே ஆடினோம். உருகுவேயை விட நன்றாக ஆடினாலும் தோற்றுவிட்டோம், ஆனால் இந்த நல்ல போட்டியாகவே அமைந்திருந்தது,” என்று சொல்கிறார்.\nஅர்ஜெண்டினாவிலிருந்து தன் 13 வயதில் பார்சிலோனா கிளப் அணிக்கு தன் மருத்துவச் செலவை பார்த்துக்கொள்வார்கள் என்ற ஒப்பந்தத்துடன் ஆடுவதற்காகக் கிளம்பி வந்த மிகச்சிறந்த திறமைசாலி மெஸ்ஸி. கிளப் ஆட்டங்களில் மிகவும் ஜொலிக்கும் அவர் அர்ஜெண்டினாவுக்கு உலகக்கோப்பையை வெற்றி பெற்றுத்தந்து மரடோனா போல புகழ்பெறுவாரா என்று எதிர்பார்த்தனர். ஆனால் அர்ஜெண்டினா மீண்டும் ஏமாற்றத்தைத் தழுவ வேண்டியதாயிற்று. உண்மையில் ரஷ்யா உலகக்கோப்பைக்குத் தகுதி பெறவே\nஅர்ஜெண்டினா தடுமாறிய அணி. கடைசியாக ஈக்வெடார் அணிக்கு எதிராக மெஸ்ஸீ அடித்த ஹாட்ரிக் மட்டும் இல்லையென்றால் உலககோப்பைக்கே நுழைந்திருக்க முடியாது. இங்கும் முதல் சுற்றில் அர்ஜெண்டினா சொல்லிக்கொள்ளும் படி ஆடவில்லை. ஐஸ்லாந்துடன் ட்ரா, குரோஷியாவுடன் தோல்வி, நைஜீரியாவுடன் சுமாரான வெற்றி என்றுதான் இரண்டாம் சுற்றில் நுழைந்தது. பிரான்ஸுடனான ஆட்டத்தில் முதலில் அர்ஜெண்டினா கை ஓங்கி இருந்தது. ஆனால் பிரான்ஸு வீரர்கள் உஷாராக ஆடி வெற்றியைப் பறித்துவிட்டனர். மெஸ்ஸியின் அணி உலகக்கோப்பையில் இருந்து விலகுவதைப் பார்த்ததில் பலருக்கு இதயமே நொறுங்கிவிட்டது. 2016 கொபா ஐரோப்பா இறுதிப்போட்டியில் ஸ்பாட் கிக்கை தவற விட்டு அர்ஜெண்டினா தோற்க காரணமான மெஸ்ஸீ உடனே சர்வதேச கால்பந்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஆனாலும் மீண்டும் முடிவை மாற்றிகொண்டார். இம்முறை அப்படி எதுவும் செய்யவில்லை. ஆனால் அடுத்த உலகக்கோப்பையில் தன் 34வது வயதில் மெஸ்ஸி இதே தகுதியுடன் களமிறங்க முடியுமா என்பது கேள்விக்குறியே.\nகால்பந்து மட்டுமல்ல. எந்த விளையாட்டாக இருந்தாலும் மிகப்பெரிய திறமைசாலிகள் அனைவரும் ஒரு நாள் ஓய்வு பெற வேண்டியவர்களே. மெஸ்ஸியும் ரொனால்டோவும் இதற்கு விதிவிலக்கல்ல. கால்பந்து ரசிகர்கள் ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒவ்வொரு நாயகனைக் கொண்��ாடியவர்கள். வெற்றியுடன் தங்கள் நாயகர்கள் விலக நேர்ந்தால் நிம்மதியாக இருந்திருக்கும். தோல்வி கசப்பானது. ஆனால் இந்த கசப்பும் சேர்ந்திருப்பதானால் தான் வாழ்க்கை சுவாரசியமாக இருக்கிறது\nமகளின் வெற்றியை அறிந்து மகிழ்ச்சியில் திளைத்த கோமதியின் தாய் ராசாத்தி\nஇந்த 50 நாவல்களை படித்துவிட்டீர்களா\nமிலிந்த் தியோராவுக்கு முகேஷ் அம்பானி மற்றும் உதய் கோட்டக் ஆதரவு\nடி.கே. ராஜேந்திரனின் பதவிக் காலம் முடிகிறது - புதிய டிஜிபி தேர்வுக்கான பணி ஆரம்பம்\nஆயிரத்து ஐநூற்று பதினாறு தோட்டாக்கள்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muthaloor.blogspot.com/2013/01/blog-post_1303.html", "date_download": "2019-04-24T20:23:41Z", "digest": "sha1:4ZTF3LMF6ZFLJQYRSHU4WMUIERGDVWR4", "length": 61233, "nlines": 185, "source_domain": "muthaloor.blogspot.com", "title": "முதலூர் மண்: ஈழத்தின் ஆரம்பகால இலக்கிய முயற்சிகள் பற்றிய சில தேடல்கள்", "raw_content": "\nஈழத்தின் ஆரம்பகால இலக்கிய முயற்சிகள் பற்றிய சில தேடல்கள்\nஈழத்தின் ஆரம்பகால இலக்கிய முயற்சிகள் பற்றிய சில தேடல்கள்\nஈழநாட்டில் மகாசேனன்(கி.பி.275-310) ஆட்சி செய்த காலப்பகுதியில் தமிழ் நாட்டில் சங்ககாலம் முடிவுறும் கட்டத்தினை நெருங்கி இருந்தமையினை இலக்கியங்கள் மூலம் அறியமுடிகின்றது. மகாவம்சம் தமிழ் இலக்கியங்கள் தொடர்பான செய்தியினை விரிவான முறையில் முன்வைக்கத் தவறிவிட்டது. இந்நிலையில் ஈழத்துப் பூதந்தேவனாருடன் (சங்க இலக்கியங்களுடன் ) ஈழத்து இலக்கிய முயற்சிகளும் தொடங்குவதாக எடுத்துக்கொண்டால், அதற்கு அடுத்த காலகட்டமாக கி.பி.1216இல் தொடங்குகின்ற ஆரியச் சக்கரவர்த்திகள் (யாழ்ப்பாண இராச்சிய) காலத்தையே கொள்ள முடிகின்றதெனில், கி.பி.1310இல் தம்பதெனியாவில் அரங்கேற்றப்பட்ட சரசோதிமாலை வரை ஈழத்தில் தமிழ் இலக்கிய முயற்சிகள் எவையும் இடம்பெறவில்லையா என்ற ஐயப்பாடு எழுகின்றது. இந்த நீண்ட இடைவெளி இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றினைத் தொடர்ச்சியின்றிக் காட்டுவதனால் ஈழத்தவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டு யாதென அறிய முடியாமல் உள்ளது.\nகி.பி.10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் பதுளைக் கல்வெட்டில் “தெமழன்டரடனா தென்தரு ஆவா நொதென இசா ………………”(6) என்ற செய்தியொன்று காணப்படுகின்றது. தமிழர்களுக்கு நாட்டின் தலைவர்களின் புதல்வர்களை திருமணம் செய்து கொடுக்க வேண்டாம் என்பதே இதன் கருத்தாகும். தமிழர்கள் அரசியல் மேலாதிக்கம் பெறுவதைத் தடுக்கும் நோக்கில் இத்தகைய செய்திகள் பொறிக்கப் பட்டிருக்கலாம் என ஊகிக்க முடிகின்றது. இத்தகைய சூழ்நிலையில் தமிழர்களின் ஆதிமூலங்களைத் தேடுவதென்பதும் கடினமான பணியாகவே அமையும்.\nவெள்ளம், தீ முதலிய இயற்கை அனர்த்தங்களினாலும், அடிக்கடி நிகழ்ந்த படையெடுப்புக்களாலும், திட்டமிட்டுப் புறக்கணிக்கப் பட்டமையினாலும், கறையான் முதலியவற்றினாலும், தொகுத்தல்-தொகுப்பித்தல் முயற்சிகள் இன்மையாலும், நிறுவன ரீதியிலான முயற்சிகள் இன்மையாலும் எனப் பல காரணங்களினால் அக்கால இலக்கியங்களைப் பேணிப் பாதுகாக்க முடியாமல் போயிருக்கலாம். ஏனெனில் பழமை வாய்ந்த ஓர் இனம் தமக்கென ஒரு இலக்கியப் பாரம்பரியத்தைக் கொண்டிருக்கும் என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது.\nமிகப் பழைய காலத்தில் இருந்தே தமிழ் மக்கள் ஈழ நாட்டில் வாழ்ந்து வந்துள்ளனர் என்பதை தொல்லியல் சான்றுகள் பல நிறுவியுள்ளன. யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் இத்தகைய சான்றுகள் பல ஆய்வாளர்களினால் கண்டு பிடிக்கப்பட்டமையும் குறிப்பிடத் தக்கது. ஈழத் தமிழரிடையே வழங்கிவரும் சடங்குகள், வழிபாட்டு மரபுகள், போன்றனவற்றின் ‘ஆதிமூலங்களை’யும் தமிழ்-சிங்கள மக்களிடையே நிலவி வரும் வாய்மொழிப் பாடல்கள் பற்றிய தொன்மங்களினையும் துல்லியமான முறையில் எடுத்து தொகுத்து ஒப்பீட்டு அடிப்படையில் ஆய்வுகளை மேற்கொள்ளுமிடத்து இந்த இடைவெளி சிலவேளைகளில் நிரப்பப்படலாம்.\nகி.பி. 3ஆம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி. 6ஆம் நூற்றாண்டு வரையுள்ள காலப்பகுதியில் ‘புத்ததத்தர்’ உட்படப் பல அறிஞர்கள் இலங்கையின் மகா விகாரையில் தங்கியிருந்து பாளி மொழியிலிருந்த நூல்களைக் கற்று தமிழில் உரை எழுதினர் எனத் தெரிகின்ற போதிலும் அவை எவையும் இன்னும் கிடைக்கவில்லை. எனினும் நீண்ட காலமாக தமிழ் இலக்கியத்துடன் பௌத்த மதக் கருத்துக்கள் தொடர்பு படுவதை இதனூடாக அவதானிக்க முடிகின்றது.\nகி.பி. 6ஆம் நூற்றாண்டில் இருந்து கி.பி. 9ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் ஈழத்துக்கும் தமிழ் நாட்டிற்கும் இடையில் இலக்கியத் தொடர்புகள் இருந்தன என்பதற்கு தேவாரங்கள் சான்றாக உள்ளன. இலங்கையின் புகழ் பெற்ற சிவத் தலங்களான திருக்கேதீச்சரம், திருக்கோண��ச்சரம் என்பன மீது திருநாவுக்கரசரும் திருஞான சம்மந்தரும் தேவாரங்கள் பாடியமை மூலம் இத் தொடர்பு நிலை நிறுவப்பட்டது.\nமும்முடிச் சோழ மண்டலங்களில் ஒன்றாகச் சோழர்கள் இலங்கையை அரசு புரிந்த வேளையில் புலத்தி நகரில் (பொலநறுவையில்) இருந்து கொண்டு சோழர்கள் தமிழை வளர்த்தனரா என்பதையும், சோழர் காலப் புலவர்கள் யாராவது இலங்கைக்கு வந்தனரா என்பதையும் அறிய முடியாத நிலையில் அக்காலக் கவிச்சக்கரவர்த்தியான ஒட்டக்கூத்தர் இலங்கைக்கு வந்து தங்கிச் சென்றார்(7) என மரபுவழிக் கதை ஒன்று நிலவி வருகின்றமையும் குறிப்பிடத் தக்கது.\nபொலநறுவைக் காலக் கல்வெட்டுக்களில் வெண்பா, விருத்தம் முதலிய தமிழ்ப் பாவினங்களின் செல்வாக்கினை அவதானிக்க முடிவதுடன், அக்காலத் தமிழ் உரைநடைக்கான இடத்தினையும் ஓரளவு ஊகித்து அறிய முடிகின்றது. அனுராத புரத்தின் வடபகுதியில் இந்து சமயக் கட்டிட அழிபாடுகளுக்கிடையே கண்டெடுக்கப்பட்ட நான்கு நாட்டார் கல்வெட்டும் கி.பி. 9ஆம் நூற்றாண்டினதாகக் கருதப்பட்ட நிலையில் அதன் இறுதியில் காணப்படும் வெண்பா வருமாறு\n“ போதி நிலமமர்ந்த புண்ணியன் போலெவ்வுயிர்க்கும்\nநீதி லருள் சுரக்குஞ் சிந்தையா – னாதி\nவருதன்மங் குன்றாத மாதவன் மாக்கோதை\nயொரு தர்ம பாலனுளன் ”\nஇவ் வெண்பா அக்காலச் செய்யுள் யாப்பின் உன்னத நிலையை எடுத்துக் காட்டுவதாக உள்ளதுடன், அனுராதபுரப் பகுதியில் தமிழர்கள் வாழ்ந்ததற்கான சான்றாகவும் இதனைக் கொள்ள முடிகின்றது.\nநிஸங்க மல்லன் (கி.பி.1187-1196) என்பவன் பொலநறுவையைத் தலைநகரமாகக் கொண்டு ஒன்பது ஆண்டுகள் மிகச் சிறப்பான ஆட்சி புரிந்தான். இவனுடைய காலத்துக் கல்வெட்டு ஒன்று விருத்தப் பாவினால் பொறிக்கப் பட்டுள்ளது. அனுராதபுரம், பொலநறுவை ஆகிய இராச்சியங்களிலே தமிழ் மொழி வழக்கில் இருந்தமைக்கு மேற்படி கல்வெட்டுக்களில் உள்ள வெண்பா, விருத்தம் முதலிய தமிழ் யாப்பு வடிவங்கள் கையாளப் பட்டு செய்திகள் பொறிக்கப் பட்டமை சான்றாகின்றன. இதேபோல கேகாலையில் கோட்டகம என்ற இடத்தில் பொறிக்கப்பட்ட தமிழ்க் கல்வெட்டின் மூலம் ஈழத் தமிழர்களின் இலக்கியப் பாரம்பரியத்தையும் அவர்கள் இலங்கை முழுவதும் பரந்து வாழ்ந்தனர் என்ற செய்தியினையும் அறிய முடிகின்றது.\nஇந்நிலையில் இலங்கைத் தமிழர்களின் உண்மையான பூர்வீக வரலாறு ���லங்கையிலும், தமிழகத்திலும் மேற்கொள்ளப்படும் தொல்லியல் ஆய்வுகளினால் தெளிவு பெறவேண்டியுள்ளது. இதில் இலங்கைத் தமிழருக்குரிய சான்றுகள் காணக்கூடிய இடங்கள் கண்டுபிடிக்கப் படவில்லை என்ற குறைபாடும், கிடைத்த சில சான்றுகள்கூட முழுமையாக ஆராயப்படவில்லை என்ற குறைபாடும் நியாயமான குற்றச்சாட்டாகவே தெரிகின்றது. இந்த வகையில் சரசோதிமாலை என்ற நூலின் தோற்றத்துக்கு முன்னதான தமிழ் இலக்கியம் பற்றிய உதிரியான சில தகவல்களைத் திரட்டி அவற்றினூடே அக்காலத்து தமிழ் இலக்கிய வளர்ச்சியினை ஊகித்தறிய வேண்டிய அல்லது நிறுவ வேண்டிய கடப்பாடும் மேலெழுகின்றது.\nஇயல்-2 -ஆரியச் சக்கரவர்த்திகள் காலம் (கி.பி.1216-1621)\nகி.பி. 13ஆம் நூற்றாண்டின் முற்பகுதி தொடக்கம் தமிழ் மன்னர்களான ஆரியச்சக்கரவர்த்திகள் யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு பெரியதொரு இராட்கியத்தை நிறுவி கட்டிக்காத்தனர். வடக்கே நிலைமை இவ்வாறிருக்க சமகாலத்தில் நாட்டின் திசையெங்கும் தமிழர் செறிந்து வாழ்ந்தனர். மன்னர்களான செயவீரசிங்கனும் எதிர்மன்னசிங்கனும் புலவர்களாக விளங்கியதுடன் தமிழையும் தமிழ்ப் புலவர்களையும் கட்டிக் காத்தனர்.\nபதினெட்டு தமிழ் மன்னர்கள் மாறிமாறி ஆட்சி செய்த அக்காலமானது ஈழத்து இலக்கியத்தின் பொற்காலமாக விளங்கியதனையும் அவதானிக்க முடிகின்றது. தாம் புலவர்களாக இருந்து தமிழை வளர்த்த போதிலும் தமிழகத்தில் இருந்து வந்த புலவர்களை ஆதரித்து, இருப்பிடம் வழங்கியும் கௌரவித்தனர். “சரஸ்வதி பண்டாரம்”(5) என்ற நூல் நிலையத்தினை யாழ்ப்பாணத்தில் அமைத்து தொண்டாற்றினர். இது பின்னர் போத்துக்கேயரினால் தீக்கிரையாக்கப் பட்டது.\n2.1. இலக்கியங்களும் அவற்றின் போக்கும்\nயாழ்ப்பாண மன்னர் கால இலக்கியங்களினை பொருள், வடிவ, பண்பு என்ற நெறிகளுள் எதனடிப்படையில் ஆராய்வதென்பதில் பலரும் பல்வேறு சிக்கல்களினை எதிர்கொண்டுள்ளனர்.எனினும் ஆய்வு வசதி கருதி ‘பண்பு’ அடிப்படையில் பின்வருமாறு பகுத்து ஆராயலாம்.\n1. சமய சார்புடைய நூல்கள்\n4. தழுவல் நூல்கள் ஃ காவியம்\n5. வரலாறு சார்புடைய நூல்கள்\n2.1.1. சமய சார்புடைய நூல்கள்\nயாழ்ப்பாணக் கலாசாரம் ‘கந்தபுராணக் கலாசாரம்’ என்னுமளவிற்கு இந்துசமயச் செல்வாக்கானது நிலைபெற்றிருந்ததனை அறிய முடிகின்றது. அக்காலத்தில் அரசோச்சிய மன்னர்களும் மக்களும் மதப்பற்று மிக்கோராகவும் கோயிற் பண்பாட்டுடன் ஈடுபாடுடையவர்களாகவும் விளங்கினர். ஆலயத் தொண்டர்கள் ஆலயங்களிலேயே குடியமர்த்தப்பட்டனர். ஆட்சிப் பரப்புக்குள் ஆலயங்களும், வழிபாட்டு மரபுகளும் நன்கு வேரூன்றி இருந்தமையினால் சமயச் சார்புடைய இலக்கியங்களும் தோற்றம் பெற்றன.\nஅக்காலத்தில் எழுந்த சமயச் சார்புடைய இலக்கியங்களினை இரண்டு பிரிவுகட்கு உட்படுத்தி ஆய்வு செய்ய முடிகின்றது.\n1. கற்றோரை மையமாகக் கொண்டெழுந்தவை.\n2. அடிநிலை மக்களை மையமாகக் கொண்டவை.\nஎன்பனவாம்: எனினும் இன்றுள்ளவற்றுள் அடிநிலை மக்களுக்குரியனவான இலக்கியங்களினைக் காண முடியவில்லை என்பது வேதனைக்குரியது. இதற்குக் காரணம் அடிநிலை மக்களுக்குரிய இலக்கியங்கள் பலவும் வாய்மொழி மரபினவாக இருந்தமையே எனலாம்.\nஅ. தக்கிண கைலாய புராணம்\nஈ . திருக்கரைசைப் புராணம்\nஎன்பன சமயச் சார்புடைய நூல்களாகும்.\nஅ. தக்கிண கைலாய புராணம்\nதக்கிண கைலாய புராணத்தின் ஆசிரியர் யாரென்பதில் மாறுபட்ட கருத்துக்கள் காணப்படுகின்றன.\n1. ஐந்தாம் செகராச சேகரன்(செயவீரசிங்கை ஆரியன்) இதை எழுதினான், என கா.சிதம்பரஐயர், சுன்னாகம் அ. குமாரசுவாமிப்புலவர் போன்றோர் கூறினர்.\n2. பண்டிதராசனால் எழுதப்பட்டதென பு.பொ.வைத்தியலிங்க தேசிகர், சி.கணேசையர் போன்றோர் கூறினர்.\n3. தனது குருவாகிய சைவராச பண்டிதர் வேண்டியதால் ஐந்தாம் செகராச சேகரன் தக்கிண கைலாய புராணத்தைப் பாடினான் என அரசகேசரி தனது சிறப்புப் பாயிரச் செய்தியில் கூறியுள்ளார்.(6)\nஇவ்வாறான சிக்கல்கள் இருப்பினும் இது யாழ்ப்பாண இராச்சிய கால நூல் என்பதில் ஒருமித்த கருத்ததையே எல்லோரும் கொண்டுள்ளனர். 7சருக்கங்களினையும் 635செய்யுட்களினையும் கொண்டு கோணேச்சரப் பெருமான் சமேத மாதுமை அம்மையை வாழ்த்திப் பாடிய தல புராணமாக விளங்குகின்றது. கற்பனை நயம் செறிந்த இந்நூல் சிறந்த நாட்டுப் பற்றுக்கும் எடுத்துக்காட்டாகவுள்ளது.\nகதிரையப்பர் பள்ளு என்று அழைக்கப்பட்ட இப் பிரபந்தமானது எமக்குக் கிடைத்த காலத்தால் முற்பட்ட பள்ளு இலக்கியமாகும். 1906 ஆம் ஆண்டில் முதன்முதலாக இது நூலுருப்பெற்றது. முல்லைத்தீவைச் சேர்ந்த தா.கைலாசபிள்ளை என்பவரே அப்பணியைச் செய்தார்.\nஇந்நூலின் கடவுள் வாழ்த்துச் செய்யுள் முள்ளியவளையில் எழுந்தருளியுள்ள காட்டு விநாயகர் ஆலயத்தைப் பாடுவதாக அமைந்துள்ளது. இதற்கும் ஓர் காரணம் உண்டு. கதிர்காம யாத்திரிகர்களின் நடைப் பயண வழியில் காட்டு விநாயகர் ஆலயம் அமைந்திருப்பதே அதுவாகும். பன்றிப் பள்ளு, குருவிப் பள்ளு வரிசையில் கதிரமலைப் பள்ளும் இப்பகுதிக்குரியதாக இருக்கலாமோ\nஐந்தாம் செகராச சேகரனால் எழுதப்பட்ட நூல் கண்ணகிவழக்குரை ஆகும்.(7) இதன் பதிப்பாசிரியர் வீ.சி.கந்தையா, ‘காங்கேயன்’ என்பவர்தான் நூலாசிரியர் என்று கூறியுள்ளார். கண்ணகி வழக்குரை, கோவலனார் கதை என்ற இரு பெயர்களில் வழங்கப்பட்டு வரும் இந்நூலின் ஆசிரியரை இனங்காண ஆரியர் கோன், அதியரசன், தேவையர்கோன், காங்கேயன், சகவீரன்; போன்ற பெயர்கள் நூலில் அகச் சான்றுகளாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. போர்த்துக்கேயரால் சிறைப் பிடிக்கப்பட்ட ‘வெற்றிவேற் சட்டம்பியார்’ இதைப் பாடினார் என்ற கருத்தும் வலுவுடையதாகவுள்ளது. இந்நூல் இரண்டு கதைப் பதிப்புக்காளாக வெளிவந்தமையினால் ஒரே நோக்கில் அவற்றை நோக்குவது பயனுடையதாகும்.\nகோவலனார் கதை கண்ணகி வழக்குரை\n1. கோவலர் கண்ணகை அம்மன் 1. வரம்பெறு காதை\nஅ. கோவலனார் பிறந்த கதை\nஆ. அம்மன் பிறந்த கதை\n2. தூரி ஓட்டம் 2. கப்பல் வைத்த காதை\n3. கடலோட்டுக் காதை 3. கடலோட்டு காதை\nஅ. வெடியரசன் போர் அ. வெடியரசன் போர்\nஆ. நீலகேசரி புலம்பல் ஆ. நீலகேசி புலம்பலும்\nஇ. வீரநாராயணதேவன் போர் இ. மணி வாங்கின கதை\nஈ . விளங்கு தேவன் போர் ஈ . விளங்கு தேவன் போர்\n4. மணமாலை 4. கலியாணக் காதை\n5. அரங்கேற்றுக் காதை 5. மாதவி அரங்கேற்று காதை\n6. கோவலரைப் பொன்னுக்கு - 6. பொன்னுக்கு மறிப்புக் காதை\nமறித்த காதை அ. பொன்னுக்கு மறிப்பு\n7. சிலம்பு கூறல் 7. வழிநடைக் காதை\n8. உயிர் மீட்சிக் காதை 8. அடைக்கலக் காதை\n9. வழக்குரை-மதுரை தகனம் 9. கொலைக் களக் காதை\nஆ. கொலைக் களக் கதை\nஇ. அம்மன் கனாக்கண்ட கதை\nஈ . உயிர் மீட்புக் கதை\n10. குளிர்ச்சி 10. குளிர்ச்சிக் காதை\nஎன இரண்டு பதிப்பும் வைப்பு முறையில் மாறுபாட்டுடன் காணப்படுகின்றது. யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, முல்லைத்தீவு போன்ற இடங்களில் ஏட்டு வடிவில் பேணப்பட்டு வரும் இந்த நூலானது பெரும்பாலும் சிலப்பதிகாரக் கதையினைப் பின்பற்றி அமைந்திருப்பதனைக் காணமுடிகின்றது.\nஈ . திருக்கரைசைப் புராணம்\nதிருகோணமலையின் வெருகல் ஆற்றங்கரையிலுள்ள ‘கரைசை’ என்னும் இடத்தில் குடி���ொண்ட சிவனைப் பாடும் தலபுராணமே இதுவாகும். இந்நூலை யார் பாடினார் என அறிய முடியவில்லை. சுன்னாகம் அ.குமாரசுவாமிப் புலவரின் பொழிப்புரையுடன் திருகோணமலை வே.அகிலேசபிள்ளை அவர்கள் இந்நூலைப் பதிப்பித்து வெளியிட்டார். இப்புராணத்தில் காப்புச் செய்யுள் நீங்கலாக பாயிரத்தில் 14 செய்யுட்கள் உள்ளன. அதைவிட நான்கு சருக்கங்களிலும் மொத்தம் 155 செய்யுட்கள் காணப்படுகின்றன.\nசிலேடையணி மிகையாகப் பயன்படுத்தப்பட்டு வர்ணனை மிகுந்து விளங்கும் இந்நூலில் விருத்தப்பாவே பயன்படுத்தப் பட்டுள்ளமை விசேட அம்சமாகும். ‘மாவலி’ ஆற்றினை “அகத்தியத் தாபனம்” என்ற சிறப்புப் பெயரினால் இந்நூல் சுட்டுகின்றமை விசேடமானது.\nநாட்டு வளத்தைப் பேணுவதற்கும் அரச கருமங்களினை நாள், கோள், நிமிர்த்தம் பார்த்துத் தொடங்கவும் அக்கால மன்னர்கள் சோதிடக் கலையினைப் பேணி வந்திருக்கலாம். என்ற கருத்து நிலவுகின்ற நிலையில் மன்னர்கள் தமது எதிர்கால நடவடிக்கைகளைத் திட்டமிட்ட முறையில் செயற்படுத்தவும் இக்கலை பெரிதும் உதவியதனை அறிய முடிகின்றது.\nஇந்நிலையில்;: சரசோதிமாலை, செகராசசேகரமாலை ஆகிய இரு சோதிட நூல்களும் யாழ்ப்பாண இராச்சியத்துக்கு உரியனவாகக் கொள்ளப்படுகின்றது.\nதம்பதெனியாவில் அரசு புரிந்த நாலாம் பராக்கிரமபாகுவினுடைய அரச சபையில் கி.பி.1310இல் அரங்கேற்றப்பட்ட சரசோதிமாலை(8) என்னும் காலத்தால் முந்திய சோதிட நூலானது தேனுவரைப்பெருமாள் என அழைக்கப்பட்ட போசராச பண்டிதரால் இயற்றப்பட்டது என்பதற்கும் அவரது குலம், அரங்கேற்றம் நிகழ்ந்த இடம் எது என்பதற்கும் தகுந்த ஆதாரங்களை இந்நூலின் இறுதிச் செய்யுள் வழங்குகின்றது.\nஈழத்துப்பூதந்தேவனாருக்குப் பின்னர் ஈழத்து இலக்கியம் என அறியப்பட்ட முதல் நூல் இதுவாகும். பாண்டியப் பேரரசுக்குப் பயந்து ஆட்சி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டமையினால் நான்காம் பராக்கிரமபாகு சோதிடத்தில் அதீத நம்பிக்கை கொண்டிருந்தான் என்பதை இதன் மூலம் உணர முடிகின்றது. இந்நூலில் சோதிட கருமப் படலம் தொடக்கம் நட்சத்திரத் திசைப்படலம் ஈறாக 12 படலங்கள் உள்ளன.\nயாழ்ப்பாண மன்னர்காலத்தில் எழுந்த மற்றொரு சோதிட நூல் இதுவாகும். உவமை, சிலேடை, உருவகம் என்பன நிறைந்து இலக்கிய நயம் தோன்ற இந்நூல் பாடப்பட்டுள்ளது.\nபடலம் என்னும் பகுப்பு முறைக்கமை��ாக மகளிர் வினைப் படலம், மைந்தர் வினைப் படலம், மணவினைப் படலம், கூழ் வினைப் படலம், வேந்தர் வினைப் படலம், கோசரப் படலம், யாத்திரைப் படலம் என்னும் 7படலங்களும் பொருட் பகுப்புக்கு ஏற்ப அடுக்கப்பட்டுள்ளமை இதன் சிறப்பம்சமாகும்.\nவாக்கிய பஞ்சாங்க ஆசான் கொக்குவில் சி.இரகுநாதஐயர் இதற்குச் சிறந்த உரை எழுதியுள்ளார். செகராசசேகரனின் புகழ் இந்நூலில் ஆங்காங்கே விளித்துக் கூறப்பட்டிருக்கின்றது. ஆரியச் சக்கரவர்த்திகள் பிராமண குலத்தினர் என்பதற்கு இந்நூலில் வலுவான ஆதாரங்கள் உள்ளன. மக்களுக்கு வேண்டிய நற்கருமங்களை ஆற்றவேண்டிய நாள், கோள் தொடர்பான கருத்துக்களும் இதில் நிறைய உண்டு.\nஈழத்தில் மருத்துவ நூல்களின் தொடக்கத்தினை ஆரியச் சக்கரவர்த்திகள் காலத்திலிருந்து அறிய முடிகின்றது. செகராசசேகரம் பரராசசேகரம் ஆகிய இரு நூல்களுமே தொடக்க காலத்து வைத்திய நூல்களாக இனங்காணப்பட்டன. இவை இரண்டும் வடமொழி ஆயுர்வேத நூல்களைத் தழுவி எழுந்தன என்றும் இந்நூல்கள் எழுந்த காலத்தில் இலங்கையில் மருத்துவ அறிவு பரவியிருக்கவில்லை என்றும் தெரியவருகின்றது.(9)\nஇந்நூல் நோய்களையும் அவற்றுக்கான சிகிச்சை முறைகளையும் கூறுகின்றது. 15 வகையான சுரம் பற்றியும், 13 வகையான சன்னி பற்றியும், 85 வகையான வாத வகைகளினையும், 21 வகையான மூல வியாதிகளினையும் அவை எல்லாவற்றுக்குமான மூலிகைகளினையும் இந்நூலில் விரிவாகக் காண முடிகின்றது.\n40 வகையான சன்னி, 40 வகைப் பித்தரோகம், 64 வகைச் சுரம், 96வகைச் சிற்பனரோகம், 40 வகை மேகரோகம், 108 வகை உதரரோகம், 13வகை மூலரோகம் போன்றவற்றையும் அவற்றுக்கான ஆயுர்வேதக் குறிப்புக்களையும் இதில் காணமுடிகின்றது. நீரிழிவு, கரப்பான், பிளவை, கிரந்தி, விக்கல், வலி, கசம், வாந்தி போன்ற வியாதிகளுக்கும் இதில் தீர்வு கூறப்பட்டுள்ளது.\n2.1.4. தழுவல் நூல் அல்லது காவியம் அல்லது மொழிபெயர்ப்பு நூல்\nஈழத்தில் முதல் காவியத்தைச் செய்த பெருமை ஆரியச்சக்கரவர்த்திகள் மரபில் வந்த நீர்வேலி அரசகேசரிக்கே உரியது. யாழ்.நல்லூரில் பிறந்த இவர் 1616இல் இக்காவியத்தைப் பாடினார் என்பர். வடமொழியில் காளிதாஸ மகாகவியினால் எழுதப்பட்ட இரகுவமிசத்தின் மொழிபெயர்ப்பே அரசகேசரியின் காவியமாகும்.\nதிலீபமகாராசா காமதேனுவை வழிபட்டு ‘இரகு’ என்பவனைப் புத்திரனாகப் பெற்ற கதையும், இரகு, ���யன், தசரதன், இராமன், குசன் போன்றோரின் குல வரலாறும் இக்காவியத்தில் சொல்லப்பட்டுள்ளது. பொதுக் காண்டம், சிறப்புக் காண்டம், பொதுச் சிறப்புக் காண்டம் என முக்காண்டங்களை உடைய இக்காவியம் முறையே 16, 6, 4 படலங்களை ஒவ்வொரு காண்டத்துக்கும் உரியதாகக் கொண்டு காப்புச்செய்யுள், பாயிரச்செய்யுள் உட்பட 2444பாடல்களைக் கொண்டு விளங்குகின்றது.\nசொல்லணி, பொருளணிகள் மிகுந்து அரிதான சொற்கள் பயின்று வருவனவாக இதன் செய்யுட்கள் அமைக்கப்பட்டுள்ளமை அரசகேசரியின் புலமைக்குச் சிறந்த சான்றாக உள்ளது. நாவலரின் மருமகனான வித்துவ சிரோன்மணி பொன்னம்பல பிள்ளை இக்காப்பியத்தை கி.பி.1887இல் பதிப்பித்து வெளியிட்டார். வித்துவான் சரவணமுத்து அவர்கள் இதற்குப் பொழிப்புரை எழுதினார்.\nஇக்காப்பியத்தினை ஆதாரமாகக் கொண்டு சுன்னாகம் அ.குமாரசுவாமி புலவர் அவர்கள் ‘இரகுவமிச கருப்பொருள்’ ‘இரகுவமிச சாராமிர்தம்’ என்ற இரண்டு வசன நூல்களினை எழுதினார்.\nயாழ்ப்பாண மன்னர் காலத்து வரலாறு கூறும் நூல்களாக எமக்கு இன்று கைலாயமாலையும் வையாபாடலும் கிடைக்கின்றது. கோணேசர் கல்வெட்டு எழுந்த காலம் பற்றி பலரும் முரண்பட்ட கருத்துக்களைக் கொண்டு காணப்படுகின்றனர்.\nகைலாயமாலை என்ற வரலாற்று நூலானது முத்துராயர் என்னும் புலவரினால் அருளப்பட்டது என்பதற்கு அந்நூலில் வரும் வெண்பா ஒன்று சான்றாக அமைகின்றது.எனினும் இவ்வெண்பா நூலாசிரியரால் எழுதப்பட்டதா இடைச் சொருகலா என்பதில் பலரிடையேயும் சந்தேகங்கள் நிலவுகின்றன.\nயாழ்ப்பாண மன்னர் காலத்து அரசுக்கு அனுசரனை புரிந்த நிலவுடைமை வர்க்கத்தினரின் தொன்மையும் சிறப்பும் விரிவாக இந்நூலில் கூறப்பட்டுள்ளமையினால் இது ஆளும் வர்க்கத்துக்குச் சார்பான ஓர் நூல் என்பதை உணர முடிகின்றது. குறிப்பாக இந்நூலில் வரும் நல்லூர் சட்டநாதர் ஆலய வரலாறும் அதைக் கட்டுவித்த சிங்கையாரியனின் வரலாறும் இதை எமக்குத் தெளிவாக உணர்த்தி நிக்கின்றன.\nசெகராசசேகரனின் அவைப்புலவரான வையாபுரிஐயர் செய்த இந்த நூலானது இலங்கையை ஆட்சி புரிந்த மன்னர்களையும் அவர்களின் குலம், குடிகள் பரவிய விதம் போன்றவற்றை உரைக்கின்றது. கூலங்கைச் சக்கரவர்த்தியின் பெருமையினை உரைப்பதனூடாக ஆரியச்சக்கரவர்த்திகளைப் புகழும் நூலாகத் திகழ்கின்றது.\nவன்னி அடங்காப்பற்றில் வாழ்ந்த ஆதிக்குடிகள் பற்றிய செய்திகளையும் இந்நூல் தருகின்றது. ஈழத்தில் நாச்சிமார் வழிபாடு எப்போது எப்படி பரவியது என்ற செய்தியையும் இதிலிருந்து அறிய முடிகின்றது. அதேநேரம் இந்நூலில் இடைச் சொருகல்கள் உள்ளன. என்ற ஆ.சதாசிவம் அவர்களின் கருத்தினையும் எளிதில் நிராகரிக்க முடியாமல் உள்ளது.\n‘கல்வெட்டு’ம் தனித்துவமான ஓர் இலக்கிய வடிவமாக நிலவி வந்தமையினை நாம் ‘கோணேசர் கல்வெட்டின்’ மூலம் தெளிவாக உணரலாம் குளக்கோட்டு மன்னனால் கோணேசர் கோயில் கட்டப்பட்டமை, அவனது குலமரபு, சந்ததி பற்றிய விவரம், பணிகள் தொடர்பான விடயங்களினை இந்நூல் விரிவாகத் தருகின்றது. இந்நூலில் பல இடங்களில் இடைச்சொருகல் காணப்படுவதாக இதை ஆய்வுசெய்த ஈழத்தறிஞர் பலரும் குறிப்பிடும் அதேயிடத்து பேராசிரியர் சி.பத்மநாதன் இதனை ஓர் தொகுப்பு நூல் எனக் கருதுவதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.\nஇதன் காலம் தொடர்பாகச் சர்ச்சைகள் நிலவுகின்ற போதிலும் 17ஆம் நூற்றாண்டில் ‘கவிராஜவரோதயன்’ என்பவரால் பாடப்பட்டது என பேராசிரியர் சி.பத்மநாதன் கருதுகின்றார். ‘கவிராஜன், இராஜவரோதயன்’ என இருபெயர்கள் இந் நூலாசிரியருக்கு இருந்தன. எனப் பேராசிரியர் குறிப்பிட்டுள்ளமை ஆய்வுக்குரியதாகும்.\n2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)\nயாழ்ப்பாண இராச்சிய காலத்தில் சமயம், வைத்தியம், சோதிடம், வரலாறு, தழுவல் போன்ற பண்புகளுடன் கூடிய இலக்கியங்கள் எழுந்தன. காவியம், புராணம், பள்ளு போன்ற இலக்கிய வடிவங்களும் பெரும் செல்வாக்குடன் காணப்பட்டன. கி.பி.17ஆம் நூற்றாண்டு வரை இலங்கையில் எழுந்த இலக்கியங்கள் எல்லாம் ஆரியச்சக்கரவர்த்திகள் காலத்துக்கு உரியனவாகவே கொள்ளப்படுகின்றன.\nகி.பி.1310இல் தம்பதெனியாவில் அரங்கேற்றப்பட்ட ‘சரசோதிமாலை’ என்னும் நூலே ஈழத்துக்குரியதென இனங்காணப்பட்ட முதல் நூல் ஆகும். சோதிடக்கலை பற்றிய பல்வேறு நம்பிக்கைகளினை இந்நூல் தருகின்றது. பின்னர் எழுந்த செகராசசேகர மாலையும் சாஸ்திர, நாள், கோள், நற்பயன் உரைக்கும் பண்புடன் திகழ்கின்றது.\nவைத்தியம் தொடர்பான நூல்களும் இக்காலத்துக்குரியனவாக இனங்காணப்பட்டன. செகராசசேகரம், பரராசசேகரம் என்பன சிறந்த வைத்திய நூல்களாக இருப்பினும் ‘விசகடி’ வைத்தியம் பற்றிய குறி��்பெதனையும் அவற்றிலிருந்து பெறமுடியாமை ஓர் குறைபாடே எனலாம். ‘தாயைக் கொன்றான் சாறெடுத்துத் தடவிக்கொண்டால் தீர்ந்திடுமே’ என நெருப்புச் சுட்ட புண்ணுக்கான மருந்து கூறப்பட்டுள்ளது. இவ்வாறு சிலருக்கு மட்டுமே விளங்கக்கூடிய (தாயைக் கொன்றான்-வாழை) மொழி நடையில் கடினமான இறுகிய சொற்களுடன் இத்தகைய நூல்கள் விளங்கியமையானது மரபுரீதியாக அல்லது செவிவழியாக மருத்துவம் சார் கருத்துக்கள் பயின்று வந்திருக்கலாம் என்ற கருத்துக்கு வலுவூட்டுவனவாக உள்ளன.\nவரலாறு என்பது எழுந்தவன் சார்பாக எழுதப்படுவது என்ற கூற்றுக்கு அமைய, ஆரியச்சக்கரவர்த்திகள் காலத்திலும் கைலாயமாலை, வையாபாடல், கோணேசர் கல்வெட்டு போன்றன நிலவுடைமை வர்க்கத்தினரையும் பிரபுக்கள், அரசர் போன்றோரையும் மகிழ்விப்பனவாகவும் அவர்களின் குலமரபு கூறுவனவாகவும் தோற்றம் பெற்றிருப்பதைக் காணலாம்.\nகண்ணகி வழக்குரையும் கதிரமலைப்பள்ளும் சமய நூல்களாக இருப்பினும் அவற்றில் சமூகக் கருத்துக்கள் செறிவுடையனவாகக் காணப்படுகின்றன. கிராமிய வழிபாட்டு முறை, கப்பல் கட்டுதல், கப்பல் ஓட்டம், மீன்பிடித்தல், போன்ற கிராமிய நடவடிக்கைகள் நிறைந்த நூலாக கண்ணகி வழக்குரை விளங்குகின்றது. கண்ணகி வழிபாடு பற்றிய குறிப்புக்களையும் இதிலிருந்து அறிய முடிகின்றது.\n‘பள்ளு’ இலக்கிய வடிவங்களில் எல்லாம் காலத்தால் முந்திய இலக்கியமாகக் கதிரமலைப் பள்ளு விளங்கக் காணலாம். தமிழ் நாட்டில் முக்கூடற்பள்ளு தோன்ற முன்னரேயே ஈழத்தில் கதிரமலைப்பள்ளு தோன்றி விட்டது என இலக்கிய ஆய்வாளர்கள்கள் குறிப்பிடுவர். கற்பனை வளம் பொருந்திய வர்ணனைகளுடன் பாடல்கள் காணப்படுகின்றமை இதன் சிறப்பம்சமாகும்.\nதக்கிணகைலாய புராணத்தின் வரவுடன் ஈழத்தில் புராணம் ஓர் இலக்கிய அந்தஸ்தைப் பெற்றது. இதைத் தொடர்ந்து திருக்கரைசைப் புராணமும் தோன்றி தலப் பெருமையைக் கூறியது. திருக்கரைசைப் புராணத்தில் உமாபதிசிவாச்சாரியார் பற்றிய குறிப்புக்களும் காணப்படுகின்றன.\nஇரகுவம்சம், கண்ணகி வழக்குரை ஆகிய இரண்டும் ‘காவிய’ அமைப்புடையன என்று சிலர் கூற, வேறுசிலர் இரகுவம்சம் மட்டுமே காவியம் என்பர். இருப்பினும் இவற்றுக்கிடையிலான இன்னோர் ஒற்றுமையினையும் மறுப்பதற்கில்லை. உண்மையில் இவை இரண்டுமே தழுவல் நூல்கள் ஆகும். க���ளிதாஸமகாகவியின் இரகுவமிசம் தமிழில் அரசகேசரியால் மொழிபெயர்க்கப்பட்டது. சிலப்பதிகாரக் கதையினைத் தழுவிக் கண்ணகி வழக்குரை எழுதப்பட்டது. இரகுவம்சம் இராமாயணக் கதையின் தழுவலாகும்.\nஆரியச்சக்கரவர்த்திகால இலக்கியங்களினை ஓருமித்த பார்வையில் நோக்கிய பேராசிரியர் க.கைலாசபதி அவர்கள் “பொதுவாக இலக்கியம் என்று முன்னர் குறிப்பிட்டோர் சிருஸ்டி இலக்கியத்தை மாத்திரமன்றி, சமயம், தத்துவம், சாஸ்திரம், அறிவியல் முதலிய துறைகளைச் சார்ந்த நூல்களையும் கருத்திற் கொண்டனர். ஆதிகாலத்தில் வாய்மொழிப் பாடல்கள் வழங்கிய போது வாகட நூலில் இருந்து வம்ச வரலாறு வரையில் செய்யுள் வடிவிலேயே அமைந்து நிலவியது என்பதையும் நாம் மறுப்பதற்கில்லை.”(10) எனக் கூறியதையும் இவ்விடத்தில் நினைவிற் கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.\n•\tகடவுள் பெயரை நம் பெயராய் வைத்ததற்கு கூப்பிடுபவர்கள் அப்படியாவது புண்ணியமடையட்டும் என்பதுகூட காரணமாய் இருக்கலாம் •\tஆசையை வளரவிடாதே அது “கள்” ஆகி உன் மூளையை மழுங்கடித்துவிடும் (ஆசை”கள்”) •\tஒவ்வொரு தேர்தலிலும் ஏதாவது தேறுதல் கிடைக்குமென்று நம்பி நம்பி ஏமாறுகிறோம் – ஒவ்வொரு முறையும்\n3 - போத்துக்கேயர்-ஒல்லாந்தர் காலம் (கி.பி.1621-1796) ஆரியச்சக்கரவர்த்திகளின் பின்னர் ஈழத்தின் தமிழ்ப் பிரதேசங்கள் ஒன்றன் பின் ஒன்றாக...\nஆறுமுக நாவலர் புரிந்த தமிழ் இலக்கியப் பணிகள்\nஆறுமுக நாவலர் புரிந்த தமிழ் இலக்கியப் பணிகள் யாழ்ப்பாண நல்லூரில் கந்தர்-சிவகாமி தம்பதியரின் மகனாக ‘ஆறுமுகம்’ என்ற பிள்ளைத் திருநாமத்...\nஈழத்தின் ஆரம்பகால இலக்கிய முயற்சிகள் பற்றிய சில தேடல்கள்\nஈழத்தின் ஆரம்பகால இலக்கிய முயற்சிகள் பற்றிய சில தேடல்கள் ஈழநாட்டில் மகாசேனன்(கி.பி.275-310) ஆட்சி செய்த காலப்பகுதியில் தமிழ் நாட்டில...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை வாவியை கடந்தால் முதல் தெரியும் குடா முதலைக்குடா எனும் அழகிய கிராமம்.\n`முயலும் வெற்றி பெறும், ஆமையும் வெற்றி பெறும், முயலாமை வெற்றி பெறாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaguparai.com/tamil-radios/Tamil-Sun-FM/", "date_download": "2019-04-24T20:23:16Z", "digest": "sha1:HBEN4ISKIUFDGZPO2VF25ERWLVCLWFXN", "length": 4215, "nlines": 82, "source_domain": "vaguparai.com", "title": "Tamil Sun FM - வகுப்பறை (@Vaguparai) | Listen Tamil FM Radios Online", "raw_content": "\nஇணைவோம் இணையத்தில் – தமிழ் செய்திகள் | தமிழ் தகவல்கள் | தமிழ் சேவைகள்\nகுறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.\nநல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…\nஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.\nLeprosy Facts – தொழு நோய் ஏற்படாமல் இருக்க 11 குறிப்புகள்\nTelephone Facts – தொலைப்பேசி பற்றிய 10 தகவல்கள்\nApple Facts – ஆப்பிள் நிறுவனம் பற்றிய 11 வினோத தகவல்கள்\nஒவ்வொரு பதிவுகளையும், தவறாமல் படிக்க 'Like' செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=55322", "date_download": "2019-04-24T20:07:24Z", "digest": "sha1:Z7CTSX4TEOCPIAXCP2BI6GJ7V2QR4DM3", "length": 13741, "nlines": 123, "source_domain": "www.lankaone.com", "title": "‘நேர்கொண்ட பார்வை’ ரிலீ", "raw_content": "\n‘நேர்கொண்ட பார்வை’ ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்த அஜீத்...\nஅஜீத்தின் அடுத்த படமான ‘நேர்கொண்ட பாட்ர்வை’ படப்பிடிப்பு துவங்கிய சில நாள்களிலேயே நாம் எழுதியிருந்தபடி படத்தின் ரிலீஸ் தேதி மே1 ல் இருந்து ஆகஸ்டுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இச்செய்தியை அஜீத் தனது மேனேஜர் மூலமாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.\nஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் கடந்த இரு மாதங்களாக படப்பிடிப்பு நடந்துவரும் ‘நேர்கொண்ட பார்வையின் படப்பிடிப்பு ஏறத்தாழ முடிவுறும் நிலைக்கு வந்துவிட்டது. பட பூஜையின்போது அஜீத் தரப்பிலிருந்தும் தயாரிப்பாளர் தரப்பிலிருந்தும் இப்படம் அஜீத்தின் பிறந்தநாளான மே1ம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.\nஆனால் விஸ்வாசம் படத்துக்கும் அடுத்த படத்துக்கும் இடையில் குறைந்த பட்சம் எட்டுமாத இடைவெளியாவது இருக்கவேண்டும் என்று அஜீத் விரும்புகிறார் என்றும் ‘நேர்கொண்ட பார்வையும் அதிரடி வெற்றி அடைய வேண்டுமானால் இயக்குநருக்கு போஸ்ட் புரடக்‌ஷன் பணிகளுக்கு அதிக நாட்கள் தேவை என்பதாலும் பட ரிலீஸ் தேதி கண்டிப்பாக தள்ளி வைக்கப்படும் என்றும் சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பே நாம் எழுதியிருந்தோம்.\nஇந்நிலையில் படம் மே1ல் வராது அது ஆகஸ்ட் 10ம் தேதிதான் ரிலீஸாகும் என்று அஜீத்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். ஆகஸ்ட் 10ம் தேதி சனிக்கிழமையாதலால் அப்பதிவின் கீழ் சில அஜீத் ரசிகர்கள் ‘அய்யய்யோ சனிக்கிழமையா அது நம்ம தலக்கு ஆகாத கிழமையாச்சே’ என்று அப்செட் கமெண்ட் போட்டுவருகின்றனர்\nதலைமை நீதிபதி மீது பெண் உதவியாளர் கூறிய...\nசுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் (வயது 64) மீது அவரிடம்......Read More\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு இராணுவ......Read More\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதல்களில் இரண்டு......Read More\nஉயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தன்று தேவாலயங்களிலும், ஹோட்டல்களிலும்......Read More\nபாடசாலை வளாவில் பாதுகாப்பை உறுதி...\nபாடசாலை மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கல்வி அமைச்சர்......Read More\nவெடிப்பு சம்பவத்தில் பங்களாதேஷ் பிரதமரின்...\nபங்களாதேஷின் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஒன்றுவிட்ட சகோதரர் ஷேக் செலிம். இவர்......Read More\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு இராணுவ......Read More\nபாடசாலை வளாவில் பாதுகாப்பை உறுதி...\nபாடசாலை மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கல்வி அமைச்சர்......Read More\nஇன்று இரவும் ஊரடங்குச் சட்டம்...\nஇன்றிரவு (24) 10 மணி முதல் நாளை (25) அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ்......Read More\nவடமாகாண சபைக்கு இராணுவப் பாதுகாப்பு\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களையடுத்து......Read More\nபொதியில் சி-4 ரக வெடிமருந்து\nகட்டான திம்பிரிகஸ்கட்டுவ பிரதேசத்தில் உள்ள வீதி ஒன்றுக்கு அருகில்......Read More\nவராக்காபொல பிரதேசத்தில் வைத்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட......Read More\nகடந்த ஞாயிறன்று, நாட்டில் ஏற்பட்ட கோர தற்கொலை தாக்குதலை முன்னிட்டு,......Read More\nஅநுராதபுரம் – ரம்பேவ – கோனேவ பகுதியில் அமைந்துள்ள பாடசாலைக்கு முன்னால்......Read More\nகடந்த 21 ஆம் திகதி தற்கொலைதாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்ட குண்டுகளைத்......Read More\nஅமெரிக்கர் உட்பட 3 பேர் யாழில் கைது\nயாழ்ப்பாணம் நல்லூரடிப் பகுதியில் மிக நீண்ட நேரமாக சந்தேகத்திற்கு இடமான......Read More\nதிருமதி பரமேஸ்வரி கணபதிப்பிள்ளை (செல்வமணி)\nயாழ். வட்டு கிழக்கு சித்தன்கேணி\nதிரு கார்திகேசு விக்னேஸ்வரநாதன் திருமதி விக்னேஸ்வரநாதன் கேதாரகெளரி (கெளரி)\nயாழ். வேலணை - யாழ். புங்குடுதீவு\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை...\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/prenom/garcon_name_list.php?t=5&s=g&value=&page=19", "date_download": "2019-04-24T19:47:25Z", "digest": "sha1:FE3IA7HWHAL3ADK7DJH6G5CELXADR43X", "length": 11283, "nlines": 306, "source_domain": "www.paristamil.com", "title": "PARISTAMIL - TAMIL BABY NAMES - BOYS - GIRLS", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nஜெய் அனுமான் ஜோதிட நிலையம்\nஎந்தப் பிரச்சனை ஆனாலும் 100% உத்தரவாதம்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nகொழும்பில் மூன்று மாடிகளைக் கொண்ட சொகுசான வீடு வாடகைக்கு.\nபரிஸ் 14 இல் இயங்கும் அழகுநிலையம் (Indian Beauty Parlor) ஒன்றுக்கு வேலைக்கு ஆள் (பெண்) தேவை.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché SITIS MARKET et Coccinelle) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nLa courneuve (93120) இல் அமைந்துள்ள taxiphone இலும் la courneuve denton இல் அமைந்துள்ள store இலும் வேலைக்கு ஆட்கள் தேவை.\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ள ஸ்ரீ வைத்தியராஜூ சிறந்த முறையில் மூலிகை வைத்தியம் பார்க்கிறார்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வ��ுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/12970", "date_download": "2019-04-24T20:43:20Z", "digest": "sha1:QCJV5IVNF7SZO4HS7TQHJCDFAN7O5UPG", "length": 9026, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "வாதுவ துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர் “குடு ரொஷானின்” நெருங்கிய உறவினர் | Virakesari.lk", "raw_content": "\nபடையினரின் தீவிர கண்காணிப்பில் முல்லைத்தீவு நகரம்\n17 ஓட்டங்களினால் வீழ்ந்தது பஞ்சாப்\nடயர் வாங்க சென்றவர்கள் வைத்தியசாலையை நோட்டமிட்டதால் சந்தேகத்தி���் பேரில் கைது\nதலைநகர் உட்பட நாடு முழுவதும் இன்று நடந்தது என்ன\n\"மிஸ்டர் 360 பாகை\" யின் அதிரடியால் மிரண்டுபோன பஞ்சாப்\nஅவசரகால சட்டத்திற்கான பிரேரணை வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்\nஇன்று மீண்டும் ஊரடங்கு சட்டம்\nதற்கொலைத் தாக்குதல் ; 60 பேர் கைது\nபதவியை இராஜினாமா செய்யுமாறு பாதுகாப்பு செயலாளர், பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி உத்தரவு\nவாதுவ துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர் “குடு ரொஷானின்” நெருங்கிய உறவினர்\nவாதுவ துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர் “குடு ரொஷானின்” நெருங்கிய உறவினர்\nவாதுவ ரயில் நிலையத்துக்கு முன்னால் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர் மட்டக்குளி துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் “குடு ரொஷானின்” நெருங்கிய உறவினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவாதுவ ரயில் நிலையத்துக்கு முன்னால் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் 59 வயதானவர் நபர் ஒருவர் உயிரிழந்திருந்தார்.\nஉயிரழந்தவர் களனிதிஸ்ஸ மின் நிலையத்தில் தொழில் புரிபவர் எனவும், இவர் வேலை முடிந்து வீடு திருமபும் போது கொலைசெய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.\nசம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nவாதுவ ரயில் குடு ரொஷான் தொடர்பு உயிரிழந்தவர் துப்பாக்கிச்சூடு மட்டக்குளி\nபடையினரின் தீவிர கண்காணிப்பில் முல்லைத்தீவு நகரம்\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கபட்டுள்ளது.\n2019-04-24 23:55:03 படையினர் தீவிர கண்காணிப்பு முல்லைத்தீவு\nடயர் வாங்க சென்றவர்கள் வைத்தியசாலையை நோட்டமிட்டதால் சந்தேகத்தின் பேரில் கைது\nஅம்பாறை மாவட்டம் சாய்ந்தமருதுப் பிரதேசத்திலிருந்து மட்டக்களப்பு மாவட்டம் பெரியகல்லாற்றிற்கு மோட்டார் சைக்கிளில் டயர் வாங்குவதற்காக சென்றவர்கள், பெரியகல்லாறு வைத்தியசாலையை நோட்டமிட்ட சம்பவம் ஒன்று இன்று மாலை (24) இடம்பெற்றுள்ளது.\n2019-04-24 23:21:22 டயர் வாங்க சென்றவர்கள் வைத்தியசாலையை நோட்டமிட்டதால் சந்தேகத்தின் பேரில் கைது\nதலைநகர் உட்பட நாடு முழுவதும் இன்று நடந்தது என்ன\nதலைநகர் கொழும்பு உட்பட நாட்டின் 8 இடங்களில் நடத்தப்பட்ட தொடர் க���ண்டுவெடிப்புக்களுக்காக 9 தற்கொலை குண்டுதாரிகள் வந்துள்ளமையை விசாரணையாளர்கள் உறுதி செய்துள்ளனர்.\n2019-04-24 22:59:23 குண்டு தலைநகர் இராணுவம்\nகிளிநொச்சியில் சந்தேகத்திற்கிடமான முறையில் மோட்டார் சைக்கிள் மீட்பு ; பொலிசார் விசாரணை\nகிளிநொச்சி பளை பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் மோட்டார் சைக்கிள் தரித்து நிற்பது தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\n2019-04-24 21:47:04 கிளிநொச்சி மோட்டார் சைக்கிள். மீட்பு பொலிசார்\nபாதுகாப்பாக வெடிக்க வைத்தல் என்றால் என்ன\nசந்தேகத்துக்கு இடமான பொதிகள் மோட்டார் சைக்கிள்களை சோதனையிடும் முறைமையை பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சருமன ருவன் குனசேகரவும் இராணுவத்தினரும் இன்று விளக்கினர்.\n17 ஓட்டங்களினால் வீழ்ந்தது பஞ்சாப்\nதலைநகர் உட்பட நாடு முழுவதும் இன்று நடந்தது என்ன\n\"மிஸ்டர் 360 பாகை\" யின் அதிரடியால் மிரண்டுபோன பஞ்சாப்\nபாதுகாப்பாக வெடிக்க வைத்தல் என்றால் என்ன\nவீசா இன்றி தங்கியிருந்த எகிப்த்து நாட்டு பிரஜை கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://suganthinadar.wordpress.com/tag/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-04-24T20:24:22Z", "digest": "sha1:PBORQTPUVV7TKYJB7HNHCZMVTS6GXVHS", "length": 15078, "nlines": 233, "source_domain": "suganthinadar.wordpress.com", "title": "உயிர்மெய் எழுத்துகள் | தமிழ் அநிதம்", "raw_content": "\nமறு பார்வையும் தமிழ் வாசித்தலும்\nPosts Tagged With: உயிர்மெய் எழுத்துகள்\nதமிழில் முதலில் கற்கும் முதல் வார்த்தை அம்மா. அதை அடிப்படையாகக் கொண்டு தமிழை வாசிக்கவும் கற்றுக் கொள்ளலாம்.\nஉறவுகளை அடிப்படையா கொண்ட இந்தப் பாடம் தமிழில் படிப்பது எவ்வளவு எளிது என்று காட்டுகிறது.\nஇன்று கற்றுக் கொள்ளும் சொற்கள்\nஇந்தச் சொற்களின் அடிப்படை ஒலிகள் அ ஆ ப் ம் வ் த் ப ம பா மா வா தா\nஅ,ஆ என்ற உயிர் எழுத்துகள் ப் ம் வ் த் என்ற மெய் எழுத்துகளோடு சேர்ந்து உயிர் மெய் எழுத்துகளாக மாறுகிறது என்பதையும் இங்குப் பார்ப்போம்\nஎன்ற இச் சொற்கள் எளிமையான வாக்கியங்களாக அமைவதைக் கீழே காண்போம்\nஅம்மா வா அப்பம் தா\nஅப்பா வா அப்பம் தா\nமாமா வா அப்பம் தா\nதாத்தா வா அப்பம் தா\nஅம்மா வா அப்பம் தா\nஅப்பா வா அப்பம் தா\nமாமா வா அப்பம் தா\nதாத்தா வா அப்பம் தா\nமேலே இருக்கும் சொற்களைத் தவிர\nஅப்பத்தா,ஆத்தா,ஆப்பம் மாதா ஆகிய சொற்களை��ும் மேலே இருக்கும் எழுத்துகளைக் கொண்டு உருவாக்க முடியும்.\nCategories: வாசிக்கலாம் வாங்க\t| குறிச்சொற்கள்: உயிர் எழுத்துக்கள், உயிர்மெய் எழுத்துகள், தமிழ் படிக்க, தமிழ்-மெய்யெழுத்துக்கள், மெய் எழுத்துக்கள், Vowels\t| பின்னூட்டமொன்றை இடுக\nஉயிர் மெய் எழுத்துக்களின் அட்டவணை.\nஇதுவரை நாம் பார்த்த உயிர் மெய் எழுத்துக்களும் அவற்றின் ஆங்கில ஒலி அடையாளங்களுடன் முழு அட்டவணையாக இங்கே இணைக்கப்பட்டுள்ளது. இவற்றை நன்கு அறிந்து கொண்டபின் நாம் தமிழ் சொற்களை வாசிக்கக் முடியும். புது சொற்களை வாசிக்க ஆரம்பிக்கும் போது இந்த அட்டவணை மிகவும் உதவியாக இருக்கும்.\nCategories: உயிர்மெய் எழுத்துகள்\t| குறிச்சொற்கள்: உயிர்மெய், உயிர்மெய் எழுத்துகள்\t| பின்னூட்டமொன்றை இடுக\nஉயிர் எழுத்துக்களின் பத்தாவது எழுத்து “ஒ” பதினெட்டு மெய் எழுததுக்களுடன் சேர்ந்து பதினெட்டு உயிர்மெய் ஒழுத்துக்களை உருவாக்குகிறது. “ஒ”வின் ஒலியைத் தழுவி வரும். இந்த உயிர்மெய் எழுத்துக்கள் ஒரு மாத்திரைக் கொண்டு ஒலிக்கும் குறில்களாக மாறுகின்றன.\nபுள்ளியை இழந்த மெய்யெழுத்தின் முன்னால் ஒற்றைக் கொம்பு என்று சொல்லப் படும் குறியீடு வரும். எழுத்துக்களைத் தொடர்ந்து துணைக்கால் என்ற குறியீடு வரும். இது எல்லா மெய் எழுத்துக்களுக்கும் பொருந்தும்.\nCategories: உயிர் எழுத்துகள், உயிர்மெய் எழுத்துகள், தமிழ் மெய் எழுத்துகள்\t| குறிச்சொற்கள்: உயிர்மெய் எழுத்துகள், தமிழ்-மெய்யெழுத்துக்கள், மெய் எழுத்துக்களை எழுதுவது/ Wriitng the consonants, மெய் எழுத்துக்கள், uirmey தமிழ் மெய் எழுத்துக்கள்\t| பின்னூட்டமொன்றை இடுக\nஉயிர் எழுத்துக்களின் ஏழாவது எழுத்து “எ” பதினெட்டு மெய் எழுததுக்களுடன் சேர்ந்து பதினெட்டு உயிர்மெய் எழுத்துக்களை உருவாக்குகிறது. “எ”வின் ஒலியைத் தழுவி வரும் இந்த உயிர்மெய் எழுத்துக்கள் ஒரு மாத்திரைக்கொண்டு ஒலிக்கும் குறிலாக மாறுகின்றன.\nபுள்ளியை இழந்த மெய்யெழுத்தோடு ஒற்றைக் கொம்பு என்று சொல்லப்படும் ஒரு குறீயீடு சேரும். இது எல்லா மெய் எழுத்துக்களுக்கும் பொருந்தும்.\nCategories: உயிர்மெய் எழுத்துகள்\t| குறிச்சொற்கள்: உயிர்மெய் எழுத்துகள்\t| பின்னூட்டமொன்றை இடுக\nபுதிய பாடங்களைப் பற்றி மின்னஞ்சல் வழி பெறவும்\nமறு பார்வையும் தமிழ் வாசித்தலும்\nஇங்குள்ள ஆவணங்கள் தமிழ் கற்பதற்கும் கற்பிப்பதற்கும் மட்டுமே உருவாக்கப்பட்டது இவை வணிகத்திற்கு அல்ல. இவை www.tamilunltd.comஇணைய தளத்தின் உரிமையாளர் சுகந்தி வெங்கடேஷ் நாடார். The documents in this site are copyrighted to Mrs SuganthiVenkatesh Nadar, the owner o www.tamilunltd.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://suganthinadar.wordpress.com/tag/%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-04-24T20:01:46Z", "digest": "sha1:THESKRTKEB32XVV7ERSBDA4THQSRA3RQ", "length": 5764, "nlines": 93, "source_domain": "suganthinadar.wordpress.com", "title": "ல் | தமிழ் அநிதம்", "raw_content": "\nமறு பார்வையும் தமிழ் வாசித்தலும்\nல்,ள்,ழ் ஆகிய மூன்று மெய்யெழுத்துகளும் ஒலியில் ஒன்று இருப்பது போலத் தோன்றினாலும் அவை மூன்றும் வேவ்வேறு விதமாக ஒலிக்கும். “ல்” மெல்லிய ஒலியைக் கொண்டது.”ள்” எழுத்தின் ஒலி கடின உச்சரிப்பு உடையது. “ழ்” இந்த இரண்டிலிருந்தும் மாறுபட்டு ஒலிக்கும்.\nஇநத மூன்று எழுத்துக்களுக்கும் இடையினத்தைச் சேர்ந்தவைல்,ழ்,ள் மூன்றும் சொல்லுக்கு நடுவிலும் இறுதியிலும் மட்டுமே வரும். அவை சொல்லின் முதலில் வராது.. இவற்றைத் தவறாகப் பயன் படுத்தினால் சொல்லின் பொருள் மாறும்.\nCategories: தமிழ் மெய் எழுத்துகள், மறு பார்வையும் தமிழ் வாசித்தலும், Tamil Consonants\t| குறிச்சொற்கள்: இடையினம், மெய் எழுத்துகள், ல், ள், ழ் எழுத்துக்கள்\t| பின்னூட்டமொன்றை இடுக\nபுதிய பாடங்களைப் பற்றி மின்னஞ்சல் வழி பெறவும்\nமறு பார்வையும் தமிழ் வாசித்தலும்\nஇங்குள்ள ஆவணங்கள் தமிழ் கற்பதற்கும் கற்பிப்பதற்கும் மட்டுமே உருவாக்கப்பட்டது இவை வணிகத்திற்கு அல்ல. இவை www.tamilunltd.comஇணைய தளத்தின் உரிமையாளர் சுகந்தி வெங்கடேஷ் நாடார். The documents in this site are copyrighted to Mrs SuganthiVenkatesh Nadar, the owner o www.tamilunltd.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-24T20:27:17Z", "digest": "sha1:BLEUDCP7YSU3TAWWVLGO45ERZBEJYOLM", "length": 13469, "nlines": 190, "source_domain": "ta.wikipedia.org", "title": "யெரெவான் அரசு மொழியியல் பல்கலைக்கழகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "யெரெவான் அரசு மொழியியல் பல்கலைக்கழகம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயெரெவான் அரசு மொழியியல் பல்கலைக்கழகம்\nயெரெவான் அரசு மொழியியல் பல்கலைக்கழகம் ஆர்மீனியாவின் யெரெவான் நகரில் அமைந்துள்ளது. இங்கு ரஷ்ய மொழி, ஆங்கிலம், பிரெஞ்சு மொழி, ஜெர்மன் மொழி, கிரீக் மொழி, ஸ்பானிய மொழி ஆகியவற்றிற்கான சிறப்பு பயிற்சி அளிக்கிறார்கள். இவற்றுடன் பிற மாந்தவியல் படிப்புகளுக்கும் கல்வி கற்பிக்கின்றனர்.\nவெளி நாட்டு மொழிக்கான துறை\nமொழியியல், பண்பாட்டுத் தொடர்புகள் துறை\nரஷ்ய மொழி, இலக்கியம் மற்றும் வெளிநாட்டு மொழித் துறை\nவெளி நாட்டு மொழியைக் கற்பிக்கும் முறை\nஜெமானிய மொழிகள் (ஆங்கிலம், ஜெர்மன்)\nபிரெஞ்சு மொழியில் செய்முறைத் திறன்\nஜெர்மன் மொழியில் செய்முறைத் திறன்\nஇந்த பல்கலைக்கழகம் கீழ்க்காணும் அமைப்புகளில் உறுப்பினராகி உள்ளது.\nநவீன மொழிகளுக்கான ஐரோப்பிய நடுவம்\nபிரெஞ்சு மொழிப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு\nரஷ்ய மொழி மற்றும் இலக்கியத்திற்கான ஆசிரியர்களின் கூட்டமைப்பு\nஇந்த பல்கலைக்கழகம் கீழ்க்காணும் நிறுவனங்களுடன் இணைந்து திட்டங்களை நிறைவேற்றியுள்ளது.\nஉலகளாவிய ஆராய்ச்சி மற்றும் பரிமாற்றங்களுக்கான வாரியம், ஆர்மீனியா\nமின்ஸ்க் அரசு மொழியியல் பல்கலைக்கழகம், பெலாரஸ்\nதலியான் வெளிநாட்டு மொழிகளுக்கான பல்கலைக்கழகம்\nசெரெதெலி ஆசியவியல் நிறுவனம், ஜார்ஜியா\nஇலியா அரசு பல்கலைக்கழகம், ஜார்ஜியா\nலூவன் கத்தோலிக்கப் பல்கலைக்கழகம் பெல்ஜியம்\nசியோல் தேசியப் பல்கலைக்கழகம், கொரியா\nஹங்குக் வெளிநாட்டுக் கல்வி பல்கலைக்கழகம், கொரியா\nவிதாவுதஸ் மாக்னஸ் பல்கலைக்கழகம், லிதுவேனியா\nமால்டோவா அரசு பல்கலைக்கழகம், மால்டோவா\nமாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகம், ரஷ்யா\nமாஸ்கோ அரசு மொழியியல் பல்கலைக்கழகம், ரஷ்யா\nமாஸ்கோ அரசு மாந்தவியல் பல்கலைக்கழகம், ரஷ்யா\nபியதிகோர்ஸ்க் அரசு மொழியியல் பல்கலைக்கழகம்\nதாதர் அரசு மாந்தவியல் பல்கலைக்கழகம்\nநூலகத்தில் 400,000 நூல்கள் உள்ளன. அரசியல், கல்வி தொடர்பான நூல்களும், ஆர்மீனிய மொழி, ரஷ்ய மொழி, ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பானிய மொழி, பாரசீகம், ஜெர்மன் உள்ளிட்ட மொழிகளில் எழுதப்பட்ட கதைப் புத்தகங்களும் உள்ளன. இந்த நூலகத்தைத் தவிர, துறைகளுக்கென தனி நூலகங்கள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 செப்டம்பர் 2014, 06:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/05/21/krishnan.html", "date_download": "2019-04-24T19:51:02Z", "digest": "sha1:XT4I2VKZ73EKL7LGKN6OFTCBLM2IHK4R", "length": 14748, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "கருணாநிதிக்கு எதிராக திமுகவினர் கோஷம்: துரைமுருகன் வழிமறிப்பு | DMK cadres fume, condemn Karunanidhi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n3 hrs ago அண்ணா & கருணாநிதி நினைவிடத்திற்கு தொண்டர்களுடன் சென்ற ஸ்டாலின்.. மலர்தூவி மரியாதை\n3 hrs ago பாஜக வேட்பாளர் சாத்வி தாக்குருக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு.. விரைவில் இசட் பிளஸ் பாதுகாப்பு\n4 hrs ago திருப்பரங்குன்றம் அதிமுகவின் கோட்டை.. எப்போதும் நாங்கள்தான் ஜெயிப்போம்.. செல்லூர் ராஜு உறுதி\n5 hrs ago அப்பெல்லாம் வாயில் பிளாஸ்திரி ஒட்டிக் கொண்டு இருந்தாரா கே.எஸ்.அழகிரி\nSports ரன் மழை பொழிந்த டி வில்லியர்ஸ்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nFinance அல்ட் ராடெக் சிமெண்ட் லாபம் ரூ1017 கோடியாக அதிகரிப்பு.. EPS விகிதமும் ரூ.37.08 அதிகரிப்பு\nAutomobiles 40 நாட்களில் 250 மில்லியனைத் தொட்ட கியா: எதில் தெரியுமா...\nMovies செளகிதார் மனோபாலாவும், ஊர்க்காவலன் ரஜினிகாந்த்தும்\nTravel மஹாசமுந்த் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nLifestyle கையை சரியாக கழுவாமல் இருப்பதால் உங்களுக்கு என்னென்ன ஆபத்துகள் ஏற்படுகிறது தெரியுமா\nTechnology மின்சாரம் இல்லாமல் சார்ஜ் செய்யலாம்: இன்ஸ்பையரிங் டெக் சோலார் பவர் பேங்க்.\nEducation ப்ளஸ் டூ-க்கு அப்புறம் இதப் படிங்க..\nகருணாநிதிக்கு எதிராக திமுகவினர் கோஷம்: துரைமுருகன் வழிமறிப்பு\nகொலை செய்யப்பட்ட திமுக முன்னாள் அமைச்சர் த.கிருட்டிணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த திமுக மூத்ததலைவர்களான துரைமுருகன், பொன்முடி ஆகியோருக்கு எதிராக திமுகவினரே கோஷங்கள் எழுப்பினர்.\nகருணாநிதியையும் கண்டித்து அவர்கள் கோஷம் எழுப்பினர்.\nநேற்று மாலை மதுரையில் இருந்து அவரது சொந்த ஊரான கொம்புக்காரநேந்தலுக்குக் கொண்டு வரப்பட்டகிருட்டிணனின் உடலுக்கு ஆயிரக்கணக்கான திமுகவினரும் பொது மக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nதந்தையின் மறைவுச் செய்தி கேட்டு அமெரிக்காவில் இருந்து புறப்பட்டுவிட்ட அவரது மகன் தொல்காப்பியன்இன்று மாலை தான் சென்னை வந்தடைவார் என்று தெரிகிறது. இதன் பின்னர் நாளை அவர்கொம்புக்காரநேந்தலுக்கு வந்தவுடன் கிருட்டிணனின் இறுதிச் சடங்��ுகள் நடக்கின்றன.\nஅதே போல அமெரிக்காவில் இருந்து திரும்பிக் கொண்டு மு.க. ஸ்டாலினும் அவருடேனயே நாளை காலைகொம்புக்காரநேந்தல் வந்தடைவார் என்று தெரிகிறது. ஸ்டாலினின் தீவிரமாக ஆதரவாளராக இருந்தவர்தா.கிருட்டிணன்.\nஇதற்கிடையே மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு இன்று காலை கொம்புக்காரநேந்தலுக்கு வந்து தா.கிருட்டிணனின்உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது கருணாநிதிக்கும் அழகிரிக்கும் எதிராக அங்கிருந்தவர்கள் கோஷம்எழுப்பினர்.\nஇதையடுத்து துரைமுருகனும் பொன்முடிவும் அங்கு வந்தபோது ஆவேசமடைந்த அந்த ஊர் மக்கள் அவர்களைத்தாக்க வந்தனர். பின்னர் அவர்களைத் திரும்பிப் போகச் சொல்லியும் சத்தம் போட்டனர். தொடர்ந்துகருணாநிதிக்கும் அழகிரிக்கும் எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.\nஇதையடுத்து அங்கிருந்த ஊர் பெரியவர்கள் மக்களை அமைதிப்படுத்தி அஞ்சலி செலுத்த அனுமதித்தனர்.\nஇதற்கிடையே ஸ்டாலின் மதுரை வரும்போது அவரது ஆதரவாளர்களுக்கும் அழகிரி ஆதரவாளர்களுக்கும்இடையே மோதல் வெடிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதைத் தவிர்க்கும் முயற்சிகளில் துரைமுருகனும்பொன்முடியும் ஈடுபட்டுள்ளனர். நேற்றிரவு முதல் இரு தரப்பையும் சேர்ந்த முக்கிய புள்ளிகளை அவர்கள் சந்தித்துப்பேசி வருகின்றனர்.\nஇன்று இரவே திமுக பொதுச் செயலாளர் அன்பழகனும், பொருளாளர் ஆற்காடு வீராசாமியும் மதுரை வந்துசேருகின்றனர். கருணாநிதியின் சார்பில் இவர்கள் இருவரும் நாளைய இறுதிச் சடங்கில் பங்கேற்கின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kirubai.org/Tamil-Songs/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D,---%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/52", "date_download": "2019-04-24T19:56:04Z", "digest": "sha1:EYLKLLVIZUY2X4R55TZO7JSIDOHXEUZ6", "length": 3379, "nlines": 55, "source_domain": "kirubai.org", "title": "அன்பே பிரதானம், - சகோதர அன்பே பிரதானம்|Anbae Pirathanam- kirubai.org Tamil Christian Portal ::: Songs Main Page (தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்)", "raw_content": "\nஅன்பே பிரதானம், - சகோதர அன்பே பிரதானம்\nஅன்பே பிரதானம், - சகோதர அன்பே பிரதானம்.\n1. பண்புறு ஞானம்,- பரம நம்பிக்கை,\nஇன்ப விஸ்வாசம், - இவைகளிலெல்லாம்\n2. பலபல பாஷை – படித்தறிந்தாலும்,\nகலகல வென்னும் – கைம்மணியா��ே\n3. என் பொருள் யாவும் - ஈந்தளித்தாலும்,\n4. துணிவுட னுடலைச் – சுடக்கொடுத்தாலும்,\nபணிய அன்பில்லால் – பயனதிலில்லை\n5. சாந்தமும் தயவும் – சகல நற்குணமும்\nபோந்த சத்தியமும் – பொறுமையுமுள்ள\n6. புகழிறு மாப்பு, - பொழிவு பொறாமை,\nபகைய நியாயப் – பாவமுஞ் செய்யா\n7. சினமடையாது, - தீங்கு முன்னாது,\nதினமழியாது, - தீமை செய்யாது\n8. சகலமுந் தாங்கும், - சகலமும் நம்பும்,\nமிகைபட வென்றும் – மேன்மை பெற்றோங்கும்\nலண்டன் நகரத்தில் வெஸ்லியைச் சேர்ந்தவர்கள், தங்கள் முதல் ஆலய ஆராதானையை, ஒரு பாழடைந்த இரும்பு ஆலையில் ஆரம்பித்தனர் (மேலும்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/agriculture/b95bbebb2bcdba8b9fbc8-baabb0bbebaebb0bbfbaabcdbaabc1/b95bbebb2ba8bbfbb2bc8-baebbebb1bcdbb1ba4bcdba4bbfba9bbebb2bcd-b95bbebb2bcdba8b9fbc8b95bb3bbfbb2bcd-b8fbb1bcdbaab9fbc1baebcd-baabbeba4bbfbaabcdbaabc1b95bb3bcd", "date_download": "2019-04-24T20:20:25Z", "digest": "sha1:SI3Y46AQ44SPQJL6A3OBBOLDLGGUZVBR", "length": 35800, "nlines": 239, "source_domain": "ta.vikaspedia.in", "title": "காலநிலை மாற்றத்தினால் கால்நடைகளில் ஏற்படும் பாதிப்புகள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / கால்நடை பராமரிப்பு / காலநிலை மாற்றத்தினால் கால்நடைகளில் ஏற்படும் பாதிப்புகள்\nகாலநிலை மாற்றத்தினால் கால்நடைகளில் ஏற்படும் பாதிப்புகள்\nகாலநிலை மாற்றத்தினால் கால்நடைகளில் ஏற்படும் பாதிப்புகள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஇந்தியா போன்று வளர்ந்து வரும் நாடுகளில் வேளாண் உற்பத்தியில் கால்நடையானது முக்கிய அங்கம் வகிக்கின்றது. மொத்த வேளாண் உற்பத்தியில் கால்நடையின் பங்கு 40 விழுக்காடாக உள்ளது. கால்நடைகளின் உற்பத்தியான இறைச்சி, பால், முட்டை போன்றவற்றின் தேவை நாளுக்கு நாள் உலக அளவில் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. எனவே இவற்றை மேலும் அதிக அளவில் உற்பத்தி செய்வது மிகவும் அவசியமாகின்றது. கால்நடையானது வானிலை மாற்றத்தினால் பெரிதும் பாதிக்கப்படுகின்றது. பருவநிலை மாற்றத்தினால் மழையளவு குறைந்து மேய்ச்சல் நிலம் அளவு மற்றும் தரம் குறைவதால் கால்நடைகளின் உற்பத்தி மற்றும் இனப்பெருக்கச் செயல்திறன் குறைய வழிவகை செய்கின்றது. இவ்வாறு காலநிலை மாற்றம் என்பது உலகளவில் உள்ள கால்நடைகளைப் பாதிக்கும் அச்சுறுத்தலோடு உள்ளது. இதனால் கால்நடைகள் புதிய மாறுபடும் காலநிலைக்கு ஏற்பத் தங்களைத் தகவமைத்துக் கொள்வதில் சிரமம் ஏற��படுவதால் அவற்றின் வளர்ச்சி மற்றும் உற்பத்தியில் அதிகத் தாக்கத்தைச் சந்திக்கின்றன. உலக வெப்பநிலையானது இப்போது இருப்பதைவிட வரும் ஆண்டுகளில் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதனால் கால்நடையானது அதிகப்படியான சூரியக் கதிரியக்கம், வெள்ளம் மற்றும் வறட்சி போன்றவற்றினால் பெறும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். அதிகப்படியான வெப்பநிலையில் உற்பத்தி குறைவதோடு மட்டுமில்லாமல் இறக்கவும் நேரிடும். எனவே தான் கால்நடை வளர்ப்போர் தங்கள் கால்நடைகளில் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகின்றது.\nகாலநிலை மாற்றத்தினால் கால்நடைகளில் ஏற்படும் நேரடி விளைவு\nகாலநிலை மாற்றத்தினால் கால்நடையானது வெப்ப அயர்ச்சிக்கு உட்பட்டு அவற்றின் உற்பத்தித் திறன் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றது. வெப்ப அயர்ச்சியின் விளைவாகக் கால்நடைகளின் பால், இறைச்சி, முட்டை போன்றவற்றின் உற்பத்தி, இனப்பெருக்கத் தன்மை, கால்நடைகளின் உடல்நலம் போன்றவற்றில் பாதிப்புகளை ஏற்படுத்திப் பண்ணை வருமானத்தைக் குறைப்பதால் கால்நடை வளப்போர் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். காற்றின் வேகம், ஈரப்பதம் போன்றவையும் கால்நடைகளை நேரடியாகதி தாக்குவதால் அவற்றின் உற்பத்தியானது குறைய வாய்ப்புள்ளது.\nகாலநிலை மாற்றத்தினால் கால்நடைகளில் ஏற்படும் மறைமுக விளைவு\nபெரும்பாலும் கால்நடைகளின் உற்பத்தியானது மறைமுகத் தாக்கத்தினால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. ஏனெனில் காலநிலை மாற்றத்தினால் கால்நடைகளுக்குத் தேவையான தீவனம்மற்றும் நீரின் அளவு குறைவதாலோ அல்லது வறட்சியினால் தீவனப் பற்றாக்குறையினாலோ கால்நடையின் உற்பத்தியானது மறைமுகத் தாக்கங்களை எதிர்கொள்கின்றன. பருவநிலை மாற்றத்தால் தீவன உற்பத்தியின் அளவு மற்றும் மேய்ச்சல் நிலங்கள் போன்றவை பாதிக்கப்பட்டுத் தீவனப் பற்றாக்குறையினால் கால்நடைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இவ்வாறாகப் பருவநிலை மாற்றமானது தீவன உற்பத்தியை மட்டுமல்லாமல் மற்ற மேய்ச்சல் நிலங்களையும் பாதிக்கின்றது. இதனால் கால்நடைத் தீவன உற்பத்தியானது பெரிதும் பாதிக்கப்படுகின்றது.\nகாலநிலை மாற்றத்தால் கால்நடைகளின் உற்பத்தியில் ஏற்படும் பா���ிப்பு\nகால்நடைகள் வெப்ப அயர்ச்சியினால் பாதிக்கப்படும்போது தீவனம் உட்கொள்ளும் திறன் குறைகின்றது. மாறாக நீர் அதிக அளவில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதனால் உற்பத்தியானது பாதியாகக் குறைகின்றது. கறவைப் பசுக்களின் பால் உற்பத்தி, பாலின் தரம் போன்றவை பாதிக்கப்படுகின்றன. வெப்ப அயர்ச்சியின் விளைவாகப் பாலில் உள்ள கொழுப்பு, கொழுப்பற்ற திடப்பொருள், லேக்டோஸ் என்கிற பாலில் சர்க்கரை போன்றவை குறைந்து பாமிட்டிக் மற்றும் ஸ்ட்டியாரிக் அமிலங்களின் அளவு பாலில் அதிகரிக்கின்றன. இவை பெரும்பாலும் அதிக உற்பத்தித் திறன் கொண்ட பசுக்களையே அதிகமாகப் பாதிக்கின்றன. இவ்வாறாகக் கால்நடையின் உற்பத்தியில் உடல் எடை, தீவனம் எடுத்துக் கொள்ளும் அளவு போன்றவை காலநிலை மாற்றத்தினால் குறைகின்றன.\nகாலநிலை மாற்றத்தினால் கால்நடைகளின் இனப்பெருக்கத்தில் ஏற்படும் பாதிப்பு\nவெப்ப அயர்ச்சியின் விளைவாக இனப்பெருக்கச் செயல்பாடுகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. வெப்ப அயர்ச்சியில் உள்ள பசுக்களில் வளர்ச்சி அடைந்த கருமுட்டைகளிலிருந்து ஈஸ்ட்ரடியாலின் சுரப்பு குறைவதினால் பசுவானது மிகக் குறைந்த அளவு சினைப்பருவ அறிகுறிகளை வெளிப்படுத்தும். எனவேதான் கோடைக்காலங்களில் சினைப்பருவ அறிகுறிகள் கண்டறிவது சற்று சிரமமாக உள்ளது. மேலும் இக்காலங்களில் பொதுவாக 20 முதல் 27 விழுக்காடு அளவில் மட்டுமே சினைபிடிக்கின்றன. வெப்ப அயர்ச்சியின் விளைவாகக் கருப்பையின் செயல்பாடு, கருமுட்டையின் வளர்ச்சி போன்றவை பாதிக்கப்பட்டுக் குறைந்த அளவே கருவுருதல் நடைபெறுகின்றது. எனவே வெப்ப அயர்ச்சியால் உள்ள பசுக்களின் இனப்பெருக்கத் திறமையானது சற்றே குறைந்து காணப்படுகின்றது. மேலும் இவ்வகைப் பசுக்களில் புரோஜெஸ்டிரோன் லியூடினைசிங், சுரப்பி நீர், கருப்பை இயக்கவியல் ஹார்மோன் போன்றவற்றின் சுரப்பு மாறுவதன் விளைவாகக் கருவளர்ச்சி பாதிக்கப்பட்டுக் கரு இழப்புகள் அதிகமாகக் காணப்படுகின்றன. மேலும் காளைமாடுகளின் விந்தணுக்களின் உற்பத்தி வெகுவாகப் பாதிக்கப்படுகிறது.\nகாலநிலை மாற்றத்தினால் கால்நடைகளின் தகவமைத்துக் கொள்ளும் திறனில் ஏற்படும் விளைவு\nவெப்பத்தினால் பரவலான இடங்களில் வளர்க்கப்படும் கால்நடைகள் இடத்திற்கு ஏற்பத் தம்மைத் தகவமைத்துக் க��ள்வதில் பெரும் இடர்ப்பாடுகளைச் சந்திக்கின்றன. இதனால் மறைமுகமாக அவற்றின் உற்பத்தியானது குறைய வாய்ப்புள்ளது. மேலும் இவ்வகைச் சூழ்நிலைகளில் உள்ள கால்நடைகளின் சுவாசத்தின் அளவு, உடலின் வெப்பநிலை, கார்டிசோல் மற்றும் வெப்ப அயர்ச்சிப் புரதம், நீர் எடுத்துக் கொள்ளும் அளவு போன்றவை அதிகரிக்கும் தைராய்டு சுரப்பு நீர் உற்பத்தி வெகுவாகக் குறைந்தும் காணப்படுகின்றன.\nகாலநிலை மாற்றத்தினால் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்கள்\nவெப்ப நிலை, மழையின் அளவு போன்ற மிக முக்கியமான காலநிலை மாறுபாட்டின் மூலம் கால்நடைகளில் நோய்த் தொற்று ஏற்படக் காரணமாகின்றது. அதிக வெப்பமான அல்லது குளிரான வானிலையானது கால்நடைகளின் நோய்தி தாக்கத்திற்கு உகந்து கணப்படுகிறது. ஏனெனில் இக்காலங்களில் தான் நோய் பரப்பும் காரணிகளான ஈக்கள் மற்றும் உண்ணிகள் போன்றவை ஆண்டு முழுவதும் உயிர் வாழ்ந்து கால்நடைகளில் நோயினைப் பரப்பி உயிர்ச் சேதத்தை ஏற்படுத்துகின்றன. எனவே இக்காலங்களில் நோய் பரப்பும் காரணிகளால் முக்கியமாக உண்ணிக்காய்ச்சல், தெய்லீரியோசிஸ் (நிணநீர் கட்டி நோய்), ஆட்டு அம்மை, கோமாரி நோய், நீலநாக்கு நோய் போன்று இன்னும் பல நோய்களினால் கால்நடைகள் பாதிக்கப்படுவதினால் இறக்க நேரிடுகின்றன. இதனால் கால்நடை வளர்ப்போர் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.\nகாலநிலை மாற்றத்தின் போது கால்நடைகளில் இனப்பெருக்கத் திறனை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள்\nஉலக வெப்பமயமாதலின் விளைவாக வேளாண்மை மற்றும் கால்நடைகளுக்கு நேரடியாகத் தாக்கம் ஏற்படுத்துகின்றது. எனவே காலநிலை மாற்றத்தினை நாம் சமாளிப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது மிகவும் சாலச் சிறந்தது. பண்ணைகளில் குறிப்பிடத் தகுந்த மாற்றம் புதிய இனப்பெருக்கச் செயல்முறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும் பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் தீவனப் பற்றாக்குறையைச் சரிசெய்வதற்குத் தீவனம் அதிகமுள்ள காலகட்டங்களில் அவற்றைப் பாதுகாத்து வைத்துப் பதப்படுத்தி உலர் தீவனமாகவோ அல்லது ஊறுகாய்ப் புல் தாயாரித்து வைப்பதன் மூலமோ தீவனப் பற்றாக்குறையைச் சமாளிக்கலாம்.\n1. பண்ணைகளில் நீர்த்தெளிப்பான்களை அமைக்க வேண்டும்.\n2. கால்நடைகளுகு போதுமான குடிநீர் அளித்தல் வேண்டும்.\n3. வெப்பம�� மிகுதியான காலங்களில் கால்நடைகளைக் குளிக்க வைக்க வேண்டும்.\n4. கால்நடைகளுக்குப் போதுமான இட வசதி கொடுக்க வேண்டும்.\n5. வெப்பநிலையைக் கட்டுப்படுத்த நல்ல காற்றோட்டமான முறையில் பண்ணைகளை அமைத்தல் வேண்டும்.\n1. கோடைக் காலங்களில் சினைப்பெருக்கத்தினைக் கண்டறிவது சற்று சிரமமாக இருப்பதால் சினைப்பெருக்கத்தினை ஒருங்கிணைத்தல் போன்ற தொழில்நுட்பத்தினைச் செயல்படுத்துதல் சாலச் சிறந்தது.\n2. கோடைக்காலங்களில் ஆன்டி ஆக்ஸிடன்ட், பீட்டா-கரோட்டின் மற்றும் மெலோடேனின் போன்றவற்றை அளிப்பதன் மூலம் சினையுறும் திறனை அளிக்கலாம்.\n3. வெப்பநிலைக்கு ஏற்பக் கால்நடைகளைத் தேர்வு செய்தல் மற்றும் வல்லுநர்களின் ஆலோசனைப்படி நவீன இனப்பெருக்கத் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்த வேண்டும்.\nபக்க மதிப்பீடு (64 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nகால்நடை மற்றும் எருமை வளர்ப்பு\nவெள்ளாடு & செம்மறி ஆடு வளர்ப்பு\nபன்றி வளர்ப்பின் மேலாண்மை முறைகள்\nமாடுகளில் கர்ப்பப்பை வெளித் தள்ளுதல்\nகால்நடைகளுக்கு மூலிகை மசால் உருண்டை\nகன்றுகள் பிறந்தவுடன் கவனிக்க வேண்டியவை\nவெக்கை, பசு அம்மை நோய் தடுப்பு முறைகள்\nசைலேஜ் – கால்நடைகளுக்கான ‘தீவன ஊறுகாய்’\nகால்நடைகளுக்கான சோளம் சாகுபடி முறை\nநாட்டுக் கோழி வளர்ப்பு முறை\nகறவை மாடுகளுக்கு தண்ணீர் அவசியம்\nநாட்டு கோழி பண்ணை அமைப்பு\nவளர்சிதை மாற்றக்கோளாறுகளால் ஏற்படும் நோய்கள்\nபறவை இனங்கள் - வாத்து நோய் மேலாண்மை\nதீவனச் செலவுகளை குறைப்பது எப்படி\nநாட்டுக் கோழி வளர்ப்பு தொழில் - பொருளாதாரப் பண்புகள்\nகறவை மாடு வாங்கும்போது விவசாயிகள் கவனிக்க வேண்டியவை\nகறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்துவம்\nமாடுகளின் வயதை கண்டு பிடிக்க உதவும் பற்கள்\nகால்நடைகளை தாக்கும் கோமாரி நோயின் அறிகுறிகள்\nமழை காலங்களில் நாட்டுக் கோழி குஞ்சுகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்\nகறவை மாடுகளில் நஞ்சுக் கொடி தங்குதலும், தவிர்க்கும் வழிகளும்\nதூய்மையான பால் உற்பத்திக்கான வழிமுறைகள்\nகறவை மாடு வளர்ப்பவர்களிடையே உள்ள தவறான கருத்துக்கள்\nகறவை மாடுகளை சீராக கவனிக்கும் முறைகள்\nகொட்டகை அமைப்பு ���ற்றும் மேலாண்மை\nகால்நடை தீவன மேலாண்மை யுக்திகள்\nகால்நடை பராமரிப்பு :: சேவை மையங்கள்\nகோடைக் காலங்களில் பால் உற்பத்தி பாதிப்பை தடுப்பது எப்படி\nகால்நடைகளில் மலட்டுதன்மை - காரணங்களும் அதற்கான தீர்வுகளும்\nபசு - கவனிப்பும் பராமரிப்பும்\nகோடைக்காலங்களில் கால்நடைகளுக்கான தீவன மேலாண்மை\nகோடைக்காலத்தில் கால்நடைகளின் கொட்டகை பராமரிப்பு\nமழைக்காலத்தில் கறவை மாடு பராமரிப்பு\nகால்நடைகளுக்கு உண்ணிகளால் ஏற்படும் பாதிப்புகள்\nகால்நடைகள், கோழிகளைத் தாக்கும் உண்ணிகள்\nவண்ண இறைச்சி கோழி வளர்ப்பு\nமாடுகளை தாக்கும் உருண்டைப் புழுக்களும், தடுப்பு முறைகளும்\nவெப்ப அயர்ச்சியால் கால்நடைகளில் ஏற்படும் பாதிப்புகளும் தடுப்புமுறைகளும்\nவறட்சிப் பகுதிகளுக்கேற்ற தீவனப் பயிர்கள்\nகால்நடைகளில் ஏற்படும் கோடைக்கால மடிநோய்\nகாட்டுப்பன்றி மனித மோதல்களைத் தடுக்கும் பாரம்பரிய வழிமுறை\nமடிநோய் பாதிப்பு மேலாண்மை முறைகள்\nகால்நடைத் தீவனத்தில் தாதுப்புகள் மற்றும் உயிர்ச்சத்துகளின் முக்கியத்துவம்\nகாலநிலை மாற்றத்தினால் கால்நடைகளில் ஏற்படும் பாதிப்புகள்\nகால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு\nசெம்மறி ஆட்டுக்கிடை - மண் வளத்திற்கான பாரம்பரிய தொழில்நுட்பம்\nமழைக்காலத்தில் கால்நடை பாதுகாப்பு முறைகள்\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nவெப்ப அயர்ச்சியால் கால்நடைகளில் ஏற்படும் பாதிப்புகளும் தடுப்புமுறைகளும்\nகால்நடைகளுக்கு உண்ணிகளால் ஏற்படும் பாதிப்புகள்\nகோடைக்காலத்தில் கால்நடைகளின் கொட்டகை பராமரிப்பு\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Apr 24, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=55323", "date_download": "2019-04-24T20:19:43Z", "digest": "sha1:273BQDIE72WGH7NDH3HPGUS2N4BPKM7P", "length": 15947, "nlines": 119, "source_domain": "www.lankaone.com", "title": "பொள்ளாச்சி விவகாரத்தில�", "raw_content": "\nபொள்ளாச்சி விவகாரத்தில் திடீர் திருப்பம்... திமுக பிரமுகரின் மகனுக்கு தொடர்பா..\nதமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி திமுக பிரமுகர் மகனுக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபொள்ளாச்சியில் 200-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை ஃபேஸ்புக் மூலம் ஏமாற்றி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி அதை வீடியோ எடுத்து மிரட்டிய விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது கொடூர சம்பவம் தொடர்பாக திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், சபரி ராஜன் ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nஇச்சம்பவத்தில் பொள்ளாச்சியில் உள்ள அரசியல் பிரமுகர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாகவும், இதனால் காவல்துறை முழுமையான விசாரணை செய்யவில்லை என்றும் புகார் எழுந்தது. இதனையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரைத்து அரசாணையை வெளியிட்டது.\nஇந்த விவகாரத்தை மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் சமூகவலைதளங்களில் பரப்பி அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்தப் பார்க்கிறார் என பொள்ளாச்சி ஜெயராமன் தரப்பினர் குற்றம்சாட்டினர். மேலும் பொள்ளாச்சி ஜெயராமன், மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் தன் மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வருவதாக மயிலாப்பூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இந்த வழக்கில் அடுத்தடுத்து பல்வேறு திருப்பங்களும் ஏற்பட்டு வருகின்றன. முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசின் வீடு மற்றும் பண்ணை வீட்டில் ஆகிய இடங்களில் சிபிசிஐடி போலீசார் ஆய்வு செய்து செல்போன் உள்ளிட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியது. இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனை தாக்கிய வழக்கில் தேடப்பட்டு வந்த மணி என்ற மணிவண்ணன் நேற்று நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை ஏப்ரல் 8-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிப���ி உத்தரவிட்டனர்.\nஇந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார், திமுக பிரமுகர் தென்றல் செல்வராஜின் மகன் மணிமாறனுக்கு சம்மன் அனுப்பி உள்ளனர். வரும் 28-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும் படி அந்த சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனை தாக்கிய வழக்கில் 28-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி பார் நாகராஜுக்கும் சிபிசிஐடி சம்மன் அனுப்பி உள்ளது. ஏற்கனவே கோவை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல்தலைவராகவும் உள்ள மயூரா ஜெயக்குமார் நேற்று விசாரணைக்கு ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதலைமை நீதிபதி மீது பெண் உதவியாளர் கூறிய...\nசுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் (வயது 64) மீது அவரிடம்......Read More\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு இராணுவ......Read More\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதல்களில் இரண்டு......Read More\nஉயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தன்று தேவாலயங்களிலும், ஹோட்டல்களிலும்......Read More\nபாடசாலை வளாவில் பாதுகாப்பை உறுதி...\nபாடசாலை மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கல்வி அமைச்சர்......Read More\nவெடிப்பு சம்பவத்தில் பங்களாதேஷ் பிரதமரின்...\nபங்களாதேஷின் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஒன்றுவிட்ட சகோதரர் ஷேக் செலிம். இவர்......Read More\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு இராணுவ......Read More\nபாடசாலை வளாவில் பாதுகாப்பை உறுதி...\nபாடசாலை மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கல்வி அமைச்சர்......Read More\nஇன்று இரவும் ஊரடங்குச் சட்டம்...\nஇன்றிரவு (24) 10 மணி முதல் நாளை (25) அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ்......Read More\nவடமாகாண சபைக்கு இராணுவப் பாதுகாப்பு\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களையடுத்து......Read More\nபொதியில் சி-4 ரக வெடிமருந்து\nகட்டான திம்பிரிகஸ்கட்டுவ பிரதேசத்தில் உள்ள வீதி ஒன்றுக்கு அருகில்......Read More\nவராக்காபொல பிரதேசத்தில் வைத்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட......Read More\nகடந்த ஞாயிறன்று, நாட்டில் ஏற்பட்ட கோர தற்கொலை தாக்குதலை முன்னிட்டு,......Read More\nஅநுராதபுரம் – ரம்பேவ – கோனேவ பகுதியில் அமைந்துள்ள பாடசாலைக்கு முன்னால்......Read More\nகடந்த 21 ஆம் திகதி தற்கொலைதாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்ட குண்டுகளைத்......Read More\nஅமெரிக்கர் உட்பட 3 பேர் யாழில் கைது\nயாழ்ப்பாணம் நல்லூரடிப் பகுதியில் மிக நீண்ட நேரமாக சந்தேகத்திற்கு இடமான......Read More\nதிருமதி பரமேஸ்வரி கணபதிப்பிள்ளை (செல்வமணி)\nயாழ். வட்டு கிழக்கு சித்தன்கேணி\nதிரு கார்திகேசு விக்னேஸ்வரநாதன் திருமதி விக்னேஸ்வரநாதன் கேதாரகெளரி (கெளரி)\nயாழ். வேலணை - யாழ். புங்குடுதீவு\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை...\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/54871-stalin-said-this-is-a-shame-for-the-state-government.html", "date_download": "2019-04-24T19:49:02Z", "digest": "sha1:WAOC3XBNNNVAAF3VIOPZ5OWLZABLC7P3", "length": 13136, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இது தமிழக அரசுக்கு அவமானம் - ஸ்டாலின் கருத்து | stalin said This is a shame for the state government", "raw_content": "\n4 தொகுதி இடைத்தேர்தலில் அமமுக வேட்பாளர்களுக்கு பரிசுப் பெட்டகம் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்\nஆபாச வீடியோக்கள், சமூக சீர்கேடு வீடியோக்களை பதிவிறக்கம் செய்யக்கூடாது என்ற நிபந்தனையோடு டிக் டாக் செயலி மீதான தடை நீக்கம் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை\nமு.க.அழகிரி மகன் தயாநிதிக்கு சொந்தமான ரூ.40 கோடி மதிப்புள்ள சொத்துகள் அமலாக்கத்துறைய���ல் முடக்கம்; மதுரை கீழவளவில் கிரானைட் சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாக தயாநிதி உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு\nஓபிஎஸ் - ஈபிஎஸ்க்கு இரட்டை இலை சின்னம் வழங்கியதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் சீராய்வு மனு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.71 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.17 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஇது தமிழக அரசுக்கு அவமானம் - ஸ்டாலின் கருத்து\nசில நிபந்தனைகளுடன் ஸ்டெர்லைட் ஆலையை செயல்பட அனுமதிக்கலாம் என்று அகர்வால் குழுவின் பரிந்துரை தமிழக அரசுக்கு ஏற்பட்டு இருக்கும் அவமானம் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் மக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசார் தடியடி நடத்தி துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனிடையே அந்த ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுவை தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு அனுமதி அளித்தது.\nபசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்தும், பசுமை தீர்ப்பாய விசாரணைக்கு தடை கோரியும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. ஆனால், தமிழக அரசின் மனுவை நிராகரித்த உச்சநீதிமன்றம் தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என தெரிவித்தது. இதையடுத்து தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமுன்னதாக இதனை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலை மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்தது. ஆய்வு மேற்கொண்ட அக்குழு சீல் இடப்பட்ட அறிக்கை ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது.\nஅந்த அறிக்கையின் முக்கிய அம்சங்களை உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது. அதன்படி ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட தமிழக அரசின் முடிவை நியாயப்படுத்த முடியாது. ஆலையை மூட உத்தரவிட்டது இயற்கை நியதிக்கு முரணானது. முறையாக நோட்ட��ஸ் அனுப்பியிருக்க வேண்டும். சில நிபந்தனைகளுடன் ஸ்டெர்லைட் ஆலையை செயல்பட அனுமதிக்கலாம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் சில நிபந்தனைகளுடன் ஸ்டெர்லைட் ஆலையை செயல்பட அனுமதிக்கலாம் என்று அகர்வால் குழுவின் பரிந்துரை தமிழக அரசுக்கு ஏற்பட்டு இருக்கும் அவமானம் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஸ்டெர்லைட் ஆலையை மூடுவதில் தமிழக அரசு மெத்தனம் காட்டுவதாகவும் நீதிபதி தருண் அகர்வால் பரிந்துரைக்கு தமிழக அரசின் மெத்தனம்தான் காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇப்படி நடக்கும் என்பதால் தான், அமைச்சரவை கூடி தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன் எனவும் இனியாவது, தமிழக அரசு முறையான சட்டப் போராட்டத்தை நடத்த வேண்டும் தெரிவித்துள்ளார்.\n“நிரந்தரமாக மூடும்வரை ஸ்டெர்லைட் போராட்டம் ‌ஓயாது” : வைகோ\n2.0 நாளை வெளியீடு : படம் பார்க்க லீவு விட்ட அலுவலகம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதங்க மங்கை கோமதிக்கு ஸ்டாலின், தினகரன் வாழ்த்து\n\"24 மணிநேரமும் முகவர்கள் தங்க அனுமதியுங்கள்\" - தங்க தமிழ்செல்வன்\nகொழும்பு குண்டுவெடிப்பு சம்பவங்கள் இதயத்தை நொறுக்குகிறது - ஸ்டாலின்\nகருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை\nதிமுகவிற்கு களங்கம் ஏற்படுத்தவே வேலூரில் தேர்தல் ரத்து - ஸ்டாலின்\nகோடநாடு விவகாரம் குறித்து முதல்வர் பழனிசாமி மற்றும் ஸ்டாலின் பேசத் தடை\nதமிழகத்தில் மோடி ஆட்சிதான் நடக்கிறது: சந்திரபாபு நாயுடு\nஸ்டாலின் மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு\n“ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது சட்டப்படி நடவடிக்கை” - ஒபிஎஸ் விளக்கம்\nRelated Tags : ஸ்டெர்லைட் , அனுமதி , அகர்வால் குழுவின் பரிந்துரை , அவமானம் , ஸ்டாலின் , Stalin , State government , Shame\nவிளாசி தள்ளிய டிவில்லியர்ஸ் - 202 ரன் குவித்த பெங்களூர் அணி\n“அடுத்து பாலிவுட்டில் நடிகராக முயற்சிக்கிறார் மோடி” - காங். விமர்சனம்\nடாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சு - கோலி 13 ரன்னில் அவுட் \nஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை - அதிகபட்சமாக 45 ஆயிரம் சம்பளம்\nஅமமுக வேட்பாளர்களுக்கு பரிசுப் பெட்டகம் சின்னம் ஒதுக்கீடு\n“நிழல் இல்லாத நாள் இன்று” - அறிவியல் விளக்கம் என்ன\nமனம் திறந்த பிரதமர் மோடி... டாப் 10 அம்சங்க��்..\nடிக்-டாக் செயலி மீதான தடை குறித்து இன்று தீர்ப்பு\nதஞ்சை பெரிய கோயிலில் இந்தி கல்வெட்டுகள் பதிப்பா..\nசேர்ந்தே ஜெயிப்போம் சச்சின் சொன்ன அந்த வார்த்தைகள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“நிரந்தரமாக மூடும்வரை ஸ்டெர்லைட் போராட்டம் ‌ஓயாது” : வைகோ\n2.0 நாளை வெளியீடு : படம் பார்க்க லீவு விட்ட அலுவலகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nikkilnews.com/news/sports-news/indian-skiper-virat-kohli-named-as-the-icc-men-s-cricketer-of-the-year-2018/", "date_download": "2019-04-24T21:04:21Z", "digest": "sha1:QOATNIKDLNKUZE5NDTGLBQZZ766AXT6L", "length": 3172, "nlines": 20, "source_domain": "www.nikkilnews.com", "title": "ஒரே ஆண்டில் 3 ஐசிசி விருதுகளை வென்று விராட் கோலி புதிய சாதனை! | Nikkil News Nikkil News 23", "raw_content": "\nHome -> News -> Sports -> ஒரே ஆண்டில் 3 ஐசிசி விருதுகளை வென்று விராட் கோலி புதிய சாதனை\nஒரே ஆண்டில் 3 ஐசிசி விருதுகளை வென்று விராட் கோலி புதிய சாதனை\nஐசிசி-யின் 3 உயரிய விருதுகளையும் ஒரே ஆண்டில் வென்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார்.\n2018-ஆம் ஆண்டுக்கான ஐசிசி விருதுகள் அறிவிக்கப்பட்டன. அவற்றில் 3 உயரிய விருதுகளான ஐசிசி-யின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான சர் கார்ஃபீல்ட் சாபர்ஸ் விருது, சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருது மற்றும் சிறந்த ஒருநாள் வீரருக்கான விருது ஆகியவற்றுக்கு விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம் ஐசிசி-யின் 3 உயரிய விருதுகளையும் ஒரே ஆண்டில் வென்ற முதல் வீரர் என்ற புதிய சாதனையை விராட் கோலி படைத்தார்.\nஅதுமட்டுமல்லாமல் 2018-ஆம் ஆண்டுக்கான ஐசிசி சிறந்த டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளுக்கான கேப்டனாகவும் விராட் கோலி நியமிக்கப்பட்டார். முன்னதாக, 2017-ஆம் ஆண்டுக்கான ஐசிசி-யின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான சர் கார்ஃபீல்ட் சாபர்ஸ் விருதையும் விராட் கோலி வென்றிருந்தார். அதுபோன்று 2012 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் சிறந்த ஒருநாள் வீரருக்கான விருதுகளையும் விராட் கோலி வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/congress-fields-karti-chidambaram-in-sivaganga-protests-erupt-in-party/", "date_download": "2019-04-24T20:38:56Z", "digest": "sha1:FWF6OL4T5FQEEXK5I3LZBR7X3LWKJR72", "length": 8629, "nlines": 112, "source_domain": "chennaivision.com", "title": "சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம்: வெடித்தது காங்கிரசில் மோதல் - Chennai News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Gold Rate in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nசிவகங்கையில் கார்த்தி சிதம்��ரம்: வெடித்தது காங்கிரசில் மோதல்\nஒரு வழியாக நீண்ட இழுபறிக்கு பின்னர் சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுவதாக காங்கிரஸ் தலைமை நேற்று அறிவித்தது.\nஅறிவிப்பு வந்த சில மணி நேரங்களில் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுதர்சன நாச்சியப்பன், ‘சிவகங்கை பாராளுமன்ற தொகுதி மக்கள், காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பை ஆர்வமுடன் எதிர்பார்த்து இருந்தார்கள். ஆனால் எதிர்பாராதவிதமாக ஒரு நிகழ்வு ஏற்பட்டு உள்ளது. இது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது,’ என்றார்.\nமேலும் அவர், ‘காங்கிரஸ் கட்சியில் வருங்கால பிரச்சினைக்கு இது காரணமாக அமைந்துவிடுமோ என்று தோன்றுகிறது. நான் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக வருவதை ப சிதம்பரம் தடுத்து இருக்கிறார். அமைச்சராகவும், கட்சியில் பல பொறுப்புகள் கிடைக்கவிடாமலும் எனது வளர்ச்சியை தடுத்து உள்ளார்,’ என்று திடுக் குற்றசாட்டுகளை கூறினார்.\nஅது மட்டுமில்லாமல், ‘நான் அவரை தேர்தலில் தோற்கடித்தேன் என்பதை மனதில் வைத்துக்கொண்டு இவ்வாறு செய்து கொண்டு இருக்கிறார். எனக்கு காங்கிரஸ் மீதும், சிவகங்கை மக்கள் மீதும் நம்பிக்கை இருக்கிறது. சிவகங்கை மக்களுக்கும், தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் என்னுடைய பணியை தொடர்ந்து செய்வேன்.\nசிதம்பரம் குடும்பத்தை மக்கள் வெறுக்கின்றனர். சிவகங்கை பாராளுமன்ற தொகுதிக்கு அவர் எந்த நன்மையும் செய்யவில்லை. பல நாடுகளில் சிதம்பரம் குடும்பம் சொத்துகளை சேர்த்து உள்ளது. ஒரு குற்றவாளியாக உள்ளதால் கோர்ட்டில் என்ன நடக்கப்போகிறது என்று தெரியவில்லை\nகோர்ட்டுக்கு போக வேண்டியவர், வேட்புமனு தாக்கல் செய்ய வருகிறார். இதனால் காங்கிரஸ் கட்சிக்கு பாதிப்பு ஏற்படப்போகிறது என்பது க‌‌ஷ்டமாக உள்ளது,’ என்றும் கூறினார்.\nசுதர்சன நாச்சியப்பன் மட்டுமில்லாமல், மேலும் பலரும் கார்த்தியின் மீதும் சிதம்பரத்தின் மீதும் கடுப்பில் உள்ளார்களாம். இவர்களில் சிலர் மேலிடத்துக்கும் கார்த்தி மீது புகார்களை தட்டிய வண்ணம் உள்ளார்களாம். இதனால் காங்கிரசில் விரைவிலேயே ஒரு பூகம்பம் வெடிக்குமாம்.\n2014 தேர்தலில் சிதம்பரம் கடுமை��ான பிரசாரத்தை மேற்கொண்டபோதும் கார்த்தி சிதம்பரம் மோசமான தோல்வியை தழுவினார். சிவகங்கை தொகுதியில் 2014 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவின் செந்தில்நாதன் வெற்றி பெற்றார். கார்த்தி சிதம்பரத்தால் நான்காவது இடத்தைதான் பெறமுடிந்தது.\nராதாரவியின் சர்ச்சை பேச்சு: வெடித்து கிளம்பிய விக்னேஷ் சிவன், அடக்கி வைத்த நயன்தாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/04/14/24", "date_download": "2019-04-24T20:27:48Z", "digest": "sha1:XGI7MKKJXSZDDHWP26YV223K6VUXMCNS", "length": 21461, "nlines": 37, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:சிறப்பு நேர்காணல்: வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் சமூக விளைவுகள்!", "raw_content": "\nசிறப்பு நேர்காணல்: வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் சமூக விளைவுகள்\nவன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை உருவாக்கிய பி.எஸ்.கிருஷ்ணனுடன் ஓர் உரையாடல் - பகுதி 6\nவன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் அமலாக்கம் ஏற்படுத்தியிருக்கிற சமூக விளைவுகள் என்ன\nவன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை தலித் - பழங்குடி மக்கள் ஒரு பாதுகாப்பு வளையமாகப் பார்க்கின்றனர். அவர்களுக்கு ஓரளவு தன்னம்பிக்கை ஏற்பட்டுள்ளது.\nதொடர்ந்து வன்கொடுமைகள் புரிபவர்களிடம் காலப்போக்கில் இந்தச் சட்டம் ஓர் எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளது. தலித் - பழங்குடி மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்று அக்கறை உள்ள, அரசியல் சாசனத்தில் உணர்ச்சிபூர்வமான ஈடுபாடு உள்ள, மனிதநேயமுள்ள அதிகாரிகளுக்கு இந்தச் சட்டம் விலைமதிப்பற்ற ஆயுதமாக இருக்கிறது.\nஆனாலும் வன்கொடுமைகள் தொடர்கின்றனவே என்று நீங்கள் கேட்கலாம். சமூகத்தின் அடிப்படை முரண்பாடுகளும் அவற்றின் பாதிப்புகளும் அடிப்படையான காரணங்களும் மாறவில்லை. அவற்றை மாற்றுவதற்கான முயற்சிகள் திறன்மிக்கதாக இல்லை. அதனால் வன்கொடுமைகள் தொடர்கின்றன.\nவன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் குறைபாடுகள் இருக்கின்றனவா\nஇந்தச் சட்டத்தின் சில பலவீனங்களால் இதன் முழுமையான தாக்கம் உணரப்படாத நிலை இருந்தது. 1989இல் இந்தச் சட்டம் உருவாகும்போதே நான் சுட்டிக்காட்டியவைதான் அவை. அதனால் இந்தச் சட்டத்தின் பயன் முழுமையாகக் கிடைக்கவில்லை. தலித் - பழங்குடி மக்களுக்கு இயல்பாகக் கிடைக்க வேண்டிய அளவுக்குக்கூட நியாயம் கிடைக்கவில்லை என்ற நிலை இருந்தது. ஒருபக்கம் இந்தச் சட்டத்தில் உள���ள சிறு சிறு குறைபாடுகள். மறுபக்கம் இந்தச் சட்டத்தை அமலாக்கக்கூடிய அதிகாரிகள் நல்ல குணங்கள் கொண்டவர்களாகவே இருந்தாலும், இந்தச் சட்டத்தை நிறைவேற்றும்போது அவர்கள் பாரபட்சமான உணர்வோடு நடந்துகொள்கின்றனர்.\nஇந்தச் சட்டத்தின் கீழான குற்றங்களை விசாரிக்க மாநில அரசாங்கம் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும் என்கிறது பிரிவு 14 (2). ஏற்கெனவே பல்வேறு விதமான வழக்குகளின் சுமையோடு உள்ள ஒரு நீதிமன்றத்தை வெறுமனே சிறப்பு நீதிமன்றம் எனக் குறிப்பிடுவதால் மட்டும் விசாரணை வேகமாக நடக்காது. இந்தச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை மட்டுமே விசாரிக்கிற தனியான, சிறப்பான நீதிமன்றங்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்டாயமாக அமைத்திட வேண்டும். அவற்றில் தினசரி விசாரணை நடைபெற வேண்டும். வன்கொடுமைத் தடுப்புச் சட்ட வழக்குகளுக்காகவே சிறப்பு அரசு வழக்கறிஞர்களும், சிறப்பு விசாரணை அதிகாரியும் நியமிக்கப்படக்கூடிய பிரிவுகள் வேண்டும் என்று விவாதித்தேன். ஆனால், அது ஏற்கப்படவில்லை. சட்டத்தில் இருக்கிற பலவீனம் அறியாமையால் ஏற்பட்டதல்ல.\nசட்டத்தின் மூன்றாம் பிரிவில் உள்ள வன்கொடுமைகளின் பட்டியலில், சமூகப் புறக்கணிப்பு (ஊரை விட்டு ஒதுக்கிவைத்தல்) பொருளாதாரப் புறக்கணிப்பு, சமூக ரீதியான மிரட்டல், பொருளாதார ரீதியான மிரட்டல் ஆகியவை இல்லை. இவையெல்லாம் தலித்துகள் எப்போது தங்களின் நியாயமான கோரிக்கைகளை எழுப்புகிறார்களோ, அநீதிகளை எதிர்க்கிறார்களோ, தங்களின் உரிமைகளை நிலைநாட்டிக்கொள்கிறார்களோ... அப்போதெல்லாம் தலித்துகளால் எதிர்கொள்ளப்படுகிற யதார்த்தங்களாகும். ஒரு மனிதனுக்கு எதிரான மிகக் கொடுமையான குற்றம் கொலையாகும். பெரும் எண்ணிக்கையில் கொல்லப்படுவது என்பது தலித் - பழங்குடி மக்களுக்காகவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது மிகக் கொடுமையான குற்றத்தின் தனித்துப் பார்க்கக்கூடிய பகுதியாகும்.\nஅதேபோல பாலியல் வன்கொடுமை என்பது ஒரு பெண்ணுக்கு எதிரான மிக மிகக் கொடிய குற்றமாகும். கூட்டாக ஒரு பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்வது, பெரும் எண்ணிக்கையிலான பெண்களைப் பலர் வன்கொடுமை செய்வது ஆகியவை தனித்தன்மையான மிக மிகக் கொடுங்குற்றங்களாகத் தலித் - பழங்குடிப் பெண் மக்களுக்காகவே ஒது���்கீடு செய்யப்பட்டுள்ளன. இவை எதுவும் வன்கொடுமைகளின் பட்டியலில் இல்லை. இந்தச் சட்டம் தயாராகிக்கொண்டிருந்த சூழலில், அதில் இவை இரண்டையும் சேர்க்க வேண்டும் என நான் வலியுறுத்தினேன். ஆனால் அவை சட்டத்தில் இடம்பெறவில்லை.\nதலித், பழங்குடி மக்கள் மீது நடத்தப்படும் வன்கொடுமைகளில் 80 சதவிகிதம் தலித்துகள் மீது நடத்தப்படுகிறது. அவர்கள்தான் பிரதானமாகப் பாதிக்கப்படுபவர்கள். கொளுத்தப்படுதல், படுகாயம் அடைதல் ஆகியவற்றில் தலித்துகள் 90 சதவிகிதம் வரை பாதிக்கப்படுகின்றனர். ஆனால் இந்தச் சட்டத்தின் 10ஆவது பிரிவின்படியான பாதுகாப்பு தலித்துகளுக்குக் கிடைக்கவில்லை.\nகிறிஸ்தவ மதம் மாறிய தலித்துகள் அல்லது தலித் கிறிஸ்தவர்கள், அவர்களின் இந்து தலித் சகோதரர்களைப் போலவே சாதியின் காரணமாக (அவர்களின் கிறிஸ்தவ மதத்தின் காரணமாக இல்லை) வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டாலும், அவர்கள் இந்தச் சட்டத்தின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்படவில்லை.\nகுற்றம் செய்தவர்கள் தப்பித்துவிடுகிறார்கள் என்கிறீர்களா அதை எப்படிச் சரி செய்வது\nதேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர் முன்னாள் நீதிபதி ஏ.எஸ். ஆனந்த். அவர் குற்றங்கள் செய்துவிட்டு அதற்குரிய தண்டனையை அனுபவிக்காமல் தப்பிக்கிற போக்கு பற்றி விளக்குவார். நமது சமூகத்தில் உள்ள இந்த இடைவெளியை நிரப்ப வேண்டும் என்றும் குறிப்பிடுவார். அந்த இடைவெளியை நிரப்பும் சட்டமே இது.\nசுண்டூர் படுகொலைகள் (06.08.1991) நடந்து 2004 வரை வழக்கு விசாரணை தொடங்க முடியவில்லை. இந்தச் சட்டத்துக்கு ஏற்பட்ட பல பிரச்சினைகளில் அதுவும் ஒன்று.\nஇந்தச் சட்டத்துக்கே உரிய குறைபாடுகள் ஒருபுறம். இந்தச் சட்டத்தை அமலாக்கப் பொறுப்பு தரப்பட்டுள்ள அதிகாரிகளின் குறைபாடுகள் மறுபுறம். சட்டம் சிறப்பானதாகவே இருந்தாலும், பல்வேறு கட்டங்களில் அதை அமல்படுத்தும் அதிகாரிகள் அந்தச் சட்டத்தின் உயிரையும் உணர்வையும் புரிந்துகொண்டு அமல்படுத்தவில்லை என்றால் அந்தச் சட்டத்தின் நோக்கம் வீழ்ந்துவிடும்.\nநீதிபதிகளைத் தேர்ந்தெடுப்பது போலவே, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்துக்கான அரசு வழக்கறிஞர்களும், புலன் விசாரணை காவல் அதிகாரிகளும் தேர்வுக் குழுக்களால் தேர்வு செய்யப்பட வேண்டும். தேர்ந்தெடுக்��ப்படுவதற்கான தகுதி என்பது அவர்களின் பணி விவரங்களில் தலித் - பழங்குடி மக்களின் உரிமைகளை உயர்த்திப்பிடிப்பதற்காகச் செய்த பணிகள், குறிப்பாக வன்கொடுமைகளிலிருந்து இவர்களைப் பாதுகாத்ததாக இருக்க வேண்டும்.\nஉள்ளூர் மட்ட அதிகாரிகளிடம் உள்ள பாகுபாடான உணர்வும், உயர் அதிகாரிகளிடம் உள்ள மிதப்பான அலட்சியமும் தலித் - பழங்குடி மனித உரிமை அமைப்புகளின் ஊழியர்கள் நடைமுறையில் எதிர்கொள்கிற பிரச்சினை. இந்த அதிகாரிகள் நல்ல குணங்கள் உள்ளவர்கள்தான். ஆனால் சாதியப் பிரச்சினைகளைக் கையாளும்போது பாரபட்சமானவர்களாகிவிடுகின்றனர்.\nஇதன் விளைவாக விசாரணைகளும், நீதிமன்ற வழக்கும் பல ஆண்டுகளுக்கு நீள்கின்றன. உதாரணமாகச் சுண்டூர் படுகொலை விசாரணை. நீதிமன்ற அளவில் தீர்ப்பு வரவே 16 வருடங்கள் ஆனது. பீகாரில் நடந்த பதானி டோலா வன்கொடுமை வழக்கில் (1996) தீர்ப்பு 2010இல் வந்தது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் தண்டிக்கப்பட்டனர். ஆனால் உயர் நீதிமன்றத்தில் 2012இல் அனைவரும் விடுதலை ஆகிவிட்டனர். லக்சம்பூர் - பிதே வன்கொடுமை வழக்கில் (1997) 13 ஆண்டுகள் கழித்து 2010இல் தீர்ப்பு வந்தது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் தண்டிக்கப்பட்டனர். ஆனால், 2012இல் உயர் நீதிமன்றம் அவர்கள் அனைவரையும் விடுதலை செய்துவிட்டது. தமிழகத்தில் பெருமளவில் குற்றங்கள் நிகழ்ந்த வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பு 20 வருடங்களுக்குப் பிறகு வந்தது.\nநாடாளுமன்றத்தின் முன்பாக வைக்கப்படுகிற வன்கொடுமைகளைப் பற்றிய ஆண்டு அறிக்கைகளில் ஆழமும் இல்லை; விமர்சன ரீதியான ஆய்வுகளும் இல்லை. பிரச்சினைகளை அடையாளம் காணவோ, தீர்க்கவோ அவை முயலவில்லை. மாநில அரசுகளின் அறிக்கைகளை விமர்சனபூர்வமாக நோக்காமல் அப்படியே எடுத்து பட்டியல் போட்டவைதான் அவை. உதாரணமாக, உத்தரப் பிரதேசத்தில் புதிய வழக்குகள் பதிவு செய்யப்படுவதில் 2001இல் 9764, 2002இல் 5841, 2003இல் 1778 வழக்குகள் என விளக்க முடியாத, நம்ப முடியாத செங்குத்தான திடீர் சரிவு ஏற்பட்டுள்ளதைப் பற்றி எந்த விளக்கமுமில்லை; ஆய்வும் இல்லை. இவை சரிபார்க்கப்படுவதும் இல்லை. இத்தகைய ஆண்டு அறிக்கைகளில் இருக்கிற குளறுபடிகளை நான் பட்டியலிட்டிருக்கிறேன். அவற்றை ‘தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகள்: நடந்து முடிந்தவையும்; நடைபெற உள்ளவையும்’ எனு���் தலைப்பில் கட்டுரையாக்கியிருக்கிறேன்.\nதலித், பழங்குடி மக்களிடம் இந்தச் சட்டம் ஓரளவு பாதுகாப்பு உணர்வைத் தந்திருக்கிறது. ஆனாலும், சட்டத்தின் உள்ளார்ந்த ஆற்றலும் நோக்கமும் இன்னும் வெளியாகவில்லை. சட்டத்தின் குறைபாடுகள், விசாரணைகளின் தாமதம், மெதுவான நடைமுறை என்பதுதான் யதார்த்தம். அதனால் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் கணிசமானோர் விடுதலையாகிவிடுகின்றனர்.\nவன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை எவ்வாறு பலப்படுத்துவது\nபாகம் 1-சாதிக்கு ஒரு சட்டம் தேவையா\nபாகம் 2-வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உருவான வரலாறு\nபாகம் 3-ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல் சாசன உரிமை\nபாகம் 4-ஆழமாய்ப் புரையோடிப்போன வெறுப்பு\nபாகம் 5-அரசாங்கங்களும் ஊடகங்களும் தலித் பிரச்சினையை எப்படி அணுகுகின்றன\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=13937&ncat=2", "date_download": "2019-04-24T20:50:10Z", "digest": "sha1:PRSJXJAQB4Q46ITU2PDW65CNDWMZYF7H", "length": 19226, "nlines": 302, "source_domain": "www.dinamalar.com", "title": "கட்டிப்பிடி வைத்தியத்துக்கு 2500 ரூபாய்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nகட்டிப்பிடி வைத்தியத்துக்கு 2500 ரூபாய்\nமுறம், துடைப்பத்தால் அடித்து பக்தர்களுக்கு பூசாரி ஆசி ஏப்ரல் 25,2019\nகொடி போதும்; வரலாறு கொட்டும்: தஞ்சையில் அசத்தும் 6 வயது சிறுவன் ஏப்ரல் 25,2019\nஇதே நாளில் அன்று ஏப்ரல் 25,2019\nரூ.1.20 கோடியில் நடைபாதை மேம்பாலம் பணி ஏப்ரல் 25,2019\nதேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுப்பு பா.ஜ., - எம்.பி., காங்.,கில் ஐக்கியம் ஏப்ரல் 25,2019\nகருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய\nபிரிட்டன் தலைநகரான லண்டனில், ஒரு புதுமையான, பிசினசை துவக்கியுள்ளனர். \"வாங்க... கட்டிப் பிடிக்கலாம்'என்ற தலைப்பில், மாதத்துக்கு இரண்டு முறை, ஞாயிற்று கிழமைகளில், ஒரு முகாம் நடத்தப்படுகிறது.\nஇந்த ஒவ்வொரு முகாமும், நான்கு மணி நேரம் நடக்கும். இதில் பங்கேற்க நபர் ஒன்றுக்கு, 2,500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. முழுமையாக குளிரூட்டப்பட்ட அறையில், படுக்கைகள், குஷன் இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்கும். முகாமில் பங்கேற்கும் அனைவரும், ஒருவரை ஒருவர் கட்டித் தழுவியபடி, நான்கு மணி நேரம் படுத்திருக்க வேண்டியது தான்.\nஇந்த முகாமில் பங்கேற்��தற்கு, சில நிபந்தனைகளும் உள்ளன. பங்கேற்கும் அனைவரும், கட்டாயமாக உடை அணிந்திருக்க வேண்டும்; எந்த காரணத்தை கொண்டும், முத்தம் கொடுப்பது, சில்மிஷம் செய்வது என, எல்லை மீறக் கூடாது.\nஇதையும் மீறி, சேட்டை செய்தால், காலில் லாடம் கட்டி, மாமியார் வீட்டில் கொண்டு போய் விட்டு விடுவர். \"தொடர்ச்சியான பணிச் சுமைகளால், மன அழுத்தத்தில் பாதிக்கப்படுவோருக்கு, நிவாரணம் அளிக்கும் வகையில், ஒரு சமூக சேவையாகத்தான், இந்த முகாம் களை நடத்துகிறோம்...' என்கின்றனர், நிர்வாகிகள்.\nபோதையை தெளிய வைக்க குச்சியடி சிகிச்சை\nவாழும் இன்னொரு அன்னை தெரசா\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஇப்போதான் உங்க நாட்டுல நீங்க கண்டுபிடிச்சுருக்கீங்க... எங்க நாட்டுல சில டாக்டருங்க அழகா இருக்கும் பேஷன்ட்கிட்ட அதை எப்பவோ ஆரம்பிச்சுட்டாங்க தெரியுமா...\nஎப்படி இவர்களுக்கு ஐடியா கிடைக்கிறது உட்கார்ந்து யோசிப்பார்களோ . காலா காலத்தில் திருமணம் செய்து கொண்டால் இலவசமாகவே வீட்டிலேயே இந்த வைத்தியம் செய்து கொள்ளலாம்\nஅப்டின்னt நாலு மணி நேரம் என்ன நாலு நாள் கூட கட்டி புடிச்சு தூங்கலாமே\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2015/sep/25/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D-1191987.html", "date_download": "2019-04-24T20:35:12Z", "digest": "sha1:UP5LL54MSJGY2XOY3TPHCGMAKSE54GRR", "length": 9032, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "தேயிலைக் கிடங்குகள் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொட்டும் மழையில் போராட்டம்- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி\nதேயிலைக் கிடங்குகள் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொட்டும் மழையில் போராட்டம்\nBy குன்னூர் | Published on : 25th September 2015 05:59 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகுன்னூரில் செயல்பட்டு வரும் தேயிலைக் கிடங்குகள் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுமைப் பணித் தொழிலாளர்கள் கொட்டும் மழையில் வியாழக்கிழமை போராட்டம் நடத்தினர்.\nகுன���னூரில் செயல்பட்டு வந்த 22-க்கும் மேற்பட்ட தேயிலைக் கிடங்குகள் மேட்டுப்பாளையம், காரமடை பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதனால், இங்குள்ள 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது.\nஇதையடுத்து, இடமாற்றம் செய்யப்பட்ட கிடங்குகளை மீண்டும் குன்னூருக்கே மாற்ற வேண்டும் என வலியுறுத்தி தேயிலை பாரம் தூக்கும் தொழிலாளர்கள் கடந்த 18 நாள்களுக்கும் மேலாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், வெள்ளிக்கிழமை குன்னூரில் மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இதற்கிடையே சிஐடியு தேயிலை பாரம் தூக்கும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் குன்னூர், ஹாஸ்பிடல் கார்னரில் இருந்து வி.பி. தெரு வரை கண்டன ஊர்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. கொட்டும் மழையில் நடைபெற்ற இந்த ஊர்வலத்திற்கு சங்கத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட தொழிற் சங்கத் தலைவர் ஆல்துரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட மாவட்டச் செயலாளர் ஆர்.பத்ரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கம்யூனிஸ்ட் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் டில்லி பாபு பங்கேற்றுப் பேசினார்.\nகனமழை பெய்த நிலையில் தொழிலாளர்கள் குன்னூர் அரசு மருத்துவமனைப் பகுதியில் இருந்து ஊர்வலமாக மவுண்ட்ரோடு வழியாக பேருந்து நிலையம் வந்து, வி.பி.தெருவில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nதொடர்ந்து, கோரிக்கை விளக்கப் பொதுக்கூட்டமும் நடைபெற்றது.\nஇதில், சிஐடியு பாரம் தூக்கும் தொழிலாளர்கள் சங்கத்தினர் திரளானோர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2016/sep/23/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-2569541.html", "date_download": "2019-04-24T20:29:56Z", "digest": "sha1:4KZSRD73CC4PUMZMZTPP2Y2RGY42QNQR", "length": 5687, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "அதிமுக கொடிக்கம்பம் சேதம்- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nBy DIN | Published on : 23rd September 2016 09:11 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசீர்காழி அருகே அதிமுக கொடிக்கம்பம் சேதப்படுத்தப்பட்டதாக காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகார் அளிக்கப்பட்டது.\nகொண்டல் கிராமத்தில் அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் கொடிக்கம்பங்கள் உள்ளன.\nஇந்நிலையில், அதிமுக கொடிக்கம்பத்தை புதன்கிழமை இரவு மர்ம நபர்கள் சேதப்படுத்தியதாகத் தெரிகிறது. கொண்டல் ஊராட்சி அதிமுக செயலர் கொளஞ்சி அளித்த புகாரின்பேரில், சீர்காழி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/mar/10/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF-2663107.html", "date_download": "2019-04-24T19:54:41Z", "digest": "sha1:WPSE34HKDT3W5ENPGWEBTZULJMU74OJC", "length": 8791, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "மறைந்த உறுப்பினர்களுக்கு நாடாளுமன்றத்தில் அஞ்சலி- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமறைந்த உறுப்பினர்களுக்கு நாடாளுமன்றத்தில் அஞ்சலி\nBy DIN | Published on : 10th March 2017 12:54 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமுன்னாள் மக்களவைத் தலைவர் ரபி ராய் உள்பட சமீபத்தில் மறைந்த முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாடாளுமன்றத்தில் வியாழ��்கிழமை அஞ்சலி செலுத்தப்ட்டது.\nமாநிலங்களவையில்...: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆவது அமர்வு, வியாழக்கிழமை தொடங்கியது. மாநிலங்களவையில், நாடாளுன்ற உறுப்பினர் ஹாஜி அப்துல் சலாம் (69), கடந்த மாதம் 28-ஆம் தேதி மறைந்த செய்தியை மாநிலங்களவைத் தலைவர் ஹமீது அன்சாரி தெரிவித்தார். ஹாஜி அப்துல் சலாம், மணிப்பூர் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு கடந்த 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n\"\"ஹாஜி அப்துல் சலாமின் மறைவால், சிறந்த நாடாளுமன்ற உறுப்பினரை இந்த நாடு இழந்துவிட்டது. அவர் சிறந்த நிர்வாகியாகவும், அர்ப்பணிப்புடன் பணியாற்றும் சமூகத் தொண்டராகவும் விளங்கினார்'' என்று அன்சாரி இரங்கல் குறிப்பை வாசித்தார்.\nஇதேபோல், சமீபத்தில் மறைந்த முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர்கள் புட்டபகா ராதாகிருஷ்ணா, பி.சிவசங்கர், சையது சஹாபுதீன், முன்னாள் மக்களவை உறுப்பினர் ரபி ராய் ஆகியோரின் பிரிவையும் ஹமீது அன்சாரி நினைவுகூர்ந்தார்.\nநாள் முழுவதும் ஒத்திவைப்பு: அப்போது, \"\"மறைந்த முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்'' என்று ஹமீது அன்சாரி கூறினார். அதன் பிறகு மறைந்த உறுப்பினர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று சில நிமிடங்கள் மெüன அஞ்சலி செலுத்தினர். பின்னர், அவையை வெள்ளிக்கிழமைக்கு ஹமீது அன்சாரி ஒத்திவைத்தார்.\nமக்களவையில்...: மக்களவையிலும் மறைந்த முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று சில நிமிடம் மெüன அஞ்சலி செலுத்தினர். பின்னர் தொடர்ந்து அவை அலுவல்கள் நடைபெற்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maanavan.com/general-tamil-for-tnpsc/", "date_download": "2019-04-24T20:51:37Z", "digest": "sha1:O4JWVLWVSOGJRGAJZQ6NELSAW5UOR3HO", "length": 21842, "nlines": 218, "source_domain": "www.maanavan.com", "title": "General Tamil For TNPSC", "raw_content": "\nTnpsc தேர்வினைப் பொருத்தவரை தமிழ் மொழியினை தேர்ந்தெடுத்தவர்களுக்கு பொதுத்தமிழ் ஒரு இன்றியமையாத பகுதியாகும்.\nபொதுத் தமிழில் 100 வினாக்கள் கேட்கப்படுகின்றன.\nபொதுத் தமிழில் வாங்கும் மதிப்பெண்கள் நம் வெற்றியை உறுதிப்படுத்தும். எனவே பொதுத் தமிழில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.\nபொதுத் தமிழை நாம் கவனமாக புரிந்து படிக்க வேண்டும். ஏனென்றால் புரிந்து படித்தால் மட்டுமே வினாக்களுக்கு விடை அளிக்க முடியும்.\n[எ – டு] சென்ற குரூப் 4 தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி.\n“முந்நீர் வழக்கம் மகடூஉ வோடில்லை”\n​இதில் மகடூஉ என்பது :பெண்.\nஇந்தக் கேள்வி 10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் உள்ளது. ஆனால் மகடூஉ என்றால் பெண் என்று அதில் தரப்படவில்லை. கடல் பயணம் பெண்களுக்கு உகந்தது அல்ல என்றவாறு உள்ளது. கேள்வி மறைமுகமாக கேட்கப்பட்டு உள்ளது. எனவே நாம் கவனமாக புரிந்து படித்தல் அவசியம்.\nஇப்போது எந்தப் பகுதியில் எத்தனை வினாக்கள் கேட்பார்கள் என்று பார்போம்.\n​1] இலக்கணம் [ 25 முதல் 35 ]\n2] செய்யுள் [ 30 முதல் 35 ]\n3] உரைநடை [ 30 முதல் 35 ]\nTNPSC தேர்வில் குரூப் 2, குரூப் 2எ, குரூப் 4, வி.ஏ.ஒ ஆகிய தேர்வுகளில் பொதுத்தமிழ் பகுதியில் 100 வினாக்கள் கேட்கப்படுகின்றன. 100 வினாக்களில் 85 வினாக்கள் 6 முதல் 12ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் இருந்து கேட்கப்படுகின்றன. மீதமுள்ள 15 வினாக்கள் TNPSC பொதுத்தமிழ் பாடத்திட்டத்துடன் தொடர்புடைய வினாக்கள். நாம் 85 மதிப்பெண்கள் எளிதாக வாங்கி விடலாம். ஆனால் மீதமுள்ள 15 மதிப்பெண்கள் வாங்குவது கடினம். அவ்வாறு கடினமாக கேட்கப்பட்ட TNPSC வினாக்களை பார்ப்போம்.\n1] தமிழ் உரைநடையின் தந்தை என மெச்சத் தகுந்தவர்\nவிடை: யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர். [GROUP4 – 2014]\n2] ‘ஜல்லிக்கட்டு’ என்னும் எருதாட்டத்தை வைத்து ‘வாடிவாசல்’ என்னும் நாவலை எழுதியவர்\nவிடை: சி.சு.செல்லப்பா.[GROUP 4 – 2014]\n3]மறைமலையடிகள் தாம் நடத்தி வந்த ‘ஞானசாகரம்’ இதழைத் தூய தமிழில் எங்கனம் பெயர் மாற்றம் செய்தார்\n​விடை: அறிவுக்கடல். [குரூப் 4 – 2014].\nஇதேபோல் ஒவ்வொரு tnpsc தேர்விலும் 15 வினாக்கள் கேட்கப்படுகின்றன. அவற்றை விரிவாகப் பார்ப்போம்.\n[இயற்தமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ், உரைநடை, புதுக்கவிதை]\ni] சங்க காலம்.[ எட்டுத்தொகை, பத்துப்பாட்டு]\nii] சங்க���் மருவிய காலம்.[ நீதி நூல்கள்]\niii] பக்தி காலம் [சைவம், வைணவம் – பல்லவர்].\niv] காப்பியக் காலம் [சோழர்கள்]\nv] சிற்றிலக்கிய காலம் [நாயக்கர்].\nvi] உரைநடைக் காலம் [ஐரோப்பியர்].\n1.பொருத்துதல் – பொருத்தமான பொருளை தேர்வு செய்தல் / நூல் ஆசிரியர் – நூல் தேர்வு\n2.தொடரும் தொடர்பும் அறிதல்-இத்தொடராக் குறிப்பிடப்படும் சான்றோர்/ அடைமொழி -நூல்\n6.பிழை திருத்தம் – சந்திப்பிழை/ஒருமை பன்மை/மரபு பிழை/ வழுவுச்சொல்/பிற மொழிச் சொல்\n11.வேர்ச்சொல் கொடுத்து -வினைமுற்று/வினையெச்சம்/வினையாலணையும்/தொழிற்பெயர் உருவாக்கல்\n17.எவ்வகை வாக்கியம் என அறிதல்\n18.தன் வினை, பிற வினை , செய்வினை, செயப்பாட்டுவினை\n19.உவமையால் விளக்கப்பெறும் பொடுத்தமான பொருளைத்தேர்ந்தெழுதல்.\n1.திருக்குறள் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள் தொடரை நிரப்புதல் ( 19 அதிகாரம் மட்டும் )\nஅன்பு,பண்பு, கேள்வி, அறிவு, அடக்கம், ஒழுக்கம், பொறை, நட்பு, வாய்மை, காலம், வலி, ஒப்புரவறிதல், செய்நன்றி, சான்றாண்மை, பெரியாரைத்துணைக் கோடல், பொருள் செயல்வகை, வினைத்திட்பம், இனியவை கூறல்.\n2.அறநூல்கள் நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி நானூறு,\nமுதுமொழிக்காஞ்சி, திரிகடுகம், இன்னா நாற்பது, இனியவை நாற்பது,சிறுபஞ்ச மூலம்,ஏலாதி, ஒளவையார் பாடல்கள் தொடர்பான செய்திகள், பதினெண்கீழ்கணக்கு நூல்களில் பிற செய்திகள்.\n3.கம்பராமாயணம் – தொடர்பான செய்திகள் மேற்கோள்கள், பா வகை, சிறந்த தொடர்கள்.\n4.புறநானூறு – அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை தொடர்பான செய்திகள், மேற்கோள்கள் அடிவரையறை, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களில் உள்ள பிற செய்திகள்.\n5.சிலப்பதிகாரம் – மணிமேகலை-தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறந்த தொடர்கள் உட்பிரிவுகள் மற்றும் ஐம்பெரும் – ஐஞ்சிறுங்காப்பியங்கள் தொடர்பான செய்திகள்.\n6.பெரிய புராணம் – நாலாயிரந்திவ்விய பிரபந்தம் -திருவிளையாடற்புராணம் – தேம்பாவணி – சீறாப்புராணம் தொடர்பான செய்திகள்.\nதிருக்குற்றாலக் குறவஞ்சி – கலிங்கத்துப்பரணி – முத்தொள்ளாயிரம், தமிழ்விடு தூது -நந்திக்கலம்பகம், விக்கிரம சோழன் உலா, முக்கூடற்பள்ளு, காவடிச்சிந்து, திருவேங்கடத்தந்தாதி, முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ், பெத்தலகேம் குறவஞ்சி, அழகர் கிள்ளைவிடு தூது, இராஜராஜன் சோழன் உலா தொடர்பான செய்திகள்.\n8.மனோன்மணியம் – பாஞ்சாலி சபதம் – குயில் பாட்டு -இரட்டுற மொழிதல் (காளமேகப்புலவர் – அழகிய சொக்கநாதர் தொடர்பான செய்திகள் )\n9.நாட்டுப்புறப்பாட்டு – சித்தர் பாடல்கள் தொடர்பான செய்திகள்\n10.சமய முன்னோடிகள் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்க வாசகர், திருமூலர், குலசேகர ஆழ்வார், ஆண்டாள், சீத்தலைச் சாத்தனார், எச்.ஏ.கிருஸ்ண பிள்ளை, உமறுப்புலவர் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புப் பெயர்கள்.\n1.பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை தொடர்பான செய்திகள், சிறந்த தொடர்கள், சிறப்புப் பெயர்கள்.\n2.மரபுக்கவிதை – முடியரசன், வாணிதாசன், சுரதா, கண்ண தாசன், உடுமலை நாராயணகவி, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், மருதகாசி தொடர்பான செய்திகள், அடைமொழிப்பெயர்கள்.\n3.புதுக் கவிதை – ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா. தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்பிரியா, கல்யாண்ஜி, ஞானக் கூத்தன், தேவதேவன், சாலை இளந்திரையன், சாலினி இளந்திரையன், ஆலந்தூர் மோகனரங்கன் – தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத்தொடர்கள் மற்றூம் எழுதிய நூல்கள்.\n4.தமிழில் கடித இலக்கியம் -நாட்குறிப்பு. நேரு -காந்தி – மு.வ. – அண்ணா -ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பு தொடர்பான செய்திகள்.\n5.நாடகக்கலை – இசைக்கலை தொடர்பான செய்திகள்.\n6.தமிழில் சிறுகதைகள் தலைப்பு – ஆசிரியர் -பொருத்துதல்\n7.கலகள் – சிற்பம் -ஓவியம் -பேச்சு – திரைப்படக்கலை தொடர்பான செய்திகள்\n8.தமிழின் தொன்மை – தமிழ் மொழியின் சிறப்பு , திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்.\n9.உரைநடை – மறைமலையடிகள், பரிதிமாற்கலைஞர், ந.மு.வேங்கடசாமி நாட்டார், ரா.பி. சேதுப் பிள்ளை, திரு.வி.க., வைய்யாபுரிப்பிள்ளை – மொழி நடை தொடர்பான செய்திகள்.\n10.ஊ.வே.சாமிநாத ஐயர், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், சி.இலக்குவனார் -தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள்.\n11.தேவநேயப்பாவாணர் -அகரமுதலி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், தமிழ்த்தொண்டு தொடர்பான செய்திகள்.\n12.ஜி.யு.போப் -வீரமாமுனிவர் தமிழ்த்தொண்டு சிறப்புத் தொடர்கள்\n13.பெரியார் – அண்ணா – முத்துராமலிங்கத் தேவர் -அம்பேத்கர் -காமராசர் – சமுதாயத்தொண்டு .\n14.தமிழகம் – ஊரும் பேரும், தோற்றம் மாற்றம் பற்றிய செய்திகள்\n15.உலகளாவிய தமிழர்கள் சிறப்பும் -பெருமையும் -தமிழ்ப்பணியும்\n16.தம்ழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள் தொடர்பான செய்திகள்\n17.தமிழ் மகளிரின் சிறப்பு – அன்னி பெசண்ட் அம்மையார் , மூவலூர் இராமாமிர்தம்மாள், டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி. விடுதலைப் போராட்டத்தில் மகளிரின் பங்கு (தில்லையாடி வள்ளியம்மை, ராணி மங்கம்மாள் )\n18.தமிழர் வணிகம் – தொல்லியல் ஆய்வுகள் – கடற்பயணங்கள் – தொடர்பான செய்திகள்.\n19.உணவே மருந்து – நோய் தீர்க்கும் மூலிகைகள் தொடர்பான செய்திகள்\n20.சமயப் பொதுமை உணர்த்திய தாயுமானவர், இராமலிங்க அடிகளார், திரு.வி.கல்யாண சுந்தரனார் தொடர்பான செய்திகள் – மேற்கோள்கள்.\nநினைவாற்றலை வளர்க்க எளிய வழிகள்...\n- தமிழிலும் சதம் சாத்தியமே- பத்தாம் வகுப்பு தமிழ் முதல் தாள்\nIAS தேர்வு என்றால் என்ன\n: தேவை மனப்பாடம் அல்ல, மனப்படம்\nடி என்பி எஸ்சி – குரூப் – IV என் கனவு….”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/128125", "date_download": "2019-04-24T20:02:44Z", "digest": "sha1:GAU7ADBO4NE6JMU2ABCT3ANLPTDBUSRV", "length": 9727, "nlines": 73, "source_domain": "www.ntamilnews.com", "title": "கனடாவில் ஏற்பட்ட பேரழிவு இலங்கையிலும் ஏற்படுமா? - Ntamil News", "raw_content": "\nHome இலங்கை கனடாவில் ஏற்பட்ட பேரழிவு இலங்கையிலும் ஏற்படுமா\nகனடாவில் ஏற்பட்ட பேரழிவு இலங்கையிலும் ஏற்படுமா\nகனடாவில் ஏற்பட்ட பேரழிவு இலங்கையிலும் ஏற்படுமா வெற்றியால் வரப் போகும் ஆபத்து\nஇலங்கையில் வரட்சி நிலை தீவிரம் அடைந்துள்ள நிலையில், அதனை தணிக்க செயற்கை மழையை உருவாக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.\nஇதன் ஒத்திகை நடவடிக்கை மவுசாகலை நீர்த்தேக்கம் உள்ள பிரதேசம் உட்பட பல பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇலங்கை விமானப்படையினரால் Y-12 விமானம் மூலம் மவுசாகலை நீர்த்தேக்கத்திற்கு மேல் 8000 அடி உயரத்தில் முகில்களின் மேல் இரசாயனம் தூவப்பட்டுள்ளது.\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இன்று காலை விமானம் மூலம் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஅதற்கமைய சுமார் 45 நிமிடங்கள் செயற்கை மழை பெய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. பரீட்சார்த்த நடவடிக்கை வெற்றியடைந்ததை அடுத்து ஏனைய பகுதிகளிலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.\nதாய்லாந்தில் இருந்து இலங்கை வந்த பொறியிலாளர்கள் இந்த செயற்கை மழையை ஏற்படுத்தும் நடவடிக்கையை ம���ன்னெடுத்துள்ளனர்.\nஇந்த இரசாயனம் முகிலுடன் கலந்தவுடன் முகில் உடனடியாக கறுப்பு நிறத்திற்கு மாற்றமடைந்து மழை உருவாகும் சாத்தியம் ஏற்படுகிறது.\nமுதலில், வானில் நகர்ந்துகொண்டிருக்கும் மேகங்களை மழை தேவைப்படும் இடத்திற்கு ஒன்றுகூட்ட வேண்டும். அதற்கு அந்த பகுதியில் காற்றழுத்தத்தை உருவாக்க வேண்டும்.\nகல்சியம் கார்பைட், கல்சியம் ஒக்ஸைட், உப்பும் யூரியாவும் சேர்ந்த கலவை/ அமோனியம் நைட்ரேட் கலவையை விமானங்கள் மூலம் அந்த பகுதியில் இருக்கும் மேகங்களின் மேல் தூவி அப்பகுதியில் காற்றழுத்தத்தை உருவாக்குவதன் மூலம் ஈரத்தன்மையை அதிகரித்து மழை மேகங்கள் உருவாக்குவார்கள்.\nஅடுத்து, மழை மேகங்களின் கணத்தை அதிகரிக்க சமையல் உப்பு, யூரியா, அமோனியம் நைட்ரேட், உலர் பனி ஆகியவற்றை தூவி மேலும் அதிக அளவிலான மழை மேகங்களை ஒன்று கூடட்டுவார்கள். இது விமானம் மூலம் அல்லது பீரங்கிகள் மூலம் மேற்கொள்ளப்படும்.\nஇறுதியாக, வெள்ளி அயோடைடு மற்றும் உலர் பனி ஆகியவற்றை மேகங்களில் தூவுவதன் மூலம் மேகங்கள் குளிச்சியாக்கப்படுகின்றன. குளிர்ந்த மேகங்களில் இருந்து நீர்த்துளி வெளியேறி மழை பெய்கிறது\nசெயற்கை மழையினால் உடலிற்கோ அல்லது தாவரங்களுக்கோ எந்த பாதிப்பும் இல்லை, இயற்கை மழையைப்போன்றதாகவே இருக்கும். துளிகளின் அளவும் சில வேளைகளில் பெரியதாக இருக்கலாம்.\nஆனால், ஒரு இடத்தில் வலுக்கட்டாயமாக மேகங்களை கூட்டி மழையை பெய்விப்பதால் பல இடங்களில் இயற்கையாக பெய்ய வேண்டிய மழை பெய்யாது வறட்சி ஏற்படும். காலநிலை மேலும் மோசமடையும்.\nசெயற்கையாக மழை பெய்விக்க தேவையான அனைத்தையும் செய்தும் சில நேரங்களில் மழை பெய்வதில்லை. சில நேரங்களில் எதிர்பார்த்ததை விட அதிகமாக மழை பெய்து அழிவை ஏற்படுத்தும்\nசெயற்கை மழை பரிசோதனையில் கனடாவின் கியூபக் நகரில் மூன்று மாதங்களில் சுமார் 60 நாட்கள் மழை பெய்து அழிவை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகுடி நீரின்றி உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு\nNext articleவவுனியாவில் பற்றியெரியும் வயல்கள்\nசற்றுமுன்னர் வெள்ளவத்தையில் குண்டு வெடிப்பு\n திருமணத்திற்கு தயாராக இருந்த இளம் பெண் பலி.\nதீவிரவாத தாக்குதல்களில் பலியானவர்கள் எண்ணிக்கை 359 ஆக உயர்வு.\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2014/02/valentines-day-doodle.html", "date_download": "2019-04-24T20:02:23Z", "digest": "sha1:XYKTGUDDD2FSKSDDRU2C2NLU62KQB7CZ", "length": 4568, "nlines": 96, "source_domain": "www.tamilcc.com", "title": "கூகிளின் Valentine's Day சிறப்பு Doodle", "raw_content": "\nGoogle, இம்முறை Valentine's Day க்காக ஒலி, ஒளி அடங்கிய சிறப்பு Doodle ஒன்றை வெளியிட்டது. இது US இல் மட்டுமே காட்சி படுத்தப்பட்டுக்கொண்டு இருக்கிறது. நீங்கள் கீழே காணுங்கள். ஒவ்வொரு இதயமும் ஒவ்வொரு கதை சொல்கிறது.\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nYahoo Mail பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nஇத்தாலிய வாகன அருங்காட்சியகம், கனேடிய துருவக்கரடிக...\nபுதிய வடிவில் Blogger Page Tab\nGoogle வழங்கும் புதிய தொகுதி பசுபிக் & ஆர்டிக் பிர...\nWindows Reboot எதனால் அவசியமாகிறது\nஇந்தியாவில் வெளியான 30 இடங்களின் Google Street Vie...\nதாஜ்மஹாலினை Google Street View மூலம் பார்க்க இப்ப...\nபுதிய ANGRY BIRDS STAR WARS II கணனியில் விளையாடி ம...\nபுதிய Google Maps பயன்பாட்டுக்கு வருகிறது\nFacebook சந்தித்த 10 திருப்புமுனைகள்\nGoogle Street View மூலம் சீனாவின் பாரம்பரியங்கள்\nஇந்திய Lenyadri மற்றும் Kanheri குகைகளில் Google...\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nYahoo Mail பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/04/12041057/1031785/Sellur-Raju-Madurai.vpf", "date_download": "2019-04-24T19:47:12Z", "digest": "sha1:ALMI3PBF2JQLZIF276VU4RENT5HF4CG3", "length": 9412, "nlines": 74, "source_domain": "www.thanthitv.com", "title": "அ.தி.மு.க. வேட்பாளர் ராஜ்சத்யனை ஆதரித்து பிரசாரம் - அமைச்சர் செல்லூர் ராஜூ, நடிகர் கார்த்திக் வாக்கு சேகரிப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅ.தி.மு.க. வேட்பாளர் ராஜ்சத்யனை ஆதரி���்து பிரசாரம் - அமைச்சர் செல்லூர் ராஜூ, நடிகர் கார்த்திக் வாக்கு சேகரிப்பு\nமுதலமைச்சரை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கிறார் ஸ்டாலின்\nமதுரை மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்\nராஜ்சத்யனை ஆதரித்து அமைச்சர் செல்லூர் ராஜூ பிரசாரம் மேற்கொண்டார். அவருடன் நடிகர் கார்த்திக்கும் ராஜ்சத்யனுக்கு ஆதரவாக மதுரையில் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, திமுக தலைவர் ஸ்டாலின், முதலமைச்சரை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதாக குற்றம் சாட்டினார்.பின்னர் பேசிய நடிகர் கார்த்திக், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசியல் கட்சியினரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டு கொண்டார்.\nதி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்\nஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.\nகருக்கலைப்பு செய்வதற்கான கால அவகாசத்தை 24 வாரங்களாக உயர்த்த உத்தரவிட கோரிய வழக்கு : மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nகருக்கலைப்பு சட்டம் தொடர்பாக நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியை குறிப்பிட்டு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பதிவாளர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி : தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்பு\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்தோருக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு சென்னை கோட்டூர்புரத்தில் நடத்தப்பட்டது.\n4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்\n4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் இணைஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வரும் மே ஒன்றாம் தேதி தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.\nவிழிப்புணர்வுக்காக பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் : பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைப்பு\nசேலத்தில் விழிப்புணர்வுக்காக பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், திருவள்ளூருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.\nபுலன் விசாரணை தரத்தை மேம்படுத்த தனி குழுவை நியமித்தது சென்னை உயர்நீதிமன்றம்\n5 பேர் அடங்கிய குழுவை அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதூத்துக்குடியின் ஆயத்த ஆடை சாம்ராஜ்யம்... நலிந்துவரும் தொழில் மீட்கப்படுமா\nதூத்துக்குடி மாவட்டம் புதியமுத்தூரில், பல ஆண்டுகளாக வாக்குறுதிகள் மட்டும் கொடுத்துச்செல்லும் அரசியல் கட்சிகள், இந்த முறையாவது அதனை நிறைவேற்றுவார்களா என தொழிலாளர்கள் ஏக்கம் கொண்டுள்ளனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/04/12173841/1031849/trichy-election-flying-squad.vpf", "date_download": "2019-04-24T19:48:47Z", "digest": "sha1:6WFELAV4RBOPWMVKCYBJX5YB2DK22VRQ", "length": 9325, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "ரூ.7.5 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல் : தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nரூ.7.5 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல் : தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை\nதிருச்சியில் 7.5 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.\nதிருச்சியில் 7.5 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். திருச்சி பழையை பால்பண்ணை அருகே வட்டாட்சியர் ரேணுகா தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.அப்போது ஒசூரிலிருந்து திருச்சி வந்த கண்டெய்னர் லாரியை அவர்கள் சோதனையிட்டனர். அந்த லாரியில் 50 மூட்டைகளில் 7.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப்பொருட்கள் இருந்துள்ளது. உடனடியா��� அந்த லாரியை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் அதை ஒப்படைத்தனர்.\n\"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்\" - திமுக எம்.பி. கனிமொழி\nபன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.\n\"நேரில் ஆஜராக வேண்டும்\" - அப்பலோ மருத்துவர்களுக்கு சம்மன் :ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவு\nஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையம், அப்பல்லோ மருத்துவர்கள் மற்றும் டெக்னீஷியன்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.\nகருக்கலைப்பு செய்வதற்கான கால அவகாசத்தை 24 வாரங்களாக உயர்த்த உத்தரவிட கோரிய வழக்கு : மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nகருக்கலைப்பு சட்டம் தொடர்பாக நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியை குறிப்பிட்டு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பதிவாளர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி : தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்பு\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்தோருக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு சென்னை கோட்டூர்புரத்தில் நடத்தப்பட்டது.\n4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்\n4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் இணைஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வரும் மே ஒன்றாம் தேதி தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.\nவிழிப்புணர்வுக்காக பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் : பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைப்பு\nசேலத்தில் விழிப்புணர்வுக்காக பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், திருவள்ளூருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.\nபுலன் விசாரணை தரத்தை மேம்படுத்த தனி குழுவை நியமித்தது சென்னை உயர்நீதிமன்றம்\n5 பேர் அடங்கிய குழுவை அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t55147-topic", "date_download": "2019-04-24T20:41:48Z", "digest": "sha1:QEXJEXPAQUEAQ4D66KHFN2TFPZNW4GA6", "length": 13680, "nlines": 135, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "கீரி (எ) கிரிதரன் - கவிதை", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஆன்மீக கதை – 'ஐயோ' வேண்டாமே ....\n» சுட்ட கதை, சுடாத நீதி - குங்குமம் கதைகள்\n» பெண்களால் பெண்களுக்காகவே டூ வீலர்\n» சீனாவில் ரூ. 300 கோடி வசூல்: ‘அந்தாதுன்’ மகத்தான சாதனை\n» மனசின் பக்கம் : அட்டு லவ்வும் அன்பு மனசும்\n» எஸ்.எம்.எஸ் : சூர்யகுமாரன்- ஒரு பக்க கதை\n» அந்நியன் - ஒரு பக்க கதை\n» வேளாங்கண்ணி பேராலயத்துக்கு 3 அடுக்குப் போலீஸ் பாதுகாப்பு\n» பாஜக சார்பில் கெளதம் கம்பீருக்கு சீட்\n» சினிமாவில் அதிர்ஷ்டம் என்றெல்லாம் எதுவும் இல்லை\n» மராட்டிய மக்களின் புத்தாண்டு\n» போனில் ஒரு இளசு\n» பொத அறிவு தகவல்\n» 95 வயதிலும் ஒயாத உழைப்பு\n» வெயிலில் மலரும், காற்றில் உலரும். - விடுகதை\n» தண்ணீர் இல்லாமல் வளரும்; தரை இல்லாமல் படரும். - விடுகதை\n» அறிவின் மறுபெயர், இரவில் வருவது. அது என்ன\n» இடையன் இடைச்சி கவிதைகள்\n» வாழ்வது வீழ்வதற்கே’னு தலைவர் எதைச் சொல்றார்\n» மனசு பேசுகிறது : எழுத்தாளர் நௌஷாத்கான்\n» சினிமா : நெடுநல்வாடை\n» இடம் மாறிய எழுத்துகள்- வார்த்தைகளை கண்டுபிடிங்க:\n» இடம் மாறிப் பார்ப்போம்... - *இறையன்பு*IAS_\n» பல்சுவை - தொடர் பதிவு\n» தலைவர் அப்செட் ஆயிட்டாரா... ஏன்\n» அலட்சியம் : மலர்மதி - ஒரு பக்க கதை\n» கவிதைக்காரர்கள் வீதி - குங்குமம்\n» சினிமாவில் நகைச்சுவைக் காட்சிகள் - காணொளி\n» நம்ம தலைவர் பழசை மறக்காதவர்...\n» வாம்மா தேவதை - (பேல் பூரி- தினமணி கதிர்)\n» யாரோ எழுதிய கதை - புத்தக விமர்சனம்\n» ஒரு நிமிட கதைகள்\nகீரி (எ) கிரிதரன் - கவிதை\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nகீரி (எ) கி��ிதரன் - கவிதை\nஇலந்தைப் பழத்திற்குக் குச்சி ஐஸ்\nஏ பிரிவிற்கும் பி பிரிவிற்கும்\nநான் வரைந்து தரும்போது பத்தாம் வகுப்பு.\nதன் வண்டியில் இருந்த பழங்களில்\nஅவர்கள் வீட்டில் யாருக்கும் தெரியாதே\nகீரி (எ) கிரிதரன் இறந்துவிட்டதாக அறிவிக்கும்\nபட்டுத்துணி எடுக்கப் போகச் செய்கிறது.\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள��| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lkarthikeyan.blogspot.com/2012/06/2012-england-vs-italy.html", "date_download": "2019-04-24T20:20:00Z", "digest": "sha1:YBHSZHE5E27UQLW7UHZJT4HTAWMH4I6I", "length": 21394, "nlines": 101, "source_domain": "lkarthikeyan.blogspot.com", "title": "கார்த்திக்கின் கிறுக்கல்கள்: யூரோ 2012 நான்காம் காலிறுதி போட்டி இங்கிலாந்து எதிராக இத்தாலி (England Vs Italy)", "raw_content": "கிறுக்கல்களை வாசிக்க வருகை தரும் நல் உள்ளங்களை, கார்த்திக் வருக வருக என வரவேற்கிறேன்.\nபுதிய தலைமுறை நேரலை வலைக்காட்சி\nயூரோ 2012 நான்காம் காலிறுதி போட்டி இங்கிலாந்து எதிராக இத்தாலி (England Vs Italy)\nநான்காம் பிரிவில் முதல் இடம் பிடித்த இங்கிலாந்து அணியும் மூன்றாம் பிரிவில் இரண்டாம் இடம் பிடித்த இத்தாலி அணியும் பலப்பரிட்ச்சை செய்யும் நான்காம் மற்றும் கடைசி காலிறுதி போட்டி. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதியில் ஜெர்மனியுடன் மோதும்.\nஆட்டம் ஆரம்பித்த மூன்றாது நிமிடத்தில் டி-ரோஸி அடித்த பந்து இலக்கின் கம்பியில் அடித்து வெளியானது.\nஅடுத்த சில நிமிடத்தில் மில்னர் அடித்த பந்தை இத்தாலியின் காப்பாளர் புப்பான் தடுத்தார். ஆட்டத்தின் 14வது நிமிடத்தில் ஜான்சன் அடித்த பந்தை புப்பான் சிறப்பான முறையில் ஒரே கையில் தடுத்தார்.\nஆட்டம் 20 நிமிடத்தை தாண்டியது. வெகு விரைவாக நடந்தேறியது போல் இருந்தது. இருபுறமும் முன்னேறியதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது.\nஆட்டத்தின் 25வது நிமிடத்தில் அருமையான வாய்ப்பு பாலடேல்லிக்கு வழங்கப்பட்டது. அந்நேரத்தில் அவர் மட்டுமே பந்தின் அருகில் இருந்தார். சற்று தூக்கி அடித்திருந்தால் நிச்சயம் இலக்கினுள் அடித்திருக்கலாம. அவர் பந்தை கடத்தி செல்லும் முன் ஜான் தேரி சிறப்பான முறையில் தடுத்துவிட்டார். அருமையான வாய்ப்பு இத்தாலிக்கு இதன் மூலம் தவறியது.\nஆட்டத்தின் 32வது நிமிடத்தில் மேலும் ஒரு வாய்ப்பு. இந்த முறை காப்பாளர் கட்டத்தினுள் இருந்த பாலடேல்லிக்கு சிறப்பான ஒரு பந்து வழங்கப்பட்டது. அதை நேராக காப்பாளர் ஹார்டிடம் அடித்தார்.\nஒரு நிமிடத்திற்கு பிறகு இங்கிலாந்து வீரர் வேல்பக்கிற்கு கிடைத்தது. நேராக அடித்திருந்தால் இலக்கினுள் அடித்திருக்கலாம் ஆனால் அவர் இலக்கிற்கு வெளியே அடித்துவிட்டார்.\nவிறுவிறுப்பாக ஆட்டம் நடந்திருந்தாலும் இத்தாலி வீரர்களே பந்தை 60% தங்களின் வசம் வைத்திருந்தார்கள்.\nஆட்டத்தின் 37வது நிமிடத்தில் இத்தாலியின் கசானோ அடித்த பந்து நேராக இலக்கினுள் நுழைய முயல அதை அருமையாக தடுத்தார் காப்பாளர் ஹார்ட். அடுத்த நிமிடத்தில் மேலும் ஒரு பந்து பாலடேல்லிக்கு வழங்கப்பட்டது. அவர் பந்தின் அருகில் செல்வதற்குள் காப்பாளர் ஹார்ட் முன்னால் வந்து அதை தடுத்தார்.\nஆட்டத்தின் 40வது நிமிடத்தில் இங்கிலாந்து காப்பாளர் கட்டத்தினுள் கிடைத்த பந்தை கசானோ அருமையான தலையில் முட்டி பாலடேல்லிக்கு வழங்க. அவர் சறுக்கி அடிக்க அது தடுப்புகள வீரரின் காலில் பட்டு வெளியானது.\nஆட்டத்தின் 42வது நிமிடத்தில் இங்கிலாந்து காப்பாளர் கட்டத்தினுள் வெளியே கிடைத்த பாலடேல்லி இலக்கினுள் அடிக்க முயன்று வெளியே அடித்தார். இத்துடன் முதல் பாதி நிறைவடைந்தது. ஆட்டத்தின் முதல் பாதி விருவிருப்பாக நடந்து 0-0 என்று சமநிலையில் இருந்தது.\nஇரண்டாம் பாதி துவங்கிய இரண்டாம் நிமிடத்தில் அருமையாக இங்கிலாந்தின் காப்பாளர் காட்டினுள் வழங்கப்பட்டது. ஆனால் அதை தலையால் முட்டி இலக்கினுள் அடிக்க யாரும் இல்லை. இங்கிலாந்து தடுப்புகள வீரர் தலையால் முட்டி வெளியே தள்ளினார். இதன் மூலம் இத்தாலிக்கு corner-kick கிடைத்தது. அதில் அடித்த பந்தை ஹார்ட் தடுத்தார். பந்து மீண்டும் அவரை நோக்கி வர இங்கிலாந்தின் தடுப்பு வீரர்கள் யாரும் இல்லாமல் டி-ரோஸி தனியாக இருந்தார். ஆனால் இந்த வாய்ப்பை அவர் தவரவிட்டுவிடார். இலக்கினுள் அடிக்காமல் வெளியே அடித்துவிட்டார். மீண்டும் ஒரு வாய்ப்பு இத்தாலிக்கு பரிபோனது.\nஆட்டத்தின் 52வது நிமிடத்தில் இங்கிலாந்தின் இலக்கினுள் அடித்த பந்தை அருமையாக தடுத்தார். அது மீண்டும் பாலடேல்லிக்கு கிடைக்க அவர் அடித்த பந்து ஹார்ட் தடுத்து மீண்டும் ஒரு இத்தாலி வீரரிடம் கிடைக்க, அவர் அதை வெளியில் அடித்துவிட்டார். மேலும் ஒரு வாய்ப்பு நழுவியது.\nஆட்டத்தில் இத்தாலியின் ஆத்திக்கமே தொடர்ந்தது. பாலடேல்லிக்கு மேலும் ஒரு வாய்ப்பு. மூன்றும் வீரர்கள் அவரை சுற்றி நிற்க அவருக்கு கிடைத்த பந்தை, கீழே படுத்து பின் பக்கம் அடித்தார். அது இலக்கிற்கு வெளியே சென்றது. ஆட்டத்தின் 63வது நிமிடத்தில் பிர்லோ காப்பாளர் கட்டத்தினுள் வழங்கிய பந்தை டி-ரோஸி வெளியே அடித்தார்.\nஅடுத்த நிமிடத்தில் தனக்கு கிடைத்த பந்தை அருமையாக கடத்தி சென்று காப்பாளர் கட்டத்தினுள் கொடுத்தார் வால்காட். கரோல் அதை உதைக்க முயல, அவரிடம் பந்து சிக்கவில்லை. முன்னால் இருந்த யங் இலக்கி நோக்கி அடிக்க அது இத்தாலி தடுப்புகள வீரரின் காலில் பட்டு வெளியானது.\nஆட்டத்தின் 72நிமிடத்தில் கிடைத்த free-kickகை அருமையாக காப்பாளர் கட்டத்தினுள் அடித்தார் ஸ்டிபன் ஜெரார்ட் ஆனால் அதை தலையில் முட்டியிருந்தால் நிச்சயம் இலக்கினுள் புகுந்திருக்கும். தவரவிட்டுவிடார். அருமையான வாய்ப்பை ரூனி தவரவிட்டுவிடார். இங்கிலாந்துக்கு ஒரு சிறப்பான வாய்ப்பு இது.\nஆட்டம் கடைசி 10நிமிடங்கள். இத்தாலிக்கு மாற்று வீரார்க களம் இறங்கிய நோசெரினோ இலக்கை நோக்கி அடிக்க, உள்ளே புக எத்தனித்த பந்தை ஹார்ட் அருமையாக தாவி வீழ்ந்து தடுத்தார்.\nஆட்டத்தின் கடைசி 5 நிமிடங்கள். இத்தாலி வீரர்கள் இலக்கு அடிக்க தீவிரமாக முயன்றனர். அருமையான வாய்ப்பு இத்தாலிக்கு. நேசெரிநோவுக்கு கிடைத்தது. அவர் இலக்கு நோக்கி உதைத்தார். ஆனால் ஜான்சன் அருமையாக தடுத்து பந்தை வெளியேற்றினார்.\nமுடிவடையும் கடைசி வினாடிகள். காப்பாளர் கட்டத்திற்கு வெளியே இருந்த பந்தை யங், ஆஷ்லே கோள்ய��டம் கொடுக்க அவர் பந்தை எத்த, தவழ்ந்து வந்த பந்தை கரோல் தலையில் முட்டி ரூனியிடம் கொடுக்க, இலக்கு பின் பக்கம் இருந்ததால் ரூனி படுத்து அருமையாக அடித்தார். ஆனால் இலக்கினுள் அடிக்கவில்லை.\nஇத்துடன் 90 நிமிட ஆட்டம் முடிந்தது.\nயூரோ 2012 கால்பந்து தொடர் காலிறுதி போட்டிகளில் இந்த போட்டி மட்டும் தான் 90 நிமிட ஆட்டம் முடிந்தும் யாருமே இலக்கு எதுவும் அடிக்காமல் 0-0 சம நிலையில் முடிந்தது.\nமுதல் 10 நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் இலக்கு அடிப்பதற்கு போராடினர். ஆட்டத்தின் 99நிமிடத்தில் பாலடேல்லி அடித்த பந்து நேராக காப்பாளர் ஹார்ட்டின் கைகளுக்கு சேர்ந்தது. அடுத்த ஒரு நிமிடத்தில் இத்தாலி வீரர் அடித்த பந்து இலக்கின் கம்பியில் பட்டு வெளியானது. இந்த ஆட்டத்தில் இரண்டு முறை இத்தாலி வீரர்கள் அடித்த பந்து இங்கிலாந்து இலக்கின் கம்பியில் அடித்தது. ஆட்டத்தின் 105வது நிமிடத்தில் வால்காட் இத்தாலியின் தடுப்பு வீரர்களை கடந்து வலது பக்கம் சென்று பந்தை இலக்குக்கு அருகில் அடிக்க அது வெளியானது. இத்துடன் கூடுதல் ஆட்டத்தில் முதல் பாதி முடிந்தது. மேலும் 15 நிமிடத்தில் ஆட்டம் சம நிலையில் இருந்தால் நிச்சயம் shoot-out மூலம் தான் ஆட்டத்தை முடிவு செய்யமுடியும்.\nஆட்டத்தின் 109வது நிமிடத்தில் இத்தாலி வீரர்கள் கடும் முயற்சி செய்தார்கள். ஆனால் இங்கிலாந்து வீரர்கள் திறமையாக தடுப்பாட்டம் ஆடி அவர்களின் முயற்சிகளை முறியடித்தனர். இதை தொடர்ந்து இத்தாலி வீரர்களுக்கு free-kick கிடைத்தது. எப்போழ்த்தும் Free-kickஐ சிறப்பாக அடிக்கும் பிர்லோ அடிக்காமல் பாலட்டேலி அடிக்க முயற்சி செய்து வெளியில் அடித்தார். ஆட்டம் நிச்சயம் shoot-outஇல் முடியும் என்ற நிலையில் இருந்தது. கூடுதல் நேரத்திலும் ஆட்டம் 0-0 என்று சமநிலையில் முடிந்தது\nஉலக கோப்பை கால்பந்து 2006 இறுதி போட்டியில் இத்தாலி பெனால்டி மூலம் தான் கோப்பையை வென்றார்கள்.\nபாலடேல்லி – இலக்கினுள் அடித்தார்\nஜெரார்ட் – இலக்கினுள் அடித்தார்\n(இத்தாலி 1 – 1 இங்கிலாந்து)\nமொண்டோளிவோ - வெளியே அடித்தார்\nரூனி - இலக்கினுள் அடித்தார்\n(இத்தாலி 1 – 2 இங்கிலாந்து)\nபிர்லோ - இலக்கினுள் அடித்தார்\nயங் - வெளியே அடித்தார்\n(இத்தாலி 2 – 2 இங்கிலாந்து)\nநோசெரினோ - இலக்கினுள் அடித்தார்\nஆஷிலே கோள் – புப்பானால் தடுக்கப்பட்டது\n(இத்தாலி 3 – 2 இங்கிலாந்து)\nடியாமண்டி - இலக்கினுள் அடித்தார்\n(இத்தாலி 4 – 2 இங்கிலாந்து)\nஇத்தாலி இங்கிலாந்தை பெனால்டி மூலம் வீழ்த்தி அரையிருதியினுள் நுழைந்தது. இந்த அணி ஜெர்மனியை எதிர்த்து விளையாடும்.\nபதிவு செய்தது:- தமிழினம் ஆளும் பதித்த நேரம்:- 4:40 AM\nஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடல் வரிகள்\nயாரோ இவன் யாரோ இவன் [பாடல் வரிகள்]\nஇதயத்தை ஏதோ ஒன்று பாடல் வரிகள் [என்னை அறிந்தால் பாடல் வரிகள்]\nஉன் விழிகளில் விழுந்து நான் எழுகிறேன் [ பாடல் வரிகள் -- டார்லிங் ]\nதொடு வானம் தொடுகின்ற நேரம் [பாடல் வரிகள் - அநேகன்)\nசங்கே முழங்கு பாடல் வரிகள்\nபோகும் பாதை தூரமில்லை பாடல் வரிகள் [பிசாசு பாடல் வரிகள்]\nகூடமேல கூடவச்சு கூடலூரு போறவள [பாடல் வரிகள்]\nகுறுக்கெழுத்து போட்டி - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2019-04-24T19:44:50Z", "digest": "sha1:NY7X3666T5J4MQBNSU43F2R4OXTGTKAO", "length": 42291, "nlines": 111, "source_domain": "marxist.tncpim.org", "title": "நீயும் கூடத்தான் மாதேவரா! » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nதமிழ் இலக்கிய உலகம் யதார்த்த வாதத்தில் தான் நடைபோட்டு வந்தது. அண்மையில் தான் அங்கும் ஒரு சுனாமி போல பலப்பல இசங்கள் ஒன்று திரண்டு வந்து ஓரடி அடித்தன. வந்த வேகத்திலேயே அவை திரும்பிப் போகவும் மீண்டும் யதார்த்த வாதம் கொடி கட்டிப் பறக்கிறது. இன்று பேசப்படுகிற பல நாவல்களும் யதார்த்த வாதப் பாற்கடலில் பிறந்தவையே.\nஅப்படியொரு நாவல் ச. பாலமுருகன் எழுதிய சோளகர் தொட்டி. தமிழகத்தின் கர்நாடக எல்லைப்புற மலை கிராமத்தில் வாழும் சோளகர் என்கிற பழங்குடி மக்களைப் பற்றியது இந்த நாவல். அவர்களது சிற்றூரின் பெயர் தொட்டி. அந்த மக்களின் வாழ்வை ஒரு விரிந்த திரையில் அப்படியே வரைந்து காட்டுகிறார் படைப்பாளி. என்னைப் போன்ற நகர்ப்புற வாசிக்கு அந்தச் சித்திரத்தைக் காணக் காண மலைப்பாக உள்ளது. நாம் வாழுகிற இதே காலத்தில் இப்படியும் ஒரு மக்கள் கூட்டம் இதே தமிழகத்தில் வாழ்கிறதா இத்தகைய அடித்தட்டு மக்களை ஒருபடியேனும் உயர்த்திடாத பொது வாழ்வு இருந்தாலென்ன ஒழிந்தாலென்ன என்று பட்டு விட்டது.\nஅந்த வருஷ அறுவடைக்குப் பின் ராகி தானியக் கதிர்களைக் குத்தாரி அமைத்துப் பாதுகாத்திருந்தன சிவண்ணா. இரவில் சற்றே கண்ணயர்ந்தாலும் யானைகள் வந்து தின்றுவிட்டுப் போய் விடும். இரவு முழுக்க கொட்டக் கொட்ட விழித்திருக்க வேண்டும். குளிரின் நடுக்கத்தில், குடிசையின் நடு மையத்தில் எரியும் நெருப்பின் கதகதப்பில் சற்று நேரம் தன்னை மறந்து உறங்கிப் போனான். அந்த நேரம் பார்த்து வந்து விட்டன மூன்று யானைகள்.\nபதறிப்போன சிவண்ணா தன் மனைவியை மிதித்து எழுப்பி வெடி போடச் சொன்னான். தகரத்தில் மூங்கிலை அடித்து பெரும் சப்தம் எழுப்பினான். தொட்டியில் அவரவர் குடிசைகளிலிருந்து வந்தவர்கள் தகரங்களை எடுத்துத் தட்டத் துவங்கினார்கள். யானைகள் சற்றே பின் வாங்கின. சிலர் பட்டாசுகளை கொளுத்தி வீச அதிலிருந்து வந்த சப்தத்தை விட, கந்தக வாசனையை முகர்ந்து மிரண்டு விட்ட யானைகள் காட்டுக்குள் புகுந்து மறைந்தன.\nகொத்தல்லி கிழவன் சிவண்ணாவிடம் குத்தாரியை விட்டு விட்டு வீட்டிற்குள் விழுந்து கிடந்தியே அதிகமாக கஞ்சா அடித்து விட்டாயாடா அதிகமாக கஞ்சா அடித்து விட்டாயாடா என்றான். சிவண்ணா அமைதியாக இருந்தான். கொத்தல்லி அவன் அருகில் வந்து கொஞ்சம் கஞ்சா இருந்தால் கொடுடா என்றான்.\nஇதுதான் நாவலின் துவக்கம். இதுவரை நாம் கேட்டதாக, கண்டிராத ஒரு வாழ்வின் காட்சிகள் நமக்கு மச மசவென்று தெரியத் துவங்குகின்றன. உள்ளே நுழைய நுழைய அவை துவக்கமாகத் தெரிகின்றன. மனித குலம் இந்தக் கட்டத்தைத் தாண்டித்தான் வந்திருக்கிறது. நமது மூதாதையர் இப்படித்தான் வாழ்ந்திருப்பார்கள். தமிழர்களின் தற்காலத்திய வாழ்வு எவ்வளவோ மாறிப் போயிருந்தாலும் பழைய வாழ்வின் ஒரு துண்டு சிதறிப் போய் எங்கேயோ விழுந்து அப்படியே மாசு மருவில்லாமல் கிடக்கிறது. மியூசியத்தில் இருந்திருக்க வேண்டிய அந்தப் பழமையின் சின்னம் இன்னும் நிஜமாக இருப்பது தான் அதிசயம். பழைய மொழியில் சொன்னால் செத்த காலேஜாக இருந்திருக்க வேண்டியது இன்னும் உயிர்க் காலேஜாக இருப்பது தான் விந்தை\nஇதிலே சோகம் என்னவென்றால் அந்த மக்களை அப்படியே இயற்கையோடு இயற்கையாகவும் இருக்கவிடாமல், சம வெளிச் சமுதாயத்தின் நாகரீகத்தையும் தராமல் இரண்டுங் கெட்டானாக ஆக்கி விட்டார்கள். இவர்கள் வசிக்கும் பக்கம் முன்பெல்லாம் யானைகள் வருவத��ல்லை. கொஞ்ச காலமாகத்தான் வருகிறது. இதற்கு என்ன காரணம் கொத்தல்லி கிழவன் சொன்னான் அதோட பசிக்கு ஆகாரமில்லை. மூங்கில் கூப்பு போட்டு வெட்டி வளி வளியா கீழ்நாட்டுக்குப் போறது வந்திருக்காது. அது சத்தியவாக்கு உள்ளதாச்சே, இது தான் பிரச்சனை. இயற்கையை மனிதன் சீண்டுகிறான். அதன் பக்க விளைவு பற்றிக் கவலைப்படாமல் சீண்டுகிறான். அது யானைகளை மட்டுமல்ல சக மனிதர்களையும் பாதிக்கிறது என்பது பற்றி கவலைப்படாமல் சீண்டுகிறான். பணத்துக்காக எதையும் செய்யலாம் என்கிற முதலாளித்துவ லாப வெறி அந்தப் பழங்குடி மக்களை விதவிதமாகத் தாக்குகிறது.\nகாசுக்காகக் காட்டை அழிக்கிற அடாவடியாட்கள் அந்தக் காட்டின் குழந்தைகளுக்கு அது சொந்தமில்லை என்று சொன்னதுதான் அவர்களது சோகங்களுக்கு எல்லாம் மூல காரணமாகிப் போனது. வன அதிகாரிகள் என்கிற புது வகை மனிதர்கள் வனத்திற்கும் பழங்குடி மக்களுக்கும் இடையே யமகிங்கரர்களாக விசுவரூபம் எடுத்து நின்றார்கள். அந்நியப்படுதல் என்கிற முதலாளித்துவத்தின் விசித்திர விதி வனத்திற்குள்ளும் புகுந்தது, அதன் குழந்தைகளை இதனிடமிருந்து அநியாயமாய்ப் பிரித்தது. யானையை அவர்கள் வாக்குத் தவறாத தெய்வமாகக் கருதினார்கள். தந்தத்திற்காக யானையைக் கொல்வது கண்டு அவர்கள் துடித்தார்கள். தந்தத்தைக் கொண்டு போய் என்ன செய்வார்கள் என்று ஒருவன் அப்பாவியாயக் கேட்க அதில் பொம்மை யானை செய்வார்கள் என்று மற்றொருவன் கனிவாய்ப் பதில் சொல்லும் போது மெய்யான சூழலியவாதிகள் இந்தப் பழங்குடி மக்களே தவிர நகரவாசிகள் அல்ல என்பது தெளிவாகிறது.\nஅகல பாதாளத்தில் கயிறு கட்டி இறங்கி அந்த மக்கள் தேன் எடுக்கிற காட்சியை பிரமாதமாக வருணித்திருக்கிறார் படைப்பாளி. மார பிறப்புத்தான். சிவண்ணா தேன் அடையை அடுத்த வருடத்திற்காகப் பாதி வைத்து, பாதி பிய்த்துக் கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்த தகர டின்னில் வைத்தான் என்று வருகிறது. சுயநலத்திற்காக பேனும் இயற்கையை மிகவும் சீண்டிவிடக் கூடாது என்கிற ஞானம் அந்த மக்களுக்கு இயல்பாகவே வந்திருக்கிறது. இவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்து வந்த தேனடையை அதிகாரிகளுக்கு என்று வனக் காவலர்கள் பறித்துக் கொள்கிறார்கள். மலைத்தேன் இருந்த தகர டின் வனக் காவலர்களின் கைகளில் போய்க் கொண்டிருக்கும் போது தங்களின் கு���ந்தைகள் முகங்கள் நினைவுக்கு வந்தன அவர்களுக்கு\nஎதையும் பகிர்ந்துண்ணும் பழக்கம் உள்ளவர்களே அவர்கள். இப்படி அதிகாரிகள் அடித்துப் பிடித்துத் தின்னும் கொடுமை புதிது அவர்களுக்கு மானை வேட்டையாடி விருந்து படைப்பார்கள். முதல் கறிக்கூறு கிராமத்தின் விதவைப் பெண்ணுக்கு என ஆரம்பித்து வேட்டைக்கு உதவிய நாய்களுக்குக் கூட பங்கு தரப்படும் வனத்திலே தெரியும் மான்கள் எப்படி புலிகளுக்கு இயல்பான உணவோ அப்படித்தான் இந்த மக்களுக்கும். புலிகளுக்கு மான் கறி கூடாது என்று சட்டம் போட வக்கில்லாத ஆட்சியாளர்கள் இந்த மக்களுக்கு மட்டும் அப்படிச் சட்டம் போட்டு உதைத்தார்கள். தாக்க வரும் கரடியைக் கொன்றால் கூட வனச் சட்டம் பாய்ந்தது. கரடி தாக்க வரும் போதும் வனக் காவலர்கள் வரட்டும் எனக் காத்திருக்க வேண்டும் என்கிற விசித்திர சட்ட விதி கேட்டு அவர்கள் குழம்பிப் போனார்கள். அவர்களை இதுவரை வாழவைத்த காடு இப்போது அவர்களை மிரட்டியது. பெற்ற தாயே பெரும் வில்லியான கதையானது.\nஇந்தக் கட்டத்தில் வீரப்பன் விவகாரம் வந்து சேருகிறது. அவர்கள் வாழ்ந்த அந்த வனப்பகுதியில் தான் அவனது நடமாட்டம் இருக்கிறது எனச் சொல்லி இவர்களை பல விதங்களிலும் மிரட்டினார்கள் தமிழக போலீசாரும், கர்நாடகப் போலீசாரும். சுள்ளி பொறுக்கக் கூட வனத்திற்குள் போக அச்சமாக இருந்தது. சந்தனக் கடத்தல் வீரப்பனை ஏதோ பழங்குடி மக்களைக் காக்கப் புறப்பட்ட சாகச வீரன் போல சிலர் சித்தரிக்கிறார்கள். இந்த நாவலின் ஆசிரியர் அந்தத் தவறைச் செய்யவில்லை. காரணம், அந்த மக்கள் அவனை அப்படிப் பார்க்கவில்லை. வீரப்பனின் நடமாட்டம் தங்களுக்குப் பெரும் கேட்டைக் கொண்டுவரப் போகிறது என்றே அவர்களது உள்ளுணர்வு சொன்னது. புட்டன் என்கிற சோளகன் சந்தன மரக் கடத்தலுக்கு உதவுகிறான். அப்போது தான் சிவண்ணா அந்த வார்த்தைகளைச் சொல்லுகிறான் நாம் பார்க்கார சந்தன மரமா ஆணா, அதை வச்சி ஒரு சந்தன பொட்டாவது வைக்கிற பழக்கம் நம்மகிட்டேயிருக்கா ஆணா, அதை வச்சி ஒரு சந்தன பொட்டாவது வைக்கிற பழக்கம் நம்மகிட்டேயிருக்கா இந்த வேலை நமக்கு ஆகாது, விட்டுவிடு பொட்டுக்காகக் கூடச் சந்தன மரம் வெட்டாத அப்பாவி அவர்கள்.\nஇத்தகைய சிவண்ணாதான் கடைசியில் வீரப்பனுடன் சேர்ந்து சுத்த வேண்டியதாகிறது. இதற்கெல்லாம் காரணம் ���ீரப்பனை வேட்டையாடுகிறோம் என்று இந்த அப்பாவி சோளகர்களைப் போலிகள் வேட்டையாடிய கொடூரம். போலீசாரே இவர்களை வீரப்பன் பக்கம் தள்ளி விட்டார்கள்.\nவீரப்பனை எப்போதோ பிடித்திருக்கலாம் ஆட்சியாளர்கள். செய்திருக்க வேண்டியது ஒரு எளிமையான வேலை. அதாவது மலை வாழ் மக்களை வீரப்பனுக்கு எதிராகத் திருப்பியிருக்க வேண்டும். அந்த மக்களை ஆட்சியாளர்கள் தங்கள் பக்கம் ஈர்த்திருந்தால் வீரப்பன் தனிமைப்பட்டு போயிருப்பான், தானாகச் சிக்கியிருப்பான். நடந்ததோ நேர்மாறான வேலை. அப்பாவி மலைவாழ் மக்களைப் போலீசார் கொடுமைப்படுத்தினார்கள். அந்த வனவாசிகளைக் காட்டு மிராண்டித்தனமாக நடத்தினால் வீரப்பன் பிடிபட்டுப் போவான் என்று தப்பு கணக்குப் போட்டார்கள். இது மோசமான எதிர் விளைவைத் தந்தது. இவ்வளவு நாளாக வீரப்பன் தப்பி வந்ததற்கு முழு முதற் காரணம் ஆட்சியாளர்களின் இந்தத் தவறான போலீ கொள்கையே. இந்த நாவலைப் படிக்கிற எவரும் இந்த உண்மையை உணருவார்கள்.\nவீரப்பனைச் சுட்டுக் கொன்றதற்காக பெரும் விழா எடுத்து, பல கோடி ரூபாய் பரிசும், பதவி உயர்வும் கொடுத்தார் முதல்வர் ஜெயலலிதா. அவர் அவசியம் இந்த நாவலைப் படிக்க வேண்டும். படிப்பாரேயானால், தூங்கிக் கிடக்கும் அவரது மனசாட்சிக்குச் சுதந்திரம் கொடுப்பாரேயானால் அவர் நிச்சயம் வெட்கித் தலைகுனிவார். நாம் அனைவரையும் சொல்லவில்லை. இந்த நாவலில் கூட சுபாஷ் என்கிற ஒரு போலீகாரர் வருகிறார். ஜீப் கிளம்பும் போது சித்தி, சுபாஷ் போலீசைப் பார்த்து கொட்டையில் ஒரு குறைந்தபட்ச மனிதனாக இருந்தததற்காகக் கையை எடுத்து கும்பிட்டாள் என்று வருகிறது. ஆம் குறைந்தபட்ச மனிதன் அவனே அபூர்வமாக இருந்தான். ஆனால் மற்ற போலீசார் காமக் கொடூரன்கள். அவர்களுக்குத் தர வேண்டியது பரிசு அல்ல, கடுமையான தண்டனை.\nநாவலின் கடைசிப் பகுதியை படிக்கும் போது என் மனது நடுங்கியது. டில்லியிலிருந்து திரும்பும் போது ரயிலில் படித்து முடித்தேன். அது மதிய உணவு வேளை. தோழர்கள் சாப்பிட ஆரம்பித்தார்கள். என்னால் சாப்பிட முடியவில்லை. இழவு வீட்டில் எப்படி பசியில்லாமல் போகுமோ அப்படி இருந்தது. இந்த நாவல் ஒரு பதிவுதானே தவிர, இலக்கியமாகாது என்று யாரோ ஒருவர் பேசியதாக செய்தி படித்தேன். அழகியல் போதாது என்பதாக சில விமர்சகர்கள் கூறுகிறார்கள் என்ற��ம் கேள்விப்பட்டேன். விமர்சகர்கள் எனப்பட்டவர்கள் விஞ்ஞானி களாகிப் போனார்கள், உணர்ச்சியுள்ள இலக்கியவாதிகளாக இல்லை. அவர்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். ஈர நெஞ்சுள்ள எந்தவொரு வாசகரையும் இந்தப் படைப்பு பதை பதைக்க வைக்கும். அப்படியென்றால் அதற்கென அழகியல் இருக்கிறது என்பதே பொருளாகும். அழகியல் என்பது இருக்கிறேன்… இருக்கிறேன்… என்று துருத்திக் கொண்டிருக்கிற விஷயமல்ல. அது தண்ணீருக்குள் பாய்ந்திருக்கும் மின்சாரம் போன்றது. தொட்டால் ஷாக் அடிக்க வேண்டும். அந்த குணம் இந்த நாவலுக்கு இருக்கிறது. படைப்பாளி பால முருகன் பி.யூ.சி.எல். அமைப்பில் செயல்படுபவர் என்று பதிப்புரையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகையவருக்கு என்று தனி அரசியல் கொள்கை இருக்கவே செய்யும். சிறப்பு என்னவென்றால் அது எங்கேயும் இந்த நாவலில் வெளிப்படவில்லை. தீண்டாத வசந்தம் நாவலிலிருந்து இது இந்த விஷயத்தில் தெளிவாக மாறுபட்டிருக்கிறது.\nபோலீசாரின் கைகளில் சிக்கி சோளக ஆண்களும், பெண்களும் படும் அவதைகளைச் சித்தரித்தவர், அவர்களுக்காகக் குரல் கொடுத்த வெளியார் எவரையும் படைப்பில் கொண்டுவரவில்லை. அப்படி எவரும் உதவவில்லையோ என்கிற தவிப்பு ஏற்படவே செய்கிறது. அந்தப் பகுதியை படைபபில் கொண்டு வந்தால் தனது அரசியல் சாய்மானம் தவிர்க்க முடியாதபடி வெளிப்பட்டுப் போகும் என்று படைப்பாளி கருதினாரோ என்னவோ.\nஎப்படியாயினும், இப்போதே நாவலில் ஒரு முழுமை இருக்கிறது. உண்மை எனும் முழுமைக்கு பல பகுதிகள் உண்டு. ஒரு பகுதியை மட்டும் படைப்பில் கையாள எழுத்தாளனுக்கு உரிமை உண்டு. அந்தப் பகுதி முழுமையாகத் தரப்பட்டுள்ளதா என்று நோக்கினால் ஆம்… ஆம்… என்றே அறிவிக்க வேண்டியுள்ளது.\nவனம் – வீரப்பன் – போலீசார் என்கிற மூன்று முனைகளில் சோளகர்கள் இழுபடுவதை மட்டும் நாவல் காட்டவில்லை. அந்த மக்களின் அகவாழ்வையும், பிற வாழ்வின் அத்து மீறல்களைத் தாண்டி, அதன் எளிமை காக்கப்படுவதையும் படைப்பு இயல்பாய் சொல்லிக் காட்டுகிறது. கணவனை இழந்த கெம்பம்மா எனக்கு என் கொழுந்தன் கரியன் வேண்டும். என் குழந்தையையும் அவன் பரிவோடு நடத்துவான். என் குடும்பத்திலேயே மாப்பிள்ளையை வைத்துக் கொண்டு நான் வேறு எங்கும் தேட முடியாது என்கிறான். நகர்ப்புறத்து உயர்சாதிப் பெண்மணி ஒருத்தி இப்���டிப் பேசுவாள் என்று கனவிலும் கருத முடியாது. உள்ளும் புறமும் வெவ்வேறாய் இல்லாத வெள்ளை மனம் கொண்ட வனவாசிப் பெண்களுக்கே அந்தத் தைரியம் உண்டு.\nஜுருண்டைக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த சித்தியை மாதேவரன் மலை ஒர்க்ஷாப்பில் போலீசார் சூறையாடினார்கள். மாதேவரன் சோளகர்களுக்கு மிகப் பெரிய தெய்வம். அதைக் கும்பிடப் போகும் போது புருஷன் பொண்டாட்டி கூட ஒருவரையொருவர் தொட்டுக் கொள்ள மாட்டார்கள். அந்த தெய்வ சந்நிதிக்குப் பக்கத்திலே தான் சித்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாள். இது சகலருக்கும் தெரியும். ஜூருண்டைக்கும், அவன் தகப்பனுக்கும் தெரியும். சித்தியின் தாய் மாதி நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடக்க வேண்டுமென்று கோரியபோது, சிறிதும் தயக்கமின்றி அதை நடத்தி வைக்கிறார் ஜுருண்டையின் தந்தை. நாய் நக்கி விட்டது என்கிற காரணத்துக்காக காலை யாரும் வெட்டிக் கொள்வதில்லை. அப்படித்தான் அந்த மனிதர் பார்த்தார்.\nசித்திக்குத்தான் அதை நினைக்கவும் வேதனையாக இருந்தது. அவருக்கு கணவர் தொடும்போதெல்லாம் போலீசார் செய்த கொடுமை நினைவுக்கு வருகிறது. தாயிடம் சொர்லி அழுகிறாள். மகளே உன் வாழ்க்கை உன் கையில். மண் சட்டியைப் பாதுகாப்பதும், போட்டு உடைப்பதும் உன் விதி என்கிறாள் அவள். சில நாட்களுக்குப் பின் மெல்ல ஜுருண்டையுடன் படுத்துக் கொள்ள சம்மதிக்கிறாள் சித்தி. இது தான் நிஜமான வாழ்க்கை, அரிதாரம் பூசாத மெய்யான முகம்.\nசித்தி மட்டுமல்ல அவனது தயாகிய மாதியும் போலீசாரால் கெடுக்கப்பட்டாள். மகளைச் சிலபேர் இழுத்துக் கொண்டு போக, இவளைத் தரையில் கிடத்தி அவள் மீது ஒருவன் விழுந்தான். அதன் பின் இரண்டு பேர் வந்து விழுந்து எழுந்து போய் விட்டார்கள். படைப்பாளி எழுதுகிறார்.\nஅவளுக்கு மேலே திறந்திருந்த வானத்தில் மின்னிய அவளுக்குப் பழக்கப்பட்ட ஒற்றை நட்சித்திரத்திடம் நான் பிணம் என்று சொல்லிக் கொண்டாள். அதன் பின் நீயும் கூடத்தான் மாதேவரா என்றாள்.\nமகா தெய்வமாகிய மாதேவரனும் சோளகர்களைப் பொறுத்தவரை பிணமாகிப் போனான். அடுக்கடுக்கான நாத்திகப் பிரச்சாரத்தை விட இந்தச் சில வரிகள் அர்த்தம் பொதிந்தவையாகிவிட்டன. கைவிடுவதற்கே கடவுள் இருக்கிறார், காப்பாற்ற சக மனிதர்கள் இருக்கிறார்கள். இந்தக் கருக்கோள் உண்மையாகும் போதே கடவுள் காணமல் போவர��.\nஇந்த மக்கள் சோளகர் மொழி பேசுவார்கள் என்கிறார் படைப்பாளி. தனது என்னுரையில், எனினும், உரையாடலில் அதன் வாடை சரியாக அடிக்காமல் போனது இந்த படைப்பின் பலமா பலவீனமா என்று கணிக்க முடியவில்லை. உரையாடல் சோளகர் மொழியில் இருந்தால் அது தெரியாத வாசகர்களை அந்த மக்கள் விடும் பெரு மூச்சின் வெப்பத்தை சரியாக உணர முடியாமல் போகலாம். அந்த ஆபத்து இருக்கவே செய்கிறது.\nசோளகர்கள் பற்றிய இந்த நாவல் சோளர்களுக்காக எழுதப்பட்டது அல்ல. அவர்கள் அவர்களைப் பற்றி நன்றாகவே அறிவார்கள். அவர்களை அறியாத நாமே பாவிகள். நமக்காக எழுதப்பட்ட இந்த நாவலை நம்மில் ஒவ்வொருவரும் படித்தால் மலைவாழ் மக்களுக்காக ஏதேனும் செய்தாக வேண்டும் என்கிற துடிப்பு பிறக்கும். ஒரு அருமையான படைப்பிலக்கியம் செய்யக் கூடியது இதைவிட வேறு என்னவாக இருக்க முடியும்.\nமுந்தைய கட்டுரைஜோசப் ஸ்டாலின் 3\nஅடுத்த கட்டுரைஇயற்கை சீரழிவுகளையும் பயன்படுத்தி ஆதாயம் அடையும் புதிய முதலாளித்துவ வடிவம்\nலெனின் எவ்வாறு மார்க்சை பயின்றார் …\nமுந்தைய இதழ்கள் மாதத்தை தேர்வு செய்யவும் ஏப்ரல் 2019 மார்ச் 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஜனவரி 2014 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 ஏப்ரல் 2009 ஜூலை 2008 மார்ச் 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 டிசம்பர் 2007 நவம்பர் 2007 அக்டோபர் 2007 செப்டம்பர் 2007 ஜூலை 2007 மே 2007 ஏப்ரல் 2007 மார்ச் 2007 பிப்ரவரி 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 அக்டோபர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ��ப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 டிசம்பர் 2005 நவம்பர் 2005 அக்டோபர் 2005 செப்டம்பர் 2005 ஆகஸ்ட் 2005 ஜூலை 2005 ஜூன் 2005 மே 2005 ஏப்ரல் 2005 மார்ச் 2005 பிப்ரவரி 2005 ஜனவரி 2005\nலெனின் எவ்வாறு மார்க்சை பயின்றார் …\nஓரடி முன்னால், ஈரடி பின்னால் : புரட்சிகர கட்சி அமைப்புக்கான போராட்டம்\nலெனினியம் – ஓர் அறிமுகம்\nதொழிலாளி, விவசாயி ஒற்றுமையே புரட்சியின் அச்சாணி என்பதில், Kanna\nகீழ்வெண்மணி 50 ஆண்டுகள்: கலை இலக்கிய தாக்கம் என்பதில், Kalaiyarasan. M\nஜோசப் ஸ்டாலின் – 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilriders.blogspot.com/2013/05/files-and-folder.html", "date_download": "2019-04-24T19:55:48Z", "digest": "sha1:R2CPKQQV2H7PISUJ7AOKIOY4PMKOLMLY", "length": 4821, "nlines": 54, "source_domain": "tamilriders.blogspot.com", "title": "கணினி யில் எவ்வாறு File மற்றும் Folder களை எளிதில் மறைப்பது ? ~ TamilRiders", "raw_content": "\nகணினி யில் எவ்வாறு File மற்றும் Folder களை எளிதில் மறைப்பது \nஉங்கள் கணினியில் நீங்கள் பயன்படுத்தும் Folders மற்றும் Files களை யாரும் பார்க்க முடியாதவாறு எளிதில் எந்த வித மின்பொருள் உதவியுமின்றி மறைக்க முடியும்.\n1) முதலில் நாம் மறைக்க விரும்பும் Folder-இன் Properties க்கு செல்லவும்.\n2) அடுத்து உள்ள Hidden என்பதில் Click செய்யவும்.அதன் பின் \"Apply Changes This Folder only\" என்பதில் Click செய்யவும். பின்பு Refersh செய்தால் நீங்கள் விரும்பிய Folder மறைந்துவிடும்.\n3) பின்பு மறைத்த Folder-யை பார்க்க விரும்பினால் மேலே உள்ள Folder Options க்கு சென்று View Tab என்பதை Select செய்யவும்.\nகீழே உள்ளவற்றில் ஓட்டளித்து இந்த பதிவை அனைவரும் பார்க்க உதவிடுங்கள். வருகைக்கு நன்றி....\nகணிப்பொறிகளுக்கான ஒரிஜினல் Driver களை தரவிறக்கம் செய்ய.....\nகணிப்பொறிகளுக்கான ஒரிஜினல் Driver களை அந்தந்த Website களில் இருந்து தரவி...\nதிருமணம், பிறந்தநாள் போன்ற விழாக்களுக்கு எடுக்கும் புகைப்படங்களை அழகான Album ஆக மாற்ற இந்த Wedding A...\nபோட்டோஷாப் அடிப்படை பாடங்கள் -2.\nசென்ற வாரம் Marquee tool பார்த்தோம். மார்க்குயு டூலை செல்க்ட் செய்யவும். அடுத்து அதை ரைட்கிளிக் செய்யவும்.\nகுறைப்பதற்கான வழிகள்... உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய...\nபோட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள்-1\nபோட்டோஷாப்பில் உள்ள அடிப்படை பாடங்களை பற்றி நாம் தெரிந்துகொண்டால் அதில் நாம் புகுந்து விளையாடலாம். சில அடிப்படை பாடங்களை இங்கு பதிவிட விர...\nவெற்றி வந்தால் பணிவு அவசியம், தோல்வி வந்தால் பொறுமை அவசியம், எதிர்ப்பு வந்தால் துணிவு அவசியம், எது வந்தாலும் நம்பிக்கை அவசியம். வருகைக்கு நன்றி....By Gunaa.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2013/12/2013.html", "date_download": "2019-04-24T20:47:04Z", "digest": "sha1:VASEHHMLOEFZRUDHSYFZTMUTXBGOZQ6H", "length": 40223, "nlines": 404, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: கடல் பயணங்கள் அவார்ட் 2013 !!", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nகடல் பயணங்கள் அவார்ட் 2013 \n2013ம் ஆண்டு ஒரு நல்ல ஆண்டாக அமைந்தது என்றே எண்ண தோன்றுகிறது, அதுவும் பதிவுலகில் நிறைய நண்பர்களும், அவர்களது கருத்துக்களும் என்று ஒரு சிறந்த ஆண்டாக இருந்தது. திரும்பி பார்க்கும்போது நான் இந்த பதிவுலகத்தில் ரசித்த விஷயங்கள், என்னை பாதித்த விஷயங்கள் என்று சிலவற்றை பகிர்ந்துகொண்டால் என்ன என்று தோன்றியது நான் படித்ததே வெகு சில பதிவுகள்தான் ஆகையால் அதையும் தாண்டி இன்னும் நல்ல பதிவுகள், பதிவர்கள் இருந்தால் இந்த ஆண்டிலாவது அவர்களை படிக்க வேண்டும் \nகடல் பயணங்கள் அவார்ட் 2013\nஇதில் சந்தோசம் இருந்தாலும், ஒரு சிக்கலும் இருக்கிறது...... சிலரது பதிவுகளுக்கு அவார்ட் என்று கொடுக்கும்போது மற்ற சிலர் கோவித்து கொள்ளலாம். இதனால் அவர்களது பதிவுகள் ரசிக்கும்படியாக இல்லை என்பது இல்லை, அதை அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன் \n\"வீடு திரும்பல்\" மோகன்...... எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல்தான் இவரது தளத்தில் நுழைந்தேன், பின்னர் ஒவ்வொன்றாக வாசிக்க ஆரம்பித்தேன். இவரது பதிவு நிறைய இருந்தாலும் நான் விரும்பி படிப்பது என்பது சாமான்ய மனிதர்களின் வாழ்க்கை பேட்டிகள். படிக்கும்போதே சில சமயம் இப்படியும் ஒரு சில மனிதர்கள் இருக்கிறார்கள், வாழ்க்கை இருக்கிறது என்று தெரிவது. நான் விரும்பி படிக்கும் பதிவுகள் என்பதால் இவருக்கு.....\nகோவை நேரம் ஜீவா...... இவரது பதிவுகளில் கோவை மெஸ் என்பது எனக்கு மிகவும் பிடிக்கும். வெகு எளிதான எழுத்து நடை, செல்லும் இடங்களில் எடுத்த போட்டோ என்று எடுத்து மிக சாதாரணமாக பதிவுகள் போடுவார். முதன் முதலில் இவரை பார்த்தபோது எந்த வித பந்தாவும் இல்லாமல் வெகு இயல்பாக உரையாடினார். இவர் சொல்லும் மிக்சிங் உடன் ஒரு நாள் இவருடன் அருந்த வேண்டும் என்பது எனது ஆசை, இவருக்கு.......\nதிண்டுக்கல் தனபாலன் , ரமணி ஐயா...... இவர்களது பதிவுகள் வெகு இயல்பானவை. தனபாலன் சார் பதிவுக்குள் நுழைந்தால் அவர் html கொண்டு செய்து இருக்கும் மேஜிக் ஒவ்வொரு முறையும் ஆச்சர்யப்பட வைக்கும். திருக்குறள் எடுத்துக்கொண்டு அதை பழைய பாட்டுடன் கொடுப்பது என்பது இவரது சிறப்பு. ரமணி ஐயா அவர்களின் கவிதை ஒவ்வொன்றும் ரசிக்க வைக்கும் ரகம். சந்தங்களை வைத்தும், சில சமயம் புது கவிதை என்று ஒவ்வொரு நாளும் ஒரு சுவையுடன் இருக்கும். இவர்கள் பதிவுகள் எழுதுவதுடன், பதிவர்களை ஊக்கபடுத்தும் விதமும் அருமை. ஒவ்வொரு பதிவுக்கும் அவர்களின் மனம் திறந்த பாராட்டுக்களை கொடுத்து, வாக்குகள் கொடுத்து என்று இந்த பதிவுலகில் நிறைய புதிய பதிவர்களை மற்றவர்களுக்கும் அறிமுகபடுத்தி என்று இவர்களின் சேவை நிறைய. ஒவ்வொரு பதிவர்களும் இவர்களுக்கு இந்த அவார்ட் அவர்களுக்கு, அவர்களது பதிவுகளுக்கு கொடுக்க விரும்பும் ஒன்று என்றே கருதுகிறேன்.....\nஎல்லா பதிவுகளும் சினிமா, பயணம், சாப்பாடு என்றெல்லாம் வரும்போது இவர்களது பதிவு மட்டும் அவர்களின் துறை சார்ந்தே வரும். இவர்களின் ஒவ்வொரு பதிவுகளையும் வாசிப்பேன்..... மனதில் இருப்பதை அப்படியே தருபவர்கள். ராஜேஷ் சுப்பு அவர்கள் அவரது துறையான ஜோதிடம் பற்றி மனதில் பட்டதை அப்படியே எழுதும் விதம் அருமையான ஒன்று. அது போலவே நிகழ்காலம் என்னும் தளத்தில் எழுதும் எழில் அவர்களின் பதிவுகள் சிலவற்று என்றாலும் அதில் ஆழமான விஷயங்கள் இருக்கும், முக்கியமாக இவர் மாணவர்களுக்கு மனஅழுத்தம் பற்றிய பற்றிய பதிவுகளை படிக்கும்போது எல்லாம் இவரது பொது சிந்தனையை நன்றியோடு நினைக்க தோன்றும்.\nஇதில் சில பதிவர்கள் / பதிவுகளை நான் அவார்ட் என்று வகை படுத்த விரும்பவில்லை,ஏனென்றால் இவர்களது பதிவுகள் எல்லாம் விருதுகளுக்கு\nஅப்பாற்பட்டது என்பது என் கருத்து. எப்போதும் நான் அவர்களின் பதிவுகளை வாசித்து விடுவேன்.... அவர்களை நான் இங்கே குறிப்பிட்டு சொல்ல விரும்புகிறேன்.\nகாணாமல் போன கனவுகள் ராஜி\nபாஸ்கரன் - உலக சினிமா ரசிகன்\nசீனு திடம் கொண்டு போராடு\nஇந்த வருடத்தில் நிறைய பதிவுகள் படித்திருக்கிறேன், ஆனாலும் இன்று என்னுடைய பதிவுகளையே ஒரு வாசகரின் நிலையில் இருந்து திரும்பி பார்க்கும்போது நான் சென்ற பயணங்கள், உண்ட உணவுகள், ஊர் ஸ்பெஷல�� என்று நிறைய இருந்தாலும், வெகு சில என் மனதிற்கு நெருக்கமானவையாகவும், மிகவும் விரும்பியதாகவும் இருந்தது. நீங்கள் என் பதிவுகளை முழுமையாக இந்த வருடத்தில் படித்து இருக்கவில்லை என்றாலும் இதை கண்டிப்பாக படித்துவிடுங்கள்..... ஏனென்றால் இதெல்லாம் முத்துக்கள் \nசுவையான டீ : அறுசுவை - ஷரோன் டீ ஸ்டால், பெங்களுரு\nசுவையான உணவகம் : அறுசுவை - பிராமின்ஸ் காபி பார்\nவியந்த உணவகம் : அறுசுவை - ஜேக்கப்'ஸ் கிச்சன், சென்னை\nஉயரம் தொட்ட பயணம் : மவுண்ட் பியூஜி, ஜப்பான்\n18+ பயணம் : உலக பயணம் - கிளு கிளு நகரம் (18+)\nவியந்தது : போளியம்மனுர் மோர் மிளகாய்\nகஷ்டப்பட்டு திரட்டியது : சிவகாசி வெடி (பகுதி - 1)\nஅழிந்து கொண்டு இருப்பது : சாத்தூர் காராசேவு\nஎண்ணங்கள் : நகரத்து பறவையின் எச்சம்...\nசாகச பயணம் : சாகச பயணம் - தங்க சுரங்கத்தின் உள்ளே..... (பாகம் - 2), தண்ணீரில் இறங்கும் விமானம்\nஉள்ளூர் : நிருத்யாகிரம், பெங்களுரு\nவெளிநாடு : யுனிவெர்சல் ஸ்டுடியோ (பகுதி - 1)\nவித்யாசமானது : சொகுசோ சொகுசு பஸ்\nஉங்களுக்கு நன்றி : கடல் பயணங்கள் - இரண்டாம் ஆண்டில் \nஎன்னதான் நாம சீரியஸ் ஆக இருந்தாலும் சில நேரங்களில் பதிவுலகத்தில் என்ன நடக்கிறது என்பதே தெரியாது, அவ்வளவு காமெடி நடக்கும். நல்லா ரசிச்சு எழுதுற பதிவுக்கு சிலர் மொக்கை அப்படின்னும், நாம வேணுமினே மொக்கை அப்படின்னு போடற பதிவுக்கு இதுதாண்டா பதிவு அப்படின்னு சொல்லியும், வெந்த புண்ணில் வேலை பாய்ச்சியும், கஷ்டப்பட்டு எழுதி யாருமே படிக்காம போன பதிவுகள் என்றும் சில உண்டு..... அதுக்கெல்லாம் அவார்ட் கொடுதுக்குறோம் சாமியோவ் \nஎன்னங்கையா நடக்குது இங்க விருது \nகஷ்டப்பட்டு ஒவ்வொரு ஊருக்கும் தேடி போய் அங்க என்ன ஸ்பெஷல் அப்படின்னு எழுதுறதும், சில நேரங்களில் சில உணவகத்திற்கு போய் வயிறு கேட்டு குடம் குடமாய் வாந்தி எடுத்தும், வெளிநாடுகளுக்கு போய் திக்கு தெரியாமல் சுற்றி போட்டோ எடுத்து போடும் பதிவுகளும், மறக்க முடியா பயணம் என்று சென்று எழுதும் பதிவுகளுக்கும் எல்லாம் ஹிட் எதுவும் கிடைக்காமல் காண்டாகி இருக்கும்போது ஒரே ஒரு தலைப்பு அது நிறைய ஹிட் கொடுக்கும், ஆனால் பதிவுக்கு அவ்வளவு சிரமம் படாமல் எனும்போது தோன்றும் பாருங்கள்...... அதுதான் \"என்னங்கையா நடக்குது இங்க விருது \" அந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவு எ���்பது............\nஉலக பயணம் - கிளு கிளு நகரம் (18+)\nஎனது எல்லா பதிவுகளுக்கும் நான் அங்கு எடுத்த போட்டோ போட்டு இருப்பேன், ஆனால் ஒரு பதிவுக்கு மட்டும் ஐயோ போட்டோ போட வேண்டுமே என்று கஷ்டப்பட்டது என்று ஒரு பதிவு உண்டு. இதில் சிலர் படித்துவிட்டு எங்கே உங்க போட்டோ காணோம் என்பது வேறு நடந்தது. ஜப்பானில் வெந்நீர் ஊற்று சென்றபோது துணி எதுவும் இல்லாமல் அங்கு செல்ல வேண்டும் என்று சொல்லி, நானும் அப்படியே சென்று வந்தாலும்..... இந்த பதிவு எப்படி எழுதுறது என்று மிகவும் யோசித்தேன். இந்த பதிவை படித்து விட்டு நான் எப்போதும் இந்த விருதுக்கு இது தகுதியானது என்று யோசிப்பது உண்டு........ சாகச பயணம் - ஹாட் ஸ்ப்ரிங்க்ஸ், ஜப்பான்\nநான் எழுதும் பதிவுகளில் எல்லோராலும் விரும்பி படிக்கபடுவது என்பது அறுசுவை என்னும் தலைப்பில் நான் எழுதும் உணவகம் பற்றிய பதிவுகள்தான். நான் வெளிநாடுகளுக்கு செல்லும்போது எல்லாம் அங்கு இருக்கும் பல விதமான உணவுகளை சாப்பிட்டு இருக்கிறேன் (பள்ளி, தேள், குதிரை என்று லிஸ்ட் ரொம்ப நீளம் பாஸ் ). நான் எல்லாம் பரோட்டா சூரி மாதிரி, அம்மா சாதம் போட்டு குழம்பு ஊற்றிவிட்டு தண்ணீர் எடுத்து\nவருவதற்குள் தட்டு காலியாக இருக்கும் அந்த அளவு பாஸ்ட்...... ஆனால் முதன் முறையாக ஒரு மதிய உணவை சுமார் மூன்று மணி நேரம் உண்டது, திணற திணற உண்டது என்பது இங்கேதான், அது ஒரு மறக்க முடியாத உணவகம். அதற்க்கு \"பாட்டி சுட்ட வடை\" விருது மிகவும் பொருத்தம் என்று நினைக்கிறேன்........ சண்டே பிரஞ்ச் (Sunday Brunch)\nஎன்னதான் அவார்ட் என்று கொடுத்தாலும், வாங்கி கொண்டாலும் பதிவுலகில் நண்பர்கள் என்பது வரமே. அதுவும் பதிவர் சந்திப்பில் நிறைய பதிவர்களை சந்தித்த அந்த அனுபவம், எல்லோரிடமும் பேசியது என்பது சந்தோசம் கொடுத்தது.\nஎனது பதிவை வாசித்து, எழுத உற்சாகம் ஊட்டிய அனைவருக்கும் எனது\n உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும்\nஎன் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் \nஇனி எல்லாம் சுகமே..... ஜெயமே \nமுதலில் விருது பெற்ற அனைவருக்கும் பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...\nதங்களின் விருதிற்கு மிக்க நன்றி...\nஉங்களின் பதிவுகளுக்கு கொடுத்துள்ள விருதுகளும் சுவாரஸ்யம்... (ஆனால் ஆதங்கம் + வருத்தம் புரிகிறது...)\nமுடிவில் எனக்கு மிகவும் பிடித்த... பல பதிவுகளில் பயன்படுத்திய அருமையான பாடல்...\nவரும் ஆண்டில் மேலும் சிறக்க எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...\nநன்றி தனபாலன் சார்.... உங்களுக்கு கொடுத்த விருதால் அந்த விருதுக்குத்தான் பெருமை.\nதாங்கள் நல்ல ஆரோக்கியத்துடனும், வளமுடனும் வாழ வேண்டும் என்று பிராத்திக்கிறேன். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் \nபதிவுகளை அதிகம் வாசிப்பதோடு அல்லாமல்\nஆழமாகவும் வாசிக்கிறீர்கள் என தங்கள்\nஇந்தப் பதிவினைக் கொண்டு அறிய முடிகிறது\nதங்கள் பாராட்டும் விருதும் கிடைத்தது\nஇந்த ஆண்டில் எனக்குக் கிடைத்த\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்\nநன்றி ரமணி சார்...... உங்களுக்கு விருது கொடுத்தது எனக்குதான் மகிழ்ச்சி. இந்த விருதுக்குத்தான் அதனால் பெருமை. உங்களது கவிதைகள் போலவே நான் மகிழ்ச்சி அடைந்தேன்.\nதங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...... நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடனும், வளமுடனும் வாழ பிராத்திக்கிறேன்.\nதாங்கள் அளித்த தமிழ் மணம் ஓட்டிற்கு நன்றி சார் \nவாழ்த்துகள். விருதுகள் தகுதியானவர்களுக்கே கிடைத்து உள்ளது.\nஉங்களுடைய சிறந்த எழுத்தை பலமுறை படித்து உள்ளேன்.நன்று.\nநன்றி சுபா.........தங்கள் வருகைக்கும், கருத்திற்கும். உங்களுடைய பாராட்டு எனக்கு மகிழ்ச்சியை தருகிறது \nபதிவுலகம் மேன்மேலும் வளரவும்..வரும் ஆண்டு வளமையாக இருக்கவும் வாழ்த்துக்கள்...\nநன்றி அமுதா கிருஷ்ணா...... உங்கள் வாழ்த்துக்கும், வருகைக்கும் நன்றி \nடாலர் நகரம் வெற்றி மேல் வெற்றியை குவித்து வருகிறதை காண மகிழ்ச்சியாய் இருக்கிறது...... தங்கள் வாழ்த்துக்கு நன்றி \nநன்றி பிரகாஷ்...... தங்களது வரவுக்கும், கருத்திற்கும் நன்றி \nவிருதுக்கு நன்றி சுரேஷ்.. புத்தாண்டு வாழ்த்துகள்\nநன்றி ஆவி...... புத்தாண்டில் ஆவிப்பா சிறக்கட்டும் \nவணக்கம் சார் கொஞ்சம் வேலையாக வெளியில் சென்று வந்துவிட்டு இப்பொழுது தான் பார்த்தேன். விருது கொடுத்துள்ளீர்கள். நன்றி. உங்களுக்கு தான் நான் விருது கொடுக்கவேண்டும்.உங்களின் ஒரு பதிவையும் விடாமல் ரசித்து வாசிப்பவன். புது வருடம் பிறந்த பிறகு உங்களுக்கு மிகப்பெரிய விருது ஒன்றை நான் கொடுக்க வேண்டும் என்று நினைத்து இருக்கிறேன். நன்றி\nநன்றி சார்...... இந்த விருது தகுதியானவர்களுக்குதான் சென்று உள்ளது. நீங்கள் எழுதும் பதிவுகளுக்கு இந்த விருது ப��ருமை பெரும். நன்றி \nஉங்களுடைய பழைய பதிவுகளில் படங்கள் தெரிவதில்யே\nதங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி நண்பரே....... பிகாசாவில் நான் பதிவேற்றும் படங்கள் இணைப்பில் இருக்கும் என்று தெரியாமல் ஒரு நாள் எல்லாவற்றையும் டெலிட் செய்து விட்டேன். சிரமத்திற்கு மன்னிக்கவும் \nஉங்களுடைய பழைய பதிவுகளில் படங்கள் தெரிவதில்யே\nவிருதுகள் புதுமை, எனக்கான விருதுக்கு மிக்க நன்றி... இந்த இடத்தில் நான் ஒன்று சொல்லியாக வேண்டும். ஜோதிடர் ராஜேஷ் அவர்களது பதிவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும், தவறாமல் அவரது அனைத்துப் பதிவுகளையும் படித்துவிடுவேன். அதிகம் கருத்துரையிட்டதில்லை. வலைச்சர ஆசிரியராக இருந்தபோது அவரது தளத்தை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துவைத்தேன்.\nபுத்தாண்டு வாழ்த்துக்கள்... பிறக்கப்போகும் புதிய ஆண்டில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறேன்....\nநான் விரும்பி வாசிக்கும் பதிவுகளில் உங்களுடையதும் ஒன்று...... ஒரு நாள் உங்களை சந்தித்து பேச வேண்டும் என்ற எண்ணம். தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி \nஉங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்\nநன்றி மாதேவி...... இந்த புத்தாண்டில் நாங்கள் விரும்பும் உங்கள் பதிவுகளை இன்னும் இன்னும் நிறைய எழுத வேண்டும். தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி \nதங்கள் வாழ்த்துக்கு நன்றி கிருஷ்ணா. உங்களுக்கும் இந்த ஆண்டு இனிய ஆண்டாக அமையட்டும் \nஎன் பதிவுகளை குறிப்பிட்டதற்கு நன்றி.. சாப்பாட்டு கடை.. சுற்றுலா. ஊரில் முக்கியமான பொருள்கள் என அடித்து ஆடுகிறீர்கள்.\nநீங்கள் எந்த விஷயமானாலும் முழுமையாக அறிந்து கொள்ள / அனுபவிக்க முயற்சி செய்பவர் என தோன்றுகிறது\nதங்களது மனம் திறந்த பாராட்டிற்கு மிக்க நன்றி சார்..... உண்மைதான் பிறவி குணம் ஆயிற்றே, சில சமயங்களில் இதனால் சிரமமும் ஏற்படுகிறது, ஆனால் நீங்கள் தரும் இது போன்ற கருத்துக்கள் அந்த சிரமங்களை போக்கி விடுகிறது \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகடல்பயணங்கள் தளம் மீண்டும் ஆரம்பம் ஆகின்றது என்று பதிவு போட்டபோதே பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தவண்ணம் இருக்கிறீர்கள், மிக்க நன்றி \nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - திருப்பாச்சி அருவாள் \nமண் மனம் மணக்கும் தெற்கத்தி சினிமாக்களிலும், கிராமங்களில் சண்டை காட்சிகளிலும், ரௌடிகளும் சட்டைக்கு பின்னால் இருந்து அருவாளை தூக்கிகிட்டு ஓ...\nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் வீணை\nஇசையை பற்றி எந்த ஞானமும் கிடையாது எனக்கு, நல்ல இசை என்றால் உடம்பு தானாகவே தாளம் போடும், அவ்வளவுதான் . இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக ஒவ்வொரு...\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் \nதூத்துக்குடி... இந்த பெயரை கேட்டாலே உப்பு காற்றும், வெள்ளை போர்வை போர்த்தியது போன்ற உப்பளங்களும், முத்து, மக்களின் பேச்சு வழக்கம், துறைமுக...\nகடல் பயணங்கள் அவார்ட் 2013 \nடெக்னாலஜி - கார் பார்கிங்\nஊர் ஸ்பெஷல் - சிவகாசி பிரிண்டிங் (பகுதி - 1)\nஅறுசுவை - கபே இட்லி, பெங்களுரு\nமாத்தி யோசி - தேவாலயம் ஹோட்டல், பெல்ஜியம்\nஅறுசுவை - ஜூனியர் குப்பண்ணா மெஸ், பெங்களுரு\nஊர் ஸ்பெஷல் - நாச்சியார்கோவில் குத்துவிளக்கு\nஅறுசுவை - சண்டே பிரஞ்ச் (Sunday Brunch)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/080615-ivvarattukkanairacippalan08-06-2015mutal14-06-2015", "date_download": "2019-04-24T20:46:48Z", "digest": "sha1:ZA6UVPE2Q523YWBYCHMOCVQQWJXFSKLN", "length": 40406, "nlines": 99, "source_domain": "www.karaitivunews.com", "title": "08.06.15- இவ் வாரத்துக்கான இராசிப்பலன்(08-06-2015முதல்14-06-2015) - Karaitivunews.com", "raw_content": "\n08.06.15- இவ் வாரத்துக்கான இராசிப்பலன்(08-06-2015முதல்14-06-2015)\n1.மேசம்:-மேசராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும்.ஜீன்8,9,10பயணங்களின் போது வாகனங்களில் எச்சரிக்கையுடன் சென்று வருதல் உகந்ததாகும்.. தந்தை மகன் உறவில் சுமூகமான சூழல் உருவாகும். அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் மிகுந்த கவனமுடன் பேசிப் பழகுதல் நல்லது. நீண்ட காலமாக வர வேண்டிய பணம் கை வந்து சேரும் காலமாகும். கணவன் மனைவி உறவுகள் சுமாராகக் காணப் படும். தாயின் உடல் நிலை பாதிப்புக்களால் ஏற்பட்டு வந்த மருத்துவச் செலவுகள் சற்று குறைய வாய்ப்பு உள்ளது.ஜீன்11,12,13குல தெய்வ ஆலய வழிபாடு செய்து வர எண்ணுவீர்கள்.உடம்பில் வாயு வாதம் போன்ற தொல்லைகள் வந்து நீங்கும். நெருப்பு,மின்சாரம்,இராணுவத்துறை சார்ந்தவர்கள்,அக்கினி சம்பந்தமான தொ��ில்களைச் செய்வோர்கள்,ஹோட்டல் தொழிற் செய்வோர்கள்,மின்சாரப் பொருட்களின் விற்பனையாளர்கள் மற்றும் காவல் துறை பணி ஆற்றுவோர்கள்,பங்கு வர்த்தகம் போன்ற தொழிற் செய்வோர்கள் ஆகியோர்கள் நல்ல பலன்கள் அடைவார்கள்.ஜீன்14 வீடுகளைத் திருத்திக் கட்டவதற்கான முயற்சிகளில் ஈடு படுவீர்கள்.காணாமற் போன பொருட்கள் காவல் துறையினர்களால் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உள்ளது.புதிய வீடு வாகனங்கள் வாங்குவதற்காக வங்கிகள் மூலம் எதிர் பார்த்து இருந்த கடன் தொகைகள் கிடைக்கும். பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.\nபுரிகாரம்:-செவ்வாய் கிழமையில் துர்க்கை வழிபாடு செய்து வரவும்.\n2.ரிசபம்:-ரிசபராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு கேது நன்மை தரும் கிரகமாகும்..ஜீன்8,9,10கணவன் மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும்.வேற்று மதத்தவரால் எதிர் பாராத ஆதாயங்கள் அடைவீர்களதீர்த்த யாத்திரைகள் சென்று வர முயற்சிப்பீர்கள்.பழைய கடன்கள் அடைத்துப் புதிய கடன் வாங்குவீர்கள். உற்றார் உறவினர்களின் வரவுகளால் மன மகிழ்ச்சியும் பொருள் வரவும் உண்டாகும்.வங்கிகள் மூலம் எதிர் பார்த்து இருந்த கடன் தொகைகள் கிடைக்கும்.ஜீன்11,12உடம்பில் எலும்பு மற்றும் நரம்பு சம்பந்தமாகிய பிணிகள் வந்து போகும். மாணவர்கள் கல்வியில் பரிசு மற்றம் பாராட்டுக்களை பெறுவார்கள். விளையாட்டுத் துறை சார்ந்தவர்கள் கவனமுடன் இருக்கவும். குடும்பத்தில் தடை பட்டு இருந்த சுப காரிய நிகழ்ச்சிகள் நடை பெறக் கூடிய காலமாகும்.ஜீன்13,14பொது பணித்துறை சார்ந்தவர்கள், அநாதை ஆசிரமங்களை நடத்துவோர்கள், ஆலயப் பணி புரிபவர்கள், விஞ்ஞானத்துறை சார்ந்தவர்கள்,கழிவுப் பொருட்களின் வியாபாரிகள்,மீன் முட்டை மாமிசம் போன்ற பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வோர்கள், ஏசன்சி போன்ற நிறுவனங்களை நடத்துபவர்கள்,அணு\nஆராய்ச்சி நிலையப் பணியாளர்கள்,விமானப் பணியாளர்கள் ஆகியோர்கள் நற்பலன்களை அடைவார்கள்.பொதுவாக இது ஒரு சுமாரான நற் பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-திங்கள் கிழமையில் கணபதி ஆலய வழிபாடு செய்து வரவும்.\n3மிதுனம்:-மிதுனராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும்.ஜீன்8,9துலை தூரப் பயணங்கள் மூலம் எதிர் பார்த்து இருந்தவர்களை சந்தித்து அவர்களால் ஆதாயம் அடைவீர்கள்.குழந்தைக��ுக்காகத் திடீர் மருத்துவச் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.பணப் புழக்கம் சுமாராகக் காணப்படும்.வீட்டில் கவனமுடன் இருந்தால் திருடு போவதைத் தவிர்க்கலாம்.ஜீன்10,11,12உற்றார் உறவினர்களால் ஆதாயம் இல்லை. நாட் பட்ட வர வேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். அரசியல் வாதிகளால் ஆதாயம் இல்லை.காதல் விசயங்களில் மிகுந்த கவனமுடன் இருத்தல் நல்லது.புதிய நண்பர்களின் வீண் பிரச்சனைகள் ஏற்படலாம். இரும்பு,இயந்திரம்,இரசாயன சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள்,பழைய இரும்புப் பொருள் வியாபாரிகள்,எண்ணை,பல சரக்கு போன்ற வியாபாரிகள்,அடிமைத் தொழிற் செய்வோர்கள்,கழிவுப் பொருட்களை வாங்குவோர்கள்,உற வியாபாரிகள் நற் பலன்களை அடைவார்கள்.ஜீன்13,14மஹான்களின் எதிர் பாராத தரிசனங்களால் மன மகிழ்ச்சியை அடைவீர்கள்.தேவையற்ற புதிய நண்பர்களின் சேர்க்கையால் மன நிம்மதி குறையலாம்.\nபொது நலத் தொண்டுகளில் ஈடுபட்டு மன மகிழ்ச்சி அடைவீர்கள். வெளி நாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளில் நல்ல தகவல்களை எதிர் பார்க்கலாம்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-சனிக்கிழமையில் சனீஸ்வர வழிபாடு செய்து வரவும்.\n4.கடகம்:-கடகராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும்.ஜீன்8,9இரும்பு, இயந்திரம், இரசாயன சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள், பழைய இரும்பு பொருள் வியாபாரிகள்,எண்ணை,பல சரக்கு போன்ற வியாபாரிகள்,அடிமைத் தொழிற் செய்வோர்கள்,கழிவுப் பொருட்களை வாங்குவோர்கள்,உற வியாபாரிகள் ஆகியோர்கள் நல்லபலனை அடைவார்கள்.ஜீன்10,11,12குல தெய்வ ஆலய வழிபாடு செய்து வர வாய்ப்பு உள்ள காலமாகும். குடும்பத்தில் காரணமற்ற மனக் குழப்பங்களும் மற்றும் கடன் தொல்லைகளும் ஏற்படலாம். குடும்பத்தில் சுப காரிய நிகழ்ச்சிகள் நடை பெற வாய்ப்பு உள்ளது..படித்த வேலை இல்லாத இளைஞர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் வந்து சேரும். தாயின் உடல் நிலையில் இருந்து வந்த தொல்லைகள் குறைந்து காணப்படும்.ஜீன்13,14பழுது பட்ட வீடு மற்றும் வாகனங்களை புதுப்பிப்பதன் மூலம் பொருட் செலவுகள் வந்து சேரும்.உடம்பில் நரம்பு மற்றும் எலும்புகள் போன்ற உபாதைகள் வந்து போகும்.மற்றவர்களை நம்பிப் பணம்,பொருட்கள் கடன் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்.காதல் சம்பந்தமான விசயங்களில் எத���ர் பார்த்த நல்ல தகவல்கள் கிடைக்கும்.வெளிநாடு சென்று வருவதற்கான முயற்சிகளில் நல்ல செய்திகள் வந்து சேரும்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-சனிக் கிழமையில் ஐயப்பன் வழிபாடு செய்து அன்னதானம் செய்து வரவும்.\n5.சிம்மம்:-சிம்மராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சந்திரன் நன்மை தரும் கிரகமாகும்.ஜீன்8தேவையற்ற மனசஞ்சலம் தவிர்த்தல் நல்லதாகும். வங்கிகளில் இருந்து நீண்ட காலமாக எதிர் பார்த்து இருந்த பணம் மற்றும் பொருட்கள் கை வந்து சேரும். ஜீன்9,10,11பூஜைப் பொருள் வியாபாரிகள்,மன நலக் காப்பகங்களை நடத்துவோர்கள், தாய் சேய் நல விடுதிகளைச் சார்ந்தவர்கள்,உப்பு உர வியாபாரிகள்,மருந்து சம்பந்தமான பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வோர்கள்,நீர் வளத்துறை சார்ந்தவர்கள்,தண்ணீர்,\nகூல்டிரிங்ஸ் மற்றும் திரவ சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர்கள் நற்பலன்களை அடைவார்கள். மற்றவர்களின் காரியங்களில் அநாவசியமாகத் தலையிட்டு மன நிம்மதியை இழக்காதீர்கள்.விட்டுப் போன பழைய உறவுகள் மீண்டும் ஒன்று சேர வாய்ப்பு உள்ள காலமாகும்..புதிய கடன் வாங்கிப் பழைய கடன்களை அடைப்பீர்கள். ஜீன்12,13,14வீடு மற்றும் வாகனங்களைப் பழுது பார்ப்பதற்காகப் புதிய கடன்களை வாங்க முயற்சிப்பீர்கள்.தீர்த்த யாத்திரைகள் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்வீர்கள்.உடல் நிலையில் சுரம் மற்றும் உ~;ண சம்பந்தமாகிய பிணிகள் வந்து போகலாம். கண்களில் கவனமுடன் இருக்கவும். பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் மாறி ஓரளவு முன்னேற்றம் காணப்படும்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-திங்கள் கிழமையில் அம்மன் ஆலய வழிபாடு செய்து வரவும்.\n6.கன்னி:-கன்னிராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும்.ஜீன்8,9நறுமணப் பொருள்கள் மற்றும் கம்யுட்டர் துறை சார்ந்தவர்கள்.பூ பழம் பூஜை சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள், அறநிலையத் துறை சார்ந்தவர்கள், அநாதை ஆசிரமங்களை நடத்துவோர்கள்,இனிப்புத் தின்பண்ட வியாபாரிகள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள். அநாதைச் சிறுவர்கள் மற்றும் சமுதாய முன்னேற்றத்திற்கான பணிகளில் ஈடுபட்டு நற் பெயர் எடுப்பீர்கள்.ஜீன்10,11,12குழந்தைகளின் மன மகிழ்ச்சிக்காக உல்லாசப் பயணங்களை மேற்கொ��்ளுவீர்கள்.குடும்பத்தில் தடைபட்டு வந்த சகோதர சகோதரிகளின் திருமண காரியங்கள் நிறைவேறும புதிய ஆடை அணிகலன்களை வாங்குவதற்காகப் புதிய கடன்களை வாங்க முயற்சிப்பீர்கள்.நாட்பட்ட பழுது பட்ட ஆலயங்களைத் திருத்திக் கட்டும் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். பூர்வீகச் சொத்து விசயமான பிரச்சனைகள் தீர இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம்.ஜீன்13,14 ஆதரவற்ற ஏழைகளுக்கு உதவுவதின் மூலம் மன நிம்மதியும் பொது மக்களின் பாராட்டுக்களையும் பெறுவீர்கள்.ரேஸ்லாட்டரி போன்ற விசயங்களின் மூலமாகத் திடீர் தன வரவு உண்டாகலாம்.நண்பர்களின் வீட்டுச் சுப காரிய நிகழச்சிகளில் கலந்து கொள்வதற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற் கொள்வீர்கள். .பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-வியாழக் கிழமையில் சிவ ஆலய வழிபாடு செய்து வரவும்.\n7.துலாம்:-துலாம் ராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும்.ஜீன்8,9,10வெகு நாட்களாகத் தடை பட்டு வந்த திருமண காரியங்கள் நிறைவேற வாய்ப்பு உள்ள காலமாகும்..நாட் பட்ட வராத கடன் கொடுத்து இருந்த பணம் திரும்ப கைக்கு வந்து சேரும்.தோல் சம்பந்தமான பொருட்களை ஏற்றுமதி இற்குமதி செய்வோர்கள்,கழிவுப் பொருட்களை வாங்குவோர் விற்போர்கள்,அணு ஆராய்ச்சித் துறை சார்ந்தவர்கள்,மீன் முட்டை மாமிசம் போன்ற உணவுப் பொருட்களின் வியாபாரிகள்,வட்டித் தொழில ,தரகு ஏஜன்சி கமிசன் போன்ற தொழிற் செய்வோர்கள்,பழைய இரும்பு,பழைய பேப்பர்,பிளா~;டிக் போன் பொருட்களின் வியாபாரிகள் ஆகி யோர்கள் நல்ல லாபம் அடைவார்கள்.ஜீன்11,12,13,14அரசியல் வாதிகளுக்கு எதிர் பாராத ஆதாயங்கள் உண்டா\nகும்.நண்பர்களின் சுப காரிய விசயங்களுக்காக நீண்ட தூரப் பயணங்களை மேற் கொள்வீர்கள்.கணவன் மனைவி உறவுகளில் இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்து ஒற்றமையுடன் இருப்பார்கள்.கணவன் மனைவியின் உறவுகள் சுமாராகக் காணப்படும். செய்யாத குற்றங்களுக்காகப் பழிச் சொல் ஏற்பட இருப்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல் படுவது நல்லது.குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் சற்று குறையும்.காதல் விசயங்களில் எதிர் பார்த்து இருந்த நல்ல தகவல்கள் வந்து சேரும்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.\nபிகாரம்:-ஞாயிற்றுக் கிழமையில் பிதுர் வழிபாடு செய்து வரவும்.\n8.விருச்சிகம்:-விருச்சிகராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும்.ஜீன்8,9,10பெண்களால் தென் கிழக்குத் திசையில் இருந்து எதிர் பாராத தன வரத்து உண்டாகும்.யாத்திரையின் போது புதிய பெரிய மனிதர்களின் தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் எதிர்பாராத சில நன்மைகளை அடைவீர்கள். வெகு காலமாகக் காணாமற் போன பொருட்கள் மற்றவர்களின் உதவியால் திரும்ப கிடைக்கும்.ஜீன்11,12 உற்றார் உறவினர்களால் ஆதாயம் இல்லை.யாத்திரையின் போது மிகுந்த கவனமுடன் பயணம் செய்வது நல்லதாகும். காதல் சம்பந்தமான விசயங்களில் மிகவும் எச்சரிக்கை\nயுடன் நடந்து கொள்வுது நல்லதாகும்.உத்தியோகத்தில் பதவி உயர்வுடன் கூடிய இட மாற்றம் ஏற்படலாம்.ஜீன்13,14எழுத்துத் துறைகளச்சுத் தொழில்கள்,புத்தகம், நோட்டு வியாபாரிகள் வக்கீல்கள்,எழுத்தாளர்கள்,தபால்தந்தித் துறையைச் சார்ந்தவர்கள்,ஸ்டேசனரி சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள்,கவிஞர்கள்,பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்\nகள்,நாடகக் கலைஞர்கள் ஆகியோர்கள் நல்ல பலன் அடைவீர்கள். நண்பர்களால் எதிர் பாராத பொருட் செலவுகளும் மன நிம்மதிக் குறைவும் ஏற்படலாம்.உடம்பில் வாயு மற்றும் வாத சம்பந்தமான பிணிகள் வந்து போகலாம்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.\nபுரிகாரம்:-புதன் கிழமையில் மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும்.\n9.தனுசு:-தனுசுராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும்.ஜீன்8,9நாட் பட்ட தீராத நோய்க்குப் புதிய மருத்துவர்களின் உதவிகளை நாடிச் செல்லுவீர்கள்.வெகு காலமாக விட்டுப் போன குல தெய்வ வழிபாடு செய்வதற்கும்,தாய் நாடு சென்று திரும்புவதற்கும் வாய்ப்பு உள்ளது. குல தெய்வவழிபாடு செய்து வருவீர்கள்.கணவன் மனைவி உறவுகளில் சற்று எச்சரிக்கையுடன் முன் கோபத்தை தவிர்த்து இருப்பது நல்லதாகும்.ஜீன்10,11சூதாட்டங்களை நம்பிப் பணம் மற்றும் பொருட்கள் ஏமாற்றம் அடையாமல் இருக்கவும அரசு வழக்கு சம்பந்தமான விசயங்களில் சாதகமான தீர்ப்புகள் கிடைப்பதற்கு இன்னும் சற்று கால தாமதங்கள் ஏற்படலாம்.வெளி நாட்டில் வசிப்பவர்கள். வர வேண்டிய கடன் கொடுத்து இருந்த பணம் மற்றும் பொருட்கள் நண்பர்களின் உதவியால் திரும்பக் கிடைக்கும். புதிய நண்பர்களின் சேர்க்கையால் ஆதாயம் உண்டு.ஜீன்12,13,14ஆடம்பர அலங்காரப் பொருள் வியாபாரிகள்,சினிமா மற்றும் நாடகத் துறை சார்ந்தவர்கள், அரசியல் வாதிகள்,கார் லாரி போன்ற வாகன சம்பந்தமான தொழிற் செய்வோர்கள்,வாகன ஓட்டுனர்கள்,அழகுகலைக் கூடங்களை நடத்துபவர்கள்,நவ ரத்தின வியாபாரிகள்,திருமண தகவல் மையங்கள் மற்றும் திருமணக் கூடங்களை நடத்துபவர்கள் ஆகியோர்கள் நல்ல லாபம் அடைவார்கள்.பொது\nவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-வெள்ளிக் கிழமையில் மஹாலட்சுமி வழிபாடு செய்து வரவும்.\n10.மகரம்:-மகரராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்குச் செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும்.ஜீன்8புதிய ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் வாங்குவதன் மூலம் பொருட் செலவுகள் உண்டாகலாம்.கணவன் மனைவி உறவுகளில் இருந்து வந்த மனக் கசப்புகள் தீர்ந்து ஒற்றுமை உண்டாகும்.அண்டை அயலார்களிடம் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லது.ஜீன்9,10,11குல தெய்வ ஆலய வழிபாடு செய்து வரப் போட்ட எண்ணங்கள் நிறைவேறும் காலமாகும். உத்தியோகத் துறையினர்கள் மேலதிகாரிகளிடம் மிகுந்த கவனமுடன் பணி ஆற்றுதல் நல்லது யாத்திரைகளில் வண்டி வாகனங்களில் தேவை இல்லாத வீண் பிரச்சனைகள் உருவாக இருப்பதால் கவனமுடன் சென்று வரவும். உத்தியோகத்தில் வெகு காலமாக எதிர்பார்த்து இருந்த பதவி உயர்வுகள் மற்றும் சம்பள உயர்வுகள் கிடைக்கக் கூடிய காலமாகும்.ஜீன்12,13,14நெருப்பு,மின்சாரம், இராணுவத்துறை சார்ந்தவர்கள்,அக்கினி சம்பந்தமான தொழிற் செய்வோர்கள்,ஹோட்டல் தொழிற் செய்வோர்கள்,மின்சாரப் பொருட்களின் விற்பனையாளர்கள் மற்றும் காவல் துறையை சார்ந்த பணி ஆற்றுவோர்கள்,பங்கு வர்த்தகம் போன்ற தொழிற் செய்வோர்\nகள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-செவ்வாய் கிழமையில் முருகன் ஆலய வழிபாடு செய்து வரவும்.\n11.கும்பம்:-கும்பராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும்.ஜீன்8,9,10சூதாட்டம் போன்ற விசயங்களில் பணம் பொருள் கிடைக்கும் என்று எண்ணி ஏமாற்றம் அடைய வேண்டாம்.வெளிநாடு சென்று வருவதற்கான புதிய முயற்சிகளில் நல்ல செய்திகள் கிடைக்கும். எழுத்துத் துறை, அச்சுத் தொழில்கள், புத்தகம், நோட்டு வியாபாரிகள் வக்கீல்கள்,எழுத்தாளர்கள், கவிஞர்கள்,பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள்,தபால் தந்தித் துறையைச் சார்ந்தவர்கள்,ஸ்டேசனரி சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள்,நாடகக் கலைஞர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள். ஜீன்11,12,13தந்தைக்கு ஏற்பட்டுவந்த மருத்துவச் செலவுகள் சற்றுக் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது.குடும்பத்தில் தடை பட்ட திருமண காரியங்களில் நண்பர்களின் உதவியால் நடை பெறலாம். தேவையற்ற மன சஞ்சலம் தவிர்த்து ஆலயங்களுக்குச் சென்று வருவது நல்லது.பிள்ளைகளால் பொருட் செலவுகளும் மன நிம்மதியும் குறைய இருப்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லது.ஜீன்14அரசியல் வாதிகளால் ஆதாயம் இல்லை..கல்வித்துறை ஆசிரியர்கள் இவற்றில் பணி புரிவோர்கள், மாணவர்கள் கல்வியில் சில தடைகள் வந்து விலகும்.ஒரு சிலருக்குப் புதிய வீடு மாற்றம் ஏற்படலாம்.\n.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.\nபுரிகாரம்:-புதன் கிழமையில் மஹாவிஷ்ணு வழிபாடு வெய்து வரவும்.\n12.மீனம்:-மீனராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும்.ஜீன்8,9காதல் விசயங்களில் எதிர் பார்த்து இருந்த நல்ல செய்திகள் வந்து சேரும்.பொது நலத் தொண்டுகளில் ஈடு பட்டு நற் பெயரும், மன நிம்மதியும் அடைவீர்கள், கணவன் மனைவி உறவுகளில் சிற்சில கருத்து வேறுபாடுகள் வந்த விலகும். உற்றார் உறவினர்களின் வரவால் மன மகிழ்ச்சியும் பொருள் வரவும் உண்டாகும்.ஜீன்10,11,12 சுப காரிய சம்பந்தமான முயற்சிகளில் ஈடுபட வாய்ப்பு உள்ளது.பழுது பட்ட வீடு மற்றும் வாகனங்களைப் பழுது பார்ப்பதன் மூலமாக பொருட் செலவுகள் உண்டாகும்.சொத்து சம்பந்தமான வழக்கு விசயங்களில் நல்ல தகவல்கள் வந்து சேரும் காலமாகும். தீர்த்த யாத்திரை மற்றும் குல தெய்வ வழிபாடு செய்து வர முயற்சிப்பீர்கள்.ஜீன்13,14நாட் பட்ட தீராத வியாதிகள் தீர வேண்டி புதிய மருத்துவர்களின் உதவிகளை நாடுவதன் மூலம் பொருட் செலவுகள ;உண்டாகலாம்.ஹோட்டல் தொழிற் செய்வோர்கள்,சிற்றுண்டி உணவு விடுதிகளை நடத்துவோர்கள்,அரசியல் வாதிகள், மருந்து உற்பத்தி மற்றும் விற்பனை\nகளைச் செய்வோர்கள்,வெளி நாட்டுத் தூதுவர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள். பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-ஞாயிற்றுக் கிழமையில் சிவ ஆலய வழிபாடு செய்து வரவும்.\nநன்றி : ஞானயோகி : டாக்டர். ப.இசக்கி IBAM, RMP,DISM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=55324", "date_download": "2019-04-24T20:32:46Z", "digest": "sha1:XWIKGWDW2BKTCPA24X2UVGUIVLUP2JG5", "length": 13339, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "59 தொகுதிகளுக்கு 59 சின்னங�", "raw_content": "\n59 தொகுதிகளுக்கு 59 சின்னங்கள்\nஇறுதித்தீர்ப்பு வர இன்னும் சில நிமிடங்களே உள்ள நிலையில், டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு உச்சநீதி மன்றத்தீர்ப்பில் குக்கர் சின்னம் வழங்காதது மட்டுமின்றி பொதுச்சின்னம் கிடைக்கும் வாய்ப்பும் மங்கியுள்ளதால் அக்கட்சி ஆதரவாளர்கள் பயங்கர அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.\nசற்றுமுன்னர் வழங்கப்பட்ட உச்ச நீதி மன்றத் தீர்ப்பில் அ.ம.ம.க ஒரு கட்சியாக இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படாததால் கட்சிக்கு குக்கர் சின்னம் மறுக்கப்பட்டது, அதே காரணத்துக்காக அக்கட்சிக்கு பொதுச் சின்னம் கிடைக்கும் வாய்ப்பும் மங்கியுள்ளது.\nஅப்படி பொதுச்சின்னமும் மறுக்கப்படும் பட்சத்தில் இக்கட்சியின் சார்பில் பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிடும் 40 பாராளுமன்றத் தொகுதி வேட்பாளர்களும் இடைத்தேர்தலில் போட்டியுடும் 18 சட்டமன்ற வேட்பாளர்களும் தனித்தனி சின்னங்களில் போட்டியிடும் குழப்பமான சூழ்நிலை உருவாகியிருக்கிறது. ஆக இந்த இரு தேர்தல்களுக்கும் சேர்த்து அ.ம.ம.கவுக்கு மொத்தம் 59 தொகுதிகளுக்கு 59 சின்னங்கள். வேட்பாளர்களும் வாக்காளர்களும் தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டிய நிலை.\nஅ.ம.ம.க.வின் தேர்தல் வெற்றிவாய்ப்பு ஏற்கனவே பெரும் கேள்விக்குறியாகியுள்ள நிலையில் தினகரனின் ஆதரவாளர்கள் அனைவரும் பயங்கர அப் செட் ஆகியுள்ளனர். ’கட்சியையாவது முறைப்படி பதிவு செஞ்சிருந்தா குக்கர் சின்னம் கிடைக்காட்டியும் அட்லீஸ்ட் பொதுச்சின்னமாவது கிடைச்ச்சிருக்குமே’ என்று புலம்பி வருகிறார்கள்.\nடயர் வாங்க சென்றவர்கள் வைத்தியசாலையை...\nஅம்பாறை மாவட்டம் சாய்ந்தமருதுப் பிரதேசத்திலிருந்து மட்டக்களப்பு......Read More\nதலைமை நீதிபதி மீது பெண் உதவியாளர் கூறிய...\nசுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் (வயது 64) மீது அவரிடம்......Read More\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு இராணுவ......Read More\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதல்களில் இரண்டு......Read More\nஉயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தன்று தேவாலயங்களிலும், ஹோட்டல்களிலும்......Read More\nபாடசாலை வளாவில் பாதுகாப்பை உறுதி...\nபாடசாலை மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கல்வி அமைச்சர்......Read More\nஅம்பாறை மாவட்டம் சாய்ந்தமருதுப் பிரதேசத்திலிருந்து மட்டக்களப்பு......Read More\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு இராணுவ......Read More\nபாடசாலை வளாவில் பாதுகாப்பை உறுதி...\nபாடசாலை மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கல்வி அமைச்சர்......Read More\nஇன்று இரவும் ஊரடங்குச் சட்டம்...\nஇன்றிரவு (24) 10 மணி முதல் நாளை (25) அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ்......Read More\nவடமாகாண சபைக்கு இராணுவப் பாதுகாப்பு\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களையடுத்து......Read More\nபொதியில் சி-4 ரக வெடிமருந்து\nகட்டான திம்பிரிகஸ்கட்டுவ பிரதேசத்தில் உள்ள வீதி ஒன்றுக்கு அருகில்......Read More\nவராக்காபொல பிரதேசத்தில் வைத்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட......Read More\nகடந்த ஞாயிறன்று, நாட்டில் ஏற்பட்ட கோர தற்கொலை தாக்குதலை முன்னிட்டு,......Read More\nஅநுராதபுரம் – ரம்பேவ – கோனேவ பகுதியில் அமைந்துள்ள பாடசாலைக்கு முன்னால்......Read More\nகடந்த 21 ஆம் திகதி தற்கொலைதாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்ட குண்டுகளைத்......Read More\nதிருமதி பரமேஸ்வரி கணபதிப்பிள்ளை (செல்வமணி)\nயாழ். வட்டு கிழக்கு சித்தன்கேணி\nதிரு கார்திகேசு விக்னேஸ்வரநாதன் திருமதி விக்னேஸ்வரநாதன் கேதாரகெளரி (கெளரி)\nயாழ். வேலணை - யாழ். புங்குடுதீவு\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை...\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் ���ிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/1727", "date_download": "2019-04-24T20:11:03Z", "digest": "sha1:UOGY2DLX3I3HUXJF3W6NQJLLJKQOCDA2", "length": 18720, "nlines": 106, "source_domain": "www.virakesari.lk", "title": "சிறந்த கூட்டாண்மை பிரஜை விருதுகள் 2015 இல் வெற்றிவாகை சூடிய CDB | Virakesari.lk", "raw_content": "\nபடையினரின் தீவிர கண்காணிப்பில் முல்லைத்தீவு நகரம்\n17 ஓட்டங்களினால் வீழ்ந்தது பஞ்சாப்\nடயர் வாங்க சென்றவர்கள் வைத்தியசாலையை நோட்டமிட்டதால் சந்தேகத்தின் பேரில் கைது\nதலைநகர் உட்பட நாடு முழுவதும் இன்று நடந்தது என்ன\n\"மிஸ்டர் 360 பாகை\" யின் அதிரடியால் மிரண்டுபோன பஞ்சாப்\nஅவசரகால சட்டத்திற்கான பிரேரணை வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்\nஇன்று மீண்டும் ஊரடங்கு சட்டம்\nதற்கொலைத் தாக்குதல் ; 60 பேர் கைது\nபதவியை இராஜினாமா செய்யுமாறு பாதுகாப்பு செயலாளர், பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி உத்தரவு\nசிறந்த கூட்டாண்மை பிரஜை விருதுகள் 2015 இல் வெற்றிவாகை சூடிய CDB\nசிறந்த கூட்டாண்மை பிரஜை விருதுகள் 2015 இல் வெற்றிவாகை சூடிய CDB\nநாட்டின் மிகப்பெரிய பெருநிறுவனங்கள் மற்றும் வர்த்தகங்கள் மத்தியில் சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் நிறுவனம், 2015ஆம் ஆண்டிற்கான தலைசிறந்த பத்து கூட்டாண்மை பிரஜை நிறுவனங்களுள் ஒன்றாக கௌரவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் சிறந்த கூட்டாண்மை பிரஜை 2015 இல் 15 பில்லியன் ரூபாவுக்கு குறைவான வருவாய் பிரிவில் அங்கீகாரத்தை பெற்றுக்கொண்டுள்ளது. நடுவர் குழு மூலம் கடுமையான தேர்வுகளுக்கு பின்னர் வழங்கப்பட்ட சிறந்த கூட்டாண்மை பிரஜை எனும் உயரிய நாமமானது இருபது வருடங்களை பூர்த்தி செய்துள்ள நிறுவனமாகிய எமக்கு நிச்சயமாக மிகப்பெரிய சாதனையாகும்.\nஇலங்கை வர்த்தக சம்மேளனத்தின் (Ceylon Chamber of Commerce)மூலம் தொடர்ந்து 12ஆவது ஆண்டாக ஒழுங்கு செய்யப்பட்ட இந்த விருதுகள் விழா வைபவத்தின் நடுவர் குழுவை புகழ்பெற்ற இலங்கை மத்திய வங்கியின் புள்ளிவியலாளரும், முன்னாள் உதவி ஆளுநருமான மருத்துவர்.அனிலா டயஸ் பண்டாரநாயக்க தலைமை தாங்கியிருந்தார்.\nஇரு வ���ருதுகளையும் பெருமையுடன் தாங்கியவாறு CDB இன் CEO/ முகாமைத்துவ பணிப்பாளருமான மஹேஷ் நாணயக்கார,\n“இவ்விரு விருதுகளுமே CDB அதன் வர்த்தக மாதிரி மீது கட்டமைத்த அசைக்கமுடியாத பொருளாதார மற்றும் சமூக அடித்தளத்தை சான்று பகர்வதாக அமைந்துள்ளது என்றார்.\nமேலும் அவர், “நாம் எடுக்கும் ஒவ்வொரு தீர்மானமும், உற்பத்தி மற்றும் வழங்கும் ஒவ்வொரு சேவையும் எப்போதும் பங்கு உரிமைதாரர் (stakeholder) சார்ந்ததாக அமைகின்றன. உறுதியான நிதி அதிகாரமளிப்பு (financial empowerment)மற்றும் சமூக உள்ளடக்கம் மீது எமது அடித்தளங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. நாம் உறுதியளிப்பதையே செய்கிறோம் என்பதை CDB ஆனது சந்தேகத்திற்கிடமின்றி இந்த விருதுகள் ஊடாக நிரூபித்துள்ளது” என்றார்.\nCDB இன் 20 வருட பூர்த்தி மற்றும் இரு தசாப்த காலமாக செயற்திறன் மிக்க வர்த்தக நிறுவனமாக பல்வேறு சவால்களை வெற்றிகரமாக முகம் கொடுத்துள்ளதையிட்டும், இந்த விருதுகள் CDB இற்கு மிக விசேடமாக உள்ளது. NBFI துறையில் பொதுமக்கள் நிதிகளுக்கான மதிப்புமிக்க பொறுப்பாளர் எனும் அசைக்கமுடியாத அங்கீகாரமே CDB வர்த்தக மாதிரியில் மிகவும் பெறுமதி வாய்ந்த செயற்திறனாக காணப்படுகிறது.\n“நாம் பரந்துபட்ட புள்ளிவிபரங்களுடன்(demographics)செயலாற்றுகிறோம். எனினும், இந்த புள்ளிவிபரத்தரவுகள் எமது நிலையான நிகழ்ச்சி நிரலுடன் உறுதியாக ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. இலங்கை கரியமில அறக்கட்டளை மூலம் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்ட கரியமில தட வர்த்தக மதிப்பீடுகளுக்கமைய, கரியமில குறைப்பு மீது அக்கறை கொண்ட வர்த்தக நிறுவனமாக சான்றளிக்கப்பட்டுள்ளோம். ‘CDB மிஹிகதட ஆதரென்’ எனும் அதன் பசுமை முயற்சி ஊடாக விழிப்புணர்வுகளை மேற்கொண்டு வருவதுடன், இலங்கையின் முதலாவது பசுமை சொத்து கடனீட்டுமயமாக்கல (Securitization)மற்றும் மீள்சுழற்சி பெற்ற நிறுவனமாகிய நாம் சூழல் பொறுப்புடைமை மற்றும் கூட்டாண்மை நிர்வாகத்திற்கு பெறுமதி சேர்த்து வருகிறோம்” என நாணயக்கார தெரிவித்தார்.\nCDB இன் ஒவ்வொரு திட்டமும் இலக்கு வைக்கப்பட்ட பங்கு உரிமைதாரருக்கு பொருளாதார முன்னேற்றத்தை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள அதேவேளை, CDB உற்பத்தி தொகுப்பானது எப்போதும் பொறுப்பு மற்றும் நன்னெறி தளத்தின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளன. உயர் சாதனையீட்டிய இளம் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தமது கல்வியை தொடர்வதற்காக ‘CDB சிசுதிரி புலமைப்பரிசில்’ திட்டம், மென்திறன் (soft skill)மற்றும் நிபுணத்துவ நிகழ்ச்சிகள் ஊடாக இளைஞர்கள் மற்றும் பட்டதாரிகளுக்கான பயிற்சிகள் மற்றும் கற்கை முயற்சிகள், நாடுமுழுவதும் உள்ள வசதி குறைந்த பாடசாலைகளில் முழுவசதிகள் கொண்ட IT ஆய்வுகூடங்களை நிர்மாணிக்க ‘CDB பரிகனக பியஸ' (Pariganaka Piyasa) திட்டம், பெண்களின் முன்னேற்றத்திற்கு ‘CDB Diriliya’ திட்டம் மற்றும் ஊழியர் தொண்டர்களுக்கு ‘CDB Hithawathkam’ திட்டம் போன்ற சமூக பொறுப்புணர்வு திட்டங்கள் உள்ளடங்கியுள்ளன.\n“சிறந்த கூட்டாண்மை பிரஜை விருது மற்றும் இலங்கையின் தலைசிறந்த பத்து நிறுவனங்களுள் ஒன்றாக கௌரவிக்கப்பட்டமையானது உண்மையாகவே எமக்கு பெருமைமிகு தருணமாக அமைந்துள்ளதுடன், நிலையான நிறுவனத்தை கட்டமைக்கும் எமது நோக்கத்தை வலியுறுத்துவதாகவும் அமைந்துள்ளது. உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியில் பல்வேறு விருது விழாக்களில் எமது நிறுவனம் அங்கீகாரத்தை பெற்றுக்கொண்டுள்ளது” என நாணயக்கார வலியுறுத்தினார்.\nCDB மூலம் கட்டமைக்கப்பட்ட ஒழுக்கநெறி கலாச்சாரம் என்பது அதன் நிதி உறுதி மற்றும் வலிமையை கட்டமைத்துள்ளதுடன், அதை ஒவ்வொரு ஆண்டிலும் CDB அதன் நிதி செயற்திறன் பதிவுகளில் வெளிப்படுத்தி வருகிறது. “எம்மை முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய உந்துதலாக இவ்விரு விருதுகளையும் பயன்படுத்தவுள்ளோம்.\nஉணர்வுகள், பேரார்வம் மற்றும் உந்துசக்தி போன்ற எமது EPS சூத்திரத்தை தொடர்ந்து வலிமையாக்கி, முற்றிலும் மக்கள் சார்ந்த நிறுவனம் என்பதன் மீது கவனம் செலுத்தவுள்ளோம்” என மேலும் மஹேஷ் தெரிவித்தார்.\nபெருநிறுவனங்கள் வர்த்தகங்கள் சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் கூட்டாண்மை பிரஜை CDB\n\"எதிர்வரும் குறுகிய காலத்தில் வங்கி கடன் வட்டிவீதம் குறைவடையும்\"\nகடன் சுமை அதிகரிப்பினால் வர்த்தக அபிவிருத்தியை கட்டியெழுப்புவதில் பாரிய சவால் நிலை உருவாகியுள்ளது. கடன் சுமை அதிகரிப்பின் காரணமாக வங்கி கடன்களின் வட்டி வீததத்திலும் பெருமளவும் அதிகரிப்பு ஏற்பட்டிருந்தது.\n2019-04-10 16:29:13 கடன் வட்டி வீதம் பிரதமர்\nஹுவாவி ஸ்மார்ட்போன்களுக்கு கவர்ச்சிகரமான கழிவுகளை வழங்கும் Ikman Deals\nஇலங்கையின் மிகப்பெரிய ஒன்லைன் சந்தையான ikman.lk, இலங்கையின் முன்னணி மொபைல் போன்ஸ் வழங்குனரான ஹுஹாவிய��டன் அதன் ப்ரீமியர் பிளாக்சிப் மாதிரியான P30 தொடரின் வெளியீட்டுக்காக கைகோர்த்துள்ளமை தொடர்பில் அறிவித்துள்ளது.\n2019-04-04 14:46:30 ஹுவாவி ஸ்மார்ட்போன் Ikman Deals ப்ரீமியர் பிளாக்சிப் மாதிரியான P30\n“உலகின் முதலாவது 50x Zoom உடனான Leica Quad Camera”கொண்ட Huawei P30 Pro இலங்கையில் அறிமுகம்\nதகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவைகள் உட்கட்டமைப்பு மற்றும் ஸ்மார்ட் சாதனங்கள் உற்பத்தியில்சர்வதேச ரீதியில் புகழ்பெற்றுத் திகழும் Huawei, தனது புத்தம் புதிய தயாரிப்பான Huawei P30 Pro கையடக்க தொலைபேசியை ஷங்கிரி-லா ஹோட்டலில் அண்மையில் அறிமுகம் செய்திருந்தது.\n2019-04-03 16:21:07 தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவைகள் உட்கட்டமைப்பு ஸ்மார்ட் சாதனங்கள் உற்பத்தியில் சர்வதேச ரீதியில் புகழ்பெற்றுத் திகழும் Huawei\nகட்டுப்பெத்தையில் ‘The Breeze’ ஆடம்பர குடியிருப்பு வளாகம்\nதிர்கால குடியிருப்பாளர்களுக்கு சௌகரியம் மற்றும் ஆடம்பரம் ஆகிய இரண்டையும் ஒன்றாக வழங்கியவாறு‘Breeze’என்ற குடியிருப்பு நிர்மாண செயற்திட்டத்தை uncity Developers ட்டுப்பெத்தையில் ஆரம்பித்துள்ளது.\n2019-04-02 15:01:41 குடியிருப்பு காணி மொரட்டுவை\nதனது சேவையை விஸ்தரிக்கும் Caboo டக்ஷி சேவை\nவிரைவில் அறிமுகமாகவுள்ள Caboo டக்ஷி சேவை கொழும்பைத் தாண்டி நாட்டின் ஏனைய பாகங்களையும் உள்ளடக்கியவாறு Caboo டக்ஷி சேவையானது ஆரம்பமாகவுள்ளது.\n17 ஓட்டங்களினால் வீழ்ந்தது பஞ்சாப்\nதலைநகர் உட்பட நாடு முழுவதும் இன்று நடந்தது என்ன\n\"மிஸ்டர் 360 பாகை\" யின் அதிரடியால் மிரண்டுபோன பஞ்சாப்\nபாதுகாப்பாக வெடிக்க வைத்தல் என்றால் என்ன\nவீசா இன்றி தங்கியிருந்த எகிப்த்து நாட்டு பிரஜை கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=constituencies", "date_download": "2019-04-24T20:26:20Z", "digest": "sha1:JVVZFYAIZIWTEUZUON22UPCGPCL6EJKH", "length": 6516, "nlines": 101, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"constituencies | Dinakaran\"", "raw_content": "\nராகுல் போட்டியிடும் வயநாடு உட்பட 115 தொகுதியில் நாளை பிரசாரம் ஓய்கிறது\n40 தொகுதிகளிலும் மதசார்பற்ற கூட்டணி வெற்றி பெறும்\nராகுல் போட்டியிடும் வயநாடு உள்ளிட்ட 117 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவு\nமக்களவை தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பிரசாரம் ஓய்ந்தது\nவிறுவிறுப்பாக நடந்தது முதல் கட்ட தேர்தல் 91 தொகுதியில் 65% வாக்குப்பதிவு\n4 தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுகவில் விருப்ப ��னு விநியோகம்\nதிருவண்ணாமலை, ஆரணி தொகுதிகளில் கோடை வெயிலிலும் வாக்களிக்க ஆர்வம்\n40 தொகுதிகளிலும் பா.ஜ கூட்டணி வெற்றிபெறும்\nஉறுதி கொடுத்தபடி பணத்தை இன்னும் தராததால் 8 தொகுதிகளில் போட்டியிட்ட அமமுக வேட்பாளர்கள் அதிருப்தி\nஅனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும்\nகுமரி உள்ளிட்ட தொகுதிகளில் மாற்று வேட்பாளரை நிறுத்த எனக்கு பாஜக தூதுவிட்டது உண்மைதான்: டிடிவி.தினகரன்\nஅதிமுகவை விட கூடுதல் பணம்: 10 தொகுதிகளில் மட்டும் ‘அள்ளிக் கொடுக்கிறது’ அமமுக\nசட்டசபை தொகுதிகளில் வெற்றிக்கு வியூகம் அதிமுக பூத் கமிட்டி உறுப்பினரா நீங்க.. 10,000 வரை அள்ளிக்கொடுக்கிறாங்க..\nநான்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்களுக்கு அரசியல் கட்சிகள் ஆதரவு\nஅனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும்\nதமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\n116 தொகுதிகளுக்கு நடந்த 3-ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: அதிகப்பட்சமாக மேற்கு வங்கத்தில் 74.57% வாக்குப்பதிவு\n2 மணி நிலவரப்படி 116 மக்களவைத் தொகுதிகளிலும் சராசரியாக 37.89% வாக்குகள் பதிவு\nஆம்பூர், குடியாத்தம், சோளிங்கர் தொகுதிகளில் சட்டப்பேரவை தேர்தலை விட இடைத்தேர்தலில் கூடுதலாக வாக்குப்பதிவு அதிகம் அதிகாரிகள் தகவல்\n4 தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்கள் நாளை வினியோகம்: ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-04-24T20:34:35Z", "digest": "sha1:SUCACM27WN3QFGK3MMGB2DM2VHJD7DL4", "length": 62274, "nlines": 352, "source_domain": "ta.wikipedia.org", "title": "அடிமை ஒழிப்புக் கோட்பாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநானும் மனிதன், உடன்பிறப்பு இல்லையா என்னும் சொற்றொடர் பொறிக்கப்பட்ட பதக்கம்.\nஅடிமை ஒழிப்பை ஆதரித்து யோசியா வெட்ஜ்வுட் என்னும் கலைஞர் உருவாக்கியது. ஆண்டு: 1787\nமாசசூசட்சு மாநில அடிமை ஒழிப்புக் கழகத்திற்காக சுமார் 1850இல் உருவாக்கப்பட்ட காணிக்கைப் பெட்டி.\n\"வாரம் த��றும் அளிக்க வேண்டிய நன்கொடையை மறக்கவேண்டாம்\" என்னும் சொற்களுக்குக் கீழே காணும் விவிலியக் கூற்று:\nநீங்கள் ஒவ்வொருவரும் வாரத்தின் முதல் நாளில் அவரவர் வருவாய்க்கு ஏற்றவாறு ஒரு தொகையைச் சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள்\n(தூய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம், 16:1-2.)\nஅடிமை ஒழிப்புக் கோட்பாடு (Abolitionism) என்பது சட்டப்படியோ அதற்கு மாறாகவோ நிலவுகின்ற அடிமை முறையைத் தகர்த்தெறிவதற்கான இயக்கம் ஆகும்.\n3 ஜேம்சு சோமர்செட் வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு\n4 அடிமை முறை ஒழிப்பு வரலாற்றுக் கட்டங்கள்\n5 அடிமை முறையை ஒழித்த இறுதி நாடு: மூரித்தானியா\n6 அடிமை முறையின் மாற்று வடிவங்கள்\n7 பிரித்தானிய இந்தியாவும் அடிமை முறையும்\n8 ஐக்கிய அமெரிக்காவில் அடிமை முறை ஒழிப்பு முயற்சிகள்\n8.3 அமெரிக்க நாட்டுச் சட்டமும் அடிமை முறை ஒழிப்பும்\n8.4 எசமானர்கள் அடிமைகளை விடுதலை செய்தல்\n8.6 அடிமை முறை ஒழிப்பு வீரர்கள்\n9 லைபீரியா நாடு உருவாக்கப்படுதல்\n10 அடிமை முறை ஒழிப்பை ஆதரித்த தலைசிறந்த புதினம்\n12.2 ஐக்கிய அமெரிக்க நாடுகள், கானடா\nமேற்கு ஐரோப்பாவிலும் அமெரிக்காக்களிலும் அடிமை ஒழிப்புக் கோட்பாடு என்பது ஆப்பிரிக்கர்களை அடிமைகளாக விலைக்கு வாங்குதலையும் விற்றலையும் தகர்த்தெறிந்து, அவர்களை விடுதலை செய்வதற்காகத் தொடங்கப்பட்ட வரலாற்று இயக்கம் ஆகும்.\nஎசுப்பானியா மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளிலிருந்து சென்ற குடியேற்றக்காரர்கள் தொடக்கத்தில் தாம் குடியேறிய நாட்டு முதல்குடிகளை அடிமைகளாக்கினார்கள். ஆனால் புனித தோமினிக் (ஆசீர்வாதப்பர்) சபைத் துறவியான பார்த்தொலோமே தெ லாஸ் காஸாஸ் (Bartolomé de las Casas) போன்றோர் அடிமை ஒழிப்புக்காகப் பாடுபட்டனர்.\nபார்த்தலோமே தெ லாஸ் காஸாஸ் மேற்கொண்ட முயற்சியால் எசுப்பானிய அரசு குடியேற்ற நாடுகளில் அடிமை முறையை ஒழிப்பதற்கான சட்டங்களை 1542இல் இயற்றியது. ஆயினும் 1545 அளவில் மேற்கூறிய சட்டங்கள் முழுமையாகச் செயல்படுத்தப்படவில்லை.\nஆப்பிரிக்கர்களை அடிமைகளாகக் கருதியது கிறித்தவ சமயக் கொள்கைக்கு எதிரானது என்று குவேக்கர் (Quakers) இயக்கமும், நற்செய்திக் கிறித்தவக் குழுக்களும் (evangelical religious groups)17ஆம் நூற்றாண்டில் அறிவித்து, அடிமை முறையைக் கண்டித்தன.\nவட அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட \"பதின்மூன்று குடியேற்றங்களில்\" (Thirteen Colonies) அடிமை முறை சட்டத்திற்கு மாறானது என்று 18ஆம் நூற்றாண்டில் முதல் பெரும் புத்துணர்ச்சியின் (First Great Awakening) பின்னணியில் அறிவிக்கப்பட்டது.\nஅடிமை முறை மனித உரிமை மீறல் ஆகும் என்று பகுத்தறிவு வாதக் கோட்பாட்டினர் அறிவொளி இயக்கக் காலத்தில் (Age of Enlightenment) குற்றம் சாட்டினர்.\nஜேம்சு சோமர்செட் வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு[தொகு]\n1772இல் இங்கிலாந்தில் அடிமை முறை ஒழிப்புக்கு ஆதரவான நீதிமன்றத் தீர்ப்பு ஒன்று வழங்கப்பட்டது. அது \"சோமர்செட் வழக்கு\" (Somersett's case) [1] என்று வரலாற்றில் அறியப்படுகிறது.\nஜேம்சு சோமர்செட் என்னும் பெயர்கொண்ட அமெரிக்க அடிமையைச் சார்லசு ஸ்டூவர்ட் என்னும் இங்கிலாந்து அதிகாரி அமெரிக்காவில் பிரித்தானியக் குடியேற்றமாய் இருந்த மாசசூசட்சு மாகாணத்தில் விலைக்கு வாங்கி, 1769இல் இங்கிலாந்துக்குக் கொண்டுவந்திருந்தார். 1771இல் சோமர்செட் தம் எசமானரின் வீட்டிலிருந்து தப்பியோடிவிட்டார். அவரைக் கண்டுபிடித்த எசமான் அவரை ஒரு கப்பலில் கைதியாகச் சிறைப்படுத்தி வைத்தார். அக்கப்பல் பிரித்தானியக் குடியேற்றமாயிருந்த ஜமேய்க்கா நாடு சென்றதும் அங்கு ஒரு பண்ணையில் அடிமை வேலை செய்ய அவரை விற்றுவிடுவதாகத் திட்டம் வைத்திருந்தார்.\nசோமெர்செட் கிறித்தவராகத் திருமுழுக்குப் பெற்றிருந்தபோது அவருடைய ஞானப்பெற்றோராக நின்றதாகக் கூறிய மூன்றுபேர் சோமர்செட்டுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, அவரை நீதிமன்றத்திற்குக் கொணர வேண்டும் என்றும், அவரைச் சிறைப்படுத்தியது சட்டத்துக்கு ஏற்புடையதா என்று தீர்ப்பு வழங்கவும் கோரினர்.\nவழக்கை விசாரித்த லார்டு மான்சுஃபீல்டு (Lord Mansfield) என்பவர் அடிமை முறை பிரித்தானியக் குடியேற்றங்களில் நடைமுறையில் இருந்தாலும், இங்கிலாந்தின் சட்டத்துக்கு முரணானது, ஒருவரை அவருடைய விருப்பத்துக்கு எதிராக ஒப்பந்தம் ஏற்க கட்டாயப்படுத்த சட்டம் இசையவில்லை என்று கூறி, சோமர்செட் என்னும் அடிமையை விடுதலை செய்தார்.\nஇந்த நீதிமன்றத் தீர்ப்பு மனித உரிமை அடிப்படையில் அல்லாமல், சட்டத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டது என்றாலும், வரலாற்றுச் சிறப்பான ஒன்றாக மாறியது. இங்கிலாந்திலும் அதன் பிறகு அதன் குடியேற்ற நாடுகளிலும் அடிமை முறை ஒழிக்கப்படுவதற்கு இத்தீர்ப்பு வழிகோலியது.\nஅடிமை முறை ��ட்ட விரோதமானது என்று 1772இல் தீர்ப்பு வழங்கிய இங்கிலாந்து நீதிபதி லார்டு மான்சுஃபீல்டு\n\"மாண்புமிகு நீக்ரோ\" என்னும் சிறப்புப் பெயர் பெற்ற இஞ்ஞாசி சாஞ்சோ (சுமார் 1729-1780). ஆப்பிரிக்கர்களின் மனிதப் பண்புக்கும், அடிமைமுறையின் அநீதிக்கும் ஒரு குறியீடு போல மாறியவர் இவர்.\nஅடிமை முறை ஒழிப்பு வரலாற்றுக் கட்டங்கள்[தொகு]\nபுரட்சிக் கால பிரான்சு நாட்டில் 1789ஆம் ஆண்டில் அடிமை முறை ஒழிக்கப்பட்டது. ஆனால், புரட்சியைத் தடம் திருப்பிய நெப்போலியன் பதவியைக் கைப்பற்றி, அடிமை முறையைப் பிரான்சியக் குடியேற்ற இடங்களில் மீண்டும் நிறுவினார்.\nபிரான்சின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த ஹெயிட்டி, பிரான்சுக்கு எதிராக எழுந்து, விடுதலைப் போர் நிகழ்த்தி, சுதந்திரம் பெற்று, 1804இல் தனி நாடாக மாறியதும் அடிமை முறையை ஒழித்தது.\nபிரித்தானிய நாடு, தன் குடியேற்ற நாடுகளில் ஆப்பிரிக்காவிலிருந்து மக்களை அடிமைகளாகக் கொண்டுவந்து விற்பது சட்டத்துக்கு முரணானது என்று 1808இல் சட்டம் இயற்றி, அடிமை விற்பனைக்குத் தடைவிதித்தது.\nஅதைத் தொடர்ந்து, ஐக்கிய அமெரிக்க நாடுகளும் 1808இல் அடிமை வணிகத்துக்குத் தடை போட்டது.\nஅடிமை முறை பிரித்தானியப் பேரரசு முழுவதிலும் ஒழிக்கப்பட்டது 1833ஆம் ஆண்டில் ஆகும். அதற்குப் பதினைந்து ஆண்டுகளுக்குப் பின் பிரான்சு நாடும் தன் ஆளுகைக்கு உட்பட்ட எல்லாக் குடியேற்ற நாடுகளிலும் அடிமை முறையை ஒழித்தது.\nஐக்கிய அமெரிக்காவில், அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிவுற்றதும், 1865ஆம் ஆண்டில் அடிமை முறை ஒழிக்கப்பட்டது. அது சட்டப்பூர்வமாக அமெரிக்க நாட்டுச் சட்டத்தின் 13ஆம் திருத்தமாக நிறைவேற்றப்பட்டது.\nகிழக்கு ஐரோப்பாவில், வல்லாக்கியா (Wallachia) மற்றும் மொல்டாவியா (Moldavia) பகுதிகளில் உரோமா மக்கள் அடிமைகளாக்கப்பட்டிருந்ததை எதிர்த்து இயக்கங்கள் எழுந்தன. அதுபோலவே, உருசியா நாட்டில் \"செர்ஃப் நிலை\" (serfdom) என்னும் கொத்தடிமை முறை 1861இல் சட்ட விரோதமானது என்று அறிவிக்கப்பட்டது. 1948இல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அடிமை முறை சட்டத்துக்கு மாறானது என்று உலக மனித உரிமைகள் சாற்றுரை என்னும் ஏட்டின் வழியாகப் பறைசாற்றியது.\nஅடிமை முறையை ஒழித்த இறுதி நாடு: மூரித்தானியா[தொகு]\nவடமேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள மூரித்தானியா என்னும் நாடு அடிமை முறை சட்டத்துக்கு முரணானது என்று 1981இல் அறிவித்துச் சட்டம் இயற்றியது. இந்நாடுதான் உலகில் கடைசியாக அடிமை முறையைச் சட்டப்பூர்வமாக ஒழித்த நாடு ஆகும்.[2]\nஅடிமை முறையின் மாற்று வடிவங்கள்[தொகு]\nஇன்று உலகத்தின் பெரும்பான்மையான நாடுகளில் குழந்தைகள் மற்றும் வளர்ந்தவர்களை அடிமைகளாக விற்பதும் வாங்குவதும் சட்டப்பூர்வமாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. பன்னாட்டுச் சட்டங்களும் அடிமை முறையைக் கண்டனம் செய்கின்றன.\nஆயினும், வேலை வாங்கும் நோக்கத்துடன் குழந்தைகளும் வளர்ந்தவர்களும் ஓரிடத்திலிருந்து அல்லது நாட்டிலிருந்து கடத்திக் கொண்டுபோகப்படுவது இன்றும் தொடர்கிறது. அவ்வாறே, பால்வினைத் தொழிலில் ஈடுபடுத்த பெண்களையும் சிறாரையும் விலைபேசும் கொடுமையும் நிலவுகிறது.\nஇக்கொடுமைகளின் காரணமாகப் பல்லாயிரக் கணக்கான சிறார்களும் வளர்ந்தவர்களும் பாதிக்கப்படுகிறார்கள்.\nபிரித்தானிய இந்தியாவும் அடிமை முறையும்[தொகு]\n1612இலிருந்து இங்கிலாந்து வணிகர்கள் இந்தியாவோடு வாணிகம் செய்யத் தொடங்கினர். பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் என்னும் வாணிக அமைப்பின் வழியாக இங்கிலாந்து இந்தியாவின் அரசியல், பொருளாதார, இராணுவத் துறைகளைக் கட்டுப்படுத்தத் தொடங்கியது. 1858இலிருந்து இந்தியாவின் ஆளுகை பிரித்தானிய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.\nஇந்தியாவில் பிரித்தானிய ஆதிக்கம் நிலவியபோது இந்தியர்கள் பலர் அடிமைகளாக இங்கிலாந்துக்குக் கொண்டுபோகப்பட்டார்கள். அவர்கள் \"கிழக்கு இந்தியர்\" (East Indians) என்று அழைக்கப்பட்டனர். இங்கிலாந்துக்குக் கொண்டுசெல்லப்பட்ட அவர்கள் அங்கு இலண்டன், எடின்பர்க் போன்ற நகரங்களில் எசமானர்களுக்கு வீட்டு வேலையாட்களாக அமர்த்தப்பட்டார்கள். இங்கிலாந்திலிருந்து ஐக்கிய அமெரிக்காவுக்கு நாடுபெயர்ந்த இங்கிலாந்தியர் தங்கள் இந்திய வேலையாட்களைத் தங்களோடு கொண்டுசென்றார்கள்.[3][4]\nஐக்கிய அமெரிக்காவில் அடிமை முறை ஒழிப்பு முயற்சிகள்[தொகு]\nஅமெரிக்காவில், அடிமை முறையை ஒழிக்க வேண்டும் என்னும் கோரிக்கையை முன்வைத்த முதல் குழுவினர் குவேக்கர் (Quakers) என்னும் கிறித்தவ இயக்கத்தினர் ஆவர். 1688இல் குவேக்கர் இயக்கத்தினர் சிலர் அடிமை முறை ஒழிப்பைக் கோரி ஒரு பரப்புரை ஏட்டினை பிலடெல்பியா நகரில் வெளியிட்டனர். அக்கோரிக்கை முதலில் வெற்றிபெறவில்லை என்றாலும், 1780இல் பென்சில்வேனியா மாநிலத்தில் அடிமை முறை ஒழிக்கப்பட வழிகோலியது.\n1775இல் \"நீக்ரோ அடிமை ஒழிப்பு இயக்கம்\" (Society for the Relief of Free Negroes Unlawfully Held in Bondage) என்னும் பெயரில் ஓர் அமைப்பு உருவானது. 1784இல் பெஞ்சமின் பிராங்கிளின் அவ்வமைப்பின் முதல் தலைவரானார்.[5]\nகுவேக்கர் இயக்கத்தினர் அடிமை முறை ஒழிப்புக்குச் சிறப்பான பங்களித்தனர்.[6]\nதாமஸ் பெய்ன் என்னும் தலைசிறந்த சிந்தனையாளர் அடிமை ஒழிப்பைக் கோரி முதலில் எழுதியோருள் ஒருவர் ஆவார். அவர் 1775, மார்ச் 8ஆம் நாள் \"அமெரிக்காவில் ஆப்பிரிக்க அடிமை முறை\" (African Slavery in America) என்னும் தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டார்.[7]\nஅமெரிக்காவில் ஒகையோ ஆற்றுக்கு வடக்கே அமைந்த பிரதேசங்களில் அடிமை முறை தடைசெய்யப்பட்டு 1787இல் சட்டம் இயற்றப்பட்டது. 1804ஆம் ஆண்டளவில் அப்பகுதிகளில் அடிமை முறை ஒழிக்கப்பட்டு அடிமைகள் விடுதலை செய்யப்பட்டனர்.\nமாசச்சூசெட்ஸ் அடிமை முறையை ஒழிக்காவிட்டாலும், 1780இல் சட்ட அமைப்பை உருவாக்கி, அதில் எல்லா மனிதருக்கும் சம உரிமைகள் உண்டு என்று அறிவித்ததன்வழி அடிமை ஒழிப்புக்கு வழிகோலியது.\nஆயினும் அடிமைகளை விடுதலை செய்வது விரைவில் நிகழவில்லை என்பது நியூயார்க், பென்சில்வேனியா போன்ற பிரதேசங்கள் தங்கள் மக்கள் தொகைக் கணிப்பில் அடிமைகள் இத்தனை பேர் என்று 1840இல் குறிப்பதிலிருந்து தெரிகிறது. நியூ செர்சி பிரதேசத்தில் 1860இல் 18 கருப்பு அடிமைகள் \"நிரந்தர பயிற்சியாளர்களாக\" (\"perpetual apprentices\") குறிக்கப்பட்டிருந்தனர்.[8][9]\nநியூயார்க் மாநிலம் அடிமை முறையை ஒழிக்கும் சட்டத்தை 1799இல் இயற்றியது. ஆனால், விடுதலை பெற்ற அடிமைகளுக்கு என்னென்ன உரிமைகள் உண்டு என்று வரையறுக்கவில்லை. எனவே, விடுதலை பெற்ற அடிமைகள் இன வேறுபாடுகளுக்கு உட்படுத்தப்பட்டார்கள்.[10]\nநியூயார்க் மாநிலத்தில் அடிமை ஒழிப்பு இயக்கத்தை 1785இல் தொடங்கிய ஜான் ஜே (1745–1829)\nஅமெரிக்க நாட்டுச் சட்டமும் அடிமை முறை ஒழிப்பும்[தொகு]\nபுதிதாக உருவான ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்குச் சட்ட அமைப்பு உருவாக்க 1787இல் பிலடெல்பியா நகரில் மாநாடு நிகழ்ந்தது. அதில் பன்னாட்டு அடிமை முறைபற்றி விவாதிக்கப்பட்டது. பன்னாட்டு அடிமை முறை வாணிகத்தை ஒழிக்க இன்னும் இருபது ஆண்டுகள் தேவைப்படும் என்று அம்மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கப்பட்���து. அதற்குள்ளாக ஐக்கிய அமெரிக்க நாடுகளின் பல பிரதேசங்களிலும் அடிமை முறை ஒழிப்புக்கு ஆதரவாகத் தனித்தனி சட்டங்கள் இயற்றப்பட்டன.[11]\nவெளி நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு அடிமைகளை இறக்குமதி செய்வது சட்டத்துக்கு முரணானது என்று ஐக்கிய அமெரிக்க நாடுகள் 1808, சனவரி முதல் நாள் சட்டம் இயற்றியது.[12] எனினும், உள்நாட்டு அடிமை வாணிகம் பற்றி அப்போது சட்டம் இயற்றப்படவில்லை.\nஎசமானர்கள் அடிமைகளை விடுதலை செய்தல்[தொகு]\n1776க்குப் பிறகு குவேக்கர் இயக்கத்தினர், அடிமைகளை வேலைக்கு அமர்த்திய எசமானர்களை அணுகி, அவர்கள் தம் அடிமைகளை விடுதலை செய்யக் கோரினர். ஐக்கிய அமெரிக்காவின் மேல் தென்பகுதியில் பல எசமானர்கள் தம் அடிமைகளை விடுதலை செய்தனர். விடுதலையான அடிமைகள் எண்ணிக்கை ஒரு விழுக்காடு என்பதிலிருந்து பத்து விழுக்காடாக உயர்ந்தது. குறிப்பாக விர்ஜீனியா, மேரிலாந்து, டெலவேர் பகுதிகளில் இந்த அதிகரிப்பு நிகழ்ந்தது. 1810 அளவில் டெலவேர் மாநிலத்தின் அடிமைகளுள் முக்கால் பகுதியினர் விடுதலை பெற்றுவிட்டிருந்தனர்.\nஇவ்வாறு அடிமைகளுக்கு விடுதலை அளித்த எசமானருள் சிறப்பான ஒருவர் மூன்றாம் இராபர்ட் கார்ட்டர் (Robert Carter III) என்பவர் ஆவார். விர்ஜீனியா மாநிலத்தவரான அவர் 450க்கும் மேலான அடிமைகளை 1791இல் தாமாகவே விடுதலை செய்தார். இந்த அளவு உயர்ந்த எண்ணிக்கையிலான அடிமைகளை எந்தவொரு தனி எசமானரும் விடுவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.[13]\nஅடிமைகளை விடுதலை செய்த எசமானர்கள் பலர், தாங்கள் அளித்த விடுதலை அறிக்கைகளில் \"எல்லா மனிதருக்கும் சம உரிமை உண்டு\" என்பதை ஏற்பதாகக் கூறினர். மேலும், ஐக்கிய அமெரிக்காவின் பொருளாதார நிலையும் மாறிக்கொண்டிருந்தது. நிலத்தில் வேலை செய்து புகையிலை பயிரிடும் விவசாய முறை மாறி, கலப்புப் பயிர் வளர்க்கும் முறை வளர்ந்ததால் முன்போல அதிக எண்ணிக்கையில் வேலையாட்கள் தேவைப்படவில்லை.[14]\nவிடுதலை செய்யப்பட்ட கருப்பு இன மக்களின் குடும்பங்கள் வளர்ச்சி காணத் தொடங்கின. அதற்குமுன், ஆப்பிரிக்க ஆண்களுக்கும் உழைப்பாளர் நிலை வெள்ளையர் இனப் பெண்களுக்கும் பிறந்த மக்களோடு இவர்களும் பொருளாதார, கலாச்சாரத் துறைகளில் முன்னேற்றம் காணலாயினர்.[15]\n1860 அளவில் டெலவேர் மாநிலத்தில் 91.7 விழுக்காடு கருப்பர்கள் சுதந்திர மக்களாயிருந்தனர். அதே காலக் கட்டத்தில் மேரிலாந்து மாநிலத்தில் 49.7 விழுக்காடு கருப்பர்கள் சுதந்திர மக்களாக மாறியிருந்தனர். இம்மக்கள் குழுவிலிருந்து கைவினைக் கலைஞர்கள், ஆசிரியர்கள், மறைப்போதகர்கள், சிறப்புத் தகுதி அலுவலர் போன்றோர் உருவாகி, பல தலைமுறைகளின் வளர்ச்சிக்கு வித்திட்டனர்.[14]\n1789-1861 காலக் கட்டத்தில் ஐக்கிய அமெரிக்காவில் அடிமை முறையை ஆதரித்த அல்லது எதிர்த்த பிரதேசங்கள் யாவை எனக் காட்டும் அசைபடம்.\nஅமெரிக்க நாடாளுமன்றத்தில் 1820இல் நிகழ்ந்த விவாதத்தின்போது, ரூஃபஸ் கிங் (Rufus King) என்பவர், \"அடிமை முறை என்பது சட்டத்துக்கு முரணானது. ஏனென்றால், அது இயற்கைச் சட்டத்துக்கு, அதாவது கடவுளின் சட்டத்துக்கு எதிரானது\" என்று முழங்கினார். ஆனால் அக்கருத்து ஏற்கப்படவில்லை. இதனால் மிசூரி மாநிலம் அடிமை முறை மாநிலமானது.\n1830களில், அடிமை முறையை ஒழிக்க வேண்டும் என்று கோரிய வெளியீடுகள் தென் மாநிலங்களுக்குத் தபால் வழி செல்வதை ஐக்கிய அமெரிக்க தபால்துறைத் தலைவர் தடுத்தார்.[16]\nவட மாநிலங்களிலிருந்து தென் மாநிலங்களுக்குச் சென்று பணியாற்றிய ஆசிரியர்கள் அங்கே அடிமை முறை ஒழிப்புக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கிறார்கள் என்று குற்றச்சாட்டப்பட்டு இடம் கடத்தப்பட்டார்கள்.\nவடக்கத்தியவர்கள் அடிமை முறை ஒழிப்பைத் தங்கள்மீது திணிக்கப் போகிறார்கள் என்று தெற்கத்தியவர்கள் சந்தேகக் கண்களோடு நோக்கினர்.\nஅடிமை முறை ஒழிப்பு வீரர்கள்[தொகு]\nஅடிமை முறை ஒழிப்புக்கு ஆதரவான \"அமெரிக்க குடியேற்ற கழகத்தின்\" மூன்று நிறுவநர்களுள் ஒருவரான ஹென்றி க்ளே (1777–1852)\nஅடிமை முறை ஒழிப்புக்காகப் பாடுபட்டவர்களுள் ஒருவர் ஜான் பிரவுன் (1800-1859) [17]. அமைதியான முறையில் இந்த ஒழிப்பு நிகழாது என்று பிரவுன் கருதினார். எனவே அவர் வன்முறையால் அடிமை ஒழிப்பைக் கொணர எண்ணினார். அவருடைய இயக்கம் \"பயங்கர வாதத்தை\" பரப்புகிறது என்று தென் மாநிலங்களைச் சார்ந்தோர் கூறினர்.\nஜான் பிரவுன் அடிமைகளை உடைமையாகக் கொண்டிருந்த சில தென் மாநில எசமானர்களைக் கொலைசெய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டார். இன்றுவரை ஜான் பிரவுன் மனித உரிமைகளுக்கும் சமத்துவத்துக்கும் பாடுபட்ட மாவீரர் என்று ஒருசிலராலும், அவரே முதல் அமெரிக்க உள்நாட்டுப் பயங்கரவாதி என்று வேறு சிலராலும் வர்ணிக்கப்ப���ுகிறார்.[18]\nஅடிமை முறையை ஒழிக்க வன்முறையே சரி என்று கூறிச் செயல்பட்ட ஜான் பிரவுன் (1800–1859). இவர் நாட்டுத் துரோகி என்று குற்றம் சாட்டப்பட்டு, தூக்கிலிடப்பட்டார்.\nஅடிமை முறை ஒழிப்புக்குக் குரல்கொடுத்த இன்னொருவர் ஆபி கெல்லி ஃபோஸ்டர் (Abby Kelley Foster) (1811-1887) என்னும் பெண்மணி ஆவார். மாசச்சூசெட்ஸ் மாநிலத்தைச் சார்ந்த அவர், கருப்பு இனத்தைச் சார்ந்த எல்லா மக்களுக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்று முழங்கினார். விடுதலை செய்யப்பட்ட அடிமைகள் லைபீரியாவுக்குக் குடியேறுவர் என்று அவர் கூறினார்.\nவில்லியம் லாய்டு காரிசன் (1805–1879). அடிமை முறை ஒழிப்புக்கு ஆதரவளித்த \"The Liberator\" என்னும் இதழை வெளியிட்டவர்.\n19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அமெரிக்காவில் விடுதலை பெற்ற கருப்பு அடிமைகளை எங்குக் குடியேற்றுவது என்பது பற்றிய விவாதம் நிகழ்ந்தது. சிலர் குடியேற்ற முறையை ஆதரித்தனர். வேறு சிலர் நாடு பெயர்தலை முன்மொழிந்தனர். 1820களிலும், 1830களிலும், அமெரிக்காவில் விடுதலை பெற்ற ஆப்பிரிக்க அடிமைகள் மீண்டும் ஆப்பிரிக்காவுக்குச் சென்றால் சுதந்திரமாக வாழலாம் என்னும் கருத்தைச் சில இயக்கங்கள் தெரிவித்தன. அக்கருத்தை ஆபிரகாம் லிங்கன் உட்பட பல தலைவர்கள் ஆதரித்தனர்.[19]\nவேறு சிலர், ஆப்பிரிக்க அடிமைகள் விடுதலை பெற்றாலும் அமெரிக்காவில் வெள்ளை இனத்தவரோடு கலந்து வாழ அவர்களுக்கு வழியிருக்காது, எனவே அவர்கள் ஆப்பிரிக்காவுக்கே திரும்பினால் நல்லது என்று கூறினர். \"அமெரிக்க குடியேற்ற கழகம்\" (American Colonization Society) என்னும் அமைப்பு இக்கருத்துக்கு ஆதரவு தெரிவித்து, விடுதலையான கருப்பு அடிமைகளை ஆப்பிரிக்காவின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் குடியேற்ற முயன்றது.[20]\nஅம்முயற்சி வெற்றி பெறாததால், அமெரிக்க குடியேற்ற கழகம் 1821-1822 ஆண்டுக் காலத்தில் லைபீரியா குடியேற்றத்தை உருவாக்கியது. அடிமை நிலையிலிருந்து விடுதலை பெற்ற ஆயிரக் கணக்கான ஆப்பிரிக்க அடிமைகளும் சுதந்திர ஆப்பிரிக்க மக்களும் லைபீரியாவுக்குச் சென்று குடியேற அக்கழகம் உதவி செய்தது.\nலைபீரியாவுக்குக் குடியேறச் சென்றவர்களது வாழ்க்கை பல சிக்கல்களைச் சந்திக்க வேண்டி இருந்தது. அங்கு சுகாதார நிலை நன்றாக இல்லாததால் பலர் நோய்வாய்ப்பட்டு இறந்தார்கள். எஞ்சியோர் 1847இல் லைபீரியாவைச் சுதந்திர நாடாக அறிவி��்தனர்.\n1840களிலும் 1850களிலும் லைபீரியக் குடியேற்றத்துக்கு அமெரிக்க ஆதரவு குறையலாயிற்று. அதற்கு முக்கிய காரணம் முன்னாள்களில் அடிமைகளாக இருந்து விடுதலை பெற்ற ஆப்பிரிக்கர்களை அமெரிக்காவிலேயே அமர்த்த வேண்டும் என்றும், அவர்களுக்கு அமெரிக்க குடிமை உரிமை வழங்க வேண்டும் என்றும் கருத்து வலுப்பெற்றதாகும்.\nஅமெரிக்க-லைபீரியர்கள் லிபேரியாவைத் தொடர்ந்து ஆட்சி செய்தார்கள். அந்த ஆட்சி 1980இல் இராணுவம் ஆட்சியைப் பிடித்ததுவரை நீடித்தது.[21]\nஅடிமை முறை ஒழிப்பை ஆதரித்த தலைசிறந்த புதினம்[தொகு]\n\"டாம் மாமாவின் குடிசை\" (Uncle Tom's Cabin) என்னும் புதினம். அடிமை முறையின் கொடுமையை விளக்கும் இப்புதினத்தின் ஆசிரியர் ஹாரியர் பீச்சர் ஸ்டோவ் (Harriet Beecher Stowe) என்னும் பெண்மணி.\nஹாரியட் பீச்சர் ஸ்டோவ் (Harriet Beecher Stowe) என்னும் பெண்மணி 1852இல் எழுதிய புதினம் அடிமை முறையின் கொடுமைகளைப் படம்பிடித்துக் காட்டியது. அப்புதினத்தின் முழுப்பெயர் \"டாம் மாமாவின் குடிசை, அல்லது தாழ்த்தப்பட்டோர் நடுவே வாழ்வு\" (Uncle Tom's Cabin; or, Life Among the Lowly) என்பதாகும்.[22] அடிமை முறையின் துன்பங்களைப் பொறுமையோடு சகிக்கின்ற \"டாம் மாமா\"வை அடிமைகளை உடைமையாகக் கொண்டிருக்கும் கொடிய எசமான் சைமன் லெக்ரீ (Simon Legree) கொன்றுபோடுகிறார். இப்புதினம் அடிமை முறையால் மக்களுக்கு ஏற்படுகின்ற இன்னல்களை விவரித்து, அடிமை முறையை ஒழிப்பதன் தேவையை வலியுறுத்தியது.\n↑ டாம் மாமாவின் குடிசை - புதினம்\nஐக்கிய அமெரிக்க நாடுகள், கானடா[தொகு]\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: அடிமை ஒழிப்புக் கோட்பாடு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 11:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-04-24T20:23:53Z", "digest": "sha1:5I3MBDFTVIBHY6TIAYAFHGPWS4CX4VW6", "length": 8761, "nlines": 180, "source_domain": "ta.wikipedia.org", "title": "இரண்டாம் முகமது - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுகம்மதுII (ஆங்கிலம்:Mohammed II, துருக்கியம்:Fatih Sultan Mehmet - மார்ச்சு 30, 1432 – மே 3, 1481) துருக்கி சுல்தான் ஏட்ரியநோப்ப��ள் (Adrianople) என்ற இடத்தில் பிறந்தவர்.1451-இல் பட்டத்துக்கு வந்தார்.1453-இல் கான்சுடான்டினோப்பிளைக் கைப்பற்றினார். பின்னர்,கிரிசையும், பால்க்கனின் பெரும்பகுதியையும் வென்றார்.இவருடைய கடற்படை வல்லமையைக் கண்டு தென் ஐரோப்பா கலங்கியது. பாரசீகப் படை எழுச்சியின் பொழுது இறந்தார்.\n1453 முகம்மது தனது படையுடன் கான்சுடான்டினோப்பிளைக் கைப்பற்றினார். அவரது படையில் 80,000 முதல் 200,000 படைவீரர்களும், 320 போர்க்கலன்கள் உடைய வலுவான கடற்படை வீரர்களையும் கொண்டதாக இருந்தது. இத்தகைய வலுவான படையை 1451 ஆண்டிலிருந்தே வலுப்படுத்தியது குறிப்பிடத்தக்கதாகும்.\nதுருக்கிய பீரங்கி போன்றவைகளை உடைய பீரங்கிப்படையானது, துருக்கியின் சுவரைத் திறம்பட தகர்த்தது.தங்கக் கொம்பு துறைமுகத்தை, வலுவான 28இராணுவப் போர் கப்பல்கள் பாதுகாப்பைத் தகர்ப்பதும் சவாலாக முகம்மது II-க்கு இருந்தது.\nமுகம்மது II -வின் மதச் சுதந்திரம் குறித்த உறுதிமொழியை உதுமானியப் பேரரசு முழுவதும், 28 மே, 1463 ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டது.மதச்சுதந்திரம் குறித்த வரலாற்று ஆவணங்களுள் இதுவும் ஒன்று. அதனை, ஐக்கிய நாட்டு சபை, 1971 ஆம் ஆண்டு தனது அனைத்து அலுவல் மொழிகளிலும் மொழிப் பெயர்த்து வெளியிட்டுச் சிறப்பு செய்தது குறிப்பிட தகுந்ததாகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 ஏப்ரல் 2017, 19:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-04-24T20:31:28Z", "digest": "sha1:23MYPG7HHDOSO5POYGPHPWHTS5PKYMRC", "length": 6911, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஓடோமீட்டர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎண்ணிம வடிவில் ஓடோமீட்டரைக் காட்டும் கருவி\nஓடோமீட்டர் (odometer அல்லது odograph)[1][2] என்பது வாகனம் கடந்த மொத்தத் தொலைவை அளவிடும் கருவி ஆகும். பண்டைய கிரேக்க மொழியில் hodós என்பது \"பாதையைக்\" குறிக்கும் சொல்லாகும். பிரித்தானிய அலகுகளைப் பயன்படுத்தும் நாடுகளில் இது மைலோமீட்டர் (mileometer, அல்லது milometer) எனவும் அழைக்கப்படுகிறது.\nஅனைத்து வகை வாகனங்களிலும் வேகமானியுடன் சேர்ந்தே இக்கருவி பொருத்தப்பட்டிருக்கும். ஒரே இணைப்பின் மூலம் இயங்குமாறு வடிவமைக்கப்பட்டிருக்கும் .சில வாகனங்களில் இது பயண மீட்டராகவும் (TRIP METER) பொருத்தப் பட்டிருக்கும். பயண மீட்டரில் தேவையான போது தூர அளவை பூஜ்ஜியத்திற்கு கொண்டு வந்து தனிப்பட்ட பயண தூரத்தையும் கணக்கீட்டு கொள்ளலாம்.[3]\nதுப்புரவு முடிந்த திருநெல்வேலி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சூலை 2017, 09:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-04-24T21:12:05Z", "digest": "sha1:RCSV5RTNUMHIR4DYM2X67ULII5VUSQNU", "length": 8437, "nlines": 140, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாலை விபத்து - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசாலை ஓரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளான ஒரு மகிழுந்து\nதரைவழிப் போக்குவரத்தில் தரைப் போக்குவரத்துக்காக அமைக்கப்பட்ட சாலைகளில் நடக்கக் கூடிய விபத்து சாலை விபத்து எனப்படுகிறது. சாலையில் செல்லும் வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதியோ அல்லது சாலையின் ஓரங்களிலுள்ள மரம் அல்லது கட்டிடங்களில் மோதியோ பெரும்பான்மையான சாலை விபத்துக்கள் நடக்கின்றன. விபத்தின் காரணங்களாக வாகனத்தின் வடிவமைப்பு, வாகனம் செலுத்தப்பட்ட வேகம், சாலையின் தரம், சாலையின் வடிவமைப்பு, சுற்றுப்புறச் சூழ்நிலை, வாகன ஓட்டியின் ஓட்டுதல் திறன் மற்றும் வாகன ஓட்டியின் நடவடிக்கை ஆகியவற்றைக் கூறலாம். விபத்தைத் தடுக்கும் முகமாக வேகக் கட்டுப்பாடு மற்றும் போதை உட்கொண்டு வாகனம் ஓட்டுதல் போன்ற பல்வேறு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இவற்றை மீறுவது தண்டனைக்குரிய குற்றமாகவும் கருதப்படுகிறது.\nஇந்தியாவில் , 2013ம் ஆண்டில் சாலை விபத்துகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,37,572 .மொத்த விபத்துகளுடன் ஒப்பிடுகையில் 2003ஆம் ஆண்டில் 21.2 என்றிருந்த விகிதம் 2013ம் ஆண்டில் 28.3 ஆக அதிகரித்தது .[1]\n↑ \"மனம் பதற வைக்கும்மரணச்சாலை விபத்துகள்\". தீக்கதிர் தமிழ் நாளிதழ் (8 செப்டம்பர் 2014). பார்த்த நாள் 8 செப்டம்பர் 2014.\nவிக்கிமீடியா பொதுவகத்��ில் Car accident என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 ஏப்ரல் 2018, 14:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2019-04-24T20:18:50Z", "digest": "sha1:2XBSOO42XUHHOHLC6ENBREXUVO6QYMWP", "length": 5862, "nlines": 74, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"அறுகாலி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஅறுகாலி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபூச்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெட்டுக்கிளி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநீலன்கள் (பட்டாம்பூச்சிக்குடும்பம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது/உயிரியலும் உடல்நல அறிவியலும் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:தரவுத்தள அறிக்கைகள்/முக்கிய கட்டுரைகளின் நிலவரம்/முழுப் பட்டியல் - விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/amazing-facts-about-thiruchendur-murugan-temple-tamil-000716.html", "date_download": "2019-04-24T20:00:02Z", "digest": "sha1:H3DNWFSQLC2T4B66AQ6MZOZG5GGUNJNO", "length": 21654, "nlines": 204, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Amazing facts about Thiruchendur Murugan Temple in tamil - Tamil Nativeplanet", "raw_content": "\n»திருச்செந்தூர் முருகன் கோயில் பற்றி நீங்கள் அதிகம் அறிந்திராத தகவல்கள்\nதிருச்செந்தூர் முருகன் கோயில் பற்றி நீங்கள் அதிகம் அறிந்திராத தகவல்கள்\n சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு இருக்கா\nஅதிர வைக்கும் சவூதி அரேபியா.. ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை\nபிரதமர் மோடிக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல் இதுதான்... தேர்தலில் எதிரொலிக்கலாம் என்பதால் பாஜக பதற்றம்...\nகளவாணி 2 படத்திற்கு தடை: ‘ கேஸ் போட்ட குமரன் யார்னே தெரியாதுங்க’.. வீடியோவில் சற்குணம் ஆதங்கம்\n16 வயது சொந்த மகனுக்கே ஜீவசமாதி செய்துவைத்த தந்தை... நடந்தது என்ன\nஇலங்கையை விடாமல் துரத்தும் தமிழச்சி குவேனி சாபம்: தொழில்நுட்பத்தால் விலகாத மர்மம்.\nகேதர் சிக்ஸ், ராயுடு அவுட்.. அப்பப்பா.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்..\nஅமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nஅறுபடை வீடுகள் எனப்படும் முருகப்பெருமானின் சிறப்புக்குரிய கோயில்கள் தமிழகத்தில் பழனி, திருச்செந்தூர், திருத்தணி, சுவாமிமலை, திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை என ஆறு ஊர்களில் அமைந்திருக்கின்றன. இவ்வாறு கோயில்களில் ஐந்து கோயில்கள் மலை மீது அமைந்திருக்க திருச்செந்தூர் மட்டும் கடற்கரையை ஒட்டி அமையப்பெற்ற சிறப்பை கொண்டிருக்கிறது.\nஇந்த குகையில் தான் விநாயகரின் மனித தலை இருக்காம்\nபடையெடுத்துச்செல்லும் தளபதி தனது வீரர்களுடன் தங்கும் இடம் தான் படைவீடு ஆகும். அப்படி சூரபத்திரனை வதைக்க முருகப்பெருமானுடன் அவரது தளபதி வீரபாகு மற்றும் படைவீரர்கள் தங்கியிருந்த படைவீடு தான் திருச்செந்தூர் ஆகும். அப்படிப்பட்ட பெருஞ்சிறப்புக்குரிய திருச்செந்தூர் சுப்பரமணிய சுவாமி கோயிலை பற்றி அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.\nரஜினிகாந்த் செல்லும் குகையின் இந்த ரகசியம் உங்களுக்கு தெரியுமா\nசூரபத்திரன் என்ற அரக்கனை முருகப்பெருமான் ஐப்பசி மாதம்வளர்பிறை சஷ்டியன்று தனது வைர வேல் கொண்டு வதைத்து வெற்றிகொண்டார்.\nஇது நிகழ்ந்த இடமே திருச்செந்தூர் ஆகும். எனவே தான் ஒவ்வொரு வருடமும்கந்தசஷ்டி விழாவன்று 'சூரா சம்காரம்' எங்கே வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.\nதிருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா வெகு சிறப்பாக கொண்டாட வேறொரு காரணம் ஒ���்றும் சொல்லப்படுகிறது. சில முனிவர்கள் உலக நன்மைக்காக புத்திரன் ஒருவன் வேண்டுமென்று கருதி ஐப்பசி மாத அமாவாசையன்று துவங்கி, ஆறு நாட்கள்யாகத்தை நடத்தியிருக்கின்றனர்.\nஅந்த ஆறு நாட்களும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்து வெளியானதாகவும் அந்த ஆறும் இணைந்தவனே ஆறுமுகன் எனப்படும் முருகன் ஆவார். எனவே முருகன் திருச்செந்தூரில் ஜனித்த தினமே கந்தசஷ்டி விழாவாக கொண்டாடப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது.\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் சென்னையில் இருந்து 600கி.மீ தொலைவில் தூத்துக்குடி மாவட்டத்தில் மன்னார் வளைகுடாவை ஒட்டியா கடற்கரையில் அமைந்துள்ளது.\nசிலப்பதிகார குறிப்புகள் படி இக்கோயில் 2000 ஆண்டுகள் பழமையானதாக சொல்லப்படுகிறது. இவ்விடம் முன்னர் 'திருச்சீரலைவாய்' என்றலைக்கப்பட்டதாம்.\nசூரபத்திரனை வெற்றிகொண்டதால் இங்கே கோயில் கொண்ட முருகப்பெருமான் 'செயந்திநாதர்' என்று விளிக்கப்பட்டதாகவும் அதுவே பின்னாளில் மருவி 'செந்தில்நாதர்' என்று மருவியதாம். அதுபோலவே இவ்வூரும் 'திருசெயந்திபுரம்' என்பதிலிருந்து திருச்செந்தூர் என்றானதாக சொல்லப்படுகிறது.\nமுன்னுரையில் சொன்னது போலவே அறுபடை வீடுகளில் மலைமீது அமைந்திராத கோயில் இது மட்டுமே. திருச்செந்தூர் கோயிலின் ராஜகோபுரம் ஒன்பது அடுக்குகளை கொண்டு 150 அடி உயரமுடையதாகும்.\nஇங்கே முருகன் இடது கையில் தாமரை மலருடன் ஜடாமுடி கொண்டு சிவயோகி போல காட்சிதருகிறார். முருகனின் சிலைக்கு பின்னால் இடதுபுற சுவரில் போரில் வெற்றிபெற்றுவந்த முருகன் பூசை செய்ததாக சொல்லப்படும் லிங்கம் ஒன்று இருக்கிறது. அதற்கு முதலில் பூசை செய்தபிறகே முருகனுக்கு பூசை செய்யப்படுகிறது.\nமேலும் முருகன் சந்நிதிக்கு வலப்புறத்தில் \"பஞ்சலிங்க' சன்னதி ஒன்றும் இருக்கிறது.மூலவர் முருகரின் இடதுபுறம் உள்ள சிறு வாயில் வழியே உள்ளே நுழைந்து சுற்றி வலது புறம் வந்து பாதாள பஞ்சலிங்க தரிசனம் செய்ய வாரநாட்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.\nகோயில் திறந்திருக்கும் நேரம் மற்றும் பூசை முறை:\nதிருச்செந்தூர் முருகன் கோயில் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கிறது. திருச்செந்தூரில் முருகனுக்கு தினமும் 9 கால பூஜை நடைபெறுகிறது.\nசிறுபருப்பு பொங்கல், கஞ்சி, தோசை, அப்பம், நெய் சாதம், ஊறுகாய், சர்க்கரை கலந்து பொரி, அதிரசம், தேன்குழல், அப்பம், வேக வைத்த பாசிப்பருப்பு, வெல்லம் கலந்த உருண்டை பலவிதமானநைவேத்தியங்கள் செந்தில்நாதருக்கு படைக்கப்படுகிறது.\nதினமும் மதியம் உச்சிகால பூசை முடிந்தபிறகுஒரு பாத்திரத்தில் பால், அன்னம் எடுத்துக்கொண்டு மேள, தாளத்துடன் சென்று கடலில் கரைக்கின்றனர். இந்த சடங்கே 'கங்கை பூஜை' எனப்படுகிறது.\nதிருமணத்திற்கு முன்பு கன்னிப்பெண்கள் தங்கள் முறைப்பையனுக்கு மஞ்சள் நீரூற்றி மகிழ்வர். கந்தசஷ்டி விழாவின் கடைசி நாளன்று தனது மனைவிதெய்வானையுடன் வருகையில் தங்கள் ஊரில் தெய்வானையை திருமணம் செய்துகொண்டதற்காகவும் போரில் வெற்றிவாகை சூடிவந்த முருகனின் உக்கிரத்தை குறைக்கும் விதமாகவும் முருகன் மீது பக்தர்கள் மஞ்சள் நீரூற்றி விளையாடுகின்றனர்.\nசூரபத்திரனை வதைத்து திரும்பிய முருகன் சுப்பிரமணியராக நான்கு கரங்களுடன் சிவபூஜை செய்தபடி ஜடாமுடியுடன் தவக்கோலத்தில் இருக்கிறார். சுப்பிரமணியரின் தவம் கலைந்துவிடக்கூடாது என்பதற்காக அவருக்கு பிரகாரம் கிடையாது. இவருக்கான பிரதான உற்சவர் சண்முகர், தெற்கு நோக்கி தனி சன்னதியில் இருக்கிறார்.\nமூலவருக்குரிய பூஜை மற்றும் மரியாதைகள் சன்முகருக்கே செய்யப்படுகிறது.\nதீபாவளிக்கு மக்கள் அனைவரும் புத்தாடை அணித்து கொண்டாடுவது வழக்கம்.திருச்செந்தூர் கோயிலிலும் அனைத்து சுவாமிகளுக்கும் தீபாவளியன்று புத்தாடை அணிவிக்கப்படுகிறது.\nதனது மகளான தெய்வானையை முருகன் மணமுடித்திருப்பதால் மருமகனுக்கு இந்திரன் புத்தாடை எடுத்துத்தருவதாக நம்பப்படுகிறது.\nபங்குனி உத்திரம், திருகார்த்திகை, வைகாசி விசாகம், கந்த சஷ்டி என மற்ற முருகன் கோயில்களில் கொண்டாடப்படுவது போலவே இங்கும் வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது.\nஆனால் திருச்செந்தூரில் கந்தசஷ்டி முதல் ஆறுநாட்கள் சஷ்டி விரதம், சூரசம்ஹாரம், ஏழாம் நாளில் முருகன், தெய்வானை திருக்கல்யாணம், அடுத்த 5 நாட்கள், சுவாமி திருக்கல்யாண கோலத்தில் ஊஞ்சல் சேவை என இவ்விழா 12 நாட்கள் கொண்டாடப்படுகிறது.\nதிருச்செந்தூர் முருகன் கோயிலை பற்றிய மேலும் பல தகவல்களை தமிழின் ஒரே பயண இணையதளமான தமிழ் பயண வழிகாட்டியில் அறிந்துகொள்ளுங்கள்.\nஇந்த இடங்கள்ல காதல் புரபோஸ் பண்ணா கண்டிப்பா சக்ஸஸ்தான்\nஇந��தியாவுல இருந்துட்டு இதுகூட தெரியலனா நாமெல்லாம் ஆன்டி இன்டியன்ஸ்தான்\nராஜராஜ சோழனின் தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் அதிசயங்கள் தெரியுமா\nஇந்த ஊருக்கு மட்டும் அப்படி என்ன வரம்... தினமும் மழை பெய்யுதாம்...\nஇந்த குகையில் தான் விநாயகரின் மனித தலை இருக்காம்\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/kerala-tourist-places-affected-heavy-rain-002744.html", "date_download": "2019-04-24T19:53:15Z", "digest": "sha1:BXNOYCQVDV43QQULJSCL2XF2ZI5XQWVR", "length": 13808, "nlines": 166, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "kerala tourist places affected by heavy rain - Tamil Nativeplanet", "raw_content": "\n»மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத் தளங்கள்\nமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத் தளங்கள்\n சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு இருக்கா\nஅதிர வைக்கும் சவூதி அரேபியா.. ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை\nபிரதமர் மோடிக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல் இதுதான்... தேர்தலில் எதிரொலிக்கலாம் என்பதால் பாஜக பதற்றம்...\nகளவாணி 2 படத்திற்கு தடை: ‘ கேஸ் போட்ட குமரன் யார்னே தெரியாதுங்க’.. வீடியோவில் சற்குணம் ஆதங்கம்\n16 வயது சொந்த மகனுக்கே ஜீவசமாதி செய்துவைத்த தந்தை... நடந்தது என்ன\nஇலங்கையை விடாமல் துரத்தும் தமிழச்சி குவேனி சாபம்: தொழில்நுட்பத்தால் விலகாத மர்மம்.\nகேதர் சிக்ஸ், ராயுடு அவுட்.. அப்பப்பா.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்..\nஅமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nகேரளாவில் ஏற்பட்டு இருக்கும் வெள்ளம் அந்த மொத்த மாநிலத்தையே நிலைகுலைய வைத்துள்ளது. கேரளா மாநிலம் முழுக்க தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த மாதம் தொடங்கிய மழை விடாது அங்கே பெய்து வருகிறது. இதனால் கேரளாவில் பல மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சில முக்கியமான இடங்கள், சுற்றுலாப் பகுதிகள் நீரில் மூழ்கி இருக்கிறது. அதேபோல் மாநிலத்தில் பல இடங்களி���் இதனால் நிலச்சரிவு ஏற்பட்டு இருக்கிறது. மலைப்பகுதி என்பதால், மோசமான அளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா செல்லும் பயணிகள் நிச்சயம் கவனத்துடன் இருக்கவேண்டும். முடிந்தால் சுற்றுலா திட்டத்தை ஒத்திவைக்கவேண்டும் என தமிழ் நேட்டிவ் பிளானட்டின் சார்பாக பரிந்துரைக்கிறோம்.\nபாலக்காடு தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தை ஒட்டி அமைந்துள்ள கேரள மாவட்டமாகும். இதன் பெரும்பாலான பகுதிகள் மழை வெள்ளத்தால் சூழப்பட்டு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா செல்பவர்கள் மிகவும் பாதிக்கப்படுவர். அதுமட்டுமில்லாமல் சில இடங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பாலக்காட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் இதுவாகும்.\nநீரில் மூழ்கியுள்ள சுற்றுலாத் தளங்கள்\nபாலக்காடு பகுதியில் எண்ணற்ற சுற்றுலாத் தளங்கள் இருக்கின்றன அவை நீரில் மூழ்கி காணப்படுகின்றன. இந்த பகுதிகளின் வழியாக நிறைய இடங்களுக்கு பயணிக்க முடியும். ஆனால் மழை காரணமாக அனைத்தும் முடங்கிப் போய் உள்ளன.\nபாலக்காடு நகரமும் வெள்ளப் பாதிப்புக்கு தப்பவில்லை. அதிக மழை நீர் சாலைகளில் ஓடி கப்பல் பயணத்துக்கு ஏற்றதாக மாற்றியுள்ளது.\nகேரளத்தின் மெட்ரோ சிட்டி என அழைக்கப்படும் கொச்சியும் மழையால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் துரதிஷ்டமானது என மக்கள் நினைக்கின்றனர். மேலும் இங்குள்ள பல சுற்றுலாத் தளங்களில் வெள்ளம் காரணமாக மக்கள் அறைகளிலேயே தங்கியுள்ளனர். சுற்றுலா திட்டம் ஏமாற்றத்தை தந்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.\nமலப்புரத்தில் சாலையை உடைத்த வெள்ளம்\nகேரளத்தின் இரண்டாம் நிலை சுற்றுலாத் தளங்களில் முக்கியமானது மலப்புரம். இங்கு பல சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா செல்லும் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல சுற்றுலாப் பிரதேசங்களுக்கு செல்லும் பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.\nகோழிக்கோடு கேரளத்தின் மிகவும் வளமான பகுதியாகும். இதன் இயற்கை வனப்பு மிகவும் சிறப்பானதாகவும், பசுமை நிறைந்ததாகவும் இருக்கும். இது சுற்றுலா அம்சங்கள் நிறைந்த பகுதியாகும். இதனிடையே பல சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகோழிக்கோடு அருகிலுள்ள சிறிய நகரம் கோடஞ்சேரி இங்கும் மழை வெள்ளம் கரை புரண்டு ஓடு��ிறது.\nவயநாட்டில் சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. இதனால் பெரும் கட்டிடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் சுற்றுலா செல்லும் பயணிகள் தங்கும் சில தனியார் விடுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் கேரள சுற்றுப் பயணத்தை சில வாரங்கள் தள்ளிப் போடலாம் என்று திட்டமிட்டு வருகின்றனர்.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/tn-cm-edappadi-palaniswami-announced-rs-2000-for-below-poverty-line-labours/articleshow/67941181.cms", "date_download": "2019-04-24T20:37:33Z", "digest": "sha1:KQKFC7T4LPTI6NMUWMTKUQHOUT24IGIE", "length": 18020, "nlines": 175, "source_domain": "tamil.samayam.com", "title": "EdappadiPalaniswami: இந்த மாத இறுதிக்குள் வங்கிக் கணக்கில் ரூ.2 ஆயிரம் செலுத்தப்படும்: முதல்வர் அறிவிப்பு! - tn cm edappadi palaniswami announced rs 2000 for below poverty line labours | Samayam Tamil", "raw_content": "\nVIDEO: கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகை-ரோபோ சங்கர் அறிவிப்பு\nகோமதி மாரிமுத்துவுக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகை: ரோபோ சங்கர் அறிவிப்பு\nVIDEO: கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகை-ரோபோ சங்கர் அறிவிப்புWATCH LIVE TV\nஇந்த மாத இறுதிக்குள் வங்கிக் கணக்கில் ரூ.2 ஆயிரம் செலுத்தப்படும்: முதல்வர் அறிவிப்பு\nஇந்த மாத இறுதிக்குள் அவரவர் வங்கிக் கணக்கில் ரூ.2 ஆயிரம் செலுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nஇந்த மாத இறுதிக்குள் வங்கிக் கணக்கில் ரூ.2 ஆயிரம் செலுத்தப்படும்: முதல்வர் அறிவ...\nமொத்தம் வறுமைக் கோட்டிற்குக்கீழ் வாழும் சுமார் 60 லட்சம் ஏழைக் குடும்பங்கள் தலா 2,000 ரூபாய் சிறப்பு நிதி உதவியைப் பெறுவர்.\nசென்னை: வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள அமைப்பு தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை இந்த மாத இறுதிக்குள் அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nசட்டசபையில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110-வது விதியின் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்தார். அதில், ‘அம்மா வகுத்த பாதையில் ஏழை, எளிய மக்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு, அவர்களை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல, பல நலத் திட்டம், வளர்ச்சித் திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது.\n‘கஜா’ புயலின் தாக்கத்தினாலும், பருவமழை பொய்த்ததன் காரணமாக ஏற்பட்டுள்ள வறட்சியால், ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை கருத்தில் கொண்டு தமிழகம் முழுதும் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள அனைத்து குடும்பங்களுக்கும், விவசாயத் தொழிலாளர்கள், நகர்ப்புற ஏழைகள், பட்டாசுத் தொழிலாளர்கள், மீன்பிடி தொழிலாளர்கள், விசைத்தறி தொழிலாளர்கள்,\nகைத்தறி தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், மரம் ஏறும் தொழிலாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள், காலணி மற்றும் தோல் பொருட்கள் தயாரிக்கும் தொழிலாளர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், மண்பாண்டத் தொழிலாளர்கள், கைவினைஞர்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்கு இந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் சிறப்பு நிதியுதவியாக தலா 2,000 ரூபாய் வழங்கப்படும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.\nஇதனால், கிராமப்புறத்தில் வாழும் சுமார் 35 லட்சம் ஏழைக் குடும்பங்களும், நகர்ப்புறத்தில் வாழும் சுமார் 25 லட்சம் ஏழைக் குடும்பங்களும், ஆக மொத்தம் வறுமைக் கோட்டிற்குக்கீழ் வாழும் சுமார் 60 லட்சம் ஏழைக் குடும்பங்கள் தலா 2,000 ரூபாய் சிறப்பு நிதி உதவியைப் பெறுவர். இந்த சிறப்பு நிதியான இந்த மாத இறுதிக்குள் அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கென 1,200 கோடி ரூபாய் 2018-19 துணை மானியக் கோரிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் இப்பேரவைக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nstate news News Samayam Tamil மாநில நிகழ்வுகள் அனைத்தையும் தெரிந்துகொள்ளுங்கள்\nமேலும் செய்திகள்:சட்டசபை|எடப்பாடி பழனிச்சாமி|TNCM|TNAssembly|EdappadiPalaniswami|110 அறிக்கை\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nஇந்த 7 விஷயத்தை ‘டிரை பண்ணுங்க’.... உங்க செக்...\nதிருநாவுக்கரச��� வீட்டில் சிறுமியின் சடலம் புதை...\nSri Lanka CCTV Video: வெடிகுண்டுகளுடன் தேவாலய...\nதன்னிடம் சில்மிஷம் செய்தவரை அறைந்த குஷ்பு\nதன்னிடம் சில்மிஷம் செய்தவரை சுளுக்கு எடுக்கும...\n5 விருதுகள்; முதுகு தண்டுவட அறுவை சிகிச்சையில் புது சாதனை - ...\nVIDEO: கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகை: ரோபோ...\nVIDEO: கன்னியாகுமரியில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடு...\nஆவணங்கள் இல்லாத ஸ்கேன் சென்டருக்கு சீல்\nநெடுஞ்சாலையில் விரைந்த காரில் திடீர் தீ\nவிறுவிறுப்பு காட்டிய மாட்டுவண்டி பந்தயம்; ஸ்ரீ வீரமுனி உற்சவ...\nவெளியான சர்ச்சை ஆடியோ - வெடித்தது வன்முறை; புதுக்கோட்டை கிரா...\nஎன்று தீரும் இந்த கொடூரம் பொன்பரப்பிக்காக நீதி கேட்கும் இளை...\nTamil Nadu Weather: வங்கக் கடலில் வரும் 26-ல் குறைந்த காற்றழ...\nபுதுச்சேரியில் நிழல் இல்லா நாள் நிகழ்வை கண்டு ரசித்த மாணவர்க...\nதங்க மங்கை கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகை அறிவித்தார் ரோபோ சங்க..\nஅரசு பேருந்து மீது கல்வீசி தாக்கிய வழக்கு; எம்.எல்.ஏ விஜயதாரணியை விடுவித்தது உயர..\nமதுரை சுற்றுச்சாலை குறித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதிய உத்தரவு\nவெயிலின் தாக்கத்தை தணிக்க தண்ணீரில் ஆட்டம் போடும் விலங்கினங்கள்\nகிருஷ்ணசாமி மீதான போலி ஜாதி சான்றிதழ் வழக்கு; தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்\n5 விருதுகள்; முதுகு தண்டுவட அறுவை சிகிச்சையில் புது சாதனை - அசத்தும் கோவை மருத்த..\nதங்க மங்கை கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகை அறிவித்தார் ரோபோ சங்க..\nகல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: நண்பருடன் மாற்றுத்திறனாளி நபர் கைது\nஅரசு பேருந்து மீது கல்வீசி தாக்கிய வழக்கு; எம்.எல்.ஏ விஜயதாரணியை விடுவித்தது உயர..\nமதுரை சுற்றுச்சாலை குறித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதிய உத்தரவு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇந்த மாத இறுதிக்குள் வங்கிக் கணக்கில் ரூ.2 ஆயிரம் செலுத்தப்படும்...\nகுடிபோதையில் மனைவியை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற விவசாயி\nமுரசொலி விமர்சனத்துக்கு பின் ஒரே மேடையில் கமல், ஸ்டாலின் சந்திப்...\nஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கு: விரைவில் வி...\nதொழில்நுட்ப கோளாறால் வண்ணாரப்பேட்டை - விமான நிலைய மெட்ரோ ரயில் ச...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/airaa-trailer-feat-nayanthara/", "date_download": "2019-04-24T20:49:46Z", "digest": "sha1:VFKJ44MO2TP4OQF7R7HVCTATNHCCGEPZ", "length": 7335, "nlines": 93, "source_domain": "www.cinemapettai.com", "title": "இரட்டை நயன்தாரா மிரட்டும் \"ஐரா\" ட்ரைலர் வெளியானது. தரமான ஹாரர் படம் நமக்காக காத்திருக்கு. - Cinemapettai", "raw_content": "\nஇரட்டை நயன்தாரா மிரட்டும் “ஐரா” ட்ரைலர் வெளியானது. தரமான ஹாரர் படம் நமக்காக காத்திருக்கு.\nஇரட்டை நயன்தாரா மிரட்டும் “ஐரா” ட்ரைலர் வெளியானது. தரமான ஹாரர் படம் நமக்காக காத்திருக்கு.\nநயன்தாராவின் ஐரா படம் வரும் மார்ச் 28 ரிலீசாகிறது.\nலட்சுமி’, ‘மா’ ஆகிய குறும்படங்களையும் ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ படத்தையும் இயக்கிய சர்ஜூன் இயக்கியுள்ள படத்தில் நயன்தாரா (டபிள் ஆக்ஷன்) , கலையரசன், யோகிபாபு, ஜெயபிரகாஷ், லீலாவதி உள்பட பலர் நடித்துள்ளனர்.\nகே ஜே ஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசை. சஸ்பென்ஸ் ஹாரர் ஜானரில் ரெடி ஆக்கியுள்ளான் இப்படத்தின் ட்ரைலர் இதோ …\nRelated Topics:ஐரா, தமிழ் படங்கள், நயன்தாரா\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nபிங்க் கலர் டூ பீஸில் நீச்சல் குளத்தில் பூனம் பஜ்வா. புகைப்படத்தை பார்த்து கிளீன் போல்ட் ஆனா ரசிகர்கள்\nவளைந்து நெளிந்து பிரஜன் மனைவி சாண்ட்ரா நடத்திய கவர்ச்சி போட்டோ சூட்.\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nசெம்பருத்தி சீரியலில் புடவையில் நடிக்கும் பார்வதியா இது. இந்த உடையிலேயும் சும்மா சொக்க வைக்கிறீங்களே\nஎன்ன ரம்யா மேடம் முகத்தை காட்ட சொன்ன முதுகை காட்டுறீங்க. இதுக்கு பேரு ஜாக்கெட்டா. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\nஎன்னோட லுக் செம்ம கியூட் என கூறி அமலா பால் பதிவிட்ட புகைப்படம்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/the-sound-story-tamil-trailer/", "date_download": "2019-04-24T20:18:41Z", "digest": "sha1:SJTI2ZVPLXJHVGRTRC5ZYFGVYCHP4YL6", "length": 8043, "nlines": 95, "source_domain": "www.cinemapettai.com", "title": "லைக்ஸ் குவிக்குது ஆஸ்கர் நாயகன் ரசூல் பூக்குட்டியின் \"ஒரு கதை சொல்லட்டுமா சார்\" டீஸர் - ஒலியின் கதை. - Cinemapettai", "raw_content": "\nலைக்ஸ் குவிக்குது ஆஸ்கர் நாயகன் ரசூல் பூக்குட்டியின் “ஒரு கதை சொல்லட்டுமா சார்” டீஸர் – ஒலியின் கதை.\nலைக்ஸ் குவிக்குது ஆஸ்கர் நாயகன் ரசூல் பூக்குட்டியின் “ஒரு கதை சொல்லட்டுமா சார்” டீஸர் – ஒலியின் கதை.\nசிறந்த ஒலிப்பதிவுக்காக ஆஸ்கர் விருது பெற்றவர் ரசூல் பூக்குட்டி. நடிகர் அவதாரம் எடுத்துள்ளார்.\nகேரளாவைச் சேர்ந்த ஒலிப்பதிவாளர் ரசூல் பூக்குட்டி நடிப்பில் மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் தயாராகும் படமே ‘ஒரு கதை சொல்லட்டுமா’ . இப்படத்தை பிரசாத் பிரபாகரன் இயக்குகிறார்.\nஇப்படம் கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெறும் பூரம் திருவிழாவில் எழுப்பப்படும் ஒலிகளைப் பதிவு செய்ய விரும்பும் ஒரு ஒலிப்பதிவாளனின் கதை. அந்த ஒலிப்பதிவாளராக ரசூல் பூக்குட்டி நடித்துள்ளார்.\nமுழு பூரம் திருவிழாவையும் நேரில் சென்று படமாக்குவது என்பது எளிதான காரியம் அல்ல. படக்குழுவினர் பெரும் பாடுபட்டு இதனை செய்து முடித்துள்ளனர்.\nRelated Topics:Resul Pookutty, தமிழ் படங்கள், ரசூல் பூக்குட்டி\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nபிங்க் கலர் டூ பீஸில் நீச்சல் குளத்தில் பூனம் பஜ்வா. புகைப்படத்தை பார்த்து கிளீன் போல்ட் ஆனா ரசிகர்கள்\nவளைந்து நெளிந்து பிரஜன் மனைவி சாண்ட்ரா நடத்திய கவர்ச்சி போட்டோ சூட்.\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nசெம்பருத்தி சீரியலில் புடவையில் நடிக்கும் பார்வதியா இது. இந்த உடையிலேயும் சும்மா சொக்க வைக்கிறீங்களே\nஎன்ன ரம்யா மேடம் முகத்தை காட்ட சொன்ன முதுகை காட்டுறீங்க. இதுக்கு பேரு ஜாக்கெட்டா. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\nஎன்னோட லுக் செம்ம கியூட் என கூறி அமலா பால் பதிவிட்ட புகைப்படம்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/", "date_download": "2019-04-24T20:29:48Z", "digest": "sha1:TXSQGJCIWJXT4FXWL6GMJ34FCTLKOSXN", "length": 14739, "nlines": 202, "source_domain": "www.cineulagam.com", "title": "Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nகாஞ்சனா 3 பட நடிகையை படுக்கைக்கு அழைத்த பிரபல நடிகர் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு அட்டூழியம்\nவிஜய், ரஜினியை தொடர்ந்து மீண்டும் முன்னணி நடிகருக்கு ஜோடியாகிறாரா நயன்தாரா\nதமிழை விடுங்கள், தெலுங்கில் முன்னணி நடிகைகள் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nஎன்னுடைய ரோல் மாடல் இந்த முன்னணி நடிகர் தான் சர்ச்சை நடிகை கஸ்தூரி ஓபன்டாக்\nகொஞ்ச மேக்கப் போட்டதுமே ஒரு பெண் எப்படி மாறுகிறார் பாருங்க- ஒரு தெளிவான வீடியோ\nநடிகை கஸ்தூரியை அசிங்கமாக பேசிய நபர்கள் சொல்லக்கூடாத வார்த்தை சொன்னவர்க்கு பதிலடி - புகைப்படத்தை போட்டு அம்பலம்\nகவர்ச்சி உடையில் கணவருடன் கடற்கரையில் நடிகையின் ரொமான்ஸ் கண்ணை பரிக்கும் ஹாட் போட்டோக்கள்\nதிருமண நாளை கொண்டாடும் அஜித்-ஷாலினியின் இதுவரை பார்த்திராத சில புகைப்படங்கள்\nஇன்று காலை நடிகர் இமான் அண்ணாச்சி வீட்டில் நடந்த சோகம்- குடும்பத்தின் நிலை\nயோகி பாபுவுக்கு ஜோடியான பிரபல கவர்ச்சி நடிகை இளைஞர்களை ஈர்க்கும் ஆஹா சூப்பர் ஜோடி\nஇந்த 3 ராசிக்காரங்க இதுவரை காணாத செல்வத்தை அள்ளப்போறாங்களாம்... எந்தெந்த ராசி தெரியுமா\nவிஜய்யை காப்பியடித்து ரஜினியை மாற்றிய ரசிகர் வைரலாகும் போஸ்டர் - அட என்ன இது\nஅனுசரித்து போக சொன்ன இயக்குனர், அம்பலப்படுத்திய நடிகை\nசெய்திகள் வீடியோக்கள் போட்டோக்கள் திரைவிமர்சனம் திரைப்படங்கள் பேட்டிகள் நிகழ்வுகள்\nஇந்த 3 ராசிக்காரங்க இதுவரை காணாத செல்வத்தை அள்ளப்போறாங்களாம்... எந்தெந்த ராசி தெரியுமா\nபிக்பாஸ் சீசன் 3 ல் கலந்துகொள்ளும் அழகான இளம் நடிகை ஒரு நாளுக்கு இத்தனை லட்சமாம் - வைரலாகும் தகவல்\nஇலங்கை குண்டுவெடிப்பில் தன் மூன்று பிள்ளைகளையும் இழந்த கோடீஸ்வரர்.. நெஞ்ச உருக வைத்த தகவல்..\nஇலங்கையில் தீவிரவாதியாக மாறியது தொழில் அதிபர் மகன்களா.... ஜீரணிக்கமுடியாத திடீர் திருப்பம்\nதளபதி63ல் ஷாருக்கான் ரோல் இதுதான் பாலிவுட் மீடியாவில் செய்தி - அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஉயிரை பறிக���கும் முன்பு குழந்தையுடன் கொஞ்சிய தீவிரவாதி.. ரத்தக்களறியாகிய ஆலயத்தில் அலறிய மக்கள்\nதனது மகள் போஷிகாவை பார்க்க அனுமதி கேட்ட தாடி பாலாஜி- அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்\nதிருமணம் ஆகாமலேயே கர்ப்பமான பிரபல நடிகை- காதலருடன் நெருக்கமாக எடுத்த புகைப்படம் இதோ\nகொழும்பு புறநகர் பகுதியில் பெண்ணை போல புர்கா அணிந்து சென்ற ஆண்\nகாஞ்சனா 4 அடுத்த பாகத்திற்கு இப்படி ஒரு பிரமாண்ட திட்டமா\nதிருமண நாளை கொண்டாடும் அஜித்-ஷாலினியின் இதுவரை பார்த்திராத சில புகைப்படங்கள்\n90 எம்.எல் பட நடிகை பொம்முவின் அசத்தலான கிளாமர் புகைப்படங்கள்\nமூன்று குழந்தைகளுடன் நடிகை ரம்பாவின் அழகிய குடும்ப புகைப்படங்கள்\nகாஞ்சனா-3 மூலம் மீண்டும் கலக்க வந்த வேதிகாவின் செம்ம போட்டோஷுட் இதோ\nகவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத்தின் ஹாட் புகைப்படங்கள்\nஅஜித், ஷாலினியின் திருமண நாளில் தல ரசிகர்கள் இணையத்தில் செய்துள்ள காரியத்தை பாருங்க\nமே-1ஆம் தேதி அஜித் பிறந்த நாளில் தல ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி\n பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் நிலவரம் இதோ\nபிரபல நடிகருக்கு மரியாதை செய்து பெருமைப்படுத்திய விஜய்\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன் டிரைலர் இதோ\nவசூலில் மாஸ் காட்டும் காஞ்சனா 3 படத்தின் வசூல்- சென்னை, தமிழ்நாட்டின் வசூல் எவ்வளவு தெரியுமா\nபிரபல தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி மீது பாய்ந்த அதிரடி நடவடிக்கை முடக்கப்பட்ட சொத்துக்கள் இத்தனை கோடியாம்\nஇலங்கை குண்டுவெடிப்புக்கு இயக்குனர் பாரதிராஜா கண்டனம்\nதிருமணம் ஆகாமலேயே கர்ப்பமான பிரபல நடிகை- காதலருடன் நெருக்கமாக எடுத்த புகைப்படம் இதோ\nதளபதி 63ல் 16 பெண்களில் முக்கிய வேடத்தில் நடிப்பவர்கள் இவர்கள் தான்- முழு விவரம் இதோ\nதலதளபதி போல் கௌதம் கார்த்திக்கு கிடைத்த பட்டம், இனிமே இப்படித்தான் அழைப்பார்களாம்\nமருத்துவமனையில் விஜய் நடந்தது என்ன\nVote போட்டதால் வந்த பிரச்சனை- சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்திற்கு வந்த சோதனை\nபாக்ஸ் ஆஃபிஸ் மகத்தான கலெக்‌ஷன் பிரம்மாண்ட அளவில் சாதனை - டாப் 3 வசூல் நிலவரம் இதோ\nரஜினிகாந்தின் தர்பார் படப்பிடிப்பில் இணைந்த இளம் நடிகை\nதனது மகள் போஷிகாவை பார்க்க அனுமதி கேட்ட தாடி பாலாஜி- அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்\nபடப்பிடிப்பில் அட���பட்டவரை மருத்துவமனை சென்று நேரில் விசாரித்த தளபதி விஜய்- புகைப்படங்கள் இதோ\nதளபதி 63 வியாபாரம் பாதிக்குமா\nகாஞ்சனா3-யால் அவெஞ்சர்ஸுக்கு வந்த ஆபத்து\nபேட்டி கொடுத்துக்கொண்டிருக்கும் போதே உதவியாளருக்காக கண்ணீர் விட்டு அழுத சன்னி லியோன்\nஉன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு அத்தனை தல ரசிகர்களும் கொண்டாடும் பிரம்மாண்ட தருணம்\nகாஞ்சனா 4 அடுத்த பாகத்திற்கு இப்படி ஒரு பிரமாண்ட திட்டமா\nசென்னையில் சூட்டிங் முடிந்தது, தளபதி 63 குழு அடுத்து எங்கே செல்கிறார்கள் தெரியுமா\nவிஜய் 63 படப்பிடிப்பில் நேர்ந்த விபத்து- அதிர்ச்சியில் படக்குழு\nதல அஜித்திற்கு நேர்ந்த கொடுமை, திட்டமிட்டு செய்த சதி\nரஜினி, அஜித் படங்களை பின்னுக்கு தள்ளிய காஞ்சனா 3- இத்தனை கோடிகளா\nதிட்டமிட்டு அட்லீ மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டதா வெளியான ஆதாரத்தால் ரசிகர்கள் ஷாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/narayanasamy/", "date_download": "2019-04-24T20:02:35Z", "digest": "sha1:2UPARTT3PBBZID2GWH4S2IJ4DJ5RGJIT", "length": 8858, "nlines": 125, "source_domain": "www.sathiyam.tv", "title": "Narayanasamy Archives - Sathiyam TV", "raw_content": "\nசுருளி அருவியில் நீர்வரத்து: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி\nஐபிஎல் போட்டி: பெங்களூரு அணி அபார வெற்றி\nகோடீஸ்வர வேட்பாளர்களில் முதலிடம் பிடித்த காம்பீர்\nஅ.ம.மு.க. வேட்பாளர்களுக்கு பரிசு பெட்டகம் ஒதுக்கீடு\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் வாழ்க்கை வரலாறு\nபகலில் பரபரப்பு, இரவில் கிளுகிளுப்பு – தலைநகரத்துக்கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nவறுமையை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த “கோமதி”\nஇலங்கை தேவாலயத்திற்குள் தீவிரவாதி நுழையும் அதிர்ச்சி வீடியோ..\nதமிழகத்தை நோக்கி வரும் புயல் – வெளுத்து வாங்குமா மழை\nகிரிக்கெட் உலகின் சரித்திர நாயகன் சச்சின் வரலாறு – சிறப்பு தொகுப்பு\nமனிதம் தோன்றும் முன்பே அவர்கள் பூமியில் வலம்வந்தனர் \nபறவைகள்கூட கடக்க மறுக்கும், பெர்முடா முக்கோணம் \nஒரே பிரசவத்தில் 300 மில்லியன் முட்டைகள் \nகாதலர் கேட்ட பயங்கர கேள்வி அதிர்ந்து போன ஸ்ருதி ஹாசன்\nஇலங்கை குண்டுவெடிப்பு பற்றி கேலி கிண்டல் நடிகை ஸ்ரீ-பிரியா வெளியிட்ட பதிவு\nசிம்புவின் அடுத்த படம் இந்த பிரபல நடிகருடன் தான்\nமகளிர் நிகழ்ச்சியில் கை சின்னத்திற்கு ஓட்டு கேட்ட முதல்வர்\nWhy Blood… Same Blood.. – புதுச்சேரி மு���ல்வருக்கு கெஜ்ரிவால் நேரில் ஆதரவு\nபுதுச்சேரியில் மார்ச் மாதத்தில் இருந்து பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை\nமக்கள் திட்டங்களை நிறைவேற்ற விடாமல் கிரண்பேடி தடுக்கிறார்\n8 சட்டமன்ற உறுப்பினர்கள் நேரில் ஆஜராக உத்தரவு\nபொதுமக்கள் வங்கி கணக்கில் பிரதமர் மோடி 15 பைசா கூட போடவில்லை\nகாவல்துறை தேர்வின் வயது உச்சவரம்பை உயர்த்த வேண்டும் – நாராயணசாமி.\nசிறந்த ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகளை ஆளுநர் மற்றும் முதலமைச்சர் வழங்கினர்\nகாதலர் கேட்ட பயங்கர கேள்வி அதிர்ந்து போன ஸ்ருதி ஹாசன்\nஇலங்கை குண்டுவெடிப்பு பற்றி கேலி கிண்டல் நடிகை ஸ்ரீ-பிரியா வெளியிட்ட பதிவு\nசிம்புவின் அடுத்த படம் இந்த பிரபல நடிகருடன் தான்\n” இலங்கை குண்டுவெடிப்பு குறித்து ராதிகா டுவீட்\n இதை நான் சத்தியமா எதிர்பார்க்கல\nமுதல்வருக்கு நன்றி சொன்ன ஸ்ரீ-ரெட்டி\nரஞ்சித்தின் அடுத்த படத்திற்கான அறிவிப்பு கலையரசன் தான் Lead Role-ஆ\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.theweekendleader.com/Success/186/jacket-makes-money-for-saneen.html", "date_download": "2019-04-24T20:56:28Z", "digest": "sha1:OR6SNCGHLFC774WHW27GJ5QMTOBMJUNU", "length": 38445, "nlines": 114, "source_domain": "tamil.theweekendleader.com", "title": "The Weekend Leader – Positive Stories from Around India of Unsung Heroes, Change Makers, Entrepreneurs, Startups, Innovators, Green Warriors", "raw_content": "\nஜாக்கெட் விற்பனையில் ராக்கெட் வேகம்\nஎமிரேட் ஃபேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி சனீன் ஜவாலி, தமக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து ஒரு தொழிலதிபர் ஆக வேண்டும் என்று விரும்பினார். இன்றைக்கு அவர் தமது கனவு மெய்ப்பட வாழ்ந்து கொண்டிருக்கிறார்.\nவெர்ஸாடில் (Versatyl) என்ற அவருடைய ஜாக்கெட் பிராண்ட், பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. புதுமையான வடிவமைப்பு, பயன்படுத்துவதற்கு ஏற்ற அம்சங்கள், ஆகியவற்றின் காரணமாக ரீட்டெய்ல் கடைகளிலும் அமேசான், ஃபிளிப்கார்ட் மற்றும் ஸ்னாப்டீல் போன்ற ஆன்லைன் தளங்கள் வழியாகவும் இவை அதிக அளவு விற்பனை ஆகின்றன.\nசனீன் ஜவாலி, தம்முடைய ஐபிஎம் வேலையை விட்டு விலகி, 2010-ம் ஆண்டு, நண்பர் வைத்திருந்த கார்மென்ட் உற்பத்திப் பிரிவில் பங்குதாரராகச் சேர்ந்தார். இப்போது அவரே சொந்தமாக அந்த நிறுவனத்தை நடத்த�� வருகிறார். (புகைப்படங்கள்: எச்.கே.ராஜசேகர்)\nவெர்ஸாடில் ஜாக்கெட்டுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் நல்ல தேவை உள்ளது. ஆன்லைனில் தினந்தோறும் 50 ஜாக்கெட்களை விற்பனை செய்கின்றனர். “அமேசானில் முதல் 5 விற்பனையாளர்களில் ஒருவராக நாங்கள் இருக்கிறோம்,” என்கிறார் சனீன்.\nஇந்த நிறுவனத்தில் சனீன் 2010-ம் ஆண்டு 2 லட்சம் ரூபாய் முதலீடு செய்தார். இன்றைக்கு 32 வயதாகும் சனீனுக்கு சொந்தமாக 1.5 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் ஈட்டும் நிறுவனமாக அது வளர்ந்திருக்கிறது. இதில் 45 பேர் வேலை பார்க்கின்றனர்.\nஅவர் முதலில் இந்த நிறுவனத்தைத் தொடங்கியபோது, யாரும் அவருடைய யோசனைக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.\nபெற்றோரின் எதிர்ப்பையும் மீறி, 25-வது வயதில் ஐ.பி.எம்., நிறுவனத்தில் நெட்ஒர்க் இன்ஜினியர் பணியை விட்டு சனீன் விலகினார். இதன் பின்னர், பெங்களூருவில் ஆர்.டி.நகரில் கார்மென்ட் உற்பத்தி நிறுவனம் வைத்திருந்த நண்பரின் நிறுவனத்தில் பங்குதாரராகச் சேர்ந்தார். 2011-ம் ஆண்டு அவருடைய நண்பர் தொழிலை விட்டு விலகினார். பின்னர் அந்த நிறுவனத்தின் முழு கட்டுப்பாடும் சனீன் வசம் வந்தது.\n“ஐ.பி.எம் நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகள் வேலையில் இருந்தேன். ஆனால், 9 முதல் 5 மணி வரையிலான அந்த வேலை எனக்கானது அல்ல என்று உணர்ந்தேன்,”என்று விவரிக்கிறார்.\nசனீன் குடும்பத்தினர் ஹூப்பாளி பகுதியைச் சேர்ந்தவர்கள். அவரது தந்தை கார்மென்ட் வர்த்தகம் செய்து கொண்டிருநார். தொழிலை விரிவாக்கம் செய்வதற்காக பெங்களூரு வந்தார். அவர்கள் பெங்களூரு வந்த போது சனீன் 5 வயதுக் குழந்தை. அவருடைய தாய், ஓய்வு பெற்ற அறிவியல் ஆசிரியை. தம்முடைய மகன் இன்ஜினியராக வரவேண்டும் என்றும், ஒரு பெருநிறுவனத்தில் பெரிய வேலையில் இருக்க வேண்டும் என்றும் கனவு கண்டு கொண்டிருந்தார்.\nபெங்களூருவில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜியில் அவர் கம்ப்யூட்டர் அறிவியலில் பொறியியல் படித்தார். ஐ.பி.எம்-ல் வேலை கிடைத்தது. ஆனால், சொந்தமாக ஏதாவது தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் அவரை, நண்பரான முகமது என்பவருடன் இணைய வைத்தது. பெங்களூரு கிரியேஷன்ஸ் என்ற பெயரில் கார்மென்ட் தொழில் செய்து வந்த அவருடன் சனீன் பங்குதாரராகச் சேர்ந்தார்.\nசொந்த பிராண்ட் ஜாக்கெட்களை தயாரிப்பது மட்டு��ில்லாமல் பிளையிங் மெஷின், ரக்கர்ஸ் மற்றும் ஏரோ ஆகிய முன்னணி பிராண்ட்களின் பதிவு செய்யப்பட்ட முகவை நிறுவனமாகவும் எமிரேட்ஸ் ஃபேஷன்ஸ் உள்ளது.\n“முகமது உடன் இணைந்து தொழில் செய்வதற்கு என்னுடைய பெற்றோர் தொடக்கத்தில் விரும்பவில்லை. குறிப்பாக என் தாய், பெரும் பிரச்னையாக இருந்தார். அவரை ஒரு வழியாகச் சமாதானப்படுத்திய பின்னர்தான் நான் வேலையில் இருந்து விலகினேன்,” என்கிறார் சனீன்.\nஐ.பி.எம். நிறுவனத்தில் மாதம் 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார். முகமதுவின் தொழில் அந்த சமயத்தில் இழப்பைச் சந்தித்து வந்தது. அந்த சமயத்தில் தொழிலுக்குப் புத்துணர்வு ஊட்டும் விதமாக சனீன் தம்முடைய சேமிப்பில் இருந்த 2 லட்சம் ரூபாயை முதலீடு செய்தார்.\nபடிக்கும் போது, சனீன் பகுதி நேரமாகத் தொழில் செய்து வந்தார். கம்ப்யூட்டர் சர்வீஸ், இன்ஸ்டாலேஷன், விற்பனை ஆகியவற்றில் ஈடுபட்டு வந்தார். அதில் வர்த்தகம் செய்யும் முயற்சியில் இருந்தார். வெப் டிசைன் புரஜக்ட்களையும் எடுத்துச் செய்தார்.\n“ஒரு மாணவனாக, கொஞ்சம் பணம் சம்பாதித்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. கம்ப்யூட்டர்கள் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கொண்ட ஷோரூம் வைக்க வேண்டும் என்று நான் விரும்பினேன்,” என்று விவரிக்கிறார் சனீன். “என் பெற்றோரின் அழுத்தம் காரணமாக, என் படிப்பில் நான் கவனம் செலுத்தினேன். எனவே அந்த வேலையை ஈடுபாட்டுடன் செய்ய முடியவில்லை.”\nவிப்ரோ, ஐ.பி.எம்., சிஸ்கோ உள்ளிட்ட பல பெரிய நிறுவனங்களில் பதிவு பெற்ற முகவராக பெங்களூர் கிரியேஷன்ஸ் இருந்தது. அவர்களுக்காக பிராண்ட் டி-சர்ட்ஸ், ஜாக்கெட்களை தயாரித்துக் கொடுத்தனர். “உற்பத்தி, தயாரிப்பு, ஆர்டரை நிர்வகித்தல், வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றைப் புரிந்து கொள்வதற்கு எனக்கு ஒன்றரை ஆண்டுகள் ஆனது,” என்கிறார் சனீன்.\nசனீன் தொழிலை விரிவு படுத்தினார். விரைவிலேயே முன்னணி பிராண்ட்களான பிளையிங் மெஷின், ரக்கர்ஸ், ஏரோ மற்றும் அரவிந்த் மில்ஸ் போன்ற நிறுவனங்களின் முகவராகவும் மாறினர்.\n2010-ம் ஆண்டு மூன்று ஊழியர்கள்தான் இருந்தனர். 2012-ல் ஊழியர்கள் எண்ணிக்கை 20 ஆனது. எமிரேட் ஃபேஷன்ஸ் என்ற பெயரின் கீழ் கம்பெனியைப் பதிவு செய்தனர். சனீன், அவரது தந்தை இருவரும் நிறுவனத்தின் இயக்குனர்களாக இருந்தனர்.\n2012-ம் ஆண்டு சனீன் கூடுதலாக 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்தார். அவருடைய தந்தை 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்தார். அதே போல நண்பர்கள்,உறவினர்களும் முதலீடு செய்தனர். பெங்களூர் கிரியேஷன்ஸ் ஆரம்பத்தில் 500 ச.அடி வாடகை இடத்தில் இயங்கியது. 2012-ல் அதே பகுதியில் 4000 ச.அடி வாடகை இடத்தில் செயல்பட்டது.\n2016-ம் ஆண்டு நவம்பரில், முதன் முதலாக பாலியஸ்டரால் ஆன ஜாக்கெட்களை, வெர்ஸாடில் டிராவல் ஜாக்கெட் என்ற பெயரில் சனீன் தொடங்கினார். அப்போதில் இருந்து அவரது நிறுவனம் வளர்ச்சியடையத் தொடங்கியது.\n“அரவிந்த் மில்ஸின் பல்வேறு பிராண்ட்களுக்காக மாதம் தோறும் 3000 ஜாக்கெட்களை நாங்கள் தயாரிக்கிறோம். டாடா அட்வான்ஸ்டு மெட்டீரியல் நிறுவனத்துக்காக இந்தியப் பாதுகாப்புத்துறையில் பயன்படும் குண்டு துளைக்காத ஆடைகளை தயாரிக்கிறோம்,” என்கிறார் சனீன்.\n2012-ம் ஆண்டில் இருந்து எமிரேட் ஃபேஷன்ஸ் நிறுவனம் வளர்ச்சியில் இருந்து திரும்பிப் பார்க்கவில்லை. ஜாக்கெட்களில் தொடங்கி, டிரவுசர்கள், சட்டைகள், பெருநிறுவனங்கள் மற்றும் கல்லூரிகள், பள்ளிகளுக்கான யூனிபார்ம்களையும் இந்த நிறுவனம் தயாரிக்கத் தொடங்கியது.\nதாமதமாகப் பணம் கிடைப்பதன் காரணமாக, முன்னணி பிராண்ட் நிறுவனங்களுக்கு மட்டும் சப்ளை செய்வதை எமிரேட் ஃபேஷன்ஸ் முழுமையாக நம்பி இருக்கமுடியவில்லை.\nஎனவே அப்போது,புதிய முறை குறித்தும், ஜாக்கெட்டுக்கான புதிய வடிவமைப்புகள் குறித்தும் சனீன் இணையதளத்தில் நீண்ட நேரங்கள் தேடினார். ஏதாவது வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்று தீர்மானித்தார்.\n“மிகவும் தனித்தன்மையான அமெரிக்காவின் பெரிய பிராண்ட் ஆன ஸ்காட் இ வெஸ்ட்(SCOTTeVEST)- நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 250 டாலர் விலை உள்ள ஜாக்கெட்டை பார்த்தேன். பயணம் செய்வோருக்கான பல பாக்கெட்களைக் கொண்ட ஜாக்கெட்களை தயாரிப்பதில் அவர்கள் ஸ்பெஷலிஸ்ட் ஆக இருந்தனர்,” என்று விவரிக்கிறார் சனீன். “அதே போன்ற ஜாக்கெட்டை இந்தியாவில் தயாரிக்க வேண்டும் என்று நான் தீர்மானித்தேன். ஆனால், என்னுடைய சொந்த டிசைனில் அதை உருவாக்க வேண்டும் என்றும் வாடிக்கையாளர்கள் வாங்குவதற்கு ஏற்ற விலையில் இருக்க வேண்டும் என்றும் நினைத்தேன்.”\nஅதே நாளில், காலை 1.30 மணிக்கு அவர் முதல் டிசைனை முடித்தார். “நள்ளிரவுக்குப் பின்னர், முதல் டிசைனை முடித்து இறுதி செய்தேன். அடுத்த நாள் காலை, மாதிரி ஜாக்கெட்டை தயாரித்து முடித்தோம்,” என்று பகிர்ந்து கொள்கிறார்.\nஎமிரேட் ஃபேஷன்ஸ் நிறுவனம், வெர்ஸ்டைல் டிராவல் ஜாக்கெட் என்ற பெயரில், 18 பாக்கெட்கள் கொண்ட பாலீஸ்டர் ஜாக்கெட்டை 2016-ம் ஆண்டு நவம்பரில், மக்களிடம் நிதி சேகரிக்கும் முறையின்படி (crowd funding) வெளியிட்டது. வாடிக்கையாளர்கள் இந்த ஜாக்கெட்டை வாங்குவதற்கு முன்பதிவு செய்தனர்.\n“ முன்கூட்டியே பணம் வந்துவிட்டதால் மூலதன தேவை என்பது இல்லை. இந்த முறையிலான மாற்றத்தில், எங்களுக்கு மிகவும் குறைந்த செலவுதான் ஆனது,” என்று விவரிக்கிறார் சனீன். “பெரிய லாபத்தை பெறுவதை விடவும், ஒரு பெரிய பிராண்டை முன்னெடுப்பது என்று தீர்மானித்தோம். குறைந்த செலவின் பயன் முழுவதும் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும்படி செய்தோம்.”\nஆன்லைனில் ஜாக்கெட்களை வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே பதிவு செய்தனர்.1999 ரூபாய் விலையான ஜாக்கெட்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. முன்பதிவு செய்து காத்திருந்த வாடிக்கையாளர்களுக்கு இரண்டு மாதங்கள் கழித்து ஜாக்கெட்கள் டெலிவரி கொடுத்தனர்.\n“இரண்டு மணி நேரத்துக்குள் 100 ஆர்டர்கள் பெற்றோம். ஒரு மாத்துக்குள் 1000 ஆர்டர்கள் பெற்றோம். 19 லட்சம் ரூபாய் எங்களுக்குக் கிடைத்தது. ஜாக்கெட்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்த பின்னர், மிகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது,” என்று நினைவு கூர்கிறார் சனீன்.\n2017-ம் ஆண்டு பிப்ரவரியில் இரண்டாவது நிதி குவிப்பு முறையில், இந்த நிறுவனத்துக்கு 800 ஜாக்கெட்களுக்கான ஆர்டர் கிடைத்தது. 45 நாட்கள் முன்பதிவில் 16 லட்சம் ரூபாய் கிடைத்தது. வெர்ஸாடில் டிராவல் ஜாக்கெட்டுக்கு, வெவ்வேறு பகுதிகளில் உள்ள வெவ்வேறு வயதினரிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.\n“முதிய வயதில், கண்கண்ணாடி, சாவிகள், செல்போன் ஆகியவற்றை எங்காவது தொலைத்து விடுகிறார், எனவே, அவற்றையெல்லாம் வைக்கும்படி 80 வயதான தன் மாமனாருக்கு ஜாக்கெட் வேண்டும் என்று கேட்டு, எங்களுக்கு ஒரு பெண் போன் செய்தார்,” என்று புன்னகைக்கிறார் சனீன்.\nஇந்திய உலக சாதனை, இந்தியன் புக் ஆப் ரிக்கார்ட்ஸ் என்று, வெர்ஸாடில் பிராண்ட் இரண்டு புதிய சாதனைகளைப் பெற்றுள்ளது\n“70 குடும்பங்கள் மட்டும் வசிக்கும் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து இன்னொரு ஆர்ட��் பெற்றோம். அந்த கிராமத்தில் இன்டர்நெட் உபயோகிக்கத் தெரிந்தவர்கள் மூன்று பேர்தான். அவர்களில் ஒரு பெண், எங்கள் பொருட்களை ஃபேஸ்புக்கில் பார்த்து எங்களைத் தொடர்பு கொண்டு, தன் கணவருக்காக ஜாக்கெட் ஆர்டர் செய்தார். இந்த தருணம்தான், உண்மையில் நாங்கள் சாதித்திருக்கிறோம் என்று தெரிந்தது.”\nஸ்காட் இ வெஸ்ட் பிராண்ட் ஜாக்கெட்கள் பல பாக்கெட்களை கொண்டிருந்தன. வெர்ஸாடில் டிராவல் ஜாக்கெட், அகற்றக்கூடிய ஹூட் மற்றும் கையுறைகள், சுவாச வசதி கொண்ட பகுதி உள்ளிட்டவற்றைக் கொண்டிருந்தது.\nஜாக்கெட் முழுவதையும் ஒரு பவுச்சுக்குள் அடக்கும் வகையில் இருக்கும். அதை ஒரு பேக் ஆகவும் உபயோகிக்கலாம். கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் துணியால் இது தயாரிக்கப்படுகிறது.\nஇந்த முதல் டிசைன் பெரும் வெற்றி பெற்றது. எனவே, வெர்ஸாடில் பாம்பர் என்ற இரண்டாவது டிசைனை சனீன் வடிவமைத்தார். இது 100 சதவிகிதம் தண்ணீரில் இருந்து பாதுகாப்பாக இருக்கும்.\n“20 பாக்கெட்களுடன், தண்ணீர் உள்ளே நுழையாதவாறு பாம்பர் தயாரிக்கப்பட்டது. மழைக்காலத்தைக் கருத்தில் கொண்டு, 2017-ம் ஆண்டு ஜூன் மாதம், முன்பதிவு தொடங்கியது. 30 நாட்கள் முன்பதிவு நடைபெற்றது. இதன் மூலம், நாங்கள் 600 ஜாக்கெட்களுக்கு ஆர்டர் பெற்றோம்,” என்று விவரிக்கிறார் சனீன்.\nஇந்த ஜாக்கெட் விலை 2499 ரூபாயாக இருந்தது. பாம்பரைத் தொடர்ந்து உலகின் மிகவும் லேசான எடை கொண்ட அதாவது 179 கிராம் கொண்ட வெர்ஸ்டைல் ஃபீதர் என்ற ஜாக்கெட்டை தயாரித்தனர். இதன் விலை 549 ரூபாய். இதற்கு 45 நாட்களில் ஆயிரம் ஆர்டர்கள் முன்பதிவு செய்யப்பட்டன.\nஇந்திய உலக சாதனை, இ்ந்தியா புக் ஆப் ரிக்கார்ட்ஸ் என்ற புதுமைக்கான இரண்டு சாதனைகளை வெர்ஸாடில் படைத்துள்ளது. “லிம்கா புக் ஆப் ரிக்கார்ட்ஸ் சாதனைக்கும் நாங்கள் விண்ணப்பித்துள்ளோம்,” என்கிறார் சனீன்.\nஜி.பி.எஸ். வசதியுடன் கூடிய ஸ்கூல் பேக் தயாரிப்பது என்று சனீன் திட்டமிட்டுள்ளார். இதன் மூலம் பெற்றோர் தங்கள் குழந்தைகள் எங்கு இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க முடியும்.\nஎமிரேட் ஃபேஷன்ஸ் நிறுவனம், உலகின் முதல் ஃபேன் கூல் ஜாக்கெட் ஆன வெர்ஸாடில் ஏர் என்ற, வெயில் காலத்துக்கான ஜாக்கெட் விற்பனையைத் தொடங்கி இருக்கிறது. இதில் சிறிய காற்று பலூன்கள் உள்ளன.\nஇது வரையிலான தொழில் முன��வு பயணத்தை சனீன் திரும்பிப் பார்க்கிறார். “முதல் ஐந்து ஆண்டுகள் என்பது, அனுபவத்தைக் கற்றுக் கொள்வதற்கான, பல்வேறு பரிசோதனை முயற்சிகளைக் கொண்டிருந்தது. தொழிலில் வெற்றி பெறுவதற்காக போராடினேன். வெர்ஸாடில் தொடங்கிய பின்னர்தான் நான் உண்மையான வெற்றியைப் பார்த்தேன்.” என்கிறார் சனீன்.\nஎமிரேட் ஃபேஷன்ஸ் நிறுவனம், 2016-17ல் 1.1 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் ஈட்டியது. 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை, 1.5 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி இருக்கிறது. நிதி ஆண்டு இறுதியில் 1.8 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் இலக்கைக் கொண்டிருக்கிறது.\nதாரான்னம் என்ற பெண்ணை சனீன் திருமணம் செய்திருக்கிறார். அவர்களுக்கு ஐந்து வயது மரியம் மற்றும் ஒரு வயதான இனாவா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.\nஜி.பி.எஸ்., ப்ளூ டூத் போன்ற வசதிகள் கொண்ட ஸ்மார்ட் ஜாக்கெட்களையும் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளார் சனீன். தவிர ஜி.பி.எஸ் வசதி கொண்ட ஸ்மார்ட் ஸ்கூல் பேக் தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளார். இந்த பேக்கை குழந்தைகள் வைத்திருக்கும்போது அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்க முடியும்.\nபல்வேறு செயல்களை வெற்றிகரமாக மேற்கொள்ளும் சனீன், மென்மேலும் சாதனைகள் புரிய வாழ்த்துக்கள்.\nகனவை நனவாக்க வயது ஒரு தடை அல்ல\nஅன்று சாலையோரத்தில் தூங்கினார்; இன்று அதே இடத்தில் விடுதி நடத்தி பலருக்கு இடம் தருகிறார்\nஒரு தினக்கூலியின் மகன் சமூகப்பொறுப்புள்ள கோடீசுவரர் ஆக உயர்ந்த கதை\nஅடடா மழைடா… அடை மழைடா சென்னையின் பிரத்யேக வானிலை ஆய்வாளர்\nமுடிதிருத்தும் கடையில் வேலை பார்த்தவர் இப்போது 11 கோடி ரூபாய் நிறுவனத்தின் தலைவர்\n500 ரூபாயில் ஓர் ‘ஏழைகளின் ஏர்கண்டிஷனர்’\n70 ஆயிரம் ரூபாய் மாதச் சம்பளத்தைத் துறந்த தீபக், 10 கோடி ரூபாய் இலக்கைத் தொட உள்ளார்\nபிரீலான்சராக வேலை பார்த்தவர், இப்போது 130 கோடி ரூபாய் ஈட்டும் தன் சொந்த நிறுவனத்தில் மூவாயிரம் பேருக்கு வேலை தருகிறார்\n“பாத்திரம் கழிவினேன்;பார்சலும் கட்டினேன்” ஓர் இளம் தொழில் அதிபரின் வெற்றிக்கதை\nகேரளாவைச் சேர்ந்த கேசவன் குட்டி, சிறுவயதில் கடினமான சூழலில் வளர்ந்தவர், டெல்லியில் தமிழ்ப்பள்ளியில் கேன்டீனில் வேலை பார்த்து தொழில் கற்றுக் கொண்டவர், இன்றைக்கு டெல்லியில் மூன்று ரெஸ்டாரண்ட்கள் நடத்துகிறார். தினமும��� 60 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை\nபுதிதாய் ஒரு பழைய பிராண்ட்\nபழைய மொந்தையில் புதிய கள் என்று சொல்வதைப் போல, சுவீடன் நாட்டவரால் 93 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ஒரு நிறுவனத்தை புதுப்பித்து, வெற்றி பெற்றிருக்கின்றனர் டெல்லியைச் சேர்ந்த அகஸ்தியா டால்மியா, அமான் அரோரா எனும் இரண்டு இளைஞர்கள். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை\nகொல்கத்தாவை சேர்ந்த கபீர் சித்திக் என்ற இளைஞர், மெத்தைகள் விநியோகஸ்தராக இருந்து, தொழிலில் நஷ்டம் அடைந்தார். அதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு சிறிய பெட்டியில் எடுத்துச் செல்லும் புதுமையான மெத்தைகளை தயாரித்து வெற்றி பெற்றிருக்கிறார். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை\nவேர் ஈஸ் த பார்ட்டி\nவசதியான குடும்பத்தில் பிறந்தபோதும், தனியாகத் தொழில் செய்ய வேண்டும் என்ற ஆர்வம்கொண்டவர் சயான் சக்கரவர்த்தி. அவர் வேர்இஸ் த ஃபுட் என்ற வித்தியாசமான பெயர் கொண்ட சங்கிலித் தொடர் ரெஸ்டாரெண்ட்களை நடத்தி வருகிறார். குருவிந்தர் சிங் எழுதும் கட்டுரை\nகுழந்தைகளுக்காக ஒரு தாயின் தேடல்\nபெருநிறுவனங்களில் பணியாற்றிய வருண், காஸால் என்ற இளம் தம்பதி மமா எர்த் என்ற இயற்கை உடல்நலப்பாதுகாப்பு பொருட்களை உற்பத்தி செய்கின்றனர். தங்கள் குழந்தையைப் போல தொழிலையும் நேசிக்கின்றனர். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை.\nஇளம் வயதில் வறுமையை மட்டுமே பார்த்தவர் இளங்கோவன். நன்றாகப் படித்து, வாழ்கையில் உயர்ந்தவர். கடனில் சிக்கியதால் அதில் இருந்து மீள குவைத் சென்று முதலில் இருந்து வாழ்க்கையைத் தொடங்கி வெற்றிபெற்றார். வறுமையில் இருப்பவர்களுக்கு நிதி அளிக்கும் கொடையாளராக இருக்கிறார். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/hindu-voters-increased-in-pakistan/", "date_download": "2019-04-24T20:08:48Z", "digest": "sha1:A7RQAUNRMGSF54DDBC5Q7LQLXJKV4DQQ", "length": 8581, "nlines": 129, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Hindu voters increased in Pakistan | Chennai Today News", "raw_content": "\nபாகிஸ்தானில் இந்து வாக்காளர்கள் உயர்வு: தேர்தல் ஆணையம் தகவல்\nடிக் டாக் செயலி தடையை நீக்கியது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை\nபச்சையப்பன் கல்லூரி முதல்வர் நியமனம் ரத்து: நீதிமன்றம் அதிரடி\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: முக்கிய அதிகாரிகளை ராஜினாமா செய்ய அதிபர் வலியுறுத்தல்\nமு.க.அழகிரி மகன் தயாநிதி சொத்துக்கள் முடக்கம்: பெரும் பரபரப்பு\nபாகிஸ்தானில் இந்து வாக்காளர்கள் உயர்வு: தேர்தல் ஆணையம் தகவல்\nபாகிஸ்தானில் வரும் ஜூலை மாதம் 25ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் மொத்தம் 100 மில்லியன் வாக்களார்கள் வாக்களிக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இவர்களில் 59.2 மில்லியன் ஆண்¸û மற்றும் 46.7 மில்லியன் பெண்¸û வாக்காளர்கள் உள்ளனர்.\nஇந்த நிலையில், கடந்த தேர்தலை விட முஸ்லிம் அல்லாத வாக்காளர்களின் எண்ணிக்கை 30 சதவீதம் உயர்ந்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. காந்த. 2013ஆம் ஆண்டு தேர்தலில் 2.77 மில்லியனாக இருந்த முஸ்லிம் இல்லாதவர்கள் எண்ணிக்கை தற்போது 3.36 மில்லியனாக உயர்ந்துள்ளது.குறிப்பாக இந்துக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது, மொத்தம் 1.77 மில்லியன் இந்து வாக்காளர்கள் உள்ளனர். 2013-ம் ஆண்டு தேர்தலின் போது 1.40 ஆக இருந்த இந்து வாக்காளர்கள் எண்ணிக்கை இந்த தேர்தலில் உயர்ந்துள்ளது.\nஇந்து வாக்காளர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. குறிப்பாக சிந்து மாகாணத்தில் 40 சதவீத இந்து வாக்களர்கள் உள்ளனர். ஒவ்வொரு தேர்தலுக்கும் முஸ்லிம் அல்லாத வாக்காளர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.\nகோப்பையுடன் சென்னை வந்த சிஎஸ்கே அணிக்கு கோலாகல வரவேற்பு\nநாளை முதல் அண்ணா அறிவாலயத்தில் போட்டி சட்டசபை கூட்டம்\n4 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு\nஇந்தியாவுக்கு இதுதான் கடைசித் தேர்தல்: எச்சரிக்கும் ஆ.ராஜா\nஎல்லை தாண்டிய பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்திய இந்தியா\nஇந்திய தூதரகத்தில் அபிநந்தன் ஒப்படைப்பு: இன்னும் சிறிது நேரத்தில் டெல்லியில்\nடிக் டாக் செயலி தடையை நீக்கியது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை\nபச்சையப்பன் கல்லூரி முதல்வர் நியமனம் ரத்து: நீதிமன்றம் அதிரடி\nசற்றும் சளைக்காத திதிசொ க்கள்: கஸ்தூரியின் பரபரப்பு டுவீட்\nதெய்வத்திருமகள் குட்டிப் பாப்பாவா இது\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/spanish-election-conservatives-win-but-fall-short-of-majority/", "date_download": "2019-04-24T20:11:39Z", "digest": "sha1:R73GW5CJB5RVJOKKZLQYSHDFG3OVMY53", "length": 8071, "nlines": 119, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஸ்பெயின் தேர்தல்: யாருக்கும் மெஜாரிட்டி இல்லை. கூட்டணி ஆட்சியா?Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஸ்பெயின் தேர்தல்: யாருக்கும் மெஜாரிட்டி இல்லை. கூட்டணி ஆட்சியா\nடிக் டாக் செயலி தடையை நீக்கியது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை\nபச்சையப்பன் கல்லூரி முதல்வர் நியமனம் ரத்து: நீதிமன்றம் அதிரடி\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: முக்கிய அதிகாரிகளை ராஜினாமா செய்ய அதிபர் வலியுறுத்தல்\nமு.க.அழகிரி மகன் தயாநிதி சொத்துக்கள் முடக்கம்: பெரும் பரபரப்பு\nஸ்பெயின் தேர்தல்: யாருக்கும் மெஜாரிட்டி இல்லை. கூட்டணி ஆட்சியா\nஸ்பெயின் நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை எனப்படும் மெஜாரிட்டி கிடைக்காததால், தற்போதைய பிரதமர் கூட்டணி ஆட்சிக்கு முயற்சி செய்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மரியானோ ரஜா அவர்களின் பாப்புலர் கட்சி, எதிர்க்கட்சி தலைவரான பொடிமோஸ் அவர்களின் லிபரல் சியுடாடனோஸ் கட்சி மற்றும் சோசலிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. தற்போது வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் பிரதமர் மரியோனோ ரஜாவின் பாப்புலர் கட்சி 28.7 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தபோதிலும், ஆட்சி அமைக்க தேவையான மெஜாரிட்டி இல்லை. இதனால் பிரதமரின் பாப்புலர் கட்சியும் சோஷலிச கட்சியும் இணைந்து ஆட்சி செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.\nஇந்த தேர்தலில் சோஷலிச கட்சி 22 சதவிகித வாக்குகள் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கத். எதிர்க்கட்சியான லிபரல் சியுடாடனோஸ் கட்சி வெறும் 13.9 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nவைகுண்ட ஏகாதசி பெருவிழா ஸ்ரீரங்கத்தில் இன்று (21.12.2015)\nநடிகையின் படுக்கை விளம்பரத்தால் கொந்தளிக்கும் டுவிட்டர்வாசிகள்\nடிக் டாக் செயலி தடையை நீக்கியது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை\nபச்சையப்பன் கல்லூரி முதல்வர் நியமனம் ரத்து: நீதிமன்றம் அதிரடி\nசற்றும் சளைக்காத திதிசொ க்கள்: கஸ்தூரியின் பரபரப்பு டுவீட்\nதெய்வத்திருமகள் குட்டிப் பாப்பாவா இது\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=55325", "date_download": "2019-04-24T20:46:36Z", "digest": "sha1:EHCCEZYF5NDKDZ3OQ7HPAYQDKFGHQ5WX", "length": 14541, "nlines": 119, "source_domain": "www.lankaone.com", "title": "’குடியிருப்பது வாடகை வீ", "raw_content": "\n’குடியிருப்பது வாடகை வீட்டில்...ஆனால் கட்டி முடித்திருப்பது ரஜினி பெற்றோருக்காக மணி மண்டபம்...\nபல ஆண்டுகளாகவே வாடகை வீட்டில் வசித்துவரும் சூப்பர் ஸ்டாரின் ரசிகர் ஒருவர், தனது சொந்த நிலத்தில் ரஜினியின் பெற்றோருக்காக மணி மண்டபம் கட்டி முடித்து, நேற்று அதற்கு திறப்பு விழாவும் நடத்தினார்.\nதிருச்சி மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகியாக இருப்பவர் ஸ்டாலின் புஷ்பராஜ் (50). இவர், திருச்சி குமாரமங்கலம் பைபாஸ் சாலை அருகில் தனக்குச் சொந்தமான சுமார் 1,850 சதுர அடி இடத்தில் நடிகர் ரஜினியின் பெற்றோர் ராமோஜிராவ் – ராம்பாய் ஆகியோருக்கு மணிமண்டபம் கட்டி வந்தார். இதில், ரஜினியின் பெற்றோரின் மார்பளவு வெண்கல சிலைகள், இரண்டரை அடி உயர சிவலிங்கம் ஆகியவை வடிவமைக்கப்பட்டன.\nஇந்த மணிமண்டபத்தை ரஜினியின் மூத்த சகோதரர் சத்யநாராயண ராவ் நேற்று திறந்து வைத்துள்ளார். இந்த விழாவில், ரஜினியின் உறவினர்கள், ஸ்டாலின் புஷ்பராஜ் குடும்பத்தினர், ரஜினி மக்கள் மன்ற கர்நாடக மாநிலத் தலைவர் சி.எஸ்.சந்திரகாந்த், மாநிலச் செயலாளர் எம்.பி.வெங்கடேஷ் மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ரஜினியின் ரசிகர்கள் கலந்துகொண்டனர்.\nதனது சொந்த நிலத்தில் ரஜினியின் பெற்றோருக்கு பல லட்சம் ரூபாய் செலவில் மணிமண்டபம் கட்டியுள்ள ஸ்டாலின் புஷ்பராஜ், பல ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇது குறித்து, ஸ்டாலின் புஷ்பராஜ் கூறுகையில், ’கடந்த 2016ம் ஆண்டு ரஜினிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அப்போது, அவர் குணமடைந்தால் அவரது பெற்றோருக்கு ஆயுள் வரை வழிபாடு செய்வதாக வேண்டிக் கொண்டேன். இதையடுத்து, ரஜினி குணமடைந்தார். எனவே, ரஜினியைக் காப்பாற்றிய பெற்றோருக்கு என் சொந்த நிலத்தில், பல லட்சம் ரூபாய் செலவில் மணிமண்டபம் கட்டியுள்ளேன். வாரந்தோறும் வியாழக்கிழமை இங்கு வழிபாடு நடத்தி, அன்னதானம் வழங்கப்படும்.\nஇந்த மணிமண்டபத்திற்கு வரும���று ரஜினிகாந்துக்கு நேரில் அழைப்பு கொடுத்தேன். அவரும், வருவதாக உறுதியளித்துள்ளார். விரைவில், கண்டிப்பாக இந்த மணிமண்டபத்திற்கு ரஜினிகாந்த் வருவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nடயர் வாங்க சென்றவர்கள் வைத்தியசாலையை...\nஅம்பாறை மாவட்டம் சாய்ந்தமருதுப் பிரதேசத்திலிருந்து மட்டக்களப்பு......Read More\nதலைமை நீதிபதி மீது பெண் உதவியாளர் கூறிய...\nசுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் (வயது 64) மீது அவரிடம்......Read More\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு இராணுவ......Read More\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதல்களில் இரண்டு......Read More\nஉயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தன்று தேவாலயங்களிலும், ஹோட்டல்களிலும்......Read More\nபாடசாலை வளாவில் பாதுகாப்பை உறுதி...\nபாடசாலை மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கல்வி அமைச்சர்......Read More\nஅம்பாறை மாவட்டம் சாய்ந்தமருதுப் பிரதேசத்திலிருந்து மட்டக்களப்பு......Read More\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு இராணுவ......Read More\nபாடசாலை வளாவில் பாதுகாப்பை உறுதி...\nபாடசாலை மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கல்வி அமைச்சர்......Read More\nஇன்று இரவும் ஊரடங்குச் சட்டம்...\nஇன்றிரவு (24) 10 மணி முதல் நாளை (25) அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ்......Read More\nவடமாகாண சபைக்கு இராணுவப் பாதுகாப்பு\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களையடுத்து......Read More\nபொதியில் சி-4 ரக வெடிமருந்து\nகட்டான திம்பிரிகஸ்கட்டுவ பிரதேசத்தில் உள்ள வீதி ஒன்றுக்கு அருகில்......Read More\nவராக்காபொல பிரதேசத்தில் வைத்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட......Read More\nகடந்த ஞாயிறன்று, நாட்டில் ஏற்பட்ட கோர தற்கொலை தாக்குதலை முன்னிட்டு,......Read More\nஅநுராதபுரம் – ரம்பேவ – கோனேவ பகுதியில் அமைந்துள்ள பாடசாலைக்கு முன்னால்......Read More\nகடந்த 21 ஆம் திகதி தற்கொலைதாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்ட குண்டுகளைத்......Read More\nதிருமதி பரமேஸ்வரி கணபதிப்பிள்ளை (செல்வமணி)\nயாழ். வட்டு கிழக்கு சித்தன்கேணி\nதிரு கார்திகேசு விக்னேஸ்வரநாதன் திருமதி விக்னேஸ்வரநாதன் கேதாரகெளரி (கெளரி)\nயாழ். வேலணை - யாழ். புங்குடுதீவு\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை...\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/18988", "date_download": "2019-04-24T20:09:14Z", "digest": "sha1:GJJZT4DSPPHRQNUNC63KNIFDHYHURHIY", "length": 10364, "nlines": 206, "source_domain": "www.thinakaran.lk", "title": "திருகோணமலை பகுதியில் ஹெரோயினுடன் மூவர் கைது | தினகரன்", "raw_content": "\nHome திருகோணமலை பகுதியில் ஹெரோயினுடன் மூவர் கைது\nதிருகோணமலை பகுதியில் ஹெரோயினுடன் மூவர் கைது\nஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதிருகோணமலை, 4 ஆம் மைல்கல் பிரதேசத்தில் வைத்து 570 மில்லி கிராமுடன் ஒருவரும் 50 மில்லிக் கிராமுடன் மற்றொருவரும் கைதுசெய்யப்பட்டதோடு, திருகோணமலை சங்கமம் பிரதேசத்தில் 50 மில்லிக் கிராம் ஹெரோயினுட மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.\nகுறித்த நபர்களை நேற்று (31) திருகோணமலை பிராந்திய நச்சுத் தன்மையான போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.\nதமக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, குறித்த பிரதேசத்துக்குச் சென்று குறித்த நபர்களை சோதனை செய்த போது இவை கைப்பற்றப்பட்டதாகவும்\nமேலதிக விசாரணைகளுக்காக குறித்த நபர்களை திருகோணமலை தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\n(கிண்ணியா மத்திய நிருபர் - கியாஸ்)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபயங்கரவாத இயக்கத்தைத் தடை செய்து கயவர்களை பூண்டோடு அழியுங்கள்\n- விமல் வீரவன்ச நா கூசாமல் சந்தர்ப்ப அரசியல்- வர்த்தகர்கள் சந்திப்பில்...\nநாளை சர்வ கட்சி மாநாடு, சர்வ மத கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு\nநாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் நிலைமை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள்...\nஇன்று இரவு 10 மணி முதல் மீண்டும் ஊரடங்கு\nஇன்று (24) இரவு 10.00 மணி முதல், நாளை (25) அதிகாலை 4.00 மணி வரை மீண்டும்...\nஐந்துலாம்பு சந்தியில் மோட்டார் சைக்கிள் வெடிக்க வைப்பு\nபுறக்கோட்டை, ஐந்துலாம்புச் சந்தியில் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட...\nகொழும்பில் சில வீசா சேவை நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன\nவெளிநாடுகளுக்கு செல்வோருக்கு வீசா வழங்கும் கொழும்பிலுள்ள சில வீசா சேவை...\nபோலி ஆவண வழக்கில் திஸ்ஸ அத்தநாயக்க விடுதலை\nபோலி ஆவணம் தயாரித்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கிலிருந்து, ஐக்கிய தேசிய...\nஅநுராதபுரம், தொறமடலாவ விகாரைக்கு செல்லும் வழியில் கோணாவ சிறி தேவமித்த...\nதிம்பிரிகஸ்கட்டுவ பகுதியில் பொதியொன்று செயலிழக்க வைப்பு\nகட்டான, திம்பிரிகஸ்கட்டுவ பகுதியில் உணவகமொன்றில் சந்தேகத்திற்கிடமான...\nபூராடம் பி.ப. 8.37வரை பின் உத்தராடம்\nஷஷ்டி பகல் 12.46வரை பின் ஸப்தமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=24504", "date_download": "2019-04-24T20:07:56Z", "digest": "sha1:CMK2ODD36N7AM6MSLTK55ZAR7JAWJ7SS", "length": 21184, "nlines": 110, "source_domain": "www.vakeesam.com", "title": "ஒருவர் அமரும் விதத்தை வைத்து குணத்தை அறியலாமாம் !! - Vakeesam", "raw_content": "\nகடவுச்சீட்டு, விசா எதுவுமற்று தங்கியிருந்த எகிப்து பிரஜை மாதம்பேயில் கைது\nசிங்கர் காட்சி அறையின் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்குத் தீ வைத்த மர்ம நபர்\nதீவிரவாதியின் தந்தையுடன் வர்த்தகராகத் தொடர்பு – வெளிப்படுத்திய ரிசாட் பதியுதீன்\nவெள்ளவத்தையில் வெடிப்புச் சம்பவம் – சந்தேகத்திற்கு இடமான மோட்டார் சைக்கிளுக்கு வெடி வைத்ததாக பொலிசார் தெரிவிப்பு\nஒருவர் அமரும் விதத்தை வைத்து குணத்தை அறியலாமாம் \nin செய்திகள், ஜோதிடம் May 13, 2018\nஆரம்பத்தில் ஒருவர் அமரும் நிலையை வைத்து அவரை பற்றி அறிந்துக் கொள்ள முடியுமா என நீங்கள் கேட்கலாம். ஆனால், அறிந்துக்கொள்ளலாம் என்பதே உண்மை.\nகர்வமான உணர்வு கொண்டவர்கள் சில நிலையில் தான் அமர்வார்கள். எளிமையான குணம் கொண்டவர்கள் சில நிலையில் தான் அமர்வார்கள். இப்படி சுயநலம் கொண்டவர்கள், வெகுளி, பயந்த சுபாவம் கொண்டவர்கள், அனைவருடனும் இணைந்து இனிமையாக பழகுபவர்கள் என ஒவ்வொரு நபரும் ஒரு சில நிலைகளில் அமரும் பழக்கம் கொண்டவர்கள்.\nதரை அல்லது நாற்காலியில் காலை மடக்கி உட்காரும் நபர்கள் திறந்த மனம் மற்றும் கவலையற்ற நபர்களாக இருப்பார்கள். இவர்கள் தங்கள் மனம் மற்றும் உடல் ரீதியான வேலைகளில் புது கருத்துக்கள் கொண்டிருப்பார்கள்.\nமேலும், இவர்கள் எந்த ஒரு நிலையிலும் வளைந்துக் கொடுத்து அதற்கு ஏற்ப நடந்துக் கொள்வார்கள். மன ரீதியாக இவர்கள் வலிமையாக காணப்படுவார்கள்.\nஇண்டர்வ்யூ செல்லும் போது மக்கள் இப்படி தான் நேராக நன்கு அமர்ந்திருப்பார்கள். ஆனால், ஒருசிலர் மட்டுமே எங்கேயும், எப்போதும் இதே மாதிரி நேராக அமரும் பழக்கம் கொண்டிருப்பார்கள்.\nஇயல்பாக இந்த நிலையில் அமரும் நபர்கள் வலிமையானவர்களாக, நம்பக தன்மை கொண்டவர்களாக, எதற்கும் உறுதுணையாக இருப்பவர்களாக விளங்குவார்கள்.\nஎந்த ஒரு புதிய அனுபவத்தை கற்பதிலும் இவர்கள் ஆர்வமாக இருப்பார்கள். கூச்சப்பட்டு ஒதுங்காமல் முன்வந்து தங்களை ஈடுப்படுத்திக் கொள்வார்கள்.\nஅதாவது தங்கள் கைகளை பயன்படுத்தி அதன் உதவியோடு சாய்ந்து உட்காரும் பழக்கம் உள்ளவர்கள், அனைத்தையும் உற்று நோக்கி உள்வாங்கிக் கொள்ளும் பழக்கம் உடையவர்கள். எந்த சூழல் நிலையையும் பார்த்தே அறிந்து எடைப் போட்டு விடுவார்கள். இவர்கள் மற்றவர்கள் உணர்வுகளை நன்கு புரிந்துக் கொள்ளும் தன்மை கொண்டிருப்பார்கள்.\nஉட்காரும் போது கால்களை ஒன்றுடன் ஒன்று குறுக்கே போட்டு அமரும் பழக்கம் உடையவர்க நேர்த்தியான, நியாயமான குணம் கொண்டவர்கள். இவர்கள் மிகவும் பண்பாக நடந்துக் கொள்வார்கள். இவர்களிடம் புதிய சிந்தனைகள், யோசனைகள் பிறக்கும். இவர்கள் எளிதாக புதிய நபர்களுடன் பழகுவார்கள். இந்த அமரும் நிலை இவர்கள் புதிய அனுபவத்தை விரும்பும் நபர்கள் என்பதை வெளிப்படுத்துகிறது.\nசிலர் நாற்காலி, சோபாக்களில் அமரும் போது அந்த கைப்பிடியை பிடித்துக் கொண்டே அமர்ந்திருப்பார்கள். இவர்கள் மற்ற நபர்களின் உணர்வுகளை மதிப்பதிலும், அவர்கள் நல்வாழ்க்கைக்காக உதவுவதிலும் ஆர்வம் கொண்டிருப்பார்கள். மன மற்றும் உடல் ரீதியாக மற்றவர்கள் சந்தோஷத்திற்காக உழைக்க கூடியவர்கள். இவர்களது நண்பர்கள் இவர்களை சார்ந்து இருப்பார்கள்.\nவலிமை மற்றும் நம்பிக்கையுடன்… இவர்களிடம் தற்காப்பு தன்மையும் காணலாம். இவர்கள் தங்களை தாங்களே பாதுகாத்து கொள்வார்கள். மேலும், மற்றவர்களை காக்கவும் முற்படுவார்கள். இவர்கள் எந்த ஒரு நபரையும் மற்றும் சூழலையும் உன்னிப்பாக கண்காணித்து, ஆராயும் குணம் கொண்டிருப்பார்கள்.\nபெரும்பாலும் பெண்களிடம் இந்த அமரும் நிலையை காண முடியும். கால்களை ஒருபுறமாக நீட்டி, மறுபுறம் சாய்ந்து அமரும் நிலை. இவர்கள் இயற்கையாகவே இனிமையானவர்கள், மென்மையான மற்றும் அக்கறை எடுத்துக் கொள்ளும் குணம் கொண்டவர்கள். எந்த ஒரு சவாலையும் தங்களுடன் நபர்களை இணைத்துக் கொண்டு போராடும் குணம் கொண்டவர்கள். புதிய அனுபவங்களை விரும்புவார்கள்.\nதொடையில் கைகளை வைத்து அமரும் நிலை. இவர்கள் கூச்ச சுபாவம் கொண்டிருப்பார்கள். இவர்களிடம் புதிய அனுபவம் பெரும் ஆர்வம் இருக்காது. பெரும்பாலும் தனியாக தான் இருப்பார்கள். இவர்கள் மென்மையான மனம் மற்றும் கருணை உள்ளம் கொண்டிருந்தாலும் புதிய விஷயங்களில் ஈடுபட தயங்குவார்கள். மற்றவர்கள் கருத்து, உணர்வுகளோடு இவர்கள் ஒத்துப் போவது கடினம்.\nஇருப்பதிலேயே கடினமான அமரும் நிலை இதுதான். இவர்கள் மரியாதை அளிக்கும் குணம் கொண்டிருப்பார்கள். அதே சமயம் மக்களிடம் இருந்து மரியாதை எதிர்பார்க்கும் குணமும் கொண்டிருப்பார்கள். இவர்களிடம் தலைமை பண்பு, மரியாதை மற்றும் மற்றவர்கள் மீது கருணை எண்ணம் இருக்கும்.\nசோபா, பார்க் பென்ச் போன்ற இருக்கை வகையில் நடுவே அமரும் பழக்கம் கொண்டிருக்கும் நபர்கள்… உயர்வான நம்பிக்கை கொண்டிருப்பர்கள். வாழ்வில் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதை நன்கு அறிந்திருப்பார்கள். பொதுவாக அனைவரும் ஒரு முடிவு எடுக்க நேரம் எடுத்துக் கொள்வார்கள். ஆனால், தங்களுக்கு எது வேண்டும் என்று நன்கு அறிந்த இவர்கள் எந்த முடிவாக இருந்தாலும் சீக்கிரம் எடுத்துவிடுவார்கள். வாழ்க்கை மீதான எண்ணங்கள் மற்றும் இலட்சியங்கள் மீது தெளிவாக இருப்பார்கள்.\nகால் மீது கால் போட்டு சிலர் உட்கார்வார்கள். அதிலும் சிலர் காலை ஆட்டிக் கொண்டே அமரும் பழக்கம் கொண்டிருப்பார்கள். இவர்கள் எதையும் திட்டம் போட்டு செய்வார்கள். நேரத்தை வீணடிக்க மாட்டார்கள். நேரம் தவறாமல் வேலை செய்வார்கள். மற்றவர்கள் சந்தோஷத்தை முக்கியமாக பார்ப்பார்கள். பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதென்பது இவர்களுக்கு பிடித்த செயல். மக்களிடம் இருந்து எப்படி வேலை வாங்க வேண்டும் என்பதை நன்கு புரிந்து வைத்திருப்பார்கள்.\nகால்கள் மீது கைகளை இணைத்து வைத்து அமரும் பழக்கும் நபர்கள், அமைதியானவர்கள், பொறுமையாக இருக்க கூடியவர்கள். குறிப்பட்ட மக்களுடன் நன்கு பழகுவார்கள். அனைவருடனும் சேர்ந்து வாழ்வதென்பது இவர்களுக்கு கொஞ்சம் கடினம். மென்மையாக பேசும் குணம் கொண்டிருப்பார்கள். யார் மனதும் புண்பட பேசிவிட கூடாது என்பது கவனமாக இருப்பார்கள்.\nஇரண்டு கைகளையும் கோர்த்து அமரும் பழக்கம் கொண்ட இவர்கள் தங்கள் இலட்சியங்கள் குறித்த பேரார்வம் மற்றும் உணர்ச்சிப் பூர்வமானவர்கள். இவர்கள் மல்டி டாஸ்கிங் செய்ய முடியாதவர்கள். தங்கள் மொத்த எனர்ஜியையும் ஒரே செயலில், ஒரே நேரத்தில் வெளிப்படுத்தும் குணம் கொண்டவர்கள். மற்றவர்களுடன் இணைந்து பழக விருப்பம் கொண்டிருந்தாலும், தனித்தே வேலை செய்வார்கள்.\nஇவர்கள் அசாதாரண வாழ்க்கையை விரும்புபவர்கள். ஆனாலும், ஏதேனும் ஒரு விஷயத்தில் மட்டுமே இவர்களால் கவனம் செலுத்த முடியும். புதிய நபர்களுடன் பழக நிறைய ஆர்வம் கொண்டிருப்பார்கள். எப்போதுமே புதிய அனுபவங்களை கற்கும் நபர்களாக இருப்பார்கள். எளிமையான வழியை காட்டிலும் கடினமான வழியை தேர்வு செய்வார்கள். பிரச்சனைகளை எதிர்கொள்ள துணிந்து பயணிப்பார்கள்.\nகால் மேல் கால் போட்டு உட்கார்வதை போல. இவர்கள் அமரும் போது ஒரு கை மீது மற்றொரு கையை குறுக்கே வைத்தவாறு அமர்திருப்பார்கள். இவர்கள் பிற நபர்கள் உடன் பாதுகாப்பின்மை மற்றும் அசௌகையரியமான எண்ணம் கொண்டிருப்பர்கள்.\nதங்களுக்கு தாங்களே என சுயம் சார்ந்த மகிழ்ச்சி கொண்டிருப்பார்கள். மற்றவர்களுடன் பழகுவதை கொஞ்சம் தவிர்ப்பார்கள். யாரையும் எளிதாக நம்பமாட்டார்கள். எந்த விஷயத்திற்கும் அதிகமாக ரியாக்ட் செய்வார்கள்.\nகடவுச்சீட்டு, விசா எதுவுமற்று தங்கியிருந்த எகிப்து பிரஜை மாதம்பேயில் கைது\nசிங்கர் காட்சி அறையின் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்குத் தீ வைத்த மர்ம நபர்\nகடவுச்சீட்டு, விசா எதுவுமற்று தங்கியிருந்த எகிப்து பிரஜை மாதம்பேயில் கைது\nசிங்கர் காட்சி அறையின் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்குத் தீ வைத்த மர்ம நபர்\nதீவிரவாதியின் தந்தையுடன் வர்த்தகராகத் தொடர்பு – வெளிப்படுத்திய ரிசாட் பதியுதீன்\nவெள்ளவத்தையில் வெடிப்புச் சம்பவம் – சந்தேகத்திற்கு இடமான மோட்டார் சைக்கிளுக்கு வெடி வைத்ததாக பொலிசார் தெரிவிப்பு\nவரக்காபொலயில் சந்தேகத்திற்குரிய வேன், மோட்டார் சைக்கிள், வோக்கி டோக்கிகள் மீட்பு\nதீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு\nநல்லூரில் உளவு பார்த்ததாக மூவர் கைது – ஒருவர் முஸ்லீம் இளைஞன் மற்றவர் அமெரிக்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/162610?ref=archive-feed", "date_download": "2019-04-24T20:27:31Z", "digest": "sha1:JHLTDUTSMZA3O6RC4MBSRYFNNTTGPWZG", "length": 6843, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "ரஜினிக்கு பிறகு சர்கார் மூலம் விஜய் தென்னிந்தியாவில் செய்துள்ள சாதனை! - Cineulagam", "raw_content": "\nஇந்த 3 ராசிக்காரங்க இதுவரை காணாத செல்வத்தை அள்ளப்போறாங்களாம்... எந்தெந்த ராசி தெரியுமா\nபிக்பாஸ் சீசன் 3 ல் கலந்துகொள்ளும் அழகான இளம் நடிகை ஒரு நாளுக்கு இத்தனை லட்சமாம் - வைரலாகும் தகவல்\nஇலங்கை குண்டுவெடிப்பில் தன் மூன்று பிள்ளைகளையும் இழந்த கோடீஸ்வரர்.. நெஞ்ச உருக வைத்த தகவல்..\nஇலங்கையில் தீவிரவாதியாக மாறியது தொழில் அதிபர் மகன்களா.... ஜீரணிக்கமுடியாத திடீர் திருப்பம்\nதளபதி63ல் ஷாருக்கான் ரோல் இதுதான் பாலிவுட் மீடியாவில் செய்தி - அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஉயிரை பறிக்கும் முன்பு குழந்தையுடன் கொஞ்சிய தீவிரவாதி.. ரத்தக்களறியாகிய ஆலயத்தில் அலறிய மக்கள்\nதனது மகள் போஷிகாவை பார்க்க அனுமதி கேட்ட தாடி பாலாஜி- அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்\nதிருமணம் ஆகாமலேயே கர்ப்பமான பிரபல நடிகை- காதலருடன் நெருக்கமாக எட��த்த புகைப்படம் இதோ\nகொழும்பு புறநகர் பகுதியில் பெண்ணை போல புர்கா அணிந்து சென்ற ஆண்\nகாஞ்சனா 4 அடுத்த பாகத்திற்கு இப்படி ஒரு பிரமாண்ட திட்டமா\nதிருமண நாளை கொண்டாடும் அஜித்-ஷாலினியின் இதுவரை பார்த்திராத சில புகைப்படங்கள்\n90 எம்.எல் பட நடிகை பொம்முவின் அசத்தலான கிளாமர் புகைப்படங்கள்\nமூன்று குழந்தைகளுடன் நடிகை ரம்பாவின் அழகிய குடும்ப புகைப்படங்கள்\nகாஞ்சனா-3 மூலம் மீண்டும் கலக்க வந்த வேதிகாவின் செம்ம போட்டோஷுட் இதோ\nகவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத்தின் ஹாட் புகைப்படங்கள்\nரஜினிக்கு பிறகு சர்கார் மூலம் விஜய் தென்னிந்தியாவில் செய்துள்ள சாதனை\nவிஜய் நடித்திருந்த சர்கார் படம் தீபாவளிக்கு வெளியானது. பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய இப்படம் அதனாலேயே செம்ம விளம்பரமாகி வசூலை குவித்தது.\nஉலகம் முழுவதும் வெளியான இப்படம் இதுவரை மட்டுமே 250 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துவிட்டது என்பதை ஏற்கனவே நமது தளத்தில் பதிவிட்டிருந்தோம்.\nஇந்நிலையில் 250 கோடியை வசூல் செய்த தென்னிந்தியாவின் 6வது படம் சர்கார் தானாம். இதற்கு முன் இந்த சாதனையை செய்ததும் விஜய் தான், மெர்சல் படத்தில்.\nமேலும் முதன்முதலில் இந்த சாதனையை ரஜினி தான் தனது எந்திரன் படத்தின் மூலமும் அதன்பின் பிரபாஸ் தனது பாகுபலியின் இரண்டு பாகங்கள் மூலமும் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/topic/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-24T20:40:41Z", "digest": "sha1:VGPWB5QXRQWR6VUFTSHMPFHNWA7YBLEB", "length": 4969, "nlines": 110, "source_domain": "www.filmistreet.com", "title": "தமிழ் English", "raw_content": "\nPosts tagged “மக்கள் நீதி மய்யம்”\nஎட்டு மாத குழந்தை நான்; இனி எஞ்சிய நாட்கள் மக்களுக்கே.. : கமல்\nகல்வியாளர் ஐசரி கணேஷ் அவர்களின் பிறந்தநாள் விழா இன்று அக்டோபர் 7ஆம் தேதி…\nபூணூல் அணியமாட்டேன் என பெற்றோரிடமே மறுத்தவன் நான்..- கமல்\nமக்கள் நீதி மய்யத்தின் “இது நம்மவர் படை” பாடல்கள் இன்று வெளியிடப்பட்டது. பாடலாசிரியரும்,…\nஆகஸ்ட்டில் அடுத்த ஆட்டத்தை ஆரம்பிக்கும் கமல்ஹாசன்\nகமல் தயாரித்து இயக்கி நடித்துள்ள விஸ்வரூபம்-2 படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது. இப்படம் வெளியாவதற்குள்…\nBreaking: மத்திய அரசின் எடுபிடிதான் தமிழக அரசு : கமல் கடும் தாக்கு\nஇன்று திருச்��ியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொள்ளவிருக்கிறார் மக்கள் நீதி மய்யம் தலைவர்…\nகாவிரி மேலாண்மை வாரியத்திற்காக தமிழக அரசு ராஜினாமா செய்யனும்…: கமல்\nகாவிரி மேலாண்மைவாரியத்திற்காக தமிழக அரசு ராஜினாமா செய்ய முன்வர வேண்டும் என மக்கள்…\nமாணவர்களிடம் உள்ள தெளிவு மத்திய அரசிடம் இல்லை..: கமல்\nமக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், இன்று சென்னைக்கு அருகில் உள்ள…\nஅரசியலில் ரஜினி-கமல்; யாருக்கு ஆதரவு\nமக்கள் நீதி மய்யம் என்ற தன் கட்சி பெயரை ஆரம்பித்துவிட்டு தமிழகமெங்கும் சுற்றுப்பயணம்…\nஇந்தியன் 2 அப்டேட்ஸ்; ஊழலை தோலுரிக்கும் உலகநாயகன்\nகமல்ஹாசன் நடிப்பில் விஸ்வரூபம் 2 மற்றும் சபாஷ் நாயுடு ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு…\nநம்மை தொட நினைத்தால் ஊழல் கைகள் சுட்டுவிடும்.; கட்சி கூட்டத்தில் கமல் பேச்சு\nமக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் புதிய கட்சியை மதுரையில் நடைப்பெற்ற கூட்டத்தில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/116346", "date_download": "2019-04-24T19:55:19Z", "digest": "sha1:3GKHOBAGFZYLGFCNFNUZK64LF2KFZYAE", "length": 6031, "nlines": 64, "source_domain": "www.ntamilnews.com", "title": "பண்டாரநாயக்க கொள்கைகளை அறிந்த ஒருவராலேயே ஸ்ரீ.சு.க காப்பாற்ற முடியும்! - Ntamil News", "raw_content": "\nHome அரசியல் பண்டாரநாயக்க கொள்கைகளை அறிந்த ஒருவராலேயே ஸ்ரீ.சு.க காப்பாற்ற முடியும்\nபண்டாரநாயக்க கொள்கைகளை அறிந்த ஒருவராலேயே ஸ்ரீ.சு.க காப்பாற்ற முடியும்\nபண்டாரநாயக்க கொள்கைகளை அறிந்த ஒருவராலேயே ஸ்ரீ.சு.க காப்பாற்ற முடியும்\nஇலங்கையின் முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.பண்டாரநாயக்கவின் கொள்கைகளை மதித்து அதனை பின்பற்றி நடக்கும் ஒருவராலேயே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சிறந்த முறையில் வழிநடத்த முடியுமென அக்கட்சியின் கடுவெல தொகுதி அமைப்பாளர் ஜீ.எச்.புத்ததாச தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nஸ்ரீ லங்கா சுதந்திரகட்சி பலமிழந்த கட்சியாக மாறி வருகின்றது. ஆகையால் அக்கட்சியின் தலைமைதுவத்தில் மாற்றம் ஏற்படவேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.\nஅந்தவகையில் கட்சியை சிறந்த முறையில் கட்டியெழுப்புவதற்கு பண்டாரநாயக்காவின் கொள்கைகளை நன்கு அறிந்���ு, அதனை பின்பற்றி நடக்கும் ஒருவரால் மாத்திரமே முடியுமெனவும் புத்ததாச சுட்டிக்காட்டியுள்ளார்.\nமேலும் தற்போதைய சூழ்நிலையில் கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஒன்றினை ஏற்படுத்தினால் மாத்திரமே ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியை பாதுகாக்க முடியுமென அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nPrevious articleஈழத் தமிழர்களை கண்ணீர் வடிக்கும் 70 ஆண்டுகால தோழன்\nNext articleமன்னாரில் சில பகுதிகளில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு\nசற்றுமுன்னர் வெள்ளவத்தையில் குண்டு வெடிப்பு\n திருமணத்திற்கு தயாராக இருந்த இளம் பெண் பலி.\nதீவிரவாத தாக்குதல்களில் பலியானவர்கள் எண்ணிக்கை 359 ஆக உயர்வு.\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/04/14200445/1032097/smruthi-rani-campaign-chennai.vpf", "date_download": "2019-04-24T19:54:49Z", "digest": "sha1:3ECKPSTGP7ICWFJWCINN6KSWUYZYCZB4", "length": 10090, "nlines": 80, "source_domain": "www.thanthitv.com", "title": "சென்னையில் ஸ்மிருதிராணி பிரசாரம் - திறந்த வேனில், வாக்கு சேகரித்த ஸ்மிருதி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசென்னையில் ஸ்மிருதிராணி பிரசாரம் - திறந்த வேனில், வாக்கு சேகரித்த ஸ்மிருதி\nசென்னை பூக்கடை பஜார் பகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்\nதமிழகத்தில் அதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ள பாஜக சார்பில், அவர் பிரசாரம் செய்தார். இந்தியில் பேசி வாக்கு சேகரித்த அவருக்கு, அதிமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். திறந்த வேனில் பிரசாரம் செய்த அவர், பாஜக கூட்டணிக்கு வாக்கு அளிக்கும் படி கூறினார்.\nதி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்\nஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.\nதோல்வி பயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி வருகிறார் - கோகுல இந்திரா, முன்னாள் அமைச்சர்\nதோல்வி பயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி வருவதாக முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா தெரிவித்துள்ளார்.\nஅனந்தகுமார் உடலுக்கு வெங்கய்யா நாயுடு அஞ்சலி\nமறைந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் உடலுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு அஞ்சலி செலுத்தினார்.\nஏப்ரல், மே மாதத்தில் தமிழகத்தை புயல் தாக்குவது அரிதான ஒன்று - வானியல் ஆர்வலர் பிரதீப் ஜான்\nவங்க கடலில் புயல் உருவாவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் ஏப்ரல், மே மாதத்தில் தமிழகத்தை புயல் தாக்குவது அரிதான ஒன்று என வானியல் ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்தார்.\n7 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட விவகாரம் : சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் இழப்பீடு\nகோவை மாவட்டம் பன்னிமடை கிராமம் அருகே, பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட ஏழு வயது சிறுமியின் குடும்பத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மூன்று லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளார்.\n\"நேரில் ஆஜராக வேண்டும்\" - அப்பலோ மருத்துவர்களுக்கு சம்மன் :ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவு\nஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையம், அப்பல்லோ மருத்துவர்கள் மற்றும் டெக்னீஷியன்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.\nகருக்கலைப்பு செய்வதற்கான கால அவகாசத்தை 24 வாரங்களாக உயர்த்த உத்தரவிட கோரிய வழக்கு : மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nகருக்கலைப்பு சட்டம் தொடர்பாக நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியை குறிப்பிட்டு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பதிவாளர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி : தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்பு\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்தோருக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு சென்னை கோட்டூர்புரத்தில் நடத்தப்பட்டது.\n4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்\n4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் இணைஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வரும் மே ஒன்றாம் தேதி தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.\nஒர��� கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilleader.com/", "date_download": "2019-04-24T21:26:48Z", "digest": "sha1:3VFYJ6N7DU3FFJHTKHAQFK4LUPVWMKTV", "length": 5246, "nlines": 87, "source_domain": "tamilleader.com", "title": "தமிழ்லீடர் – தமிழ் உலகின் முதல்வன்", "raw_content": "\nவீரவேங்கை ஆதவன் தம்பிராசா திருச்செல்வம் ஐயங்கேணி, ஏறாவூர், மட்டக்களப்பு இம் மாவீரர் பற்றிய முழுமையான விபரம் நிலை: வீரவேங்கை இயக்கப் பெயர்: ஆதவன் இயற்பெயர்: தம்பிராசா திருச்செல்வம் பால்: ஆண்...\n2ம் லெப்டினன்ட் வேந்தன் திருமாள் வேந்தன் விநாயகபுரம், திருக்கோயில், அம்பாறை இம் மாவீரர் பற்றிய முழுமையான விபரம் நிலை: 2ம் லெப்டினன்ட் இயக்கப் பெயர்: வேந்தன் இயற்பெயர்: திருமாள் வேந்தன் பால்:...\nலெப்டினன்ட் கடலமுதன் சிங்கன் பெருமாள் 40ம் கட்டை, கொக்கொட்டிச்சோலை, மட்டக்களப்பு இம் மாவீரர் பற்றிய முழுமையான விபரம் நிலை: லெப்டினன்ட் இயக்கப் பெயர்: கடலமுதன் இயற்பெயர்: சிங்கன் பெருமாள்...\n2ம் லெப்டினன்ட் தாரணன் செல்வநாயகம் சந்திரகுமார் நெல்லிக்காடு, ஆயித்தியமலை, மட்டக்களப்பு\n2ம் லெப்டினன்ட் தாரணன் செல்வநாயகம் சந்திரகுமார் நெல்லிக்காடு, ஆயித்தியமலை, மட்டக்களப்பு நிலை: 2ம் லெப்டினன்ட் இயக்கப் பெயர்: தாரணன் இயற்பெயர்: செல்வநாயகம் சந்திரகுமார் பால்: ஆண்...\nஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளின் வசம் வீழ்ந்த நாள்.\nசமர்க்களங்களின் சரித்திர நாயகன் மாவீரன் பால்ராஜ் அவர்களின் வீர வரலாறு\nநீளும் விடுதலை யாகங்கள் .\nமாவீரர் நாள் உரை 2008\nஎம்மை நினைத்து யாரும்… பாடல்\nஇனி வரும் இனி வரும் காலம்… பாடல்\nமன்னாரில் கேரள கஞ்சா பொதியுடன் இருவர் கைது.\nமன்னார் மனிதப் புதைகுழி மர்மம் தான் என்ன\nமரணதண்டனையை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு எதிர்ப்ப���", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/knowledge/technology/586-48", "date_download": "2019-04-24T20:22:12Z", "digest": "sha1:45ZPNKG7JGWXX36BYIEYGNDWZEQH2JGM", "length": 8198, "nlines": 150, "source_domain": "www.4tamilmedia.com", "title": "ட்ராப்பாக்ஸில் இலவசமாக 48 ஜிபி கொள்ளளவைப் பெறுவது எப்படி?", "raw_content": "\nட்ராப்பாக்ஸில் இலவசமாக 48 ஜிபி கொள்ளளவைப் பெறுவது எப்படி\nPrevious Article பிரபஞ்சத்தில் மிக அறிவுக் கூர்மையுடைய ஏலியன்கள் வாழ்க்கை எமக்கு முன் இருந்ததா\nNext Article கூகுள் டூடுளில் லொட்டே ரெயினிஜெர், முதல் அனிமேஷன் திரைப்படத் தயாரிப்பாளர்\nஆன்லைன் சேமிப்பு தளமாக செயற்படும் ட்ராப்பாக்ஸில் இரு வருடங்களுக்கு உங்களுக்கு தேவையான படங்கள் மற்றும் வீடியோக்களைத் சேமித்து வைத்திருக்க உதவும் முகமாக 48 ஜிபி கொள்ளளவை இலவசமாக தருகின்றது.\nஇதைப் பெற்றுக்கொள்ள உங்கள் ஸ்மார்ட் தொலைபேசியில் ட்ராப்பாக்ஸின் அப்ஸை நிறுவ வேண்டும். பின்னர் ஏற்கனவே ட்ராப்பாக்ஸ் கணக்கை வைத்திருந்தால் அதைக்கொண்டு லாகின் செய்யுங்கள் அல்லது புதிய ட்ராப்பாக்ஸ் கணக்கை உருவாக்கியும் லாகின் செய்யலாம்.\nஅவ்வாறு செய்தவுடன் மின்னஞ்சலில் இலவச சேமிப்பகத்தை பெறுவது தொடர்பான அறிவித்தல்கள் உடனே கிடைக்கும். அதில் கிடைக்கும் இணைப்பை கிளிக் செய்து சென்றதும் இலவச ஸ்டோரேஜை பெறுவதற்கு சில படிமுறைகளை செய்யவேண்டும்.\nஅதில் ட்ராப்பாக்ஸ் டூலை கணினியில் நிறுவி சில கோப்புக்களை தரவேற்றுங்கள். அடுத்ததாக மற்றுமொரு கணிணியிலும் அவ்வாறு செய்ய வேண்டும். பின்னர் தரவேற்றிய கோப்பொன்றை பகிர வேண்டும். மேலும் நண்பர்களையும் ட்ராப்பாக்ஸில் இணையுமாறு மின்னஞ்சல் தகவல் அனுப்புங்கள். அத்தோடு மொபைல் டிவைஸ் ஒன்றில் ட்ராப்பாக்ஸை நிறுவுங்கள்.\nஇவற்றை செய்த பின்னர் இரு வருடங்கள் பயன்படுத்தக்கூடியவாறு 48 ஜிபி அளவுள்ள ஆன்லைன் ஸ்டோரேஜ் இலவசமாக உங்களுக்கு கிடைக்கும். இணைப்பு\nமேலும் இவை போன்ற தகவல்களுக்கு இணைந்திருங்கள்\nஅறிவித்தல்கள் தொடர்பான பேஸ்புக் பக்கம்\nசினிமா தகவல்களுக்கான பேஸ்புக் பக்கம்\nPrevious Article பிரபஞ்சத்தில் மிக அறிவுக் கூர்மையுடைய ஏலியன்கள் வாழ்க்கை எமக்கு முன் இருந்ததா\nNext Article கூகுள் டூடுளில் லொட்டே ரெயினிஜெர், முதல் அனிமேஷன் திரைப்படத் தயாரிப்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1143063.html", "date_download": "2019-04-24T19:49:41Z", "digest": "sha1:C5IESZ6F633LOJ27YMCNKJ5ZZNJGRGUA", "length": 12476, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "ஹட்டன் செனன் பகுதியில் வாகனம் ஒன்று பார ஊர்தியுடன் மோதி விபத்து..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nஹட்டன் செனன் பகுதியில் வாகனம் ஒன்று பார ஊர்தியுடன் மோதி விபத்து..\nஹட்டன் செனன் பகுதியில் வாகனம் ஒன்று பார ஊர்தியுடன் மோதி விபத்து..\nஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செனன் பகுதியில் வாகனம் ஒன்றும் பார ஊர்தி ஒன்றும் இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணியளவில் விபத்துக்குள்ளானதில் 11 பேர் படுகாயங்களுக்குள்ளானார்கள்.\nபடுகாயமடைந்த 11 பேரில் மூன்று ஆண்களும் எட்டு பெண்களும் அடங்குவதாகவும் அவர்கள் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் ஹட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nடிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டவர்களில் 17 மற்றும் 18 வயது நிரம்பிய இளைஞர் – யுவதிகளே அதிகம் காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nசெனன் பகுதியிலிருந்து வெளிஓயாவை நோக்கிச் சென்ற வாகனம் ஒன்றும் கினிகத்தேனை பகுதியிலிருந்து ஹட்டன் பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த பார ஊர்தி ஒன்றும் செனன் சந்தியில் இவ்வாறு மோதி விபத்துக்குள்ளானது.\nஇவ்விபத்தில் சாரதி வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாது போனதால் எதிரே வந்த பார ஊர்தி மீது மோதியது என ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nஇவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nகடும் வறட்சியால் வன்னி மாவட்டத்தில் ஒரு இலட்சம் பேர் பாதிப்பு..\nசிரியா விமானப்படை தளத்தின்மீது ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் தாக்குதல்..\nரோகித் திவாரி கொலை வழக்கு – அபூர்வா திவாரிக்கு 2 நாள் போலீஸ் காவல்..\nகாஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் மே 24-ம் தேதிவரை நீதிமன்ற காவலில் அடைப்பு..\nதயாநிதி அழகிரியின் ரூ.40 கோடி மதிப்புடைய சொத்துகள் முடக்கம் – அமலாக்கத்துறை…\nதற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய சகோதரர்களின் படம் வெளியாகியது\nபாதுகாப்பாக வெடிக்க வைத்தல் என்றால் என்ன\nதற்கொலை தாக்குதல் மேற்கொண்ட போது ஹீரோவாக செயற்பட்டு உயிரை விட்ட நபர்\n பிறந்த நாள் வாழ்த்துகள் சொன்ன விசில் போடு ஆர்மி\nகாட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதம் – வடமாகாண முஸ்லிம் சிவில் சமூகம்.\nயாழ் குடாநாட்டு முஸ்லீம் மக்கள் அனுதாபம் தெரிவிப்பு\nயாழ் முஸ்லீம் சமூகம் தலைமையிலான கலந்துரையாடல்\nரோகித் திவாரி கொலை வழக்கு – அபூர்வா திவாரிக்கு 2 நாள் போலீஸ்…\nகாஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் மே 24-ம் தேதிவரை நீதிமன்ற…\nதயாநிதி அழகிரியின் ரூ.40 கோடி மதிப்புடைய சொத்துகள் முடக்கம் –…\nதற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய சகோதரர்களின் படம்…\nபாதுகாப்பாக வெடிக்க வைத்தல் என்றால் என்ன\nதற்கொலை தாக்குதல் மேற்கொண்ட போது ஹீரோவாக செயற்பட்டு உயிரை விட்ட…\n பிறந்த நாள் வாழ்த்துகள் சொன்ன…\nகாட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதம் – வடமாகாண முஸ்லிம் சிவில்…\nயாழ் குடாநாட்டு முஸ்லீம் மக்கள் அனுதாபம் தெரிவிப்பு\nயாழ் முஸ்லீம் சமூகம் தலைமையிலான கலந்துரையாடல்\nதேசிய தவ்ஹித் ஜமாத் – அரசியல்வாதிகளுக்கிடையே தொடர்பு\nஅரசாங்கத்தை தாண்டிய ஒருசக்தி தேசிய புலனாய்வு துறையை இயக்குகின்றது\nவன்முறையை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும் – டக்ளஸ்\nயாழ் ஆயர் இல்லத்திற்கு பொலிஸாருடன் இணைந்து இராணுவத்தினர்…\nவெற்றி-தோல்வியை நிர்ணயிக்க சிவகார்த்திகேயன் ஓட்டு சேர்க்கப்படாது:…\nரோகித் திவாரி கொலை வழக்கு – அபூர்வா திவாரிக்கு 2 நாள் போலீஸ்…\nகாஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் மே 24-ம் தேதிவரை நீதிமன்ற காவலில்…\nதயாநிதி அழகிரியின் ரூ.40 கோடி மதிப்புடைய சொத்துகள் முடக்கம் –…\nதற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய சகோதரர்களின் படம் வெளியாகியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1146462.html", "date_download": "2019-04-24T19:57:06Z", "digest": "sha1:5KJUHGPYLHWJTJFD2KRPS6223TP7Y3GG", "length": 15840, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "வாரே வாவ்.. 10 வருடம் முன் பூமியில் விழுந்த எரிநட்சத்திரம்.. முழுக்க முழுக்க வைரத்தால் ஆன அதிசயம்..!! (வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nவாரே வாவ்.. 10 வருடம் முன் பூமியில் விழுந்த எரிநட்சத்திரம்.. முழுக்க முழுக்க வைரத்தால் ஆன அதிசயம்..\nவாரே வாவ்.. 10 வருடம் முன் பூமியில் விழுந்த எரிநட்சத்திரம்.. முழுக்க முழுக்க வைரத்தால் ஆன அதிசயம்..\n10 வருடங்களுக்கு முன்பு பூமியில் விழுந்த எரிநட்சத்திரம் ஒன்றில், முழுக்க முழுக்க வைரம் இருந்துள்ளது தற்போது ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சூடானில் இருக்கும் ”கார்ட்டோம்” பல்கலைக்கழக மாணவர்கள், அந்த எரி நட்சத்திர துகள்களில் செய்த ஆராய்ச்சியின் அடிப்படையில் இந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது.\nசூடானில் இருக்கும் நுபியன் பாலைவனத்தில்தான் இந்த நட்சத்திரம் விழுந்தது. இந்த நட்சத்திரத்தை ஆராய்ச்சி செய்ததில் இருந்து பல முக்கியமான தகவல்கள் வெளியே வந்துள்ளது. மனிதர்கள் எப்படி உருவானார்கள் என்பது கூட இந்த ஆராய்ச்சியின் மூலம் கண்டுபிடிக்க முடியும் என்று அவர்கள் கூறியுள்ளனர். இந்த நட்சத்திரத்திற்கு ஆல்மஹாட்டா சிட்டா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.\nஎப்படி வந்தது சரியாக பத்து ஆண்டுகளுக்கு முன்பு, விண்வெளியில் நாசா அமைத்துக் கொண்டு இருந்த ஆராய்ச்சி மையம், பூமியை நோக்கி எரிநட்சத்திரம் ஒன்று வந்ததை கண்டுபிடித்தது. ஆனால் அந்த எரிநட்சத்திரம் பூமியை நெருங்குவதற்கு முன்பு சில கிமீ தூரத்தில் வெடித்து சிதறியது. ஆனாலும் பூமிக்குள் நுழைந்தது, சூடானின் நுபியன் பாலைவனத்தில்தான் பாதி எரிந்த நிலையில் விழுந்தது.\nஆராய்ச்சி செய்தார்கள் இதை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சூடானில் இருக்கும் ”கார்ட்டோம்” பல்கலைக்கழக மாணவர்கள் அரசிடம் இருந்து வாங்கி ஆராய்ச்சி செய்தார்கள். அந்த ஆராய்ச்சியின் படி இதில் முழுக்க முழுக்க வைரம் நிரம்பி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆல்மஹாட்டா சிட்டா நட்சத்திரம் உடற்பகுதி முழுக்க சிறுசிறு வைர கற்கள் இருந்துள்ளது.\nஎப்படி வைரம் இந்த எரிநட்சத்திரம் வெடித்த போது வைரம் உருவாகி இருக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு முன்பே ஆல்மஹாட்டா சிட்டாவில் வைரம் இருந்திருக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரத்தை போல மிகவும் தூய்மையான வைரத்தை இதுவரை பார்த்தது இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். இதில் எந்தவிதமான அசுத்தமும் கலக்கவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.\nஎந்த வருடம் இதில் மிகவும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இந்த வைரம் பூமி தோன்றும் முன்பே உருவாகி இருக்கலாம் என்று கூறியுள்ளனர். அதன்படி நட்சத்திரங்கள் மோதி எப்படி சூரிய குடும்பம் உருவானதோ, அப்போது தான் இந்த ஆல்மஹாட்டா சிட்டா எரிநட்சத்திரம் உருவாகி இருக்கலாம��� என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். சரியாக சொல்லவேண்டும் என்றால் பூமி உருவான அதே நாளில்\nபிரிட்டன் ராணி எலிசபெத் உடன் பிரதமர் மோடி சந்திப்பு..\nவடமதுரை அருகே தூங்கிய பெண்ணிடம் சில்மி‌ஷம் செய்த சிறுவன் கைது..\nரோகித் திவாரி கொலை வழக்கு – அபூர்வா திவாரிக்கு 2 நாள் போலீஸ் காவல்..\nகாஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் மே 24-ம் தேதிவரை நீதிமன்ற காவலில் அடைப்பு..\nதயாநிதி அழகிரியின் ரூ.40 கோடி மதிப்புடைய சொத்துகள் முடக்கம் – அமலாக்கத்துறை…\nதற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய சகோதரர்களின் படம் வெளியாகியது\nபாதுகாப்பாக வெடிக்க வைத்தல் என்றால் என்ன\nதற்கொலை தாக்குதல் மேற்கொண்ட போது ஹீரோவாக செயற்பட்டு உயிரை விட்ட நபர்\n பிறந்த நாள் வாழ்த்துகள் சொன்ன விசில் போடு ஆர்மி\nகாட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதம் – வடமாகாண முஸ்லிம் சிவில் சமூகம்.\nயாழ் குடாநாட்டு முஸ்லீம் மக்கள் அனுதாபம் தெரிவிப்பு\nயாழ் முஸ்லீம் சமூகம் தலைமையிலான கலந்துரையாடல்\nரோகித் திவாரி கொலை வழக்கு – அபூர்வா திவாரிக்கு 2 நாள் போலீஸ்…\nகாஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் மே 24-ம் தேதிவரை நீதிமன்ற…\nதயாநிதி அழகிரியின் ரூ.40 கோடி மதிப்புடைய சொத்துகள் முடக்கம் –…\nதற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய சகோதரர்களின் படம்…\nபாதுகாப்பாக வெடிக்க வைத்தல் என்றால் என்ன\nதற்கொலை தாக்குதல் மேற்கொண்ட போது ஹீரோவாக செயற்பட்டு உயிரை விட்ட…\n பிறந்த நாள் வாழ்த்துகள் சொன்ன…\nகாட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதம் – வடமாகாண முஸ்லிம் சிவில்…\nயாழ் குடாநாட்டு முஸ்லீம் மக்கள் அனுதாபம் தெரிவிப்பு\nயாழ் முஸ்லீம் சமூகம் தலைமையிலான கலந்துரையாடல்\nதேசிய தவ்ஹித் ஜமாத் – அரசியல்வாதிகளுக்கிடையே தொடர்பு\nஅரசாங்கத்தை தாண்டிய ஒருசக்தி தேசிய புலனாய்வு துறையை இயக்குகின்றது\nவன்முறையை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும் – டக்ளஸ்\nயாழ் ஆயர் இல்லத்திற்கு பொலிஸாருடன் இணைந்து இராணுவத்தினர்…\nவெற்றி-தோல்வியை நிர்ணயிக்க சிவகார்த்திகேயன் ஓட்டு சேர்க்கப்படாது:…\nரோகித் திவாரி கொலை வழக்கு – அபூர்வா திவாரிக்கு 2 நாள் போலீஸ்…\nகாஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் மே 24-ம் தேதிவரை நீதிமன்ற காவலில்…\nதயாநிதி அழகிரியின் ரூ.40 கோடி மதிப்புடைய சொத்துகள் முடக்கம் –…\nதற்கொலைக் ��ுண்டுத் தாக்குதல் நடத்திய சகோதரர்களின் படம் வெளியாகியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1167175.html", "date_download": "2019-04-24T19:51:01Z", "digest": "sha1:AXZIDOO4V4OBO2X4BDS2UIMZQMWRAIDB", "length": 16999, "nlines": 183, "source_domain": "www.athirady.com", "title": "காஸா எல்லையில் பாலஸ்தீனியர்கள் கொன்று குவிப்பு – ஐ.நா. பாதுகாப்பு சபை அவசரமாக கூடுகிறது..!! – Athirady News ;", "raw_content": "\nகாஸா எல்லையில் பாலஸ்தீனியர்கள் கொன்று குவிப்பு – ஐ.நா. பாதுகாப்பு சபை அவசரமாக கூடுகிறது..\nகாஸா எல்லையில் பாலஸ்தீனியர்கள் கொன்று குவிப்பு – ஐ.நா. பாதுகாப்பு சபை அவசரமாக கூடுகிறது..\n1967-ம் ஆண்டுவரை ஜோர்டான் வசமிருந்த கிழக்கு ஜெருசலேம் நகரை கைப்பற்றிய இஸ்ரேல் அரசு கடந்த 1980-ம் ஆண்டில் இந்நகரை தங்கள் நாட்டுடன் இணைத்து கொண்டது. ஜெருசலேம் நகரில் யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய வழிபாட்டு தலங்கள் நிறைந்துள்ளதால் மூன்று மதத்தினரும் இந்நகரை தங்களுக்கே உரிமையாக்கி கொள்ள முயன்று வருகின்றனர்.\nகிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் யூதர்கள் சொந்தம் கொண்டாடிவரும் ஜெருசலேம் நகரின் கிழக்கு பகுதியில் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இஸ்ரேல் அரசு அத்துமீறலாக அமைத்த வசிப்பிடங்களில் சுமார் 2 லட்சம் யூத இனத்தவர்கள் வாழ்கின்றனர்.\nஇஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான காஸா என்ற பகுதியை கைப்பற்றியுள்ள ஹமாஸ் போராளிகள், ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் பிடியில் இருந்து மீட்பதற்காக ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2005-ம் ஆண்டுவரை காஸா முனையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த இஸ்ரேல் அரசு பின்னர் அங்கிருந்து படைகளை விலக்கி கொண்டாலும், இங்குள்ள கடலோரப் பகுதிகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.\nஇதற்கிடையில், இஸ்ரேல் நாட்டின் தலைநகரான டெல் அவிவ் நகரில் இயங்கிவந்த அமெரிக்க தலைமை தூதரகத்தை கிழக்கு ஜெருசலேம் நகருக்கு மாற்ற உத்தரவிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் நாட்டின் புதிய தலைநகராக கிழக்கு ஜெருசலேம் நகரை அங்கீகரிப்பதாக சமீபத்தில் அறிவித்தார்.\nஇதனால், மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் தொற்றியுள்ளது. குறிப்பாக, இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே உச்சகட்ட மோதல் வெடித்துள்ளது.\nகுறிப்பாக, காஸா எல்லைப்பகுதியில் இருந்து ஹமாஸ் போராளிகள் ராக்கெட்களை இஸ்ரேல் நாட்டுக்குள் வீசி தாக்குதல் நடத்துவதும் அதற்கு பதிலடி தரும் வகையில் இஸ்ரேல் விமானப் படைகள் காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் போராளிகள் முகாம்களின்மீது தாக்குதல் நடத்துவதும் தொடர்கதையாக நடந்து வருகிறது.\nஇஸ்ரேல் ஆக்கிரமித்து வைத்துள்ள தங்களது தாய்மண்னில் உள்ள தங்களுக்கு சொந்தமான வீடுகளில் குடியேற வேண்டும் என்று வலியுறுத்தி காஸா முனையில் தங்கியுள்ள பாலஸ்தீனிய மக்கள் கடந்த மார்ச் மாதம் முதல் காஸா எல்லைப்பகுதியில் வெள்ளிக்கிழமை தோறும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇஸ்ரேல் படைகளின் துப்பாக்கிச் சூட்டில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து 129 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். குறிப்பாக, கடந்த மே மாதத்தில் மட்டும் 61 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியாகியுள்ளனர்.\nஇந்நிலையில், காஸா எல்லையில் போராடும் பாலஸ்தீன மக்களின் உயிருக்கு பாதுகாப்பு கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக விவாதிக்க ஐக்கிய நாடுகள் சபையை அவசரமாக கூட்ட வேண்டும் என அரபு நாடுகள் மற்றும் இஸ்லாமிய கூட்டுறவு அமைப்பு கோரிக்கை விடுத்தது.\nஇதனையேற்று, ஐக்கிய நாடுகள் சபையின் 72-வது கூட்டம் மற்றும் இந்த ஆண்டின் சிறப்பு அவசர கூட்டம் வரும் புதன்கிழமை மாலை 3.30 மணியளவில் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nடெல்லியை இன்று மாலை தாக்கிய திடீர் புழுதிப் புயல்..\nதிருப்பதியில் நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவர் தற்கொலை..\nரோகித் திவாரி கொலை வழக்கு – அபூர்வா திவாரிக்கு 2 நாள் போலீஸ் காவல்..\nகாஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் மே 24-ம் தேதிவரை நீதிமன்ற காவலில் அடைப்பு..\nதயாநிதி அழகிரியின் ரூ.40 கோடி மதிப்புடைய சொத்துகள் முடக்கம் – அமலாக்கத்துறை…\nதற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய சகோதரர்களின் படம் வெளியாகியது\nபாதுகாப்பாக வெடிக்க வைத்தல் என்றால் என்ன\nதற்கொலை தாக்குதல் மேற்கொண்ட போது ஹீரோவாக செயற்பட்டு உயிரை விட்ட நபர்\n பிறந்த நாள் வாழ்த்துகள் சொன்ன விசில் போடு ஆர்மி\nகாட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதம் – வடமாகாண முஸ்லிம் சிவில் சமூகம்.\nயாழ் குடாநாட்டு முஸ்���ீம் மக்கள் அனுதாபம் தெரிவிப்பு\nயாழ் முஸ்லீம் சமூகம் தலைமையிலான கலந்துரையாடல்\nரோகித் திவாரி கொலை வழக்கு – அபூர்வா திவாரிக்கு 2 நாள் போலீஸ்…\nகாஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் மே 24-ம் தேதிவரை நீதிமன்ற…\nதயாநிதி அழகிரியின் ரூ.40 கோடி மதிப்புடைய சொத்துகள் முடக்கம் –…\nதற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய சகோதரர்களின் படம்…\nபாதுகாப்பாக வெடிக்க வைத்தல் என்றால் என்ன\nதற்கொலை தாக்குதல் மேற்கொண்ட போது ஹீரோவாக செயற்பட்டு உயிரை விட்ட…\n பிறந்த நாள் வாழ்த்துகள் சொன்ன…\nகாட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதம் – வடமாகாண முஸ்லிம் சிவில்…\nயாழ் குடாநாட்டு முஸ்லீம் மக்கள் அனுதாபம் தெரிவிப்பு\nயாழ் முஸ்லீம் சமூகம் தலைமையிலான கலந்துரையாடல்\nதேசிய தவ்ஹித் ஜமாத் – அரசியல்வாதிகளுக்கிடையே தொடர்பு\nஅரசாங்கத்தை தாண்டிய ஒருசக்தி தேசிய புலனாய்வு துறையை இயக்குகின்றது\nவன்முறையை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும் – டக்ளஸ்\nயாழ் ஆயர் இல்லத்திற்கு பொலிஸாருடன் இணைந்து இராணுவத்தினர்…\nவெற்றி-தோல்வியை நிர்ணயிக்க சிவகார்த்திகேயன் ஓட்டு சேர்க்கப்படாது:…\nரோகித் திவாரி கொலை வழக்கு – அபூர்வா திவாரிக்கு 2 நாள் போலீஸ்…\nகாஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் மே 24-ம் தேதிவரை நீதிமன்ற காவலில்…\nதயாநிதி அழகிரியின் ரூ.40 கோடி மதிப்புடைய சொத்துகள் முடக்கம் –…\nதற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய சகோதரர்களின் படம் வெளியாகியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1177350.html", "date_download": "2019-04-24T20:11:31Z", "digest": "sha1:J2KHP3OZOFJI4NILM7PGSNCKD54SO7ZK", "length": 12062, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "கனடா – சுட்டெரிக்கும் வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 54 ஆக அதிகரிப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nகனடா – சுட்டெரிக்கும் வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 54 ஆக அதிகரிப்பு..\nகனடா – சுட்டெரிக்கும் வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 54 ஆக அதிகரிப்பு..\nகனடாவில் கடும் வெப்ப நிலை நீடித்து வருகிறது. இதனால் நாட்டின் மேற்குக் கடலோரப் பகுதி முழுவதும் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது. அப்பகுதி மக்கள் கடும் வெப்பத்தாலும், புழுக்கத்தாலும் புலம்பிக் கொண்டிருக்கின்றனர். காட்டுத் தீயும் அங்கு கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருக்கிறது.\nமத்திய கனடாவில் அமைந்துள்ள மாண��ட்ரியல் நகரில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த வெயிலுக்கு இதுவரை பலர் பலியாகி உள்ளனர்.\nமேலும், வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்க நீச்சல் குளங்களை நீண்ட நேரம் திறந்து வைக்கும்படி என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.\nஇந்நிலையில், கனடாவில் சுட்டெரிக்கு வெயிலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 54ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, மாண்ட்ரியல் நகரில் மட்டும் 28 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் சில தினங்களில் இயல்பு நிலை திரும்பி விடும் என கனட நாட்டு சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nபெரம்பலூர் அருகே கள்ளக்காதலியை கத்தியால் குத்திவிட்டு வாலிபர் தற்கொலை..\nஅரசாங்க சட்டங்களால் எமது தொழில் பாதிக்கப்படுகின்றது..\nஎன் பதவியேற்பு விழாவுக்கு மோடி கண்டிப்பாக வரவேண்டும் – ஒடிசா முதல்வர் நவீன்…\nரோகித் திவாரி கொலை வழக்கு – அபூர்வா திவாரிக்கு 2 நாள் போலீஸ் காவல்..\nகாஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் மே 24-ம் தேதிவரை நீதிமன்ற காவலில் அடைப்பு..\nதயாநிதி அழகிரியின் ரூ.40 கோடி மதிப்புடைய சொத்துகள் முடக்கம் – அமலாக்கத்துறை…\nதற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய சகோதரர்களின் படம் வெளியாகியது\nபாதுகாப்பாக வெடிக்க வைத்தல் என்றால் என்ன\nதற்கொலை தாக்குதல் மேற்கொண்ட போது ஹீரோவாக செயற்பட்டு உயிரை விட்ட நபர்\n பிறந்த நாள் வாழ்த்துகள் சொன்ன விசில் போடு ஆர்மி\nகாட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதம் – வடமாகாண முஸ்லிம் சிவில் சமூகம்.\nயாழ் குடாநாட்டு முஸ்லீம் மக்கள் அனுதாபம் தெரிவிப்பு\nஎன் பதவியேற்பு விழாவுக்கு மோடி கண்டிப்பாக வரவேண்டும் – ஒடிசா…\nரோகித் திவாரி கொலை வழக்கு – அபூர்வா திவாரிக்கு 2 நாள் போலீஸ்…\nகாஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் மே 24-ம் தேதிவரை நீதிமன்ற…\nதயாநிதி அழகிரியின் ரூ.40 கோடி மதிப்புடைய சொத்துகள் முடக்கம் –…\nதற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய சகோதரர்களின் படம்…\nபாதுகாப்பாக வெடிக்க வைத்தல் என்றால் என்ன\nதற்கொலை தாக்குதல் மேற்கொண்ட போது ஹீரோவாக செயற்பட்டு உயிரை விட்ட…\n பிறந்த நாள் வாழ்த்துகள் சொன்ன…\nகாட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதம் – வடமாகாண முஸ்லிம் சிவில்…\nயாழ் குடாநாட்டு முஸ்லீம் மக்கள் அனுதாபம் தெரிவிப்பு\nயாழ் முஸ்லீம் சமூகம் தலைமையிலான க��ந்துரையாடல்\nதேசிய தவ்ஹித் ஜமாத் – அரசியல்வாதிகளுக்கிடையே தொடர்பு\nஅரசாங்கத்தை தாண்டிய ஒருசக்தி தேசிய புலனாய்வு துறையை இயக்குகின்றது\nவன்முறையை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும் – டக்ளஸ்\nயாழ் ஆயர் இல்லத்திற்கு பொலிஸாருடன் இணைந்து இராணுவத்தினர்…\nஎன் பதவியேற்பு விழாவுக்கு மோடி கண்டிப்பாக வரவேண்டும் – ஒடிசா…\nரோகித் திவாரி கொலை வழக்கு – அபூர்வா திவாரிக்கு 2 நாள் போலீஸ்…\nகாஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் மே 24-ம் தேதிவரை நீதிமன்ற காவலில்…\nதயாநிதி அழகிரியின் ரூ.40 கோடி மதிப்புடைய சொத்துகள் முடக்கம் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1198063.html", "date_download": "2019-04-24T19:59:56Z", "digest": "sha1:MUVICQRF2TKQZXSSEAGWAF3Z3NAOW67X", "length": 15325, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "சீனா வேண்டாம் அமெரிக்காவிலேயே உற்பத்தி செய்யுங்கள் – ஆப்பில் நிறுவனத்துக்கு டிரம்ப் அறிவுறுத்தல்…!! – Athirady News ;", "raw_content": "\nசீனா வேண்டாம் அமெரிக்காவிலேயே உற்பத்தி செய்யுங்கள் – ஆப்பில் நிறுவனத்துக்கு டிரம்ப் அறிவுறுத்தல்…\nசீனா வேண்டாம் அமெரிக்காவிலேயே உற்பத்தி செய்யுங்கள் – ஆப்பில் நிறுவனத்துக்கு டிரம்ப் அறிவுறுத்தல்…\nஅமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தகப் போர் தொடங்கி உள்ளது. அமெரிக்காவில் சீனப் பொருட்கள் குவிந்ததுடன் விலையும் மலிவாக கிடைப்பதால் அமெரிக்க பொருட்களின் வர்த்தகம் சரிந்தது. இது அமெரிக்க அதிபர் டிரம்பின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. ஏற்கனவே, அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை என்ற கொள்கையை கடைப்பிடித்து வரும் டிரம்ப், சீனப் பொருட்களுக்கு 4 லட்சம் கோடி ரூபாய் வரை வரி விதித்தார்.\nஇதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க பொருட்களுக்கு சீனா கூடுதல் வரி விதித்தது. ஏற்கனவே இருக்கும் 25 சதவீத வரியுடன் தற்போது கூடுதல் வரியை விதித்ததால் அமெரிக்கா கடும் அதிருப்தி அடைந்தது.\nஇதற்கிடையே, கடந்த ஜூன் மாதம் முதல் 200 பில்லியன் டாலர் மதிப்புள்ள சீனப் பொருட்களுக்கு 10 சதவீதம் கூடுதல் வரியை அமெரிக்கா விதித்தது. இதனால் இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக போர் மேலும் தீவிரமடைந்துள்ளது.\nஇந்த வர்த்தக போரில் அமெரிக்க நிறுவனமான ஆப்பில் நிறுவனம் கடுமையான பாதிப்புக்களை சந்தித்து வருகிறது. பெரும்பாலான ஆப்பில் போன்கள் சீனாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. அங்கு உற்பத்தி செய்யப்பட்டு அமெரிக்காவில் இறக்குமதி செய்யும் போது ஆப்பில் போன்கள் கூடுதல் வரிவிதிப்புக்கு உள்ளாகிறது. இதனால் ஆப்பில் போன்களின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில், ஆப்பில் போன்களின் மீதான கூடுதல் வரிவிதிப்பை தவிற்க வேண்டுமானால் அதன் உற்பத்தியை சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு மாற்ற வேண்டும் என அதிபர் டிரம்ப் அறிவுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் குறிப்பிட்டுள்ளதாவது :-\nசினாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீது நாங்கள் கூடுதல் வரியை விதிப்பதால் ஆப்பில் செல்போன்களின் விலை உயரலாம். ஆனால், ஆப்பில் போன்கள் மீது பூஜ்ஜிய வரி விதிப்பதற்கும், வரி ஊக்கத்தொகை பெருவதற்கும் ஒரு சுலபமான தீர்வு உள்ளது.\nஅதன் உற்பத்தியை சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு மாற்ற வேண்டும் இது தான் அந்த தீர்வு. எனவே, போன் உற்பத்தி தொழிற்சாலைகளை அமெரிக்காவில் உருவாக்குங்கள். வரிவிதிப்பை தவிற்பதன் மூலம் கிடைக்கும் சலுகைகளால் அமெரிக்க தொழிலாளர்களுக்கு அதிக ஊதியம் வழங்கப்படுவதை ஆப்பில் நிறுவனத்தால் சரிகட்ட முடியும்.\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு, 45 ஆண்டுகால பிரச்சினை – மத்திய வர்த்தக மந்திரி சுரேஷ் பிரபு..\nடிரம்ப் பதவியேற்பு விழாவில் திரண்ட மக்கள் கூட்டம் போலி – அமெரிக்க அரசு போட்டோஷாப் செய்தது அம்பலம்..\nரோகித் திவாரி கொலை வழக்கு – அபூர்வா திவாரிக்கு 2 நாள் போலீஸ் காவல்..\nகாஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் மே 24-ம் தேதிவரை நீதிமன்ற காவலில் அடைப்பு..\nதயாநிதி அழகிரியின் ரூ.40 கோடி மதிப்புடைய சொத்துகள் முடக்கம் – அமலாக்கத்துறை…\nதற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய சகோதரர்களின் படம் வெளியாகியது\nபாதுகாப்பாக வெடிக்க வைத்தல் என்றால் என்ன\nதற்கொலை தாக்குதல் மேற்கொண்ட போது ஹீரோவாக செயற்பட்டு உயிரை விட்ட நபர்\n பிறந்த நாள் வாழ்த்துகள் சொன்ன விசில் போடு ஆர்மி\nகாட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதம் – வடமாகாண முஸ்லிம் சிவில் சமூகம்.\nயாழ் குடாநாட்டு முஸ்லீம் மக்கள் அனுதாபம் தெரிவிப்பு\nயாழ் முஸ்லீம் சமூகம் தலைமையிலான கலந்துரையாடல்\nரோகித் திவாரி கொலை வழக்கு – அபூர்வா திவாரிக்கு 2 நாள் போலீஸ்…\nகாஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் மே 24-ம் தேதிவரை நீதிமன்ற…\nதயாநிதி அழகிரியின் ரூ.40 கோடி மதிப்புடைய சொத்துகள் முடக்கம் –…\nதற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய சகோதரர்களின் படம்…\nபாதுகாப்பாக வெடிக்க வைத்தல் என்றால் என்ன\nதற்கொலை தாக்குதல் மேற்கொண்ட போது ஹீரோவாக செயற்பட்டு உயிரை விட்ட…\n பிறந்த நாள் வாழ்த்துகள் சொன்ன…\nகாட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதம் – வடமாகாண முஸ்லிம் சிவில்…\nயாழ் குடாநாட்டு முஸ்லீம் மக்கள் அனுதாபம் தெரிவிப்பு\nயாழ் முஸ்லீம் சமூகம் தலைமையிலான கலந்துரையாடல்\nதேசிய தவ்ஹித் ஜமாத் – அரசியல்வாதிகளுக்கிடையே தொடர்பு\nஅரசாங்கத்தை தாண்டிய ஒருசக்தி தேசிய புலனாய்வு துறையை இயக்குகின்றது\nவன்முறையை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும் – டக்ளஸ்\nயாழ் ஆயர் இல்லத்திற்கு பொலிஸாருடன் இணைந்து இராணுவத்தினர்…\nவெற்றி-தோல்வியை நிர்ணயிக்க சிவகார்த்திகேயன் ஓட்டு சேர்க்கப்படாது:…\nரோகித் திவாரி கொலை வழக்கு – அபூர்வா திவாரிக்கு 2 நாள் போலீஸ்…\nகாஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் மே 24-ம் தேதிவரை நீதிமன்ற காவலில்…\nதயாநிதி அழகிரியின் ரூ.40 கோடி மதிப்புடைய சொத்துகள் முடக்கம் –…\nதற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய சகோதரர்களின் படம் வெளியாகியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=2671", "date_download": "2019-04-24T20:50:43Z", "digest": "sha1:M42J7LA2GWGPM4SHYOH6YNCR4P35DVKL", "length": 10154, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவியாழன் 25, ஏப்ரல் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nகாரின் மீது மோதிய டேனி ராஜ், திரி விக்ரம்\nசிங்கப்பூர், சாங்கி விமான நிலையத்தில் வேலை செய்யும் இரு பாதுகாவலர்கள், தங்கள் இரவு நேரப் பணியை முடித்துவிட்டு கோஸ்வே வழியே வீடு திரும்பி கொண்டிருந்த போது பழுதாகி நின்று கொண்டிருந்த காரில் மோதி விபத்துக்குள்ளாகினர். நேற்று முன்தினம் காலை 10.30 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் டேனி ராஜ் முனியப்பன் (வயது 24), ஆர்.எல்.திரிவிக்ரம் (வயது 21) ஆகியோர் பலத்த காயங்களுக்கு ஆளாகியுள்ளனர். இவ்விருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள் செலேடார் நெடுஞ்சாலையின் வலது புறத்தில் பழுதாகி நின்று கொண் டிருந்த காரின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானதைக் காட்டும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள���ளது.டேனி ராஜ் மோட்டார் சைக் கிளை ஓட்டியதாகவும் திரிவிக்ரம் பின்னால் அமர்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. சமூக வலைத் தளங்களில் பரவலாகி வரும் காணொளியில், மோட்டார் சைக்கிள் காரின் பின்புறம் மோதி திரிவிக்ரம் சாலையில் தூக்கி எறியப்படும் காட்சியும் மோட்டார் ஓட் டியான டேனி ராஜ் காரின் பின் புறத்தில் மோதி சாலையில் விழும் காட்சியும் இடம்பெற்றுள்ளன. பலத்த காயங்களுக்கு ஆளான இருவரும் சிகிச்சைக்காக கூ தேக் புவாட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்று டேனி ராஜின் தந்தை முனியப்பன் (வயது 55) தெரிவித் தார். இந்த இரு நண்பர்களும் ஜொகூர் பாருவில் ஒரு வாடகை வீட்டில் தங்கி வேலை செய்து வந்தனர் என அவர் குறிப்பிட்டார். எப்பொழுதும் இது போன்ற விபத்து காணொளிகளைப் பார்க்கும்போது எந்தவித உணர்ச்சியும் எனக்கு ஏற்பட்டதில்லை. ஆனால், என் மகன் விபத்துக்குள் ளான அந்த காணொளியைப் பார்க்கும் போது என்னால் அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. மோட்டார் பந்தயங்களில் ஈடுபடும் பழக்கம் என் மகனுக்கு இல்லை. என் மகனை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று முனியப்பன் வேதனையுடன் குறிப்பிட்டார். டேனி ராஜ்க்கு சிறு நீர்ப் பையில் காயம் ஏற்பட்டு ள்ளது. இடுப்பு, கை கால் பகுதி களில் எலும்பு முறிவு ஏற்பட்ட தோடு அதிக அளவில் இரத்தக் கசிவும் ஏற்பட்டுள்ளது. மேலும் அவர் சுய நினைவற்ற நிலையில் இருக்கிறார். திரிவிக்ரமிற்கு கால், இடுப்பு எலும்பில் முறிவு ஏற் பட்டு பேச முடியாத நிலை யில் உள்ளார். இருவரும் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட் டுள்ளனர். தங்களாலான உத வியை பாதிக்கப்பட்ட இருவருக் கும் அவர்களின் குடும்பத்திற்கும் நிச்சயமாக செய்வோம் என்று அவர்கள் பணிபுரியும் செர்டீஸ் சிஸ்கோ நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவரும் பாதுகாப்புப் பிரிவின் தலைவருமாகிய பேனி லிம் தெரிவித்தார். இந்த விபத்து குறித்த விசார ணையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஆசிரியர் பயிற்சிக்கான தேர்வில் இந்திய மாணவர்கள் புறக்கணிப்பா\nஎஸ்.பி.எம். தேர்வை முடித்த மாணவர்களுக்கான\nஅந்நியத் தொழிலாளர் பற்றாக்குறை. பல கடைகள் மூடப்படுகின்றன.\nஅந்நிய தொழிலாளர்கள் பற்றாக் குறையால்\nசீனப் பத்திரிகைகளைக் கண்காணிக்க ஆய்வு நிறுவனத்திற்கு மாதம் வெ. 150.000 பட்டுவாடா.\n2014 டிசம்பரில் இருந்து 2015 ஜனவரி வரை\nஅனுபவமற்ற அமைச்சர்கள் எந்த நேரத்திலும் எனது ஆலோசனையை நாடலாம்.\nதமக்கு கூடுதல் சுமை ஏற்படும் என்ற போதிலும்\nஅனைத்துலக பசுமை தொழில்நுட்ப புத்தாக்கப் போட்டியில் பகாவ் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தங்கம் வென்றனர்.\nஐ-பினோக் எனப்படும் அனைத்துலக பசுமை\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=30896", "date_download": "2019-04-24T20:15:42Z", "digest": "sha1:SIBV6SN3WJNFYNESCVIDB6PFZAWXIXGL", "length": 8268, "nlines": 81, "source_domain": "www.vakeesam.com", "title": "\"ஹலோ மேடம் எப்படி சுகம்\" - நலன் விசாரித்தார் மகிந்த முகம் திருப்பினார் சந்திரிக்கா - Vakeesam", "raw_content": "\nகடவுச்சீட்டு, விசா எதுவுமற்று தங்கியிருந்த எகிப்து பிரஜை மாதம்பேயில் கைது\nசிங்கர் காட்சி அறையின் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்குத் தீ வைத்த மர்ம நபர்\nதீவிரவாதியின் தந்தையுடன் வர்த்தகராகத் தொடர்பு – வெளிப்படுத்திய ரிசாட் பதியுதீன்\nவெள்ளவத்தையில் வெடிப்புச் சம்பவம் – சந்தேகத்திற்கு இடமான மோட்டார் சைக்கிளுக்கு வெடி வைத்ததாக பொலிசார் தெரிவிப்பு\n“ஹலோ மேடம் எப்படி சுகம்” – நலன் விசாரித்தார் மகிந்த முகம் திருப்பினார் சந்திரிக்கா\nin செய்திகள், முக்கிய செய்திகள் February 10, 2019\nஇந்தியாவின் குடியரசு தினத்தை முன்னிட்டு கொழும்பில் நடந்த நிகழ்வு ஒன்றில்- அரசியல் எதிரிகளாக இருக்கும் முன்னாள் ஜனாதிபதிகள் சந்திரிகா குமாரதுங்கவும், மகிந்த ராஜபக்சவும் ஒரிரு வார்த்தைகள் பேசிக் கொண்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.\nஇந்திய தூதரகத்தின் ஏற்பாட்டில் கடந்த மாதம் 26ஆம் திகதி, கொழும்பில் கலை நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் சந்திரிகா குமாரதுங்கவும், மகிந்த ராஜபக்சவும் பங்கேற்றிருந்தனர்.\nஅவர்கள் இருவரையும், மங்கள விளக்கேற்றுவதற்கு இந்தியத் தூதுவர் அழைப்பு விடுத்தார்.\nநீண்டநாட்களாகப் பேசிக் கொள்ளாத இருவரும், அந்த தருணத்தில் அருகருகே நின்றிருந்தனர். அப்போது, மகிந்த ராஜபக்ச மௌனத்தைக் கலைத்து, “ Madam எப்படி இருக்கிறீர்கள்\nஅதற்கு சந்திரிகா குமாரதுங்க உடனடியாக பதிலளிக்கவில்லை. அவர் வேறொங்கோ கவனம் செலுத்தியிருந்தார்.\nசில நிமிடங்கள் கழித்து வாழ்த்துக்கள் என்று மகிந்த ராஜபக்சவிடம் கூறினார்.\nபிறகு அவர், “மன்னிக்கவும், இது உங்களுக்கு அல்ல, ��ிருமணம் செய்து கொண்ட உங்களின் மகனுக்குத் தான்” என்று மகிந்த ராஜபக்சவுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார் சந்திரிகா.\nகடவுச்சீட்டு, விசா எதுவுமற்று தங்கியிருந்த எகிப்து பிரஜை மாதம்பேயில் கைது\nசிங்கர் காட்சி அறையின் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்குத் தீ வைத்த மர்ம நபர்\nகடவுச்சீட்டு, விசா எதுவுமற்று தங்கியிருந்த எகிப்து பிரஜை மாதம்பேயில் கைது\nசிங்கர் காட்சி அறையின் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்குத் தீ வைத்த மர்ம நபர்\nதீவிரவாதியின் தந்தையுடன் வர்த்தகராகத் தொடர்பு – வெளிப்படுத்திய ரிசாட் பதியுதீன்\nவெள்ளவத்தையில் வெடிப்புச் சம்பவம் – சந்தேகத்திற்கு இடமான மோட்டார் சைக்கிளுக்கு வெடி வைத்ததாக பொலிசார் தெரிவிப்பு\nவரக்காபொலயில் சந்தேகத்திற்குரிய வேன், மோட்டார் சைக்கிள், வோக்கி டோக்கிகள் மீட்பு\nதீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு\nநல்லூரில் உளவு பார்த்ததாக மூவர் கைது – ஒருவர் முஸ்லீம் இளைஞன் மற்றவர் அமெரிக்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/68292/cinema/Kollywood/Life-is-fully-struggle-says-Rajini.htm", "date_download": "2019-04-24T19:49:21Z", "digest": "sha1:V4D3BJ5BRQJQJNLYYEQW7BCMR6S3DTCC", "length": 9749, "nlines": 133, "source_domain": "cinema.dinamalar.com", "title": "வாழ்க்கையே போராட்டம் ஆகி விட்டது : ரஜினி - Life is fully struggle says Rajini", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n | என்னுடைய ரோல் மாடல் விஜய் சேதுபதி: கஸ்தூரி | சேர்ந்து படம் பண்ணலாம் : ரஞ்சித்திற்கு அனுராக் காஷ்யப் அழைப்பு | தெலுங்கு பிக் பாஸ் தொகுப்பாளர் அனுஷ்கா | பாரிஸுக்கு குடும்பத்துடன் பறந்தார் மகேஷ்பாபு | தேர்தலுக்கு முன்பாக மோகன்லாலை சந்தித்த சுரேஷ்கோபி | இதுதான் சினிமா | 'மாநாடு' படத்திற்கு முன்பாக 'முப்டி' ரீமேக் படப்பிடிப்பு | ஆங்கில படத்திற்கு அநியாய கட்டணம் | தேவராட்டம் சாதிப் படம்தான் : தயாரிப்பாளர் அறிவிப்பு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nவாழ்க்கையே போராட்டம் ஆகி விட்டது : ரஜினி\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நடிகர் ரஜினி டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். ரஜினி தனது டுவிட்டில்,\nஉழும் நிலத்தை, சுவாசிக்கும் காற்றை, அருந்தும் நீரைக் காக்க, நீதியை நிலைநாட்டி நம் உரிமையைப் பெறக்கூட போராட்டம் என வாழ்க்கையே போராட்டமாகிவிட்ட நிலையில், இன்று பிறக்கும் புத்தாண்டு மகிழ்ச்சிகரமாக அமையவும் அனைவரின் வாழ்வு வளம் பெறவும் இறைவன் அருள வேண்டும்; புத்தாண்டு நல்வாழ்த்துகள்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nதமிழர் தமிழால் இணைவோம்: கமல் ... ஸ்ரீரெட்டி மீதான தடையை நீக்கியது ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமோடி படத்தை மே 19 வரை வெளியிட தடை\nமோடிக்கு பிடித்தமானவராக இருப்பேன் : சன்னி தியோல்\nகாமசூத்ரா நாயகி திடீர் மரணம் : அதிர்ச்சியில் இயக்குநர்\nமீ டூ நடிகர் படத்தை வாங்க மறுப்பு : புலம்பும் தயாரிப்பாளர்\nராஜமவுலியிடம் 'கெஞ்சி கெஞ்சி' கேட்டேன் - ஆலியா பட்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஎன்னுடைய ரோல் மாடல் விஜய் சேதுபதி: கஸ்தூரி\nசேர்ந்து படம் பண்ணலாம் : ரஞ்சித்திற்கு அனுராக் காஷ்யப் அழைப்பு\nதெலுங்கு பிக் பாஸ் தொகுப்பாளர் அனுஷ்கா \n'மாநாடு' படத்திற்கு முன்பாக 'முப்டி' ரீமேக் படப்பிடிப்பு\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினியின் இளைய மருமகன்.\nரஜினிக்கு வில்லனாகும் ஹிந்தி நடிகர்\nதர்பார் படத்தில் அப்பா-மகனாக ரஜினிகாந்த்\nரஜினியை சந்தித்த விக்னேஷ் சிவன்\nரஜினி - கே.எஸ்.ரவிக்குமார் திடீர் சந்திப்பு\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகை : ராஷி கண்ணா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/06/10/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%89/", "date_download": "2019-04-24T20:10:34Z", "digest": "sha1:4AJMZQAYM6ADYSVX2KXDXBOGZRZU2HZP", "length": 12192, "nlines": 338, "source_domain": "educationtn.com", "title": "பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு பின்பற்றப்படும் அதே தகுதிகள் பணிநிரவல் கலந்தாய்விலும் பின்பற்றப்படுகிறதா??? RTI பதில்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்��ுறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome RTI பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு பின்பற்றப்படும் அதே தகுதிகள் பணிநிரவல் கலந்தாய்விலும் பின்பற்றப்படுகிறதா\nபட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு பின்பற்றப்படும் அதே தகுதிகள் பணிநிரவல் கலந்தாய்விலும் பின்பற்றப்படுகிறதா\nபட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு பின்பற்றப்படும் அதே தகுதிகள் பணிநிரவல் கலந்தாய்விலும் பின்பற்றப்படுகிறதா\nPrevious articleஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் புவியியல் பாறைக்கோளம் புவி அகச்செயல்பாடு Click here \nNext articleவட்டாரக் கல்வி அலுவலர் பணிமாறுதலுக்கு 31.12.2011 முடிய தகுதி வாய்ந்த நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் திருத்திய (Revised Seniority List )முன்னுரிமைப் பட்டியல்\n2019-20 ஆம் கல்வியாண்டில், ஒரு குழந்தையை முதல் வகுப்பில் சேர்க்க வேண்டுமென்றால், 31.07.2019 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ ஐந்து வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும்: தொடக்கக் கல்வி துணை இயக்குநரின் RTI...\nமூத்தோர், இளையோர் – வருகைப் பதிவேட்டில் முதலில் யார் பெயர் எழுத வேண்டும் மற்றும் தலைமை பொறுப்பு எந்த ஆசிரியரிடம் கொடுக்க வேண்டும் – RTI தகவல்.\nCPS NEWS: 21.03.2019 01.04.2003 முதல் தமிழக அரசால் ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட CPS தொகை இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) எந்தெந்த தேதியில், எவ்வளவு தொகை முதலீடு செய்யப்பட்டது என்ற...\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகவிதை : நீயும் ஒரு புத்தகம்தான்……\nஒருங்கிணைந்த கல்வி நிறுவனங்கள் தரவரிசை 2019\nபொறியியல் கல்லூரிகளின் தரவரிசை 2019\nகவிதை : நீயும் ஒரு புத்தகம்தான்……\nஒருங்கிணைந்த கல்வி நிறுவனங்கள் தரவரிசை 2019\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nபள்ளிக்கூட கதவை உடைத்து அரையாண்டு தேர்வு வினாத்தாள்களை திருடிய மாணவர்கள் போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி...\nபள்ளிக்கூட கதவை உடைத்து அரையாண்டு தேர்வு வினாத்தாள்களை திருடிய மாணவர்கள் போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு நேற்று முதல் தொடங்கி உள்ளது. இதற்கான வினாத்தாள்கள் முன்னதாகவே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2019-04-24T20:28:58Z", "digest": "sha1:AGUP6EC6LIMTDH5HO34WFY4H6KSBC4N3", "length": 9620, "nlines": 177, "source_domain": "ta.wikipedia.org", "title": "முன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோய் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுன்னிற்குஞ்சுரப்பியின் புறவணியிழைய புற்றுநோய் மிகப் பெரும்பாலான ஒன்றாகும்; அதன் நுண்ணோக்கி ஒளிப்படம்.\nபுரோசுட்டேட் புற்றுநோய் அல்லது முன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோய் (Prostate cancer) ஆண் இனப்பெருக்கத் தொகுதியின் ஒரு சுரப்பியான முன்னிற்கும் சுரப்பியில் உருவாகும் புற்றுநோய் ஆகும். பெரும்பாலான புரோசுட்டேட் புற்றுநோய்கள் மிக மெதுவாக வளரக்கூடியவை;[1] இருப்பினும், மிக விரைவாகப் பெருகும் புரோசுட்டேட் புற்றுநோயும் கண்டறியப்பட்டுள்ளது.[2] இந்தப் புற்று உயிரணுக்கள் முன்னிற்குஞ்சுரப்பியிலிருந்து உடலின் பிற பகுதிகளுக்கும், குறிப்பாக எலும்புகளுக்கும் நிணநீர்க்கணுக்களுக்கும், மாற்றிடம் புகும் (பரவும்) தன்மை உடையது. இப்புற்றுநோயால் வலி, சிறுநீர் கழிப்பதில் சிரமம், பாலுறவின்போது சிக்கல்கள், விறைக்க முடியாமை போன்ற அறிகுறிகள் உருவாகின்றன.\nஇந்தப் புற்றுநோய் புரோசுட்டேட் சுரப்பி நீக்கம், கதிர் மருத்துவம், அல்லது இயக்குநீர் சிகிச்சை மூலம் மேலாளப்படுகிறது.[3]\nவிரைவாக வளரும் முன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோய்க்கு மரபியல் காரணங்கள் அடிப்படையாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. பிஆர்சிஏ2 மரபணு உள்ள ஆண்கள் இந்தப் புற்றுநோய்க்கு ஆளாகும் வாய்ப்பு கூடுதலாக உள்ளதாகவும் அத்தகைய புற்றுநோய் மிக விரைவாக வளரும் எனவும் அறியப்பட்டுள்ளது.[4]\nஆண் இனப்பெருக்கத் தொகுதி நோய்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 சூலை 2015, 18:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/engineering-projects-india-ltd-recruitment-2019-apply-online-004651.html", "date_download": "2019-04-24T20:10:31Z", "digest": "sha1:ZOIA5O36XKPNKMCQWZOM2IJJ4P5CK7TZ", "length": 10258, "nlines": 118, "source_domain": "tamil.careerindia.com", "title": "ரூ.1.40 லட்சத்தில் மத்திய அரசில் வே���ை..! தகுதி என்ன தெரியுமா? | Engineering Projects India Ltd Recruitment 2019 Apply Online - Tamil Careerindia", "raw_content": "\n» ரூ.1.40 லட்சத்தில் மத்திய அரசில் வேலை..\nரூ.1.40 லட்சத்தில் மத்திய அரசில் வேலை..\nமத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான \"Engineering Project(India) Limited\" நிறுவனத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிறப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 5 காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு விண்ணப்பிக்க நாளையே (மார்ச் 22) கடைசி நாளாகும். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nரூ.1.40 லட்சத்தில் மத்திய அரசில் வேலை..\nமேலாண்மை : மத்திய அரசு\nபணி : உதவி மேலாளர்\nமொத்த காலிப் பணியிடங்கள் : 05\nகல்வித் தகுதி : சிஏ, சிஎம்ஏ, நிதியியல் துறையில் எம்பிஏ முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nவயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஊதியம் : மாதம் ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரையில்\nதேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nபொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.250.\nஎஸ்சி,எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு கட்டணம் கிடையாது.\nகட்டணம் செலுத்தும் முறை : ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை : https://epi.gov.in/content/ என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 22.03.2019\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://engineeringprojects.com/Recruitment/Advertisement_files/2Advertisemnet_Finance_01.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.\nப்ளஸ் டூ-க்கு அப்புறம் இதப் படிங்க..\nஅதிர வைக்கும் சவூதி அரேபியா.. ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை\nபிரதமர் மோடிக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல் இதுதான்... தேர்தலில் எதிரொலிக்கலாம் என்பதால் பாஜக பதற்றம்...\nகளவாணி 2 படத்திற்கு தடை: ‘ கேஸ் போட்ட குமரன் யார்னே தெரியாதுங்க’.. வீடியோவில் சற்குணம் ஆதங்கம்\n16 வயது சொந்த மகனுக்கே ஜீவசமாதி செய்துவைத்த தந்தை... நடந்தது என்ன\nஇலங்கையை விடாமல் துரத்தும் தமிழச்சி குவேனி சாபம்: தொழில்நுட்பத்தால் விலகாத மர்மம்.\nகேதர் சிக்ஸ், ராயுடு அவுட்.. அப்பப்பா.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்..\nஅமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமா��ுஷ்யம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஅண்ணா பல்கலையில் வேலை வேண்டுமா\nமத்திய அரசின் தரவரிசைப் பட்டியல் திருச்சி என்ஐடிக்கு 4 வது இடம்\nஇந்திய ராணுவத்தில் பணியாற்ற ஆசையா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/04/06/festival.html", "date_download": "2019-04-24T19:50:36Z", "digest": "sha1:NC7AEWK4HZUYYRJGCWLWFQTNA4PTLPVE", "length": 11536, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "மதுரை சித்திரை திருவிழா தொடங்கியது | Chithirai festival begins in Madurai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n3 hrs ago அண்ணா & கருணாநிதி நினைவிடத்திற்கு தொண்டர்களுடன் சென்ற ஸ்டாலின்.. மலர்தூவி மரியாதை\n3 hrs ago பாஜக வேட்பாளர் சாத்வி தாக்குருக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு.. விரைவில் இசட் பிளஸ் பாதுகாப்பு\n4 hrs ago திருப்பரங்குன்றம் அதிமுகவின் கோட்டை.. எப்போதும் நாங்கள்தான் ஜெயிப்போம்.. செல்லூர் ராஜு உறுதி\n5 hrs ago அப்பெல்லாம் வாயில் பிளாஸ்திரி ஒட்டிக் கொண்டு இருந்தாரா கே.எஸ்.அழகிரி\nSports ரன் மழை பொழிந்த டி வில்லியர்ஸ்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nFinance அல்ட் ராடெக் சிமெண்ட் லாபம் ரூ1017 கோடியாக அதிகரிப்பு.. EPS விகிதமும் ரூ.37.08 அதிகரிப்பு\nAutomobiles 40 நாட்களில் 250 மில்லியனைத் தொட்ட கியா: எதில் தெரியுமா...\nMovies செளகிதார் மனோபாலாவும், ஊர்க்காவலன் ரஜினிகாந்த்தும்\nTravel மஹாசமுந்த் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nLifestyle கையை சரியாக கழுவாமல் இருப்பதால் உங்களுக்கு என்னென்ன ஆபத்துகள் ஏற்படுகிறது தெரியுமா\nTechnology மின்சாரம் இல்லாமல் சார்ஜ் செய்யலாம்: இன்ஸ்பையரிங் டெக் சோலார் பவர் பேங்க்.\nEducation ப்ளஸ் டூ-க்கு அப்புறம் இதப் படிங்க..\nமதுரை சித்திரை திருவிழா தொடங்கியது\nவரலாற்றுச் சிறப்பு வாய்ந்த மதுரை சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nமதுரை மாநகரின் முக்கியமான விழாக்களில் முதன்மையானது சித்திரைத் திருவிழாவாகும்.\nமீனாட்சி திருக் கல்யாணம், தேரோட்டம், அழகர் ஆற்றில் இறங்குவது என முக்கியமானநிகழ்வுகளைக் கொண்டிருப்பதால் சித்திரைத் திருவிழாவை மதுரை மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ளமக்கள் வெகு சிறப்புடன் கொண்டாடுவது வழக்கம்.\nஇந்த ஆண்டுக்கான சித்திரைத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. மீனாட்சிஅம்மன் கோவில் கம்பத்தாடி மண்டபத்திற்கு மீனாட்சி அம்மனும் சோமசுந்தரப் பெருமானும்கொண்டுவரப்பட்டனர்.\nஅங்கு கொடியேற்ற விழா நடந்தது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்து கொண்டுகடவுள்களை வணங்கினர்.\nபின்னர் மாலையில் கற்பக விருட்ச சிம்ம வாகனத்தில் அம்மனும், பெருமாளும் மாசி வீதிகளில்ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2017/aug/03/india-tour-of-sri-lanka-at-colombo-2749089.html", "date_download": "2019-04-24T20:21:45Z", "digest": "sha1:6AC7Z7ISN7U7PWEYROQGJDZDR3B2HPVG", "length": 6168, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "கொழும்பு டெஸ்ட்: இந்தியா பேட்டிங்! முகுந்த் நீக்கம்!- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nகொழும்பு டெஸ்ட்: இந்தியா பேட்டிங்\nBy எழில் | Published on : 03rd August 2017 10:38 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇந்தியா- இலங்கை அணிகள் இடையிலான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் இன்று தொடங்கியுள்ளது.\nமுதல் டெஸ்ட் போட்டியில் 304 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்ட கோலி தலைமையிலான இந்திய அணி, இந்தப் போட்டியிலும் வென்று தொடரைக் கைப்பற்றுவதில் தீவிரமாக உள்ளது. அதேநேரத்தில் தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க இந்தப் போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது இலங்கை அணி.\nடாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் கே.எல். ராகுல், ஷிகர் தவன் ஆகியோர் இடம்பிடித்துள்ளார்கள். அபினவ் முகுந்த் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/04/15074830/1032133/AIADMK-AMMK-LokSabhaElection2019-Election2019.vpf", "date_download": "2019-04-24T19:46:53Z", "digest": "sha1:D7YRMQXR4L3RYTBGKOIDSOR42ZG24Z3Q", "length": 9392, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "கட்சி நிர்வாகிகளுடன் சாலை மறியல் : திமுக எம் எல் ஏ மீது வழக்குப் பதிவு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகட்சி நிர்வாகிகளுடன் சாலை மறியல் : திமுக எம் எல் ஏ மீது வழக்குப் பதிவு\nகாவல் துறையினரை அவதூறாக பேசியதாக காஞ்சிபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nகாஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், பிரசாரம் செய்ய வந்தபோது, அங்கு ஏராளமான அதிமுகவினர் திரண்டனர். அந்த நேரத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்ள வருவதாக இருந்தது. அதனால் தேரடி பகுதியில் திமுகவினரும் திரண்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. திமுகவினருக்கு தேர்தல் பிரசாரம் நடத்த அனுமதி வழங்கிய இடத்திலும் அதிமுகவினர் குவிந்தனர். இதனையடுத்து அங்கு வந்த காஞ்சிபுரம் தொகுதி திமுக எம்எல்ஏ எழிலரசன், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் நிர்வாகிகளுடன் சேர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டார். இதனால், விஷ்ணுகாஞ்சிபுரம் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் திமுக எம்எல்ஏ எழிலரசன் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nபுலன் விசாரணை தரத்தை மேம்படுத்த தனி குழுவை நியமித்த���ு சென்னை உயர்நீதிமன்றம்\n5 பேர் அடங்கிய குழுவை அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசிப்காட் நிறுவனம் மீது புகார் - அதிகாரிகள் நேரில் விசாரணை\nதூத்துக்குடி ஸடெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு அமைச்சக அனுமதி இல்லாமல், சிப்காட் நிறுவனம் நிலம் வழங்கியதாக அளிக்கப்பட்ட புகாரை அடுத்து மத்திய சுற்று சூழல் அமைச்சக அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.\nவரும் 26, 27 தேதிகளில் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்\nவரும் 26, 27 ஆகிய தேதிகளில் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக்குழு அறிவித்துள்ளது.\nமம்தா பானர்ஜி தோல்வியடைவது உறுதி - பிரதமர் மோடி\nமேற்குவங்க மாநிலம், ரனாகட்டில், பிரதமர் நரேந்திர மோடி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.\nதீவிர தேர்தல் பிரசாரத்தில் பிரியங்கா காந்தி\nஉத்தரபிரதேச மாநிலம், மஹோபாவில், காங்கிரஸ் பொது செயலாளர் பிரியாங்கா காந்தி, தீவிர பிரசாரம்\nவட கொரிய அதிபர் கிம் ரஷ்யா பயணம்\nரஷ்ய அதிபர் புதினுடனான முதல் சந்திப்பு\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t54798-topic", "date_download": "2019-04-24T20:23:00Z", "digest": "sha1:YW35JCZXC6YOAK6FNY7IDZBMVELP4O7V", "length": 14040, "nlines": 102, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "ஐந்து தமிழ்ப் படங்கள் வெளிவரத் திட்டமிட்டன; வெளியானதோ இரண்டு படங்கள்!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஆன்மீக கதை – 'ஐயோ' வேண்டாமே ....\n» சுட்ட கதை, சுடாத நீதி - குங்குமம் கதைகள்\n» பெண்களால் பெண்களுக்காகவே டூ வீலர்\n» சீனாவில் ���ூ. 300 கோடி வசூல்: ‘அந்தாதுன்’ மகத்தான சாதனை\n» மனசின் பக்கம் : அட்டு லவ்வும் அன்பு மனசும்\n» எஸ்.எம்.எஸ் : சூர்யகுமாரன்- ஒரு பக்க கதை\n» அந்நியன் - ஒரு பக்க கதை\n» வேளாங்கண்ணி பேராலயத்துக்கு 3 அடுக்குப் போலீஸ் பாதுகாப்பு\n» பாஜக சார்பில் கெளதம் கம்பீருக்கு சீட்\n» சினிமாவில் அதிர்ஷ்டம் என்றெல்லாம் எதுவும் இல்லை\n» மராட்டிய மக்களின் புத்தாண்டு\n» போனில் ஒரு இளசு\n» பொத அறிவு தகவல்\n» 95 வயதிலும் ஒயாத உழைப்பு\n» வெயிலில் மலரும், காற்றில் உலரும். - விடுகதை\n» தண்ணீர் இல்லாமல் வளரும்; தரை இல்லாமல் படரும். - விடுகதை\n» அறிவின் மறுபெயர், இரவில் வருவது. அது என்ன\n» இடையன் இடைச்சி கவிதைகள்\n» வாழ்வது வீழ்வதற்கே’னு தலைவர் எதைச் சொல்றார்\n» மனசு பேசுகிறது : எழுத்தாளர் நௌஷாத்கான்\n» சினிமா : நெடுநல்வாடை\n» இடம் மாறிய எழுத்துகள்- வார்த்தைகளை கண்டுபிடிங்க:\n» இடம் மாறிப் பார்ப்போம்... - *இறையன்பு*IAS_\n» பல்சுவை - தொடர் பதிவு\n» தலைவர் அப்செட் ஆயிட்டாரா... ஏன்\n» அலட்சியம் : மலர்மதி - ஒரு பக்க கதை\n» கவிதைக்காரர்கள் வீதி - குங்குமம்\n» சினிமாவில் நகைச்சுவைக் காட்சிகள் - காணொளி\n» நம்ம தலைவர் பழசை மறக்காதவர்...\n» வாம்மா தேவதை - (பேல் பூரி- தினமணி கதிர்)\n» யாரோ எழுதிய கதை - புத்தக விமர்சனம்\n» ஒரு நிமிட கதைகள்\nஐந்து தமிழ்ப் படங்கள் வெளிவரத் திட்டமிட்டன; வெளியானதோ இரண்டு படங்கள்\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nஐந்து தமிழ்ப் படங்கள் வெளிவரத் திட்டமிட்டன; வெளியானதோ இரண்டு படங்கள்\nBy எழில் | தினமணி\nஜீனியஸ், ஜருகண்டி, எடக்கு, கரிமுகன், திருப்பதி சாமி குடும்பம் என ஐந்துப் படங்கள் இன்று வெளியாக இருந்தன. ஆனால் வெளியானதோ இரு படங்கள் மட்டுமே. ஜீனியஸ், ஜருகண்டி.\nரோஷன் நடிப்பில் சுசீந்திரன் இயக்கியுள்ள படம் – ஜீனியஸ். யுவன் ராஜா இசையமைத்துள்ள இப்படத்துக்கு வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார்.\nஇயக்குநர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய பிச்சுமணி எழுதி இயக்கியுள்ள படம் – ஜருகண்டி. ஜெய், ரெபா மோனிகா, ரோபோ சங்கர், டேனியல், அனி போப், அமித் குமார் திவாரி, இளவரசு, போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.\nஏன் 5 படங்கள் வெளியாகவில்லை இந்த இரு படங்களைத் தவிர இதர மூன்றும் சிறிய படங்கள். ஏற்கெனவே வட சென்னை, 96, ராட்சசன், செக்கச் சிவந்த வானம் பரியேற��ம் பெருமாள், சண்டக்கோழி2 போன்ற படங்கள் இன்னமும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றன.\nஇந்நிலையில் இன்று வேறு இரு புதிய படங்கள் வெளியாவதால் இதற்கு மேலும் 3 சிறிய படங்களுக்கு வாய்ப்பளிக்க முடியாது எனத் திரையரங்குகள் மறுத்துவிட்டதாகக் கூறப்பட்டுள்ளன. இதனால் அந்த மூன்று படங்களின் புதிய வெளியீட்டுத் தேதிகள் இனிமேல்தான் தெரியவரும்.\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங��கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2018/12/school-morning-prayer-activities_20.html", "date_download": "2019-04-24T19:46:46Z", "digest": "sha1:H2QECQG52CT2XW6FCYEQAOUX624TSIKG", "length": 55321, "nlines": 1825, "source_domain": "www.kalviseithi.net", "title": "School Morning Prayer Activities - 21.12.2018 ( Kalviseithi's Daily Updates... ) - kalviseithi", "raw_content": "\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம்-கல்விச்செய்தி\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:\nகொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த\nமுன் உதவி செய்தவர் பின்பு ‌கொன்றார் போன்ற துன்பத்தைச் செய்தாரானாலும், அவர் முன் செய்த ஒரு நன்மையை நினைத்தாலும் அந்தத் துன்பம் கெடும்.\nகற்பனையை விட உண்மை விசித்திரமானது\nமகிழ்ச்சி என்ற உணர்ச்சி இல்லாவிட்டால் வாழ்க்கை சுமக்க முடியாத பெரிய\n1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .\n2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .\n1) மக்கள் தொகை கோட்பாட்டை உருவாக்கியவர் யார்\n2) கல்லணையைக் கட்டியவர் யார்\nஅழகர் மலை காட்டுப் பகுதியில் புறாக்கள் கூட்டமாக வசித்துவந்தன. அதில் ஜிக், ஜங் என்ற இரண்டு புறாக்கள் நண்ப���்களாக இருந்தன. எப்போதும் சந்தோஷமாகச் சுற்றித் திரிந்தன. இரண்டும் அங்குள்ள ‘கூக்கு’ பள்ளியில் படித்துவந்தன.\nஅந்தப் பள்ளியில் வேடன் வந்தால் எப்படித் தப்பிப்பது, காட்டு விலங்குகளுடன் எப்படிப் பழகுவது, காட்டை எப்படிப் பரமாரிப்பது, எந்தப் பருவத்தில் எந்தப் பக்கம் உணவு கிடைக்கும் போன்ற பாடங்கள் நடத்தப்பட்டன.\n‘வேடனிடம் தப்பிய புறாக்கள்’, ‘எறும்பும் புறாவும்’ போன்ற கதைகள் அவற்றுக்குப் பாடங்களாக இருந்தன. புறாக்கள் பள்ளியில் ஆண்டுக்கு ஒரு முறை பறக்கும் போட்டி நடத்தப்படும். அந்தப் போட்டியில் வெற்றி பெறும் புறாவே, அடுத்த வருடம் பள்ளியின் தலைவராக இருக்க முடியும்.\nபோட்டியில் கலந்துகொள்ள முடிவெடுத்தது ஜிக்.\n“இது என்ன சாதாரணப் போட்டின்னு நினைச்சிட்டியா ஜிக் பறக்கும் போட்டி. நாங்க ஆறு மாசமா பறந்து பயிற்சி செஞ்சிட்டிருக்கோம். நீ திடீர்னு கலந்துகிட்டு ஜெயிச்சிட முடியுமா பறக்கும் போட்டி. நாங்க ஆறு மாசமா பறந்து பயிற்சி செஞ்சிட்டிருக்கோம். நீ திடீர்னு கலந்துகிட்டு ஜெயிச்சிட முடியுமா” என்று சிரித்தது மினு.\nஉடனே மற்ற புறாக்களும் சிரிக்க ஆரம்பித்தன. இதைப் பார்த்து ஜிக்கின் முகம் சுருங்கியது.\n“ஏய் ஜிக், எதுக்கு இப்படி வருத்தப்படறே பறப்பது ஒண்ணும் நமக்குப் புதுசு இல்லை. நீ கலந்துக்கறே. போட்டியில் வென்று தலைவராகா விட்டாலும்கூடப் பரவாயில்லை. கலந்துகொள்ள வேண்டும் என்ற உன் எண்ணம்தான் முக்கியமானது. நானும் உன்னுடன் சேர்ந்து பயிற்சிக்கு வரேன். நீ கலந்துக்கறே” என்றது ஜங்.\n“பறக்கும் பயிற்சி மட்டுமில்லை, உணவுக் கட்டுப்பாடும் ரொம்ப முக்கியம். நாங்க ஆசிரியர் சொல்வதைச் சாப்பிட்டோம். நீங்க ரெண்டு பேரும் கண்டதையும் தின்று, உடல் பெருத்துப் போயிருக்கீங்க. இதில் போட்டிக்குப் பறப்பதெல்லாம் முடியாத காரியம்” என்று மீண்டும் சிரித்தது மினு.\n“நீ எதையும் கண்டுகொள்ளாதே. இன்றே பயிற்சியை ஆரம்பிப்போம்” என்று ஜிக்கை அழைத்துச் சென்றது ஜங்.\nபயிற்சியின்போது திடீரென்று கீழே விழுந்தது ஜிக். வேடனின் அம்பு ஒன்று ஜிக்கின் காலைப் பதம் பார்த்துவிட்டது. உடனே அதை மறைவான இடத்தில் படுக்க வைத்து, பச்சிலையைப் பறித்து காயத்துக்கு மருந்திட்டது ஜங்.\nஇரண்டு நாட்கள் ஓய்வில் இருந்தது ஜிக். அதனால் பயிற்சி செய்ய முடியவ���ல்லை. மூன்றாவது நாள் பயிற்சிக்கு வந்துவிட்டது. சற்றுத் தூரம்கூடப் பறக்க முடியவில்லை.\n“நல்லா இருக்கும்போதே உன்னால் முடியாதுன்னு சொன்னேன். இப்ப காயம் வேற. பேசாமல் ஓய்வெடு. அடுத்த வருஷம் போட்டியில் கலந்துக்க” என்றது மினு.\nஅனைவரும் தீவிரமாகப் பயிற்சியில் ஈடுபட்டனர். போட்டி நடைபெற இன்னும் நான்கே நாட்கள் இருந்தன. அன்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தன. காற்று பலமாக வீசியது. திடீரென்று இடி மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது. புறாக்கள் மரங்களில் பதுங்கிக்கொண்டன. ஜிக்கும் ஜங்கும் மழையைப் பார்த்ததும் குஷியாகிவிட்டன. இரண்டும் மழையில் நனைந்தப்படி பறந்தன.\nசிறிது தூரம் சென்றதும் போட்டி நினைவுக்கு வரவே, “ஜிக், மழையில் பறக்க வேண்டாம். ஏதாவது ஆகிவிடப் போகிறது” என்று குகையில் ஒதுங்கியது ஜங். ஆனால், ஜிக் வெகுநேரம் மழையில் நனைந்துவிட்டு வீடு சென்றது. மறுநாள் பள்ளிக்கு வரவில்லை. பள்ளி முடிந்ததும் , மாலை ஜிக்கைச் சந்தித்தது ஜங். மழையில் நனைந்ததால் காய்சலில் படுத்திருந்தது ஜிக். இரண்டு நாட்களுக்குப் பிறகு காய்ச்சல் சரியானது.\nஅன்று மாலை ஜிக்கைச் சந்தித்த ஜங், “நாளை மறுநாள் போட்டி. உனக்குக் களைப்பாக இருந்தால் போட்டியிலிருந்து விலகிவிடு. கலந்துகொள்ள நினைத்தால் நான் உனக்குப் பக்கபலமாக இருப்பேன். முடிவு உன் கையில்” என்றது.\n“என்னால் முடியும்னு தோணுது. நான் போட்டியில் பங்கேற்பேன்” என்றது ஜிக்.\n“சரி, வா. கொஞ்ச தூரம் பறக்கலாம்” என்று வெளியில் அழைத்துச் சென்றது ஜங்.\nகொஞ்சம் தூரம்கூடப் பறக்க முடியவில்லை. ஜிக்கின் உடல் வலித்தது. அப்படியே ஒரு மரக்கிளையில் அமர்ந்துவிட்டது.\n“நண்பா, உன்னால் முடியவில்லை என்றால் வேறு எவராலும் முடியாது. இந்த முறை நீதான் வெற்றி பெறப் போகிறாய். இன்னும் கொஞ்சம் பறப்போம்” என்று ஊக்கப்படுத்தியது ஜங்.\nநம்பிக்கையோடு பறந்தது ஜிக். மறுநாள் பள்ளிக்குச் சென்றது. சோர்வான உடலைப் பார்த்து தோற்றுவிடும் என்று நினைத்தன சக புறாக்கள். பயிற்சிப் போட்டியில் மூன்றாம் இடம் வந்தது ஜிக்.\n“காய்சலில் விழுந்த உன்னால் மூன்றாம் இடம் வர முடிகிறது என்றால், நாளை நடக்கும் போட்டியில் முழு மனதுடன் முயன்றால் நிச்சயம் வெற்றி பெறுவாய். இப்போதே உன்னை வாழ்த்துகிறேன்” என்றது ஜங்.\nஜிக் மனதில் உற்சாகம் பொங்கியது. மறுநாள் போட்டி தொடங்கியது. வெற்றி பெறும் நம்பிக்கையில் பறக்கத் தொடங்கியது. சில நிமிடங்களில் ஜிக்கின் வேகம் குறைந்தது. மற்ற புறாக்கள் வேகமாக அதை முந்திச் சென்றன. அருகே பறந்துவந்த ஜங், உற்சாகம் ஊட்டி வேகத்தை அதிகப்படுத்தியது.\nஅரை மணி நேரத்துக்குப் பிறகு விழா மேடைக்கு முதல் புறாவாக வந்துசேர்ந்தது ஜிக். அனைத்துப் புறாக்களும் ஆச்சரியத்தில் திகைத்தன. ஜிக்தான் அடுத்த பள்ளி தலைவர் என்று அறிவிக்கப்பட்டது.\nமினுவும் சக நண்பர்களும் ஜிக்கிடம் மன்னிப்புக் கேட்டன.\nஇன்றைய செய்தி துளிகள் :\n1) அரையாண்டு தேர்வு விடுமுறையில் நீட் பயிற்சி நடைபெறும் - பள்ளி கல்வித்துறை\n2) ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை : பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு\n3) நாட்டிலேயே சிறந்த 10 காவல் நிலைய பட்டியல் வெளியீடு: 8-வதாக பெரியகுளம் காவல் நிலையம் தேர்வு\n4) ஆன்லைன் மருந்து விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நிறுத்தி வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு\n5) ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர்களில் அதிக கோல் அடித்த வீரர்களுக்கான தங்க ஷூ விருதை, பார்சிலோனா அணி வீரர் லியோனல் மெஸ்ஸி 5வது முறையாக வென்றுள்ளார்.\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET தேர்வி��் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் - அரசானை வெளியீடு\nகடந்த பிப்ரவரி 11-ம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு .\nFlash News: TRB - இடைநிலை / பட்டதாரி/முதுகலை பட்டதாரி /சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனத்துக்கான அறிவிப்பு வெளியீடு\nகனமழை - இன்று (22.11.18) 8+1 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nகஜா புயல் எதிரொலி - 6+2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை( 15.11.2018 ) விடுமுறை அறிவிப்பு ( updated )\nTET - பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை - அமைச்சர் செங்கோட்டையன்\n* சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை வழங்கப்படும். * பள்ளிகளில் காலியாக உள்ள ...\nFlash News : கனமழை - இன்று ( 16.11.2018 ) 22 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTNTET - 2018 Exam Date Announced - TRB 2018ம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு தேதிகளை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம். ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் - அரசானை வெளியீடு\nகடந்த பிப்ரவரி 11-ம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு .\nFlash News: TRB - இடைநிலை / பட்டதாரி/முதுகலை பட்டதாரி /சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனத்துக்கான அறிவிப்பு வெளியீடு\nகனமழை - இன்று (22.11.18) 8+1 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nகஜா புயல் எதிரொலி - 6+2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை( 15.11.2018 ) விடுமுறை அறிவிப்பு ( updated )\nTET - பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை - அமைச்சர் செங்கோட்டையன்\n* சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை வழங்கப்படும். * பள்ளிகளில் காலியாக உள்ள ...\nFlash News : கனமழை - இன்று ( 16.11.2018 ) 22 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTNTET - 2018 Exam Date Announced - TRB 2018ம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு தேதிகளை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம். ...\n தமிழகத்தில் நாளை முதல் பிளாஸ்டிக் தடை அம...\nபகுதி நேர ஆசிரியர்கள் முதல்வருக்கு கோரிக்கை\nஜன. 8, 9ல் வேலைநிறுத்தம் - ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்...\nஅபராதத்துடன் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்று...\nமாணவர்களுக்கு தினமும் மாதிரித் தேர்வு நடத்த பள்ளிக...\nஉயர் கல்வித் தகுதிக்கு விரைவில் பின்னேற்பு ஆணை வர ...\n2018ல் அறிவிக்கப்பட்ட, எந்த தேர்வையும், TRB நடத்தவ...\nஅரசின் ஆண் ஊழியர்களுக்கும் குழந்தை பராமரிப்பு விடு...\n6 நாளாக நீடித்த ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் ஏன்\nமூடப்படும் அபாயத்திலிருந்து பிழைத்தெழுமா அரசுப் பள...\nகல்வித்துறையில் சீர்திருத்தம் என்ற பெயரில் பள்ளிகள...\nFlash News : இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்\nTET தேர்வால் தவிக்கும் ஆசிரியர்கள்\nசத்துணவு ஊழியர்கள் பணி நிரவல் சம்பந்தமான சமூகநலத்த...\nதொடக்கக்கல்வி இயக்குநருடன் இடைநிலை ஆசிரியர்கள் நடத...\nஇடைநிலை ஆசிரியர்கள் தேவை ( தமிழ்நாடு வனத்துறை )\nஅரசுப் பள்ளியில் ஆய்வக உதவியாளர் பணி என்ன\nஊதிய உயர்வுடன் பணி நிரந்தரம் - பகுதி நேர ஆசிரியர்க...\n6வது நாளாக தொடரும் இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரத...\nசிறப்பு முதுகலை படிப்புகள் பொது முதுகலை படிப்புகளு...\nஎல்.கே.ஜி முதல் பிளஸ் 2 படிக்க 3,133 பள்ளிகள் இணைப...\nகாமராஜர் விருதுக்கு நான்கு அரசு பள்ளிகள் தேர்வு\n28-12-2018 ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் க...\nபிளஸ் 1 தேர்வில் தோல்வி 28 ஆயிரம் பேருக்கு, 'கல்தா...\nபள்ளிக்கல்வி துறை புதிய உத்தரவால் தொடக்கப்பள்ளிகள்...\nScience Fact - நெடுஞ்சாலைகளில் செவ்வரளிச் செடி அதி...\nFlash News : இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை ஜன., ...\nதமிழ்நாடு அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய ...\nசென்னையில் போராட்டம் நடத்திவரும் இடைநிலை ஆசிரியர்க...\n29,000 பிளஸ் 1 மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் வழங்...\nசிறப்பாசிரியர்கள் நியமனத்தில் தகுதியான ஆசிரியர்கள்...\nசம வேலைக்கு சம ஊதியம் கோரி இடைநிலை ஆசிரியர்கள் 5வத...\nஇடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்திற்கு விஜயகாந்த் மகன...\n3 நாட்களில் டி.என்.பி.எஸ்.சி., ஆண்டு தேர்வுகளுக்கா...\nஜனவரி முதல் மாதிரி தேர்வு பள்ளி மாணவர்களுக்கு பயிற...\n10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள, அரசுப் பள்ளிகளை ம...\nவருவாய் வழி தேர்வு விட���க்குறிப்பு வெளியீடு\n12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நேரம் குறைப்பு: அரசுத் ...\nTNPSC - புள்ளியியல் ஆய்வாளர் உள்ளிட்ட காலிப் பணியி...\nவேலைவாய்ப்பு பதிவில் திருத்தம்: அதிகாரிகளுக்கு உத்...\nஏப்ரல் 1 முதல் புதிய வாகனங்களில் உயர் பாதுகாப்பு ப...\nகடந்த ஏப்ரல் மாதம் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தி...\nFlash News : காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை தற்...\n200 ஆசிரியர்கள் உடல்நிலை பாதிப்பால் பதற்றத்தில் பள...\nஇடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட ...\nபள்ளிக்கல்வி - அரசுப்பள்ளி ஏழை மாணவர்களுக்கு மேற்ப...\n4-வது நாளாக தொடரும் இடைநிலை ஆசிரியர்களின் நீர் அரு...\n என்னென்ன சோதனைகள், எவ்வளவு ...\nசத்துணவு மையங்களை மூட எந்த திட்டமும் பரிசீலனையில் ...\nஇது மொபைல் போனை விட லேசானது, வீட்டிலிருந்து எடுத்த...\nபிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள்: இன்றுமுதல் தனித...\nகுரூப் 2 தேர்வு: கட்டணம் செலுத்த வரும் 10-ஆம் தேதி...\nபள்ளிகளில் ஆதார் எண் கட்டாயமில்லை உத்தரவை திருத்த ...\nவேலை வாய்ப்பு பதிவுகள் மாயம் புதுப்பிக்க பட்டதாரிக...\nஇடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு முதல்வர் பேச்சு வழ...\nஆசிரியர்கள் போராட்டம்: கட்சிகள் வேண்டுகோள்\nJEE மெயின் தேர்வு 2019 - முழு விவரம்\nஇடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம்: இதுவரை 102 ப...\nஇடைநிலை ஆசிரியர்கள் ஜன., 7ம் தேதி வரை போராட்டத்தை ...\nசென்னை டிபிஐ வளாகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி...\nசென்னை டிபிஐ வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்களுடன் தொட...\n2007ம் ஆண்டுக்கு பிறகு முடக்கி வைக்கப்பட்ட( TTC) த...\nமாவட்ட கல்வி அதிகாரி பணிக்கு கலந்தாய்வு நடத்த கோரி...\n3-வது நாளாக தொடரும் இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிர...\nஅரசு உதவிபெறும் பள்ளிகளில்கழிப்பறை வசதிகளை கண்காணி...\nநீதி மன்ற உத்தரவின் பேரில் ஆசிரியர்களின் பணியிட மா...\nசத்துணவு மையங்கள் மூடப்படாது , சத்துணவுஅமைப்பாளர்க...\nஊதிய உயர்வு கேட்டு உண்ணாவிரதம் : ஆசிரியர் சங்கத்தி...\nவிரும்பிய சேனல்களை தேர்வு செய்வது எப்படி\nபள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க ஆதார் கேட்கக் கூடாத...\nபிளாஸ்டிக் தடையை கண்காணிக்க தமிழகம் முழுவதும் 10,0...\nசிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான வயது உச்ச வரம்பை குற...\nஇடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு த...\nதவறான பேங்க் அக்கவுண்டில் பணம் சென்று விட்டால் அதை...\nஇந்த பாஸ்வேர்ட் ���ல்லாம் வேண்டாம்: நிபுணர்கள் எச்சர...\nஓர் அரசு ஊழியர் பணியிலிருந்து விலகுவதாக Resignatio...\nஉண்ணாவிரதம் இருந்த இடைநிலை ஆசிரியர்களில் 29 பேருக்...\n2013-ல் MCA உள்ளிட்ட 33 முதுநிலை படிப்புகளும் அரசு...\nதேசிய அளவில் தடம் பதித்து விருது பெற்றது சென்னை மா...\nFlash News: சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்...\nசென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரி...\nதமிழகத்தில் 8,000 சத்துணவு மையங்களை மூட அரசு முடிவ...\nசென்னையை நோக்கி படையெடுக்கும் இடைநிலை ஆசிரியர்கள்\nஊதியம் தொடர்பான அரசாணை கேட்டு பட்டதாரி ஆசிரியர்கள்...\nகல்விச்செய்தி வாசக நண்பர்களுக்கு இனிய கிருஸ்துமஸ் ...\nநிதி ஒதுக்கீட்டில் தாமதம் ஏற்பட்டதால் அரசு பள்ளியி...\nஊதிய முரண்பாடுகளைக் களையுங்கள்' - மெரினா போராட்டத்...\nபள்ளி வாரியாக ஆசிரியர்-மாணவர் விகிதாச்சாரம் கணக்கெ...\nஓய்வூதியம் இன்றி தவிக்கும் ஆசிரியர்கள்: பள்ளிக்கல்...\nவினாத்தாள், 'லீக்' விவகாரம் : மாவட்ட அச்சகங்களுக்க...\nதட்டச்சு தேர்வு தேதி அறிவிப்பு\nஅனைத்து அரசு பள்ளிகளிலும், பிளஸ் 2 மாணவர்களுக்கு, ...\nFlash News போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 2009&TET இடைந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=57280", "date_download": "2019-04-24T19:50:39Z", "digest": "sha1:HYRZVTXHBKQJUTWPR67QD4RPOXQRCFOE", "length": 19414, "nlines": 138, "source_domain": "www.lankaone.com", "title": "இன்றைய ராசிபலன் (15.04.2019)", "raw_content": "\nமேஷம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் விருப்பு, வெறுப்பை அறிந்து அதற் கேற்ப அவர்களை நெறிப் படுத்துவீர்கள். அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வரு வார்கள். உத்யோகத்தில் திருப்தி உண் டாகும். நினைத்தது நிறைவேறும் நாள்.\nரிஷபம்: பழைய இனிய சம்ப வங்கள் நினைவுக்கு வரும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதா யமும் உண்டு. நட்பு வட்டம்விரியும். வியாபார ரீதியாக சில முக்கி யஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யோ கத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். உழைப்பால் உயரும் நாள்.\nமிதுனம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். சகோதரங்களால் பயனடை வீர்கள். அதிகாரப் பதவியில்இருப்பவர்களின் நட்பு கிடைக் கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்கள் கோரிக்கையை ஏ���்பார். அனுபவ அறிவால்வெற்றி பெறும் நாள்.\nகடகம்: கடந்த இரண்டுநாட்களாக கணவன்-மனை விக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். நேர்மறை சிந்தனைகள் பிறக்கும். வியாபா ரத்தில் வேலையாட்களால் இருந்த பிரச்னை\nகள் தீரும். உத்யோகத்தில் உங்கள் உழைப் பிற்கு அங்கீகாரம் கிடைக்கும்.தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.\nசிம்மம்: ராசிக்குள் சந்திரன் தொடங்கியிருப்பதால் பலவேலைகள் தடைப்பட்டுமுடியும். தர்மசங் கட மான சூழ்நிலைகளில்அவ்வப்போது சிக்கித் தவிப்பீர்கள். உங்களைப் பற்றி அவதூறாகப் பேசுவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோ கத்தில் மற்றவர்களை விமர்சிக்க வேண் டாம். நாவடக்கம் தேவைப்படும் நாள்.\nகன்னி: தேவையற்ற அலைச் சலுக்கு ஆட்படுவீர்கள். பிள்ளைகளின் உணர்வு களைப் புரிந்துக் கொள்ளுங்கள். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். போராடி இலக்கை எட்டும் நாள்.\nதுலாம்: ஆன்மிகப் பெரியோ ரின் ஆசி கிட்டும். பழையசொந்த -பந்தங்கள்தேடிவருவார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். உத்யோகத்தில் சில நுணுக் கங்களை கற்றுக் கொள்வீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.\nவிருச்சிகம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். புகழ், கௌரவம் கூடும் நாள்.\nதனுசு: கடந்த இரண்டு நாட் களாக இருந்த மனக்குழப்பம் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள் முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதி காரி உங்களை முழுமையாக நம்புவார். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.\nமகரம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சிலரின் விமர்சனங் களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந் துக்கொடுத்துப் போவது நல்லது. வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.\nகும்பம்: உங்களின் திறமை களை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களை கவர சலுகைகளை அறிவிப் பீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nமீனம்: பணப்புழக்கம் அதி கரிக்கும். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். விருந்தி னர்கள் வருகை உண்டு. பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபா ரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு இராணுவ......Read More\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதல்களில் இரண்டு......Read More\nஉயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தன்று தேவாலயங்களிலும், ஹோட்டல்களிலும்......Read More\nபாடசாலை வளாவில் பாதுகாப்பை உறுதி...\nபாடசாலை மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கல்வி அமைச்சர்......Read More\nவெடிப்பு சம்பவத்தில் பங்களாதேஷ் பிரதமரின்...\nபங்களாதேஷின் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஒன்றுவிட்ட சகோதரர் ஷேக் செலிம். இவர்......Read More\nகுண்டுகளுடன் வந்த பயங்கரவாதியை தடுத்து...\nமட்டக்களப்பு சியோன் தேவாலயத்தின் மீது தற்கொலை தாக்குதல் மேற்கொண்ட போது......Read More\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு இராணுவ......Read More\nபாடசாலை வளாவில் பாதுகாப்பை உறுதி...\nபாடசாலை மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கல்வி அமைச்சர்......Read More\nஇன்று இரவும் ஊரடங்குச் சட்டம்...\nஇன்றிரவு (24) 10 மணி முதல் நாளை (25) அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ்......Read More\nவடமாகாண சபைக்கு இராணுவப் பாதுகாப்பு\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களையடுத்து......Read More\nபொதியில் சி-4 ரக வெடிமருந்து\nகட்டான திம்பிரிகஸ்கட்டுவ பிரதேசத்தில் உள்ள வீதி ஒன்றுக்கு அருகில்......Read More\nவராக்காபொல பிரதேசத்தில் வைத்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட......Read More\nகடந்த ஞாயிறன்று, நாட்டில் ஏற்பட்ட கோர தற்கொலை தாக்குதலை முன்னிட்டு,......Read More\nஅநுராதபுரம் – ரம்பேவ – கோனேவ பகுதியில் அமைந்துள்ள பாடசாலைக்கு முன்னால்......Read More\nகடந்த 21 ஆம் திகதி தற்கொலைதாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்ட குண்டுகளைத்......Read More\nஅமெரிக்கர் உட்பட 3 பேர் யாழில் கைது\nயாழ்ப்பாணம் நல்லூரடிப் பகுதியில் மிக நீண்ட நேரமாக சந்தேகத்திற்கு இடமான......Read More\nதிருமதி பரமேஸ்வரி கணபதிப்பிள்ளை (செல்வமணி)\nயாழ். வட்டு கிழக்கு சித்தன்கேணி\nதிரு கார்திகேசு விக்னேஸ்வரநாதன் திருமதி விக்னேஸ்வரநாதன் கேதாரகெளரி (கெளரி)\nயாழ். வேலணை - யாழ். புங்குடுதீவு\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை...\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/07/blog-post_38.html", "date_download": "2019-04-24T20:04:50Z", "digest": "sha1:5VWKX4FAWQ6UZVYN5665G45WZNDGTZ2A", "length": 21948, "nlines": 288, "source_domain": "www.visarnews.com", "title": "எமது மக்களும் இராணுவத்தினரும் நெருக்கமாக இருப்பதை நான் விரும்பவில்லை: சி.வி.விக்னேஸ்வரன் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » எமது மக்களும் இராணுவத்தினரும் நெருக்கமாக இருப்பதை நான் விரும்பவில்லை: சி.வி.விக்னேஸ்வரன்\nஎமது மக்களும் இராணுவத்தினரும் நெருக்கமாக இருப்பதை நான் விரும்பவில்லை: சி.வி.விக்னேஸ்வரன்\n“எமது மக்களும் இராணுவத்தினரும் நெருக்கமாக இருப்பதை நான் விரும்பவில்லை. காரணம் அந்த நெருக்கத்தைக் காட்டி இராணுவம் இன்னும் 1,000 வருடங்களுக்கு எமது பிரதேசங்களில் இருக்க எத்தனிக்கும்.” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nமுதலமைச்சர் நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள கேள்வி- பதில் அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.\nகேள்வி: வடக்கில் சாதாரண மக்களையும் இராணுவத்தினரையும் பிரிக்க நீங்கள் எத்தனிப்பதாக இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக கூறியுள்ளாரே\nபதில்: மகேஸ், எனது நண்பர். அவர் கூறுவது அந்த வரையில் உண்மை. எமது மக்களும் இராணுவத்தினரும் நெருக்கமாக இருப்பதை நான் விரும்பவில்லை. காரணம் அந்த நெருக்கத்தைக் காட்டி இராணுவம் இன்னும் 1,000 வருடங்களுக்கு எமது பிரதேசங்களில் இருந்து வர எத்தனிக்கும். அதனால் பாதிப்படையப்போவது எமது இனமே. இராணுவத்தின் வேலை வடமாகாணத்தில் முடிவடைந்தபடியால் அவர்கள் திரும்ப கொழும்பு செல்வதே முறையானது. அப்படி இராணுவம் தரித்து நிற்க வேண்டுமென்றால் நான் ஏற்கெனவே கூறியுள்ளேன் ‘இராணுவத்தை ஒன்பதாகப் பிரியுங்கள். ஒன்பதில் ஒரு பங்கை வேண்டுமெனில் ஒவ்வொரு மாகாணத்திலும் நிறுத்துங்கள்’ என்று. சலுகைகளையும் சல்லியையும் தந்து இராணுவம் இங்கு நிலைபெற நினைப்பது அவர்கள் எம்மைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காகவே. எங்கள் மீது கரிசனை இருப்பதால் அல்ல. இவற்றை எம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.\nபெரும்பான்மையினரின் அரசியலுக்கு எமது சாதாரண மக்களின் வறுமையைப் பாவித்து இராணுவத்தினர் உதவ வருவது சரிபோல் தெரியும். வருங்காலத்தில் பாதிக்கப்படப் போவது எமது இன மக்களே. படைகளில் சிலருக்கு தெற்கில் ஒரு குடும்பம் வடக்கில் ஒரு குடும்பம் இருப்பது நாடறிந்த உண்மை.\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nஒரே இரவில் அதிக முறை உறவு கொள்ள வேண்டுமா\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nதன்னுடைய அந்தமாதிரி வீடியோ கைபேசியில் இருப்பது தெரிந்தும் ஏன் கடையில் திருத்துவதற்க்காக திவ்யா ��ொடுத்தா..\nநிர்வாண வீடியோ...., ரொம்பவே காமெடி போங்க நடிகை ராதிகா (வீடியோ இணைப்பு)\nசெக்ஸ் உறவுக்கு அழைப்பது எப்படி\nவியர்க்குருவை விரட்ட சூப்பரான 10 டிப்ஸ்\nமனைவியோடு முதல் முறையாக உடலுறவு வைத்துக் கொள்ள வழிகாட்டி\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகி...\nஏழு மாகாண சபைகளுக்கு ஜனவரியில் தேர்தல்; ரணில் அறிவ...\nஓ.பன்னீர்செல்வமும் நானும் இணைந்து பணியாற்றுகிறோம்:...\nமலேசியாவில் உள்ள 6 இலட்சம் சட்ட விரோதிகளும் உடனடிய...\nதமிழ் அரசியல்வாதிகளுக்குள் இருக்கும் முரண்பாடுகள் ...\nஊழலுக்கு எதிரான நாடுகள் பட்டியலில் இலங்கையை முதலிட...\nஜீ.எஸ்.பி. சலுகையை இழந்தாலும் போதைப்பொருள் கடத்தல்...\nமத்தள விமான நிலையத்தை இந்தியாவிடம் கையளிப்பது தேசி...\nபன்னீர்செல்வம் மீது லஞ்ச ஒழிப்புத் துறை ஆரம்ப கட்ட...\nபாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையில் ஆட்சி அமைகிறது...\nவிஜய் ஆண்டனியை பிரிந்த அர்ஜுன்\n300 மேடை கலைஞர்களுடன் அஜித்... விஸ்வாசம் அப்டேட்ஸ்...\nஸ்ரீரெட்டி வழியில் நடிகை பூனம் கவுர்\n'பொன் மாணிக்கவேல் படத்தில் நான்...' மனம் திறந்த நி...\nஇளம்பெண் பாலியல் வன்கொடுமை: கோவை விமானப்படை ஊழியர்...\nஅ.தி.மு.க. வளர்ச்சியில் என்னுடைய பங்கு... -நடிகை ல...\nபன்னீர் மீண்டும் தர்மயுத்தம் தொடங்குவாரா\nசிக்கலை உருவாக்கிய ஓ.பி.எஸ். - அச்சத்தில் நிர்மலா ...\nமாதம் 1 ரூபாய் சம்பளம் என்று நாட்டை கொள்ளையடிக்க ம...\nஇணையதளத்தில் லீக்கான கவர்ச்சி நடிகை சன்னி லியோனின்...\nஇந்தியாவின் போக்கை அளவிடுவது கடினம் - விக்கினேஸ்வர...\nசெம்மணி புதைகுழி:ஒன்றே இன்று மீட்பு\nவடக்கு முதலமைச்சர் கூட்டிற்கு டெலோ ஆதரவு\nஎதிரிகளிற்கு மட்டுமே வாள் தேவை:விந்தன்\nகறுப்பு ஜூலை எதைப் பேச வேண்டும்\nவிடுதலைப் புலிகள் தொடர்பிலான உரை; விஜயகலா மகேஸ்வரன...\nபௌத்த தேரர்கள் சமாதானத்திற்கு எதிரானவர்கள் என்பதே ...\nஞாபகமறதி நோயான அல்சைமர் தடுப்பு ஆராய்ச்சிக்காக ரூ ...\nவிக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சேவின் 6 ஆண்டு கால நிழல...\nஉங்களால பெரிய பிரச்சனைங்க... நிர்மலா சீதாராமன் கோப...\nயாழ். கோட்டைக்குள் இராணுவ முகாம்களை அமைக்கக்கூடாது...\nதமிழர் தாயகப் பகுதிகளில் மீட்கப்படும் மனித எலும்பு...\nயாருக்கும் அடிமையா இருக்கக்கூடாது... ரசிகர்களுக்கு...\nகோட்டையிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும்\nமுல்லையில் நீதிமன்றின் முன்னராக தொடரும் போராட்டம்\nமுல்லையில் தமிழ் சிப்பாய்க்கு தர்ம அடி\nஅனந்தி துப்பாக்கிக்கு விண்ணபித்தது உண்மை\nபலாலியில் விமான நிலையம்:ஈழத்தில் புதிய மாநிலம்\nகறுப்பு யூலையின் 35வது ஆண்டு நினைவு நிகழ்வு பல்கலை...\nஅத்துமீறலை தட்டிக்கேட்ட மீனவர் படகு தீக்கிரை\nவவுனியா வீதியில் எழுதப்பட்ட புலிகளின் எழுச்சிப் பா...\nகறுப்பு யூலை (BLACK JULY, ஆடிக்கலவரம்)\nசுந்தரமூர்த்திநாயனார் சைவ சமயக் கட்டுரை\nவடக்கு மாகாண அமைச்சரவைப் பிரச்சினைகளுக்கு விக்னேஸ்...\nபலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக தரம...\nமக்களவைத் தேர்தலில் கூட்டணி பற்றி முடிவெடுக்க ராகு...\nகாபூல் விமான நிலைய தற்கொலைத் தாக்குதலில் 11 பேர் ப...\nசிரியாவில் ISIS தீவிரவாதிகளிடமிருந்து 422 பொது மக்...\nடொரொண்டோ துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பல...\nசூரியனை நெருங்கி ஆய்வு செய்யவுள்ள நாசாவின் பார்க்க...\n'நான் ஏன் அரைநிர்வாண போராட்டம் நடத்தினேன்'...\nகமல் கோபத்திற்கு ஆளான ரம்யா\nஉலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - நடிகர் விஜய் ...\nதெய்வம் தந்த வீடு மேக்னாவுக்கு அடித்த யோகம்..\n ரசிகர்களை ஷாக்காகிய ஹன்ஷிகாவின் ...\nஊரெழு புலனாய்வு முகாமில் மாவீரர் கல்வெட்டுக்கள் மீ...\nயேர்மனி சின்டில்பிங்கனில் நடைபெற்ற மாவீரர் வெற்றிக...\nநாட்டின் ஏனைய பகுதிகளோடு ஒப்பிடுகையில் வடக்கில் அப...\nகுற்றங்களைத் தடுப்பதற்கு வடக்கு மாகாணத்துக்கு சட்ட...\nகுற்றங்களைத் தடுப்பதற்கான உச்சகட்ட வழிமுறை மரண தண்...\nஇலங்கை அரசுக்கும், மக்களுக்கும் அளித்த வாக்குறுதிய...\nமைத்திரியை தொடர்ந்து ரணிலிற்கும் முகத்திலடி\nவிடுதலைப் புலிகள் மீளெழுச்சி பெறுவது ஈபிடிபிக்கு ம...\nமாகாண சபைத் தேர்தலை டிசம்பர் 23 அல்லது ஜனவரி 05-இல...\nஇந்தியாவுக்கான தூதுவராக ஒஸ்ரின் பெர்னாண்டோ நியமனம்...\nமாகாண அமைச்சரவை விவகாரம்; பகிரங்க விவாதத்துக்கு வர...\nபா.ஜ.க. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம...\nரஷ்ய அதிபர் புதினை அமெரிக்கா வருமாறு டிரம்ப் அழைப்...\n113 ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடிக்கப் பட்ட பில்லி...\nயாழ். நாயன்மார்கட்டுப் பகுதியில் மனித எச்சங்கள் கண...\nஇந்தியாவின் அனைத்துக் குரல்களையும் பா.ஜ.க. நசுக்கப...\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nயாழ் பல்கலையில் மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியீடு\nசாகும் வரை தூக்கிலிட வேண்டும்: கொதிக்கிறது மனம்: ந...\nபெண்குழந்தையின் பிறப்புறுப்பை தொட மதம் அனுமதிப்பது...\nஅந்த 13 உயிர்கள்... – தமிழகமும் தாய்லாந்தும்\nஓரினச்சேர்க்கை... தொடரும் விவாதம், என்ன சொல்கிறது ...\nபிரபல சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை\nஅஸ்மினும் ஒரு கைத்துப்பாக்கிக் குற்றச்சாட்டும் | ப...\nவிக்னேஸ்வரன் தொடர்பில் சம்பந்தனிடம் பாரிய குற்றச்ச...\nமரண தண்டனையை அமுல்படுத்த முடியாது: ஜீ.எல்.பீரிஸ்\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கோரும் உரிமை கூட்டு...\nஎமது மக்களும் இராணுவத்தினரும் நெருக்கமாக இருப்பதை ...\nஇலங்கை முன்னேற்றப்பாதையில் பயணிப்பதற்கு புதிய அரசி...\nஎன்னை யாரும் ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யவில்ல...\nஹாவாய் கடலுக்கடியில் எரிமலை வெடிப்பு தீவிரம்\nஇந்தோனேசியாவில் முதலைகளுக்கு நேர்ந்த கொடூரம்\nஉலகக் கிண்ண உதைபந்தாட்டம் மழை விட்டும் முடியாத தூவ...\nசீ.வீ.கே கடைசிவரை அவைத்தலைவரே:முதலமைச்சர் தெரிவிப்...\nமூன்றுகோடி அமெரிக்க டொலருடன் நான்கு வெளிநாட்டவர் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/04/14/28", "date_download": "2019-04-24T20:39:25Z", "digest": "sha1:Q5VLTCT5NPDQGHAMCC7DCOHIE46NLTUX", "length": 16149, "nlines": 28, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:தியேட்டர் விசில் சத்தத்தின் சாவி யார் கையில்?", "raw_content": "\nதியேட்டர் விசில் சத்தத்தின் சாவி யார் கையில்\nகுறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 43\nதமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருந்தாலும் ஐந்து சதவிகிதத்துக்கும் குறைவானவர்களே படம் தயாரிப்பவர்கள். தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகள் 1,100. இவற்றில் கார்ப்பரேட் நிறுவனங்கள் நிர்வகிப்பது 20% தியேட்டர்களை. குறிப்பிட்ட சில நபர்களின் கட்டுப்பாட்டில் இருப்பது 40% தியேட்டர்கள். இவர்கள் ஆதிக்கம் செலுத்தும் சினிமா வேலைநிறுத்தம் பற்றி இவ்வளவு எழுத வேண்டுமா என நண்பர்கள் சிலர் கேள்வி எழுப்பினார்கள். நியாயமான கேள்விதான்.\nதயாரிப்பாளர்கள் சங்கம் வேலைநிறுத்தத்தைத் தொடங்கிய போது அவர்கள் நலன் சார்ந்த விஷயமாகவே அது பார்க்கப்பட்டது. போராட்டம் கட்டுக்கோப்புடன் தொடர்ந்தபோது தயாரிப்பாளர்கள் சங்கம் முன்வைத்த கோரிக்கைகள் மக்கள் நலன் சார்ந்தவையாக ம���றியது, தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாதது. தங்கள் தொழில் வளமுடன் தொடர வேண்டுமென்றால் மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளையும் இணைத்துக் கொண்டு முதலாளிகள் போராடுவார்கள். அந்த வகையான போராட்டமிது.\nதிரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் அதிகமாக இருப்பதால் குடும்பத்துடன் படம் பார்க்கும் பழக்கம் குறைந்துவருகிறது; இதனால் வசூல் குறைகிறது. எதிர்பார்த்த வருமானம் தயாரிப்பாளருக்குக் கிடைப்பதில்லை. எனவே, டிக்கெட் கட்டணம் குறைக்கப்பட்டு முறைப்படுத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.\nகார்ப்பரேட் நிறுவனங்கள் நடத்துகின்ற திரையரங்குகளில் தின்பண்டங்களின் விலை வெளி மார்க்கெட்டைக் காட்டிலும் மும்மடங்கு அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இதனால் ஆகும் செலவைக் கணக்கிட்டுப் படம் பார்க்க சமீபகாலமாகக் குடும்பங்கள் வருவதில்லை. குடும்பங்கள் வரவில்லை என்றால் வசூல் அதிகரிக்காது. அதனால் தியேட்டரில் விற்கப்படும் தின்பண்டங்கள் நியாய விலையில் விற்கப்பட வேண்டும் எனத் தயாரிப்பாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.\nசினிமா தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 10 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். அவர்கள் மக்களின் ஒரு பகுதியினர்தாம்.\nமேலே குறிப்பிட்ட தொடர்புகளை தொகுத்துப் பார்க்கும்போது நடைபெற்று வரும் போராட்டம், மக்கள் நலனை உள்ளடக்கிய போராட்டம் என்பதை யாராலும் புறக்கணிக்க முடியாது. எனவே, எத்தனைப் பேர் முன்னிற்கிறார்கள் என்பதைக் கணக்கிடாமல், எத்தனைப் பேர் பயன்பெறுவார்கள் என்று கணக்கிடும்போது இந்தப் போராட்டத்தின் முக்கியத்துவம் தானே தெரியும்.\nகடந்த 43 நாள்களாக நடைபெற்றுவரும் இந்தப் போராட்டத்தையொட்டி முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் ஏற்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டால் அரசாங்கத்துக்கு நியாயமான வரி வருவாய் கிடைக்கும். குடும்பங்கள் கொண்டாட்டத்துடன் தியேட்டருக்கு வரத் தொடங்குவார்கள். தியேட்டர், விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் வருவாய் அதிகரிக்கும். அப்படியொரு அதிசயம் நடந்துவிடக் கூடாது என விநியோகம், திரையரங்கு இவற்றில் ஆதிக்கம் செலுத்தி வருபவர்கள், ஒற்றைத் திரையரங்கு உரிமையாளர்களுக்குத் தவறான வாக்குறுதிகளைக் கொடுத்து, மொத்த திரையரங்க உரிமையாளர்களையும் தங���கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர விடாமல் முட்டுக்கட்டை போடுகின்றனர். இவர்களது கூட்டாளியாக சத்யம் சினிமாஸ் உரிமையாளர் செயல்படுகிறார் என்கின்றனர் தயாரிப்பாளர்கள் தரப்பில்.\nநாட்டுப்புற பஞ்சாயத்துகளில் நகரத்தில் படித்துவிட்டு வருபவன் வாக்குக்கும், வெள்ளை சட்டை மட்டும் அணிபவர்களின் பேச்சுக்கும் தனி மரியாதை உண்டு. அவரே சொல்லிட்டாரா அப்ப உண்மையாகத்தான் இருக்கும் என்பார்கள். கிட்டத்தட்ட வெள்ளையாக இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் என்பது போல.\nஅது போன்றுதான் சத்யம் சினிமாஸ் உரிமையாளர் சொரூப் ரெட்டி திரையரங்கு உரிமையாளர்கள் போராட்டத்துக்கு ஆதரவு கொடுப்பதும் பேசப்படுகிறது. ஆனால், அவரது திரையரங்கில் வேலைநிறுத்தம் தொடங்கிய நாள் முதல் இன்று வரை தமிழ்மொழி தவிர்த்து பிற மொழிப் படங்களைத் திரையிட்டு வருகிறார். இந்த உண்மை கடைக்கோடி நகரத்தில் உள்ள தியேட்டர் உரிமையாளருக்குத் தெரியாது. தங்கள் பலத்தை வைத்து சத்யம் தியேட்டர் உரிமையாளரும், அவருடன் இணைந்தவர்களும் பலனடைந்து வருவதை அவர்கள் அறிய வாய்ப்பில்லை.\nதிரையுலக நலன் சார்ந்து தியேட்டர் உரிமையாளர்கள் எப்போது போராட்டம் நடத்தினாலும் அதில் சத்யம் தியேட்டர் பங்கேற்பது இல்லை. ஆனால், இப்போது நடைபெற்றுவரும் போராட்டத்தையொட்டி கூட்டப்படும் அனைத்துப் பேச்சுவார்த்தைகளிலும் சத்யம் சினிமாஸ் சொரூப் ரெட்டி கலந்து கொள்கிறார். காரணம் என்ன\nசத்யம் சினிமாஸ் நடத்திவரும் அனைத்துத் தியேட்டர்களிலும் இருப்பது சொந்த புரொஜக்டர். ஆனால், தங்கள் படங்களுக்குத் தயாரிப்பாளர்கள் VPF கட்டணம் செலுத்தியதை கொல்லைப்புற வழியாக இதுவரை வாங்கிக் கொண்டிருந்தது. இதை நியாயப்படுத்தி சிண்டிகேட் தியேட்டர் நிர்வாகிகள் பேசி வருகின்றனர். இது தெரியாமல் ஒற்றைத் திரையரங்கு உரிமையாளர்கள் தவிப்புடன் தடுமாறி வருகின்றனர்.\nதமிழகத்தில் தொழில் செய்து வரும் சத்யம் சினிமாஸ், இதுவரை அதிகளவில் திரையிட்டது வேற்று மொழி திரைப்படங்களை. அதன் உரிமையாளர், இந்தப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டு தமிழ் படங்கள் பற்றி முடிவெடுக்கும் இடத்துக்கு எப்படி வரலாம் என்ற முணுமுணுப்புகள் வரத்தொடங்கியுள்ளன.\nVPF கட்டணத்தின் பெயரால் வரக்கூடிய வரு��ாயில் கியூப் நிர்வாகம் அதிகளவு பங்கு கொடுத்தது சத்யம் சினிமாஸ் நிறுவனத்துக்குத்தான் என்கின்றனர். தயாரிப்பாளர்கள் கோரிக்கை ஏற்கப்பட்டு வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தால் சொந்த புரொஜக்டர் வைத்திருப்பவர்கள் கூடுதல் வருமானத்தை இழக்க நேரிடும். அதனால்தான் பொதுமக்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், திரையரங்குகளுக்கும் பயன் கிடைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற விடாமல் தடுக்கும் முயற்சிக்கு சத்யம் தியேட்டர் உரிமையாளர், வேலூர் சீனிவாசன், கோவை ராஜமன்னார் பிரதாப் ராஜா ஆகியோரால் பகடையாக பயன்படுத்தப்படுகிறார் என்கின்றனர்.\nஇது போன்ற அநீதிக்குத் துணை நிற்கும் சத்யம் சினிமாஸ் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு வரமா சாபமா தயாரிப்பாளர்கள் வருமானத்தை எப்படி சுரண்டுகிறது சத்யம் சினிமாஸ்\nநாளை காலை 7 மணிக்கு.\nகுறிப்பு: இராமானுஜம் எழுதும் தொடர் குறித்த நாகரிகமான விமர்சனங்களும், மாற்றுப் பார்வைகளும் வரவேற்கப்படுகின்றன. அவை இத்தொடரின் இடையிடையே பிரசுரிக்கப்படும் – ஆசிரியர்.\nமின்னஞ்சல் முகவரி: [email protected]\nபகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24 பகுதி 25 பகுதி 26 பகுதி 27 பகுதி 28 பகுதி 29 பகுதி 30 பகுதி 31 பகுதி 32 பகுதி 33 பகுதி 34 பகுதி 35 பகுதி 36 பகுதி 37 பகுதி 38 பகுதி 39 பகுதி 40 பகுதி 41 பகுதி 42\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-24T21:07:09Z", "digest": "sha1:745Q3NWMAWPOZICONKZ3TOFBU72BCIJ6", "length": 6573, "nlines": 95, "source_domain": "ta.wikipedia.org", "title": "அபி பட்டகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅபி பட்டகம் (Abbe prism) என்பது ஒளியியல் கருவியாகும். எனெசுட் அபி என்ற செர்மனி நாட்டைச் சேர்ந்த இயற்பியலாளர் உருவாக்கினார். மாறாத விலக்கத்தைக் கொண்ட நிறப்பிரிகைத் திறனையுடைய பட்டகமாகும். இது பெலின்-பூராகா பட்டகத்திற்கு இணையானது.\nஇந்த பட்டகம் கண்ணாடியால் ஆனது, 30°–60°–90° என்ற முக்கோண பக்கங்களைக் கொண்டது. பயன்படுத்தும் போது AB என்ற பக்கம் வழியே, ஒளி உள்ளே நுழைகிறது. பின்னர் ஒளி விலக���் அடைந்து, முழு அக எதிரொளிப்பு அடைந்து BC என்ற பக்கத்தை அடைகிறது. பின்னர் ஒளி விலகல் அடைந்து AC என்ற பக்கம் வழியே வெளியே வருகிறது. ஒரு குறிப்பிட்ட அலைநீளம் கொண்ட ஒளியலையின் விலகல் கோணம் 60° அடையுமாறு பட்டகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து அலைகளும் அதிக கோணத்திற்கு விலகவடைகிறது. பட்டகத்திலுள்ள O என்ற புள்ளியிலிருந்து ஒளியலை 60° கோணத்திற்கு திருப்பப்படுகிறது.\nதுப்புரவு முடிந்த விருதுநகர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சனவரி 2018, 04:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-24T21:13:33Z", "digest": "sha1:56QZV4R3445ZWK7NU3GPWSQ7KFSSV437", "length": 10959, "nlines": 217, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஐக்கிய நாடுகளின் தன்னார்வலர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஐக்கிய நாடுகளின் தன்னார்வலர்கள் இலச்சினை\nஐக்கிய நாடுகளின் தன்னார்வலர்கள் ஐக்கிய நாடுகளின் அமைப்பாகும் இது உலகாவிய தன்னார்வலர்களை ஐக்கிய நாடுகளின் பங்காளர்களுக்கு உதவும் வண்ணம் உருவாக்கப்பட்ட அமைப்பாகும். ஐக்கிய நாடுகளின் தன்னார்வலர் திட்டமானது ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தினால் நிர்வாகிக்கப் படுகின்றது. இதன் தலைமை அலுவலகமானது பான், ஜேர்மனியில் அமைந்துள்ளதுடன் ஏனைய நாடுகளில் ஐக்கிய நாடுகள் விருத்தித் திட்டத் நாட்டு அலுவலகத்திற்கூடாக (country offices) செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.\nஐக்கிய நாடுகளின் தன்னார்வலர்கள் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையினால் 1970 இல் உருவாக்கப்பட்டதாகும். தன்னார்வலர்களை வளர்ச்சியடைந்த மற்றும் வளர்ச்சியடைந்துவரும் நாடுகளில் இருந்து சேர்த்துக்கொள்கின்றார்களெனினும் தற்போது 70% ஆனவர்கள் வளர்சியடைந்த நாடுகளையே சேர்ந்தவர்கள். ஐக்கிய நாடுகளின் தன்னார்வலர்கள் அடிக்கடி அடையாளம் காணப்பட்டு, நேர்காணப்பட்டு, ஐக்கிய நாடுகளுடன் கூட்டியங்கும் ஒரு அமைப்பால் ���ிட்டங்கள் பற்றி விளக்கப்படும்.\n1971 இல் இருந்து 30, 000 இற்கும் மேற்பட்ட ஐக்கிய நாடுகளின் தன்னார்வலர்கள் 140 நாடுகளில் பல்வேறுபட்ட திட்டங்களில் பயனபடுத்தப்பட்டனர்.\nஐக்கிய நாடுகளின் தன்னார்வலர்கள் அதிகாரப்பூர்வத்தளம் (ஆங்கிலத்தில்)\nபொதுச் சபை (→ தலைவர்)\nபாதுகாப்புச் சபை (→ உறுப்பினர்கள்)\nபொருளாதார மற்றும் சமூக சபை\nசெயலகம் (→ பொதுச் செயலாளர்)\nநிறுவிய உறுப்பினர்கள் (→ ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பினர்கள்)\nபொதுச் சபைத் தலைவர் 2012\nஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை வெட்டுவாக்கு அதிகாரம்\nஐநா நினைவு மயானம் கொரியா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2013, 17:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-24T20:28:54Z", "digest": "sha1:CMJAJWEGYZLM6736H43M7VONYFHRHBTH", "length": 10768, "nlines": 192, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிழக்கு சியாங் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிழக்கு சியாங்மாவட்டத்தின் இடஅமைவு அருணாச்சலப் பிரதேசம்\nதாதுங், காலிங் மொயோங், தபாங் தலோ\nகிழக்கு சியாங் மாவட்டம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு மாவட்டமாகும். பாசிகாட் இதன் நிர்வாகத் தலைமையிடமாகும்.\nஇது அருகில் உள்ள லோஹித் மாவட்டத்தில் இருந்து, 1989 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின் படி புதிதாக உருவாக்கப்பட்ட மாநிலமாகும்.[2] இந்த மாவட்டம் ஐந்து சட்டசபை உறுப்பினர் தொகுதியை கொண்டுள்ளது.[3]\nஇந்த மாவட்ட மக்களில் அதிகமானோர் பழங்குடி இன மக்களான அடி இனத்தை சேர்ந்தவர்களே. இவர்கள் அனைவரும் டோன்யி-போலோ மதத்தை பின்பற்றினாலும், இவர்களின் குறிப்பிடத்தக்க மக்கள் கிருஸ்துவ மதத்திற்கு மாறிவிட்டனர்.\nசீன-திபெத்திய மொழிக் குடும்பத்தில் வரும் அடி மொழி இங்கு அதிகமாக பேசப்படுகிறது. அண்மைய கணக்குப்படி சுமார் 140 000 மக்கள் இம்மொழியை பயன்படுத்துகின்றனர். [4]\nஅதே மொழிக் குடும்பத்தில் வழக்கொழிந்து வரும் காலோ மொழியும் இங்கு சுமார் 30,000 மக்களால் பயன்படுத்தப்படுகிறது. [5]\n1978 ஆம் ஆண்டு, இந்த மாவட்டத்தில் டி' எரிங் நினைவு சரணாலயம் திறக்கப்பட்டது.[6]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மே 2017, 14:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-04-24T20:47:05Z", "digest": "sha1:IKFN4JMTDOVR45COJCC7JOYWANEQCHMG", "length": 6367, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "புகைபோக்கித் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉள் எரி பொறி எரிபொருள் எரிந்தவுடன் அதிலுள்ள ஆற்றல் முடிந்துவிடும். எரிந்த மீதமுள்ள கழிவு வளிமங்களை உந்தி நகர்ந்து அமுக்கி உந்தறையோடு இணைக்கப்பட்ட ஒரு கழிவாய் குழாயின் வழியாக தள்ளிவிடும். இந்த குழியாயும் அதோனுடு இவ்வாறு கழிவு வளிமங்களை வெளியேற்ற பயன்படும் உறுப்புகளுமே புகைபோக்கித் தொகுதி எனப்படுகிறது. வெளியேற்றும் பொழுது கழிவு வளிமங்களை சுத்திகரிப்பதும் இந்த தொகுதியின் செயற்பாடு ஆகும்.\nபுகைபோக்கித் தொகுதியின் முக்கிய பாகங்கள் பின்வருமாறு:\nபாஸ்கரன் சூசைதாசன். 1999. மோட்டார் வாகனங்களும் தொழில் நுட்பமும். நுட்பம் (சஞ்சிகை).\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 சூலை 2013, 01:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE_(%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-04-24T20:41:27Z", "digest": "sha1:L3LF2BI2G6JXFVK7RU6XYCPYXHFTBWY5", "length": 12439, "nlines": 242, "source_domain": "ta.wikipedia.org", "title": "புவெப்லா (நகரம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇரோயிகா புவெப்லா டெ சரகோசா\nஅடைபெயர்(கள்): அமெரிக்காவின் தொல்லியல் சேகரிப்பு, தேவதைகளின் நகரம், ஏஞ்சலோபொலிசு\nமெக்சிக்கோ நாட்டில் மாநிலத்தின் அமைவிடம்\nமத்திய சீர்தர நேரம் (ஒசநே−6)\nமத்திய பகலொளி நேரம் (ஒசநே−5)\nயுனெஸ்கோ உலக பாரம்பரியக் களம்\nவரலாற்றுச் சிறப்புமிக்க புவெப்லா நகரம்\nபுவெப்லா (Puebla, எசுப்பானிய ஒலிப்பு: [ˈpweβla]), முறையாக இரோயிகா புவெப்லா டெ சரகோசா (Heróica Puebla de Zaragoza), புவெப்லா நகரம், புவெப்லா மாநிலத்தின் தலைநகரமும் மிகப் பெரிய நகரமும் ஆகும். மெக்சிக்கோவின் ஐந்து மிக முக்கியமான எசுப்பானியக் குடியேற்றங்களில் ஒன்றாகும்.[2] குடியேற்றக் காலத்தில் திட்டமிட்டுக் கட்டப்பட்ட இந்த நகரம் மெக்சிக்கோவின் மையப்பகுதியில் மெக்சிக்கோ நகரத்திலிருந்து தென்கிழக்கே 60 miles (97 km) தொலைவிலும் மெக்சிக்கோவின் முதன்மையான அத்திலாந்திக்குப் பெருங்கடல் துறைமுக நகரமான வேராகுரூசுக்கு மேற்கிலும் இந்த இரு நகரங்களையும் இணைக்கும் தடத்தில் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது.[3] தற்கால புவெப்லா மிகவும் தொழில்மயமாக்கப்பட்ட நகரமாகும்.\nவரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நகரத்தை சரகோசாவின் வீர நகரம் என்றும் தேவதைகளின் நகரம் என்றும் ஓடுகளின் நகரம் என்றும் குறிப்பிடுகின்றனர். இது முழுமையாக எசுப்பானியர்களால் கட்டமைக்கப்பட்டமையால் இங்குள்ள கட்டிடக்கலையும் பண்பாடும் ஏனைய ஐரோப்பிய குடியேற்ற நகரங்களைப் போலவே உள்ளன. இக்காலத்திய நகரங்கள் பலவும் ஏற்கெனவே இருந்த தொல்குடி மக்களின் நகரங்களுக்குள் கட்டப்பட்டிருந்தன. புவெப்லாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க மையப்பகுதி குடியேற்றவாத எசுப்பானியப் பண்பாட்டிற்கான காட்சிக்கூடமாக விளங்குகின்றது. 17வது, 18வது நூற்றாண்டு ஐரோப்பியக் கட்டிடக் கலையை இங்கு காணலாம்.\nபுவெப்லாவின் தட்பவெப்பநிலை ஆண்டு முழுமையும் இதமாக உள்ளது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் புவெப்லா நகரம் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Puebla\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 நவம்பர் 2017, 03:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/166579?ref=archive-feed", "date_download": "2019-04-24T20:26:24Z", "digest": "sha1:4HC2RCYY5VWASPVGUEQNPK4TM7ZCMYFT", "length": 6533, "nlines": 88, "source_domain": "www.cineulagam.com", "title": "வாயாடி பெத்த புள்ள.. சிவகார்த்திகேயன் மகள் பாடிய பாடல் புதிய சாதனை - Cineulagam", "raw_content": "\nஇந்த 3 ராசிக்காரங்க ��துவரை காணாத செல்வத்தை அள்ளப்போறாங்களாம்... எந்தெந்த ராசி தெரியுமா\nபிக்பாஸ் சீசன் 3 ல் கலந்துகொள்ளும் அழகான இளம் நடிகை ஒரு நாளுக்கு இத்தனை லட்சமாம் - வைரலாகும் தகவல்\nஇலங்கை குண்டுவெடிப்பில் தன் மூன்று பிள்ளைகளையும் இழந்த கோடீஸ்வரர்.. நெஞ்ச உருக வைத்த தகவல்..\nஇலங்கையில் தீவிரவாதியாக மாறியது தொழில் அதிபர் மகன்களா.... ஜீரணிக்கமுடியாத திடீர் திருப்பம்\nதளபதி63ல் ஷாருக்கான் ரோல் இதுதான் பாலிவுட் மீடியாவில் செய்தி - அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஉயிரை பறிக்கும் முன்பு குழந்தையுடன் கொஞ்சிய தீவிரவாதி.. ரத்தக்களறியாகிய ஆலயத்தில் அலறிய மக்கள்\nதனது மகள் போஷிகாவை பார்க்க அனுமதி கேட்ட தாடி பாலாஜி- அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்\nதிருமணம் ஆகாமலேயே கர்ப்பமான பிரபல நடிகை- காதலருடன் நெருக்கமாக எடுத்த புகைப்படம் இதோ\nகொழும்பு புறநகர் பகுதியில் பெண்ணை போல புர்கா அணிந்து சென்ற ஆண்\nகாஞ்சனா 4 அடுத்த பாகத்திற்கு இப்படி ஒரு பிரமாண்ட திட்டமா\nதிருமண நாளை கொண்டாடும் அஜித்-ஷாலினியின் இதுவரை பார்த்திராத சில புகைப்படங்கள்\n90 எம்.எல் பட நடிகை பொம்முவின் அசத்தலான கிளாமர் புகைப்படங்கள்\nமூன்று குழந்தைகளுடன் நடிகை ரம்பாவின் அழகிய குடும்ப புகைப்படங்கள்\nகாஞ்சனா-3 மூலம் மீண்டும் கலக்க வந்த வேதிகாவின் செம்ம போட்டோஷுட் இதோ\nகவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத்தின் ஹாட் புகைப்படங்கள்\nவாயாடி பெத்த புள்ள.. சிவகார்த்திகேயன் மகள் பாடிய பாடல் புதிய சாதனை\nசிவகார்த்திகேயன் மற்றும் அவரது மகள் ஆராதனா பாடிய வாயாடி பெத்த புள்ள பாடல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் முதல் அனைவரையும் ஈர்த்தது.\nஇந்த பாடல் தற்போது 100 மில்லியன் (10 கோடி) பார்வைகளை பெற்று புதிய சாதனையை கடந்துள்ளது.\nகனா படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று பாக்ஸ்ஆபிஸில் ஹிட் ஆன நிலையில் இந்த பாடல் இப்படி ஒரு சாதனை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/04/12150429/1031831/tamilnadu-election2019-loksabhaelection2019-dmdk-alagarsamy.vpf", "date_download": "2019-04-24T19:47:39Z", "digest": "sha1:56DZSZBQV6O4KDSDRJDUJFUBRRNRVSPS", "length": 9438, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "தேமுதிக வேட்பாளர் அழகர்சாமியிடம் கேள்வி கேட்கும் வாக்காளர்கள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்ட��\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதேமுதிக வேட்பாளர் அழகர்சாமியிடம் கேள்வி கேட்கும் வாக்காளர்கள்\nவாக்காளர் குரல் பகுதியில் வாக்காளரின் கேள்வியும் அதற்கு விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகர்சாமி அளித்த பதிலையும் இப்போது பார்க்கலாம்...\nவாக்காளர் குரல் பகுதியில் வாக்காளரின் கேள்வியும் அதற்கு விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகர்சாமி அளித்த பதிலையும் இப்போது பார்க்கலாம்...\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nகருக்கலைப்பு செய்வதற்கான கால அவகாசத்தை 24 வாரங்களாக உயர்த்த உத்தரவிட கோரிய வழக்கு : மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nகருக்கலைப்பு சட்டம் தொடர்பாக நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியை குறிப்பிட்டு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பதிவாளர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஅ.ம.மு.க - வுக்கு பரிசு பெட்டகம் : கோரிக்கையை ஏற்று தேர்தல் ஆணையம் உத்தரவு - ராஜா செந்தூர் பாண்டியன்\n4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் மீண்டும் பரிசு பெட்டகம் சின்னம் ஒதுக்கியுள்ளது.\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி : தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்பு\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்தோருக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு சென்னை கோட்டூர்புரத்தில் நடத்தப்பட்டது.\nநீர்கொழும்பு : இலங்கையில் தொடர்குண்டு வெடிப்பு - பாகிஸ்தான் நாட்டவருக்கு அச்சுறுத்தல்\nஇலங்கையில் தொடர்குண்டு வெடிப்பு சம்பவங்களையடுத்து நீர்கொழும்பில் தங்கியள்ள பாகிஸ்தான் நாட்டவர்கள், பாதுகாப்பு கோரி காவல்நிலையதில் தஞ்சமடைந்துள்ளனர்.\nஇலங்கையில் அவசர கால சட்டம் அமல் : அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல்\nஇதனிடையே இலங்கையில் அவசர கால சட்டத்தை அமல்படுத்துவதற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.\n4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்\n4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் இணைஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வரும் மே ஒன்றாம் தேதி தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t54799-topic", "date_download": "2019-04-24T20:08:59Z", "digest": "sha1:TUZER52QXIBCRVV3XEWJA2UIUJOPRGSI", "length": 13052, "nlines": 116, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "ஏ.ஆர். ரஹ்மானின் சகோதரி மகன் இசையமைத்துள்ள ‘காற்றின் மொழி’ பாடல்கள்!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஆன்மீக கதை – 'ஐயோ' வேண்டாமே ....\n» சுட்ட கதை, சுடாத நீதி - குங்குமம் கதைகள்\n» பெண்களால் பெண்களுக்காகவே டூ வீலர்\n» சீனாவில் ரூ. 300 கோடி வசூல்: ‘அந்தாதுன்’ மகத்தான சாதனை\n» மனசின் பக்கம் : அட்டு லவ்வும் அன்பு மனசும்\n» எஸ்.எம்.எஸ் : சூர்யகுமாரன்- ஒரு பக்க கதை\n» அந்நியன் - ஒரு பக்க கதை\n» வேளாங்கண்ணி பேராலயத்துக்கு 3 அடுக்குப் போலீஸ் பாதுகாப்பு\n» பாஜக சார்பில் கெளதம் கம்பீருக்கு சீட்\n» சினிமாவில் அதிர்ஷ்டம் என்றெல்லாம் எதுவும் இல்லை\n» மராட்டிய மக்களின் புத்தாண்டு\n» போனில் ஒரு இளசு\n» பொத அறிவு தகவல்\n» 95 வயதிலும் ஒயாத உழைப்பு\n» வெயிலில் மலரும், காற்றில் உலரும். - விடுகதை\n» தண்ணீர் இல்லாமல் வளரும்; தரை இல்லாமல் படரும். - விடுகதை\n» அறிவின் மறுபெயர், இரவில் வருவது. அது என்ன\n» இடையன் இடைச்சி கவிதைகள்\n» வாழ்வது வீழ்வதற்கே’னு தலைவர் எதைச் சொல்றார்\n» மனசு பேசுகிறது : எழுத்தாளர் நௌஷாத்கான்\n» சினிமா : நெடுநல்வாடை\n» இடம் மாறிய எழுத்துகள்- வார்த்தைகளை கண்டுபிடிங்க:\n» இடம் மாறிப் பார்ப்போம்... - *இறையன்பு*IAS_\n» பல்சுவை - தொடர் பதிவு\n» தலைவர் அப்செட் ஆயிட்டாரா... ஏன்\n» அலட்சியம் : மலர்மதி - ஒரு பக்க கதை\n» கவிதைக்காரர்கள் வீதி - குங்குமம்\n» சினிமாவில் நகைச்சுவைக் காட்சிகள் - காணொளி\n» நம்ம தலைவர் பழசை மறக்காதவர்...\n» வாம்மா தேவதை - (பேல் பூரி- தினமணி கதிர்)\n» யாரோ எழுதிய கதை - புத்தக விமர்சனம்\n» ஒரு நிமிட கதைகள்\nஏ.ஆர். ரஹ்மானின் சகோதரி மகன் இசையமைத்துள்ள ‘காற்றின் மொழி’ பாடல்கள்\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nஏ.ஆர். ரஹ்மானின் சகோதரி மகன் இசையமைத்துள்ள ‘காற்றின் மொழி’ பாடல்கள்\nஹிந்தியில் வித்யாபாலன் நடித்த தும்ஹாரி சுலு படம்\nதமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. காற்றின் மொழி\nஇப்படத்தை தனஞ்ஜெயனின் பாஃப்டா மீடியா ஒர்க்ஸ்\nதயாரித்துள்ளது. ராதாமோகன் இயக்கியுள்ள இந்தப்\nபடத்தில் வானொலி தொகுப்பாளராக ஜோதிகா\nவிதார்த், லக்‌ஷ்மி மஞ்சு, மனோபாலா போன்றோரும்\nநடித்துள்ளார்கள். கடந்த வருடம் செப்டம்பர் மாதம்\nவெளியான துமாரி சுலு, ரூ. 20 கோடி பட்ஜெட்டில் உருவாகி,\nரூ. 50 கோடி வசூலித்துள்ளது.\nஏ.ஹெச். காஷிஃப் என்கிற புதிய இசையமைப்பாளர்\nஇப்படத்தில் அறிமுகமாகிறார். இவர், இசையமைப்பாளர்\nஏ.ஆர். ரஹ்மானின் சகோதரி ஃபாத்திமாவின் மகன்.\nஇப்படத்தின் பாடல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்த��ாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/%E0%AE%87.%E0%AE%AA%E0%AF%8B.%E0%AE%9A", "date_download": "2019-04-24T19:48:39Z", "digest": "sha1:UID2QPCE5AMJHI54PK55AEOW6OIABLFP", "length": 2676, "nlines": 38, "source_domain": "tamilmanam.net", "title": "இ.போ.ச", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nஇதே குறிச்சொல் : இ.போ.ச\nAndroid Diversity & Inclusion Domains Gallery Google New Features News Uncategorized WordPress.com actress manjima mohan gadai bpkb gadai bpkb mobil gadai bpkb motor slider அனுபவம் அரசியல் இ.பி.கோ. 302 திரைப்படம் இந்தியா உணவே மருந்து ஏப்ரல் 22 லெனின் பிறந்தநாள் ஒளிப்படங்கள் கட்டுரை கவிதை தமிழ் தலைப்புச் செய்தி தோழர் லெனின் நடிகர் கவுதம் கார்த்திக் நடிகை கஸ்தூரி நடிகை மஞ்சிமா மோகன் நையாண்டி பா.ஜ.க பொது பொதுவானவை போராட்டத்தில் நாங்கள் முக்கிய செய்திகள்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilriders.blogspot.com/2012/05/blog-post_25.html", "date_download": "2019-04-24T20:02:44Z", "digest": "sha1:OD7R4S4V7FCDCYXJLAFV2LQBUP5SDGAM", "length": 8504, "nlines": 59, "source_domain": "tamilriders.blogspot.com", "title": "பார்மெட் செய்வதற்கு முன்னால் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள உங்கள் பைல்களை பேக்கப் ( காப்பி ) எடுப்பது எப்படி ? ~ TamilRiders", "raw_content": "\nபார்மெட் செய்வதற்கு முன்னால் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள உங்கள் பைல்களை பேக்கப் ( காப்பி ) எடுப்பது எப்படி \nஉங்கள் கம்ப்யூட்டரை நீங்களோ அல்லது மற்றவரிடமோ கொடுத்து பார்மெட் செய்து புதிதாக விண்டோ எக்ஸ்பி இன்ஸ்டால் செய்ய நீங்கள் நினைக்கும்பொழுது முதல் வேலையாக உங்கள் Personal Documents அனைத்தையும் Backup ( காப்பி ) செய்து ஒரு பென் டிரைவிலோ அல்லது ஹார் டிஸ்கிலோ நீங்கள் ஏற்ற நினைக்கிறீர்கள். ஆனால் அதை எப்படி செய்வது என்று தெரியவில்லையா \nStart > All Programs > Accessories > System Tools > Backup என்ற இடத்தை கிளிக் செய்யுங்கள். அடுத்து வரும் தட்டில் Next ஐ அழுத்துங்கள்.\nஅடுத்து வரும் தட்டில் Next ஐ அழுத்துங்கள்.\nஅடுத்து வரும் இந்த தட்டில் My Documents and Settings என்ற இடம் செலெக்ட் ஆகி இருக்கும். இதில் உங்கள் My Documents ல் உள்ள அனைத்தும் மற்றும் இண்டெர் நெட் Favorites, Desktop ல் உள்ள பைல்கள் மற்றும் Cookies போன்றவை காப்பி ஆகும். இவை அனைத்தும் உங்கள் யூசரி��் உள்ள டாக்குமெண்டுகள் மட்டும். ஆனால் அனைத்து யூசரின் டாக்குமெண்டும் காப்பி ஆக வேண்டுமென்றால் அடுத்த ஆப்சனை செலெக்ட் செய்துகொள்ளுங்கள். அல்லது கம்ப்யூட்டரில் உள்ளை அனைத்து ஒட்டுமொத்தமாக காப்பி ஆகவேண்டுமென்றால் மூன்றாவதாக உள்ள All information on this computer என்ற ஆப்சனை செல்ட்க் செய்துகொள்ளுங்கள். அல்லது ஒரு குறிப்பிட்ட போல்டரை மட்டும் காப்பி செய்யவேண்டும் என்றால் இறுதியாக உள்ள ஆப்சனை தேர்ந்தெடுத்து உங்களுக்கு தேவையான போல்டரை செல்ட்க் செய்துகொள்ளுங்கள்.\nஅடுத்து Next ஐ அழுத்துங்கள்...\nஇப்பொழுது நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் இணைத்துள்ள பென் டிரைவ் அல்லது ஹார்டிஸ்க் எதுவோ அதன் ஆப்சன் செல்ட்க் ஆகும். அடுத்து Next ஐ அழுத்துங்கள்.\nஉடனே உங்கள் Personal Documents அனைத்தும் நீங்கள் இனைத்துள்ள பென் டிரைவில் காப்பி ஆகும்.\nகாப்பி ஆகி முடிந்ததும் Finish என்ற பட்டனை அழுத்தி மூடிவிடுங்கள்.\nஇனி உங்கள் கம்ப்யூட்டர் பார்மெட் மற்றும் இன்ஸ்டால் முடிந்த பிறகு மேலே சொன்ன முறைப்படி மறுபடியும் Backup ஆப்சனுக்கு சென்று Restores Fils and Settings என்ற ஆப்சனை தேர்ந்தெடுத்து Next ஐ அழுத்தி உங்கள் கம்ப்யூட்டரின் My Document ஐ தேர்ந்தெடுத்து உங்கள்File களை மறுபடியும் Restore செய்து பயன்படுத்தலாம்.\nகீழே உள்ளவற்றில் ஓட்டளித்து இந்த பதிவை அனைவரும் பார்க்க உதவிடுங்கள். வருகைக்கு நன்றி....\nகணிப்பொறிகளுக்கான ஒரிஜினல் Driver களை தரவிறக்கம் செய்ய.....\nகணிப்பொறிகளுக்கான ஒரிஜினல் Driver களை அந்தந்த Website களில் இருந்து தரவி...\nதிருமணம், பிறந்தநாள் போன்ற விழாக்களுக்கு எடுக்கும் புகைப்படங்களை அழகான Album ஆக மாற்ற இந்த Wedding A...\nபோட்டோஷாப் அடிப்படை பாடங்கள் -2.\nசென்ற வாரம் Marquee tool பார்த்தோம். மார்க்குயு டூலை செல்க்ட் செய்யவும். அடுத்து அதை ரைட்கிளிக் செய்யவும்.\nகுறைப்பதற்கான வழிகள்... உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய...\nபோட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள்-1\nபோட்டோஷாப்பில் உள்ள அடிப்படை பாடங்களை பற்றி நாம் தெரிந்துகொண்டால் அதில் நாம் புகுந்து விளையாடலாம். சில அடிப்படை பாடங்களை இங்கு பதிவிட விர...\nவெற்றி வந்தால் பணிவு அவசியம், தோல்வி வந்தால் பொறுமை அவசியம், எதிர்ப்பு வந்தால் துணிவு அவசியம், எது வந்தாலும் நம்பிக்கை அவசியம். வருகைக்கு நன்றி....By Gunaa.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/01/05/103208.html", "date_download": "2019-04-24T20:33:13Z", "digest": "sha1:MS67ZIVQUBGO7B4BYKLO7URBDBVILQKE", "length": 20424, "nlines": 213, "source_domain": "thinaboomi.com", "title": "ரிஷப் அடிச்சது ஒரு சதம்... முறியடிச்சது 11 சாதனைகள்", "raw_content": "\nவியாழக்கிழமை, 25 ஏப்ரல் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n4 தொகுதிகள் இடைத்தேர்தல் பணி: மாவட்டங்கள் ஒதுக்கீட்டில் மாற்றம் - ஒ.பி.எஸ். - இ.பி.எஸ். புதிய அறிவிப்பு\nதோல்விக்கு காரணம் தேடும் எதிர்க்கட்சிகள்: பிரதமர் மோடி கிண்டல்\nஇலங்கை வெடிகுண்டு தாக்குதல்- உயிரிழப்பு 359 ஆக அதிகரிப்பு\nரிஷப் அடிச்சது ஒரு சதம்... முறியடிச்சது 11 சாதனைகள்\nசனிக்கிழமை, 5 ஜனவரி 2019 விளையாட்டு\nசிட்னி : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சிட்னியில் நடைப்பெற்று வரும் கடைசி மற்றும் 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ரிஷப் அடித்ததோ ஒரு சதம் ஆனால் அவரால் முறியடிக்கப்பட்ட சாதனைகள் 11. என்ன நம்ப முடிகிறதா அவர் படைத்த சாதனைகளை பார்ப்போம்.\n1) ஒரே டெஸ்ட் தொடரில் 200 ரன்களுக்கும் மேல் அடித்து, 20 பேட்ஸ்மேன்களை வெளியேற்றிய ஆசிய கண்டத்தைச் சேர்ந்த முதல் விக்கெட் கீப்பர் இவர்தான்.\n2) ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த டெஸ்டில் சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்தான். 1967-ல் அடிலெய்டில் நடந்த போட்டியில் இந்தியாவின் ஃபரோக் என்ஜினியர் 89 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.\n3) வெளிநாட்டு மண்ணில் 150 ரன்களுக்கு மேல் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட். முன்னதாக, பாகிஸ்தானில் நடந்த டெஸ்டில் முன்னாள் கேப்டன் தோனி 148 ரன்களே அடித்திருந்தார்.\n4) இரண்டு வெளிநாடுகளில் சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட். அவர், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் சதம் அடித்துள்ளார். சர்வதேச அளவில் வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் கீப்பர் ஜெஃப் டுஜோன் இரு வெளிநாடுகளில் சதம் அடித்துள்ளார்.\n5) சர்வதேச டெஸ்ட் அரங்கில் 150 ரன்களை கடந்த முதல் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட். 21 வயது 91 நாட்களில் அவர் இந்த ரன்களை எடுத்துள்ளார். முன்னதாக, ஜிம்பாப்வேயின் தைபு 21 வயது 245 நாட்களில் 153 ரன்களை எடுத்திருந்தார்.\n6) சர்வதேச டெஸ்ட் அரங்கில், இளம் வயதில் 100 ரன்களுக்கு மேல் அடித்த விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்.\n7) ஆஸ்திரேலிய மண்ணில் 7-வது விக்கெட்டுக்கு 150 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் இந்திய ஜோடி என்ற பெருமையை ரிஷப் பண்ட் - ஜடேஜா படைத்துள்ளனர்.\n8) ரிஷப் பண்ட் ஆட்டமிழக்காமல் 159 ரன்கள் எடுத்ததன்மூலம், வெளிநாட்டில் அதிக ரன்கள் அடித்து சாதனை செய்த ஆசிய கண்டத்தைச் சேர்ந்த வங்கதேச விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் உடன் இணைந்தார்.\n9) ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் டெஸ்ட் தொடரில் ரிஷப் பண்ட் 350 ரன்கள் எடுத்து தோனியைப் பின்னுக்கு தள்ளினார். 2014-ல் நடந்த டெஸ்ட் தொடரில் தோனி 349 ரன்களே எடுத்திருந்தார்.\n10) நடப்பு தொடரில் புஜாராவுக்கு அடுத்தபடியாக அதிக ரன்கள் அடித்தவர்கள் வரிசையில் 2-வது இடத்தில் ரிஷப் பண்ட் இருக்கிறார். கேப்டன் கோலியை விட அதிக ரன்கள் அடித்துள்ளார்.\n11) ஆஸ்திரேலிய மண்ணில் தனது முதல் சதத்தை பதிவு செய்த ஆசிய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை ரிஷப் பண்ட் பெற்றார். ஆஸ்திரேலியாவில் அதிக ரன்கள் அடித்த 2-வது வெளிநாட்டு விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் அவர் செய்தார். 2012-ல் டி வில்லியர்ஸ் 169 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார்.\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅ.ம.மு.க. பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரன் ஒருமனதாக தேர்வு\nசட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார்: நடிகர் ரஜினிகாந்த்\nதேனி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத் குமாருக்கு ஆதரவாக தேனியில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். இறுதிக்கட்ட பிரச்சாரம்\nகோர்ட் அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து ராகுல் காந்திக்கு சுப்ரீம் கோர்ட் விலக்கு\nபிரதம பிரசார மந்திரி மோடி - பிரியங்கா கிண்டல்\nசெய்தியாளர்களிடம் கோபப்பட்ட முதல்வர் பினராயி விஜயன்\nவீடியோ: திரைப்பட பிரபலங்கள் வாக்குப்பதிவு\nவீடியோ : வாட்ச்மேன் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : பெண்கள் ஏன் பொட்டு வைக்க வேண்டும்\nவீடியோ : மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகரின் தசாவதார காட்சிகள்\nவீடியோ: மதுரை வண்டியூரில் சேஷ வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர்\nஆசிய தடகள போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜீவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துக்கடிதம்\nபாலியல் வன்முறை செய்து கொலை செய்யப்பட்ட கோவை சிறுமி குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி உதவி - முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு\n4 தொகுதிகள் இடைத்தேர்தல் பணி: மாவட்டங்கள் ஒதுக்கீட்டில் மாற்றம் - ஒ.பி.எஸ். - இ.பி.எஸ். புதிய அறிவிப்பு\nஎன்னை பதவி நீக்கம் செய்ய முடியாது - டிரம்ப் உறுதி\nவட கொரியா அதிபர் ரஷியா வந்தார் - புதினுடன் இன்று முக்கிய பேச்சு\nஇலங்கை வெடிகுண்டு தாக்குதல்- உயிரிழப்பு 359 ஆக அதிகரிப்பு\nநாளை சேப்பாக்கத்தில் சி.எஸ்.கே. - மும்பை இந்தியன்ஸ் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை மும்முரம்\nஎன் மீது நம்பிக்கை வைத்த கேப்டன் டோனிக்கு நன்றி - ஆட்ட நாயகன் ஷேன் வாட்சன்\nவாட்சன் அதிரடியால் ஹைதராபாத்தை பந்தாடிய சிஎஸ்கே: ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்தது\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nவட கொரியா அதிபர் ரஷியா வந்தார் - புதினுடன் இன்று முக்கிய பேச்சு\nமாஸ்கோ : அணு ஆயுதங்களை வைத்து உலகை அச்சுறுத்திய வட கொரியா அதிபர் கிம் ஜான் அன் நேற்று ரெயில் மூலம் ரஷியா வந்தடைந்தார். ...\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவம்: பயங்கரவாதிகளாக மாறிய தொழில் அதிபர் மகன்கள்\nகொழும்பு : இலங்கையை சேர்ந்த பெரிய தொழில் அதிபர் ஒருவரின் இரண்டு மகன்கள் பயங்கரவாதிகளாக மாறி நட்சத்திர ஓட்டல்களை ...\nஇலங்கை குண்டு வெடிப்பில் வங்கதேச பிரதமரின் பேரன் பலி\nடாக்கா : கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையின் போது இலங்கையில் ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பில் வங்காளதேச ...\nசேப்பாக்கத்தில் தொடர்ந்து 5-வது வெற்றி: வெற்றி ரகசியத்தை தெரிவிக்க மாட்டேன்: சி.எஸ்.கே .கேப்டன் மஹேன்திர சிங் டோனி\nசென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி ரகசியம் என்ன என்ற கேள்விக்கு ஓய்வு பெறும் வரை அதை கூற மாட்டேன் என டோனி ...\nவாட்சன் அதிரடியால் ஹைதராபாத்தை பந்தாடிய சிஎஸ்கே: ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்தது\nசென்னை : ஐ.பி.எல் தொடரில், சென்னையில் நடைபெற்ற ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் ...\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழ��பாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nவீடியோ : கணவன்-மனைவி ஒற்றுமை சிறந்து விளங்க சென்று வர வேண்டிய ஸ்தலம்\nவீடியோ : ஸ்டெர்லைட் ஆலை வழக்கு குறித்து வைகோ பேட்டி\nவீடியோ : புயல் சின்னம் : சென்னை-நாகப்பட்டினம் இடையே கரையை கடக்க வாய்ப்பு\nவீடியோ : பொன்பரப்பியில் நடைபெற்ற கலவரம் குறித்து பா.ம.க. வழக்கறிஞர் பாலு பேட்டி\nவீடியோ : பெண்கள் ஏன் பொட்டு வைக்க வேண்டும்\nவியாழக்கிழமை, 25 ஏப்ரல் 2019\n1இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம்: பயங்கரவாதிகளாக மாறிய தொழில் அதிபர் மகன்க...\n2அக்னி நட்சத்திரம் மே 4 ம் தேதி துவக்கம்\n3வீடியோ : புயல் சின்னம் : சென்னை-நாகப்பட்டினம் இடையே கரையை கடக்க வாய்ப்பு\n4இலங்கை குண்டு வெடிப்பில் பலியான இந்தியர்கள் எண்ணிக்கை 10 ஆக உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaguparai.com/tamil-radios/Theri-FM/", "date_download": "2019-04-24T20:03:57Z", "digest": "sha1:VBMWLXHPEXL46YYOMSBNQJVO3XYGPZOH", "length": 8010, "nlines": 158, "source_domain": "vaguparai.com", "title": "Theri FM - வகுப்பறை (@Vaguparai) | Listen Tamil FM Radios Online", "raw_content": "\nஇணைவோம் இணையத்தில் – தமிழ் செய்திகள் | தமிழ் தகவல்கள் | தமிழ் சேவைகள்\nநேற்றைய பொழுதும் நிஜமில்லை; நாளைய பொழுதும் நிச்சயமில்லை; இன்றைக்கு மட்டுமே நம் கையில். ... மேலும்மேலும்\nபூவின் மொட்டுக்கள் போல மௌனமாக இருக்காமல்...மலர்ந்த பூக்கள் போல எப்பொழுதும் சிரித்துக் கொண்டே இருங்கள்...\nஇனிய காலை வணக்கம் ... மேலும்மேலும்\nஇனிய காலை வணக்கம் இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️\nஎந்த உறவாக இருந்தாலும், அதில் உண்மையான பாசம் இருந்தால் மட்டுமே நீ விலக நினைத்தாலும் உன்னை விரும்பி வரும்...இது உண்மை…\nஇனிய காலை வணக்கம் ... மேலும்மேலும்\nஇனிய காலை வணக்கம் அட்டாளைச் சேனை நஜா கட்டாரில் இருந்து.\nஇனிய இரவு வணக்கம் ... மேலும்மேலும்\nஉன் பாதையை சரியானதாய் தேர்ந்தெடு - ஏனெனில்\nஉன் பின்னால் பயணிக்க காத்திருக்கிறது\nஇனிய காலை வணக்கம் ... மேலும்மேலும்\nஎனை தோற்று உனை வெல்கிறேன்\nஇனிய மதிய வணக்கம் ... மேலும்மேலும்\nஅழகான அருமையான மதிய வணக்கம் உறவுகளே ❤️❤️\nகுறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.\nநல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை ��ருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…\nஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.\nLeprosy Facts – தொழு நோய் ஏற்படாமல் இருக்க 11 குறிப்புகள்\nTelephone Facts – தொலைப்பேசி பற்றிய 10 தகவல்கள்\nApple Facts – ஆப்பிள் நிறுவனம் பற்றிய 11 வினோத தகவல்கள்\nஒவ்வொரு பதிவுகளையும், தவறாமல் படிக்க 'Like' செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2019-04-24T20:18:55Z", "digest": "sha1:FSK332AOEPYDBK7LU2NLCFXBQLS4IQL6", "length": 3255, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சால்வினி | Virakesari.lk", "raw_content": "\nபடையினரின் தீவிர கண்காணிப்பில் முல்லைத்தீவு நகரம்\n17 ஓட்டங்களினால் வீழ்ந்தது பஞ்சாப்\nடயர் வாங்க சென்றவர்கள் வைத்தியசாலையை நோட்டமிட்டதால் சந்தேகத்தின் பேரில் கைது\nதலைநகர் உட்பட நாடு முழுவதும் இன்று நடந்தது என்ன\n\"மிஸ்டர் 360 பாகை\" யின் அதிரடியால் மிரண்டுபோன பஞ்சாப்\nஅவசரகால சட்டத்திற்கான பிரேரணை வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்\nஇன்று மீண்டும் ஊரடங்கு சட்டம்\nதற்கொலைத் தாக்குதல் ; 60 பேர் கைது\nபதவியை இராஜினாமா செய்யுமாறு பாதுகாப்பு செயலாளர், பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி உத்தரவு\n\"நாட்டை விட்டு வெளியேற தயாராகவும்\"\nஇத்தாலியின் தீவிர வலதுசாரிக் கட்சியைச் சேர்ந்த புதிய உள்துறை அமைச்சரான மற்றியோ சால்வினி, நாட்டை விட்டு வெளியேறுவதற்கு...\n17 ஓட்டங்களினால் வீழ்ந்தது பஞ்சாப்\nதலைநகர் உட்பட நாடு முழுவதும் இன்று நடந்தது என்ன\n\"மிஸ்டர் 360 பாகை\" யின் அதிரடியால் மிரண்டுபோன பஞ்சாப்\nபாதுகாப்பாக வெடிக்க வைத்தல் என்றால் என்ன\nவீசா இன்றி தங்கியிருந்த எகிப்த்து நாட்டு பிரஜை கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/12/18-12-2017-raasi-palan-18122017.html", "date_download": "2019-04-24T19:51:41Z", "digest": "sha1:46OMZLFDYJFZQVOCB7JFU7CAMHJJYFB5", "length": 26667, "nlines": 294, "source_domain": "www.visarnews.com", "title": "இன்றைய ராசி பலன் 18-12-2017 | Raasi Palan 18/12/2017 - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nமேஷம்: காலை 7.46 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதனால் வீண் டென்ஷன் வந்து செல்லும். பிற்பகல் முதல் மனஉளைச்சல் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. பாதியில் நின்ற வேலைகள் முடியும��. நண்பர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப் பார். மனசாட்சிபடி செயல்படும் நாள்.\nரிஷபம்: காலை 7.46 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை, குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் வளைந்து கொடுத்து போவது நல்லது. சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.\nமிதுனம்: உங்கள் திறமை களை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nகடகம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களுடன் கலந்தா லோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார் கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.\nசிம்மம்: குடும்ப வருமா னத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள் வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்று வீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர் கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள்.\nகன்னி: சகோதரங்களால் பயனடைவீர்கள். வெளி வட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். தாயாருக்கு மருத்துவ செலவுகள் வந்து போகும். வெளியூர் பயணங்கள் திருப்தி கரமாக அமையும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nதுலாம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர் கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபா ரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார��. வெற்றி பெறும் நாள்.\nவிருச்சிகம்: காலை 7.46 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதனால் எதிலும் அவசரப்பட வேண்டாம். கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். உறவினர்களால் நன்மை உண்டு. வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோ கத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nதனுசு: காலை 7.46 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் ஒய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டி வரும். குடும்பத்தில் சலசலப்புகள் வந்துப் போகும். மூலம் நட்சத்திரக்காரர்கள் முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.\nமகரம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப் பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nகும்பம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டு வார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். இனிமையான நாள்.\nமீனம்: உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். வெளிவட்டாரத்தில் மதிப்புக் கூடும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். சாதித்துக் காட்டும் நாள்.\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nஒரே இரவில் அதிக முறை உறவு கொள்ள வேண்டுமா\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nதன்னுடைய அந்தமாதிரி வீடியோ கைபேசியில் இருப்பது தெரிந்தும் ஏன் கடையில் திருத்துவதற்க்காக திவ்யா கொடுத்தா..\nநிர்வாண வீடியோ...., ரொம்பவே காமெடி போங்க நடிகை ராதிகா (வீடியோ இணைப்பு)\nசெக்ஸ் உறவுக்கு அழைப்பது எப்படி\nவியர்க்குருவை விரட்ட சூப்பரான 10 டிப்ஸ்\nமனைவியோடு முதல் முறையாக உடலுறவு வைத்துக் கொள்ள வழிகாட்டி\nஅரசியலுக்கு வருவது உறுதி; அடுத்த சட்டமன்றத் தேர்தல...\nஇன்னும் 5 பில்லியன் வருடங்களில் எமது சூரியன் தனது ...\nஅடுத்த வடக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் நான் இ...\nஅரசியலமைப்பு சபையிலிருந்து விஜயதாச ராஜபக்ஷ விலகல்\nநேர்மையான அரசியல் தலைமுறையை உருவாக்குவதே சுதந்திரக...\nகேப்பாப்புலவில் இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்த 133 ஏக்...\nமக்கள் வழங்கப் போகும் ஆணை ‘மாநிலத்தில் சுயாட்சி’ எ...\n‘முத்தலாக்’ தடைச் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்ற...\n40 பேரைப் பலி கொண்ட ஆப்கான குண்டுத் தாக்குதல்களுக்...\n2017 ஆம் ஆண்டு சிறுவர்களுக்கு மிகவும் மோசமான ஆண்டு...\nமனோ கணேசனின் முடிவுக்கு சி.வி.விக்னேஸ்வரன் ஆதரவு\nமுத்தலாக் சட்ட மசோதா மக்களவையில் தாக்கல்\nபெனாசீர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டு 10 ஆண்டுகள் ந...\nரஷ்யா மத்தியஸ்தம் வகிக்கும் அமைதிப் பேச்சுவார்த்தை...\nஸ்டாலின் செயல்தலைவராக இருக்கும் வரை திமுக ஜெயிக்கா...\nகாஷ்மீர் சிங்கிலிருந்து குல்பூஷண் வரை... | பாகிஸ்த...\nதிமுக கூட்டணி உடைகிறதா - காங்கிரஸ், விசிக கருத்து\n36 வயது பெண்ணிடம் ஃபேஸ் புக்கில் சிக்கிய இளைஞர், வ...\nஆய்வாளர் பெரியபாண்டியனை சுட்டது, கூட வந்த பொலீஸ்கா...\nஇந்த 10 அறிகுறிகளை கவனிக்கவில்லை என்றால் - இறப்பதை...\nவட்டார முறைமையும் சாதிய-மதவாத அரசியலும்\nவிடுதலைப் புலிகள் இன்னொரு போரைத் தொடங்குவார்கள் என...\nசுமந்திரனுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டால் ஆச்சர...\nஐ.தே.க.வில் இணையும் எண்ணமில்லை: கெஹலிய ரம்புக்வெல\nகுடும்பம்தான் முக்கியம்; ஆக்கபூர்வமாகச் சிந்தியுங்...\nஸ்டாலின் செயல் தலைவராக இருக்கும் வரை தி.மு.க வெற்ற...\nபிலிப்பைன்ஸ் டெம்பின் புயலால் கடும் சேதம்\nஎதிர்வரும் வருடங்களில் ஐ.நா இற்கான அமெரிக்காவின் ப...\nதினகரன் வெற்றிக்கு பின்னணியில் நடந்தது என்ன\nதலைகீழாக நின்றாலும் தமிழகத்தில் பாஜகவால் நுழைய முட...\nலட்சுமி இப்போ பழைய லட்சுமி\nஅருவி நல்லப்படம், லட்சுமிராமகிருஷ்ணன் பாராட்டு\nதயாரிப்பாளரை மருத்துவமனையில் தள்ளிய மெர்சல்\nஇலங்கைத் தேயிலைக்கான தடையை ரஷ்யா நீக்கியது\nஆழிப்பேரலையில் உயிரிழந்தவர்களின் 13���து நினைவு தினம...\nஎனக்கென்று கட்சி ஒன்றில்லை; தமிழ் மக்கள் பேரவையினர...\nதமிழ் மக்களுக்கு இனி சர்வதேசத்தின் கதவுகளும் திறக்...\nகுஜராத் முதல்வராக விஜய் ரூபானி பதவியேற்பு\n‘நத்தார் ஒளி’ நம்பிக்கையிழந்துள்ள மக்களின் மனங்களி...\nஇன, மத பேதங்கள் அற்ற நற்பண்புகள் கோலொச்சும் நாடு வ...\nமனித நேயத்திற்கு எதிராக எழும் ஆயுதங்கள் அனைத்தும் ...\nகெஹலிய ரம்புக்வெல மீண்டும் ஐ.தே.க.வில் இணைகிறார்\nமுதல்வர் ஜெயலலிதா விட்டுச் சென்ற பணியைத் தொடர்வேன்...\nஆர்.கே.நகர் தேர்தலில் திமுக- தினகரன் கூட்டுச் சதி:...\nதினகரன் ‘ஹவாலா’ பணப்பட்டுவாடா மூலம் வென்றுள்ளார்: ...\nஎங்கள் மீதான கோபத்தில் மக்கள், தினகரனுக்கு வாக்களி...\nஆர்.கே.நகரில் நடந்திருப்பது உண்மையான தேர்தலே இல்லை...\nடி.டி.வி.தினகரன் 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் ...\nவிக்னேஸ்வரனின் மக்கள் செல்வாக்கு கண்டு பலரும் அஞ்ச...\nகாணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் நீதியான விசாரணை அவ...\nவடகொரியாவின் ஏவுகணை அச்சுறுத்தலால் மிகவும் உயர்ந்த...\nஅட வாங்க சார்... ரஜினி சார்...\nதமிழ் மக்கள் அரசியல் மாற்றத்தை விரும்புகிறார்கள்: ...\nமாவை சேனாதிராஜாவின் மகன் தேர்தல் களத்தில்\n2ஜி (2G) தீர்ப்பு: ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும்...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; 70...\nகனடாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட யாழ்ப்பாண பெண் ...\nமீனவர்களின் கந்து வட்டி கொடுமையை சொல்லும் உள்குத்த...\nகமல் பட பாட்டில் உதயநிதி ஸ்டாலின்...\nதாயும், தந்தையுமாகிய \"நூரி அம்மா\"\n\"ஆரோக்கியமாக இருந்தவர் ஏன் கைநாட்டு வைத்தார்\" - வை...\nநம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் வெற்றிவேல்: கிருஷ...\nமூன்றரை ஆண்டுகளில் மூன்றாவது முறையாக கண்கலங்கிய மோ...\nபதவிக்காக சசிகலா காலில் ஜெயக்குமார் விழுந்தது ஏன் ...\nஇந்த புகைப்படத்தில் இருப்பது யார் தெரியுமா.\nகர்ப்பிணிக்கு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை மறுப்...\nஅதர்வாவின் அக்காதான், விஜய் சேதுபதிக்கு மனைவியாம்....\nவிஷாலுக்கு நெருக்கடி கொடுக்கும் அந்த சிலர்\nஎன்னதான் நினைச்சுகிட்டு இருக்கார் ஸ்ருதிஹாசன்\nமீட்கப்பட்ட ஆயுதங்களுக்கும் புளொட்டுக்கும் சம்பந்த...\nகூட்டு அரசாங்கத்தில் தொடர்வதா இல்லையா\nமுதலமைச்சர் ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்...\nஒகி புயல் பாதிப்புக்களுக்கு 325 கோடி ரூபா நிவாரணம்...\nமுதல்வர் ஜெயலலிதா சிகிச்சை வீடியோ; டி.டி.வி. தினகர...\n'அருவி' படத்தில் 'சொல்வதெல்லாம் உண்மை'யா\nவானவில் போல் பாடலாசிரியர்களை தேர்ந்தெடுத்த அனிருத்...\nரிச்சி தமிழ் சினிமாவில் நிவின்\nபால் பாண்டி குறும்படம் குறித்த விமர்சனம்\nமாட்டை வைத்துக்கொள்ளுங்கள்... நாட்டைக் கொடுங்கள்...\nமறந்ததை நினைவு படுத்திய அருவி... | 'அந்த நோயி'ன் ...\nவித்தை காட்டும் கரடிகள் எங்கே போயின\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/idbi-bank-assistant-manager-recruitment-2019-check-notifica-004719.html", "date_download": "2019-04-24T20:13:31Z", "digest": "sha1:5PHOD3NS2G5RZT7YVW2RQZNBBSRXIUDK", "length": 11016, "nlines": 125, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஐடிபிஐ வங்கியில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பித்துடுங்கள்..! | IDBI Bank Assistant Manager Recruitment 2019: Check Notification | Apply Online - Tamil Careerindia", "raw_content": "\n» ஐடிபிஐ வங்கியில் வேலை வேண்டுமா\nஐடிபிஐ வங்கியில் வேலை வேண்டுமா\nமத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ஐடிபிஐ வங்கியில் காலியாக உள்ள 500 உதவி மேலாளர் பணியிடங்கள் நிரப்பிடும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nஐடிபிஐ வங்கியில் வேலை வேண்டுமா\nநிர்வாகம் : ஐடிபிஐ வங்கி\nமேலாண்மை : மத்திய அரசு\nபணி : உதவி மேலாளர்\nமொத்த காலிப் பணியிடங்கள் : 500\nபணியிடம் : நாடு முழுவதும்\n21 முதல் 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஅரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்ச்சி உண்டு\n60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.\nஎஸ்சி, எஸ்டி.,க்கு 55 சதவிகிதம் மதிப்பெண்கள். கணினி தொழில்நுட்பம் தெரிந்திருக்க வேண்டும்\nவிண்ணப்பிக்கும் முறை : இணையம் மூலமாக\nவிண்ணப்பம் வரவேற்கப்படும் நாள் : 2019 ஏப்ரல் 4ம் தேதி முதல்\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2019 மே 15-ம் தேதி வரையில்\nபொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.700\nஇதர விண்ணப்பதாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு - ரூ.150\nஅதிகாரப்பூர்வ இணையதளம் : www.idbi.com\nதேர்வு முறை : எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.\nஆன்லைன் தேர்வு தேதி : 17 மே 2019\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://ibpsonline.ibps.in/idbibkmmar19/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.\nப்ளஸ் டூ-க்கு அப்புறம் இதப் படிங்க..\nஅதிர வைக்கும் சவூதி அரேபியா.. ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை\nபிரதமர் மோடிக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல் இதுதான்... தேர்தலில் எதிரொலிக்கலாம் என்பதால் பாஜக பதற்றம்...\nகளவாணி 2 படத்திற்கு தடை: ‘ கேஸ் போட்ட குமரன் யார்னே தெரியாதுங்க’.. வீடியோவில் சற்குணம் ஆதங்கம்\n16 வயது சொந்த மகனுக்கே ஜீவசமாதி செய்துவைத்த தந்தை... நடந்தது என்ன\nஇலங்கையை விடாமல் துரத்தும் தமிழச்சி குவேனி சாபம்: தொழில்நுட்பத்தால் விலகாத மர்மம்.\nகேதர் சிக்ஸ், ராயுடு அவுட்.. அப்பப்பா.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்..\nஅமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஏப். 18 வரைக்கும் பள்ளிகளை திறந்து வைக்க உத்தரவு.\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..\nகோளாறு செய்யும் ஆர்ஆர்பி இணையதளம்- தேர்வுகள் ஒத்திவைப்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/10/16/ccs.html", "date_download": "2019-04-24T20:03:40Z", "digest": "sha1:6SN54EZ5RMVSRDQ7IQ2ISG2A5IESLYCQ", "length": 22193, "nlines": 223, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாக். எல்லையிலிருந்து இந்திய படைகள் வாபஸ்? | NSAB for phased withdrawal of troops from border - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n3 hrs ago அண்ணா & கருணாநிதி நினைவிடத்திற்கு தொண்டர்களுடன் சென்ற ஸ்டாலின்.. மலர்தூவி மரியாதை\n4 hrs ago பாஜக வேட்பாளர் சாத்வி தாக்குருக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு.. விரைவில் இசட் பிளஸ் பாதுகாப்பு\n4 hrs ago திருப்பரங்குன்றம் அதிமுகவின் கோட்டை.. எப்போதும் நாங்கள்தான் ஜெயிப்போம்.. செல்லூர் ராஜு உறுதி\n5 hrs ago அப்பெல்லாம் வாயில் பிளாஸ்திரி ஒட்டிக் கொண்டு இருந்தாரா கே.எஸ்.அழகிரி\nSports ரன் மழை பொழிந்த டி வில்லியர்ஸ்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nFinance அல்ட் ராடெக் சிமெண்ட் லாபம் ரூ1017 கோடியாக அதிகரிப்பு.. EPS விகிதமும் ரூ.37.08 அதிகரிப்பு\nAutomobiles 40 நாட்களில் 250 மில்லியனைத் தொட்ட கியா: எதில் தெரியுமா...\nMovies செளகிதார் மனோபாலாவும், ஊர்க்காவலன் ரஜினிகாந்த்தும்\nTravel மஹாசமுந்த் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nLifestyle கையை சரியாக கழுவாமல் இருப்பதால் உங்களுக்கு என்னென்ன ஆபத்துகள் ஏற்படுகிறது தெரியுமா\nTechnology மின்சாரம் இல்லாமல் சார்ஜ் செய்யலாம்: இன்ஸ்பையரிங் டெக் சோலார் பவர் பேங்க்.\nEducation ப்ளஸ் டூ-க்கு அப்புறம் இதப் படிங்க..\nபாக். எல்லையிலிருந்து இந்திய படைகள் வாபஸ்\nபாகிஸ்தான் எல்லையில் குவிக்கப்பட்டுள்ள இந்தியப் படைகளை திரும்ப அழைத்துக் கொள்ள தேசியப்பாதுகாப்பு ஆலோசனைக் குழு பரிந்துரை செய்துள்ளது. இதை இன்று மாலை கூடவுள்ள மத்தியஅமைச்சரவையின் பாதுகாப்புக் குழுவும் ஏற்றுக் கொண்டால் தான் படைகள் வாபஸ் பெறப்படும்.\nகடந்த ஆண்டு டிசம்பர் 13ம் தேதி இந்திய நாடாளுமன்றத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் பயங்கரத் தாக்குதல்நடத்தியதைத் தொடர்ந்து எல்லையில் போர் மேகம் சூழ்ந்தது. இரு பகுதிகளிலும் படைகள் குவிக்கப்பட்டன.\nஅதன் பின்னர் சிறிது பதற்றம் தணிந்தாலும், கடந்த மே மாதம் காஷ்மீரில் உள்ள ராணுவக் குடியிருப்பில்பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து எல்லையில மீண்டும் பதற்றம் அதிகரித்தது.\nஎந்த நேரம் வேண்டுமானாலும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் வெடிக்கும் என்ற சூழ்நிலைதான் நிலவியது. ஆனால் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து தலைவர்கள் இரு நாடுகளுக்கும் வந்து பேச்சுநடத்தியதைத் தொடர்ந்து மீண்டும் பதற்றம் தணிந்தது.\nஇதற்கிடையே ஒரு சில பயங்கரவாத சம்பவங்களுடன் காஷ்மீர் தேர்தலும் கடந்த வாரம் நடந்து முடிந்துள்ளது.காஷ்மீர் தேர்தல் குறித்து உலக நாடுகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளன.\nஇருந்தாலும் பாகிஸ்தான் எல்லை வழியாக தொடர்ந்து தீவிரவாதிகளை காஷ்மீருக்குள் அனுப்பிக் கொண்டுதான்உள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்தும் வரை அந்நாட்டுடன் பேச்சவார்த்தையோ,எல்லையிலிருந்து படைகள் வாபஸோ கிடையாது என்று இந்தியா பலமுறை கூறி வந்துள்ளது.\nஇந்நிலையில் காஷ்மீர் தேர்தல் அமைதியாக முடிவடைந்ததைத் தொடர்ந்து எல்லையிலிருந்து படைகளை வாபஸ்பெற்றுக் கொள்ள மத்திய அரசு திட்டமிட்டது.\nஅதன்படி இன்று பிற்பகலில் கூடிய தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் இது தொடர்பான முடிவுஎடுக்கப்பட்டது.\nகாஷ்மீரில் தேர்தல்கள் முடிவடைந்து விட்டதால் இனியும் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் நம் படையினரைவைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதனால் இந்தியப் படைகளைத் திரும்ப அழைத்துக் கொள்ளலாம்என்று இக்கூட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டது.\nபிரதமர் வாஜ்பாய் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் துணைப் பிரதமர் அத்வானி, வெளியுறவுத்துறைஅமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, நிதி அமைச்சர் ஜஸ்வந்த் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரஜேஷ் மிஷ்ரா,முப்படைத் தளபதிகள், உளவுத்துறை தலைவர் கே.பி. சிங், அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.\nஎல்லையில் தற்போதைய நிலவரம் குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் தலைவர் சி.வி.ரங்கநாதனும், அப்பகுதிகளில் ராணுவ நடவடிக்கைகள் குறித்து முன்னாள் ராணுவ தலைமை தளபதி வி.பி.மாலிக்கும் விளக்கினர். மொத்தம் ஏழு லட்சம் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.\nகாஷ்மீரில் தேர்தலும் முடிந்து விட்டதால் அங்கு தொடர்ந்து படை வீரர்களை வைத்திருப்பதால் வீண் செலவு தான்என்பதால் எல்லையில் குவிக்கப்பட்டுள்ள படைகளை வாபஸ் பெற்றுக் கொள்ளலாம் என்று இந்தக் கூட்டத்தில்பரிந்துரைக்கப்பட்டது.\nபடைகள் வாபஸ் பெறப்பட்டால் ஆயிரக்கணக்கான வீரர்கள் நீண்ட நாட்கள் கழித்து விடுமுறை எடுத்துக் கொண்டுசொந்த ஊருக்கு மகிழ்ச்சியோடு செல்லவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மற்றவர்கள் வழக்கமான பயிற்சிகளில்கவனம் செலுத்துவார்கள்.\nபாகிஸ்தான் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல்களையும் மீறி காஷ்மீர் தேர்தலை வெற்றிகரமாக நடத்துவதற்குஉதவிய படை வீரர்களுக்கு இந்தக் கூட்டத்தில் வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டன.\nதேசியப் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் இந்தப் பரிந்துரையை இன்று மாலை நடைபெறவுள்ள மத்தியஅமைச்சரவையின் பாதுகாப்புக் குழுவும் ஏற்றுக் கொண்ட பின்னர் தான் எல்லையில் குவிந்துள்ள இந்தியப்படைகள் வாபஸ் பெற்றுக் கொள்ளப்படும்.\nபாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கலாமா என்பது குறித்தும் மத்திய அமைச்சரவையின்பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது. கடந்த ���ண்டு ஜூலை மாதம் ஆக்ராவில் வாஜ்பாயும்பாகிஸ்தானின் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப்பும் நடத்திய பேச்சு தோல்வி அடைந்தது என்பதுநினைவிருக்கலாம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாலகோட் தாக்குதலில் பாகிஸ்தானியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை – சுஷ்மா சுவராஜ் தகவல்\nபாகிஸ்தானுடன் இனி எல்லை வர்த்தகம் இல்லை.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு.. பரபரப்பு காரணம்\nமோடியை புகழ்ந்த இம்ரான் கான்.. பின்னணியில் காங். இருக்கிறது.. நிர்மலா சீதாராமன் திடுக் பேட்டி\nபாஜக ஆட்சிக்கு வந்தால் காஷ்மீர் பிரச்சனையில் தீர்வு ஏற்படும்.. இம்ரான் கான் பல்டி.. அதிர்ச்சி\nபாக். போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது உண்மைதான்.. ரேடார் ஆதாரம் இருக்கு.. இந்திய விமானப்படை அதிரடி\nஇன்னும் 5 நாட்கள்தான்.. இந்தியா இன்னொரு தாக்குதலுக்கு திட்டமிடுகிறது.. பாக். பரபரப்பு குற்றச்சாட்டு\nமனிதாபிமான அடிப்படையில் 360 இந்தியர்கள் விடுதலை... பாகிஸ்தான் அறிவிப்பு\nஇந்தியா சுட்டு வீழ்த்தியதாக சொன்ன எப்-16 போர் விமானம் பத்திரமாக உள்ளது.. கன்ஃபார்ம் செய்த அமெரிக்கா\nஜம்மு காஷ்மீர் எல்லையில் பாக். அத்துமீறல்... இந்தியா தக்க பதிலடி\nபாக். டீ எப்படியிருந்துச்சு.. விசாரித்த மனைவி.. நீ போடுவதை விட சூப்பர்.. கலாய்த்த அபிநந்தன்\nஎல்லையில் பறந்த பாக். போர் விமானங்கள்... ரேடாரில் கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு\nபுல்வாமா தாக்குதல் குறித்து இந்தியாவின் அறிக்கை மீதான பாக்.பதில் அதிருப்தி ஏற்படுத்துகிறது- இந்தியா\nபுல்வாமா தாக்குதல்.. செல்லாது, செல்லாது.. இந்தியாவிடம் அடம் பிடிக்கும் பாகிஸ்தான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/04/10082037/1031550/Karur-Karunanidhi-DMK-Election-Campaign.vpf", "date_download": "2019-04-24T19:50:47Z", "digest": "sha1:U5JNRCDEVLSGJ4JYTMZUM627MHSXJ42J", "length": 10262, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "கருணாநிதி வேடமிட்டு தேர்தல் பிரசாரம் செய்யும் இளைஞர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகருணாநிதி வேடமிட்டு தேர்தல் பிரசாரம் செய்யும் இளைஞர்\nகரூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் ஜோதிமணிக்கு ஆதரவாக இளைஞர் ஒருவர் கருணாநிதி வேடமிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.\nகரூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் ஜோதிமணிக்கு ஆதரவாக இளைஞர் ஒருவர் கருணாநிதி வேடமிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கருணாநிதியை போலவே பேசுவதால் அவரது பிரசாரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கரூர் வெங்கமேட்டை சேர்ந்த மன்னவன், கடந்த 10 ஆண்டுகளாக கருணாநிதி போல் வேடமிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார். தேர்தல் பிரசாரத்திற்காக பணம் எதுவும் பெறவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஅ.ம.மு.க - வுக்கு பரிசு பெட்டகம் : கோரிக்கையை ஏற்று தேர்தல் ஆணையம் உத்தரவு - ராஜா செந்தூர் பாண்டியன்\n4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் மீண்டும் பரிசு பெட்டகம் சின்னம் ஒதுக்கியுள்ளது.\n4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்\n4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் இணைஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வரும் மே ஒன்றாம் தேதி தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.\nமம்தா பானர்ஜி தோல்வியடைவது உறுதி - பிரதமர் மோடி\nமேற்குவங்க மாநிலம், ரனாகட்டில், பிரதமர் நரேந்திர மோடி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.\nதீவிர தேர்தல் பிரசாரத்தில் பிரியங்கா காந்தி\nஉத்தரபிரதேச மாநிலம், மஹோபாவில், காங்கிரஸ் பொது செயலாளர் பிரியாங்கா காந்தி, தீவிர பிரசாரம்\nபொன்பரப்பி தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும் - விசிக ரவிக்குமார்\nபொன்பரப்பி கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் ரவிக்குமார் கேட்டுக் கொண்டார்.\nகாங்கிரஸில் இணைந்த பாஜக எம்பி\nடெல்லி வடமேற்கு மக்களவை தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்காததால் பாஜக எம்.பி. உதித்ராஜ் அந்த கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/107485/%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-04-24T20:45:36Z", "digest": "sha1:RDIQEWDHPCMBUDFGARKZY5WDW7AKVV7Q", "length": 13040, "nlines": 157, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\n1 பிரதமர் நேர்மையாக இருந்தால் மோசடியாளர்கள் யாரும் ஓடமாட்டார்கள்”- அருண் ஜெட்லி சர்ச்சை ட்வீட் # இதுல சர்ச்சை என்ன இருக்குபோபர்ஸ் ஊழலில் சொத்து குவிச்சவங்க மாதிரி ஆட்களோ,அவங்க வாரிசோ பிரதமரா வந்தா ஏற்படும்் பின் விளைவுகளை சொல்றார் ============ 2 கிராம சபை கூட்டங்களில் தி.மு.க.வினரே கேள்வி கேட்கின்றனர்; அமைச்சர் செல்லூர் ராஜூ # ஏன்னா அவங்களுக்கு கேட்க மட்டும்தான் தெரியும்,\n2 +Vote Tags: கழகமே ஒரு செட்டப்தான்\n1 ஜெயலலிதாவை போன்று 7 மொழிகளில் பேசுபவர் ஹெச்.ராஜா… அமைச்சர் விஜயபாஸ்கர் அனல் பிரச்சாரம் # 7 மொழி\"தெரிஞ்சுக்கிட்டதால ஜனங்களுக்கு\"என்ன பிரயோஜனம்\n- மாம்ஸ் இது மீம்ஸ் , வாட்சப் கலக்கல்ஸ்\nமாம்ஸ் இது மீம்ஸ் வாட்சப் கலக்கல்ஸ்\nமெயினை ஆஃப் பண்ணிட்டு தேர்தல் நடத்தனுமோ\n1 கடலோர கிராமங்களில், ஓட்டு சாவடிகளை கைப்பற்றி, காங்கிரசுக்கு வலுக்கட்டாயமாக ஓட்டளிக்க திட்டமிட்டுள்ளதாக, தகவல்கள் வருகின்றன. இது குறித்து, தேர்தல்… read more\nசெய்தி நாட்டு நடப்பு அரசியல்அனுபவம்\n1 வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தாரா முதல்வர் பழனிசாமி- அதிமுக விளக்கம் # கரகாட்டக்காரன் வாழைப்படக்காமெடிக்கு அடுத்து இந்த வாழைப்பழ சேல்ஸ் வீடியோ த… read more\n டெபாசிட் கிடைப்பதே பெரும் பாடே\n1 ஒரு மனநல மருத்துவருக்கு மன நலம் சரி இல்லைன்னா அவர் எந்த மனநல மருத்துவரிடம் சென்று தம் மனசை சரி செய்வார்\nநயன்தாரா ஆதரவு பெற்ற கட்சி\n1 இடம் மாறினாலும் தடம் மாற மாட்டேன் - நாஞ்சில் சம்பத் # பிரமாதம்,ஆனா எதுகை மோனையா பேசறவங்க பெரும்பாலும் எதுனா தப்பு பண்ணி மாட்டிக்கறாங்க ,அது ஏனோ\nகாஞ்சனா 3 - சினிமா விமர்சனம்\nதன்னோட தாத்தா பாட்டியோட 60ம் கல்யாண விழாவுக்கு ஹீரோ தன் குடும்பத்தோட கோவை வர்றார். அந்த பங்களாவில் பேய் இருக்கு ( இந்த பேய்ங்க எல்லாமே பணக்காரங… read more\nநம்ம தானைத்தலைவர் கேரள முதல்வர் ஆகி இருந்தா God's own country னு போட்டிருக்க முடியாது,, எப்படி\n1 ஓபிஎஸ் மட்டும் தன் வாரிசை களம் இறக்கிட்டாரேநாமளும் நம்ம சைடுல மனைவி,மகன்/மகள் னு வாரிசை இறக்கிடுவோமா அப்டினு EPS 2021 சட்டசபைத்தேர்தலில் நினைக்க… read more\nதம்பி,இன்னும் பெண் பார்க்கும் படலமே வர்ல,அதுக்குள்ள மச்சினி மேல் ஆசை இல்லைன்னா எப்டி\n1 வன்னியர்கள் மீது ஸ்டாலின் காட்டும் அன்பு என்பது, ஆடு மீது ஓநாய் காட்டும் அன்பு போன்றது”- ராமதாஸ் # குறிப்பிட்ட பிரிவுன்னு இல்லங்க,பொதுவாவே இந்துக்… read more\n.பூங்குழலிகள் குறைவு,கார்குழலிகள்,சுருள்குழலிகள் அதிகம் @ கேரளா, அது ஏன்\n1 பூமர் ,MCR ,ராம்ராஜ் ஓட்டோ ,க்ரோக்கடைல் போன்ற பிராண்டட் நிறுவனங்களின் தயாரிப்புகளில் 60% வரை சப் காண்ட்ராக்ட் மூலம் வெளியே குடுத்து தைக்கப்பட்டு… read more\nபி.எஸ்.என்.எல். – க்கு மூடுவிழா மோடி அரசின் சதிகள் \n மோடி பருப்பு இங்கே வேகாது \nபா.ம.க Vs வன்னியர் சங்கம்.\nஇலங்கை குண்டு வெடிப்பு : எங்கட நாட்டுப் பக்கம் வந்திடாதே | பாஜக-வைச் சாடும் இலங்க�� மக்கள் \nவாசகர் புகைப்படம் : கோடையும் தண்ணீரும் \nநேர்மையாக தேர்தல் நடந்தால் 40 இடங்களில் கூட பாஜக வெல்லாது : பாஜக தலைவர் \n50 லட்சம் பேரின் வேலையைப் பறித்த மோடியின் பணமதிப்பழிப்பு \nபொன்பரப்பி வன்கொடுமை : முகநூல் கண்டனக் குரல் \nபாஜக வேட்பாளராகக் களமிறங்கும் பயங்கரவாதி பிரக்யா சிங் \nமனையியல் : இரா. வசந்த குமார்\nநான்தான் சமையக்காரி அலமேலு : சென்னை பித்தன்\nஎனது ஈரான் பயணம் - 2 : தம்பி\nநொய்டாவில் ஒரு ஞாயிற்றுக்கிழமை : கனாக்காதலன்\nஅவியல் � 03 ஏப்ரல் 2009 : பரிசல்காரன்\nடூ லேட் : சத்யராஜ்குமார்\nசரோஜா டீச்சர் இப்படி செஞ்சிருக்க படாது : அபி அப்பா\n\\'\\' என்று அப்பா கேட்ட போது குலை நடுங்கிப் போனேன் : கே.எஸ். சிவகுமாரன்\nஅவியல் 08.05.2009 : பரிசல்காரன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/author/%E0%AE%9A%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D.%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2019-04-24T19:57:02Z", "digest": "sha1:EQXPITDO5ZI6I5WQ5FBLJBM67UW4NRXB", "length": 12802, "nlines": 157, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nநமது பூர்வீக ஏடுகளிலே உள்ள விசித்திரங்கள் அதிகம் \nஆரியர்களை அலட்சியப்படுத்தும் அஞ்ஞானிகள் தெரிந்து கொள்ளட்டும் நமது ஆதிபத்தியத்தை... சி.என். அண்ணாதுரை எழுதிய சந்திரமோகன் (எ) சிவாஜி கண்ட இந்துராஜ்யம் ந… read more\nகதை தமிழ் இலக்கியம் நாடகம்\nராஜாவாக இருப்பதைவிட ரிஷியாக இருப்பதே மேல் …\nஆரியம் விதைக்காது விளையும் கழனி. வெட்டாது ஊற்றெடுக்கும் தடாகம்... சி.என். அண்ணாதுரை எழுதிய சந்திரமோகன் (எ) சிவாஜி கண்ட இந்துராஜ்யம் நாடகத்தின் 10-ம் ப… read more\nகதை தமிழ் இலக்கியம் நாடகம்\nமுட்டாள், முடிதரிக்க வேண்டுமாம் சிவாஜி. அதற்கு நாம் போக வேண்டுமாம் சூத்ரனுக்கு ராஜாபிஷேகம் அதற்கு பிராமணாள் சேவை செய்ய வேண்டுமாம்... சி.என். அண்ணாத… read more\nகதை த��ிழ் இலக்கியம் நாடகம்\nசிவாஜி முடிசூட சாத்திரம் அனுமதிக்காதாம் \nவாழ்த்திய பூசுரரெல்லாம் வாதாடுகிறார்கள். ஏடுகளைப் புரட்டி வைத்துக் கொண்டு பட்டாபிஷேகம் செய்துக் கொள்வதை சாஸ்திரம் அனுமதிக்காதாம். சி.என். அண்ணாதுரை எழ… read more\nகதை தமிழ் இலக்கியம் நாடகம்\nநாடு நாசமாகக் கூடாதே என்பதால்தான் சிவாஜி முடிசூட்டுவதை தடுக்கிறேன் \nஎனக்கும் சிவாஜிக்கும் சொத்தில் ஏதாவது விரோதமா ... நான் சாஸ்திரத்தைத்தான் சொல்கிறேன். வேறொன்றுமில்லை... சி.என். அண்ணாதுரை எழுதிய சந்திரமோகன் (எ) சிவா… read more\nகதை தமிழ் இலக்கியம் நாடகம்\nசிவாஜி பட்டாபிஷேகம் … வேத நாசம் … தடுத்தே ஆக வேண்டும் \nநான் பட்டாபிஷேகத்தை நடக்க ஒட்டாதபடி என்னாலான காரியமெல்லாம் செய்துண்டு இருக்கேன்... சி.என். அண்ணாதுரை எழுதிய சந்திரமோகன் (எ) சிவாஜி கண்ட இந்துராஜ்யம் ந… read more\nகதை தமிழ் இலக்கியம் நாடகம்\nஒரு விருந்துக்குத் தலைமை தாங்க குல தர்மம் தடைவிதிக்கிறது \nகுலப்பெருமை பேசுவோரின் கொட்டத்தை அடக்க அதுதான் வழி. தடை கூறாது எனக்கு அனுமதி தாருங்கள்... சி.என். அண்ணாதுரை எழுதிய சந்திரமோகன் (எ) சிவாஜி கண்ட இந்துரா… read more\nகதை தமிழ் இலக்கியம் நாடகம்\nஎன்னதான் சொன்னாலும் சண்டைன்னா அதிலே நடப்பது கொலைதானே \nசாஸ்திரத்திலே, அதே சாபத்துக்கும் பிராயச்சித்தம் சொல்லியிருக்கே.... சி.என். அண்ணாதுரை எழுதிய சந்திரமோகன் (எ) சிவாஜி கண்ட இந்துராஜ்யம் நாடகத்தின் பாகம்… read more\nகதை தமிழ் இலக்கியம் நாடகம்\nயுத்த வெறியனுக்கு மனைவி மக்கள் மீது எப்படி அன்பு ஏற்படும் \nஎன் மகளை நான் போரில் ஈடுபட்டு சதா ஆபத்தோடு விளையாடும் உனக்குக் கண்டிப்பாய் தரமுடியாது.... சி.என். அண்ணாதுரை எழுதிய சந்திரமோகன் (எ) சிவாஜி கண்ட இந்துரா… read more\nகதை தமிழ் இலக்கியம் நாடகம்\nசிவாஜி கண்ட இந்து ராஜ்யம் | நாட்டை மீட்கப் போரிடும் மாவீரன் அல்லவா நீ \nஆளைப் பார்த்தால் ராஜா போலத்தான் இருக்கிறாய்... சி.என். அண்ணாதுரை எழுதிய சந்திரமோகன் (எ) சிவாஜி கண்ட இந்துராஜ்யம் நாடகத்தின் பாகம் 2 ... The post சிவா… read more\nகதை தமிழ் இலக்கியம் நாடகம்\nசிவாஜி கண்ட இந்து ராஜ்யம் | நாடகம் | சி. என். அண்ணாதுரை\nகாரிருளைக் கிழித்துக் கொண்டு கிளம்பிற்று சுதந்திர ஜோதி. மராட்டியத்திலே ஏற்றி வைக்கப்பட்ட விடுதலை விளக்கு புதியதோர் எழுச்சியை உண்டாக்கிற்று... சி.என்.… read more\nகதை தமிழ் இலக்கியம் நாடகம்\nபி.எஸ்.என்.எல். – க்கு மூடுவிழா மோடி அரசின் சதிகள் \n மோடி பருப்பு இங்கே வேகாது \nபா.ம.க Vs வன்னியர் சங்கம்.\nஇலங்கை குண்டு வெடிப்பு : எங்கட நாட்டுப் பக்கம் வந்திடாதே | பாஜக-வைச் சாடும் இலங்கை மக்கள் \nவாசகர் புகைப்படம் : கோடையும் தண்ணீரும் \nநேர்மையாக தேர்தல் நடந்தால் 40 இடங்களில் கூட பாஜக வெல்லாது : பாஜக தலைவர் \n50 லட்சம் பேரின் வேலையைப் பறித்த மோடியின் பணமதிப்பழிப்பு \nபொன்பரப்பி வன்கொடுமை : முகநூல் கண்டனக் குரல் \nபாஜக வேட்பாளராகக் களமிறங்கும் பயங்கரவாதி பிரக்யா சிங் \nகொட்டகையில் �அட்டு பிட்டு� படம் : கும்மாச்சி\nநான் மதுரை வியாபாரி : ரோஸ்விக்\nஅப்பாவிற்கு முத்தம் கொடுத்ததே இல்லை : இரா. வசந்த குமார்\nராஜா ராஜாதான் - 2 : கல்யாண்குமார்\nகலைகிறதா கண்ணாடி மாளிகை : சேவியர்\nஇந்த “க” படும் பாடு : அமுதா கிருஷ்ணா\nஒரு மூக்கு கதை : ப்ரியா கதிரவன்\nகிரிக்கெட் காலம் : அபிமன்யு\nகண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும் : விசரன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1138709.html", "date_download": "2019-04-24T20:19:39Z", "digest": "sha1:NVKG5WQHDNNZODC7YAHU3D7T24FNXPXO", "length": 12632, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "சொத்து குவிப்பு வழக்கு: ஐ.ஏ.எஸ். அதிகாரியின் ரூ.2½ கோடி சொத்துகள் முடக்கம்..!!! – Athirady News ;", "raw_content": "\nசொத்து குவிப்பு வழக்கு: ஐ.ஏ.எஸ். அதிகாரியின் ரூ.2½ கோடி சொத்துகள் முடக்கம்..\nசொத்து குவிப்பு வழக்கு: ஐ.ஏ.எஸ். அதிகாரியின் ரூ.2½ கோடி சொத்துகள் முடக்கம்..\nபீகார் மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனராக இருப்பவர் செந்தில் குமார். மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் மங்கர் மாவட்ட கலெக்டர் மற்றும் பாட்னா மாநகராட்சி கமிஷனராக பணியாற்றிய போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.\nகட்டுமான நிறுவனங்களுக்கு வரைபட ஒப்புதல் மற்றும் அரசு ஒப்பந்தங்களுக்கு லஞ்சம் பெற்று சம்பாதித்ததாக செந்தில் குமார் மீது புகார் எழுந்துள்ளது. இந்த சொத்துகளை இந்திரா நினைவு கல்வி அறக்கட்டளை உள்ளிட்ட சில நிறுவனங்கள் மூலமாக அவர் வாங்கி உள்ளார்.\nசொத்து குவிப்பு வழக்கை விசாரித்து வரும் அதிகாரிகள், செந்தில் குமாருக்கு சொந்தமான ரூ.2.51 கோடி சொத்துகளை முடக்கி உள்ளனர். அதன்படி பாட்னாவில் உள்ள சில சொத்துகளும், அவரது குடும்பத்தினர் பெயரில் பதிவு செய்யப்பட்டு உள்ள தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள 35 சொத்துகளும் முடக்கப்பட்டன. மேலும் அவரது பெயர் மற்றும் அறக்கட்டளை பெயரில் தொடங்கப்பட்டு உள்ள 7 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டு உள்ளன.செந்தில் குமார் மீது ஏற்கனவே நிதி மோசடி தடுப்பு சட்டத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nலிபியாவில் கார் வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் பலி..\nநிலாவௌி கடலில் மூழ்கி இத்தாலி நாட்டுப் பிரஜை பலி..\nஎன் பதவியேற்பு விழாவுக்கு மோடி கண்டிப்பாக வரவேண்டும் – ஒடிசா முதல்வர் நவீன்…\nரோகித் திவாரி கொலை வழக்கு – அபூர்வா திவாரிக்கு 2 நாள் போலீஸ் காவல்..\nகாஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் மே 24-ம் தேதிவரை நீதிமன்ற காவலில் அடைப்பு..\nதயாநிதி அழகிரியின் ரூ.40 கோடி மதிப்புடைய சொத்துகள் முடக்கம் – அமலாக்கத்துறை…\nதற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய சகோதரர்களின் படம் வெளியாகியது\nபாதுகாப்பாக வெடிக்க வைத்தல் என்றால் என்ன\nதற்கொலை தாக்குதல் மேற்கொண்ட போது ஹீரோவாக செயற்பட்டு உயிரை விட்ட நபர்\n பிறந்த நாள் வாழ்த்துகள் சொன்ன விசில் போடு ஆர்மி\nகாட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதம் – வடமாகாண முஸ்லிம் சிவில் சமூகம்.\nயாழ் குடாநாட்டு முஸ்லீம் மக்கள் அனுதாபம் தெரிவிப்பு\nஎன் பதவியேற்பு விழாவுக்கு மோடி கண்டிப்பாக வரவேண்டும் – ஒடிசா…\nரோகித் திவாரி கொலை வழக்கு – அபூர்வா திவாரிக்கு 2 நாள் போலீஸ்…\nகாஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் மே 24-ம் தேதிவரை நீதிமன்ற…\nதயாநிதி அழகிரியின் ரூ.40 கோடி மதிப்புடைய சொத்துகள் முடக்கம் –…\nதற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய சகோதரர்களின் படம்…\nபாதுகாப்பாக வெடிக்க வைத்தல் என்றால் எ��்ன\nதற்கொலை தாக்குதல் மேற்கொண்ட போது ஹீரோவாக செயற்பட்டு உயிரை விட்ட…\n பிறந்த நாள் வாழ்த்துகள் சொன்ன…\nகாட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதம் – வடமாகாண முஸ்லிம் சிவில்…\nயாழ் குடாநாட்டு முஸ்லீம் மக்கள் அனுதாபம் தெரிவிப்பு\nயாழ் முஸ்லீம் சமூகம் தலைமையிலான கலந்துரையாடல்\nதேசிய தவ்ஹித் ஜமாத் – அரசியல்வாதிகளுக்கிடையே தொடர்பு\nஅரசாங்கத்தை தாண்டிய ஒருசக்தி தேசிய புலனாய்வு துறையை இயக்குகின்றது\nவன்முறையை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும் – டக்ளஸ்\nயாழ் ஆயர் இல்லத்திற்கு பொலிஸாருடன் இணைந்து இராணுவத்தினர்…\nஎன் பதவியேற்பு விழாவுக்கு மோடி கண்டிப்பாக வரவேண்டும் – ஒடிசா…\nரோகித் திவாரி கொலை வழக்கு – அபூர்வா திவாரிக்கு 2 நாள் போலீஸ்…\nகாஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் மே 24-ம் தேதிவரை நீதிமன்ற காவலில்…\nதயாநிதி அழகிரியின் ரூ.40 கோடி மதிப்புடைய சொத்துகள் முடக்கம் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1140612.html", "date_download": "2019-04-24T19:58:12Z", "digest": "sha1:UC5BYJPQJGZWGRDPIGG3DHQYIS3ITUIN", "length": 12633, "nlines": 182, "source_domain": "www.athirady.com", "title": "பிரித்தானியாவில் பள்ளி மைதானத்தில் தூக்கில் தொங்கிய மாணவி..!! – Athirady News ;", "raw_content": "\nபிரித்தானியாவில் பள்ளி மைதானத்தில் தூக்கில் தொங்கிய மாணவி..\nபிரித்தானியாவில் பள்ளி மைதானத்தில் தூக்கில் தொங்கிய மாணவி..\nபிரித்தானியாவில், இந்திய வம்சாவளி மாணவி ஒருவர் தனது பள்ளி மைதானத்தில், தூக்கில் சடலமாக தொங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபிரித்தானியாவின் லண்டன் நகரில் உள்ள Henrietta Barnett எனும் பள்ளியில் படித்து வந்த இந்திய மாணவி Elena Mondal\nஇந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான Elena, கடந்த வாரம் தன்னுடன் படிக்கும் தோழிகளிடம் தன்னையும் வாட்ஸ் அப் குரூப்பில் சேர்க்கும்படி கோரியுள்ளார்.\nஆனால், அம்மாணவிகள் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால், Elena மிகுந்த மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில், பள்ளி மைதானத்தில் Elena தூக்கில் சடலமாக தொங்கியதைப் பார்த்த ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.\nபின்னர், இது குறித்து தகவல் அறிந்த பொலிசார் மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.\nமுதற்கட்ட விசாரணையில், Elena அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது மற்றும் சுய தீங்கு விளைவித்துக் கொள்வது என மனரீதியாக பாதிக்கப்பட்டிருந்ததாகவும்,அதற்காக மனநல மருத்துவரிடம் சிகிச்சைக்கு அனுப்பப்பட்டிருந்ததும் தெரிய வந்துள்ளது.\nஆனால், சிகிச்சைக்கான வகுப்புகளை Elena பலமுறை புறக்கணித்ததாகவும் தெரிய வந்துள்ளது.\nஇதனைத் தொடர்ந்து, பொலிசார் அடுத்தகட்ட விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்\nஅமெரிக்காவின் யு டியூப் தலைமை அலுவலகத்தில் துப்பாக்கி சூடு..\n10 நிபந்தனைகளுடன் ரணிலுக்கு ஆதரவு – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம்..\nரோகித் திவாரி கொலை வழக்கு – அபூர்வா திவாரிக்கு 2 நாள் போலீஸ் காவல்..\nகாஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் மே 24-ம் தேதிவரை நீதிமன்ற காவலில் அடைப்பு..\nதயாநிதி அழகிரியின் ரூ.40 கோடி மதிப்புடைய சொத்துகள் முடக்கம் – அமலாக்கத்துறை…\nதற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய சகோதரர்களின் படம் வெளியாகியது\nபாதுகாப்பாக வெடிக்க வைத்தல் என்றால் என்ன\nதற்கொலை தாக்குதல் மேற்கொண்ட போது ஹீரோவாக செயற்பட்டு உயிரை விட்ட நபர்\n பிறந்த நாள் வாழ்த்துகள் சொன்ன விசில் போடு ஆர்மி\nகாட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதம் – வடமாகாண முஸ்லிம் சிவில் சமூகம்.\nயாழ் குடாநாட்டு முஸ்லீம் மக்கள் அனுதாபம் தெரிவிப்பு\nயாழ் முஸ்லீம் சமூகம் தலைமையிலான கலந்துரையாடல்\nரோகித் திவாரி கொலை வழக்கு – அபூர்வா திவாரிக்கு 2 நாள் போலீஸ்…\nகாஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் மே 24-ம் தேதிவரை நீதிமன்ற…\nதயாநிதி அழகிரியின் ரூ.40 கோடி மதிப்புடைய சொத்துகள் முடக்கம் –…\nதற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய சகோதரர்களின் படம்…\nபாதுகாப்பாக வெடிக்க வைத்தல் என்றால் என்ன\nதற்கொலை தாக்குதல் மேற்கொண்ட போது ஹீரோவாக செயற்பட்டு உயிரை விட்ட…\n பிறந்த நாள் வாழ்த்துகள் சொன்ன…\nகாட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதம் – வடமாகாண முஸ்லிம் சிவில்…\nயாழ் குடாநாட்டு முஸ்லீம் மக்கள் அனுதாபம் தெரிவிப்பு\nயாழ் முஸ்லீம் சமூகம் தலைமையிலான கலந்துரையாடல்\nதேசிய தவ்ஹித் ஜமாத் – அரசியல்வாதிகளுக்கிடையே தொடர்பு\nஅரசாங்கத்தை தாண்டிய ஒருசக்தி தேசிய புலனாய்வு துறையை இயக்குகின்றது\nவன்முறையை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும் – டக்ளஸ்\nயாழ் ஆயர் இல்லத்திற்கு பொலிஸாருடன் இணைந்து இராணுவத்தினர்…\nவெற்றி-தோல்வியை நிர்ணயிக்க சிவகார்த்திகேயன் ஓட்டு சேர்க்க���்படாது:…\nரோகித் திவாரி கொலை வழக்கு – அபூர்வா திவாரிக்கு 2 நாள் போலீஸ்…\nகாஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் மே 24-ம் தேதிவரை நீதிமன்ற காவலில்…\nதயாநிதி அழகிரியின் ரூ.40 கோடி மதிப்புடைய சொத்துகள் முடக்கம் –…\nதற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய சகோதரர்களின் படம் வெளியாகியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1182038.html", "date_download": "2019-04-24T20:50:18Z", "digest": "sha1:75MR7EBVS2ISWEALVG7HMOXRDB5RZNPT", "length": 14671, "nlines": 186, "source_domain": "www.athirady.com", "title": "குழந்தையின் கண்முன்னே தூக்கில் தொங்கிய தாய்: பிரித்தானியாவில் சம்பவம்..!! – Athirady News ;", "raw_content": "\nகுழந்தையின் கண்முன்னே தூக்கில் தொங்கிய தாய்: பிரித்தானியாவில் சம்பவம்..\nகுழந்தையின் கண்முன்னே தூக்கில் தொங்கிய தாய்: பிரித்தானியாவில் சம்பவம்..\nபிரித்தானியாவில் 3 வயது குழந்தையின் கண்முன்னே தாய் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபிரித்தானியாவை சேர்ந்த Agnieszka Giza (23) கடந்த 2015-ம் ஆண்டு Wigan பகுதியில் Marek (30) என்பவரை சந்தித்துள்ளார்.\nஅன்று முதல் ஒன்றாகவே சேர்ந்து வாழ்ந்து வந்த இருவருக்கும் 3 வயதில் குழந்தை ஒன்று இருந்துள்ளது.\nஇந்த நிலையில் கடந்த பிப்ரவரி 24 ம் தேதியன்று Goralczk என்பவர் ஏற்பாடு செய்திருந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக Marek புறப்பட்டுள்ளார்.\nஅப்போது தானும் சேர்ந்து வருவதாக Giza விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் நண்பர்கள் யாரும் அவர்களது மனைவிகளை அழைத்து வராததால், தான் மட்டும் சென்று விட்டு வருவதாக Marek கூறியுள்ளார்\nஇதனால் மனமுடைந்த Giza, தனக்கு தெரியாமல் கணவர் யாருடனோ தொடர்பில் இருப்பதாக சந்தேகப்பட ஆரம்பித்துள்ளார்.\nஅன்று இரவு அதிகமான மது போதையில் இருந்ததால் வீட்டிற்கு வர முடியாத Marek பவுல் என்பவரின் வீட்டிலேயே உறங்கிவிட்டார்.\nஇதற்கிடையில் வீட்டில் கோபமாக இருந்த Giza, வாட்ஸ் ஆப் மூலம் Marek-ற்கு மெசேஜ் அனுப்பியுள்ளார். அந்த சமயம் Marek போனில் சார்ஜ் இல்லாததால் போன் அணைந்துவிட்டது.\nMarek-டம் இருந்து பதில் வராததால் மேலும் மனமுடைந்த Giza உடனடியாக வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளார்\nஇதனையடுத்து மறுநாள் காலையில், துப்புரவு பணியாளர் ஒருவர் வீட்டிற்கு வரும்பொழுது Giza அறையிலிருந்து குழந்தை அழ���துகொண்டிருக்கும் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.\nகுழந்தை விடாமல் தொடர்ச்சியாக அழுதுகொண்டிருந்தததால் சந்தேகமடைந்த அந்த பணியாளர், உடனடியாக மற்றொருவரின் உதவியை நாடி வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தபொழுது, அழுதுகொண்டிருந்த குழந்தையின் அருகே கயிற்றில் சடலமாக Giza தொங்கியுள்ளார்.\nஇதனையடுத்து பணியாளர்கள் இருவரும் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.\nபின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த பொலிஸ் அதிகாரிகள், Giza-வின் மரணம் தற்செயலானது எனக்கூறி வழக்கை முடித்து வைத்துள்ளனர்\nபிரித்தானிய அரச குடும்பத்து உறுப்பினர்களின் செல்லப் பெயர்கள் என்ன என்பது தெரியுமா\nபடப்பிடிப்பு தளத்தில் நடந்த சோக சம்பவம்: கமெராவில் பதிவான அதிர்ச்சி காட்சி..\nஎன் பதவியேற்பு விழாவுக்கு மோடி கண்டிப்பாக வரவேண்டும் – ஒடிசா முதல்வர் நவீன்…\nரோகித் திவாரி கொலை வழக்கு – அபூர்வா திவாரிக்கு 2 நாள் போலீஸ் காவல்..\nகாஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் மே 24-ம் தேதிவரை நீதிமன்ற காவலில் அடைப்பு..\nதயாநிதி அழகிரியின் ரூ.40 கோடி மதிப்புடைய சொத்துகள் முடக்கம் – அமலாக்கத்துறை…\nதற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய சகோதரர்களின் படம் வெளியாகியது\nபாதுகாப்பாக வெடிக்க வைத்தல் என்றால் என்ன\nதற்கொலை தாக்குதல் மேற்கொண்ட போது ஹீரோவாக செயற்பட்டு உயிரை விட்ட நபர்\n பிறந்த நாள் வாழ்த்துகள் சொன்ன விசில் போடு ஆர்மி\nகாட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதம் – வடமாகாண முஸ்லிம் சிவில் சமூகம்.\nயாழ் குடாநாட்டு முஸ்லீம் மக்கள் அனுதாபம் தெரிவிப்பு\nஎன் பதவியேற்பு விழாவுக்கு மோடி கண்டிப்பாக வரவேண்டும் – ஒடிசா…\nரோகித் திவாரி கொலை வழக்கு – அபூர்வா திவாரிக்கு 2 நாள் போலீஸ்…\nகாஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் மே 24-ம் தேதிவரை நீதிமன்ற…\nதயாநிதி அழகிரியின் ரூ.40 கோடி மதிப்புடைய சொத்துகள் முடக்கம் –…\nதற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய சகோதரர்களின் படம்…\nபாதுகாப்பாக வெடிக்க வைத்தல் என்றால் என்ன\nதற்கொலை தாக்குதல் மேற்கொண்ட போது ஹீரோவாக செயற்பட்டு உயிரை விட்ட…\n பிறந்த நாள் வாழ்த்துகள் சொன்ன…\nகாட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதம் – வடமாகாண முஸ்லிம் சிவில்…\nயாழ் குடாநாட்டு முஸ்லீம் மக்கள் அனுதாபம��� தெரிவிப்பு\nயாழ் முஸ்லீம் சமூகம் தலைமையிலான கலந்துரையாடல்\nதேசிய தவ்ஹித் ஜமாத் – அரசியல்வாதிகளுக்கிடையே தொடர்பு\nஅரசாங்கத்தை தாண்டிய ஒருசக்தி தேசிய புலனாய்வு துறையை இயக்குகின்றது\nவன்முறையை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும் – டக்ளஸ்\nயாழ் ஆயர் இல்லத்திற்கு பொலிஸாருடன் இணைந்து இராணுவத்தினர்…\nஎன் பதவியேற்பு விழாவுக்கு மோடி கண்டிப்பாக வரவேண்டும் – ஒடிசா…\nரோகித் திவாரி கொலை வழக்கு – அபூர்வா திவாரிக்கு 2 நாள் போலீஸ்…\nகாஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் மே 24-ம் தேதிவரை நீதிமன்ற காவலில்…\nதயாநிதி அழகிரியின் ரூ.40 கோடி மதிப்புடைய சொத்துகள் முடக்கம் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1195612.html", "date_download": "2019-04-24T20:19:24Z", "digest": "sha1:XUKPJGXMNGOW7QAFQHAU2ZZSSXX2QYXE", "length": 14505, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "காதலனுடன் ஏற்பட்ட தகராறில் கால்வாயில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை..!! – Athirady News ;", "raw_content": "\nகாதலனுடன் ஏற்பட்ட தகராறில் கால்வாயில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை..\nகாதலனுடன் ஏற்பட்ட தகராறில் கால்வாயில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை..\nதஞ்சை மானோஜிப் பட்டியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகள் ஜெயஸ்ரீ (வயது 21). இவரும் தஞ்சை வைரம் நகரை சேர்ந்த சேகர் மகன் விக்னேஷ் (20) என்பவரும் தஞ்சையில் செயல்படும் ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தனர். ஜெயஸ்ரீ எம்.காம். படித்து வந்தார். விக்னேஷ் பிகாம். படித்து வந்தார். இவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.\nநேற்று இருவரும் தஞ்சை நெய்வாசல் நத்தம்படி பாலம் கல்லணை கால்வாய் பகுதியில் நின்று பேசிகொண்டு இருந்தனர். அப்போது ஜெயஸ்ரீயின் செல்போனை வாங்கி பார்த்த விக்னேஷ் அதில் பெயர் குறிப்பிடாமல் இருந்த ஒரு எண்ணை பார்த்து அது யாருடையது என்று கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாம் ஏற்பட்டது. இதில் மன முடைந்த ஜெயஸ்ரீ திடீரென விக்னேஷ் கன்னத்தில் அறைந்து விட்டு பாலத்தில் இருந்து கல்லணை கால்வாயில் குதித்து விட்டார். அதில் அதிக அளவில் தண்ணீர் சென்றதால் அவரை இழுத்து சென்றது.\nஇதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த விக்னேஷ் ஜெயஸ்ரீயை மீட்பதற்காக அவரும் ஆற்றில் குதித்தார். அவரும் தண்ணீரில் நீந்த முடியாமல் தத்தளித்தார். இதனை அப்பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த சிலர் பார்த்து கால்வாயில் குதித்து விக்னேசை மீட்டனர். ஆனால் ஜெயஸ்ரீயை மீட்க முடியவில்லை. அவர் கால்வாயில் மூழ்கி இறந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.\nஇதுபற்றி தஞ்சை தீயணைப்பு நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஜெயஸ்ரீ உடலை தேடினர். ஆனால் அவர் உடல் கிடைக்கவில்லை அவரது உடலை இன்று 2வது நாளாக தேடி வருகின்றனர்.\nஇதுதொடர்பான புகாரின் பேரில் தஞ்சை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேசிடம் விசாரணை நடத்தினர். அப்போது ஜெயஸ்ரீயிடம் செல்போன் நம்பர் தொடர்பாக பேசிய போது வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், ஜெயஸ்ரீ தனது கன்னத்தில் அறைந்து விடடு கால்வாயில் குதித்து விட்டதாகவும் தெரிவித்தார்.\nமத்திய அரசுக்கு ஆகஸ்ட் மாதத்தின் ஜி.எஸ்.டி. வரி மூலம் கிடைத்த மொத்த வருவாய் 93,960 கோடி ரூபாய்..\nநீரில் மூழ்கிய பெண்ணை காப்பாற்றிய நபர் சில வருடங்களுக்கு பின் நிகழ்ந்த ஆச்சரியம்..\nஎன் பதவியேற்பு விழாவுக்கு மோடி கண்டிப்பாக வரவேண்டும் – ஒடிசா முதல்வர் நவீன்…\nரோகித் திவாரி கொலை வழக்கு – அபூர்வா திவாரிக்கு 2 நாள் போலீஸ் காவல்..\nகாஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் மே 24-ம் தேதிவரை நீதிமன்ற காவலில் அடைப்பு..\nதயாநிதி அழகிரியின் ரூ.40 கோடி மதிப்புடைய சொத்துகள் முடக்கம் – அமலாக்கத்துறை…\nதற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய சகோதரர்களின் படம் வெளியாகியது\nபாதுகாப்பாக வெடிக்க வைத்தல் என்றால் என்ன\nதற்கொலை தாக்குதல் மேற்கொண்ட போது ஹீரோவாக செயற்பட்டு உயிரை விட்ட நபர்\n பிறந்த நாள் வாழ்த்துகள் சொன்ன விசில் போடு ஆர்மி\nகாட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதம் – வடமாகாண முஸ்லிம் சிவில் சமூகம்.\nயாழ் குடாநாட்டு முஸ்லீம் மக்கள் அனுதாபம் தெரிவிப்பு\nஎன் பதவியேற்பு விழாவுக்கு மோடி கண்டிப்பாக வரவேண்டும் – ஒடிசா…\nரோகித் திவாரி கொலை வழக்கு – அபூர்வா திவாரிக்கு 2 நாள் போலீஸ்…\nகாஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் மே 24-ம் தேதிவரை நீதிமன்ற…\nதயாநிதி அழகிரியின் ரூ.40 கோடி மதிப்புடைய சொத்துகள் முடக்கம் –…\nதற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய சகோதரர்களின் படம்…\nபாதுகாப்பாக வெடிக்க வைத்தல் என்றால் என்ன\nதற்கொலை தாக்குதல் மேற்கொண்ட போது ஹீரோவாக செயற்பட்டு உயிரை விட்ட…\n பிறந்த நாள் வாழ்த்துகள் சொன்ன…\nகாட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதம் – வடமாகாண முஸ்லிம் சிவில்…\nயாழ் குடாநாட்டு முஸ்லீம் மக்கள் அனுதாபம் தெரிவிப்பு\nயாழ் முஸ்லீம் சமூகம் தலைமையிலான கலந்துரையாடல்\nதேசிய தவ்ஹித் ஜமாத் – அரசியல்வாதிகளுக்கிடையே தொடர்பு\nஅரசாங்கத்தை தாண்டிய ஒருசக்தி தேசிய புலனாய்வு துறையை இயக்குகின்றது\nவன்முறையை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும் – டக்ளஸ்\nயாழ் ஆயர் இல்லத்திற்கு பொலிஸாருடன் இணைந்து இராணுவத்தினர்…\nஎன் பதவியேற்பு விழாவுக்கு மோடி கண்டிப்பாக வரவேண்டும் – ஒடிசா…\nரோகித் திவாரி கொலை வழக்கு – அபூர்வா திவாரிக்கு 2 நாள் போலீஸ்…\nகாஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் மே 24-ம் தேதிவரை நீதிமன்ற காவலில்…\nதயாநிதி அழகிரியின் ரூ.40 கோடி மதிப்புடைய சொத்துகள் முடக்கம் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/vaalu-vettai-mannan-drop/", "date_download": "2019-04-24T20:21:06Z", "digest": "sha1:H2FMP4WWJH7R2R6GAYPNCTFSL5YYASGR", "length": 9406, "nlines": 121, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Hanishka Motwani Simbu's Vaalu and Vettai Mannan Kollywood Shocked | சிம்புவின் வாலு, வேட்டை மன்னன் டிராப். ஹன்சிகா அதிரடியால் கோலிவுட் பரபரப்பு. | Chennai Today News", "raw_content": "\nசிம்புவின் வாலு, வேட்டை மன்னன் டிராப். ஹன்சிகா அதிரடியால் கோலிவுட் பரபரப்பு.\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nடிக் டாக் செயலி தடையை நீக்கியது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை\nபச்சையப்பன் கல்லூரி முதல்வர் நியமனம் ரத்து: நீதிமன்றம் அதிரடி\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: முக்கிய அதிகாரிகளை ராஜினாமா செய்ய அதிபர் வலியுறுத்தல்\nமு.க.அழகிரி மகன் தயாநிதி சொத்துக்கள் முடக்கம்: பெரும் பரபரப்பு\nசிம்புவின் வாலு படத்தில் தன்னால் தொடர்ந்து நடிக்க முடியாது என்றும் அந்த படத்திற்காக தான் கொடுத்த கால்ஷீட்டை படத்தின் இயக்குனரும், தயாரிப்பாளரும் பலமுறை வீணாக்கிவிட்டதாகவும், இனியொரு முறை தன்னால் கால்ஷீட் கொடுக்க முடியாது என்றும் கூறியுள்ளார். இதனால் சிம்புவின் வாலு படம் டிராப் ஆகும் நிலையில் இருக்கின்றது.\nசிம்புவின் வாலு படத்திற்கு நடிக்க ஹன்சிகா கால்ஷீட் கொடுக்க மறுப்பதாக வந்த புகாரை தயாரிபாப்பாளர்கள் சங்கம் விசாரணை செய்தது. இதற்கு ஹன்சிகா விளக்கம் அளித்துள்ளார். வாலு படத்திற்காக தான் இதுவரை கொடுத்த ஒன்பது கால்ஷீட்டுக்களை இயக்குனர் வீணடித்துவிட்டார் என்றும் அவை எந்தெந்த தேதிகள் என்ற விபரங்களையும் அவர் கொடுத்துள்ளார்.\nஇரண்டு வாரங்களுக்கு முன்புகூட தான் வாலு படத்திற்காக கொடுத்த கால்ஷீட்டை வாலு படக்குழுவினர் விணடித்துவிட்டனர் என்றும், இனி தான் 2015 டிசம்பர் வரை அனைத்து தேதிகளுக்கும் கால்ஷீட் முறையாக வேறு படங்களுக்கு கொடுத்துவிட்டதாகவும், அதனால் இனியும் தன்னால் வாலு படத்திற்கு தேதிகள் கொடுக்க முடியாது என்றும் அவர் கூறிவிட்டார். இதேபோன்று வேட்டை மன்னன் படத்திற்காக தான் கொடுத்த தேதிகளையும் சம்மந்தப்பட்ட இயக்குனர் வீணடித்துவிட்டதால் தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று ஹன்சிகா கைவிரித்துவிட்டார். எனவே இந்த இரு படங்களும் டிராப் ஆகிறது.\nஹன்சிகாவின் நியாயமான விளக்கத்தை தயாரிப்பாளர் சங்கமும் ஏற்றுக்கொண்டது. எனவே ஹன்சிகா மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாது என்றும், இது முழுக்க முழுக்க வாலு இயக்குனரின் தவறுதான் என்று தயாரிப்பாளர் சங்கம் கூறிவிட்டது.\nஆட்டம் பாட்டத்துடன் அபுதாபியில் தொடங்குகிறது ஐ.பி.எல். தீபிகா படுகோனே, மாதுரி தீட்சித் பங்கேற்பு.\nகேள்விக்குறியாகிவிட்ட கங்கை நதி நீரின் தூய்மை. தீர்வு காண்பது எப்படி\nடிக் டாக் செயலி தடையை நீக்கியது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை\nபச்சையப்பன் கல்லூரி முதல்வர் நியமனம் ரத்து: நீதிமன்றம் அதிரடி\nசற்றும் சளைக்காத திதிசொ க்கள்: கஸ்தூரியின் பரபரப்பு டுவீட்\nதெய்வத்திருமகள் குட்டிப் பாப்பாவா இது\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/82-2011-01-01-08-28-54/136336-2017-01-13-13-01-05.html", "date_download": "2019-04-24T19:53:04Z", "digest": "sha1:VQR2AB4PJPOO2ZJPH2ZGBAMIMSI3OP2T", "length": 8013, "nlines": 56, "source_domain": "www.viduthalai.in", "title": "நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு பொங்கல் சீர்வரிசை", "raw_content": "\nநாடெங்கும் கூட்டமைப்பு இயக்கம் நடத்துவோம் பொன்பரப்பியில் மறுவாக்கெடுப்பு நடத்துக » * சமுகநீதிக்காக தொடங்கப்பட்டதாகக் கூறப்பட்ட பா.ம.க. வெறும் ஜாதிய கட்சியாக, வன்முறைக் கட்சியாக மாறலாமா * ஜாதியை ஒழித்து சமத்துவம் படைப்போம் * ஜாதியை ஒழித்து சமத்துவம் படைப்போம் மதவெறி மாய்த்து மனிதநேயம் காப்போம் மதவெறி மாய்த்து மனிதநேயம் காப்போம்\nபுரட்சியாளர் அம்பேத்கர் மண்ணில் மோடியின் \"சமுகநீதி இராகம்'' » வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து-உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு- சமுகநீதியில் பி.ஜே.பி.க்கு - மோடிக்கு இருக்கும் ஆர்வத்தின் அளவுகோலா'' » வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து-உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு- சமுகநீதியில் பி.ஜே.பி.க்கு - மோடிக்கு இருக்கும் ஆர்வத்தின் அளவுகோலா பிரதமர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் எத்தனைப் பேர்-...\nஇலங்கையில் குண்டுவெடிப்பு - 290 பேர் உயிரிழப்பு; 500 பேர் காயம் » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே இலங்கையில் குண்டுவெடிப்பில் பரிதாபகர மான முறையில் மனித உயிர்கள் பலியானது கண்டனத்திற்குரியதே. காரணம் எதுவாயினும் இது ஏற்கத்தக்கதல்ல என்று திராவிடர் கழகத் தலைவ...\n'SKI NSLV 9' மணியம்மையார் சாட்' விண்ணில் ஏவப்பட்டது பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழக மாணவிகளின் மகத்தான சாதனை » அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி 'மணியம்மையார் சாட்' செயற்கைக்கோள் முற்பகல் 11.42 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு மைல் கல் இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்கு...\nபெரியார் திடலில் புத்தக சங்கமத் திறப்புவிழா » மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பாக நூல்களைக் கொண்டு சென்றவர் பெரியார் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர்\nவியாழன், 25 ஏப்ரல் 2019\nநாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு பொங்கல் சீர்வரிசை\nவெள்ளி, 13 ஜனவரி 2017 18:30\nநாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு பொங்கல் சீர்வரிசை\nஇலால்குடி, ஜன.13 இலால்குடி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் திருச்சியிலுள்ள நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ஆண்டுதோறும் பொங்கல் விழாவை முன்னிட்டு பொங்கல் பரிசாக அரிசி, கரும்பு, வெல்லம், தேங்காய், பருப்பு போன்ற பொருள்களை கொடுத்து வருகின்றார்கள்.\nஅதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் மாவட்ட தலைவர் தே.வால் டேர் த���ைமையில் கொண்டு வந்த பொருள்கள் அனைத்தும் காப்பாளர் தங்காத்தாளிடம் வழங் கப்பட்டது. மாணவிகளுக்கு அனைத்து உறுப்பி னர்கள் சார்பில் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.\nஇந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் தே.வால்டேர், மாவட்ட துணை தலைவர் ஆசிரியர் ஆல்பர்ட், மாவட்ட செயலாளர் ஆ.அங்கமுத்து, மு.அட்டலிங்கம், அ.அமிர்தம், க.பிச்சைமணி - பூங்கோதை, தனபால் முரளிதரன், வாளாடி முத்து, வீரமணி, தாளை சத்தியமூர்த்தி, மார்ட்டீன், ஜான்லூயிஸ், மாதவன், சண்முகம், கிருஷ்ணன், மாந்துரை பெரியசாமி, செம்பழனி ஆகியோர் கலந்து கொண்டனர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=30899", "date_download": "2019-04-24T19:58:32Z", "digest": "sha1:Q3BL7XVYNOIDIAPFRBUTLPFOI5YUT5RL", "length": 29349, "nlines": 95, "source_domain": "www.vakeesam.com", "title": "தம்பி பிரபாகரன் வழியில் ஈபிஆர்எல்எவ் இற்கு பாவ மன்னிப்பு - விக்கி அறிக்கை - Vakeesam", "raw_content": "\nகடவுச்சீட்டு, விசா எதுவுமற்று தங்கியிருந்த எகிப்து பிரஜை மாதம்பேயில் கைது\nசிங்கர் காட்சி அறையின் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்குத் தீ வைத்த மர்ம நபர்\nதீவிரவாதியின் தந்தையுடன் வர்த்தகராகத் தொடர்பு – வெளிப்படுத்திய ரிசாட் பதியுதீன்\nவெள்ளவத்தையில் வெடிப்புச் சம்பவம் – சந்தேகத்திற்கு இடமான மோட்டார் சைக்கிளுக்கு வெடி வைத்ததாக பொலிசார் தெரிவிப்பு\nதம்பி பிரபாகரன் வழியில் ஈபிஆர்எல்எவ் இற்கு பாவ மன்னிப்பு – விக்கி அறிக்கை\nin செய்திகள், பிரதான செய்திகள் February 10, 2019\nகேள்வி: ஈ.பி.ஆர்.எல்.எவ் கூட்டத்தில் கலந்து கொள்ளாதீர்கள் என்று நான் எச்சரித்தேன். அதற்கு காரணங்கள் தந்து நீங்கள் பங்குபற்றினீர்கள். நாங்கள் தடுத்தமை பற்றிக்கூட உங்கள் பேச்சில் குறிப்பிட்டிருந்தீர்கள். இப்பொழுது நடந்ததைப் பார்த்தீர்களா அது உங்களுக்கே உலை வைத்துள்ளதே அது உங்களுக்கே உலை வைத்துள்ளதே நீங்கள் அந்தக் கூட்டத்தில் பங்கு பற்றியது சரியா\nபதில் : கட்டாயம் சரி மூளை உள்ளவன் தன்நலங்; கருதி இவ்வாறானவற்றைத் தவிர்ப்பான். நெஞ்சத்தில் ஈரம் கொண்டவன் எதற்குமே அஞ்ச மாட்டான். எந்தவொரு சூழ்நிலையையும் இறைவன் அவனுக்குத் தரும் அனுபவமாகவே எடு��்துக் கொள்வான். என்னைப் பொறுத்த வரையில் எனது அரசியல் குறிக்கோள் எனக்கு மிகவும் அவசியம். அந்த வகையில் எம்முடன் கொள்கை ரீதியாக உடன் பயணிப்பவர்களின் கூட்டங்களில் கலந்து கொள்வது பிழையாகாது. அதனால்த்தான் ஐங்கரநேசனின் கூட்டங்களில் நான் பங்குபற்றி வந்துள்ளேன். அனந்தியின் கூட்டங்களிலும் பங்குபற்றுவேன். கஜேந்திரகுமார் சற்று இறங்கி வந்தால் அவரின் கூட்டங்களிலும் பங்குபற்றுவேன்.\nஎமது தமிழ் மக்களிடையே ஏன் சிங்கள மக்களிடையேயுந்தான் பழையதைக் கிளறி அவற்றில் உழல்வதில் அலாதி பிரியம். முன்னர் ஜீ ஜீயா செல்வாவா சரி என்றார்கள். அதில் பிரிந்து நின்றார்கள். பின்னர் சங்கரியா சம்பந்தனா என்றார்கள். அண்மைக்காலத்தில் கூட்டமைப்பா கூட்டணியா என்றுள்ளார்கள். அதற்கு முன் கூட்டமைப்பா துரோகிகளா என்ற காலமும் இருந்தது. அத்துடன் மேலும் ஒரு கேள்வி தற்போது எழுந்துள்ளது. புலிகளா மற்றவர்களா என்பதே அது. பழையனவற்றில் உழன்றோமானால் வருங்காலத்தைப்பற்றிச் சிந்திக்கப் போகின்றவர்கள் யார்\nவருங்காலம் பற்றி சிந்தித்து முன்னேற முனைபவனுக்கு கடந்த காலம் கடந்த காலமாகவே இருக்கும். கடந்த காலத்துப் பிழைகள் நிகழ்காலத்தைப் பாதிக்க விட்டோமானால் வருங்காலம் பாதிப்படையும். போர்க்காலங்களில் நடந்த வன்முறைகள், வன் கொலைகள், வன் செயல்கள் போன்றவை ஆராய்ச்சியாளனுக்கு உகந்ததாக இருக்கலாம். என்னும் அரசியல்வாதிக்கு அவை பற்றிய முற்றுமுழுதான பாண்டித்யம் ஏற்பட்டால் அவருக்குத் தன்னைச் சுற்றியுள்ள எவருமே நல்லவர்களாகத் தென்படமாட்டார்கள். அவர் இதைச் செய்தார் மற்றவர் அதைச் செய்தார் என்று தொடர்ந்து விவாதித்துக்கொண்டே காலத்தைப் போக்கலாம். இதுகாறுமான அரசியலும் அவ்வாறு தான் நடந்து வந்துள்ளதாக அவதானிக்கின்றேன். அதுமட்டுமல்ல. நடக்காததை நடந்ததாகக் கூறி தேர்;தல் நலந் தேடும் படலங்களும் இயற்றப்பட்டு வந்ததையும் நாம் காணலாம். நடந்தவற்றை நடக்கவில்லை என்று அடித்துக் கூறியவர்களையும் நாம் கண்டுள்ளோம்.\nமற்றவர்கள் குற்றவாளிகள் நாங்கள் குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்க சகல அரசியல் வாதிகளும் முன்னின்று செயற்பட்டு வருகின்றார்கள். அதற்கு அப்பால் எம்மக்களின் சிந்தனைகள் போகாமல் இருக்க இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்களோ நான் அறியேன். “ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்”. ஊரை இரண்டாக்கும் பழக்கம் அரசியல் வாதிகளாகிய எம்மிடம் தொண்டு தொட்டு இருந்து வந்துள்ளது. ஆகவே அரசியல்வாதிகளாகிய நாங்கள் கூத்தாடிகளாகவே காலங்கடத்திப் பழகி விட்டோம். ஊரை இரண்டாக்கி அதில் சுயநலங்; காக்கவே நாம்; விரும்புகின்றோம். ஒட்டுமொத்த தமிழ் மக்களின் வருங்காலம் எமக்கு முக்கியமன்று. எமது குறுகிய அரசியல் நோக்கு, சுயநல இலாபமே எமக்கு முக்கியம்.\nபொதுவாக மற்றவர்கள் பற்றி நாம் கிரகித்துக் கொள்ளும் எமது புலன் அனுபவங்கள் என்றென்றும் எம்முள் உறைந்தேயுள்ளதை நாம் காணலாம். அதனால்த் தான் நாம் ஒவ்வொருவரையும் ஏதோ ஒரு வகையினுள் அல்லது இனத்தினுள் அல்லது அலகினுள் புகுத்திவிட்டு அங்கேயே அவர்களைத் தொடர்ந்து சிறைப்படுத்தி வைத்து வருகின்றோம். அந்த வகைக்கு அப்பால் அவர்களைப் பார்க்கவோ பேசவோ நாம் விருப்பப்படுவதில்லை. இன்னார் என்றென்றும் இன்னார் தான். வரிக்குதிரைகள் தமது வரிகளைக் கலைக்கமாட்டா என்பது அவர்கள் வாதம். வரிக்குதிரைகள் ஆறாம் அறிவு அற்றவை என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். மனிதன் மாறலாம். மனிதன் மேல் நாம் கொண்ட எண்ணங்கள் மாறலாம் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள முன்வர வேண்டும்.\nமாவை சேனாதிராஜாவையும் காசி ஆனந்தனையும் ஒரு வருட காலத்திற்கு மேலாக ஆட்சி எதிர்ப்புக்கிளர்ச்சியில் ஈடுபட்டதாகக் கூறி அரசாங்கம் சுமார் நாற்பது வருடங்களுக்கு முன் அடைத்து வைத்திருந்தது. அவர்களுக்கு எதிராக மட்டக்களப்பு நீதிமன்றில் வழக்கு இருந்தது. நான் முதன்முதலில் நீதிபதியாக நியமனம் பெற்றதும் மட்டக்களப்புக்கு அனுப்பப்பட்டேன். அப்போது எனக்கு மாவையையோ காசியையோ தனிப்பட்ட முறையில்த் தெரியாது. அரசியல் கிளர்ச்சிகளில் ஈடுபட்டுவருபவர்கள் என்று கொழும்பு பத்திரிகைகள் அவர்களைப் படம்பிடித்துக்காட்டி வந்தன.\nஅவற்றை வைத்து அவர்கள் மீது சந்தேகமும், வெறுப்பும் எனக்கெழுந்திருந்தால் அதனை எவரும் குறைகூற முடியாதிருந்தது. ஆனால் நான் அங்கு சென்றதும் கேட்டகேள்வி “ஏன் இவர்களுக்கு எதிராகக் குற்றப் பத்திரம் இதுகாறும் பதியப்படவில்லை” என்பதே. அதற்கு அரசாங்கம் சாக்குப் போக்கு சொல்லியது. உடனே நான் ஒரு குறிப்பிட்ட காலத்iதை நிர்ணயித்து அதற்கிடையில் குற்றப்பத்திரம் பதியாவிட்டால் நான் குறித்த சந்தேக நபர்களைப் பிணையில் செல்ல விடுவேன் என்று கூறிவைத்தேன். குறித்த நாள் வந்தது. குற்றப்பத்திரம் பதியப்படவில்லை. ஏதேதோ காரணங்கள் அரச சட்டத் தரணியால் கூறப்பட்டன. நான் அவற்றைப் பரிசீலித்து மத்தியானம் எனது தீர்மானத்தைத் தருவேன் என்று கூறி மன்ற இருப்பை ஒத்திவைத்தேன்.\nஅப்போது மட்டக்களப்பின் மிக சிரேஷ்ட சட்டத்தரணிகள் பலர் என்னைக் காண என் தனியறைக்கு வந்தார்கள். அவர்களுள் ஒருவர் “சேர் நீங்கள் இப்பொழுது தான் நீதிபதியாகப் பதவியேற்று வந்துள்ளீர்கள். இளம் வயதினர். இளம் குடும்பம். உங்களுக்கு இந்த எதிரிகள் பற்றித் தெரியாது. அவர்கள் கிளர்ச்சிக்காரர்கள். வன்முறையாளர்களுடன் தொடர்பு கொண்டவர்கள். நாட்டை நாசமாக்கத் துணிந்தவர்கள். அவர்களுக்குப் பரிந்து நீங்கள் பிணை வழங்கினீர்கள் என்றால் பாரதூரமான விளைவுகள் ஏற்படுவன. உங்கள் நீதிபதி வாழ்க்கை கூட அதனால் பாதிப்படையும். உங்கள் நன்மைக்காகத்தான் இதை உங்கள் நலன் கருதி உங்களுக்குக் கூறுகின்றோம்” என்றார்.\nநான் எழுந்து அவர்கள் யாவருக்கும் கைலாகு கொடுத்து அவர்களுக்கு என் மீது இருந்த பரிவுக்கும் கரிசனைக்கும் மனமுவந்து நன்றியைத் தெரிவித்தேன். பின்னர் வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது சந்தேக நபர்களுக்கு எதிராகக் குற்றப்பத்திரம் ஒரு வருடத்திற்கும் மேலாக தாக்கல் செய்யாததாலும் நான் கொடுத்த தவணைக்கெடுவுக்குள் அவ்வாறு தாக்கல் செய்யாததாலும் அவர்களுக்குப் பிணை வழங்கி அரசாங்கம் அவர்களுக்கு எதிராக எப்போது வழக்குப் பதிய முடியுமோ அப்போது அவர்களுக்கு அறிவித்தல் கொடுத்து வழக்கைப் பதியலாம் என்று கட்டளை இட்டேன். பின்னர் வழக்குப் பதியப்பட்டதோ எனக்குத்தெரியாது.\nநான் பதவியேற்று ஏழு மாதத்திற்குள் இந்த வழக்கின் தீர்மானம் கொடுத்து ஒரு சில வாரங்களினுள் நான் சாவக்கச்சேரிக்கு மாற்றப்பட்டேன். அது எனக்கு அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட தண்டனையாகவே பலர் எடுத்துக் கொண்டார்கள்.\nஅன்று என்னை வந்து சந்தித்த சிரேஷ்ட சட்டத்தரணிக்கு மாவையும் காசியும் கிளர்ச்சிக்காரர்கள், வன்முறையில் ஒத்தூதுபவர்கள், நாட்டைக் குட்டிச் சுவராக்க வந்தவர்கள். இன்று மாவை மக்கள் தலைவர். கட்சித் தலைவர் காசி உணர்வுள்ள துடிப்புள்ள உன்���தக் கவிஞர். இவ்வளவையும் நான் கூறுவதற்குக் காரணம் ஏற்கனவே நாம் கேட்கும் செய்திகளில் இருந்து மக்களை எடைபோட்டு அவற்றின் அடிப்படையில் அவர்களை விலக்கி நடப்பது நாம் செய்யும் ஒரு பிழை என்று காட்டுவதற்கே. காதால் கேட்பதற்கும் கண்ணால் காண்பதற்கும் வரம்பும் வரையறைகளும் உண்டு என்பதைச் சுட்டிக் காட்டுவதற்கே\nகொள்ளைக்காரன் வால்மீகி உலகம் போற்றும் இராமாயணத்தின் ஆசிரியர் ஆனார். ஆயிரம் விரல் தேடி அப்பாவிகளைத் துன்புறுத்தி 999 பேரின் கைச்சிறுவிரல்களை அறுத்து மாலையாகப் போட்டிருந்த அங்குலிமாலா புத்தபெருமானின் மிகப் பெரிய சீடராகப் பிற்காலத்தில் போற்றப்பட்டார்.\nகடந்த காலங்களைக் கூறி நிகழ் காலத்தையும் வருங்காலத்தையும் பாழாக்க முனையாதீர்கள் என்று கூற வருகின்றேன். ஒருவர் பிழை செய்திருந்தால் அதனை ஏற்று, மாறி நடக்க அவருக்கு சந்தர்ப்பம் அளிக்க வேண்டும். மேரி மக்டலீனுக்குக் கல்லால் வீச எத்தனித்த மக்களிடம் யேசு கிறீஸ்து நாதர் கேட்டார் “பிழை செய்யாத ஒருவர் உங்கள் மத்தியில் இருந்தால் அவர் முதற் கல்லை எறியட்டும்” என்று. எவருமே எறிய முன்வரவில்லை. தாம் பிழையற்றவர்கள் என்று நினைத்து, மற்றவர் பிழை செய்தார் என்று கணித்து அவர்கள் கல்லை வீச எத்தனித்தார்கள். “நீங்கள் யாவரும் பிழையற்றவர்கள்” தானா என்று கேட்டதும் அம் மக்கள் தமது பிழையை உணர்ந்து கொண்டார்கள்.\nஇனி உங்கள் கேள்விக்கு வருகின்றேன். பிழைகள் செய்யாதவர்களே EPRLF கட்சியினர் என்று நான் கருதி குறித்த கூட்டத்திற்கு செல்லவில்லை. அவ்வாறு பிழைகள் செய்திருந்தும் மன்னித்து கூட்டமைப்பில் அவர்களுக்கு இடம் கண்ட தம்பி பிரபாகரனின் முன்மாதிரியை முன்வைத்தே நான் அங்கு சென்றேன். தமிழர்களின் வருங்காலம் கடந்த காலத்தால் மாசுபடக் கூடாது என்பதால் நான் அங்கு சென்றேன். எவரையுமே அவர் நல்லவர், இவர் கூடாதவர் என்று பாகுபாடு காட்டி நடக்க என் மனம் இடங்கொடுப்பதில்லை. எல்லோருமே இறைவனால் படைக்கப்பட்டவர்கள்.\nஅல்லது இயற்கையால் உருவாக்கப்பட்டவர்கள். நான் தண்டனை விதித்த பல குற்றவாளிகளை பின்னர் நான் கண்ட போது அவர்களுடன் அன்புடன் அளவளாவி இருக்கின்றேன். அவர்களும் தமது கடந்த கால வாழ்க்கையில் இருந்து மீண்டு உத்தமர்களாக உருமாறியதை நான் கண்டுள்ளேன். ஆகவே குறித்த கூ��்டத்தில் நான் கலந்து கொண்டதில் எந்தப் பிழையும் இல்லை. அவர்கள் முன்னர் செய்ததாகக் கூறப்படும் குற்றங்களோ அவர்கள் குறிப்பிடும் மற்றவர்களின் குற்றங்களோ என்னுடைய முன்னோக்கிய அரசியல் பிரயாணத்திற்குத் தடையாக இருக்கக் கூடாது என்பதே எனது கருத்து.\nஅரசியல் பிரயாணத்தின் போது உள்ளதை இல்லை என்பார்கள். இல்லாததை உள்ளதாகச் சித்தரிப்பார்கள். அது அவர் அவர்களின் வளர்ச்சி, முதிர்ச்சி போன்றவற்றைச் சார்ந்தது. அதுமட்டுமல்ல. தாமே சில நிகழ்வுகளை இயற்றிவிட்டு நாமே அவற்றைச் செய்ததாக அடித்துக் கூறுவார்கள். சகடைக்குள்ளால் பயணஞ் செய்தே நற்றரையை அடைய வேண்டும் என்றால் அதற்கு ஆயத்தமாகி பயணத்தைத் தொடர்வோம். மக்கள் நலம் நோக்கிய என் பணி தொடரும்\nகடவுச்சீட்டு, விசா எதுவுமற்று தங்கியிருந்த எகிப்து பிரஜை மாதம்பேயில் கைது\nசிங்கர் காட்சி அறையின் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்குத் தீ வைத்த மர்ம நபர்\nகடவுச்சீட்டு, விசா எதுவுமற்று தங்கியிருந்த எகிப்து பிரஜை மாதம்பேயில் கைது\nசிங்கர் காட்சி அறையின் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்குத் தீ வைத்த மர்ம நபர்\nதீவிரவாதியின் தந்தையுடன் வர்த்தகராகத் தொடர்பு – வெளிப்படுத்திய ரிசாட் பதியுதீன்\nவெள்ளவத்தையில் வெடிப்புச் சம்பவம் – சந்தேகத்திற்கு இடமான மோட்டார் சைக்கிளுக்கு வெடி வைத்ததாக பொலிசார் தெரிவிப்பு\nவரக்காபொலயில் சந்தேகத்திற்குரிய வேன், மோட்டார் சைக்கிள், வோக்கி டோக்கிகள் மீட்பு\nதீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு\nநல்லூரில் உளவு பார்த்ததாக மூவர் கைது – ஒருவர் முஸ்லீம் இளைஞன் மற்றவர் அமெரிக்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nathiyinvaliyilorunaavai.blogspot.com/2013/11/", "date_download": "2019-04-24T20:19:07Z", "digest": "sha1:MSUR53R2PQZEPTWQ347MM4UIIFVTQF3P", "length": 8031, "nlines": 105, "source_domain": "nathiyinvaliyilorunaavai.blogspot.com", "title": "November 2013 | நதியின் வழியில் ஒரு நாவாய்", "raw_content": "\nஇணையத்தில் பக்கங்களை வேகமாக படிக்க உலாவிகளுக்கு அருமையான இணைப்பு நீட்சி (add -on)\nஇணையத்தில் இணைய பக்கங்களை பார்க்கும் போது நமக்கு தேவையானதுடன் மற்ற விளம்பரங்களும் , சமூக தளங்களுக்கு உள்ள பக்க இணைப்புகளும் , காணொளி காட்சிகளும் தோன்றும்.இணைய இணைப்பு வேகமாக வைத்து இருப்பவர்களுக்கு பக்கம் வேகமாக திறக்கும். இணைய இணைப்பு மெதுவாக வை���்து இருப்பவர்களுக்கு பொறுமை இழந்து விடும் நிலைமை உண்டு.\nபெண் போல உருவம் கொண்ட நரிலதா மலர்\nஇணையத்தில் எதார்த்தமாக தேடலின் போது இந்த பெண் போல உருவம் கொண்ட நரிலதா மலர் கண்களில் தென்பட்டது.மேலும் நரிலதா மலர் பற்றி தொடர்ந்து தேடிய...\nபழத்தமிழரின் பாரம்பாரியமான வீரவிளையாட்டான ஏறுதழுவுதல் தான் தற்போது சல்லிக்கட்டு அல்லது மஞ்சுவிரட்டு என்று அழைக்கப்படுகிது.தமிழகத்தில் பொங்க...\nஇரண்டாம் உலகப்போர் -- பகுதி 1\nஉலக வரலாற்றில் பல போர்கள் நடைபெற்றது ,ஆனாலும் இரண்டாவது உலகப்போருக்கு தனி இடம் உண்டு. காரணம் போர் என்பது தனி இரு நாடுகள் சண்ட...\nசுதந்திரம் பெற்றதும் கொடுத்ததும்- 1\nஇந்தியா சுதந்திர தின விழாவை ஆகஸ்ட் 15 ல் சிறப்பாக கொண்டாடியது . இந்தியா 300 ஆண்டுகளுக்கு மேல் ஐரோப்பிய நாடுகளிடம் அடிமையாக இ...\nவிண்டோவிற்கு மாற்றாக லினக்ஸ் இருக்க முடியுமா \nநம் கணிணி இயங்க இயங்கும் மென்பொருள்(Operating System) தேவை , அது நிச்சயம் மைக்ரோசாஃப்ட்(Microsoft) நிறுவனத்தின் விண்டோ இயங்கும் ம...\nபத்மநாதபுரம் அரண்மனை ஒரு சுற்றுலா பார்வை\nபத்மநாதபுரம் அரண்மனை கன்னியாகுமரி மாவட்டத்தில் 35 கி.மீ தொலைவில் தக்கலை என்ற இடத்தில் அருகே இருக்கிறது. இந்த இடத்தில் இருந்து நாகர்...\nமுப்பரிமாணத்தில் படங்களை உருவாக்க அருமையான இலவச மென்பொருள்\nபொதுவாக கணிணியில் கட்டிட வரைபடங்கள் வரையவும் , முப்பரிமான பொருட்களை (3D) வரையவும் பல மென் பொருட்கள் உள்ளது. அவற்றில் Auto cad,3d...\nதட(டு)ம் மாறும் தமிழர் பண்பாடு\nஉலகிலுள்ள ஓவ்வொரு நாட்டிற்கும் பாரம்பரியமான மொழி , இசை , கலை ,உணவு, உடை , பண்பாடு , பழக்க வழக்கங்கள் உண்டு. இந்திய துணைக்கண்டத்தில் ஓ...\nஒரு தலை காதல் ஆபத்தானதா\nகாதல் என்பது அனைவருக்கும் பருவ வயதில் வருவது தான் ,அதை ஏற்பதும் மறுப்பதும் பெண்ணின் விருப்பமே . ஒரு தலை காதல் தோல்வியால் கல்லூரி...\nகீழா நிலைக்கோட்டை - வரலாற்றின் எச்சங்கள்\nகோட்டையின் முகப்பு உப்பரிகை கீழா நிலைக்கோட்டை புதுகோட்டை மாவட்டத்தின் எல்லையில் அறந்தாங்கியில் இருந்து புதுவயல் போகும்...\nஇணையத்தில் பக்கங்களை வேகமாக படிக்க உலாவிகளுக்கு அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/spiritual-news/tamil-festivals/sri-krishna-janmashtami-history-in-tamil/articleshow/65620856.cms", "date_download": "2019-04-24T20:44:52Z", "digest": "sha1:NQNV6ITBF3WRBKRQV6DEFCZ3KREWAARJ", "length": 19058, "nlines": 173, "source_domain": "tamil.samayam.com", "title": "Krishna Jayanthi Story in Tamil: கிருஷ்ணர் ஜெயந்தி வரலாறும், கொண்டாட்டங்களும்!! - sri krishna janmashtami history in tamil | Samayam Tamil", "raw_content": "\nVIDEO: கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகை-ரோபோ சங்கர் அறிவிப்பு\nகோமதி மாரிமுத்துவுக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகை: ரோபோ சங்கர் அறிவிப்பு\nVIDEO: கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகை-ரோபோ சங்கர் அறிவிப்புWATCH LIVE TV\nகிருஷ்ணர் ஜெயந்தி வரலாறும், கொண்டாட்டங்களும்\nதமிழகத்தில் நடப்பாண்டில் செப்டம்பர் 2ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி வருகிறது. கிருஷ்ண ஜெயந்தி எதற்காக கொண்டாடுகிறோம் என்று பார்க்கலாம்.\nதமிழகத்தில் நடப்பாண்டில் செப்டம்பர் 2ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி வருகிறது. கிருஷ்ண ஜெயந்தி எதற்காக கொண்டாடுகிறோம் என்று பார்க்கலாம்.\nஇந்தியா முழுவதிலும் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரத்தன்று கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் செப்டம்பர் 2ஆம் தேதி வரும் திதியானது கோகுலாஷ்டமி என்று போற்றப்படுகிறது.\nமதுரா நகரில் தேவகி - வாசுதேவருக்கு எட்டாவது மகனாக கிருஷ்ண பகவான் அவதாரம் எடுத்தார். கிருஷ்ணர் பிறந்தது சிறைச்சாலையில். சிறைச்சாலையில் பிறந்த கிருஷ்ணர், கோகுலத்தில் வளர்ப்புத் தாய் யசோதையால் வளர்க்கப்பட்டான். தனது தாய் மாமன் கம்சனைக் கொன்று துவாரகையில் அரசாட்சி செய்தார்.\nபாரதப் போரில் பாண்டவர்களுக்கு உறுதுணையாக இருந்து, போர்க்களத்தில் அர்ஜூனனுக்கு தேரோட்டியாக வந்தவரும் கண்ணன்தான். தேரோட்டியாக வந்த கண்ணன்தான் பார்த்தசாரதி என்று அழைக்கப்படுகிறார். தேரோட்டியாக வந்த கண்ணன், அர்ஜூனனுக்கு உபதேசித்த அறிவுரைகள்தான் இந்து மக்களின் புனித நூலான பகவத் கீதையாக உள்ளது.\nதன் கடைசிக் காலத்தில் வேடன் ஒருவன் எய்த அம்பு காலில் தைக்க பூலோகத்தில் கண்ணன் அவதாரத்தை முடித்து மீண்டும் வைகுண்டம் சென்றார் என்று கூறப்படுவது உண்டு.\nகிருஷ்ணர் தனக்காக இல்லாமல் பிறருக்காக வாழ்ந்தவர். அதனால்தான் இவரை “கண்ணா'' ''முகுந்தா'' என்று பல பெயர்களில் அழைக்கிறோம். கண்ணைப் போல காப்பவன் என்றும், முகுந்தா என்றால் வாழ்வதற்கு இடம் அளித்து, முக்தி அளிப்பவன் என்றும் நம்புகிறோம்.\nகிருஷ்ண ஜெயந்தி தினத்தில் பகவான் கிருஷ்ணர் நம் வீட்டிற்க��� வந்து அருள்பாலிப்பதே கோகுலாஷ்டமியின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.\nஅதனால் தான் கிருஷ்ண ஜெயந்தி அன்று வீட்டை கழுவி சுத்தம் செய்து, அரிசி மாவால் கோலமிட்டு, மாவிலை தோரணங்களால் அலங்கரிகிறோம். வாசலில் தொடங்கி பூஜை அரை வரை குழந்தையின் கால் தடங்களை அரிசி மாவால் பதிக்கிறோம். ஆலிலை கிருஷ்ணன் தனது பிஞ்சு பாதங்களை அடிமேல் அடி வைத்து வீட்டுக்குள் தத்தித்தத்தி நடந்து வருவதாக ஐதீகம்.\nபிருந்தாவனத்தில் ஒவ்வோவொரு வீட்டிலும் கிருஷ்ணர் ஆடிப் பாடினார். இந்தக் காட்சியை சிவபெருமானே தரிசித்ததாக புராணங்கள் கூறுகின்றன.\nவீட்டின் நுழைவாயிலில் குழந்தை நடந்து வந்தது போன்ற பாதச்சுவட்டினை மாவால் பதியச் செய்ய வேண்டும். கிருஷ்ணர் சிலைக்கு பூக்களால் அலங்காரம் செய்ய வேண்டும். அதில் துளசி இருந்தால் இன்னும் சிறப்பு. பிறகு கிருஷ்ணருக்கு பிடித்த தயிர், வெண்ணை, அவல் கண்டிப்பாக வைக்க வேண்டும். சீடை, முருக்கு, லட்டு போன்ற இனிப்பு உணவுகளை வைக்க வேண்டும். முடிந்த அளவுக்கு பூஜையை மாலை 6.00 – 7.00மணிக்குள் செய்தால் சிறப்பு.\n''நீ எனக்கு ஒரு இலையைக் கொடு ; அல்லது பூவை கொடு ; இல்லை ஒரு பழத்தைக் கொடு ; அதுவும் இல்லையென்றால் கொஞ்சம் தண்ணீர் கொடு ; எதைக் கொடுத்தாலும் பக்தியோடு கொடு. சுத்தமான மனம் உள்ளவன் பக்தியோடு கொடுப்பதை நான் சாப்பிடுவேன்.“ என்றார் கீதையில் கண்ணன்.\nநாமும் கிருஷ்ணரை வழிபட்டு அனைத்து சகலநலன்களும் பெறுவோம்\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\ntamil festivals News Samayam Tamil மாநில நிகழ்வுகள் அனைத்தையும் தெரிந்துகொள்ளுங்கள்\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nஇந்த 7 விஷயத்தை ‘டிரை பண்ணுங்க’.... உங்க செக்...\nதிருநாவுக்கரசு வீட்டில் சிறுமியின் சடலம் புதை...\nPollachi News: பொள்ளாச்சி பாலியல் சம்பவம் வெ...\nSri Lanka CCTV Video: வெடிகுண்டுகளுடன் தேவாலய...\nதன்னிடம் சில்மிஷம் செய்தவரை அறைந்த குஷ்பு\n5 விருதுகள்; முதுகு தண்டுவட அறுவை சிகிச்சையில் புது சாதனை - ...\nVIDEO: கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகை: ரோபோ...\nVIDEO: கன்னியாகுமரியில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடு...\nஆவணங்கள் இல்லாத ஸ்கேன் சென்டருக்கு சீல்\nநெடுஞ்சாலையில் விரைந்த காரில் திடீர் தீ\nவிறுவிறுப்பு காட்டிய மாட்டுவண்டி பந்தயம்; ஸ்ரீ வீரமுனி உற்சவ...\nபண்டிகை : சூப்பர் ஹிட்\nஇன்று சித்ரா பௌர்ணமி: ஆலயங்களில் பால்குடங்களுடன் பக்தர்கள் ச...\nதிருமணம் ஆகாதவர்கள் இந்த கோயிலை 4 முறை சுற்றி வந்தால் நன்மை ...\nசித்திர குப்தரை வழிபடுவதால் எம பயம் நீங்கும்\nதூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்தில் சிலுவைப் பாதை வழிபாடு\nபோடியில் பொன் நிற பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கி அருள் பாலித்த...\nதிருமணம் ஆகாதவர்கள் இந்த கோயிலை 4 முறை சுற்றி வந்தால் நன்மை உண்டாகும்\nதூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்தில் சிலுவைப் பாதை வழிபாடு\nபோடியில் பொன் நிற பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கி அருள் பாலித்த அழகர்\nசித்திர குப்தரை வழிபடுவதால் எம பயம் நீங்கும்\nஇன்று சித்ரா பௌர்ணமி: ஆலயங்களில் பால்குடங்களுடன் பக்தர்கள் சிறப்பு வழிபாடு\nவிறுவிறுப்பு காட்டிய மாட்டு வண்டி பந்தயம்; ஸ்ரீ வீரமுனி உற்சவ விழாவில் அசத்தல்\nபெரிய கோவில் கல்வெட்டுகளில் தமிழை அழித்துவிட்டு இந்தியில் பொறிக்கப்பட்டதா\nபெண்கள் மட்டும் வழிபடும் `கொற்றவை' சிலை கண்டுபிடிப்பு\nதிருமணம் ஆகாதவர்கள் இந்த கோயிலை 4 முறை சுற்றி வந்தால் நன்மை உண்டாகும்\nசுந்தர மகா காளியம்மன் கோயில் படுகள காட்சி - திரளான பக்தர்கள் பங்கேற்பு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nகிருஷ்ணர் ஜெயந்தி வரலாறும், கொண்டாட்டங்களும்\nஅக்டோபர் மாதம் திருப்பதியில் 8 வகையான வழிபாடுகள் ரத்து: காரணம் இ...\nதிருச்செந்தூர் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலத் தொடக்கம...\nரக்ஷா பந்தன்: சுற்றுசூழலை பாதுகாக்க ஒன்று சேர்வோம்: சுதர்சன் பட்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduppu.com/tv/06/162901", "date_download": "2019-04-24T20:09:08Z", "digest": "sha1:J3L6YBUOPYH467DZQN4EIP36YL62BT7C", "length": 5515, "nlines": 72, "source_domain": "viduppu.com", "title": "ஆல்யா மானசாவை நடுரோட்டிற்கு அனுப்பிய அவரது காதலன் - Viduppu.com", "raw_content": "\nஒரு போதும் இப்படி செய்யாதவர்கள் விடுதலைப்புலிகள்\nகுண்டுவெடிப்புகளில் சூத்திரதாரி: ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்த சஹ்ரான் இன் பின்புலம்\nகொழும்பு குண்டுவெடிப்பில் கைதுசெய்யப்பட்ட தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியானது\nமட்டு. தேவாலயத் தாக்குதல் தற���கொலைதாரியின் சீ.சீ.டி.வி காணொளி வெளியானது\nஇலங்கை தற்கொலையாளிகளின் உடலில் எழுதபட்டிருந்த வசனத்தால் பரபரப்பு\nமாதாவின் சிலையை உடைக்கும் தீவிரவாதி\nமுஸ்லிம் பெண்களின் பர்தா வேடமனிந்த ஆண் சிக்கினார்\nஅசிங்கமான செயலில் ஈடுப்பட்ட நடிகை கிரிக்கெட் மைதானத்தில் நடந்த சம்பவம் - போலிசில் சிக்கிய சிசிடிவி காட்சி இதோ\nஇரத்தக் கண்ணீர் சிந்திய மாதா- ஏற்பட்டுள்ள அழிவுக்கான அறிகுறியா\nபிக்பாஸ் சீசன் 3 ல் கலந்துகொள்ளும் இந்த பேரழகி நடிகைக்கு இத்தனை கோடி சம்பளமாம்\nஆல்யா மானசாவை நடுரோட்டிற்கு அனுப்பிய அவரது காதலன்\nராஜா ராணினு ஒரு சீரியல் போகுதுப்பா. அதுல ரீல் ஜோடியா சுத்துன ஆல்யா-சஞ்சீவ் இப்போது ரியல் லவ்வர்ஸ் ஆ மாறிட்டாங்க.\nசரி இப்ப என்ன விஷயம் கேக்கிறீங்களா. இந்த ஆல்யா மானசா ஏதோ தப்பு பண்ணிடுச்சாம், அதுக்கு பழிவாங்க இந்த பயபுள்ள அவள நடுரோட்டுக்கு அனுப்பியிருக்கான்.\nஅது மட்டும் இல்லாம என் பெயர சொல்லி I Love You சொல்லுனு சொல்லியிருக்கான்.\nஆல்யாவும் லவ்வர் சொல்லிட்டானே னு சொல்லி கத்தி சொல்லிட்டு கூச்சப்பட்டு உடனே காருக்குள்ள ஏறிடுச்சாம்.\nஅட இதெல்லாம் ஒரு வேலையா சின்னய்யா.\nஒரு போதும் இப்படி செய்யாதவர்கள் விடுதலைப்புலிகள்\nபிக்பாஸ் சீசன் 3 ல் கலந்துகொள்ளும் இந்த பேரழகி நடிகைக்கு இத்தனை கோடி சம்பளமாம்\nகொழும்பு குண்டுவெடிப்பில் கைதுசெய்யப்பட்ட தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/the-first-test-against-india-west-indies-struck-at-181-runs/", "date_download": "2019-04-24T20:01:57Z", "digest": "sha1:ZC2QWS3O6UZM6AGUYG5AQW63VXMAAVSC", "length": 13346, "nlines": 159, "source_domain": "www.sathiyam.tv", "title": "இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: 181 ரன்களில் சுருண்டது வெஸ்ட் இண்டீஸ் - Sathiyam TV", "raw_content": "\nசுருளி அருவியில் நீர்வரத்து: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி\nஐபிஎல் போட்டி: பெங்களூரு அணி அபார வெற்றி\nகோடீஸ்வர வேட்பாளர்களில் முதலிடம் பிடித்த காம்பீர்\nஅ.ம.மு.க. வேட்பாளர்களுக்கு பரிசு பெட்டகம் ஒதுக்கீடு\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் வாழ்க்கை வரலாறு\nபகலில் பரபரப்பு, இரவில் கிளுகிளுப்பு – தலைநகரத்துக்கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nவறுமையை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த “கோமதி”\nஇலங்கை தேவாலயத்திற்குள் தீவிரவாதி நுழையும் அதிர்ச்சி வீடியோ..\nதமிழகத்தை நோக்கி வரும் புயல் – வெளுத்து வாங்குமா மழை\nகிரிக்கெட் உலகின் சரித்திர நாயகன் சச்சின் வரலாறு – சிறப்பு தொகுப்பு\nமனிதம் தோன்றும் முன்பே அவர்கள் பூமியில் வலம்வந்தனர் \nபறவைகள்கூட கடக்க மறுக்கும், பெர்முடா முக்கோணம் \nஒரே பிரசவத்தில் 300 மில்லியன் முட்டைகள் \nகாதலர் கேட்ட பயங்கர கேள்வி அதிர்ந்து போன ஸ்ருதி ஹாசன்\nஇலங்கை குண்டுவெடிப்பு பற்றி கேலி கிண்டல் நடிகை ஸ்ரீ-பிரியா வெளியிட்ட பதிவு\nசிம்புவின் அடுத்த படம் இந்த பிரபல நடிகருடன் தான்\nHome Tamil News Sports இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: 181 ரன்களில் சுருண்டது வெஸ்ட் இண்டீஸ்\nஇந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: 181 ரன்களில் சுருண்டது வெஸ்ட் இண்டீஸ்\nராஜ்கோட்: பிரத்வைதே தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு வந்துள்ளது. இதன்படி இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று முன்தினம் துவங்கியது.\nஇதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அறிமுக வீரர் பிரித்வி ஷா, விராட் கோலி, ஜடேஜா, ரிஷாப் பாண்ட் போன்றோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 649 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய வீரர்களின் சிறப்பான பந்து வீச்சால் ரன் எடுக்க திணறி விக்கெட்டுகளை பறி கொடுத்த வண்ணமிருந்தது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 94 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.\nஇந்நிலையில் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ரோஷ்டன் சேஷ் மற்றும் கீமோ பால் ஆகியோர் களத்தில் இருந்தனர். இருவரும் இந்திய அணியின் பந்து வீச்சை சமாளித்து நிதானமாக ஆடி வந்தனர். அணியின் ஸ்கோர் 147 ஆக இருக்க கீமோ பால், உமேஷ் வீசிய வேகப்பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்ததாக களமிறங்கிய வீரர்களும் அஸ்வின் சுழலுக்கு இரையாக வெஸ்ட் இண்டீஸ் அணி 181 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பரிதாபத்திற்குள்ளாகியது.\nஇந்திய அணி தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சமி 2 விக்கெட்டுகள், ஜடேஜா, குல்தீப், உமேஷ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும்\nகைப்பற்றினர். இதனிடையே இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, விக்கெட்டுகள் இழப்பின்றி 22 ரன்கள் எடுத்து விளையாடி\nசுருளி அருவியில் நீர்வரத்து: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி\nஐபிஎல் போட்டி: பெங்களூரு அணி அபார வெற்றி\nகோடீஸ்வர வேட்பாளர்களில் முதலிடம் பிடித்த காம்பீர்\nஆசிய பேட்மிண்டன்: 54 ஆண்டுகால ஏக்கத்தை தணிப்பார்களா சாய்னா, சிந்து\nஇலங்கை குண்டு வெடிப்பில் சிக்கிய பிரதமரின் பேரன்\nவாக்களிக்க வந்த 8 பேர் திடீர் மரணம்.., 4 அதிகாரிகள் மயக்கம்\nசுருளி அருவியில் நீர்வரத்து: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி\nஐபிஎல் போட்டி: பெங்களூரு அணி அபார வெற்றி\nகோடீஸ்வர வேட்பாளர்களில் முதலிடம் பிடித்த காம்பீர்\nஅ.ம.மு.க. வேட்பாளர்களுக்கு பரிசு பெட்டகம் ஒதுக்கீடு\n உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம்\nநிபந்தனைகளுடன் தடை நீக்கம் பெற்ற டிக் டாக் செயலி\nகிரானைட் முறைகேடு வழக்கு 40 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்\nதமிழகம் நோக்கி வரும் ஃபானி புயல் – வானிலை ஆய்வு மைய இயக்குனர்\n“தளபதி 63” படப்பிடிப்பு தளத்தில் விபத்து, மருத்துவமனைக்கு விரைந்த விஜய்\nசீனாவில் 5 பேர் பலி, தொடரும் ரசாயன தொழிற்சாலை விபத்துக்கள்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nசுருளி அருவியில் நீர்வரத்து: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி\nஐபிஎல் போட்டி: பெங்களூரு அணி அபார வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/04/14060034/1032004/100-DAYS-WORK-SCHEMECONGRESS-MAKE-IT-HAPPENEDKHUSBHOO.vpf", "date_download": "2019-04-24T20:21:58Z", "digest": "sha1:ZLXPXNGKEJNGNNOUGMXRS2SXHJ2TWOSB", "length": 10644, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "\"100 நாள் வேலை திட்டத்தை சாத்தியபடுத்தியது காங்கிரஸ்\" - பிரசாரத்தில் குஷ்பு பேச்சு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"100 நாள் வேலை திட்டத்தை சாத்தியபடுத்தியது காங்கிரஸ்\" - பிரசாரத்தில் குஷ்பு பேச்சு\n100 நாள் வேலை திட்டத்தை சாத்தியப்படுத்தியது காங்கிரஸ் கட்சி என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும் நடிகையுமான குஷ்பு தெரிவித்தார்\nமதுரை மாவட்டத்தின், அலங்காநல்லூர், பாலமேடு பகுதியில் தேனி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும் நடிகையுமான குஷ்பு பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர் 100 நாள் வேலை திட்டத்தை சாத்தியப்படுத்தியது காங்கிரஸ் கட்சி என்றார்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஇரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பான தீர்ப்பு : சசிகலா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு\nஇரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பான தீர்ப்புக்கு எதிராக சசிகலா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nகுறிப்பிட்ட ஒரு சமுதாய பெண்கள் குறித்து அவதூறு : மர்மநபர்களை கைது செய்ய கோரி சாலை மறியல்\nமதுரை மேலூர் அருகே குறிப்பிட்ட ஓர் சமுதாய பெண்கள் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு செய்திகளை பரப்பிய மர்ம நபர்களை கைது செய்ய வலியுறுத்தி அந்த சமுதாயத்தை சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nகோவில் திருவிழாவில் தகராறு - சாலை மறியல் : போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு\nகரூர் அருகே கோவில் திருவிழாவில் தகராறு ஏற்பட்டு சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.\nதிருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் : இந்திய குடியரசு கட்சி வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்\nதிருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் இந்திய குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த நாகராஜா வேட்பு மனு தாக்கல் செய்தார்.\nஏப்ரல், மே மாதத்தில் தமிழகத்தை புயல் தாக்குவது அரிதான ஒன்று - வானியல் ஆர்வலர் பிரதீப் ஜான்\nவங்க கடலில் புயல் உருவாவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் ஏப்ரல், மே மாதத்தில் தமிழகத்தை புயல் தாக்குவது அரிதான ஒன்று என வானியல் ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்தார்.\n7 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட விவகாரம் : சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் இழப்பீடு\nகோவை மாவட்டம் பன்னிமடை கிராமம் அருகே, பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட ஏழு வயது சிறுமியின் குடும்பத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மூன்று லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9/", "date_download": "2019-04-24T20:15:06Z", "digest": "sha1:SJ6OPUH6U5I5Z3IC3NKNJFEUWU46FJ7V", "length": 6508, "nlines": 130, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "நீங்குமா இந்த அடிமைத் தன்மை! – உள்ளங்கை", "raw_content": "\nநீங்குமா இந்த அடிமைத் தன்மை\nநீங்குமா இந்த அடிமைத் தன்மை\nபோகிறவர், வருகிறவரெல்லாம் நம்மை ஆண்டுவிட்டுச் சென்றனரே, ஏன்\nPosted in தேசீயம், மனித மனம்\nஇதனைத் தொடர்ந்து வரும் கருத்துக்களை எனக்குத் தெரிவிக்கவும்.\nPrevious Post: அறிவு ஜீவிகளின் செல்லப் படுத்தல்கள்\nNext Post: துப்பார் பார் பார்\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nஆட்டோகாரருக்கு பக்கம் கூட தூரம்தான்; ரியல் எஸ்டேட் காரருக்கு தூரம் கூட பக்கம்தான்\nகண்ணில் பட்டவை, கருத்தில் தோன்றியவை\nகாப்பீடு வேறு, முத��ீடு வேறு\nBestChu on நான் யார்\nmargretnp4 on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 29,714\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 12,604\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 11,326\nபழக்க ஒழுக்கம் - 9,008\nதொடர்பு கொள்க - 8,805\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nபிறர் பிள்ளைகள் - 8,115\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/tag/%E0%AE%87%E0%AE%9F-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-04-24T20:25:53Z", "digest": "sha1:X52DJ5O3R4HU5DV5SHHPQNHUIZIMIENJ", "length": 6510, "nlines": 108, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "இட ஒதுக்கீடு – உள்ளங்கை", "raw_content": "\nகண்ணில் பட்டவை, கருத்தில் தோன்றியவை\nஅனைத்து வசதிகளோடு பார்லிமெண்டில் உட்கார்ந்து அதிகாரம் செய்வதில் மட்டும் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு கேட்கிறார்களே, இந்த மாதிரி வேலைகளில் அப்படியே 100%-ஐயும் எடுத்துக் கொள்ளட்டுமே இப்படித்தான் அடிமைத்தனம் நம் மக்களிடம் ஊறிக்கிடந்தது இப்படித்தான் அடிமைத்தனம் நம் மக்களிடம் ஊறிக்கிடந்தது என்னதான் யூரினல் வைத்து அதில் படம் வேறு […]\nசமுதாய மறுமலர்ச்சியை உருவாக்கப்போகும் இந்தச் செய்தியை வாசியுங்கள்:- முன்னாள் பிரதமர் வி.பி.சிங் கனவை நிறைவேற்றும் வகையில் அனைத்துப் பள்ளிகள், அனைத்துக் கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களிலும் இடஒதுக்கீட்டை கொண்டுவர நாம் முயற்சிக்க வேண்டும் என முதல்வர் கருணாநிதி கூறினார். அடுத்து நிகழப்போவது […]\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nகுடையைக் கண்டு மழை விரோதம் கொள்வதி��்லை.\nBestChu on நான் யார்\nmargretnp4 on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 29,715\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 12,604\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 11,326\nபழக்க ஒழுக்கம் - 9,008\nதொடர்பு கொள்க - 8,805\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nபிறர் பிள்ளைகள் - 8,115\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aljazeeralanka.com/2018/11/25.html", "date_download": "2019-04-24T20:35:38Z", "digest": "sha1:BCXWDME7VUTHMH6LOIZ6BWGK4GVBDEEA", "length": 11205, "nlines": 173, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "Al Jazeera Lanka: முஸ்லிம்களுக்குச் சொந்தமான நான்கு கடைகள் (25) ஞாயிற்றுக்கிழமை தீக்கிரை", "raw_content": "\nமுஸ்லிம்களுக்குச் சொந்தமான நான்கு கடைகள் (25) ஞாயிற்றுக்கிழமை தீக்கிரை\nஅமைச்சர் பைஸர் முஸ்தபா வேண்டுகோள்\n( ஐ. ஏ. காதிர் கான் )\nசுய நலன் கருதி அரசியல் செய்யாமல்,\nதேசிய நல்லிணக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, அரசியலில் ஈடுபட முன்வருமாறு அமைச்சர் பைஸர் முஸ்தபா, சகல தரப்பினர்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார். பாணந்துறை நகரின் பிரதான வீதியில், முஸ்லிம்களுக்குச் சொந்தமான நான்கு கடைகள் (25) ஞாயிற்றுக்கிழமை தீக்கிரையானதையடுத்து, அமைச்சர் பைஸர் முஸ்தபா உடனடியாக அவ்விடத்திற்குச் சென்று, நேரடியாக நிலைமைகளைக் கண்டறிந்தார்.\nஅங்கிருந்தோரிடம் இச்சம்பவம் தொடர்பிலான விபரங்களையும் தெளிவாகக் கேட்டுத் தெரிந்துகொண்டார்.\nஅத்துடன், குறித்த சம்பவத்தின் பின்னணியில், \"எது சரி... எது பிழை...\" என்பது தொடர்பில் ஆதாரபூர்வமான தகவல்களையும் பெற்று, தேவையான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், அமைச்சர் பொலிஸாரிடமும் பாதுகாப்பு அதிகாரிகளிடமும் கேட்டுக்கொண்டார்.\nஅமைச்சர் இங்கு கருத்துத் தெரிவிக்கும்போது,\nஇன்றைய கால கட்டத்தில், மக்களுக்கு மத்தியில் புரிந்துணர்வையும் தேசிய நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதே சிறந்தது. இதை விட்டுவிட்டு, அரசியல் இலாபம் கருதி அல்லது காட்டிக்கொடுக்கும் நோக்குடன் சமூகங்களுக்கு மத்தியில் இவ்வாறான செயல்களை யாராவது செய்வார்களேயானால், அது மன்னிக்க முடியாத பாரிய குற்றமாகும் என நான் கருதுகிறேன்.\nஎனவே, குறுகிய நோக்கங்களை மனதிலிருந்து அகற்றி, தேசிய நல்லிணக்கத்திற்காக சாதி, சமய, கட்சி பேதங்களை மறந்து அனைவரும் ஒத்துழைக்க முன்வர வேண்டும். அத்துடன், கட்சி பேதங்களை மறந்து நாட்டைக் கட்டியெழுப்பவும் முன்வர வேண்டும் என்றார்.\nஇதேவேளை, முஸ்லிம்களுக்குச் சொந்தமான நான்கு கடைகள் முற்றிலும் தீக்கிரையானதையடுத்து, பெரும்பான்மை இனத்தவரின் அருகாமையில் இருந்த கடையொன்றும் எரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\n( ஐ. ஏ. காதிர் கான் )\nமைத்ரி - மஹிந்த சந்திப்பு நடந்தது என்ன..\n மைத்ரி - மஹிந்த சந்திப்பு நடந்தது என்ன.. அடுத்த கட்ட நகர்வை தீர்மானிக்கும் சக்தியாக பசில்.. உள்வீட...\nஉஸ்தாத் எம். ஏ. எம். ம‌ன்சூர் எழுதியுள்ள‌ க‌ட்டுரை இஸ்லாத்தின் அடிப்ப‌டைக‌ளுக்கு மாற்ற‌மாக‌ உள்ள‌து.\nஇலங்கையில் முஸ்லிம்களுக்குள்ள தனியார் சட்டம் பற்றி சில அவதானங்கள் என‌ உஸ்தாத் எம். ஏ. எம். Mansoor அவ‌ர்க‌ள் எழுதியுள்ள‌ க‌ட்டுரை முழு...\nஜ‌மால் ப‌ற்றிய‌ செய்திக‌ள் ஒன்றுக்கொன்று முர‌ணா\nதுருக்கியில் உள்ள‌ ச‌வூதி தூத‌ர‌க‌த்துள் கொல்ல‌ப்ப‌ட்ட‌ ஜ‌மால் ப‌ற்றிய‌ செய்திக‌ள் ஒன்றுக்கொன்று முர‌ணாக‌ இருப்ப‌து ந‌ன்றாக‌ தெரிந்தும் ...\nSLMC உயர் மட்ட குழு கிழக்கு ஆளுனரை சந்திதித்தமை ஒரு அரசியல் நாடகம்\nSLMC உயர் மட்ட குழு கிழக்கு ஆளுனரை சந்திதித்தமை ஒரு அரசியல் நாடகம் கௌரவ அமைச்சரவை அமைச்சர் தனது அதிகாரத்தைப் பாவித்து , \"கிழக்கு ம...\nபாடசாலைகளில் போதிக்கப்படும் கல்வியுடன் கூடிய ஒழுக்கம், நல்ல பிரஜைகளை உருவாக்க வழி வகுக்கும்\n- அமைச்சர் பைஸர் முஸ்தபா ( மினுவாங்கொடை நிருபர் ) பாடசாலைகளில் போதிக்கப்படும் கல்வியுடன் கூடிய ஒழுக்கம் மற்றும் அவற்றில் போடப...\nஜின்னாஹ் ஷரிபுத்தீனின் காப்பிய வெளியீட்டு விழா\n( மினுவாங்கொடை நிருபர் ) \"காப்பியக்கோ\" டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் எழுதிய, \"அன்னை கதீஜாவும் அண்ணலார் குடும்...\nகன்னியா மலையில் உள்ள 40 அடி சமாதி இராவணுடைய சமாதி\nதிருகோணமலை மாவட்டத்தில் உள்ள கண்ணியா வெந்நீரூற்றக்கருகில் 40 முழ இரண்டு கப்று (சமாதி)கள் உள்ளன.\nதாஜ்மஹான் அவர்களின் அன்பு மைந்தன் மொஹமட் பஸீல் அவர்களின் ஆசைத்திருமண நிகழ்வு\nகலைஞர், கவிஞர், நடிகர், அரசியல் பிரமுகர், சிம்மக்குரலோன் என்னும் சிறப்பு...\nஐக்கிய தேசியக் கட்சியின் இரு முக்கிய தலைகள் மஹிந்தவுடன் இணைய பேச்சு\n * ஐக்கிய தேசியக் கட்சியின் இரு முக்கிய தலைகள் மஹிந்தவுடன் இணைய பேச்சு... தமிழ்க்கூட்டமைப்பின் மூன்று பேர் ஆதரவு வழங்கும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/kannil-therium-porulinai-bharathiyar-kavithai/", "date_download": "2019-04-24T20:16:29Z", "digest": "sha1:H6GAZ3UXPHFHLG2YUBBNDCOMIW4AKOWE", "length": 6268, "nlines": 112, "source_domain": "dheivegam.com", "title": "கண்ணில் தெரியும் பொருளினை | Kannil theriyum porulinai lyrics", "raw_content": "\nHome தமிழ் கவிதைகள் பாரதியார் கவிதைகள் ஆத்ம ஜயம் – பாரதியார் கவிதை\nஆத்ம ஜயம் – பாரதியார் கவிதை\nகண்ணில் தெரியும் பொருளினைக் கைகள்\nஎண்ணி யெண்ணிப் பல நாளு முயன்றிங்\nவிண்ணிலும் மண்ணிலும் கண்ணிலும் எண்ணிலும்\nதன்னை வென்றா லவை யாவும் பெறுவது\nமுன்னை முனிவர் உரைத்த மறைப் பொருள்\nதன்னை வென்றாளும் திறமை பெறாதிங்கு\nஅம்மாக்கண்ணு பாட்டு – பாரதியார் கவிதை\nபாப்பா பாட்டு – பாரதியார் கவிதை\nஅச்சமில்லை அச்சமில்லை – பாரதியார் கவிதை\nமனதில் உறுதி வேண்டும் – பாரதியார் கவிதை\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/919082/amp", "date_download": "2019-04-24T20:07:48Z", "digest": "sha1:FY7FDAEY5LANOOBQVHRKMEJSKBYGQS2B", "length": 13362, "nlines": 95, "source_domain": "m.dinakaran.com", "title": "கள்ளக்காதலை தட்டிக்ேகட்ட மைத்துனருக்கு கத்திக்குத்து | Dinakaran", "raw_content": "\nகள்ளக்காதலை தட்டிக்ேகட்ட மைத்துனருக்கு கத்திக்குத்து\nசென்னை: கீழ்ப்பாக்கம் நேரு பார்க் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் சத்யராஜ் (28). இவரது சகோதரி விமலா (34). விமலாவிற்கும், தாண்டவராயன் பிள்ளை சத்திரம் 12வது குறுக்கு தெருவை ேசர்ந்த கமல் (43) என்பவருக்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கமல், சென்னை பெருநகர வ��ர்ச்சி குழும அலுவலகத்தில் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கமலுக்கு அதே பகுதியை ேசர்ந்த வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி அறிந்த சத்திராஜ் தனது நண்பன் நேதாஜியுடன் வந்து கமலை கண்டித்துள்ளார். இதில், ஆத்திரமடைந்த கமல், வீட்டில் இருந்த கத்தியால் சத்தியராஜை சரமாரியாக குத்தியுள்ளார். அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து கமலை கைது செய்தனர்.\n* அம்பத்தூர், விநாயகபுரம், ஈ.வே.ரா தெருவை சேர்ந்த (39) என்பவர் கழுத்தில் கிடந்த 5 சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.\n* சேத்துப்பட்டு எம்.எஸ்.நகரை சேர்ந்த முனுசாமி (40), சேத்துப்பட்டு ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி இறந்தார்.\n*விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தாலுகா, சேத்தூர் கிராமத்தை சேர்ந்த காளிராஜன் (24), தாம்பரம் அடுத்த சேலையூரில் உள்ள ஒரு தனியார் நிறுவன கட்டிடத்தின் 3வது மாடியில் தங்கி, ஒரு தனியார் டிராவல்சில் கார் டிரைவராக பணியாற்றினார். நேற்று முன்தினம் இரவு 3வது மாடியில் இருந்து தடுமாறி கீழே விழுந்து இறந்தார்.\n* புளியந்தோப்பு பின்னி மில் வளாகத்தில் முன்விரோதம் காரணமாக ஒருவரை கொலை செய்ய கத்தியுடன் காத்திருந்த புளியந்தோப்பு குருசாமி நகரை சேர்ந்த சதீஷ் என்ற பில்லா சதீஷ் (24), கன்னிகாபுரத்தை சேர்ந்த கோழி தலை என்ற அஜித் குமார் (24) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.\n* வேளச்சேரி திரவுபதி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மூர்த்தி (24) என்பவரை முன்விரோதம் காரணமாக வேளச்சேரியை சேர்ந்த ஆறுமுகம் (28) என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர்.\nஅயனாவரம் வெள்ளாளர் தெருவை சேர்ந்த சுரேஷ் (29) என்பவருக்கும், ஓட்டேரியை சேர்ந்த மீனா (25) என்பருக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. நேற்று சுரேஷின் வீட்டின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது இருசக்கர வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து சுரேஷ் அயனாவரம் போலீசில் புகார் அளித்தார். விசாரணையில், மீனா அண்ணாநகரில் உள்ள ஒரு காலணி விற்பனை செய்யும் நிலையத்தில் வேலை செய்தபோது ஓட்ட��ரி குளக்கரை சாலையை சேர்ந்த கவாஸ்கர் (38) என்பவர் மீனாவை ஒருதலையாக காலித்து வந்துள்ளார். மேலும் தன்னை காதலிக்குமாறு தொந்தரவு செய்துள்ளார். ஆனால் இவரது காதலுக்கு மீனா செவிசாய்க்கவில்லை. இந்நிலையில் மீனா வேறொருவரை காதலித்து திருமணம் செய்தததை பொறுத்துக்கொள்ள முடியாத கவாஸ்கர் நேற்று சுரேஷின் இரு சக்கர வாகனத்தை எரித்தது தெரியவந்தது. அவரை கைது செய்தனர்.\nசென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பில் சர்வீஸ் சாலை\nசென்னை கடற்கரை சந்திப்பில் இருந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, அரக்கோணம் வழியாக சுற்றுவட்ட ரயில் சேவை: பயணிகள் மகிழ்ச்சி\n5 வருடமாக தலைமறைவு: ரவுடி கைது: 50 வழக்குகளில் தேடப்பட்டவர்\nதிருநின்றவூர் பேருராட்சியில் சாலைகளில் வழிந்தோடும் கழிவுநீர்: தொற்றுநோய் பரவும் அபாயம்\nபல்லாவரம் - கொளப்பாக்கம் சாலையில் மின்விளக்கு வசதி இல்லாததால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்: வழிப்பறி சம்பவங்கள் அதிகரிப்பு\nரயில் மோதி ஊழியர் பலி\nபக்கிங்காம் கால்வாயில் ஆக்கிரமிப்பு வீடு அகற்றும் உத்தரவை எதிர்த்த சீராய்வு மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு\nசிறுமிக்கு பாலியல் தொல்லை ஆசாமிக்கு 10 ஆண்டு சிறை\nதாம்பரம் அருகே பரபரப்பு குடியிருப்புக்குள் முதலை புகுந்தது: பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்\nமது குடிப்பதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம் தந்தையை சரமாரி கத்தியால் குத்திக்கொன்ற மகன் கைது: பாடியில் பயங்கரம்\nதிடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி குப்பையை உருவாக்குபவர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்க மாநகராட்சி முடிவு: விரைவில் அமலுக்கு வருகிறது\nதி.நகரில் ‘ப்ரீ பெய்டு மீட்டர்’ பொருத்தும் பணி ஜூன் மாதத்திற்குள் முடிக்க திட்டம்: மற்ற பகுதிகளிலும் செயல்படுத்த முடிவு\n50 ஆயிரம், ஐபோன் லஞ்சமாக வாங்கிய இன்ஸ்பெக்டர் பணியிட மாற்றம்: கூடுதல் ஆணையர் நடவடிக்கை\nசென்ட்ரலில் இருந்து ரயில் மூலம் டெல்லிக்கு கடத்த முயன்ற செம்மரக்கட்டை பறிமுதல்: வட மாநில ஆசாமி கைது\nரவுடியை வெட்டிய 5 பேர் கைது\nஆலந்தூர் மண்டலத்தில் பொதுமக்களுக்கான குடிநீர் ஓட்டல்களுக்கு விற்பனை: பொதுமக்கள் குற்றச்சாட்டு\nபம்மல் நகராட்சியில் மாட்டு தொழுவமாக மாறிய சாலை\nநம்பர் பிளேட்டில் ஆபாச வார்த்தை போதை ஆசாமி மீது வழக்கு\nகுல்பி ���ஸ்காரரை தாக்கி வழிப்பறி\nமெட்ரோ ரயில் பாலத்தில் ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல்: திருவொற்றியூரில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/01/17/alumma.html", "date_download": "2019-04-24T19:50:51Z", "digest": "sha1:VYPXOWWDT3T7Y6Y7NKMZGUGVGJC62DPV", "length": 12688, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"\"மதானியை விடுவிக்காவிட்டால்...\"\": அல் உம்மா வெடிகுண்டு மிரட்டல்! | Al ummas bomb threats to courts, jails - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n3 hrs ago அண்ணா & கருணாநிதி நினைவிடத்திற்கு தொண்டர்களுடன் சென்ற ஸ்டாலின்.. மலர்தூவி மரியாதை\n3 hrs ago பாஜக வேட்பாளர் சாத்வி தாக்குருக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு.. விரைவில் இசட் பிளஸ் பாதுகாப்பு\n4 hrs ago திருப்பரங்குன்றம் அதிமுகவின் கோட்டை.. எப்போதும் நாங்கள்தான் ஜெயிப்போம்.. செல்லூர் ராஜு உறுதி\n5 hrs ago அப்பெல்லாம் வாயில் பிளாஸ்திரி ஒட்டிக் கொண்டு இருந்தாரா கே.எஸ்.அழகிரி\nSports ரன் மழை பொழிந்த டி வில்லியர்ஸ்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nFinance அல்ட் ராடெக் சிமெண்ட் லாபம் ரூ1017 கோடியாக அதிகரிப்பு.. EPS விகிதமும் ரூ.37.08 அதிகரிப்பு\nAutomobiles 40 நாட்களில் 250 மில்லியனைத் தொட்ட கியா: எதில் தெரியுமா...\nMovies செளகிதார் மனோபாலாவும், ஊர்க்காவலன் ரஜினிகாந்த்தும்\nTravel மஹாசமுந்த் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nLifestyle கையை சரியாக கழுவாமல் இருப்பதால் உங்களுக்கு என்னென்ன ஆபத்துகள் ஏற்படுகிறது தெரியுமா\nTechnology மின்சாரம் இல்லாமல் சார்ஜ் செய்யலாம்: இன்ஸ்பையரிங் டெக் சோலார் பவர் பேங்க்.\nEducation ப்ளஸ் டூ-க்கு அப்புறம் இதப் படிங்க..\n\"\"மதானியை விடுவிக்காவிட்டால்...\"\": அல் உம்மா வெடிகுண்டு மிரட்டல்\nகோயம்புத்தூர் மத்திய சிறையில் உள்ள மதானியை விடுவிக்காவிட்டால் கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் ஈரோடுமாவட்டங்களில் உள்ள கோர்ட்டுகள், கிளைச் சிறைகளை குண்டு வைத்துத் தகர்ப்போம் என அல் உம்மாதீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nஇதுதொடர்பாக நீலகிரி மாவட்ட கலெக்டர் செல்லமுத்து, போலீஸ் எஸ்.பி. சங்கர் ஆகியோருக்கு இரண்டுநாட்களுக்கு முன்பு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தில்,\nகோயம்புத்தூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கேரள மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவரான மதான��யைஉடனடியாக விடுவிக்க வேண்டும்.\nஇல்லாவிட்டால், ஜனவரி 18 மற்றும் 19 ஆகியதேதிகளில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகமண்டலம் செஷன்ஸ்கோர்ட், கூடலூர், குன்னூர், கோத்தகிரியில் உள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்டுக்கள் மற்றும் கிளைச் சிறைகளைஎங்களது தற்கொலைப் படையினர் குண்டு வைத்துத் தகர்ப்பார்கள் என்று அதில் கூறப்பட்டிருந்தது.\nஇதேபோல் கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் மேட்டுப்பாளையம் நீதிமன்றங்கள் மற்றும் சிறைகள்ஆகியவற்றையும் குண்டு வைத்து தகர்க்கப் போவதாக அல் உம்மா தீவிரவாதிகள் மிரட்டியுள்ளனர்.\nஇதையடுத்து கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சிறைகள் மற்றும் கோர்ட்டுகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது. வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்து சோதனையில் ஈடுபட்டனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/coimbatore-man-fell-down-from-the-2nd-floor-of-a-building-while-talking-on-the-phone/articleshow/65635342.cms", "date_download": "2019-04-24T20:05:37Z", "digest": "sha1:6ZD6HOS3R5LSNKJYUM6ZZZUOWA3FKV57", "length": 13952, "nlines": 169, "source_domain": "tamil.samayam.com", "title": "செல்போன் விபத்து: கோயம்புத்தூர்: போன் பேசும்போது, கவனக்குறைவால் மாடியிலிருந்து கீழே விழுந்தவர் பரிதாப பலி!! - coimbatore man fell down from the 2nd floor of a building while talking on the phone | Samayam Tamil", "raw_content": "\nVIDEO: கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகை-ரோபோ சங்கர் அறிவிப்பு\nகோமதி மாரிமுத்துவுக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகை: ரோபோ சங்கர் அறிவிப்பு\nVIDEO: கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகை-ரோபோ சங்கர் அறிவிப்புWATCH LIVE TV\nகோயம்புத்தூர்: போன் பேசும்போது, கவனக்குறைவால் மாடியிலிருந்து கீழே விழுந்தவர் பரிதாப பலி\nகோயம்புத்தூரில் ஹோட்டல் ஊழியர் ஒருவர், போன் பேசியபடி மாடியிலிருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nபோன் பேசியபடி, மாடியிலிருந்து கீழே விழுந்தவர் பரிதாப பலி\nகோயம்புத்தூரில் ஹோட்டல் ஊழியர் ஒருவர், போன் பேசியபடி மாடியிலிருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nகேரளாவின் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த சிவதாஸ் என்பவர், கோயம்புத்தூர் குனியமுத்தூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.\nஇந்நிலையில், கடந்த செப்டம்பர் 31 ஆம் தேதியன்று, சிவதாஸ் போன் பேசியபடியே, ஹோட்டலின் இரண்டாவது தளத்திலிருந்து தவறி விழுந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், உடனே அவரை மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.\nஇருப்பினும், சிவதாஸ் அதற்கு முன்பாகவே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\ncoimbatore news News Samayam Tamil மாநில நிகழ்வுகள் அனைத்தையும் தெரிந்துகொள்ளுங்கள்\nமேலும் செய்திகள்:மொபைல் போன்|செல்போன் விபத்து|கோவை|dangers of mobile phones|Coimbatore|Cell Phone\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nஇந்த 7 விஷயத்தை ‘டிரை பண்ணுங்க’.... உங்க செக்...\nதிருநாவுக்கரசு வீட்டில் சிறுமியின் சடலம் புதை...\nSri Lanka CCTV Video: வெடிகுண்டுகளுடன் தேவாலய...\nதன்னிடம் சில்மிஷம் செய்தவரை அறைந்த குஷ்பு\nதன்னிடம் சில்மிஷம் செய்தவரை சுளுக்கு எடுக்கும...\n5 விருதுகள்; முதுகு தண்டுவட அறுவை சிகிச்சையில் புது சாதனை - ...\nVIDEO: கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகை: ரோபோ...\nVIDEO: கன்னியாகுமரியில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடு...\nஆவணங்கள் இல்லாத ஸ்கேன் சென்டருக்கு சீல்\nநெடுஞ்சாலையில் விரைந்த காரில் திடீர் தீ\nவிறுவிறுப்பு காட்டிய மாட்டுவண்டி பந்தயம்; ஸ்ரீ வீரமுனி உற்சவ...\nமுட்புதரில் தூக்கில் தொங்கிய ஆண் உடல் மீட்பு\nஇரயில் நிலைய கண்காணிப்பாளரே இரயில் முன் பாய்ந்து தற்கொலை\nகோவையில் வைரம், ரொக்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கோவில்\nநூற்பாலையில் விளையாடிய சிறுவனுக்கு விரல்கள் துண்டான விபரீதம்...\nதேர்தலுக்காக சொந்த ஊர்களுக்கு செல்லும் தீவரத்தில் வெளியூர் வ...\n5 விருதுகள்; முதுகு தண்டுவட அறுவை சிகிச்சையில் புது சாதனை - அசத்தும் கோவை மருத்த..\nபொள்ளாச்சி விவகாரத்தில் வாட்ஸ்ஆப் நிறுவனம் ஒத்துழைக்கவில்லை- காவல்துறை\nஏடிஎம் மெஷினுக்குள் நுழைந்த பாம்பு; மக்கள் பீதி\nமுட்புதரில் தூக்கில் தொங்கிய ஆண் உடல் மீட்பு\nநூற்பாலையில் விளையாடிய சிறுவனுக்கு விரல்கள் துண்டான விபரீதம்: உதவிக்கு ஏங்கும் ப..\n5 விருதுகள்; முதுகு தண்டுவட அறுவை சிகிச்சையில் புது சாதனை - அசத்தும் கோவை மருத்த..\nதங்க மங்கை கோமதி மாரிமுத்து��ுக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகை அறிவித்தார் ரோபோ சங்க..\nகல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: நண்பருடன் மாற்றுத்திறனாளி நபர் கைது\nஅரசு பேருந்து மீது கல்வீசி தாக்கிய வழக்கு; எம்.எல்.ஏ விஜயதாரணியை விடுவித்தது உயர..\nமதுரை சுற்றுச்சாலை குறித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதிய உத்தரவு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nகோயம்புத்தூர்: போன் பேசும்போது, கவனக்குறைவால் மாடியிலிருந்து கீழ...\n’மனைவி நல வேட்பு விழா’ - மனைவிக்கு மரியாதை அளித்து கோவையில் அசத்...\nஎல்.பி.ஜி கேஸ் மூலம் துணிகளை அயர்ன் செய்து அசத்தல்; கோவை இளைஞனுக...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/ilaiyaraja-who-praised-the-film-for-first-time/", "date_download": "2019-04-24T20:37:14Z", "digest": "sha1:QZPEATX7TBPYRBXZLBTLQK2QRKD7EUJG", "length": 14615, "nlines": 101, "source_domain": "www.cinemapettai.com", "title": "முதன் முறையாக ஒரு படத்தை அதிகமாக புகழ்ந்த இளையராஜா! - Cinemapettai", "raw_content": "\nமுதன் முறையாக ஒரு படத்தை அதிகமாக புகழ்ந்த இளையராஜா\nமுதன் முறையாக ஒரு படத்தை அதிகமாக புகழ்ந்த இளையராஜா\nபொதுவாகவே தான் இசையமைத்த படம் பற்றியும், அதன் நம்பகத் தன்மை பற்றியும் அதிகம் பேச மாட்டார் இளையராஜா. ஆனால் முதன் முறையாக அந்தப்படத்தின் இயக்குனர் பற்றி கூட நாலு வார்த்தையாக பேசியிருக்கிறார் என்றால், அதுதான் ஆச்சர்யம். அவரால் பாராட்டப்பட்ட அந்தப்படம் எங்கம்மா ராணி. பொதுவாக ஒரு படத்தின் ஸ்கிரிப்ட் பிடிக்கவில்லை என்றால், ஆரம்பத்திலேயே ஸாரி சொல்லிவிடும் ராஜா, இந்தப்படத்தில் தன்னை இணைத்துக் கொண்டது பற்றி விரிவாக பேசியிருக்கிறார். அதையும்தான் படிங்களேன்…\nஎங்கம்மா ராணி படத்திற்கு எதற்காக இசையமைத்தீர்கள் \nஇன்று இருக்கும் திரையுலகம் எங்கெங்கோ போய்கொண்டிருக்கிறது. அது சரியான தடத்தில் செல்கிறதா இல்லை தடம்மாறி செல்கிறதா என்பது பார்க்கும் பார்வையாளர்களுக்கும், படம் எடுப்பவர்களுக்குமே சரியாக தெரிவதில்லை. உதாரணத்திற்கு சிறு விஷயம் சினிமாவில் சிஜி என்ற தொழில்னுட்பத்தை பயன்படுத்துபவர்களுக்கு அதற்கான ரிசல்ட் இப்படித்தான் வரும் என்று சொல்ல முடியுமா அப்படி இருக்கையில் அதற்கென்று தனி பட்ஜெட் எதற்கு.\nஇன்று இருக்கும் சினிமா உலகில் ஒரு சாதாரண எதார்த்தமான கதையை எமோஷனலாக சொல்லும் தன்மை சினிமாவில் குறைந்து கொண்டே இருக்கிறது. கோயில்களும்,கலாச்சாரங்களும் எதற்காக தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது என்றால் மக்களுக்கு நல்ல விஷயங்களை தொடர்ந்து ஞாபகபடுத்தவில்லை என்றால் அது வழக்கொழிந்து போய்விடும். முன்னோர்கள் இதை நமக்கு செய்தது எதிர்காலத்தில் நல்ல விஷயங்கள் ரத்தத்தில் கலந்து நிற்க வேண்டும் என்பதற்காக. சினிமாவை பொருத்தவரை ஒரு பொழுது போக்கு சாதனம் என்றாலும் அதற்கான ஒரு கதையம்சம் நல்ல விஷயங்களை நல்ல விதமாக சொல்லும் முற்றிலும் மாறுபட்டு தனித்துவ தன்மையும் கொண்டிருக்க வேண்டும், அந்த வகையில் இந்த படம் சற்று மாறுபட்டு இருந்ததால் இப்படத்திற்கு இசையமைத்தேன்.\nஇதற்கு முன் இசையமைத்த படங்களை விட இப்படத்தில் உள்ள வேறுபாடுகள் பற்றி\nநான் வேலை செய்யும் படம் பற்றி எப்போதும் சொல்வதில்லை. ஜனங்கள் போய் பார்த்து விட்டு அவர்கள் தான சொல்ல வேண்டும். அவர்கள் தான் இது நல்ல படம் என்று முடிவை சொல்ல வேண்டும்.\nஎங்கம்மா ராணி படத்தைப் பற்றி:\nஒரு தாய் தன் குழந்தைக்காக எது வேண்டுமானாலும் செய்வாள்.. குழந்தை மீதான தாயின் அக்கறை 200 சதவீதம் இருக்கும். இப்படத்தில் தன் குழந்தைக்காக அந்த தாய் யாரும் செய்ய முடியாத விஷயத்தை செய்கிறாள். அதுதான் மற்ற படத்திற்கும் இதற்குமான வித்தியாசம்\nஅம்மாவை பற்றிய பாடல் போட்டுள்ளேன் உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாக பிடிக்கும். அம்மாவென்று ஒருத்தி இல்லையென்ற ஒரு எண்ணமே உலகில் எவருக்கும் வந்ததில்லை. வா வா மகளே பாடல் படத்தின் ப்ரோமாவிலேயே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.\nபாணி அறிமுக இயக்குனர் இல்லை, அவர் எத்தனையோ இயக்குனர்களை அறிமுகம் செய்து வைத்தவர். சமுத்திரகனியின் உதவியாளராக இருந்த போதும், மலேசியாவில் நிறைய இயக்குனர்களை உருவாக்கிய உற்சாகமான இளைஞர் அவர். இயக்கம் எனபது ஒரு தலைமை நிர்வாகம் மாதிரி அதை சரியாக சொல்லிக் கொடுத்து இத்தனை பேரை உருவாக்கியவர் இப்போது படம் எடுக்கிறார் என்றால் கட்டாயம் எதிர்ப்பார்க்கலாம்.\nபடத்தின் பின்னனி இசை பற்றி. படத்தின் பின்னனி இசை ஒவ்வொரு ரீலுக்கும் வித்தியாசமாக அமைந்தது. பொதுவாக ஒரு தீம் கிடைத்தது என்றால் இசையமைப்பாளர்கள் அதை மே���்படுத்தி (develop) கொண்டே செல்வோம். ஆனால் இந்த படத்தில் காட்சிகளுக்கிடையே இருக்கும் வித்தியாசத்தால் பின்னணி இசையும் மாற்றி அமைக்க வேண்டி இருந்தது. அது ஒரு நல்ல டெஸ்டிங்காக இண்டிரெஸ்டாக இருந்தது. நிச்சயமாக இப்படத்தை எதிர்பார்த்து போகலாம். உங்கள் வாழ்த்துகளை தான் இப்படத்தின் குழு எதிர்பார்த்து கொண்டிருக்கிறது. என்பதை குழுவின் சார்பாக நான் சொல்லிக் கொள்கிறேன்.\nRelated Topics:இளையராஜா, சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், நடிகர்கள், நடிகைகள்\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nபிங்க் கலர் டூ பீஸில் நீச்சல் குளத்தில் பூனம் பஜ்வா. புகைப்படத்தை பார்த்து கிளீன் போல்ட் ஆனா ரசிகர்கள்\nவளைந்து நெளிந்து பிரஜன் மனைவி சாண்ட்ரா நடத்திய கவர்ச்சி போட்டோ சூட்.\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nசெம்பருத்தி சீரியலில் புடவையில் நடிக்கும் பார்வதியா இது. இந்த உடையிலேயும் சும்மா சொக்க வைக்கிறீங்களே\nஎன்ன ரம்யா மேடம் முகத்தை காட்ட சொன்ன முதுகை காட்டுறீங்க. இதுக்கு பேரு ஜாக்கெட்டா. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\nஎன்னோட லுக் செம்ம கியூட் என கூறி அமலா பால் பதிவிட்ட புகைப்படம்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/166554?ref=archive-feed", "date_download": "2019-04-24T20:28:38Z", "digest": "sha1:YLLRMJNTRO4QIRPDXLWICCHW55RYNJ7I", "length": 7237, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "விஜய்யே படம் இயக்க கேட்டும் செய்ய மறுத்த பிரபல இயக்குனர்- இதுவரை வெளிவராத தகவல் - Cineulagam", "raw_content": "\nஇந்த 3 ராசிக்காரங்க இதுவரை காணாத செல்வத்தை அள்ளப்போறாங்களாம்... எந்தெந்த ராசி தெரியுமா\nபிக்பாஸ் சீசன் 3 ல் கலந்துகொள்ளும் அழகான இளம் நடிகை ஒரு நாளுக்கு இத்தனை லட்சமாம் - வைரலாகும் தகவல்\nஇலங்கை குண்டுவெடிப்பில் தன் மூன்று பிள்ளைகளையும் இழந்த கோடீஸ்வரர்.. நெஞ்ச உருக வைத்த தகவல்..\nஇலங்கையில் தீவிரவாதியாக மாறியது தொழில் அதிபர் மகன்களா.... ஜீரணிக்கமுடியா��� திடீர் திருப்பம்\nதளபதி63ல் ஷாருக்கான் ரோல் இதுதான் பாலிவுட் மீடியாவில் செய்தி - அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஉயிரை பறிக்கும் முன்பு குழந்தையுடன் கொஞ்சிய தீவிரவாதி.. ரத்தக்களறியாகிய ஆலயத்தில் அலறிய மக்கள்\nதனது மகள் போஷிகாவை பார்க்க அனுமதி கேட்ட தாடி பாலாஜி- அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்\nதிருமணம் ஆகாமலேயே கர்ப்பமான பிரபல நடிகை- காதலருடன் நெருக்கமாக எடுத்த புகைப்படம் இதோ\nகொழும்பு புறநகர் பகுதியில் பெண்ணை போல புர்கா அணிந்து சென்ற ஆண்\nகாஞ்சனா 4 அடுத்த பாகத்திற்கு இப்படி ஒரு பிரமாண்ட திட்டமா\nதிருமண நாளை கொண்டாடும் அஜித்-ஷாலினியின் இதுவரை பார்த்திராத சில புகைப்படங்கள்\n90 எம்.எல் பட நடிகை பொம்முவின் அசத்தலான கிளாமர் புகைப்படங்கள்\nமூன்று குழந்தைகளுடன் நடிகை ரம்பாவின் அழகிய குடும்ப புகைப்படங்கள்\nகாஞ்சனா-3 மூலம் மீண்டும் கலக்க வந்த வேதிகாவின் செம்ம போட்டோஷுட் இதோ\nகவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத்தின் ஹாட் புகைப்படங்கள்\nவிஜய்யே படம் இயக்க கேட்டும் செய்ய மறுத்த பிரபல இயக்குனர்- இதுவரை வெளிவராத தகவல்\nஇளைய தளபதி விஜய்யை வைத்து படம் இயக்குவது என்பது ஒரு பெரிய விஷயம். அவர் படத்தில் ஒரு காட்சியில் நடித்தால் கூட போதும் அவர்களுக்கு சினிமாவில் நல்ல ரீச் கிடைக்கும்.\nதளபதி 63 படம் சென்னையில் நடைபெற்று வருகிறது, அடுத்தக்கட்டம் என்ன என்பது விரைவில் வெளியாகும். இந்த நேரத்தில் நடிகர் விஜய் குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ளார் பார்த்திபன்.\nஅதில் அவரிடம் பெரிய நடிகர்களை இயக்குவதில்லை ஏன் என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், எனக்கு விஜய்யை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது, அதுவும் அவரே 3 Idiots படத்தை நான் தான் இயக்க வேண்டும் என்று கூறியிருந்தார், ஆனால் நான் மறுக்கவே அந்த வாய்ப்பு ஷங்கரிடம் சென்றது.\nவிஜய்யை வைத்து இப்படிபட்ட படத்தை எடுக்க விரும்பவில்லை, அது வேறொரு படமாக இருக்க வேண்டும், கண்டிப்பாக அவரை இயக்குவேன் என்று கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/sahitya-academy-05-12-2018.html", "date_download": "2019-04-24T19:59:27Z", "digest": "sha1:4JTICZSMNKUPRSMEHH3MFX4ZJCZUWXHF", "length": 6880, "nlines": 48, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது!", "raw_content": "\nகுஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானோவுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு இலங்கை குண்டு வெடிப்பில் 45 குழந்தைகள் இறந்துள்ளனர்: யூனிசெஃப் கோமதி மாரிமுத்துக்கு முதலமைச்சர் வாழ்த்து சாதி மத மோதல்களை உருவாக்கும் விதமாக சமூக வளைதளங்களில் பதிவிட்டால் குண்டர் சட்டம் இலங்கை குண்டு வெடிப்பில் 45 குழந்தைகள் இறந்துள்ளனர்: யூனிசெஃப் கோமதி மாரிமுத்துக்கு முதலமைச்சர் வாழ்த்து சாதி மத மோதல்களை உருவாக்கும் விதமாக சமூக வளைதளங்களில் பதிவிட்டால் குண்டர் சட்டம் மோடி மீதான விமர்சனம்: ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் நோட்டீஸ் சிவகார்த்திகேயன் வாக்களிக்க அனுமதித்த அதிகாரி மீது நடவடிக்கை வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் பொன்பரப்பி கலவரம் குறித்து பாமக விளக்கம் மோடி மீதான விமர்சனம்: ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் நோட்டீஸ் சிவகார்த்திகேயன் வாக்களிக்க அனுமதித்த அதிகாரி மீது நடவடிக்கை வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் பொன்பரப்பி கலவரம் குறித்து பாமக விளக்கம் அமித்ஷா போட்டியிடும் தொகுதியில் வாக்களித்தார் மோடி மக்களவை தேர்தல்: 3-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது ஜெயலலிதா நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனு தள்ளுபடி காங்கிரஸ் சார்பில் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் தேர்தலில் போட்டி அமித்ஷா போட்டியிடும் தொகுதியில் வாக்களித்தார் மோடி மக்களவை தேர்தல்: 3-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது ஜெயலலிதா நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனு தள்ளுபடி காங்கிரஸ் சார்பில் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் தேர்தலில் போட்டி தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இந்தியக் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 80\nஒரு தேர்தல்: இரண்டு வெற்றிகள் சாத்தியமா\nஅம்மா கொடுத்த அருமையான மனசு\nஹாலிவுட் முதல் கோலிவுட் வரை- தி.சந்தானகிருஷ்ணன்\nஎஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது\nதமிழில் ஏராளமான நூல்களை எழுதி இருக்கும் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது. அவர் எழுதிய…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nஎஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது\nதமிழில் ஏராளமான நூல்களை எழுதி இருக்கும் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது. அவர் எழுதிய சஞ்சாரம் நாவலுக்கு இந்த விருது.\nஇலக்கியம், சினிமா, பத்திரிக்கை, இணையம், நாடகம், ஆய்வு, பயணம், என்று பல்வேறு தளங்களில் தொடர்ந்து இயங்கி வரும் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள் குவிகின்றன. தமிழின் சிறந்த கதைசொல்லியை அந்திமழையும் வாழ்த்துகிறது.\nஇரட்டை இலை சின்னம் விவகாரம் - உச்ச நீதிமன்றத்தில் சசிகலா மனு\nமக்கள் நிம்மதியாக வாழ அரசியலை விட்டு விலகவும் தயார் - தொல். திருமாவளவன்\nகேரளத்தில் 77 சதவீதம் வாக்குப்பதிவு\nஎன்னை வைத்து உருவாக்கப்படும் மீம்களை ரசிக்கிறேன் - நரேந்திர மோடி\nஇலங்கை துயரம் - பலி எண்ணிக்கை 359\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/agriculture/b9abbfbb1ba8bcdba4-ba8b9fbc8baebc1bb1bc8b95bb3bcd/b95bb3bb0bcdba8bbfbb2ba4bcdba4bc8-bb5bb3baebbeb95bcdb95bc1baebcd-baeba8bcdba4bbfbb0baebcd", "date_download": "2019-04-24T20:55:03Z", "digest": "sha1:ZMMKURXXYVPYL32GOPTI6YVW4SKRYCVJ", "length": 19904, "nlines": 196, "source_domain": "ta.vikaspedia.in", "title": "களர்நிலத்தை வளமாக்கும் மந்திரம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / சிறந்த நடைமுறைகள் / களர்நிலத்தை வளமாக்கும் மந்திரம்\nகளர்நிலத்தை வளமாக்கும் குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nபொதுவாக மண்ணில் உயிர்மக் கரிமம் (organic carbon) அதிகமாகும் போதுதான், மண் வளம் அதிகரிக்கும். வேதி உப்பு உரங்களைத் தொடர்ந்து நிலத்தில் கொட்டும்போது, மண்ணில் உள்ள உயிர்மக் கரிமம் குறைந்துகொண்டே வரும். அதனால் மண்ணில் நீர்ப்பிடிப்புத் தன்மை குறைந்து, நீர் தேங்கத் தொடங்கும். நீர் தேங்குவதன் மூலம் மண்ணில் உப்பின் அளவு அதிகரிக்கும். உப்பைச் சரிசெய்து பயிரை வளர்க்க மேலும் வேதி உரங்களை இட வேண்டும். மீண்டும் உப்பு கூடிக்கொண்டே போகும். இது ஒரு வகை நச்சு வளையம். இதிலிருந்து விடுபடுவது கடினம். விடுபட வேண்டுமானால், வேதி உரங்களை உடனடியாக நிறுத்த வேண்டும். படிப்படியாகக் குறைக்கலாம் என்று நினைப்பது, நடைமுறைக்கு சரியாக வராது.\nமண்ணில் சேர்க்கப்படும் தாவரக் கழிவுகளால் மண்ணில் நுண்ணுயி���் செயல்பாடு அதிகரிக்கும். நுண்ணுயிர் பெருகுவதால் மண்ணின் கெட்டித்தன்மை குறைந்து, பொலபொலவென மாறும். ஏனென்றால் மண்ணில் உள்ள உயிர்கள் மண்ணைத் துளைத்துக்கொண்டே இருக்கும். ஆக, எந்த வகையில் மண்ணை வளப்படுத்த வேண்டுமானாலும், நிலத்தில் கழிவுகளைச் சேர்ப்பதுதான் தீர்வு.\nபொதுவாக வாய்க்கால், வடிகால் இல்லாத நிலத்தில் சிக்கல் அதிகமாகிவிடும். பெரும்பாலான உழவர்கள் வாய்க்கால் அமைப்பதோடு நிறுத்தி கொள்வார்கள். பலரும் முறையான வடிகால்களை அமைப்பதில்லை. அதனால் நிலத்தில் மழைநீர் தேங்குவதற்கான சாத்தியம் அதிகரிக்கும். நீர் தேங்கும்போது முன்னர்க் கூறியபடியே உப்பின் அளவும் அதிகமாகும். தேவைக்கு அதிகமாக நீரைத் தேங்க வைக்கக் கூடாது, நிலத்துக்குள் அனுப்ப வேண்டும். அல்லது பண்ணைக் குட்டைகளில் தேக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.\nகளர் நிலத்தில் நீர் தேங்கினால் சிக்கல் மேலும் அதிகரிக்கும். அதைச் சரிசெய்ய இயற்கையானது, களைத் தாவரங்களை உருவாக்கும். அங்குப் பறவைகள் மர விதைகளைக் கொண்டுசேர்க்கும். அதன் பின்னர்க் காடு உருவாகும். இதற்கான கால அளவு அதிகமாகும். இயற்கையின் இந்த ரகசியத்தை அறிந்துகொண்டு, அதை விரைவுபடுத்தும் செயலை நாம் செய்ய வேண்டும்.\nவடிகால்களும் முறையான வரப்புகளும் அமைக்காவிட்டால் மண் அரிப்பும் ஏற்படும். வளமான மேல்மண் அடித்துச் செல்லப்பட்டால், நமது வளம் முற்றிலும் குறைந்துவிடும். எனவே, வளமான மேல்மண்ணைப் பாதுகாக்கும் வேலை பண்ணையத்தில் மிக முதன்மையானது. நல்ல மேல் மண் இயற்கையாக உருவாக நான்கு லட்சம் ஆண்டுகள்கூட ஆகும் என்று ஆய்வாளர்கள் கூறுவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nநிலத்தில் மண்ணின் தன்மை மெல்ல மெல்ல மாறி, இப்போது நீரை நன்கு பிடித்து வைக்கும் தன்மை கொண்டதாக, பஞ்சுபோல நிலம் மாறும். எங்கெல்லாம் கழிவை சேர்க்கவில்லையோ, அந்த இடங்கள் இன்னும் கடினமாகவே இருத்தல் என்பது நுட்பத்தைத் தெளிவாகவே உணர்த்துகிறது.\nஆதாரம் : தி இந்து தமிழ் நாளிதழ்\nFiled under: வேளாண்மை, தொழில்நுட்பங்கள், வேளாண்மை- பயனுள்ள தகவல்\nபக்க மதிப்பீடு (37 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nமீன் வளர்ப்பில் ம��ற்கொள்ளும் நடைமுறைகள்\nவேளாண் சார்ந்த தொழில்களின் நடைமுறைகள்\nவிளைநிலங்கள் பற்றாக்குறைக்கு ஒரு தீர்வு\nலாபம் தரும் மண்ணில்லா மொட்டைமாடி விவசாயம்\nமண் இல்லாமல் பசுந்தீவன உற்பத்தி\nதிரவ நிலை சூடோமோனாஸ் புளுரசன்ஸ்\nநன்மை தரும் பூச்சிகள் உற்பத்தி\nதுல்லிய பண்ணையம் நாற்றாங்கால் உற்பத்தி\nசம்பாவில் இலைச் சுருட்டுப் புழு தாக்குதலை கட்டுப்படுத்த வழிமுறைகள்\nமஞ்சள் சாகுபடி நோய் தாக்குதலை சமாளிப்பது எப்படி\nநவீன தொழில்நுட்பம்-வேர் உட்பூசணம் செய்யும் முறை\nஒளிக்கற்றை கருவி கொண்டு நிலத்தை சமப்படுத்துதல்\nவெள்ளம் - பயிர்களை எப்படி காப்பாற்றுவது\nபருவநிலை மாற்றத்திற்கேற்ற பேணுகை வேளாண்மை உத்திகள்\nபச்சைப் பயறை தாக்கும் மஞ்சள் தேமலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்\nநீர்நிலைகளில் ஆகாயத்தாமரைகளை அழிப்பது எப்படி\nஏப்ரல் - மே மாதங்களுக்கு ஏற்ற தீவனச் சோளம் சாகுபடி\nகால்நடைகளுக்கான மாற்று உலர்தீவனம் ‘நிலக்கடலை செடி’\nகாய்கறி பயிர்களில் உயிரியல் நோய் கட்டுப்பாடு\nபயிர் நோய்களை கட்டுப்படுத்த நுண்ணுயிரிகள்\nவறட்சியில் இருந்து பயிரை காக்கும் வழிகள்\nசம்பா நடவிற்கு முன் தக்கைப்பூண்டை விதைத்தால் அதிக மகசூல்\nஅதிக பசுந்தீவன விளைச்சல் தரும் குதிரைமசால் கோ2\nபுகையான் பூச்சித் தாக்குதலில் இருந்து நெற்பயிரை காப்பாற்றும் வழிமுறைகள்\nநெற்பயிரில் களை கட்டுப்பாடு முறைகள்\nஇஞ்சியைத் தாக்கும் குருத்து துளைப்பான் மேலாண்மை முறைகள்\nவளமிக்க இந்தியாவிற்கு விவசாயிகளை வலுப்படுத்துவது\nபார்த்தீனிய செடிகளை ஒழிக்க ஒருங்கிணைந்த களைக் கட்டுப்பாடு\nகோடை தீவனப் பற்றாக்குறையை போக்க பசுந்தீவனமாக மரஇலைகள்\nகாபி பயிரில் மகசூலுக்கு ஏற்றவாறு உரமிடல்\nநஞ்சில்லா உணவுப் பொருள்கள் உற்பத்தி\nமண் வகைகளைக் கண்டறியும் முறைகள்\nபயிர்களில் நோய்த் தாக்குதல்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்\nஇளைஞர்களை விவசாயத்தில் ஈடுபடுத்துவதற்கான அணுகுமுறைகள்\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nவிவசாயிகளுக்கு பயன் தரும் நீர்வள நிலவள திட்டம்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட���டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Nov 01, 2018\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/08/09/95399.html", "date_download": "2019-04-24T19:51:45Z", "digest": "sha1:DK4OFDY52NAGJCE3RTQ5JTT24AKDCXS4", "length": 19509, "nlines": 204, "source_domain": "thinaboomi.com", "title": "கமல்ஹாசனின் விஸ்வரூபம்-2 படத்துக்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு", "raw_content": "\nவியாழக்கிழமை, 25 ஏப்ரல் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n4 தொகுதிகள் இடைத்தேர்தல் பணி: மாவட்டங்கள் ஒதுக்கீட்டில் மாற்றம் - ஒ.பி.எஸ். - இ.பி.எஸ். புதிய அறிவிப்பு\nதோல்விக்கு காரணம் தேடும் எதிர்க்கட்சிகள்: பிரதமர் மோடி கிண்டல்\nஇலங்கை வெடிகுண்டு தாக்குதல்- உயிரிழப்பு 359 ஆக அதிகரிப்பு\nகமல்ஹாசனின் விஸ்வரூபம்-2 படத்துக்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு\nவியாழக்கிழமை, 9 ஆகஸ்ட் 2018 சினிமா\nசென்னை : கமல்ஹாசனின் விஸ்வரூபம்-2 படத்தை திரையிட அனுமதிக்கக்கூடாது என சாய்மீரா பட நிறுவனம் தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.\nநடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனின் நடிப்பு மற்றும் தயாரிப்பில் இம்மாதம் வெளியாக உள்ள விஸ்வரூபம் படத்திற்கு தடை கேட்டு பிரமிட் சாய்மீரா நிறுவனம் ஐகோர்ட்டில் கடந்த 2-ம் தேதி மனு தாக்கல் செய்தது.2008-ம் ஆண்டு மர்மயோகி என்ற படத்தில் கமல் நடிக்க படத்தை தயாரிப்பதற்காக ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கும், பிரமிட் சாய்மீரா நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் போடப்பட்டது. ரூ.100 கோடி செலவில் தயாரிக்க திட்டமிடப்பட்ட அந்தப் படத்தின் தயாரிப்பு பணிகளுக்காக ரூ.6.90 கோடி வழங்கப்பட்டது. அத்துடன் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடிப்பதற்காக கமல்ஹாசனுக்கு ரூ.4 கோடி கொடுக்கப்பட்டது. அந்தப்பணம் ‘மர்மயோகி’ படம் தயாரிக்க பயன்படுத்தப்படாமல், “உன்னைபோல் ஒருவன்” படத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே ரூ.6.90 கோடி கே���்டு சாய்மீரா நிறுவனத்தால் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது.\nஇந்நிலையில் ‘விஸ்வரூபம் 2’ படத்தை ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியிடவுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. ‘விஸ்வரூபம் 2’ படத்தை தயாரிக்க கமல் பலரிடம் கடன் வாங்கியுள்ள நிலையில், ‘மர்மயோகி’ படத்திற்கு கொடுத்த சம்பளம் ரூ.4 கோடியை வட்டியுடன் சேர்த்து ரூ.5.44 கொடுக்க வேண்டும்.இல்லையென்றால் ‘விஸ்வரூபம் 2’ படத்தை வெளியிடத்தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், கமல்ஹாசன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், பிரமிட் சாய்மீரா நிறுவனம் ரூ.4 கோடி மட்டுமே கொடுத்ததாகவும், அந்த பணம் மர்மயோகி படத்தின் ஆரம்பகட்ட பணிகளுக்கு செலவிடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.மர்மயோகி படத்துக்கு வேறு தயாரிப்பாளர் கிடைத்ததும் அந்த பணத்தை திருப்பி வழங்கிவிடுவதாக கமல்ஹாசனின் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து, விஸ்வரூபம் படத்துக்கு தடை விதிக்க முடியாது என கூறிய நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅ.ம.மு.க. பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரன் ஒருமனதாக தேர்வு\nசட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார்: நடிகர் ரஜினிகாந்த்\nதேனி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத் குமாருக்கு ஆதரவாக தேனியில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். இறுதிக்கட்ட பிரச்சாரம்\nகோர்ட் அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து ராகுல் காந்திக்கு சுப்ரீம் கோர்ட் விலக்கு\nபிரதம பிரசார மந்திரி மோடி - பிரியங்கா கிண்டல்\nசெய்தியாளர்களிடம் கோபப்பட்ட முதல்வர் பினராயி விஜயன்\nவீடியோ: திரைப்பட பிரபலங்கள் வாக்குப்பதிவு\nவீடியோ : வாட்ச்மேன் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : பெண்கள் ஏன் பொட்டு வைக்க வேண்டும்\nவீடியோ : மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகரின் தசாவதார காட்சிகள்\nவீடியோ: மதுரை வண்டியூரில் சேஷ வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர்\nஆசிய தடகள போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜீவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துக்கடிதம்\nபாலியல் வன்முறை செய்து கொலை செய்யப்பட்ட கோவை சிறுமி குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி உதவி - முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு\n4 தொகுதிகள் இடைத்தேர்தல் பணி: மாவட்டங்கள் ஒதுக்கீட்டில் மாற்றம் - ஒ.பி.எஸ். - இ.பி.எஸ். புதிய அறிவிப்பு\nஎன்னை பதவி நீக்கம் செய்ய முடியாது - டிரம்ப் உறுதி\nவட கொரியா அதிபர் ரஷியா வந்தார் - புதினுடன் இன்று முக்கிய பேச்சு\nஇலங்கை வெடிகுண்டு தாக்குதல்- உயிரிழப்பு 359 ஆக அதிகரிப்பு\nநாளை சேப்பாக்கத்தில் சி.எஸ்.கே. - மும்பை இந்தியன்ஸ் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை மும்முரம்\nஎன் மீது நம்பிக்கை வைத்த கேப்டன் டோனிக்கு நன்றி - ஆட்ட நாயகன் ஷேன் வாட்சன்\nவாட்சன் அதிரடியால் ஹைதராபாத்தை பந்தாடிய சிஎஸ்கே: ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்தது\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nவட கொரியா அதிபர் ரஷியா வந்தார் - புதினுடன் இன்று முக்கிய பேச்சு\nமாஸ்கோ : அணு ஆயுதங்களை வைத்து உலகை அச்சுறுத்திய வட கொரியா அதிபர் கிம் ஜான் அன் நேற்று ரெயில் மூலம் ரஷியா வந்தடைந்தார். ...\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவம்: பயங்கரவாதிகளாக மாறிய தொழில் அதிபர் மகன்கள்\nகொழும்பு : இலங்கையை சேர்ந்த பெரிய தொழில் அதிபர் ஒருவரின் இரண்டு மகன்கள் பயங்கரவாதிகளாக மாறி நட்சத்திர ஓட்டல்களை ...\nஇலங்கை குண்டு வெடிப்பில் வங்கதேச பிரதமரின் பேரன் பலி\nடாக்கா : கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையின் போது இலங்கையில் ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பில் வங்காளதேச ...\nசேப்பாக்கத்தில் தொடர்ந்து 5-வது வெற்றி: வெற்றி ரகசியத்தை தெரிவிக்க மாட்டேன்: சி.எஸ்.கே .கேப்டன் மஹேன்திர சிங் டோனி\nசென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி ரகசியம் என்ன என்ற கேள்விக்கு ஓய்வு பெறும் வரை அதை கூற மாட்டேன் என டோனி ...\nவாட்சன் அதிரடியால் ஹைதராபாத்தை பந்தாடிய சிஎஸ்கே: ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்தது\nசென்னை : ஐ.பி.எல் தொடரில், சென்னையில் நடைபெற்ற ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் ...\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nவீடியோ : கணவன்-மனைவி ஒற்றுமை சிறந்து விளங்க சென்று வர வேண்டிய ஸ்தலம்\nவீடியோ : ஸ்டெர்லைட் ஆலை வழக்கு குறித்து வைகோ பேட்டி\nவீடியோ : புயல் சின்னம் : சென்னை-நாகப்பட்டினம் இடையே கரையை கடக்க வாய்ப்பு\nவீடியோ : பொன்பரப்பியில் நடைபெற்ற கலவரம் குறித்து பா.ம.க. வழக்கறிஞர் பாலு பேட்டி\nவீடியோ : பெண்கள் ஏன் பொட்டு வைக்க வேண்டும்\nவியாழக்கிழமை, 25 ஏப்ரல் 2019\n1இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம்: பயங்கரவாதிகளாக மாறிய தொழில் அதிபர் மகன்க...\n2அக்னி நட்சத்திரம் மே 4 ம் தேதி துவக்கம்\n3வீடியோ : புயல் சின்னம் : சென்னை-நாகப்பட்டினம் இடையே கரையை கடக்க வாய்ப்பு\n4இலங்கை குண்டு வெடிப்பில் பலியான இந்தியர்கள் எண்ணிக்கை 10 ஆக உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/films/imaikkaa-nodigal/videos", "date_download": "2019-04-24T20:24:55Z", "digest": "sha1:CYNLKS66ULUTQ2CXJWG24KVS5RSHQGBI", "length": 5726, "nlines": 132, "source_domain": "topic.cineulagam.com", "title": "Imaikkaa Nodigal Movie News, Imaikkaa Nodigal Movie Photos, Imaikkaa Nodigal Movie Videos, Imaikkaa Nodigal Movie Review, Imaikkaa Nodigal Movie Latest Updates | Cineulagam", "raw_content": "\nவிஜய், ரஜினியை தொடர்ந்து மீண்டும் முன்னணி நடிகருக்கு ஜோடியாகிறாரா நயன்தாரா\nதமிழ் சினிமாவில் பல ஹீரோக்களும் ஜோடி சேர்ந்து நடிக்க விரும்பும் நடிகை நயன்தாரா.\nதமிழை விடுங்கள், தெலுங்கில் முன்னணி நடிகைகள் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nகோலிவுட்டில் மட்டும் அல்ல டோலிவுட்டிலும் முன்னணி நடிகையாக உள்ளார் நயன்தாரா.\nஎன்னுடைய ரோல் மாடல் இந்த முன்னணி நடிகர் தான் சர்ச்சை நடிகை கஸ்தூரி ஓபன்டாக்\nகஸ்தூரி நடிப்பில் உருவாகும் புதிய படம் இபிகோ 302.\nவிஜய் சேதுபதி அப்பா என்றால் அஜித் எனக்கு மாமா இமைக்கா நொடிகள் குட்டி மானஸ்வியின் பேட்டி\nதைரியமாக இமைக்கா நொடிகள் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலை மேடையில் சொன்ன தயாரிப்பாளர்\nபுள்ளையா நல்லா வளர்த்துருக்கம்மா - நயன்தாரா நடிக்கும் இமைக்கா நொடிகள் படத்தின் 2 நிமிட காட்சி\nஇமைக்கா நொடிகள் படம் எப்படி இருக்கு- மக்களின் கருத்து\nஇமைக்கா நொடிகள் ரசிகர்களுக்கு த்ரில் அனுபவத்தை கொடுத்ததா\nஇமைக்கா நொடிகள் படத்தின் விஜய் சேதுபதி யார் ரகசியம் கூறும் இயக்குனர் அஜய் ஞானமுத்து\nநயன்தாரா, அதர்வா நடித்துள்ள இமைக்கா நொடிகள் படத்தின் பின்னணி\nஹிப்ஹாப் தமிழா இசையில் இமைக்கா நொடிகள் ��டத்தின் விளம்பர இடைவேளை பாடல்\nநீயும் நானும் அன்பே - இமைக்கா நொடிகள் நயன்தாரா விஜய் சேதுபதியின் அழகான டூயட்\nஇமைக்கா நொடிகள் படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் கசிந்தது, இதோ\nஇமைக்கா நொடிகளில் உங்களை இமைக்காமல் இருக்கச்செய்யும் விஷயங்கள் என்ன\nபொண்ணுங்க ரொம்ப புடிச்சா தான் லுக் விடுவாங்க, இவ கட்டிபுடிச்சுட்டா- இமைக்கா நொடிகள் டிரைலர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=57284", "date_download": "2019-04-24T20:39:20Z", "digest": "sha1:TXDWCB6P4VBYLRQQORYSNEW3X4RSTGMI", "length": 12842, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "மாலை நேரத்தில் இடியுடன்", "raw_content": "\nமாலை நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்\nநாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலை நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது.\nமத்திய, சப்ரகமுவ, தென், ஊவா, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களிலும் அனுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nசப்ரகமுவ, மத்திய, மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்\nசூரியனின் வடதிசை நோக்கிய தொடர்பான இயக்கத்தின் காரணமாக இவ் வருடம் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. இன்று (15ஆம் திகதி) சுருவில், அரியாலை, முகமாலை மற்றும் செம்பியன்பற்று ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.09 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது\nடயர் வாங்க சென்றவர்கள் வைத்தியசாலையை...\nஅம்பாறை மாவட்டம் சாய்ந்தமருதுப் பிரதேசத்திலிருந்து மட்டக்களப்பு......Read More\nதலைமை நீதிபதி மீது பெண் உதவியாளர் கூறிய...\nசுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபத�� ரஞ்சன் கோகாய் (வயது 64) மீது அவரிடம்......Read More\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு இராணுவ......Read More\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதல்களில் இரண்டு......Read More\nஉயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தன்று தேவாலயங்களிலும், ஹோட்டல்களிலும்......Read More\nபாடசாலை வளாவில் பாதுகாப்பை உறுதி...\nபாடசாலை மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கல்வி அமைச்சர்......Read More\nஅம்பாறை மாவட்டம் சாய்ந்தமருதுப் பிரதேசத்திலிருந்து மட்டக்களப்பு......Read More\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு இராணுவ......Read More\nபாடசாலை வளாவில் பாதுகாப்பை உறுதி...\nபாடசாலை மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கல்வி அமைச்சர்......Read More\nஇன்று இரவும் ஊரடங்குச் சட்டம்...\nஇன்றிரவு (24) 10 மணி முதல் நாளை (25) அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ்......Read More\nவடமாகாண சபைக்கு இராணுவப் பாதுகாப்பு\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களையடுத்து......Read More\nபொதியில் சி-4 ரக வெடிமருந்து\nகட்டான திம்பிரிகஸ்கட்டுவ பிரதேசத்தில் உள்ள வீதி ஒன்றுக்கு அருகில்......Read More\nவராக்காபொல பிரதேசத்தில் வைத்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட......Read More\nகடந்த ஞாயிறன்று, நாட்டில் ஏற்பட்ட கோர தற்கொலை தாக்குதலை முன்னிட்டு,......Read More\nஅநுராதபுரம் – ரம்பேவ – கோனேவ பகுதியில் அமைந்துள்ள பாடசாலைக்கு முன்னால்......Read More\nகடந்த 21 ஆம் திகதி தற்கொலைதாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்ட குண்டுகளைத்......Read More\nதிருமதி பரமேஸ்வரி கணபதிப்பிள்ளை (செல்வமணி)\nயாழ். வட்டு கிழக்கு சித்தன்கேணி\nதிரு கார்திகேசு விக்னேஸ்வரநாதன் திருமதி விக்னேஸ்வரநாதன் கேதாரகெளரி (கெளரி)\nயாழ். வேலணை - யாழ். புங்குடுதீவு\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை...\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் ப���ராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nikkilnews.com/news/tamilnadu-news/tamilnadu-governmnet-rs-2000-per-financial-assistance-to-the-poor/", "date_download": "2019-04-24T21:04:58Z", "digest": "sha1:CWN7F2N4I3BKFOIITCE7C4FPJCCBC3LN", "length": 3083, "nlines": 20, "source_domain": "www.nikkilnews.com", "title": "ஏழைகளுக்கு தலா ரூ.2000 நிதியுதவி முதல்வர் பழனிசாமி அறிவிப்பு | Nikkil News Nikkil News 23", "raw_content": "\nHome -> News -> Tamilnadu News -> ஏழைகளுக்கு தலா ரூ.2000 நிதியுதவி முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஏழைகளுக்கு தலா ரூ.2000 நிதியுதவி முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதமிழகம் முழுவதும் உள்ள ஏழைத் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு ரூ.2000 சிறப்பு உதவித்தொகை வழங்கப்பட உள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.\nசட்டசபையில் இன்று பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறும் போது அதில் தமிழ்நாடு முழுவதும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும், விவசாயத் தொழிலாளர்கள் , நகர்ப்புற ஏழைகள், கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்கள், பட்டாசுத் தொழிலாளர்கள், மீன்பிடி தொழிலாளர்கள், விசைத்தறி தொழிலாளர்கள், கைத்தறி தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் என அனைத்து தொழிலாளர்கள் குடும்பங்களுக்கும் ரூ.2000 சிறப்பு உதவித்தொகை வழங்கப்படும்.\nஇதனால் கிராமப்புறங்களில் வசிக்கும் 35 லட்சம் ஏழைத் தொழிலாளர் குடும்பங்களும், நகர்புறங்களில் 25 லட்சம் தொழிலாளர் குடும்பங்களும் பயனடையும். இந்த சிறப்பு உதவித்தொகைக்காக 1,200 கோடி ரூபாய் 2018 – 19ம் ஆண்டின் துணை மானியக் கோரிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/tag/poets", "date_download": "2019-04-24T20:14:39Z", "digest": "sha1:GBXRQBIKONYWKPKFACA3NVSLIENNSYVQ", "length": 3721, "nlines": 36, "source_domain": "www.sangatham.com", "title": "Poets | சங்கதம்", "raw_content": "\n“தாசன்” (அடிமை) என்று பெயரின் பின்னால் ஒட்டிக கொண்டிருக்கும் சொல்லின் சமூகப் பின்புலம் அழுத்தமானது; பழமையான ஹிந்துக்கள் இந்த பெயரை தவிர்த்தார்கள். காளிதாசனின் பிராமணீய பக்தி, புதிதாக மதமாற்றம் ஆன ஒருவரின் உத்வேகத்தையே காட்டிக் கொடுக்கிறது” […]\n ரம்பம் போலிருக்கின்றன உன் முள்ளிலைகள்; உன்னிடம் தேன் என்பது மருந்துக்கும் கிடையாது. உன் பூவிலுள்ள பொடிகளோ, காற்றடித்தால் கண்ணை அவித்துவிடும். ஆனாலும் உன்னை வண்டு அண்டுகிறதே ஏன் உன் பூவின் மணம் என்ற ஒரு குணத்தால், உன் குறைகளெல்லாம் மறைந்து போகின்றன\nரகுவம்சம் – சில பாடல்கள்\nசிலப்பதிகாரத்தில் வடமொழி பஞ்சதந்திர கதைகள்\nகொங்குதேர் வாழ்க்கை முதலிய குறுந்தொகை பாடல்கள் சம்ஸ்க்ருதத்தில்\nபதினாறாவது உலக சம்ஸ்க்ருத மாநாடு 2015\nமக்கள் தொகை கணக்கெடுப்பில் வடமொழி\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2019/03/21132614/1233346/kudimagan-based-on-alcoholism-struggle.vpf", "date_download": "2019-04-24T20:46:33Z", "digest": "sha1:TH7Y5XHBXQOGVQFAZTMULTH3ESVHPJPQ", "length": 18065, "nlines": 191, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "மதுவிலக்கு போராட்டத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் குடிமகன் || kudimagan based on alcoholism struggle", "raw_content": "\nசென்னை 24-04-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமதுவிலக்கு போராட்டத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் குடிமகன்\nமதுவிலக்கு போராட்டத்தை அடிப்படையாக வைத்து குடிமகன் என்ற படத்தை இயக்குனர் சத்தீஷ்வரன் இயக்கி தயாரித்து இருக்கிறார். #Kudimagan #Sathishwaran\nமதுவிலக்கு போராட்டத்தை அடிப்படையாக வைத்து குடிமகன் என்ற படத்தை இயக்குனர் சத்தீஷ்வரன் இயக்கி தயாரித்து இருக்கிறார். #Kudimagan #Sathishwaran\n“குடிப்பவர்கள் நிம்மதியாக உறங்கி விடுகிறார்கள். குடும்பத்தில் உள்ளவர்களுக்குத் தான் உறக்கம் போய்விடுகிறது” என்கிற கருத்தினை மையமாகக் கொண்டு இயக்குநர் சத்தீஷ்வரன், தயாரித்து இயக்கி இருக்கும்திரைப்படம் “குடிமகன்”.\nவிவசாயத்தை அடிப்படைத் தொழிலாகக் கொண்ட ஒரு அழகான கிராமத்தில் கந்தன், செல்லக்கண்ணு தம்பதியினர் ஆகாஷ் என்கிற 8 வயது மகனுடன் வசித்து வருகிறார்கள். மகனின் மீது அதிக அன்பும், அக்கறையும் கொண்டு வளர்த்து வருகிறார்கள். மகிழ்ச்சியாக போய்க்கொண்டிருக்கும் இவர்களுடைய வாழ்விலும், அந்த கிராமத்து மக்களின் வாழ்விலும் ஒரு மதுபானக் கடையினைக் கொண்டு வந்து பேரதிர்ச்சியைத் தருகிறார், அந்த ஊர் கவுன்சிலர்.\nஅதிர்ச்சியடைந்த அந்த ஊர் மக்கள், ஊர்த் தலைவரான அய்யா தலைமையில் போராட்டத்தில் இறங்குகிறார்கள். பிரச்சனை பெரிதானவுடன் வரும் காவல்துறையின் பேச்சுவார்த்தையால் ஒரு மாதத்திற்குள் கடையைமாற்றி விடுவதாக உறுதியளிக்கிறார் கவுன்சிலர். நாட்கள் செல்ல செல்ல ஊரில் உள்ள ஆண்கள் எல்லோரும் குடிக்கு அடிமையாகி நிற்கிறார்கள். இதனை பயன்படுத்திக் கொள்ளும் கவுன்சிலர் கடையை மாற்றாமல்இழுத்தடிக்கிறார். அய்யா மட்டும் போராடிக் கொண்டிருக்கிறார். இந்த குடிமகன்களில் ஒருவனாக கந்தனும் மாறிவிடுகிறான். இதனால் கந்தனின் மனைவி செல்லக்கண்ணுவும், மகன் ஆகாஷும் பல கஷ்டங்களை சந்திக்கிறார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் தாங்க முடியாமல், யாருமே எதிர்பார்க்காத காரியத்தைச் செய்து ஒட்டுமொத்த கிராமத்தையும் அதிர வைக்கிறாள் செல்லக்கண்ணு.\n, செல்லக்கண்ணுவின் அந்த முடிவு என்ன, கந்தன் குடியிலிருந்து மீண்டானா, கந்தன் குடியிலிருந்து மீண்டானா என்பதை எதார்த்தமான நகைச்சுவையுடன், உணர்வுப் பூர்வமாக இயக்கி இருக்கிறார் இயக்குநர் சத்தீஷ்வரன்.\nஇப்படத்தில் கந்தனாக நடிகர் ஜெய்குமார் நடிக்கிறார். இவர் தமிழ் சினிமாவின் முக்கியமான ஆளுமைகளில் ஒருவரான பிரபல கதாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் கலைஞானத்தின் பேரன் ஆவார். செல்லக்கண்ணுவாக “ஈரநிலம்” ஜெனிபர் நடிக்கிறார். இவர்களுடன் “மது ஒழிப்பு போராளி” மாஸ்டர் ஆகாஷ், பவா செல்லதுரை, வீரசமர், கிருஷ்ணமூர்த்தி, கிரண், பாலாசிங், பாவா லெட்சுமணன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குவதோடு மட்டுமல்லாமல் தயாரித்திருக்கிறார் சத்தீஷ்வரன்.\nகுடிமகன் பற்றிய செய்திகள் இதுவரை...\nகுடிமகன் படத்தை பாராட்டிய இயக்குனர் பாக்யராஜ்\nகுடியால் கெட்ட குடும்பம் - குடிமகன் விமர்சனம்\nஷேன் வாட்சன் அதிரடியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி\n116 தொகுதிகளுக்கான மூன்றாம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் ஒட்டுமொத்தமாக 63.24 சதவீதம் வாக்குப்பதிவு\nசன்ரைசர்ஸ் அணி��்கெதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு\nஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதிக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து\nபாராளுமன்ற தேர்தல் - 116 தொகுதிகளுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு\nஇலங்கை குண்டு வெடிப்பு எதிரொலி - சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு கூடுதல் பாதுகாப்பு\n116 தொகுதிகளுக்கான மூன்றாம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் 5.30 மணி நிலவரப்படி 61.31 சதவீதம் வாக்குப்பதிவு\nகதாநாயகன் இல்லாத படத்தில் கஸ்தூரி\nசூர்யா படத்தில் ரவுடி பேபி கனெக்‌ஷன்\nகர்ப்பத்தால் பட வாய்ப்பை தவறவிட்ட எமி ஜாக்சன்\nஅனுமோல் மீது துல்கர் ரசிகர்கள் வருத்தம்\nகுடிமகன் படத்தை பாராட்டிய இயக்குனர் பாக்யராஜ் குடியால் கெட்ட குடும்பம் - குடிமகன் விமர்சனம்\nஇலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா என் ரசிகர் என்றால் இதை செய்யுங்கள் - ராகவா லாரன்ஸ் கோரிக்கை கர்ப்பத்தால் பட வாய்ப்பை தவறவிட்ட எமி ஜாக்சன் சிம்பு - கவுதம் கார்த்திக் இணையும் புதிய படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு அந்த படத்தை ரீமேக் எடுக்காதீர்கள் - குஷ்பு திரையுலகில் 25 வருடங்கள் - இயக்குநர் ஷங்கருக்கு சர்ப்ரைஸ் கொடுத்து கவுரவித்த இயக்குநர்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/how-to-worship-navagragha-2/", "date_download": "2019-04-24T20:45:45Z", "digest": "sha1:2XSHCB5LG4OKZ46JPSXTOZRIZWEK7NOM", "length": 9692, "nlines": 123, "source_domain": "dheivegam.com", "title": "நவகிரகத்தை முறையாக வழிபடுவது எப்படி? அதனால் கிடைக்கும் பலன் என்ன? - Dheivegam", "raw_content": "\nHome ஜோதிடம் நவ கிரகம் நவகிரகத்தை முறையாக வழிபடுவது எப்படி அதனால் கிடைக்கும் பலன் என்ன\nநவகிரகத்தை முறையாக வழிபடுவது எப்படி அதனால் கிடைக்கும் பலன் என்ன\nகோயில்களில் வழிபடச் செல்லும் பக்தர்கள் பலருக்கு பெரும்பாலும் ஏற்படும் சந்தேகம் நவகிரகங்களை வழிபடுவது எப்படி என்பதுதான். நவகிரகங்களை ஏழு சுற்றுகள் வலமாகவும், இரண்டு சுற்றுகள் இடமாகவும் சுற்ற வேண்டும் என்கிற ஒரு கருத்து பக்தர்களிடையே பரவி வருகிறது. அனால் உண்மையில் இடம், வலம் என்ற கருத்தை மனதில் கொள்ள வேண்டியதில்லை. நவகிரகங்களைச் சேர்த்து ஒன்பது முறை சுற்றினாலே போதும்.\nஎல்லா தெய்வங்களையும் வணங்கிவிட்டு கடைசியாக நவகிரகங்களை சுற்றி வருவதுதான் முறையாகும். எந்த கிரகத்தையும் கையால் தொட்டு வணங்கக் கூடாது என்பதும் ஐதீகமாக உள்ளது.\nஎந்த கிரகத்தை வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும்:\nசூரியனை வழிபட்டால் வாழ்வில் மங்களமும், ஆரோக்கியமும் கிடைக்கும்.\nசந்திரனை வணங்கினால் புகழ் கிடைக்கும்.\nசெவ்வாயை (அங்காரன்) வழிபட்டால் தைரியம் அதிகரிக்கும்.\nபுதனை வழிபட்டால் நற்புத்தி கிடைக்கும்; அறிவாற்றல் பெருகும்.\nகுரு பகவானை (வியாழன்) வணங்கினால் செல்வமும் புத்திர பாக்கியமும் கிடைக்கும்.\nசுக்கிரனை வணங்கினால் நல்ல மனைவி அமையும், வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும்.\nசனி பகவான் வழிபட்டால் ஆயுள் பலம்பெறும்.\nராகுவை வணங்கினால் பயணத்தால் நன்மை கிடைக்கும்.\nகேதுவை வணங்கினால் ஞானம் பெருகும்; மோட்சம் கிடைக்கும்; ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.\nகிழமைக்கு ஏற்றவாறு அந்தந்த கிரகத்துக்கு உரிய கடவுளை வணங்கும்போது கூடுதல் பலன்கள் கிடைக்கும்.\nதிருஞானசம்பந்தரின் ‘கோளறு திருப்பதிகத்தின் முதல் பாடல்:\nவேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்\nமாசறு திங்கள்கங்கை முடிமேல் அணிந்தென்\nஉளமே புகுந்த அதனால்ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி\nஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல\nஇந்தப்பாடலை நவகிரகங்களை சுற்றிய பிறகு கோயில் பிராகாரத்தில் அமர்ந்து, மனதிற்குள் பாராயணம் செய்தால் நவகிரக தோஷங்கள் விலகும்.\n2000 ஆண்டுகளாக கடலுக்கு நடுவில் உள்ள நவகிரக கோவில் பற்றி தெரியுமா \nஎந்த தேதியில் பிறந்தவர்கள் எந்த நவகிரகத்தை வழிபட்டால் முன்னேறலாம் தெரியுமா \nசனி தோஷம், ராகு, கேது என அனைத்து தோஷங்களும் நீங்க எளிய பரிகாரம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/06/28/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2019-04-24T20:38:28Z", "digest": "sha1:EKRKJNAXYXPVCRRE5FBXDT2Y7RKAAQFY", "length": 13757, "nlines": 339, "source_domain": "educationtn.com", "title": "கிராம நிர்வாக அலுவலர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு, 'லேப்டாப்' மற்றும் 'டேட்டா கார்டு' வழங்கப்படுமென அறிவித்துள்ளது. Free Laptop with Data Card - Govt Announced!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome NeWS கிராம நிர்வாக அலுவலர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு, ‘லேப்டாப்’ மற்றும் ‘டேட்டா...\nகிராம நிர்வாக அலுவலர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு, ‘லேப்டாப்’ மற்றும் ‘டேட்டா கார்டு’ வழங்கப்படுமென அறிவித்துள்ளது. Free Laptop with Data Card – Govt Announced\nகிராம நிர்வாக அலுவலர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு,\n‘லேப்டாப்’ மற்றும் ‘டேட்டா கார்டு’ வழங்கப்படுமென அறிவித்துள்ளது.தமிழக சட்டசபையில், பட்ஜெட் கூட்டம் நடந்து வருகிறது. நேற்று, வருவாய்த்துறையின் மானியக்கோரிக்கை நடந்தது. அப்போது, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறைக்கான மேம்பாட்டு பணிகள்; ‘இ-சேவை’ மையம் போன்ற முக்கிய அறிவிப்புகள் வெளியாகின.முக்கியமாக, கிராம நிர்வாக அலுவலர்கள் வேண்டுகோளின்படி, ‘லேப்டாப்’ மற்றும் ‘டேட்டா கார்டு’ வழங்கப்படுமென, அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு, இத்திட்டத்துக்கு, 1.42 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, நிறைவேற்றிய அரசுக்கு, கிராம நிர்வாக அலுவலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.கிராம நிர்வாக அலுவலர்கள் கூறுகையில், ‘பொது ‘இ-சேவை’ மையங்கள் வழியாக, மக்களுக்கு தேவையான சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.\nஆனால், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு, ‘லேப்-டாப்’ முழுமையாக வழங்கவில்லை. ‘லேப்-டாப்’ வழங்கியவர்களுக்கு, இணைய சேவைக்கான வசதி செய்து கொடுக்கப்படவில்லை.இதனால், ‘ஆன்லைன்’ மூலமாக, சான்றிதழ் வழங்க பரிந்துரைப்பதில் பல்வேறு சிக்கல் நீடிக்கிறது. ‘டேட்டா கார்டு’ வழங்கி,, மாதாந்திர செலவு தொகையும் வழங்க வேண் டுமென வலியுறுத் தினோம். அதன்படி, ‘டேட்டா கார்டு’ வழங்கப்படுமென அறிவித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றனர்.\nPrevious articleமுதல் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் உயிர் எழுத்துகளை எழுதும் முறை- video\nNext article“PARTS OF SPEECH” – தமிழில் எளிய விளக்கத்துடன்\nபள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஆசிரியர்கள் பெற்றோர்களை நேரடியாக சந்தித்து பேச வேண்டும்: மாவட்ட முதன்மைக் கல்வ��� அலுவலர் இரா.வனஜா பேச்சு..\n இரண்டே நிமிடத்தில் இந்தியாவை உலகின் உச்சத்திற்கு கொண்டு சென்ற கோமதி – மலைக்க வைக்கும் பின்னணி..\n இன்று உலக புத்தகம், காப்புரிமை தினம்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகவிதை : நீயும் ஒரு புத்தகம்தான்……\nஒருங்கிணைந்த கல்வி நிறுவனங்கள் தரவரிசை 2019\nபொறியியல் கல்லூரிகளின் தரவரிசை 2019\nகவிதை : நீயும் ஒரு புத்தகம்தான்……\nஒருங்கிணைந்த கல்வி நிறுவனங்கள் தரவரிசை 2019\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nDGE – பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களை தயார் செய்ய ஆசிரியர்களுக்கு தெளிவுரை –...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/03/03/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2019-04-24T20:37:50Z", "digest": "sha1:TI5UWBMMIEZX7ZY6H7FAJXY6E2MYHGAN", "length": 26351, "nlines": 169, "source_domain": "senthilvayal.com", "title": "இயற்கை எனும் இனிய சிகிச்சை | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஇயற்கை எனும் இனிய சிகிச்சை\nஇயற்கை என்பது நாம் சுற்றுலா செல்லும் இடமாக இருக்கக் கூடாது. அது நமது வீடாக இருக்க வேண்டும்” என்று பிரபல அமெரிக்க சுற்றுச்சூழல் ஆர்வலர் கேரி ஸ்னைடர் கூறியிருக்கிறார். ஆனால், இன்று எலெக்ட்ரானிக் சாதனங்கள் சூழ வாழ்ந்துகொண்டிருக்கும் நகரவாசிகளான நமக்கு இயற்கையை நினைக்கவே\nநேரமிருப்பதில்லை. அப்படியே நினைத்தாலும் நம்மைச்சுற்றி எங்கே இயற்கை சார்ந்த விஷயங்கள் இருக்கின்றன இப்படி நாம் இயற்கையிடம் இருந்து தள்ளிச்சென்றுகொண்டேயிருக்க, நமது ஆரோக்கியமும் நமக்குக் கையசைத்து வழி அனுப்பிவைக்கிறது.\nஉணவே மருந்து என்று சொல்வது போன்று இயற்கையுடன் ஒன்றி வாழ்வதும் மருந்தே என்று மருத்துவம் கூறுகிறது. இதை மனம்சார்ந்த நோய்கள் இருப்பவர்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரைப்பதும் உண்டு. இதைப்போன்ற ஒரு சிகிச்சையைத்தான் மருத்துவத் துறையினர் ‘ஹார்டிகல்சர் தெரபி’ (Horticulture Therapy) என்று அழைக்கின்றனர். தோட்டக்கலை மற்றும் அதைச் சார்ந்த விஷயங்களின்மூலம் ஒருவரை இயற்கையுடன் ஒன்றச்செய்து அதன்மூலம் மனநோய்களைக் குணப்படுத்தும் முறையே ஹார்டிகல��சர் தெரபி.\nநம்மில் பலருக்கும் முக்கியமான விஷயத்தில் முடிவெடுக்கும் முன் பல குழப்பங்கள் வரும். யோசிக்க யோசிக்க அது நமக்கு மனஅழுத்தத்தையும் தரும். இப்படி இருக்கும் மக்களைத் தெளிவான மனநிலையை அடையச் செய்து, பதற்றமும், குழப்பமும் இன்றி முடிவுகள் எடுக்கவும் தோட்டக்கலை உதவுமாம்.\nஅதிகம் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள், தன்னம்பிக்கை அற்றவர்கள், அடிக்கடி பதற்றமாகக்கூடியவர்கள் என அனைவருக்குமே ஒரு தோட்டத்தைப் பராமரித்துப் பாதுகாப்பதென்பது புதிய உத்வேகத்தைத் தரும். ஒரு செடிக்கு எந்த அளவு தண்ணீர் ஊற்றவேண்டும் என்பதைத் தினமும் கண்காணித்துக் கண்டுபிடிப்பதைப் போன்ற சிறு விஷயங்கள்கூட ஒருவரது மனதைக் கட்டுப்படுத்தப் பெரிதும் உதவும். இதனால் ஒருவரிடம் பொறுப்பு உணர்ச்சி அதிகரிப்பதையும் பார்க்க முடியும்.\nதோட்டக்கலையில் மணல்சார்ந்த செயல்களில் ஈடுபடும்போது மன அழுத்தத்துக்குக் காரணமான கார்டிசால் ஹார்மோன் குறைந்து மகிழ்ச்சியைத் தரும் ஹார்மோன்களான செரோட்டோனின் மற்றும் டோபமைன் ஆகியவை அதிகம் சுரக்கும். இயற்கையுடன் அதிகநேரம் செலவிட்டால் நினைவாற்றலும் யோசிக்கும் திறனும் மேம்படும்.\n‘‘ஹார்டிகல்சர் தெரபி என்பது பொதுவாக ஆட்டிசம், டவுண் சிண்ட்ரோம், ஸ்கிசோஃப்ரினியா போன்ற மனநலம் சார்ந்த நோய்கள் உள்ளவர்களுக்கும், பார்வைக்குறைபாடுகள் உள்ளவர்களுக்கும், புற்றுநோயாளிகளுக்கும் முறைப்பட்ட ஒரு பயிற்சியாக வழங்கப்படுகிறது. மற்றவர்களும் வீட்டில் இரண்டு, மூன்று செடிகள் வளர்த்தால்கூட வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை உணரமுடியும். மனஅமைதியை உணர முடியும். பூங்காக்களுக்கு, மலைப்பிரதேசங்களுக்குப் போகும்போது உங்கள் மனம் ரிலாக்ஸ் ஆவதை நீங்கள் உணர முடிவது இதனால்தான். வானவில்லின் நடுவில் இருப்பது பச்சை நிறம். அந்த வானவில் நிறங்களில் சிவப்பை நோக்கிச் சென்றால் அதிகமான உணர்ச்சிகளையும், அதற்கு இந்தப் பக்கம் வந்தால் உணர்ச்சிகள் குறைந்து சோர்வையும் நம்மால் உணர முடியும். எனவே, தோட்டத்தின் பச்சை நிறம் என்பது உங்களின் உணர்வுகளை நிலைப்படுத்த உதவும்.\nமனிதனின் மனநிலையை எளிதில் மாற்றக்கூடிய தன்மை மணத்திற்கு உண்டு. செடிகளும் மரங்களும் கொடுக்கும் வாசத்தில் மன அழுத்தத்தின் உச்சத்தில் இருப்பவர்கூட சட்டென அமைதி ஆகிவிடுவார். ஹார்டிகல்சர் தெரபியில் மனதளவில் பாதிக்கப்பட்ட மக்களைச் செடிகளுடன் பேசவைக்கும் பயிற்சி ஒன்று உண்டு. அதில் பலரும் தங்களை அறியாமல் அழுவதைப் பார்க்க முடியும். இயற்கை என்பது அவ்வளவு சக்தியுடையது.\nஉளவியல் நன்மைகளைக் கடந்து உடல்சார்ந்த பலன்களும் இதில் உண்டு. ஒருவிதமான உடற்பயிற்சியாக அமைகிறது; தூய்மையான காற்றுடன் தினம் கொஞ்சநேரம் கழிப்பதால் உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது. ஹார்டிகல்சர் தெரபி கொடுக்கவே ஸ்பெஷல் தெரபிஸ்ட்களும், பெரிய தோட்டங்களும் பலநாடுகளில் உண்டு. நீங்கள் அவற்றையெல்லாம் தேடிச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை. வீட்டின் அருகில் நீங்கள் வளர்க்கும் சின்னச் செடிகூட உங்கள் அன்றாட வாழ்க்கையின் உளவியல் பிரச்னைகளுக்கு மருந்தாகும்.’’\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nபிளான் ‘பி’ எடப்பாடி… சந்தேகத்தில் ஸ்டாலின்\nசொத்து வாங்கும்போது கவனிக்க வேண்டிய கட்டணங்கள்\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன\nடாக்ஸ் ஃபைலிங்… கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்\nஎடையை குறைக்கவும், இளமையாக இருக்கவும் அன்னாசி பழத்தை எப்படி சாப்பிடனும் தெரியுமா\nபித்த நோய்களுக்கு நிவாரணம் தரும் சீரகம்…\nஉருளைக் கிழங்கின் மருத்துவ பயன் அறிவீர்களா\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nஉயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் உணவுகள் என்னென்ன \nதொகுதிக்கு 75 சி… ஓட்டுக்கு 2000 நோட்டு இரண்டு திமுகவை மிரளவைக்கு அதிமுகவின் மரணமாஸ் பிளான்…\nமலச்சிக்கல் ஏற்படுவதற்கான காரணங்களும் அதற்கான சில தீர்வுகளும்….\nதூங்குவதற்கு முன்பு மது குடித்தால் நீண்ட தூக்கம் கிடைக்குமா\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nஇதயம் நுரையீரல் எலும்பு… நலம் காக்கும்… வெயிலுக்கு வெல்கம்\nஉடன்பிறப்புகளுடன் ஒரு ட்ரிப் அடிப்பது அவசியம்… ஏன்\nகிரெடிட் கார்டு… சரியாகப் பயன்படுத்தும் தகுதி உங்களுக்கு இருக்கிறதா – ஒரு செக் லிஸ்ட்\nஉங்களைப் பணக்காரர் ஆக்கும் 5 உத்திகள்\nகடன் தீர எளிய பரிகாரங்கள்\nபணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்’ – அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த ஸ்டாலின்\nசசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது’ – தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\nஉங்கள் ஆட்சிக்கு சிக்கல்” – ஐ.பி அறிக்கையும்… அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\nமூட்டு வலிக்கு நிவாரணம் தரும் எளிய இயற்கை மருத்துவ முறைகள்…\nகோடையில் சிறுநீர்த் தொற்று ஏற்படுவது ஏன்\nமலட்டுத் தன்மையை நீக்கும் இயற்கை மூலிகைகளின் பயன்கள்…\nராங் கால் – நக்கீரன் 15.04.2019\nதமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ஓட்டுக்கு எவ்வளவு பணம் சப்ளை\nகைகளால் இந்த 8 பொருட்களை தொடவே கூடாது காரணம் தெரிஞ்சா அதிர்ச்சி நிச்சயம்\nமுடி சரசரனு வேகமா வளரணுமா இந்த எண்ணெய மட்டும் தேய்ங்க போதும்…\nமுகத்தை பொலிவு பெறச் செய்யும் அற்புதமான அழகு குறிப்புகள்…\n உங்கள் பிஎஃப் கணக்கின் UAN எண்ணை கண்டறிவது எப்படி\nநாற்பது வயதில் பெண்களுக்கு நாய்க் குணம் வந்துவிடும் என்பது ஏன் தெரியுமா\nராங் கால் – நக்கீரன் 12.04.2019\nகரன்சி கழகங்கள்… 40-க்கு 400 – 18-க்கு 4,000 – எகிறுது ரேட்… பட்டுவாடா ஸ்டார்ட்\n`கோடைக்காலத்தில் ஃப்ரிட்ஜ் தண்ணீரைக் குடிக்கலாமா’ – மருத்துவ விளக்கம்\nபாதத்தில் எரிச்சலா… உடல் சொல்லும் செய்திக்குக் காது கொடுங்கள்\nகளத்தில் ஏந்தும் கடைசி ஆயுதம் ஆளும் தரப்பில் அதிரடி ஆரம்பம்\nடிடிவி தினகரன் பிபிசிக்கு பேட்டி: திமுகவை ஊடகங்கள்தான் தூக்கிப்பிடிக்கின்றன”\nபடுத்ததும் நிம்மதியான தூக்கம் வர ஆசையா\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்\nசாப்பாட்டில் முடி கிடந்தால் உண்மையிலே என்ன அர்த்தம் விழுந்தால் என்ன செய்ய வேண்டும்\nமுக்கிய விழாக்களுக்குப் போகிறீர்களா… அழகுக்குத் தேவை ஐந்து நாட்கள்.. என்னென்ன செய்ய வேண்டும் தெரியுமா\nஇந்த தமிழ் புத்தாண்டில் நீங்கள் கைவிட வேண்டிய பத்து விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nபக்கவாதத்தை உடனே தடுக்க கூடிய 7 வழிகள் இதோ\nதிருப்பம் `தி.மு.க’; கரன்ஸி அ.தி.மு.க; எ.வ.வேலு சீக்ரெட் – திருவண்ணாமலையில் இலையா… சூரியனா\nதேர்தல் முடிவுக்கு முன்பே.. பட்டியல் தயார்\" – குஷியில் தி.மு.க புள்ளிகள்\n பி.ஜே.பி-யின் Plan B என்ன\nஇந்த ஆப் பயன்படுத்தாதீங்க… பணம் திருடப்படலாம்” – RBI எச்சரிக்கும் செயலி\n« பிப் ஏப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%93%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-24T21:12:46Z", "digest": "sha1:E2HF363MSJ6EYJLEE23PH2Y2H2O3XW4B", "length": 8270, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஓமலூர் வட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஓமலூர் வட்டம் என்பது தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள 13 வட்டங்களில் ஒன்றாகும்[1]. இந்த வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் ஓமலூர் நகரத்தில் உள்ளது. ஓமலூர் வட்டம் 62 வருவாய் கிராமங்களைக் கொண்டுள்ளது.[2]\n↑ ஓமலூர் வட்டத்தின் வருவாய் கிராமங்கள்\nசேலம் வட்டம் · சேலம் மேற்கு வட்டம் · சேலம் தெற்கு வட்டம் · ஆத்தூர் (சேலம்) · எடப்பாடி · கங்கவள்ளி · மேட்டூர் · ஓமலூர் · சங்ககிரி · வாழப்பாடி · ஏற்காடு வட்டம் · காடையாம்பட்டி வட்டம் · பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் ‎\nஆத்தூர் · அயோத்தியாபட்டினம் · கங்கவள்ளி · எடப்பாடி · காடையாம்பட்டி · கொளத்தூர் · கொங்கணபுரம் · மேச்சேரி · நங்கவள்ளி · ஓமலூர் · பனைமரத்துப்பட்டி · பெத்தநாயக்கன்பாளையம் · சேலம் · சங்ககிரி · தலைவாசல் · தாரமங்கலம் · வாழப்பாடி · வீரபாண்டி · ஏற்காடு · மகுடஞ்சாவடி\nஆத்தூர் (சேலம்) · எடப்பாடி · மேட்டூர் · நரசிங்கபுரம்\nஆட்டையாம்பட்டி · அயோத்தியாபட்டினம் · ஜலகண்டாபுரம் · கன்னங்குறிச்சி · கொளத்தூர் · கொங்கணபுரம் · மேச்சேரி · ஓமலூர் · பி.என்.பட்டி · பெத்தநாயக்கன்பாளையம் · சங்ககிரி · தம்மம்பட்டி · தாரமங்கலம் · வாழப்பாடி · வீரக்கல்புதூர் · பேளூர் · எடகணாசாலை · இளம்பிள்ளை · ஏத்தாப்பூர் · கங்கவள்ளி · காடையாம்பட்டி · கருப்பூர் · கீரிப்பட்டி · மல்லூர் · பனைமரத்துப்பட்டி · செந்தாரப்பட்டி · தெடாவூர் · தேவூர் · வீரகனூர் · அரசிராமணி · நங்கவள்ளி · பூலாம்பட்டி · வனவாசி\nசேலம்-மேற்கு · சேலம்-வடக்கு · சேலம்-தெற்கு · கங்கவள்ளி · ஆத்தூர் · ஏற்காடு · ஓமலூர் · மேட்டூர் · எடப்பாடி · சங்ககிரி · வீரபாண்டி\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஆகத்து 2018, 17:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%82-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-24T20:30:49Z", "digest": "sha1:FD4PSTGOOFFYRYPRTAIHC2MVRXWKNYTZ", "length": 7642, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "யூ-போரா கோபுரங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசெப்டெம்பர் 2007ல் யூ-போரா கோபுரங்கள் கட்டப்பட்டுக்கொண்டு இருந்தபோது\nதுபாய், ஐக்கிய அரபு அமீரகம்\nயூ-போரா கோபுரங்கள் (U-bora Towers) என்பது, ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரத்தில் உள்ள \"வணிகக் குடா\" (Business Bay) என்று அழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ள ஒரு கட்டிடம் ஆகும். இக்கட்டிடம் இரண்டு கோபுரங்களை உள்ளடக்கியது. ஒன்று அலுவலகக் கோபுரம், மற்றது வதிவிடக் கோபுரம். இக்கட்டிடம் 2011 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. 2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இக்கட்டிடம் அதன் அதிக பட்ச உயரத்தை எட்டியபோது, துபாயின் 28 ஆவது உயரமான கட்டிடம் ஆனது.\nயூ-போரா கோபுரம் 1 எனவும் அழைக்கப்படுகின்ற அலுவலகக் கோபுரமே உயரத்தில் கூடியது. 256 மீட்டர் (840 அடி) உயரம் கொண்ட இக்கோபுரம் 58 தளங்களைக் கொண்டது. சிறிய கோபுரமான வதிவிடக் கோபுரம் 20 தளங்களைக் கொண்டது. இரண்டு கோபுரங்களையும் தாங்குவது போன்றும் அவற்றை இணைப்பது போலவும் இருக்கும் நான்கு தளங்களைக் கொண்ட கட்டிடப் பகுதி வண்டிகள் தரிப்பிடமாகப் பயன்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சூன் 2014, 19:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/behind-soorsamhara-festival-at-tiruchendur-001669.html", "date_download": "2019-04-24T20:32:44Z", "digest": "sha1:P2Q5WVS6H6ZWATIYJ72Q3PTAPH3T7S7Z", "length": 19623, "nlines": 180, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Behind SoorSamhara Festival - At Tiruchendur - Tamil Nativeplanet", "raw_content": "\n மூவரை வதம் செய்ய வந்தவர்தான் முருகன்\n மூவரை வதம் செய்ய வந்தவர்தான் முருகன்\n சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு இருக்கா\nஅதிர வைக்கும் சவூதி அரேபியா.. ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை\nபிரதமர் மோடிக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல் இதுதான்... தேர்தலில் எதிரொலிக்கலாம் என்பதால் பாஜக பதற்றம்...\nகளவாணி 2 படத்திற்கு தடை: ‘ கேஸ் போட்ட குமரன் யார்னே தெரியாதுங்க’.. வீடியோவில் சற்குணம் ஆதங்கம்\n16 வயது சொந்த மகனுக்கே ஜீவசமாதி செய்துவைத்த தந்தை... நடந்தது என்ன\nஇலங்கையை விடாமல் துரத்தும் தமி���ச்சி குவேனி சாபம்: தொழில்நுட்பத்தால் விலகாத மர்மம்.\nகேதர் சிக்ஸ், ராயுடு அவுட்.. அப்பப்பா.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்..\nஅமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nமுருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் நடைபெறும் விழாக்களில் கந்த சஷ்டி விழா மிகவும் முக்கியமானதாகும். ஒரு வார காலம் நடைபெறும் இந்த விழா மிகவும் சீரும் சிறப்புமாக கொண்டாடப்படும்.\nதிறக்கப்படாத கதவுகள் திருச்செந்தூரின் மர்மங்கள் தெரியுமா \nவிழாவில், 6ம் நாள் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அன்றைய தினம் அதிகாலை 1 மணி அளவில் கோயில் நடை திறக்கப்பட்டு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும். அதன் பிறகு காலை 9 மணி அளவில் மூலவருக்கு உச்சிகால பூஜை நடைபெறும். நண்பகலில் ஜெயந்திநாதருக்கு யாகசாலையில் தீபாராதனை நடத்தப்படும். பின் அவர் தங்கச் சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலையில் இருந்து எழுந்தருளி வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு பாடல்களுடன், மேளவாத்தியம் முழங்க சண்முகவிலாசம் மண்டபம் வந்தடைவார்.\nஇவை வருடாவருடம் நடப்பவைதான். ஆனால் இதன் பின்னணி என்ன என்பது பற்றில் நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வாருங்கள் அதுபற்றி இந்த பதிவில் காணலாம்.\nதூத்துக்குடி மாவட்டதில், மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ள ஒரு சிறிய அழகிய ஊர் , திருச்செந்தூர் . இவ்வூரில் உள்ள முருக பெருமான் கோவில் அறுபடை வீடுகளுள் ஒன்றாக விளங்குவதால் இந்த ஊர் முருக பக்தர்களின் மத்தியில் புகழ்பெற்ற புனித ஸ்தலமாக திகழ்ந்து வருகிறது.\nதிருச்செந்தூர் என்றாலே நினைவுக்கு வருவது அங்கு படைகொண்டுள்ள முருகப்பெருமான்தான். அறுபடை வீடுகளுள் இரண்டாவது படைவீடாக உள்ளது இந்த சுப்பிரமணியர் கோயில். இராமேஸ்வரம், கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் நிச்சயம் இங்கும் வருகை தருகிறார்கள்.\nகந்தசஷ்டியின் ஆறாவது நாள் மாலை 4.30 மணி அளவில் சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்காக கோயில் முன்புள்ள கடற்கரையில் எழுந்தருளுகிறார். கஜ முகம், சிங்க முகம் மற்றும் சுயரூபத்தோடு போரிட வரும் சூரபத்மனை வதம் செய்கிறார். தொடர்ந்து மாமரமாக மாறும் சூரபத்மனை இரண்டு துண்டுகளாக பிளந்து வேலாகவும், மயிலாகவும் மாறும் அவனை ஆட்கொள்கிறார்.\nமுருகப்பெருமான் வதம் செய்யும் சூரபத்மன் அவரது தாத்தா எனவும் கூறப்படுகிறது. பார்வதியின் தந்தையான தட்சன் அடுத்தபிறவியில் சூரபத்மனாக அவதரித்தார் என்றும் கூறுகின்றனர்.\nசிவனை நோக்கி தவமிருந்த சூரபத்மனுக்கு சிவனிடம் கேட்டவரம் கிடைத்தது. இதனால் ஆபத்தை உணர்ந்த தேவர்கள் சிவனிடம் முறையிட்டதாகவும், அதிலிருந்தே ஆறு குழந்தைகள் தனித்தனியே பிறந்ததாகவும். அதில் ஒன்றான திருச்செந்தூர் முருகப்பெருமானே சூரபத்மனை வதம் செய்ததாகவும் கூறப்படுகிறது.\nநாம் அனைவரும் நினைத்துக்கொண்டிருப்பது போல சூரபத்மன் ஒருவருக்காக அல்ல இந்த சூரசம்ஹாரம். மூன்று பேருக்காக. யார் அவர்கள் தெரியுமா\nசூரசம்ஹாரத்தில் முருகன் வதம் செய்யும் அந்த மூவர் சூரபத்மனின் சகோதரர்களாம். ஆம். சிங்கமுகனும், தாரகனும் சூரபத்மனின் சகோதரர்கள். இவர்கள் மூவரையும் வதம் செய்யவே முருகன் அவதரித்தாராம்.\nஇந்த சூரசம்ஹாரத்தில் கலந்து கொள்பவர்களுக்கு முருகப்பெருமானின் அருள் முழுமையாக கிடைக்கும் எனவும், நோய் நொடியின்றி நீண்ட காலம் வாழவும் துணைபுரியும் எனவும் கூறப்படுகிறது.\nஅருகாமையில் அமைந்துள்ள சுற்றுலா தலங்கள்\nதிருச்செந்தூரில் முருக பெருமான் கோவில், வள்ளி குகை, தத்தாத்ரேயரின் குகை போன்ற சில அழகிய கோவில்கள் உள்ளன. அவை மட்டுமின்றி, பாஞ்சாலங்குறிச்சி கோட்டை, மேலப்புதுக்குடி, தூத்துகுடியில் உள்ள குதிரைமொழித்தேறி மற்றும் புன்னை நகரில் உள்ள வனத்திருப்பதி போன்ற இடங்களும் கண்டு களிக்கக் கூடியவை.\nதிருச்செந்தூரை சுற்றி உள்ள வறண்ட நிலக் காடுகளில் பனை, முந்திரி போன்ற வெப்ப மண்டல மரங்கள் நிறந்துள்ளன. கிமு காலத்து சுவடிகளில் திருச்செந்தூர் பற்றிக் குறிப்புகள் உள்ளன. முருக பெருமான், சூரபத்மன் என்ற அரக்கனை இங்கு வதம் செய்ததாக வரலாறு கூறுகின்றது. அதனால் இவ்வூர் முருக பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.\nதெறித்து ஓடிய டச்சுப் படை\nகபாடபுறம் என்றும், பின்னர் திருச்சென்-செந்திலூர் என்றும் அழைக்கப்பட்டு வந்த இவ்வூருக்கு, பின்னாளில் திருச்செந்தூர் என்ற பெயர் நிலைத்தது.சேரர், பாண்டிய��் என பல வம்சங்கள் இங்கு ஆட்சி செய்துள்ளனர். 1649ல், போர்துகீஸிடமிருந்து தூத்துகுடியை கைப்பற்ற நினைத்த டச்சு நாட்டினர், இவ்வூர் மீது படை எடுத்தனர். ஆனால், போர்துகீஸியரும் மதுரையை சேர்ந்த நாயக்கர்களும் இணைந்து போராடி டச்சு படையை முறியடித்து விரட்டினர்.\nவருடம் முழுவதுமே மிதமான பருவநிலை நிலவுவதால் திருச்செந்தூருக்கு நீங்கள் விரும்பும்போது எப்போது வேண்டுமானாலும் பயணம் மேற்கொள்ளலாம். அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலம் சுற்றுலா ஸ்தலங்களைக் கண்டு களிக்கவும், புனித யாத்திரை மேற்கொள்ளவும் சிறந்தது. ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலம் கோவில்களை காணவும் சில நாள் பயணங்களுக்கும் உகந்தது.\nதிருச்செந்தூரை சாலை வழியில் எளிதாக அடையலாம். இதற்கு நெருங்கிய விமான நிலையம் 27 கிமி தொலைவில் தூத்துக்குடியில் உள்ளது. திருநெல்வெலி நிலையித்திலிருந்து இவ்வூருக்கு ரயில் வசதி உள்ளதால்,அனைத்து நகரங்களிலிருந்தும் ரயில் மூலமாக எளிதாக அடையலாம். நீங்கள் வரலாற்று மற்றும் ஆன்மீக சுற்றுலாவில் விருப்பம் உள்ளவர் எனில், திருச்செந்தூருக்கு கட்டாயமாக வந்து செல்லவும்.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/04/01/friend.html", "date_download": "2019-04-24T20:59:44Z", "digest": "sha1:DGYLSZOS2JKZBAXWEAN7VTOMJG4Q6MXC", "length": 11870, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"தண்ணி\"யில் தகராறு: நண்பரை குத்திக் கொன்றவருக்கு போலீஸ் வலை | Two friends clash in Madurai, one killed - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n4 hrs ago அண்ணா & கருணாநிதி நினைவிடத்திற்கு தொண்டர்களுடன் சென்ற ஸ்டாலின்.. மலர்தூவி மரியாதை\n5 hrs ago பாஜக வேட்பாளர் சாத்வி தாக்குருக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு.. விரைவில் இசட் பிளஸ் பாதுகாப்பு\n5 hrs ago திருப்பரங்குன்றம் அதிமுகவின் கோட்டை.. எப்போதும் நாங்கள்தான் ஜெயிப்போம்.. செல்லூர் ராஜு உறுதி\n6 hrs ago அப்பெல்லாம் வாயில் பிளாஸ���திரி ஒட்டிக் கொண்டு இருந்தாரா கே.எஸ்.அழகிரி\nSports ரன் மழை பொழிந்த டி வில்லியர்ஸ்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nFinance அல்ட் ராடெக் சிமெண்ட் லாபம் ரூ1017 கோடியாக அதிகரிப்பு.. EPS விகிதமும் ரூ.37.08 அதிகரிப்பு\nAutomobiles 40 நாட்களில் 250 மில்லியனைத் தொட்ட கியா: எதில் தெரியுமா...\nMovies செளகிதார் மனோபாலாவும், ஊர்க்காவலன் ரஜினிகாந்த்தும்\nTravel மஹாசமுந்த் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nLifestyle கையை சரியாக கழுவாமல் இருப்பதால் உங்களுக்கு என்னென்ன ஆபத்துகள் ஏற்படுகிறது தெரியுமா\nTechnology மின்சாரம் இல்லாமல் சார்ஜ் செய்யலாம்: இன்ஸ்பையரிங் டெக் சோலார் பவர் பேங்க்.\nEducation ப்ளஸ் டூ-க்கு அப்புறம் இதப் படிங்க..\n\"தண்ணி\"யில் தகராறு: நண்பரை குத்திக் கொன்றவருக்கு போலீஸ் வலை\nமதுக் கடையில் 2 நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் கத்தியால் குத்திக்கொல்லப்பட்டார்.\nமதுரை சம்மட்டிபுரத்தைச் சேர்ந்த கதிர்வேலுவும், கொடியும் நெருங்கிய நண்பர்கள். அவர்கள்அடிக்கடி மதுக் கடைக்குச் சென்று \"குடிப்பது\" வழக்கம்.\nஅதுபோலவே இன்று காலையிலும் இருவரும் சேர்ந்து மதுக் கடைக்குச் சென்று மது வாங்கிக்குடித்துள்ளனர்.\nபோதை தலைக்கு ஏறவே கதிர்வேலுவுக்கும் கொடிக்கும் இடையே திடீரென்று வாய்த் தகராறுஏற்பட்டது. அடுத்த சிறிது நேரத்திலேயே இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.\nஅப்போது கடும் ஆத்திரமடைந்த கொடி தன்னிடமிருந்த கத்தியை எடுத்து கதிர்வேலைசராமாரியாகக் குத்தினார்.\nஇதில் பலத்த காயம் அடைந்த கதிர்வேல் ரத்த வெள்ளத்தில் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்துஇறந்தார். நண்பர் இறந்ததும் வெலவெலத்துப் போன கொடி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.\nஇந்தக் கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, கொடியைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/cinema/ahead-of-soundarya-vishagan-there-is-song-panduranga-played-in-chennai-leela-palace-hotel/videoshow/67940741.cms", "date_download": "2019-04-24T20:36:22Z", "digest": "sha1:PHE4S5ATXZMBLLKKI3JZ65LRCALQ3L7K", "length": 16045, "nlines": 230, "source_domain": "tamil.samayam.com", "title": "soundarya vishagan marriage : சவுந்தர்யா – விசாகன் திருமண நிகழ்ச்சி: பாண்டுரங்கா நடனம் ஆடிய பெண்கள்! | ahead of soundarya vishagan there is song panduranga played in chennai leela palace hotel - Samayam Tamil", "raw_content": "\nதர்பார் படத்தில் யோகி பாபுவுடன் ர..\nமாணவர்களின் வாட்ச்மேன் பட விமர்சனம்\nபொள்ளாச்சியில் 50 சிசிடிவி கேமார..\nபூஜையுடன் தொடங்கிய தர்பார் படத்தி..\nதிருப்பதி பாதயாத்திரை சென்ற சமந்தா\nMahendran: மறைந்த திரைப்பட இயக்கு..\nமறைந்த திரைப்பட இயக்குனர் மகேந்தி..\nVideo: தடுமாறிய ரசிகா்களை தாங்கிப..\nசவுந்தர்யா – விசாகன் திருமண நிகழ்ச்சி: பாண்டுரங்கா நடனம் ஆடிய பெண்கள்\nநடிகர் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா மற்றும் விசாகன் திருமணம் சென்னை லீலா ஹோட்டலில் மிகப்பிரமாண்டமாக நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர், கமல் ஹாசன் ஆகியோர் உள்பட சினிமா பிரபலங்களும், அரசியல் பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர். அதற்கு முன்னதாக திருமணத்தை முன்னிட்டு பாட்டுரங்கா பாடலுக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் சிறப்பு நடனம் ஆடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆவணங்கள் இல்லாத ஸ்கேன் சென்டருக்கு சீல்\nநெடுஞ்சாலையில் விரைந்த காரில் திடீர் தீ\nமெஹந்தி சர்க்கஸ் படத்தின் லவ் பொல்லாதது பாடல் வீடியோ\nகொலை செய்துவிட்டு புத்திசாலித்தனமாக தப்பிக்கும் விஜய் ஆண்டனி: கொலைகாரன் டிரைலர்\nஅருள்நிதியின் கே13 படத்தின் யாமம் கை மீறி போச்சு சாமம் லிரிக் வீடியோ\nதிரை இசையில் முருகன் பக்தி பாடல்கள் \nகணபதியின் அருள் பெற தினமும் இந்த பாடலை கேளுங்கள்\nபொன்னமராவதி: உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் - கருணாஸ்\nபெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தையை தாத்தாவிடம் ஒப்படைத்த ஆட்சியர்\nஉலகத் தடுப்புமருந்து வாரம், ஏப்ரல் “24 முதல் 30” 2019\nதர்பார் படத்தில் யோகி பாபுவுடன் ரஜினிகாந்த் நடிக்கும் வீடியோ லீக்\nமுக்கனியில் முதல் கனி எனக்கு மிகவும் பிடிக்கும் - மோடி\nஎதிர்க்கட்சிகளில் கூட எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள்- மோடி\nதடை செய்யப்பட்ட 5 டன் பிளாஸ்டி பைகள் பறிமுதல்\n7 படத்தின் என் ஆசை மச்சான் பாடல் லிரிக் வீடியோ\nஏடிஎம் மெஷினுக்குள் நுழைந்த பாம்பு; மக்கள் பீதி\nஅரக்கோணம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலைமறியல்\nவல்லத்திராகோட்டை கோயில் திருவிழாவை முன்னிட்டு ரேக்ளா ரேஸ்\nVIDEO: கஜ யோகம் – கஜ கேசரி யோகம் என்றால் என்ன\nமாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் பிறந்தநாள் இன்று\nVIDEO: வெடிகுண்டுகளுடன் தேவாலயத்திற்குள் நுழைந்த தீவிரவாதி\nVIDEO: வெயிலின் தாக்கத்தை குறைக்க மரம் நடும் பணியில் ராணுவ வீரர்கள்\nVIDEO: வறுமையை விரட்டி சாதனையை சொந்தமாக்கிய கோமதி வீராசாமி\nஜெட் ஏர்வேஸ் : 7 மாதத்தில் பணி விலகிய 410 விமானிகள்\nபாஜகவில் இணைந்தார் நடிகர் சன்னி தியோல்\nகேரளா : EVM - VVPT பெட்டியில் பாம்பு\nVIDEO: நாமக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி 6 போ் உயிாிழப்பு\nஉள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போக திமுகதான் காரணம் - தமிழிசை\nவீடியோ: குஜராத்தில் கால்களால் ஓட்டு போட்ட முதியவர்\nVIDEO: கும்பகோணத்தில் இடிமின்னலுடன் கனமழை\nSri Lanka CCTV Video: வெடிகுண்டுகளுடன் தேவாலயம் உள்ளே வரை சென்ற தீவிரவாதி\nVideo: குமரியில் இடி, மின்னலுடன் கொட்டி கோடை மழை\nதங்கை ப்ரியா தத்துக்காக பிரச்சாரம் செய்யும் சஞ்சய் தத்\nஐயறாப்பர் கோயில் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு சப்தஸ்தான நிகழ்ச்சி\nஇலங்கை தாக்குதல் எதிரொலி: தூத்துக்குடி கடல் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு\nகுஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வாக்குப் பதிவு செய்த அமித் ஷா\nதம்பியை சுட்டுக்கொன்ற தூத்துக்குடி திமுக இளைஞர் அணிச் செயலாளர்\nஹன்சிகாவுடன் கொஞ்சி விளையாடும் அதர்வா: ஏய் டி ராசாத்தி பாடல் லிரிக் வீடியோ\nVIDEO: ஈரோட்டில் கொட்டித் தீர்த்த மழை- பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி\nVIDEO: அரவக்குறிச்சியில் வேட்பு மனு தாக்கல் செய்த அஹிம்சா சோஷலிச கட்சி வேட்பாளர்\nVIDEO: ஜல சமாதியில் அடக்கம் செய்யப்ப்பட்ட சிறுவனின் உடலுக்கு உடற்கூறு ஆய்வு\nவிபரீதமாக முடிந்த இளைஞரின் போலி தற்கொலை முயற்சி\nஜவ்வாதுமலையில் கோடை மழை: மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி\n காங்கிரஸ் கூட்டத்தில் இளைஞர் பேச்சு\nகாஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை\nபுலிய போட்டோ எடுக்க காட்டுக்கு போக கூடாது: தும்பா டிரைலர்\nபிரேத பரிசோதனைக்கு அனுப்பப்படும் சிறுவன் தனநாராயணன் உடல்\nVIDEO:பாதாள சாக்கடையில் விழுந்த 4 வயது சிறுமியை 15 நிமிடத்தில் மீட்ட மீட்பு படையினர்\nஆற்காடு பழமைவாய்ந்த ஸ்ரீ பச்சையம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம்\nநேயர்களின் கேள்விகளும் திண்டுக்கல் ஜோதிடர் சின்னராஜ் அவர்களின் பதில்களும்\nஅமேதியில் ராகுலின் வேட்புமனு செல்லும்: தேர்தல் ஆணையம்\nகேரளாவில் கடைசி நாள் பிரச்சாரத்தில் இரு கட்சியினருக்கு இடைய��� அடிதடி\nபயமில்லாமல் வாக்களிக்க வேண்டும்: மேற்கு வங்க மக்களை வலியுறுத்திய அமித் ஷா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/videos/songs", "date_download": "2019-04-24T20:32:00Z", "digest": "sha1:SAD6SSUXFGOYCRTE6UXGW7NL2I5CBER3", "length": 9174, "nlines": 162, "source_domain": "www.cineulagam.com", "title": "Videos | Provide All latest Songs, Audio launch Cineulagam", "raw_content": "\nஇந்த 3 ராசிக்காரங்க இதுவரை காணாத செல்வத்தை அள்ளப்போறாங்களாம்... எந்தெந்த ராசி தெரியுமா\nபிக்பாஸ் சீசன் 3 ல் கலந்துகொள்ளும் அழகான இளம் நடிகை ஒரு நாளுக்கு இத்தனை லட்சமாம் - வைரலாகும் தகவல்\nஇலங்கை குண்டுவெடிப்பில் தன் மூன்று பிள்ளைகளையும் இழந்த கோடீஸ்வரர்.. நெஞ்ச உருக வைத்த தகவல்..\nஇலங்கையில் தீவிரவாதியாக மாறியது தொழில் அதிபர் மகன்களா.... ஜீரணிக்கமுடியாத திடீர் திருப்பம்\nதளபதி63ல் ஷாருக்கான் ரோல் இதுதான் பாலிவுட் மீடியாவில் செய்தி - அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஉயிரை பறிக்கும் முன்பு குழந்தையுடன் கொஞ்சிய தீவிரவாதி.. ரத்தக்களறியாகிய ஆலயத்தில் அலறிய மக்கள்\nதனது மகள் போஷிகாவை பார்க்க அனுமதி கேட்ட தாடி பாலாஜி- அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்\nதிருமணம் ஆகாமலேயே கர்ப்பமான பிரபல நடிகை- காதலருடன் நெருக்கமாக எடுத்த புகைப்படம் இதோ\nகொழும்பு புறநகர் பகுதியில் பெண்ணை போல புர்கா அணிந்து சென்ற ஆண்\nகாஞ்சனா 4 அடுத்த பாகத்திற்கு இப்படி ஒரு பிரமாண்ட திட்டமா\nதிருமண நாளை கொண்டாடும் அஜித்-ஷாலினியின் இதுவரை பார்த்திராத சில புகைப்படங்கள்\n90 எம்.எல் பட நடிகை பொம்முவின் அசத்தலான கிளாமர் புகைப்படங்கள்\nமூன்று குழந்தைகளுடன் நடிகை ரம்பாவின் அழகிய குடும்ப புகைப்படங்கள்\nகாஞ்சனா-3 மூலம் மீண்டும் கலக்க வந்த வேதிகாவின் செம்ம போட்டோஷுட் இதோ\nகவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத்தின் ஹாட் புகைப்படங்கள்\nஅனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த மிஸ்டர் லோக்கல் இரண்டாவது சிங்கிள் இதோ\nநட்பே துணை படத்தில் இளைஞர்கள் கொண்டாடும் சிங்கிள் பசங்க வீடியோ பாடல் இதோ\nகலர்ஃபுல்லான காஞ்சனா-3 படத்தின் Shake Yo Body வீடியோ பாடல் இதோ\nதேவாரட்டம் படத்தின் செம்ம குத்து பாடல் இதோ\nபெரிய எதிர்ப்பார்ப்பில��� இருக்கும் சூர்யாவின் NGK பட முதல் பாடல் இதோ\nமுத்தக் காட்சி பிரபலங்கள் விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகாவின் ஆகாச வீடு பட வீடியோ பாடல்\nகல்லு மிட்டாய் கலரு..தேனு மிட்டாய் உதடு... R.K.நகர் படத்தின் பப்பர மிட்டாய் வீடியோ பாடல் இதோ\nடக்குனு, டக்குனு.. மிஸ்டர் லோக்கல் படத்தின் முதல் பாடல்\nவெறித்தனமான இசையில் காஞ்சனா-3 படத்தின் காளி காளி லிரிக்கல் வீடியோ பாடல் இதோ\nஅனைவரும் எதிர்ப்பார்த்திருந்த மார்வெல் படத்திற்கான இசை புயல் ஏ.ஆர்.ரகுமானின் பாடல் இதோ\nபிக்பாஸ் ஆரவ் முதன்முறையாக ஹீரோவாக நடிக்கும் ராஜபீமா படத்தின் தூயா பாடல் இதோ\nஎங்க ஏரியா எங்களுது.. குப்பத்து ராஜா பட வீடியோ பாடல்\nஐரா படத்திலிருந்து மேகதூதம் வீடியோ பாடல்\nதமிழை விட படுமோசமான கவர்ச்சியில் இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தின் தெலுங்கு பாடல்,\nவேங்கமவன் அவன் ஒத்தைல நிக்கான் பாடல் நட்பே துணை ஹிப் ஹாப் ஆதி ஸ்பெஷல்\nநண்பனுக்கு கோவில கட்டு - காஞ்சனா 3 பட பாடல்\nஹிப்பாப் தமிழாவின் இசையில் மொரட்டு சிங்கிளுக்கு ஏற்ற பாடல்\nயூடியுப்பில் லிரிக்கலில் 2 மில்லியனை தொடவுள்ள ஹரிஸ் கல்யாணின் கண்ணம்மா வீடியோ பாடல்\n உரிமை காக்க மனமே இனிமே - மிரட்டலான வரிகளுடன் உரியடி 2 பாடல்\nதேர்தல் நேரத்தில் பக்கா அரசியல் வசனங்களுடன் ஹிப்பாப் ஆதியின் வீதிக்கொர் ஜாதி பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/2535", "date_download": "2019-04-24T20:26:40Z", "digest": "sha1:QWQTR5XTXJK3Z7HGMFAYYDXA5VCGLB53", "length": 5942, "nlines": 65, "source_domain": "www.ntamilnews.com", "title": "பிரித்தானியாவில் தமிழ் அகதிகளின் அதிரடி முடிவு - Ntamil News", "raw_content": "\nHome உலகம் பிரித்தானியாவில் தமிழ் அகதிகளின் அதிரடி முடிவு\nபிரித்தானியாவில் தமிழ் அகதிகளின் அதிரடி முடிவு\nபிரித்தானிடயாவில் உள்ள தமிழ் அகதிகளின் நாடுகடத்தலை நிறுத்துவதற்காகவும் ,அவர்களுக்கு வேலை செய்யும் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காகவும் ஒருகினைக்கப்பட்டது.\nமனித உரிமையின் பிறப்பிடமான பிரித்தானியா மனித உரிமைகளுக்கு எதிராக செயற்படுகின்றது.\nபிரித்தானிய குடியகல்வு திணைக்களம் பாரிய நெருக்கடிகளை கொண்டுவந்துள்ளது.பிரித்தானியா அரசு அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டவர்களை தடுத்துவைத்து அவர்களது பிறந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பிவைக்கின்றது.தடுத்துவைக்கப்படும் போது பா��ிய குற்ற செயற்பாடு இடம் பெறுகிறது .\n1.அவசர வெளியேறும் பகுதி காணப்படுவதில்லை மற்றும் இரவு 8:00 மணிக்கு பின்னர் ஒரு அறையில் பூட்டி வைத்து விடுகின்றனர்.அதாவது ஒரு சிறைக்கைதியை விட அதி மோசமாக நடத்துகின்றனர்.\n2.அந்த கட்டடத்திற்குள்ளே வேலைசெய்யும் உரிமை காணப்படும்.ஒரு மணித்தியலத்திற்கு 1 பவுன் என தரப்படும்.வெளியே வேலை செய்யும் உரிமையில்லை.அதுவும் பிரித்தானியாவின் ஆகக்குறைந்த்த சம்பளம் ஒரு மணித்தியலத்திற்கு 8 பவுண் .கட்டடத்திற்குள்ளே இவ்வாறில்லை.\nஇவ்வாறான செயற்பாடுகளை எதிர்த்தும் மீண்டும் நாட்டுக்கு திருப்பி அனுப்புவபர்களை தடுக்கும் நேக்காகவும் இந்த கருத்தரகு நடைபெற்றது.\nPrevious articleபிக்குவின் அறாவடி தமிழ் கிராம சேவையாளருடன்\nNext articleதொழிலாளர்களின் 1000ரூபா சம்பள கோரிக்கை நிறைவேற்றப்படுமா\nநுவரெலியாவில் ஆயுததாரிகள் தங்கியிருப்பதாக தகவல்\nகொழும்பு குண்டு தாக்குதலில் பங்களாதேஷ் பிரதமரின் பேரன் பலி\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/laptops/expensive-laptops-price-list.html", "date_download": "2019-04-24T20:24:03Z", "digest": "sha1:5W57UBCVKDVZNG7BKRM6TPVZPERI4SXV", "length": 26987, "nlines": 479, "source_domain": "www.pricedekho.com", "title": "விலையுயர்ந்தது லேப்டப்ஸ்India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nExpensive லேப்டப்ஸ் India விலை\nExpensive India2019உள்ள லேப்டப்ஸ் விலை பட்டியல்\nIndia உள்ள வாங்க விலையுயர்ந்தது லேப்டப்ஸ் அன்று 25 Apr 2019 போன்று Rs. 6,99,999 வரை வரை. விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் உங்கள் நண்பர்களுடன் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் மற்றும் பங்கு விலைகள் படித்தேன். மிக பிரபலமான விலையுயர்ந்த லேப்டாப் India உள்ள லெனோவா இடிப்பது சோறே இ௩ ௬த் ஜென 4 கிபி ரேம் 1 தப்பி ஹட்ட் 39 624 கிம் 15 6 இன்ச் டோஸ் இன்டெல் ஹட கிராபிக்ஸ் ௮௧ஹ்௭௦௦௫௯ன் பழசக் 2 கஃ Rs. 22,499 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nவிலை வரம்பின் லேப்டப்ஸ் < / வலுவான>\n2 ரூ மேலாக கிடைக்கக்கூடிய லேப்டப்ஸ் உள்ளன. 4,19,999. உயர்ந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs. 6,99,999 கிடைக்கிறது அஸ்ர் ப்ரீடாதோர் 21 X சோறே இ௭ ௭த் ஜென 64 கிபி 1 தப்பி ஹட்ட் ஸ்ட் விண்டோஸ் 10 ஹோமோ 16 கிராபிக்ஸ் கிஸ்௨௧ 71 லேப்டாப் இன்ச் பழசக் 8 5 கஃ ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, பிரீமியம் பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nஅஸ்ர் ப்ரீடாதோர் 21 X சோறே இ௭ ௭த் ஜென 64 கிபி 1 தப்பி ஹட்ட் ஸ்ட் விண்டோஸ் 10 ஹோமோ 16 கிராபிக்ஸ் கிஸ்௨௧ 71 லேப்டாப் இன்ச் பழசக் 8 5 கஃ\n- ப்ரோசிஸோர் டிபே Core i7\n- ஒபெரடிங் சிஸ்டம் Windows 10 Home\nரஸிற் பிளேடு ப்ரோ கமிங் லேப்டாப் 17\n- ப்ரோசிஸோர் டிபே Core i7\n- ஒபெரடிங் சிஸ்டம் Windows_10 Home\nமாசி கிட்௮௩ ௮ர்க் ௦௦௭ன் கமிங் லேப்டாப்\n- ஒபெரடிங் சிஸ்டம் Windows 10 Home\nமாசி குடிரோ பி௪௦௦௦ சோறே இ௭ ௭த் ஜென ௩௨ஜிபி ௨ட்ப் ௫௧௨ஜிபிஸ்ட் 15 6 இன்ச்ஸ் வ்ஸ்௬௩வர் ௭ர்கள் ௦௨௩ஸ் லேப்டாப் பழசக்\n- ப்ரோசிஸோர் டிபே Core i7\n- ஒபெரடிங் சிஸ்டம் Windows 10 Pro\nமாசி சோறே இ௭ ௭த் ஜென ௩௨ஜிபி ௫௧௨ஜிபி ஸ்ட் ௨ட்ப் வின் 10 ப்ரோ குடிரோ பி௪௦௦௦ க்ராப் 15 6 இன்ச்ஸ் வ்ஸ்௬௩வர் ௭ர்கள் ௦௨௩ஸ் லேப்டாப்\n- ப்ரோசிஸோர் டிபே Core i7\n- ஒபெரடிங் சிஸ்டம் Windows 10 Pro\nஅஸ்ர் ஸ்விப்ட் 5 14\n- ப்ரோசிஸோர் டிபே Core i7\n- ஒபெரடிங் சிஸ்டம் Windows 10 Home\nமாசி கிட்௮௩வர் ௭ரே டைடன் சளி லேப்டாப்\n- ப்ரோசிஸோர் டிபே Core i7\nமாசி கிட்௮௩வர் ௬ரே சி௭ ௬௮௨௦ஹ்க ௩௨ஜிபி ௧ட்ப் விண்௧௦ 18 4 இன்ச்ஸ் ௮ஜிபி க்ராப் பழசக்\n- ப்ரோசிஸோர் டிபே Core i7 6820HK\n- ஒபெரடிங் ���ிஸ்டம் Windows 10\nமாசி டைடன் ப்ரோ ௪க் கிட்௭௩வர் ௭ரஃ லேப்டாப்\n- ப்ரோசிஸோர் டிபே Core i7\nஹப் ஆமென் X ஆஃ௦௪௭ட்ஸ் 17 இன்ச் லேப்டாப் இன்டெல் சோறே இ௭ ௭௮௨௦ஹ்க ௩௨ஜிபி ௧ட்ப் ஹட்ட் ௨ட்ப் ஸ்ட் 8 கிபி ன்விடை கிட்ஸ் 1080 வர ரெடி மிரகாஸ்ட் விண்டோஸ் 10 ஷடோவ் பழசக்\n- ஒபெரடிங் சிஸ்டம் Windows 10\nமாசி டைடன் ப்ரோ ௪க் கிட்௭௩வர் ௭ரஃ 17 3 இன்ச் லேப்டாப் ௭த் ஜென சோறே இ௭ ௭௮௨௦ஹ்க ௩௨ஜிபி 1 ௧௨ட்ப் விண்டோஸ் 10 ௮ஜிபி கிராபிக்ஸ் பழசக்\n- ப்ரோசிஸோர் டிபே Core i7\n- ஒபெரடிங் சிஸ்டம் Windows 10\nமாசி கிட்௮௦ ௬கிய சி௭ ௬௮௨௦ஹ்க ௮ஜிபி ௧ட்ப் ௨௫௬ஜிபி ஸ்ட் விண்௧௦ 18 4 இன்ச்ஸ் ௮ஜிபி க்ராப் பழசக்\n- ப்ரோசிஸோர் டிபே Core i7\n- ஒபெரடிங் சிஸ்டம் Windows 10\nமாசி கிட்௮௦ஸ் ௬கிய டைடன் சளி நோட்புக் சி௭ ௬௮௨௦ஹ்க 16 கிபி 1 தப்பி விண்௧௦ 18 4 இன்ச்ஸ் ௮ஜிபி க்ராப் பழசக்\n- ஒபெரடிங் சிஸ்டம் Windows 10\nஅழியின்வரே 15 சோறே இ௯ ௮த் ஜென 32 கிபி 1 தப்பி ஹட்ட் ஸ்ட் விண்டோஸ் 10 ஹோமோ 8 கிராபிக்ஸ் அவ்௧௫௯௩௨௧ட்ப்பி௮ஸ் கமிங் லேப்டாப் 6 இன்ச் ஏபிசி சில்வர் 3 49 கஃ வித் மிஸ் ஆபீஸ்\n- ஒபெரடிங் சிஸ்டம் 64 bit\n- ஹட்ட் சபாஸிட்டி 1 TB\nடெல் அழியின்வரே 17 லேப்டாப்\n- ப்ரோசிஸோர் டிபே Core i7\nமாசி கிட் சோறே இ௭ ௭த் ஜென 32 கிபி 1 தப்பி ஹட்ட் 512 ஸ்ட் விண்டோஸ் 10 ஹோமோ 8 கிராபிக்ஸ் கிட்௭௫வர் ௭ரஃ ௦௯௦ன் கமிங் லேப்டாப் 17 3 இன்ச் பழசக் 4 56 கஃ\n- ப்ரோசிஸோர் டிபே Core i7\n- ஒபெரடிங் சிஸ்டம் Windows 10 Home\nஅஸ்ர் ப்ரீடாதோர் ட்ரைடன் 700 ப்ட௭௧௫ 51 லேப்டாப்\n- ஒபெரடிங் சிஸ்டம் Windows 10 Home\nஅஸ்ர் ப்ரீடாதோர் ட்ரைடன் 700 ப்ட௭௧௫ 51 நஹ் கி௨ல்சி 002 சி இ௭ ௭௭௦௦ஹ்க் ௧௬ஜிபி ௧ட்ப் விண்௧௦ 15 6 இன்ச்ஸ் பழசக்\n- ப்ரோசிஸோர் டிபே Core i7\n- ஒபெரடிங் சிஸ்டம் Windows 10 Home\nஅசுஸ் ஸிபிரூஸ் கிஸ்௫௦௧வி கிஸ்௦௨௯ர் ௯௦ன்ப௦கு௧ மஃ௦௦௮௬௦ வேர்ல்ட் S ஸ்லிம்மீஸ்ட் லேப்டாப் சோறே இ௭ ௭த் ஜென 1 தப்பி 32 கிபி 39 62 கிம் 15 6 இன்ச் விண்டோஸ் 10 8 கிராபிக் பழசக்\n- ஒபெரடிங் சிஸ்டம் Windows 10\n- ஹட்ட் சபாஸிட்டி 5400 RPM\nமைக்ரோசாப்ட் சுரபாஸ் புக் 2 சோறே இ௭ ௮த் ஜென 16 கிபி 1 தப்பி ஸ்ட் 38 கிம் 15 இன்ச் பிஹ்ட் டௌகிசுகிறீன் விண்டோஸ் 10 ப்ரோ 6 கிராபிக்ஸ் சில்வர் 9 கஃ\n- ஒபெரடிங் சிஸ்டம் Windows 10 Pro\n- ஹட்ட் சபாஸிட்டி SSD\nமைக்ரோசாப்ட் சுரபாஸ் புக் 2 எவ்ஹ் 00029 இ௭ ௮த் ஜென ௧௬ஜிபி ௧ட்ப் ஸ்ட் 38 1 கிம் 15 விண்௧௦ ௬ஜிபி சில்வர்\n- ப்ரோசிஸோர் டிபே Core i7\n- ஒபெரடிங் சிஸ்டம் Windows 10 Home\nஅசுஸ் ரோகி ஸிபிரூஸ் கிஸ்௫௦௧ 15 6 பிலால் ஹட ௧௨௦ஹ்ஸ் அல்ட்ரா போரட்டப்பிலே கமிங் லேப்டாப் கிட்ஸ் 1070 இன்டெல் சோறே இ௭ ௨௫௬ஜிபி பசியே ஸ்ட் ௧௬ஜிபி திட்ற௪\n- ப்ரோசிஸோர் டிபே Core i7\n- ஒபெரடிங் சிஸ்டம் Windows\nமாசி வ்ஸ் செரிஸ் சோறே இ௭ ௭த் ஜென 32 கிபி 1 தப்பி ஹட்ட் 256 கிபி ஸ்ட் விண்டோஸ் 10 ப்ரோ 6 கிபி கிராபிக்ஸ் வ்ஸ்௬௩ ௭ர்க் நோட்புக் 15 6 இன்ச் பழசக் 1 8 கஃ\n- ப்ரோசிஸோர் டிபே Core i7\n- ஒபெரடிங் சிஸ்டம் Windows 10 Pro\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/dhanushs-vada-chennai-at-the-international-film-festival-to-be-held-in-china/", "date_download": "2019-04-24T20:04:36Z", "digest": "sha1:PHU36X3VVL6FZB26LEPFSDWHAAKSMOQF", "length": 10287, "nlines": 141, "source_domain": "www.sathiyam.tv", "title": "சீனாவில் நடைபெறவிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் இடம்பெறும் தனுஷின் வடசென்னை - Sathiyam TV", "raw_content": "\nசுருளி அருவியில் நீர்வரத்து: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி\nஐபிஎல் போட்டி: பெங்களூரு அணி அபார வெற்றி\nகோடீஸ்வர வேட்பாளர்களில் முதலிடம் பிடித்த காம்பீர்\nஅ.ம.மு.க. வேட்பாளர்களுக்கு பரிசு பெட்டகம் ஒதுக்கீடு\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் வாழ்க்கை வரலாறு\nபகலில் பரபரப்பு, இரவில் கிளுகிளுப்பு – தலைநகரத்துக்கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nவறுமையை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த “கோமதி”\nஇலங்கை தேவாலயத்திற்குள் தீவிரவாதி நுழையும் அதிர்ச்சி வீடியோ..\nதமிழகத்தை நோக்கி வரும் புயல் – வெளுத்து வாங்குமா மழை\nகிரிக்கெட் உலகின் சரித்திர நாயகன் சச்சின் வரலாறு – சிறப்பு தொகுப்பு\nமனிதம் தோன்றும் முன்பே அவர்கள் பூமியில் வலம்வந்தனர் \nபறவைகள்கூட கடக்க மறுக்கும், பெர்முடா முக்கோணம் \nஒரே பிரசவத்தில் 300 மில்லியன் முட்டைகள் \nகாதலர் கேட்ட பயங்கர கேள்வி அதிர்ந்து போன ஸ்ருதி ஹாசன்\nஇலங்கை குண்டுவெடிப்பு பற்றி கேலி கிண்டல் நடிகை ஸ்ரீ-பிரியா வெளியிட்ட பதிவு\nசிம்புவின் அடுத்த படம் இந்த பிரபல நடிகருடன் தான்\nHome Cinema சீனாவில் நடைபெறவிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் இடம்பெறும் தனுஷின் வ���சென்னை\nசீனாவில் நடைபெறவிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் இடம்பெறும் தனுஷின் வடசென்னை\nவிசாரணை படத்தின் வெற்றிற்கு பிறகு இயக்குனர் வெற்றிமாறன் உருவாக்கியுள்ள படம் வடசென்னை. இதில் தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குனர் அமீர், சமுத்திரகனி, டேனியல் பாலாஜி என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மூன்று பாகங்களாக உருவாகியிருக்கும் வடசென்னை படத்தின் முதல் பாகம் அக்டோபர் 17ந் தேதி வெளியாவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசமீபத்தில் வடசென்னை படக்குழுவினர் வெளியிட்ட டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளதால் படத்திற்க்கான எதிர்பார்ப்பு கூடியுள்ளது. இதனிடையே சீனாவில் நடைபெறவிருக்கும் பிங்யாவோ சர்வதேச திரைப்பட விழாவில் வடசென்னை படம் திரையிட தேர்வாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஅக்டோபர் 11-ஆம் தேதி தொடங்கி அக்.20-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் இந்த விழாவின் 3-வது நாளில் வடசென்னை படம் திரையிடப்படவுள்ளது.\nகாதலர் கேட்ட பயங்கர கேள்வி அதிர்ந்து போன ஸ்ருதி ஹாசன்\nஇலங்கை குண்டுவெடிப்பு பற்றி கேலி கிண்டல் நடிகை ஸ்ரீ-பிரியா வெளியிட்ட பதிவு\nசிம்புவின் அடுத்த படம் இந்த பிரபல நடிகருடன் தான்\n” இலங்கை குண்டுவெடிப்பு குறித்து ராதிகா டுவீட்\n இதை நான் சத்தியமா எதிர்பார்க்கல\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nசுருளி அருவியில் நீர்வரத்து: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி\nஐபிஎல் போட்டி: பெங்களூரு அணி அபார வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/steve-smith-to-participate-in-psl-2019/", "date_download": "2019-04-24T20:44:32Z", "digest": "sha1:IIT6BEUX4WIK4JSBHGAFENMZIQ2WEZLI", "length": 12908, "nlines": 158, "source_domain": "www.sathiyam.tv", "title": "பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் விளையாடவிருக்கும் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் - Sathiyam TV", "raw_content": "\nசுருளி அருவியில் நீர்வரத்து: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி\nஐபிஎல் போட்டி: பெங்களூரு அணி அபார வெற்றி\nகோடீஸ்வர வேட்பாளர்களில் முதலிடம் பிடித்த காம்பீர்\nஅ.ம.மு.க. வேட்பாளர்களுக்கு பரிசு பெட்டகம் ஒதுக்கீடு\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் வாழ்க்கை வரலாறு\nபகலில் பரபரப்ப���, இரவில் கிளுகிளுப்பு – தலைநகரத்துக்கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nவறுமையை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த “கோமதி”\nஇலங்கை தேவாலயத்திற்குள் தீவிரவாதி நுழையும் அதிர்ச்சி வீடியோ..\nதமிழகத்தை நோக்கி வரும் புயல் – வெளுத்து வாங்குமா மழை\nகிரிக்கெட் உலகின் சரித்திர நாயகன் சச்சின் வரலாறு – சிறப்பு தொகுப்பு\nமனிதம் தோன்றும் முன்பே அவர்கள் பூமியில் வலம்வந்தனர் \nபறவைகள்கூட கடக்க மறுக்கும், பெர்முடா முக்கோணம் \nஒரே பிரசவத்தில் 300 மில்லியன் முட்டைகள் \nகாதலர் கேட்ட பயங்கர கேள்வி அதிர்ந்து போன ஸ்ருதி ஹாசன்\nஇலங்கை குண்டுவெடிப்பு பற்றி கேலி கிண்டல் நடிகை ஸ்ரீ-பிரியா வெளியிட்ட பதிவு\nசிம்புவின் அடுத்த படம் இந்த பிரபல நடிகருடன் தான்\nHome Tamil News Sports பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் விளையாடவிருக்கும் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்\nபாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் விளையாடவிருக்கும் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்\nகடந்த மார்ச் மாதம் ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வந்தது. இதில் கேப்டவுனில்\nநடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பந்தை சேதப்படுத்திய விவகாரம் சர்ச்சையை கிளப்பியது.\nஇந்த விவகாரத்தில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், வார்னர் மற்றும் இளம் பந்துவீச்சாளர் கேமரூன் பான்கிராப்ட் ஆகியோர் சிக்கினர். இந்த மூவர் மீதும் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஓராண்டு விளையாட தடை விதித்தது. அதே போல்,\nஇளம் பந்துவீச்சாளர் கேமரூன் பான்கிராப்ட்க்கு 9 மாதங்கள் விளையாட தடை விதித்திருந்தது. இதனால் உள்ளூர் போட்டிகளில் மட்டும் ஸ்டீவ் ஸ்மித் விளையாடி கொண்டிருந்தார்.\nஇந்நிலையில் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் துபாயில் நடைபெறவிருக்கும் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் விளையாடவிருக்கும் வெளிநாட்டு வீரர்களின் பட்டியல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த பட்டியலில் ஸ்டீவ் ஸ்மித்தின் பெயர் இடம் பெற்றுள்ளது.\nமேலும், ஏபிடி வில்லியர்ஸ், ரஷித் கான், பிரண்டன் மெக்கல்லம், கெவின் பொல்லார்டு, பிராவோ உள்பட 14 வீரர்கள் பி.எஸ்.எல் ��னப்படும் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் விளையாட இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nஐபிஎல் போட்டி: பெங்களூரு அணி அபார வெற்றி\nஆசிய பேட்மிண்டன்: 54 ஆண்டுகால ஏக்கத்தை தணிப்பார்களா சாய்னா, சிந்து\nதொடர்ந்து ‘டக் அவுட்’.., ஆஸ்திரேலிய பேட்ஸ்மேனுக்கு வந்த சோதனை\n‘தொட்டா சும்பா விடுவோமா’.., ஐதராபாத்துக்கு பதிலடி கொடுத்த சென்னை.., அசத்தல் வெற்றி\nதொடக்கமே “தங்கம்”, கஜகஸ்தான் வீரரை வென்ற பஜ்ரங் புனியா\nஆசிய தடகள போட்டி: தங்கத்தை தன்வசமாக்கிய தமிழக வீராங்கனை\nசுருளி அருவியில் நீர்வரத்து: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி\nஐபிஎல் போட்டி: பெங்களூரு அணி அபார வெற்றி\nகோடீஸ்வர வேட்பாளர்களில் முதலிடம் பிடித்த காம்பீர்\nஅ.ம.மு.க. வேட்பாளர்களுக்கு பரிசு பெட்டகம் ஒதுக்கீடு\n உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம்\nநிபந்தனைகளுடன் தடை நீக்கம் பெற்ற டிக் டாக் செயலி\nகிரானைட் முறைகேடு வழக்கு 40 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்\nதமிழகம் நோக்கி வரும் ஃபானி புயல் – வானிலை ஆய்வு மைய இயக்குனர்\n“தளபதி 63” படப்பிடிப்பு தளத்தில் விபத்து, மருத்துவமனைக்கு விரைந்த விஜய்\nசீனாவில் 5 பேர் பலி, தொடரும் ரசாயன தொழிற்சாலை விபத்துக்கள்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nசுருளி அருவியில் நீர்வரத்து: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி\nஐபிஎல் போட்டி: பெங்களூரு அணி அபார வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/thinnai/", "date_download": "2019-04-24T19:47:08Z", "digest": "sha1:LGJYFNQHY5AVRMLWXLCXWSC4KAV3I7WC", "length": 15656, "nlines": 152, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "திண்ணை.காம் – உள்ளங்கை", "raw_content": "\nஇன்று காலை திண்ணை.காம் ஆசிரியர் திரு. கோபால் இராஜாராம் அவர்களின் நேர்காணலை ராஜ் டிவியில் பார்த்தேன். முதலில் இலக்கணத் தமிழில் இறுக்கமாகத் தொடங்கிய பேட்டி சிறிது நேரத்தில் பழகு தமிழுக்கு மாறிவிட்டது. திண்ணை.காமின் கொள்கைகள் பற்றியும், மாறுபட்ட கோணங்களில் அணுகப்படும் பல்வித கருத்துக்கள் மக்களிடையே சென்றடைவதற்கு அந்த இணைய இதழின் பங்களிப்பு பற்றியும் மிக விளக்கமாக திரு. இராஜாராம் அவர்கள் எடுத்துரைத்தார். முக்கியமாக வர்த்தக ரீதியில் இயங்கும் பத்திரிக்கைகள் எல்லாவித கருத்துக்க���ுக்கும் இடம் கொடுக்கும் சாத்தியம் இல்லாமலிருப்பதையும், அந்தப் பெரிய இடைவெளியை தின்ணை இதழ் இட்டு நிரப்புவதையும், அதுவே அவர்களின் பெரிய சாதனையாகவும் குறிப்பிட்டார். மேலும் அறிவியல் விளக்கக் கட்டுரைகளுக்கும், அறிவியல் கன்ணோட்டத்தில் எழுதப்பட்டவைகளுக்கும் அவர்கள் ஊக்கம் கொடுப்பதும், அதே நேரத்தில் புதினங்களுக்கும், பல்சுவை ஆக்கங்களுக்கும் இடமளிப்பதும் குறிப்பிடப்பட்டது. இரா. முருகன், நாகரத்தினம் கிருஷ்ணா ஆகியோரின் நாவல்கள் தின்ணையிலேயே எழுதப்பட்டு வெளிவந்தது என்ற செய்தியையும் தெரிவித்தார். இணையத்திலேயே புத்தகங்கள் விற்பனை தொடங்கப்பட்டதையும் விளக்கினார். அமெரிக்காவில் வசித்தாலும், தன் பல்வேறு அலுவல்களுக்கிடையே ஒரு தொண்டு நோக்கில், தன் ஆர்வத்தினால் உந்தப்பட்டு இதுபோன்ற இதழை நடத்தி வருவது ஒரு பெருமை வாய்ந்த விஷயமாக அந்தப் பேட்டியைக் கண்ட அனைவராலும் நிச்சயமாக உணரப்பட்டிருக்கும். தமிழில் நன்கு எழுதக் கூடிய எவரும் தங்கள் படைப்புக்களை திண்ணைக்கு அனுப்பலாம், அவை பிரசுரிக்கப்படும், என்ற அவருடைய அறிவிப்பு எழுதத் துடிக்கும் பலருக்கு ஒரு இனிய செய்தியாக அமைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.\nபேட்டியெடுத்த திருமதி. நிர்மலா பெரியசாமி அவர்கள் தன் அதிர்க்குரலில் முக்கியமான செய்திகளை மீண்டுமொருமுறை பரைசாற்றுவதுபோல் எடுத்துரைத்தார். ஆனால் கடைசி சில நிமிஷங்கள் வரை அதிகமாக குறுக்கே பேசாமல் இராஜாராம் அவர்களைப் பேசவிட்டார். அதனால் அவர்தம் கருத்துக்களை முழுமையாகத் தெரிவிக்க முடிந்தது.\nகடைசியில் தமிழ் மொழி என்கிற தனிப்பொருளுக்கு வந்து சேர்ந்தவுடன்தான் இருவருக்குமே உணர்ச்சிப் பெருக்கு ஏற்பட்டது. அதுவும் பேட்டிகண்ட அம்மையாருக்குத் தோன்றிய உணர்ச்சி வேகத்தில் அவர் இராஜாராம் அவர்களைப் பேசவிடாமல் இடையிடையே புகுந்து, ஊற்றெடுக்கும் தன் கருத்துக்களை மேலேற்றி முத்தாய்ப்பிடுவதைக் காணமுடிந்தது.\n“எப்படி இவ்வளவு தெளிவாக, அழகாக தமிழைப் பேச உங்களால் முடிகிறது\n“நான் பத்து ஆண்டுகளுக்கு மேல் தமிழ்நாட்டுக்கு வெளியே இருந்ததுதான் காரணமோ\nஇப்படித் தொடங்கியது இந்த இழை. சமீப காலத்தில் தமிழுக்கு எதிராகவே ஒரு இயக்கம் நடந்ததாக இராஜாராம் அவர்கள் விசனப்பட்டார். மேலும் வேண்டுமென்ற�� தேவையில்லாத இடங்களில் கூட ஆங்கிலம் கலந்து உரையாடுவது ஒரு பழக்கமாகி விட்டது என்பதையும், கேரளா, வங்காளம் போன்ற மாநிலங்களில் இதுபோல் கிடையாது என்பதையும் வருத்ததுடன் தெரிவித்தார். இது “கமர்ஷியலாக” நடத்தப்படும் பத்திரிக்கைகளின் தவறான அணுகுமுறைதான் காரணம் என்றும் கூறி மிக உணர்ச்சிவசப்பட்டார். ஆனால் இருவரும் ஆங்கில மொழிச் சொற்கள் கலக்காமல் பேச எல்லோரும் முயற்சி செய்யவேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவர்களறியாமல் சில ஆங்கிலச் சொற்கள் வந்து விழுந்ததைக் காணமுடிந்தது. அந்த அளவுக்கு அதன் தாக்கம் வேரோடிப் போய்விட்டது என்றுதான் கொள்ள வேண்டும்\nவேலைக்காக ஆங்கிலம் கற்பது தவறு என்பதும், தமிழ் வாழ்ந்தால்தான் தமிழர்கள் வாழமுடியும் என்பதும் அவர் மேலும் தெரிவித்த கருத்துக்கள்.\nகடைசியில் அந்த அம்மையார் தன் அதிர்வுக்குரலில் நேயர்களை தயவு செய்து தமிழை தழைத்தோங்கச் செய்யுங்கள் என்ற வேண்டுகோளிட்டு விடை கொடுத்தார்.\nசுலபமாக தமிழில் தட்டச்சு செய்து கருத்திட வேண்டுமா\nTagged culture, e-magazine, ezine, magazine, tamil, thinnai, thinnai.com, இணைய இதழ், இதழ், கோபால் இராஜாராம், கோபால் ராஜாராம், திண்ணை, திண்ணை.காம், பத்திரிக்கை\nPrevious Post: இயற்கை விருந்து\nNext Post: விரைந்துவா கண்ணா\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nகண்ணில் பட்டவை, கருத்தில் தோன்றியவை\nகாப்பீடு வேறு, முதலீடு வேறு\nசுலபமாக தமிழில் தட்டச்சு செய்து கருத்திட வேண்டுமா\nBestChu on நான் யார்\nmargretnp4 on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 29,712\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 12,604\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 11,326\nபழக்க ஒழுக்கம் - 9,007\nதொடர்பு கொள்க - 8,805\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nபிறர் பிள்ளைகள் - 8,115\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2014/06/", "date_download": "2019-04-24T19:46:32Z", "digest": "sha1:JV6474EMEQ6W7E555UUFVJOCHSILDCYO", "length": 23243, "nlines": 229, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": June 2014", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nவாண்டுமாமா - எங்கள் பால்யகாலத்துக் கதை சொல்லி\nஎங்கள் அம்மாவின் இளமைக்காலத்துப் பொழுதுபோக்கை, எங்கள் வீட்டின் புத்தக அறை மெய்ப்பிக்கும். ஆசிரியையாக மலையகத்துக்குச் சென்ற காலத்தில் இருந்து அவருடைய பேச்சுத்துணையில் முதல் ஆள் கல்கி, ஆனந்த விகடன் தான். அந்தக் காலத்துக் கல்கி, ஆனந்த விகடன் சஞ்சிகைகளில் வந்த கதைகளைத் திரட்டிப் பின்னர் கோர்த்து ஒவ்வொரு கதைகளின் சித்திர அட்டைகளை முகப்பில் ஒட்டி அடுக்கி வைத்திருப்பார்.\nஎங்கள் வீட்டில் எந்த அறைக்கும் சுதந்தரமாக உலாவலாம் எதையும் எடுக்கலாம் ஆனால் அந்தப் புத்தகக் கட்டுகளை எடுப்பதென்றால் அம்மா அரசாங்கத்தின் அனுமதியைப் பெறப் பகீரதப் பிரயத்தனம் தான் செய்ய வேண்டும். அப்பாவும் புத்தகப் பிரியர் என்றாலும் அவருடைய எழுத்தாளர்கள் கல்கி, ஜானகிராமன், அகிலன் என்று இருக்கும். அம்புலிமாமா, ரத்னபாலா, பாலமித்ரா என்று அவ்வப்போது புதுசு புதுசாக வந்து கொண்டிருக்கும் சிறுவர் சஞ்சிகைகளை விழுந்தடித்துப் படித்துச் செரிமானம் அடைவதற்குள் இன்னொரு புத்தகத்தின் மேல் கை படரும். அப்படியான ஒரு நாளின் தான் என் தொல்லை தாங்காமல் அம்மா தான் கட்டி வைத்த புத்தகச் சொத்தில் இருந்து \"ஓநாய்க் கோட்டை\" என்ற சித்திர நாவலை எடுத்துத் தந்தது இன்னமும் நினைவில் இருக்கிறது. \"புத்தகத்தை ஒரு சிறு கீறலும் இல்லாமல் படிச்சு முடிச்சுட்டுக் குடுத்துடவேணும்\" என்று என் அம்மாவின் கட்டளையெல்லாம் ஒரு காதில் போட்டாச்சு.\nஇலேசாகப் பழுத்துப் போன அந்தக் காகிதக் கற்றையில் பொதிந்த ஓவியக் குவியல்களோடு நான் இன்னொரு உலகத்துக்குப் பயணிக்கிறேன். ஒவ்வொரு பக்கம் பக்கமாகப் பிரமிப்போடு படிக்கிறேன் அதை. அன்றுதான் வாண்டுமாமா எனக்கு அறிமுகமானார். அம்புலிமாமா யுகத்தில் பொத்தம் பொதுவாக எழுத்தாளர் யார், எவர் என்ற ஆராய்ச்சி இல்லாமல் படித்துக் கடந்து போன எனக்கு \"வாண்டு மாமா\" என்ற எழுத்தாளரைத் தேடிப் படிக்க வேண்டும் என்ற உந்துதலை அந்தப் பால்யகாலம் விளைவித்தது. அவரின் எத்தனை கதைகளை நூலகங்களில் தேடிப் படித்திருக்கின்றேன் என்று நினைவில்லை. ஆனால் என் வாசிப்பு அனுபவத்தில் வாண்டு மாமா தான் அடையாளத்தைத் தேடி வாசிக்கும் பண்பை முதலில் வளர்த்தவர். என்னுடைய மத்திய வகுப்பில் வேடிக்கையாக \"ஒற்றைக்கண் மந்திரவாதி\" என்றெல்லாம் கதைகளை நானாகக் கைப்பட எழுதிச் சித்திரம் எல்லாம் வரைந்து நண்பர்களுக்குப் படிக்கக் கொடுப்பேன். அதற்குப் பிள்ளையார் சுழி போட்டவர் வாண்டு மாமா.\nசிலவேளை வயதுக்கு மீறிய எழுத்துகளை நூலகத்தில் இருந்து காவி வந்து வீட்டுக்குள் வந்து என் அப்பாவின் கண்ணில் பட்டால் போதும் \"இப்பிடியான அழுகல் புத்தகங்களை வாசிக்கக் கூடாது, அதெல்லாம் பெரியாக்களுக்குத் தான் எழுதினவை\" என்று அப்பா கடிந்து கொள்வார். எங்கள் பால்ய காலத்தில் வீட்டில் பாடப்புத்தகத்துக்கு அடுத்ததாகச் சுதந்தரமாகச் சுற்றித் திரிந்தவை வாண்டுமாமாவின் சித்திரக்கதைக் கட்டுகளும், அழ.வள்ளியப்பாவின் பாடல்களும் தான். அவற்றை அப்பாவுக்குக் காட்டிக் காட்டி வாசிக்கும் போது ஏகப்பட்ட சலுகையும் மரியாதையும் கூடக் கிடைக்கும்.\nஇன்று நினைத்துப் பார்க்கும் போது எண்பதுகளுக்குப் பின்னர் தமிழ்ச் சூழலில் சிறுவர் இலக்கியத்தில் தேக்க நிலை இருப்பது போலத் தென்படுகின்றது. அதற்குக் காரணமே அந்தக் காலத்தில் மலையளவு கிட்டிய சிறுவர் இலக்கியப் படைப்புகள் தாம். ஒரு பக்கம் மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் தரும் வண்ண வண்ண மொழிபெயர்ப்புப் படைப்புகள், இன்னொரு பக்கம் அம்புலிமாமா, ரத்னபாலா, பாலமித்ரா, ராணி காமிக்ஸ், முத்து காமிக்ஸ் இவற்றோடு அந்த நாளில் பொலிவோடு களமிறங்கிய கோகுலம் என்று சிறுவருக்குத் தீனி கொடுத்தவை ஏராளம்.\nஎங்கள் ஈழத்துத் தமிழ் மொழிவழக்கில் என் நினைவுக்கு எட்டியவரை \"வாண்டு\" என்ற சொற்பிரயோகத்தைப் பாவித்ததில்லை. அதற்கு மாற்றீடான சொல்லே புழக்கத்தில் இருந்திருக்கிறது. ஆனால் வாண்டுமாமா என்ற சொல்லின் அர்த்தம் எங்களுக்குத் தெரிந்தது அவர் கொடுத்த படைப்புகளாகத் தான். மூ���்பும், பிரிவும் மனிதரைத் தாக்கும் என்றாலும், வாண்டுமாமாவின் பிரிவைக் கேட்டபோது ஒரு சில நிமிடங்களேனும் என் சொந்தக்காரரை இழந்த துயரை ஏற்படுத்திவிட்டதற்குக் காரணமே அவரின் எழுத்துகளின் வழியான பந்தமும், நெருக்கமும் தான்.\nஎன் புத்தகப் பட்டியலில் இன்றும் சிறுவர் இலக்கியத்தைத் தேடி நுகர்வதற்கு முக்கியமாக வாண்டுமாமாவின் தாக்கம் மிகப்பெரியது.\nஎழுத்தாளர் வாண்டுமாமா குறித்த நினைவுப்பகிர்வை நான் இயங்கும் வானொலிக்குக் கொடுக்கத் துணை தேடியபோது உடனே ஞாபகத்துக்கு வந்தவர் எழுத்தாள நண்பர் என்.சொக்கன் அவர்கள். சனிக்கிழமை காலை அவர் தூங்கி எழுவதற்கு முன்னர் ஒரு மடலை அனுப்பினேன், உடனேயே பேட்டி நேரத்தோடு அன்றே தயாராகி அந்தப் பகிர்வைக் கொடுத்திருந்தார். வாண்டுமாமா பற்றி வாசகராகவும், எழுத்தாளராகவும் நின்று என்.சொக்கன் நினைவுப் பகிர்வை வெகு சிறப்பாக வழங்கியிருந்தார். என்.சொக்கன் ஒலிப்பேட்டியைக் கேட்க\nநண்பர் கிங் விஸ்வா இணைய சமூகத்தில் பரவலாக அறியப்பட்ட சித்திரக்கதைப் பிரியர், தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட காமிக்ஸ் கதைகள் குறித்து எண்ணற்ற பகிர்வுகளை அளித்திருக்கின்றார். பல வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த படைப்புகளைக் கூடத் தேடிச் சேமித்து வைத்திருக்கும் சித்திரக்கதைப் பெட்டகம் அவர். எழுத்தாளர் வாண்டு மாமா குறித்த நினைவுப் பகிர்வையும், அவர் கடந்த வார இறுதியில் தொடங்கியிருக்கும் புதிய முயற்சியான \"தமிழ் காமிக்ஸ் உலகம்\" பற்றிய அறிமுகத்தையும் வானொலிப்பகிர்வாக அவர் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் மேலிட, அவரைத் தொடர்பு கொண்டு ஒரு திடீர்ப் பேட்டியைச் சற்று முன்னர் எடுத்தேன். எழுத்தாளர் வாண்டு மாமாவின் பல்லாண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த அரிய பல சித்திரக்கதைகள் உள்ளிட்ட படைப்புகளை \"தமிழ் காமிக்ஸ் உலகம்\" காப்புரிமை பெற்று வெளியிடவிருக்கின்றது என்ற இனிப்பான செய்தியையும் இந்தப் பகிர்வில் அவர் கொடுத்திருந்தார். கூடவே வாண்டுமாமாவின் படைப்புகளை ஒரு வாசகர் பார்வையிலும், நேரில் சந்தித்த அந்தக் கணங்களையும் பகிர்கின்றார். கிங் விஸ்வா ஒலிப்பேட்டியைக் கேட்க\nDownload பண்ணிக் கேட்க தமிழ் இந்து நாளேட்டுக்காக நண்பர் கிங் விஸ்வா எழுதிய அருமையான பகிர்வொன்று\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி ��ழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nவாண்டுமாமா - எங்கள் பால்யகாலத்துக் கதை சொல்லி\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nவீட்டு முற்றத்தில் வளர்ந்து பரப்பியிருக்கும் வேப்ப மரங்களில் இருந்து காற்றுக்கு உதிரும் வேப்பம் பழங்கள் பொத்துப் பொத்தென்று ம...\nஅப்பாவும் அம்மாவும் தங்கள் ஆசிரியப் பணியை ஹற்றன் என்ற இலங்கையின் மலையகப் பகுதியில் பொறுப்பேற்றுப் பணியாற்றி விட்டு யாழ்ப்பாணத்துக்கு மாற்றலா...\nவலைப்பதிவில் என் இரண்டாவது சுற்று\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத வந்து இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டது.(மேலே: படத்தில் நானும் என் ஊர் வீடும்) கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து ம...\nதமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் பிறந்த நாள் நூற்றாண்டு நினைவில்\nஇந்த ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் திகதி, தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரது பிறந்த நாள் நூற்றாண்டு நாளாக அமைந்திருந்தது. அதையொட்டி ஈழத்தில் யாழ்ப்பாணம...\nநேற்று நீண்ட நாளைக்குப் பின்னர் எனக்கு ரயில் பயணம் கிட்டியது. கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து ஸ்ரேசன் சென்று இருக்கை நிறையாத ரயில் பிடித்து யன்...\nஅறியப்படாத தமிழ்மொழி 📖 நூல் நயப்பு\nமுதலில் இந்தப் பதிவில் “நூல்” “நயப்பு” என்றெல்லாம் தொடங்கியிருக்கிறேனே இதிலும் சமஸ்கிருதத்தின் உள்ளீடு இருந்துவிட்டால் என்னாவது... இந்த நூ...\n மீண்டும் எனக்கொரு மடல் எழுதுவாயா\n76 ஆண்டுகளாக வானொலி வாழ்வு கண்ட பிபிசி தமிழோசை நேற்று ஏப்ரல் 30 ஆம் திகதியோடு தன் சிற்றலையை நிறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வானொலியோட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/oru-kuppai-kathai-movie/", "date_download": "2019-04-24T20:36:55Z", "digest": "sha1:4MTZBUKNIYPF3FC7A36QTCW4HOBN7XTO", "length": 8016, "nlines": 103, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – oru kuppai kathai movie", "raw_content": "\nTag: actor dinesh, actor yogi babu, actress manisha yadhav, director kali rangasamy, oru kuppai kathai movie, producer mohammed aslam, slider, இயக்குநர் காளி ரங்கசாமி, ஒரு குப்பைக் கதை சினிமா வ���மர்சனம், ஒரு குப்பைக் கதை திரைப்படம், சினிமா விமர்சனம், தயாரிப்பாளர் முகமது அஸ்லம், நடிகர் தினேஷ், நடிகர் யோகி பாபு, நடிகை மணிஷா யாதவ்\nஒரு குப்பைக் கதை – சினிமா விமர்சனம்\nFilm Box Productions சார்பில் தயாரிப்பாளர்கள் என்.அரவிந்தன்...\n“மைனா போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும்…” – ‘ஒரு குப்பை கதை’ படம் காட்டும் எதிர்பார்ப்பு..\nதமிழ்ச் சினிமாவில் பல படங்களில் நடன இயக்குநராகப்...\nஉதயநிதி ஸ்டாலின் வாங்கி வெளியிடும் ‘ஒரு குப்பை கதை’ திரைப்படம்\nஃபிலிம் பாக்ஸ் நிறுவனம் சார்பாக பாகன் பட...\n‘ஒரு குப்பைக் கதை’ திரைப்படத்தின் ஸ்டில்ஸ்\nதமிழின் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ இந்தப் படம்தானாம்..\nஅமீர், சேரன், ராதாமோகன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக...\nஇந்தக் குப்பைக் கூடத்திற்குள்ளும் ஒரு கதை இருக்கிறதாம்..\nஃபிலிம் பாக்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகும்...\n‘ஒரு குப்பைக் கதை’ திரைப்படத்தின் துவக்க விழா..\nஇயக்குனர் ஸ்ரீகாந்த் நடித்த “பாகன்” படத்தினை...\nடான்ஸ் மாஸ்டர் தினேஷ் ஹீரோவாகிறார்..\nஃபிலிம் பாக்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும்...\nநடிகை மஞ்சிமா மோகன் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்\nநடிகை கஸ்தூரியின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்\n‘எனை சுடும் பனி’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘இ.பி.கோ. 302’ படத்தின் ஸ்டில்ஸ்\n“தேவராட்டம்’ சாதி பற்றியப் படம் அல்ல…” – இயக்குநர் முத்தையாவின் அறிவிப்பு..\nபுதுமுகங்கள் நடிக்கும் ‘எனை சுடும் பனி’ திரைப்படம் துவங்கியது..\n“களவாணி-2 படத்தின் உரிமை எனக்கே சொந்தம்..” – தயாரிப்பாளர் சிங்காரவேலன் விளக்கம்..\nகஸ்தூரி போலிஸ் அதிகாரியாக நடிக்கும் ‘இ.பி.கோ. 302’ திரைப்படம்\nவெள்ளைப் பூக்கள் – சினிமா விமர்சனம்\nஇயக்குநர் சந்தானபாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்கும் ‘தனுசு ராசி நேயர்களே’ திரைப்படம்..\nசிம்பு-கவுதம் கார்த்திக் கூட்டணியில் ஸ்டூடியோ கிரீன் தயாரிக்கும் புதிய திரைப்படம்..\n‘ஒபாமா உங்களுக்காக’ படத்தின் ஸ்டில்ஸ்\n“தேவராட்டம்’ சாதி பற்றியப் படம் அல்ல…” – இயக்குநர் முத்தையாவின் அறிவிப்பு..\nபுதுமுகங்கள் நடிக்கும் ‘எனை சுடும் பனி’ திரைப்படம் துவங்கியது..\n“களவாணி-2 படத்தின் உரிமை எனக்கே சொந்தம்..” – தயாரிப்பாளர் சிங்காரவேலன் விளக்கம்..\nகஸ்தூரி போலிஸ் அதிகாரியாக நடிக்கும் ‘இ.பி.கோ. 302’ திரைப்படம்\nவெள்ளைப் பூக்கள் – சினிமா விமர்சனம்\nஇயக்குநர் சந்தானபாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்கும் ‘தனுசு ராசி நேயர்களே’ திரைப்படம்..\nசிம்பு-கவுதம் கார்த்திக் கூட்டணியில் ஸ்டூடியோ கிரீன் தயாரிக்கும் புதிய திரைப்படம்..\nவிஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன் நடிப்பில் எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் ‘லாபம்’ திரைப்படம்\nநடிகை மஞ்சிமா மோகன் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்\nநடிகை கஸ்தூரியின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்\n‘ஆட்டோ சங்கர்’ படத்தின் டிரெயிலர்\nவிஷால்-ராஷி கண்ணா நடிக்கும் ‘அயோக்யா’ படத்தின் டிரெயிலர்\nமுடிவில்லா புன்னகை படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/tndte-diploma-april-exam-time-table-2019-dote-polytechnic-ex-004638.html", "date_download": "2019-04-24T20:36:11Z", "digest": "sha1:3YPIS7J3I5K2XQ2YRQGRSNSU4I6I6MMH", "length": 11055, "nlines": 108, "source_domain": "tamil.careerindia.com", "title": "பாலிடெக்னிக் தேர்வுகள் : மார்ச் 29-இல் துவக்கம்! | TNDTE Diploma April Exam Time Table 2019 DOTE Polytechnic Exam Schedule Download - Tamil Careerindia", "raw_content": "\n» பாலிடெக்னிக் தேர்வுகள் : மார்ச் 29-இல் துவக்கம்\nபாலிடெக்னிக் தேர்வுகள் : மார்ச் 29-இல் துவக்கம்\nபாலிடெக்னிக் தேர்கள் வரும் மார்ச் 29ம் தேதி முதல் துவங்கப்பட உள்ளது. மக்களவைத் தேர்தலை முன்னிட்டு இத்தேர்வுகள் முன்கூட்டியே துவங்கப்படுகிறது.\nபாலிடெக்னிக் தேர்வுகள் : மார்ச் 29-இல் துவக்கம்\nதமிழக உயர்கல்வித் துறையின் கீழ் இயங்கும் மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் 46 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் செயல்படுகின்றன. இதில் 21,000 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த கல்வியாண்டில் கல்லூரி வேலை நாள்கள் மார்ச் 22-ஆம் தேதியுடன் முடிவடைகின்றன. தொடர்ந்து ஏப்ரல் 4-ஆம் தேதியில் இருந்து தேர்வுகள் நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில், தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 18ம் தேதியன்று ஒரே கட்டமாக நடத்தப்பட உள்ளதால் பாலிடெக்னிக் தேர்வுகளை முன்கூட்டியே தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-\nமக்களவைத் தேர்தலை முன்னிட்டு பாலிடெக்னிக் கல்லூரிகளின் பருவத் தேர்வு தேதிகள் மாற்றப்படுகின்றன. மாணவர்களுக்கான எழுத்துத் தேர்வு மார்ச் 29-இல் தொடங்கி ஏப்ரல் 13-ஆம் தேதி வரையில் நடத்தப்படும். அதனைத் தொடர்ந்து, தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 14 முதல் 21-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது.\nஇதனைத்தொடர்ந்து, ஏப்ரல் 22ம் தேதியன்று தொடங்கும் தேர்வுகள், ஏப்ரல் 26ம் தேதி வரை நடைபெறும். செய்முறைத் தேர்வுகள், ஏப்ரல் 22 முதல் மே 5-ஆம் தேதி வரை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும், 2, 3-ஆம் ஆண்டு மாணவர்களுக்கு ஏப்ரல் 27 முதல் மே 12-ஆம் தேதி வரையிலும் நடைபெறும். விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் மே 13 முதல் மே 21-ஆம் தேதி வரை நடைபெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nப்ளஸ் டூ-க்கு அப்புறம் இதப் படிங்க..\nஅதிர வைக்கும் சவூதி அரேபியா.. ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை\nபிரதமர் மோடிக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல் இதுதான்... தேர்தலில் எதிரொலிக்கலாம் என்பதால் பாஜக பதற்றம்...\nகளவாணி 2 படத்திற்கு தடை: ‘ கேஸ் போட்ட குமரன் யார்னே தெரியாதுங்க’.. வீடியோவில் சற்குணம் ஆதங்கம்\n16 வயது சொந்த மகனுக்கே ஜீவசமாதி செய்துவைத்த தந்தை... நடந்தது என்ன\nஇலங்கையை விடாமல் துரத்தும் தமிழச்சி குவேனி சாபம்: தொழில்நுட்பத்தால் விலகாத மர்மம்.\nகேதர் சிக்ஸ், ராயுடு அவுட்.. அப்பப்பா.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்..\nஅமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nRead more about: polytechnic college, exam, education, tamilnadu, பாலிடெக்னிக், டிப்ளமோ, தேர்வு, பல்கலைக் கழகம், தமிழ்நாடு, கல்வி\nஅண்ணா பல்கலையில் வேலை வேண்டுமா\nகோடை விடுமுறையில்... மாணவர்களுக்கு கல்வித் துறை அறிவுரை..\nசட்டக் கல்லூரி உதவிப் பேராசிரியர் நியமனத்தை ரத்து செய்த உயர் நீதிமன்றம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/10/28/flood.html", "date_download": "2019-04-24T19:55:08Z", "digest": "sha1:BTZKMTDG6RRLB4GTNTACXEFR3ENKRKHZ", "length": 18406, "nlines": 226, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகம் முழுவதும் கன மழை: 7 பேர் பலி | Heavy rain claims seven lives in TN - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n3 hrs ago அண்ணா & கருணாநிதி நினைவிடத்திற்கு தொண்டர்களுடன் சென்ற ஸ்டாலின்.. மலர்தூவி மரியாதை\n4 hrs ago பாஜக வேட்பாளர் சாத்வி தாக்குருக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு.. விரைவில் இசட�� பிளஸ் பாதுகாப்பு\n4 hrs ago திருப்பரங்குன்றம் அதிமுகவின் கோட்டை.. எப்போதும் நாங்கள்தான் ஜெயிப்போம்.. செல்லூர் ராஜு உறுதி\n5 hrs ago அப்பெல்லாம் வாயில் பிளாஸ்திரி ஒட்டிக் கொண்டு இருந்தாரா கே.எஸ்.அழகிரி\nSports ரன் மழை பொழிந்த டி வில்லியர்ஸ்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nFinance அல்ட் ராடெக் சிமெண்ட் லாபம் ரூ1017 கோடியாக அதிகரிப்பு.. EPS விகிதமும் ரூ.37.08 அதிகரிப்பு\nAutomobiles 40 நாட்களில் 250 மில்லியனைத் தொட்ட கியா: எதில் தெரியுமா...\nMovies செளகிதார் மனோபாலாவும், ஊர்க்காவலன் ரஜினிகாந்த்தும்\nTravel மஹாசமுந்த் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nLifestyle கையை சரியாக கழுவாமல் இருப்பதால் உங்களுக்கு என்னென்ன ஆபத்துகள் ஏற்படுகிறது தெரியுமா\nTechnology மின்சாரம் இல்லாமல் சார்ஜ் செய்யலாம்: இன்ஸ்பையரிங் டெக் சோலார் பவர் பேங்க்.\nEducation ப்ளஸ் டூ-க்கு அப்புறம் இதப் படிங்க..\nதமிழகம் முழுவதும் கன மழை: 7 பேர் பலி\nவடகிழக்குப் பருவமழை தொடங்கி விட்டதையடுத்து தமிழகம் முழுவதும் பெய்து வரும் கன மழை காரணமாகஇதுவரை 7 பேர் உயிரிழந்தனர்.\nகோயம்புத்தூர் மாவட்டத்தில் மிகவும் பலத்த மழை பெய்து வருகிறது.\nதிருப்பூர் அருகே உள்ள கருமாரம்பாளையத்தில் தொடர் மழை காரணமாக ஒரு வீடு இடிந்து விழுந்தது. இதனால்அந்த வீட்டின் இடிபாடுகளுக்குள் சிக்கி நான்கு பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.\nஅண்ணாமலை (35), அரசு (25), ராமர் (30) மற்றும் சுதாகர் (17) ஆகிய நான்கு தொழிலாளர்களும் தான்உயிரிழந்தவர்கள் என்ற விவரம் தெரிய வந்துள்ளது. அண்ணாமலையின் மனைவி சாந்தி (20) மற்றும்அருணாகிரி ஆகிய இரு பெண்களும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nதென் மாவட்டங்களிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. ராஜபாளையம் பகுதியில் பெய்து வரும் கனமழையால், மேற்குத் தொடர்ச்சி மலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.\nஇந்த வெள்ளப் பெருக்கு காரணமாக அய்யனார் கோவில் ஆற்றில் தண்ணீர் அபாய அளவைத் தாண்டி ஓடியது.இதை அறியாத கிராமத்து மக்கள் சிலர் ஆற்றில் மீன் பிடித்தல், தண்ணீர் பிடித்தல் என்று இறங்கி வெள்ளத்தில்மாட்டிக் காண்டனர்.\nஅவர்களை தீயணைப்புப் படை வீரர்களும், இளைஞர்களும் கயிறு கட்டி மீட்டனர். இருப்பினும் மீட்கப்பட்டஜெயலட்சுமி என்ற பெண் மூர்ச்சையடைந்து பலியானார்.\nஅதேபோல் அரியலூர் அருகே தென்னவநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சேகர் (38) என்பவரும்,குருவாலப்பன்கோவில் கிராமத்தைச் சேர்ந்த அலமேலு (55) என்ற பெண்ணும் இடி தாக்கியதில் சம்பவஇடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.\nமதுரையில் வெள்ளம், மின் தடை:\nஇந்நிலையில் மதுரையிலும் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று இரவு சுமார் 11 மணிக்குப் பெய்யத்தொடங்கிய மழை விடிய விடிய தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது.\nஇதையடுத்து மதுரையின் பல பகுதிகளில் மின்சாரம் தடை பட்டது. காலை 8 மணிக்கு மேல் ஓரளவு மழை நின்றபிறகே மின் வாரிய ஊழியர்கள் மின் விநியோகத்தை சீர்படுத்தினர்.\nதாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பெரியார் பஸ் நிலையமும் அதைச் சுற்றியுள்ளபகுதிகளும் கூட வழக்கம் போல் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.\nஇதற்கிடையே திண்டுக்கல்-சிறுமலை மலைப் பாதை, தொடர் மழை காரணமாக சேதமடைந்து போக்குவரத்துபாதிக்கப்பட்டுள்ளது. இதை சரி செய்ய ஒரு வாரம் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.Bsimi-96;-96;A nmh 11 ]_UPЦlt;/b> -->\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஈரோடு தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்\n19 வயது நிவேதா.. கண் முன்பே இன்னொருவருடன் உல்லாசம்.. தலையைக் கொய்த முனியப்பன்\n6 மாதங்களுக்கு ஒரு முறை லண்டன் பயணம்.. ஏன் என ஸ்டாலின் விளக்குவாரா\nநான் இல்லைனாலும்.. இவர்தான் அடுத்த முதல்வர்.. சூசகமாக பேசிய இ.பி.எஸ்.. என்ன நடக்கிறது அதிமுகவில்\nடம்மு டம்முன்னு பெரிய பெரிய கல் வீட்டு மேலே விழுது.. குடும்பத்தோடு தீக்குளிக்க முயன்ற 7 பேர்\nமேடையில் பச்சைக்கிளி முத்துச்சரம்.. நடு ரோட்டில் மண்டையை பிளக்கும் வெயிலில் குத்தாட்டம்\nகுழந்தையை பார்த்துக்கோங்க.. இரு நாளில் வந்துவிடுகிறேன் என கூறி ஒரு வாரமாகியும் வராத தாய்க்கு வலை\nதிமுகவினர் சும்மா இருந்தாலே போதும்.. பெண்கள் பாதுகாப்பாக இருப்பர்.. முதல்வர் குற்றச்சாட்டு\n300 ரூபாய் சம்பளம் + சாப்பாடு.. இப்படித்தான் ஆள் திரட்டுகிறார்கள்.. ஒரு ஸ்பாட் ரிப்போர்ட்\nஆண் வேடமிட்டு காதல் ஆசை காட்டி நகைகளை கொள்ளையடித்த பெண்.. ஈரோட்டில் பரபரப்பு\nஹோட்டலில் சாப்பிட்டால் பணம் தர மாட்டார்கள்.. திமுக-வுக்கா உங்கள் ஓட்டு.. அமைச்சர் தங்கமணி பேச்சு\nமோடி மட்டும் மறுபடியும் பிரதமர் ஆயிட்டா.. நாடே இருக்காது.. மொத்தமாக முடிச்சுருவார்.. சீமான்\nஈரோட்டில் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடியவர்களுக்கு உதவி செய்த டிடிவி தினகரன்\n25 தொழிலதிபர்கள் ரூ.90 ஆயிரம் கோடியை மோசடி செய்து ஓட்டம்… வைகோ காட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=154436&cat=33", "date_download": "2019-04-24T20:49:46Z", "digest": "sha1:I7HVWII6WSVNLSFRN4QTVCPTJ26N6JIK", "length": 27371, "nlines": 612, "source_domain": "www.dinamalar.com", "title": "வீட்டில் நகை, பணம் கொள்ளை | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » வீட்டில் நகை, பணம் கொள்ளை அக்டோபர் 13,2018 13:57 IST\nசம்பவம் » வீட்டில் நகை, பணம் கொள்ளை அக்டோபர் 13,2018 13:57 IST\nகோவை கரும்புக்கடை வள்ளலார் நகரை சேர்ந்த கேபிள் டிவி ஆபரேட்டர் சேட் , வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றுள்ளார். அருகில் வசிக்கும் சேட்டின் மகள், வீட்டில் விளக்கு போட வந்து பார்த்தபோது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மாடி அறையில் இருந்த பீரே உடைக்கப்பட்டு, அதிலிருந்து 60 பவுன் நகைகள், ஒன்றரை லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. வீட்டில் நிறைய அறைகள் இருந்தும், நகை, பணம் இருக்கும் அறையில் மட்டும் கொள்ளை நடந்துள்ளது. தெரிந்த நபர்களே இந்த கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேக்கின்றனர்.\nரூ.38 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளை\nபூட்டிய வீடுகளில் 60 பவுன் கொள்ளை\nதாசில்தார் வீட்டில் 70 பவுன் கொள்ளை\nபயங்கரவாதிகள் அறையில் LCD டிவி\nபூட்டை உடைத்து ரூ.23 லட்சம் கொள்ளை\nவிஞ்ஞானிக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு\nவீட்டில் பிரசவம்: '108'க்கு பாராட்டு\nபூட்டிய வீட்டில் நகை திருட்டு\nஅரசு அதிகாரி வீட்டில் கொள்ளை\nஇலங்கையை சேர்ந்த பெண் கைது\nபகலில் கதவை உடைத்து கொள்ளை\nஹாக்கி: சென்னை, கோவை சாம்பியன்\nமூடிய அறையில் நிர்மலாவிடம் விசாரணை\nபட்டப்பகலில் கதவை உடைத்து கொள்ளை\nகவர்னருக்கு மட்டும் புதிய படித்துறை\nதொழிலபதிபர் வீட்டில் தோண்ட தோண்ட சிலைகள்\nதிமுக.,வுக்கு மட்டும் தக்காளி சட்னியா\nபவர்லிப்டிங்: கோவை வீரர் முதலிடம்\nபணம் தராததால் கொலை: சகோதரர்கள் கைது\nஓடும் லாரியை மடக்கி பணம் கொள்ளை\nதொழிலதிபர் வீட்டில் 89 சில��கள் சிக்கின\nபுதிய வாக்காளர்கள் 25 லட்சம் பேர்\n1.5 கோடி ஹவாலா பணம் பறிமுதல்\nகல்வித்துறைக்கு லட்சம் கோடி: மோடி அறிவிப்பு\nதிருடிய வீட்டில் திருடன் போட்ட டான்ஸ்\nகோவை மேஜிக் நிபுணருக்கு சர்வதேச விருது\nஹவாலா பணம் ரூ.1.34 கோடி சிக்கியது\nலாரி டிரைவரிடம் பணம் பறித்த ரோந்து போலீஸ்\n35 லட்சம் லிட்டர் பால் ஆவின் கொள்முதல் சாதனை\n1.2 லட்சம் பணிகளுக்கு 2.37 கோடி பேர் போட்டி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nதிருநங்கை திருமணம் பதிவுசெய்ய உத்தரவு\nடிக் டாக் தடை நீங்கியது\nஇலங்கை கோரம்; பலி 359 ஆனது\nஆய்வுக்கு பின்பே வருமான வரிசோதனை\nபைக்கில் சென்றவர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை\nபுயலுக்கு வாய்ப்பு; மழை வருமா\nவிஜய் படத்தில் வில்லனாக ஷாரூக்கான் \n பூஜ்ய நிழல் நாள் |Zero Shadow day\nராகுல் பிரதமராக மக்கள் விருப்பம்\nபொய் வழக்கு போலீஸ் நிலையம் முற்றுகை\nவாட்ஸ்அப் ஆடியோ : தொடரும் போராட்டம்\nஆற்றில் மூழ்கிய ஆறு பேரின் கடைசி நிமிடங்கள்\nசுங்கச்சாவடியை நொறுக்கிய வாகன ஓட்டிகள்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nராகுல் பிரதமராக மக்கள் விருப்பம்\nமோடிக்கு குர்தா பரிசளிக்கும் மம்தா\nஇடைத்தேர்தல் தொகுதியில் 6 லட்சம் பறிமுதல்\nஇலங்கை கோரம்; பலி 359 ஆனது\nஆய்வுக்கு பின்பே வருமான வரிசோதனை\nபுயலுக்கு வாய்ப்பு; மழை வருமா\nஆற்றில் மூழ்கிய ஆறு பேரின் கடைசி நிமிடங்கள்\nசுங்கச்சாவடியை நொறுக்கிய வாகன ஓட்டிகள்\nATMல் படமெடுத்த நல்ல பாம்பு\nவெடி சத்தத்தில் கொத்தாக மடிந்த கோழிகள்\nரோஹித் திவாரி கொலை; மனைவி கைது\nCJI விவகாரம்; CBI இயக்குனருக்கு சம்மன்\nவிலங்குகளுக்கு இரையாக்கப்பட்ட யானையின் உடல்\nதிருநங்கை திருமணம் பதிவுசெய்ய உத்தரவு\nடிக் டாக் தடை நீங்கியது\nவாட்ஸ்அப் ஆடியோ : தொடரும் போராட்டம்\nபைக்கில் சென்றவர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை\nபொய் வழக்கு போலீஸ் நிலையம் முற்றுகை\nகைக்குழந்தையை அனாதையாக விட்ட பெற்றோர் மீது வழக்கு\nகைக்குழந்தையைத் தவிக்க விட்டு தம்பதியர் தற்கொலை\n பூஜ்ய நிழல் நாள் |Zero Shadow day\nசிறுவன் ஜல சமாதி கலெக்டர் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு\nவேலூர் தேர்தல் ரத்து துரைமுருகன் சிக்கியது எப்படி\nவாக்களித்த பின் ரஜனிகாந்த் பேட்டி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nஅரசனூரில் காற்று: வாழைகள் சேதம்\nஇன்ஜினியரிங் மூளை : பாலிஹவுஸ் விவசாயம்\nதண்ணீர் இல்லாததால் கீரை விவசாயம்\nஅயல்நாடு செல்லும் அனுக்கூர் தக்காளி\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nமருத்துவக் கல்லூரிகளுக்குள் விளையாட்டுப் போட்டி\nதேசிய 'ஐ லீக்' கால்பந்து: கோவை அணி தேர்வு\nதென்மண்டல ஹாக்கி: கோவில்பட்டி வெற்றி\nகத்தார் ஓட்டத்தில், திருச்சி பெண் தங்கப்பதக்கம்\nஎன்.ஜி.பி., கல்லூரியில் விளையாட்டு வீரர்கள் தேர்வு\nமாநில சிலம்பம் போட்டிக்கான தேர்வு\nமாகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழா\nபெருமாள் - சிவன் சந்திப்பு பெருவிழா\nதோளில் சுமக்கப்படும் வீரபத்ரர் தேர்\nவிஜய் படத்தில் வில்லனாக ஷாரூக்கான் \nதனிமையாக இருப்பதில் என்ன தப்பு K 13 இயக்குனர் கேள்வி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/ambani-meets-mk-stalin.html", "date_download": "2019-04-24T19:56:54Z", "digest": "sha1:2X2JBWJRWGRHLEIOCTHYEYO6OWWGCLCS", "length": 7794, "nlines": 49, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - மு.க.ஸ்டாலின் - முகேஷ் அம்பானி சந்திப்பு", "raw_content": "\nகுஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானோவுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு இலங்கை குண்டு வெடிப்பில் 45 குழந்தைகள் இறந்துள்ளனர்: யூனிசெஃப் கோமதி மாரிமுத்துக்கு முதலமைச்சர் வாழ்த்து சாதி மத மோதல்களை உருவாக்கும் விதமாக சமூக வளைதளங்களில் பதிவிட்டால் குண்டர் சட்டம் இலங்கை குண்டு வெடிப்பில் 45 குழந்தைகள் இறந்துள்ளனர்: யூனிசெஃப் கோமதி மாரிமுத்துக்கு முதலமைச்சர் வாழ்த்து சாதி மத மோதல்களை உருவாக்கும் விதமாக சமூக வளைதளங்களில் பதிவிட்டால் குண்டர் சட்டம் மோடி மீதான விமர்சனம்: ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் நோட்டீஸ் சிவகார்த்திகேயன் வாக்களிக்க அனுமதித்த அதிகாரி மீது நடவடிக்கை வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் பொன்பரப்பி கலவரம் குறித்து பாமக விளக்கம் மோடி மீதான விமர்சனம்: ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் நோட்டீஸ் சிவகார்த்திகேயன் வாக்களிக்க அனுமதித்த அதிகாரி மீது நடவடிக்கை வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் பொன்பரப்பி கலவரம் குறித்து பாமக விளக்கம் அமித்ஷா போட்டியிடும் தொகுதியில் வாக்களித்தார் மோடி மக்களவை தேர்தல்: 3-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது ஜெயலலிதா நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனு தள்ளுபடி காங்கிரஸ் சார்பில் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் தேர்தலில் போட்டி அமித்ஷா போட்டியிடும் தொகுதியில் வாக்களித்தார் மோடி மக்களவை தேர்தல்: 3-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது ஜெயலலிதா நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனு தள்ளுபடி காங்கிரஸ் சார்பில் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் தேர்தலில் போட்டி தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இந்தியக் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 80\nஒரு தேர்தல்: இரண்டு வெற்றிகள் சாத்தியமா\nஅம்மா கொடுத்த அருமையான மனசு\nஹாலிவுட் முதல் கோலிவுட் வரை- தி.சந்தானகிருஷ்ணன்\nமு.க.ஸ்டாலின் - முகேஷ் அம்பானி சந்திப்பு\nமுகேஷ் அம்பானி, நீடா அம்பானி ஆகியோர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அவருடைய இல்லத்தில் சந்தித்து தங்களுடைய மகன் ஆகாஷ்…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nமு.க.ஸ்டாலின் - முகேஷ் அம்பானி சந்திப்பு\nமுகேஷ் அம்பானி, நீடா அம்பானி ஆகியோர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அவருடைய இல்லத்தில் சந்தித்து தங்களுடைய மகன் ஆகாஷ் அம்பானியின் திருமண அழைப்பிதழை வழங்கினார்கள். ஆகாஷ் அம்பானி, ஷோல்கா மேத்தா திருமணம் வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ளது.\nஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள மு.க.ஸ்டாலின் இல்லத்தில் ரிலையன்ஸ் குழுமங்களின் தலைவர் முகேஷ் அம்பானி சந்தித்தார். வீட்டிற்கு வந்த முகேஷ் அம்பானியை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வந்த முகேஷ் அம்பானியை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார் மு.க.ஸ்டாலின்.\nஆகாஷ் அம்பானி, ஷோல்கா மேதா ஆகியோரின் நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது. அவர்களுடைய திருமணம் வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள நிலையில் முக்கிய பிரமுகர்களுக்கு திருமண அழைப்பிதழை முகேஷ் அம்பானி வழங்கி வருகிறார்.\nஇரட்டை இலை சின்னம் விவகாரம் - உச்ச நீதிமன்றத்தில் சசிகலா மனு\nமக்கள் நிம்மதியாக வாழ அரசியலை விட்டு விலகவும் தயார் - தொல். திருமாவளவன்\nகேரளத்தில் 77 சதவீதம் வாக்குப்பதிவு\nஎன்னை வைத்து உருவாக்கப்படும் மீம்களை ரசிக்கிறேன் - நரேந்திர மோடி\nஇலங்கை துயரம் - பலி எண்ணிக்கை 359\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tyagiimmanuveldevendrar.blogspot.com/2008_10_01_archive.html", "date_download": "2019-04-24T20:22:37Z", "digest": "sha1:4BVDPJT5BCDH5ZUQOVPPUU5IWQAO4ANA", "length": 33347, "nlines": 163, "source_domain": "tyagiimmanuveldevendrar.blogspot.com", "title": "சமூக உரிமை போராளி இம்மானுவேல்சேகரன்: October 2008", "raw_content": "\nசமூக உரிமை போராளி இம்மானுவேல்சேகரன்\nஇலட்சியத்தில் ஒன்றுபட்டு உறுதிபூண்ட மக்களே வரலாற்றைப் படைப்பார்கள்\n\"செந்தணலில் வெந்திடினும் எங்கள்பகை கொல்வோம்\nதேடிவரும் எங்கள்பகை ஓடிவிடச் செய்வோம்\"\n\"நாங்கள் தளர்ந்தவர்கள் அல்லர்.நாங்கள் என்றுமே தன்னம்பிக்கையை இழந்தவர்கள் அல்லர்\nஎவருடைய உழைப்பும் இங்கு வீணாக்கப்படுவதில்லை\nஇந்த நம்பிக்கை உங்களுக்கு இருக்க வேண்டும்\"\nஓரு கொள்கை நல்ல கொள்கை என்றால், அதற்கு இரண்டு சக்திகள் இருக்க வேண்டும். முதலாவது அது எல்லா மக்களுக்கும் ஒன்று போல் அனுபோகத்தில் சமமாக நடத்தக் கூடியதாக இருக்க வேண்டும். அதோடு கூடவே அக் கொள்கை எல்லா மக்களாலும், எவ்வித நிர்ப்பந்தமின்றி தாமாகவே பின்பற்றித் தீர வேண்டியதாகவும் இருக்க வேண்டும்.\nபனிக்க‌ட்டியாக‌ உறையும் வ‌ரை பொறுமையாக‌‌ இருத்தால் \nநாம் உண்மையான பகுத்தறிவுவாதிகளாக ஆகி விடுவோமேயானால், நம் மனிதத்தன்மை வளர்ச்சி மட்டுமல்ல சமுதாய வளர்ச்சியும் ஏற்பட்டுவிடும். மனித சமுதாயத்தில் ஒழுக்கமும் நாணயமும் ஏற்படும்.\nஎங்கு அளவுக்கு மீறிய - தாங்க முடியாத கொடுமை நடை பெறுகின்றதோ அங்கு தான் சீக்கிரத்தில் பரிகார முயற்சி வீறு கொண்டு எழவும், சீக்கிரத்தில் இரண்டிலொன்று காணவுமான காரியங்கள் நடைபெறும்.\nஒரு விசயம் அதன் பழக்க வழக்க நிலையிலிருந்து மாற்றமடைவதும், அதிலும் அது தலை கீழ் நிலை அடையும்படி மாற்றமடைவதுமேதான்\nதோல்வி நி��ையென நினைத்தால் - ஊமை விழிகள்\nஉரிமை இழந்தோம் ..உடமையும் இழந்தோம்.\nஉண்ர்வை கொடுத்து உயிராய் வளர்த்த ..\nவிடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்..\nஉன் நெஞ்சம் முழுவதும் வீரம்\nஇருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம் ..\nஉரிமை இழந்தோம் ..உடமையும் இழந்தோம்.\nஉண்ர்வை கொடுத்து உயிராய் வளர்த்த\nவிடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்..\nஉன் நெஞ்சம் முழுவதும் வீரம்\nஇருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம் ..\nயுத்தங்கள் தோன்றட்டும் ..இரத்தங்கள் சிந்தட்டும் ..\nரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும்\nஉரிமை இழந்தோம் ..உடமையும் இழந்தோம்.\nஉண்ர்வை கொடுத்து உயிராய் வளர்த்த\nயுத்தங்கள் தோன்றட்டும் ..இரத்தங்கள் சிந்தட்டும் ..\nரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும்\nஎதிலும் அடங்காதவன் வெளி போல......\nஎங்கள் வாழ்வும் எங்கள் வளமும்\nமங்காத தமிழென்று சங்கே முழங்கு\nசுழன்றும் ஏர்ப் பின்னது உலகம்\nஎன்றோ சொல்லி வைத்தான் எங்கள் வள்ளுவன் உலகம் உருண்டை என்று\n1957 முதுகுளத்தூர் கலவரமும், அதனைத் தொடர்ந்து அரசின் முயற்சியினால் கூட்டப்பட்ட சமாதானக் கூட்டமும், அதற்கடுத்து மிகப்பெரிய சாதி வெறிப் படுகொலைகளை ராமநாதபுரம் மாவட்டத்தில் உண்டாக்கியது.\nஇந்தக் கூட்டத்தில், 'இம்மானுவேல் சேகரனும், தானும் சமமாக நாற்காலியில் உட்காருவதா' எனும் உணர்வில், muthuramalingam உட்காராமல் நின்று கொண்டிருந்தார். (சட்ட சபையில் பி எஸ் சந்தானம் பேசியதில் இருந்து) சமாதானக் கூட்டத்தில் தேவேந்திரர்கள் தலைவரான இம்மானுவேல் சேகரனும், தேவர்களின் தலைவரான முத்துராமலிங்கமும் ஓர் சமாதான அறிக்கையில் கையெழுத்துப் போட்டு அதை மக்களுக்கு 'அமைதி திரும்பிட'வேண்டுகோளாக வைக்கலாம் என கலெக்டர் முன்கை எடுத்தார். இம்மானுவேல் சேகரன் ஒத்துக் கொண்டு கைஎழுத்திட முன் வந்தபோது, இம்மானுவேலை, தமக்கு இணையான தலைவராகவோ, தேவேந்திரர்கள் தலைவராகவோ தம்மால் ஏற்க முடியாது என்று சொன்னார் muthuramalimgam.\n\"என் அளவு நீ பெரிய ஆளாக, பெரிய தலைவனாக ஆகி விட்டாயா உன்னோடு சேர்ந்து நானும் இந்தக் கடிதத்தில் கையெழுத்திட வேண்டுமா உன்னோடு சேர்ந்து நானும் இந்தக் கடிதத்தில் கையெழுத்திட வேண்டுமா\" எனச் சொல்லி, muthuramalingam கையெழுத்திட மறுத்துவிட்டு, வெளியே வந்து தாறுமாறாக தம் தொண்டர்களிடம் பேசிடவே, அடுத்தபடியாக இம்மானுவேல் சே��ரன் கொலை செய்யப்பட்டார். அவரைக் கொன்ற கொலையாளிகளைப் பிடிக்க போலீசார், கீழத்தூவல் ஊருக்குள் நுழைந்தபோது, போலீசாருக்கும், அங்கிருந்த மறவர்களுக்கும் மோதல் ஏற்பட்டு, போலீசின் துப்பாக்கிப்பிரயோகத்தில் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். உடனே எதிர்க்கட்சிகள் காமராஜ் ஆட்சி மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவந்தன.\nஅத்தீர்மான விவாதத்தின்போது, அமைச்சர் பக்தவச்சலம் தாக்கல் செய்த அறிக்கையில் muthuramalingam அவர்கள் இம்மானுவேலைக் குறித்து என்ன பேசினார் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. அது - \"(சமாதான) மகாநாட்டிலிருந்து வெளியே வரும்போது சிறீiya muthuramalingam, இம்மானுவேல் போன்ற Devendrapallan கூட எதிர்த்துப் பேசும்படியாக விட்டு விட்டீர்களே என்று தம் ஆதரவாளர்களைக் கடிந்து கொண்டார்\". கடிந்து பேசிய அக்கோபமே, இம்மானுவேலை வெட்டிப் போட்டது.\nஅதனை அடுத்து மூண்ட கலவரத்தின்போது கொண்டலாதி எனும் ஊரில் தேவேந்திர மக்கள் குடிநீர் கோரும் கிணற்றில் மண்ணெண்ணெய்யும், மனித மலமும் கொட்டப்பட்டன. தேவமார்கள் தன் சாதி மக்களை அடையாளம் கண்டு கொள்ள மஞ்சள் வேட்டி அணிந்து கொண்டு வேல் கம்புடன் போருக்கு செல்வது போன்று கும்பலாய் சென்று தேவேந்திரர்கள் வீடுகளையும், வைக்கோல் போர்களையும் கொழுத்தினர்.\nஇது சமயம், muthuramalingam, மதுரை கோரிப்பாளையத்தில் தற்போது அவரின் சிலை அமைந்திருக்கும் இடத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவர் ஏன் கைது செய்யப்பட்டார் என்பதை விளக்கிய அரசுக் குறிப்பு (நாள் 28/09/1957) கூறுவதாவது:- \"ராமநாதபுரம் கலெக்டர் முதுகுளத்தூரில் 10.09.1957 அன்று கூட்டிய அமைதி மாநாட்டில் muthuramalingam கலந்து கொண்டார். தேவேந்திரர்கள் சார்பில் அந்த மாநாட்டில் பேசிய இம்மானுவேல் என்பவரது தலைமை குறித்து அவர் (porombokku muthuramalingam) கேள்வி எழுப்பினார். அந்த மாநாட்டில் தமக்கு இணையான அளவில் ஓர் தேவேந்திரர் முன்வரிசைக்கு வந்து பேசியது தம்மை அவமதித்ததாகும் என்று அவர் (karungali muthuramalingam) கருதினார். இம்மானுவேல் அந்த அளவுக்கு முக்கியத்துவம் அடையுமாறு நீங்கள் ஏன் அனுமதித்தீர்கள் என்றும், தமக்கு நேர்ந்த இந்த பகிரங்க அவமானம் குறித்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்றும், தமக்கு நேர்ந்த இந்த பகிரங்க அவமானம் குறித்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்றும் muthuramalingam9 மாநாட்டிலிருந்து வெளியே வந்த பிறகு, தமது சீடர்களைக் கேட்டார். அதற்கு அடுத்த தினமே, muthuramalingathin சீடர்கள் அடங்கிய ஒரு கும்பல் இம்மானுவேலை மறைந்திருந்து தாக்கிக் கொலை செய்தது. muthuramalingathirikku சவால் விடுவதற்கு உனக்கு என்ன தைரியம் என்றும் muthuramalingam9 மாநாட்டிலிருந்து வெளியே வந்த பிறகு, தமது சீடர்களைக் கேட்டார். அதற்கு அடுத்த தினமே, muthuramalingathin சீடர்கள் அடங்கிய ஒரு கும்பல் இம்மானுவேலை மறைந்திருந்து தாக்கிக் கொலை செய்தது. muthuramalingathirikku சவால் விடுவதற்கு உனக்கு என்ன தைரியம் என்று கொலையாளிகளில் ஒருவர் இம்மானுவேலை வெட்டியபோது கேட்டார்.\"\n(தேவேந்திரர்களுக்குத் தாம்தான் தலைவர் என்றும், தானே பல தேவேந்திரர்களுக்கு உதவி செய்திருப்பதாகவும், இம்மானுவேலை அவர்களின் தலைவராகத் தன்னால் ஏற்க இயலாதென்றும் muthuramalingam, அக்கூட்டத்தில் கூறி இருந்தார். சாதி இந்து மனதில் ஆண்டாண்டு காலமாய் வேரோடிய சாதி வெறிதான் தேவேந்திரர்கள் தலைமைத்துவத்தை ஏற்க மறுக்கிறது. இதே போன்று தான், வட்ட மேஜை மாநாட்டில் அம்பேத்கரை, தீண்டப்படாதவர்களின் தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாதென்று காந்தி வாதிட்டார். சென்ற சட்டசபைத் தேர்தலில், திமுகவின் சாதி இந்துக்கள், கூட்டணியில் இருந்த தலித் கட்சியினரைத் தோற்கடித்தனர்.)\nஇம்மானுவேல் கொலை வழக்கில் பெருமாள் பீட்டர் என்பவரது சாட்சியம் மிகவும் முக்கியமானது. அப்போது 88 வயதை எட்டியிருந்த பேரையூரைச் சேர்ந்த அவரின் சரித்திரம் சில ஆண்டுகளுக்கு முன்பு தலித் முரசில் வெளிவந்துள்ளது.\nநீதிமன்ற விசாரணையில் பீட்டர், தேவருக்கு எதிராக சாட்சி சொன்னார் \"ஒரு தேவேந்திர இளைஞர் நம்மை எதிர்த்துப் பேச விட்டு விட்டீர்களே நீங்கள் மறவர்களா என்று தமது ஆதரவாளர்களிடம் muthuramalingam கூறியதை நான் கேட்டேன்\" என்றார் அவர்.\nகீழத்தூவல் துப்பாக்கிச் சூட்டில் 5 மறவர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, காமராஜர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் வந்தது. அத்தீர்மானத்தின் மீதான விவாதம், தேவரின் பல பரிமாணங்களை சட்டசபைக் குறிப்பேடுகளில் பதிய வைத்துள்ளது. இனி, சட்டமன்றக் குறிப்பேடுகள் பேசட்டும்.\nஉள்துறை அமைச்சர் பக்தவச்சலம் 26 அக்டோ பர் 1957 அன்று தாக்கல் செய்த அறிக்கையில் இருந்து:\nகலவரத்தை நிறுத்திட கூட்டப்பட்ட சமாதான மாநாடு பற்றி அந்த அறிக்கை பின்வருமாறு சொன்னது:\nமுதுகுளத்தூர் பிராந்தியத்தில் ஜாதிக் கலகத்தை விதைக்க வெறியூட்டும் பேச்சை எங்கெல்லாம் muthuramalingam பேசினார் என்பதை அவ்வறிக்கை பட்டியலிட்டது - இவ்வாறு:\nகீழத்தூவலில் இம்மானுவேலைக் கொன்ற கொலையாளிகளைப் பிடிக்கப்போன போலீசாருடன் மோதிய மறவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டைப் பற்றி விசாரிக்க அனுப்பப்பட்ட எஸ்.வெங்கடேஸ்வரன் I.C.S. முன்பு ஆஜராக வந்த மக்களை மிரட்டும் வகையில் muthuramalingam, தனது காரினை விசாரணை நடந்த இடத்துக்கெதிரில் நிறுத்தி வைத்து அந்தக் காரிலே அவர் இருந்த செயலையும் பக்தவச்சலத்தின் அறிக்கை அம்மணமாக்கியது.\nதிமுக உறுப்பினர் டாக்டர் சத்தியவாணிமுத்து அம்மையாரின் பேச்சில், 1937 தேர்தலில், ஜஸ்டிஸ் கட்சி வேட்பாளரான ராமநாதபுரம் அரசரை எதிர்த்து நின்றபோது தனக்கு வாக்களிக்காத தேவேந்திரர்களுக்கு அவர் (muthuramalingam) செய்த பயங்கரக் கொடுமைகள் குறித்தும், அதற்காக அவர் மீது மதுரை அடிஷனல் மேஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்த விசாரணையும் வெளிப்பட்டது. டெபுடி தாசில்தார் சிதம்பரம் முதலியாரின் கால் வெட்டப்பட்டதும், சப்-மாஜிஸ்திரேட் ஒருவர் கொல்லப்பட்டதும் muthuramalingamthin தூண்டுதலால் நடந்தது என்பதும் சட்டமன்ற விவாதத்தின்போது வெளியானது.\nதிமுக எம் எல் ஏ அண்ணாதுரை பேசும்போது ' muthuramalingam 1933ஆம் வருஷத்திலிருந்தே பாண்டிய மண்டலத்தில் சாதித் துவேஷம் வளர்க்கக் கூடிய வகையில் பிரச்சாரம் செய்து வந்திருக்கிறார்' எனக் குறிப்பிட்டார்.\nமுதுகுளத்தூர் கலவரத்தில் ஆதிக்க சாதி வெறி தேவர்களிடம், வெட்டுப்பட்டு சாகும்போது கூட தேவேந்திரர்களை சிக்கலில் மாட்டி விட்டு சாகும் அளவிற்கு சாதி வெறி உச்சத்திற்குப் போய் இருந்தது. கலவரத்தில் வெட்டுப்பட்டு சாகப்போகும் சமயத்தில் முத்துராமன் சேர்வை என்ற மறவரிடம் மரண வாக்குமூலம் பெறப்பட்டது. ஒரு மனிதன் சாகும்போது சொல்லும் வார்த்தைகள் பொதுவாக உண்மையாக இருக்கும் என்பது உலகத்தாரிடையே ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. முத்துராமன் சேர்வையின் மரண வாக்குமூலத்தை அன்றைய உள்துறை அமைச்சர் பக்தவச்சலம் வெளியிட்டார் \" நான் ஒரு தேவேந்திரன். தேவேந்திரர்கள் வீட்டை நானே கொளுத்தினேன்\". அந்த நபர் செத்த பிறகு, பிணத்தை வாங்க வந்தவர்களோ மறவர்கள். இவ்வாறெல்லாம் சாகும்ப���து கூட ஒருவன், தேவேந்திரர்களை சிக்கலில் மாட்டி விட்டு சாகும் படி, சாதி வெறியேற்றிவிடும் அளவிற்கு அவர்களின் அன்றைய தலைவர் இருந்தார்.\nமுதுகுளத்தூர் கலவரம் ஆரம்பமாகும் முன்,முத்துராமலிங்கத் தேவர், தன் சாதி மக்களிடம், \"தேவர்கள் தேவர் கடைகளில் மட்டுமே சரக்கு வாங்க வேண்டுமென்றும்\",\"நாடார் கடைகளைப் புறக்கணிக்க வேண்டுமென்றும்\" கூறி இருந்தார். இப் பேச்சு, ராம.கோபாலன் வெறியேற்றிவிடும் \"இந்துக்கள், இந்துக் கடைகளில் மட்டுமே சரக்கு வாங்க வேண்டும்\" எனும் பேச்சுடன் மிகச் சரியாகப் பொருந்துகிறது.\nஇம்மானுவேல் கொலை செய்யப்பட்டதும், இரு தரப்பிலும் மோதல்கள் பூத்து நின்ற வேளையில் பெரியார் ஒருவர் மட்டுமே 'muthuramalingam, காலித்தனம் செய்கிறார்.அந்த ஜாதி வெறியனை பிடித்து உள்ளே போட்டுக் கலவரத்தை நிறுத்துங்கள்' என்று காமராஜருக்கு அறிக்கை மூலம் வேண்டுகோள் வைத்தார்.\nசாதியின் பேரால், அடக்குமுறையை ஏவி 'குட்டி சர்வாதிகாரி'யாகத் திகழ்ந்த muthuramalingam, தனது கட்டளைக்குக் கீழ்ப்படிய அடியாள் படை ஒன்றை தேவேந்திரர்கள்/தேவர்கள் மூலம் கட்டி இருந்தார். முன்னாள் ராணுவ வீரரான மவீரன் இம்மானுவேல் தேவெந்திரர் தேவேந்திரர்களிடையே விழிப்புணர்வு ஊட்டி, அவர்களின் முன்னேற்றத்தை ஊக்குவித்தது, தேவரக்கு எரிச்சலை உண்டுபண்ணி, அது பரமக்குடியில் கொலையாக முடிந்ததென்பது வரலாறு.\nதேவர் சிலைக்கு மாலை அணிவிக்கவும், தேவர் பூஜைக்கு போய் பங்கு கொள்ளவும் முயலும் அரசியல் தலைவர்கள். தேவர் சமுதாய ஓட்டுகளை குறிவைத்து தான் செய்கிறார்களே தவிர,\nஓட்டு அரசியலின் விபரீதத்தால், கோமாளி நடிகன் விவேக் கூட, அவனிடம் சிறு உரசல் செய்த சன் டிவிக்கு \"ஒரு கோடி தேவர்களின் சமூகத்து ஆளாக்கும் நான்\" என சவடால் அடிக்க முடிகிறது.\nஅமைதியாக சற்று நேரம் உட்கார்ந்து சிந்தியுங்கள்...........\nதியாகமே உருவாக வாழ்ந்து மடிந்த தேவேந்திர குலம் தழைக்க இன்னொரு\nஇம்மானுவேல் தேவெந்திரர் வேண்டும் ....\nLabels: 1957 முதுகுளத்தூர் கலவரம்\nநம்முடைய மண்ணுக்காக, நம்முடைய சுதந்திரத்துக்காக, நம்முடைய பாதுகாப்பிற்காக நாம்தான் போராட வேண்டும்\nதோல்வி நிலையென நினைத்தால் - ஊமை விழிகள் தோல்வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1195366.html", "date_download": "2019-04-24T19:53:32Z", "digest": "sha1:VWOQ4DO2HVPBVMJLFT4472CZFPVTYNBY", "length": 9699, "nlines": 174, "source_domain": "www.athirady.com", "title": "பிக்பாஸ் 2: காசுக்காக கைவிடப்பட்ட ஜனனி..!! (வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nபிக்பாஸ் 2: காசுக்காக கைவிடப்பட்ட ஜனனி..\nபிக்பாஸ் 2: காசுக்காக கைவிடப்பட்ட ஜனனி..\nபிக்பாஸ் 2: காசுக்காக கைவிடப்பட்ட ஜனனி..\nஇந்த பெண்மணி செய்யும் வேடிக்கையைப் பாருங்கள்: வயிறு வலிக்க சிரிப்பீர்கள்..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 16ம் திருவிழா..\nரோகித் திவாரி கொலை வழக்கு – அபூர்வா திவாரிக்கு 2 நாள் போலீஸ் காவல்..\nகாஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் மே 24-ம் தேதிவரை நீதிமன்ற காவலில் அடைப்பு..\nதயாநிதி அழகிரியின் ரூ.40 கோடி மதிப்புடைய சொத்துகள் முடக்கம் – அமலாக்கத்துறை…\nதற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய சகோதரர்களின் படம் வெளியாகியது\nபாதுகாப்பாக வெடிக்க வைத்தல் என்றால் என்ன\nதற்கொலை தாக்குதல் மேற்கொண்ட போது ஹீரோவாக செயற்பட்டு உயிரை விட்ட நபர்\n பிறந்த நாள் வாழ்த்துகள் சொன்ன விசில் போடு ஆர்மி\nகாட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதம் – வடமாகாண முஸ்லிம் சிவில் சமூகம்.\nயாழ் குடாநாட்டு முஸ்லீம் மக்கள் அனுதாபம் தெரிவிப்பு\nயாழ் முஸ்லீம் சமூகம் தலைமையிலான கலந்துரையாடல்\nரோகித் திவாரி கொலை வழக்கு – அபூர்வா திவாரிக்கு 2 நாள் போலீஸ்…\nகாஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் மே 24-ம் தேதிவரை நீதிமன்ற…\nதயாநிதி அழகிரியின் ரூ.40 கோடி மதிப்புடைய சொத்துகள் முடக்கம் –…\nதற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய சகோதரர்களின் படம்…\nபாதுகாப்பாக வெடிக்க வைத்தல் என்றால் என்ன\nதற்கொலை தாக்குதல் மேற்கொண்ட போது ஹீரோவாக செயற்பட்டு உயிரை விட்ட…\n பிறந்த நாள் வாழ்த்துகள் சொன்ன…\nகாட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதம் – வடமாகாண முஸ்லிம் சிவில்…\nயாழ் குடாநாட்டு முஸ்லீம் மக்கள் அனுதாபம் தெரிவிப்பு\nயாழ் முஸ்லீம் சமூகம் தலைமையிலான கலந்துரையாடல்\nதேசிய தவ்ஹித் ஜமாத் – அரசியல்வாதிகளுக்கிடையே தொடர்பு\nஅரசாங்கத்தை தாண்டிய ஒருசக்தி தேசிய புலனாய்வு துறையை இயக்குகின்றது\nவன்முறையை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும் – டக்ளஸ்\nயாழ் ஆயர் இல்லத்திற்கு பொலிஸாருடன் இணைந்து இராணுவத்தினர்…\nவெற்றி-தோல்வியை நிர்ணயிக்க சிவகார்த்திகேயன் ஓட்டு சேர்க்கப்படாது:…\nரோகித் திவாரி கொலை வழக்கு – அபூர்வா திவாரிக்கு 2 நாள் போலீஸ்…\nகாஷ்மீர் ப��ரிவினைவாதி யாசின் மாலிக் மே 24-ம் தேதிவரை நீதிமன்ற காவலில்…\nதயாநிதி அழகிரியின் ரூ.40 கோடி மதிப்புடைய சொத்துகள் முடக்கம் –…\nதற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய சகோதரர்களின் படம் வெளியாகியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF?page=7", "date_download": "2019-04-24T20:47:49Z", "digest": "sha1:JCKWJ6ZJIJ2QYX3X2USA5RGT23STTBM2", "length": 7529, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பலி | Virakesari.lk", "raw_content": "\nபடையினரின் தீவிர கண்காணிப்பில் முல்லைத்தீவு நகரம்\n17 ஓட்டங்களினால் வீழ்ந்தது பஞ்சாப்\nடயர் வாங்க சென்றவர்கள் வைத்தியசாலையை நோட்டமிட்டதால் சந்தேகத்தின் பேரில் கைது\nதலைநகர் உட்பட நாடு முழுவதும் இன்று நடந்தது என்ன\n\"மிஸ்டர் 360 பாகை\" யின் அதிரடியால் மிரண்டுபோன பஞ்சாப்\nஅவசரகால சட்டத்திற்கான பிரேரணை வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்\nஇன்று மீண்டும் ஊரடங்கு சட்டம்\nதற்கொலைத் தாக்குதல் ; 60 பேர் கைது\nபதவியை இராஜினாமா செய்யுமாறு பாதுகாப்பு செயலாளர், பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி உத்தரவு\nபஸ் விபத்தில் 25 பேர் பலி\nகர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் தனியார் பஸ் ஒன்று குடைசாந்ததில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். கர்நாடக மாநிலம் மாண்டியா...\nஜனாதிபதியின் அராஜகம் : இதுவரை 2 பேர் பலி : சபையில் ஜே.வி.பி. எச்சரிக்கை\nநாட்டில் மக்கள் ஆணை பெற்ற அரசாங்கம் ஒன்று இருக்கும்போது அதனை நிராகரித்து ஜனாதிபதி தனக்கு விருப்பமான பிரதமர் மற்றும் அமை...\nவீட்டுப்பாடம் செய்யாமையால் சிறுவன் அடித்துக்கொலை - பிரான்ஸில் சம்பவம்\nபிரான்ஸில் முல்ஹவுஸ் நகரில் வீட்டுப் பாடம் செய்யாமையால் 9 வயது சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று அண்மையில...\nநீரில் மூழ்கி இராணுவ வீரர் பலி\nவில்கமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹந்துன்கமுவ வாவியில் நீரில் மூழ்கி இராணுவ வீரரொருவர் உயிரிழந்துள்ளார்.\nயானை தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுமிகள் பலி\nமஹியங்கனை, மாபகடவெவ பகுதியில் காட்டு யானை தாக்குதலுக்கிலக்காகி இரு சிறுமிகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்...\nஅந்தமான் பழங்குடியினரால் அமெரிக்கர் ஒருவர் பலி\nஅந்தமான் நிக்கோபார் தீவுகளில், அங்குள்ள ஆபத்தான பழங்குடியினர்களால் அமெரிக்கர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.\nமோட���டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி\nகொத்மலை - தவலந்தென்ன பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்தோடு, மற்றுமொருவர் படுங்காயமடைந்த...\nஎபோலா வைரஸ் தாக்கி 200 பேர் பலி\nகொங்கோவில் எபோலா வைரஸின் தாக்குதலுக்கிலக்காகி 200 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு தகவல்கள் தெரிவித்துள்ளன.\nஅதிகாரத்தை தக்கவைக்க உயிர் பலிக்கு தயாராகும் அரசு - ஐ.தே.க\nஆட்சி அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக உயிர் பலியியேனும் கொடுக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அணி தயாராகி விட்டுள்ளதுட...\nஏமன் போரில் 58 பேர் பலி\nஏமனில் அரச ஆதரவு படையினருக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் 58 பேர் உயிரிழந்துள்ளனர்.\n17 ஓட்டங்களினால் வீழ்ந்தது பஞ்சாப்\nதலைநகர் உட்பட நாடு முழுவதும் இன்று நடந்தது என்ன\n\"மிஸ்டர் 360 பாகை\" யின் அதிரடியால் மிரண்டுபோன பஞ்சாப்\nபாதுகாப்பாக வெடிக்க வைத்தல் என்றால் என்ன\nவீசா இன்றி தங்கியிருந்த எகிப்த்து நாட்டு பிரஜை கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/68258/cinema/Kollywood/When-Vijay-will-enter-in-Politics.htm", "date_download": "2019-04-24T20:02:16Z", "digest": "sha1:K4NW377DNG4OPT7BJRXXMBWQGISPEMI2", "length": 11876, "nlines": 160, "source_domain": "cinema.dinamalar.com", "title": "விஜய்யின் அரசியல் பிரவேசம் எப்போது? - When Vijay will enter in Politics", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n | என்னுடைய ரோல் மாடல் விஜய் சேதுபதி: கஸ்தூரி | சேர்ந்து படம் பண்ணலாம் : ரஞ்சித்திற்கு அனுராக் காஷ்யப் அழைப்பு | தெலுங்கு பிக் பாஸ் தொகுப்பாளர் அனுஷ்கா | பாரிஸுக்கு குடும்பத்துடன் பறந்தார் மகேஷ்பாபு | தேர்தலுக்கு முன்பாக மோகன்லாலை சந்தித்த சுரேஷ்கோபி | இதுதான் சினிமா | 'மாநாடு' படத்திற்கு முன்பாக 'முப்டி' ரீமேக் படப்பிடிப்பு | ஆங்கில படத்திற்கு அநியாய கட்டணம் | தேவராட்டம் சாதிப் படம்தான் : தயாரிப்பாளர் அறிவிப்பு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nவிஜய்யின் அரசியல் பிரவேசம் எப்போது\n3 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nவிஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் புரட்சிகரமான அரசியல் கதைகளில் பல படங்களை இயக்கியவர். அதோடு, விஜய் ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் மன்றமாக மாற்றி எதிர்காலத்தில் அவரை அரசியலில் ஈடுபடுத்த வேண்டும் என்பதும் அவரது ஆசையாக இருந்து வந்தது.\nவிஜய்க்கும் அந்த எண்ணம் இருக்கிறது. ஆனால் சமீபகாலமாக விஜய்யின் அரசியல் எண்ணங்கள் முடங்கி போய் உள்ளது. இதனால் விஜய் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்று அவரது ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள்.\nஇது குறித்து விஜய்யின் தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகரிடம் கேட்டால், இன்றைய சூழ்நிலையில் விஜய் அரசியலுக்கு வருவது சரியென்று படவில்லை. அரசியலுக்கு வருவதா வேண்டாமா என்பதை விஜய் தான் முடிவெடுக்க வேண்டும். நான் எதுவும் சொல்வதற்கில்லை என கூறியுள்ளார்.\nகருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய\nபாலிவுட்டை புகழ்ந்து வம்பில் ... போராட்டங்கள் சரியா...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஅரசியலுக்கு வந்து மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றால் உடம்பில் தெம்பு இருக்கும் நேரத்தில் சீக்கிரம் வர வேண்டும். சினிமாவில் சம்பாதிக்கும் வரை சம்பாதித்து விட்டு, வீல் சேரில் உட்காரும் நேரத்தில் அரசியலுக்கு வந்து என்ன செய்ய போகிறீர்கள்.\nvenkat - vellore,மத்திய ஆப்ரிக்க குடியரசு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமோடி படத்தை மே 19 வரை வெளியிட தடை\nமோடிக்கு பிடித்தமானவராக இருப்பேன் : சன்னி தியோல்\nகாமசூத்ரா நாயகி திடீர் மரணம் : அதிர்ச்சியில் இயக்குநர்\nமீ டூ நடிகர் படத்தை வாங்க மறுப்பு : புலம்பும் தயாரிப்பாளர்\nராஜமவுலியிடம் 'கெஞ்சி கெஞ்சி' கேட்டேன் - ஆலியா பட்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஎன்னுடைய ரோல் மாடல் விஜய் சேதுபதி: கஸ்தூரி\nசேர்ந்து படம் பண்ணலாம் : ரஞ்சித்திற்கு அனுராக் காஷ்யப் அழைப்பு\nதெலுங்கு பிக் பாஸ் தொகுப்பாளர் அனுஷ்கா \n'மாநாடு' படத்திற்கு முன்பாக 'முப்டி' ரீமேக் படப்பிடிப்பு\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஎன்னுடைய ரோல் மாடல் விஜய் சேதுபதி: கஸ்தூரி\nபடப்பிடிப்பில் எலக்ட்ரீசியன் காயம் : நலம் விசாரித்த விஜய்\nவிஜய்க்கு வில்லனாக ஷாரூக்கான் : விஜய் 63 அப்டேட்\nவிஜய் படப்பிடிப்பில் விபத்து : எலக்ட்ரீசியன் படுகாயம்\nசோஷியல் மீடியா ஸ்டார் விஜய் தேவரகொண்டா\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகை : ராஷி கண்ணா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/amp", "date_download": "2019-04-24T20:06:49Z", "digest": "sha1:KTKEZHNMGAWDRG7RG7WZUQQSU5IWYPVN", "length": 13509, "nlines": 192, "source_domain": "m.dinakaran.com", "title": "Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news paper - Dinakaran", "raw_content": "\n.. இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு பதற்றம்\n4 தொகுதி இடைத்தேர்தல்: மே 1-ம் தேதி முதல் 14 நாட்கள் முதல்வர் பழனிசாமி பிரச்சார சுற்றுப்பயணம்...கூட்டணி தலைவர்கள் பங்கேறக வாய்ப்பு\nபிரதமர் மோடியின் 4 ஆண்டு ஆட்சியில், பொருளாதாரத்தில் இந்தியா 6-வது இடம்: மத்தியமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம்\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்: அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கியது தலைமை தேர்தல் ஆணையம்\nபெண்களின் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்யக்கூடாது: டிக்-டாக் செயலி மீதான தடையை நிபந்தனையுடன் நீக்கியது உயர்நீதிமன்ற கிளை\nசென்னை பச்சையப்பன் கல்லூரி முதல்வர் நியமனம் ரத்து...முறைகேடு தொடர்பாக விசாரிக்க லஞ்சஒழிப்புத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு\nஇரட்டை இலை விவகாரம்: சசிகலா சீராய்வு மனு தாக்கல்\nபிரதமர் மோடியின் 4 ஆண்டு ஆட்சியில், பொருளாதாரத்தில் இந்தியா 6-வது இடம்: மத்தியமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம்\nகேரள நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டு போட்ட 107 வயது மூதாட்டி: அனைத்து தேர்தலிலும் ‘பிரசென்ட்’\nபி.எம். நரேந்திரமோடி திரைப்படத்தை மே 19ம் தேதி வரை வெளியிடக்கூடாது: உச்சநீதிமன்றத்துக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை\nமக்களவை தொகுதியில் போட்டியிட சீட் தராததால் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார் எம்.பி.உதித் ராஜ்\nஇரட்டை இலை சின்னம் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் சசிகலா சீராய்வு மனு தாக்கல்\nகேதர்நாத் பகுதியில் யாத்திரை மேற்கொள்ள ஏற்பாடுகள் மும்மரம்: உறைந்தப்பனிகள் அகற்றும் பணிகள் தீவிரம்\nமியான்மரில் உள்ள மரகதக் கல் வெட்டி எடுக்கும் சுரங்க பகுதியில் பயங்கர நிலச்சரிவு...50க்கும் மேற்பட்டோர் பலி\nசீனக் கப்பற்படையின் 70ஆவது ஆண்டு விழா : ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் பிரமாண்ட கப்பல் அறிமுகம்\nமக்களாட்சி கொண்டு வர வலியுறுத்தி சூடானில் தொடர் போராட்டம் : அமைதியற்ற சூழல் நீடிப்பதால் மக்கள் பாதிப்பு\n46வது பிறந்தநாளை கொண்டாடும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் வீடு முன்பு குவிந்த ரசிகர்கள்\nஅமெரிக்காவில் கையெழுத்துப் போட்டியில் வென்ற விரல்கள் இல்லாத சிறுமி\nசூலூர் சட்டமன்ற இடைத்தேர்தல் அ.தி.மு.க வேட்பாளருக்கு கட்சியினர் கடும் எதிர்ப்பு\nயானைகளின் உடல்நிலை பரிசோதிக்க உத்தரவு\nசீர்காழியில் விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு: அமைதி பேச்சுவார்த்தையை விவசாயிகள் புறக்கணிப்பு\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு எதிரொலி: நாகையில் ஏடிஜிபி ஆய்வு... பாதுகாப்பை அதிகரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு\nகிருஷ்ணசாமியின் ஜாதி சான்றிதழை ரத்து செய்யகோரிய மனு தள்ளுபடி\nஐபிஎல் டி20: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 17 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி\n1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்றார் இந்தியாவை சேர்ந்த பி.யு. சித்ரா\nஐபிஎல் 2019; Mr 360 அதிரடி; பஞ்சாப்க்கு 203 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு அணி\nஐபிஎல் டி20 போட்டி: பெங்களூருக்கு எதிராக பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு\nசென்னையில் இன்று சிஎஸ்கே-மும்பை ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை\nகாற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுப்பெறும் தமிழகத்தில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு\nதமிழக காவல்துறைக்கு அதே லத்தி... அதே விசிலு.. இதுவாய்யா உங்க நவீனம்: கொள்முதல் செய்வதில் முறைகேடு நடந்திருப்பதாகவும் குற்றச்சாட்டு\nஆசியப்போட்டியில் தங்கம் வென்று சாதனை விடாமுயற்சியால் சாதித்து காட்டிய கோமதி: தாய் பெருமிதம்\nகோவையில் பாலியல் கொடுமைக்கு பலியான சிறுமி குடும்பத்துக்கு ரூ3 லட்சம் நிதியுதவி: எடப்பாடி உத்தரவு\nகுத்தகை ஒப்பந்த ஆவணத்தை ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து கட்டணம் வசூலிக்க கூடாது: பதிவுத்துறை ஐஜி சார்பதிவாளருக்கு உத்தரவு\nவேண்டும் வரம் அருளும் அற்புத வரத ஆஞ்சநேயர்\nதேவியை தேவன் தழுவிய வடசேரி மகாதேவர் கோயில்\nதொப்பையை குறைக்க என்ன வழி\nசிறுநீர் பிரச்னைக்கு சிறந்தது இளநீர்...\nஒரு பர்சன்ட்கூட உண்மை இல்லை\nடார்ச்சர் தாங்கல... பூனம் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/category/8867163", "date_download": "2019-04-24T20:16:39Z", "digest": "sha1:NWGIRYAJSKINGOVU635A6RXZX7ZLJJPI", "length": 7158, "nlines": 54, "source_domain": "m.dinakaran.com", "title": "ஈரோடு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகுடிநீர் பிரச்னைகளுக்கு தீர்வு காண தேர்தல் நடத்தை விதியில் தளர்வு செய்ய கோரிக்கை\nஹலோ சீனியர்ஸ் திட்டத்தில் 238 அழைப்புகளுக்கு தீர்வு\nஇலவச பட்டா வழங்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு\nகுறுகிய காலத்திற்கு ஏற்ற பயறு வகை சாகுபடி\nஅதிமுகவினர் 50 பேர் திமுகவில் இணைந்தனர்\nவாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்ட அறைக்கு 300 போலீசார் பாதுகாப்பு\nவேளாண் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு 2 மாதம் இலவச பயிற்சி தொடக்கம்\nபைக் மீது கார் மோதி இருவர் பலி\nகுடிக்க பணம் கேட்டு மிரட்டிய வாலிபர் கைது\nகட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு\nசாய ஆலைகளில் கழிவு நீர் வெளியேற்றம்\nமழைநீர் வீடுகளுக்குள் புகுவதை தடுக்க சாக்கடை அடைப்பு நீக்க உத்தரவு\nவண்ணபூரணி வனசுற்றுலா திட்டத்தை செயல்படுத்த கோரிக்கை\nஎஸ்.பி. அலுவலகத்தில் காத்திருப்பு அறை இல்லாமல் மக்கள் அவதி\nவாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு\nமழைக்கு அரசு கட்டிடத்தின் சுற்றுச்சுவர் இடிந்து சேதம்\nபவானி ஆற்றில் மூழ்கி மாணவர் பலி\nகடனை திரும்ப கேட்ட வாலிபருக்கு அடி உதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/05/17/101", "date_download": "2019-04-24T20:45:31Z", "digest": "sha1:V65MYKNNWF7ZNSMUUBTDX673SJKH3T7Z", "length": 8470, "nlines": 15, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:யாருக்கும் அஞ்ச மாட்டோம்: விஷால்", "raw_content": "\nவியாழன், 17 மே 2018\nயாருக்கும் அஞ்ச மாட்டோம்: விஷால்\nஇரும்புத்திரை படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜகவிற்கு பதில் கூறும் விதமாக ‘யாருக்கும் அஞ்ச மாட்டோம்’ எனக் கருத்து தெரிவித்துள்ளார் நடிகர் விஷால்.\nபி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால் நடித்து கடந்த வாரம் திரைக்கு வந்த படம் இரும்புத்திரை. மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை விமர்சிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு, பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்த போதும், மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. பாக்ஸ் ஆபிஸில் படம் நன்றாக வசூலிப்பதால், படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். படத்தின் வெற்றி விழா சென்னையில் இன்று (மே 17) நடைபெற்றது. நடிகர் விஷால், இயக்குநர் மித்ரன், வில்லன் பாத்திரத்தில் நடித்த அர்ஜுன் மற்றும் காளி வெங்கட், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் விழாவில் கலந்துகொண்டனர்.\nஇந்த நிகழ்வில் பேசிய விஷால் தனக்கு இத்திரைப்படம் எப்படி அமைந்தது என்ற அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டதோடு, இந்தப் படம் வெளிவருவதற்கு முன் ஏற்பட்ட இன்னல்கள் பற்றியும் பேசினார்.\n“டிஜிட்டல் இந்தியா பற்றி சொல்வதற்கான தளம் கிடைத்தது சொல்லி இருக்கிறோம். படத்திற்கு எதிராக போராட்டம் செய்பவர்கள் வள்ளுவர��� கோட்டத்தில் அனுமதி வாங்கி போராடுங்கள். இல்லையெனில் சென்சார் போர்டு ஆபிஸுக்கு முன்பு போராட்டம் செய்யுங்கள். சினிமா தியேட்டர் நீங்கள் போராடுவதற்கான இடம் அல்ல. ஒருமுறை சென்சார் சான்றிதழ் வாங்கிவிட்டால் அந்தப் படம் மக்களைச் சென்று சேர்வதை யாரும் தடுக்க முடியாது. ஏன் என்றால் இது சினிமா, சினிமாவில் காட்டக்கூடிய விஷயங்கள் கற்பனைகள், நிஜம் கலந்தவையாகவே இருக்கும்.\nநீங்க என்னதான் நிறுத்தினாலும், ஆதார் கார்டு சம்மந்தப்பட்ட விஷயமாகட்டும், டிஜிட்டல் இந்தியா சம்மந்தப்பட்டதாக இருக்கட்டும், இல்லை சமுதாயத்தில் லோன் சம்மந்தமான விஷயங்களோ எல்லாம் இன்று அனைவரும் அறிந்த விஷயமாக இருக்கிறது. ஒரு விவசாயிக்கு லோன் கிடையாது. மிலிட்டரிகாரனுக்கு பாஸ்போர்ட் கிடையாது. இது போன்ற விவரங்களையெல்லாம் மக்களுக்குச் சொல்ல வேண்டும் என்ற கட்டாயத்தில், எங்களுக்கு ஒரு பொறுப்பு இருக்கிறது. அதை நாங்கள் பூர்த்தி செய்வோம். யாருக்காகவும் அஞ்ச மாட்டோம்” என்று இரும்புத்திரை படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜகவிற்கு பதில் கூறும் விதமாகப் பேசினார்.\nபடத்திற்கு ஏற்பட்ட தடைகளைப் பற்றி பேசியவர், “மே 10ஆம் தேதி இரவு 8 மணிக்கு மேல் என் வாழ்க்கையில் மறக்கவே முடியாது. எனக்கு பணத்தோட அருமையைப் புரிய வைத்தார்கள். இந்தப் படம் ரிலீஸ் ஆகக் கூடாது என பல வேலைகள் செய்தார்கள்” என்று கூறிய பின்பு சொடக்கு போட்டு பேச ஆரம்பித்த விஷால், “தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் என்றுமே நேர்மையா இருக்கும். எல்லா தயாரிப்பாளரும் ஜெயிக்க வைக்கிறது தான் எங்க வேலை. நான் பார்த்த அந்த 10 மணிநேரம் என் வாழ்க்கையைப் புரட்டி போட்டிருக்கிறது. பணத்தோட அருமை என்னவென்று எனக்குப் புரியவைத்தார்கள். அன்று தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு எனக்கு உதவவில்லை என்றால் இந்த இரும்பு திரைத் திரைப்படம் வெளியாகி இருக்காது. அதற்காக என்றும் நான் அவருக்கு நன்றி கடன்பட்டிருக்கிறேன்” என்றார்.\nநிகழ்வு முடிந்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த விஷால், கர்நாடகத் தேர்தல் பற்றிய கேள்விக்கு “மின்னணு வாக்குப்பதிவை விட, வாக்குச்சீட்டு முறைதான் சிறந்தது என்று கூறியதோடு, தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ரூ.7 கோடி முறைகேடு நடந்துள்ளதா என்பதைப் பொருளாளரிடம் கணக்குகளை கேட்டுத் ���ெரிந்துகொள்ளலாம்” எனவும் தெரிவித்துள்ளார்.\nவியாழன், 17 மே 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://suganthinadar.wordpress.com/2013/04/28/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A/", "date_download": "2019-04-24T19:59:07Z", "digest": "sha1:NQI5NWPPJ64M6QV6LMENSGKCOLETDWZ6", "length": 7402, "nlines": 132, "source_domain": "suganthinadar.wordpress.com", "title": "மறு பார்வையும் தமிழ் வாசித்தலும்/ Review and read Tamil words | தமிழ் அநிதம்", "raw_content": "\nமறு பார்வையும் தமிழ் வாசித்தலும்\nமறு பார்வையும் தமிழ் வாசித்தலும்/ Review and read Tamil words\nமறுபார்வையிடப்படும் தமிழ் உயிர் எழுத்துக்கள் “ஆ,உ,ஊ,எ,ஏ”\nமறுபார்வையிடப்படும் தமிழ் மெய் எழுத்துக்கள் “ண்”\nதமிழ் உயிர் எழுத்துக்கள் ஒரு சொல்லின் முதலிலேயே வரும்.. அவை ஒரு சொல்லின் நடுவிலோ அல்லது இறுதியிலோ வரவே வராது.அது போலவே மெய் எழுத்துக்கள் ஒரு சொல்லின் ஆரம்பத்தில் வராது.அவை சொல்லின் மத்தியில் தான் பெரும்பாலும் வரும். ஒரு சில மெய் எழுத்துக்களே சொல்லின் இறுதியாக வரும். மெய்யெழுத்து “ண்” சொல்லின் இறுதியில் வரும்.\nஇந்த மெய் எழுத்து சில உயிர் எழுத்துக்களோடு சேர்ந்து இரெழுத்து சொற்களாக வரும்.\nCategories: தமிழ் மெய் எழுத்துகள், மறு பார்வையும் தமிழ் வாசித்தலும், Tamil Consonants, Vowels\t| குறிச்சொற்கள்: \"ண்\"ல் முடியும் எழுத்துக்கள், ஈரெழுத்துச் சொற்கள், தமிழ் | பின்னூட்டமொன்றை இடுக\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபுதிய பாடங்களைப் பற்றி மின்னஞ்சல் வழி பெறவும்\nமறு பார்வையும் தமிழ் வாசித்தலும்\nஇங்குள்ள ஆவணங்கள் தமிழ் கற்பதற்கும் கற்பிப்பதற்கும் மட்டுமே உருவாக்கப்பட்டது இவை வணிகத்திற்கு அல்ல. இவை www.tamilunltd.comஇணைய தளத்தின் உரிமையாளர் சுகந்தி வெங்கடேஷ் நாடார். The documents in this site are copyrighted to Mrs SuganthiVenkatesh Nadar, the owner o www.tamilunltd.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/02/08/tiger.html", "date_download": "2019-04-24T20:17:28Z", "digest": "sha1:HJNGJUUBJ7GKHHLUNO2IEYZMSXKPBFGP", "length": 12952, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "அரசு ஊழியர் 10-வது மாடியிலிருந்து குதித்து சாவு | foreign ministry official commits suicide - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n3 hrs ago அண்ணா & கருணாநிதி நினைவிடத்திற்கு தொண்டர்களுடன் சென்ற ஸ்டாலின்.. மலர்தூவி மரியாதை\n4 hrs ago பாஜக வேட்பாளர் சாத்வி தாக்குருக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு.. விரைவில் இசட் பிளஸ் பாதுகாப்பு\n5 hrs ago திருப்பரங்குன்றம் அதிமுகவின் கோட்டை.. எப்போதும் நாங்கள்தான் ஜெயிப்போம்.. செல்லூர் ராஜு உறுதி\n5 hrs ago அப்பெல்லாம் வாயில் பிளாஸ்திரி ஒட்டிக் கொண்டு இருந்தாரா கே.எஸ்.அழகிரி\nSports ரன் மழை பொழிந்த டி வில்லியர்ஸ்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nFinance அல்ட் ராடெக் சிமெண்ட் லாபம் ரூ1017 கோடியாக அதிகரிப்பு.. EPS விகிதமும் ரூ.37.08 அதிகரிப்பு\nAutomobiles 40 நாட்களில் 250 மில்லியனைத் தொட்ட கியா: எதில் தெரியுமா...\nMovies செளகிதார் மனோபாலாவும், ஊர்க்காவலன் ரஜினிகாந்த்தும்\nTravel மஹாசமுந்த் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nLifestyle கையை சரியாக கழுவாமல் இருப்பதால் உங்களுக்கு என்னென்ன ஆபத்துகள் ஏற்படுகிறது தெரியுமா\nTechnology மின்சாரம் இல்லாமல் சார்ஜ் செய்யலாம்: இன்ஸ்பையரிங் டெக் சோலார் பவர் பேங்க்.\nEducation ப்ளஸ் டூ-க்கு அப்புறம் இதப் படிங்க..\nஅரசு ஊழியர் 10-வது மாடியிலிருந்து குதித்து சாவு\nடெல்லியில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் பணியாற்றி வந்த உதவியாளர், தனது அலுவலகத்தின்10-வது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.\nபுதன்கிழமை காலை இந்த பரிதாபச் சம்பவம் நடந்தது. அவரது பெயர் பிரபாகரன் (வயது 40). வெளியுறவுத் துறைஅமைச்சகத்தில் மனித ஆற்றல் பிரிவில் உதவியாளராகப் பணியாற்றி வந்தார். செவ்வாய்க்கிழமைதான் தனதுபதவியை ராஜினாமா செய்திருந்தார் அவர்.\nஅவரது தற்கொலை குறித்து நியூடெல்லி கூடுதல் போலீஸ் கமிஷனர் எச்.பி.எஸ்.விர்க் கூறுகையில், தனதுராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டு விட்டதா என்பது குறித்து அறிந்து கொள்வதற்காக பிரபாகரன் காலையில்அலுவலகத்திற்கு வந்திருந்தார். ஆனால் அவருக்கு யாரும் சரியாகப் பதில் சொல்லவில்லை என்று தெரிகிறது.\nஇதையடுத்து தனது அலுவலகம் அமைந்துள்ள சானக்கியபுரிக்குச் சென்று, அலுவலகத்தின் 10-வது மாடிக்குச்சென்றார். அங்கிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.\nகீழே விழுந்த உடனேயே பிரபாகரன் இறந்து விட்டார். தற்கொலைக்கான காரணம் எதையும் அவர்குறிப்பிடவில்லை. சொந்தக் காரணங்களுக்காகவே அவர் ��றந்திருக்க வேண்டும் என்று கருதுகிறோம்.\n1991-ம் ஆண்டு அவர் தனது மனைவியை விவாரத்து செய்தார். அப்போது முதலே மன நிலை சரியில்லாமல்இருந்து வந்தார். தனது ராஜினாமாக் கடிதத்திலும் கூட, தனக்கு மனநிலை சரியில்லாததாலும், வயதானபெற்றோரைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதாலும் ராஜினாமா செய்வதாக குறிப்பிட்டிருந்தார் என்றார் விர்க்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2018-09/caritas-sri-lanka-50-years-service-suffering.html", "date_download": "2019-04-24T20:15:48Z", "digest": "sha1:Z5VV6FYVWWSL4E6DMVXCC6RA6KCXYBSZ", "length": 10502, "nlines": 221, "source_domain": "www.vaticannews.va", "title": "இலங்கை காரித்தாசின் 50 வருட பணிகள் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய தொடர்புடைய பழையது\nஇலங்கை காரித்தாசின் பொன் விழா நிகழ்வு\nஇலங்கை காரித்தாசின் 50 வருட பணிகள்\nஇலங்கை காரித்தாஸ், ஒன்பது மாநிலங்களில், நாற்பது அமைதி கிராமங்களை உருவாக்கி, ஏறத்தாழ 5000 குடும்பங்களுக்கு தற்காலிக, மற்றும் நிரந்தர குடியிருப்புகளை அமைத்துக் கொடுத்துள்ளது\nஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்\nஏழைகள் மற்றும், சமூகத்தின் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்ட மக்களுக்கும், நாட்டின் அமைதிக்கும், கடந்த ஐம்பது ஆண்டுகளாக நற்பணியாற்றிவரும் இலங்கை காரித்தாஸ் அமைப்பு, இலங்கை உள்நாட்டுப் போரின்போது, அமைதி மற்றும் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியுள்ளது என, அந்த அமைப்பின் தேசிய இயக்குனர், அருள்பணி Mahendra Gunatilleke அவர்கள் கூறினார்.\nஇலங்கை காரித்தாஸ் அமைப்பு, தனது பொன் விழாவைச் சிறப்பித்துவருவதையொட்டி, பீதேஸ் செய்திக்குப் பேட்டியளித்த அருள்பணி Gunatilleke அவர்கள், இலங்கையில் ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின்போதும், போர் முடிந்த பின்னும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, குறிப்பிடத்தக்க சேவையாற்றியுள்ளது என்று கூறினார்.\n2009ம் ஆண்டு மே மாதம் முடிவடைந்த போர், ஏராளமான மக்களின் வாழ்வையும், சொத்துக்கலையும் அழித்து, மனித மாண்பில் மிக ஆழமான காயங்களை உருவாக்கியுள்ளது என்றும், பன்னாட்டு காரித்த��ஸ் அமைப்பின் உதவியுடன், இலங்கை காரித்தாஸ், நாட்டில், ஒப்புரவு, மற்றும், மறுசீரமைப்புப் பணிகளில், பெரிய அளவில் பணியாற்றியுள்ளது என்றும், அருள்பணி Gunatilleke அவர்கள் கூறினார்.\nஇலங்கை உள்நாட்டுப் போரில், பல்லாயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள், வீடுகளையும், உடல் உறுப்புகளையும் இழந்துள்ளனர்; கட்டாயப் புலம்பெயர்வுக்கு உட்படுத்தப்பட்டனர்; ஆயிரக்கணக்கான குடும்பங்கள் அழிக்கப்பட்டன என்றுரைத்த அருள்பணி Gunatilleke அவர்கள், இலங்கையின் வடக்கில் பணியாற்றும் கத்தோலிக்கத் திருஅவை, மக்களின் துன்ப துயரங்களில் எப்போதும் உடனிருந்து உதவி வருகிறது என்று தெரிவித்தார்.\nஇலங்கை காரித்தாஸ், ஒன்பது மாநிலங்களில், நாற்பது அமைதி கிராமங்களை உருவாக்கி, ஏறத்தாழ 5000 குடும்பங்களுக்கு தற்காலிக, மற்றும் நிரந்தர குடியிருப்புகளை அமைத்துக் கொடுத்துள்ளது என, பீதேஸ் செய்தியிடம் தெரிவித்தார், அந்த அமைப்பின் அருள்பணி Gunatilleke. (Fides)\nவேதனையை மூலதனமாக்கி அரசியல் இலாபம் வேண்டாம்\nவட மாசிதோனியப் பயணம் குறித்து Skopje ஆயர்\nபுனித செபஸ்தியார் ஆலய அடக்கச் சடங்கில் கர்தினால் இரஞ்சித்\nவேதனையை மூலதனமாக்கி அரசியல் இலாபம் வேண்டாம்\nவட மாசிதோனியப் பயணம் குறித்து Skopje ஆயர்\nபுனித செபஸ்தியார் ஆலய அடக்கச் சடங்கில் கர்தினால் இரஞ்சித்\nநியூஸிலாந்து தாக்குதலின் எதிரொலி இலங்கைத் தாக்குதல்கள்\n\"நம்பிக்கைக்காக தொடர் ஓட்டம்\" குழுவைச் சந்தித்த திருத்தந்தை\nபூமியில் புதுமை: பயிரின் மீதி மாட்டுக்கு, மாட்டு கழிவு பயிருக்கு\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/the-great-playback-singer-p-b-sreenivas/", "date_download": "2019-04-24T20:13:40Z", "digest": "sha1:7HHBK3IDNIBTMY6T4SJSYI3XI2OVK6C2", "length": 19091, "nlines": 166, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ் – உள்ளங்கை", "raw_content": "\nசிறு வயதில் என் அபிமான பின்னணி பாடகர் ஏ.எம்.ராஜா அவர்கள் தான். அவருடைய மயக்கும் மென்மையான குரலுக்கு இன்றும் அடிமை நான். ஆனால் திடீரென்று அவர் குரல் காணாமல் போய்விட்டது. அவருக்குப் பதிலாக ஸ்ரீநிவாஸ் என்பவர் ஜெமினி கணேசனுக்கு பின்னணிக் குரல் கொடுக்கிறார் என்றார்கள். என் ஃபேவரிட் ராஜாவின் இடத்தை பிடுங்கிக் கொண்டவர் என்பதால் பி.பி.ஸ்ரீனிவாஸ் எனக்கு பிடிக்காத பாடகராகத்தான் வெகு நாட்கள் இ��ுந்தார்.\nஆனால் அந்த குழைவான bass குரலினிமையை ரசிப்பதை எவ்வளவு நாட்கள் தவிர்க்க இயலும் “அடுத்த வீட்டுப் பெண்” பாடல்கள்தான் முதன் முதலில் எனக்குப் பிடித்தவை – கொஞ்சம் விறுவிறுப்பாக இருக்கும் என்பதால். சினிமா அதிகம் பார்க்க வாய்ப்பில்லாமல் கிராமத்தில் வளர்ந்த எனக்கு எங்கள் வீட்டில் இருந்த Tesla ரேடியோ தான் ஒரே இசை ஊற்று. அதன் மூலம் என் செவிகளை வந்தடைந்தவை பல வரலாறு படைத்த பாடல்கள். “காலங்களில் அவள் வசந்தம்”, “நிலவே என்னிடம் நெருங்காதே” போன்ற தேனில் தோய்ந்த பாடல்களுக்கு மயங்கவில்லையென்றால் நான் ஒரு ஜடம்தான்\nலேசான nasal குரல் அவருடையது. ஆனால் ஆங்காங்கே சிறிது அசைவு, பிருகா, குழைவு, மென்மை, ஒரு லேசான குலுக்கல் இவை கலந்த அவரது பாணி நம்மை கிறங்க வைக்கும்.\nஜெமினி கணேசன் தவிர பாலாஜி, முத்துராமன் போன்ற பலருக்கு பின்னணி பாடியிருக்கிறார் பி.பி.எஸ். சத்யனுக்கு குரல் கொடுத்த “அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா” என்ற பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். எம்ஜிஆர் திருடாதே என்ற படத்தில் சரோஜாதேவியின் காலை எடுத்து தன் மடியில் வைத்துக் கொண்டு வாயசைக்கும் “என்னருகே நீ இருந்தால்” என்னும் பாடல் இவர் பாடியதுதான். அதன் வீடியோவைக் காண இங்கே கிளிக்குங்கள் (It will open on an overlay).\n“பாதை தெரியுது பார்” என்ற படத்தில் அவர் பாடியுள்ள “தென்னங்கீற்று ஊஞ்சலிலே, தென்றலில் நீந்திடும் சோலையிலே, சிட்டுக் குருவி பாடுது தன் பெட்டைத் துணையைத் தேடுது” என்ற பாட்டு செம ஸ்லோ டெம்போவில் நம்மை வருடிக் கொண்டே கிறங்க வைக்கும். அப்படியே காதலியோடு கைகோத்துக் கொண்டு slow waltz ஆடிக்கொண்டே இருக்கலாம் போல் தோன்றும்\n“சூப்பர் சிங்கர்” போட்டிகளில் இன்றும் இவரது எவர்கிரீன் பாடல்கள் பல ஒலித்துக் கொண்டிருப்பதும், அவருடைய பாடல்கள் அடங்கிய சிடிக்கள் நிறைய விற்றுக் கொண்டிருப்பதும் அவர் பெருமையை தொடர்ந்து பறைசாற்றும்\nகண்ணதாசனின் செறிவு மிக்க தத்துவப் பாடல்கள் பலவற்றை பாடியவர் என்ற பெருமை பி.பி.ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கு உண்டு:\n“ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி…தோட்டமிட்டு செடி வளர்த்து ஜோராக குடியிருந்தோம்” – அப்படியே நம்மை சோகத்தில் உருக வைக்கும்.\n“எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா\nஅந்த ஊர் நீயும்கூட அறிந்த ஊர் அல்லவா\nஎந்த ஊர் எ���்றவனே இருந்த ஊரைச் சொல்லவா\nஅந்த ஊர் நீயும்கூட அறிந்த ஊர் அல்லவா\nஎன்று தொடங்கும் இப்பாடலின் ஈற்றடியைக் கேளுங்கள்:\n“கீழுரில் வாழ்வதற்கும் கிளிமொழியாள் இல்லையடா\nமேலூரு போவதற்கும் வேளை வரவில்லையடா\n” மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்\nநாணமே ஜாடையால் ஒரு வார்த்தைப் பேச வேண்டும்”\nஅல்லிக்கொடியே உந்தன் முல்லை இதழும் – தேன்\nஆறு போலப் பொங்கி வர வேண்டும் வரவேண்டும்….\nஅல்லிக்கொடியே உந்தன் முல்லை இதழும் – தேன்\nஆறு போலப் பொங்கி வர வேண்டும் வரவேண்டும்…\nஇழைந்தோடும் அந்த வரிகள்… பின் “ம்ம்ம்ம்ம்” என்ற ஹம்மிங்கோடு “மௌனமே..” என்று பல்லவி தொடரும். ஆகா, எங்கோ கொண்டு செல்கிறது என்னை\nஅவரை டிரைவ்-இன் உட்லண்ட்ஸில் சந்தித்து உரையாடியிருக்கிறேன். “பிரதிவாதி பயங்கர ஸ்ரீனிவாஸ்” என்ற பட்டப்பெயர் யரோ அவருக்கு சூட்டியிருந்தாலும் அவர் மிகவும் மென்மையானவர். பழகுவதற்கு எளிமையானவர். அவருடைய குல்லாவைப் பற்றிக் கேட்டபோது “நான் எனக்கு மட்டும்தான் குல்லா போட்டுக் கொள்வேன். பிறருக்கு போட மாட்டேன்” என்றார் அவர் இயற்றி ஓ.எஸ்.அருண் பாடியுள்ள ஹிந்தி/உருது கஜல் பாடல்கள் கொண்ட இரு ஆடியோ கேஸட்டுகளை அவரிடமிருந்து பெற்றிருக்கிறேன். நிறைய நோட்டுப் புத்தகங்களை வைத்துக் கொண்டு ஏதாவது எழுதிய வண்ணம் இருப்பார். கலர் கலராக பலவித பேனாக்களை பாகெட்டில் சொறுகி வைத்திருப்பார்.\nதி.நகர் பஸ் நிலையத்திலிருந்து நந்தனம் செல்லும் போது வழியில் வெஸ்ட் சி.ஐ.டி நகரில் உள்ள அவருடைய வீட்டு வாசலில் இருந்த பெயர்ப் பலகை அறிவித்த அவருடைய கல்வி “B.Com, Hindi Paravin” (or, is it Visharad) என்று பார்த்த நினைவு இருக்கிறது\nஒரு பன்முக சாதனையாளராக விளங்கினார் பி.பி.எஸ் அவர்கள். மேளகர்த்தாரகங்களையும், ஜன்ய ராகங்களையும் எளிதில் புரிந்து கொள்ள ஏதுவாக “வைர ஊசி” என்னும் ஒரு “Info-graphics” ஒன்றை உருவாக்கினார் என்று ஒரு செய்தியில் படித்திருக்கிறேன்.\n“எதிர் நீச்சல்” படத்தில் நாகேஷுக்கு அவருடைய குரல் ஒத்து வரவில்லை (“தாமரை கன்னங்கள்”). தொடக்கத்தில் அவர் கொடுக்கும் ஹம்மிங் கொஞ்சம் நாகேஷின் முகத்தோற்றத்திற்கு பொருத்தமில்லாமல் இருக்கும்.\nதென்னிந்திய மொழிகள் அனைத்திலும் மற்றும் ஹிந்தியிலும் ஆயிரக்கணக்கில் பாடியவர்; அதுவும் கன்னட எம்ஜிஆர் ராஜ்குமாருக்கு முழு��ுமே இவர்தான் பாடியிருக்கிறர். கஜல்கள் பல இயற்றியவர் – இப்படி பல பெருமைகள் பெற்ற இவர் கடைசி காலத்தில் அவ்வளவு வசதியாக இல்லை என்று அறிந்த போது மிகவும் விசனமாக இருந்தது.\nகாற்றில் மிதந்து வருகின்றன இவ்வரிகள் அவருடைய வெல்வெட் போன்ற குரலில்:\nஅது எங்கே எவ்விதம் முடியும்\nஇது தான் பாதை, இது தான் பயணம்\nஇதனைத் தொடர்ந்து வரும் கருத்துக்களை எனக்குத் தெரிவிக்கவும்.\nPrevious Post: குழந்தைக்கும் தாய்க்கும் இடையே ஒரு பாஸ்வோர்ட்\nNext Post: ஆதி சங்கரர் காலத்திலேயே போலி சாமியார்கள் இருந்திருக்கிறார்கள் போல\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nகொஞ்சம் படித்தால் கிராமத்தை விட்டு வெளியேறுகிறோம். நிறையப்படித்தால் சொந்த நாட்டை விட்டே வெளியேறுகிறோம்.\nகண்ணில் பட்டவை, கருத்தில் தோன்றியவை\nகாப்பீடு வேறு, முதலீடு வேறு\nBestChu on நான் யார்\nmargretnp4 on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 29,714\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 12,604\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 11,326\nபழக்க ஒழுக்கம் - 9,008\nதொடர்பு கொள்க - 8,805\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nபிறர் பிள்ளைகள் - 8,115\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaguparai.com/tamil-radios/Varnangal-FM/", "date_download": "2019-04-24T20:06:08Z", "digest": "sha1:QULA5PR2R6Z657B34VLIJ4QP4VLQL3DH", "length": 8453, "nlines": 110, "source_domain": "vaguparai.com", "title": "Varnangal FM - வகுப்பறை (@Vaguparai) | Listen Tamil FM Radios Online", "raw_content": "\nஇணைவோம் இணையத்தில் – தமிழ் செய்திகள் | தமிழ் தகவல்கள் | தமிழ் சேவைகள்\nஹரி ஓம் & பிரணாம்\nஅனைவ��ும் எதிர்வரும் ஏப்ரல் 27 அன்று நாடளவில் செய்யப்படும் பிரியானந்தா சேவையில் இணைவோம். இம்முறை நாம் ஏழை எளியோருக்கு சைவ உணவு வழங்கவுள்ளோம். 27 ஏப்ரலுக்குள் 500 நபர்களுக்கு உணவு வழங்குவதே நம் நோக்கமாகும். நமது அன்றாட வாழ்வில் குருஜி சக்தி பிரியானந்தரின் போதனைகளை பின்பற்றி;பிரியானந்தா சேவை மூலம் கிடைக்கப் பெரும் பேரின்பக்காக தயாராகுவோம்.\nகடவுள் நமக்கு கொடுத்த கரங்கள் இரண்டு. ஒன்று நமக்கு மற்றொன்று சமுதாயத்திற்கு.\nகுறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.\nநல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…\nஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.\nLeprosy Facts – தொழு நோய் ஏற்படாமல் இருக்க 11 குறிப்புகள்\nTelephone Facts – தொலைப்பேசி பற்றிய 10 தகவல்கள்\nApple Facts – ஆப்பிள் நிறுவனம் பற்றிய 11 வினோத தகவல்கள்\nஒவ்வொரு பதிவுகளையும், தவறாமல் படிக்க 'Like' செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka/652-2016-08-02-11-25-59?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-04-24T20:15:38Z", "digest": "sha1:Z6J7LKX47XLFYJXVKDJMRTW4TY7EW3JT", "length": 3071, "nlines": 16, "source_domain": "www.4tamilmedia.com", "title": "இலங்கை- இந்தியா இடையே பாலம் அமைப்பது தொடர்பில் உயர்மட்ட பேச்சுக்கள் ஆரம்பம்: கபீர் ஹாசீம்", "raw_content": "இலங்கை- இந்தியா இடையே பாலம் அமைப்பது தொடர்பில் உயர்மட்ட பேச்சுக்கள் ஆரம்பம்: கபீர் ஹாசீம்\nஇலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே பாலம் அமைப்பது தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் உயர்மட்டப் பேச்சுக்கள் இடம்பெற்று வருவதாக அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.\nஇந்தோனேசியாவில் நடைபெற்றுவரும் 12வது இஸ்லாமிய பொருளாதார மாநாட்டின் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துக்களை வெளிட்ட கபீர் ஹாசீமிடம், இந்திய பிரதிநிதி ஒருவர் முன்வைத்த கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\n“இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான வர்த்தகத்தை மேலும் மேம்ப���ுத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன. அதன் அடிப்படையில் இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு பாலத்தை அமைப்பதன் மேலும் வர்த்தகத்துறையை மேலும் மேம்படுத்த முடியும். அதனடிப்படையில் இரு நாடுகளுக்கிடையிலும் பாலத்தை அமைப்பதற்கான சாத்தியப்பாடு அதிகமுள்ளது. பாலத்தை அமைப்பதற்கான உயர்மட்டக் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=57287", "date_download": "2019-04-24T19:52:25Z", "digest": "sha1:FGL4LJD4HPXXINIXE2FDTXPCBT3SHJKO", "length": 12387, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "ஜயன்குளம் வீதியில் மின்", "raw_content": "\nஜயன்குளம் வீதியில் மின்சார கம்பத்தை மோதித்தள்ளிய ஊர்தி\nமுல்லைத்தீவு ஐயன்கன் குளம் புத்துவெட்டுவான் பிரதான வீதியில் சட்டவிரோதமான முறையில் காட்டு மரங்களை ஏற்றிச் சென்ற கப் ரக வாகனம் 12.04.19 இரவு உயரழுத்த மின்கம்பத்தை மோதி தள்ளிவிட்டு தப்பிச் சென்றுள்ளது.\nகுறித்த கப் ரக வாகனத்தினை பொலிஸார் துரத்திச் சென்ற நிலையிலேயே இவ்வாறு மின்கம்பத்தில் மோதுண்டு தப்பிச் சென்றுள்ளது.\nமுல்லைத்தீவு, துணுக்காய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஐயன்கன் குளம் புத்துவெட்டுவான் பிரதான வீதியில் சந்தேகத்திற்கிடமாக பயணித்த வாகனத்தினை பொலிஸார் இடைமறித்து சோதனையிட முயற்சித்துள்ளனர்.\nஎனினும், குறித்த கப் வாகனம் தப்பிச் சென்ற நிலையில் பொலிஸார் துரத்தியபோதும் பிரதான வீதிக்கருகில் கானப்பட்ட உயரழுத்த மின் கம்பத்தை மோதித் தள்ளிவிட்டு தப்பிச் சென்றுள்ளது.\nஇதனால் அந்த பகுதிக்கான மின்சாரம் முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வரும் ஐயன்கன் குளம் பொலிசார் குறித்த வாகனத்தையும் அதன் சாரதியையும் கைதுசெய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு இராணுவ......Read More\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதல்களில் இரண்டு......Read More\nஉயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தன்று தேவாலயங்களிலும், ஹோட்டல்களிலும்......Read More\nபாடசாலை வளாவில் பாதுகாப்பை உறுதி...\nபாடசாலை மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கல்வி அமைச்சர்......Read More\nவெடிப்பு சம்பவத்தில் பங்கள���தேஷ் பிரதமரின்...\nபங்களாதேஷின் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஒன்றுவிட்ட சகோதரர் ஷேக் செலிம். இவர்......Read More\nகுண்டுகளுடன் வந்த பயங்கரவாதியை தடுத்து...\nமட்டக்களப்பு சியோன் தேவாலயத்தின் மீது தற்கொலை தாக்குதல் மேற்கொண்ட போது......Read More\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு இராணுவ......Read More\nபாடசாலை வளாவில் பாதுகாப்பை உறுதி...\nபாடசாலை மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கல்வி அமைச்சர்......Read More\nஇன்று இரவும் ஊரடங்குச் சட்டம்...\nஇன்றிரவு (24) 10 மணி முதல் நாளை (25) அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ்......Read More\nவடமாகாண சபைக்கு இராணுவப் பாதுகாப்பு\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களையடுத்து......Read More\nபொதியில் சி-4 ரக வெடிமருந்து\nகட்டான திம்பிரிகஸ்கட்டுவ பிரதேசத்தில் உள்ள வீதி ஒன்றுக்கு அருகில்......Read More\nவராக்காபொல பிரதேசத்தில் வைத்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட......Read More\nகடந்த ஞாயிறன்று, நாட்டில் ஏற்பட்ட கோர தற்கொலை தாக்குதலை முன்னிட்டு,......Read More\nஅநுராதபுரம் – ரம்பேவ – கோனேவ பகுதியில் அமைந்துள்ள பாடசாலைக்கு முன்னால்......Read More\nகடந்த 21 ஆம் திகதி தற்கொலைதாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்ட குண்டுகளைத்......Read More\nஅமெரிக்கர் உட்பட 3 பேர் யாழில் கைது\nயாழ்ப்பாணம் நல்லூரடிப் பகுதியில் மிக நீண்ட நேரமாக சந்தேகத்திற்கு இடமான......Read More\nதிருமதி பரமேஸ்வரி கணபதிப்பிள்ளை (செல்வமணி)\nயாழ். வட்டு கிழக்கு சித்தன்கேணி\nதிரு கார்திகேசு விக்னேஸ்வரநாதன் திருமதி விக்னேஸ்வரநாதன் கேதாரகெளரி (கெளரி)\nயாழ். வேலணை - யாழ். புங்குடுதீவு\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை...\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய ப��ன்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/kan-vali-neenga-patti-vaithiyam/", "date_download": "2019-04-24T20:13:02Z", "digest": "sha1:AWXULN47PSZKMFUGCQ4GR64MY4NUPTUB", "length": 11427, "nlines": 114, "source_domain": "dheivegam.com", "title": "கண் வலி நீங்க கை வைத்தியம் | Kan vali Maruthuvam", "raw_content": "\nHome ஆரோக்கியம் கண் வலி நீங்க பாட்டி வைத்தியம்\nகண் வலி நீங்க பாட்டி வைத்தியம்\nதினம் தோறும் பல மயில் தூரம் வண்டியில் செல்பவர்கள், பல மணி நேரம் கணினி முன்பு அமர்ந்து வேலை செய்பவர்கள். புகை அதிகம் உள்ள இடங்களில் வேலை செய்பவர்கள் போன்றவர்களுக்கு கண்ணில் கோளாறு வர அதிகம் வாய்ப்புள்ளது. ஆகையால் இவர்கள் கண்களை பாதுகாப்பது அவசியமாகிறது. கண்களில் உள்ள கோளாறு நீங்க சித்த மருத்துவம் கூறும் சில குறிப்புகளை பார்ப்போம் வாருங்கள்.\nகண் கூசுதல், கண் சிவந்து போதல் போன்றவை சில நேரங்களில் கிருமி தோற்றால் கூட ஏற்படலாம். அது போன்ற சமயங்களில் உப்பு கலந்த வெந்நீரில் பஞ்சை நனைத்து அதை கண்களின் மேல் துடைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் கண்களில் ஏதாவது கிருமிகள் இருந்தால் அழியும். அதே போல மஞ்சள் தூளை வெண்ணீரில் கலந்து அதையும் கண்களின் மேல் துடைக்கலாம்.\nகண்ணில் கட்டிகள் வந்தால் கண் வலி ஏற்படும். இதை குணப்படுத்த 10 மி.லி பன்னீரை எடுத்துக்கொண்டு அதில் மூன்று கிராம் மஞ்சள், மூன்று கிராம் படிகாரம் மற்றும் பத்து கிராம் மரமஞ்சள் ஆகியவற்றை சேர்த்து ஒரு இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். அதன் பிறகு காலையில் எழுந்த உடன் அதை வடிகட்டி வேண்டும். வடிகட்டிய நீரை கொண்டு கண்களை கழுவி வர ஓர் இரு நாட்களில் கண்களில் உள்ள வலி குறையும். அதோடு சில நாட்களில் கண்ணில் உள்ள கட்டி நீங்கும்.\nகண் வலி உள்ளவர்கள் இரண்டு கை பிடி அளவு புளியம்பூவை பறித்து அதை நீர் விட்டு நன்கு அரைத்து கண்களை சுற்றி பற்று போடவேண்டும். இப்படி செய்வதன் மூலம் கண் வலி குணமாகும். அதோடு கண்கள் சிவந்திருந்தால் அதுவும் குறையும்.\nசிலருக்கு கண்களில் அடிக்கடி அல்லது தொடர்ந்து நீர் வடிதல் பிரச்சனை இருக்கும். அது போன்ற பிரச்சனை உள்ளவர்கள் இஞ்சி, வெள்ளம், மிளகு மற்றும் வேளைக்கீரை ஆகியவற்றை சம அளவு எடுத்துக்கொண்டு சிறிது நீர் விட்டு நன்கு அரைத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கிராம் அளவிற்கு சாப்பிட வேண்டும். இதை தொடர்ந்து செய்வதன் மூலம் சில நாட்களில் கண்ணில் நீர் வடிதல் பிரச்சனை சரியாகும்.\nதண்ணீரில் சீரகத்தை போட்டு நன்கு கொதிக்க வைத்து அந்த நீரை கொண்டு கண்களை கழுவி வர கண் வலி நீங்கும். அதோடு கண்கள் சிவந்திருந்தால் அதுவும் குணமாகும். ஒரு துணியில் ஐஸ் கட்டியை சுற்றிக்கொண்டு அதை கண்கள் மீது ஒத்தடம் கொடுப்பதன் மூலம் கண்களில் வீக்கம் இருந்தால் குறையும். அதோடு கண் சிவப்பும் குறையும்.\nமேலே உள்ள குறிப்புகளை ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி கண் நோயில் இருந்து விடுபடலாம்.\nமரு நீங்க கை வைத்தியம்\nஒருவருக்கு கண் வலி வந்துவிட்டால் கண்களுக்கு லென்ஸ் அணிய கூடாது. அதே போல அவர்கள் பயன்படுத்தும் துணியை வேறு யாரும் பயன்படுத்த கூடாது. ஒரே கண் மருதை பலர் உபயோகிக்க கூடாது என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.\nகருப்பட்டி சாப்பிட்டு எத்தனை நோய்களை போக்கலாம் தெரியுமா\nகை குத்தல் அரிசி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா\nபிண்ணாக்கு கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kirubai.org/Tamil-Songs/Yesu-Iratchagarin-Pirandha-Naal/89/English", "date_download": "2019-04-24T19:56:27Z", "digest": "sha1:JZRIPP6KVFOJHDV4QTT6DVMIZQ5CRGTM", "length": 2808, "nlines": 55, "source_domain": "kirubai.org", "title": "இயேசு இரட்சகரின் பிறந்த நாள் இதுவே|Yesu Iratchagarin Pirandha Naal- kirubai.org Tamil Christian Portal ::: Songs Main Page (தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்)", "raw_content": "\nஇயேசு இரட்சகரின் பிறந்த நாள் இதுவே\nஇயேசு இரட்சகரின் பிறந்த நாள் இதுவே\nநீசமனிதரின் மீட்பின் வழி இவரே\nஸ்திரிகளே நீ பாக்கியவதி (2)\nமகிமையின் மைந்தன் உதித்தாரே (2)\n2. பெத்லகேம் என்னும் சிற்றூரே\nஆயிரங்களில் நீ சிறியதல்ல (2)\nஉன்னிடம் இருந்து வந்தாரே (2)\n3. பரலோக வாசல் திறந்ததுவே\nதூதர் சேனை பாடினரே (2)\nஅவருடன் சேர்ந்து போற்றுவோமே (2)\nலண்டன் நகரத்தில் வெஸ்லியைச��� சேர்ந்தவர்கள், தங்கள் முதல் ஆலய ஆராதானையை, ஒரு பாழடைந்த இரும்பு ஆலையில் ஆரம்பித்தனர் (மேலும்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/health/b89b9fbb1bcdbaabafbbfbb1bcdb9abbfb95bb3bcd/b89bb3bcdbb3baebcd-b89b9fbb2bcd-ba8bb2baebcd-b95bbeb95bcdb95bc1baebcd-b85ba4bbfb95bbebb2bc8-ba4baabcdbaabc1b95bcdb95bb0ba3baebcd", "date_download": "2019-04-24T20:40:06Z", "digest": "sha1:UVEST3SRPVJZNNTJOGUWVU4YCM7F3LR2", "length": 16073, "nlines": 189, "source_domain": "ta.vikaspedia.in", "title": "உள்ளம் உடல் நலம் காக்கும் அதிகாலை தோப்புக்கரணம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / உடற்பயிற்சிகள் / உள்ளம் உடல் நலம் காக்கும் அதிகாலை தோப்புக்கரணம்\nஉள்ளம் உடல் நலம் காக்கும் அதிகாலை தோப்புக்கரணம்\nஅதிகாலை தோப்புக்கரணம் (உக்கி போடுதல்) போடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஅதிகாலையில் பல் துலக்கி, உடல் நீராடியபின் நம் முன்னோர்களின் வழி காட்டுதலின்படி உள்ளம் உடல் நலம் காக்க அதிகாலை தோப்புக்கரணம் (உக்கி போடுதல்) போடுவோம். தோப்புக்கரணம் ஒரு உன்னதமான உடற்பயிற்சி அல்லது யோகா என்றால் உண்மை. 48 ஆண்டுகளுக்கு முன் பள்ளிகளில் தண்டனையாகவும் பயிற்றுவித்தனர்.\nதோப்புக்கரணம் சுத்தமான சம தலமான இடத்தில் (மரத்தின் கீழ் என்றால் மிகவும் நன்று) செய்ய வேண்டிய பயிற்சி. ஆடைகள் தளர்வாக இருத்தல் அவசியம். இரு கால்களையும் உடலின் அகலத்திற்கு வைத்து நின்றுகொள்ளவும், வலது காதை இடது கையாளும், இடது காதை வலது கையாளும் பிடித்துக்கொள்ள வேண்டும், இந்நிலையில் முழங்காலை மடக்கி உட்கார்ந்து எழவேண்டும். உட்காரும்போது மூச்சினை மெதுவாக உள்ளே இழுக்கவும், எழும்போது மூச்சினை மெதுவாக வெளியே விடவும். இப்பயிற்சியினை முதலில் 5 முறையும், பின் 7, 9, என்று பழகியபின் 21 முறை தோப்புக்கரணம் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.\nஇதனால் உள்ளிழுக்கும் மூச்சுக்காற்றில் உள்ள பிராணவாயு >70% மூளைக்கு சென்று உடலுக்கு புத்துணர்ச்சி, உள்ளத்திற்கு ஒரு நிலைப்பாடு கிடைக்கிறது. நம் நரம்பு மண்டலம் தூண்டப்பட்டு ஆரோக்கியம் அடைகிறோம். குழந்தைகளுக்கு மூளை செயல்பாடுகள் அதிகரித்து கல்வி, கேள்வி அறிவுச்செல்வம் பெருகுகிறது.\nநாமும் பயிற்சி மேற்கொண்டு நல்லதொரு ஆரோக்கியமான மனித சமுதாயம் படைப்போம்.\nஆதாரம் : சர்ச்சில் துரை\nFiled under: super brain yoga, உடல்நலம், புரதம், உடல் வளர்ச்சி, உடல்நலம், தெரிந்து கொள்ள வேண்டியவை, உடற்பயிற்சி\nபக்க மதிப்பீடு (47 வாக்குகள்)\nதங்களின் இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது..\nநண்பர்களே உரிய படங்களை இணைக்கவும். மக்களுடன் கருத்துக்களை சேர்க்க அவை பயனளிக்கும்\nநல்லதொரு பதிவு இதற்க்கு படங்கள் இருந்தால் இணைக்கலாமே. இதனை சூபர் பிரைன் யோகா என்று வெளிநாடுகளில் பயிற்சி கொடுக்கிறார்கள்.\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nஇடுப்பில் உள்ள கொழுப்பை குறைக்கும் எளிய உடற்பயிற்சி\nஅடிமுதுகு பகுதியை வலுவாக்கும் பயிற்சி\nபின்பக்கக் கொழுப்பை குறைக்கும் பட் பிளாஸ்டர் பயிற்சி\nஞாபக சக்தியை அதிகரிக்கும் வாக்கிங் பயிற்சி\nவயிற்றுப் பகுதிக்கு ஹாம்ஸ்ட்ரிங் கிரன்சஸ் பயிற்சி\nவயிற்று சதையை குறைக்கும், முதுகுத்தண்டை வலுவாக்கும் பயிற்சி\nசிக்ஸ் பேக் வைக்க உதவும் உடற்பயிற்சிகள்\nஉடலுக்கும் மனதிற்கும் உற்சாகம் தரும் ஜும்பா பயிற்சி\nதொடைப்பகுதி கொழுப்பை கரைக்கும் பயிற்சி\nதொடையின் பக்கவாட்டு தசையை வலுப்படுத்தும் பயிற்சி\nஇரத்த கொதிப்புள்ளவர்கள் செய்ய வேண்டிய பயிற்சிகள்\nநாள் முழுவதும் சுறுசுறுப்பாய் இயங்கிட எளிய பயிற்சிகள்\nஇடையின் அளவை குறைக்கும் எளிய உடற்பயிற்சி\nஇடுப்பு, மார்பு பகுதிக்கான ஸ்ட்ரெச்சிங் பயிற்சி\nவயிற்று பகுதி சதையை குறைக்க உதவும் ரிவர்ஸ் க்ரஞ்சஸ் பயிற்சி\nபடபடப்பை குறைக்கும் சுவாசப் பயிற்சிகள்\nஉள்ளம் உடல் நலம் காக்கும் அதிகாலை தோப்புக்கரணம்\nதோள்பட்டை, கழுத்து வலி - உடற்பயிற்சி\nசர்க்கரை நோயாளிகளுக்கான கால் பயிற்சிகள்\nமாதவிடாயின் போது செய்யக்கூடிய உடற்பயிற்சிகள்\nகுதிகால் வலியைப் போக்கும் உடற்பயிற்சி\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\n3 வகை உடல் 6 வகை பருமன்\nகுழந்தைகளை உயரமாக வளர வைப்பது எப்படி\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்த�� வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jul 21, 2018\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/09/08/97135.html", "date_download": "2019-04-24T20:31:08Z", "digest": "sha1:KPGW4TLXO5JVIRO3EPSBJBUISPV2PMRB", "length": 18172, "nlines": 206, "source_domain": "thinaboomi.com", "title": "விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை முன்னாள் பெண் அமைச்சர் மீது வழக்கு", "raw_content": "\nவியாழக்கிழமை, 25 ஏப்ரல் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n4 தொகுதிகள் இடைத்தேர்தல் பணி: மாவட்டங்கள் ஒதுக்கீட்டில் மாற்றம் - ஒ.பி.எஸ். - இ.பி.எஸ். புதிய அறிவிப்பு\nதோல்விக்கு காரணம் தேடும் எதிர்க்கட்சிகள்: பிரதமர் மோடி கிண்டல்\nஇலங்கை வெடிகுண்டு தாக்குதல்- உயிரிழப்பு 359 ஆக அதிகரிப்பு\nவிடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை முன்னாள் பெண் அமைச்சர் மீது வழக்கு\nசனிக்கிழமை, 8 செப்டம்பர் 2018 உலகம்\nகொழும்பு, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக குற்றம்சாட்டப்பட்ட இலங்கையின் முன்னாள் பெண் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மீது கடுமையான பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nகடந்த ஜூலை மாதம் 5-ம் தேதி யாழ்ப்பாணத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் இலங்கையின் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பங்கேற்றார்.\nஅப்போது, அவர் பேசுகையில்,கடந்த 2009-ம் ஆண்டு மே 18-ம் தேதிக்கு முன்பாக நாம் எப்படி வாழ்ந்தோம் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டியது இருக்கிறது. இப்போது பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை. இன்றைய சூழலில், வடக்கு மாகாணத்தில் மீண்டும் விடுதலைப்புலிகள் வர வேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் விருப்பமாக இருக்கிறது. வடக்கு மாகாணத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்று தெரிவித்திருந்தார்.\nஅவரது பேச்சு விவகாரம் இலங்கை நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. விஜயகலா பேசியது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இதையடுத்து சபாநாயகர் உத்தரவிட்டதையடுத்து அமைச்சர் பதவியை விஜயகலா மகேஸ்வரன் ராஜினாமா செய்தார்.\nஇந்நிலையில், விஜயகலா மகேஸ்வரன் மீதான ��ுற்றச்சாட்டு குறித்து அட்டர்னி ஜெனரல் விசாரணை நடத்தி அவர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம் எனப் பரிந்துரை செய்தார். இதையடுத்து, விஜயகலா மகேஸ்வரன் மீது குற்றவியல் பிரிவு120ன் கீழ், மக்களை அரசுக்கு எதிராக தூண்டிவிட்டதாகக் கூறி வழக்குப் பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅ.ம.மு.க. பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரன் ஒருமனதாக தேர்வு\nசட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார்: நடிகர் ரஜினிகாந்த்\nதேனி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத் குமாருக்கு ஆதரவாக தேனியில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். இறுதிக்கட்ட பிரச்சாரம்\nகோர்ட் அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து ராகுல் காந்திக்கு சுப்ரீம் கோர்ட் விலக்கு\nபிரதம பிரசார மந்திரி மோடி - பிரியங்கா கிண்டல்\nசெய்தியாளர்களிடம் கோபப்பட்ட முதல்வர் பினராயி விஜயன்\nவீடியோ: திரைப்பட பிரபலங்கள் வாக்குப்பதிவு\nவீடியோ : வாட்ச்மேன் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : பெண்கள் ஏன் பொட்டு வைக்க வேண்டும்\nவீடியோ : மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகரின் தசாவதார காட்சிகள்\nவீடியோ: மதுரை வண்டியூரில் சேஷ வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர்\nஆசிய தடகள போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜீவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துக்கடிதம்\nபாலியல் வன்முறை செய்து கொலை செய்யப்பட்ட கோவை சிறுமி குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி உதவி - முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு\n4 தொகுதிகள் இடைத்தேர்தல் பணி: மாவட்டங்கள் ஒதுக்கீட்டில் மாற்றம் - ஒ.பி.எஸ். - இ.பி.எஸ். புதிய அறிவிப்பு\nஎன்னை பதவி நீக்கம் செய்ய முடியாது - டிரம்ப் உறுதி\nவட கொரியா அதிபர் ரஷியா வந்தார் - புதினுடன் இன்று முக்கிய பேச்சு\nஇலங்கை வெடிகுண்டு தாக்குதல்- உயிரிழப்பு 359 ஆக அதிகரிப்பு\nநாளை சேப்பாக்கத்தில் சி.எஸ்.கே. - மும்பை இந்தியன்ஸ் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை மும்முரம்\nஎன் மீது நம்பிக்கை வைத்த கேப்டன் டோனிக்கு நன்றி - ஆட்ட நாயகன் ஷேன் வாட்சன்\nவாட���சன் அதிரடியால் ஹைதராபாத்தை பந்தாடிய சிஎஸ்கே: ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்தது\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nவட கொரியா அதிபர் ரஷியா வந்தார் - புதினுடன் இன்று முக்கிய பேச்சு\nமாஸ்கோ : அணு ஆயுதங்களை வைத்து உலகை அச்சுறுத்திய வட கொரியா அதிபர் கிம் ஜான் அன் நேற்று ரெயில் மூலம் ரஷியா வந்தடைந்தார். ...\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவம்: பயங்கரவாதிகளாக மாறிய தொழில் அதிபர் மகன்கள்\nகொழும்பு : இலங்கையை சேர்ந்த பெரிய தொழில் அதிபர் ஒருவரின் இரண்டு மகன்கள் பயங்கரவாதிகளாக மாறி நட்சத்திர ஓட்டல்களை ...\nஇலங்கை குண்டு வெடிப்பில் வங்கதேச பிரதமரின் பேரன் பலி\nடாக்கா : கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையின் போது இலங்கையில் ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பில் வங்காளதேச ...\nசேப்பாக்கத்தில் தொடர்ந்து 5-வது வெற்றி: வெற்றி ரகசியத்தை தெரிவிக்க மாட்டேன்: சி.எஸ்.கே .கேப்டன் மஹேன்திர சிங் டோனி\nசென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி ரகசியம் என்ன என்ற கேள்விக்கு ஓய்வு பெறும் வரை அதை கூற மாட்டேன் என டோனி ...\nவாட்சன் அதிரடியால் ஹைதராபாத்தை பந்தாடிய சிஎஸ்கே: ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்தது\nசென்னை : ஐ.பி.எல் தொடரில், சென்னையில் நடைபெற்ற ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் ...\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nவீடியோ : கணவன்-மனைவி ஒற்றுமை சிறந்து விளங்க சென்று வர வேண்டிய ஸ்தலம்\nவீடியோ : ஸ்டெர்லைட் ஆலை வழக்கு குறித்து வைகோ பேட்டி\nவீடியோ : புயல் சின்னம் : சென்னை-நாகப்பட்டினம் இடையே கரையை கடக்க வாய்ப்பு\nவீடியோ : பொன்பரப்பியில் நடைபெற்ற கலவரம் குறித்து பா.ம.க. வழக்கறிஞர் பாலு பேட்டி\nவீடியோ : பெண்கள் ஏன் பொட்டு வைக்க வேண்டும்\nவியாழக்கிழமை, 25 ஏப்ரல் 2019\n1இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம்: பயங்கரவாதிகளாக மாறிய தொழில் அதிபர் மகன்க...\n2அக்னி நட்சத்திரம் மே 4 ம் தேதி துவக்கம்\n3வீடியோ : புயல் சின்னம் : சென்னை-நாகப்பட்டினம் இடையே கரையை கடக்க வாய்ப்பு\n4இலங்கை குண்டு வெடிப்பில் பலியான இந்தியர்கள் எண்ணிக்கை 10 ஆக உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2011/11/", "date_download": "2019-04-24T20:32:03Z", "digest": "sha1:NAXXASGS66KFMNZ4VUGH2F4ENEZFOBFR", "length": 46482, "nlines": 269, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": November 2011", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nமலையக அன்னையின் மடி தேடி ஒரு ரயில் பயணம்\nஇந்தத் தடவை என் தாயகப் பயணத்தில் இதுவரை பார்க்காத யாழ்ப்பாணத்தின் மூலை முடுக்கெல்லாம் பார்க்கவேண்டும் என்ற முனைப்போடு கூடவே என் பால்யகாலத்தில் நான் வளர்ந்த மலையகப் பிரதேசத்துக்கும் ஒரு பயணம் செல்லவேண்டும் என்று நினைத்து வைத்திருந்தேன். எழுபதுகளிலே என் அப்பாவும், அம்மாவும் ஆசிரிய கலாச்சாலையில் தமது கற்கை நெறி முடிந்து, முதற்கட்ட ஆசிரியப்பணிக்காக அனுப்பப்பட்ட ஊர் மலையகப் பிரதேசமான ஹற்றன். அந்தக் காலத்தில் என் மூத்த அண்ணாவும், இளைய அண்ணாவும் யாழ்ப்பாணத்திலேயே சித்தி வீட்டாரின் வளர்ப்பில்.அப்போதுதான் பிறந்த எனக்கோ அடித்தது யோகம் அப்பா, அம்மாவுடன் கைக்குழந்தையாகக் கூடவே ஹற்றனில் வாழவேண்டிய பாக்கியம் கிட்டியது. ஆனால் என்னுடைய ஆறுவயதுக்குட்பட்ட அந்தக் காலம் இன்னும் மங்கலாகத் தான் நினைவில். எண்பதுகளிலே அப்பாவும் அம்மாவும் மாற்றலாகி சொந்த ஊரான யாழ்ப்பாணம் திரும்பிவிட, என் நினைவு தெரிந்த நாள் எல்லாமே மலையகம் பற்றி வெறும் வானொலி, பத்திரிகை சார்ந்த செய்தி என்ற எல்லைக்குள்ளேயே இருந்து விட்டது. தொண்ணூறுக்கு முந்திய ஓரளவு சகஜமான நிலையில், ஹற்றனில் இருந்து காளிமுத்து, ராசு எல்லாம் வருவார்கள், கூடவே வீரகேசரி பேப்பரால் சுற்றி நூலால் இறுக்கிக் கட்டிய தேயிலைத்தூள் பொட்டலம்.\nகாளிமுத்து, ராசு எல்லாருமே என் அப்பா அம்மாவிடம் படித்தவர்களாம். கைக்குழந்தையாக இருந்த என்னைப் பராக்கு காட்டுவதில் இருந்து, நித்திரையாக்குவது, சாப்பாடு கொடுக்கும் போது விளையாட்டுக் காட்டுவது எல்லாமே அவர்கள் என்று அம்மா அடிக்கடி சொல்லுவார்.\n பிரபுத்தம்பி எவ்வளவு பெரிசா வளந்துட்டார்ங்கம்மா\" ஆசையோடு இராசு என் முகவாயைத் தடவுவார். விடைபெறும் போது அப்பாவின் கையைப் பிடித்துக்கொண்டே\n\"போய்ட்டு வர்ரேன் சார்\" என்று சொல்லும் காளிமுத்து ஒவ்வொரு பிரியாவிடையிலும் கண்ணீர் பெருக, புறங்கையால் விசுக்கென்று துடைக்க, அப்பா அவரின் முதுகைத் தடவி ஆறுதல் கொடுப்பதை விநோதமாகப் பார்த்திருக்கிறேன்.\nஎப்போதாவது ஏதோவொரு கனவிலே மலைமுகடுகளைக் குடைந்த சாலைகளில் அப்பா அம்மாவின் கைப்பிடித்து நடப்பது போலவெல்லாம் கண்டிருக்கிறேன். அது தானாக வந்த கனவா அல்லது அம்மா அந்தப் பழைய நினைவுகளை அடிக்கடி சொன்னதன் பிரதிபலிப்பா என்று தெரியவில்லை.\nஇலங்கையின் மலையகப் பிரதேசம் காலாகாலமாக அரசியல்வாதிகளாலும், நிலச்சுவாந்தர்களாலும் வஞ்சிக்கப்பட்ட இந்திய வம்சாவளி மக்கள் வாழும் பிரதேசம். பிரிட்டிஷ்காரன் வேரோடு பிடுங்கிக் கொண்டு வந்து தம் தேயிலைத் தோட்டங்களிலும், இறப்பர் காடுகளிலும் வேலை வாங்கி இரத்தத்தை உறிஞ்சும் மலை அட்டைகளை விடத் தம் உடல் உழைப்பில் இரத்தம் சிந்தி வாழும் ஒரு சமுதாயம். கடந்த நூற்றாண்டில் பிரஜா உரிமை மறுக்கப்பட்டு அலைக்கழிக்கப்பட்ட இவர்களை மெல்ல மெல்ல நாட்டின் ஏனைய பிரஜைகளுக்கான வாழ்வுரிமை என்பது எழுத்தில் அரங்கேறினாலும் இன்றளவும் கைக்கெட்டாத பேதுறுதாலகால மலையின் உச்சியில் இருப்பது போல. கல்வி, பொருளாதாரத்தில் பின்மலையகப் பிரதேசங்களில் தான் தமது முதற்கட்ட ஆசிரியப்பணியை ஆரம்பிக்க வேண்டும் என்பது இலங்கையின் கல்வி அமைப்பின் ஒரு விதி. இதனால் இலங்கையின் ஏனைய பாகங்களில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இருந்து ஆசிரியப்பணிக்காக மலையகப் பிரதேசங்களுக்குப் போவார்கள். ஆனால் என் நினைவுக்கு எட்டிய காலங்களில் யாழ்ப்பாணத்து ஆசிரியர்கள் பலர் ஆசிரியப்பணிக்காக மலையகத்தில் இருக்கும் நாட்களை விட, லீவு எடுத்துக் கொண்டு யாழ்ப்பாணத்தில் டியூஷன் கொடுத்துப் பிழைப்பு நடத்தியதையும் கண்டிருக்கிறேன். மலையகப் பிள்ளைகளின் ஆரம்பக் கல்வியே ஏனோ தானோவென்ற நிலையில் தான் கொண்டு நடத்தப்பட்டிருக்கின்றது. இளைய சமுதாயமும் தேயிலைக் கொழுந்தைக் கையில் ஏந்த வேண்டிய நிலைக்குத் தானாகவே போகவேண்டிய அமைப்பில் தான் காலச்சக்கரம் இயங்கும் அமைப்பு. ஐம்பதாயிரம் வீடு கட்டித் தருகிறோம் என்று சொல்லும் பூர்வீக பூமியான அயல் தேசமும், தமது உழைப்பையே நாட்டின் மூலதனமாகக் கொண்டியங்கும் அரசாங்கமும், முதலாளிமாருமே உதவ முன்வராத நிலையில் தாங்கள் ஏமாற்றப்படுகின்றோம் என்று தெரியாமலோ, அல்லது தெரிந்தும் எதுவும் செய்யாத முடியாத நிலையில் மலையகத் தமிழர்கள். ஆனால் தங்களால் கொடுக்கக் கூடியது அளவற்ற அன்பு என்பதன் வடிவங்களாக இராசுவும், காளிமுத்து, இவர்கள் போல இன்னும் பலர்.\nமுப்பது வருஷங்களுக்கு முன்னர் நான் ஓடியாடித் திரிந்த அந்த மலைப் பிரதேசத்துப் புழுதி அளைய ஆசை இந்த ஆண்டில் கைகூடவேண்டும் என்ற நினைத்தேன். ஆனால் துரதிஷ்டவசமாக என்னோடு பயணிக்கும் நிலையில் அம்மாவோ, அப்பவோ இல்லை. எனவே தனியாகவே பயணிக்க வேண்டிய நிலை எனக்கு.\nவெள்ளவத்தைக் கடற்கரைப் பக்கமாக மாலை நடைப்பயிற்சி செய்து கொண்டே போகும் போது, தீடீரென்று ஒரு யோசனை உதிக்க வெள்ளவத்தைப் புகையிரத நிலையத்தை நோக்கிப் போகிறேன். அங்கே ஸ்டேஷன் மாஸ்டராக இருப்பவரைப் பார்த்தால் தமிழராக இருக்கிறார் என்று நான் நினைப்பதற்குள், பயணிகளுக்கு டிக்கட் கொடுத்துக் கொண்டே தன் செல்போனில் உரக்கத் தமிழில் பேசிக்கொண்டிருந்தார். கூட்டம் குறையும்வரை காத்திருக்கும் என்னை விநோத ஜந்துவாக அவர் பார்க்க, மலையகம் போகும் விஷயத்தை மெல்ல அவிழ்க்கிறேன்.\n\"அதுக்கு நீங்கள் உடரட்ட மெனிக்கே ரயில் எடுக்கோணும், கோட்டை ஸ்ரேசன் போய்த்தான் புக் பண்ணோணும். நல்ல சுப்பறான ட்ரெயின், கண்ணாடிக் கிளாசுக்கிளால மலை எல்லாம் பார்த்துக் கொண்டு போகலாம், இப்பவே புக் பண்ணுங்கோ, இப்ப ஓவ் சீசன் எண்டதால ஹோட்டல் எல்லாம் எடுக்கலாம் பிரச்சனை இல்லை\".\nகொழும்பு வந்து கோட்டே புகையிரத நிலையத்திற்குச் செல்கிறேன். அங்கே தான் மலையகம் பயணிக்க வேண்டிய ரயிலுக்கு ஆசன முற்பதிவு செய்யவேண்டும். முன்பின் அனுபவம் இருந்தால் தானே எனக்கு. ஆசனப்பதிவுக் காரியாலத்தில் இருந்தவரிடம் ஹற்றன் போவதற்கான பதிவு செய்யவேண்டும் ஆங்கிலத்தில் பேசுகிறேன். அவரோ விட்டேனா பார் என்று சிங்களத்தில் ஏதேதோ சொல்கிறார். ஒருமாதிரி சமரசமாகி அவர் ஆங்கிலம் பேசுவதற்குள் எனக்கு இரண்டு முழு எலிபண்ட் பிறாண்ட் ஒரேஞ்ச் பார்லி குடிக்கவேண்டிய களைப்பு. உடரட்ட மெனிக்கே ரயிலுக்குப் பதிவு செய்தாச்சு. ஆனால் பயணத்தில் ஒரு மாற்றம், ஹற்றன் தாண்டி நுவரேலியா போய் அங்கிருந்து ஏதாவது பஸ்ஸில் ஹற்றனுக்கு வருவம் என்று நினைத்து நானு ஓயா வரை டிக்கட்டைப் பதிவு செய்தாச்சு. நுவரேலியாவுக்கு நேரடி ரயில் போக்குவரத்து இல்லை. நானு ஓயா சென்று தான் பஸ் பிடித்து பத்து நிமிட ஒட்டத்தில் நுவரேலியா செல்லவேண்டும் என்றும் கோட்டை பாடம் கற்பித்தது.\nகூகிளாண்டவரிடம் முறையிட்டேன் நல்லதொரு ஹோட்டலை காட்டு என்று. அவர் சொன்ன ஹோட்டல் பட்டியலில் ஒன்றுக்கு அழைத்துப் பதிவு செய்தாயிற்று.\nஅடுத்த நாள் காலை ஒன்பது மணிக்கு ரயில் பயணம். ஏழரை மணிக்கே வந்தாச்சு. சரக்கு ரயில்களுக்குப் போகவேண்டிய மூட்டைகளுக்குப் பக்கத்தில் இருந்த ஆசனத்தில் இருந்து வெற்றி எஃப் எம் காதுக்குள் கிசுகிசுக்க நேரம் போனதே தெரியவில்லை. உடரட்ட மெனிக்கே வந்து விட்டது. பதிவு செய்யப்பட்ட முதல்வகுப்பு ஆசனங்கள் எந்தப் பக்கம் என்று அங்கும் இங்கும் எட்டிப்பார்த்து, கும்பலாகப் போன பொலிசாரில் ஒருவரைப் பிடித்து விசாரிக்க அவர் கைகாட்ட, ரயிலில் தாவினேன்.\nஎவ்வளவு நேரம் சிக்கிரமாகப் போய் என்ன பயன், வந்த ரயிலில் உடனடியாக ஏறத்தெரியாமல் என்று முணுமுணுத்தேன். முதல் வகுப்பு ஆசனங்கள் ஏறக்குறைய நிரம்பியிருக்க என் ஆசனத்தில் இன்னொருவன். டிக்கட்டைக் காட்டினேன், சிரித்துக் கொண்டு வழி விட்டுக் கொண்டு அடுத்த பெட்டிக்குப் போகிறான். ஜன்னல் ஓரமாகப் என் ஆசனம். உல்லாசப்பயணிகள் அதிகம் பயணிக்கும் ரயில் இது. ஆனால் இருக்கைகளில் இறப்பர் பாலும், பிசினும் கிளறி எடுக்கலாம். அடுக்கடி மூட்டைப் பூச்சி போல ஏதோவொரு வஸ்து கிளுக்கிண்டியது. ஏஸி இருக்கிறதாம். பயங்கரப்புழுக்கமாக இருக்க ஜன்னலைத் திறக்கிறேன் திறக்கவில்லை. முன்னால் இருந்தவர் கை கொடுக்கிறார். ஜன்னலை உடைத்துத் திறந்தார். அப்படித்தான் திறக்கவேண்டுமாம். ஒலிபெருக்கியில் சன்னமாக உடரட்ட மெனிக்கே புறப்படப் போகிறாள் என்று அறிவிப்பு வருகிறது. எத்தனை வருஷங்கள் கடந்தாலும் இந்த அறிவிப்பாளர் குரல் அப்படியே இருக்கு.\nமெல்ல மெல்லத் தன் ஓட்டத்தை எடுக்க ஆரம்பிக்கிறாள். சிட்னியில் நிதமும் அலுத்துப் பயணிக்கும் ரயில் பயணம் போல அல்ல இது. ஜன்னலூடே தண்டவாளங்களுக்கு அப்பால் பரந்து விரியும் மக்களின் வாழ்க்கையைக் காட்டிக் கொண்டே பயணிக்கிறாள். சிறிது நேரத்தில் டிக்கட் பரிசோதகர் வந்து டிக்கட்டுக்களைக் கூர்ந்து பார்த்து தன் குறிப்பேட்டில் பேனாவால் கிறுக்குக் கிறிக்கி விட்டுத் தருகின்றார்.\nவடே வடே வடே , பார்லி பார்லி பார்லி என்று கூவிக்கொண்டே ரயில் பெ��்டிக்குள் தம் வியாபாரத்தை ஆரம்பிக்க வந்து விட்டார்கள் அன்றாடம் இந்த ஓட்டத்தை நம்பிப் பிழைக்கும் வியாபாரிகள். பொல்காவலை வருகிறது. இங்கே தான் யாழ்தேவி மூலம் வரும் வடபகுதி மக்கள் மலையகத்து ரயிலுக்காக மாறவேண்டிய இடம். அதுவும் கடந்து பயணிக்கிறது. எதிர்ப்படும் ஸ்டேஷன்களில் நறுக்கிய மாம்பழத்துண்டங்களுக்கும், அன்னாசிப்பழங்களுக்கு மிளகாய்த் தூள், உப்புப் போட்டு திசுப்பையால் கட்டி, ரயில் நிற்கும் ஒன்றிரண்டு நிமிடங்களுக்குள் காசு பார்க்கத் துடிக்கும் வியாபாரிகள். ரயில் பெட்டிகளுக்குக்குள்ளிருந்து கை நீட்டுப்பவர்களுக்குப் பொட்டலங்களைத் திணிக்கும் முனைப்பு காசை வாங்கிவிடவேண்டும் என்பதில் இல்லை என்பது போல சாவகாசமாக ஒவ்வொரு பெட்டியாகக் கொடுத்துக் கொண்டே ரயில் மெல்ல வேகமெடுக்க ஆரம்பிக்கும் போது ஓடியோடிக் காசை வாங்கித் திணிக்கிறார்கள். சிலர் பெட்டிகளுக்குள் தாவி ஏறிக் காசை வாங்கிப் பின் வேகமெடுக்க முன்னர் பாய்கிறார்கள்.\nஒரு மாம்பழ நறுக்குப் பொட்டலம் வாங்கிப் பிரித்துச் சுவைக்கின்றேன். நுனி நாக்கில் உப்பும் மையத்தில் மிளகாய்த்தூளும் கடவாய்ப் பக்கம் இனிப்புமாக வாயில்\"ஜலதரங்கம்\".\nமுன்னால் இளம் காதலர்கள் ஏதோ பேசிச் சிரிக்கிறார்கள். அவன் கோக் வாங்கிப் பாதி குடித்து மீதியை அவளிடம் நீட்டுகிறான்.\nபேராதனைச் சந்தியில் பெருமூச்சு விட்டு நிற்கிறாள் உடரட்ட மெனிக்கே. பேராதனைப் பல்கலைக்கழகம் என்ற இலங்கையின் புகழ்பெற்ற பெரும் பல்கலைக்கழகத்தை அடைவதற்கான ரயில் நிலையம் அது. ஆச்சி பயணம் போகிறாள் என்ற செங்கை ஆழியானின் நகைச்சுவை நவீனத்தில் இந்த ரயில் நிலையம் எல்லாம் வந்து போகும், அந்த நேரம் யாழ்ப்பாணத்து ஆச்சிதான் நினைவுக்கு வந்தார். யாழ்ப்பாணத்தில் மிகவும் பழைய மரபில் வாழ்ந்து பழக்கப்பட்ட ஆச்சி தன் மகனுடனும் அவனின் முறைப்பெண்ணுடனும் ரயிலில் பயணிக்கும் போது சந்திக்கும் அனுபவங்கள் தான் அந்த நகைச்சுவைச் சித்திரத்தின் கரு.\nபசிக்கிறது, ரயில் பெட்டிக்குள் வந்து வியாபாரம் செய்யும் கடலை வடை வியாபாரியிடம் ஒரு பொட்டலம் வாங்கினேன். கைக்கடக்கமான சின்னஞ்சிறு வட்டங்களாக மொறுகிப் பூத்த வடைகள், ஆங்காங்கே செத்தல் மிளகாய் பல் இளிக்க.\nஜன்னலால் தாவிப் பார்க்கின்றேன். வெளியே தண்டவ��ள எல்லைகளுக்கு அப்பால் உயர்த்திக் கைகாட்டிக் கொண்டே பார்த்துச் சிரித்து ரசிக்கும் சிறார்கள். ஒவ்வொரு நாளும் எத்தனை ரயில்களை இவர்கள் கண்டிருப்பார்கள். ஆனால் இதே பூரிப்புத்தான் அப்போதும் இருக்கும் போல.\nநாவலப்பிட்டி ரயில் நிலையம், நாவலப்பிட்டி என்றதும் இங்கே இருந்து ஆன்மீகப் பணி செய்து \"ஆத்மஜோதி\" என்ற சஞ்சிகையைப் பலவருஷங்களாக வெளியிட்ட ஆத்மஜோதி நா.முத்தையா நினைவுக்கு வருகிறார். அந்தக் காலத்தில் எங்கள் அப்பா என் வயதுக்கு வாசிக்க உகந்தது என்று அங்கீகரித்த ஒரே சஞ்சிகை இது ;)\nமலைகளைக் கிளறிக் கொழுந்து விதைத்த தேயிலைத் தோட்டங்கள் பச்சை நிறப் பெருங்கம்பளங்களாகப் பரந்த வெளிகளிலே, கீறல் கோடுகளாக வளையம் போட்ட பாதைகள். ஆங்காங்கே லயன்களும், களஞ்சியங்களும் கவிழ்த்து வைத்த கோப்பைகள் போல. ஜன்னலூடாக மலையகத்தின் எழிலை ரசித்துக் கொண்டு ரயில் பயணத்தைத் தொடர்கின்றேன். அலுக்கவில்லை, கண்கள் குத்திட்டு இயற்கை அன்னை கொடுத்த அந்த மலை முகடுகளையும், தேயிலைத் தோட்டங்களையும், ஆங்காங்கே கடந்து போகும் சிறிதும் பெரிதுமான நீர் வீழ்ச்சிகளையும் என்னுள் ஏற்றுகின்றேன்.\nநானு ஓயா அடுத்த தரிப்பு என்று உறுதி செய்து கொண்டு இறங்க ஆயத்தப்படுத்துகின்றேன்.\nபடைப்பாளி திக்கவயல் சி.தர்மகுலசிங்கம் - அஞ்சலிப்பகிர்வு\nஈழத்தின் எழுத்தாளர்களில் ஒருவரும், சுவைத்திரள் சஞ்சிகையின் ஆசிரியராகவும் விளங்கிய திக்கவயல் சி.தர்மகுலசிங்கம் அவர்கள் நேற்று நவம்பர் 2, 2011 இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் நினைவுகளை எமது அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காக, அவரோடு பழகிய நண்பரும் எழுத்தாளருமான திரு.லெ.முருகபூபதி அவர்களின் நினைவுப்பகிர்வாக எடுத்து வந்தேன். அந்த ஒலிவடிவைக் கேட்க\nதிக்கவயல் சி.தர்மகுலசிங்கம் குறித்து தமிழ் விக்கிபீடியா வழியாக\nஇலங்கையின் வடமாகாணத்தில், அல்வாய் மேற்கு, அல்வாய் பிரதேசத்தில் ‘திக்கம்’ எனும் கிராமத்தில் கணபதிப்பிள்ளை சிதம்பரம்பிள்ளை, பொன்னையா மயிலப்பிள்ளை தம்பதியினரின் புதல்வராகப் பிறந்த தர்மகுலசிங்கம் தனது ஆரம்பக்கல்வியை நெல்லியடி மகா வித்தியாலயத்திலும், உயர்தரக் கல்வியை வல்வெட்டித்துறை சிதம்பரக் கல்லூரியிலும் பெற்றார். பின்பு தனது பல்கலைக்கழகக் கல்வியை கொழும்புப் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்த இவர், வரலாற்றுத்துறை சிறப்புப் பட்டதாரியாவார், தற்போது கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பை வதிவிடமாகக் கொண்டு வசித்து வருகின்றார். இவரின் மனைவி லட்சுமிதேவி.\nதொழில் ரீதியாக 1977 ஆம் ஆண்டு முதல் 2003 ஆம் ஆண்டு வரை ‘விலைக்கட்டுப்பாட்டு அதிகாரியாக’ நாட்டின் பல பாகங்களிலும் சேவையாற்றியுள்ளார். தனது கல்வித் தகைமைக்கேற்ப தொழில் கிடைக்கவில்லை என இன்றுவரை ஆதங்கப்படும் இவர், 2003ஆம் ஆண்டிலிருந்து சேவை ஓய்வுபெற்றார்.\nபடிக்கும் காலங்களில் நகைச்சுவை ததும்ப எழுதுவதும், நகைச்சுவையாக நண்பர்களுடன் பழகுவதும் இவருக்கு இயல்பாகவே காணப்பட்ட உணர்வுகளாக இருந்தன. இந்த அடிப்படை மனோநிலையைக் கொண்டிருந்த இவர் கொழும்பில் இருந்தும், பின்பு யாழ்ப்பாணத்தில் இருந்தும் வெளிவந்த நகைச்சுவைச் சஞ்சிகையான சிரித்திரன் சஞ்சிகையை தனது இலக்கிய ஈடுபாட்டின் வெளிப்பாட்டு முதற்களமாக அமைத்துக் கொண்டார்.\n1966ஆம் ஆண்டில் சிரித்திரன் பத்திரிகையில் ‘நாட்டுப்புற பாடல்களும், நகைச்சுவைகளும்’ எனும் தலைப்பில் இவரின் கன்னியாக்கம் பிரசுரமானது. இதைத் தொடர்ந்து நகைச்சுவை ததும்ப பல்வேறு தலைப்புகளில் பல்வேறுபட்ட கட்டுரைகளையும், ஆக்கங்களையும் தொடர்ச்சியாக எழுதி வந்தார். 1987 வரை சிரித்திரன் பத்திரிகையில் நூற்றுக்கும் மேற்பட்ட நகைச்சுவைக் கட்டுரைகள், சிறுகதைகள், துணுக்குகள் என்பவற்றை எழுதியுள்ளார். இதன் மூலமாக ‘நகைச்சுவையால் சிந்திக்கும் ஒரு எழுத்தாளன்’ என இலக்கிய உலகம் இவரை இனம்கண்டு கொண்டது.\n\"சிரித்திரன் சஞ்சிகையின் வளர்ச்சிக்குத் தோளோடு தோளாக நின்று அரும்பணியாற்றியவர் இவர்\" என்று செங்கை ஆழியான் ‘கார்ட்டூன் ஓவிய உலகில் நான்’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். சிரித்திரன் சஞ்சிகையில் இவர் பல்வேறு புனைபெயர்களில் எழுதியுள்ளார். அம்பலம், அந்திரசித்து, ஒப்பிலாமணி, திக்கபக்தன், திக்கவயல்தர்மு என்பன இவரின் புனைபெயர்கள்.\nநகைச்சுவையாக்கங்கள், தத்துவக் கட்டுரைகள், வரலாற்றுக் கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் என இதுவரை முன்னூற்றுக்கும் மேல் எழுதியுள்ள இவரின் இத்தகைய ஆக்கங்கள் சிரித்திரன், எக்காளம், மல்லிகை, தினகரன், வீரகேசரி, தினக்குரல், தினக்கதிர் (மட்டக்களப்பு), உதயன், சஞ்சீவி, ஈழநாடு, இ���ி, ஞானம், ஆலயமணி (சஞ்சிகை), தமிழமுது ஆகிய தேசிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் வெளியாகியுள்ளன.\nஇவர் இதுவரை எட்டு புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார்.\nவரலாற்றில் தமிழும், தமிழரும் 1999\nசிந்தனைப் போராளி சிவஞானசுந்தரம் 2003\nதமிழன் நினைவு கவிதைத் தொகுதி 2002\nசிந்தனையைக் கிளறிய சிரித்திரன் மகுடி 2004\nநாட்டுக் கருடன் பதில்கள் 2005\nஇவரை ஆசிரியராகக் கொண்டு இரண்டு சஞ்சிகைகள் வெளிவந்தன.\n‘கவிதேசம்’ என்ற கவிதைக்கான இலக்கியச் சிற்றேடு\nஇவரின் இலக்கியச் சேவையினைப் பாராட்டி கண்டி கலையிலக்கியக் கழகம் நடத்திய சிரித்திரன் சுந்தர் நினைவு விழாவில் ‘இலக்கியச்சுடர்’ எனும் கௌரவத்தை வழங்கியது.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nமலையக அன்னையின் மடி தேடி ஒரு ரயில் பயணம்\nபடைப்பாளி திக்கவயல் சி.தர்மகுலசிங்கம் - அஞ்சலிப்பக...\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nவீட்டு முற்றத்தில் வளர்ந்து பரப்பியிருக்கும் வேப்ப மரங்களில் இருந்து காற்றுக்கு உதிரும் வேப்பம் பழங்கள் பொத்துப் பொத்தென்று ம...\nஅப்பாவும் அம்மாவும் தங்கள் ஆசிரியப் பணியை ஹற்றன் என்ற இலங்கையின் மலையகப் பகுதியில் பொறுப்பேற்றுப் பணியாற்றி விட்டு யாழ்ப்பாணத்துக்கு மாற்றலா...\nவலைப்பதிவில் என் இரண்டாவது சுற்று\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத வந்து இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டது.(மேலே: படத்தில் நானும் என் ஊர் வீடும்) கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து ம...\nதமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் பிறந்த நாள் நூற்றாண்டு நினைவில்\nஇந்த ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் திகதி, தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரது பிறந்த நாள் நூற்றாண்டு நாளாக அமைந்திருந்தது. அதையொட்டி ஈழத்தில் யாழ்ப்பாணம...\nநேற்று நீண்ட நாளைக்குப் பின்னர் எனக்கு ரயில் பயணம் கிட்டியது. கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து ஸ்ரேசன் சென்று இருக்கை நிறை���ாத ரயில் பிடித்து யன்...\nஅறியப்படாத தமிழ்மொழி 📖 நூல் நயப்பு\nமுதலில் இந்தப் பதிவில் “நூல்” “நயப்பு” என்றெல்லாம் தொடங்கியிருக்கிறேனே இதிலும் சமஸ்கிருதத்தின் உள்ளீடு இருந்துவிட்டால் என்னாவது... இந்த நூ...\n மீண்டும் எனக்கொரு மடல் எழுதுவாயா\n76 ஆண்டுகளாக வானொலி வாழ்வு கண்ட பிபிசி தமிழோசை நேற்று ஏப்ரல் 30 ஆம் திகதியோடு தன் சிற்றலையை நிறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வானொலியோட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/107-2011-02-27-14-44-08/137487-2017-02-04-09-51-52.html", "date_download": "2019-04-24T19:53:13Z", "digest": "sha1:L2DPFEOQYBLJC46IRW37LH26ZN3GHR7A", "length": 8997, "nlines": 58, "source_domain": "www.viduthalai.in", "title": "மறைவு", "raw_content": "\nநாடெங்கும் கூட்டமைப்பு இயக்கம் நடத்துவோம் பொன்பரப்பியில் மறுவாக்கெடுப்பு நடத்துக » * சமுகநீதிக்காக தொடங்கப்பட்டதாகக் கூறப்பட்ட பா.ம.க. வெறும் ஜாதிய கட்சியாக, வன்முறைக் கட்சியாக மாறலாமா * ஜாதியை ஒழித்து சமத்துவம் படைப்போம் * ஜாதியை ஒழித்து சமத்துவம் படைப்போம் மதவெறி மாய்த்து மனிதநேயம் காப்போம் மதவெறி மாய்த்து மனிதநேயம் காப்போம்\nபுரட்சியாளர் அம்பேத்கர் மண்ணில் மோடியின் \"சமுகநீதி இராகம்'' » வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து-உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு- சமுகநீதியில் பி.ஜே.பி.க்கு - மோடிக்கு இருக்கும் ஆர்வத்தின் அளவுகோலா'' » வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து-உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு- சமுகநீதியில் பி.ஜே.பி.க்கு - மோடிக்கு இருக்கும் ஆர்வத்தின் அளவுகோலா பிரதமர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் எத்தனைப் பேர்-...\nஇலங்கையில் குண்டுவெடிப்பு - 290 பேர் உயிரிழப்பு; 500 பேர் காயம் » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே இலங்கையில் குண்டுவெடிப்பில் பரிதாபகர மான முறையில் மனித உயிர்கள் பலியானது கண்டனத்திற்குரியதே. காரணம் எதுவாயினும் இது ஏற்கத்தக்கதல்ல என்று திராவிடர் கழகத் தலைவ...\n'SKI NSLV 9' மணியம்மையார் சாட்' விண்ணில் ஏவப்பட்டது பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழக மாணவிகளின் மகத்தான சாதனை » அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி 'மணியம்மையார் சாட்' செயற்கைக்கோள் முற்பகல் 11.42 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு மைல் கல் இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்க��...\nபெரியார் திடலில் புத்தக சங்கமத் திறப்புவிழா » மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பாக நூல்களைக் கொண்டு சென்றவர் பெரியார் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர்\nவியாழன், 25 ஏப்ரல் 2019\nசனி, 04 பிப்ரவரி 2017 15:20\nபுதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் ஓவியர் சி.குழந்தைவேல், சி.பழனிவேல், சி.செல்வராசு ஆகியோரின் தாயார் அழகம்மாள் சின்னு (வயது 75) அவர்கள் கடந்த 31.1.2017 அன்று இரவு 9 மணிக்கு மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.\nஅவரது இறுதி நிகழ்வில், புதுக்கோட்டை மண்டலத் தலைவர் பெ.இராவணன் தலைமையில், மாவட்டத் தலைவர் மு.அறிவொளி, மாவட்டச் செயலாளர் ப.வீரப்பன் மற்றும் கழகத் தோழர்கள் கலந்து கொண்டு மலர் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்.\nபொள்ளாச்சி நகர திராவிடர் கழக பெரியார் பெருந்தொண்டர் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் க.நடராசன் அவர்கள் 3.2.2017 பிற்பகல் 1.30 மணிக்கு தனது 77ஆவது வயதில் மறை வுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவரது இறுதி நிகழ்ச்சி 4.2.2017 மாலை 4 மணியளவில் பொள்ளாச்சி மின் மயானத்தில் நடை பெற்றது.\nஆசிரியர் க.நடராசன் அவர்கள் பரம்பிக்குளம் அரசு ஆரம்பப்பள்ளியில் நாற்பது ஆண்டுகள்; பணியாற்றியவர், தனது பணிக்காலத்தில் பகுத்தறிவாளர் கழகத்தில் இருந்து சிறப்பாகப் பணியாற்றி வந்திருக்கிறார். அவர் சிறு வயது முதற்கொண்டே தந்தை பெரியார்பால் தீவிரப் பற்றுக் கொண்டவராக இருந்துள்ளார். அவரது சொந்த ஊர் ஆனைமலையாக இருந்ததால், தந்தை பெரியார் அவர்கள் ஆனைமலை நரசிம்மன் அவர்களது இல்லத் திற்கு வரும் போதெல்லாம், இவர் தந்தை பெரியாரை நேரில் சென்று பார்த்து மகிழ்ச்சியடைவாராம்.\nஇவரது வாழ்விணையர் திருமதி இந்திராணி அவர்கள் ஓய்வு பெற்ற ஆரம்பப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஆவார். இவருக்கு சிந்தியா பூரணி என்ற மகளும் கதிரவன் என்ற மகனும் உள்ளனர். தொடர்புக்கு: 97883 29880\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/06/10/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-m-b-b-s-b-d-s-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-24T19:58:34Z", "digest": "sha1:GNAQZWC2UXJ7LOML3ZP55DWNYPRH7G66", "length": 13519, "nlines": 345, "source_domain": "educationtn.com", "title": "நாளை முதல் M.B.B.S.,- B.D.S., விண்ணப்பம் வினியோகம்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Education News நாளை முதல் M.B.B.S.,- B.D.S., விண்ணப்பம் வினியோகம்\nநாளை முதல் M.B.B.S.,- B.D.S., விண்ணப்பம் வினியோகம்\nநாளை முதல் M.B.B.S.,- B.D.S., விண்ணப்பம் வினியோகம்\nஎம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., படிப்புகளுக்கான விண்ணப்பங்கள், நாளை முதல் வினியோகிக்கப்பட உள்ள நிலையில், அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.எம்.பி.பி.எஸ்., — பி.டி.எஸ்., படிப்புகளுக்கு மே, 6ல் நீட் தேர்வு நடந்தது; முடிவுகள் கடந்த, 4ம் தேதி வெளியானது.\nஇதையடுத்து, எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., உள்ளிட்ட இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் நாளை முதல் வினியோகிக்கப்பட உள்ளன.மருத்துவ கல்வி இயக்குனர் எட்வின் ஜோ கூறியதாவது:\nபிளஸ், 2 தேர்வு முடிவுகள், நீட் தேர்வு அடிப்படையில் வழிகாட்டி ஏடு மற்றும் விண்ணப்பங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் மருத்துவ படிப்புக்கான விண்ணப்பங்கள் நாளை முதல் வினியோகிக்கப்படும்.\nமாநிலத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரிகளில் நேரிலும், ஆன்லைனிலும் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்களை, 18ம் தேதி மாலை, 5:00 மணி வரை பெற்றுக் கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், 19ம் தேதி மாலை, 5:00 மணி வரை பெற்றுக் கொள்ளப்படும்.\nவிண்ணப்ப படிவங்கள் பெற, செயலர், தேர்வு கமிட்டி, கீழ்ப்பாக்கம், சென்னை என்ற பெயரில், 500 ரூபாய்க்கான டி.டி., எடுக்க வேண்டும்.\nசுயநிதி தனியார் கல்லுாரிகளுக்கான விண்ணப்பத்துக்கு, 1,000 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்.சி., – எஸ்.டி. மாணவர்களுக்கு இலவசம்.மாணவர்கள் சான்றொப்பம் பெறப்பட்ட ஜாதி சான்று நகலை வழங்க வேண்டும். அரசு மற்றும் தனியார் கல்லுாரி களுக்கான விண்ணப்ப விபரங்கள் குறித்து, விண்ணப்பத்தின் முகப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கும்.\nவிண்ணப்பங்கள் காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணி வரை வினியோகிக்கப்படும்.தட்டுப்பாடு இல்லாமல் விண்ணப்பங்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பங்களுக்கான, டி.டி., எடுப்பதற்கு அந்தந்த மருத்துவக் கல்லுாரிகளில் வங்கிகளின் சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.\nPrevious articleIIT – JEE நுழைவுத்தேர்வு இன்று, ‘ரிசல்ட்’ வெளியீடு\nNext articleபிளஸ் 1 புத்தகம் நாளை முதல் கிடைக்கும்\nஒருங்கிணைந்த கல்வி நிறுவனங்கள் தரவரிசை 2019\nபொறியியல் கல்லூரிகளின் தரவரிசை 2019\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகவிதை : நீயும் ஒரு புத்தகம்தான்……\nஒருங்கிணைந்த கல்வி நிறுவனங்கள் தரவரிசை 2019\nபொறியியல் கல்லூரிகளின் தரவரிசை 2019\nகவிதை : நீயும் ஒரு புத்தகம்தான்……\nஒருங்கிணைந்த கல்வி நிறுவனங்கள் தரவரிசை 2019\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nNotes of lesson வகுப்பு 6,7 அக்டோபர் இரண்டாம் வாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/tnfusrc-forester-forest-guard-notification-2018-1178-vacancies-004050.html", "date_download": "2019-04-24T19:48:14Z", "digest": "sha1:4TMLTD55Q5WQJRTDSRPKFRP24GJ2CEPO", "length": 11242, "nlines": 126, "source_domain": "tamil.careerindia.com", "title": "லட்சங்களில் சம்பளம் வழங்கும் தமிழக அரசின் வனத்துறை வேலை! | TNFUSRC Forester, Forest Guard Notification 2018 – 1178 Vacancies - Tamil Careerindia", "raw_content": "\n» லட்சங்களில் சம்பளம் வழங்கும் தமிழக அரசின் வனத்துறை வேலை\nலட்சங்களில் சம்பளம் வழங்கும் தமிழக அரசின் வனத்துறை வேலை\nதமிழ்நாடு வனத்துறையில் காலியாக உள்ள 1178 வனத்துறை அதிகாரி, வனத்துறை காவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nலட்சங்களில் சம்பளம் வழங்கும் தமிழக அரசின் வனத்துறை வேலை\nமொத்த காலிப் பணியிடம் : 1178\nவனத்துறை அதிகாரி : 300\nவனத்துறைக் காவலர் : 726\nஏதேனும் ஓர் அறிவியல் சார்ந்த துறையில் பட்டம்\nஇயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல், தாவரவியல் உள்ளிட்ட ஏதேனும் ஓர் பாடப்பிரிவில் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nஇயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல், தாவரவியல் உள்ளிட்ட ஏதேனும் ஓர் பாடப்பிரிவில் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் தமிழக அரசின் போக்குவரத்து ஆணையத்தால் வழங்கப்பட்ட ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.\nவயது வரம்பு : 21 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nவனத்துறை அதிகாரி : ரூ.35900 முதல் ரூ.113500 வரை\nவனத்துறைக் காவலர் : ரூ.18200 முதல் ரூ.57900 வரை\nவனக்காவலர் : ரூ.18200 முதல் ரூ.57900 வரை\nதகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.forests.tn.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு முறை : ஆன்லைன் தேர்வு, நேர்முகத் தேர்வு, உடல் தரநிலை சரிபார்ப்பு உள்ளிட்டவை மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nவிண்ணப்பிப்பதற்கான ஆரம்ப தேதி : 15.10.2018\nவிண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 05.11.2018\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிந்துகொள்ளவும், விண்ணப்பிக்கவும் www.forests.tn.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியை கிளிக் செய்யவும்.\nப்ளஸ் டூ-க்கு அப்புறம் இதப் படிங்க..\nஅதிர வைக்கும் சவூதி அரேபியா.. ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை\nபிரதமர் மோடிக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல் இதுதான்... தேர்தலில் எதிரொலிக்கலாம் என்பதால் பாஜக பதற்றம்...\nகளவாணி 2 படத்திற்கு தடை: ‘ கேஸ் போட்ட குமரன் யார்னே தெரியாதுங்க’.. வீடியோவில் சற்குணம் ஆதங்கம்\n16 வயது சொந்த மகனுக்கே ஜீவசமாதி செய்துவைத்த தந்தை... நடந்தது என்ன\nஇலங்கையை விடாமல் துரத்தும் தமிழச்சி குவேனி சாபம்: தொழில்நுட்பத்தால் விலகாத மர்மம்.\nகேதர் சிக்ஸ், ராயுடு அவுட்.. அப்பப்பா.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்..\nஅமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஎஸ்பிஐ வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..\nகோடை விடுமுறையில்... மாணவர்களுக்கு கல்வித் துறை அறிவுரை..\nமத்திய அரசின் தரவரிசைப் பட்டியல் திருச்சி என்ஐடிக்கு 4 வது இடம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/a-trip-nalanda-know-the-real-fact-behind-001715.html", "date_download": "2019-04-24T20:40:24Z", "digest": "sha1:NJ44QMH3GTBBDWM7R5SSA7SYLH6IKCTT", "length": 17809, "nlines": 188, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "A Trip to Nalanda to know the real fact behind - Tamil Nativeplanet", "raw_content": "\n»உலகின் ஒட்டுமொத்த அறிவுக் களஞ்சியமான நாலந்தா அழிவின் பின்னணியில் திக் திக் காரணங்கள் #NPH 4\nஉலகின் ஒட்டுமொத்த அறிவுக் களஞ்சியமான நாலந்தா அழிவின் பின்னணியில் திக் திக் காரணங்கள் #NPH 4\n சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு இருக்கா\nஅதிர வைக்கும் சவூதி அரேபியா.. ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை\nபிரதமர் மோடிக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல் இதுதான்... தேர்தலில் எதிரொலிக்கலாம் என்பதால் பாஜக பதற்றம்...\nகளவாணி 2 படத்திற்கு தடை: ‘ கேஸ் போட்ட குமரன் யார்னே தெரியாதுங்க’.. வீடியோவில் சற்குணம் ஆதங்கம்\n16 வயது சொந்த மகனுக்கே ஜீவசமாதி செய்துவைத்த தந்தை... நடந்தது என்ன\nஇலங்கையை விடாமல் துரத்தும் தமிழச்சி குவேனி சாபம்: தொழில்நுட்பத்தால் விலகாத மர்மம்.\nகேதர் சிக்ஸ், ராயுடு அவுட்.. அப்பப்பா.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்..\nஅமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nஉலகின் மிகப்பெரிய அறிவுக் கருவூலமாக விளங்கிய நாலந்தா பல்கலைக்கழகம் அழிக்கப்பட்டதன் பின்னணியில் பல்வேறு முரண்பட்ட தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன. அதிலும், நாலந்தாவை இஸ்லாமிய மன்னர்கள் படையெடுப்பின்போது அழித்து, அதன் செல்வங்களையும், அறிவியல் தகவல்களையும் ஒட்டுமொத்தமாக நாசமாக்கிச் சென்றதாகவும் நம்பப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பதை, நாலந்தாவிற்கு ஒரு சுற்றுலா சென்று பார்க்கலாம் வாருங்கள். இது நேட்டிவ் பிளானட் ஹிஸ்டரி Native Planet History.\nஉலகின் மிக அதிக காலம் இயங்கும் பல்கலைகழகம்\nகிமு ஆறாம் நூற்றாண்டில் பல்லவ தேவனால் கட்டப்பட்ட இந்த பல்கலைகழகம் உலகின் மிக அதிக ஆண்டுகள் இயங்கிய அமைப்பாக விளங்குகிறது. இது 800 ஆண்டுகளாக 10 ஆயிரம் மாணவர்கள், 2700 பணியாளர்களுடன் இயங்கியது.\nஇந்த பல்கலைக் கழகம் மொத்தம் 10 கோயில்களை கொண்டுள்ளது. மேலும் இங்கு தியான மண்டபங்களும், உலகத் தரம்வாய்ந்த நூலகங்களும் உண்டு.\nஇந்த நூலகம் மூன்று பிரிவுகளாக உள்ளது. அவை மூன்று தனித் தனி கட்டிடங்கள் ஆகும். ரத்னசகரா, ரத்னதாதி, ரத்னரங்க்ஜகா ஆகும். இவை சமய நூல்கள் மட்டுமல்லாது, பல அரிய இலக்கியங்கள்,வானவியல் சாத்திரங்கள், உலோகவியல்,\nமொழியியல், தத்துவங்கள், அறிவியல், சமூக நலம், வரலாறு, பொருளாதாரம், சட்டம், புவியியல், கணிதம், கட்டுமானம், ஜோதிடம், மருத்துவம் மற்றும் பல நூல்கள் இருந்தன.\nசீன பயணிகள் இப்பல்கலைகழகத்தின் மாணவர்கள்\nசீனப்பயணிகளான உலகம் முழுவதும் சுற்றிவந்த யுவான் சுவாங், ஹூயூன் சங் ஆகியோர் வெகு காலத்துக்கு முன்பு இந்திய வந்திருந்தபோது இங்கு பயின்றனர் எனவும், இந்த பல்கலைகழகத்தின் மூலம் பல விசயங்கள் கற்றனர் எனவும் இன்னொரு சீன எழுத்தாளரின் வாயிலாக அறியமுடிகிறது.\nஇந்த பல்கலைகழகம் எரிக்கப்பட்டது நம்மில் பலருக்கு தெரிந்திருக்கும். அதிலும் இந்த இடத்திலுள்ள புத்தகங்களையும், மற்ற வளங்களையும் எரிப்பதற்கு எத்தனை நாள்கள் ஆகின என்பதை வைத்தே இதன் வலிமையை நம்மால் அறிய முடியும்.\nசர்வ நாசமான மனிதனின் அறிவுக் களஞ்சியம்\nஇப்படி தீயிட்டு கொளுத்தியதன் மூலம் கொஞ்சம்கொஞ்சமாக சேர்த்து வைத்த மனிதனின் ஒட்டுமொத்த அறிவியலும், அறிவும் இந்த இடத்திலிருந்து வெளியான புகையிலேயே அழிந்துவிட்டதாக கூறுகின்றனர் அறிவியல் ஆய்வாளர்கள்.\nஇந்த இடத்தில் ஏகப்பட்ட அறிவு சம்பந்தமான ஆராய்ச்சிகளும், புத்தகங்களும் இருந்தன. அவை எல்லாம் அழிக்கப்பட்டபின் அது இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகுக்கே மிகப்பெரிய இழப்பு என்று பார்க்கப்படுகிறது.\nகற்றலின் சுரங்கமான, மதிப்பிற்குரிய நாலந்தா என்று தான் 16 - 17 ஆம் நூற்றாண்டுகளில் வாழந்த திபெத்திய வரலாற்று ஆய்வாளர் தராநாத், நாலந்தா பல்கலைகழகத்தை பற்றி குறிப்பிடும் பொழுது சொல்கிறார்.\nநாலந்தா பல்கலைகழகத்திற்கு ஐ-திசிங் வந்த பொழுது அங்கு 3,700 பவுத்த துறவிகள் இருந்தார்கள். அந்த மொத்த வளாகத்தில் சுமாராக 10,000 பேர் தங்கியிருந்தார்கள். அங்கே சொல்லித்தரப்படும் மிக அருமையான விரிவாக கல்வியை போலவே அந்த வளாகத்தில் இருந்த கட்டிடங்களும் இருந்தன. அங்கே அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட பொழுது அங்கிருந்த பெரிய குவியல் 1400 அடி நீளமும் 400 அடி அகலமும் கொண்டிருந்தது. ஹூன் தாசேங் அங்கு ஏழு பவுத்த தங்குமிடங்களும் எட்டு மையங்களும் இருந்ததை குறிப்பிடுகிறார். அந்த தங்குமிடங்கள் பல அடுக்கு மாடி அமைப்புகளாகவும் அங்கிருந்த நூலகம் மூன்று கட்டிடங்களையும் அவற்றில் ஒன்று ஒன்பது மாடிகளை கொண்டதாகவும் இருப்பதை குறிப்பிடுகிறார்.\nமுஸ்லீம் படையெடுப்புகளில் இந்தியாவின் பல இடங்கள், பல செல்வங்கள், பல அரிய நூல்கள் எல்லாம் அழிக்கப்பட்டன. ��தில் ஒன்றுதான் இந்த நாலந்தா பல்கலைக்கழகமும் என்று இஸ்லாமிய அரச வம்சத்தின் தாபாக் இ நசாரி எனும் நூலில் மவுலானா மின்ஹாஜ்- உத்- தின் என்பவரால் விவரிக்கப்படுகிறது.\nமேலும், திபெத்திய அரசன் கலாகுரி என்பவன்தான் இந்த நாலந்தா பல்கலைக் கழகம் அழிக்கப்பட்டதாகவும், அவன் இரவு பகல் பாராது ஆட்களைக் கொண்டு இதை எரியூட்டியதாகவும் நம்பப்படுகிறது. மேலும், திபெத்திய நூலான பாக் சாம் ஜான் ஜங், இந்த நூலகத்தை இந்துக்களின் போர்வையில் சிலர் எரித்ததாக கூறுகிறது.\nவரலாறு மிகவும் முக்கியம் அமைச்சரே\nஇதுமட்டுமல்ல இன்னும் எத்தனையோ நூல்கள், நாலந்தா பல்கலைக் கழகம் அழிக்கப்பட்டது இந்த காரணத்தினால், இவரால் என்று ஆயிரம் பேரை விரல் நீட்டுகின்றன. இவையெல்லாம் இம்சை அரசன் படத்தில் வரும் வசனம்தான் நினைவுக்கு வருகிறது. வரலாற்றில் திரிபுகளும், பொய்களும் கலந்தே உள்ளன.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/in-parliament/", "date_download": "2019-04-24T20:27:31Z", "digest": "sha1:RHVFJM2MKM4RPB3YIWRRX7DC4TD2SH4W", "length": 8898, "nlines": 64, "source_domain": "tamilnewsstar.com", "title": "போராளிகளை காப்பாற்ற நாடாளுமன்றில் ஒலித்த குரல்!", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் 25 சித்திரை 2019 வியாழக்கிழமை\nபயங்கரவாதியின் மனைவியின் சிறப்பு நேர்காணல்.\nதேடப்பட்டுவந்த வாகனங்கள் வரக்காபொலயில் கண்டுபிடிப்பு.\nஎப்.பி.ஐ மற்றும் இன்டர்போல் அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம்.\nசந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிள்,புறக்கோட்டை ஐந்துலாம்புச்சந்தியில் பதற்றம்.\nமொஹம்மட் சஹ்ரானை நாட்டை விட்டு வெளியேற்றுமாறு போராடிய முஸ்லிம்கள்.\nசினிமா தியேட்டர், ஸ்கூட்டர்… இலங்கையில் ஆங்காங்கே வெடிகுண்டுகள்: பீதியில் மக்கள்\nநாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு\nஇன்றைய ராசிப்பலன் 24 சித்திரை 2019 புதன்கிழமை\nHome / தமிழீழம் / போராளிகளை காப்பாற்ற நாடாளுமன்றில் ஒலித்த குரல்\nபோராளிகளை காப்பாற்ற நாடாளுமன்றில் ஒலித்த குரல்\nஅருள் December 7, 2018தமிழீழம், முக்கிய செய்திகள்Comments Off on போராளிகளை காப்பாற்ற நாடாளுமன்றில் ஒலித்த குரல்\nமட்டக்களப்பு வவுணதீவில் பொலிஸார் படுகொலைக்கு பின்னால் பாரிய அரசியல் சூழ்ச்சியொன்று இருப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்திருக்கின்றார்.\nஇவ்வாறான சூழ்நிலையில் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் உள்ள முன்னாள் போராளிகள் புலனாய்வு பிரிவினரின் தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளமையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கடும் அதிருப்பதி வெளியிட்டுள்ளார்.\nமட்டக்களப்பு – வவுணதீவு மற்றும் வளையிரவு ஆகிய பிரதேசங்களை இணைக்கும் வவுணதீவு பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் நவம்பர் 30-ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.\nஇந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவின் விசேட புலனாய்வாளர்கள் தொடர்ந்தும் தீவிரமாக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nவவுணதீவில் பொலிஸாரின் படுகொலையுடன் தொடர்புபட்டிருக்கலாம் என சந்தேகித்து முன்னாள் போராளிகளை கைதுசெய்யும் பொலிஸார், அவர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nமட்டக்களப்பில் பல பகுதிகளில் முன்னாள் போராளிகைளை இலக்குவைத்துள்ள பொலிஸார் மற்றும் புலனாய்வு பிரிவினர் வீடுவீடாக சென்று முன்னாள் போராளிகளை தேடி வருகின்றனர்.\nநாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய சாள்ஸ் நிர்மலநாதன், வவுணதீவு சம்பவத்துடன் முன்னாள் போராளிகளை சம்பந்தப்படுத்தி பேச வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.\nஇந்த நிலையிலே முன்னாள் போராளிகளை அச்சுறுத்தும் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்தக்கோரி நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.\nஇதேவேளை சிறிலங்கா நாடாளுமன்றிலும் டிசெம்பர் ஐந்தாம் திகதி உரையாற்றியிருந்த சார்ளஸ் நிர்மலாதன் வவுணதீவு பொலிஸ் உத்தியோகத்தர் படுகொலையை வைத்து முன்னாள் போராளிகளை துன்புறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடும் ஆத்திரம்வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nTags கிழக்கு சாள்ஸ் நிர்மலநாதன் வடக்கு வவுணதீவு\nPrevious இன்றைய தினபலன் – 07 டிசம்பர் 2018 – வெள்ளிக்கிழமை\nNext கம்பியுடன் கட்டப்பட்ட நிலையில் எலும்புக்கூடு: அதிர்ச்சி\nஇன்றைய ராசிப்பலன் 25 சித்திரை 2019 வியாழக்கிழமை\nSpread the loveஇன்றைய பஞ்சாங்கம் 25-04-2019, சித்திரை 12, வியாழக்கிழமை, சஷ்டி திதி பகல் 12.46 வரை பின்பு தேய்பிறை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2018/10/10/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A4/", "date_download": "2019-04-24T20:16:58Z", "digest": "sha1:C2VBFFFY75E5H2UYEVJWK6MNWG4Z6L7H", "length": 22627, "nlines": 203, "source_domain": "vithyasagar.com", "title": "உதவுவுது மனிதர்களின் மகத்துவம் அன்று; மானுடக் கடமை.. | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← வித்யாசாகரின் “சமத்துவம் போற்றும் சமூகப்பார்வை” (நேர்காணல்)\n34, கைப்பேசியும் களவுபோன நாட்களும்.. →\nஉதவுவுது மனிதர்களின் மகத்துவம் அன்று; மானுடக் கடமை..\nPosted on ஒக்ரோபர் 10, 2018\tby வித்யாசாகர்\nநம்மால் இயன்ற உதவியை பிறருக்கு செய்ய வேண்டும் என்பதே இப்பதிவின் நோக்கம். ஆங்காங்கே பலர் பல இன்னல்களால் ஏமாற்றத்தால் இயலாமையால் ஏழ்மையால் துன்புற்று வருகின்றனர். அவைகளையெல்லாம் சரிசெய்ய யாரோ ஒருவர் வானத்தில் இருந்து நேரே நமக்கென இறங்கி வர மாட்டார்.\nநாம் தான் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து அவரவர் பங்கிற்கு ஏற்றவாறு ஏதேனும் அவரவரால் இயன்ற சிறு சிறு உதவியை பிறரின் நன்மைக்கு வேண்டி செய்து பழகவேண்டும். இன்னலில் இருப்போருக்கு இயன்றதை வழங்கி பொதுமானுடத் தன்மையை, மனிதத்தை வலுப்படுத்தவேண்டும். உண்மையில், உதவுவது என்பது ஒரு தனித்தன்மை அன்று. அது நம் உயிர்நேசச் சான்றாகும்.\nபரவலாகப் பார்த்தால் அனைத்துயிர்களும் ஒன்றிற்கொன்று உதவியாகவும் அணுசரணையோடும் தான் வாழ்ந்து வருகிறது. “நாமும் அங்ஙனமிருந்து நமக்குள்ளான இடைவெளியை அகற்றி, எண்ணங்களை மாற்றி, எல்லோரும் எல்லோருக்கும் பாகுபாடற்று உதவிசெய்து மகிழ்வோடும் நிறைவோடும் வாழ்வோம்” எனும் உறுதியை தனக்குள்ளே எல்லோரும் எடுத்துக் கொள்ளுங்கள்.\nஉங்களுக்கு நினைவிருக்கும், முன்பு குவைத்தில் விபத்தினால் ஒரு கால் இழந்த நண்பர் திரு. ஜாபர் அவர்களுக்கும் மற்றும் இங்கே இறந்துபோன வேறு சில அன்பர்களுக்கும் வீட்டு மனை தந்து உதவுவதாய் முன்பு நாம் கூறியிருந்தோம்.\nஎமது அன்பு சகோதரர் திரு. நெல்லை மரைக்காயர் கூட சென்ற வருடத்தில் அதைப்பற்றி விரிவாக ஒரு பதிவிட்டு நானும் கூட சிலருக்கு அரை மனையளவு இடம் தருவதாக அப்பதிவில் குறிப்பிட்டிருந்தார். அதை பலர் பகிர்ந்துகொண்டு நமக்கு நிறைய நன்றியையும் வாழ்த்தையும் கூறியிருந்தனர்.\nசென்ற வாரத்தில் அவ்வாறே, முன்பு கூறியவாறே, திரு ஜாபர், திரு. ஜெயசீலன் மற்றும் வேறுசில குடும்பங்களுக்குமென சின்னதாய் அவர்கள் இழந்த நிம்மதியை மீட்டுத்தரும் பொருட்டு தனித்தனியே ஒரு வீட்டுமனையை (1000Sq/Ft) வீதம் விழுப்புரம் பக்கத்தில் அவரவர் பெயருக்கு சட்டரீதியாக பெயர்பதிவு செய்துத் தரப்பட்டுள்ளது.\nஇறையருளால், மொத்தம்; பத்திற்கும் மேல் மனைகள் பிறருக்கென உதவவேண்டி வாங்கியிருந்தேன். மாதாமாதம் நான் உழைத்து சம்பாதித்த எனது சம்பள பணத்தில் சேமித்துவந்து இப்பேருதவியை செய்திருக்கிறேன். இதுவரை 6 குடும்பங்களுக்கு மட்டும் பதிவுவேலைகள் துவங்கி நான்குப் பேர்களுக்கு நேற்றுவரை மொத்த பதிவும் முடிந்தேபோயிற்று.\nஉதவுவதற்கு பெரிதாய் கையில் கோடி கோடியாக பணமிருக்க வேண்டிய அவசியமோ, மிட்டா மிராசாக இருக்கவேண்டியதோ எல்லாமில்லை. பிறருடைய வருத்தம் கண்டதும் உதவி செய்வதற்கான வழியை மட்டும் தேடினால் போதும். உதவும் மனசிருந்தால் போதும். உதவக்கூடிய வழிகளும் தானே பிறக்கும்.\nஇன்னும், இங்கே (குவைத்தில்) இறந்துவிட்ட இருவரது குடும்பங்களை தேடி வருகிறோம். விவரம் கிடைத்ததும் அவரவர் பெயரில் விரைவில் மீத மனைகளும் பதிவு செய்து தரப்படும். உடனிருந்து உதவிய அன்பு சகோதரர் திரு. நெல்லை மரைக்காயர் (மூத்த செய்தியாளர்), குவைத் சோசியல் மீடியா சகோதரர்கள், மற்றும் அணைத்து தோழமை உறவுகளுக்கும் எனது நன்றி..\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in அறிவிப்பு, வாழ்வியல் கட்டுரைகள் and tagged அமைதி, அம்மா, அறியாமை, அறிவிப்பு, ஆண், ஆண்குழந்��ை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, கவியரங்க தலைமையும் கவிதைகளும், காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிட்டுக்குருவி, சினிமா, சினிமா விமர்சனம், சிமினி விளக்கு, சிரியா, சிவா கார்த்திகேயன், சீர்குலைவு, சூப்பு, சோறு, ஜெயம் ரவி, ஞானம், டைரக்டர், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், திரை, திரைவிமர்சனம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொகு, தொண்டு, தொழிலாளி, நயன் தாரா, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.., பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பின்னூட்டங்கள், பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, போராட்டம், போர், ப்பா, மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., வேலைக்காரன், ஸ்பேரோ, father, kadavul, mother, pichchaikaaran, sparrow, syria, vidhyasagar, vithyasaagar, vithyasagar. Bookmark the permalink.\n← வித்யாசாகரின் “சமத்துவம் போற்றும் சமூகப்பார்வை” (நேர்காணல்)\n34, கைப்பேசியும் களவுபோன நாட்களும்.. →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (35)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« செப் நவ் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-04-24T19:59:37Z", "digest": "sha1:WBZ52WMBIJX35YYANRZDNEYJHWDEV7KZ", "length": 7408, "nlines": 117, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nலால்குடி : மக்கள் அதிகாரம் திருச்சி மாநாடு விளக்க அரங்கக் கூட்டம் \nகார்ப்பரேட் – காவி பாசிசம் – எதிர்த்து நில் திருச்சி மாநாட்டு அறைகூவலை விளக்கும் விதமாக கடந்த 08.04.2019 அன்று லால்குடியில் மாநாடு விளக்க அரங்கக் கூட்… read more\nமக்கள் அதிகாரம் இலால்குடி தலைப்புச் செய்தி\nஇலால்குடி : மக்கள் அதிகாரம் மாநாடு விளக்க அரங்கு கூட்டம் | நிகழ்ச்சி நிரல்\nவருகிற ஏப்ரல் - 08, திங்கள் கிழமை மாலை 6 மணிக்கு திருச்சி - இலால்குடி பெரியார் திருமண மாளிகையில் இந்த அரங்கு கூட்டம் நடைபெறவிருக்கிறது. The post இலால… read more\nமக்கள் அதிகாரம் இலால்குடி எதிர்த்து நில்\nவாய்க்காலை தூர்வார துப்பற்ற அரசு\nநாத்துபறி, உழவு, நடவு என விவசாயிகளுக்கு தலைக்கு மேல் வேலைகள் இருந்தாலும் ”மழைகாலத்தில் தண்ணீரை சேமிக்காவிட்டால் இன்று உழவுக்கு நீர் இல்லாமல் போகும். ந… read more\nசமைக்கலாம் வாங்க திருச்சி விவசாயிகள்\nபி.எஸ்.என்.எல். – க்கு மூடுவிழா மோடி அரசின் சதிகள் \n மோடி பருப்பு இங்கே வேகாது \nபா.ம.க Vs வன்னியர�� சங்கம்.\nஇலங்கை குண்டு வெடிப்பு : எங்கட நாட்டுப் பக்கம் வந்திடாதே | பாஜக-வைச் சாடும் இலங்கை மக்கள் \nவாசகர் புகைப்படம் : கோடையும் தண்ணீரும் \nநேர்மையாக தேர்தல் நடந்தால் 40 இடங்களில் கூட பாஜக வெல்லாது : பாஜக தலைவர் \n50 லட்சம் பேரின் வேலையைப் பறித்த மோடியின் பணமதிப்பழிப்பு \nபொன்பரப்பி வன்கொடுமை : முகநூல் கண்டனக் குரல் \nபாஜக வேட்பாளராகக் களமிறங்கும் பயங்கரவாதி பிரக்யா சிங் \nஇரு சம்பவங்களும் பின்னே என் சபதமும் : ச்சின்னப் பையன்\nஇந்தி படிக்காதது தப்புங்களாயா : ராஜா\nஒரு பெண், ஒரு ஆண், ஒரு கணணி : விசரன்\nசெல்பேசியில் காதலித்துப்பார் – கவிப்பெயரரசு வரமொத்து : Snapjudge\nவாழ்க பதிவுலகம் : கார்க்கி\nநான் = கார்த்தி : நாராயணன்\nஏழுவின் தோழி : கார்க்கி\nகல்லூரியில் அவளை முதலில் பார்த்த போது : வெறும்பய\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/category/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2019-04-24T19:54:29Z", "digest": "sha1:EO2T3RDDZON6X345D5ECATSTSLS6A4GK", "length": 9572, "nlines": 123, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "புத்தகப் பரண் – உள்ளங்கை", "raw_content": "\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nபொழுது போகாமல் பரணைக் குடைந்த போது, பல நாட்கள் திறக்காமல் கிடந்த இரும்புப் பெட்டிக்குள் காற்றுப் புகும் பாக்கியம் கிட்டியது. அப்போது கையில் தென்பட்டதுதான் இந்த ஆல்பம். யாரோ ஒரு புண்ணியவான் எங்கெங்கிருந்தோ வெட்டி எடுத்து ஒட்டி வைத்திருந்த அரதப் பழசு […]\nஅந்த யௌவன மடந்தையின் வயது சரியாய் இருபதுகூட நிறைந்திருக்காது. அவளுடைய முகம் முதல் நகம் வரையில் உள்ள அங்கங்களெல்லாம் இன்ன விதம் என்று உவமிக்க இயலாதபடி ஒரே அழகுத் திரளாயும், அவற்றின் கரவு சரிவுகள் அச்சில் கடைந்தெடுக்கப்பட்டபடி கணக்காயும், மகா சுத்தமாகவும், […]\nபொஸ்தகக் கண்காட்சி – 2009\nஇந்த வருஷம் ���ொஞ்சம் டல்லுதான். காரணங்களை ஆராய்ந்து கடைக்காரர்களே அறிக்கை வெளியிடுவார்கள். அதுவரை பொறுப்போம். அநேகமாக எல்லாக் கடைகளிலும் தவராமல் இடம் பெற்றிருந்தது கல்கியின் பொன்னியின் செல்வன், பல ஷேப்பு, சைஸுகளில். அதே போல் பாரதியார் கவிதைகளும் – ஓலைச் சுவடி […]\nஒரு விநோதக் கதை ஆக்கியோர்: மஹாகவி சுப்பிரமணிய பாரதியார் (1935) ரீவணன் சிந்து தேசத்தில் அந்தப்புரம் என்கிற நகரத்தில் ரீவண நாயக்கன் என்ற ராஜா இருந்தான். இவன் ஒரு சில யுகங்களின் முன்பு இலங்கையில் அரசாண்ட ராவணனுடைய வம்சம் எனறு சொல்லிக் […]\nசமீபத்தில் சென்னையில் நிகழ்ந்த புத்தகக் காட்சியில் நான் வாங்கிய நூல்களில் முக்கியமானது “அபிதான கோசம்” என்னும் அற்புதமான கலைச்சொல் தமிழகராதி. இது முதன் முதலில் 1902-ல் பதிப்பிக்கப்பட்டது. நம் கலாசாரத்தின் அடையாளங்களாக விளங்கும் இது போன்ற தொன்மையான பொக்கிஷங்களை, அவற்றின் மூல […]\nசென்ற புத்தகக் கண்காட்சியில் நான் (நானும்) சில புத்தகங்கள், குட்டி நூல்கள் வாங்கினேன் (நாள் காட்டிகள், விளமபர நோட்டீஸ்கள், விலைப் பட்டியல்கள் தவிர..). புத்தகங்களைக் கடையிலிருந்து வாங்கி வந்தவுடன் நான் செய்யும் முதல் வேலை, ஒரு முறை அவற்றை முகர்ந்து பார்ப்பதுதான். […]\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nஎந்தக் குலத்தின ரேனும் — உணர்\nவின்பம் அடைதல் எளிதெனக் கண்டோம்.\nBestChu on நான் யார்\nmargretnp4 on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 29,712\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 12,604\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 11,326\nபழக்க ஒழுக்கம் - 9,008\nதொடர்பு கொள்க - 8,805\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nபிறர் பிள்ளைகள் - 8,115\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇ���ற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.ehowremedies.com/category/women/", "date_download": "2019-04-24T20:48:04Z", "digest": "sha1:6SOIE7UXVUOLWRAKRHNEJULSOLVXUYL3", "length": 2674, "nlines": 46, "source_domain": "tamil.ehowremedies.com", "title": "பெண் Archives - Tamil Beauty Tips", "raw_content": "\nTamil tips for tight breasts – மார்பை இறுக்க/அழகுபடுத்த இயற்கை வழிகள்\nExercises for getting early periods in Tamil – உடற்பயிற்சி மூலம் மாதவிடாய் விரைவாக வரவைப்பது எப்படி\nEstrogen rich foods in Tamil – ஈஸ்ட்ரோஜென் நிறைந்த உணவுகள்\nTamil tips to avoid pregnancy – கர்ப்பத்தை தவிர்க்க குறிப்புகள்\nTamil tips to avoid pregnancy after 15/20 days – 15/20 நாட்களுக்கு பிறகு கர்ப்பத்தை எப்படி தவிர்க்க வேண்டும்\nTamil tips to treat the white discharge in women – பெண்களின் வெள்ளைப்படுதலைக் குணப்படுத்துவதற்கான வீட்டு மருத்துவக் குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://video.tamilnews.com/2018/05/26/china-tests-air-crafts-holding-ships-night/", "date_download": "2019-04-24T19:51:16Z", "digest": "sha1:3KLDNMKD5U3DS6DDWYABNOMC2MBAGYY3", "length": 39165, "nlines": 473, "source_domain": "video.tamilnews.com", "title": "china tests air crafts holding ships night,tamil tech news,technotamil", "raw_content": "\nசீனா நள்ளிரவில் விமான தாங்கி கப்பலில் ரகசிய போர் பயிற்சி\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nசீனா நள்ளிரவில் விமான தாங்கி கப்பலில் ரகசிய போர் பயிற்சி\nசீனா தன் நாட்டு விமானம் தாங்கிக் கப்பலில், இரவு நேரத்தில் போர் விமானங்களை இறக்கியும், பறக்கவிட்டும் சோதனை செய்ததுள்ளது.\nநடுக்கடலில் முகாமிட்டிருக்கும் விமானம் தாங்கிக் கப்பலில் இரவு நேரத்தில் போர் விமானங்களை இயக்குவது மிகப் பெரிய சவாலான விஷயமாகும். இருப்பினும் இந்த விடயங்கள் எப்படி சாத்தியமாகும் என்று உலக நாடுகள் வியந்துள்ளன.\nதற்போது சீனாவில் உள்ள மிகப்பெரிய விமானம் தாங்கிக் கப்பலான லியோனிங் (Liaoning) என்ற கப்பலிலேயே இரவு நேரத்தில் போர் விமானங்களை செலுத்தியும், இறக்கியும் சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனை, பயிற்சி விமானிகளால் மேற்கொள்ளப்பட்டதாக சீனா தெரிவித்துள்ளது.\nகடனை திருப்பி கொடுக்க 1 பில்லியன் டொலரை கடனாக வாங்கிய இலங்கை :\nபாம்பு கடித்தது தெரியாமல் ப��லூட்டிய அன்னை: தாயும் சேயும் மரணம்\nமாலைத்தீவில் கடலுக்கு அடியில் செல்லும் சுற்றுலாப் பயணிகள்\nஇரண்டாவது முறையாக வெளியேறும் நீலநிற மீத்தேன் வாயு..\nசீனர்களின் உணவால் ஒரு இனமே அழியுமாம்..\nநிலவின் மறுபக்கத்தை பார்க்க நினைக்கும் சீனா\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nமக்காவில் கடுமையான புயல் காற்று: நேரலை வீடியோ இதோ..\nநிர்வாண மசாஜ் செய்யும் தாய்லாந்து மாடல் : வைரலாகும் வீடியோ\nதனித்து நிற்கும் கலைஞரின் நிழல்: கலைஞரை காணாது தவிக்கிறது..\nவெள்ளத்தில் மூழ்கும் நிலையில் முக்கிய கோயில்: நேரடி வீடியோ\nதொடங்கியது கலைஞரின் இறுதி ஊர்வலம்: நேரலை வீடியோ இதோ…\nஅண்ணா அருகே ஆழ்ந்து உறங்கப்போகும் கருணாநிதி: தாலாட்டு பாட தயாராகும் மெரினா..\nஉலகில் கள்ளத் தொடர்பு அதிகம் உள்ள நாடுகள்..\nபொதுமக்கள் இனி பார்க்கவே முடியாத 5 அதிசயங்கள்..\nஎந்த ஊரு காரிடா இவ.. ஆத்தாடி என்னமா பேசுறா..\nசிறந்த நடிகருக்கான விருதுக்கு பிரேசில் நட்சத்திர வீரருக்கு வாய்ப்பு..\nயாருமே எதிர்பார்க்காத சில சம்பவங்களின் வீடியோ\nஆத்தாடி என்ன உடம்பி உருவான கதை தெரியுமா \nமரண கலாய் வாங்கும் BIGG BOSS 2\n”அம்மா, அம்மா” என்று குரைக்கும் நாய் குட்டி\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nஇங்கிலாந்து மண்ணில் மண்டியிட்டது இந்தியா: தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஉயிரை பறிக்கும் மோமோ விளையாட்டு.. தப்பிக்க என்ன செய்யலாம்..\nகிரிக்கட் வரலாற்றில் மனதை நெகிழ வைத்த சில தருணங்கள்..\nவிளையாட்டில் மட்டுமல்ல நிஜத்திலும் இவன் உண்மையான ஹீரோ..\nகார்ட்டூன் தோற்றமுடைய FOOTBALL பிரபலங்கள்..\nமைதானத்தில் கோல் கீப்பராக மாறி அணியை காப்பாற்றிய பிரபல வீரர்கள்..\nமூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி: தொடரையும் கைப்பற்றியது… (வீடியோ)\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nபரத் நடித்துள்ள ‘சிம்பா’ படத்தின் புதிய டீசர்\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nசுவாரஷ்யமான காணொளிகளைக் கொண்ட Video.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nயாஷிகாவுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டாலும் நான் அவரை காதல் செய்வதை நிறுத்த மாட்டேன் – களமிறங்கிய காதலி \nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக��கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nமீனாட்சியின் திடீர் முடிவுக்கு காரணம் பிக் பாஸா \nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nபிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் ஐஸ்சு எடுத்த திடீர் முடிவு …. ஆர்மி ஆரம்பித்தவர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஅட இவருதான் அடுத்த ஆரவ் ; மருத்துவ முத்தம் கண்டிப்பா இருக்கு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nரஜினிக்காக உருவாக்கப்பட்ட கதையில் விஜய் : ஏ.ஆர். முருகதாஸ் மும்முரம்..\nபிக்பாஸ் சீசன் 2 வில் கவர்ச்சி நடிகை கன்போர்ம் : நட்பு வட்டார தகவல்..\nபடுக்கைக்கு சென்று வாய்ப்பு பெறும்போது மகிழ்ச்சியாக இருக்கும் : சில நடிகைகள் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்..\nஸ்ரீ ரெட்டி என் மீது கூட புகார் தெரிவிக்கலாம் : விஷால் கொந்தளிப்பு\nசிறிய ஆடையால் உடலை போர்த்தி நாகினி ஹிரோயின் கிளாமர்\nமுப்பை தீ விபத்து – தான் பாதுகாப்பாக இருப்பதாக கூறுகிறார் – தீபிகா படுகோனே\nஇந்த பிக்பாஸ் 2 வில் பொய் சொன்னால் என்ன தண்டனை தெரியுமா \nஅக்கா குளிக்கும் வீடியோவை போதையில் வெளியிட்ட பாசக்கார தங்கை\nஎன்னுடைய மனைவியை நித்தியானந்தாவிடமிருந்து காப்பாற்றி தாருங்கள் : விவசாயி மனு\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nநடிகை கெத்ரின் தெரசா புதிய புகைப்படங்கள்\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n10 10Shares (Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான ...\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிரான்ஸ் அதிபரின் கருத்தை கணக்கெடுக்காத அவுஸ்திரேலிய பிரதமர்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகோடிக்கணக்கு செலவிட்டு மீசையை ஷேவ் செய்த சூப்பர்மேன் நடிகர்\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்���\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nசுவாரஷ்யமான காணொளிகளைக் கொண்ட Video.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\n“96” திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது\nவிஜய் சேதுபதி நடிக்கும் “திமிரு பிடிச்சவன்” டீசர் வெளியானது\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nதோட்டத்திற்குள் ஊடுருவிய பயங்கர உயிரினம்: காணொளி உள்ளே..\nஅஜய், கார்னிகா பேசி சிரித்த கடைசி நொடிகள்: நெஞ்சை பதற வைக்கும் காணொளி\nU TURN திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது..\n கொடூர கொலைக்கான காரணம் என்ன\nநேரலை வீடியோக்களின் போது இப்படியும் நடக்குமா\nநான் போடும் முதல் கையெழுத்து இதற்கு தான்.. கமல் அதிரடி பதில்..\nஇதைச் சாப்பிட்டால்தான் இனி உயிர் வாழலாம்..\nஇதை செய்தால் இனி “டெங்கு” நோய் உங்களை தொடாது..\nபகல் வேளைகளில் தூங்குபவரா நீங்கள்.. அப்படி தூங்கினால் என்னவாகும் தெரியுமா\nஇதை கொஞ்சம் முயற்சி செய்தால் உங்கள் கூந்தல் நீளமாக வளரும்..\nவிஜய் TV யின் பொக்கிஷம் கோபிநாத் அல்ல கோபிநாயர்..\nநெஞ்சை பதற வைக்கும் விண்வெளி வீரரின் நேரடி காணொளி\nமேஜிக் செய்வதை காட்டிக்கொடுக்கும் வீடியோ..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nமாலைத்தீவில் கடலுக்கு அடியில் செல்லும் சுற்றுலாப் பயணிகள்\nஇரண்டாவது முறையாக வெளியேறும் நீலநிற மீத்தேன் வாயு..\nசீனர்களின் உணவால் ஒரு இனமே அழியுமாம்..\nநிலவின் மறுபக்கத்தை பார்க்க நினைக்கும் சீனா\nபாம்பு கடித்தது தெரியாமல் பாலூட்டிய அன்னை: தாயும் சேயும் மரணம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vtv24x7.com/raindropss-and-vel-tech-university-sets-a-world-record-to-support-the-differently-abled/", "date_download": "2019-04-24T19:45:53Z", "digest": "sha1:G5GRRJWGFCNPOD5QXOANMGZUTEC2NJLK", "length": 8875, "nlines": 31, "source_domain": "vtv24x7.com", "title": "மாற்றுத் திறனாளிகளுக்காக உலக சாதனை", "raw_content": "\nYou are at:Home»செய்திகள்»மாற்றுத் திறனாளிகளுக்காக உலக சாதனை\nமாற்றுத் திறனாளிகளுக்காக உலக சாதனை\nரெயின்ட்ராப்ஸ் பல்துறை சார்ந்த இளைஞர்களை உள்ளடக்கிய சமூக அமைப்பாகும். இந்த அமைப்பு ஊடகங்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் வாயிலாக சமூகவிழிப்புணர்வு கருத்துகளை கூறி வருவதன் மூலம் மிகவும் பிரபலமானது. குழந்தைகளுக்கு இலவச கல்வி, பெண்கள் முன்னேற்றத்தைக் கூறும் சாதனைப் பெண்கள், சாலையோரம் பசித்திருக்கும் ஏழை மக்களுக்கு உணவு வழங்கும் விருந்தாளி திட்டம் போன்றவை ரெயின்ட்ராப்ஸ் அமைப்பின் நற்பணிக்கு சான்றுகளாகும். இந்த அமைப்பின் நல்லெண்ணத் தூதராக ஆஸ்கார் வென்ற இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரெஹானா உள்ளார்.\nசர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு டிசம்பர் 3-ம் தே��ி, ரெயின்ட்ராப்ஸ் அமைப்பு வேல் டெக் பல்கலைக்கழகத்துடன் இணைந்து உலக சாதனைமுயற்சியாக வானமே எல்லை என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. ஒருங்கிணைந்து குரல் கொடுத்தால் உலகம் நமக்கு செவி சாய்க்கும் என்பதே வானமே எல்லை நிகழ்ச்சியின் தாரக மந்திரமாகும். மாற்றுத் திறனாளிகள் தங்களுக்குரிய உரிமை, நலன்களைப் பெற்று கண்ணியத்துடன் வாழ யாவரும் அணி திரள வேண்டும் என்ற நோக்கில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.\nஉலக அளவில் சக்கர நாற்காலி பயன்பாட்டாளரின் எண்ணிக்கை 3 கோடி பேர் என்ற அளவில் உள்ளது. எனவே, இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ரெயின்ட்ராப்ஸ் மற்றும் வேல் டெக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 1550 பேர் கூடி நின்று பிரம்மாண்ட அளவில் சக்கர நாற்காலி வடிவத்தை உருவாக்கினர். இந்த நிகழ்வு ஆசிய மற்றும் இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளதாக ஆசிய சாதனை புத்தகத்தின் தென் இந்திய தலைவர் விவேக் அவர்களால் அதிகார்வபூர்வமாக அறிவிக்கப்பட்டு, கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் இடம்பெற உள்ளது.\nஇந்த உலக சாதனை நிகழ்ச்சியின் போது ஏ.ஆர்.ரெஹானா அவர்களின் இசையில், பாடலாசிரியர் மதன் கார்க்கி வரிகளில் உருவான மாற்றுத்திறனாளிகளும் சமூகத்தின் ஒரு அங்கம், அவர்களால் வியத்தகு பல சாதனைகளை படைக்க முடியும் என்ற கருத்துக்கள் பொதிந்த விழிப்புணர்வு பாடலின் ஒளி வடிவம் வெளியிடப்பட்டது. இந்த பாடலை பவதாரிணி மற்றும் அரவிந்த் பாடியுள்ளனர்.\nஇந்நிகழ்ச்சியில், வேல் டெக் பல்கலைகழகத்தின் நிர்வாக இயக்குனர்கள், ரங்கராஜன் மற்றும் டாக்டர்.சகுந்தலா ரங்கராஜன், விஜிபி குழுமத்தின் தலைவர் விஜிசந்தோசம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரெஹானா, தமிழ் நாடு உதவிக்கரம் உடல் ஊனமுற்றோர் சங்க தலைவர் வரதக்குட்டி, தமிழ் நாடு உதவிக்கரம் உடல் ஊனமுற்றோர் சங்க தலைவர் வரதக்குட்டி, ரெய்ன் ட்ராப்ப்ஸ் அமைப்பின் நிறுவன தலைவர் அரவிந்த் ஜெயபால், ஆனந்தம் முதியோர் இல்ல நிர்வாகி பாகீரதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.\nகிராமத்து கிரிக்கெட் வீரர்களை நெகிழ வைத்த திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன்\nஎட்டுவழிச்சாலைத் திட்டத்திற்கான தடைகோரிய உயர்நீதிமன்றத் தீர்ப்பு . எம்.எல்.ஏ., கருணாஸ் அறிக்கை\nஇந்தியாவில் முதல் முறையாக இசை ஆர்வலர்களுக்காக ஒரு புதிய முயற்சி – “வயலின் பத்மா – செலக்ட் கிளப்”\nநிமிடத்திற்கு நிமிடம் கிடைக்கும் புதிய செய்திகளை, விரைவாகவும் உண்மையாகவும், நடுநிலையுடனும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வதே vtv24x7. com தளத்தின் நோக்கம். தமிழில் பல செய்தித் தளங்கள் இருந்தாலும், புதியதொரு செய்தி அனுபவத்தை கொடுப்பதில் vtv24x7. com செயல்பட்டு வருகிறது. அரசியல், சினிமா, விளையாட்டு, வணிகம், கல்வி, மருத்துவம், சுற்றுலா என தனித் தனி பிரிவுகளில் சிறப்பாகவும், பயனுள்ளதாகவும் vtv24x7. com செய்திகளை வெளியிட்டு வருகிறது... read more >>\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aljazeeralanka.com/2018/10/blog-post_4.html", "date_download": "2019-04-24T20:08:28Z", "digest": "sha1:DTSUFLNCLS426KXEDFFJZWERNB4IIG2U", "length": 13478, "nlines": 169, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "Al Jazeera Lanka: ஒலுவில் துறைமுக‌ம் என்ப‌து ஒரு அரைகுறை பிர‌ச‌வ‌ம்", "raw_content": "\nஒலுவில் துறைமுக‌ம் என்ப‌து ஒரு அரைகுறை பிர‌ச‌வ‌ம்\nஒலுவில் துறைமுக‌த்தை மூட‌ வேண்டும் என‌ பிர‌தி அமைச்ச‌ர் பைச‌ல் காசிம் சொல்லும் போது அவ‌ர‌து க‌ட்சியின் த‌லைவ‌ர் ர‌வூப் ஹ‌க்கீம் அமைச்ச‌ர் ச‌ம‌ர‌சிங்க‌வை ஒலுவிலுக்கு அழைத்து வ‌ந்து அத்துறைமுக‌த்தை அபிவிருத்தி செய்வோம் என‌ கூறுவ‌து க‌ட்சிக்குள் ஏட்டிக்கு போட்டியை காட்டுவ‌துட‌ன் முஸ்லிம் காங்கிர‌சின் அம்பாரை மாவ‌ட்ட‌ முஸ்லிம்க‌ளின் அபிலாசையை புற‌ந்த‌ள்ளும் செய‌லாக‌வும் உள்ள‌தாக‌ உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்தார்.\nஒலுவில் ப‌ற்றி ஆராயும் க‌ட்சி உய‌ர் ச‌பை கூட‌த்தில் அவ‌ர் மேலும் தெரிவித்த‌தாவ‌து,\nஒலுவில் துறைமுக‌ம் என்ப‌து ஒரு அரைகுறை பிர‌ச‌வ‌ம் என்ப‌தால் அத‌ன் மூல‌ம் முழு அம்பாரை மாவ‌ட்ட‌ க‌ரையோர‌மும் பாதிக்க‌ப்ப‌ட்டு வ‌ருவ‌தால் அத்துறைமுக‌த்தை மூடி வெறும‌னே மீன் பிடி துறைமுக‌மாக‌ மாற்ற‌ வேண்டும் என்ற‌ கோரிக்கையை முத‌ன் முத‌லில் உல‌மா க‌ட்சியே முன் வைத்த‌து.\nஅத்துட‌ன் அத்துறைமுக‌த்துக்காக‌ சுவீக‌ரிக்க‌ப்ப‌ட்ட‌ காணிக‌ளுக்குரிய‌ ந‌ஷ்ட‌ ஈடு வ‌ழ‌ங்க‌ப்ப‌டாதிருந்த‌ போது இது ப‌ற்றி அன்றைய‌ ஜ‌னாதிப‌தி ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌வின் க‌வ‌ன‌த்துக்கு உல‌மா க‌ட்சி கொண்டு வ‌ந்த‌த‌ன் ப‌ல‌னாக‌ க‌ணிச‌மானோருக்கு ந‌ஷ்ட ஈடு வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து.\nத‌ற்போது அத்துறைமுக‌ம் கார‌ண‌மாக‌ முழு ஒலுவிலும் பாதிப்புக்குள்ளாகி���ுள்ள‌தோடு பால‌முனை, நிந்த‌வூர் என‌ ப‌ல‌ ஊர்க‌ளும் பாதிப்புக்குள்ளாகி வ‌ருகிற‌து.\nஇத்துறைமுக‌ம் அமைவ‌தால் பாதிப்பே அதிக‌ம் என‌ த‌லைவ‌ர் அஷ்ர‌ப் கால‌த்திலேயே எம்மைப்போன்ற‌ சில‌ர் கூறிய‌ போது எம்மை ச‌மூக‌ம் எதிரிக‌ளாக‌ பார்த்த‌து. இருந்தும் அன்று நாம் சொன்ன‌வை இன்று உண்மையாகிக்கொண்டிருக்கிற‌து.\nமேற்ப‌டி துறைமுக‌த்தில் சேரும் ம‌ண்ணை அள்ளுவ‌த‌ன் மூல‌ம் இப்பிர‌ச்சினையை தீர்க்க‌ முடியாது. அவ்வாறு ம‌ண்ணை அள்ளும்போது அது ஏனைய‌ ஊர்க‌ளின் க‌ரையோர‌ங்க‌ளை பாதிக்கும். அம்பாரை மாவ‌ட்ட‌ க‌ரையோர‌ ஊர்க‌ளின் க‌ட‌லில் இருந்து பிர‌தான‌ வீதி வ‌ரை சுமார் ஒரு கிலோ மீட்ட‌ர் தூர‌மே உள்ள‌ன‌. க‌ட‌லில் உள்ள‌ ம‌ண் க‌ரைக்கு அள்ளுப்ப‌ட்டு துறைமுக‌ம் வ‌ரும் போது அவ‌ற்றை அள்ளுவ‌தால் இந்த‌ ஊர்க‌ள் க‌ட‌லுக்கு இரையாக‌லாம். த‌ற்போது கூட‌ இத‌ன் பாதிப்பு தெரிகிற‌து.\nஆக‌வே ஒலுவில் துறைமுக‌த்தை மூடி விட்டு அத‌னை சிறிய‌ மீன் வாடியாக‌ ம‌ட்டும் மாற்றுவ‌தே பொருத்த‌மான‌ செய‌லாக‌ இருக்கும். இத‌ற்கு முஸ்லிம் காங்கிர‌ஸ் முய‌ற்சி எடுக்காம‌ல் ஒலுவில் ம‌ண் அள்ளுத‌ல் போன்ற‌ சில‌ கொந்த‌ராத்துக‌ளின் மூல‌ம் ஒரு சில‌ர் ச‌ம்பாதிப்ப‌த‌ற்காக‌வும் அத‌ன் க‌மிச‌னை அமைச்ச‌ர்க‌ள் அனுப‌விப்ப‌த‌ற்காக‌வும் மேலும் மேலும் க‌ரையோர‌ பிர‌தேச‌ங்க‌ளை க‌ட‌லுக்கு ப‌லிகொடுக்கும் துரோக‌த்தை அக்க‌ட்சியின‌ர் செய்கின்ற‌ன‌ர்.\nஎன‌வே எம‌து இக்கோரிக்கைக்கு ஊக்க‌ம் த‌ரும் வ‌கையில் முழு க‌ல்முனை க‌ரையோர‌ மாவ‌ட்ட‌ முஸ்லிம்க‌ளும் விழித்தெழ‌ வேண்டும் என‌ உல‌மா க‌ட்சி கேட்டுக்கொள்கிற‌து.\nமைத்ரி - மஹிந்த சந்திப்பு நடந்தது என்ன..\n மைத்ரி - மஹிந்த சந்திப்பு நடந்தது என்ன.. அடுத்த கட்ட நகர்வை தீர்மானிக்கும் சக்தியாக பசில்.. உள்வீட...\nஉஸ்தாத் எம். ஏ. எம். ம‌ன்சூர் எழுதியுள்ள‌ க‌ட்டுரை இஸ்லாத்தின் அடிப்ப‌டைக‌ளுக்கு மாற்ற‌மாக‌ உள்ள‌து.\nஇலங்கையில் முஸ்லிம்களுக்குள்ள தனியார் சட்டம் பற்றி சில அவதானங்கள் என‌ உஸ்தாத் எம். ஏ. எம். Mansoor அவ‌ர்க‌ள் எழுதியுள்ள‌ க‌ட்டுரை முழு...\nஜ‌மால் ப‌ற்றிய‌ செய்திக‌ள் ஒன்றுக்கொன்று முர‌ணா\nதுருக்கியில் உள்ள‌ ச‌வூதி தூத‌ர‌க‌த்துள் கொல்ல‌ப்ப‌ட்ட‌ ஜ‌மால் ப‌ற்றிய‌ செய்திக‌ள் ஒன்றுக்கொன்று முர‌ணாக‌ இருப்ப‌து ���‌ன்றாக‌ தெரிந்தும் ...\nSLMC உயர் மட்ட குழு கிழக்கு ஆளுனரை சந்திதித்தமை ஒரு அரசியல் நாடகம்\nSLMC உயர் மட்ட குழு கிழக்கு ஆளுனரை சந்திதித்தமை ஒரு அரசியல் நாடகம் கௌரவ அமைச்சரவை அமைச்சர் தனது அதிகாரத்தைப் பாவித்து , \"கிழக்கு ம...\nபாடசாலைகளில் போதிக்கப்படும் கல்வியுடன் கூடிய ஒழுக்கம், நல்ல பிரஜைகளை உருவாக்க வழி வகுக்கும்\n- அமைச்சர் பைஸர் முஸ்தபா ( மினுவாங்கொடை நிருபர் ) பாடசாலைகளில் போதிக்கப்படும் கல்வியுடன் கூடிய ஒழுக்கம் மற்றும் அவற்றில் போடப...\nஜின்னாஹ் ஷரிபுத்தீனின் காப்பிய வெளியீட்டு விழா\n( மினுவாங்கொடை நிருபர் ) \"காப்பியக்கோ\" டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் எழுதிய, \"அன்னை கதீஜாவும் அண்ணலார் குடும்...\nகன்னியா மலையில் உள்ள 40 அடி சமாதி இராவணுடைய சமாதி\nதிருகோணமலை மாவட்டத்தில் உள்ள கண்ணியா வெந்நீரூற்றக்கருகில் 40 முழ இரண்டு கப்று (சமாதி)கள் உள்ளன.\nதாஜ்மஹான் அவர்களின் அன்பு மைந்தன் மொஹமட் பஸீல் அவர்களின் ஆசைத்திருமண நிகழ்வு\nகலைஞர், கவிஞர், நடிகர், அரசியல் பிரமுகர், சிம்மக்குரலோன் என்னும் சிறப்பு...\nஐக்கிய தேசியக் கட்சியின் இரு முக்கிய தலைகள் மஹிந்தவுடன் இணைய பேச்சு\n * ஐக்கிய தேசியக் கட்சியின் இரு முக்கிய தலைகள் மஹிந்தவுடன் இணைய பேச்சு... தமிழ்க்கூட்டமைப்பின் மூன்று பேர் ஆதரவு வழங்கும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=56442", "date_download": "2019-04-24T20:31:01Z", "digest": "sha1:NJUQBTWEYSBDPBTN2C6PIXTZTRAVSIYG", "length": 38904, "nlines": 141, "source_domain": "www.lankaone.com", "title": "அரசியலில் கால்பதிக்க கள", "raw_content": "\nஅரசியலில் கால்பதிக்க களமாகும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் - தயாளன்\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில் ரணமாகவுள்ளது.\nஆனால் இதே அவலத்தை - அந்த உணர்ச்சிக் கொந்தளிப்பை தமது அரசியல் பிரவேசத்திற்கானமுன்பள்ளியாகப் பலரும் கருதுகின்றனர். ஏற்கெனவே அரசியலில் இருப்போர் தம்மைநிலைநிறுத்த இதே களத்தைப் பயன்படுத்துகின்றனர். பிணம் விழுந்தால்தானே சவப்பெட்டிக்கடைக்காரரின் வீட்டில் உலை எரியும்.\nஇவ்வருடம் மட்டு. - யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் என்ற அறிமுகத்துடன்முள்ளிவாய்க்காலுக்கு உரிமைகோரிப் புறப்பட்டுள்ளனர். மொந்தைதான் புதிதே தவிர கள்ளுபழையதுதான். அரசியல்வாதிகளை எதிர்ப்பது - நிராகரிப்ப��ு போன்ற அறிவிப்புக்கள் கடந்தவருடமும் நாம் கண்ட காட்சிகள்தான். முடிவு என்னவென்றால் அது அரசியற்பிரவேசமாகவேஇருக்கும. இந்தப் பொம்மலாட்டங்களின்போது மேலிருந்து கயிற்றை ஆட்டுபவர்கள்சந்தேகமில்லாமல் புலம்பெயர் தேசத்தவர்கள்தான்.\n2017 முள்ளிவாய்க்காலில் அரசியல்வாதிகளை எதிர்த்துக் குரல் கொடுத்த ஒரு பெண்மணி கடந்தஉள்ளுராட்சி சபைத் தேர்தலில் முள்ளிவாய்க்காலை நினைவூட்டியபடியேஅறிமுகப்படுத்தப்பட்டார். ஜனநாயகப் போராளிகள் கட்சியை மக்கள் ஏற்கிறார்களோஇல்லையோ அது வேறு விடயம். கடந்த ஆண்டு அரசியல்வாதிகளை அங்கிருந்துஅகற்றுகிறோம் என்ற நாடகத்துடன் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் க.துளசியை கறுப்புசட்டையணிந்த மாணவர்கள் தள்ளிக் கொண்டுபோய் வெளியில் விட்டனர். இதற்கானஉத்தரவைப் பிறப்பித்தவர் மாணவர் தலைவர் கிருஸ்ணமேனன். இவர் இன்று தமிழ் மக்கள்கூட்டணியின் இளைஞரணி முக்கியஸ்தர். இவர்கள் யுத்தம் முடிந்த காலத்தில்அரைக்காற்சட்டையில் இருந்து முழுக்காற்சட்டைக்குக்கூட மாறியிருக்க மாட்டார்கள்.\nஉறவுகளை இழந்த சொந்தங்களை கேணையர்களாக்குகிறார்களா இவர்கள்\nமாகாண சபை இந்நிகழ்வைப் பொறுப்பெடுத்தால் குழப்பம் ஏற்படும் என அறிவித்தவர்கள்இவர்கள். மதகுருமார், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், முன்னாள்போராளிகள் (இதில் ஒருவர் 16 வயது மகனை எறிகணை வீச்சில் பறிகொடுத்தவர். இவரதுமகள் போராளி என்ற நிலையில் இருந்து மாவீரர் என்ற நிலையை அடைந்ததும்முள்ளிவாய்க்காலில்தான்.) எனப் பலரும் முயற்சியெடுத்து முதல்வரையும் மாணவர்அமைப்பினரையும் சந்திக்க வைத்தனர். (இதற்கு முன்னதாக முதல்வர் கூட்டிய கூட்டத்தில்இவர்கள் கலந்துகொள்ளவில்லை)\nஇச்சந்திப்பின்போது தாங்கள் கொண்டுவந்த உரையைமுள்ளிவாய்க்காலில் வாசிக்க வேண்டும் என அடம்பிடித்தார் கிருஸ்ணமேனன். ‘அதுசாத்தியமில்லை நீங்கள் எதிர்பார்க்கும் விடயம் என்னவென்பதைக் கூறுங்கள் அதனை எனதுஉரையில் சேர்க்கலாமா என ஆராய்கிறேன்’ என்றார் முதல்வர்.சுடரேற்றும் நேரம் குறித்தவிடயமும் சிக்கலாயிருந்தது.\nமுதல்வர் திட்டமிட்டதில் இருந்து சில மணி நேரம் தள்ளி நிகழ்வுநடக்க வேண்டும் என வலியுறுத்தினர் மாணவர்கள்.‘ஓம் ஓம் அப்பதான் அவுஸ்ரேலியா,இங்கிலாந்தில் உள்ளவையெல்லாம் முழிச்சிருப்பினம்’ என நக்கலாகப் பதிலளித்தார் முதல்வர்.அப்போதுதான் சமரச முயற்சிகளில் ஈடுபட்டவர்களுக்கு இக்குழப்பங்களுக்குக் காரணம்புலம்பெயர் தேசத்தவர்கள்தான் என்ற உண்மை புரிந்தது.முதல்வர் வாசிக்க வேண்டும் எனமாணவர்கள் கொண்டுவந்த உரையே புலம்பெயர் தேசத்திலிருந்துதான் அனுப்பப்பட்டதுஎன்பது அடுத்தடுத்த நாட்களில் ஊர்ஜிதமாயிற்று.\nமுள்ளிவாய்க்கால் முற்றத்தில்அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் சகலருடனும் பேசிப் பொறுப்புகளைக் கையளிப்பார்என்றார் முதல்வர். குறிப்பிட்ட நேரம் தாண்டி சில மணி நேரம் சென்றும் வரவில்லைமாணவர்கள். எனவே மாணவர்கள் வராததால் பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப்படுகின்றன எனஅறிவித்துவிட்டு புறப்பட்டார் சபை முதல்வர். அந்தவகையில் முள்ளிவாய்க்கால் முற்றம்அலங்கரிப்பு முதலான பணிகள் ஜனநாயகப் போராளிகள் வசம் ஒப்படைக்கப்பட்டது.\nபிற்பகல் மாணவர்களும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரும் வந்தனர். எங்களுக்கு வகுப்புஇருந்ததால் குறிப்பிட்ட நேரத்துக்கு வரவில்லை என்றார் கிருஸ்ணமேனன். முதல்வர் இந்தஒழுங்குபற்றிக் குறிப்பிட்டபோதே அந்நேரம் எங்களுக்கு வகுப்பு உள்ளது என்றுசொல்லியிருந்தால் இவர்களுக்கு வசதியான நேரத்தில் அப்பணியை மேற்கொள்ளுமாறுஅவைத் தலைவருக்கு முதல்வர் சொல்லியிருப்பார். மாணவர்கள் எடுக்கும் முடிவே தமது முடிவுஎன்றார் கஜேந்திரன். எப்படியும் இரு நிகழ்வுகளாகத்தான் நடக்கும் என்பது அவரது அசையாதநம்பிக்கை. 2009 இற்குப் பின்னரான தேர்தல் முடிவுகள் போலவே இந்த நம்பிக்கையும்அவருக்குக் கைகொடுக்கவில்லை.\nதனியாக முள்ளிவாய்க்காலில் சுடரேற்றப் புலம்பெயர் தேசத்தவரின் ஏற்பாட்டில் முனைந்தனர்சிலர். முள்ளிவாய்க்கால் இளைஞர்கள் தடுத்தனர். உடனே பிரதேச வேறுபாட்டை உருவாக்கமுனைந்தார் ஒருவர். எனினும் இறுதியில் முள்ளிவாய்க்கால் முற்றத்திலேயே எல்லோரும்சுடரேற்ற வேண்டி வந்தது. தமிழ்த் தேசிய முன்னணியினருக்கும் ஏமாற்றம்தான். திருவிழாவுக்குவந்த கூட்டம்போல் தலைப்பாகை கட்டிக் கொண்டு வந்தவர்கள் போய்விட, ஆரம்பத்தில் சிரமப்பட்டவர்களே நிகழ்வு முடிந்ததும் எல்லாவற்றையும் செய்து முடிக்க வேண்டியிருந்தது.\nஎண்ணெய் கொண்டுவந்தவர் முதல்வர். பந்தங்களை ஒழுங்குபடுத��துவதற்காக எண்ணெயைவிசுவமடுவுக்குக் கொண்டு சென்றவர் அவைத் தலைவர். எண்ணெயில் தோய்த்து எடுத்ததைசாதனையாகச் சொன்னார்கள் மாணவர்கள்.\nநினைவேந்தலுக்கு இரு நாட்கள் முன்னதாக அங்குள்ள நிலைமைகளை உறுதி செய்ய முதல்வர்முள்ளிவாய்க்காலுக்குச் சென்றார். அதற்கு முன்னதாக கிருஸ்ணமேனன் சென்றார். அங்குஜனநாயகப் போராளிகள் கட்சியினர் எல்லா ஏற்பாட்டையும் செய்திருந்தனர். இந்தப்பைப்பெல்லாம் எங்கே எடுத்தது என்ற விசாரணையுடன் இதை அப்படி மாற்ற வேண்டும்.\nஅதை இப்படிச் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்க முனைந்தார் இவர். ‘செய்தஏற்பாடுகள் எதையும் மாற்ற முடியாது. மேலதிகமாக எதைச் செய்ய வேண்டும் எனக்கருதுகிறீர்களோ அதைச் செய்யலாம்” எனப் பதிலளிக்கப்பட்டது.\nதொலைக்காட்சி ஒன்றி நிருபர் அங்கே இவரைப் பேட்டி கண்டார். தாங்கள்தான் இதுவரைஅங்கு மேற்கொள்ளப்பட்ட வேலைகளைச் செய்ததாகவும் இனிமேல் என்னென்னசெய்யவுள்ளோம் என்றும் இவர் தெரிவித்தார். இந்த மூன்று நாட்களும் முள்ளிவாய்க்கால்மக்கள் நடந்ததை எல்லாம் பார்த்திருப்பார்களே என்றுகூட அவர் எண்ணவில்லை. ‘அவங்கள்மூண்டுநாளா நிண்டு எல்லாம் செய்தவங்கள், இவங்கள் தாங்கள்தான் செய்ததெண்டுசொல்லுறாங்களே, அவங்கள் என்ன நினைப்பாங்கள்’ என்று ஒருவர்மற்றொருவரிடம்கேட்டார்.\nஅதற்கு மற்றவர் ‘மகாபாரதப் போரில் கர்ணன் செய்த தர்மம் எல்லாவற்றையும்தனக்குத் தரச் சொல்லிக் கேட்டார் கிருஷ்ணர். அதைக் குடுத்ததால கர்ணன் செய்த தர்மம்எல்லாம் இல்லாமல் போய் விடுமே பேசாமல் எல்லாத்தையும் சகிச்சுக் கொண்டுதான்போகவேணும்’ எனப் பதிலளித்தார்.\nமுதல்வர் வந்ததும், பொதுச் சுடரேற்றும் இடத்துக்குச் சென்றார். ஏற்கனவே முறுகிக் கொண்டஇரு தரப்பினரையும் முதல்வரிடம் தமது அபிப்பிராயங்கள், ஆலோசனைகளைத்தெரிவிக்குமாறு கூறப்பட்டது. மாணவர் அவையினர் உடனே தொலைபேசியை எடுத்துக்கொண்டு சற்றுத் தள்ளி எவருடனோ பேசினார்கள். ‘ஒரு பிரச்சினையுமில்லை. இந்த நிகழ்வுமுடியும்வரை இங்குள்ள தொலைத் தொடர்புக் கோபுரங்கள் இயங்காமலிருந்தால் எல்லாம்சரியாக நடக்கும்;’ என இக்காட்சியைப் பார்த்த ஒருவர் கூறினார்.\nமுள்ளிவாய்க்காலை தமது பதவிக்கான சத்தியப்பிரமாணம் செய்யும் இடமாகத் தேர்ந்தெடுத்தார்சிவாஜிலிங்கம். பர��ரப்பாக ஏடாகூடமாக ஏதாவது செய்வதுதானே இவரது சுபாவம்.\nமகிந்தவுடன் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது, அவர் போட்டியிடும் குருநாகலுக்குப்போய் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது, அமெரிக்கத் தேர்தலுக்காக நல்லூர்கந்தசாமி கோயிலில் தேங்காய் உடைப்பது. விஜி என்ற மாணவியை பாலியல் வல்லுறவுக்குஉள்ளாக்கிப் படுகொலை செய்தோரையும் நினைவுகூர தீருவிலில் பொதுத்தூபி அமைக்கமுயற்சிப்பது, செங்கோலைத் தூக்கிக் கொண்டு ஓடுவது போலவேதான் முள்ளிவாய்க்காலில் சத்தியப்பிரமாணத்தையும் செய்தார்.\nஇன்னொரு அரசியல்வாதி தவராசா. இவர் மாகாண சபைஉறுப்பினர் என்ற வகையில் சபைத் தீர்மானத்தின்படி இவரது கொடுப்பனவிலிருந்தும்குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்பட்டது. நினைவேந்தல் முடிந்ததும் ‘என்ரை காசைத் தாங்கோ’என இவர் கேட்கும் காட்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. ‘என்ன பிறவியப்பா இவன்’எனப் பலரும் கேட்டனர். இவரது பணத்தை திருப்பி வழங்க மட்டக்களப்புப் பல்கலைக்கழகமாணவர்கள் உண்டியல் குலுக்கினர். மிகச்சிரமத்துடன் அந்த உண்டியல் தொகையைக் கொண்டுவந்து தவராசா வீட்டுக் கேற்றில் கட்டிவிட்டுப் போயினர்.\nஇவ்வாறானகுழப்பங்களுக்கு மத்தியில் இவ்வருடம் நினைவேந்தலை தாங்கள் ஒழுங்குபடுத்தவுள்ளதாகதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் அறிக்கை விட்டார்.\nஇப்போது மாணவர்கள் விடுகின்றனர். ஆளாளுக்கு வருடாவருடம் இப்படியே தொடர்ந்துகொண்டே போவார்கள் போல உள்ளது. இந்தத் தேசிய விடுதலைப் போராட்டத்தில்பல்கலைக்கழகத்தின் பங்களிப்பை நிராகரிக்க முடியாது. குறிப்பாக படையினர் நெருக்கடிகள்அதிகரித்த காலங்களிலும் மாவீரர்நாள் நினைவேந்தலை எந்த வடிவிலாவது செய்து முடிப்பர்.\nஇது ஒரு நீண்ட பாரம்பரியத்தின் தொடர்ச்சி - ஒரு அஞ்சலோட்டம்.\nலெப். நிதி (கிறிஸ்துநாதன் சுதாகர், பனங்கட்டிக்கொட்டு, மன்னார் 18-12-1984)லெப்.காண்டீபன் (ஸ்ரீஸ்கந்தராசா - முல்லைத்தீவு, யாழ். பல்கலைக்கழக மாணவரவைத்தலைவர்), கப்டன் அலெக்ஸ் (நித்தியானந்தன் நல்லூர் வடக்கு), கப்டன் வாசு (உருத்திராபதிசுதாகர் வல்வெட்டித்துறை 14.02.1987), லெப். சுதர்சன் (பூபாலபிள்ளை சிவகுருநாதன்,ஆரையம்பதி, மட்டக்களப்பு 28.06.1987), கப்டன் முத்து (குமாரசூரியர் முரளிதரன்,களுவாஞ்சிக்குடி 28.06.1987), லெப்.கேணல் சந்தோசம் ( கணபதிப்பிள்ளை உமைநேசன் -அரியாலை, யாழ்ப்பாணம் 21.10.1987), கப்டன் பிரான்சிஸ் (இராசையா சடாட்சரபவான்,கோட்டைக்கல்லாறு, மட்டக்களப்பு 31.10.1987), பிருந்தான் (சுப்பிரமணியம்நிமலேந்திரன்),இறுதியாக செஞ்சோலைப் பொறுப்பாளர் ஜனனி (நடராசா லலிதா -துன்னாலை, யாழ்.), மாதவன் மாஸ்டர் (ரகுநாதன் பத்மநாதன் - யாழ்ப்பாணம்), புலித்தேவன்(சீவரத்தினம் பிரபாகரன் - புன்னாலைக்கட்டுவன் யாழ்) முதலானோர் பல்கலைக்கழகமாணவர்களாக இருக்கையிலேயே போராட்டத்தில் இணைந்து மாவீரர்களானவர்கள்.குறிப்பாக 1983 இல் பிரதேச பொறுப்பாளர்களாக யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சிலர்இருந்தனர்.\nஇதன் பின்னர், செ.கஜேந்திரன், இ.ஆர்னோல்ட், ப.தர்சானந்த் முதலானோர் பல்கலைக்கழகமாணவர்கள் என்ற நிலையில் இருந்து தமிழரின் போராட்டத்துக்கு ஆதரவாகச் செயற்பட்டபின்னர் அந்த அறிமுகத்துடன் அரசியல்வாதிகளானவர்கள். அஞ்சலோட்டம் போன்றஇவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டதற்காக இந்த அரசியல்வாதிகள் தாம் நினைத்தபடிசெயற்பட முடியாது. (இதற்காக இவர்களின் பங்களிப்பை குறைத்து மதிப்பிடுகிறோம் என்றுபொருளல்ல)ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு இருக்கும். அதனை இவ்வாறானநினைவேந்தல்களில் திணிக்க முற்படுவது தவறானதாகும்.\nஇவ்வருடம் மட்டக்களப்பில் நடந்தஊடகவியலாளர் மாநாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு அப்பால் தெரிவிக்கப்பட்டகருத்துக்கள் எதிர்கால அரசியலுக்கு இவர்கள் தயாராகி விட்டதை வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றன. இவர்கள் இந்த அவலத்தை உணர்ந்திருப்பார்கள் என்றில்லை.\nமுள்ளிவாய்க்கால் அவலம் முடிந்து 10 வருடமாகி விட்டது. அப்போது இவர்களது வயது என்னஎன்பதைக் கணக்கிட்டால் எல்லாம் புரியும். பல்கலைக்கழக மாணவர்கள் என்றால் எல்லாம்தெரியும் என்றும் அர்த்தமல்ல, கடந்த வருடம் கையைச் சுட்டுக் கொண்டோம். எங்கள்பிள்ளைகளின் நினைவேந்தல்களை சஞ்சலமின்றி மேற்கொள்ள வேண்டும். உறவுகளைஇழந்தோரின் நிலையைப் புரிந்து கொண்டு பல்கலைக்கழகப் பேராசிரியர்கள்,விரிவுரையாளர்கள், மதகுருமார் பொருத்தமான நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாகமுள்ளிவாய்க்கால் மண்ணின் மைந்தர்களின் உணர்வுகளைப் புரிய வேண்டும்.\nகடந்த ஆண்டு பழைய சந்தையடியில் தனியாகச் சுடரேற்ற முனைந்தவர்களின் முயற்சியைம��றியடித்த விதம், அங்கு தெரிவித்த கருத்துக்கள் முள்ளிவாய்க்கால் இளைஞர்களின்ஆளுமையை வெளிப்படுத்தின. நிகழ்வு முடிந்ததும் அங்கு நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாகஅவர்கள் வெளிப்படுத்திய உணர்வுகள், ஏற்கெனவே இரு ஆண்டுகள் மாவீரர் நாட்களை சிறந்தஒழுங்கமைப்புடன் மேற்கொண்ட விதம் என்பன முள்ளிவாய்க்கால் மக்களிடமே இதனைஒப்படைப்பதுதான் சரியானது என்பதை எடுத்தியம்புகின்றன. காதில் தொலைபேசியைவைத்துக் கொண்டு புலம்பெயர் தேசக் கட்டளைகளை நிறைவேற்றும் முறைமைக்குஅப்போதுதான் முடிவு வரும். இதேவேளை இளைஞர் சக்தியைப் புறந்தள்ள வேண்டும் எனஎவரும் அர்த்தம் கொள்ளவேண்டியதில்லை. மக்களை அணிதிரட்டல் முதலான பணிகளைமாணவர்கள் பொறுப்பெடுக்கட்டும். அப்போதுதான் பிரதேசவாதத்தைத் தூண்டும் சக்திகள்கிழக்கு மக்களைத் தவறாக வழிநடத்த முனைவதைத் தடுக்க முடியும்.\nடயர் வாங்க சென்றவர்கள் வைத்தியசாலையை...\nஅம்பாறை மாவட்டம் சாய்ந்தமருதுப் பிரதேசத்திலிருந்து மட்டக்களப்பு......Read More\nதலைமை நீதிபதி மீது பெண் உதவியாளர் கூறிய...\nசுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் (வயது 64) மீது அவரிடம்......Read More\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு இராணுவ......Read More\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதல்களில் இரண்டு......Read More\nஉயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தன்று தேவாலயங்களிலும், ஹோட்டல்களிலும்......Read More\nபாடசாலை வளாவில் பாதுகாப்பை உறுதி...\nபாடசாலை மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கல்வி அமைச்சர்......Read More\nஅம்பாறை மாவட்டம் சாய்ந்தமருதுப் பிரதேசத்திலிருந்து மட்டக்களப்பு......Read More\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு இராணுவ......Read More\nபாடசாலை வளாவில் பாதுகாப்பை உறுதி...\nபாடசாலை மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கல்வி அமைச்சர்......Read More\nஇன்று இரவும் ஊரடங்குச் சட்டம்...\nஇன்றிரவு (24) 10 மணி முதல் நாளை (25) அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ்......Read More\nவடமாகாண சபைக்கு இராணுவப் பாதுகாப்பு\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களையடுத்து......Read More\nபொதியில் சி-4 ரக வெடிமருந்து\nகட்டான திம்பிரிகஸ்கட்டுவ பிரதேசத்தில் உள்ள வீதி ஒன்றுக்கு அருகில்......Read More\nவராக்காபொல பிரதேசத்தில் வைத்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட......Read More\nகடந்த ஞாயிறன்று, நாட்டில் ஏற்பட்ட கோர தற்கொலை தாக்குதலை முன்னிட்டு,......Read More\nஅநுராதபுரம் – ரம்பேவ – கோனேவ பகுதியில் அமைந்துள்ள பாடசாலைக்கு முன்னால்......Read More\nகடந்த 21 ஆம் திகதி தற்கொலைதாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்ட குண்டுகளைத்......Read More\nதிருமதி பரமேஸ்வரி கணபதிப்பிள்ளை (செல்வமணி)\nயாழ். வட்டு கிழக்கு சித்தன்கேணி\nதிரு கார்திகேசு விக்னேஸ்வரநாதன் திருமதி விக்னேஸ்வரநாதன் கேதாரகெளரி (கெளரி)\nயாழ். வேலணை - யாழ். புங்குடுதீவு\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை...\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserials.tv/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/hello-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B2/", "date_download": "2019-04-24T20:02:36Z", "digest": "sha1:QRR63ZW4TJBQRD5IDN2CQYY32D7CADDS", "length": 4004, "nlines": 92, "source_domain": "www.tamilserials.tv", "title": "Hello சார் தாங்க முடியாத தலைவலியா இதை செய்யுங்கப்பா ? - Tamil Serials.TV", "raw_content": "\nHello சார் தாங்க முடியாத தலைவலியா இதை செய்யுங்கப்பா \nHello சார் தாங்க முடியாத தலைவலியா இதை செய்யுங்கப்பா \nதமிழ் / மருத்துவக் குறிப்புக்கள்\nகோடையில் தினமும் மோர் குடித்தால் என்ன நடக்கும் \nதமிழ் / ��ருத்துவக் குறிப்புக்கள்\nதொடர்ந்து உட்கார்ந்து வேலை செய்வதால் ஏற்படும்…\nதமிழ் / மருத்துவக் குறிப்புக்கள்\nநினைவாற்றல் அதிகரிக்க முக்கியமான யோகா இது போதும் ஞாபக சக்திக்கு செய்து பாருங்க\nதமிழ் / மருத்துவக் குறிப்புக்கள்\nஎன்னப்பா சொல்லுற உடல் எடை குறைய இவ்வளவு வீசியம் இருக்க 10 நாட்கள் ல 20 கிலோ குறைக்க முடியும்மா\nதமிழ் / மருத்துவக் குறிப்புக்கள்\nபல நோய்கள் வராமல் தடுக்கும் வெந்தய டீ\nதமிழ் / மருத்துவக் குறிப்புக்கள்\nசெம்பருத்தி பூவின் ஆரோக்கிய ரகசியம்\nதமிழ் / மருத்துவக் குறிப்புக்கள்\nமுதுமையால் ஏற்படும் ஞாபக மறதியை சரிசெய்யும் ஓர் ஆசனம்\nதமிழ் / மருத்துவக் குறிப்புக்கள்\nமூக்கில் ஏற்படும் பிரச்சனைகளை குணப்படுத்தும் அற்புத மூலிகை\nஇந்த இரண்டு பழங்களை மட்டும் சேர்த்து சாப்பிடாதீங்க… மரணம் கூட நேர வாய்ப்புண்டு\nசித்திரை வளர்பிறை ஏகாதசி இந்த நாளை தவறவிடாதீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81?page=1", "date_download": "2019-04-24T20:13:14Z", "digest": "sha1:WJXGTW25DMLOG7MZXKAQ24DHQ4QNXD4Z", "length": 8141, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நாடு | Virakesari.lk", "raw_content": "\nபடையினரின் தீவிர கண்காணிப்பில் முல்லைத்தீவு நகரம்\n17 ஓட்டங்களினால் வீழ்ந்தது பஞ்சாப்\nடயர் வாங்க சென்றவர்கள் வைத்தியசாலையை நோட்டமிட்டதால் சந்தேகத்தின் பேரில் கைது\nதலைநகர் உட்பட நாடு முழுவதும் இன்று நடந்தது என்ன\n\"மிஸ்டர் 360 பாகை\" யின் அதிரடியால் மிரண்டுபோன பஞ்சாப்\nஅவசரகால சட்டத்திற்கான பிரேரணை வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்\nஇன்று மீண்டும் ஊரடங்கு சட்டம்\nதற்கொலைத் தாக்குதல் ; 60 பேர் கைது\nபதவியை இராஜினாமா செய்யுமாறு பாதுகாப்பு செயலாளர், பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி உத்தரவு\nதொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள்: பொது மக்களுக்கு அவசர வேண்டுகோள்\nநாடளாவிய ரீதியில் இன்று காலை இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பையடுத்து நாட்டில் பெரும் பதட்டநிலை ஏற்பட்டுள்ளது.\nதளம்பல் நிலையில் நாடு தடுமாறிக் கொண்டிருக்கின்றது - நஸீர் அஹமட்\nஎந்தத் தேர்தலும் எந்த சந்தர்ப்பத்திலும் வரலாம் என்கின்ற தளம்பல் நிலையில்தான் நாடு முன்னெப்போதும் இல்லாத வகையில் தற்போது...\n\"நாட்டை தாரைவார்க்கும் செயற்பாட்டுக்கு எதிராக அனைவரும் ஓரணியில் திரள வேண்டும்\"\nநாட்டின் தேசிய வளங்களை வெளிநாட்டவர்களுக்கு தாரைவார்த்து கொடுக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்படவே...\nஎதிர்வரும், 10ஆம் திகதிக்கு பின்னர் மின்சாரத் தடை இல்லை: ரவி கருணாநாயக்க\nஎதிர்வரும் 10ஆம் திகதிக்கு பின்னர், நாட்டில் மின்சார தடை ஏற்படாது என மின்சக்தி எரிசக்தி மற்றும் வர்த்தக அமைச்சர் ரவி கரு...\n\"ஆட்சி மாற்றதினூடாக நெருக்கடிக்குள்ளான மக்களுக்கு தீர்வு\"\nஅரசாங்கத்தின் செயற்பாடுகளினால் நெருக்கடிகளுக்குள்ளான மக்களுக்கு ஒரு தீர்வு ஆட்சி மாற்றத்தின் ஊடாகவே கிடைக்கப்பெறும் என எ...\nமனப்பாங்கு மாற்றம் ஏற்படாதவரையில் இன முரண்பாடுகளை களையமுடியாது: மனித உரிமைகள் ஆணைக்குழு இணைப்பாளர்\nஎம்மத்தியில் மனப்பாங்கு மாற்றம் ஏற்படாதவரையில் இலங்கையில் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளை களைவது சாத்தியப்படாது\n\"நாட்டை பிரிப்பதே அனைவரினதும் ஒரே தேவைப்பாடு\"\nஎமது நாட்டைப் பிரிப்பது தான் அனைவரினதும் ஒரே தேவைப்பாடாக உள்ளது. அதனை நிறைவேற்றுவதற்காகவே சர்வதேச சக்திகள் தொடர்ந்தும் ம...\nதொடர் சுற்றிவளைப்பு : மூவர் கைது\nநாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்டு வரும் போதைப்பொருள் தொடர்பான பொலிஸ் விசேட சுற்றிவளைப்புக்களுக்கு அமைய தொடர்ச்சியாக போ...\nபுதிய பிரதமரை நியமிக்க தான் தயார்: ஜனாதிபதியின் அதிரடி முடிவு\nபாராளுமன்ற நிலையியல் கட்டளைகளுக்கு அமையவும், பெரும்பான்மையானது நிரூபிக்கப்பட்டால், புதிய பிரதமரை நியமிக்கத் தயார் - ஜனாத...\nஜனாதிபதி தேர்தலே முதலில் நடத்தப்பட வேண்டும் - ஐ. தே. க. வலியுறுத்தல்\nஅரசியலமைப்புக்கமைய 2019 ஆம் ஆண்டு ஜனவரியில் தேர்தல் ஒன்று இடம்பெற வேண்டுமானால் ஜனாதிபதி தேர்தலே முதலில் நடத்தப்பட வேண்...\n17 ஓட்டங்களினால் வீழ்ந்தது பஞ்சாப்\nதலைநகர் உட்பட நாடு முழுவதும் இன்று நடந்தது என்ன\n\"மிஸ்டர் 360 பாகை\" யின் அதிரடியால் மிரண்டுபோன பஞ்சாப்\nபாதுகாப்பாக வெடிக்க வைத்தல் என்றால் என்ன\nவீசா இன்றி தங்கியிருந்த எகிப்த்து நாட்டு பிரஜை கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tyo.ch/?p=1800&lang=ta", "date_download": "2019-04-24T20:28:50Z", "digest": "sha1:MDULFKX3SPS6FZWZHOBGLRMUBRVQE72Z", "length": 10991, "nlines": 78, "source_domain": "www.tyo.ch", "title": "தியாகி திலீபன் அண்ணாவின் நீங்கா நினைவில்", "raw_content": "\nதமிழீழத்தின் வீரத்தாயே, எம் அன்னை பூபதி.\nஇனத்துவேசம் பற்றிய விழிப்புணர்ச்சி வாரத்தின் போது த.இ.அ வின் பங்களிப்பு\nமாவீரர்களின் மாவட்ட வாரியான தொகுப்பு (27.11.1982 – 31.12.2007)\nDécouvrons la culture tamile, தமிழர் பண்பாட்டு நிகழ்வு\nTYO – வேலைத்திட்ட செலவுகள் 2018\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினால் வழங்கப்பட்ட உதவி\nபள்ளி மாணவர்களுக்கான பொருட்கள் வாங்கிக்கொடுக்கப்பட்டன\nYou are at:Home»செய்திகள்»ஈழம்»தியாகி திலீபன் அண்ணாவின் நீங்கா நினைவில்\nதியாகி திலீபன் அண்ணாவின் நீங்கா நினைவில்\nதமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினரான, பார்த்திபன் இராசைய்யா என்கிற தியாகி திலீபன் அண்ணா அவர்கள் 30 ஆண்டுகளுக்கு முன்னர் 1987ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 26ம் நாள் தனது உண்ணாவிரதப் போராட்டத்தின் 12ம் நாள் அன்று தனது இன்னுயிரை தமிழீழத்திற்காக நீத்தார்.\nதமிழீழத் தமிழர் சுதந்திரம் அடைந்து சமாதானமாக வாழ வேண்டும் என்ற தூய காரணத்துக்காக வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளான உணவு, தண்ணீர் போன்றவற்றை அருந்த மறுத்து அகிம்சை வழியிலான உண்ணாவிரதப்போராட்டத்தினை ஆரம்பித்தார். இப்போராட்டமானது மகாத்மா காந்தியின் போராட்டத்தை விட மேலானது.\nபோராட்டத்தின் தொடக்கத்தில், “திலீபன் அண்ணா” அவர்கள் ஒரு அறிக்கையில், பதில் வேண்டி ஐந்து கோரிக்கைகளை முன்வைத்தார் :\nஅவ்வைந்து கோரிக்கைகள் பின்வருமாறு :\n– பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் பொலிஸ்நிலையங்கள், இராணுவ முகாம்கள் மற்றும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.\n– வடக்கு கிழக்கு பிரதேசத்தில் அரசாங்கத்தின் ஆதரவுடன் சிங்கள மக்கள் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும்.\n– தமிழ் பிரதேசங்களில் புதிய சிங்கள பொலிஸ் நிலையங்களின் உருவாக்க நடவடிக்கைகள் நிறுத்தப்பட வெண்டும்.\n– தமிழ் பகுதிகளில் அரசாங்கப் பாதுகாப்புப்படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்களை அகற்ற வேண்டும்.\n– தமிழ் பிரதேசத்தை கட்டுப்படுத்த ஒரு தமிழ் அரசாங்கத்தின் தற்காலிக உருவாக்கம் நிகழும் வரை அனைத்து மறுவாழ்வு வேலைகளையும் நிறுத்த வேண்டும்.\nதிலீபன் அண்ணா அவர்கள், தமிழர்கள் விடுதலை அடைய எதற்கும் துணிவார்கள் எனும் கொ��்கையை நன்கு வெளிக்காட்டினார்.\nவாழ்க்கை மிகவும் அருமையானது, ஆனால் அதனையும் விட மேலானது நம் சுதந்திரம், நம் கௌரவம், நம் உரிமை.\nமுப்பது ஆண்டுகளுக்குப் பிறகும் தியாகி திலீபன் அவர்கள் முன் வைத்த அதே கோரிக்கைகளையே ஸ்ரீலங்கா அரசாங்கத்திடமும் மற்றும் குறிப்பாக ஐக்கிய நாடு சபையினருக்கும் தமிழ் மக்கள் முன் வைக்கின்றனர்.\nதமிழீழ கெப்பாபுலவு மக்கள் எத்தனையோ மாதங்களாக இராணுவ விமானப் படை தமது நிலங்களை விடுவிக்கக் கோரி போராட்டங்களை நடத்திவருகின்றனர்.\nதமிழீழம் முழுவதும், போர் கைதிகளை விடுவிக்கும்படியும், காணாமல் போன ஆயிரக்கணக்கானவர்களைப் பற்றி தகவல்களை பெறவேண்டுமெனவும், விசாரணை செய்யப்பட வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறார்கள்.\nசமீபத்தில் உருவாக்கப்பட்ட பொலிஸ்நிலையங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும் எனவும் கேட்கப்பட்டு வருகிறது.\nசிறிலங்காவின் வடகிழக்குப் பகுதியில் தமிழர்கள் பெரும்பான்மைக்கான தீர்மானங்களை எடுக்கும் அதிகாரத்தினை நிறுவச்சொல்லி கோரிக்கை விடுக்கின்றார்கள்.\nஎனவே இவை அனைத்தயும் கருத்தில் கொண்டு தனித் தமிழீழமே நமக்கு தீர்வு என்று கூறுகின்றோம்.\nதமிழீழத்தின் வீரத்தாயே, எம் அன்னை பூபதி.\nதமிழீழத்தின் வீரத்தாயே, எம் அன்னை பூபதி.\nஇனத்துவேசம் பற்றிய விழிப்புணர்ச்சி வாரத்தின் போது த.இ.அ வின் பங்களிப்பு\nமாவீரர்களின் மாவட்ட வாரியான தொகுப்பு (27.11.1982 – 31.12.2007)\nDécouvrons la culture tamile, தமிழர் பண்பாட்டு நிகழ்வு\nTYO – வேலைத்திட்ட செலவுகள் 2018\nஎம் நாட்டை விட்டு புலம்பெயர் நாட்டில் வாழும் இளைஞர்களை ஒன்றாக இணைத்து, அவர்களின் கல்வி மற்றும் பயிற்சிகளில் உறுதியான உதவியை கொடுப்பது ஆகும். இன்னொரு முக்கியமான நோக்கம், தாயகத்தில் வாழும் மாணவர்கள உதவுவது. இந்த நோக்கங்கள் எங்கள் நெறிமுறைகளில் அடிப்படையான கூறுகளாக கருதப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/amazing-colour-coded-cities-india-002966.html", "date_download": "2019-04-24T19:53:16Z", "digest": "sha1:JU2OI4I54TRIB65HF24ESR7EEYAIYL7Z", "length": 24498, "nlines": 198, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "5 நிறங்களால் குறிப்பிடப்படும் 5 அழகிய நகரங்கள் | Amazing colour coded Cities In India - Tamil Nativeplanet", "raw_content": "\n»ஐந்து நிறங்களில் காட்சியளிக்கும் 5 இந்திய நகரங்கள் - உங்களுக்கு தெரியுமா\nஐந்து நிறங்களில் காட்சியளிக்கும் 5 இந்திய நகரங்கள் - உங்களுக்கு தெரியுமா\n சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு இருக்கா\nஅதிர வைக்கும் சவூதி அரேபியா.. ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை\nபிரதமர் மோடிக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல் இதுதான்... தேர்தலில் எதிரொலிக்கலாம் என்பதால் பாஜக பதற்றம்...\nகளவாணி 2 படத்திற்கு தடை: ‘ கேஸ் போட்ட குமரன் யார்னே தெரியாதுங்க’.. வீடியோவில் சற்குணம் ஆதங்கம்\n16 வயது சொந்த மகனுக்கே ஜீவசமாதி செய்துவைத்த தந்தை... நடந்தது என்ன\nஇலங்கையை விடாமல் துரத்தும் தமிழச்சி குவேனி சாபம்: தொழில்நுட்பத்தால் விலகாத மர்மம்.\nகேதர் சிக்ஸ், ராயுடு அவுட்.. அப்பப்பா.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்..\nஅமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nஇந்தியா பல்வேறு தரப்பட்ட மக்களையும், இனங்களையும், மொழிகளையும், சமயங்களையும் கொண்டு அழகான சுற்றுலாத் தளங்களையும் பெற்று சிறந்து விளங்கும் தேசம். தேசத்தின் அங்கங்களாக மாநிலங்களும் அவற்றின் நகரங்களும் பொருளாதாரத்தையும் இயற்கை வனப்பையும் கட்டிக் காத்து வருகின்றன. சில இயற்கையிலேயே வண்ணங்களைப் பெற்று விளங்குவதைப் போல நகரங்களும் தங்களுக்கென தனித்தன்மையோடு வண்ணங்களின் பெயர்களைக் கொண்டு சிறப்புறுகின்றன. வெறும் பெயருக்காக மட்டுமல்ல அந்தந்த நகரங்கள் உண்மையிலேயே அந்த நிறத்தில் தோற்றமளிக்கின்றன. வாருங்கள் இந்தியாவின் பத்து வண்ண நகரங்களைப் பார்க்கலாம்.\nஜோத்பூர் நகரம் ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூருக்கு அடுத்தபடியாக இரண்டாவது மிகப்பெரிய பாலைவன நகரமாகும். இது இரண்டு விசேஷப்பெயர்களால் பெருமைப்படுத்தப்படுகிறது. ஒன்று ‘சூரிய நகரம்' மற்றொன்று ‘நீல நகரம்' ஆகும். தெளிவான சூரியவெளிச்சத்துடன் கூடிய சீதோஷ்ணநிலையைக் கொண்டிருப்பதால் சூரிய நகரம் என்றும், மேஹ்ரான்கர் கோட்டைக்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நீல வண்ணம் பூசப்பட்டு காட்சியளிப்பதால் நீல நகரம் என்றும் பெயர் பெற்றுள்ளது.\nஜோத்பூருக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகள் திகட்ட வைக்கும் சுவையுடைய மக்கானியா லஸ்ஸி போன்ற பாரம்பரிய உணவு வகைகளை ருசிக்கலாம். மாவா கச்சோரி, பியாஸ் கி கச்சோரி மற்றும் மிர்ச்சி படா போன்ற பல பண்டங்க���் உணவுப்பிரியர்களை தம் வாசனை மற்றும் ருசியால் கவர்வது நிச்சயம்.\nஜோத்பூரில் சுற்றுலாப்பயணிகளை கவரும் அம்சங்களாக பாரம்பரிய கைவினைப்பொருட்கள், பூவேலைப்பாடுகள் கொண்ட செருப்புகள் மற்றும் பரிசுப்பொருட்கள் போன்றவை இங்குள்ள கடைத்தெருக்களில் கிடைக்கின்றன. சோஜாடி கேட், நய் சரக் மற்றும் கிளாக் டவர் போன்ற வண்ணமயமான கடைத்தெருக்கள் ஜோத்பூரில் உள்ளன. மேலும், சிவப்பு மிளகாய்களுக்கான மிகப்பெரிய மார்க்கெட் என்ற பெருமையையும் ஜோத்பூர் பெற்றுள்ளது.\nஇந்தியாவின் பழமையான அழகு நகரமான ஜெய்ப்பூர் நகரம் ‘இளஞ்சிவப்பு நகரம்' என்று பிரியத்துடன் அழைக்கப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரமாகவும் விளங்கும் இது மிதமான பாலைவனப்பிரதேசத்தில் எழுந்துள்ளது.ஜெய்ப்பூர் நகரம் தனது கோட்டைகள், அரண்மனைகள் மற்றும் ஹவேலி மாளிகைகள் ஆகிய சிறப்பம்சங்கள் மூலம் உலகெங்கிலிருந்தும் சுற்றுலாப்பயணிகளை கவர்ந்திழுக்கிறது. இந்த வரலாற்றுத்தலத்தின் செழுமையான பாரம்பரியம் மற்றும் கலையம்சங்களைத் தரிசிக்க எங்கோ ஒரு மூலையில் வசிக்கும் சுற்றுலாப்பிரியர்கள் கூட ஆர்வத்துடன் வருகை தருகின்றனர்.\nஆம்பேர் கோட்டை, நஹார்கர் கோட்டை, ஹவா மஹால், ஷீஷ் மஹால், கணேஷ் போல் மற்றும் ஜல் மஹால் போன்றவை இந்நகரத்தின் புகழ்பெற்ற சுற்றுலா அம்சங்களாகும்\nஜெய்ப்பூர் நகரம் அதன் சுவையான, காரமான உணவு வகைகளுக்கும் புகழ் பெற்றுள்ளது. வெங்காயம், இஞ்சி மற்றும் பூண்டு சேர்க்கப்பட்ட கார உணவு வகைகள் இங்கு பிரசித்தம். தால் பாடி-சூர்மா, பியாஸ் கி கச்சோரி, கெபாப், முர்க் கோ காட்டோ மற்றும் அச்சாரி முர்க் போன்றவை இங்கு கிடைக்கும் விசேஷமான உணவு வகைகளில் குறிப்பிடத்தக்கவையாகும். உணவுப்பிரியர்கள் இந்த உணவு வகைகளை நேரு பஜார் மற்றும் ஜோஹரி பஜார் போன்ற தெருவோர உணவகங்கள் நிறைந்த இடங்களில் சாப்பிடலாம். இவை தவிர கேவர், மிஷ்ரி மாவா மற்றும் மாவா கச்சோரி போன்ற சுவையான உள்ளூர் இனிப்புகளையும் ஜெய்ப்பூர் பயணத்தின்போது ருசிக்கலாம்.\nஏரிகளின் நகரம் என்று பிரசித்தமாக அறியப்படும் உதய்பூர் ஒரு எழில் மிளிரும் வரலாற்று ஸ்தலமாகும். இது தன் மஹோன்னதமான கோட்டைகள், கோயில்கள், அழகான ஏரிகள், அரண்மனைகள் மற்றும் காட்டுயிர் சரணாலயங்களுக்காக புகழ் பெற்று விளங்குகிறது. ���தன்காரணமாகவே வெள்ளை நகரம் என்று அழைக்கப்படுகிறது.\nஃபதேஹ் பிரகாஷ் அரண்மனையின் ஒரு அங்கமாக ஸ்படிகக்கண்ணாடி கலைக்கூடத்தையும் பயணிகள் பார்த்து ரசிக்கலாம். இங்கு அற்புதமான ஓஸ்லர் படிகக்கண்ணாடி கலைப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் அழகிய சொகுசு இருக்கைகள், ஆபரண வேலைப்பாடுகளுடன் கூடிய தரை விரிப்புகள், ஸ்படிக வேலைப்பாடு கொண்ட ஆடைகள், நீர் ஜாடிகள் மற்றும் பீங்கான் பொருட்கள் ஆகிய பொருட்களையும் இங்கு காணலாம்.\nமற்ற பொழுது போக்கு அம்சங்கள்\nஉதய்பூரில் ஜக் மந்திர், சுகாடியா சர்க்கிள், நேரு கார்டன், ஏக்லிங்க்ஜி கோயில், ராஜீவ் காந்தி பூங்கா, சாஸ்-பாஹு கோயில் மற்றும் ஷீநாத்ஜி கோயில் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.\nஆரஞ்சுப்பழங்களின் நகரம் என்று பிரபல்யமாக அழைக்கப்படும் நாக்பூர் மஹாராஷ்டிரா மாநிலத்தின் முக்கியமான நகரமாகும். மும்பை மற்றும் புனே நகரங்களுக்கு அடுத்த்தாக மூன்றாவது முக்கிய நகரமாக இது விளங்குகிறது.புலிகளின் தலை நகரம் என்ற இன்னொரு சிறப்பு பெயரையும் இது பெற்றுள்ளது.\nநாக்பூர் சென்றால் நிச்சயம் அங்கு கிடைக்கும் பெயர் பெற்ற ஆரஞ்சுகளை சுவைக்காமல் வர முடியாது அதே போல இங்குள்ள கடைத் தெருக்கள் மற்றும் அங்காடிகள் போன்றவற்றில் எல்லாவகையான கலைப்பொருட்கள், பாரம்பரிய அடையாள பொருட்கள், பரிசுப்பொருட்கள் போன்றவை நிரம்பி கிடக்கின்றன. நாக்பூர் நகரம் வர்ஹதி உணவு முறைக்கு பெயர் பெற்றது. இந்த உணவில் சற்றே காரம் அதிகம். வெளி நாட்டவர்க்கு ஒவ்வாமல் போக வாய்ப்புண்டு.\nநாக்பூர் நகரமானது பல ஏரிகளை கொண்டுள்ளது. மனித முயற்சியால் உருவாக்கப் பட்டவையும் இயற்கையாகவே உருவானவையும் இதில் அடங்கும். இவற்றுள் அம்பாஜாரி ஏரியானது சிற்றுலா செல்வதற்கும் குடும்பத்துடன் நேரத்தை கழிப்பதற்கும் பெயர் பெற்ற ஒன்றாகும். இங்குள்ள பாதிரியார் மலையில் பாலாஜி மந்திர் குறிப்பிட த்தக்க பெரிய கோயிலாகும். இந்த மலையிலிருந்து நாக்பூர் நகரத்தின் முழு அழகைக் கண்டு ரசிக்கலாம்\nதங்க நகரம் என்று அழைக்கப்படும் ஜெய்சல்மேர் மணற்பாங்கான பாலைவனப் பகுதியின் எழில் அடையாளமாகவும் அதே சமயம் ராஜரீக அரண்மனைகள் மற்றும் ஒட்டகங்கள் போன்ற சுவாரசிய அம்சங்கள் நிறைந்த ஸ்தலமாகவும் அறியப்படுகிறது.\nஉலகப்புகழ் பெற்ற இ��்த சுற்றுலாத்தலம் புவியியல் ரீதியாக பிரசித்தி பெற்ற தார் பாலைவனத்தின் மையத்தில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இது ஜெய்சல்மேர் மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும்.\nஇந்த தங்க நகரம் ராஜஸ்தானிய நாட்டார்கலை இசை வடிவத்துக்கும், நடன வடிவங்களுக்கும் சர்வதேச அளவில் பிரசித்தமாக அறியப்பட்டுள்ளது. பாலைவனத் திருவிழாக் காலத்தின் போது சாம் மணற்குன்றுப் பகுதியில் ஒரு குறிப்பிட்ட பழங்குடி சமூகத்தினரால் ‘கல்பெலியா' எனப்படும் சிருங்கார நடனம் நிகழ்த்தப்படுகிறது.\nஇந்த பாலைவனத் திருவிழா பிப்ரவரி மாதத்தில் மூன்று நாட்களுக்கு தொடர்ந்து விமரிசையாக கொண்டாடப்படுகிறது.\nதங்க நகரத்தில் விடுமுறையை உல்லாசமாக கழிக்க வரும் பயணிகள் ராஜஸ்தானிய பாரம்பரிய உணவு வகைகளை ருசி பார்த்து மகிழலாம். முர்க்-இ-சப்ஸ் எனப்படும் எச்சில் ஊற வைக்கும் உணவு வகை இங்கு பயணிகளால் அதிகம் விரும்பப்படும் ஒன்றாகும்.. பாலைவன மொச்சை மற்றும் வால்மிளகு இரண்டையும் சேர்த்து தயாரிக்கப்படும் ‘கேர் ஷாங்க்ரி' எனும் பதார்த்தமும் ஜய்சல்மேரில் விசேஷமாக கிடைக்கிறது. உருளைக்கிழங்கை புதினா துவையலுடன் சேர்த்து குழம்பில் காய்ச்சி தயாரிக்கப்படும் ‘பனான் ஆலு' எனப்படும் உணவு வகையையும், மாவு உருண்டைகளை பாலாடையில் போட்டு சமைத்த ‘காடி பகோரா' வையும் ஆர்வமுள்ள பயணிகள் ருசித்துப் பார்க்கலாம்.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/today-rasi-palan-15-april-2019-monday/", "date_download": "2019-04-24T20:15:09Z", "digest": "sha1:FDVP7SVEELO53GCTMHOE6TANZF7HZK4D", "length": 14462, "nlines": 143, "source_domain": "tamilnewsstar.com", "title": "இன்றைய ராசிப்பலன் 15 சித்திரை 2019 திங்கட்கிழமை", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் 25 சித்திரை 2019 வியாழக்கிழமை\nபயங்கரவாதியின் மனைவியின் சிறப்பு நேர்காணல்.\nதேடப்பட்டுவந்த வாகனங்கள் வரக்காபொலயில் கண்டுபிடிப்பு.\nஎப்.பி.ஐ மற்றும் இன்டர்போல் அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம்.\nசந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிள்,புறக்கோட்டை ஐந்துலாம்புச்சந்தியில் பதற்றம்.\nமொஹம்மட் சஹ்ரானை நாட்டை விட்டு வெளியேற்றுமாறு போராடிய முஸ்லிம்கள்.\nசினிமா தியேட்டர், ஸ்கூட்டர்… இலங்கையில் ஆங்காங்கே வெடிகுண்டுகள்: பீதியில் மக்கள்\nநாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு\nஇன்றைய ராசிப்பலன் 24 சித்திரை 2019 புதன்கிழமை\nHome / ஆன்மிகம் / ஜோதிடம் / இன்றைய ராசிப்பலன் 15 சித்திரை 2019 திங்கட்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 15 சித்திரை 2019 திங்கட்கிழமை\nஅருள் April 15, 2019ஜோதிடம், முக்கிய செய்திகள்Comments Off on இன்றைய ராசிப்பலன் 15 சித்திரை 2019 திங்கட்கிழமை\n15-04-2019, சித்திரை 02, திங்கட்கிழமை, தசமி திதி காலை 07.08 வரை பின்பு ஏகாதசி திதி பின்இரவு 04.23 வரை பின்பு வளர்பிறை துவாதசி.\nமகம் நட்சத்திரம் பின்இரவு 04.01 வரை பின்பு பூரம்.\nமரணயோகம் பின்இரவு 04.01 வரை பின்பு சித்தயோகம்.\nநேத்திரம் – 2. ஜீவன் – 0. ஏகாதசி விரதம்.\nபெருமாள் வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.\nஇராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00,\nஇன்று குடும்பத்தில் எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படலாம்.\nஉறவினர்களால் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகும்.\nஅலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு கிட்டும்.\nபிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும்.\nசிக்கனமாக செயல்பட்டால் பணப்பிரச்சினை குறையும்.\nஇன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள்.\nதிருமண சுபமுயற்சிகளில் சிறு தடங்கல்கள் உண்டாகலாம்.\nகுடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் பெற்றோரின் ஆதரவு கிட்டும்.\nதொழிலில் இருந்த மந்த நிலை மாறும்.\nஇன்று உங்களுக்கு உறவினர்கள் வழியில் அனுகூலம் கிட்டும்.\nசொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும்.\nவேலை தேடுபவர்களுக்கு திறமைகேற்ப வாய்ப்பு அமையும்.\nவியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக மாறுவார்கள்.\nதெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகமாகும்.\nஇன்று நீங்கள் எதிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள்.\nகுடும்பத்தில் உள்ளவர்கள் அன்புடன் பழகுவார்கள்.\nபிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும்.\nஉத்தியோக ரீதியான பயணங்களில் பு��ிய நபர்கள் அறிமுகம் கிட்டும்.\nதொழிலில் பணியாட்கள் தங்கள் பொறுப்பறிந்து செயல்படுவார்கள்.\nஇன்று உங்கள் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.\nபிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும்.\nஅரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் காலதாமதமின்றி கிடைக்கும்.\nவியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும்.\nபெண்கள் ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வார்கள்.\nஇன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும்.\nபிள்ளைகள் வழியில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம்.\nநண்பர்களின் ஆலோசனைகள் புது தெம்பை தரும்.\nவியாபாரத்தில் சிறுசிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் எதிர்பார்த்த லாபம் பெறலாம்.\nஇன்று நீங்கள் நினைத்த காரியம் நல்லபடியாக நிறைவேறும்.\nபிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.\nகுடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.\nதொழிலில் நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும்.\nஉத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.\nபூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும்.\nவேலையில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும்.\nவியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நல்ல லாபம் கிடைக்கும்.\nஇன்று உங்களுக்கு வியாபார ரீதியாக நெருக்கடிகள் நிலவும்.\nஆடம்பர பொருட்களால் வீண் செலவுகள் உண்டாகும்.\nகுடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும் வாய்ப்பு அமையும்.\nஉத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.\nஉற்றார் உறவினர்களால் ஒருசில அனுகூலங்கள் உண்டாகும்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் நிதானத்துடன் செயல்பட வேண்டும்.\nஉடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.\nஉத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது.\nஇன்று உங்களுக்கு வியத்தகு செய்திகள் வந்து சேரும்.\nஅரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு அமையும்.\nதொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும்.\nதிருமண சுபமுயற்சிகளில் இருந்த தடைகள் விலகும்.\nஇன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியை தரும்.\nகுடும்பத்தில் உறவினர்களின் வருகையால் மகிழச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும்.\nஅலுவலகத்தில் மேலதிகாரிகள் சாதகமாக செயல்படுவார்கள்.\nவியாபாரத்தில் உங்கள் பெயர் புகழ் செல்வாக்கு மேலோங்கும்.\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nTags Today rasi palan - 15.04.2019 இன்றைய ராசிப்பலன் இன்றைய ராசிப்பலன் - 15.04.2019 கும்பம்\nPrevious எம்.எல்.ஏ.-க்கள் தங்கும் விடுதியில் பறக்கும் படையினர்\nNext சோத்துல உப்பு போட்டுதான திங்கற… சீறிய சீமான்\nஇன்றைய ராசிப்பலன் 25 சித்திரை 2019 வியாழக்கிழமை\nSpread the loveஇன்றைய பஞ்சாங்கம் 25-04-2019, சித்திரை 12, வியாழக்கிழமை, சஷ்டி திதி பகல் 12.46 வரை பின்பு தேய்பிறை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/music-director-santhosh-naryanan-in-awe-of-pariyerum-perumal-director-mari-selvarajs-work/", "date_download": "2019-04-24T20:15:16Z", "digest": "sha1:TB7SKDK23T7IBGVVUFFYRM2PWHLTEVNR", "length": 9297, "nlines": 99, "source_domain": "www.cinemapettai.com", "title": "இந்த இயக்குனருக்கு ரெண்டு ஆஸ்கார் பார்சல். சந்தோஷ் நாராயணன் பாராட்டிய இயக்குனர் யார் தெரியுமா ? - Cinemapettai", "raw_content": "\nஇந்த இயக்குனருக்கு ரெண்டு ஆஸ்கார் பார்சல். சந்தோஷ் நாராயணன் பாராட்டிய இயக்குனர் யார் தெரியுமா \nஇந்த இயக்குனருக்கு ரெண்டு ஆஸ்கார் பார்சல். சந்தோஷ் நாராயணன் பாராட்டிய இயக்குனர் யார் தெரியுமா \nதிருச்சியில் பிறந்து வளர்ந்தவர். பி இ கம்ப்யூட்டர் சயன்ஸ் படித்தவர். டிகிரி முடித்த பின் சில காலம் சவுண்ட் ரெகார்டிங், ப்ரோக்ராம்மிங் என இருந்தார். பின்னர் தனி இசை அமைத்துவந்தார்.\n2012ஆம் ஆண்டு அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து பீட்சா, சூது கவ்வும், பீட்சா II: வில்லா, குக்கூ, ஜிகர்தண்டா, மெட்ராஸ் போன்ற தமிழ் திரைப்படங்களுக்கு இசையமைத்து பிரபலம் ஆனவர்.\nகபாலி, பைரவா இரண்டு படங்களுக்கு பிறகு இவரின் ரேஞ் வேற லெவல் தான். சமீபத்தில் வெளியான மெர்குரி, பரியேறும் பெருமாள், வடசென்னை என அனைத்தும் ஹிட் தான்.\nஇவர் இசையில் ஜிப்ஸி படத்துக்காக அனைவரும் வைட்டிங் தான்.\nஇந்நிலையில் இவர் பரியேறும் பெருமாள் இயக்குனர் மாரி செல்வராஜ் பற்றி ட்வீட் ஒன்றை தட்டியுள்ளார். “ஹலோ ஹோலிவுட்டா ரெண்டு ஆஸ்கார் பார்சல் பண்ணுங்க. மாரியின் படைப்பை கவுரவித்த தமிழ் சமூகத்துக்கு என் உணர்வுபூர்வமான நன்றிகள். நீ நம் செல்ல டான் தனுஷுக்காக ரெடி செய்திருக்கும் அசத்தலான சகிரிப்டுக்காக காத்துக்கிடக்கிறேன்.” என மாறி செல்வராஜின் போட்டோவுடன் ஸ்டேட்டஸ் பதிவிட்டுள்ளார்.\nRelated Topics:சந்தோஷ் நாராயணன், தனுஷ், தமிழ் படங்கள்\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nபிங்க் கலர் டூ பீஸில் நீச்சல் குளத்தில் பூனம் பஜ்வா. புகைப்படத்தை பார்த்து கிளீன் போல்ட் ஆனா ரசிகர்கள்\nவளைந்து நெளிந்து பிரஜன் மனைவி சாண்ட்ரா நடத்திய கவர்ச்சி போட்டோ சூட்.\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nசெம்பருத்தி சீரியலில் புடவையில் நடிக்கும் பார்வதியா இது. இந்த உடையிலேயும் சும்மா சொக்க வைக்கிறீங்களே\nஎன்ன ரம்யா மேடம் முகத்தை காட்ட சொன்ன முதுகை காட்டுறீங்க. இதுக்கு பேரு ஜாக்கெட்டா. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\nஎன்னோட லுக் செம்ம கியூட் என கூறி அமலா பால் பதிவிட்ட புகைப்படம்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88", "date_download": "2019-04-24T20:48:19Z", "digest": "sha1:QYKJZQX6LAI5SEHL2OENDRXPMNFGTDNK", "length": 13997, "nlines": 97, "source_domain": "www.jeyamohan.in", "title": "திரியை", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 63\nபகுதி எட்டு : நூறிதழ் நகர் – 7 அறிக, முட்டைக்குள் இருப்பதுவரை தன்னை நாகமென்றே அறியாத பெருநாகமொன்றிருந்தது. அதையே முதல்நாகமென்பது நாகர்குலக்கதை மரபு. மிகச்சிறிய முட்டை அது. ஈயின்விழியும் எறும்பின் விழியும் தொடமுடியாத அளவு சிறியது. எண்ணமும் அறியமுடியா நுண்மை கொண்டது. இன்மையின் துளியென்றே எஞ்சும் அணிமை. தன்னை சுருளென உணர்ந்த கணமே அது விரியத்தொடங்கி முட்டையை அசைத்தது. அதன் நாவென எழுந்த செந்தழல் வெண்முட்டை ஓட்டை உடைக்க அது சொடுக்கித் தலையெடுத்தது. அதன் மூச்சு …\nTags: அருணர், இந்திரன், உரகதட்சர், ஐங்குலநாகர், தசபிலக்‌ஷம், தட்சபுரம், திரியை, தேஜோவதி, நந்தவாசுகி, பிண்டக தட்சன்\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 51\nபகுதி ஆறு : விழிநீரனல்- 6 கர்ணன் மறுபக்கம் வலசையானை���ளின் கூட்டம்போல ஆடியாடிச் சென்றுகொண்டிருந்த பெரிய மரக்கலங்களின் நிரையை நோக்கினான். அவற்றில் மகதத்தின் துதிக்கைதூக்கி நின்றிருக்கும் மணிமுடிசூடிய யானை பொறிக்கப்பட்ட மஞ்சள்நிறமான பட்டுக்கொடி பறந்தது. பாய்கள் செவ்வொளியுடன் அந்தித்தாமரை என கூம்பியிருந்தன. ஒரு நோக்கில் அவை நின்றுகொண்டிருப்பவைபோலவும் அப்பால் கரை பெருநாகம்போல ஊர்ந்துகொண்டிருப்பதாகவும் தெரிந்தது. அவன் நோக்குவதைக் கண்ட நாகன் “நான்குநாட்களாக அந்நிரை ஒரு கணமும் ஒழியவில்லை” என்றான். கர்ணன் “ஐம்பத்தாறுநாடுகளின் அரசர்களும் வருவார்கள். அந்த நிரையில் …\nTags: அர்க்கன், கர்ணன், திரியை\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 50\nபகுதி ஆறு : விழிநீரனல் – 5 தன்னைச்சூழ்ந்து அலையடித்து எழுந்து அமைந்த காளிந்தியின் கரியநீர்ப்பெருக்கில் தென்னைநெற்றுக்கூட்டமென தானும் அலையென வளைந்தமைந்து வந்துகொண்டிருந்த நாகர்களின் சிறுவள்ளங்களையும் அவற்றில் விழிகளென விதும்பும் உதடுகளென கூம்பிய முகங்களென செறிந்திருந்த நாகர்களையும் நன்கு காணுமளவுக்கு கர்ணனின் விழிகள் தெளிந்தன. விடிவெள்ளி எழ இன்னும் பொழுதிருக்கிறது என அவன் அறியாது விழியோட்டியறிந்த விண்தேர்கை காட்டியது. வலப்பக்கம் விண்மீன்சரமெனச் சென்றுகொண்டிருந்த இந்திரப்பிரஸ்தம் நோக்கிய கலநிரைகள் கண்கள் ஒளிவிட சிறகு விரித்த சிறுவண்டுகள் என சென்றன. கரையோரத்து மக்கள்பெருக்கின் ஓசைகள் காற்றில் …\nTags: அர்க்கன், உரகர், கர்ண்ன், சமஸோத்ஃபேதம், சம்பன், சரஸ்வதி, தட்சர், திரியை, நாகர், நாகோத்ஃபேதம், பன்னகர், வினசனதீர்த்தம்\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 46\nபகுதி பத்து : மீள்பிறப்பு – 3 வாரணவதத்தின் மாளிகை அவர்கள் எண்ணியதைவிட பெரியதாக இருந்தது. தொலைவில் அதைப் பார்த்தபோதே குந்தியின் முகம் மலர்ந்துவிட்டது. விமலம் என்னும் மலைச்சரிவில் தேவதாரு மரங்கள் சூழ அது வெண்ணிறமாக தலை தூக்கி நின்றது. மாலையொளியில் அதன் வெண்ணிற குவைமுகடுகள் மின்னிக்கொண்டிருந்தன. அஸ்தினபுரியின் அமுதகலசக் கொடி நடுவே பறக்க வலப்பக்கம் குந்தியின் சிம்மக் கொடியும் இடப்பக்கம் தருமனின் நந்தமும் உபநந்தமும் பொறிக்கப்பட்ட கொடியும் பறந்தன. குந்தி “இம்மாளிகையின் பெயர் என்ன\nTags: அர்ஜுனன், அஸ்தினபுரி, கனகன், கபிலமுனிவர���, கல்மாஷன், குந்தி, சிருங்கபதம், தருமன், திரியை, திருதராஷ்டிரர், தேஜோமயம், நகுலன், பிரமதன், பீமன், புரோசனன், மாலினி, வாரணவதம், ஹஸ்தி\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 35\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 22\nநாவல் வாசிப்பும் இந்திய ஆங்கில எழுத்தும்\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-35\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/110561/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-04-24T20:55:24Z", "digest": "sha1:ADHGPC4EFBPL62HPAE76KMAJXMIE2PK3", "length": 12811, "nlines": 146, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nகோவிலுக்குள் புகைப்படம் எடுத்து சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ் - தினத் தந்தி\nகோவிலுக்குள் புகைப்படம் எடுத்து சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ் தினத் தந்திநடிகை நிவேதா பெத்துராஜ் மீது காவல்துறை நடவடிக்கையா...எதற்கு Samayam Tamilமதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள்...சர்ச்சையில் சிக்கி அவசரமாக பல்டி அடித்த நடிகை... Asianet News Tamilநடிகை நிவேதா பெத்துராஜ் மீது நடவடிக்கை - காவல்துறை அறிவிப்பு Samayam Tamilமதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள்...சர்ச்சையில் சிக்கி அவசரமாக பல்டி அடித்த நடிகை... Asianet News Tamilநடிகை நிவேதா பெத்துராஜ் மீது நடவடிக்கை - காவல்துறை அறிவிப்பு News18 தமிழ்மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் ஃபோட்டோ... சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ் News18 தமிழ்Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nபஞ்சாப்பை தோற்கடித்து பெங்களூரு அணி 4-வது வெற்றி - தினத் தந்தி\nபஞ்சாப்பை தோற்கடித்து பெங்களூரு அணி 4-வது வெற்றி தினத் தந்திஆர்சிபி-க்கு எதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் பந்து வீச்சு தேர்வு: ஸ்டெயின் இல்லை&nb… read more\n பாதி போட்டியில் அம்பயர்கள் செய்த கேலிக்கூத்து.. தலையில் அடித்துக் கொண்ட ரசிகர்கள்\n பாதி போட்டியில் அம்பயர்கள் செய்த கேலிக்கூத்து.. தலையில் அடித்துக் கொண்ட ரசிகர்கள் myKhel Tamilபெங்களூரு : ஐபிஎல் அம்பயர்… read more\nஎன் மீது நம்பிக்கை வைத்த கேப்டன் டோனிக்கு நன்றி - ஆட்ட நாயகன் ஷேன் வாட்சன் - தின பூமி\nஎன் மீது நம்பிக்கை வைத்த கேப்டன் டோனிக்கு நன்றி - ஆட்ட நாயகன் ஷேன் வாட்சன் தின பூமிமத்த டீமா இருந்தா கழட்டி விட்டுருப்பாங்க.. தோனிக்கு எப்ப… read more\nடிவிலியர்ஸ், கோலி செய்யாத சாதனையை அசால்ட்டா செஞ்ச பார்த்தீவ் படேல்\nடிவிலியர்ஸ், கோலி செய்யாத சாதனையை அசால்ட்டா செஞ்ச பார்த்தீவ் படேல் Samayam Tamilஆர்சிபி-க்கு எதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் பந்து வீச்சு தேர்… read more\n - பாக்கெட்டுக்குள் வைத்துக்கொண்டே வீரர்களுடன் தேடிய நடுவர் #RCBvKXIP - விகடன்\n - பாக்கெட்டுக்குள் வைத்துக்கொண்டே வீரர்களுடன் தேடிய நடுவர் #RCBvKXIP விகடன்ஐயோ பந்தை காணோம் பாதி போட்டியில் அம்பயர்கள் செய்த… read more\nஇலங்கையில் தாக்குதல் நடத்திய தற்கொலைப்படை பயங்கரவாதிகளில் ஒருவர் இங்கிலாந்தில் படித்தவர் - மாலை மலர்\nஇலங்கையில் தாக்குதல் நடத்திய தற்கொலைப்படை பயங்கரவாதிகளில் ஒருவர் இங்கிலாந்தில் படித்தவர் மாலை மலர்வெடிபொருள் ஆலை கண்டுபிடிப்பு... இலங்கையில… read more\nஹைதராபாத் அணிக்கு எதிராக களமிறங்காதது ஏன் தோனி விளக்கம் - News18 தமிழ்\nஹைதராபாத் அணிக்கு எதிராக களமிறங்காதது ஏன் தோனி விளக்கம் News18 தமிழ்மத்த டீமா இருந்தா கழட்டி விட்டுருப்பாங்க.. தோனிக்கு எப்படி நன்றி சொல்ற… read more\n4 தொகுதிகள் இடைத்தேர்தலிலும் பரிசுப் பெட்டி சின்னம் - உற்சாகத்தில் அ.ம.மு.க - விகடன்\n4 தொகுதிகள் இடைத்தேர்தலிலும் பரிசுப் பெட்டி சின்னம் - உற்சாகத்தில் அ.ம.மு.க விகடன்4 தொகுதி இடைத்தேர்தல்.. அமமுக வேட்பாளர்களுக்கு பரிசுப்பெ… read more\nஓட்டு எண்ணிக்கை மையங்களில் போதிய வசதி : தேர்தல் அதிகாரி - தினமலர்\nஓட்டு எண்ணிக்கை மையங்களில் போதிய வசதி : தேர்தல் அதிகாரி தினமலர்வெற்றி-தோல்வியை நிர்ணயிக்க சிவகார்த்திகேயன் ஓட்டு சேர்க்கப்படாது: தேர்தல் அத… read more\nகொழும்புவில் 3 நாட்கள் கழிந்து மேலும் ஒரு வெடிகுண்டு கண்டுபிடிப்பு - தினத் தந்தி\nகொழும்புவில் 3 நாட்கள் கழிந்து மேலும் ஒரு வெடிகுண்டு கண்டுபிடிப்பு தினத் தந்திஇலங்கை குண்டுவெடிப்பு: 100 பேர் கைது தினமலர்வெடிபொ… read more\nபி.எஸ்.என்.எல். – க்கு மூடுவிழா மோடி அரசின் சதிகள் \n மோடி பருப்பு இங்கே வேகாது \nபா.ம.க Vs வன்னியர் சங்கம்.\nஇலங்கை குண்டு வெடிப்பு : எங்கட நாட்டுப் பக்கம் வந்திடாதே | பாஜக-வைச் சாடும் இலங்கை மக்கள் \nவாசகர் புகைப்படம் : கோடையும் தண்ணீரும் \nநேர்மையாக தேர்தல் நடந்தால் 40 இடங்களில் கூட பாஜக வெல்லாது : பாஜக தலைவர் \n50 லட்சம் பேரின் வேலையைப் பறித்த மோடியின் பணமதிப்பழிப்பு \nபொன்பரப்பி வன்கொடுமை : முகநூல் கண்டனக் குரல் \nபாஜக வேட்பாளராகக் களமிறங்கும் பயங்கரவாதி பிரக்யா சிங் \nPUSH - PULL : யுவகிருஷ்ணா\nகுழலினிது யாழினிது என்பர்�. : லதானந்த்\nபேருந்து - சில நினைவுகளும் ஒரு கறுப்பு தினமும்..\nதிருடனுக்கு நன்றி : என். சொக்கன்\nஒரு தொண்டன் தலீவனான கதை : அரை பிளேடு\nமென்துறையிலே வெளிநாட்டு பயணம் : நசரேயன்\nஇந்த “க” படும் பாடு : அமுதா கிருஷ்ணா\nதிருப்பிக் கொடுக்கப்படாத காதல் கடிதம் : கே.ரவிஷங்கர்\nசார் கொஞ்சம் வெளியே வரீங்களா\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://womenandmedia.org/ta/media-briefing-the-importance-of-the-womens-quota-at-lg-elections/", "date_download": "2019-04-24T19:46:26Z", "digest": "sha1:YIUHCKAZO7KEU5O66VLMFBY5B5AWYQDM", "length": 5892, "nlines": 128, "source_domain": "womenandmedia.org", "title": "மாநாடு எதிHவரும் உள்ளுராட்சி மன்றத் தேHதலில் பெண்களுக்கான கோட்டாவின் முக்கியத்துவம்", "raw_content": "\nமாநாடு எதிHவரும் உள்ளுராட்சி மன்றத் தேHதலில் பெண்களுக்கான கோட்டாவின் முக்கியத்துவம் – Women & Media Collective மாநாடு எதிHவரும் உள்ளுராட்சி மன்றத் தேHதலில் பெண்களுக்கான கோட்டாவின் முக்கியத்துவம்\nமாநாடு எதிHவரும் உள்ளுராட்சி மன்றத் தேHதலில் பெண்களுக்கான கோட்டாவின் முக்கியத்துவம்\nதிகதி : 25 ஜனவாp 2018\nநேரம் : மு.ப. 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை\nஇடம் : ஹோட்டல் ரேணுகாஇ காலி வீதிஇ கொழும்பு 3\nஎமது அரசியல் வரலாற்றில் முதன் முறையாக 25 சதவீத பெண்களின் பிரதிநிதித்துவத்தை இயலச் செய்யக் கூடிய பெண்களுக்கான கோட்டா மற்றும் கலப்பு உறுப்பினH விகிதாசார தேHதல் முறையின் அறிமுகம் என்பவற்றின் காரணமாகஇ எதிHவரும் பெப்ரவாp மாதம் 10ஆம் திகதி நடைபெறவூள்ள உள்ளுராட்சி மன்றத் தேHதல் வரலாற்று சிறப்பு மிக்கதாகும்.\nஉள்ளுராட்சி மன்றங்களில் பெண் பிரதிநிதித்துவத்தின் முக்கியத்துவம் மற்றும் பெண்களுக்கான கோட்டாவின் இன்றியமையாமை என்பன குறித்த பொதுமக்களின் புhpந்துணHவை உறுதிப்படுத்துவதற்கான பிரசாரமொன்றை பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பு ஆரம்பித்துள்ளது. இந்தக் கோட்டாவானதுஇ மிக நீண்ட காலப் போராட்டத்தின் பின் வெற்றிக் கொள்ளப்பட்டுள்ளதுடன்இ பெண்களினால் எதிHகொள்ளப்படும் சில சவால்கள் குறித்தும் இதனை அமுல்படுத்துவதனை ஆதாpத்தல் குறித்தும் நாம் கலந்துரையாட விரும்புகிறௌம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/cinema/cine-news/1655-2016-09-05-19-03-28", "date_download": "2019-04-24T19:46:29Z", "digest": "sha1:UO6O5AFZCXPU6XTD6SWN46QB6I7KWKYA", "length": 7858, "nlines": 141, "source_domain": "www.4tamilmedia.com", "title": "என்னை விஜய்ன்னு நினைச்சுட்டாரே… அட்லீயால் அலறிய ஹீரோ!", "raw_content": "\nஎன்னை விஜய்ன்னு நினைச்சுட்டாரே… அட்லீயால் அலறிய ஹீரோ\nPrevious Article பாலா வர்றார்... ஓடு ஓடு\nNext Article விஜய் 60வது படத் தலைப்பு 'பைராவா'\nஎல்லாரையும் தெறிக்க விடுவதுதான் அட்லீயின் ஸ்டைல் போலிருக்கிறது.\nதாணு அழைத்தால், “சொல்லுங்க தயாரிப்பாளரே…” என்று ஓடோடி வருவாராம் பா.ரஞ்சித். அதுவே அட்லீ விஷயத்தில் நேர்மார். “ஆபிஸ்லதான் இருக்கேன். வாங்களேன்” என்பாராம். ரெண்டு இட்லீக்காக முருகன் இட்லி கடையையே விலை பேசுகிற அளவுக்கு, குணத்தாலும் பணத்தாலும் மிதிமிஞ்சி இருக்கும் அட்லீ, தனது ஆவேச ஆசையால் ஒரு ஹீரோவை ஓடவிட்ட கதை இது.\nசாம்பார் கரண்டியை நெய் ஜாடிக்குள் போட்ட மாதிரி, விஜய் படத்திற்கு வாங்குகிற தாராள சம்பளத்தை நிவின் பாலி படத்திற்கும் எதிர்பார்த்தால் நடக்குமா மலையாளத்தில் டாப் ஹீரோவாக இருக்கும் நிவின் பாலி தமிழ் ஹீரோக்கள் போல பல கோடி சம்பளம் வாங்குகிற ஆள் இல்லை. தெறி படத்திற்கு பிறகு மீண்டும் விஜய்யின் கருணை பார்வையை பெற்றிருக்கும் அட்லீ, அந்த படத்தை இயக்குவதற்கு முன் நிவின் பாலியை வைத்து ஒரு படத்தை இயக்கிவிடலாம் என்று கணக்குப் போட்டார்.\nஇந்த பட வேலைகளில் அவர் இறங்குவதற்கு முன்னாலேயே செய்திகள் வெளியே கசிந்துவிட்டது. இருந்தாலும் அட்லீ அட்வான்ஸ் வாங்கிய பின்புதானே முறைப்படி அறிவிக்க முடியும் தயாரிப்பாளரிடம் இவர் விஜய் படத்தை இயக்கிய போது வாங்கிய சம்பளத்தை கேட்க, அவர் கூட்டிக் கழித்து கணக்குப் போட்டு பார்த்தாராம். இந்த படத்திற்கு இவ்ளோ சம்பளம் தாங்காது என்று அவரது மூளைக்குள் மின்னல் அடிக்க, விஷயத்தை நிவின் பாலி காதுக்குக் கொண்டு சென்றாராம்.\nதன்னை இயக்கப் போகும் டைரக்டர், தன்னை விட பல மடங்கு அதிகம் சம்பளம் கேட்கிறார் என்பதை அறிந்த நிவின்பாலிக்கு மூச்சு பேச்சே காலி என்கிறது இன்டஸ்ட்ரி. கடைசி நிலவரப்படி, மேற்படி படத்தை கைகழுவி விட்டார்களாம் மொத்த பேரும்\nPrevious Article பாலா வர்றார்... ஓடு ஓடு\nNext Article விஜய் 60வது படத் தலைப்பு 'பைராவா'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=57136", "date_download": "2019-04-24T20:49:39Z", "digest": "sha1:YSM2TY5TD3QI6GFD35LERHJNJABHXX47", "length": 12412, "nlines": 120, "source_domain": "www.lankaone.com", "title": "சாலையில் அழுத சிறுமியின", "raw_content": "\nசாலையில் அழுத சிறுமியின் படத்துக்கு ' உலக விருது’ \nஅமெரிக்காவில் உள்ள புகைப்படக்கலைஞர்களின் ஆகச்சிறந்த ஆசை என்னவென்றால் உலக பத்திரிக்கை புகைப்பட விருதினைப் பெறுவதுதான்.\nஇந்நிலையில் அமெரிக்க - மெக்ஸிகோ எல்லையில் ஒரு சிறுமி அழுது கொண்டிருக்கிற புகைப்படமானது உலக பத்திரிக்கை புகைப்பட விருது பெற்றுள்ளது.\nஅதாவது, கடந்த வருடம் ஜுன் மாதம் 12 ஆம்தேதி,மெக்ஸிகோ அமெரிக்க எல்லைக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியதாக அமெரிக்க எல்லைப் பாதுகாப்புபடை வீரர்கள் சிலரைக் கைது செய்யப்பட்டனர்.\nஎனவே கைதான ஒரு பெண் தன் மகளை அங்கேயே விட்டுவிட்டு அமெரிக்க எல்லைப் பாதுகாப்புபடை வீரர்கள் வாகனத்தில் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.\nஅதன் பின்னர் அக்குழந்தை இரவு நெடுநேரம் அதே இடத்தில் நின்று கொண்டு அழுதது. இக்காட்சியை அந்நாட்டு புகைப்பட கலைஞர் ஜான் தன் கேமராவில் படமாக்கினார்.\nஉலகெங்கிலுமிருந்து சுமார் 4738 கலைஞர்கள் தாங்கள் எடுத்திருந்த 78.801 போட்டோக்களை உலக பத்திரிக்கை புகைப்பட விருதுக்கு அனுப்பி வைத்தனர்.\nஇதில் ஜான் எடுத்த சிறுமி யனீலா அழுவது போன்றுள்ள இப்புகைப்படம் உலக பத்திரிக்கை புகைப்பட விருதை வென்றுள்ளது.\nடயர் வாங்க சென்றவர்கள் வைத்தியசாலையை...\nஅம்பாறை மாவட்டம் சாய்ந்தமருதுப் பிரதேசத்திலிருந்து மட்டக்களப்பு......Read More\nதலைமை நீதிபதி மீது பெண் உதவியாளர் கூறிய...\nசுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் (வயது 64) மீது அவரிடம்......Read More\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு இராணுவ......Read More\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதல்களில் இரண்டு......Read More\nஉயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தன்று தேவாலயங்களிலும், ஹோட்டல்களிலும்......Read More\nபாடசாலை வளாவில் பாதுகாப்பை உறுதி...\nபாடசாலை மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கல்வி அமைச்சர்......Read More\nஅம்பாறை மாவட்டம் சாய்ந்தமருதுப் பிரதேசத்திலிருந்து மட்டக்களப்பு......Read More\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு இராணுவ......Read More\nபாடசாலை வளாவில் பாதுகாப்பை உறுதி...\nபாடசாலை மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்���ாக கல்வி அமைச்சர்......Read More\nஇன்று இரவும் ஊரடங்குச் சட்டம்...\nஇன்றிரவு (24) 10 மணி முதல் நாளை (25) அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ்......Read More\nவடமாகாண சபைக்கு இராணுவப் பாதுகாப்பு\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களையடுத்து......Read More\nபொதியில் சி-4 ரக வெடிமருந்து\nகட்டான திம்பிரிகஸ்கட்டுவ பிரதேசத்தில் உள்ள வீதி ஒன்றுக்கு அருகில்......Read More\nவராக்காபொல பிரதேசத்தில் வைத்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட......Read More\nகடந்த ஞாயிறன்று, நாட்டில் ஏற்பட்ட கோர தற்கொலை தாக்குதலை முன்னிட்டு,......Read More\nஅநுராதபுரம் – ரம்பேவ – கோனேவ பகுதியில் அமைந்துள்ள பாடசாலைக்கு முன்னால்......Read More\nகடந்த 21 ஆம் திகதி தற்கொலைதாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்ட குண்டுகளைத்......Read More\nதிருமதி பரமேஸ்வரி கணபதிப்பிள்ளை (செல்வமணி)\nயாழ். வட்டு கிழக்கு சித்தன்கேணி\nதிரு கார்திகேசு விக்னேஸ்வரநாதன் திருமதி விக்னேஸ்வரநாதன் கேதாரகெளரி (கெளரி)\nயாழ். வேலணை - யாழ். புங்குடுதீவு\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை...\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/54456-delhi-chief-minister-arvind-kejriwal-has-been-accused-of-throwing-chilli-powder.html", "date_download": "2019-04-24T20:04:52Z", "digest": "sha1:N7YUZ4JRRZJ3RRUY25TFIC7ZZT4BMTTJ", "length": 11877, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அரவிந்த் கெஜ்ரிவால் மீது மிளகாய் பொடி வீச்சு | Delhi Chief Minister Arvind Kejriwal has been accused of throwing chilli powder.", "raw_content": "\n4 தொகுதி இடைத்தேர்தலில் அமமுக வேட்பாளர்களுக்கு பரிசுப் பெட்டகம் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்\nஆபாச வீடியோக்கள், சமூக சீர்கேடு வீடியோக்களை பதிவிறக்கம் செய்யக்கூடாது என்ற நிபந்தனையோடு டிக் டாக் செயலி மீதான தடை நீக்கம் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை\nமு.க.அழகிரி மகன் தயாநிதிக்கு சொந்தமான ரூ.40 கோடி மதிப்புள்ள சொத்துகள் அமலாக்கத்துறையால் முடக்கம்; மதுரை கீழவளவில் கிரானைட் சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாக தயாநிதி உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு\nஓபிஎஸ் - ஈபிஎஸ்க்கு இரட்டை இலை சின்னம் வழங்கியதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் சீராய்வு மனு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.71 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.17 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஅரவிந்த் கெஜ்ரிவால் மீது மிளகாய் பொடி வீச்சு\nடெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது மிளகாய் பொடி வீசிப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nடெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கம்போல் தனது வேலைகளை முடித்து கொண்டு மதிய உணவு இடைவேளைக்காக அலுவலக அறையில் இருந்து வெளியேறினார். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மிளகாய் தூள் பொடியை அவர் மீது வீசியுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கெஜ்ரிவாலை தாக்கிய அந்த நபர் அனில் குமார் ஹிந்துஸ்தானி என்பது போலீசார் விசாரனையில் தெரிய வந்தது. இதனையடுத்து டெல்லி காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.\nஇச்சம்பவம் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அல்கா லம்பா, “முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மதிய உணவு இடைவேளைக்காக தனது அறை அமைந்துள்ள மூன்றாம் மாடியில் இருந்து வெளியே சென்றார். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மிளகாய் பொடி வீசினார். ஆனால் முதலமைச்சர் மூக்கு கண்ணாடி அணிதிருந்ததால் அவருக்கு எந்தப் பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால் அந்த நபரை முதல்வர் தடுக்க முயன்ற போது அவரது மூக்கு கண்ணாடி உடைந்து போனது” என்று தெரிவித்துள்ளார்.\nமேலும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள டெல்லி காவல்துறை முதலமைச்சரின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முற்றிலும் தவறிவிட்டது என்றும் அவர் குற்றசாட்டியுள்ளார்.\nஇந்நிலையில் மிளகாய் பொடி வீசிய சம்பவத்துக்கு டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி கண்டனம் தெரிவித்துள்ளார். “முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது மிளகாய் பொடி வீசியது சகித்துக்கொள்ளவோ, நியாயப்படுத்தவோ முடியாத செயல் என்றும் இந்த விஷயத்தை விசாரிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nகடந்த காலங்களில் தேர்தல் பிரச்சாரத்தின் போது அரவிந்த் கெஜ்ரிவால் மீது மை, செருப்பு போன்ற பொருட்கள் வீசப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.\nபெண் காவலரை பாலியல் வன்கொடுமை செய்த கான்ஸ்டபிள் கைது\n“வம்புக்கு போகமாட்டோம், ஆனால்.. வந்ததை விட மாட்டோம்” - கோலி பளிச் பேட்டி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“பாஜகவிடமிருந்து நாட்டை காப்பற்ற எதையும் செய்வோம்” - கெஜ்ரிவால்\n“ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் தயார்” - டெல்லி பொறுப்பாளர்\n“வந்தது தேர்தல் திருவிழா” - இளம் வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nடெல்லிக்கு மாநில அந்தஸ்து கோரி அரவிந்த் கெஜ்ரிவால் உண்ணாவிரதம்\nடெல்லி மக்களால் தோற்கடிக்கப்பட்டவர் கிரண்பேடி - அரவிந்த் கெஜ்ரிவால்\nசிபிஐக்கு எதிராக மம்தா தர்ணா - கெஜ்ரிவால், சந்திரபாபு நாயுடு ஆதரவு\nமோடி செய்வது மட்டும் தேசத்துரோகம் இல்லையா\n“மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் அது ஹிட்லர் ஆட்சிதான்” - அரவிந்த் கெஜ்ரிவால்\n’மகளை கடத்தப் போகிறோம்’: டெல்லி முதல்வருக்கு மிரட்டும் மெயில்\nவிளாசி தள்ளிய டிவில்லியர்ஸ் - 202 ரன் குவித்த பெங்களூர் அணி\n“அடுத்து பாலிவுட்டில் நடிகராக முயற்சிக்கிறார் மோடி” - காங். விமர்சனம்\nடாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சு - கோலி 13 ரன்னில் அவுட் \nஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை - அதிகபட்சமாக 45 ஆயிரம் சம்பளம்\nஅமமுக வேட்பாளர்களுக்கு பரிசுப் பெட்டகம் சின்னம் ஒதுக்கீடு\n“நிழல் இல்லாத நாள் இன்று” - அறிவியல் விளக்கம் என்ன\nமனம் திறந்த பிரதமர் மோடி... டாப் 10 அம்சங்கள்..\nடிக்-டாக் செயலி மீதான தடை குறித்து இன்று தீர்ப்பு\nதஞ்சை பெரிய கோயிலில் இந்தி கல்வெட்டுகள் பதிப்பா..\nசேர்ந்தே ஜெயிப்போம் சச்சின் சொன்ன அந்த வார்த்தைகள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபெண் காவலரை பாலியல் வன்கொடுமை செய்த கான்ஸ்டபிள் கைது\n“வம்புக்கு போகமாட்டோம், ஆனால்.. வந்ததை விட மாட்டோம்” - கோலி பளிச் பேட்டி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/04/19/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/23860/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81?page=1", "date_download": "2019-04-24T19:55:18Z", "digest": "sha1:JBAVBE7HD45SOFKWDBSM6ANJUMYXGNKY", "length": 29420, "nlines": 208, "source_domain": "www.thinakaran.lk", "title": "சந்திரமுகி'யா நடிக்கணும்னு சொன்னப்போதான், அந்தத் துயரம் நடந்தது | தினகரன்", "raw_content": "\nHome சந்திரமுகி'யா நடிக்கணும்னு சொன்னப்போதான், அந்தத் துயரம் நடந்தது\nசந்திரமுகி'யா நடிக்கணும்னு சொன்னப்போதான், அந்தத் துயரம் நடந்தது\nநேற்று (17) நடிகை சௌந்தர்யாவின் நினைவு தினம்\nஇன்று பல கதாநாயகிகள் உச்ச நட்சத்திரங்களுடன் நடிக்க முந்திக்கொண்டிருக்கும் சூழலில், அன்றைய டாப் ஸ்டார்ஸ் இவரது தேதிகளுக்காகக் காத்திருந்த கதைகள் உண்டு; இவர் இல்லாததால் படங்களைக் கைவிட்ட நிஜமும் உண்டு. இவ்வளவு பெரிய ஆதர்சம் பெற்றவர் நடிகை, சௌந்தர்யா.\nபதினாறு வயதில் பள்ளி விடுமுறையில் விளையாட்டாக நடிக்க ஆரம்பித்து, 1992-ம் ஆண்டு கன்னடத்தில் `கந்தர்வா' படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார் சௌந்தர்யா. எளிய நடிப்பும் தோற்றமும் இவரை ரசிகர்களிடையே வெகுவிரைவில் பிரபலமடையச் செய்தது. பிறகு ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் கார்த்திக் நடித்த `பொன்னுமணி' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். அவரின் மெல்லிய புன்னகை பெண்களையும் வசீகரித்தது. `நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு' பாடலும், படமும் பெரிய வெற்றியைப் பெற்றது. கூடவே சௌந்தர்யாவுக்குத் தெலுங்குப் பட வாய்ப்புகளும் தொடந்து வந்தன. தெலுங்கில் வெளிவந்த `அம்மொரு' திரைப்படம், தமிழில் `அம்மன்' என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. திரையரங்குகளில் குடும்பம் குடும்பமாக மக்கள் இந்தப் படத்தை ரசித்தார்கள். தொடர்ந்து பெரிய ஹீரோக்கள் படங்களாக அமைந்து, தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோயின் அந்தஸ்த்தைப் பெற்றார்.\nதமிழில் டாப் லிஸ்ட் நடிகையாக வலம் வரவில்லை என்றாலும், நடிகை ஶ்ரீதேவிக்குப் பிறகு அவர் காலத்தில் அமிதாப், ரஜினி, கமல், சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, மோகன்லால், விஷ்ணுவர்தன் என அனைத்து மொழிகளின் உச்ச நட்சத்திரங்களோடு நடித்த பெருமை, சௌந்தர்யாவுக்கு உண்டு. செளந்தர்யாவின் நினைவுகள் குறித்துப் பேச, தமிழில் குறைவான படங்களே இருக்கின்றன என்பது பெரும் வருத்தம். இவரின் தந்தை கன்னடத் திரைப்பட எழுத்தாளர் சத்யநாராயண் நினைவாக 2002-ல் சௌந்தர்யா தயாரித்து நடித்த `Dweepa' திரைப்படம் தேசியவிருது உட்பட பல விருதுகளை வென்றது. சௌந்தர்யா திரையுலகில் கடைசியாக நடித்த படம், `ஆப்தமித்ரா'. தமிழில் `சந்திரமுகி'யாக ரீமேக் ஆனது. கங்கா, நாகவல்லி என இருவேடங்களிலும் தமிழ் மற்றும் மலையாள சந்திரமுகிகளைவிட ஒருபடி மேலே இருக்கும் இவரின் நடிப்பு.\nடாக்டர் ஆகும் தன் கனவு நனவாகாதபோதிலும், சினிமாவில் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி தன்னைத் தானே உருவாக்கிக்கொண்டார், செளந்தர்யா. இவருக்கு சினிமாவில் இயக்குநர் ஆகும் எண்ணமும் இருந்தது. ஒரு நடிகையாக செளந்தர்யா பெரிதாக எதுவும் சாதிக்கவில்லை என உங்களுக்கு நினைக்கத் தோன்றினால், அதுதான் செளந்தர்யாவின் வெற்றி. ஏனெனில், செளந்தர்யா அவர் நடித்த கேரக்டர்களில் இயல்பில் கரைந்துவிடுவார். 12 வருட திரைத்துறை வாழ்க்கையில் 5 மொழிகள், நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் என்று இருக்கும்போது, தெலுங்கில் இவரோடு அதிக படங்களில் நடித்த ஜெகபதி பாபுவுடன் காதல் என கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், 2003-ல் தனது உறவினரான பிரகாஷ் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். ஏப்ரல் 17, 2004-ல் ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் பிஜேபிக்குப் பிரசாரம் செய்ய பெங்களூரிலிருந்து கரீம் நகருக்குச் சென்றுகொண்டிருந்தபோது, செளந்தர்யா சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. தன் குடும்பத்தினர் முன்னிலையிலேயே சௌந்தர்யா உடல் கருகி உயிரிழந்தார். இந்த விபத்தில் இவர் அண்ணனும் உயிரிழந்தார். பாலகிருஷ்ணாவுடன் இணைந்து இவர் கதாநாயகியாக நடிக்கவிருந்த `நர்த்தனசாலா' என்ற திரைப்படம், இவரது மறைவால் கைவிடப்பட்டது.\nசௌந்தர்யா கடைசியாக நடித்த `ஆப்தமித்ரா' கன்னடப் படத்தை இயக்கியவர், பி.வாசு. நடிகை செளந்தர்யாவின் நினைவுகள் குறித்து அவரிடம் பேசினோம்.\n``சௌந்தர்யாவின் அப்பா கன்னடத்தில் பெரிய வசனகர்த்தா. எனக்கு நல்ல நண்பர். `���ெந்தமிழ்பாட்டு' டிஸ்கஷன் நேரத்தில் சௌந்தர்யாவை அழைத்துவந்து, `ஆர்.வி.உதயகுமார் தமிழில் அறிமுகப்படுத்தறார்... ஆசீர்வாதம் பண்ணுங்க சார்'னு என்னிடம் அறிமுகப்படுத்தினார். `பொன்னுமணி' படம் பார்த்தேன். அழகான முகம், தனித்துவமான சிரிப்பு, ஹோம்லி லுக்... செளந்தர்யாகிட்ட அந்தக் கேரக்டருக்குத் தகுந்த எல்லாமும் இருந்தது. அந்தப் படத்துல இடம்பெற்ற `நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு' பாட்டு இன்னும் என மனசுல நிற்குது. நான் அவங்களை என் படத்துல நடிக்க வைக்கணும்னு நினைக்கும்போது, `அவர் நேரத்துக்கு ஷூட்டிங் வரமாட்டார்'னு பலர் சொன்னாங்க.\nபல நாள்கள் கழிச்சு, `ஆப்தமித்ரா' படத்துல நடிக்க வைக்கலாம்னு முடிவெடுத்தேன். அப்போ, `சௌந்தர்யா கன்னடத்தில் நடிச்ச படங்கள் சரியாகப் போகலை'னு தயாரிப்பாளர் சொன்னார். `குஷ்பு 'சின்னத்தம்பி' படத்துல அறிமுகம் ஆகும்போதும் இப்படித்தான் சொன்னாங்க. ஆனா, அந்தப் படம் பெரிய ஹிட் ஆச்சு. நீங்க கவலைப்படாதீங்க'னு தயாரிப்பாளருக்கு நம்பிக்கை கொடுத்து ஒப்பந்தம் செஞ்சோம்.\nஷூட்டிங்குக்கு நேரத்துக்கு வரமாட்டாங்கனு நான் அவங்கமேல வெச்சிருந்த தப்பான இமேஜை முதல்நாளே உடைச்சிட்டாங்க. `இவ்வளவு பன்ஞ்சுவலா இருக்கீங்க. உங்களைப் பத்தி ஏன் தப்பா சொல்றாங்க'னு கேட்டேன். 'நான் நிறையா படங்கள்ல தொடர்ந்து நடிச்சுக்கிட்டு இருந்ததுனால ஒரே சமயத்துல ரெண்டு படங்களோட ஷூட்டிங்ல நடிக்கவேண்டிய கட்டாயம் இருக்கும். `கொஞ்சம் லேட்டா வருவேன் சார்'னு மேனேஜர்கிட்ட சொல்லிடுவேன். ஆனா, ஹீரோ, டைரக்டர் டென்ஷன் ஆயிடுவாங்களோனு அதை அவங்க சொல்லமாட்டாங்க. அதான் சார் பிரச்னை'னு சொன்னாங்க.\nஇதுமட்டுமல்ல, ``அந்தப் படத்துல வர்ற கட்டில் காட்சியில நான் நடிச்சுக் காட்டுறதை எனக்குத் தெரியாம ரெக்கார்டு பண்ணச் சொல்லி, அதைப் பார்த்து நடிச்சுப் பார்த்துட்டு, நான் நினைச்ச மாதிரி நடிச்சுக் கொடுத்தாங்க. நான், `சூப்பர்'னு சொல்லிட்டேன். ஆனா, `இருங்க சார்.. நீங்க பண்ணமாதிரி ஃபோர்ஷா இல்ல, நான் மறுபடியும் நடிக்கிறேன்'னு சொன்னாங்க. இந்த லெவல் டெடிகேஷனை நான் எந்த நடிகைகிட்டேயும் பார்த்ததில்லை. படம் முடிக்கிற நேரம், `ரா... ரா' பாட்டு எடுத்தோம். ஒரே ஒரு டான்ஸ் ஸ்கூல் பொண்ணு சௌந்தர்யாவுக்கு டான்ஸ் சொல்லிக்கொடுத்துட்டு இருக்காங்க. சௌந்தர்யாவோ கேரவன��க்குப் போயிட்டு போயிட்டு வர்றாங்க. டைம் வீணாகிட்டே இருந்துனால, எனக்கு டென்ஷன் ஜாஸ்தியாகிடுச்சு. `என்ன பிரச்னை உனக்கு, ஏன் இப்படிப் பண்ற, நான் படத்தை முடிக்க வேணாமா'னு கத்திட்டேன். அவங்க ஒரு வார்த்தை பேசலை. மறுபடியும் கேரவனுக்குப் போயிட்டு வந்தாங்க. மறுநாள் ஏப்ரல் 13-ம் தேதி இன்னொரு சாங் ஷூட் இருந்தது. அதுக்கு, ஃபுல் சப்போர்ட் கொடுத்து முடிச்சுக் கொடுத்தாங்க. செளந்தர்யாவுக்கான எல்லா போர்ஷனும் முடிஞ்சு, அவங்க ஊருக்குப் போயிட்டாங்க.\nகாரில் வரும்போது என் அசிஸ்டன்ட் டைரக்டர், ``சார் உங்ககிட்ட ரெண்டு விஷயம் சொல்லணும், நேத்து செளந்தர்யா மேடமுக்கு ஃபுட் பாயிஸன் ஆயிடுச்சு. நீங்க அவ்ளோ கோபமா பேசுனீங்க, அவங்க ஒரு வார்த்தையும் பேசலை. `சார் முடிக்கிற ஸ்பீடுல இருக்காங்க போகட்டும்னு சொல்லி என்கிட்டேயும் இதை அவர்கிட்ட சொல்லிடாதீங்க'னு சொல்லிட்டாங்க'னு சொன்னான். ரெண்டுநாள் கழிச்சு 'ஒரு நல்ல டைரக்டர்கூட வேலை செஞ்ச திருப்தி எனக்கு... உங்க டைரக்‌ஷன்ல நான் திரும்ப நடிக்கணும்'னு மெசேஜ் பண்ணியிருந்தாங்க.\nஏப்ரல் 17-ம் தேதினு நினைக்கிறேன். ஒரு மதியநேரம், `சந்திரமுகி' எடுக்கலாம்னு சிவாஜி ப்ரொடக்‌ஷன்ல நான் பேசிட்டு இருந்தேன். பிரபுவோட அண்ணன் ராம்குமார்கிட்ட சௌந்தர்யா அனுப்புன மெசெஜைக் காட்டி, சௌந்தர்யாதான் இந்தப் படத்தோட ஹீரோயின்னு சொல்லிக்கிட்டு இருந்தேன். அப்போதான், என் போன் ரிங் அடிச்சது. யாருனு எடுத்துப் பார்த்தா, கன்னடத்துல செளந்தர்யாகூட நடிச்ச ஒரு நடிகை பேசுனாங்க. போன்ல அவங்க, `சார் சௌந்தர்யா மேடம் ஹெலிகாப்டர் வெடிச்சு இறந்துட்டாங்க'னு சொன்னதும் எனக்குப் பெரும் அதிர்ச்சி. என்ன பண்றதுனு தெரியலை. ராம்கிட்ட `நான் வீட்டுக்குக் கிளம்புறேன்'னு வந்துட்டேன்'னு சொன்னதும் எனக்குப் பெரும் அதிர்ச்சி. என்ன பண்றதுனு தெரியலை. ராம்கிட்ட `நான் வீட்டுக்குக் கிளம்புறேன்'னு வந்துட்டேன்\nஆர்.வி.உதயகுமார் போன் பண்ணி, `அண்ணன் என் படத்துல அறிமுகமாகி, உன் படத்துல கடைசியா நடிச்சுட்டு அந்தப் பொண்ணு போயிடுச்சே'னு ஃபீல் பண்ணார். `` `உலகே அழிந்தாலும் உன் உருவம் அழியாதே'னு நீ வெச்ச பாட்டுதான்யா எனக்கு ஞாபகம் வருது\"னு உதயகுமார்கிட்ட சொன்னேன். என் அசிஸ்டன்ட் போன் பண்ணி, ``சார் அன்னிக்கு நான் இதைச் சொல்லலை... செளந்தர்யா, `நெ���ுப்புனா எனக்கு பயம். அந்த சேலை எரியிற காட்சிக்குப் பதிலா வேற எடுக்க முடியுமா'னு ஃபீல் பண்ணார். `` `உலகே அழிந்தாலும் உன் உருவம் அழியாதே'னு நீ வெச்ச பாட்டுதான்யா எனக்கு ஞாபகம் வருது\"னு உதயகுமார்கிட்ட சொன்னேன். என் அசிஸ்டன்ட் போன் பண்ணி, ``சார் அன்னிக்கு நான் இதைச் சொல்லலை... செளந்தர்யா, `நெருப்புனா எனக்கு பயம். அந்த சேலை எரியிற காட்சிக்குப் பதிலா வேற எடுக்க முடியுமா'னு கேட்டாங்க சார். நான்தான், `ஃபுல் சேஃப்டி இருக்கு, பயப்படாதீங்க'னு சொல்லி நடிக்கவெச்சேன். அந்த ஷாட் ஓகே ஆனதும் ரொம்பவே சந்தோஷப்பட்டாங்க. இப்போ தீயில கருகிக் கெடக்குறாங்க சார்\"னு அழுதான். யார் சொன்னாலும் இதை நம்பமாட்டாங்க. ஒரு சினிமா கதை மாதிரி இருக்கும். அவங்க இறந்த பிறகுதான், இந்தப் படம் ரிலீஸ் ஆச்சு. `ஆப்தமித்ரா' படத்துக்காக சிறந்த நடிகைனு ஃபிலிம்பேர் விருது கொடுத்தாங்க. அவங்க அம்மா அந்த அவார்டை வாங்கும்போது, நாங்க எல்லாரும் கண் கலங்கி உட்கார்ந்திருந்தோம்.\n``பிறகு, தமிழ்ல `சந்திரமுகி' எடுக்கும்போது, படத்துல சிம்ரன் நடிக்கிறதா இருந்து, பிறகுதான் ஜோதிகா நடிச்சாங்க. படத்தை முழுசா பார்த்த ஜோதிகா, `தாங்க்ஸ் டூ சிம்ரன்'னு சொன்னாங்க. `நீங்க சௌந்தர்யாவுக்குதான் தாங்க்ஸ் சொல்லணும்'னு சொன்னேன். அந்தப் `பொன்னுமணி' படத்துல வர்ற சௌந்தர்யாவோட சிரிப்பு எனக்கு இன்னைக்கும் வரைக்கும் ஞாபகத்துல இருக்கு. அவங்களை மறக்குறது ரொம்பவே கஷ்டம்\" என கனத்த இதயத்தோடு விடைபெற்றார், இயக்குநர் வாசு.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபயங்கரவாத இயக்கத்தைத் தடை செய்து கயவர்களை பூண்டோடு அழியுங்கள்\n- விமல் வீரவன்ச நா கூசாமல் சந்தர்ப்ப அரசியல்- வர்த்தகர்கள் சந்திப்பில்...\nநாளை சர்வ கட்சி மாநாடு, சர்வ மத கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு\nநாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் நிலைமை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள்...\nஇன்று இரவு 10 மணி முதல் மீண்டும் ஊரடங்கு\nஇன்று (24) இரவு 10.00 மணி முதல், நாளை (25) அதிகாலை 4.00 மணி வரை மீண்டும்...\nஐந்துலாம்பு சந்தியில் மோட்டார் சைக்கிள் வெடிக்க வைப்பு\nபுறக்கோட்டை, ஐந்துலாம்புச் சந்தியில் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட...\nகொழும்பில் சில வீசா சேவை நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன\nவெளிநாடுகளுக்கு செல்வோருக்கு வீசா வழங்கும் கொழ���ம்பிலுள்ள சில வீசா சேவை...\nபோலி ஆவண வழக்கில் திஸ்ஸ அத்தநாயக்க விடுதலை\nபோலி ஆவணம் தயாரித்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கிலிருந்து, ஐக்கிய தேசிய...\nஅநுராதபுரம், தொறமடலாவ விகாரைக்கு செல்லும் வழியில் கோணாவ சிறி தேவமித்த...\nதிம்பிரிகஸ்கட்டுவ பகுதியில் பொதியொன்று செயலிழக்க வைப்பு\nகட்டான, திம்பிரிகஸ்கட்டுவ பகுதியில் உணவகமொன்றில் சந்தேகத்திற்கிடமான...\nபூராடம் பி.ப. 8.37வரை பின் உத்தராடம்\nஷஷ்டி பகல் 12.46வரை பின் ஸப்தமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/05/28/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/24474/a9-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-24T20:14:51Z", "digest": "sha1:57ZGJYS5ZD5DAE365HRQPAITKCDAEDFN", "length": 11402, "nlines": 209, "source_domain": "www.thinakaran.lk", "title": "A9 வீதியில் டிப்பர்கள் மோதி விபத்து; ரயில் போக்குவரத்து தாமதம் | தினகரன்", "raw_content": "\nHome A9 வீதியில் டிப்பர்கள் மோதி விபத்து; ரயில் போக்குவரத்து தாமதம்\nA9 வீதியில் டிப்பர்கள் மோதி விபத்து; ரயில் போக்குவரத்து தாமதம்\nஏ9 வீதியில், மீசாலை ஐயா கடைச் சந்திப் பகுதியில் இன்று (24) காலை 5.00 மணியளவில் இடம்பெற்ற டிப்பர் விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇன்று (24) அதிகாலை ஐயா கடைச் சந்தியில் வீதியின் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பருடன், கொடிகாமம் பகுதியில் இருந்து வந்த பிறிதொரு டிப்பர் பின்பக்கமாக மோதியதிலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளது.\nஇதன் போது, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனம் புரண்டு வீழ்ந���ததோடு, அதனுடன் மோதிய டிப்பர் ரயில் தண்டவாளத்திற்கு குறுக்காக மீட்க முடியாத வகையில் சிக்கியுள்ளது.\nஇதில், கொடிகாமம் பகுதியில் இருந்து வந்த, அதன் சாரதியான, தம்மிணைக்குளம் மடு வீதி மன்னாரைச் சேர்ந்த லோகநாதன் சர்மிலன் (27), காயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇவ்விபத்து சம்பவத்தினால் புகையிரதப் பாதையில் தடை ஏற்பட்டதோடு, சுமார் இரண்டு மணித்தியால தாமதத்தை அடுத்து, புகையிரதங்கள் பயணத்தை தொடர்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.\nஇது தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.\n(யாழ்ப்பாணம் குறூப் நிருபர் - சுமித்தி தங்கராசா)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபயங்கரவாத இயக்கத்தைத் தடை செய்து கயவர்களை பூண்டோடு அழியுங்கள்\n- விமல் வீரவன்ச நா கூசாமல் சந்தர்ப்ப அரசியல்- வர்த்தகர்கள் சந்திப்பில்...\nநாளை சர்வ கட்சி மாநாடு, சர்வ மத கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு\nநாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் நிலைமை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள்...\nஇன்று இரவு 10 மணி முதல் மீண்டும் ஊரடங்கு\nஇன்று (24) இரவு 10.00 மணி முதல், நாளை (25) அதிகாலை 4.00 மணி வரை மீண்டும்...\nஐந்துலாம்பு சந்தியில் மோட்டார் சைக்கிள் வெடிக்க வைப்பு\nபுறக்கோட்டை, ஐந்துலாம்புச் சந்தியில் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட...\nகொழும்பில் சில வீசா சேவை நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன\nவெளிநாடுகளுக்கு செல்வோருக்கு வீசா வழங்கும் கொழும்பிலுள்ள சில வீசா சேவை...\nபோலி ஆவண வழக்கில் திஸ்ஸ அத்தநாயக்க விடுதலை\nபோலி ஆவணம் தயாரித்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கிலிருந்து, ஐக்கிய தேசிய...\nஅநுராதபுரம், தொறமடலாவ விகாரைக்கு செல்லும் வழியில் கோணாவ சிறி தேவமித்த...\nதிம்பிரிகஸ்கட்டுவ பகுதியில் பொதியொன்று செயலிழக்க வைப்பு\nகட்டான, திம்பிரிகஸ்கட்டுவ பகுதியில் உணவகமொன்றில் சந்தேகத்திற்கிடமான...\nபூராடம் பி.ப. 8.37வரை பின் உத்தராடம்\nஷஷ்டி பகல் 12.46வரை பின் ஸப்தமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிர���த்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4?page=10", "date_download": "2019-04-24T20:12:34Z", "digest": "sha1:KV47VWSEUODDJVJCAHENENSYBGBCLGKN", "length": 8440, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மஹிந்த | Virakesari.lk", "raw_content": "\nபடையினரின் தீவிர கண்காணிப்பில் முல்லைத்தீவு நகரம்\n17 ஓட்டங்களினால் வீழ்ந்தது பஞ்சாப்\nடயர் வாங்க சென்றவர்கள் வைத்தியசாலையை நோட்டமிட்டதால் சந்தேகத்தின் பேரில் கைது\nதலைநகர் உட்பட நாடு முழுவதும் இன்று நடந்தது என்ன\n\"மிஸ்டர் 360 பாகை\" யின் அதிரடியால் மிரண்டுபோன பஞ்சாப்\nஅவசரகால சட்டத்திற்கான பிரேரணை வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்\nஇன்று மீண்டும் ஊரடங்கு சட்டம்\nதற்கொலைத் தாக்குதல் ; 60 பேர் கைது\nபதவியை இராஜினாமா செய்யுமாறு பாதுகாப்பு செயலாளர், பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி உத்தரவு\nமஹிந்தவின் மேன்முறையீடு இன்று பரிசீலனை\nமஹிந்த ராஜபக்ஷ தாக்கல் செய்த விசேட மேன்முறையீட்டு மனுவானது இன்றைய தினம் உயர் நீதிமன்றில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்...\nநிபந்தனையின்றியே த.தே.கூட்டமைப்பினர் ஆதரவு வழங்கினர் என்கிறார் ராஜகருணா\nஎந்த வித நிபந்தனைகளுமின்றியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எமக்கு ஆதரவளித்தாக தெரிவித்த பாராளுமன்ற‍ உறுப்பினர் ஹர்ஷன ராஜகர...\nமஹிந்­தவின் மேன்முறை­யீடு நாளை பரி­சீ­ல­னை\nமஹிந்த ராஜபக்ஷ தாக்கல் செய்த விசேட மேன்முறையீட்டு மனுவானது நாளைய தினம் உயர் நீதிமன்றில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்ப...\nமஹிந்த ராஜபக்ஷவின் தலையீடு இன்றி இனப்பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது - சம்பந்தனே கூறியிருப்பதாக கூறுகிறார் பேராசிரியர் திஸ்ஸ விதாரண\nநாட்டின் தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு பொது தேர்தலை நடத்துவதே சிறந்த தீர்வாகும். தேசிய அரசாங்கத்திலிருந்து ஸ்ரீலங்கா சு...\nஅமெரிக்கா தன்னை திருத்திக்கொள்ள வேண்டும் - பந்துல\nநாட்டின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டமையினைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் சிக்கல் நிலையின் கார���மாக நாடு பா...\nமஹிந்தவின் தலையீடு இன்றி தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு இல்லை - திஸ்ஸ விதாரண\nமஹிந்த ராஜபக்ஷவின் தலையீடு இன்றி இனப்பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது என சம்பந்தன் பல தடவைகள் கூறி வந்துள்ளார்.\nபாராளுமன்றத்தை காலால் உதைத்து தனக்கேற்ற ஆட்சியை உருவாக்கவே முயல்கின்றனர் - ரணில்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷ இருவரும் பாராளுமன்றத்தை காலால் உதைத்து தனக்கேற்ற ஆட்சியினை உருவாக்கவ...\n\"குற்றத்தையும் ஒப்புக் கொண்டு மஹிந்தவையும் ஜனாதிபதி காட்டிக் கொடுத்து விட்டார்\"\nமஹிந்தவின் அரசாங்கத்திற்கு பெரும்பான்மையை நிரூபிக்க அமைச்சர்களுக்கு கோடிக்கணக்கில் விலை பேசப்பட்டது, விலையை அதிகரித்தமைய...\n\"மைத்திரி - மஹிந்தவை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜர்படுத்த வேண்டும்\"\nபாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 500 மில்லியன் ரூபா இலஞ்சம் வழங்குவதற்கு முயற்சித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹி...\nஇடைக்கால அரசாங்கத்தில் பணியாற்றிய ஐவருக்கு எதிராக பிரேரணை\nமஹிந்த தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தில் பணியாற்றிய அரச அதிகாரிகள் ஐவரை பாராளுமன்ற சிறப்பு விசாரணைகளுக்கு அழைக்குமாறு க...\n17 ஓட்டங்களினால் வீழ்ந்தது பஞ்சாப்\nதலைநகர் உட்பட நாடு முழுவதும் இன்று நடந்தது என்ன\n\"மிஸ்டர் 360 பாகை\" யின் அதிரடியால் மிரண்டுபோன பஞ்சாப்\nபாதுகாப்பாக வெடிக்க வைத்தல் என்றால் என்ன\nவீசா இன்றி தங்கியிருந்த எகிப்த்து நாட்டு பிரஜை கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/khajuraho-interesting-facts-000776.html", "date_download": "2019-04-24T19:49:38Z", "digest": "sha1:27OCWCY4NDTFGALV33VOGMLUOSASCQ5Z", "length": 10794, "nlines": 160, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Khajuraho-Interesting-Facts - Tamil Nativeplanet", "raw_content": "\n»கஜுராகோ சிற்பங்கள் பற்றி சுவாரஸ்யமான தகவல்கள்\nகஜுராகோ சிற்பங்கள் பற்றி சுவாரஸ்யமான தகவல்கள்\n சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு இருக்கா\nஅதிர வைக்கும் சவூதி அரேபியா.. ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை\nபிரதமர் மோடிக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல் இதுதான்... தேர்தலில் எதிரொலிக்கலாம் என்பதால் பாஜக பதற்றம்...\nகளவாணி 2 படத்திற்கு தடை: ‘ கேஸ் போட்ட குமரன் யார்னே தெரியாதுங்க’.. வீடியோவில் சற்குணம் ஆதங்கம்\n16 வயது சொந்த மகனுக்கே ஜீவசமாதி செய்துவைத்த தந்தை... நடந்தது என்ன\nஇலங்கையை விடாமல் துரத்தும் தமிழச்சி குவேனி சாபம்: தொழில்நுட்பத்தால் விலகாத மர்மம்.\nகேதர் சிக்ஸ், ராயுடு அவுட்.. அப்பப்பா.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்..\nஅமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nகஜுராகோ சிற்பங்கள் காமத்தின் அழகியலுக்கும், கட்டுமானக் கலைக்கும் உலகப்புகழ் பெற்றது.\nயுனெஸ்கோவின் உலக பண்பாட்டு சின்னங்களில் ஒன்று இந்த கஜுராகோ கோவில்கள்.\nஇந்தியாவின் ஏழு அதிசயங்களில் ஒன்று.\nகஜுராகோ சந்டெல்லா அரசவையின் கலாச்சார தலைநகரம். கஜுராகோவைச் சுற்றி அரணாக, 8 நுழைவு/வெளியேறும் கதவுகள் இருந்தன. இந்த ஒவ்வொரு கதவும் இரண்டு பேரிச்சை மரங்கள் இடையில் இருந்தன. ஹிந்தியில் கஜுரா என்றால் பேரிச்சை. அதனால்தான் கஜுராகோ என்று அழைக்கப்படுகிறது.\nசந்டெல்லா அரசவை காலத்தில் - 950 - 1050'ஆம் வருடத்தில், கஜுராகோ கோவில்கள் கட்டப்பட்டன. பொலிவான இளஞ்சிவப்பு, மஞ்சள் மணகற்களைக் கொண்டு கட்டப்பட்டது கஜுராகோ கோவில்கள்.\nஒரு காலத்தில் 85க்கும் மேற்பட்ட கோவில்கள் இருந்தன, இயற்கை சீற்றத்தால் அதில பல சிதிலமடைந்து இப்போது 22 கோவில்கள் மட்டுமே இருக்கின்றன.\nகஜுராகோ என்றாலே காமத்தை சித்தரிக்கும் சிற்பங்கள் என்று தவறுதலான கண்ணோட்டம் பலரிடம் இருக்கிறது. உண்மையில் 10% அளவே இது போல் சிற்பங்கள் இருக்கின்றன மீது ஏனைய சிற்பங்கள் - அந்தக் கால வாழ்க்கை முறையை பிரதிபலிப்பது போல வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. குயவர்கள் மண் பாண்டங்கள் செய்வது, விவசாயிகள் உழுவது, இசைக் கலைஞர்கள் வாத்தியங்களை வாசிப்பது போன்று நிறைய சிற்பங்கள் இருக்கின்றன.\nஇந்திய தொல்லியல் துறை, கஜுராகோ சிற்பங்களை சிறந்த பாதுகாக்கப்பட்ட பழங்காலத்து இந்திய சிற்பங்கள் என்று சான்றிதழ் அளித்திருக்கிறது.\nகஜுராகோ கோவில்கள் - மேற்கு, கிழக்கு, தெற்கு என்று மூன்று விதமாக பிரிந்திருக்கின்றன.\n20'ஆம் நூற்றாண்டில்தான் கஜுராகோ கோவில்கள் கண்டுபிடிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டன‌.\nகோவிலின் உள்ளே இருக்கும் அறைகள் கிழக்கு-மேற்கு திசையில் இணைக்கப்பட்டது. ஒவ்வொரு அறைக்கும் நுழைவாயில், கருவறை இருக்கிறது.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்��ிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/yeddi-on-audio-clip.html", "date_download": "2019-04-24T20:20:53Z", "digest": "sha1:IO65DHVPOFL5UQPLDB4KHFSCRSO2QT3F", "length": 8905, "nlines": 49, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - பேரம் பேசிய ஆடியோவில் இருப்பது என்னுடைய குரல்தான்: எடியூரப்பா ஒப்புதல்", "raw_content": "\nகுஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானோவுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு இலங்கை குண்டு வெடிப்பில் 45 குழந்தைகள் இறந்துள்ளனர்: யூனிசெஃப் கோமதி மாரிமுத்துக்கு முதலமைச்சர் வாழ்த்து சாதி மத மோதல்களை உருவாக்கும் விதமாக சமூக வளைதளங்களில் பதிவிட்டால் குண்டர் சட்டம் இலங்கை குண்டு வெடிப்பில் 45 குழந்தைகள் இறந்துள்ளனர்: யூனிசெஃப் கோமதி மாரிமுத்துக்கு முதலமைச்சர் வாழ்த்து சாதி மத மோதல்களை உருவாக்கும் விதமாக சமூக வளைதளங்களில் பதிவிட்டால் குண்டர் சட்டம் மோடி மீதான விமர்சனம்: ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் நோட்டீஸ் சிவகார்த்திகேயன் வாக்களிக்க அனுமதித்த அதிகாரி மீது நடவடிக்கை வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் பொன்பரப்பி கலவரம் குறித்து பாமக விளக்கம் மோடி மீதான விமர்சனம்: ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் நோட்டீஸ் சிவகார்த்திகேயன் வாக்களிக்க அனுமதித்த அதிகாரி மீது நடவடிக்கை வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் பொன்பரப்பி கலவரம் குறித்து பாமக விளக்கம் அமித்ஷா போட்டியிடும் தொகுதியில் வாக்களித்தார் மோடி மக்களவை தேர்தல்: 3-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது ஜெயலலிதா நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனு தள்ளுபடி காங்கிரஸ் சார்பில் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் தேர்தலில் போட்டி அமித்ஷா போட்டியிடும் தொகுதியில் வாக்களித்தார் மோடி மக்களவை தேர்தல்: 3-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது ஜெயலலிதா ���ினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனு தள்ளுபடி காங்கிரஸ் சார்பில் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் தேர்தலில் போட்டி தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இந்தியக் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 80\nஒரு தேர்தல்: இரண்டு வெற்றிகள் சாத்தியமா\nஅம்மா கொடுத்த அருமையான மனசு\nஹாலிவுட் முதல் கோலிவுட் வரை- தி.சந்தானகிருஷ்ணன்\nபேரம் பேசிய ஆடியோவில் இருப்பது என்னுடைய குரல்தான்: எடியூரப்பா ஒப்புதல்\nமதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த நாகன கவுடா எம்.எல்.ஏ.வை இழுக்க அவரது மகன் ஷரண் கவுடாவிடம் கர்நாடக…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nபேரம் பேசிய ஆடியோவில் இருப்பது என்னுடைய குரல்தான்: எடியூரப்பா ஒப்புதல்\nPosted : ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 10 , 2019 22:25:23 IST\nமதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த நாகன கவுடா எம்.எல்.ஏ.வை இழுக்க அவரது மகன் ஷரண் கவுடாவிடம் கர்நாடக பா.ஜ.க தலைவர் எடியூரப்பா பேரம் பேசிய உரையாடல் ஆடியோவை முதலமைச்சர் குமாராசாமி வெளியிட்டார்.\nஇந்தச் சம்பவம் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், பேரம் பேசியதாக குமாரசாமி வெளியிட்ட ஆடியோ பதிவில் இருப்பது தனது குரல்தான் என்று எடியூரப்பா திடீரென்று ஒப்புக்கொண்டுள்ளார்.\nஇதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, ‘நான் தங்கியிருந்த இடத்திற்கு என்னிடம் பேச குமாரசாமிதான், குருமித்கல் தொகுதி ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ.வின்(நாகன கவுடா) மகனை நள்ளிரவு 12.30 மணிக்கு அனுப்பினார். அவர் என்னிடம் வந்து பேசியது உண்மைதான். நாங்கள் பேசிய உரையாடலில் தேர்வு செய்து சில பேச்சுகளை மட்டுமே குமாரசாமி வெளியிட்டுள்ளார். அதில் இருப்பது எனது குரல் தான். நாங்கள் உண்மையாகவே என்ன பேசினோம் என்பது பற்றிய விவரங்கள் வரும் நாட்களில் வெளியே வரும். சபாநாயகருக்கு பணம் கொடுத்திருக்கிறோம் என்று நான் சொல்லவில்லை. அதை நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலக தயாராக இருக்கிறேன். இதுதொடர்பாக எந்த விதமான விசாரணைக்கும் நான் தயார்’ என்று தெரிவித்தார்.\nஇரட்டை இலை சின்னம் விவகாரம் - உச்ச நீதிமன்றத்தில் சசிகலா மனு\nமக்கள் நிம்மதியாக வாழ அரசியலை விட்டு விலகவும் தயார் - தொல். திருமாவளவன்\nகேரளத்தில் 77 சதவீதம் வாக்குப்பதிவு\nஎன்னை வைத்து உருவாக்கப்படும் மீம்களை ரசிக்கிறேன் - நரேந்திர மோடி\nஇலங்கை துயரம் - பலி எண்ணிக்கை 359\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.ehowremedies.com/category/body-care/", "date_download": "2019-04-24T20:48:01Z", "digest": "sha1:MRYVDJWRPI3HZJFCU5PXFBC65QKNVL6Z", "length": 2748, "nlines": 45, "source_domain": "tamil.ehowremedies.com", "title": "உடல் பேணுதல் Archives - Tamil Beauty Tips", "raw_content": "\nBIKINI KARUPU KODU NEEKUTHAL – பிகினியால் ஏற்பட்ட கருப்புக் கோடு நீக்கும் வழிகள்\nWAXING PARUKKALAI POKUTHAL – வேக்ஸிங் செய்தபின் வரும் பருக்கள் மற்றும் மருக்களை தடுப்பது எப்படி\nVAYITRU SATHAIYAIK KURAITHAL – கருக்கலைப்பு நடந்த பின் வயிற்று சதையைக் குறைப்பது எப்படி\nKALUTHTHAI VENMAIYAKUVATHU EPPADI – கருப்பான கழுத்தை வெண்மையாக்குவதற்கான க்ரீம்கள்\nIDUPPU PAYIRCHIGAL – எடுப்பான இடுப்பிற்கான பயிற்சிகள் மற்றும் உணவுகள்\nTamil tips to get beautiful breasts – அழகான மார்பகங்களை பெற குறிப்புகள்\nTamil tips for heat rash – வெப்ப அரிப்புக்கான உதவிக்குறிப்புகள்\nTamil tips to whiten underarms – இருண்ட கவசங்களை வெட்டவும் எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.aljazeeralanka.com/2018/11/blog-post_18.html", "date_download": "2019-04-24T20:31:55Z", "digest": "sha1:LYRLBFXATEYF7ZHA4443FIU6VF6NZTHC", "length": 12597, "nlines": 174, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "Al Jazeera Lanka: மீலாத் தின வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்", "raw_content": "\nமீலாத் தின வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்\nஇஸ்லாத்துக்கு எதிரான சவால்களை முறியடிக்க ஒன்றுபடுவோம்\nமீலாத் தின வாழ்த்துச் செய்தியில்\nஇஸ்லாத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற அனைத்து சவால்களையும் வெற்றிக் கொள்ளக் கூடிய வகையில் அல்குர்ஆன் போதிக்கின்ற நெறிமுறைகளையும், நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்களின் விழிகாட்டல்களையும் முழுமையாகப் பின்பற்றி உலகளாவிய முஸ்லிம் சமூகமொன்றைக் கட்டியெழுப்ப முன்வருவோம் - என நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.\nமீலாத் தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\n“முழு உலகிற்கும் அருட்கொடையாக அனுப்பப்பட்ட அகிலம் போற்றும் உத்தம நபியவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு வாழ்த்துச் செய்தியொன்றை வழங்குவதில் பெரு மகிழ்ச்சியடைகின���றேன்.\nஇத் தருணத்தில் இந்நாட்டில் வாழும் அனைவருக்கும் எனது இதயங்களிந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்;கின்றேன்.\nஉத்தம இறுதித் தூதர் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் கொண்டுவந்த இஸ்லாம் வேதம் ஆக்கச் செயற்பாடுகளுக்கு மிகத் தெளிவான செயலூக்கம் கொடுக்கும் வகையிலேயே இந்த அகிலத்திற்கு வழிகாட்டுகின்றது.\nஅதன் மூலம் அனைத்து மனித குலத்தையும் ஒருங்கிணைத்து, புரிந்துணர்வு, நல்லிணக்கம், சகோதரத்துவம் மற்றும் சகவாழ்வு எனும் தார்மீக கோட்பாடுகளுடன் சுமூகமான வாழ்க்கை முறையொன்றை நிலை நிறுத்துவதே எம் பெருமானார் போதிக்கும் சன்மார்க்கத்;தின் அடிப்படையான விடயமாகும்.\nஎந்த சந்தர்;ப்பத்;திலும் அழிவுச் செயற்பாடுகளுக்கு இஸ்லாத்தை பின்பற்றும் எவரும் எந்த வகையிலும் பங்குதாரர்களாவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. எனவே, அதன் அடிப்படையில் முன்மாதிரியான ஓர் மிகச் சிறந்த சமூகமாக இந்த நாட்டில் வாழ்வதோடு எமது தாய் நாட்டை உலகிலேயே சிறந்த தேசமாகக் கட்டியெழுப்ப இப்புனித நாளில் நாம் அனைவரும் திடசங்கட்பம் பூணுவோம்.\nஅதேபோன்று எமது நாட்டில் மட்டுமன்றி, முழு உலகிலும் இஸ்லாத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற அனைத்து சவால்களையும் வெற்றிக் கொள்ளக் கூடிய வகையில் அல்குர்ஆன் போதிக்கின்ற நெறிமுறைகளையும், நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்களின் விழிகாட்டல்களையும் முழுமையாகப் பின்பற்றி உலகளாவிய முஸ்லிம் சமூகமொன்றைக் கட்டியெழுப்ப முன்வருவோம்.\nமேலும் இத்தருணத்தில் எல்லாம் வல்ல இறைவனின் அருளும், அன்பும் அனைவர் மீதும் உண்டாவதற்கு பிரார்த்திக்கின்றேன். – என்றார்.\nமைத்ரி - மஹிந்த சந்திப்பு நடந்தது என்ன..\n மைத்ரி - மஹிந்த சந்திப்பு நடந்தது என்ன.. அடுத்த கட்ட நகர்வை தீர்மானிக்கும் சக்தியாக பசில்.. உள்வீட...\nஉஸ்தாத் எம். ஏ. எம். ம‌ன்சூர் எழுதியுள்ள‌ க‌ட்டுரை இஸ்லாத்தின் அடிப்ப‌டைக‌ளுக்கு மாற்ற‌மாக‌ உள்ள‌து.\nஇலங்கையில் முஸ்லிம்களுக்குள்ள தனியார் சட்டம் பற்றி சில அவதானங்கள் என‌ உஸ்தாத் எம். ஏ. எம். Mansoor அவ‌ர்க‌ள் எழுதியுள்ள‌ க‌ட்டுரை முழு...\nஜ‌மால் ப‌ற்றிய‌ செய்திக‌ள் ஒன்றுக்கொன்று முர‌ணா\nதுருக்கியில் உள்ள‌ ச‌வூதி தூத‌ர‌க‌த்துள் கொல்ல‌ப்ப‌ட்ட‌ ஜ‌மால் ப‌ற்றிய‌ செய்திக‌ள் ஒன்றுக்கொன்று முர‌ணாக‌ இருப்ப‌து ந‌ன்றாக‌ தெரிந்தும் ...\nSLMC உயர் மட்ட குழு கிழக்கு ஆளுனரை சந்திதித்தமை ஒரு அரசியல் நாடகம்\nSLMC உயர் மட்ட குழு கிழக்கு ஆளுனரை சந்திதித்தமை ஒரு அரசியல் நாடகம் கௌரவ அமைச்சரவை அமைச்சர் தனது அதிகாரத்தைப் பாவித்து , \"கிழக்கு ம...\nபாடசாலைகளில் போதிக்கப்படும் கல்வியுடன் கூடிய ஒழுக்கம், நல்ல பிரஜைகளை உருவாக்க வழி வகுக்கும்\n- அமைச்சர் பைஸர் முஸ்தபா ( மினுவாங்கொடை நிருபர் ) பாடசாலைகளில் போதிக்கப்படும் கல்வியுடன் கூடிய ஒழுக்கம் மற்றும் அவற்றில் போடப...\nஜின்னாஹ் ஷரிபுத்தீனின் காப்பிய வெளியீட்டு விழா\n( மினுவாங்கொடை நிருபர் ) \"காப்பியக்கோ\" டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் எழுதிய, \"அன்னை கதீஜாவும் அண்ணலார் குடும்...\nகன்னியா மலையில் உள்ள 40 அடி சமாதி இராவணுடைய சமாதி\nதிருகோணமலை மாவட்டத்தில் உள்ள கண்ணியா வெந்நீரூற்றக்கருகில் 40 முழ இரண்டு கப்று (சமாதி)கள் உள்ளன.\nதாஜ்மஹான் அவர்களின் அன்பு மைந்தன் மொஹமட் பஸீல் அவர்களின் ஆசைத்திருமண நிகழ்வு\nகலைஞர், கவிஞர், நடிகர், அரசியல் பிரமுகர், சிம்மக்குரலோன் என்னும் சிறப்பு...\nஐக்கிய தேசியக் கட்சியின் இரு முக்கிய தலைகள் மஹிந்தவுடன் இணைய பேச்சு\n * ஐக்கிய தேசியக் கட்சியின் இரு முக்கிய தலைகள் மஹிந்தவுடன் இணைய பேச்சு... தமிழ்க்கூட்டமைப்பின் மூன்று பேர் ஆதரவு வழங்கும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=1836", "date_download": "2019-04-24T19:56:35Z", "digest": "sha1:JL2MNGZLYR3GGRC72IWUMFME65RKX2IC", "length": 5916, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவியாழன் 25, ஏப்ரல் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஅமெரிக்க விமானத்தை வழிமறித்த சீனா\nகிழக்கு சீன கடற்பரப்பில் பறந்து சென்ற அமெரிக்காவின் விமானத்தை சீன விமானம் இடைமறித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.வான்பரப்பில் கதிர்வீச்சை கண்டறியும் முயற்சியில் அமெரிக்காவின் U.S. WC-135 விமானம் ஈடுபட்டிருந்தது. அப்போது, வானில் பறந்து கொண்டி இந்த அமெரிக்க விமா னத்தை, சீனாவின் இரண்டு SU-30 ஜெட் விமானங்கள் இடைமறித்துள்ளன. அமெரிக்க விமானம் மேல்நோக்கி பறந்த போது, இந்த இரண்டு ஜெட் விமானங்களும் இடையில் குறுக்கிட்டு அமெரிக்க விமானத்தின் பயணத்திற்கு இடை யூறு ஏற்படுத்தியுள்ளன.இது ஒரு தலைகீழான சூழ்ச்சி என அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது, மேலும் முறையற்�� நடந்துகொண்ட சீனாவின் செயல்பாடு குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட கொரியாவால் சாத்தியமான அணுசக்தி சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதா என்பதற்கான ஆதாரங்களை கண்டறிய U.S. WC-135 விமானம் முன்னர் ஏற் கனவே பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஈராக்கில் 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி\nஈராக்கின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள\nஈபள் டவர் ஒளி அணைக்கப்பட்டு அஞ்சலி\nபிரான்சில் உள்ள உலக அதிசயங்களுள்\nஇலங்கை பலி விவரத்தை தவறாக பதிவிட்ட டிரம்ப்\n500க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு போப் ஆண்டவர் கண்டனம்\nஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு போப்\nஅமெரிக்க மாநிலங்களை புயல் தாக்கியது - 4 பேர் பலி\nமரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் 63 வயதான\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/2015/11/how-to-fix-common-google-play-store.html", "date_download": "2019-04-24T20:58:03Z", "digest": "sha1:WKUKDA65OZAXKLKIZ7GOOEUGOGBGT2AY", "length": 19453, "nlines": 102, "source_domain": "www.thagavalguru.com", "title": "ஆண்ட்ராய்ட் Play Store பிழை செய்தி வருகிறதா? சரி செய்வது எப்படி? | ThagavalGuru.com", "raw_content": "\nஆண்ட்ராய்ட் Play Store பிழை செய்தி வருகிறதா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும். இதனால் பலர் பிளே ஸ்டோரை விட்டு விட்டு மூன்றாம் தரப்பு ஆப் ஸ்டோர் GetJar, Mobo Market, Mobile9, Amazon போன்றவற்றை நாடுகிறார்கள். இன்றைய பதிவில் கூகிள் பிளே ஸ்டோர்ல பிழை(Error) வந்தால் எப்படி சரி செய்வது என்பதை பார்ப்போம். மேலும் November 14 2015 அன்று வெளிவந்த புதிய பதிப்பான Google Play Store 6.0.0 டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.\nகூகிள் பிளே ஸ்டோரில் நாம் ஒரு அப்ளிகேசனை இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி வந்தால் அதுக்கு Error நம்பர் ஒன்று கிடைக்கும். உதாரணமாக மேலே உள்ள பிழை செய்தியில் 403 என்று இருக்கிறது பாருங்கள். இப்போது ஒவ்வொரு நம்பருக்கும் எப்படி சரி செய்வது என்பதை பார்ப்போம்.\nபிழை எண் 403 வந்தால் உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் இரண்டு கூகிள்/ஜிமெயில் கணக்கை கொடுத்து வைத்து இருக்கலாம். ஒன்றை மட்டும் தற்காலிகமாக அழித்து விட்டு மொபைலை ஆப் செய்து திரும்ப ஆன் செய்தால் சரியாகி விடும். அப்படியும் சரியாகவில்லை எனில் வேறொரு ���ூகிள் கணக்கை இணைத்து முயற்சி செய்யுங்கள். கண்டிப்பா பிரச்சனை சரியாகிவிடும்.\nகவனிக்க: முறையற்ற Proxy settings மூலம் இன்ஸ்டால் செய்தாலும் இந்த பிழை செய்தி வரலாம்.\nபிழை எண் 495 வந்தால் உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் Settings >> Apps >> All >> Google Play Store டச் செய்து வரும் பக்கத்தில் Clear Data பட்டனை டச் செய்தால் எச்சரிக்கை செய்தி தரும். அதில் Ignore செய்து ஓகே கொடுத்து கிளியர் செய்யுங்கள். இப்போது Settings >> Accounts >> Add Account பழைய கணக்கை அழித்து விட்டு மீண்டும் கூகிள் கணக்கை கொடுங்கள். ஒரு முறை மொபைலை ஆப் செய்து திரும்ப ஆன் செய்யுங்கள். இப்ப கண்டிப்பா பிரச்சனை சரியாகிவிடும்.\nபிழை எண் 491 வந்தால் உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் முதலில் Settings >> Accounts >> உங்கள் கூகிள் கணக்கை டெலீட் செய்யுங்கள். பிறகு Settings >> Apps >> All >> Google Play Services (கவனிக்க இது Google Play Services) டச் செய்து Clear Data செய்யுங்கள். பிறகு Force Stop செய்யுங்கள். ஒரு முறை மொபைலை ஆப் செய்து திரும்ப ஆன் செய்யுங்கள்.இப்போது Settings >> Accounts >> Add Account உங்கள் கூகிள் கணக்கை இணையுங்கள். இப்ப கண்டிப்பா பிரச்சனை சரியாகிவிடும்.\nபிழை எண் 498 வந்தால் உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் போதிய இடமில்லை என்று அர்த்தம். Cache அதிகமான இடத்தை எடுத்துக்கொண்டுள்ளது என்று பொருள். அதிகம் தேவையற்ற அப்ளிகேஷன்களை அழித்து விட்டு பயன்படுத்தி பாருங்கள். இல்லையேல் Hard Reset செய்தால் பிரச்சனை சரியாகும். Hard Reset செய்வது பற்றி தனி பதிவில் பாருங்கள்.\nபிழை எண் 941 வந்தால் உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் Settings > Apps > All > Google Play Store வரும் பக்கத்தில் Clear Cache மற்றும் Clear Deta இரண்டு பட்டனையும் டச் செய்து கிளியர் செய்த பிறகு (அதே வழியில்) Settings > Apps > All > Download Manager Clear Cache மற்றும் Clear Deta இரண்டு பட்டனையும் டச் செய்து கிளியர் செய்த பிறகு மொபைலை ஆப் செய்து ஆன் செய்யுங்கள் கண்டிப்பா பிரச்சனை சரியாகிவிடும்.\nபிழை எண் 921 வந்தால் உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் Settings > Apps > All > Google Play Store வரும் பக்கத்தில் Clear Cache டச் செய்து கிளியர் செய்யுங்கள். இப்போது மீண்டும் முயற்சி செய்யுங்கள். மீண்டும் பிரச்சனை தொடர்ந்தால் மீண்டும் Settings > Apps > All > Google Play Store சென்று UnInstall Updates பட்டனை டச் செய்து அன்இன்ஸ்டால் செய்து விட்டு இங்கே கிளிக் செய்து புதிய Google Play Store 6.0.0 டவுன்லோட் இன்ஸ்டால் செய்யுங்கள். பிறகு மொபைலை ஆப் செய்து ஆன் செய்யுங்கள் கண்டிப்பா பிரச்சனை சரியாகிவிடும்.\nஇந்த பிழை எண் DF-BPA-09 பல சமயங்களில் வருவதுதான். இது வர இரண்டு காரணங்கள் இருக்கிறது. ஒன்று இது கூகிள் சர்வர்ல ஏற்படும் பிரச்சனையாக இருக்கலாம். கூகிள் இதனை விரைவில் சரிசெய்து விடும். இரண்டாவதாக நம் மொபைலில் பிரச்சனை இருந்தாலும் இந்த பிழை செய்தி சுட்டி நம்மை மேற்கொண்டு டவுன்லோட் செய்ய முடியாமல் செய்து விடும்.\nநம் மொபைலில் இதனை எளிதில் சரி செய்ய முடியும். Settings >> Apps >> All சென்றால் Google Services Framework என்ற ஒரு ஆப் இருக்கும் அதை டச் செய்து Clear Cache செய்தாலே சரியாகிவிடும்.\nமேலே உள்ள 7 பிழைகளையும் எப்படி சரி செய்வது என்பதை படித்து இருப்பீர்கள். கிட்டதட்ட எல்லாம் ஒரே மாதிரி இருக்கும் ஆனால் சற்று மாறுபடும். இதனை செய்தாலே அனைத்து பிரச்சனைகளையுமே சரி செய்து விட முடியும்.\nNovember 14 2015 அன்று வெளிவந்த புதிய பதிப்பான Google Play Store 6.0.0 இங்கே கிளிக் செய்து டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள். இதனை இன்ஸ்டால் செய்தாலே மேற்கண்ட அனைத்து பிரச்சனைகளும் சரியாகிவிடும். அடுத்து நல்லதொரு பதிவில் சந்திப்போம்.\nஇந்த பதிவை மறக்காமல் SHARE செய்யுங்கள் நண்பர்களே.\nMicromax Canvas Xpress 4G சூப்பர் பட்ஜெட் ஸ்மார்ட்போன் விலை 6599 மட்டும்\nWhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\n10000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த பத்து ஸ்மார்ட்போன்கள்\nஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்\nகுறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் Play Store சரியா வேலை செய்யவில்லையா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nஆண்ட்ராய்ட் Play Store பிழை செய்தி வருகிறதா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள ஆப் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்துவது எப்படி\nசென்ற வாரத்தில் ஒரு நண்பர் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்ஃபோன்ல பயன்படுத்தும் ஆப்ஸ் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்த முடியுமா\n10000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த 5 ஸ்மார்ட்போன்கள் - மார்ச் 2017\nஒவ்வொரு ஸ்மார்ட்போன் தயாரிக்கும் நிறுவனமும் நல்ல சிறப்பான பட்ஜெட் மொபைல்களை மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறார்கள். ஒரு ...\nWhatsApp Messenger இன்று உலக முழுவதும் நூறு கோடிக்கும் அதிகமான பயனாளர்கள் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். வாட்ஸ்ஆப் அதிகம் பயனாளர்கள...\nஆண்ட்ராய்ட் மொபைலில் அதிகம் பேட்டரி சேமிக்கவும், நெட் டேட்டவை விரைவில் தீராமலும் கையாள்வது எப்படி\nஆண்ட்ராய்ட் மொபைலில் எவ்வளவுதான் சிறப்பம்சங்கள் இருந்தாலும் பாட்டரி விஷயத்தில் மட்டும் ஒரு பெரும் குறையாக இருந்து வந்தது. அதற்கு தகு...\nThagavalGuru - கேளுங்கள் சொல்கிறோம்\nகணினி மற்றும் மொபைல்கள் சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை கேளுங்கள் நாங்கள் பதில் சொல்கிறோம். மற்ற நண்பர்களும் பதில் அளிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/03/04/%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2-%E0%AE%95%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-04-24T20:01:43Z", "digest": "sha1:6VWE3M5SZ4YBQ3NHGKZQSB73XAWWG2UK", "length": 23295, "nlines": 171, "source_domain": "senthilvayal.com", "title": "ஜீரண மண்டல கேன்சர் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உ���்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால், எந்த கேன்சரையும் முழுமையாக குணப்படுத்த முடியும். இது பற்றிய போதிய விழிப்புணர்வு இருந்தாலும், பயம் மற்றும் தயக்கம் காரணமாக, தாமதமாகவே கேன்சர் சிகிச்சைக்கு வருகின்றனர்.\nஜீரண மண்டலத்தில் ஏற்படும் கேன்சர் அறிகுறிகளை பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். காரணம், மிக அதிக அளவில் பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய கேன்சர்களில் ஒன்றாக இது உள்ளது. ஆரம்ப அறிகுறிகளில் கவனமாக இருந்தால், எளிதாக சரி செய்து விடலாம்.\nமுதலில் வாயிலிருந்து துவங்கலாம். நாக்கு, ஈறுகள் உட்பட, வாயின் உள்பகுதியில் ஏற்படும் புண், நான்கு முதல் ஆறு வாரங்கள் வரை ஆறாமல் இருந்தால், கேன்சராக இருக்கலாம்.\nஅடுத்து, எந்தப் பிரச்னையும் இல்லாமல், எதிர்பாராமல் திட உணவு விழுங்குவதில் சிரமம் எனில், அதிலும், 30 வயதிற்கு மேல் இந்தப் பிரச்னை வந்தால், உடனடியாக, மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.\nபொதுவாக, 40 வயதிற்கு மேல், இரைப்பையில் பிரச்னை வரலாம். தொடர்ந்து, ஒரு மாதமாக அஜீரணம், சிறிது சாப்பிட்டாலும் வயிறு உப்புவது போன்ற உணர்வு, காரணமே இல்லாமல், உடல் எடை குறைவது போன்ற தொந்தரவுகள் இருந்தால், ‘எண்டோஸ்கோபி’ பரிசோதனை செய்து பார்க்க வேண்டியது முக்கியம்.\nஅடுத்தது, கல்லீரல்… இதில் கேன்சரை கண்டுபிடிப்பது சிரமம். ஹெப்பாடிடிஸ் பி, சி தொந்தரவு இருந்தால், தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மதுவால் மட்டுமல்ல, மஞ்சள் காமாலையாலும், கல்லீரல் செல்கள் செயலிழக்கும் தன்மையான, ‘சிரோசிஸ்’ வரும்.\nபாதிக்கப்பட்ட கல்லீரல், கேன்சர் வருவதற்கான, வளமான நிலம் போன்றது. இதனால், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை, ‘அல்ட்ரா சவுண்டு’ மற்றும் ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும்.\nஅடுத்தது, பித்தக் குழாய். பித்தக் குழாயின் நுனியிலோ, வால் பகுதியிலோ, மிகச் சிறிய அளவில், கேன்சர் இருந்தாலும், மஞ்சள் காமாலை வரலாம். மஞ்சள் காமாலை வந்து, 15 நாட்கள் சிகிச்சை எடுத்த பின்னும், குணமாகவில்லை எனில், கேன்சருக்கான முழுமையான மருத்துவப் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.\nகணையத்தின் தலைப் பகுதியில் கேன்சர் இருந்தால், முதல் அறிகுறி, மஞ்சள் காமாலை தான். வால் பகுதியில் வந்தால், கண்டுபிடிக்கவே முடியாது. சிறுநீரகங்களில் அல்லது சிறுநீரக உறுப்புகளில், கேன்சர் இருந்தால், சிறுநீரில், ரத்தம் கலந்து வெளியேறும்.\nஅடுத்தது பெருங்குடல்… இது மிகப் பெரிய உறுப்பு. இதுவரை இந்த பிரச்னை இருந்ததில்லை.\nமலச்சிக்கலும், வயிற்றுப்போக்கும் அவ்வப்போது மாறி மாறி வருவது, ரத்த சோகை, வலி இல்லாமல் மலத்துடன், ரத்தம் வெளியேறுவது, ஆசனவாயில் புதிதாக புண் அல்லது கட்டி… இதுபோல, பிரச்னை எனில், அது கேன்சரின் அறிகுறியாக இருக்கலாம்.\nஎதிர்பாராத அறிகுறிகள் எதுவாக இருந்தாலும், உடனடியாக, மருத்துவ ஆலோசனை பெற்று, கேன்சர் இல்லை என்பதை உறுதி செய்து கொள்வது பாதுகாப்பானது.\nஜீரண மண்டல அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர், சென்னை.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nபிளான் ‘பி’ எடப்பாடி… சந்தேகத்தில் ஸ்டாலின்\nசொத்து வாங்கும்போது கவனிக்க வேண்டிய கட்டணங்கள்\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன\nடாக்ஸ் ஃபைலிங்… கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்\nஎடையை குறைக்கவும், இளமையாக இருக்கவும் அன்னாசி பழத்தை எப்படி சாப்பிடனும் தெரியுமா\nபித்த நோய்களுக்கு நிவாரணம் தரும் சீரகம்…\nஉருளைக் கிழங்கின் மருத்துவ பயன் அறிவீர்களா\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nஉயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் உணவுகள் என்னென்ன \nதொகுதிக்கு 75 சி… ஓட்டுக்கு 2000 நோட்டு இரண்டு திமுகவை மிரளவைக்கு அதிமுகவின் மரணமாஸ் பிளான்…\nமலச்சிக்கல் ஏற்படுவதற்கான காரணங்களும் அதற்கான சில தீர்வுகளும்….\nதூங்குவதற்கு முன்பு மது குடித்தால் நீண்ட தூக்கம் கிடைக்குமா\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nஇதயம் நுரையீரல் எலும்பு… நலம் காக்கும்… வெயிலுக்கு வெல்கம்\nஉடன்பிறப்புகளுடன் ஒரு ட்ரிப் அடிப்பது அவசியம்… ஏன்\nகிரெடிட் கார்டு… சரியாகப் பயன்படுத்தும் தகுதி உங்களுக்கு இருக்கிறதா – ஒரு செக் லிஸ்ட்\nஉங்களைப் பணக்காரர் ஆக்கும் 5 உத்திகள்\nகடன் தீர எளிய பரிகாரங்கள்\nபணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்’ – அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த ஸ்டாலின்\nசசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது’ – தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\nஉங்கள் ஆட்சிக்கு சிக்கல்” – ஐ.பி அறிக்கையும்… அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\nமூட்டு வலிக்கு நிவாரணம் தரும் எளிய இயற்கை மருத்துவ முறைகள்…\nகோடையில் சிறுநீர்த் தொற்று ஏற்படுவது ஏன்\nமலட்டுத் தன்மையை நீக்கும் இயற்கை மூலிகைகளின் பயன்கள்…\nராங் கால் – நக்கீரன் 15.04.2019\nதமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ஓட்டுக்கு எவ்வளவு பணம் சப்ளை\nகைகளால் இந்த 8 பொருட்களை தொடவே கூடாது காரணம் தெரிஞ்சா அதிர்ச்சி நிச்சயம்\nமுடி சரசரனு வேகமா வளரணுமா இந்த எண்ணெய மட்டும் தேய்ங்க போதும்…\nமுகத்தை பொலிவு பெறச் செய்யும் அற்புதமான அழகு குறிப்புகள்…\n உங்கள் பிஎஃப் கணக்கின் UAN எண்ணை கண்டறிவது எப்படி\nநாற்பது வயதில் பெண்களுக்கு நாய்க் குணம் வந்துவிடும் என்பது ஏன் தெரியுமா\nராங் கால் – நக்கீரன் 12.04.2019\nகரன்சி கழகங்கள்… 40-க்கு 400 – 18-க்கு 4,000 – எகிறுது ரேட்… பட்டுவாடா ஸ்டார்ட்\n`கோடைக்காலத்தில் ஃப்ரிட்ஜ் தண்ணீரைக் குடிக்கலாமா’ – மருத்துவ விளக்கம்\nபாதத்தில் எரிச்சலா… உடல் சொல்லும் செய்திக்குக் காது கொடுங்கள்\nகளத்தில் ஏந்தும் கடைசி ஆயுதம் ஆளும் தரப்பில் அதிரடி ஆரம்பம்\nடிடிவி தினகரன் பிபிசிக்கு பேட்டி: திமுகவை ஊடகங்கள்தான் தூக்கிப்பிடிக்கின்றன”\nபடுத்ததும் நிம்மதியான தூக்கம் வர ஆசையா\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்\nசாப்பாட்டில் முடி கிடந்தால் உண்மையிலே என்ன அர்த்தம் விழுந்தால் என்ன செய்ய வேண்டும்\nமுக்கிய விழாக்களுக்குப் போகிறீர்களா… அழகுக்குத் தேவை ஐந்து நாட்கள்.. என்னென்ன செய்ய வேண்டும் தெரியுமா\nஇந்த தமிழ் புத்தாண்டில் நீங்கள் கைவிட வேண்டிய பத்து விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nபக்கவாதத்தை உடனே தடுக்க கூடிய 7 வழிகள் இதோ\nதிருப்பம் `தி.மு.க’; கரன்ஸி அ.தி.மு.க; எ.வ.வேலு சீக்ரெட் – திருவண்ணாமலையில் இலையா… சூரியனா\nதேர்தல் முடிவுக்கு முன்பே.. பட்டியல் தயார்\" – குஷியில் தி.மு.க புள்ளிகள்\n பி.ஜே.பி-யின் Plan B என்ன\nஇந்த ஆப் பயன்படுத்தாதீங்க… பணம் திருடப்படலாம்” – RBI எச்சரிக்கும் செயலி\n« பிப் ஏப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://suganthinadar.wordpress.com/2012/10/15/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-ayudham/", "date_download": "2019-04-24T20:10:52Z", "digest": "sha1:J7PZNURRY42H4PPPKXJFFHHBGNCEGNFE", "length": 5957, "nlines": 114, "source_domain": "suganthinadar.wordpress.com", "title": "ஆயுதம் /Ayudham | தமிழ் அநிதம்", "raw_content": "\nமறு பார்வையும் தமிழ் வாசித்தலும்\nமூன்று புள்ளிகளைக் கொண்ட எழுத்து ஆய்த எழுத்து எனப்படும்.(ஃ)உயிரெழுத்துக்களோடும், மெய் எழுத்துக்களுடனும் சேராமல் தனியானது ஆய்தம் என்ற தனி எழுத்து. ஆனால் குழந்தைகள் கற்றுக் கொள்ளும் போது ஆயுதம் உயிர் எழுத்துக்களின் இறுதியில் வரும்.ஆய்த எழுத்துக்குத் தமிழ் மொழியில் ஒரு தனியிடம் உண்டு என்றாலும் இந்த எழுத்து வரும் சொற்கள் மிகக் குறைவு.\nCategories: உயிர் எழுத்துகள், pointers, Vowels\t| குறிச்சொற்கள்: Ayudham, ஆயுதம் | பின்னூட்டமொன்றை இடுக\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபுதிய பாடங்களைப் பற்றி மின்னஞ்சல் வழி பெறவும்\nமறு பார்வையும் தமிழ் வாசித்தலும்\nஇங்குள்ள ஆவணங்கள் தமிழ் கற்பதற்கும் கற்பிப்பதற்கும் மட்டுமே உருவாக்கப்பட்டது இவை வணிகத்திற்கு அல்ல. இவை www.tamilunltd.comஇணைய தளத்தின் உரிமையாளர் சுகந்தி வெங்கடேஷ் நாடார். The documents in this site are copyrighted to Mrs SuganthiVenkatesh Nadar, the owner o www.tamilunltd.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%86%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-04-24T20:51:03Z", "digest": "sha1:VGGJZFXNUT75IH223T4IUBO4IBOC2UQW", "length": 11244, "nlines": 190, "source_domain": "ta.wikipedia.org", "title": "கெமர் பேரரசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n12ம் நூற்றாண்டின் இறுதியில் கெமர் பேரரசு\nகிபி 1200களில் ஆசியா மற்றும் ஐரோப்பாவின் நிலவரை படம், கெமர் பேரரசின் பொற்காலம்\nகெமர் பேரரசு (Khmer empire) என்பது தென்கிழக்காசியாவில் தற்போதைய கம்போடியாவை மையமாகக் கொண்டிருந்த ஒரு பேரரசு ஆகும். 9ஆம் நூற்றாண்டில் தமிழர் வழி வந்த சென்லா பேரரசு அகற்றப்பட்டு தற்போதைய லாவோஸ், தாய்லாந்து, மற்றும் வியட்நாம் உள்ளிட்ட கெமர் ஆட்சி தொடங்கப்பட்டது. கெமர் ஆட்சியின் ஆரம்ப காலத்தில் ஜாவாவுடன் கலாசார,, அரசியல், மற்றும் வர்த்தகத் தொடர்புகளைக் கொண்டிருந்தது. பின்னர் கெமரின் தெற்கு எல்லையில் பரவியிருந்த ஸ்ரீவிஜயப் பேரரசுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தது.\nஅங்கூர் (Anghor) கெமர் பேரரசின் தலைநகராக விளங்கியது. அங்கு பத்து லட்சம் மக்கள் வாழ வீடுகளும், கோயில்களும் கட்டப்பட்டன. கெமர் பேரரசின் சமயங்களாக இந்து சமயமும், மகாயாண பௌத்தமும் விளங்கின. இன்னர் தேரவாத பௌத்தம் அறிமுகமானது.\nகி.பி. 12ஆம் நூற்றாண்டில் இரண்டாம் சூரியவர்மன் கட்டிய அங்கூர் வாட் கோயில் கெமர் கலையின் ஒரு போற்றத்தக்க அம்சமாகும். இதன் அணியிட்ட சுற்றுச் சுவர்களில் இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களின் கதைகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. மேலும் அக்காலத்து அரசிகளின் வாழ்க்கை நிகழ்ச்சிகளும் சித்தரிக்கப்பட்டுள்ளன. இந்தக் கோயில்களைச் சுற்றி அணைகளும், நீர்ப்பாசனக் கால்வாய்களும் அமைக்கப்பட்டுள்ளன.\n15ஆம் நூற்றாண்டின் இடையில் தாய்லாந்துப் படை கெமர் அரசை வீழ்த்தியது.\n== கெமர் பேரரசர்களின் காலக்கோடு\n802-850: ஜெயவர்மன் II (பரமேஸ்வரன்)\n854-877: ஜெயவர்மன் III (விஷ்ணுலோகன்)\n877-889: இந்திரவர்மன் II (ஈஸ்வரலோகன்)\n889-910: யசோவர்மன் I (பரமசிவலோகன்)\n910-923: ஹஷவர்மன் I (ருத்ரலோகன்)\n923-928: ஈசானவர்மன் II (பரமருத்ரலோகன்)\n928-941: ஜெயவர்மன் IV (பரமசிவபாதன்)\n941-944: ஹர்ஷவர்மன் II (விராமலோகன் அல்லது பிரம்மலோகன்)\n968-1001: ஜெயவர்மன் V (பரமசிவலோகன்)\n1001-1050: சூரியவர்மன் I (நர்வாணபால லா)\n: ஹர்ஷவர்மன் III (சதாசிவபாதன்)\n: ஜெயவர்மன் VI (பரமகைவல்யபாதன்)\n1113-1150: சூரியவர்மன் II (பரமவிஷ்ணுலோகன்)\n1150-1160: தரணீந்திரவர்மன் II (பரமநிஷ்கலபாதன்)\n: ஜெயவர்மன் VII (மகாபரமசங்கடன்\n1243-1295: ஜெயவர்மன் VIII (abdicated) (பரமசுவரபாதன்)\nபிரா விகார் கோயில் தொடர்பான வழக்கு\nபிரசாத் பிரா விகார் கேமர் கோயில்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சூன் 2017, 10:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/162602?ref=archive-feed", "date_download": "2019-04-24T20:46:29Z", "digest": "sha1:BWBSW5MK7XI2JE734AIEHDF3KAZGBBY2", "length": 7263, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "இந்தியன் 2 படத்தில் இப்படியான ஒரு ஸ்பெஷல் இருக்கிறதாம்! பிரம்மிக்க வைத்த இயக்குனர் - Cineulagam", "raw_content": "\nஇலங்கை தாக்குதலுக்கு 50 மணி நேரம் கழித்து ஐஎஸ் பொறுப்பேற்றதற்கு பின்னே இருக்கும் மர்மம் என்ன\nபிக்பாஸ் சீசன் 3 ல் கலந்துகொள்ளும் அழகான இளம் நடிகை ஒரு நாளுக்கு இத்தனை லட்சமாம் - வைரலாகும் தகவல்\nஇவர்கள் இஸ்லாமியரே அல்ல.. இலங்கை சம்பவம் பற்றி கடும் கோபத்தில் பேசிய நடிகை\nஇன்று காலை நடிகர் இமான் அண்ணாச்சி வீட்டில் நடந்த சோகம்- குடும்பத்தின் நிலை\nவெடிகுண்டை சுமக்க முடியாமல் நடந்து வந்த தீவிரவாதி இவன் தான்.. வெளியான ஒரு அதிர்ச்சி காட்சி..\nமகிழ்ச்சியாக தேனிலவுக்காக இலங்கை சென்ற புதுமண தம்பதி குண்டுவெடிப்பில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அதிசயம்\nதளபதி63ல் ஷாருக்கான் ரோல் இதுதான் பாலிவுட் மீடியாவில் செய்தி - அதிர்ச்சியில் ரசிகர்கள்\nகவர்ச்சி உடையில் கணவருடன் கடற்கரையில் நடிகையின் ரொமான்ஸ் கண்ணை பரிக்கும் ஹாட் போட்டோக்கள்\nஅனுசரித்து போக சொன்ன இயக்குனர், அம்பலப்படுத்திய நடிகை\nஇலங்கை குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு முன் உறுதிமொழி எடுத்த பயங்கரவாதிகள்.. வெளியான அதிர்ச்சி வீடியோ காட்சி..\nதிருமண நாளை கொண்டாடும் அஜித்-ஷாலினியின் இதுவரை பார்த்திராத சில புகைப்படங்கள்\n90 எம்.எல் பட நடிகை பொம்முவின் அசத்தலான கிளாமர் புகைப்படங்கள்\nமூன்று குழந்தைகளுடன் நடிகை ரம்பாவின் அழகிய குடும்ப புகைப்படங்கள்\nகாஞ்சனா-3 மூலம் மீண்டும் கலக்க வந்த வேதிகாவின் செம்ம போட்டோஷுட் இதோ\nகவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத்தின் ஹாட் புகைப்படங்கள்\nஇந்தியன் 2 படத்தில் இப்படியான ஒரு ஸ்பெஷல் இருக்கிறதாம்\nபிரம்மாண்ட படங்களை எடுப்பதில் ஸ்பெஷலிஸ்டான இயக்குனர் சங்கர் ரஜினியுடன் 2.0 படத்தை தொடர்ந்து எடுக்கவுள்ள படம் இந்தியன் 2.\nஇந்தியன் படத்தை ஹிட்டை தொடர்ந்து கமல்ஹாசனுடன் அவர் மீண்டும் கூட்டணி வைக்கிறார். இப்படத்திற்காக அறிவிப்புகள் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2 ன் போதே கூறிவிட்டார்.\nபடத்திற்காக முதற் கட்ட பணிகளும் நடைபெற்று வருகிறது. அண்மையில் இயக்குனர் சங்கர் நேர்காணலில் ஒன்றில் கலந்துகொண்டார்.\nஅதில் இந்தியன்2 மேக்கப் டெஸ்ட் எடுத்தோம் \"இந்தியன் கலக்கிட்டிருக்கார்\" திரும்ப தாத்தா மேக்கப் போட்டுபாக்கும் போது சிலிர்த்திருச்சு, எனர்ஜி குறையாம மேக்கப் டெஸ்ட் பண்ணாரு, சில ஸ்டில்ஸ் எடுத்தோம் அபாரம அப்பிடியே பாத்துட்டே இருக்கலாம் போல இருக்கு என கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-04-24T20:22:09Z", "digest": "sha1:DEI7YZWDGL75QJUGXJBQCBZMOJACZWCG", "length": 26231, "nlines": 152, "source_domain": "www.jeyamohan.in", "title": "பத்ரர்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 76\n75. காகத்தின் நகர் அரண்மனையை அடைந்ததும் தன்னைத் தொடர்ந்து பதற்றத்துடன் ஓடிவந்த பத்ரரிடம் புஷ்கரன் “புலரியில் நான் கலி ஆலயத்திற்குச் செல்ல���ேண்டும். அதற்குள் சற்று ஓய்வெடுக்கிறேன்” என்றான். அவனுடைய அந்த சீர்நடையும் நிகர்நிலையும் அவரை மேலும் பதறச் செய்தது. “செண்டுவெளிக்கு கொண்டுசெல்ல வேண்டுமா என்ன” என்றார். அவன் மறுமொழி சொல்லாமல் தன் அறைக்கு சென்றான். ஏவலன் அவன் ஆடையைக் களைந்து இரவுக்குரிய மெல்லிய ஆடையை அணிவித்தான். மஞ்சத்தில் அமர்ந்தபடி அவன் சேடியிடம் மது கொண்டுவரச் சொன்னான். மூன்று …\nTags: ஆபர், உக்ரன், குங்கன், சுநீதர், பத்ரர், பானுதேவன், புஷ்கரன், விராடர், ஸ்ரீகரர்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 75\n74. நச்சாடல் ஆபர் அறைக்குள் நுழைந்ததும் விராடர் பணிவுடன் எழுந்து வணங்கி “வருக அமைச்சரே, அமர்க” என்றார். ஆபர் தலைவணங்கி முகமன் உரைத்து பீடத்தில் அமர்ந்தார். பின்னர் “அரசே, நீங்கள் இந்நாட்டின் அரசர். நான் உங்கள் ஊழியன். நான் உங்களை பணியவேண்டும். உங்களை வாழ்த்தவேண்டும். அதுவே இந்நாடகத்தின் நெறி. இனி இது மீறப்பட்டால் நான் துறவுகொண்டு கிளம்பிச்செல்வேன்” என்றார். “இல்லை…” என்றார் விராடர் பதற்றத்துடன். “என் தந்தை எனக்களித்த பொறுப்பு இது. இதை முழுமையாக ஆக்கிவிட்டே நான் …\nTags: ஆபர், குங்கன், சுநீதர், பத்ரர், பிரவீரர், புஷ்கரன், மாலினிதேவி, ரிஷபன், விராடர்\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 49\nஎட்டாம் காடு : மைத்ராயனியம் [ 1 ] சாந்தீபனி குருநிலையில் இளைய யாதவர் நான்குமாதங்கள் தங்கியிருந்தார். முதல்சிலநாட்களுக்குப்பின் அக்குருகுலத்தின் பெரும்பாலான மாணவர்கள் அவருக்கு அணுக்கமானார்கள். புலர்காலையிலேயே அவர்களை அழைத்துக்கொண்டு கால்நடைகளுடன் அவர் காட்டுக்குள் சென்றார். பசுக்களை அணிநிரைத்துக் கொண்டுசெல்லவும், தனிக்குழுக்களாகப் பிரித்து புற்பரப்புகளில் மேயவைக்கவும், மாலையில் மீண்டும் ஒருங்குதிரட்டவும் அவர்களுக்கு கற்பித்தார். பசுக்களின் கழுத்துமணி ஓசையிலிருந்தே அவை நன்கு மேய்கின்றனவா என்று அறியவும் அவை நின்றிருக்கும் தொலைவை கணிக்கவும் பயிற்றுவித்தார். அவருடன் பலநாள் பாண்டவர்களும் சென்றார்கள். …\nTags: அர்ஜுனன், கிருஷ்ணன், சகதேவன், சாந்தீபனி முனிவர், சுஃபலர், தருமன், திரௌபதி, நகுலன், பத்ரர், பிரபவர், பிருகதர், பீமன், மாதவர், மைத்ரானியம், லௌபாயனர்\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 42\n[ 11 ] சாந்தீபனிக் கல்விநிலையின் முகப்பில் நின்றிருந்த சுஹஸ்தம் என்னும் அரசமரத்தின் அடியில் தருமன் இளைய யாதவரை எதிர்கொள்ளக் காத்திருந்த மாணவர்களுடன் நின்றிருந்தார். பீமனும் நகுலனும் சகதேவனும் அவருக்கு இருபக்கமும் நின்றிருந்தனர். மங்கல இசையும் வாழ்த்தொலிகளும் இருக்கலாகாது என்று சொல்லப்பட்டிருந்தமையால் ஒரு இளம் மாணவன் கையில் வைத்திருந்த பெரிய நீள்வட்ட மரத்தாலத்திலிருந்த எட்டுகான்மங்கலங்கள் அன்றி வேறு வரவேற்புமுறைமைகள் ஏதுமிருக்கவில்லை. தொலைவில் பறவைகள் எழுந்து ஓசையிடுவதைக் கேட்டதும் தருமன் அவர்கள் அணுகிவிட்டதை உணர்ந்தார். அதற்குள் அங்கிருந்த வீரன் ஒருவன் …\nTags: அர்ஜுனன், கிருஷ்ணன், சகதேவன், சாந்தீபனி முனிவர், தருமன், நகுலன், பத்ரர், பிருகதர், பீமன்\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 41\n[ 9 ] அர்ஜுனன் குடிலுக்குள் வந்து வணங்கி கைகட்டி நின்றான். அவர் சுவடிக்கட்டை கட்டி பேழைக்குள் வைத்தபின் நிமிர்ந்து பார்த்தார். அருகே தெரியும் எழுத்துக்களுக்காக கூர்கொண்ட விழிகள் சூழலை நோக்கி தகவமைய சற்று நேரம் ஆகியது. அவன் உருவம் நீருக்கு அப்பாலெனத் தெரிந்து மெல்ல தெளிவடைந்தது. அவனைச் சூழ்ந்திருந்த குடிலின் தூண்களும் மரப்பட்டைச் சுவர்களும் சாளரங்களுக்கு அப்பால் மரங்களும் உருக்கொண்டன. அர்ஜுனன் அவர் நோக்கு மீள்வதற்காகக் காத்து நின்றிருந்தான். சுவடிகளை வாசிக்கையில் அவர் விழிகள் பிற …\nTags: அர்ஜுனன், கிருஷ்ணன், சகதேவன், சாந்தீபனி குருநிலை, தருமன், நகுலன், பத்ரர்\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 3\nபகுதி ஒன்று : பொன்னொளிர் நாக்கு – 3 பாண்டவர்கள் ஒவ்வொருவராக எழுந்து விலகிச் செல்வதை கேட்டபடி அனல்துண்டுகளாக எஞ்சிய எரிகுளத்தை நோக்கியவண்ணம் தருமன் தனித்து அமர்ந்திருந்தான். பாணன் தன் முழவை தோலுறைக்குள் போட்டுக் கட்ட விறலி நந்துனியின் கம்பிகளை புரியிளக்கி அஃகினாள். அதை தோல்மடிப்பில் சுற்றி தோளில் மாட்டும் வார் வைத்துக்கட்டினாள். பாணனின் மாணவர்கள் அவ்வாத்தியங்களை எடுத்துக்கொண்டனர். இரவுக்காற்று கங்கையிலிருந்து எழுந்து வீச கனல் புலிக்குருளை போல உறுமியபடி சிவந்தது. காலடியோசை கேட்டு தருமன் திரும்பி …\nTags: அர்ஜுனன், சகதேவன், தருமன், நகுலன், பத்ரர், பீமன்\n‘வெண்முரசு’ – நூ���் ஐந்து – ‘பிரயாகை’ – 91\nபகுதி பதினேழு : குருதிகொள் கொற்றவை – 4 பாஞ்சாலத்தின் பேரமைச்சர் கருணர் கங்கையின் மறுகரையில் முந்தையநாள் இரவே தன் அகம்படியினருடன் சென்று தங்கியிருந்தார். காலையில் விடிவெள்ளி எழுந்ததுமே கிளம்பி ரிஷபவனம் என்று அழைக்கப்பட்ட சிறிய சோலைக்குள் அமைந்திருந்த துர்வாசரின் கானில்லத்தை அடைந்தார். மரப்பட்டைகளாலும் கங்கைக்கரைக் களிமண்ணாலும் கட்டப்பட்டு ஈச்சஓலையாலும் புல்லாலும் கூரையிடப்பட்ட பன்னிரண்டு சிறிய குடில்கள் பிறைவடிவில் அங்கே அமைந்திருந்தன. காலைக்காற்றில் அவற்றில் கட்டப்பட்டிருந்த கொடிகள் பறவைச்சிறகடிப்பு போல படபடத்தன. குடில்களின் நடுவே இருந்த முற்றத்தில் …\nTags: அர்ஜுனன், உக்ரகாபாலிகர், கருணர், குந்தி, சகதேவன், சிகண்டி, சிம்மர், தருமன், திரௌபதி, துருபதன், துர்வாசர், தௌம்யர், நகுலன், பத்ரர், பிருஷதி, பீமன், விதுரர்\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 22\nபகுதி நான்கு : அனல்விதை – 6 உள்ளே குரல்கள் ஒலிப்பதை பத்ரர் கேட்டார். சற்று நேரம் கழித்து சிவந்த பட்டாடையும், காதுகளில் ரத்தினகுண்டலங்களும், கழுத்தில் மகரகண்டியும் அணிந்த தடித்த குள்ளமான சிவந்த மனிதர் வெளியே வந்தார். அவரது உருண்ட முகத்தில் சிவந்த மெல்லியதாடி சுருண்டு பரவியிருந்தது. துருபதன் எழுந்து வணங்க, இடக்கையைத்தூக்கி ஆசியளித்தபடி ” நான் உபயாஜன். பாஞ்சால மன்னர் எங்களைத் தேடிவந்ததில் மகிழ்கிறேன்” என்றார். துருபதன் வியப்பை வெளிக்காட்டவில்லை. பத்ரர் ஏதோகூற வாயெடுத்ததும் உபயாஜர் கையை அசைத்தபடி ”எங்களைத்தேடி நிறைந்த …\nTags: அக்னிவேசர், அதர்வணன், அஸ்ராவ்யர், உபயாஜர், உபேந்த்ரபலன், ஊர்ணநாபர், கபந்தன், கார்க்கோடகன், கீர்த்திசேனர், சமந்து, ஜைமினி, திரௌபதி/பாஞ்சாலி, துருபதன், துரோணர், தேவதர்சன், பத்யர், பத்ரர், பரத்வாஜ முனிவர், யாஜர்\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 21\nபகுதி நான்கு : அனல்விதை – 5 கங்கைக்கரையில் இருந்த சிறு நகரான கல்மாஷபுரிக்கு மழைமூட்டம் கனத்திருந்த பின்மதியத்தில் பத்ரர் துணையுடன் வணிகர்களாக மாறுவேடமிட்டு பாஞ்சால நாட்டு மன்னன் துருபதன் வந்து சேர்ந்தார். அங்கநாட்டைக் கடந்ததும் கங்கை மேலும் மேலும் அகன்று மறுகரை தெரியாத விரிவாக ஆகியது. அதன் நீல அலைவிரிவில் பாய் விரித்துச்சென்ற வண��கப்படகின் அமரமுனையில் நின்று துருபதன் கரையை நோக்கிக்கொண்டிருந்தார். பத்ரர் அருகே வந்து “இன்னும் நான்குநாழிகைநேரத்தில் கல்மாஷபுரி வந்துவிடும் என்றனர் அரசே” என்றார். …\nTags: உபயாஜர், கங்கை, கல்மாஷபுரி, கிரீஷ்மர், குபேரன், துருபதன், துருவன், தௌம்ரர், பத்ரர், பீதாகரன், யாஜர்\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 20\nபகுதி நான்கு : அனல்விதை – 4 எரிகுளத்தில் எழுந்து ஆடிக்கொண்டிருந்த செந்தழலைச் சுற்றி அமர்ந்திருந்தவர்களை நோக்கி தௌம்ரர் சொன்னார் “மகத்தானவை எல்லாம் அழியாத பெருந்தனிமையில் உள்ளன.” மேலே ஒளிவிட்ட துருவனை சுட்டிக்காட்டி “அவனைப்போல” என்றார். உருளைப்பாறைப்பரப்பின் சரிவில் கங்கை பெருகி ஓடும் ஒலி இருளுக்குள் ஒலித்துக்கொண்டிருந்தது. “ஆயிரம் கைநீட்டி அன்னமிட்டுச்செல்லும் இக்கங்கையும் தன்னில் முற்றிலும் தனித்திருக்கிறாள்.” நெருப்பைச் சுற்றி அவரது மாணவர்கள் சற்று விலகி அமர்ந்திருந்தனர். புலித்தோலிருக்கையில் துருபதன் அமர்ந்திருக்க அருகே சற்று பின்னால் பத்ரர் …\nTags: இக்‌ஷுவாகு, கங்கை, கனகர், கபிலர், சகரர், துருபதன், துருவன், தேவப்பிரயாகை, தௌம்ரர், பகீரதன், பத்ரர், பரமேஷ்டிமுனிவர், பாகீரதி, பிங்கலர், வேசரநாடு\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 16\nசமணம் வைணவம் குரு - கடிதங்கள்\nசில சிறுகதைகள் - 4\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து வி���ரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/117465", "date_download": "2019-04-24T20:06:41Z", "digest": "sha1:YZCHMXF6OGF6L7Y3Y2NSIAUDY7JY6Y6T", "length": 4156, "nlines": 61, "source_domain": "www.ntamilnews.com", "title": "ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம் – 4.6ஆக பதிவு! - Ntamil News", "raw_content": "\nHome உலகம் ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம் – 4.6ஆக பதிவு\nஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம் – 4.6ஆக பதிவு\nஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம் – 4.6ஆக பதிவு\nஜம்மு காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம் ஒன்று இன்று (வியாழக்கிழமை) காலை உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.6ஆக பதிவாகியுள்ளது.\nகுறித்த நிலநடுக்கத்தால் இலேசாக வீடுகள் அதிர்ந்துள்ளன.\nநிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா என எந்த தகவலும் வெளியாகவில்லை. இதற்குமுதல் கடந்த மாதம் ஜம்மு காஷ்மீரில் உள்ள தோடா மாவட்டத்தில் இலேசான நில அதிர்வு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஇந்திய எல்லைகளில் பாகிஸ்தான் இராணுவம் தாக்குதல்\nNext articleவிஸ்வாசம் முதல் காட்சி வெளியீடு – அஜித் ரசிகர்கள் மோதல்\nநுவரெலியாவில் ஆயுததாரிகள் தங்கியிருப்பதாக தகவல்\nகொழும்பு குண்டு தாக்குதலில் பங்களாதேஷ் பிரதமரின் பேரன் பலி\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/57416/bookmarks/edit/bookmarks/edit/110562", "date_download": "2019-04-24T19:57:17Z", "digest": "sha1:23LQN2OYNGACAFJDF5GHBLXDRTOMN2US", "length": 12476, "nlines": 146, "source_domain": "isangamam.com", "title": "சங்���மம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nமறைமலையடிகள் குறித்து கவிஞர் வைரமுத்து பேசுகிறார் - தினத் தந்தி\nதினத் தந்திமறைமலையடிகள் குறித்து கவிஞர் வைரமுத்து பேசுகிறார்தினத் தந்திசென்னையில் 13-ந் தேதி நடக்கும் விழாவில் மறை மலையடிகள் குறித்து கவிஞர் வைரமுத்து பேசுகிறார். பிப்ரவரி 11, 2018, 04:00 AM. சென்னை, தமிழாற்றுப்படை என்ற வரிசையில் தமிழின் மூவாயிரம் ஆண்டு ஆளுமைகளைப் புதிய ...தமிழ்மொழி கொள்கையை முன்வைத்தே தேர்தல் அறிக்கை தயாரிக்க ...தினகரன்மேலும் 11 செய்திகள் »\n பாதி போட்டியில் அம்பயர்கள் செய்த கேலிக்கூத்து.. தலையில் அடித்துக் கொண்ட ரசிகர்கள்\n பாதி போட்டியில் அம்பயர்கள் செய்த கேலிக்கூத்து.. தலையில் அடித்துக் கொண்ட ரசிகர்கள் myKhel Tamilபெங்களூரு : ஐபிஎல் அம்பயர்… read more\nஎன் மீது நம்பிக்கை வைத்த கேப்டன் டோனிக்கு நன்றி - ஆட்ட நாயகன் ஷேன் வாட்சன் - தின பூமி\nஎன் மீது நம்பிக்கை வைத்த கேப்டன் டோனிக்கு நன்றி - ஆட்ட நாயகன் ஷேன் வாட்சன் தின பூமிமத்த டீமா இருந்தா கழட்டி விட்டுருப்பாங்க.. தோனிக்கு எப்ப… read more\nடிவிலியர்ஸ், கோலி செய்யாத சாதனையை அசால்ட்டா செஞ்ச பார்த்தீவ் படேல்\nடிவிலியர்ஸ், கோலி செய்யாத சாதனையை அசால்ட்டா செஞ்ச பார்த்தீவ் படேல் Samayam Tamilஆர்சிபி-க்கு எதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் பந்து வீச்சு தேர்… read more\n - பாக்கெட்டுக்குள் வைத்துக்கொண்டே வீரர்களுடன் தேடிய நடுவர் #RCBvKXIP - விகடன்\n - பாக்கெட்டுக்குள் வைத்துக்கொண்டே வீரர்களுடன் தேடிய நடுவர் #RCBvKXIP விகடன்ஐயோ பந்தை காணோம் பாதி போட்டியில் அம்பயர்கள் செய்த… read more\nஇலங்கையில் தாக்குதல் நடத்திய தற்கொலைப்படை பயங்கரவாதிகளில் ஒருவர் இங்கிலாந்தில் படித்தவர் - மாலை மலர்\nஇலங்கையில் தாக்குதல் நடத்திய தற்கொலைப்படை பயங்கரவாதிகளில் ஒருவர் இங்கிலாந்தில் படித்தவர் மாலை மலர்வெடிபொருள் ஆலை கண்டுபிடிப்பு... இலங்கையில… read more\nஹைதராபாத் அணிக்கு எதிராக களமிறங்காதது ஏன் தோனி விளக்கம் - News18 தமிழ்\nஹைதராபாத் அணிக்கு எதிராக களமிறங்காதது ஏன் தோனி விளக்கம் News18 தமிழ்மத்த டீமா இருந்தா கழட்டி விட்டுருப்பாங்க.. தோனிக்கு எப்படி நன்றி சொல்ற… read more\n4 தொகுதிகள் இடைத்தேர்தலிலும் பரிசுப் பெட்டி சின்னம் - உற்சாகத்தில் அ.ம.மு.க - விகடன்\n4 தொகுதிகள் இடைத்தேர்தலிலும் பரிசுப் பெட்டி சின்��ம் - உற்சாகத்தில் அ.ம.மு.க விகடன்4 தொகுதி இடைத்தேர்தல்.. அமமுக வேட்பாளர்களுக்கு பரிசுப்பெ… read more\nஓட்டு எண்ணிக்கை மையங்களில் போதிய வசதி : தேர்தல் அதிகாரி - தினமலர்\nஓட்டு எண்ணிக்கை மையங்களில் போதிய வசதி : தேர்தல் அதிகாரி தினமலர்வெற்றி-தோல்வியை நிர்ணயிக்க சிவகார்த்திகேயன் ஓட்டு சேர்க்கப்படாது: தேர்தல் அத… read more\nகொழும்புவில் 3 நாட்கள் கழிந்து மேலும் ஒரு வெடிகுண்டு கண்டுபிடிப்பு - தினத் தந்தி\nகொழும்புவில் 3 நாட்கள் கழிந்து மேலும் ஒரு வெடிகுண்டு கண்டுபிடிப்பு தினத் தந்திஇலங்கை குண்டுவெடிப்பு: 100 பேர் கைது தினமலர்வெடிபொ… read more\nஇலங்கையில் மனித வெடிகுண்டாக மாறிய தொழில் அதிபர் மகன்கள் - தினத் தந்தி\nஇலங்கையில் மனித வெடிகுண்டாக மாறிய தொழில் அதிபர் மகன்கள் தினத் தந்திவீடுகள் மீது வீசப்படும் கற்கள்.. அடுத்து என்ன நடக்குமோ.. அச்சத்தில் இலங்… read more\nபி.எஸ்.என்.எல். – க்கு மூடுவிழா மோடி அரசின் சதிகள் \n மோடி பருப்பு இங்கே வேகாது \nபா.ம.க Vs வன்னியர் சங்கம்.\nஇலங்கை குண்டு வெடிப்பு : எங்கட நாட்டுப் பக்கம் வந்திடாதே | பாஜக-வைச் சாடும் இலங்கை மக்கள் \nவாசகர் புகைப்படம் : கோடையும் தண்ணீரும் \nநேர்மையாக தேர்தல் நடந்தால் 40 இடங்களில் கூட பாஜக வெல்லாது : பாஜக தலைவர் \n50 லட்சம் பேரின் வேலையைப் பறித்த மோடியின் பணமதிப்பழிப்பு \nபொன்பரப்பி வன்கொடுமை : முகநூல் கண்டனக் குரல் \nபாஜக வேட்பாளராகக் களமிறங்கும் பயங்கரவாதி பிரக்யா சிங் \nபேப்பருல வந்த என் போட்டா : ILA\nரெண்டு பிள்ளைகளின் அம்மாவே, ஐ லவ் யூ : Thamizhmaangani\nதிருட்டு ராஜாவும், திருட்டு ராணியும் : Katz\nஇன்னொரு மீன் : என். சொக்கன்\nமிக்கேலு சான்சரு ஆட்டம் : நசரேயன்\nபேருந்தில் ஒரு பாடம் : மனுநீதி\nஅம்ஷன் குமார் சந்திப்பு : கார்த்திகைப் பாண்டியன்\nஅன்புள்ள தங்கமணிக்கு : Dubukku\nதாத்தாவும் திண்ணையும் : கார்க்கி\nஒரு ஏழு மணி எழவு : ஈரோடு கதிர்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்��ு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/Uncategorized?page=141", "date_download": "2019-04-24T20:57:05Z", "digest": "sha1:42VO5TJPUGSG4I7AXJ73UAE2DLCTHUZH", "length": 16871, "nlines": 224, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nபிரபல நடிகை, நடிகர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் ... - தினமணி\nவெப்துனியாபிரபல நடிகை, நடிகர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் ...தினமணிபிரபல நடிகர்களின் அலுவலகம் மற்று read more\nஐ.நா. மன்றத்தில் நாளை தீர்மானம்: தமிழர்களுக்கு நீதி கிடைக்காது ... - மாலை மலர்\nமாலை மலர்ஐ.நா. மன்றத்தில் நாளை தீர்மானம்: தமிழர்களுக்கு நீதி கிடைக்காது ...மாலை மலர்ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ read more\nபடகில் குண்டு வெடித்ததில் மாலத்தீவு அதிபர் காயமின்றி ... - தினத் தந்தி\nதினத் தந்திபடகில் குண்டு வெடித்ததில் மாலத்தீவு அதிபர் காயமின்றி ...தினத் தந்திபடகில் குண்டு வெடித்ததில் மாலத் read more\nஐ.நா. பாதுகாப்பு சபையை சீரமைத்து விரிவுபடுத்த வேண்டியது ... - தினமணி\nதினமணிஐ.நா. பாதுகாப்பு சபையை சீரமைத்து விரிவுபடுத்த வேண்டியது ...தினமணிஜி.4 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் read more\nவிஷ்ணு பிரியாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை வெளிப்படையாக ... - Oneindia Tamil\nOneindia Tamilவிஷ்ணு பிரியாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை வெளிப்படையாக ...Oneindia Tamilசென்னை: விஷ்ணுபிரியாவின் மரணத்தில் இருக்க read more\nமெக்கா அருகே மினாவில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி ... - தினத் தந்தி\nதினகரன்மெக்கா அருகே மினாவில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி ...தினத் தந்திமெக்கா அருகே மினாவில் ஏற்பட்ட கூட்டந read more\nமேற்குவங்காளத்தில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வைக்கப்பட்ட ... - தினத் தந்தி\nமாலை மலர்மேற்குவங்காளத்தில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வைக்கப்பட்ட ...தினத் தந்திமேற்குவங்காள மாநிலத்தில் உள்ள ஹவுர read more\nதேர்தல் சின்னங்களுக்கு தடை : ஹசாரேவின் அடுத்த அதிரடி - தினமலர்\nதினமலர்தேர்தல் சின்னங்களுக்கு தடை : ஹசாரேவின் அடுத்த அதிரடிதினமலர்ராலேகான் சித்தி : ஓட்டுச்சீட்டுகள் மற்றும் read more\nஸ்ரீபெரும்புதூரில் வீடு புகுந்து திருடிய 2 கொள்ளையர் ... - தினகரன்\nதினகரன்ஸ்ரீபெரும்புதூரில் வீடு புகுந்து திருடிய 2 கொள்ளையர் ...தினகரன்ஸ்ரீபெரும்புதூர்: வீடு புகுந்து திருடிய read more\nபேஸ்புக்கில் வெளியாகும் தகவல்கள் எல்லாம் ஸ்டாலினுடையது ... - வெப்துனியா\nவெப்துனியாபேஸ்புக்கில் வெளியாகும் தகவல்கள் எல்லாம் ஸ்டாலினுடையது ...வெப்துனியாமு.க.ஸ்டாலின் தனது முகநூலில் வ read more\nதுப்பாக்கி சுடுதல் வீரர் மர்ம மரணம் - தினமலர்\nOneindia Tamilதுப்பாக்கி சுடுதல் வீரர் மர்ம மரணம்தினமலர்சண்டிகர்: இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் சிப்பி சித்து பஞ்சா read more\nஉதவித் தொகை வழங்கக்கோரி காத்திருப்புப் போராட்டம் - தினமணி\nஉதவித் தொகை வழங்கக்கோரி காத்திருப்புப் போராட்டம்தினமணிதிருப்பூர் மாவட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மு read more\nமக்கள் நல கூட்டு இயக்க கூட்டணியால் அரசியல் மாற்றம் உறுதி: ஜி ... - தினமணி\nதினமணிமக்கள் நல கூட்டு இயக்க கூட்டணியால் அரசியல் மாற்றம் உறுதி: ஜி ...தினமணிதமிழக மக்களின் நலனை முன்னிறுத்தி உர read more\nகொள்ளையடிக்க திட்டமிட்டு காரில் வந்த 4 பேர் கைது - தினத் தந்தி\nகொள்ளையடிக்க திட்டமிட்டு காரில் வந்த 4 பேர் கைதுதினத் தந்திபண்ருட்டியில் கொள்ளையடிக்க திட்டமிட்டு காரில் வந் read more\nபூரண மதுவிலக்குகோரி உண்ணாவிரதம் சட்டக்கல்லூரி மாணவி ... - தினகரன்\nதினகரன்பூரண மதுவிலக்குகோரி உண்ணாவிரதம் சட்டக்கல்லூரி மாணவி ...தினகரன்மார்த்தாண்டம்: குமரி மாவட்டம் மார்த்தாண read more\nஆரல்வாய்மொழியில் இன்று மாலை நமக்கு நாமே சுற்றுப்பயணத்தை ... - மாலை மலர்\nமாலை மலர்ஆரல்வாய்மொழியில் இன்று மாலை நமக்கு நாமே சுற்றுப்பயணத்தை ...மாலை மலர்வளர்ச்சி, வேலை வாய்ப்பு, பொருளாதா read more\nரூ.1935 கோடி செலவில் கூவம் நதியை சீரமைக்க திட்டம் ஜெயலலிதா ... - தினத் தந்தி\nOneindia Tamilரூ.1935 கோடி செலவில் கூவம் நதியை சீரமைக்க திட்டம் ஜெயலலிதா ...தினத் தந்திதமிழ்நாடு அரசு, சென்னை மற்றும் அதன் ச read more\n206 கோவில்களில் அன்னதானம் வழங்கும் திட்டம்: முதல்வர் ... - தின பூமி\nதினமணி206 கோவில்களில் அன்னதானம் வழங்கும் திட்டம்: முதல்வர் ...தின பூமிசென்னை, தமிழக முதல்வர் ஜெயலலிதா, தலைமைச் செய read more\nமெக்கா மசூதியில் கிரேன் விபத்து: பின்லேடன் தம்பி கட்டுமான ... - மாலை மலர்\nமாலை மலர்மெக்கா மசூதியில் கிரேன் விபத்து: பின்லேடன் தம்பி கட்டுமான ...மாலை மலர்சவுதி அரேபியாவின் புனித மெக்கா ப read more\nகொல்கத்தா தலைமைச் செயலக கட்டடத்திற்கு வெடி குண்டு மிரட்டல் - தினமணி\nதினத் தந்திகொல்கத்தா தலை��ைச் செயலக கட்டடத்திற்கு வெடி குண்டு மிரட்டல்தினமணிமேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத read more\nபி.எஸ்.என்.எல். – க்கு மூடுவிழா மோடி அரசின் சதிகள் \n மோடி பருப்பு இங்கே வேகாது \nபா.ம.க Vs வன்னியர் சங்கம்.\nஇலங்கை குண்டு வெடிப்பு : எங்கட நாட்டுப் பக்கம் வந்திடாதே | பாஜக-வைச் சாடும் இலங்கை மக்கள் \nவாசகர் புகைப்படம் : கோடையும் தண்ணீரும் \nநேர்மையாக தேர்தல் நடந்தால் 40 இடங்களில் கூட பாஜக வெல்லாது : பாஜக தலைவர் \n50 லட்சம் பேரின் வேலையைப் பறித்த மோடியின் பணமதிப்பழிப்பு \nபொன்பரப்பி வன்கொடுமை : முகநூல் கண்டனக் குரல் \nபாஜக வேட்பாளராகக் களமிறங்கும் பயங்கரவாதி பிரக்யா சிங் \nஅவன் வருவானா : உண்மைத் தமிழன்\nஓய்வறையிலிருந்து கேட்கக்கூடாத வாக்கியங்கள் : ச்சின்னப் பையன்\nஎவ்வ்ளோ புரிஞ்சிருக்கீங்க மேம் : அன்புடன் அருணா\nசும்மா டைம் பாஸ் மச்சி- 2 : அதிஷா\nஒட்றை கிளியாஞ்சட்டி : எறும்பு\nகாத்தவராயரின் கசுமாலக் காதல் க(வி)தைகள் : இளவஞ்சி\nதெரியாதது : ஜ்யோவ்ராம் சுந்தர்\nசென்சார் சர்பிடிகேட்டுக்கு அலைந்த கதை : உண்மைத்தமிழன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/tag/nature/", "date_download": "2019-04-24T20:20:47Z", "digest": "sha1:76ECFQZJRQKI7PISN2L3GDX3ZSPOER6D", "length": 10312, "nlines": 126, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "இயற்கை – உள்ளங்கை", "raw_content": "\nகுழந்தைக்கும் தாய்க்கும் இடையே ஒரு பாஸ்வோர்ட்\nகுழந்தை கடத்தல் சென்னை ஆஸ்பத்திரி ஒன்றிலிருந்து சமீபத்தில் நான்கு நாள் குழந்தை ஒன்று திருடப்பட்டது. முன்பின் தெரியாத ஒரு பெண் தாயிடம் நைசாக பேச்சு கொடுத்து குழந்தையை வெளியில் இருக்கும் தன் கணவரிடம் காட்டி வருவதாக கேட்டுப் பெற்று கடத்திச் சென்று […]\nமாடல் அழகியின் சிலிகான் மார்பகத்தை கடித்த பாம்பு சாவு\nஇது போன்ற டுபாக்கூர் (ஃபால்து) சமாச்சாரங்களெல்லாம் எத்தனை டேஞ்சர் பாருங்கள். அந்த பாம்பு பாவம் (சரி, மனிதனாக இருந்திருந்தால்…) இஸ்ரேலை சேர்ந்த மாடல் அழகி ஒரிட் பாக்ஸ். இவர் டெல்அவில் நகரில் நடந்த ஒரு விளம்பர படத்தில் நடித்தார். அவருடன் ஒரு […]\nஇன்றைய தினமலரில் வந்துள்ள செய்தி இது:- சென்னை: கடந்த 20 வருடங்களாக நிலப் பட்டா தர மறுக்கும் அதிகாரிகளால் மனமுடைந்த முதியவர், தான் கட்டியிருந்த வேட்டியை அவிழ்த்து, கோட்டைக்கு வந்த முதல்வரின் காரின் மீது வீசினார். தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர், இரண்டு […]\nவரப்போகிறது பெட்ரோலுக்கு உண்மையான மாற்று\nஆம், அதுவும் ஒரு இந்தியர் மூலமாக நிலத்தடியிலிருந்து தோண்டி எடுக்கப்படும் பெட்ரோலியம் எண்ணைக்கு ஈடான ஒரு மாற்று எரிபொருளைத் தயாரித்து வழங்க இந்தியா உட்பட பல நாடுகள் வெகுகாலமாக முயன்று வருகின்றன. ஏன், அந்த எண்ணையையே தொடர்ந்து பயன்படுத்தினால் என்ன, அதன் […]\nமாயமாய் நிறம் மாறும் இலைகள்\nவண்ணக்களை மாற்றி குளிர் காலத்திற்கு கட்டியம் கூறி வரவேற்கத் தயாராகும் இலைகள் மரங்களின் தோல்மேல் புதிய வண்ணப் பூச்சுடன் கூட, பச்சையிலிருந்து கிளம்பி, பசுமஞ்சள், மஞ்சள், செம்மஞ்சள், சிவப்பு, கருஞ்சிவப்பு என்று விதவிதமாய் இலைகள் நிறம் மாறியசைகின்ற அதிசயத்தை இப்போது காண […]\n சிறு படத்தில் சுட்டினால், காட்சிகள் கண்முன்னே படமெடுத்துக் காணும்\nட்சூனாமி என்கிற கோர அரக்கன்\nஅவர்களுக்கு கடல்தான் அன்னை. கடல்தான் வாழ்வு கடல்தான் வயிற்றை நிரப்பும் அட்சய பாத்திரம் ஆனால் அந்தக் கடலே கணக்கற்றோருக்குக் காலனானான் நேற்று. “ட்சூனாமீ” என்ற அலைப் பிசாசின் ஊழித் தாண்டவத்தின் கொடுமையால் மாந்தர்கள் வெறும் எண்ணிக்கையாய் மாறிப்போயினர் ஜப்பானிய மொழியில் எழுதினால் […]\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nவேலையாளை வேலை முடிவிலும் போற்றுக.\nBestChu on நான் யார்\nmargretnp4 on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 29,714\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 12,604\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 11,326\nபழக்க ஒழுக்கம் - 9,008\nதொடர்பு கொள்க - 8,805\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nபிறர் பிள்ளைகள் - 8,115\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=single_event&event_id=429", "date_download": "2019-04-24T20:52:10Z", "digest": "sha1:JDNQR4QHM4TIYHLGMAWAFTRYB6D2H2GN", "length": 14398, "nlines": 122, "source_domain": "www.lankaone.com", "title": "lankaone news", "raw_content": "\nமுள்ளிவாய்க்கால் கலந்தாய்வும் நடுகல் நாயகர்களுக்கான வணக்க நிகழ்வும்\n18.05.2019 தமிழின வரலாற்றில் மறக்க முடியாத நாளான முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10 ஆண்டுகள் வலிசுமந்த பயணத்தினை எழுச்சி பூர்வமாக நினைவுகொள்ளும் முகமாகவும் தமிழினத்திற்கு நடந்த இனஅழிப்பினை உலக அரங்கில் உரத்துக்கூறும் முகமாகவும் \"மே18 தமிழின அழிப்புநாள்\" பிரித்தானியாவிலே தழிழர் ஒருங்கினைப்புக் குழுவினால் எழுச்சி கொள்ளப்பட இருக்கின்றது.\n11.05.2019 தொடக்கம் 17.05.2019 வரை முள்ளிவாய்க்கால் துக்க வாரத்திலே முள்ளிவாய்க்கால் பேரவழத்தின் வலிசுமந்த வீதியோர விழிப்புணர்வுக் கண்காட்சி, அடையாள உண்ணிவிரதம், மற்றும் வேற்றின மக்களுக்கான துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்தல் ஆகியன இடம் பெற இருக்கின்றது.\nமே 18 அன்று மாபெரும் எழுச்சிப்பேரணி ஒன்று இடம்பெற இருக்கின்றது.\nஇந் நிகழ்வு தொடர்பான கலந்தாய்வு மற்றும் பணிப்பகிர்வு ஆகியன 07.04.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணியளவில்\nபிரித்தானிய தமிழர் ஒருங்கினைப்புக் குழுவின் செயற்பாட்டாளர்கள் மற்றும் பல தமிழ் அமைப்புக்களைச் சேர்ந்த செயற்பாட்டாளர்கள் பொதுமக்கள் ஆகியோர் இவ் ஒன்று கூடலில் கலந்துகொண்டிருந்தார்கள்.\nஅகவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இவ் ஒன்றுகூடலில் முள்ளிவாய்க்கால் நிகழ்வுக்கான நேரங்கள், இடம் மற்றும் செயற்பாடுகள் தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டு பொறுப்புகளும் உரியவர்களுக்கு வழங்கப்பட்டது.\nமுள்ளிவாய்க்கால் துக்கவாரமான 11.05.2019 தொடக்கம் 17.05.2019 வரை காலை 10 மணி தொடக்கம் இரவு 8 மணி வரை அடையாள உண்ணாவிரதம் இருக்க விரும்புபவர்கள் கீழுள்ளபொறுப்பாளர்களை தொடர்புகொண்டு உங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளவும்.\nஇந்த ஒன்று கூடலைத்தொடர்ந்து மாலை 6.30 மணியளவில் நடுகல் நாயகர்களுக்கான வணக்க நிகழ்வும் நடைபெற்றது. தாயக விடுதலைப் போராட்டத்திலே தம்மை அர்ப்பணித்து வீரச்சாவடைந்த நடுகல் நாயகர்களை நினைந்து அவர்களுக்காக ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. இறுதியாக உறுதிமொழி எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து நிகழ்வு நிறைவு செய்யப்பட்டது.\nடயர் வாங்க சென்றவர்கள் வைத்தியசாலையை...\nஅம்பாறை மாவட்டம் சாய்ந்தமருதுப் பிரதேசத்திலிருந்து மட்டக்களப்பு......Read More\nதலைமை நீதிபதி மீது பெண் உதவியாளர் கூறிய...\nசுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் (வயது 64) மீது அவரிடம்......Read More\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு இராணுவ......Read More\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதல்களில் இரண்டு......Read More\nஉயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தன்று தேவாலயங்களிலும், ஹோட்டல்களிலும்......Read More\nபாடசாலை வளாவில் பாதுகாப்பை உறுதி...\nபாடசாலை மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கல்வி அமைச்சர்......Read More\nஅம்பாறை மாவட்டம் சாய்ந்தமருதுப் பிரதேசத்திலிருந்து மட்டக்களப்பு......Read More\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு இராணுவ......Read More\nபாடசாலை வளாவில் பாதுகாப்பை உறுதி...\nபாடசாலை மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கல்வி அமைச்சர்......Read More\nஇன்று இரவும் ஊரடங்குச் சட்டம்...\nஇன்றிரவு (24) 10 மணி முதல் நாளை (25) அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ்......Read More\nவடமாகாண சபைக்கு இராணுவப் பாதுகாப்பு\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களையடுத்து......Read More\nபொதியில் சி-4 ரக வெடிமருந்து\nகட்டான திம்பிரிகஸ்கட்டுவ பிரதேசத்தில் உள்ள வீதி ஒன்றுக்கு அருகில்......Read More\nவராக்காபொல பிரதேசத்தில் வைத்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட......Read More\nகடந்த ஞாயிறன்று, நாட்டில் ஏற்பட்ட கோர தற்கொலை தாக்குதலை முன்னிட்டு,......Read More\nஅநுராதபுரம் – ரம்பேவ – கோனேவ பகுதியில் அமைந்துள்ள பாடசாலைக்கு முன்னால்......Read More\nகடந்த 21 ஆம் திகதி தற்கொலைதாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்ட குண்டுகளைத்......Read More\nதிருமதி பரமேஸ்வரி கணபதிப்பிள்ளை (செல்வமணி)\nயாழ். வட்டு கிழக்கு சித்தன்கேணி\nதிரு கார்திகேசு விக்னேஸ்வரநாதன் திருமதி விக்னேஸ்வரநாதன் கேதாரகெளரி (கெளரி)\nயாழ். வேலணை - யாழ். புங்குடுதீவு\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை...\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=551", "date_download": "2019-04-24T19:51:36Z", "digest": "sha1:NZULEDQK6L7GZYXAGK5TDPRHFJY36J34", "length": 11031, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவியாழன் 25, ஏப்ரல் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nசட்டவிரோத அந்நியத் தொழிலாளர்களுக்கு தற்காலிக பெர்மிட் - அரசாங்கம் அனுமதி\nகோலாலம்பூர், ஜன. 18- நாட்டில் சட்டவிரோதமாக வேலை செய்து வரும் அந்நியத் தொழிலாளர்களுக்கு தற்காலிக வேலை பெர்மிட்டை வழங்குவதற்கு அரசாங்கம் நேற்று இணக்கம் தெரிவித்துள்ளது. தங்களிடம் பணியாற்றி வரும் சட்டவிரோத அந்நியத் தொழிலாளர்களுக்கு இந்த தற்காலிக வேலை பெர்மிட்டை பெற்று தருவது மூலம் அவர்களை முதலாளிமார்கள் தொடர்ந்து வேலைக்கு அமர்த்திக்கொள்ள முடியும் என்று துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹ��ட் ஹமிடி தெரிவித்துள்ளார். தொழிலாளர்கள் பற்றாக்குறையினால் தங்களின் தொழிலும் செயலாக்கமும் எந்த வகையிலும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு முதலாளிமார்களுக்கு இத்தகைய வாய்ப்பை அரசாங்கம் வழங்கியிருப்பதாக உள்துறை அமைச்சருமான ஜாஹிட் தெரிவித்தார். எனினும் அரசாங்கத்திடமிருந்து தற்காலிக வேலை பெர்மிட்டை பெற்று தொடர்ந்து வேலையில் அமர்த்தப்படும் அந்நியத் தொழிலாளர்களை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருவர் என்று அவர் சொன்னார். சட்டவிரோத அந்நியத் தொழிலாளர்களுக்கான இந்த தற்காலிக வேலை பெர்மிட்டை குடிநுழைவுத்துறை வெளியிடும் என்றும் அவர் குறிப்பிட்டார். அந்நியத் தொழிலாளர்களுக்கு வழக்கம் போல் செலுத்தப்படும் லெவி கட்டணத்தைப் போன்று இத்தகைய தொழிலாளர்களுக்கும் முதலாளிமார்கள் லெவி கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்தார். நடைமுறை சிக்கல்களை சட்டத்துறை அலுவலகம் தீர்த்தவுடனே சட்டவிரோத அந்நியத் தொழிலாளர்களுக்கான இந்த தற்காலிக வேலை பெர்மிட்டை வெளியிடப்படுவது துவங்கப்படும் என்று துணைப்பிரதமர் தெரிவித்தார். நேற்று அந்நியத் தொழிலாளர்கள் மற்றும் சட்டவிரோதத் தொழிலாளர்களுக்கான அமைச்சரவை குழுக் கூட்டத்திற்கு தலைமையேற்றப்பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதனைத் தெரிவித்தார். தவிர தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ள நான்கு துறைகளில் அந்நியத் தொழிலாளர்கள் எடுக்கப்படுவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் துணைப்பிரதமர் தெரிவித்தார். பண்ணைத் தொழில் (Poultry Farming) , சுரங்க- கல்லுடைப்புத்துறை (Mining - Quarrying) , சரக்குகளை கையாளுதல் ( Cargo Handling) மற்றும் விருந்தோம்பல் - சுற்றுலாத்துறை ( Hospitality - Tourism) ஆகியவையே அந்த நான்கு துறைகளாகும். இந்த நான்கு துறைகளிலும் தொழிலாளர் பற்றாக்குறை கடுமையாக இருப்பதை நாங்கள் உணர்ந்து இருப்பதால் அத்துறைகளில் அந்நியத் தொழிலாளர்களை எடுப்பதற்கு அனுமதி அளித்துள்ளோம் என்றார் துணைப்பிரதமர். எனினும் பண்ணைத் தொழில் , சுரங்க- கல்லுடைப்புத்துறை , சரக்குகளை கையாளுதல் மற்றும் விருந்தோம்பல் - சுற்றுலாத்துறை ஆகிய நான்கு துறைகளில் அந்நியத் தொழிலாளர்களை எடுப்பதற்கு வரும் 2020 ஆம் ஆண்டு வரையில் மட்டுமே அனுமதி என்று அவர் சொன்னார். * லெவ�� கட்டணத்தை முதலாளிமார்களே ஏற்க வேண்டும் * 4 துறைகளுக்கு அந்நியத் தொழிலாளர்களை எடுக்க அனுமதி * தொழிலாளர் பற்றாக்குறையினால் தொழில்கள் முடங்கக்கூடாது * தற்காலிக வேலை பெர்மிட்டை பெறும் தொழிலாளர்கள் கண்காணிக்கப்படுவர்\nஆசிரியர் பயிற்சிக்கான தேர்வில் இந்திய மாணவர்கள் புறக்கணிப்பா\nஎஸ்.பி.எம். தேர்வை முடித்த மாணவர்களுக்கான\nஅந்நியத் தொழிலாளர் பற்றாக்குறை. பல கடைகள் மூடப்படுகின்றன.\nஅந்நிய தொழிலாளர்கள் பற்றாக் குறையால்\nசீனப் பத்திரிகைகளைக் கண்காணிக்க ஆய்வு நிறுவனத்திற்கு மாதம் வெ. 150.000 பட்டுவாடா.\n2014 டிசம்பரில் இருந்து 2015 ஜனவரி வரை\nஅனுபவமற்ற அமைச்சர்கள் எந்த நேரத்திலும் எனது ஆலோசனையை நாடலாம்.\nதமக்கு கூடுதல் சுமை ஏற்படும் என்ற போதிலும்\nஅனைத்துலக பசுமை தொழில்நுட்ப புத்தாக்கப் போட்டியில் பகாவ் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தங்கம் வென்றனர்.\nஐ-பினோக் எனப்படும் அனைத்துலக பசுமை\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qtvtamil.com/category/exclusive/", "date_download": "2019-04-24T20:13:46Z", "digest": "sha1:ZFDGZEUONIRHAN5LYOT6IYTIC5D4QHZZ", "length": 3419, "nlines": 112, "source_domain": "www.qtvtamil.com", "title": "EXCLUSIVE Archives - qtvtamil", "raw_content": "\nஆரியும், ஐஸ்வர்யா தாத்தாவும் ஆசிரமக் குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடினார்கள்\nபுரட்சி தலைவர் எம். ஜி. ஆர் அவர்களது 31-வது நினைவு நாள் , தென்னிந்திய நடிகர் சங்கம் மரியாதை\nநடிகர் சங்கம் பத்திரிகை செய்தி 20.12.2018\nகொடநாடு கொலை வழக்கில் தொடர்புடைய சயான் மற்றும் மனோஜை பிரதீப்...\nஆரியும், ஐஸ்வர்யா தாத்தாவும் ஆசிரமக் குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடினார்கள்\nஎந்தவொரு இயற்கை பேரிடரோ அல்லது பொதுமக்களுக்கு ஒரு துன்பமோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-04-24T20:33:25Z", "digest": "sha1:BK67GUG6GFKWRHIKBTEKZKPIDOTGFLNA", "length": 10899, "nlines": 259, "source_domain": "ta.wikipedia.org", "title": "எபிரேய விக்கிப்பீடியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎபிரேய விக்கிப்பீடியா, விக்கிப்பீடிய கலைக்களஞ்சியத்தின் ஈபுரு மொழி பதிப்பு ஆகும். 2003 சூலை மாதத்தில் இது தொடங்கப்பட்டது. ஏப்ரல் மாதம் 2009ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்க��� தொன்னூராயிரத்தை தாண்டியது.[1] கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் முப்பதாவது[2] இடத்தில் இருக்கும் எபிரேய விக்கியில் இன்று வரை மொத்தம் கட்டுரைகள் உள்ளன. 10000 கட்டுரைகளுக்கு மேல் கொண்டுள்ள விக்கிகளில் ஆங்கிலம் மற்றும் மலையாளத்திற்க்கு அடுத்தபடியாக அதிக ஆழம் கொண்டதாக ஈபுரு விக்கி மூன்றாவது இடத்தில் உள்ளது.\nஎபிரேய விக்கிப்பீடியா பற்றிய புள்ளிவிபரம்\nகட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் எபிரேய விக்கிப்பீடியாப் பதிப்பு\nமொழிவாரி விக்கிப்பீடியாக்கள் (கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில்)\nநோர்வே மொழி விக்கிப்பீடியா (பூக்மோல்) (no)\nநோர்வே மொழி (நீநொர்ஸ்க்) (nn)\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 சூலை 2017, 10:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-04-24T20:34:53Z", "digest": "sha1:4K3EMK7GSFZO5GON3QRQAZVOZYMEPZY7", "length": 6966, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜாமி டோர்ணன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜாமி டோர்ணன் (ஆங்கிலம்:Jamie Dornan) (பிறப்பு: 1 மே 1982) ஒரு வட அயர்லாந்து நாட்டுத் திரைப்பட நடிகர், இசைக்கலைஞர் மற்றும் விளம்பர நடிகர் ஆவார். இவர் பிப்டி சேட்ஸ் ஒப் கிரே போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தி ஃபால் போன்ற சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ஜாமி டோர்ணன்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2017, 23:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2019-04-24T20:49:47Z", "digest": "sha1:CEK5VR3WO3ROVJRU5YJEG55MG5R2E2C2", "length": 6311, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "மிந்தோங்க மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nSouthern சீனா, வியட்நாம், ஐக்கிய அமெரிக்க நாடுகள் (chiefly கலிபோர்னியா மற்றும் New York)\neastern புஜியான் மாகாணம் (Fuzhou மற்றும் Ningde)\nமிந்தோங்க மொழி என்பது சினோ திபெத்திய மொழிக்குடும்பத்தை சேர்ந்த சீன மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி சீனா, வியட்நாம், அமெரிக்க ஐக்கிய நாடுகள் போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ ஒன்பது மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 நவம்பர் 2017, 08:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-95-%E0%AE%9A/", "date_download": "2019-04-24T20:53:38Z", "digest": "sha1:RZGMZSPKO7YU6L45BZ7QCS6UKZQ7VSDG", "length": 8898, "nlines": 80, "source_domain": "tamilpapernews.com", "title": "கிரிமியா வாக்கெடுப்பு: 95 சதவீதம் பேர் ரஷ்யாவுடன் இணைய விருப்பம் » Tamil Paper News", "raw_content": "\nபுதிய தலைமுறை – செய்திகள்\nதலையங்கம் தலைப்பு செய்திகள் -- தமிழ்நாடு -- இந்தியா -- இலங்கை -- உலகம் -- வணிகம் -- விளையாட்டு -- கல்வி செய்தித்தாள்கள் -- தினகரன் -- புதிய தலைமுறை – செய்திகள் தொலைக்காட்சி செய்திகள் கார்டூன் வீடியோ ENGLISH NEWS PAPERS -- Indian News Papers -- World News Papers\nகிரிமியா வாக்கெடுப்பு: 95 சதவீதம் பேர் ரஷ்யாவுடன் இணைய விருப்பம்\nகிரிமியா வாக்கெடுப்பு: 95 சதவீதம் பேர் ரஷ்யாவுடன் இணைய விருப்பம்\nஉக்ரெயின் நாட்டின் பகுதியான கிரிமியாவை ரஷ்யாவின் இணைப்பது குறித்து நேற்று பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.\nஇதில் 95 சதவீதம் பேர் ரஷ்யாவுடன் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் 1954ல் அப்போதைய சோவியத் குடியரசான ரஷ்யாவுட இணைந்திருந்த கிரிமியா மீண்டும் இப்போது ரஷ்யாவுடன் இணையும் வாய்ப்பு உருவாகியுள்ளது. மொத்தமுள்ள 15 லட்சம் வாக்காளர்களில் 83 சதவிகிதத்தினர் வாக்களித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதில், 95 சதவிகிதம் பேர் ரஷ்யாவுடன் இணையும் முடிவை ஆதரித்தும், 5 சதவிகிதம் பேர் எதிர்த்தும் வாக்களித்துள்ளனர். மேலும் இந்த வாக்கெடுப்பு நடத்த பல்வேறு தரப்பில் எதிர்ப்பு கிளம்பிய நிலையில்\nகிரிமியா குறித்த வாக்கெடுப்பு, சட்டப்பூர்வமானது என்றும், சர்வதேச விதிகளுக்கு உட்பட்டது என்றும் அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் தொலைபேசியில் பேசிய ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார். எனினும், தனது முடிவில் ரஷ்யா உறுதியாக இருக்குமானால், அதன் மீது பொருளாதார தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.\n« மாயமான மலேசிய விமானத்தின் பைலட் மீது சந்தேகம்\nபொய் எழுதினால் கண்டுபிடிக்கும் சாப்ட்வேர் »\nஓபனிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு…ஆனா\nKMD 23rd April, 2019 இந்தியா, கார்டூன், சிந்தனைக் களம், தேர்தல், விமர்சனம்\nஇரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை எட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன், மீண்டும் ஆட்சியில் அமர்ந்தவுடன் முதல் 100 நாட்களில் செயல்படுத்துவதற்கான திட்டத்தை தயாரிக்குமாறு பிரதமர் மோடி ...\n4 தொகுதி இடைத்தேர்தலில் அமமுகவுக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு\nடிக்-டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது உயர்நீதிமன்ற மதுரை கிளை\nஎந்த தலைவரையும் பற்றி அநாகரிகமாக பேசாதவர் திருமாவளவன் – கரு.பழனியப்பன்\nகோமதி மாரிமுத்து: தங்க மங்கை வெற்றி இலக்கை அடைந்த தருணம்\nமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல்\nபஞ்சாப்பை தோற்கடித்து பெங்களூரு அணி 4-வது வெற்றி - தினத் தந்தி\nஎன் மீது நம்பிக்கை வைத்த கேப்டன் டோனிக்கு நன்றி - ஆட்ட நாயகன் ஷேன் வாட்சன் - தின பூமி\nஓட்டு எண்ணிக்கை மையங்களில் போதிய வசதி : தேர்தல் அதிகாரி - தினமலர்\nகொழும்புவில் 3 நாட்கள் கழிந்து மேலும் ஒரு வெடிகுண்டு கண்டுபிடிப்பு - தினத் தந்தி\nவிஜய் படத்தில் இணைந்த ‘96’ பட நடிகை\n“இலங்கையில் குண்டுவெடிப்பு... இந்தியா உஷார்” - எச்சரிக்கும் முன்னாள் சி.பி.ஐ அதிகாரி” - எச்சரிக்கும் முன்னாள் சி.பி.ஐ அதிகாரி\nசிந்திப்போம் என்ற தலைப்பைப் – நெல்லை கண்ணன்\nகாமராஜர் பற்றி தமிழருவி மணியன்\nதலைவர்கள் பற்றிய நினைவுகள் – தமிழருவி மணியன்\nஓமதுரர் ஏன் முதலமைச்சர் பதவியை தூக்கி எறிந்தார் – தமிழருவி மணியன்\nதலைவர்கள் பற்றிய நினைவுகள் – நெல்லை கண்ணன்\nதை முதல் நாளே தமிழர்களுக்குத் தமிழ்ப்புத்தாண்டு\nமத்தியில் கூட்டாச்சி மாநிலத்தில் சுயாட்சி\nயார் இந்தப் பெரியார்: அவர் விட்டுச் சென்ற செல்வம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjE2NTkxNTQzNg==.htm", "date_download": "2019-04-24T19:47:12Z", "digest": "sha1:JI4QU3NSFWPHJE25JPRD7TURPETBZCJM", "length": 24353, "nlines": 213, "source_domain": "www.paristamil.com", "title": "தாய்ப்பாலின் மாண்பு- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nஜெய் அனுமான் ஜோதிட நிலையம்\nஎந்தப் பிரச்சனை ஆனாலும் 100% உத்தரவாதம்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nகொழும்பில் மூன்று மாடிகளைக் கொண்ட சொகுசான வீடு வாடகைக்கு.\nபரிஸ் 14 இல் இயங்கும் அழகுநிலையம் (Indian Beauty Parlor) ஒன்றுக்கு வேலைக்கு ஆள் (பெண்) தேவை.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché SITIS MARKET et Coccinelle) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nLa courneuve (93120) இல் அமைந்துள்ள taxiphone இலும் la courneuve denton இல் அமைந்துள்ள store இலும் வேலைக்கு ஆட்கள் தேவை.\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ள ஸ்ரீ வைத்தியராஜூ சிறந்த முறையில் மூலிகை வைத்தியம் பார்க்கிறார்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nகுழந்த���க்குத் தாய்ப்பாலை ஊட்ட வேண்டிய ஊக்கத்தையும் சூழ்நிலையையும் பெற்ற தாய்க்கு நாம் ஏற்படுத்த வேண்டும். அதற்கு வேண்டிய மனநலம், சத்துணவு, தண்ணீர், போதிய நம்பிக்கை யாவையும் தாய்க்குக் குறையாமல் அமைய ஊக்குவிக்க வேண்டும். குழந்தை பிறந்த சிறிது நேரத்திலேயே தாய்ப்பாலை ஊட்டத் தொடங்கலாம். குழந்தை பசிக்காக அழும்போதெல்லாம் பால் கொடுப்பதே சிறந்த முறையாகும்.\nகுழந்தை இரண்டு அல்லது மூன்று மணிநேரத்திற்கு ஒருமுறை பால் அருந்தும். ஒவ்வொரு முறையும் முதலில் சில மணித்துளிகளே குடிக்கும். பிறகு 15 முதல் 20 மணித்துளிகள் தொடர்ந்து பால் அருந்தும். பசிக்காகக் குழந்தை அழுதால் குழந்தைக்குப் பால் கொடுப்பதில் தவறில்லை. சில குழந்தைகள் இரவு நேரங்களிலும் பாலுக்காக அழும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் இப்பழக்கம் தானே நின்று விடும்.\nஇயல்பாகவே குழந்தைகள் தாமாகவே தமக்கென்ற ஒரு நெறிமுறைக்கு வந்துவிடும். இரண்டு, மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை பால் அருந்தும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளும். இரண்டு, மூன்று மாதத்திற்கு மேல் இரவில் பால் அருந்துவதையும் நிறுத்தி நிம்மதியாக உறங்கும்.\nஒவ்வொரு பக்கமாகக் குழந்தைக்கு முழுமையாகப் பால் ஊட்ட வேண்டும். குழந்தை ஒழுங்காகப் பாலை உறிஞ்சுமானால் பால் சுரப்பது எளிதாகும். ஒவ்வொரு முறையும் முழுமையாக உறிஞ்சிப் பாலுண்ணும் திறனை இயல்பாகவே குழந்தைக்குக் கற்பிக்கலாம். குழந்தைக்குப் போதுமான வசதியான உடை அணிவது அவசியம். குழந்தையை வெது வெதுப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.\nபோதுமான சத்துணவும், அடிக்கடி பாலூட்டும் பழக்கமும் பால் சுரப்பதைப் பெருக்குகின்றன. பால் உற்பத்தியை மருந்துகள் மூலம் அதிகமாக்க முயல்வது தேவையற்றது. பேறுகாலத்தில் பேதலித்து நிற்கும் தாய்மார்கள் தாய்ப்பால் ஊட்டுவதால் மனத்தெளிவையும் பெறுவர்.\nசில குழந்தைகள் பால்குடிக்க ஆரம்பித்தவுடனே தூங்கி விடும். அக்குழந்தைகளை எழுப்பி வயிறு நிறையப் பாலூட்ட வேண்டும். குழந்தை பாலை குடிக்கும்வரை அளவுக்கதிகமான பால் சுரப்பினால் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்படும். அப்போது சில வினாடிகள் இடைவெளிவிட்டுக் குழந்தைக்குப் பாலூட்ட வேண்டும்.\nகுழந்தை பாலைக் குடிக்கும்பொழுது காற்றையும் உறிஞ்சிவிடும். அதனால் குழந்தையை முதுகில் தட்டி ஏப்பமிட வைக்க வேண்டும். இவ்வாறு செய்யவில்லையென்றால் குழந்தை குடித்த பாலை உடனே வாந்தி எடுத்துவிடும். இந்த வாந்தி எடுத்த பொருள் சுவாசப் பைக்குள் போகவும் நேரிடும். குழந்தை ஏப்பம் விட்டபிறகு குழந்தையை அதன் வலது பக்கத்திலோ குப்புறவோ படுக்க வைக்கவேண்டும். இவ்வாறு படுக்க வைப்பதால் உணவு குடல் வழியே செல்ல வசதியாகவுமிருக்கும்.\nகுறைமாதக் குழந்தைகளாலும் பிளவுபட்ட உதடுகளுடைய குழந்தைகளாலும் தொடக்கத்தில் பாலை உறிஞ்சிக் குடிக்க இயலாது. அப்பொழுது தாய் தன் பாலைக் கையால் கறந்து கொடுக்கவேண்டும். அலுவலகத்திற்குச் செல்லும் மகளிர் கையால் கறந்த பாலைப் புட்டிகளில் சேகரித்துக் குளிர்பதனப் பெட்டியில் வைத்துத் தேவைப்படும்போது குழந்தைக்குப் புகட்டச் செய்யலாம்.\nஎப்போதும் தாய்ப்பால் தான் ஊட்ட வேண்டுமென்று அனைவரும் இப்போது வலியுறுத்தி வருவதால் எவ்வாறேனும் முயற்சி செய்து தாய்ப்பாலைச் சுரக்க வைப்பதுதான் ஒரு தாயின் இன்றியமையாத கடமையாகும். ஒரு குவளை பால் பழச்சாறோ வேறு சுவை நீர்களையோ தாய்ப்பால் கொடுப்பதற்கு முன் ஒரு தாய் அருந்தவேண்டும்.\nதாய்ப்பால் கொடுக்கும் இடைவெளி அதிகமாக இருந்தால் குழந்தைக்கு அவ்வப்போது பாலூட்டு முறையைக் கடை பிடிக்க வேண்டும். முதலிலிருந்தே இரு பக்க மார்பகங்களில் இருந்தும் பாலூட்டும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.\nபால் உருவாக்கத்துக்குக் குழந்தை, தாய் ஆகிய இருவருடைய ஒத்துழைப்பும் தேவை. குழந்தை மட்டும் உறிஞ்சிக் கொண்டிருந்தால் சிறிதளவு பாலிற்கு மேல் அதற்குக் கிடைக்காது. அதே போல, ஒரு தாய் தன்னால் தேவையான பாலை உற்பத்தி செய்ய முடியாது என்று நினைத்தாலோ, அஞ்சினாலோ பால் சுரப்பது குறைந்துவிடும். ஆகையால் அத்தாய் எந்த வகையான மனச்சோர்வுமில்லாமல் நெஞ்சுரத்தோடு திகழவேண்டும்.\nகுழந்தை நல மருத்துவர், மருத்துவக்கல்லூரிகள், தாய்சேய் நல மருத்துவமனைகள் ஆகியவற்றில் தாய்பால் தவிரப் பிற செயற்கைப் பாலால் நேரும் கேடுகளை வலியுறுத்த வேண்டும். பள்ளிக்கூட அளவிலேயே தாய்ப்பாலின் பெருமையைப் பரப்ப வேண்டும். வளமான நாடுகளில் தாய்மார்கள் தாய்ப்பாலின் சிறப்பை உணர்ந்து குப்பிப் பாலைத் தவிர்ப்பது போலவே வறுமையில் அகப்பட்டுத் தவிக்கும் நாடுகளைச் சேர்ந்த தாய்மார்களுக்கு இக்கருத்தை ஊட்டவேண்டும்.\nகையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவதைப் போல எளியவர்கள் வறுமையாளர்கள் என்ற வேறுபாடில்லாமல் அனைத்துத் தாய்மார்களுக்கும் இயல்பாய்ச் சுரக்கும் தாய்ப்பாலைப் போற்றும் எண்ணம் உருவாக வேண்டும். அலுவலக வாழ்க்கை வாழும் தாய்மார்கள் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் அளிப்பதில் இடையூறுகள் நேரலாம். அலுவலக அன்னையர் தாய்ப்பால் அளிப்பதற்குத் தேவையான சூழ்நிலையை உருவாக்கித் தரவேண்டும்.\nநீண்ட பேறுகால விடுப்பை கருவுற்ற தாய்மார்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் வழங்க வேண்டும். இத்தாய்மார்களுக்கு கணவன்மார்களின் ஒத்துழைப்பும் தேவையாகும். அவர்களும் குழந்தை வளர்ப்பில் ஆர்வம் கொண்டு மனைவி மனநிறைவுடன் செயல்பட உதவ வேண்டும்.\nஅதே போல, மகளிர் நிம்மதியாக எந்த வகை மன இறுக்கமும் இன்றி தாய்ப்பால் அளிக்கும் சூழ்நிலையை இல்லத்திலும் பணியாற்றும் இடங்களிலும் ஆண்கள் உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.\nஅனைத்து மக்களுக்கும் இச்செய்தியை ஆழமாக அறிவுறுத்தித் தாய்ப்பாலையே ஓராண்டு வரையிலாவது குழந்தைகள் அருந்தினால் எதிர்காலத் இளையச் செல்வங்கள் ஆற்றலோடும் அறிவுத்திறனோடும் நாட்டின் நன்மணிகளாக மிளிர்வார்கள்.\nதாயாகப்போகும் பெண்ணுக்கு சில அறிவுரைகள்\nஅதிசயங்கள் நிறைந்த மனித உடல்\nஉள்ளம் உடல் நலம் காக்கும் தோப்புக்கரணம்\nமுதுமைத் தோற்றத்தை தவிர்க்கும் இயற்கை வழிகள்\nவெயிலில் ஏற்படும் சரும கருமையை போக்கும் பேஸ் பேக்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivuswiss.com/2011_05_25_archive.html", "date_download": "2019-04-24T19:52:41Z", "digest": "sha1:EZ4YEUTZKCLGIWSJPBBB7AXYX5ZJ5F6D", "length": 159889, "nlines": 2600, "source_domain": "www.pungudutivuswiss.com", "title": "புலமெங்கும் புங்குடுதீவின் புகழ் பரப்பும் பேரிணையம் www.pungudutivuswiss.com: 25/05/2011", "raw_content": "புலமெங்கும் புங்குடுதீவின் புகழ் பரப்பும் பேரிணையம் www.pungudutivuswiss.com\nபிரான்சின் சோசலிச கட்சிக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு\nஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையை முன்னிறுத்தி, பிரான்சின் முதன்மைக் கட்சிகளில் ஒன்றாகவும் தற்போது எதிர்க்கட்சியாக இருக்கின்ற (PSF) சோசலிச கட்சிப் பிரதிநிதிகளுக்கும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பொன்று மே-15 புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.\nபிரான்சு நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் சோசலிச கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதிநிதி மற்றும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் - நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உள்துறை அமைச்சர் நாகலிங்கம் பாலசந்திரன் மக்கள் பிரதிநிதி சுபா குருபரன் உள்துறை அமைச்சு செயலர் ரமேஸ் பத்மநாதன் பங்கெடுத்திருந்தனர்.\nஇந்தச் சந்திப்பு குறித்து நாதம் ஊடகசேவைக்கு கருத்துரைத்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உள்துறை அமைச்சர் நாகலிங்கம் பாலசந்திரன் அவர்கள்,\nதமிழர்களுடைய அரசியல் நிலைப்பாடு தெளிவாக எடுத்துரைக்கப்பட்டதுடன், சிறிலங்கா அரசின் இனவாதப் பிடிக்குள் சிக்குண்டு தமிழினம் எதிர்கொள்கின்ற பிரச்சனைகள் குறித்தும் எடுத்துக் கூறப்பட்டதாக தெரிவித்தார்.\nஇதேவேளை ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை பரிந்துரைத்துள்ள சர்வதேச விசாரணை மற்றம் அனைத்துலக பொறிமுறை ஆகிய பிரதான விடயங்களை ஐ.நா. சபை நடைமுறைப்படுத்த பிரான்சு அரசு அழுத்தம் கொடுக்க வேண்டுமென கோரப்பட்டதோடு இதற்கு வழிகோலும் முகமாக பிரான்சு நாடாளுமன்றத்தில் இது குறித்து விரிவான விவாதத்தை முன்னிறுத்துமாறும் கேட்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.\nவெள்ளைக்கொடி ஏந்தியவாறு புலிகள் சரணடைய வரவில்லை\n[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-05-26 09:38:57| யாழ்ப்பாணம்]\nஇறுதிக்கட்ட யுத்தத்தின்போது வெள்ளைக்கொடி ஏந்தி விடுதலைப் புலிகளின் தலைவர்கள் எவரும் வரவில்லை எனவும் யாரும் அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யவில்லை என்றும் முப்படைகளின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.\nவெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது நான்காவது ��ாளாக சரத் பொன்சேகா சாட்சியம் அளித்தார்.\nதன்னை நேர்காணல் செய்யும்போது பெட்ரிக்கா ஜேன்ஸின் கையில் குறிப்பு புத்தகம் எதுவும் இருக்கவில்லை எனவும் நேர்காணலின் பின்னரே தன்னைப் பழிவாங்கவென குறிப்பு புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.\nமேலும் வெள்ளைக் கொடியேந்தி வந்த புலிகளின் தலைவர்களை சுட்டுக்கொல்லுமாறு பாதுகாப்புச் செயலாளர் கூறியதான ஒரு வசனத்தை தான் ஒருபோதும் பெட்ரிகா ஜேன்ஸிடம் கூறவில்லை என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.\nஎனினும் நேர்காணல் முடிந்ததும் வெள்ளைக்கொடி விவகாரம் பற்றி தன்னிடம் கேள்வி எழுப்பப்பட்டதாகவும் ஊடகவியலாளர் மூலமே தானும் அப்படியயாரு தகவலை அறிந்து கொண்டதாகவும் கூறியதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன் யுத்தகாலத்தின் போது தனது அனுமதியின்றி பாதுகாப்புச் செயலாளர் ஆயுதங்களை கொள்வனவு செய்ததாகவும் ஜனாதிபதி தன்னை தூற்றும் வகையில் பேசியதாகவும் தெரிவித்த சரத் பொன்சேகா, அரசியலுக்கு வரும் எண்ணம் கொண்டிராத தான் மோசடி அரசியல்வாதிகளிடமிருந்து மக்களை மீட்டெடுக்கும் நோக்கில் அரசியலுக்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.\nகொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜேசுந்தர உள்ளிட்ட மூன்று நீதியரசர்கள் குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வெள்ளைக்கொடி விவகார வழக்கு இன்று காலை 11 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.\nகோத்தபயா ராஜபக்சேவுக்கு எதிராக சாட்சியம்: அப்ரூவல் ஆகிறார் சரத் பொன்சேகா\nவெள்ளைக் கொடியுடன் சரணடைய வரும் விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களை படுகொலை செய்துவிடுமாறு கோத்தபயா ராஜபக்சே உத்தரவிட்டிருந்தததை தான் கேள்விப்பட்டிருந்ததாக சரத் பொன்சேகா கூறியுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.\nகொழும்பு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வெள்ளைக் கொடி விவகாரம் தொடர்பான வழக்கின் விசாரணையில் சாட்சியமளிக்கும்போது அவர் இதைத் தெரிவித்துள்ளார்.\nபொன்சேகா மேலும் கூறியிருப்பதாவது, வெள்ளைக் கொடியுடன் சரணடைய வரும் விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களை படுகொலை செய்து விடுமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபயா ராஜபக்சே உத்தரவிட்டிருந்ததாக போரின் இறுதிக் கட்ட��் வரை ராணுவத்தினருடன் தங்கியிருந்த செய்தியாளர்கள் இருவர் மூலமாக நான் கேள்விப்பட்டிருந்தேன்.\nஅதனையே நான் சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் பிரட்ரிக்கா ஜேன்ஸிடமும் தனிப்பட்ட முறையில் உரையாடும் போது தெரிவித்திருந்தேன். ஆனால் அவர் ஒருபோதும் என்னைப் பேட்டி கண்டதில்லை. சண்டே லீடர் சார்பில் வேறொரு செய்தியாளரே என்னைப் பேட்டி கண்டிருந்தார். அந்த சந்தர்ப்பத்தில் பிரட்ரிக்காவும் அங்கு இருந்தார். நேர்காணலின் போது அவர் எந்தவொரு கேள்வியையும் கேட்கவில்லை. அதன் பின் என்னுடன் தனிப்பட்ட ரீதியில் பேசும்போது நான் மேற்கண்ட விஷயத்தை அவரிடம் தெரிவித்திருந்தேன்.\nஆனால் அதற்கு மேல் என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியாது. மேலும் விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் யாரும் வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்ததாக நான் அறியவுமில்லை. ராணுவத் தளபதி என்ற வகையில் அது தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள எனக்கு கால அவகாசம் வழங்கப்படவில்லை என்று சரத் பொன்சேகா தனது சாட்சியத்தின்போது கூறியதாக இலங்கைத் தமிழ் இணையதளங்கள் தெரிவிக்கின்றன.\nஇலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகிறது. இதையடுத்து ராஜபக்சே கும்பல், போரின்போது ராணுவ தளபதியாக இருந்த சரத் பொன்சேகா மீது பழிபோட முயன்றது. இந்நிலையில் சரத் பொன்சேகா கோத்தபயா ராஜபக்சேவுக்கு எதிராக சாட்சியம் அளித்திருப்பது ராஜபக்சே கும்பலை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.\nஇலங்கை - ஐ.நா. சபைக்கும் இடையில் அமைதி காப்பு படை உடன்படிக்கை போர்க்குற்றவாளி சவேந்திர சில்வா இலங்கையின் சார்பில் கைச்சாத்து\nஅமைதி காப்பு உடன்படிக்கையில் இலங்கையும் ஐக்கிய நாடுகள் சபையும் கைச்சாத்திட்டன. ஆனால் ஐ.நா.சபையின் பிரதி நிரந்தர பிரதிநிதியாக உள்ள போர்க்குற்றவாளி சவேந்திர சில்வா இலங்கையின் சார்பில் கைச்சாத்திட்டமை நியாயமான செயலா என்று இன்னர் சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.\nஇந்த உடன்படிக்கை இந்த வாரத்தில் கைச்சாத்திடப்பட்டதாக நேற்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது ஐக்கிய நாடுகள் செயலாளரின் பேச்சாளரான மார்டின் நெசர்கி தெரிவித்துள்ளார்.\nஇந்த உடன்படிக்கையில் இலங்கையின் சார்பில் போர்க்குற்றவாளிய���ம் இலங்கையின் ஐக்கிய நாடுகளுக்கான பிரதி நிரந்தர பிரதிநிதியுமான சவேந்திர சில்வா, கையெழுத்திட்டதாக இன்னர் சிற்றி பிரஸ் பேச்சாளரிடம் சுட்டிக்காட்டி இந்த எந்தளவிற்கு நியாயமான செயல் என்று கேள்வி எழுப்பியது\nஇதற்கு பதிலளித்த நெசர்கி, ஐக்கிய நாடுகள் சபை, தனிப்பட்டவர்களுடன் அல்லாமல் இலங்கை அரசாங்கத்துடனேயே இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதாக குறிப்பிட்டார்.\nஇந்த உடன்படிக்கையின் அடிப்படையில் ஐக்கிய நாடுகளின் அமைதி காப்பு பணியில் ஈடுபடுவோர் அவர்களின் நாட்டில் எந்த ஒரு மனித உரிமை மீறல்களிலும் ஈடுபடாதவர்களாக இருக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளதாக நெசர்கி குறிப்பிட்டார்.\nஇது இராணுவ அதிகாரிகளுக்கும் பொருந்தும். இந்தநிலையில் அவ்வாறானவர்கள் சோதனைகளின் பின்னரே ஐக்கிய நாடுகளின் அமைதி காப்பு படைக்கு தெரிவு செய்யப்படுகின்றனர் என்றும் நெசர்கி குறிப்பிட்டார்.\nஇதன்போது குறுக்கிட்ட இன்னர் சிற்றி பிரஸ், சவேந்திர சில்வா, அண்மைக்காலம் வரை யுத்தகளத்தில் ஈடுபட்ட ஒருவராவார். அவர் விடயத்தில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை மீறல் ஒழுங்குகள் பின்பற்றப்பட்டதா\nஇதற்கு உரிய பதிலை அளிக்காத மார்டின் நெசர்கி, பின்னர் இலங்கையுடனான உடன்படிக்கையில் ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி பாலித கோஹனவே கைச்சாத்திட்டார் என்று குறிப்பிட்டார்.\nஒத்திவைக்கப்பட்ட உள்ளுர் அதிகார சபை தேர்தல்கள் எதிர்வரும் யுலை மாதத்தில் நடத்த அரசு தீவிரம் - தமிழர் மண்ணில் வெற்றியை பெறுவதற்காக அதீத பிரயத்தனங்களை ஆரம்பித்துள்ளது.\nவடக்கில் ஒத்திவைக்கப்பட்ட உள்ளுர் அதிகார சபைக்கான தேர்தல்கள் எதிர்வரும் யுலை மாத்தில் நடத்தப்படுமென அமைச்சர் பசில் இன்று தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தொகுதியில் அமைச்சர்கள் பிரதி அமைச்சர்களுடனான சந்திப்பின்போதே பசில் இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.\nஏற்கனவே நடத்தப்பட்ட உள்ளுராட்சி சபை தேர்தல்களில் கிழக்கு மற்றும் வன்னி தேர்தல் தொகுதிகளில் தமிழ் மக்கள் த.தே.கூட்டமைப்பிற்கு அமோக வாக்களித்து பெருவெற்றியை தேடிக்கொடுத்துள்ள நிலையில் சிங்கள அரசாங்கம் போர் வெற்றியை கொண்டு தமிழர் வாழும் பிரதேசங்களில் நடத்திய அரசியலில் படுதோல்வி அடைந்துள்ளமையை சர்வதேசம் உண���த்தலைப்பட்டுள்ளமையை கண்டு அச்சமுற்றுள்ள அரசாங்கம் அதை முறியடிக்க வடக்கில் தமிழர் மண்ணில்\nவெற்றியை பெறுவதற்காக அதீதபிரயத்தனங்களை ஆரம்பித்துள்ளது.\nஇதன் ஒரு கட்டமாகவே அமைச்சர் பசில் தலைமையிலான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. பழைய வேட்பாளர்கள் புதிய வாக்காளர் இடாப்பின் அடிப்படையில் போட்டியிடும் வகையில் இத்தேர்தல் நடைபெறும் எனவும் தகவல்கள்\nவெளிவந்துள்ளன. நடைபெற இருக்கும் இத்தேர்தல் பிரச்சாரங்களுக்காக வடக்கில் தமிழர்களின் தேர்தல் தொகுதிகள் ஒவ்வொன்றிலும் 3 கபினற் அமைச்சர்களையும் 3 பிரதி அமைச்சர்களையும் அரசாங்கம் இறக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஐ.நா சபையின் போர்குற்ற அறிக்கையால் மிகவும் பின்னடைவை சர்வதேச அளவில் சந்தித்துள்ள மகிந்த அரசாங்கம் தமிழர்களை இப்போர் குற்ற அறிக்கைக்கு எதிராக கையெழுத்திட வற்புறுத்துவது போன்ற சம்பவங்கள் நடைபெறுவது ஒரு புறம் தமிழர்களின் ஆறாரணங்கள் மீது ஈட்டி பாயச்சுவதுபோன்றிருக்க இன்னொரு புறத்தில் எப்படிப்பட்டேனும் தமிழர்களின் வாக்குகளை பிடுங்கியெடுத்து தமிழர்கள் தம் பக்கமே என்ற மாயையை உருவாக்க இவ்வுள்ளுராட்சி சபை தேர்தல்களில் அரச கங்கணம் கட்டி நிற்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.\nஆயினும் தமிழர்களில் ஆழ்மனக்கிடக்கைகளை எப்போதும் புரிந்து கொள்ளாமல் அரசாங்கம் காட்டும் முனைப்புக்களால் எஞ்சுவது படுதோல்வியே என நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.\nஅரசு பேச்சை முறிக்கும் என தெரிந்து கொண்டு எதற்காக பேசுகிறீர்கள்- கூட்டமைப்பிடம் சிறிகாந்தா கேள்வி\nஅரசாங்கத்திற்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கும் இடையே நடைபெற்று வருகின்ற பேச்சுக்கள் முறியும் என்று தமிழ்தேசியக்கூட்டமைப்பு கருதினால் அதிலிருந்து உடனடியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளியேறவேண்டும் அதைவிடுத்து அரசாங்கமே முறிக்கும் என்று சொல்லிக்கொண்டிருந்தால் அது எந்த வகையான அரசியல் என்று தமக்கு தெரியவில்லை என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான என்.சிறிகாந்தா தெரிவித்தார்.\nதமிழ் தேசிய விடுதலைக்கூட்டமைப்பு என்ற பெயரில் புதிய கட்சியை ஆரம்பித்திருக்கும் சிறிகாந்தா இன்று மாலை அதன் யாழ். அலுவலகத்தில் நடாத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் இதனை���் தெரிவித்தார்\nஅங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் அண்மையில் திருகோணமலையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டிருந்த தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் அரசாங்கமே அரசு கூட்டமைப்புப்பேச்சுவார்த்தைகளை முறிக்கும் என்று தெரிவித்தாக சில பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்திருந்தன.\nஇந்த நேரத்தில் சில விடயங்களை பகிரங்கமாக தெரிவிக்கவேண்டிய கடமைப்பாடு தமிழ் மக்கள் சார்பில் தமிழ் தேசிய விடுதலைக்கூட்டமைப்புக்கும் இருக்கின்ற காரணத்தினால்தான் அதன் தலைவர் என்ற வகையில் நானும் செயலாளர் என்ற வகையில் சிவாஜிலங்கமும் கட்சியின் தலைமைக் குழுவிற்கமைய இந்த பத்திரிகையாளர் மாநாட்டை நடாத்த ஒழுங்கு செய்திருந்தோம்.\nபேச்சு வார்த்தைகள் சரியான இடத்திலே அரசாங்கத்திற்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கும் இடையிலே இல்லை என்பதே பிரேமச்சந்திரனின் கூற்று மாத்திரமல்ல சில தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் கூற்றுக்களும் தெளிவுபடுத்துகின்றன. இது கவலைக்குரிய விடயம் ஐக்கிய இலங்கைக்குள்ளே இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அரசாங்கத்துடன் பேசியாகவேண்டிய கட்டாயமான நிலைமையில் தமிழர் தரப்பு தள்ளப்பட்டிருக்கின்றது.\nதமிழர் தரப்பினுடைய மிகப்பிரதான அரசியல் கட்சி என்ற முறையிலே தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு அதனுடைய பங்கு இந்த விடயத்தில் இருப்பதை எவரும் மறுக்க முடியாது ஆனால் பேச்சுவார்த்தைகளை அரசாங்கம் தானாக முறிக்கும் என்று சொல்லுகின்றபோது. இந்தப்பேச்சுவார்தையின் நோக்கமே அர்த்த மற்றுப் போய் விடுகின்றது. தமிழ்மக்களுக்கு மாத்திரமல்ல முழு நாட்டுக்கும் கூட இனப்பிரச்சனையை தீர்ப்பதற்கு அரசியல் தீர்வு அவசியமாகவும் அவசரமாகவும் தேவைப்படுகின்றது.\nபேச்சுவார்த்தைகள் உரிய முறையிலே சரியான தடத்திலே நடைபெற வேண்டும் என்ற அவசியத்தை இந்தச் சந்தர்ப்பத்திலே சுட்டிக்காட்டவிரும்புகின்றோம். கடந்த காலங்களிலே குறிப்பாக 70 களின் பிற்பகுதிகளிலும் 80களிலும் அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தனாவோடு அன்றைய பிரதான தமிழ்க் கட்சியான தமிழர் விடுதலைக்கூட்டணி தொடர்ந்து நடாத்திய பேச்சுவார்த்தைகளின் கதி இந்தப்பேச்சுவார்த்தைக்கும் நடந்��ு விடக்கூடாது அப்படி நடப்பதற்கு நாங்கள் அனுமதிக்கக் கூடாது. தமிழ் மக்கள் அனுமதிக்கக் கூடாது. எனவே தான் சில விடயங்களை தமிழ்த் தேசிய விடுதலைக்கூட்டமைப்பு தமிழ் மக்கள் முன்னாலும் தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்ட சகலரின் முன்னாலும் முன்வைக்கின்றது.\nமுதலாவது, இந்த பேச்சுவார்த்தைகளுக்கு சர்வதேச சமுகத்தின் பங்களிப்பு அவசியமானது எங்களுடைய பிரச்சனையில் மறைமுகமாகவும், நேரடியாகவும் சம்மந்தப்பட்டிருந்த சகல நாடுகளையும் சர்வதேச சமூகமென்று குறிப்பிடுகின்றோம்.\nசர்வதேச சமூகத்தின் பங்களிப்புடன் ஐக்கிய நாடுகள் சபையையும் உள்ளடக்கி பேசவிரும்புகின்றோம். சர்வதேசத்தின் பங்களிப்பு முதலில் தேவை அதற்கான யதார்த்தம் உணரப்படவேண்டும் அந்த வகையில் இந்தியாவும் அதில் உள்வாங்கப்பட வேண்டும் இன்று இருக்கின்ற இந்திய காங்கிஸ் கட்சி தலைமையிலான சோனியா காந்தி அரசாங்கத்தின் மீது தமிழ் தரப்பு நம்பிக்கை வைத்து செயற்படுவதாக நினைத்துக்கொணடிருக்கின்றோம். சோனியாகாந்தி அரசாங்கம் யுத்தத்தின் போது என்ன செய்தது. என்பது எல்லோருக்கும் தெரியும் நாங்கள் அதனை மறக்கவும் முடியாது. மன்னிக்கவும் முடியாது இந்திய அரசாங்கத்தைத் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு நம்புமாக இருந்தால் அது இன்னுமொரு பாரிய தவறாக இருக்கும் இவ்வாறு என். சிறிகாந்தா தெரிவித்தார்.\nமகிந்த அரசு இந்தியாவின் கைபொம்மையாக செயற்படுகிறது – ஐ.தே.க. குற்றச்சாட்டு\nஉள்நாட்டில் எந்தவொரு பிரிவினருடனும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடாத இலங்கை அரசாங்கம் இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு இந்தியா கூறுவதை ஏற்றுக்கொண்டு செயற்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சாட்டுகின்றது.\nஐக்கிய தேசியக் கட்சியால் முன்வைக்கப்பட்ட 13வது திருத்தத்தை அமுல்படுத்த இடமளிக்காதவர்கள் இன்று இந்தியாவின் அழுத்தம் காரணமாக 13 வது திருத்தத்துக்கு அப்பாற் செல்லவும் தயாராக உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.\n13வது திருத்தம் வேண்டாம் என கூறியவர்கள் தற்போது தமது பிழைப்புக்காக 13 இற்கு அப்பால் செல்வதை காணக்கூடியதாக உள்ளதாக நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் சுட்டிக்கா��்டினார்.\n‘பல்கலைக்கழக மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி தொடர்பில் இதுவரையில் நாடாளுமன்றத்தில் கலந்துரையாடப்படவில்லை. பல்கலைக்கழக விரிவுரையாளர்களிடமோ, மாணவர்களிடமோ, பெற்றோரிடமோ இது தொடர்பில் கலந்துரையாடப்படவில்லை. தலைமைத்துவ பயிற்சியை கட்டாயமாக்கியுள்ளனர். இது சட்டவிரோதமான செயற்பாடாகும். தலைமைத்துவ பயிற்சி தொடர்பில் பல வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. எனவே, தலைமைத்துவ பயிற்சிகளை ஒருவாரத்துக்கு பிற்போடுமாறு நீதிமன்றம் கோரிக்கை விடுத்தபோதிலும் அதனை பொருட்படுத்தாது அரசாங்கம் செயற்பட்டது.\nஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கையில் கூட இலங்கையில் நீதிமன்றம் சுயாதீனமாக செயற்பட முடியாத நிலைமை உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனை அரசாங்கம் இந்த நடவடிக்கை மூலம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.\nஇலங்கையில் அரச பயங்கரவாதம் நடைமுறையில் இருப்பதாக ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. பல்கலைக்கழக தலைமைத்துவ பயிற்சியூடாக எதிர்காலத்தில் அரச பயங்கரவாதத்துக்கான சிறந்ததொரு குழுவை தேடிக்கண்டுபிடிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாக இருக்கும் என்பது எனது கருத்தாகும்.\nதலைமைத்துவ பயிற்சி நெறியானது சிறுபான்மை சமூக மகளீருக்கும் சிங்கள மகளீருக்கும் பல பிரச்சினைகளை தோற்றுவிக்கும். அரசாங்கம் எந்தவொரு குழுவினருடனும் பேச்சுவார்த்தைகக்கு தயாராக இல்லை. எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடுவதில்லை. நாடாளுமன்றத்தில் தனக்குள்ள மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பயன்படுத்தி தனக்கு தேவையானதை செய்கின்றது.\nஅவசரகால சட்டத்தை நீக்குமாறு யுத்தம் நிறைவடைந்ததும் நாம் அரசாங்கத்திடம் கோரினோம். நாம் சொன்னதை கேட்கவில்லை.\nஅவசரகால சட்டத்தை நீக்குமாறு இந்தியா கோரியது. தற்போது அதற்கு தயாராகி வருகின்றனர். இலங்கையிலுள்ள எதிர்க்கட்சியோ ஏனையவர்களோ கூறுவதை கேட்காமல் இந்தியா கூறுவதையே அரசாங்கம் கேட்கின்றது.\n13வது திருத்தை நாம் நிறைவேற்ற முறப்பட்டபோது 13வது திருத்தம் என்பது நாட்டை காட்டிக் கொடுக்கும் செயல் என விமர்சித்தனர். 13வது திருத்தம் நாட்டை பிரிக்கும் நடவடிக்கை என்றும் அதனை தடுக்க யுத்தம் செய்ய வேண்டும் என கூறினார்கள். தற��போது இந்தியாவுக்கு சென்று 13 இற்கு அப்பால் சென்று தீர்வை முன்வைப்பதாக கூறுகின்றனர்.\n13வது திருத்தத்தை அமுல்படுத்த ஐக்கிய தேசியக் கட்சி தயாரானபோது சந்திரிக்கா, மஹிந்த, ஜே.வி.பி ஆகியோர் ஒத்துழைப்பு வழங்கியிருந்தால் நாட்டில் இவ்வளவு இழப்புக்களை தவிர்திருக்கலாம். 13வது திருத்தம் வேண்டாம் என கூறியவர்கள் தற்போது தமது பிழைப்புக்காக 13 இற்கு அப்பால் செல்வதை காணக்கூடிதாயக உள்ளது’ – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் அணி\nவீரகேசரி இணையம் 5/26/2011 12:18:55 AM-ஐ.பி.எல்., சீசன் 4ல் பிளே ஆப் சுற்றின் 2ஆவது போட்டியில் மும்பையில் நடந்தது.\nஇந்த போட்டியில் புள்ளிப்பட்டியலில் 3ஆவது மற்றும் 4ஆவது இடம் பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதியது.\nஇந்த போட்டியில் நாணயசூழற்ச்சியை வென்ற மும்பை அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது. இதன்படி களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 147 ஓட்டங்களை எடுத்தது.\nஇதன் பின்னர் 148 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 19.2 ஓவரில் 6 விக்‌கெட் இழப்பிற்கு 148 ஓட்டங்களை பெற்று 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ,\n\"ஜெயலலிதாவுக்கு விடுதலைப் புலிகள் தீங்கிழைக்க மாட்டார்கள்': பழ.நெடுமாறன்\nசென்னை, மே 25: எம்.ஜி.ஆரைப் பின்பற்றும் ஜெயலலிதாவுக்கு விடுதலைப் புலிகள் ஒருபோதும் தீங்கிழைக்க மாட்டார்கள் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.\nஇது குறித்து புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்ய பிரபாகரன் திட்டம் தீட்டியதாக விடுதலைப் புலிகளின் தலைவராக தனக்குத் தானே மகுடம் சூட்டிக் கொண்ட குமரன் பத்மநாதன் கூறியுள்ளார்.\nபுலிகள் அமைப்பிலிருந்து பல ஆண்டுகளுக்கு முன்னால் நீக்கப்பட்டவருக்கு புலிகளின் சார்பில் பேசுவதற்கு எத்தகைய உரிமையும் இல்லை. இப்போது அவர் இலங்கை அரசின் கைப்பாவையாக உலகெங்கும் உள்ள புலிகளின் ஆதரவாளர்களை அடையாளம் காட்டும் துரோகப் பணியில் ஈடுபட்டுள்ளார்.\nராஜீவ் காந்தி படுகொலை செ���்யப்பட்டவுடன் அதில் தங்களுக்குத் தொடர்பில்லை என்றும், இக்கொலை சம்பந்தமாக தங்களுக்குத் தெரிந்த சில உண்மைகளை இந்திய புலனாய்வுத் துறையிடம் அளிக்கத் தயாராக இருப்பதாகவும் சர்வதேச புலிகள் செயலகத்தின் தலைவராக இருந்த கிட்டு பகிரங்கமாக அறிவித்திருந்தார்.\nஆனால், இந்திய புலனாய்வுத் துறை அவரைச் சந்தித்து உண்மைகளைப் பெற முயற்சிக்கவில்லை. ஈழ மக்களுக்கு துரோகம் இழைத்த காங்கிரஸ், திமுகவுக்கு தேர்தலில் மக்கள் பாடம் புகட்டியுள்ளனர். எனவே, தமிழக மக்களைக் குழப்புவதற்காக இந்திய, இலங்கை நாடுகளின் உளவுத் துறைகள் இதுபோன்ற பொய்ப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.\nமுதல்வர் ஜெயலலிதா ஈழத் தமிழர் பிரச்னையில் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்புகள் மத்திய அரசை கலக்கமடையச் செய்துள்ளன. இலங்கைப் பிரச்னையில் மத்திய அரசுக்கு எதிரான நிலையை தமிழக அரசு எடுத்தால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்பதால் ஜெயலலிதாவைக் கொல்ல புலிகள் திட்டம் தீட்டியதாக குமரன் பத்மநாதன் மூலம் உளவுத் துறை செய்தி பரப்பியுள்ளது.\nபுலிகள் அமைப்புக்கு எம்.ஜி.ஆர். செய்த உதவிகளை அவர்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். எம்.ஜி.ஆரைப் பின்பற்றும் ஜெயலலிதா உள்பட யாருக்கும் புலிகள் தீங்கிழைக்க மாட்டார்கள் என்று பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.\nசென்னை, மே 25: காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியைச் சந்திக்கும் வாய்ப்பு இருந்தும் தவிர்த்துவிட்டேன் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை நடைபெற்ற திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:\nதில்லி பயணம்: திகார் சிறையில் இருக்கின்ற முன்னாள் மத்திய அமைச்சர் ராசா, என்னுடைய மகள் கனிமொழி, சரத்குமார் ஆகியோரைக் காண்பதற்காகச் சென்றேன். தில்லியில் தங்கியிருந்த ஹோட்டலில் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், குலாம்நபி ஆசாத்,புதுவை நாராயணசாமி, பரூக் அப்துல்லா மற்றும் ஜெயந்தி நடராஜன் ஆகியோர் என்னைச் சந்தித்துப் பேசினார்கள்.\nகனிமொழி துணிச்சலோடும், உறுதியோடும் இந்த நிலையைச் சமாளிப்பதாகக் கூறியிருக்கிறார். அத்துடன் சட்ட ரீதியாகவும் நீதி கிடைக்கும் என்று நானும், கனிமொழியும் கருதுகிறோம்.\nசோனியாவைச் சந்திக்காததன் காரணம்: சோனியாவைச் சந்த���க்கும் வாய்ப்பும், நேரமும் இருந்தது. என் மகள் கனிமொழி சிறையில் இருந்ததால், இந்த நேரத்தில் சோனியாவைச் சந்திப்பது முறையாக இருக்காது என்பதற்காகவே நான் சந்திப்பதைத் தவிர்த்துக் கொண்டேன்.\nசமச்சீர் கல்வித் திட்டம் ரத்து: எல்லா மாணவர்களுக்கும் சமநிலையில் கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக மாணவர்கள் உள்பட சிலர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தார்கள். அவர்களுடைய கருத்துக்கு மதிப்பளித்து திமுக ஆட்சியில் பல்வேறு ஆய்வுகள் செய்யப்பட்டு, தலைசிறந்த கல்வியாளர்களின் ஒப்புதலோடும் அரசியல் கட்சிகளின் தலைவர்களோடும் கலந்து பேசி சமச்சீர் கல்வித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.\nஅந்தத் திட்டம் இப்போது நிறுத்தப்படுவதால் எதிர்கால தலைமுறைக்குப் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.\nபறிக்கப்பட்ட சொத்துகள்: திமுக ஆட்சிக் காலத்தில் பறிக்கப்பட்ட சொத்துகள் உரிய முறையில் மீட்கப்படும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார். அப்படி ஏதாவது இருந்தால் அதைத் திரும்பப்பெற்று உரியவர்களிடமோ அல்லது உரிய அமைப்புகளிடமோ ஒப்படைப்பதில் எங்களுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை என்றார் கருணாநிதி.\nதலைமைச் செயலகம், சமச்சீர் கல்வி, மேலவை என்று திமுக ஆட்சியில் போடப்பட்ட திட்டங்கள் ஒவ்வொன்றாக ரத்து செய்யப்படுவது குறித்து கேட்கப்பட்டதற்கு, \"இதற்காக வருந்த வேண்டியவர்கள் வாக்களித்தவர்கள்' என்றார்.\nஇதைப்போல \"ராஜீவ்காந்தி கொலையில் திமுகவிற்கும் பங்கு உண்டு என்பதுபோல ஒருவர் (பத்மநாதன்) கூறிருக்கிறாரே' என்று செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு, \"அவர் யாரென்றும், அவர் என்ன சொன்னாரென்றும் எங்களுக்குத் தெரியாது' என்று கூறினார்.\nஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணத்தை சர்வாதிகாரமாக அடக்கியாள முற்படுகின்றார்: பேராசிரியர் ரட்னஜீவன் ஹுில்\nஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணத்தை தனது சர்வாதிகாரப் பிடிக்குள் வைத்துக் கொண்டு அடக்கியாள முற்படுவதாக பேராசிரியர் ரட்னஜீவன் ஹுில் குற்றம் சாட்டுகின்றார்.\nமுன்னொரு காலத்தில் விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்தை எவ்வாறு அடக்கியாள முற்பட்டார்களோ அதேவழியிலேயே டக்ளஸ் தேவானந்தாவும் சர்வாதிகாரமாக நடந்து கொள்ள முற்படுகின்றார் என்றும் பேராசிரியர��� ரட்ணஜீவன் ஹுில் மேலும் தெரிவித்துள்ளார்.\nசிங்களப் பத்திரிகையான லக்பிமவுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nதற்போதைய நிலையில் யாழ் பல்கலைக்கழகத்தின் கவுன்சிலுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட 25 பேரில் 13 பேர் டக்ளஸ் தேவானந்தாவால் தெரிவு செய்யப்பட்டவர்கள். அதேபோன்று யாழ்.பல்கலைக்கழக கவுன்சில் கூட்டம் நடைபெற முன்பாக டக்ளஸினால் ஒரு அதன் உறுப்பினர்களுடன் ஒரு கலந்துரையாடல் நடாத்தப்படும். பல்கலைக்கழக கவுன்சில் கூட்டத்தில் என்னென்ன முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்பது தொடர்பான கட்டளைகள் அங்கு வழங்கப்பட்டு விடும்.\nதுணைவேந்தர் தெரிவில் யாருக்கு வாக்களிப்பது போன்ற முடிவுகள் உட்பட எல்லா முடிவுகளும் ஏற்கெனவே எடுக்கப்பட்டு விடும். துணைவேந்தரைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பது அவருக்கு அவசியமாக உள்ளது. இதனால் எனது நியமனத்தை அவர் விரும்பவில்லை. கிறிஸ்தவனான என்னை துணைவேந்தராக நியமித்தால் இந்துக்கள் கோபம் கொள்வார்கள் என அவர் ஜனாதிபதிக்குச் சொல்லி இருக்கிறார். இதனால் எனக்கு அவர்கள் ஆதரவு தெரிவிப்பதாக முக்கியமான இந்துத் தலைவர்களிடம் அறிக்கை பெற்று வருமாறு கோரப்பட்டேன். பெரும்பாலான இந்துக்கள் நான் துணைவேந்தராக வருவதையே விரும்புகிறார்கள். ஜனாதிபதிக்கு டக்ளஸ் அவ்வாறு சொன்னதன் ஊடாக அவர்களை அவர் அவமானப்படுத்தி இருக்கிறார்.\nதேவானந்தாவுக்கு வேண்டியவர்களுக்கு பல்கலைக்கழகத்தில் பல்வேறு பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அப்பதவிகளுக்கான எத்தகைய விண்ணப்பங்களும் பகிரங்கமாகக் கோரப்பட்டதில்லை. அந்நியமனங்களில் எத்தகைய ஒழுங்கும் கடைப்பிடிக்கப்படவுமில்லை.\nஅதேபோன்று தான் பல்கலைக்கழகத்திற்கான விடுதிகள் கட்டுவது தொடர்பான 300 மில்லியன் ரூபாய் பெறுமதியான கட்டிட ஒப்பந்தமும் சட்டத்தற்குப் புறம்பான வகையில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.\nகுறிப்பாக அண்மைய கொள்ளைகளுக்கும் கொலைகளுக்கும் ஈபிடிபி உறுப்பினர்களே பொறுப்பு என ஜெனரல் மகிந்த ஹத்ருசிங்க கூறியதன் பின்பு இந்த முறைகேடுகள் தொடர்பாக எங்காவது முறையிட மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.\nஜனாதிபதிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து சுயாதீனத் தகவல்களைப் பெற்றுக் கொள்ளக் கூட���ய மூலங்களில்லை. தமிழ் மக்களோடு தொடர்பு கொள்வதென்றால் ஜனாதிபதி தேவானந்தாவை விட்டுவிட்டு தேர்தல்கள் மூலம் தெரிவு செய்யப்பட்ட தமிழ் தலைவர்களுடன் அவர் பேச வேண்டும்.\nயாழ்.பல்கலைக்கழகத்தின் துணை வேந்தருக்கான வாக்களிப்பில் முதல் மூவருள் ஒருவராக நான் தெரிவு செய்யப்பட்டேன். முன்னதாக இருந்த துணைவேந்தரின் பதவிக்காலம் முடிவடைவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக ஜனாதிபதியால் நானும் எனது மனைவியும் அலரி மாளிகைக்கு தேநீர் விருந்தொன்றுக்கு அழைக்கப்பட்டோம். யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு என்னை நியமிப்பதற்கான நியமனக் கடிதம் மறுநாள் காலை ஜனாதிபதிச் செயலகத்திலிருந்து அனுப்பப்படும் என்ற உறுதிமொழியுடன் நாங்கள் விடைபெற்றோம்.\nஆனால் பின்னர் அவ்வாறு நடைபெறவில்லை. டக்ளஸ்தேவானந்தாவின் எதிர்ப்புக்காரணமாக ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதியை மீறி விட்டார் என்றும் பேராசிரியர் ஹுில் தனது நோ்காணலில் மேலும் குறிப்பிட்டு்ளளார்.\nஉலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் ஊக்க மருந்தைப் பாவித்த உபுல் தரங்க\nஇலங்கை கிரிக்கட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் உபுல் தரங்க அண்மையில் முடிவுற்ற உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிகளின் போது தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தினை பாவித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.\nஉபுல் தரங்க உலகக் கிண்ண போட்டிகளின்போது இலங்கை அணி சார்பாக சிறப்பாக விளையாடிய ஒரு வீரராவார்.\nநியுஸிலாந்துக்கு எதிரான ஒரு போட்டியின் முடிவில் நடத்தப்பட்ட சோதனைகளில் இவர் prednisolone என்ற மருந்தைப் பாவித்துள்ளமை தெரியவந்துள்ளது.\nஇது ஆஸ்த்துமா நோயைக் குணப்படுத்தப் பாவிக்கப்படும் ஒரு வகை மருந்தாகும்.\nஇது சம்பந்தமாதகக் கருத்து வெளியிட இலங்கையின் தேசிய ஊக்க மருந்துத் தடை அமைப்பின் தலைவர் டொக்டர்.கீதாஞ்சன மெண்டிஸ் மறுத்துவிட்டார்.\nதனக்கு இது பற்றி எதுவும் தெரியாது என்று அவர் கூறினார். இலங்கை கிரிக்கெட்டின் இடைக்காலச் செயலாளர் நிசாந்த ரணதுங்க இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.\nஅவ்வாறான சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை அணி வீரர்கள் பற்றி இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் எதுவும் எழவில்லை என்றும், உலகக் கிண்ணப் போட்டிகளின்போது இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றதா��� இது வரை தமக்கு எதுவும் தெரியாது என்றும், இலங்கை கிரிக்கெட்டின் நடவடிக்கைப் பிரிவுத் தலைவர் ஆஷ்லி சில்வாவும் தெரிவித்துள்ளார்\nபுலிகளின் முன்னாள் அரசியற்பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனின் மனைவி, பிள்ளைகள் விடுதலை\nவன்னிப் போரின் போது கைதாகி இலங்கை பாதுகாப்பு படையினரால் தடுத்துவைக்கப்பட்டிருந் தமீழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனின் மனைவி சசிரோஜாவும் அவரின் இரு பிள்ளைகளும் நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.\nசு.ப.தமிழ்ச்செல்வன் 02.11.2007 ம் திகதி இலங்கை விமானப்படையின் குண்டுத்தாக்குதலில் பலியானார்.\nஅவரின் மனைவி சசிரோஜாவும் இரண்டு பிள்ளைகளும் யுத்ததத்தின் இறுதிக் கட்டத்தில் இடம்பெயர்ந்து வவுனியா அகதிகள் முகாமில் இருந்த போது படையினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஐ.நா. நிபுணர் குழு அறிக்கை – சீன சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்கள் பேச்சு\nஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கை தொடர்பாக சீன மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.\nசீனாவின் பெய்ஜி;ங் நகரில் சீன வெளிவிவகார அமைச்சர் யாங் ஜெய்ச்சீக்கும், இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிற்கும் இடையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.\nஇலங்கை அரசாங்கமும், நாட்டு மக்களும் உள்விவகார பிரச்சினைக்கு காத்திரமான முறையில் தீர்வு காண்பார்கள் என்ற பூரண நம்பிக்கை இருப்பதாக சீன வெளிவிவகார அமைச்சர் யாங் ஜெய்ச்சீ தெரிவித்துள்ளார்.\nநல்லிணக்க மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு சீனா பூரண ஒத்துழைப்பை வழங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாத இல்லாதொழிப்பு தொடர்பில் இலங்கை காட்டிய ஆர்வம் பாராட்டுக்குரியது என அவர் தெரிவித்துள்ளார்.\nகேபியின் பேட்டியின் பின்னணியில் றோ- ஜெயலலிதாவை உசுப்பிவிடவும் திட்டம்\nகே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின் பின்னணியில் றோ எனப்படும் இந்தியப் புலனாய்வுப் பிரிவு செயற்பட்டுள்ளதாக இந்திய இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nதமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை ஈழத்தமிழர்களுக்கு எதிராகத் திருப்பும் நடவடிக்கையை இந்திய உளவு���்துறையான றோ மேற்கொண்டிருக்கின்றது எனத் தகவல் வெளியாகி உள்ளது.\nஇதுநாள் வரை தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியை பயன்படுத்திக்கொண்டு விடுத லைப் புலிகளை அழித்தொழிக்கும் பணியை மேற்கொண்ட காங்கிரஸ் கட்சியும், அதன் (மத்திய) அரசும், ஜெயலலிதா தேர்தலில் வெற்றிபெற்றதும் அவர் மூலமாக சிக்கல் ஏதும் வந்துவிடக்கூடாது என் பதற்காக அவரையும் வளைக்கும் முயற்சியை தொடங்கியது.இதன் முதல்கட்ட நடவடிக்கையாகத்தான் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தேர்தல் வெற்றிக்காக ஜெயலலிதாவை தொடர்புகொண்டு வாழ்த்துத் தெரிவித்ததோடு, தேநீர் விருந்துக்கு டில்லி வருமாறும் அழைப்பு விடுத்திருந்தார்.ஏற்கனவே விடுதலைப் புலிகளுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் எதிரான உணர்வுகளைக் கொண்டிருந்த ஜெயலலிதா,\n2009 போரில் இலங்கை இராணுவத்தினரின் கொடூரச்செயல்கள் குறித்த தகவல்கள் மற்றும் அது குறித்த செய்திகளை அறிந்த பின்னர்தான் ஓரளவுக்குத் தனது நிலையை மாற்றிக்கொண்டார்.குறிப்பாக இலங்கையில் ஈழத்தமிழர்கள் முகாம்களில் படும் அவதிகளை நேரில் கண்டறிந்து வந்த ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், இது தொடர்பாக எடுத்துக் கூறிய உண்மைகள்தான் அவரை ஓரளவுக்கு மாற்றியது.அத்துடன் தமிழகத்தில் உள்ள ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான அமைப்பினர்கள் வாயிலாகவும் அவருக்கு இலங்கை நிலவரம் குறித்து எடுத்துச் சொல்லப்பட்டது.அதன் பின்னரே இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு எதிராகக் குரல் கொடுக்கத் தொடங்கினார் ஜெயலலிதா.இந்நிலையில் அவரது இந்த மாற்றம், வெறும் வாக்குகளை பெறுவதற்காகத்தானோ அல்லது அவர் மாறவே இல்லையோ என்ற எண்ணம், தேர்தல் வெற்றிக்குப் பின்னர் அவர் ஜெயா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின்போது தோன்றியது.\nஅதாவது ஈழத் தமிழர் பிரச்சினை ஒரு சர்வதேச பிரச்சினை என்றும், மத்திய அரசு சம்பந்தப்பட்ட விடயம் என்றும், இதில் மாநில அரசு ஓரளவுக்குத்தான் தலையிட முடியும் என்றும் கூறியதைப் பார்த்தபோது, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான அமைப்பினர்களின் மனதில், “ஐயோ… இவரும் கருணாநிதி கூறியதைப் போன்றே கை கழுவும் பாணியில் பேசுகிறாரே…” என்ற ஐயம் ஏற்பட்டது. இந்நிலையில், போர்க் குற்றச்சாட்டிலிருந்து இலங்கையையும், ஜனாதிபதி ராஜபக்ஷவையும் முட்டுக்கொடுத்துக் காப்பாற்ற தீவிர முயற்சியில் இறங்கி���ுள்ள மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் அரசு, ஆதரவாகவும், ஜனாதிபதி ராஜபக்ஷவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தவேண்டும் என்று ஈழத் தமிழருக்கு ஆதரவாகக் கருத்துக் கூறிய ஜெயலலிதாவிடமிருந்தும், தமிழகத்திலிருந்தும் குரல் எழும்பாத வகையில் முடக்கிப் போட திட்டமிட்டுள்ளது என செய்தி வெளியாகி உள்ளது.\nஇதன் முதல்கட்டமாக ஜெயலலிதாவை ஈழத் தமிழர்களுக்கு எதிராகத் திருப்பும் நடவடிக்கையை இந்திய உளவுத் துறையான “றோ” மூலம் மேற்கொண்டிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளன.இதன் ஓர் அங்கமாக, இலங்கையில் இராணுவத்தின் பிடியில் இருக்கும் கே.பி. என்கிற பத்மநாதனை இந்திய தொலைக்காட்சி ஒன்றின் மூலம் பேட்டி எடுத்து வெளியிட வைத்துள்ளது.இந்திய தொலைக்காட்சிக்காக அந்தப் பேட்டி எடுக்கப்பட்டது எனக் கூறப்பட்டாலும், அந்தப் பேட்டியில் கேட்கப்படும் கேள்விகளும் அதற்கு கே.பி. கூறும் பதில்களும், கே.பியை ஒரு பகடைக்காயாகப் பயன்படுத்தி ஜெயலலிதாவை ஈழத் தமிழர்களுக்கு எதிராகத் திசை திருப்ப “றோ” முயற்சிப்பது தெள்ளத் தெளிவாகியுள்ளது எனக் கூறப்படுகிறது.\nவிடுதலைப் புலிகளே ராஜீவ் காந்தியைக் கொன்றதாகக் குறிப்பிடும் கே.பி., அதற்காக மன்னிப்புக் கோருகிறார். பின்னர் அவர் குறிப்பிடுகையில், ஜெயலலிதா மீது புலிகள் ஆத்திரம் அடைந்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவுக்கு அதன் காரணமகவே “இசட்’ ரக பாதுகாப்பு மத்திய அரசால் வழங்கப்பட்டது என்றும் சந்தர்ப்பம் கிடைத்திருந்தால் புலிகள் ஜெயலிதாவையும் சுட்டுக்கொன்றிருப்பார்கள் என்றும் கே.பி. அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.\nஐநாவில் அதிர்ந்த ஒருவரின் பேச்சு ..-காணொளி உள்\nதமிழீழ விடியலை நோக்கி நகரும் மக்களால் தெரிவு செய்ய பட்ட நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதி நிதிகள்\nஐநா முன்றலில் கூடி தமிழீழ தேசிய துக்க நாளை நினைவு கூர்ந்து அங்கு\nசிங்கள இனவெறி அரசினால் அழிக்க பட்ட போது மக்கள் .மற்றும் போராளிகளை நினிவு கூர்ந்தனர் .\nஇவ்வேளையில் அங்குபல்துறை அமைச்சு பொறுப்பில் உள்ளவர்களின்\nபேச்சுக்கள் அவர் தம் செயல் பட்டு நகர்வுகள் அந்த அரசின் கொள்கை விளக்கங்கள் என்பன\nஇதன் போது நாடு கடந்த அரசில் இருந்து பிரிந்த அணி குழப்பவாதிகளும் அவர்களிற்கு சார்பனா சுவிஸ் விடுதலை புலிகளின்\nகிளையினரும�� இணைந்து நாடு கடந்த தமிழீழ அரசின் உள்துறை அமைச்சர் மீது காட்டு மிராண்டி தாக்குதலை நடத்தினர் .\nகருத்தை கருத்தால் வெல்ல முடியாத இவர்கள் மனித நாகரிகமற்ற இந்த செயலை மனித நாகரிகமுள்ள மக்கள் கண்டிக்கின்றனர் .\nமக்களால் தெரிவு செய்ய பட்ட பிரதி நிதிகளை இவ்விதம் தமிழ் தேசிய விடுலை மற்றும் தமிழ் தேசிய விடுதலை அரசியல் பேசும்\nபுலிகளின் சுவிஸ் கிளையின் செயல் பாடு கண்டிக்க பட வேண்டியது .\nஇதை மறுத்துரைத்தால் எம்முடன் நேரடி விவாதத்திற்கு வருமாறு சுவிஸ் கிளையினரை வேண்டி கொள்கின்றோம் .\nஇது தனி நபர் தாக்குதலோ அல்லது ஒரு அமைப்பின் மீதான தாக்குதலோ அல்ல என்பதும்\nமக்களின் பிரதி நிதி தாக்க பட்டது தவறு என்ற வகையிலுமே இந்த கண்டனத்தினையும் செய்திகளையும் பிரசுரிக்கின்றோம் .\nஉங்கள் கருத்துகளையும் நாம்உள்வாங்கி பிரசுரிக்க தயாராகவுள்ளோம் என்பதனை திட்டவட்டமாக தெரிவித்து கொள்கின்றோம் .\nநெதர்லாந்தில் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் ராமச்சந்திரன் கைது - கேபி உள்ளிட்ட 13 முன்னாள் போராளிகளிடம் நெதர்லாந்து அதிகாரிகள் விசாரணை\nநெதர்லாந்தில் செயற்பட்டு வந்த விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் எஸ்.ராமச்சந்திரன் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.\nவிடுதலைப் புலிகளின் பிரிவொன்றின் தலைவராகவும், முக்கிய தளபதிகளில் ஒருவராகவும் செயற்பட்டு வந்த நெடியவன் எனப்படும் சிவரூபன் நோர்வேயில் கைது செய்யப்பட்டதன் பின் நெதர்லாந்தில் ராமச்சந்திரனின் கைது சம்பவம் நடைபெற்றுள்ளது.\nராமச்சந்திரனின் வீட்டை சோதனையிட்ட பொலிசார் பென் டிரைவ் (யு.எஸ்.பி) யில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 136 மில்லியன் பணம் தொடர்பான விபரங்களையும் கைப்பற்றியுள்ளனர். அப்பணம் விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் ஆயுதக் கொள்வனவுக்காக ஐரோப்பிய வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ளது.\nநெதர்லாந்தில் விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்களைக் கைது செய்யும் ஒபரேசன் கொன்னிக் நடவடிக்கையின் ஒரு கட்டமாகவே ராமச்சந்திரன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருடைய நெதர்லாந்து அலுவலகத்தில் பிரதானியாக செயற்பட்ட ஞானம் என்பவரும் நெதர்லாந்தின் இரகசியப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅத்துடன் இவர்களுடன் தொடர்பைக் கொண்டிருந்த வி��ுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் ஹேக், ட்ராசெய்ஸ்ட், அம்ஸ்டர்டாம், ரல்டே மற்றும் அமசோடம் ஆகிய நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளையடுத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபுலிகளின் நிதி விவகாரம் – கேபி உள்ளிட்ட 13 முன்னாள் போராளிகளிடம் நெதர்லாந்து அதிகாரிகள் விசாரணை\nவிடுதலைப் புலிகளின் நிதி வலையமைப்புத் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நெதர்லாந்து அதிகாரிகள் சிறிலங்காவில் உள்ள விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகளிடம் விசாரணை நடத்த அனுமதி கோரியுள்ளனர்.\nஇதுதொடர்பாக நெதர்லாந்து வானொலி வெளியிட்டுள்ள தகவலில், குமரன் பத்மநாதன் உள்ளிட்ட 13 பேரை அடுத்த மாதம் விசாரிக்க சிறிலங்காவிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக சிறிலங்கா சட்டமா அதிபர் மொகான் பீரிசுடன் நெதர்லாந்து அதிகாரிகள் பேச்சு நடத்தி வருகின்றனர்.\nஅதேவேளை, இந்த விவகாரம் பற்றிய சாட்சியங்களைப் பெறுவதற்காக நெதர்லாந்து நீதிவான்களும், சட்டவாளர்களும் அமெரிக்காவுக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.\nஅமெரிக்காவில் இவர்கள் புலிகளின் ஆயுதக்கொள்வனவு நடவடிக்கைகளில் தொடர்புடைய பிரதீபன் தவராசாவிடம் விசாரணை நடத்தவுள்ளனர்.\nஇவர் அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளிலும் விடுதலைப் புலிகளுக்கு வெடிபொருட்கள், இயந்திரத் துப்பாக்கிகள், ஏவுகணைகள், ஆட்டிலறிகள், ரேடர்கள் போன்ற ஆயுதங்களை கொள்வனவு செய்திருந்தார்.\nஇவரது மடிக்கணினியில், 20மில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்கான முன்னுரிமைப் பட்டியல் ஒன்றை அமெரிக்காவின் சமஸ்டி புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்திருந்தனர்.\nஅந்தப் பட்டியலில் ஒவ்வொன்றும் 160,000 டொலர் பெறுமதியான 25மி.மீ விமான எதிர்ப்புப் பீரங்கிகள் ஆறு, ஒவ்வொன்றும் 30,000 டொலர் பெறுமதியான ரைப்- 69 ரகத்தைச் சேர்ந்த இரட்டைக்குழல் 30மி.மீ கடற்படைப் பீரங்கிகள் ஆறு, ஆயிரக்கணக்கான தன்னியக்கத் துப்பாக்கிகள், மில்லியன் கணக்கான ரவைகள்., கிரனேட் செலுத்திகள், 50 தொன் சி-4 வெடிமருந்து, 5 தொன் ஆர்டிஎக்ஸ் வெடிபொருள், 50 தொன் ரிஎன்ரி சீன வெடிபொருள், விமானக் குண்டுகளுக்குப் பயன்படுத்தப்படும் 50 தொன் ட்ரைரோனல் வெடிபொருள் ஆகியவை இருந்ததாக அமெரிக்காவின் சமஸ்டிப் புலனாய்வு���் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nநெதர்லாந்தில் உள்ள இராமச்சந்திரன் என்பவர் இந்த ஆயுதக்கொள்வனவுகளுடன் தொடர்புபட்டிருந்ததாக பிரதீபனின் மடிக்கணினியில் இருந்த தகவல்களின் மூலம் தெரியவந்துள்ளது.\nஇதையடுத்தே நெதர்லாந்து விசாரணைக் குழுவொன்று இன்று ஒஸ்லோவுக்கு செல்லவுள்ளது.\nசந்தேகநபர்களின் சட்டவாளர்களை உள்ளடக்கிய இந்தக் குழுவினர் நெடியவனினிடம் விசாரணை நடத்தவே ஒஸ்லோ செல்லவுள்ளனர்.\nஇவர் விடுதலைப் புலிகளுக்கு மில்லியன் கணக்கான டொலர் பணத்தை வழங்கியதாக நெதர்லாந்து அதிகாரிகள் நம்புகின்றனர்.\n‘ஒப்பரேசன் கொனின்க்‘ என்ற பெயரில் நெதர்லாந்து அதிகாரிகள் விடுதலைப் புலிகளின் இந்த நிதி வலையமைப்பு மீதான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்த நடவடிக்கையில் நெதர்லாந்தில் 90 பேரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nடசின் கணக்காக வீடுகளில் நடத்தப்பட்ட தேடுதல்களில் கணினிகள், இறுவட்டுகள், ஆவணங்கள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் நெதர்லாந்து வானொலி தகவல் வெளியிட்டுள்ளது.\nவிளம்பர பதாகைகளுக்கு அனுமதி வழங்கியதில் யாழ்.மாநகர மேயர் பெரும் மோசடி\nயாழ். மாநகர சபை எல்லைக்குள் விளம்பரப் பதாகைகளுக்கு அனுமதி வழங்கியதில் பெரும் மோசடி இடம்பெற்றுள்ளது. இதனால் 2010 ம் ஆண்டில் மாநகரசபைக்கு 50 லட்சத்து 09 ஆயிரத்து 833 ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.\nஇந்த ஊழல் தொடர்பாக உயர் மட்ட விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.\nஇந்த மோசடி தொடர்பாக யாழ்.மாநகர முதல்வருக்கும் ஆணையாளருக்கும் விளக்கம் கேட்டு 13.10.2010 ல் கணக்காய்வாளர் திணைக்களத்தால் அனுப்பப்பட்ட கடிதத்துக்கு இன்று வரை மாநகரசபையிடம் இருந்து எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லை என கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் யாழ்.கிளையின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.\nகணக்காய்வாளர் திணைக்களத்தின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கமுடியாமல் தடுமாறும் மாநகர முதல்வர், தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி மோசடியைக் கண்டு பிடித்து வெளிப்படுத்திய அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்றும் கூறப்படுகின்றது.\nஇந்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:\nமாநகர சபை எல்லைக்குள் நல்லூர் கோயில் பின் பக்கவீதியில் ஒன்பது பதாகைகள் எந்த விதமான கட்டணமோ அனுமதியோ இன்றிக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் மாநகர சபைக்கு வரவேண்டிய 50 லட்சத்து 09 ஆயிரத்து 833 ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது.\nமாநகர சபையின் அங்கீகாரம் இன்றி விளம்பரப் பதாகைகளுக்கான கட்டணம் இரண்டு மடங்காக அறவிடப்பட்டுள்ளது. கட்டண அதிகரிப்புத் தொடர்பாக பகிரங்க அறிவிப்போ அன்றி அரச வர்த்தமானி அறிவித்தலோ விடப்படவில்லை.\nஅத்துடன் அங்கீகாரம் இன்றிக் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாகைகளில் தனிப்பட்ட தொலைபேசி இலக்கம் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.\nநிபுணர்குழு அறிக்கை தொடர்பில் இலங்கைக்குச் சீனா முழுமையாக ஆதரவு\nஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளரின் நிபுணர் குழு வெளியிட்ட அறிக்கை தொடர்பில் இலங்கைக்கு முழு ஆதரவும் வழங்கப்படுவதை சீனா உறுதிப்படுத்தியுள்ளது.\nதங்களுடைய பிரச்சினைகளைத் தாங்களே தீர்த்துக் கொள்ளும் தகுதியும் வல்லமையும் இலங்கை அரசுக்கும் மக்களுக்கும் இருக்கின்றது என்று சீனா முழுமையாக நம்புகின்றது என அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஜங்ஜிச்சி தெரிவித்தார்.\nஇரண்டு நாள் பயணமாக நேற்று முன்தினம் திங்கட்கிழமை பீஜ்ஜிங் சென்ற வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், சீன வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.\nஇக் கலந்துரையாடலின்போது ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை குறித்தும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்தும் பீரிஸ் சீன வெளிவிவகார அமைச்சருக்கு விளக்கினார் என்று கொழும்பில் வெளிவிவகார அமைச்சுஅதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇத்தகைய சூழலில் எல்லாப் பிரச்சினைகளையும் இலங்கை அரசும் மக்களும் தமக்குள்ளேயே தீர்த்துக் கொள்ளும் ஆற்றலும் வலுவும் கொண்டிருக்கிறார்கள் என்று சீனா முழுமையாக நம்புவதாக அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஜங் ஜிச்சி தெரிவித்துள்ளார் என்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.\nதேசிய நல்லிணக்கம் மற்றும் மீள்கட்டுமானம் என்ற இலக்குகளை இலங்கை அடைவதற்கு சீனா என்றும் துணை நிற்கும் என்றும் ஜங் ஜிச்சி தெரிவித்தார்.\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சீனாவுக்கு வருகை தருவதற்கான அழைப்பு ஒன்றையும் அமைச்சர் பீரிஸிடம் அவர் விடுத்தார்.\nநிபுணர் குழு அற��க்கை தொடர்பில் இந்தியாவுக்கு அமைச்சர் பீரிஸ் மேற்கொண்ட பயணம் வெற்றியளிக்காத நிலையில், அவரது சீனப் பயணம் சாதகமாக அமைந்துள்ளது என்று சுட்டிக்காட்டப்படுகிறது.\nநெதர்லாந்தில் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களைக் கைது செய்வதற்கு இலங்கை இராணுவத்தினரின் தகவல்களே உதவின: நெதர்லாந்து ஊடகங்கள்\nநெதர்லாந்தில் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களைக் கைது செய்வதற்கு இலங்கை இராணுவத்தினரின் தகவல்களே உதவியதாக நெதர்லாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஇறுதிக்கட்ட யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்களில் இருந்து விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்புத் தொடர்பாகக் கிடைத்த தகவல்களைக் கொண்டே இலங்கை இராணுவத்தினர் நெதர்லாந்தில் செயற்பட்ட விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் தொடர்பான தகவல்களை வழங்கியிருந்தனர்.\nஅதனை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலமாகவே விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்கள் நெதர்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.\nஇலங்கை இராணுவத்தினரின் தகவல்களைக் கொண்டே நெதர்லாந்தில் செயற்பட்ட விடுதலைப் புலிகளின் வலையமைப்பைக் கண்டறிந்து அதன் முக்கியஸ்தர்களைக் கைது செய்ய முடிந்துள்ளதாக நெதர்லாந்தின் அரச வானொலியும் செய்தியொன்றை ஒலிபரப்பியுள்ளது.\nஅண்மையில் நோர்வேயில் கைது செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர் நெடியவன் கைது செய்யப்பட்டதன் பின்னணியிலும் இலங்கை இராணுவ உளவுப் பிரிவின் தகவல்களே முக்கிய பங்கு வகித்திருந்ததாகவும் சில தகவல்கள் கசிந்துள்ளன.\nபோலிக்கடவுச்சீட்டுடன் சென்னையில் கைதான இலங்கைப் பெண்\nஇந்தியாவிலிருந்து போலிக் கடவுச் சீட்டினை பயன்படுத்தி இலங்கை வரமுற்பட்ட இலங்கைப் பெண்ணொருவர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nவசந்தி என்ற 42 வயதுடைய பெண்ணே இந்தியக்கடவுச்சீட்டை பயன்படுத்தி நேற்று காலை இலங்கை வரமுற்படும்போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த பெண் இதற்கு முன்னர் இரு தடவை இந்தியக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இலங்கைக்கு வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.\nஇந்திய பிரஜையான சிறிரமாலு என்பரை திருமணம் செய்து கொண்ட வசந்தி கடந்த 20 வருடங்களாக கிரிஸ்ணகிரி பிரதேசத்தில் வசித்து வந்துள்ளார்.\n1994ஆம் ஆண்டு முகவர் ஒருவர் மூலம் இந்தியக் கடவுச்சீட்டினை பெற்றுக்கொண்ட வசந்தி 2004ஆம் ஆண்டு அதனை புதுப்பித்துள்ளார்.\nஇந்தியாவில் தான் பதிவுத் திருமணம் செய்து கொண்டுள்ளதாக வசந்தி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.\nஎனினும் மேலதிக விசாரணைகளுக்காக குடிவரவு அதிகாரிகள் குறித்த பெண்ணை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎழுத்து நேற்று இன்று நாளை\nபி பி சி தமிழ்\nஐ பி சி தமிழ்\nதி . மு. க.\nஅன்றைய எஸ் பி பி\nடி எம் எஸ் பாடல்கள்\nஎம் ஜி ஆர் பாடல்கள்\nஎம் ஜி ஆர் பாடல்கள்\nஎம் கே டி வி\nபிரான்சின் சோசலிச கட்சிக்கும் நாடுகடந்த தம...\nஐநாவில் அதிர்ந்த ஒருவரின் பேச்சு ..-காணொளி உள் தம...\nராஜபக்சே போர்க் குற்றவாளி என்பதை சட்டமன்றத்தில் த...\nமடத்துவெளி ச ச நி\nசிவலைபிட்டி ச ச நி\nஅகங்களும் முகங்களும் சு வி\nஅமுதத்தமிழ் தந்த ஔவையார் துரைசிங்கம்\nபோன்விலகண்ட சிங்கள சினிமா தேவதாஸ்\nஇலங்கை திரையுலக முன்னோடிகள் தேவதாஸ்\nஇலங்கை தமிழ்சினிமாவின் கதை தேவதாஸ்\nஇலங்கை திரையுலக சாதனையாளர்கள் தேவதாஸ்\nபுதுயுகம் பிறக்கிறது மு ,த\nவல்லன் இலுப்பை நின்ற நாச்சிமார் கோவில்\nஇசைக் கலைஞர்கள்பொன்.சுந்தரலிங்கம் -கர்நாடகம் ,விடு...\nபெரிய வாணரும் சின்ன வாணரும்\nபண்டிதர் திரு மு ஆறுமுகனார்\n“சுதந்திரத்தை வென்றெடுக்காமல் போனால் நாம் அடிமைகளாக வாழவேண்டும். தன்மானம் இழந்து தலைகுனிந்து வாழவேண்டும். பயந்து பயந்து பதற்றத்துடன் வாழவேண்டும். படிப்படியாக அழிந்துபோக வேண்டும். ஆகவே சுதந்திரத்திற்காகப் போராடுவதைத் தவிர எமக்கு வேறு வழி எதுவுமில்லை.”\n- தமிழீழத் தேசியத் தலைவர் மேத\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/page/6/", "date_download": "2019-04-24T20:38:24Z", "digest": "sha1:K72ANIQG2CFAJ2XVOYER32BGONDOFF5F", "length": 8083, "nlines": 105, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்", "raw_content": "\nTag: cinema news, slider, tamil film producers council, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம்\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் ஜனவரி 25-ல் நடைபெறுகிறது..\nதமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் 2015-2017-ம்...\nஇயக்குநர் சரண் கைதுக்கு தயாரிப்பாளர், இயக்குநர்கள் சங்கம் கண்டனம்..\nசெக் மோசடி வழக்கில் இயக்குநர் சரண் கைது...\nதிருட்டு டிவிடி தயாரித்த தமிழக சினிமா தியேட்டர். நடவடிக்கைதான் என்ன..\nதிருட்டு டிவிடியை ஒழிக்க வேண்டும் என்று...\nஎன்னமா யோசிச்சு படத்துக்கு டைட்டில் வைக்குறாய்ங்கோ..\nஒரு திரைப்படத்தின் தலைப்பே பாதி கதையைச்...\nகேயார் தோல்வி – தாணு வெற்றி – இதனால் யாருக்கு லாபம்..\nதயாரிப்பாளர் சங்கத்தின் தலைவிதி அகோரமாக...\nஉறுப்பினர்களைக் கவர தயாரிப்பாளர் கவுன்சிலின் கவர்ச்சித் திட்டம் அறிவிப்பு..\nதயாரிப்பாளர் கவுன்சில் இன்று ஒரு கவர்ச்சியான...\nதயாரிப்பாளர் சங்கத்தில் ஒற்றுமையில்லை – வருத்தப்படுகிறார் தயாரிப்பாளர் ஜெ.சதீஷ்குமார்..\n61-வது தேசிய விருதுப் பட்டியலில் ‘தங்கமீன்கள்’...\nதென்னிந்திய பிலிம் சேம்பர்-தமிழ்த் திரையுலகம் மோதல்..\nதென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கும், தமிழ்த்...\nநடிகை மஞ்சிமா மோகன் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்\nநடிகை கஸ்தூரியின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்\n‘எனை சுடும் பனி’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘இ.பி.கோ. 302’ படத்தின் ஸ்டில்ஸ்\n“தேவராட்டம்’ சாதி பற்றியப் படம் அல்ல…” – இயக்குநர் முத்தையாவின் அறிவிப்பு..\nபுதுமுகங்கள் நடிக்கும் ‘எனை சுடும் பனி’ திரைப்படம் துவங்கியது..\n“களவாணி-2 படத்தின் உரிமை எனக்கே சொந்தம்..” – தயாரிப்பாளர் சிங்காரவேலன் விளக்கம்..\nகஸ்தூரி போலிஸ் அதிகாரியாக நடிக்கும் ‘இ.பி.கோ. 302’ திரைப்படம்\nவெள்ளைப் பூக்கள் – சினிமா விமர்சனம்\nஇயக்குநர் சந்தானபாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்கும் ‘தனுசு ராசி நேயர்களே’ திரைப்படம்..\nசிம்பு-கவுதம் கார்த்திக் கூட்டணியில் ஸ்டூடியோ கிரீன் தயாரிக்கும் புதிய திரைப்படம்..\n‘ஒபாமா உங்களுக்காக’ படத்தின் ஸ்டில்ஸ்\n“தேவராட்டம்’ சாதி பற்றியப் படம் அல்ல…” – இயக்குநர் முத்தையாவின் அறிவிப்பு..\nபுதுமுகங்கள் நடிக்கும் ‘எனை சுடும் பனி’ திரைப்படம் துவங்கியது..\n“களவாணி-2 படத்தின் உரிமை எனக்கே சொந்தம்..” – தயாரிப்பாளர் சிங்காரவேலன் விளக்கம்..\nகஸ்தூரி போலிஸ் அதிகாரியாக நடிக்கும் ‘இ.பி.கோ. 302’ திரைப்படம்\nவெள்ளைப் பூக்கள் – சினிமா விமர்சனம்\nஇயக்குநர் சந்தானபாரதியின் மகன் சஞ���சய் பாரதி இயக்கும் ‘தனுசு ராசி நேயர்களே’ திரைப்படம்..\nசிம்பு-கவுதம் கார்த்திக் கூட்டணியில் ஸ்டூடியோ கிரீன் தயாரிக்கும் புதிய திரைப்படம்..\nவிஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன் நடிப்பில் எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் ‘லாபம்’ திரைப்படம்\nநடிகை மஞ்சிமா மோகன் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்\nநடிகை கஸ்தூரியின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்\n‘ஆட்டோ சங்கர்’ படத்தின் டிரெயிலர்\nவிஷால்-ராஷி கண்ணா நடிக்கும் ‘அயோக்யா’ படத்தின் டிரெயிலர்\nமுடிவில்லா புன்னகை படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://suganthinadar.wordpress.com/2014/06/27/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-04-24T20:01:29Z", "digest": "sha1:KCDSPMJYZYW7NRKQ2WXW5PEZXWUTMVQZ", "length": 9584, "nlines": 140, "source_domain": "suganthinadar.wordpress.com", "title": "உயிர் எழுத்துகளும்\u000bகுறில், நெடில், ஒற்று வேறுபாடுகளும் | தமிழ் அநிதம்", "raw_content": "\nமறு பார்வையும் தமிழ் வாசித்தலும்\nஉயிர் எழுத்துகளும்\u000bகுறில், நெடில், ஒற்று வேறுபாடுகளும்\nதமிழ் இலக்கணத்தைச் சரியாகப் புரிந்து கொண்டால் எழுத்து கூட்டிப் பாடங்களை வாசிப்பது எளிதாக அமையும்.. இலக்கணம் என்பது கண்ணால் பார்த்து, காதால் கேட்டால் மட்டும் தமிழ் குழந்தைகளின் மனதில் எளிதில் பதிந்து விடாது. அவர்கள் விளையாட்டு மூலமாகவும் எழுத்துகளின் ஒலி வேறுபாட்டையும் வரி வடிவ வேறுபாட்டையும் அறிந்து கொள்ள முடியும்.\nஇந்தப் பாடத்தில் உயிர் எழுத்துகள் ஒலி வேறுபாட்டின் மூலம் குறில் நெடில் ஒற்று ஆகியவை கற்றுக் கொடுக்கப் படுகிறது.\nஒலிப்பதற்கு ஒரு மாத்திரை அல்லது ஒரு வினாடி எடுத்துக் கொள்ளும் எழுத்துகள் குறில் என்று அழைக்கப்படும்.\nகுறில் உயிர் எழுத்துகள் அ, இ, உ, எ, ஒ\nஒரு எழுத்து தான் ஒலிக்க இரண்டு வினாடிகள் எடுத்துக் கொண்டால் அது நெடில் என்று அழைக்கப்படும். ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஒள ஆகியவை நெடில் எழுத்துகள் ஆகும்\nஒலிப்பதற்கு அரை மாத்திரை நேரமே எடுக்கும் எழுத்துகள் ஒற்று என்று அழைக்கப்படுகிறன.”ஃ\nஇந்த விளையாட்டு காட்சி வில்லைகளாகத் தயாரிக்கப் பட்டுள்ளது. இதை ஆசிரியர்கள் தங்கள் வகுப்பில் பயன் படுத்தும் வகையாக இங்கு ஒரு கோப்பும் கொடுக்கப் பட்டுள்ளது. ஆனால் இந்தக் கோப்பில் ஒலி ஒரு சில இடங்களில் வேலை செய்யாது என்பதைப் புரிந்து கொள்ளவும்.\nதமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களின் வசதிக்காக குறில்_ நெடில்கோப்பை இங்கு தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nCategories: உயிர் எழுத்துகள், விளையாடி கற்போம், Play and learn, Short and Long vowels, Vowels\t| குறிச்சொற்கள்: இலக்கணம் | பின்னூட்டமொன்றை இடுக\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபுதிய பாடங்களைப் பற்றி மின்னஞ்சல் வழி பெறவும்\nமறு பார்வையும் தமிழ் வாசித்தலும்\nஇங்குள்ள ஆவணங்கள் தமிழ் கற்பதற்கும் கற்பிப்பதற்கும் மட்டுமே உருவாக்கப்பட்டது இவை வணிகத்திற்கு அல்ல. இவை www.tamilunltd.comஇணைய தளத்தின் உரிமையாளர் சுகந்தி வெங்கடேஷ் நாடார். The documents in this site are copyrighted to Mrs SuganthiVenkatesh Nadar, the owner o www.tamilunltd.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-24T20:24:46Z", "digest": "sha1:4KQ24IPGSZ2H3QS4BPOK4OOOXZSVTVBO", "length": 111966, "nlines": 407, "source_domain": "ta.wikipedia.org", "title": "அல்ப்பிரசோலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nஅல்ப்பிரசோலம் (Alprazolam) என்பது உளவியல் நோய்களுக்கும், இடர்களுக்கும் தரும் வேதியியல் அடிப்படையிலான ஒரு மருந்துப்பொருள். இது சானக்ஸ் (Xanax) சானர் (Xanor) , ஆல்ப்ராக்ஸ் (Alprax), நிராவம் (Niravam) ஆகிய வணிகப் பெயர்களின் கீழ் அறியப்படுகிறது, இது பென்சோடியாய்ஏசிப்பீன் (benzodiazepine ஒலிப்பு:/ˌbɛnzɵdaɪˈæzɨpiːn/,) வகுப்பைச் சேர்ந்த குறுகிய நேரச் செயலுள்ள மருந்தாகும். இது முதன்மையாக நடுநிலையானது முதல் தீவிரமான மனப்பதட்ட நோய்களுக்கான (எ.கா., சமூக மனப்பதட்ட நோய்) மற்றும் அச்சத்தாக்குதல்கள் ஆகியவற்றுக்கான சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும், மேலும் இதை நடுநிலையான மனவழுத்தத்துடன் கூடிய பதட்டத்துக்கு துணைச்சேர்ம சிகிச்சையாகவும் பயன்படுத்தப்படும். இது சானக்ஸ் XR என்ற நீட்டிக்கப்பட்ட-வெளியீட்டு வடிவிலும் கிடைக்கிறது, இரண்டுமே இப்போது பொது வடிவில் கிடைக்கின்றன. அல்ப்பிரசோலம் ஏக்க அடக்கி (anxiolytic), அமைதியூட்டி (செடேட்டிவ்), உறக்க ஊக்கி (இப்னாட்டிக்), வலிப்புத் தடுப்பி மற்றும் தசை தளர்த்தி இயல்புகளைக் கொண்டுள்ளது.[3]\nஅல்ப்பிரசோலம் விரைவான அறிகுறி நிவாரணி ஆரம்பத்தை உடையது (முதலாவது வாரத்துக்குள்); இது மிகச் சாதாரணமாகத் தவறுதலாகப் பயன்படுத்தும் பென்சோடியாசெபைன் ஆகும், இருந்தபோதும் பெரும்பான்மையான குறிப்பிடப்பட்ட பயனர்கள் பொருள் பயன்படுத்தும் நோயை உருவாக்குவதில்லை.[4][5] அல்ப்பிரசோலத்தின் நோய் தீர்க்கும் விளைவுகளுக்கு சகிப்புத் தன்மையானது, அல்ப்பிரசோலம் நீண்ட கால பயன்பாட்டில் திறனற்றது என்ற ஒரு கருத்துடனும்[6], நோய் தீர்க்கும் விளைவுகளுக்கான சகிப்புத் தன்மை ஏற்படுவதில்ல என்ற அடுத்த கருத்துடனும் முரண்பட்டது.[7] அல்ப்பிரசோலம் சிகிச்சையின் விளைவாக மீளப்பெறுதல் மற்றும் மீளுயர்வு அறிகுறிகள் ஆகியவற்றால் அடையாளப்படுத்தப்படுகின்ற உடல்ரீதியான சார்ந்ததன்மை ஏற்படுகிறது, ஆகவே இடைநிறுத்தும்போது மீளப்பெறும் விளைவுகளை குறைப்பதற்கு அளவைகளைப் படிப்படியாகக் குறைக்கவேண்டி ஏற்படுகிறது.[4] அல்ப்பிரசோலம் உள்ளடங்கலான பென்சோடியாசெபைன்களை இடைநிறுத்தியதைத் தொடர்ந்து, அமைதியூட்டி-உறக்க ஊக்கிகள் மற்றும் ஆல்கஹால் ஆகியவற்றுடன் அவதானிக்கப்பட்டவை போன்ற இயல்புடைய மீளப்பெறும் அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன. மெதுவான பதட்டநிலை (டிஸ்போரியா) மற்றும் தூக்கமின்மையிலிருந்து வயிறு மற்றும் தசைப்பிடிப்பு, வாந்தி, வியர்த்தல், நடுக்கங்கள் மற்றும் வலிப்புகள் போன்ற பிரதானமான நோய்க்குறிப்பு வரை இதன் அறிகுறிகள் வேறுபடலாம்.[8] அமெரிக்காவில், அல்ப்பிரசோலம் கட்டுப்படுத்தப்பட்ட பதார்த்தச் சட்டத்த்தின்கீழ் கால அட்டவணை IV கட்டுப்படுத்துகின்ற பதார்த்தமாகும்.[9]\n4 உடல்ரீதியான சார்புள்ளமை மற்றும் மீளப்பெறுதல்\n7 மருந்து ஏற்படுத்தும் இயக்கத் தாக்கியல்\n8 உணவு, மருந்து இடைத்தாக்கங்கள்\n9.1 தவறான பயன்பாடு மற்றும் அதற்கு அடிமையாகும் ஆபத்து அதிகமுள்ள நோயாளர்கள்\n10 அளவுக்கு அதிகமான அளவை\nஅல்ப்பிரசோலமை முதன்முதலில் உப்ஜான் செயற்கையாகத் தயாரித்தார் (இப்போது ப்ஃபிஸரின் ஒரு பகுதி). இது அக்டோபர் 29, 1969 அன்று கோப்பிடப்பட்டு, அக்டோபர் 19, 1976 அன்று வழங்கப்பட்டு, செப்டம்பர் 1993 இல் காலாவதியான U.S. Patent 3 இன்கீழ் அடக்கப்பட்டது. அல்ப்பிரசோலம் 1981 இல் வெளியிடப்பட்டது.[10][11] முதலாவது அனுமதிக்கப்பட்ட நோய்க்குறி பீதி நோயாகும். இளம் மன நோய் மருத்துவர் டேவிட் ஷீஹனின் வேண்டுகோளின் பிரகாரம் உப்ஜான் இந்த நடவடிக்கையை எடுத்தார். குறிப்பாக பீதி நோய்க்காகவே அல்ப்பிரசோலத்தை சந்தைப்படுத்துவதன் பொருட்டு, பரந்த மனப்பதட்ட நோய் (GAD) மற்றும் பீதி நோய் ஆகியவற்றுக்கு இடைப்பட்ட மனப்பதட்ட நோய்களின் வகையீட்டில் உருவாக்கப்பட்ட புதிய தனிச்சிறப்பான DSM-III ஐப் பயன்படுத்துமாறு ஷீஹன் பரிந்துரைத்தார். அந்த சமயத்தில் பீதி நோய் மிக அரிதாகவே இருந்ததாகவும், ட்ரைசைக்கிளிக் ஏக்கத் தடுப்பிகளாம் மட்டுமே சிகிச்சையளிக்கப்படலாம் என்றும் அறியப்பட்டது; பென்சோடியாசெபைன்கள் திறனற்றவை எனக் கருதப்பட்டன. இருந்தபோதும், பீதி நோயானது பொதுமக்களிடையே பரந்துபட்டுள்ளது என்றூம், பென்சோடியாசெபைன்களுக்கு பதிலளிக்கக்கூடியது என்றும் தனது மருத்துவ அனுபவத்திலிருந்து ஷீஹன் அறிந்தார். பீதி நோய்க்காக அல்ப்பிரசோலத்தைச் சந்தைப்படுத்தலானது புதிய அறுதியீட்டு பகுதியை அடக்குவது மற்றும் இந்த மருந்தின் தனித்துவ வலிமையை வலியுறுத்துவது இரண்டுமாக இருக்கும் என அவர் உப்ஜானுக்கு பரிந்துரைத்தார். அல்ப்பிரசோலம் கொண்டு சிகிச்சையளிக்கப்பட்ட முதலாவது குழு நோயாளிகள் இதன் செயல்பாட்டால் மிகவும் கவரப்பட்டார்கள் என்பதை, இந்த மருந்தானது வெற்றியடையும் எனறு முற்றுமுழுதாக நிறுவனம் அறிந்திருந்தது என்று ஷீஹன் விவரிக்கிறார். உண்மையில் சில நோயாளிகள் தமது பணத்தைச் சேமித்து உப்ஜானில் கையிருப்பை வாங்கினார்கள். பல மாதங்களுக்குப் பின்னர், அல்ப்பிரசோலத்தை அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அனுமதித்தபோது, அவர்கள் அதை வெளியில் விற்பனைசெய்து இலாபம் ஈட்டினர்.[12]\nஅல்ப்பிரசோலத்தை இடைநிறுத்தியதைத் தொடர்ந்து புத்தி சுவாதீனமற்ற தன்மைகள், வலிப்புத்தாக்கங்கள் மற்றும் தீவிர மீளுயர்வு பதட்டம் ஆகியவற்றின் தீவிர மீளப்பெறும் அறிகுறி தொடர்பான ஆய்வுக்கட்டுரைகளின் மருத்துவ இலக்கியத்தில், அல்ப்பிரசோலம் அறிமுகப்படுத்திய பின்னர் விரைவாகவே இதுவரை பல ஆய்வுக்கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளதால் இது விதிவிலக்கான வரலாற்றைக் கொண்டுள்ளது.[13] அல்ப்பிரசோலத்தைப் பயன்படுத்தி பீதி நோயின் ஆரம்ப சிகிச்சையானது குறிப்பிடத்தக்களவுக்கு சிறப்பானதாக இருந்தமையைப் பல ஆய்வுகள் கண்டுபிடித்துள்ளன, ஆனால் அல்ப்பிரசோலம் பயன்படுத்தி 8 வாரங்களின் பின்னர் இது அதன் செயல்படுதிறனை இழந்தது, மருந்துப்போலியைவிட அதிக வினைத்திறன் இல்லை. இருப்பினும் இயங்குகின்ற முறை சிகிச்சை மற்றும் மருந்து இமிப்ரமைன் ஆகியவை மருந்துப்போலி மற்றும் அல்ப்பிரசோலம் இரண்டுக்குமே சிறப்பானது என்பது நிரூபிக்கப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது. பயன்படுத்தி 8 வாரங்களின் பின்னர், மீளுயர்வு மீளப்பெறும் விளைவுகள் மற்றும் பக்க விளைவுகள் ஆகியன இல்லாத காரணத்தால் மருந்துப்போலியானது அல்ப்பிரசோலத்தைவிட சிறந்தது என விவாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்த பலாபலன் இல்லாமை பற்றிய எதிர்மறைக் கண்டுபிடிப்புகளை மருந்து உற்பத்தியாளர்கள் மறைத்துவிட்டனர் என்ற குற்றச்சாட்டுகளில் முரண்பாடுகள் உள்ளன.[14][15]\nஸானக்ஸ் 0.25, 0.5, 1 மி.கி ட்ரை-ஸ்கோர் மாத்திரைகள்\nஅல்ப்பிரசோலத்துக்கான பிரதான மருத்துவ பயன்களாவன:\nஅல்ப்பிரசோலத்தை திறந்த வெளி அச்சம் இருக்கின்ற அல்லது இல்லாத பீதி நோய்க்கான குறுகிய-கால சிகிச்சைக்கு (8 வாரங்கள் வரை) பயன்படுத்தலாம் என FDA உறுதிப்படுத்தியுள்ளது. அல்ப்பிரசோலம் நடுத்தரம் முதல் கடுமையான பதட்டம், முக்கியமான நடுக்கம், மற்றும் அச்சத்தாக்குதல்கள் ஆகியவற்றுக்கான சிகிச்சையும் மிகுந்த வினைத்திறனானது. 8 வாரங்களுக்கு மேலாக அல்ப்பிரசோலத்தைப் பயன்படுத்துமாறு சிபாரிசு செய்யும் மருத்துவர்கள், அல்ப்பிரசோல விளைவுகளுக்கான சகிப்புத் தன்மை 8 வாரங்களின் பின்னரே ஏற்படலாம் என்பதால் 8 வாரங்கள் பயன்படுத்திய பின்னர் தொடர்ச்சியான பலாபலன் தரமானதாகக் காண்பிக்கப்படுவதில்லை என்பதையும், இடைநிறுத்துவது அல்லது தாம் அறிவுறுத்திய அளவையைக் கூட்டிக்குறைத்தல் அவசியம் என்பதையும் அறிந்திருக்க வேண்டும்.[16] இருந்தபோதும், பீதி நோய் உள்ள நோயாளிகள் வெளிப்படையான ஆதாய இழப்பு ஏதுமின்றி திறந்தநிலை அடிப்படையில் 8 மாதங்கள் வரை சிகிச்சையளிக்கப்பட்டுள்ளனர். தனிப்பட்ட நோயாளிக்கு இம்மருந்தின் பயன் எவ்வாறு உள்ளது என்பது குறித்து மருத்துவர் குறிப்பிட்ட காலமுறையின் மறுமதிப்பீடு செய்ய வேண்டும்.[17] சகிப்புத் தன்மை அல்லது சார்பு���்ளமை பற்றிய வரலாறு எதுவும் இல்லாத, பீதி நோயின் சிகிச்சைக்கு எதிர்ப்பான சமயங்களில் அல்ப்பிரசோலம் பரிந்துரைக்கப்படுகிறது.[18]\nமனப்பதட்ட நோய் கட்டுப்படுத்தல் (பரந்த மனப்பதட்ட நோயின் APA டயக்னோஸ்டிக் அண்ட் ஸ்டட்டிஸ்டிக்கல் மெனுவல் DSM-III-R அறுதியிடலுக்கு மிக நெருக்கமான தொடர்புள்ள ஒரு நிலமை) அல்லது பதட்ட அறிகுறிகளின் குறுகிய கால நிவாரணத்துக்காக அல்ப்பிரசோலம் குறிப்பிடப்படுகிறது.[17] மிகத் தீவிரமான பதட்டத்துக்கு குறுகிய கால சிகிச்சையளிக்க (2–4 வாரங்கள்) அல்ப்பிரசோலம் பரிந்துரைக்கப்படுகிறது.[19][20]\nஅல்ப்பிரசோலம் சிலவேளைகளில் மனவழுத்தத்துடன் கூடிய பதட்டத்துக்கும் அறுதியிடப்படுகிறது. வெளிநோயாளர் அமைப்புகளில் பிணிசார் மனவழுத்தத்தின் ஏக்கப்பகை சிகிச்சைக்கான சில சான்றுகள் உள்ளன; உள்நோயாளர்களுக்கான சான்றுகள் இல்லை.[21] அல்ப்பிரசோலத்தின் ஏக்கப்பகை விளைவுகள் பீட்டா-அட்ரீனல்வினையிய வாங்கிகளில் இதன் விளைவுகள் காரணமாக ஏற்படக்கூடும்.[22] பிற பென்சோடியாசெபைன்கள் ஏக்கப்பகை செயல்பாட்டைக் கொண்டிருப்பதாக அறியப்படவில்லை.[23][24] அல்ப்பிரசோலத்தின் எந்தவொரு ஏக்கப்பகை செயல்பாடும் சந்தேகத்துக்குரியது மற்றும் ஏக்கப்பகை மருந்து உட்கொள்ளல்களுடன் ஒப்பிடும்போது பொதுவாக வலிமையற்றது என்று ஆய்வுகள் காண்பிக்கின்றன.[25][26][27][28] மாறாக, தீவிரமான அல்லது குறுகிய கால சிகிச்சையில் அல்ப்பிரசோலம் சில ஏக்கப்பகை இயல்புகளைக் கொண்டிருக்கக்கூடும், அல்ப்பிரசோலம் நீண்ட காலம் பயன்படுத்துபவர்களின் ஒரு மூன்றாவது வரையில் மனவழுத்தம் தோன்றலாம் என சான்று உள்ளது.[29]\nஅல்ப்பிரசோலத்தின் பக்கவிளைவு விவரமானது பொதுவாக தீதற்றது என்றபோதும், சில நோயாளிகளில் பக்க விளைவுகள் ஏற்படலாம் மற்றும் பெரும்பாலும் அதிக அளவை எடுத்ததால் தோன்றியிருக்கலாம். தொடர்ச்சியான சிகிச்சையுடன் சில பக்க விளைவுகள் மறையக்கூடும். - தோல் அரிப்பு; சுவாசிப்பது கடினம்; முகம், உதடுகள், நாக்கு அல்லது தொண்டை வீக்கம் போன்ற - ஒவ்வாமை மறுதாக்கத்துக்கான அறிகுறிகள் தோன்றினால், உடனடியாக மருத்துவர் ஆலோசனை பெறப்படுதல் வேண்டும். மஞ்சள் காமாலை : தோல் அல்லது கண்கள் மஞ்சளாதல் அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரைப் பார்க்க வேண்டும். ஏற்படக்கூடிய பிற பக்க விளைவுகள் ���ின்வருகின்றன:\nஅயர்வு, தலைச்சுற்று, இலேசான மயக்க உணர்வு, சோர்வு, உறுதியின்மை மற்றும் ஒருங்கிணைப்பு குழப்பமடைதல், கிறுகிறுப்பு[30][31]\nதோல் சொறி, சுவாச அழுத்தம், மலச்சிக்கல்[30][31]\nகுறுகிய கால நினைவு இழப்பு மற்றும் நினைவக செயல்பாடுகள் பாதிக்கப்படுதல்[38]\nமுன்னிடை மறதி[39] மற்றும் கவனம் செலுத்தல் சிக்கல்கள்\nமஞ்சள் காமாலை (மிக அரிது)[43]\nவழமைக்கு மாறாக இருந்தாலும் கூட, பின்வரும் முரண்பாடான மறுதாக்கங்கள் ஏற்பட்டால், மருந்துகொடுத்த மருத்துவர் அல்லது பிற சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்து மருந்து எடுத்தலை படிப்படியாக நிறுத்தவேண்டும்:\nவெறி, கலகம், அதியியக்கம் மற்றும் அமைதியற்ற நிலை[46][47][48]\nஉடல்ரீதியான சார்புள்ளமை மற்றும் மீளப்பெறுதல்[தொகு]\nபென்சோடியாசெபைன்கள் போலவே அல்ப்பிரசோலம், GABAA காமா-அமைனோ-பியூட்ரிக் அமில வாங்கியிலுள்ள தனித்துவ தளங்களில் இணைகின்றது. பென்சோடியாசெபைன் வாங்கிகள் எனக் குறிப்பிடப்படும் இந்த தளங்களில் இணையும்போது, GABA A வாங்கிகளின் விளைவை இது ஒழுங்குபடுத்துகிறது, இதன் விளைவாக GABAnergic நரம்புக்கலங்கள். நீண்ட கால பயன்பாடானது பென்சோடியாசெபைன் வாங்கிகளில், தகவமைப்பு மாற்றங்களை உண்டாக்கி, தூண்டலுக்கு குறைந்த உணர்ச்சியுள்ளதாகவும் அவற்றின் விளைவுகளில் குறைந்த வலிமை உள்ளதாகவும் மாற்றுகிறது.[49]\nமீளப்பெறும் விளைவுகள் அனைத்துமே உண்மையான சார்புள்ளமை அல்லது மீளப்பெறுதலின் சான்று அல்ல. பதட்டம் போன்ற அறிகுறிகள் மீண்டும் ஏற்படுமாயின், மருந்து அதன் எதிர்பார்க்கப்பட்ட பதட்டம் தடுக்கும் விளைவைக் கொண்டிருந்தது என்பதையும், மருந்து இல்லாதபோது அறிகுறியானது சிகிச்சைக்கு முந்திய நிலைகளை அடைந்துவிட்டது என்பதையும் எளிதாக உணர்த்தக்கூடும். அறிகுறிகள் கூடுதல் தீவிரமாக அல்லது அடிக்கடி ஏற்படுமாயின், மருந்தை நிறுத்தியதன் காரணமாக நோயாளிக்கு மீளுயர்வு விளைவு ஏற்பட்டிருக்கக்கூடும். நோயாளி உண்மையில் மருந்தில் தங்கியிருப்பவராக இல்லாமல் இந்த இரண்டில் ஒன்று ஏற்றபடலாம்.[49]\nநீண்ட கால சிகிச்சையின் பின்னர், அளவையை துரிதமாகக் குறைக்கும்போது அல்லது சிகிச்சையை நிறுத்தும்போது, அல்ப்பிரசோலம் மற்றும் பிற பென்சோடியாசெபைன்கள் உடல்ரீதியான சார்புள்ளமை, சகிப்புத் தன்மை, மற்றும் பென்சோடி���ாசெபைன் மீளப்பெறும் அறிகுறிகள் ஆகியவற்றின் விருத்தியையும் ஏற்படுத்தக்கூடும்.[50][51] பரிந்துரைக்கப்பட்ட அளவை விட கூடியளவில் மருந்து உள்ளெடுக்கப்பட்டால் அல்லது குறைந்த அளவை கோட்பாட்டுக்கு உடலானது மெதுவாக இசைவாக்கமடைய அனுமதிக்காமல் மருந்து உட்கொள்ளலை நோயாளி ஒன்றாக நிறுத்தினால் மீளப்பெறும் மறுதாக்கங்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.[52][53][54]\nஅள்வையைக் கூட்டிக்குறைத்தல் என்பது நீண்டகால அல்ப்பிரசோலம் பயனர்களின் பண்பல்ல என்றும், பதட்டம் தடுக்கும் விளைவுக்கான சகிப்புத் தன்மை மட்டுப்படுத்தப்பட்டது என்று அறிவுறுத்தி, பெரும்பாலான நோயாளிகளில் அல்ப்பிரசோலம் தொடர்ச்சியான வினைத்திறனைக் காட்டியது என்றும் 1992 இல் ரோமக் மற்றும் அவரின் கூட்டாளிகள் அறிக்கை விட்டனர்.[55]\nஅல்ப்பிரசோலம் பயன்படுத்தும் சிகிச்சையை முடிக்கவேண்டும் என நோயாளி கருதினால், அவர் மருந்து உட்கொள்ளலை இடைநிறுத்தமுன்னர் அவரின் மருத்துவரிடம் ஆலோசனை பெறவேண்டும். அல்ப்பிரசோலம் இடைநிறுவதன் சில பொதுவான அறிகுறிகளாவன, மிகை இதயத் துடிப்பு, பதட்டநிலை, வரண்ட வாய், பசியின்மை, தூக்கமின்மை, பதட்டம், தலைச்சுற்று, நடுக்கங்கள், குமட்டல், பிடிப்புகள், வாந்தி, வயிற்றோட்டம், அச்சத்தாக்குதல்கள், மனம் ஊசலாடுதல்கள், இதயப் படபடப்புகள், நினைவிழப்பு. பிரமைகள், வலிப்புத்தாக்கங்கள் அல்லது ஜுரம் உள்ளடங்கலான பொதுவாகக் காணப்படாத மற்றும் கூடுதல் கடுமையான மறுதாக்கங்கள் ஏற்படலாம்[56]\nநாளொன்றுக்கு 4 மி.கி ஐவிட அதிகமான அளவை எடுக்கின்ற நோயாளிகள் சார்புள்ளமைக்கு அதிகரித்த சாத்தியம் உள்ளவர்கள். சடுதியான மீளப்பெறுதல் அல்லது துரிதமாக சரிவதைத் தொடர்ந்து இந்த மருந்து உட்கொள்ளலானது மீளப்பெறும் அறிகுறிகளை உருவாக்கக்கூடும், சில சந்தர்ப்பங்களில் இது வலிப்புத்தாக்கங்களை உருவாக்குவதாகவும் அறியப்பட்டுள்ளது. இந்த மருந்து உட்கொள்ளலை இடைநிறுத்துவது மீளுயர்வு பதட்டம் என அழைக்கப்படுகின்ற மறுதாக்கத்தையும் ஏற்படுத்தக்கூடும். அல்ப்பிரசோலம் சிகிச்சையைத் தொடராமல் நிறுத்தியதால் குறிப்பிடப்பட்ட பிற மீளப்பெறும் விளைவுகள் ஆட்கொலை திட்டமிடல் (மிக அரிது), பெருங்கோபம் மறுதாக்கங்கள், உயர்விழிப்பூட்டல்நிலை, ஒளிமயமான கனவுகள் மற்றும் dreams, and ஊடுருவும் ��ண்ணங்கள் ஆகியவற்றை உள்ளடக்கும்.[57] குறுகிய காலம் மட்டுமே பயன்படுத்திய பின்னர் சடுதியாக மீளப்பெறுதலைத் தொடர்ந்து காற்கைவலிப்பு வலிப்புத்தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன. ஆகவே, அல்ப்பிரசோலத்தின் குறுகிய கால பயனர்கள் கூட, வலிப்புத்தாக்கங்கள் உள்ளடடங்கலான ஆபத்தான மீளப்பெறும் மறுதாக்கங்களைத் தவிர்க்க அவர்களின் மருந்து உட்கொள்ளலை மெதுவாகக் குறைக்க வேண்டும்.[58][59]\nஅல்ப்பிரசோலம் எவ்வளவு காலத்துக்கு எடுத்திருந்தாலும் கூட, அதை திடீரென நிறுத்தக் கூடாது, ஏனென்றால் ஆபத்தான மீளப்பெறும் அறிகுறிகள் ஏற்படக்கூடும். அல்ப்பிரசோலத்தை திடீரென நிறுத்தியதால் மகடுமையான மனநோய் மற்றும் வலிப்புத்தாக்கங்கள் ஏற்பட்டதாக மருத்துவ இலக்கியத்தில் அறிக்கையிடப்பட்டுள்ளது,[60][61] மேலும் படிப்படியாக அளவை குறைப்புக்குப் பின்னர் மீளப்பெறுதல் தொடர்பான வலிப்புத்தாக்கங்களால் ஒரு இறப்பும் ஏற்பட்டது.[61]\nநீண்ட காலம் செயல்படுகின்ற பென்சோடியாசெபைன்களை, எ.கா குளோரஸெபேட், நீண்ட காலமாக உள்ளெடுத்த நோயாளர்களின் 1983 ஆய்வொன்றில், இரட்டை மறைவு நிலமைகளில் மருந்து உட்கொள்ளல்கள் சடுதியாக நிறுத்தப்பட்டன (ஆதாவது, நோயாளர்கள் மருந்துப்போலி அல்லது அவர்கள் எடுத்துக்கொண்ட அதே மருந்தைப் பெற்றிருந்தார்கள்). 8 மாதங்களை விடக் குறைவான காலத்துக்கு மருந்தை உட்கொண்டிருந்த 5% நோயாளர்கள் மட்டுமே மீளப்பெறும் அறிகுறிகளைப் பறைசாற்றினார்கள், ஆனால் 8 மாதங்களுக்கு மேலாக உட்கொண்டிருந்த 43% ஆனவர்கள் மீளப்பெறும் அறிகுறிகளைக் காட்டினார்கள், ஆதலால், அல்ப்பிரசோலத்துடன் - குறுகிய காலத்துக்குச் செயல்படும் பென்சோடியாசெபைன் - 8 வாரங்களுக்கு எடுக்கப்படும்போது, 35% நோயாளர்கள் குறிப்பிடத்தக்க மீளுயர்வு பதட்டததை அனுபவித்தார்கள். சிறிய அளவுக்கு இந்த பழைய பென்சோடியாசெபைன்கள் சுயமாகக் குறைபவை.[62]\nபென்சோடியாசெபைன்கள் டையஸிபம் (வேலியம்) மற்றும் ஆக்ஸாஸிபம் (செரிபாக்ஸ்) ஆகியவை அல்ப்பிரசோலம் (ஸானக்ஸ்) அல்லது லோரஸிபததைவிட (டெமஸ்டா/அடிவான்) குறைவான மீளப்பெறும் மறுதாக்கங்களையே உருவாக்குவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அல்ப்பிரசோலம் அளவை குறைப்பின்போது அனுபவிக்கப்பட்ட உளவியல்ரீதியான சார்புள்ளமை அல்லது உடல்ரீதியான சார்புள்ளமை ஆபத்து மற்றும் பென்சோடியாசெபைன் மீளப்பெறும் அறிகுறிகளின் கடுமைத்தன்மையைத் தீர்மானிக்கும் காரணிகளில் அடங்குபவை: பயன்படுத்திய அளவை, பயன்படுத்திய காலம், அள்வையின் அதிர்வெண், தனிநபரின் ஆளுமை இயல்புகள், குறுக்கு சார்ந்திருப்பவர்/குறுக்கு-சகிப்புத் தன்மையாளர் மருந்துகளின் முந்தைய பாவனை (ஆல்கஹால் அல்லது பிற அமைதியூட்டி-உறக்க ஊக்கி மருந்துகள்), குறுக்கு சார்ந்திருப்பவர்/குறுக்கு-சகிப்புத் தன்மையாளர் மருந்துகளின் தற்போதைய பாவனை (ஆல்கஹால் அல்லது பிற அமைதியூட்டி-உறக்க ஊக்கி மருந்துகள்), குறுகிய காலம் செயல்படும், உயர்-ஆற்றலுள்ள பிற பென்சோடியாசெபைன்களின் பாவனை[13][63] மற்றும் இடைநிறுத்தும் முறை.[64]\nபென்சோடியாசெபைன்களை சிறுவர்களில் அல்லது ஆல்கஹால் அல்லது மருந்தில் சார்ந்திருக்கும் தனிநபர்களுக்குப் பயன்படுத்தினால் சிறப்பு முன்னெச்சரிக்கை அவசியம்.[65] பின்வரும் நிலமைகளுள்ள தனிநபர்களில் அல்ப்பிரசோலம் பயன்பாடு தவிர்க்கப்படவேண்டும் அல்லது மருத்துவர்களால் கவனமாக கண்காணிக்கப்படவேண்டும் : தசைக் களைப்பு, கடுமையான ஒடுங்கிய கோண பசும்படலம், கடும் ஈரல் குறைபாடுகள் (எ.கா., கல்லீரலில் இழைநார் வளர்ச்சி), கடும் தூக்க மூச்சின்மை, முன்பே இருக்கின்ற சுவாச மனவழுத்தம், நிலையற்ற தசைக் களைப்பு உள்ளடங்கலாக குறிப்பிட்ட நரம்புத்தசைக்குரிய சுவாச பலவீனம், கடுமையான நுரையீரலுக்குரிய பற்றாக்குறை, நீண்டகால மனநோய், அல்ப்பிரசோலம் அல்லது பென்சோடியாசெபைன் வகுப்பிலுள்ள பிற மருந்துகளுக்கு உணர்திறன் மிகைப்பு அல்லது ஒவ்வாமை, வரம்புக்கோட்டு ஆளுமை நோய் (தற்கொலைசெய்யும் தன்மை மற்றும் கட்டுப்பாடின்மையைத் தூண்டக்கூடும்).[66][67][68][69]\nகர்ப்பமாக உள்ள அல்லது கர்ப்பம் தரிக்கும் எண்ணமுடைய பெண்கள் அல்ப்பிரசோலத்தைத் தவிர்க்க வேண்டும்.[70] பென்சோடியாசெபைன்கள் உள்ளெடுத்த தாயார் பெற்ற குழந்தை பிறந்ததன் பின்னர் மீளப்பெறும் மறுதாக்கங்கள் உருவாகின்ற அபாயத்தில் இருக்கக்கூடும் என்பதைக் கருத்திலெடுக்க வேண்டும். அதோடு, பென்சோடியாசெபைன்களை உள்ளெடுத்த தாய்மார்கள் பெற்றெடுத்த குழந்தைகளில், பிறப்பை அடுத்த தளர்வு மற்றும் சுவாசச் சிக்கல்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன.[71]\nஅல்ப்பிரசோலம் உள்ளடங்கலாக பென்சோடியாசெபைன்கள் மனிதப் பாலில் வெளியேற்றப்படுவதாக அறியப்பட்டுள்ளன.[72] பாலூட்டும் தாய்மார்களுக்கு டையஸிபத்தை நீண்டகாலம் வழங்குவதால் அவர்களின் கைக்குழந்தைகள் மந்தமாகுவதாகவும் எடை குறைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.[73][74] பொதுவான ஒரு சட்டமாக, அல்ப்பிரசோலம் பயன்படுத்துகின்ற தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டக்கூடாது.\nவயதுமூத்த தனிநபர்களுக்கு பக்க விளைவுகள், குறிப்பாக ஒருங்கிணைவை இழத்தல் மற்றும் அயர்வு எளிதாக ஏற்படலாம் என்பதனால் அவர்கள் அல்ப்பிரசோலம் பயன்படுத்துவதில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.[74]\nஆல்கஹால் உள்ளடங்கலாக, அனைத்து மைய நரம்புத் தொகுதி மூளைத்திறன் குறைப்பு மருந்துகள் போல, சாதாரண அளவை விட அதிகளவிலான அல்ப்பிரசோலம், குறிப்பிட்டுச்சொன்னால் மருந்தின் விளைவுகளுக்குப் பழக்கமில்லாதவர்களில், அதிகரித்த அயர்வுத் தன்மைகளுடன் சேர்ந்து விழிப்புத்தன்மையில் கணிசமான சிதைவை உண்டாக்கும்.[75] விழிப்புணர்பு தேவைப்படுகின்ற செயற்பாடுகளைச் செய்கின்ற அல்லது வண்டியோட்டுகின்ற மக்கள் அல்ப்பிரசோலம் அல்லது பிற மூளைத்திறன் குறைப்பு மருந்து எதையேனும் மிகக் கவனமாகக் கையாளவேண்டும்.\nபென்சோடியாசெபைன்கள் சூல்வித்தகத்தைக் கடந்து சினைக் கருவினை அடைகின்றன, அதோடு தாய்ப்பாலிலும் ஊடுருவுகின்றன. கர்ப்பம் அல்லது பாலூட்டும்போது பென்சோடியாசெபைன்கள் பயன்படுத்துவதை சாத்தியமான ஆபத்துக்களுக்கு எதிராகச் சீர்தூக்கிப் பார்க்கவேண்டும் அல்ப்பிரசோலம் பிறப்பிலுள்ள குறைபாடுகளுடன் தொடர்புள்ளவை என நம்பப்படுவதால், கர்ப்பம் மற்றும் பாலூட்டும்போது இதைப் பயன்படுத்தக்கூடாது. பொதுவில், பென்சோடியாசெபைன்களை கர்ப்ப காலத்தில் பயன்படுத்தக்கூடாது. கர்ப்ப காலத்தில் பென்சோடியாசெபைன் தேவைப்படுகிறது என்றால், டையஸிபம் அல்லது குளோரோடயஸெபாக்சைட் ஆகியன பரிந்துரைக்கப்படுகின்றன, இந்த பென்சோடியாசெபைன்கள் அல்ப்பிரசோலத்தைவிட சிறந்த பாதுகாப்பு விவரத்தைக் கொண்டுள்ளன. சினைக்கருவுக்கு ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகளில் அடங்குபவை, கருச்சிதைவு, ஒழுங்கற்ற உறுப்பு வளர்ச்சி, கருப்பையக வளர்ச்சி தடைப்படுதல், செயற்பாட்டுக் குறைவுகள், புற்றுநோய் வளர்ச்சி மற்றும் வளர்ச்சி மாற்றம். கர்ப்பகாலத்தின் கடைசி மூன்று மாதத்தில் இதைப் பயன்படுத்துவதால் சினைக்கரு மருந்து சார்புள்ளமை மற்றும் மீளப்பெறும் அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடும்.[76] இருந்தபோதும், பென்சோடியாசெபைன்கள் அல்லது ஏக்கத் தடுப்பிகளை நீண்ட காலம் பயன்படுத்துபவர்களில் மருந்து உட்கொள்ளல்களால் ஏற்படும் கரு ஊன விளைவுகள் காரணமாக திடீரென நிறுத்துவதால் நன்மையைவிட தீமையையே அதிகம் புரிவதாகத் தெரிகிறது. திடீர் மீளப்பெறுகையானது அடிப்படை மனம் சார்ந்த நோயி/0}ன் தற்கொலை எண்ணம் மற்றும் கடும் மீளுயர்வு விளைவு உள்ளடங்கலான தீவிர மீளப்பெறும் அறிகுறிகளை|மனம் சார்ந்த நோயி/0}ன் தற்கொலை எண்ணம் மற்றும் கடும் மீளுயர்வு விளைவு உள்ளடங்கலான தீவிர மீளப்பெறும் அறிகுறிகளை உருவாக்குவதற்கு அதிக ஆபத்துள்ளது. பென்சோடியாசெபைன்கள் போன்ற மனநிலைமாற்றும் மருந்து உட்கொள்ளல்களை திடீரென மீளப்பெறுவதால் தன்னிச்சையான கருச்சிதைவுகளும் ஏற்படக்கூடும். பொதுவாக, பென்சோடியாசெபைன்கள் அல்லது ஏக்கத் தடுப்பிகள் போன்ற மனநிலைமாற்றும் மருந்து உட்கொள்ளல்களை திடீரென மீளப்பெறுவதால் உண்டாகும் கடுமையான விளைவுகள் மருத்துவர்களுக்குத் தெரிவதில்லை.[77]\nஅல்ப்பிரசோலம் ஒரு உயர் ஆற்றலுள்ள பென்சோடியாசெபைன் மற்றும் ட்ரையஸோலோபென்சோடியாசெபைன் ,[78][79] என வகைப்படுத்தப்படுகிறது, அதாவது அதன் அமைப்பில் ட்ரையஸோல் வளையத்துடனான ஒரு பென்சோடியாசெபைன். GABAA|GABAA வாங்கியிலுள்ள பென்சோடியாசெபைன் தளத்தில் இணைவதன் மூலமும், மூளையிலுள்ள மிகுந்த வளமான நிரோதிக்கும் வாங்கியான GABA வாங்கியின் செயல்பாட்டை சீர்ப்படுத்துவதன் மூலமும் பென்சோடியாசெபைன்கள் பல்வேறு நோய் தீர்க்கும் மற்றும் கெடுதலான விளைவுகளை உண்டாக்குகின்றன. GABA வேதிப்பொருள் மற்றும் வாங்கித் தொகுதியானது நரம்புத் தொகுதியின்மீது அல்ப்பிரசோலத்தின் நிரோதிக்கும் அல்லது அடக்கும் விளைவுகளை உண்டாக்கும். GABAA வாங்கியானது சாத்தியமான 19 துணைப்பிரிவுகளில் 5 இலிருந்து உருவாக்கப்படுகிறது, GABAA வாங்கிகள் வேறுபட்ட பண்புகள், மூளையில் வேறுபட்ட இடங்கள் மற்றும் முக்கியமாக பென்சோடியாசெபைன்கள் தொடர்பாக வேறுபட்ட செயல்பாடுகள் ஆகியவற்றைக் கொண்ட வேறுபட்ட துணைப்பிரிவுகளின் சேர்க்கைகளால் உருவாக்கப்பட்டது.[39][80] பென்சோடியாசெபைன்கள் மற்றும் குறிப்பாக அல்ப்பிரசோலம், ஹைப்போத்தாலமிக்பிட்யூட்டரி-அட���ரீனல் அச்சில் சுட்டிக்காட்டத்தக்க ஒடுக்கத்தை உண்டாக்கும். அல்ப்பிரசோலத்தின் நோய் தீர்க்கும் இயல்புகள் பிற பென்சோடியாசெபைன்களை ஒத்தவை, ஏக்க அடக்கி, வலிப்புத் தடுப்பி, தசைத் தளர்த்தி, உறக்க ஊக்கி[81] மற்றும் மறதிநோயர்கள் ஆகியவற்றை உள்ளடக்குகின்றன.[82]\nமருந்து ஏற்படுத்தும் இயக்கத் தாக்கியல்[தொகு]\nஉணவுக்கால்வாயிலிருந்து 80–100% வீத உடலில் மருந்து இருப்புடன் அல்ப்பிரசோலம் எளிதாக அகத்துறிஞ்சப்படும். உச்ச பிளாஸ்மா செறிவை 1–2 மணிநேரத்தில் அடையும். பெரும்பாலான மருந்துகள் பிளாஸ்மா புரதத்தில் பிரதானமாக சீர அல்புமின் இணைக்கப்படும். ஈரலில் அல்ப்பிரசோலம் ஐதரொட்சிலேற்றப்பட்டு α-ஐதரொட்சியல்பிரஸோலம் விளைவாகும், இதுவும் மருந்தியல் ரீதியாக செயற்பாடுடையது, ஆனால் மூல சேர்மத்தைவிட மிகக் குறைவானது. இதுவும் பிற வளர்சிதைமாற்ற பொருள்களும் குளுக்குரோனைட்டுகளாக பின்னர் சிறுநீருடன் வெளியகற்றப்படும். மாற்றமடையாத வடிவில் சில மருந்துகளும் கூட வெளியகற்றப்படும். வயதானவர்கள் இளைஞர்களை விட மெதுவாகவே அல்ப்பிரசோலத்தை வெளியேற்றுகிறார்கள்.[83]\nஅல்ப்பிரசோலம் முதன்மையாக CYP3A4 வழியாக வளர்சிதைமாற்றம் அடைகிறது.[84] அல்ப்பிரசோலத்துடன் CYP3A4 தடுப்பிகளைச் ஒன்றிணைத்தலானது அளவிடற்கரிய உணர்ச்சியடங்கிய விளைவுகளுக்கு வழிவகுக்கலாம்.[85] சைம்டிடின், எரித்ரொமைசின், ஃப்ளுக்ஸிடைன், ஃப்ளுவோக்ஸமைன், இட்ரகொனாசால், கேடோகோனசால், நிஃபாஸொடான், ப்ராபொக்ஸிஃபின் மற்றும் ரிடொனவிர் அனைத்தும் அல்ப்பிரசோலத்துடன் இடைத்தாக்கமடைந்து காலந்தாழ்த்திய அல்ப்பிரசோலம் வெளியகற்றத்துக்கு வழிவகுக்கிறது, இதனால் அளவுக்கதிகமான அல்ப்பிரசோலம் சேரக்கூடும். இதன் காரணமாக, அளவுக்கதிகமான அல்ப்பிரசோலம் உள்ளெடுத்தலுடன் அளவுக்கதிகமான உணர்ச்சித்தணிப்பு மற்றும் பிற பாதகமான விளைவுகளைத் தோற்றுவிக்கக்கூடும்.[83][86]\nநாளொன்றுக்கு 4 மி.கி வரை உடனெடுக்கின்ற அல்ப்பிரசோல மாத்திரைககளை அதிகரிப்பதன் மூலம், இமிபிரமைன் மற்றும் டெசிபிரமைன் ஆகியவை சராசரியாக முறையே 31% மற்றும் 20% ஆக இருக்குமாறு அதிகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.[87] கூட்டு வாய்வழி கருத்தடை மாத்திரைகள் அல்ப்பிரசோல வெளியேற்றத்தைக் குறைக்கின்றன, இதனால் பிளாஸ்மாவில் அல்ப்பிரசோலம் மட்டங்கள் மற்றும் படிவுகள் அதிகரிக்க காரணமாகலாம்.[88]\nஆல்கஹால் மிகவும் முக்கியம்வாய்ந்த மற்றும் சாதாரண இடைத்தாக்கங்களில் ஒன்றாகும். ஆல்கஹால் மற்றும் அல்ப்பிரசோலம் போன்ற பென்சோடியாசெபைன்ளை இணைத்து எடுக்கும்போது ஒன்றின்மீது ஒன்று ஒருங்கியலுந்தன்மையுள்ள விளைவைக் கொண்டிருக்கும், இதனால் கடும உணர்ச்சித்தணிவு, நடத்தை மாற்றங்கள் மற்றும் நஞ்சேற்றம் என்பன உருவாகலாம். எடுக்கப்படும் ஆல்கஹாலும் அல்ப்பிரசோலமும் அதிகரிக்க அதிகரிக்க இடைத்தாக்கம் மோசமடையும்.[32] மூலிகை காவாவுடன் அல்ப்பிரசோலத்தைச் சேர்ப்பதன் விளைவாக பாதி-உணர்வற்ற நிலை ஏற்படலாம்.[89] ஹைபெரிக்கம் மறுதலையாக, பிளாஸ்மாவில் அல்ப்பிரசோலத்தின் மட்டங்களைக் குறைத்து அதன் நோய் தீர்க்கும் விளைவைக் குறைக்கலாம்.[90][91][92]\nXanax (அல்பிரஸோலம்) 2 மாத்திரைகள் மி\nஊக்கப் பயனாக இருக்கக்கூடிய வாய்ப்பு அல்ப்பிரசோலத்துக்கு ஒப்பீட்டளவில் அதிகம்[93], மேலும் இது மிகப்பொதுவாக தவறாகப் பயன்படுத்தப்படும் பென்சோடியாசெபைன்.[5] மிகவும் அரிதானது என்றாலும் கூட அல்ப்பிரசோலம் ஊசிமருந்து மிகவும் ஆபத்தானது என மருத்துவர்களால் கருதப்படுகிறது[94] ஏனென்றால் இதை தண்ணீரில் நொருக்கும்போது அது முழுதாக கரைய மாட்டாது (pH 7 இல் 40 மை.கி/மி.லீ H2O, pH 1.2 இல் 12 மி.கி/மி.லீ[95]), சரியாக வடிகட்டப்படவில்லை என்றால், தமனிகளுக்கு கடும் சேதத்தை ஏற்படுத்தும் சாத்தியமுள்ளது. இது ஆல்கஹாலில் ஓரளவு கரையும்வேளையில், இரண்டினதும் கலவை, குறிப்பாக ஊசிமருந்துமூலம் ஏற்றப்படும்போது, கடுமையான, பெரும்பாலும் இறப்பை ஏற்படுத்தக்கூடிய, அளவுக்கதிகமான அளவையை ஏற்படுத்தும். அல்ப்பிரசோலத்தை மூச்சுவழியாகவும் கூட உள்ளிழுக்கலாம்.[96] அல்ப்பிரசோலத்தை பெருமூச்சுவிட்டு வெளியேற்றுதல் மிகவும் திறனற்றது, இருந்தபோதும் இது தண்ணீரில் கரையமாட்டாது என்பதாலும் மூக்குக்குரிய சவ்வுகளால் எளிதாக கடக்க மாட்டாது என்பதாலும் குறைந்த உடல் மருந்து இருப்பையே விளைவிக்கும். எவ்வாறாயினும், பென்சோடியாசெபைன்களின் நீண்ட காலப் பாவனை குறிப்பிட்டுச்சொல்லக்கூடிய அளவை ஏற்ற இறக்கத்தைக் காண்பிக்காது, மேலும் மருத்துவர் சிபாரின்பேரில் அல்ப்பிரசோலம் பயன்படுத்துபவர்கள் அவர்களின் மருந்து உள்ளெடுத்தலை ஊக்கமருந்தாகப் பயன்படுத்த மாட்டார்கள்.[97]\nLSD போன்ற மாயத்தோற்றங்களுக்கான கடுந்துயர் மறுதாக்கங்களின் பீதி அல்லது அவலத்திலிருந்து மீளவும், வினையூக்கி அல்லது தூக்கமின்மைப் பண்புகளுள்ள (LSD, கோகைன், அம்படமைன் மற்றும் தொடர்புள்ள பிற அம்படமைன்கள், DXM மற்றும் MDMA போன்ற) ஊக்கமருந்துப் பாவனையைத் தொடர்ந்து \"தாழ்-நிலை\" காலத்தின்போது தூக்கத்தை வரவைக்கவும் , சிலவேளைகளில் பிற ஊக்க மருந்துகளுடன் அல்ப்பிரசோலம் பயன்படுத்தப்படும். ஆசுவாசப்படுத்தும் விளைவை அதிகரிக்க மரிவானா அல்லது ஹெரோயின் ஆகியவற்றுடன் சேர்த்தும் இது அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது.[98][99][100][101][102]\nSAMHSA ஆல் பெருமெடுப்பில் நாடுமுழுவதும் மேற்கொண்ட அமெரிக்க அரசாங்க ஆய்வானது, அவசரசிகிச்சைத் துறைக்கு மருந்து தொடர்பான வருகைகளில் பென்சோடியாசெபைன்கள் பற்றிய 35% சம்பவங்களுடன், அமெரிக்காவில் ஊக்க மருந்தாக, மிக அதிகளவில் பயன்படுத்தப்படும் மருந்து பென்சோடியாசெபைன்களாகும் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆபியாய்ட் மருந்துகளை விட பென்சோடியாசெபைன்கள் பரவலாகக் கிடைப்பதன் காரணமாக அவையே அதிகளவில் ஊக்கமருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன, இம்மருந்து பயன்படுத்திய 32% சம்பவங்கள் அவசர சிகிச்சைத் துறையில் பதிவுசெய்யப்பட்டது. பென்சோடியாசெபைன்களை விட வேறு எந்த மருந்துகளும் அதிகளவில் ஊக்கமருந்தாகப் பயன்படுத்தப்படுவதில்லை; இருந்தபோதும், பென்சோடியாசெபைன்கள் கட்டுப்படுத்தப்பட்ட பதார்த்தச் சட்டம் திட்ட அட்டவணை IV இல் தொடர்ந்தும் உள்ளது, இதில் ஆபியாய்ட்களைக் கூடுதலாகத் தவறாகப் பயன்படுத்தும் சாத்தியம் உள்ளதால் அவை அதிக கண்டிப்புடன் அட்டவணையிடப்பட்டுள்ளன. பெண்கள் போலவே ஆண்களும் மிகச் சாதாரணமாக பென்சோடியாசெபைன்களை ஊக்கமருந்தாகப் பயன்படுத்துகிறார்கள். குலோனஸிபம், லோரஸிபம் மற்றும் டையஸிபம் ஆகியவற்றைத் தொடர்ந்து, அல்ப்பிரசோலமே ஊக்கமருந்தாகப் பயன்படுத்தப்படும் மிகச் சாதாரணமான பென்சோடியாசெபைன் என்று அறிக்கை கூறியுள்ளது.[9]\nதவறான பயன்பாடு மற்றும் அதற்கு அடிமையாகும் ஆபத்து அதிகமுள்ள நோயாளர்கள்[தொகு]\nசாராய மயக்கம் (சாராய மயக்க குடும்ப வரலாறும் உள்ளடங்குகிறது) அல்லது மருந்தைத் தவறாகப் பயன்படுத்தல் மற்றும்/அல்லது சார்புள்ளமை[103][104][105][106][107] போன்ற வரலாறுடைய நோயாளர்கள் தவறான பயன்பாடு மற்��ும் அதற்கு சார்புள்ளமையாகும் ஆபத்து அதிகமுள்ள நோயாளர்களாவர், வரம்புக்கோட்டு ஆளுமை நோய் உள்ளவர்கள் அல்ப்பிரசோலத்தைத் தவறாகப் பயன்படுத்தும் ஆபத்து அதிகமுள்ளவர்களாவர்.[108]\nஉள்ளெடுக்கப்பட்ட மருந்தின் அளவு மற்றும் மூளைத்திறன் குறைப்பு மருந்துகள் ஏதேனும் உள்ளெடுக்கப்பட்டமை என்பவற்றைப் பொறுத்து அளவுக்கு அதிகமான அல்ப்பிரசோலம் லேசானது முதல் கடினமானது வரையான விளைவுகளை உடையது. பிற பென்சோடியாசெபைன்களுடன் ஒப்பிடும்போது, அல்ப்பிரசோலம் அதிகளவில் எடுக்கப்படும்போது கணிசமான நச்சுத்தன்மையானது, அதிக இறப்பு வீதங்களைக் கொண்டுள்ளது. நியூசீலாந்தில் செய்யப்பட்ட ஆய்வில், பிற அமைதியூட்டி உறக்க ஊக்கிகளை ஒரு குழுவாக நோக்குமிடத்து, அவற்றைவிட அளவுக்கதிகமான அல்ப்பிரசோலமானது, அதிகவீதமான தீவிர சிகிச்சைப் பிரிவு அனுமதிகள் மற்றும் பொறிமுறை காறோட்டம் ஆகியவற்றுடன், கிட்டத்தட்ட 8 மடங்கு அதிகமான இறப்பை ஏற்படுத்துவதாக கண்டுபிடிக்கப்பட்டது. வயதான நபர்களில் ட்ரைசைக்கிளிக் ஏக்கத் தடுப்பிகள், ஆல்கஹால் அல்லது ஆபியட்ஸ் அல்லது அளவுக்கதிகமான அல்ப்பிரசோலம் ஆகியவற்றுடன் இணைந்த அளவுக்கு அதிகமான அளவையானது, கடும் நச்சுத்தன்மையும் சாத்தியமான இறப்பும் ஏற்படுகின்ற வாய்ப்பை கணிசமான அளவுக்கு அதிகரிக்கின்றது.[109] அளவுக்கதிகமான அல்ப்பிரசோலம் (ஸானக்ஸ்) மூளையின் மைய நரம்புத்தொகுதி மனவழுத்தத்தை விளைவிக்கும், பின்வருகின்ற ஒன்று அல்லது அதிக அறிகுறிகளையும் காட்டலாம்:[35]\nதூக்கத்தில் நடத்தல் (விழித்திருப்பது கடினம்)\nஅனிச்சைச் செயல்கள் குழப்பமடைதல் அல்லது இல்லாமை\nகுறைந்த வளியோட்டம் (சுவாச மனவழுத்தம்)\nஅல்ப்பிரசோல காரணமாக ஏற்படுகின்ற இறப்புகளில் கிட்டத்தட்ட 50% ஆனவை, அல்ப்பிரசோலம் மற்றும் வேறொரு மருந்து, பெரும்பாலும் கோகைன் மற்றும் மெதடான் ஆகியவற்றின் கூட்டு நச்சுத்தன்மை சார்ந்ததாக இருந்தது. இந்த இறப்புகளில் 1% க்கு மட்டுமே அல்ப்பிரசோலம் தனியாகக் காரணமாகியது.[110][111]\nஅல்ப்பிரசோலம் IR 0.25 மி.கி, 0.5 மி.கி, 1 மி.கி மற்றும் 2 மி.கி மாத்திரைகளிலும், வாய்வழியாக பிரிகையடையும் மாத்திரைகளாகவும் கிடைக்கின்றது.[112] அல்ப்பிரசோலம் அதிகரிக்கப்பட்ட வெளியீடானது 0.5 மி.கி, 1 மி.கி மற்றும் 2 மி.கி 3 மி.கி வாய்வழி மாத்திரையாக் கிடைக்கிறது.\nஅல்ப்பிரசோலம் ஆனது ஆங்கிலம் பேசும் நாடுகளில் கீழ்வரும் வர்த்தகப் பெயர்களில் கிடைக்கிரது[113]:\nஅமெரிக்காவில், அல்ப்பிரசோலம் மருத்துவரின் சிபாரிசில் வழங்கும் மருந்து, இதை மருந்து நடைமுறைப்படுத்தல் நிர்வாகம் (டிரக் என்ஃபோர்ஸ்மெண்ட் அட்மினிஸ்ட்ரேசன்) கட்டுப்படுத்தப்பட்ட பதார்த்தச் சட்டத்தின் திட்ட அட்டவணை IV இல் சேர்த்துள்ளது.[114] இங்கிலாந்தின் மருந்து தவறான பயன்பாடு வகையீட்டு முறையின்படி, பென்சோடியாசெபைன்கள் வகுப்பு C மருந்துகளாகும்.[115] சர்வதேச ரீதியில், அல்ப்பிரசோலம் ஐக்கிய நாடுகளின் மனநிலைமாற்றும் பதார்த்தங்கள் குறித்த சாசனத்தில் திட்ட அட்டவணை IV இல் சேர்க்கப்பட்டுள்ளது.[116] அயர்லாந்திதில், அல்ப்பிரசோலம் ஒரு திட்ட அட்டவணை 4 மருந்தாகும்.[117] சுவீடனில், அல்ப்பிரசோலம் போதை மருந்து சட்டத்தின்கீழ் (1968) பட்டியல் IV (திட்ட அட்டவணை 4) இலுள்ள மருத்துவர் சிபாரிசில் எடுக்கும் மருந்தாகும்.[118] நெதர்லாந்தில், அல்ப்பிரசோலம் அபின் சட்ட பட்டியல் 2 மருந்தாகும், மருத்துவரின் சிபாரிசில் கிடைக்கிறது.\n↑ FDA பாக்கேஜ் இன்செர்ட் ரிவைஸ்ட் டிசம்பர் 2006.\nயு.எஸ் நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசின்: ட்ரக் இன்ஃபர்மேஷன் போர்ட்டல் - அல்ப்பிரசோலம்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 08:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-24T20:29:40Z", "digest": "sha1:YHRQETFMHCPAOV2G2OXFIYWRLOVUZOPK", "length": 7646, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆம்ஸ்டர்டேம் பல்கலைக்கழகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஆம்ஸ்டர்டேம் பல்கலைக்கழகம் நெதர்லாந்து நாட்டின் தலைநகரான ஆம்ஸ்டர்டமில் உள்ளது. இது பெரியதும் குறிப்பிடத்தக்க ஆய்வுப் பல்கலைக்கழகமும் ஆகும். நெதர்லாந்தில் நிறுவப்பட்ட மிகப் பழைய கல்வி நிறுவனங்களில் இதுவும் ஒன்று. மானுடவியல், சமூகவியல், பொருளாதாரம், அறிவியல், சட்டம், மருத்துவம், பல் மருத்துவம் உள்ளிட்ட துறைகளைக் கொண்டுள்ளது. டச்சு, ஆங்கில மொழிகளுக்கும் படிப்புகள் உண்டு. இது ஐரோப்பிய ஆய்வுப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ளது.\nஇந்த பல்கலைக்கழகம் ஆறு நோபல் பரிசு வெற்றியாளர்களையும், ஐந்து நெதர்லாந்து பிரதமர்களையும் உருவாக்கியுள்ளது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Universiteit van Amsterdam என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 நவம்பர் 2018, 17:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-24T20:23:00Z", "digest": "sha1:XGDYIU2QO5NVD2SNADGRRA2RHA2KCHM4", "length": 8811, "nlines": 139, "source_domain": "ta.wikipedia.org", "title": "காயம்குளம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n, கேரளா , இந்தியா\nசட்டமன்ற உறுப்பினர் சி. கே. சதாசிவன்\nபாலின விகிதம் 0.944 ♂/♀\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n• அஞ்சலக எண் • 69053x\n• தொலைபேசி • +914792\nகாயம்குளம் என்பது இந்திய மாநிலமான கேரளாவில் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். இந்நகரம் கேரளாவில் காயல் பகுதியில் அமைந்துள்ளது. கேரளாவில் மிக பெரிய மின் உற்பத்தி நிலையங்களில் ஒன்றான தேசிய அனல் மின் நிறுவனம் காயம்குளத்தில் அமைந்துள்ளது. காயம்குளம் ஒரு நகராட்சி ஆகும். கிருஷ்ணபுரம் மாளிகை இவ்வூருக்கு அருகில் உள்ளது. இது பண்டைக்காலத்தில் காயங்குளத்தினை ஆண்ட காயங்குளம் மன்னர்களுடையதாகும்.\nஆலப்புழா • அரூக்குற்றி • அரூர் • செங்கன்னூர் • சேர்த்தலை • கஞ்ஞிக்குழி • காயம்குளம் • கொக்கோதமங்கலம் • கோமளபுரம் • மாவேலிக்கரா • முஹம்மா • ஹரிப்பாடு • படநிலம்\nஆலப்புழா • எறணாகுளம் • இடுக்கி • கண்ணூர் • காசர்கோடு • கொல்லம் • கோட்டயம் • கோழிக்கோடு • மலப்புறம் • பாலக்காடு • பத்தனந்திட்டா • திருவனந்தபுரம் • திருச்சூர் • வயநாடு\nஆலப்புழை மாவட்டத்தில் உள்ள ஊர்களும் நகரங்களும்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சனவரி 2015, 17:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-04-24T20:18:34Z", "digest": "sha1:4B2R52JK44BVNTG23A7GYFNLNPV7B4QY", "length": 8721, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "மூன்றாவது ஆங்கில மைசூர் போர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "மூன்றாவது ஆங்கில மைசூர் போர்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபோர் நடந்த இடங்களின் வரைபடம்\nமைசூர் தனது ஆளுகைக்குட்பட்ட அரைவாசிப் பகுதியை இழந்தது.\nமைசூர் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்\nதிப்பு சுல்தான் வில்லியம் மெடோஸ்\nமூன்றாவது ஆங்கில மைசூர் போர் (Third Anglo-Mysore War) 1789–92 காலகட்டத்தில் தென் இந்தியாவில் நிகழ்ந்த ஒரு போர். திப்பு சுல்தான் தலைமையிலான மைசூர் பேரரசு மற்றும் பிரிட்டிஷ் கிழக்கு இந்தியா நிறுவனத்தின் தலைமையிலான கூட்டணி இடையே நடைபெற்றது. மைசூருக்கு எதிரான கூட்டணியில் மராட்டியப் பேரரசும் ஐதராபாத் நிஜாமும் இடம் பெற்றிருந்தனர். இப்போரில் மைசூர் அரசு தோல்வியடைந்தது. சீரங்கப்பட்டினம் அமைதி ஒப்பந்ததித்தின்படி தனது ஆட்சியின் கீழிருந்த பகுதிகளில் கிட்டத்தட்ட பாதியினை தனது எதிரிகளிடம் திப்பு சுல்தான் ஒப்படைக்க நேர்ந்தது. மேலும் அதற்கு பணயமாக திப்பு சுல்த்தான் தனது இரு மகன்களை ஆங்கில அரசுக்கு வழங்க வேண்டியிருந்தது. பத்து வயதான அப்துல் காலிக் சுல்தான், எட்டு வயதான மொய்சுதீன் சுல்தான் ஆகிய இருவரும் பிணையாகக் கொடுக்கப்பட்டனர்.[1]\nகாரன்வாலிசு பிரபு திப்பு சுல்த்தானின் இரு மகன்களை பிணையாகப் பெறுதல்.\nகாரன்வாலிசு பிரபு திப்பு சுல்த்தானின் இரு மகன்களை பிணையாகப் பெறுதல் - இராபர்ட்டு ஓம் வரைந்த ஓவியம். ஆண்டு. 1793\n↑ எஸ். ராமகிருஷ்ணன் (திசம்பர், 2012). எனது இந்தியா. விகடன் பிரசுரம். ISBN 978-81-8476-482-6.\n18 ஆம் நூற்றாண்டுப் போர்கள்\n18 ஆம் நூற்றாண்டில் இந்தியா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2019, 16:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/good-news-for-vijay-fans-tamilfont-news-194171", "date_download": "2019-04-24T20:25:31Z", "digest": "sha1:SG34CDKFXAZIDXBIOXHDVCFA3CDS6IJM", "length": 10778, "nlines": 140, "source_domain": "www.indiaglitz.com", "title": "good news for vijay fans - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » விஜய் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி\nவிஜய் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி\nதளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் சமீபத்தில் வெளியான இந்த படத்தின் பாடல்கள் பட்டையை கிளப்பி வருகின்றன.\nஇந்த நிலையில் விஜய் ரசிகர்களுக்கு நல்ல செய்தி ஒன்றை மெர்சல் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இரண்டு சிங்கிள் பாடல்கள், இசை வெளியீடு ஆகியவற்றை தொடர்ந்து 'மெர்சல்' தீம் பாடல் ஒன்றை வெகுவிரைவில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த தீம் பாடல் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.\nவிஜய் நடிக்கும் படங்களில் தீம் பாடல், ரிலீசுக்கு முன்பே வெளியாவது இதுதான் முதல்முறை. அதுமட்டுமின்றி 'மெர்சல்' படத்தின் டீசர் வெளியாகும் தேதியும் வெகுவிரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.\nஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது படமான 'மெர்சல்' படத்தில் விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யராஜ், சத்யன், கோவை சரளா உள்பட பலர் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இந்த படம் வரும் தீபாவளி திருநாளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇவ்வளவு கொலையும் அந்த பொண்ணுக்காகவா\nஏழை மாணவி சஹானாவின் 'கனா'வை நிறைவேற்றும் சிவகார்த்திகேயன்\n அறிக்கை கேட்கும் தேர்தல் அதிகாரி\nவிபத்தில் காயமடைந்த ஊழியரை நேரில் சென்று நலம் விசாரித்த விஜய்\nடிக் டாக் தடை சரியா\nசூர்யா 39 படத்தில் இணையும் 'விஸ்வாசம்' டெக்னிக்கல் டீம்\nசிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த ரஜினி, அஜித், விஜய் பட பிரபலம்\nவிமான நிலையத���தில் வாய்ப்பு கேட்ட ஹீரோயின்\nபிரபல காமெடி நடிகர் வீட்டில் கைவரிசை: 41 சவரன் நகைகள் கொள்ளை\n'ஜாம்பி'யில் யோகிபாபுவுக்கு ஜோடியா யாஷிகா\nதளபதி 63: பெண்கள் கால்பந்து அணியில் யார் யார்\nதமிழக முதல்வருடன் டி.ராஜேந்தர் சந்திப்பு\nவதந்தி உண்மையாகிறது: 'தளபதி 63' படத்தில் 'ஷாருக்கான்'\nபாலாஜி வழக்கில் திடீர் திருப்பம் மகள் விஷயத்தில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nநடிகர் ஸ்ரீகாந்த் ஓட்டு போடவில்லை: தேர்தல் அதிகாரி அதிர்ச்சி தகவல்\nசிவகார்த்திகேயனை ஓட்டு போட அனுமதித்த அதிகாரி மீது நடவடிக்கை\nமுடிவுக்கு வந்தது ஆர்யாவின் அடுத்த படம்\nபாஜகவில் இணைந்த பிரபல நடிகரின் மகன்\n'ரெளடி பேபி' பாடலுடன் கனெக்சன் ஆகும் 'சூர்யா 38' பட பாடல்\nடிக் டாக் செயலி மீதான தடை: மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு\nமரக்கூண்டில் இரண்டு குழந்தைகளை அடைத்து வைத்த இரக்கமில்லா பெற்றோர் கைது\nஓய்வு பெற்று 6 வருடம் ஆகியும் குறையாத மதிப்பு: அதுதான் சச்சின்\nமுன்னாள் முதல்வர் மகன் மர்ம மரணம்: மனைவியே கொலை செய்தாரா\nவீண்போகாத தோனியின் நம்பிக்கை: அடிச்சு தூக்கிய வாட்சன்\n26 நாள் சுட்டெரிக்கும் அக்னி நட்சத்திரம்... 'மே' 4ம் தேதி முதல் ஆரம்பம்\nதமிழக தங்கமகள் கோமதிக்கு தலைவர்கள் வாழ்த்து\nகடற்கரை டூ கடற்கரை: சென்னையில் முதல் சுற்றுவட்ட ரயில் சேவை தொடக்கம்\nதிருச்சியில் ஒரு 'கனா' கெளசல்யா: குவியும் பாராட்டுக்கள்\nமதுபோதையில் தற்கொலை நாடகமாடிய வாலிபர் பரிதாப பலி\n4 தொகுதி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\nதம்பியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த திமுக பிரமுகர் தலைமறைவு\nபிக்பாஸ் கோர்ட்டில் அரசியல்வாதிகளை மறைமுகமாக தாக்கிய கமல்\nநித்யாவை தனிமைப்படுத்திய பிக்பாஸ் போட்டியாளர்கள்\nபிக்பாஸ் கோர்ட்டில் அரசியல்வாதிகளை மறைமுகமாக தாக்கிய கமல்\nதளபதி 63: பெண்கள் கால்பந்து அணியில் யார் யார்\nவிபத்தில் காயமடைந்த ஊழியரை நேரில் சென்று நலம் விசாரித்த விஜய்\nவதந்தி உண்மையாகிறது: 'தளபதி 63' படத்தில் 'ஷாருக்கான்'\nதளபதி 63: விஜய் அக்காவாக நடிக்கும் பிரபல நடிகை\nசர்கார் படம் ஏற்படுத்திய விழிப்புணர்வு: 49P விதிப்படி வாக்களித்த வாக்காளர்:\nவிஜய், விக்ரம் பட தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் விஜய்சேதுபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-04-24T20:21:55Z", "digest": "sha1:GVRAHSQMOHXHFLIMOVRUISKTBF3CVLGR", "length": 7895, "nlines": 70, "source_domain": "www.jeyamohan.in", "title": "பெருஞ்சாத்தன்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 34\nபகுதி ஆறு : தீச்சாரல் [ 8 ] விந்தியமலையின் தென்மேற்குச்சரிவில் விதர்ப்ப நாட்டின் அடர்காடுகளுக்கு அப்பால் திட இருள் போல எழுந்த கரும்பாறைகளால் ஆன குன்றுகள் சூழ்ந்து மறைத்த சுகசாரிக்கு வியாசர் வந்துசேர்ந்தபோது அவரது தலைமயிர் சடைக்கற்றைகளாக மாறி மண்திரிகள் போல கனத்து தோளில் கிடந்தது. தாடி காற்றில் பறக்காத விழுதுகளாக நெஞ்சில் விழுந்தது. உடம்பெங்கும் மண்ணும் அழுக்கும் நெடும்பயணத்தின் விளைவான தோல்பொருக்கும் படிந்து மட்கி உலர்ந்த காட்டு மரம்போலிருந்தார். சுகசாரியைப்பற்றி அவர் ஒரு சூதர்பாட்டில் …\nTags: உத்தாலகர், சதார வனம், சுகசாரி, சுகன், ஜனகமன்னர், நாரதசுருதி, பெருஞ்சாத்தன், யமசுருதி, ரிஷபவனம், விதர்ப்ப நாடு, வியாசர், ஸ்வேதகேது\nஜோ டி குரூஸுக்கு சாகித்ய அக்காதமி\nஇந்தத் தொலைக்காட்சிப் பேச்சாளர்கள்... கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 42\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ –10\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/117313", "date_download": "2019-04-24T19:56:26Z", "digest": "sha1:UVD6ENNNL5UR5AK4UTJ5XUGHJRVBFGR4", "length": 5108, "nlines": 63, "source_domain": "www.ntamilnews.com", "title": "தேர்தல் பிற்போக பிரதான இரண்டு கட்சிகளுமே காரணம்! - Ntamil News", "raw_content": "\nHome அரசியல் தேர்தல் பிற்போக பிரதான இரண்டு கட்சிகளுமே காரணம்\nதேர்தல் பிற்போக பிரதான இரண்டு கட்சிகளுமே காரணம்\nதேர்தல் பிற்போக பிரதான இரண்டு கட்சிகளுமே காரணம்\nமாகாணசபை தேர்தல் பிற்போக பிரதான இரண்டு கட்சிகளுமே காரணமாகும் என மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க சபையில் குற்றஞ்சாட்டினார்.\nமேலும் எல்லை நிர்ணய அறிக்கையை காரணம் காட்டி பிரதான கட்சிகள் இரண்டும் மாகாண சபைகள் தேர்தலை பிற்போடும் சூழ்ச்சிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.\nநாடாளுமன்றத்தில் நேற்று மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பான மீளாய்வு குழுவின் அறிக்கை தாமதமாகியுள்ளமை தொடர்பாக எதிர்க்கட்சியினரால் கேள்விகள் எழுப்பப்பட்டது.\nஇதனை தொடர்ந்து சபையில் ஏற்பட்டிருந்த வாத விவாதங்களின் போது தனது கருத்தை முன்வைத்து உரையாற்றும் போதே அனுரகுமார திஸாநாயக்க இவ்வாறு குற்றச்சாட்டை முன்வைத்தார்.\nPrevious articleபுதிய அரசியலமைப்பு வரைவு நிறைவேற்றப்பட்டால் இலங்கை இல்லாமல்போகும்\nNext articleகருணா செய்த அநியாயங்களிலிருந்து தப்பிக்கவே முடியாது\nசற்றுமுன்னர் வெள்ளவத்தையில் குண்டு வெடிப்பு\n திருமணத்திற்கு தயாராக இருந்த இளம் பெண் பலி.\nதீவிரவாத தாக்குதல்களில் பலியானவர்கள் எண்ணிக்கை 359 ஆக உயர்வு.\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாள���்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-madhuri-dixit-ranbir-kapoor-08-02-1734821.htm", "date_download": "2019-04-24T20:17:21Z", "digest": "sha1:4EXPK5WFUB5I2GH6NMZQWXUCJNUPYIOK", "length": 7377, "nlines": 123, "source_domain": "www.tamilstar.com", "title": "நான் இரண்டு குழந்தைகளுக்கு அம்மா, என் பழைய காதல் கதைகள் வேண்டாம்- கெஞ்சும் நாயகி - Madhuri Dixit Ranbir Kapoor - நாயகிநாயகி | Tamilstar.com |", "raw_content": "\nநான் இரண்டு குழந்தைகளுக்கு அம்மா, என் பழைய காதல் கதைகள் வேண்டாம்- கெஞ்சும் நாயகி\nபாலிவுட் நடிகர், நடிகைகளுக்கு காதல், விவாகரத்து, டேட்டிங் எல்லாம் சாதாரண விஷயம்.\nஅண்மையில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் அவர்களின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட இருப்பதாகவும், அதில் ரன்பீர் கபூர் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வந்தன.\nஇதைக்கேட்ட மாதுரி தீக்சித், எனக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக இருக்கிறேன்.\nதன்னை பற்றிய விபரத்தை படத்தில் வைக்க வேண்டாம் என இயக்குனர் ஹிரானிக்கு கோரிக்கை வைத்துள்ளாராம்.\nஏனெனில் 1990களில் மாதுரி, சஞ்சய் தத்தை காதலித்தது குறிப்பிடத்தக்கது.\n▪ இந்திக்கு அழைக்கும் போனிகபூர் – அஜித் என்ன முடிவெடுத்திருக்கிறார் தெரியுமா\n▪ ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாகிறது - போனி கபூர்\n▪ அடுத்தடுத்து அஜித் படங்களை தயாரிக்கும் போனி கபூர்\n▪ ஸ்டூடியோவை விற்பதால் கண் கலங்கும் கரீனா கபூர்\n▪ தல அஜித்தின் அடுத்தப்படம் உறுதியானது, ரசிகர்கள் உற்சாகம்..\n▪ நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்\n▪ நான் நடிப்பதை நீ பார்க்க வராதே.. இப்போது வருத்தப்படும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி\n▪ சஞ்சு வசூலில் சாதனைக்கு மேல் சாதனை, முழு வசூல் விவரம்\n▪ வசூலில் தொடர்ந்து சாதனைகளை தனதாக்கும் சஞ்சு- இப்போது என்ன சாதனை தெரியுமா\n வைரலாகும் நடிகை வாணி கபூர் புகைப்படம்\n• ரஞ்சித்துடன் இணைய ஆசைப்படும் பாலிவுட் நடிகர்\n• நயன்தாராவுக்கும் அனிருத்துக்கும் இப்படியொரு தொடர்பா\n• தளபதி 63 படத்தில் இணைந்த இன்னொரு பிரபல நடிகை – யாருன்னு நீங்களே பாருங்க\n• நயன்தாராவை தொடர்ந்து தர்பாரில் இணைந்த இன்னொரு பிரபலம் – வைரலாகும் புதிய புகைப்படம் உள்ளே\n• இந்த வயசுலயும் இப்படியொரு அழகா நீச்சல் உடையில் ஜொலிக்கும் ஐஷ��வர்யா ராயின் புதிய புகைப்படம் இதோ\n• இந்தியன் 2 டிராப்; இளம் நடிகர்களுடன் கைக்கோக்கும் ஷங்கர் – என்ன கொடுமை சார் இது\n• இந்த படத்தில் நடிக்க பிச்சையெடுத்தேன் – வெக்கம் விட்டு ஓப்பனாக அலியா பட்\n• கள்ளக்காதலுக்காக கணவரை கொலை செய்யும் ரம்யா கிருஷ்ணன்\n• தளபதி 63 படத்தில் தொடரும் தெறி, மெர்சல் செண்டிமெண்ட் – அடிச்சு தூள் கிளப்பும் தளபதி\n• இப்படியொரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறாரா நயன்தாரா – வெளிவந்த சுவாரஸ்ய தகவல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nikkilnews.com/news/national-news/wb-cm-mamata-banerjee-ends-3-day-dharna-over-anti-bjp/", "date_download": "2019-04-24T21:06:37Z", "digest": "sha1:YCTQBG4OTTXTUKUFK6MOESJMUVTXRDPH", "length": 3253, "nlines": 19, "source_domain": "www.nikkilnews.com", "title": "மத்தியஅரசுக்கு எதிரான போராட்டத்தை முடித்து கொண்டார் முதல்வர் மம்தா பானர்ஜி | Nikkil News Nikkil News 23", "raw_content": "\nHome -> News -> National News -> மத்தியஅரசுக்கு எதிரான போராட்டத்தை முடித்து கொண்டார் முதல்வர் மம்தா பானர்ஜி\nமத்தியஅரசுக்கு எதிரான போராட்டத்தை முடித்து கொண்டார் முதல்வர் மம்தா பானர்ஜி\nசாரதா சிட்பண்ட், ரோஸ்வேலி சிட்பண்ட் மோசடி வழக்கு தொடர்பாக கொல்கத்தா காவல்துறை ஆணையர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்தவும், வழக்கு தொடர்பான ஆதாரங்கள் அடங்கிய ஆவணங்களை பெறவும் சிபிஐ அதிகாரிகள் நேற்று முன்தினம் அவரது வீட்டுக்கு சென்றனர். அப்போது அவர்கள் உள்ளூர் காவல்துறையினரால் தடுத்துநிறுத்தி கைது செய்யப்பட்டு காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதும், பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஇதற்கிடையில், முதல்வர் மம்தா பானர்ஜி இச்சம்பவம் தொடர்பாக மத்திய அரசை கண்டித்தும், அரசியல் சட்டத்தை பாதுகாக்க வேண்டியும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இன்று 3ஆவது நாளாக மம்தா பானர்ஜியின் தர்ணா போராட்டம் நீடித்தது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்திப்பிற்கு பிறகு இன்று தர்ணா போராட்டத்தை மம்தா முடித்துகொண்டார். இதனால் மூன்று நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/46936-the-wage-laborer-is-trying-to-commit-suicide.html", "date_download": "2019-04-24T20:11:23Z", "digest": "sha1:R4QTPSTF4JJVUVTO6YYYPDUUZ2SBP72A", "length": 10820, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நிலத்தகராறில் கூலித் தொழிலாளி தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி | The wage laborer is trying to commit suicide", "raw_content": "\n4 தொகுதி இடைத்தேர்தலில் அமமுக வேட்பாளர்களுக்கு பரிசுப் பெட்டகம் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்\nஆபாச வீடியோக்கள், சமூக சீர்கேடு வீடியோக்களை பதிவிறக்கம் செய்யக்கூடாது என்ற நிபந்தனையோடு டிக் டாக் செயலி மீதான தடை நீக்கம் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை\nமு.க.அழகிரி மகன் தயாநிதிக்கு சொந்தமான ரூ.40 கோடி மதிப்புள்ள சொத்துகள் அமலாக்கத்துறையால் முடக்கம்; மதுரை கீழவளவில் கிரானைட் சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாக தயாநிதி உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு\nஓபிஎஸ் - ஈபிஎஸ்க்கு இரட்டை இலை சின்னம் வழங்கியதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் சீராய்வு மனு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.71 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.17 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nநிலத்தகராறில் கூலித் தொழிலாளி தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி\nவேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நிலத்தகராறில் அடியாட்கள் மிரட்டியதால் கூலித்தொழிலாளி தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமேல்நிம்மியம்பட்டு பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கோவிந்தசாமி, தனக்குச் சொந்தமான‌ 65 சென்ட் நிலத்தை, 4 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஜெய்சங்கர் என்பவருக்கு விற்பனை செய்துள்ளார். கோவிந்தசாமியிடம் இரண்டரை லட்ச ரூபாய் அளித்து மீதி ‌பணத்‌தை 3 மாதத்துக்குள் தருவதாக ஜெய்சங்கர் ஒப்பந்தம் போட்டதாக தெரிகிறது. ஒப்பந்த தேதி முடிந்து நான்கு ஆண்டுகளாகியும் மீதி தவணையை தராமல் ஜெய்சங்கர் ஏமாற்றி வந்ததால், கோவிந்தசாமி குரும்பட்டி பகுதியை சேர்ந்த கமலநாதன் என்பவருக்கு இடத்தை விற்பனை செய்துள்ளார். இதனால் ஜெயசங்கருக்கும், கோவிந்தசாமிக்கும் இடையே நீண்ட நாட்களாக பிரச்னை இருந்து வந்தது.\nஇருதரப்பிலும் ஆலங்காயம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, காவல்துறையினர்‌ பேச்சு வார்த்தை நடத்தியதில், வரும் 20ஆம் தேதி ஜெய்சங்கருக்கு பணத்தை திருப்பிக் கொடுப்பதாக முடிவு செய்துள்ளனர். ஆனால், பேச்சுவார்த்தையை மீறி ஜெய்சங்கர் அடியாட்களுடன் வந்து கோவிந்தசாமியை மிரட்டியதால், மனமுடைந்த கோவிந்தசாமி, வீட்டுக்கு திரும்பி வந்து பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதனையடுத்து வேலூர் அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்ட கோவிந்தசாமி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nபிளாஸ்டிக்கில் இருந்து எரிபொருள்: சென்னை ஐஐடி புதிய சாதனை\nஉலக ரத்ததானம் தினம் இன்று..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“தாக்குதல் நடத்தப்படும் என இந்தியா எச்சரித்தது” - ரணில் விக்கிரமசிங்கே\nகுடிபோதையில் தூக்கில் தொங்குவதாக நடித்த இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு\nஜல சமாதி’ அடைந்த சிறுவன்.. - ஆட்சியர் முன் தோண்டி எடுக்கப்பட்ட உடல்\nமும்பை தீவிரவாத தாக்குதலை விஞ்சிய இலங்கை குண்டு வெடிப்பு\nசிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய உள்ளதாக மிரட்டிய கும்பல்: கத்தியால் குத்திய தந்தை..\nவேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை ஏற்க முடியாது: பிரேமலதா\nவேலூரில் 4 இடங்களில் அரசு விடுமுறை ரத்து\nவேலூர் தேர்தலை ரத்து செய்ததை எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி - உயர்நீதிமன்றம்\nவேலூர் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு: மாலை 4.30 மணிக்கு தீர்ப்பு\nRelated Tags : Vellore , Suicide , Crime , நிலத்தகராறு , தீக்குளித்து தற்கொலை , தீக்குளிப்பு\nவிளாசி தள்ளிய டிவில்லியர்ஸ் - 202 ரன் குவித்த பெங்களூர் அணி\n“அடுத்து பாலிவுட்டில் நடிகராக முயற்சிக்கிறார் மோடி” - காங். விமர்சனம்\nடாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சு - கோலி 13 ரன்னில் அவுட் \nஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை - அதிகபட்சமாக 45 ஆயிரம் சம்பளம்\nஅமமுக வேட்பாளர்களுக்கு பரிசுப் பெட்டகம் சின்னம் ஒதுக்கீடு\n“நிழல் இல்லாத நாள் இன்று” - அறிவியல் விளக்கம் என்ன\nமனம் திறந்த பிரதமர் மோடி... டாப் 10 அம்சங்கள்..\nடிக்-டாக் செயலி மீதான தடை குறித்து இன்று தீர்ப்பு\nதஞ்சை பெரிய கோயிலில் இந்தி கல்வெட்டுகள் பதிப்பா..\nசேர்ந்தே ஜெயிப்போம் சச்சின் சொன்ன அந்த வார்த்தைகள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபிளாஸ்டிக்கில் இருந்து எரிபொருள்: சென்னை ஐஐடி புதிய சாதனை\nஉலக ரத்ததானம் தினம் இன்று..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/06/09/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-04-24T20:01:11Z", "digest": "sha1:OWZDS4DND6AT7XKAAW6YPRIRD3VVSDGC", "length": 11642, "nlines": 371, "source_domain": "educationtn.com", "title": "அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிபணியிடங்கள் மாவட்ட வாரியாக (தோராயமாக)!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Teachears Zone அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிபணியிடங்கள் மாவட்ட வாரியாக (தோராயமாக)\nஅரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிபணியிடங்கள் மாவட்ட வாரியாக (தோராயமாக)\nஅரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிபணியிடங்கள் மாவட்ட வாரியாக (தோராயமாக)\nமொத்த காலிபணிடங்கள் – 493\nPrevious articleவருமான வரி துறையில் 40750 வேலைக்கு காலியிடங்கள் நிரப்ப பட உள்ளது\nNext articleஇக்னோ பல்கலைக்கழகத்தில் B.Ed . முடித்த ஆசிரியப்பெருமக்களின் கனிவான கவனத்திற்கு. *IGNOU 31 ST CONVOCATION* online registration available now..\nஊக்க ஊதிய உயர்வை திருப்பித்தர 800 ஆசிரியர்களுக்கு உத்தரவு: யூஜிசி வழிகாட்டுதலை பின்பற்றவில்லை என குற்றச்சாட்டு\nகோடை விடுமுறையில் பணிக்கு வராத ஆசிரியர்கள் மீது கடும் நடிவடிக்கை எடுக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை\nஅறிவியல் ஆசிரியர்களுக்கு கோடையில் இணையதளம் வழி பட்டயப்படிப்பு: தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவு\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகவிதை : நீயும் ஒரு புத்தகம்தான்……\nஒருங்கிணைந்த கல்வி நிறுவனங்கள் தரவரிசை 2019\nபொறியியல் கல்லூரிகளின் தரவரிசை 2019\nகவிதை : நீயும் ஒரு புத்தகம்தான்……\nஒருங்கிணைந்த கல்வி நிறுவனங்கள் தரவரிசை 2019\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nநிகழ்வுகள் 1582 (ஜூலியன், ஞாயிற்றுக்கிழமை) – பிரான்ஸ் அடுத்த நாளை திங்கட்கிழமை, டிசம்பர் 20 (கிரெகோரியன்) ஆக்கியது. 1793 – நியூயோர்க் நகரின் முதலாவது நாளிதழ் “தி அமெரிக்கன் மினேர்வா” வெளியிடப்பட்டது. 1856 – ஈரானிய நகரம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/02/25/elections.html", "date_download": "2019-04-24T20:48:02Z", "digest": "sha1:L2MGFAVXA6CM52UJ22GMP3ST2BR724WK", "length": 12182, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஹிமாச்சல், 3 வட-கிழக்கு மாநிலங்களில் நாளை தேர்தல் | Stage set for Assembly polls in four states - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n4 hrs ago அண்ணா & கருணாநிதி நினைவிடத்திற்கு தொண்டர்களுடன் சென்ற ஸ்டாலின்.. மலர்தூவி மரியாதை\n4 hrs ago பாஜக வேட்பாளர் சாத்வி தாக்குருக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு.. விரைவில் இசட் பிளஸ் பாதுகாப்பு\n5 hrs ago திருப்பரங்குன்றம் அதிமுகவின் கோட்டை.. எப்போதும் நாங்கள்தான் ஜெயிப்போம்.. செல்லூர் ராஜு உறுதி\n5 hrs ago அப்பெல்லாம் வாயில் பிளாஸ்திரி ஒட்டிக் கொண்டு இருந்தாரா கே.எஸ்.அழகிரி\nSports ரன் மழை பொழிந்த டி வில்லியர்ஸ்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nFinance அல்ட் ராடெக் சிமெண்ட் லாபம் ரூ1017 கோடியாக அதிகரிப்பு.. EPS விகிதமும் ரூ.37.08 அதிகரிப்பு\nAutomobiles 40 நாட்களில் 250 மில்லியனைத் தொட்ட கியா: எதில் தெரியுமா...\nMovies செளகிதார் மனோபாலாவும், ஊர்க்காவலன் ரஜினிகாந்த்தும்\nTravel மஹாசமுந்த் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nLifestyle கையை சரியாக கழுவாமல் இருப்பதால் உங்களுக்கு என்னென்ன ஆபத்துகள் ஏற்படுகிறது தெரியுமா\nTechnology மின்சாரம் இல்லாமல் சார்ஜ் செய்யலாம்: இன்ஸ்பையரிங் டெக் சோலார் பவர் பேங்க்.\nEducation ப்ளஸ் டூ-க்கு அப்புறம் இதப் படிங்க..\nஹிமாச்சல், 3 வட-கிழக்கு மாநிலங்களில் நாளை தேர்தல்\nஹிமாச்சல் பிரதேசம், நாகாலாந்து, மேகாலயா, திரிபுரா ஆகிய 4 மாநிலங்களிலும் நாளை சட்டமன்றத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடக்கிறது.\nஹிமாச்சல் தவிர்த்த 3 வட கிழக்கு மாநிலங்களிலும் பல தீவிரவாத அமைப்புகள் தேர்தலைப் புறக்கணிக்கமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான மத்தியப் படைகள் குவிக்கப்பட்டு தேர்தல்நடத்தப்பட உள்ளது.\nஹிமாச்சலில் ஆளும் பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் சுக்ராமின் ஹிமாச்சல் விகாஸ் கட்சிகளுக்கு இடையே கடும்போட்டி நிலவுகிறது. கடந்த 5 ஆண்டுகளாக பா.ஜ.க. அரசுக்கு ஆதரவு தந்துவந்த சுக்ராமின் ஹிமாச்சல் விகாஸ்கட்சி இப்போது தனித்துப் போட்டியிடுகிறது.\nதிரிபுராவில் ஆளும் காங்கிரசுக்கும் இடதுசாரிக் கூட்டணிக் கட்சிகளுக்கும் இடையே போட்டி நிலவுகிறது.\nநாகாலாந்தில் காங்கிரஸ் கட்சிக்கும் நாகாலாந்து மக்கள் கட்சிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.நாகாலாந்தில் தீவிரவாதிகளின் மிரட்டலையடுத்து தலைநகர் கொகிமாவில் ஊரடங்கு உத்தரவுஅமலாக்கப்பட்டுள்ளது.\nமேகாலயாவில் மலை மக்கள் ஜனநாயகக் கட்சி, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகளுக்கு இடையே கடும்போட்டி நிலவுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/kovai-senthil-death-today-viral-news/", "date_download": "2019-04-24T20:02:02Z", "digest": "sha1:XWGNOS75TXNRUK2T43YEIMAL7C4BGT77", "length": 8780, "nlines": 94, "source_domain": "www.cinemapettai.com", "title": "பிரபல நகைச்சுவை நடிகர் கோவை செந்தில் மரணமடைந்தார்.! அதிர்ச்சியில் திரையுலகினர் - Cinemapettai", "raw_content": "\nபிரபல நகைச்சுவை நடிகர் கோவை செந்தில் மரணமடைந்தார்.\nபிரபல நகைச்சுவை நடிகர் கோவை செந்தில் மரணமடைந்தார்.\nதமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்துவந்த கோவை செந்தில் மரணமடைந்தார்.\nஇவருக்கு தற்பொழுது வயது 74 ஆகும் இவர் தமிழில் கே.பாக்கியராஜ் இயக்கத்தில் வெளிவந்த இது நம்ம ஆளு, ஒரு கை ஓசை, ஆராரோ ஆரிராரோ, என் ரத்தத்தின் ரத்தமே, பவுனு பவுனுதான் அவசர போலீஸ் 100, படையப்பா கோவா என பல படங்களில் நகைச்சுவை நடிகராகவும் குணசித்திர வேடத்திலும் நடித்தவர்.\nஇவர் இன்று காலை கோவை வடவள்ளியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார் இவரின் உடல் கோவையில் இன்று நல்லடக்கம் செய்யபட்டது, இயக்குனர் பாக்கியராஜின் ஆஸ்தான நடிகர் தான் கோவை செந்தில் இதை பல முறை மேடையில் பாக்கியராஜ் கூறியுள்ளார்.\nஇவரது மரணம் திரைத்துறையினரையும் அவரது உறவினர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது இவரும் பாக்கியராஜியும் ஒரே மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால் பாக்கியராஜ் பெரும்பாலான படங்களில் இவருக்கு சிறு சிறு வேடம் கொடுத்து உதவி வந்தார்.\nநடிகர் கோவை செந்தில் மரணத்துக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள்\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nபிங்க் கலர் டூ பீஸில் நீச்சல் குளத்தில் பூனம் பஜ்வா. புகைப்படத்தை பார்த்து கிளீன் போல்ட் ஆனா ரசிகர்கள்\nவளைந்து நெளிந்து பிரஜன் மனைவி சாண்ட்ரா நடத்திய கவர்ச்சி போட்டோ சூட்.\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜல���்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nசெம்பருத்தி சீரியலில் புடவையில் நடிக்கும் பார்வதியா இது. இந்த உடையிலேயும் சும்மா சொக்க வைக்கிறீங்களே\nஎன்ன ரம்யா மேடம் முகத்தை காட்ட சொன்ன முதுகை காட்டுறீங்க. இதுக்கு பேரு ஜாக்கெட்டா. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\nஎன்னோட லுக் செம்ம கியூட் என கூறி அமலா பால் பதிவிட்ட புகைப்படம்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fridaycinema.online/a-celebrity-wife-undergone-a-surgery-for-cancer/", "date_download": "2019-04-24T19:59:36Z", "digest": "sha1:WQVFPLN7TB3RZHVBW2KWGMD7VNRZG7GV", "length": 5523, "nlines": 36, "source_domain": "www.fridaycinema.online", "title": "புற்றுநோயால் மார்பகத்தை இழந்த பிரபல நடிகரின் மனைவி", "raw_content": "\nபுற்றுநோயால் மார்பகத்தை இழந்த பிரபல நடிகரின் மனைவி\nபுற்றுநோயால் தனது வலது மார்பகத்தை அகற்றியுள்ளார் பிரபல நடிகர் ஆயுஷ்மான் குரானாவின் மனைவி தஹிரா.\nபுற்றுநோயால் நடிகர், நடிகைகள் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மனிஷா கொய்ராலா, சோனாலி பிந்த்தே என சினிமா பிரபலங்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து அதிலிருந்து மீண்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் எழுத்தாளர், இயக்குநர் என பன்முகத்திறமை கொண்ட தஹிரா கைஷப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டது அவருக்கு சமீபத்தில் தெரிய வந்தது. இவர் நடிகர் ஆயுஷ்மான் குரானாவின் மனைவி ஆவார். நார்மல் செக்கப்பிற்காக சென்ற இவருக்கு மார்பக புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. இதனால் புற்றுநோய்க்கான சிகிச்சையை மேற்கொண்டு வந்தார். புற்றுநோயால் அறுவைசிகிச்சை செய்து தனது வலதுபக்க மார்பை நீக்கிக் கொண்டார். நேற்று உலகப் புற்றுநோய் தினத்தை முன்னிட்டு தஹிரா தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இந்த தழும்பை என் தன்னம்பிக்கைக்குக் கிடைத்த விருதாகவே நினைக்கிறேன். என் தன்னம்பிக்கை எல்லாவற்றையும் தாங்கும் வல்லமை\nபடைத்தது என்று காட்டவே இந்த போட்டோவை பதிவிட்டேன் என அவர் கூறினார். இந்த பதிவை பார்த்த பலர் தஹிராவின் தைரியத்தை பாராட்டி வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4", "date_download": "2019-04-24T20:39:54Z", "digest": "sha1:NKAO22N4J3NCMFZ2FFUNWIPW4TDNCAQ2", "length": 8122, "nlines": 70, "source_domain": "www.jeyamohan.in", "title": "பகவத் கீதை தேசியப்புனித நூலா?", "raw_content": "\nTag Archive: பகவத் கீதை தேசியப்புனித நூலா\nபகவத் கீதை தேசியப்புனித நூலா\nபகவத்கீதையை இந்தியாவின் தேசியப்புனித நூலாக அறிவிக்கவிருப்பதாக மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறியிருப்பதை நாளிதழ்ச்செய்திகளில் வாசிக்க நேர்ந்தது. இந்துத்துவ அரசியல் என்பது இந்துப் பண்பாட்டு மரபில் இருந்து உடனடி அரசியலுக்குண்டான சில கருவிகளை மட்டும் எடுத்துக்கொள்வது, அதன்பொருட்டு ஒட்டுமொத்தப்பண்பாட்டுவெளியையே குறுக்கிச் சிறுமைப்படுத்துவது என்றநிலையிலேயே உள்ளது. இதைச்செய்பவர்கள் எவரும் இந்துமரபில் போதியஅறிவுகொண்டவர்களோ ஒட்டுமொத்த இந்துப்பண்பாடு பற்றிய புரிதல் கொண்டவர்களோ அல்ல. வெறும் தெருச்சண்டை அரசியல்வாதிகள். அல்லது மேடையில் உளறும் அசடுகள். இந்த அறிவிப்பும் அந்த வகையைச் சேர்ந்ததே பகவத்கீதை …\nTags: அம்பேத்கர், இந்து ஞானமரபு, இந்துத்துவ அரசியல், காந்தி, சுஷ்மா ஸ்வராஜ், நேரு, பகவத் கீதை தேசியப்புனித நூலா, பக்தி, பட்டேல், லோகியா, வேதாந்தம், வைணவம்\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 29\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வர��ாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namkural.com/article/reasons-behind-taking-sun-bath-older-days", "date_download": "2019-04-24T20:13:50Z", "digest": "sha1:3ST42G2SCPV3DO2SBZG3G5TCICEH3CJ3", "length": 16408, "nlines": 123, "source_domain": "www.namkural.com", "title": "Online Latest Tamil News | நம் குரல்- namkural.com | தமிழ் நியூஸ்", "raw_content": "\nநமது பண்டைய காலங்களில் நமது மதங்களிலும் கலாச்சாரத்திலும் சூரியனை கண்களால் காண்பது மற்றும் சூரிய குளியல் எடுப்பது ஆகியவை இருந்து வந்தன.\nசூரியனின் சக்தியை கொண்டு நம் உடலின் வியாதிகளை தீர்ப்பதற்கான அறிவையும் அவர்கள் பெற்றிருந்தனர். ஆனால் இன்றைய சூழ்நிலையில் பல சரும பூச்சு விளம்பரங்களில் சூரிய ஒளியால் ஏற்படும் தீய விளைவுகளை மட்டுமே பெரிதாகி காட்டுகின்றனர். ஆனால் சூரியஒளியில் மனித உடலுக்கு பல நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது தான் உண்மை. அதன் விளக்கத்தை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.\nஎவ்வளவு சூரிய ஓல் உடலுக்கு நல்லது\nதினமும் 10-15 நிமிடங்கள் காலை மற்றும் மாலை நேர வெயில் உடலுக்கும் மிகவும் நல்லது. இதனால் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுகிறது.\nகாலை 7மணி முதல் 9 மணி வரை சூரிய ஒளியை நாம் எடுத்து கொள்ளலாம் . இன்னும் விரிவாக சொல்ல போனால், சூரியன் உதித்ததில் இருந்து 2 மணி நேரம் சென்றவுடன் அதன் யுவி கதிர்களின் தாக்கம் குறைவாக இருக்கும். அந்த நேரம் நாம் வெயிலை அனுபவிக்க சிறந்த நேரம்.\nமிதமான சூரிய வெளிப்பாட்டை நாம் உடலில் ஏற்று கொள்வதால் ஏற்படும் நன்மைகள் இதோ:\nசூரிய ஒளி உடலில் செரடோனின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இந்த செரோடோனின் என்பது உடலில் மகிழ்ச்சியை உண்டாக்கும் ஒரு சுரப்பியாகும். இந்த ஹார்மோன் உடலில் அதிகம் சுரப்பதால் இயற்கையாகவே நாம் மகிழ்ச்சியோடும் ஆற்றலோடும் இருக்க முடிகிறது. சூரிய ஒளியின் வெளிப்பாட்டினால் மனச்சோர்வு குறைகிறது, அதிலும், பூங்கா அல்லது கடற்கரை போன்ற வெளியிடங்களில் உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது உடல் எண்டோரபின் என்ற இரசாயனத்தை வெளியிடுகிறது. இது நாம் மகிழ்ச்சியுடன் இருக்க உதவுகிறது\nகுழந்தைகள் மற்றும் பெரியவர்களின் வைட்டமின் டி தேவை பெரும்பாலும் சூரிய ஒளியால் மட்டுமே கிடைக்கிறது. வைட்டமின் டி யை சூரிய ஒளி வைட்டமின் என்று அழைப்பர். சூரிய ஒளி உடலை வைட்டமின் டி தயாரிக்க தூண்டுகிறது. குடலில் உள்ள கால்சியத்தை உறிஞ்சி எலும்புகள் பலமடைய இந்த வைட்டமின் உதவி புரிகிறது. வைட்டமின் டி இரத்தத்தில் உள்ள கொலெஸ்ட்ரோல் அளவை குறைத்து இதய நோய் வராமல் தடுக்கிறது.\nசூரிய ஒளியில் உடலில் T செல்கள் உருவாவதை அதிகரிக்கிறது. T செல்கள் என்பது வெள்ளை இரத்த அணுக்களின் ஒரு வகையாகும். இவை உடலில் இருக்கும் தீங்கு விளைவிக்கும் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை அழிகின்றன. வெள்ளை அணுக்கள் உடலில் உள்ள நச்சு தன்மையை எதிர்த்து போராடும் மற்றும் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சிவப்பு இரத்த அணுக்களின் ஆக்சிஜென் கொண்டு செல்லும் திறனையும் சூரிய ஒளி அதிகரிக்கின்றது. நீரிழிவை தடுக்கிறது:\nசூரிய ஒளியின் வெளிப்பாடும், போதுமான அளவு வைட்டமின் டியும் நீரிழிவு நோய் தடுப்பில் பெரும் பங்கு வகிக்கின்றன. சூரிய ஒளியின் மூலம் இரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்தலாம் என்று சில ஆய்வின் முடிவுகள் உரைக்கின்றன.\nமல்டிபுல் சிலிரோசிஸ் நோயை தடுக்கிறது:\nஇந்த நோய் மத்திய நரம்பு மண்டலத்தில் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதன்மூலம் உடல் நடுக்கம் அல்லது பக்கவாதம் ஏற்படலாம். சூரிய வெளிப்பாட்டை எடுத்து கொள்வதன் மூலம் இந்த நோயின் அபாயம் குறைக்கப்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். சூரிய வெப்பம் அதிகமாக இல்லாத நாடுகளில் இந்த நோயின் தாக்கம் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கின்றனர்.\nசோரியாசிஸ் , எக்ஸிமா,. பூஞ்சை தொற்று, கட்டிகள் போன்றவற்றில் இருந்து சூரிய ஒளி வெளிப்பாடு நமது தோலை பாதுகாக்கிறது. ஆயுர்வேத சூரிய குளியலில், பாதிப்பு ஏற்பட்ட உடல் பாகம் 10-15 நிமிடங்கள் ச���ரிய ஒளியில் படுமாறு நிற்க செய்வர். சூரிய ஒளியின் தாக்கத்தால் உடல் பாகம் சூடானதும், மறுபடி நிழலுக்கு வந்து பாதிக்க பட்ட இடங்களை தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வர் . இந்த சிகிச்சையை தொடர்ந்து காலை வெயிலில் செய்வதால் நல்ல பலன் ஏற்படுகிறது என்று தெரிவிக்கின்றனர்.\nவைட்டமின் டியின் குறைபாடால் பெண்கள் கருவுருவதில் சிரமங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். பாலிசிஸ்டிக் ஓவரி சின்ரோம் என்ற ஒரு ஹார்மோன் சீர்கேடு 5இல் 1 பெண்ணுக்கு இருப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இந்த நோயால் பாதிக்க படும் பெண்களுக்கு சீரில்லாத மாதவிடாய் காலங்கள்,மற்றும் உடலில் தேவை இல்லாத ரோமங்கள் முளைப்பது,மற்றும் கருவுறாமை போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். ஆகையால் பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தை பேணிக் காக்கும் வகையில் தினமும் காலையில் சூரிய கிளியல் எடுப்பது பரிந்துரைக்கப்படுகிறது. கருவுற்றல் அதிகரிக்கும்:\nமெலடோனின் என்ற ஹார்மோன் கருவுறுதலை தடுக்கிறது. சூரிய ஒளி இந்த ஹார்மோன் சுரப்பதை குறைக்கிறது . சூரிய ஓளியால் ஆண்களின் உடலில் டெஸ்டோஸ்டீரோய்ன் என்ற ஹார்மோன் வெயில் காலங்களில் அதிகமாக சுரக்கிறது. வெயில் காலங்கள் மற்ற காலங்களை விட கருவுருவதற்கு சிறந்த காலம் என்று ஆரய்ச்சிகள் கூறுகின்றன.\nஇயற்கை நமக்கு இலவசமாக கொடுக்கும் சூரிய ஒளியில் உள்ள பயன்கள் நம்மை வெகுவாக ஆச்சர்யப்படுத்துகிறது. இந்த பயன்கள் பெற்று நமது ஆரோக்கியத்தை காப்போம்\nஅம்பிகா சரவணன், புதிய சிந்தனையும் தமிழ் மீது தீராக் காதலும் கொண்ட ஒரு முற்போக்கு படைப்பாளி. பல கட்டுரைகள் மற்றும் புதுக்கவிதைகள் எழுதி வருபவர். அறிவியல் உள்ளிட்ட பல பொதுவான விடயங்கள் சார்ந்த பல வித ஆராய்ச்சிகள் மேற்கொண்டு அவற்றை அனைவருக்கும் புரியும் விதம\nசெம்பருத்தி டீயின் 5 அற்புத நன்மைகள்\nராம்நாத் கோவிந்த் , அக்டோபர் 1, 1945ம் ஆண்டு, உத்திர பிரதேசத்தில் உள்ள கான்பூரில், பருங்க் என்னும் கிராமத்தில் பிறந்தார். இவர் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்...\nஅழகான சிவந்த உதடுகளைப் பெற சில வழிகள்\nகர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள்\nகருப்பு கவுனி அரிசியின் ஆச்சர்யப்பட வைக்கும் ஆரோக்கிய நன்மைகள்\nசெம்பருத்தி டீயின் 5 அற்புத நன்மைகள்\nஅழகான சிவந்த உதடுகளைப் பெற சில வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/ebooks/vizhi_kaanaa_kanavugal/", "date_download": "2019-04-24T20:04:42Z", "digest": "sha1:P6EYC7LG4ICUVSUX4NNWZP6LSIPU4B5X", "length": 6619, "nlines": 90, "source_domain": "freetamilebooks.com", "title": "விழி காணாக் கனவுகள் – கவிதைகள் – கார்த்திகா சுந்தர்ராஜ்", "raw_content": "\nவிழி காணாக் கனவுகள் – கவிதைகள் – கார்த்திகா சுந்தர்ராஜ்\nநூல் : விழி காணாக் கனவுகள்\nஆசிரியர் : கார்த்திகா சுந்தர்ராஜ்\nஅட்டைப்படம் : லெனின் குருசாமி\nமின்னூலாக்கம் : லெனின் குருசாமி\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 495\nநூல் வகை: கவிதைகள் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: லெனின் குருசாமி | நூல் ஆசிரியர்கள்: கார்த்திகா சுந்தர்ராஜ்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nஆப்பிள் கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n61 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/pages/special-articles?page=1", "date_download": "2019-04-24T20:01:35Z", "digest": "sha1:MYWGPBPLVUWNCFIBMJEKJ5LIYWSYUQD7", "length": 16197, "nlines": 212, "source_domain": "thinaboomi.com", "title": "சிறப்பு பகுதி | Special articles | தின பூமி", "raw_content": "\nவியாழக்கிழமை, 25 ஏப்ரல் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n4 தொகுதிகள் இடைத்தேர்தல் பணி: மாவட்டங்கள் ஒதுக்கீட்டில் மாற்றம் - ஒ.பி.எஸ். - இ.பி.எஸ். புதிய அறிவிப்பு\nதோல்விக்கு காரணம் தேடும் எதிர்க்கட்சிகள்: பிரதமர் மோடி கிண்டல்\nஇலங்கை வெடிகுண்டு தாக்குதல்- உயிரிழப்பு 359 ஆக அதிகரிப்பு\nவீடியோ : சுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள்\nசுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள்\nவீடியோ: டெங்கு காய்ச்சலை விரட்டும் நிலவேம்பு\n ஆழ்ந்த தூக்கம் வருவதற்கான ஆலோசனைகள் இதோ..\nமனிதன் மற்றும் பல விலங்குகளுக்கு தூக்கம் என்பது கண்டிப்பான வாழ்நாள் முழுவதும் தேவையான ஒரு செயல் ஆகும். ...\nவீடியோ: இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் இஞ்சி\nவீடியோ : சென்னையில் பழங்கால கார்களின் கண்காட்சி\nசென்னையில் பழங்கால கார்களின் கண்காட்சி\nவீடியோ : கருப்பை இரக்கம் பிரச்சினைகளும் அதற்கான இயற்கை மருத்துவ தீர்வுகளும்\nகருப்பை இரக்கம் பிரச்சினைகளும் அதற்கான இயற்கை மருத்துவ தீர்வுகளும்\nகாப்புகாடு அருகில் விவசாயிகள் வெண்டை சாகுபடி தீவிரம்\nசொட்டுநீர் பாசனம் மூலம் அதிகமா லாபம் கிடைப்பதாக விவசாயி மகிழ்ச்சி.சொட்டுநீர் பாசனம் : விழுப்புரம் ...\nவீடியோ : ஆல மரம் (ஆல்) மருத்துவ பயன்கள்\nஆல மரம் (ஆல்) மருத்துவ பயன்கள்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅ.ம.மு.க. பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரன் ஒருமனதாக தேர்வு\nசட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார்: நடிகர் ரஜினிகாந்த்\nதேனி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத் குமாருக்கு ஆதரவாக தேனியில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். இறுதிக்கட்ட பிரச்சாரம்\nகோர்ட் அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து ராகுல் காந்திக்கு சுப்ரீம் கோர்ட் விலக்கு\nபிரதம பிரசார மந்திரி மோடி - பிரியங்கா கிண்டல்\nசெய்தியாளர்களிடம் கோபப்பட்ட முதல்வர் பினராயி விஜயன்\nவீடியோ: திரைப்பட பிரபலங்கள் வாக்குப்பதிவு\nவீடியோ : வாட்ச்மேன் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : பெண்கள் ஏன் பொட்டு வைக்க வேண்டும்\nவீடியோ : மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகரின் தசாவதார காட்சிகள்\nவீடியோ: மதுரை வண்டியூரில் சேஷ வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர்\nஆசிய தடகள போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜீவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துக்கடிதம்\nபாலியல் வன்முறை செய்து கொலை செய்யப்பட்ட கோவை சிறுமி குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி உதவி - முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு\n4 தொகுதிகள் இடைத்தேர்தல் பணி: மாவட்டங்கள் ஒதுக்கீட்டில் மாற்றம் - ஒ.பி.எஸ். - இ.பி.எஸ். புதிய அறி��ிப்பு\nஎன்னை பதவி நீக்கம் செய்ய முடியாது - டிரம்ப் உறுதி\nவட கொரியா அதிபர் ரஷியா வந்தார் - புதினுடன் இன்று முக்கிய பேச்சு\nஇலங்கை வெடிகுண்டு தாக்குதல்- உயிரிழப்பு 359 ஆக அதிகரிப்பு\nநாளை சேப்பாக்கத்தில் சி.எஸ்.கே. - மும்பை இந்தியன்ஸ் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை மும்முரம்\nஎன் மீது நம்பிக்கை வைத்த கேப்டன் டோனிக்கு நன்றி - ஆட்ட நாயகன் ஷேன் வாட்சன்\nவாட்சன் அதிரடியால் ஹைதராபாத்தை பந்தாடிய சிஎஸ்கே: ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்தது\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nவட கொரியா அதிபர் ரஷியா வந்தார் - புதினுடன் இன்று முக்கிய பேச்சு\nமாஸ்கோ : அணு ஆயுதங்களை வைத்து உலகை அச்சுறுத்திய வட கொரியா அதிபர் கிம் ஜான் அன் நேற்று ரெயில் மூலம் ரஷியா வந்தடைந்தார். ...\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவம்: பயங்கரவாதிகளாக மாறிய தொழில் அதிபர் மகன்கள்\nகொழும்பு : இலங்கையை சேர்ந்த பெரிய தொழில் அதிபர் ஒருவரின் இரண்டு மகன்கள் பயங்கரவாதிகளாக மாறி நட்சத்திர ஓட்டல்களை ...\nஇலங்கை குண்டு வெடிப்பில் வங்கதேச பிரதமரின் பேரன் பலி\nடாக்கா : கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையின் போது இலங்கையில் ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பில் வங்காளதேச ...\nசேப்பாக்கத்தில் தொடர்ந்து 5-வது வெற்றி: வெற்றி ரகசியத்தை தெரிவிக்க மாட்டேன்: சி.எஸ்.கே .கேப்டன் மஹேன்திர சிங் டோனி\nசென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி ரகசியம் என்ன என்ற கேள்விக்கு ஓய்வு பெறும் வரை அதை கூற மாட்டேன் என டோனி ...\nவாட்சன் அதிரடியால் ஹைதராபாத்தை பந்தாடிய சிஎஸ்கே: ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்தது\nசென்னை : ஐ.பி.எல் தொடரில், சென்னையில் நடைபெற்ற ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் ...\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nவீடியோ : கணவன்-மனைவி ஒற்றுமை சிறந்து விளங்க சென்று வர வேண்டிய ஸ்தலம்\nவீடியோ : ஸ்டெர்லைட் ஆலை வழக்கு குறித்து வைகோ பேட்டி\nவீடியோ : புயல் சின்னம் : சென்னை-நாகப்பட்டினம் இடையே கரையை கடக்க வாய்ப்���ு\nவீடியோ : பொன்பரப்பியில் நடைபெற்ற கலவரம் குறித்து பா.ம.க. வழக்கறிஞர் பாலு பேட்டி\nவீடியோ : பெண்கள் ஏன் பொட்டு வைக்க வேண்டும்\nவியாழக்கிழமை, 25 ஏப்ரல் 2019\n1இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம்: பயங்கரவாதிகளாக மாறிய தொழில் அதிபர் மகன்க...\n2அக்னி நட்சத்திரம் மே 4 ம் தேதி துவக்கம்\n3வீடியோ : புயல் சின்னம் : சென்னை-நாகப்பட்டினம் இடையே கரையை கடக்க வாய்ப்பு\n4இலங்கை குண்டு வெடிப்பில் பலியான இந்தியர்கள் எண்ணிக்கை 10 ஆக உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTEyMDE0NTc5Ng==-page-7.htm", "date_download": "2019-04-24T20:11:53Z", "digest": "sha1:DZILLD5OCFC3Y7FRZXH6QQK6Z5H4NHTV", "length": 14572, "nlines": 204, "source_domain": "www.paristamil.com", "title": "பிரெஞ்சு தேசமும் மின்சார உற்பத்தியும்!!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nஜெய் அனுமான் ஜோதிட நிலையம்\nஎந்தப் பிரச்சனை ஆனாலும் 100% உத்தரவாதம்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nகொழும்பில் மூன்று மாடிகளைக் கொண்ட சொகுசான வீடு வாடகைக்கு.\nபரிஸ் 14 இல் இயங்கும் அழகுநிலையம் (Indian Beauty Parlor) ஒன்றுக்கு வேலைக்கு ஆள் (பெண்) தேவை.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché SITIS MARKET et Coccinelle) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nLa courneuve (93120) இல் அமைந்துள்ள taxiphone இலும் la courneuve denton இல் அமைந்துள்ள store இலும் வேலைக்கு ஆட்கள் தேவை.\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ள ஸ்ரீ வைத்தியராஜூ சிறந்த முறையில் மூலிகை வைத்தியம் பார்க்கிறார்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளு���்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nபிரெஞ்சு தேசமும் மின்சார உற்பத்தியும்\nஇன்றைய பிரெஞ்சு புதினத்தில், வழக்கத்துக்கு மாறான சில தகவல்களை தெரிந்துகொள்ளலாம். பிரான்சின் மின்சார வழங்கல்கள் குறித்தும் அதன் மூலம் குறித்தும் அறிந்துகொள்ளலாம்.\nமின்சார உற்பத்தியில், பிரான்ஸ் உலகில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. சுமாராக ஒரு மணி நேரத்துக்கு 557 டெரா வாட் (TWh) மின்சாரத்தை பிரெஞ்சு தேசம் உற்பத்தி செய்கிறது.\nஉலகின் 23.8% வீத மின்சாரத்தை சீனா உற்பத்தி செய்து முதலாவது இடத்தில் இருக்க, 2.5% வீத மின்சாரத்தை பிரெஞ்சு தேசம் உற்பத்தி செய்து ஒன்பதாவது இடத்தில் உள்ளது.\nஇந்த பட்டியலுக்கு நடுவே அமெரிக்கா, இந்தியா, ரஷ்யா, ஜப்பான், கனடா, ஜெர்மனி போன்ற நாடுகள் உள்ளன.\nபல்வேறு மூலக்கூறுகளில் (Source) இருந்து பிரான்சில் மின்சாரம் தயாரிக்கப்பட்டாலும், அணு உலை மூலம் செய்யப்படும் மின்சார உற்பத்தியே பிரதானம்.\nநிலக்கரி 4.08 வீதமும், எண்ணை 0.58 வீதமும், இயற்கை எரிவாயு மூலம் 3.69 வீதமும் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டாலும், 76.6 வீதத்தை அணு உலைகள் தக்கவைத்துள்ளன.\nஅனைத்து அணு உலைகளையும் பிரெஞ்சு அரசு முற்று முழுதாக தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. அணு உலைகளால் இயற்கை வளம் சுறண்டப்பட்டு வருகிறது எனவும், புவி வெப்பமடைகிறது எனவும் நாலா பக்கமும் எதிர்பு நிலவி வரும் வேளையில், அணு உலைகளை இழுத்து மூடிவிட்டு மின்சாரத்தேவைக்கு மாற்று வழி எதாவது தேடலாமா என மண்டையைப் பிய்த்துக்கொண்டிருக்கின்றது அரசு\nLégion d'honneur - விருதுகளும் கெளரவங்களும்\n - சில அடடா தகவல்கள்\nAlma - Marceau தொடரூந்து நிலையமும் - பின்னணியும்\nஐரோப்பாவின் மிகப்பெரிய சிறைச்சாலைக்கு வயது 50\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்���ம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page-1/146691.html", "date_download": "2019-04-24T20:05:40Z", "digest": "sha1:T6KJS6FZLU27V3TR2NVQP4E2JPYSYZEZ", "length": 19773, "nlines": 100, "source_domain": "www.viduthalai.in", "title": "ஜெர்மனியில் தந்தை பெரியார்", "raw_content": "\nநாடெங்கும் கூட்டமைப்பு இயக்கம் நடத்துவோம் பொன்பரப்பியில் மறுவாக்கெடுப்பு நடத்துக » * சமுகநீதிக்காக தொடங்கப்பட்டதாகக் கூறப்பட்ட பா.ம.க. வெறும் ஜாதிய கட்சியாக, வன்முறைக் கட்சியாக மாறலாமா * ஜாதியை ஒழித்து சமத்துவம் படைப்போம் * ஜாதியை ஒழித்து சமத்துவம் படைப்போம் மதவெறி மாய்த்து மனிதநேயம் காப்போம் மதவெறி மாய்த்து மனிதநேயம் காப்போம்\nபுரட்சியாளர் அம்பேத்கர் மண்ணில் மோடியின் \"சமுகநீதி இராகம்'' » வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து-உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு- சமுகநீதியில் பி.ஜே.பி.க்கு - மோடிக்கு இருக்கும் ஆர்வத்தின் அளவுகோலா'' » வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து-உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு- சமுகநீதியில் பி.ஜே.பி.க்கு - மோடிக்கு இருக்கும் ஆர்வத்தின் அளவுகோலா பிரதமர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் எத்தனைப் பேர்-...\nஇலங்கையில் குண்டுவெடிப்பு - 290 பேர் உயிரிழப்பு; 500 பேர் காயம் » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே இலங்கையில் குண்டுவெடிப்பில் பரிதாபகர மான முறையில் மனித உயிர்கள் பலியானது கண்டனத்திற்குரியதே. காரணம் எதுவாயினும் இது ஏற்கத்தக்கதல்ல என்று திராவிடர் கழகத் தலைவ...\n'SKI NSLV 9' மணியம்மையார் சாட்' விண்ணில் ஏவப்பட்டது பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழக மாணவிகளின் மகத்தான சாதனை » அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி 'மணியம்மையார் சாட்' செயற்கைக்கோள் முற்பகல் 11.42 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு மைல் கல் இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்கு...\nபெரியார் திடலில் புத்தக சங்கமத் திறப்புவிழா » மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பாக நூல்களைக் கொண்டு சென்றவர் பெரியார் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர்\nவியாழன், 25 ஏப்ரல் 2019\nபக்கம் 1»ஜெர்மனியில் தந்தை பெரியார்\nஇன்றைக்கு 85 ஆண்டுகளுக்கு முன் தந்தை பெரியார் சென்ற ஜெர்மனிக்கு அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களின் தலைமையில் தமிழ் நாட்டிலிருந்து 41 பேராளர்கள் வரும் 26ஆம் தேதி பிற்பகல் புறப்படுகின்றனர்.\n ஜெர்மனியில் கொலோன் பல்கலைக் கழக வளாகத்துக்குள் ஜூலை 27,28,29 ஆகிய மூன்று நாள்களிலும் நடைபெறும் பன்னாட்டு மாநாட்டில் பங்கேற்கத்தான் செல்லுகின்றனர்.\n மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்று 60 ஆண்டுகளுக்கு முன் பாடினாரே புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - அந்தத் தலைவரின் தத்துவத்தை மய்யப் பொருளாக வைத்து நடத்தப்பட உள்ள மாநாட்டில் பங்கு கொள்ளத்தான் செல்லு கின்றனர். அமெரிக்கா, இங்கிலாந்து, தமிழ்நாடு, பிரான்சு முதலிய நாடுகளிலிருந்து அறிஞர் பெருமக்கள் பங்கேற்க இருக் கின்றனர். தந்தை பெரியார் தம் சுயமரியாதை இயக்கத் தத்துவம் குறித்து ஆய்வுக் கட் டுரைகளை அளிக்க இருக்கின்றனர்.(Inter National Conference on Periyar Self Respect Movement)\nசெக்கிழுத்த செம்மல் வ.உ.சி. அவர்கள் ஒரு முறை சொன்னார். “திரு. இராமசாமி நாயக்கரைப் பற்றி நான் அதிகம் சொல்ல வேண்டியதில்லை. அவரைப் பற்றி அய்ரோப்பாவிலே உள்ள பார்லி மெண்டில் பேசப்படுகிறது என்றால், நாயக்கரின் புகழைப் பற்றி நான் என்ன சொல்வது\nநான்காம் வகுப்புப் படித்த தலைவரின் கொள்கைச் சித்தாந்தங்களை நாடுகளைத் தாண்டிப் பரப்பிட பெரியார் பன்னாட்டு அமைப்பு (Periyar InterNational) அமெரிக் காவின் சிகாகோ நகரில் உருவாக்கப்பட்டது (13.11.1994).\nஇன்று அமெரிக்கா, லண்டன், பிரான்சு, மியான்மா, சிங்கப்பூர், துபாய், குவைத், ஜெர்மனி முதலிய நாடுகளில் கிளை பரப்பி அய்யாவின் கருத்துக்களைப் பரப்பும் அரும் பணியில், பெரும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.\nஜெர்மனியில் 2014 ஜூன் 6ஆம் தேதி உருவாக்கப்பட்ட பெரியார் பன்னாட்டு அமைப்பின் கிளையின் தலைவராக பேராசிரியர் டாக்டர் யுர்லிக் நிக்லசு, துணைத் தலைவராக கவன்வோர்ட், செயலாளராக கிளவுடியா வெப்பர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.\n2014 ஜூன் மாதம் ஜெர்மனி கொலோன் பல்கலைக் கழகத்தின் அழைப்பினை ஏற்று பெரியார் பன்னாட்டு அமைப்பின் புரவ லரும், திராவிடர் கழகத் தலைவருமான ஆசிரியர் மானமிகு கி. வீரமணி சென்றார்.\nஜூன் 3ஆம் தேதி மாலை “திராவிட இயக்கமும், தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைத் தத்துவமும்” எனும் தலைப்பில் அரிய உரையாற்றினார்.\nமறுநாள் கொலோன் பல்கலைக் கழகத்தில் (4.6.2014) “இந்தி எதிர்ப்பு இயக்கம்” எனும் தலைப்பில் மாணவர் களுக்கும், ஆய்வு மாணவர்களுக்கும் “பவர் பாய்ண்ட்” வழி ஆய்வுரை வழங்கினார்.\nஓர் இணையருக்குச் சுயமரியாதைத் திருமணத்தையும் நடத்தி வைத்தார். அங்கு சென்றபோது தான் ஜெர்மனியில் பெரியார் பன்னாட்டு அமைப்பின் கிளை தொடங்கப் பட்டது.\nஇந்தப் பெரியார் பன்னாட்டு அமைப்பு தான் ஆண்டுதோறும் “சமூக நீதிக்கான வீரமணி விருதை” வழங்கிக் கொண்டு இருக்கிறது. இதுவரை 17 பேருக்கு அளிக் கப்பட்டுள்ளது.\nஜெர்மனி மாநாட்டிலும் இறுதி நாளன்று (29.7.2017) மைக்கேல் செல்வநாயகம் (துணைமேயர், கிராட்டன் மாநகராட்சி இங்கிலாந்து) அவர்களுக்கு இந்த விருது அளிக்கப்பட உள்ளது.\n(விரிவான நிகழ்ச்சி நிரல் 13ஆம் பக்கத்தில் காண்க\n50 ஆண்டுகளுக்கு முன் இதே ஜெர்மனியின் தலைநகரமான பெர்லினில் உலகத் தத்துவ அறிஞர்களின் மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டைப் பொறுப் பேற்று நடத்தியவர் உலகப் பேரறிஞர் என்று போற்றப்படும் வால்டர் ரூபன்; மாநாட்டின் ஓய்வு நேர இடைவேளையில் தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா உள்ளிட்ட சில இந்திய அறிஞர்களுடன் உரையாடினார்.\nஅப்பொழுது வால்டர் ரூபன் ஒரு வினாவை முன் வைத்தார்.\n“இன்றைய இந்தியாவின் முன் உதாரணமே இல்லாத மகத்தான மானுட ஆளுமையாளர் யார் (Who is the Unpreceded Human Personality of the Present India)என்பதுதான் அந்த அர்த்தமிக்க வினா.\nகாந்தி என்றனர், நேரு என்றனர். அதை எல்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை அந்தப் பேரறிஞர்.\n“நீங்களே சொல்லி விடுங்கள்” என்றனர் அந்த உரையாடலிலே பங்கு கொண்ட இந்திய அறிஞர்ப் பெரு மக்கள்.\nஉலகப் பேரறிஞர் வால்டர் ரூபன் சொன்ன பதில் என்ன தெரியுமா\n“இந்திய சமூகத்தில் மேலிருந்து கீழே வரை பரவி சமூக வள��்ச்சியை முடக்கிக் கொண்டிருக்கும் மிகப் பெரிய நோய் வருணாசிரமம் அல்லது மனுதர்மம் அல்லது வைதீகம். இந்த நோய்க்கு எதிராகத் தெளிவாக, மூர்க்கமாகப் போராடுகிறவர் பெரியார் ஈ.வெ.ராமசாமி தான்” என்று பட்டை தீட்டிய வகையில் பதில் அளித்தார் அந்தப் பேரறிஞர்.\nஇந்தத் தகவலைத் தெரிவித்தவர் யார் தெரியுமா சாகித்ய அகாடமியின் முக்கியப் பொறுப்பாளரும், பிரபல எழுத்தாளருமான பொன்னீலன் அவர்கள்.\nதந்தை பெரியாரின் சுயமரியாதைத் தத்துவம் என்பது உலகளாவிய “பேதமற்ற இடம் தான் மேலான திருப்தியான இடம்” என்ற கருப்பொருளைக் கொண்ட தாகும்.\n2017 ஜூலையில் ஜெர்மனியில் நடைபெறவிருக்கும் பெரியார் பன்னாட்டு மய்ய மாநாட்டுக்குச் செல்லுகிறோம் என்றால் இன்றைக்கு 85 ஆண்டுகளுக்கு முன் தந்தை பெரியார் அந்நாட்டுக்குச் சென்றதை எண்ணிப் பார்க்கிறோம். 19.5.1932 முதல் 14.6.1932 வரை 27 நாள்கள் ஜெர்மனியிலே எஸ். இராமநாதன், இராமு ஆகியோர்களுடன் தந்தை பெரியார் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.\nதந்தை பெரியார் சென்ற அம்மண்ணுக்கு தமிழர் தலைவர் தலைமையில் 41 இருபால் தோழர்களும் பயணிக்கிறோம் என்பது மகிழ்ச்சிக்குரியதே\nபன்னாட்டு அறிஞர் பெரு மக்கள் தந்தை பெரியார்தம் சுயமரியாதை இயக்கத் தத்துவத்தின் மீது ஆய்வுரைகளை வழங்க உள்ளனர்.\nபெரியார் காணும் சுயமரியாதை எத்த கையது என்பதை படம்பிடிக்கக் காத்திருக் கின்றனர். தந்தை பெரியார் பார்வையில் உலக விழிப்புக்கும், மாற்றத்திற்குமான பல அரிய சிந்தனை வித்துகளை எதிர்ப் பார்க்கலாம்.\n26 ஜூலையில் புறப்படும் தோழர்கள் சில அய்ரோப்பிய நாடுகளிலும் (சுவிட்சர் லாந்து, இத்தாலி, பாரீஸ்) சுற்றுப்பயணம் சென்று ஆகஸ்ட் 8ஆம் தேதி பிற்பகல் சென்னை திரும்புவர்.\nதந்தை பெரியார்பற்றி பழி தூற்றும் தக்கைகளின் கண்கள் இதற்குப் பிறகாவது திறந்து புத்தி தெளிவு கொண்டால் மகிழ்ச்சியே\nபார்ப்பனர்கள் பதைப்பது புரிகிறது - பார்ப்பனர்களைத் தமிழர்கள் என்று ஆக்கிக் கொண்டு, அவர்களின் தொங்கு சதைகளாக இருக்கின்றவர்கள் தான் திருந்த வேண்டும். எங்கே பார்ப்போம்\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page-4/168298.html", "date_download": "2019-04-24T20:34:25Z", "digest": "sha1:AJH526B76I52EI4AHQ37SG6WVTJF5TSS", "length": 10682, "nlines": 77, "source_domain": "www.viduthalai.in", "title": "தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் அவதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு", "raw_content": "\nநாடெங்கும் கூட்டமைப்பு இயக்கம் நடத்துவோம் பொன்பரப்பியில் மறுவாக்கெடுப்பு நடத்துக » * சமுகநீதிக்காக தொடங்கப்பட்டதாகக் கூறப்பட்ட பா.ம.க. வெறும் ஜாதிய கட்சியாக, வன்முறைக் கட்சியாக மாறலாமா * ஜாதியை ஒழித்து சமத்துவம் படைப்போம் * ஜாதியை ஒழித்து சமத்துவம் படைப்போம் மதவெறி மாய்த்து மனிதநேயம் காப்போம் மதவெறி மாய்த்து மனிதநேயம் காப்போம்\nபுரட்சியாளர் அம்பேத்கர் மண்ணில் மோடியின் \"சமுகநீதி இராகம்'' » வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து-உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு- சமுகநீதியில் பி.ஜே.பி.க்கு - மோடிக்கு இருக்கும் ஆர்வத்தின் அளவுகோலா'' » வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து-உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு- சமுகநீதியில் பி.ஜே.பி.க்கு - மோடிக்கு இருக்கும் ஆர்வத்தின் அளவுகோலா பிரதமர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் எத்தனைப் பேர்-...\nஇலங்கையில் குண்டுவெடிப்பு - 290 பேர் உயிரிழப்பு; 500 பேர் காயம் » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே இலங்கையில் குண்டுவெடிப்பில் பரிதாபகர மான முறையில் மனித உயிர்கள் பலியானது கண்டனத்திற்குரியதே. காரணம் எதுவாயினும் இது ஏற்கத்தக்கதல்ல என்று திராவிடர் கழகத் தலைவ...\n'SKI NSLV 9' மணியம்மையார் சாட்' விண்ணில் ஏவப்பட்டது பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழக மாணவிகளின் மகத்தான சாதனை » அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி 'மணியம்மையார் சாட்' செயற்கைக்கோள் முற்பகல் 11.42 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு மைல் கல் இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்கு...\nபெரியார் திடலில் புத்தக சங்கமத் திறப்புவிழா » மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பாக நூல்களைக் கொண்டு சென்றவர் பெரியார் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர்\nவியாழன், 25 ஏப்ரல் 2019\nபக்கம் 4»தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் அவதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nதமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் அவதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nசென்னை, செப். 12 தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட் டால் மக்கள் அவதிக்குள்ளாவதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள் ளார்.\nஇது தொடர்பாக அவர் நேற்று (11.9.2018) வெளியிட்ட அறிக்கை: சென்னை, மதுரை மட்டுமல்லாமல் கிராமப்புறங் களிலும் கூட மின்வெட்டு செய்யப்படுவதுடன், விவசாயிகள் தங்களுக்கு தேவையான மின்சாரம் கிடைக்காமல் தவிக் கும் நிலை உள்ளது.\nதமிழகத்துக்குத் தேவைப் படும் 13,260 மெகாவாட் மின் சாரத்தில் இப்போது 10 ஆயிரம் மெகாவாட் மின்சாரம்தான் கிடைக்கிறது. சுமார் 3,260 மெகாவாட் மின்சாரம் பற்றாக் குறையினால் மின் பகிர்மானக் கழகம் முச்சந்தியில் வந்து நிற் கிறது. இந்த பற்றாக்குறையைப் போக்க 1,600 மெகாவாட் மின் சாரம் கொள்முதல் செய்யப்படு கிறது என்றாலும், இன்னும் 1500 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறையில் மின் பகிர்மா னக்கழகம் தத்தளித்துக் கொண் டிருக்கிறது.\nமின் பகிர்மானக் கழகத்தில் அதிமுக ஆட்சியில் உருவாக் கப்பட்டுள்ள வரலாறு காணாத நிதி நெருக்கடியால், பராமரிப்பு செலவுகளுக்குப் பணமில்லா மல் தடுமாற்றம் ஏற்பட்டுள் ளது. மின் பகிர்மான கழகத்துக் குத் தேவையான கேபிள்கள்கூட வாங்க இயலாமல் தவிக்கும் நிலை உள்ளது.\nஇந்த நிலையில் மின் உற் பத்தி குறித்து மின்துறை அமைச் சர் ஆய்வு செய்திருப்பதாக செய்திகள் வெளிவந்தாலும், உண்மை என்னவென்றால் ஒரு அறிவிக்கப்படாத மின் வெட்டு தமிழகத்தில் அமல்படுத்தப்படு கிறது என்றும், அதற்கு முன் னோட்டமாகத்தான் இந்த அதிகாரிகள் கூட்டத்தை மின் துறை அமைச்சர் தங்கமணி கூட்டியிருக்கிறார் என்பதும், வெட்ட வெளிச்சமாகியுள்ளது.\nபராமரிப்புப் பணி என்ற போர்வையிலும் மக்களையும், விவசாயிகளையும், சிறு மற் றும் குறு தொழில் நிறுவனங்க ளையும் கடும் பாதிப்புக்குள் ளாக்கும் அறிவிக்கப்படாத மின் வெட்டுகளை உடனடியா கக் கைவிட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/alliance-angry-stalin-cool-dmdk/", "date_download": "2019-04-24T20:45:56Z", "digest": "sha1:MGGSK4M3SFB6P2GH6L6IVK3XKET5S3XY", "length": 8436, "nlines": 111, "source_domain": "chennaivision.com", "title": "சத்தம் போட்ட ஸ்டாலின், ஸ்மைலி அனுப்பிய சுதீஷ்: கூட்டணி பரிதாபங்கள் - Chennai News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Gold Rate in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nசத்தம் போட்ட ஸ்டாலின், ஸ்மைலி அனுப்பிய சுதீஷ்: கூட்டணி பரிதாபங்கள்\n‘இன்னும் எத்தனை நாளைக்குத் தான் அவங்க இழுத்தடிப்பாங்க. இதுக்கு மேலயும் காத்திருக்க முடியாது. இவங்களால மத்த கட்சிகளோட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடியாம இருக்கு’னு திமுக தலைவர் மு க ஸ்டாலின், கூட்டணி விஷயத்துல‌ தேமுதிக போக்குக் காட்டறதைப் பத்தி தனக்கு நெருக்கமான வட்டாரங்களில சத்தமாவே பேசி இருக்கார்.\nஆனால், விஜயகாந்த் கட்சியோ இந்த நிமிஷம் வரைக்கும் எதுக்கும் அசராம, இரண்டு பெரிய கட்சிகளான‌ திமுக, அதிமுகவோட கூட்டணி கண்ணாமூச்சி பேச்சுவார்த்தையை கன்னித்தீவு கணக்கா தொடர்ந்துட்டு இருக்கு. ஒரு முக்கிய பிரமுகர் இதைப் பத்தி கேப்டனின் மைத்துனரும், கூட்டணி டீலிங் பேசுபவருமான சுதீஷ் கிட்ட கேட்டப்போ, ஸ்மைலி மட்டுமே பதிலா வந்து விழுந்ததாம்.\nஇதுக்கிடையே, “சமீபகாலமாக விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் அரசியல் களத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். மேடையிலும் அவர் எதிர்க்கட்சிகளுக்கு எதிராகப் பேசி வருகிறார். அவர் தான் கூட்டணி குறித்து முக்கிய முடிவு எடுப்பார். அது தான் கேப்டனின் முடிவாவும் இருக்கும்’னு சில தேமுதிக பிரமுகர்கள் சொல்றாங்க.\nவிஜயகாந்தை இழுக்க அதிமுகவும், திமுகவும் தீவிர முயற்சிகள் எடுத்து வந்தாலும், தேமுதிக எந்த கூட்டணி என்பதை முடிவு செய்யாமல் காலம் கடத்துவதால் அவர்களது முடிவுக்காக பிற கட்சிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\nசமீபத்தில் கட்சி பிரமுகர்களிடம் சுதீஷ் பேசும் போது, திமுக கூட்டணியில் இருந்து ஸ்டாலினும் அதிமுக கூட்டணியில் இருந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் பேசி வருகிறார்கள். எனவே மற்றவர்கள் நம் கட்சியை பற்றி பேசுவதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்னு சொல்லி இருக்கார்.\nஅமைச்சர் ஜெயகுமாரோ, “தேமுதிகவுடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெறுகிறது. எங்களுக்குள் ஒரு பிரச்சினையும் இல்லை. நல்லதே நடக்கும். இந்த கூட்டணி அமையக்கூடாது என எதிரிகள் நினைக்கின்றனர். அவர்கள் எண்ணம் பலிக்காது”னு நிருபர்களிட கூறி இருக்கார்.\nமேலும் அவர், “பாமகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே சிண்டு முடியும் வேலைகளை சிலர் செய்கின்றனர். இரு கட்சிகளுக்கும் இடையே திரித்து கோபம் வரும் அளவுக்கு சிலர் கருத்து சொன்னாலும் நாங்கள் ஒருமித்த கருத்தோடு தேர்தலை சந்திப்போம். கட்சிகளுக்குள் கொள்கைகள் மாறுபடலாம். இது தேர்தல் கூட்டணி. திமுக-காங்கிரசை வீழ்த்துவதற்காக அமைக்கப்பட்ட கூட்டணி”னு சொல்லி இருக்கார்.\nஅனைத்து காதலிகளையும் அழைக்க ஆர்யா முடிவு, ஷாக்கின் சாயிஷா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2013/12/18/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE-3/", "date_download": "2019-04-24T19:52:31Z", "digest": "sha1:7T3ACRDMJEFM456JAY5AAPQCBCJERDUW", "length": 7955, "nlines": 108, "source_domain": "seithupaarungal.com", "title": "இந்த வார ரிலீஸ் படங்கள் : முன்னோட்டம் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஇந்த வார ரிலீஸ் படங்கள், சினிமா\nஇந்த வார ரிலீஸ் படங்கள் : முன்னோட்டம்\nதிசெம்பர் 18, 2013 திசெம்பர் 19, 2013 த டைம்ஸ் தமிழ்\nஇந்த வாரம் (20-12-2013) பெரிய பட்ஜெட் படங்களான என்றென்றும் புன்னகை, பிரியாணி வெளியாகின்றன. சிறிய பட்ஜெட் படமான தலைமுறைகள் இதே நாளில் வெளியாகிறது. இந்தப் படங்களுடன் இந்தியிலிருந்து தூம் 3 மொழிமாற்றம் ஆகி வெளியாகிறது.\nஜீவா, வினய், சந்தானம், த்ரிஷா, ஆன்ட்ரியா நடித்து வெளிவரவிருக்கும் என்றென்றும் புன்னகை காதல், காமெடிக்கு கேரண்டி தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவெங்கட் பிரபு இயக்கத்தில் கார்த்தி, ஹன்சிகா நடித்து வெளிவரவிருக்கும் பிரியாணி, ஆக்‌ஷன் காமெடி படம். ஹிட் கொடுத்தாக வேண்டிய நிலையில் கார்த்தியும் வெங்கட் பிரபும் இருக்கிறார்கள்.\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு பாலுமகேந்திரா இயக்கியிருக்கும் படம் தலைமுறைகள். தாத்தா, பேரனுக்கிடையேயான பாசத்தை சொல்லும் படம். குடும்பத்துடன் சென்று பார்க்கலாம்.\nஆமிர்கான், கத்ரீனா கைஃப் இணைந்திருப்பதால் தூம் 3 க்கு ஏக்கச்சக்க எதிர்பார்ப்பு. இந்த எதிர்பார்ப்பே முதல் வாரத்தில் நல்ல கலெக்‌ஷனை அள்ளித்தரும்.\nகுறிச்சொல்லிடப்பட்டது ஆன்ட்ரியா, ஆமிர்கான், இந்த வார ரிலீஸ் படங்கள், என்றென்றும் புன்னகை, கத்ரீனா கைஃப���, கார்த்தி, கொஞ்சம் சினிமா, சந்தானம், சினிமா, ஜீவா, தலைமுறைகள், தூம் 3, த்ரிஷா, பாலுமகேந்திரா, பிரியாணி, வினய், ஹன்சிகா\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postசிறுபட்ஜெட் படங்களை வாங்கும் உதயநிதி ஸ்டாலின்\nNext postதொட்டுக்கொள்ள புது ரெசிபி – மாயிஞ்சி பிசறல்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=42868&ncat=6", "date_download": "2019-04-24T20:45:00Z", "digest": "sha1:3663Q7R4QTJLCOBO3Q2R73T7UOEUKUPQ", "length": 16445, "nlines": 258, "source_domain": "www.dinamalar.com", "title": "இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணி | வேலை வாய்ப்பு மலர் | Jobmalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வேலை வாய்ப்பு மலர்\nஇந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணி\nமுறம், துடைப்பத்தால் அடித்து பக்தர்களுக்கு பூசாரி ஆசி ஏப்ரல் 25,2019\nகொடி போதும்; வரலாறு கொட்டும்: தஞ்சையில் அசத்தும் 6 வயது சிறுவன் ஏப்ரல் 25,2019\nஇதே நாளில் அன்று ஏப்ரல் 25,2019\nரூ.1.20 கோடியில் நடைபாதை மேம்பாலம் பணி ஏப்ரல் 25,2019\nதேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுப்பு பா.ஜ., - எம்.பி., காங்.,கில் ஐக்கியம் ஏப்ரல் 25,2019\nநம் நாட்டின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனங்களில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் புகழ்பெற்றது. இதில் ஜூனியர் ஆபரேட்டர் பிரிவில், 58 இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் 23 இடங்கள் தமிழகம், புதுச்சேரியில் நிரப்பப்படுகிறது.\nதேவை என்ன : பத்தாம் வகுப்பை முடித்துவிட்டு இரண்டு வருட ஐ.டி.ஐ., படிப்பை எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக், இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக், எலக்ட்ரீசியன், மெஷினிஸ்ட், பிட்டர் போன்ற ஏதாவது ஒரு டிரேடு பிரிவில் முடித்திருக்க வேண்டும்.\nதேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு மற்றும் ஸ்கில் புரொபீசியன்சி தேர்வு மூலமாக இருக்கும்.\nவிண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் முறையில் வ���ண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பக் கட்டணம்: ரூ. 150.\nகடைசி நாள் : 2018 ஜூன் 16.\nமேலும் வேலை வாய்ப்பு மலர் செய்திகள்:\nகடலோரக் காவல் படையில் பணிவாய்ப்பு\nஎன்.ஐ.டி., யில் சேர ஆசையா\n» தினமலர் முதல் பக்கம்\n» வேலை வாய்ப்பு மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/english-language-training-for-government-school-students-minister-sengottiyan/", "date_download": "2019-04-24T20:07:55Z", "digest": "sha1:7W2SM6W6GYG2AK5ENMRWDPDJRTDJXNQJ", "length": 11275, "nlines": 157, "source_domain": "www.sathiyam.tv", "title": "அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது - அமைச்சர் செங்கோட்டையன் - Sathiyam TV", "raw_content": "\nசுருளி அருவியில் நீர்வரத்து: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி\nஐபிஎல் போட்டி: பெங்களூரு அணி அபார வெற்றி\nகோடீஸ்வர வேட்பாளர்களில் முதலிடம் பிடித்த காம்பீர்\nஅ.ம.மு.க. வேட்பாளர்களுக்கு பரிசு பெட்டகம் ஒதுக்கீடு\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் வாழ்க்கை வரலாறு\nபகலில் பரபரப்பு, இரவில் கிளுகிளுப்பு – தலைநகரத்துக்கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nவறுமையை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த “கோமதி”\nஇலங்கை தேவாலயத்திற்குள் தீவிரவாதி நுழையும் அதிர்ச்சி வீடியோ..\nதமிழகத்தை நோக்கி வரும் புயல் – வெளுத்து வாங்குமா மழை\nகிரிக்கெட் உலகின் சரித்திர நாயகன் சச்சின் வரலாறு – சிறப்பு தொகுப்பு\nமனிதம் தோன்றும் முன்பே அவர்கள் பூமியில் வலம்வந்தனர் \nபறவைகள்கூட கடக்க மறுக்கும், பெர்முடா முக்கோணம் \nஒரே பிரசவத்தில் 300 மில்லியன் முட்டைகள் \nகாதலர் கேட்ட பயங்கர கேள்வி அதிர்ந்து போன ஸ்ருதி ஹாசன்\nஇலங்கை குண்டுவெடிப்பு பற்றி கேலி கிண்டல் நடிகை ஸ்ரீ-பிரியா வெளியிட்ட பதிவு\nசிம்புவின் அடுத்த படம் இந்த பிரபல நடிகருடன் தான்\nHome Tamil News Tamilnadu அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது – அமைச்சர் செங்கோட்டையன்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது – அமைச்சர் செங்கோட்டையன்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலத் திறனை வளர்க்கும் வகையில் ஐக்கிய நாடுகளிலிருந்து 600 பயிற்றுநர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.\nகோபிசெட்டிபாள���யம் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதிதாக அமைக்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறை கட்டிடத்தை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார்.\nஇதன் பின்னர் பேசிய அவர், டிசம்பர் மாத இறுதிக்குள் 3ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் திறக்கப்படும் என்று தெரிவித்தார்.\nமாணவர்கள் புதிய பாடத்திட்டங்களை யூடியூபில் பதிவிறக்கம் செய்து படிக்கும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது என்றார்.\nசுருளி அருவியில் நீர்வரத்து: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி\nஐபிஎல் போட்டி: பெங்களூரு அணி அபார வெற்றி\nகோடீஸ்வர வேட்பாளர்களில் முதலிடம் பிடித்த காம்பீர்\nஅ.ம.மு.க. வேட்பாளர்களுக்கு பரிசு பெட்டகம் ஒதுக்கீடு\nநிபந்தனைகளுடன் தடை நீக்கம் பெற்ற டிக் டாக் செயலி\nகிரானைட் முறைகேடு வழக்கு 40 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்\nசுருளி அருவியில் நீர்வரத்து: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி\nஐபிஎல் போட்டி: பெங்களூரு அணி அபார வெற்றி\nகோடீஸ்வர வேட்பாளர்களில் முதலிடம் பிடித்த காம்பீர்\nஅ.ம.மு.க. வேட்பாளர்களுக்கு பரிசு பெட்டகம் ஒதுக்கீடு\n உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம்\nநிபந்தனைகளுடன் தடை நீக்கம் பெற்ற டிக் டாக் செயலி\nகிரானைட் முறைகேடு வழக்கு 40 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்\nதமிழகம் நோக்கி வரும் ஃபானி புயல் – வானிலை ஆய்வு மைய இயக்குனர்\n“தளபதி 63” படப்பிடிப்பு தளத்தில் விபத்து, மருத்துவமனைக்கு விரைந்த விஜய்\nசீனாவில் 5 பேர் பலி, தொடரும் ரசாயன தொழிற்சாலை விபத்துக்கள்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nசுருளி அருவியில் நீர்வரத்து: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி\nஐபிஎல் போட்டி: பெங்களூரு அணி அபார வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/ebooks/kadavul_vazhibattu_varalaru/", "date_download": "2019-04-24T20:03:05Z", "digest": "sha1:24WOQCRMYKHR4HDP7ZLTT5CAEANEXPK4", "length": 5836, "nlines": 80, "source_domain": "freetamilebooks.com", "title": "கடவுள் வழிபாட்டு வரலாறு – வரலாறு – பேரா. சுந்தரசண்முகனார்", "raw_content": "\nகடவுள் வழிபாட்டு வரலாறு – வரலாறு – பேரா. சுந்தரசண்முகனார்\nநூல் : கடவுள் வழிபாட்டு வரலாறு\nஆசிரியர் : பேரா. சுந்தரசண்முகனார்\nஅட்டைப்படம் : லெனின் குருசாமி\nமின்னூ��ாக்கம் : லெனின் குருசாமி\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 470\nநூல் வகை: வரலாறு | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: லெனின் குருசாமி | நூல் ஆசிரியர்கள்: பேரா. சுந்தரசண்முகனார்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nஆப்பிள் கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n61 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiyaalkal.blogspot.com/2009/03/blog-post_22.html", "date_download": "2019-04-24T20:57:55Z", "digest": "sha1:5FA6NWXLPNH7LQQIR5TKLZOOIKGVAKKD", "length": 17774, "nlines": 80, "source_domain": "kathiyaalkal.blogspot.com", "title": "கதியால்கள்: ஆசி. கந்தராஜாவின் படைப்புலகம்", "raw_content": "\nபுலம்பெயர்ந்தோரின் படைப்பிலக்கியச் சூழலிலே இடையிடையே மின்னல் அடித்தாற்போல் சில நல்ல தொகுப்புக்கள் காணக்கிடைக்கின்றன. அந்த வகையில் அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் ஆசி. கந்தராஜா என அறியப்பட்ட படைப்பாளியின் ‘பாலனை பேசலன்றி’> ‘உயரப் பறக்கும் காகங்கள்’> ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுப்புக்கள் அண்மைக் காலத்தில் வெளிவந்துள்ளன.\nஆசி. கந்தராஜா அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வந்தாலும் தனது தொழிலின் நிமித்தம் உலகின் பல பாகங்களுக்கும் பயணப்பட்டுள்ளார். அதன்மூலம் தான் தாpசித்த தாpசனங்களைத் தனது கதைகளுக்குப் பகைப்புலமாகக் கொண்டுள்ளார். ஈழம்> அவுஸ்திரேலியச் சூழல் தவிர வங்காளதேசம்> சீனா> வியட்நாம்> கொரியா> ஜேர்மனி> ஆபிரிக்கா> யப்பான்> ஆகிய நாடுகளின் தாpசனங்களைக் களங்களாகக் கொண்டு மொத்தம் 20 கதைகளை இரண்டு தொகு��ிகளிலும் தந்துள்ளார்.\nமிகப் பரந்த ஒரு புறவுலகச் சித்தாpப்பின் ஊடாக கதை சொல்லியாகத் திகழும் அ. முத்துலிங்கம் ஈழத்தமிழ் வாசகன் இதுவரை சந்தித்திராத பல களங்களை தனது கதைகளில் முன்வைக்கின்றார். அதன் தொடர்ச்சியாக பல களங்களை ஆசி. கந்தராஜாவின் கதைகளில் தாpசிக்க முடிகின்றது.\nஈழச் சூழலை மையப்படுத்திய மூன்று கதைகள் தவிர ஏனையவை அவுஸ்திரேலிய தமிழ்ச் சூழலில் ஏற்பட்ட அநுபவங்களையும்> தொழிலின் நிமித்தம் பிற நாடுகளுக்குப் பயணப்பட்டபோது பெற்ற புதிய அநுபவங்களையும் தரும் கதைகளாக உள்ளன. பொதுவாக இவரின் கதைகள்\n1. ஆண் பெண் உறவுநிலை குறித்த சிக்கல்களையும்\n2. போலி வாழ்வின் பொய்மைகளையும்\n3. புதிய களங்களில் கிடைத்த அநுபவங்களையும்\n4. தனித்து விடப்பட்ட முதுமையின் தனிமை உணர்வுகளையும்\nகதைக் கருக்களாகக் கொண்டு அமைந்துள்ளன. ஆனாலும் மிகச் சிறப்பாகப் பேசக்கூடிய அளவுக்கு ஆண் பெண் உறவுநிலை குறித்த கதைகள் அமைந்துள்ளன. அவை தமிழ்ச் சூழலிலும் பல்கலாசாரச் சூழலிலும் காதல் மற்றும் திருமண உறவு குறித்த சிக்கல்களை எடுத்துக் காட்டுவனவாக அமைந்துள்ளன.\nஅம்மா பையன்> அடிவானம்> ஒட்டுக் கன்றுகளின் காலம்> உயரப் பறக்கும் காகங்கள்> வெள்ளிக்கிழமை விரதம்> துர்க்கா தாண்டவம்> ஆகிய கதைகள் மேற்கூறிய ஆண் பெண் உறவுநிலை குறித்துப் பேசுகின்றன.\nபுலமைப் பரிசில் பெற்று ஜேர்மனிக்குப் படிப்பின் நிமித்தம் சென்றபோது வியட்நாமிய பெண்ணுடன் ஏற்பட்ட தொடர்பும் பிரிவும்> நீண்ட காலங்களின் பின்\n“புத்திஜீவி என்ற மமதையிலே மானிட தர்மங்களை மறந்த ஒருவரை என் தந்தை என்று அடையாளப்படுத்த நான் விரும்பவில்லை. கிம்மின் மகனாகவும் வியட்நாம் குடிமகனாகவும் வாழ்வதை நான் பெருமையாகக் கருதுகிறேன்.”\nஎன முகத்தில் அடித்தாற்போல் சந்ததி வழியாகக் கேட்க முடிகின்ற குரலை ‘அம்மா பையன்’ என்ற கதை காட்டுகின்றது.\nமேலைத்தேய குடும்ப வாழ்வில் தன் கணவனிடம் இருந்து விவாகரத்துப் பெற்றுச் செல்ல விரும்பும் ஜேர்மனியப் பெண்ணும் தமிழ்ச் சூழலில் கணவன் எவ்வளவுதான் கொடுமையானவனாக இருந்தாலும் சேர்ந்து வாழ விரும்பும் தமிழ்ப் பெண்ணின் மனமாற்றமும் அடிவானம் என்ற கதையில் எடுத்துக் காட்டப்படுகிறது.\nஆபிரிக்க தேசத்தில் ‘மணப்பெண் கூலி’ கொடுத்து ஆண்கள் திருமணம் செய���யும் கலாசாரத்திலே காதலர்கள் தமது திருமண பந்தத்திற்காகப் பணம் சேர்க்கிறார்கள். அதில் பெண்> தான் உடலால் சோரம் போனாலும் உள்ளத்தால் தன் காதலை இழக்காத பெருமை ‘வெள்ளிக்கிழமை விரதம்’ என்ற கதையில் எடுத்துக் காட்டப்படுகிறது. ஒரு வகையில் புதுமைப்பித்தனின் பொன்னகரத்தை ஞாபகப்டுத்தினாலும் ஆபிரிக்க கலாசாரத்தின் சில பக்கங்களை அறிய வைக்கிறது.\nஇவ்வாறான ஆண் பெண் உறவுநிலை குறித்த கதைகளிலே எமது தமிழ் மரபுச்சூழலையும் பிற நாடுகளின் கலாசாரச் சூழலையும் கொண்டு வந்து நிறுத்துவதன் மூலம் பல கருத்துக்களை தனது கதைகளின் ஊடாக கேள்விக்கு உட்படுத்துகின்றார்.\nபுலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழர்களில் பலர் தமது போலிப் பெருமைகளையும் பழக்க வழக்கங்களையும் இன்னமும் விட்டுவிட முடியாமல் ஒவ்வொருவரும் மற்றவரை ஏமாற்ற போலி முகங்களுடன் வாழ்ந்து வருவதை காலமும் களமும்> முன்னிரவு மயக்கங்கள்> பாவனை பேசலன்றி> ஆகிய கதைகளில் எள்ளல் தொனிக்க சிறப்பாகக் கூறியுள்ளார்.\nதொழில் காரணமாக சென்ற இடங்களில் தாpசித்த அநுபவங்களைப் பல கதைகளில் எடுத்துக் காட்டுகின்றார். அதில் ஒரு கதை வேகமான தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக யப்பான் தேசம் பற்றிய எமது கருத்தியலை கேள்விக்கு உட்படுத்துகின்றது. அங்கும்கூட ஓர் இருண்ட பக்கம் ‘தேன் சுவைக்காத தேனீக்கள்’ என்ற கதையூடாக எடுத்துக் காட்டப்படுகிறது. பல நெருக்கடிகளுக்கு மத்தியில் படித்து பரீட்சையில் வெற்றிபெற முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் சிறுமியின் நிலை மானிட நேயமுள்ள எவரையும் உலுப்பி விடக்; கூடியது. மரணத்துக்கு யப்பான் தேசத்தினர் கொடுக்கும் முக்கியத்துவமும்> இக்கதையில் எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றது.\nஆசி. கந்தராஜாவின் கதைகளில் சமூகத்தால் தனி;த்து விடப்பட்ட பாத்திரங்களின் உணர்வுக் கோலங்கள் இன்னுமோர் முக்கியமான கூறாகும்.\nயாழ்ப்பாணத்துச் சூழலில் தனித்துப் போன பூமணி ரீச்சர்> அவுஸ்திரேலிய தமிழ்ச் சூழலில் தனித்துப் போன சின்னத்துரை வாத்தியார்> கணவன் இறந்த பின் வீட்டையும் பங்குபோட்டு பிள்ளைகளால் தனித்து விடப்பட்ட பார்வதியம்மா> ஆகிய பாத்திரங்கள் தமிழ்ச் சமூகத்தின் வாழ்வோட்டக் கூறுகளுக்கு முகங்கொடுக்க மாட்டாமல் தனித்துப்போனவர்கள். அவர்களின் உள்ளங்களில் ஒளிந்திருக்கும் பல கதைகளை பாத்திரங்களின் மெளனங்களின் ஊடாக உணர்த்தி விடுகின்றார்.\nஇங்கு கூறப்பட்ட எல்லாக் கதைகளிலுமே குறைந்த பட்சம் மானிட நேயமுள்ள ஒரு மனிதன் உலா வருகின்றான்.\n“ஒரு நீளும் கை கந்தராஜாவின் வார்த்தைகளுக்கு முளைத்;து விடுகிறது. அந்தக்கை நம் தோளைத் தொடுகிறது. தொட்டு நம் கவனத்தை அவர் சொல்லும் விஷயத்தின் பக்கம் நகர்த்துகிறது. உணர்வு கொப்பளிக்க ஆனால் உரக்கச் சத்தம் போடாத நளினம் ஆசிரியருக்கு கைவந்து விடுகிறது. இதுதான் அவரைத் தனித்துவப்படுத்துகிறது. சாதாரண சொற்கள் சத்தியத்தில் நனைந்து விடுகின்றன. எனக்கு கதைகளைக் காட்டிலும் கதைக்குப் பின்னால் இருக்கும் ஆத்மா முக்கியமாகப் படுகின்றது.”\nஎன்று பிரபஞ்சன் கூறுவது கவனிக்கத் தக்கது.\nஇலாவகமான நடை> கோட்பாடுகளைப் போட்டுக் குழப்பாத நிலை> கதைக்குத் தேவையான நகர்வு> எல்லாம் சேர்ந்து கதைகளை சுவாரசிமாக படிக்க வைக்கின்றது.\nஆனால் இன்றைய புலம்பெயர் இலக்கியப் படைப்புலகிலே பார்த்திபன்> பொ. கருணாகரமூர்த்தி> கலாமோகன் போன்ற படைப்பாளிகள் காட்டும் படைப்புலகம் ஆசி. கந்தராஜாவின் கதைகளில் இருந்து வேறுபடுகிறது. அந்த வேறுபாடுகள் உலக அரங்கில் இன்று பேசப்படும் அகதிநிலை தொடங்கி கலாசார அந்நியமாக்கல் வரை நகர்ந்து கதைகளுக்குப் புதிய கருக்களை எடுத்துக் காட்டுகின்றது. இவை எல்லாவற்றையும் ஒன்றுபடுத்தியே ஈழத்தமிழாpன் புலம்பெயர் இலக்கியம் என்பதனை அடையாளப்படுத்த முடியும். அதற்கு வலுச்சேர்க்க ஆசி. கந்தராஜாவின் கதைகளும் இன்னமும் புதிய களங்களை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கலாம்.\nமூச்சுக் காற்றால் மீண்டும் மீண்டும் நிறைகின்றன வெளிகள்\nபுலம்பெயர் தமிழ்ப்படைப்புலகில் பிரதேசச் செல்வாக்கு...\nபொ. கருணாகரமூர்த்தி படைப்புக்கள்; - ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/health/b89b9fbb1bcdbaabafbbfbb1bcdb9abbfb95bb3bcd/b95bc1ba4bbfbafbbfbb2bcd-bb5bb2bbf-planter-fascitiis", "date_download": "2019-04-24T20:21:20Z", "digest": "sha1:MZ5HIUAUTNCY6RWFKGUMU6WHR4IEMHZH", "length": 30813, "nlines": 198, "source_domain": "ta.vikaspedia.in", "title": "குதிகால் வலியைப் போக்கும் உடற்பயிற்சி — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / உடற்பயிற்சிகள் / குதிகால் வலியைப் போக்கும் உடற்பயிற்சி\nகுதிகால் வலியைப் போக்கும் உடற்பயிற்சி\nகுதிகால் வலியைப் போக்கும் உடற்பயிற்சி பற்றிய குறிப்புகள்\nஉங்கள் பாதத்தில் வலி ஏற்படுகிறது. அந்த வலி நீங்கள் காலையில் படுக்கையை விட்டு எழுந்து பாதத்தை நிலத்தில் வைக்கும் போது கடுமையாக இருக்கிறது. தொடர்ந்து நடக்கும்போது வலி குறைந்து விடுகிறது எனில் இத்தகைய வலிக்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் முக்கிய காரணம் பிளான்டர் பியடிஸ் (Planter Fascitiis) என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் நோய்தான். எம்மவர்கள் இதனைப் பொதுவாகக் குதிவாதம் என்பார்கள். ஆனால் இது தவறான அர்த்தத்தைக் கொடுக்கும் பெயராகும். வாதம் என்பது மூட்டுகளில் ஏற்படும் நோய். ஆனால் இது மூட்டுக்களில் ஏற்படும் நோயல்ல. எனவே உண்மையில் வாதம் அல்ல. பாதத்தின் அடிப்பகுதில் உள்ள சவ்வுகளின் அழற்சியாலேயே இந்நோய் ஏற்படுகிறது. மூட்டுகளில் அல்ல.\nஅத்துடன் பக்க வாதம் என்றும் பாரிச வாதம் என்று சொல்லப்படும் நோய்க்கும் இதற்கும் எத்தகைய தொடர்பும் கிடையாது என்பதும் குறிப்படத்தக்கது.\nஎனவே இது ஆபத்தான நோயல்ல என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். சில்லறைத் துன்பங்களைக் கொடுக்கும் நோய் மட்டுமே.\nஇந்நோயின் முக்கிய அறிகுறி உங்கள் பாதத்தின் குதிப்பகுதியில் ஏற்படும் வலிதான். சிலவேளைகளில் அப்பகுதி சிவக்கலாம், வீங்கலாம், அல்லது சூடாக இருப்பதையும் நீங்கள் உணரக் கூடும். இவை அழற்சியின் அறிகுறிகளாகும். உங்கள் பாதத்தின் அடிப்பகுதியில் உள்ள தடித்த உள்ளங்காலுக்குரிய சவ்வுப் பகுதியில் ஏற்படும் அழற்சியால்தான் இந்நோய் ஏற்படுகிறது.\nகுதிவாதத்தினால் ஏற்படும் வலியானது முன்பே சொல்லியது போல முக்கியமாக அதிகாலையில் நீங்கள் படுக்கை விட்டு எழுந்து முதல் அடி வைக்கும்போது மிக அதிகமாக இருக்கும். சில அடிகள் நடக்க வலி தானே குறைந்து விடும். ஆனால் கவனியாது விட்டால் நாட்கள் செல்லச் செல்ல வலி நாள் முழுவதும் உங்களுக்குத் துன்பம் தரக் கூடும்.\nகுதிவாதம் ஏற்படக் காரணம் என்ன\nகுதிவாதம் ஏற்படக் காரணங்கள் பலவாகவோ அன்றி ஒன்றோடு ஒன்று தொடர்புடைய வெவ்வேறாகவோ இருக்கலாம். உங்கள் குதிப் பகுதியிலும் காலின் கெண்டைப் பகுதியிலும் உள்ள தசைகளின் இறுக்கம் காரணமாக இருக்கலாம், மாறாக பாதப்பகுதியின் தளர்ச்சியும் காரணமாகலாம், அல்லது நீங்கள் செய்யும் உடற���பயிற்சியைத் தவறாகச் செய்வதும் காரணமாகலாம், அல்லது உங்கள் பாதத்தின் இயற்கையான வளைவுப் பகுதிக்கு நீங்கள் கொடுக்கும் அதிகரித்த வேலைப் பளுவாகவும் இருக்கலாம். உதாரணமாக மிக நீண்ட தூரம் ஓடுதல், அதி வேகமாக ஓடுதல், அடிக்கடி ஓடுதல் போன்ற பயிற்சிகளைக் கூறலாம்.\nபொருத்தமற்ற அதாவது அளவற்ற காலணியை நீங்கள் உபயோகிப்பதும் குதிவாதத்திற்குக் காரணமாகலாம். அல்லது உங்கள் தொழில் காரணமாவோ அல்லது பொழுது போக்குப் பழக்கம் காரணமாகவோ, நீங்கள் குதிக்காலுக்குரிய சவ்வுக்கு அதிக வேலை கொடுத்து ஊறு விளைவிப்பதாலும் இருக்கலாம்.\nஉங்கள் வைத்தியர் உங்களுக்கு ஆலோசனை, பயிற்ச்சி முறைகள், மாத்திரைகள், ஊசி ஏற்றுதல் போன்ற பல்வேறு வகையான சிகிச்சைகளில் ஒன்றையோ அல்லது சிலவற்றைச் சேர்த்தோ அளிக்கக் கூடும். அவர் உங்களுக்கு அளிக்கும் சிகிச்சை உங்கள் குதிவாதம் ஏற்படுவதற்கான காரணத்தை அகற்றுவதாக இருக்க வேண்டும். அத்துடன் அதன் வேதனையைக் குறைப்பதாகவும் இருக்க வேண்டும் அத்துடன் சிகிச்சையானது உங்கள் பாதத்தில் ஏற்பட்ட அழற்சியைத் தணிக்கவும் வேண்டும்.\nமுதலாவதாக உங்கள் பாதணியில் கவனம் செலுத்துங்கள். உங்கள் உள்ளங்காலுக்குரிய சவ்வுக்கு ஏற்பட்டுள்ள அதிக வேலைப்பளுவைக் கொடுக்காத, அதன் வேதனையைக் குறைப்பதற்கு ஏற்ற காலணிகளை நீங்கள் தேர்ந்து அணிய வேண்டும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் காலணி உங்கள் உள்ளங்காலின் இயற்கையான வளைவுக்கு இசைந்து ஒத்தாசை வழங்குவதான அமைப்புடையதாக இருக்க வேண்டும். அத்துடன் உங்கள் பாதணியின் அளவு உங்களுக்கு மிகவும் பொருத்தமுள்ளதாக இருக்க வேண்டும்.\nகுதிவாதநோய் ஏற்பட்டுள்ள விளையாட்டு வீரர்களும், மற்றும் துடிதுடிப்பான வாழ்க்கை முறை கொண்டவர்களும் தமது பாதங்களுக்கு மேலதிக வேலை கொடுப்பதைக் குறைக்க வேண்டும். அதாவது பாய்தல், ஓடுதல், துள்ளல் போன்றவற்றைச் செய்யும் நேரத்தைக் குறைக்க வேண்டும். உங்கள் பாத வளைவுக்கு ஏற்ற விசேச பாதணிகளும் சிலவேளை தேவைப்படலாம்.\nகாலையில் படுக்கையை விட்டு எழுந்து நடமாட ஆரம்பிக்க முன்னரே பயிற்சிகளை ஆரம்பியுங்கள். எழுந்தவுடன் உங்கள் பாதத்தை குறுக்குவாட்டாக அழுத்தித் தேய்த்து மஸாஜ் செய்தால் எழுந்து நடக்கும் போது வலி குறைவாக இருக்கும்.\nஅடுத்தது தசைகளைப் பலப்படுத்தும் பயிற்சிகளை நீங்கள் செய்ய வேண்டும். இவை உங்கள் நோயைத் தணிப்பதில் நல்ல பலனைக் கொடுக்கும்.\nமுழங்காலுக்குக் கீழ் இருக்கும் கெண்டைக்கால் தசைகளுக்கான இழுவல் பயிற்சிகளும் குதிக்கால் வலிக்கு உதவும். உங்கள் இரு கைகளையும் மடிக்காது நேராக வைத்துக் கொண்டு சுவரைத் தள்ளுங்கள். தள்ளும்போது முன்னிருக்கும் கால் சற்று மடிந்திருக்க பின்னிருக்கும் கால்களின் குதிப் பகுதியில் பாரம் தங்குமாறு செய்யுங்கள். அடுத்த தடவை கால்களை மாற்றி வைத்துச் செய்யுங்கள்.\nஅடுத்த பயிற்சியின்போது உங்கள் கைகள் சற்று மடிந்திருக்க சுவரைத் தள்ளுங்கள். இது பாதத்தின் முற்பகுதியில் பாரம் தங்குமாறு செய்யும். உண்மையில் இவை உங்கள் தசைகளைப் பலமுறச் செய்து அதனால் எதிர்காலத்தில் வலிகள் தொடர்ந்து வேதனை அளிப்பதைக் குறைக்க உதவும்.\nபாதத்தின் தசைநார்களுக்குக் கொடுக்கும் பயிற்சிகளில் துவாயைச் சுருட்டல், மார்பிள் அல்லது நாணயங்களை கால் விரல்களால் பொறுக்கல், மற்றும் கால் பெருவிரல் தட்டல் பயிற்சிகள் சுலபமானவை. பயிற்சிகளின் பெயர்களைக் கேட்டவுடன் பயந்துவிடாதீர்கள். மிகவும் சுலபமானவை. தொடர்ந்து செய்ய நல்ல பலனையும் கொடுக்கும்.\nதுவாயைச் சுருட்டல் பயிற்சி - ஒரு துவாயை தரையில் விரியுங்கள். படத்தில் காட்டியபடி உங்கள் பாதத்தை அதன் ஒரு ஓரத்தில் வைத்தபடி அருகே ஒரு நாற்காலியில் உட்காருங்கள். துணியை உங்கள் கால்விரல் நுனிகளால் பற்றி உங்கள் பக்கமாக சுருட்டிச் சுருட்டி இழுங்கள். பல முறை இவ்வாறு செய்யுங்கள்.\nஇன்னுமொரு பயிற்சி கால் விரல்களால் மார்பிள்களை பொறுக்குவதாகும். சில மார்பிள்களை, அல்லது சில நாணயங்களை அல்லது சோடா மூடிகளை நிலத்தில் போட்டு வையுங்கள். அருகில் உயரம் குறைந்த ஒரு கோப்பையை வையுங்கள். உங்கள் குதிக்கால் நிலத்தில் படும்படி உட்கார்ந்து கொண்டு மார்பிள்களை உங்கள் கால் விரல்களால் பொறுக்கி எடுத்து அருகில் ஏற்கனவே வைத்த கோப்பைக்குள் போடுங்கள். நாணயங்களை இவ்வாறு பொறுக்கிப் போடுவது இன்னும் நல்ல பயிற்சியாகும்.\nகால்விரல் தட்டல் (Toe Tab) இன்னுமொரு நல்ல பயிற்சியாகும். இது ஒரு நுணுக்கமான ஆனால் சிறந்த பயிற்சியாகும். உங்கள் பாதத்தின் குதிப் பகுதி தரையில் திடமாக இருக்கும்படி வைத்தபடி கால் விரல்களை மட்டும் மேலே உயர்த்துங்கள���. இப்பொழுது நான்கு விரல்கள் உயர்ந்தபடி நிற்க பெருவிரலால் மாத்திரம் தரையைத் தட்டுங்கள். இனி மறுபுறமாகச் செய்யுங்கள். அதாவது பெருவிரல் உயர்ந்து நிற்க மற்ற நான்கு விரல்களால் தரையைத் தட்டுங்கள்.\nஇவ்வாறு பலமுறை செய்ய வேண்டும். ஒரு தவணையில் பத்து முறையாவது செய்யுங்கள். படிப்படியாக ஒவ்வொரு தவணையிலும் ஜம்பது முறையாவது செய்யும்படி பயிற்சியை அதிகரியுங்கள்.\nகுதியில் ஏற்பட்ட அழற்சியைத் தணிக்க ஐஸ் மஸாஜ் சிலருக்கு உதவக் கூடும். ஒரு சிறிய பேப்பர் கோப்பையில் நீரை வைத்து குளிர்சாதனப் பெட்டி மூலம் ஐஸ் ஆக்குங்கள். கோப்பையிலிருந்து ஐஸ் வெளியே தெரியும் பகுதியை பாதத்தின் வலிக்கும் இடத்தின் மேல் வைத்து அழுத்துங்கள். மிதமான அழுத்தத்துடன் சுற்றுவட்டமாக 5 முதல் 10 நிமிடங்களுக்கு அழுத்துங்கள். இதுவும் குதிவாதத்தின் வலியைத் தணிக்க உதவும்.\nஆழம் குறைந்த பேசினுக்குள் ஐஸ் கலந்த நீரினுள் பாதத்தை 5 முதல் 10 நிமிடங்களுக்கு வைத்திருப்பதையும் மேலை நாட்டு வைத்தியர்கள் சிபாரிசு செய்கிறார்கள். ஆயினும் எம்மவர்கள் குறைந்த சூடுள்ள நீரில் பாதத்தை வைத்திருப்பது கூடிய சுகத்தைக் கொடுப்பதாக உணர்கிறார்கள்.\nவலியையும் அழற்சியையும் தணிக்கும் வலிநிவாரண மாத்திரைகளும் உங்களுக்கு நிச்சயம் உதவும். வைத்தியரின் ஆலோசனையுடன் குறிப்பிட்ட காலத்திற்கு அத்தகைய மாத்திரைகள நீங்கள் உட்கொள்ள சுகம் தெரியும்.\nசில வேளை ஹைட்ரோகோட்டிசோன் ஊசி மருந்தை வலி அதிகமுள்ள இடத்தில் உங்கள் வைத்தியர் போடவும் கூடும்.\nஉங்களுக்கு ஏற்ற சிகிச்சை முறையை வைத்தியரின் ஆலோசனையுடன் தீர்மானியுங்கள். மனந்தளராமல் தொடர்ந்து செய்யுங்கள் சுகம் கிடைக்கும்.\nஆதாரம் : Dr.M.K..முருகானந்தன் M.B.B.S(Cey), D.F.M(SL), M.C.G.P(SL) குடும்ப வைத்திய நிபுணர்\nFiled under: குதிகால் வெடிப்புகள், நோய்கள், கால் வலி, குதிகால் வெடிப்பு, தயிர், தேன், Exercise for Heel pain\nபக்க மதிப்பீடு (37 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nஇடுப்பில் உள்ள கொழுப்பை குறைக்கும் எளிய உடற்பயிற்சி\nஅடிமுதுகு பகுதியை வலுவாக்கும் பயிற்சி\nபின்பக்கக் கொழுப்பை குறைக்கும் பட் பிளாஸ்டர் பயிற்சி\nஞாபக சக்தியை அதிகரிக்கும் வாக்கிங் பயிற்சி\nவயிற்றுப் பகுதிக்கு ஹாம்ஸ்ட்ரிங் கிரன்சஸ் பயிற்சி\nவயிற்று சதையை குறைக்கும், முதுகுத்தண்டை வலுவாக்கும் பயிற்சி\nசிக்ஸ் பேக் வைக்க உதவும் உடற்பயிற்சிகள்\nஉடலுக்கும் மனதிற்கும் உற்சாகம் தரும் ஜும்பா பயிற்சி\nதொடைப்பகுதி கொழுப்பை கரைக்கும் பயிற்சி\nதொடையின் பக்கவாட்டு தசையை வலுப்படுத்தும் பயிற்சி\nஇரத்த கொதிப்புள்ளவர்கள் செய்ய வேண்டிய பயிற்சிகள்\nநாள் முழுவதும் சுறுசுறுப்பாய் இயங்கிட எளிய பயிற்சிகள்\nஇடையின் அளவை குறைக்கும் எளிய உடற்பயிற்சி\nஇடுப்பு, மார்பு பகுதிக்கான ஸ்ட்ரெச்சிங் பயிற்சி\nவயிற்று பகுதி சதையை குறைக்க உதவும் ரிவர்ஸ் க்ரஞ்சஸ் பயிற்சி\nபடபடப்பை குறைக்கும் சுவாசப் பயிற்சிகள்\nஉள்ளம் உடல் நலம் காக்கும் அதிகாலை தோப்புக்கரணம்\nதோள்பட்டை, கழுத்து வலி - உடற்பயிற்சி\nசர்க்கரை நோயாளிகளுக்கான கால் பயிற்சிகள்\nமாதவிடாயின் போது செய்யக்கூடிய உடற்பயிற்சிகள்\nகுதிகால் வலியைப் போக்கும் உடற்பயிற்சி\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nகுதிகால் வெடிப்பை போக்க குறிப்புகள்\nகுதிகால் வெடிப்புகள் / பிளவுகள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jun 23, 2018\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserials.tv/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2019-04-24T20:00:22Z", "digest": "sha1:53WJU2HB4FEM7BMDCXHETQSCDZSHCCAS", "length": 4178, "nlines": 92, "source_domain": "www.tamilserials.tv", "title": "நினைவாற்றல் அதிகரிக்க முக்கியமான யோகா இது போதும் ஞாபக சக்திக்கு செய்து பாருங்க - Tamil Serials.TV", "raw_content": "\nநினைவாற்றல் அதிகரிக்க முக்கியமான யோகா இது போதும் ஞாபக சக்திக்கு செய்து பாருங்க\nநினைவாற்றல் அதிகரிக்க முக்கியமான யோகா இது போதும் ஞாபக சக்திக்கு செய்து பாருங்க\nதமிழ் / மருத்துவக் குறிப்புக்கள்\nகோடையில் தினமும் மோர் குடித்தால் என்ன நடக்கும் \nதமிழ் / மருத்துவக் குறிப்புக்கள்\nதொடர்ந்து உட்கார்ந்து வேலை செய்வதால் ஏற்படும்…\nதமிழ் / மருத்துவக் குறிப்புக்கள்\nHello சார் தாங்க முடியாத தலைவலியா இதை செய்யுங்கப்பா \nதமிழ் / மருத்துவக் குறிப்புக்கள்\nஎன்னப்பா சொல்லுற உடல் எடை குறைய இவ்வளவு வீசியம் இருக்க 10 நாட்கள் ல 20 கிலோ குறைக்க முடியும்மா\nதமிழ் / மருத்துவக் குறிப்புக்கள்\nபல நோய்கள் வராமல் தடுக்கும் வெந்தய டீ\nதமிழ் / மருத்துவக் குறிப்புக்கள்\nசெம்பருத்தி பூவின் ஆரோக்கிய ரகசியம்\nதமிழ் / மருத்துவக் குறிப்புக்கள்\nமுதுமையால் ஏற்படும் ஞாபக மறதியை சரிசெய்யும் ஓர் ஆசனம்\nதமிழ் / மருத்துவக் குறிப்புக்கள்\nமூக்கில் ஏற்படும் பிரச்சனைகளை குணப்படுத்தும் அற்புத மூலிகை\nஇந்த இரண்டு பழங்களை மட்டும் சேர்த்து சாப்பிடாதீங்க… மரணம் கூட நேர வாய்ப்புண்டு\nசித்திரை வளர்பிறை ஏகாதசி இந்த நாளை தவறவிடாதீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-04-24T20:41:16Z", "digest": "sha1:HDTM6TYVJOPI73QJEG4GNEUYGNHDWMHO", "length": 6926, "nlines": 111, "source_domain": "chennaivision.com", "title": "மும்பையில் தர்பார்: வாக்களிக்க வருவாரா ரஜினி? எக்ஸ்க்ளூசிவ் தகவல் - Chennai News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Gold Rate in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nமும்பையில் தர்பார்: வாக்களிக்க வருவாரா ரஜினி\nதனது அடுத்த படமான தர்பாரின் முதல் பார்வையை வெளியிட்ட கையோடு நேற்று மும்பை பறந்த ரஜினிகாந்த், அடுத்த சில மாதங்களுக்கு படப்பிடிப்பில் பிசியாக இருக்கப் போகிறார்.\nஇன்றிலிருந்து தொடங்கும் தர்பார் ஷீட்டிங், மும்பை மற்றும் இதர சில இடங்களில் நடக்குமென்று தெரிகிறது. இதற்கிடையே, ஏப்ரல் 18 அன்று தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், ரஜினி வாக்களிக்க சென்னை வருவாரா எனக் கேள்வி எழுந்துள்ளது.\nஇதை பற்றி நாம் சூப்பர் ஸ்டாருக்கு நெருங்கிய வட்டாரங்களில் விசாரித்த போது, அவர்கள் கூறியதாவது: “தலைவர் கட்டாயம் சென்னை வந்து ஏப்ரல் 18 அன்று தனது ஜனநாயக கடமையை ஆற்றுவார். அவர் மட்டுமில்லாமல், ஒட்டு மொத்த படக்குழுவிற்கும் விடுமுறை அளிக்கப்பட்டு அனைவரும் வாக்களிப்பார்கள்.”\n“ஒவ்வொரு வாக்கின் மதிப்பென்ன என்பது ரஜினி கட்டாயம் அறிவ்வார். அவரின் மக்கள் மன்றத்தை சேர்ந்தவர்களும் ரஜினி சொன்னதை யோசித்து அதன்படி வாக்களிப்பார்கள்,” என்றனர்.\nநேற்று நிருபர்களிடம் பேசிய ரஜினி, “பாஜக தேர்தல் அறிக்கையில் நதிகள் இணைப்புக்கு தனி ஆணையம் என கூறப்பட்டு உள்ளதை வரவேற்கிறேன். நான் நீண்ட நாட்களாக நதிகளை இணைப்பது குறித்து சொல்லிக் கொண்டு இருக்கிறேன்.\nநதிகள் இணைந்தால் நாட்டின் வறுமை ஒழிந்து விடும். கோடிக்கணக்கான பேருக்கு வேலை கிடைக்கும். மக்களின் ஆதரவுடனும், ஆண்டவன் அருளாசியுடனும் பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தால் உடனடியாக அவர்கள் அதை செய்ய வேண்டும்,” என்றார்.\nகமலுக்கு ஆதரவா என்ற கேள்விக்கு, “என்னுடைய அரசியல் நிலைப்பாட்டை ஏற்கனவே அறிவித்து விட்டேன். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஏதாவது வெளியிட்டு எனக்கும் கமலுக்கும் உள்ள நட்பை கெடுத்து விடாதீர்கள்,” என ரஜினிகாந்த் கூறினார்.\nஇந்த பக்கம் அனிஷா, அந்த பக்கம் அயோக்யா: மாட்டிக் கொண்டு முழிக்கும் விஷால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/piravi-sabam-neenga-mantra/", "date_download": "2019-04-24T20:14:05Z", "digest": "sha1:HKCHX4CKJHCAFLCPRQN2WE5H66NQDB4D", "length": 7493, "nlines": 106, "source_domain": "dheivegam.com", "title": "சாபம் நீங்க மந்திரம் | Sabam neenga manthiram", "raw_content": "\nHome மந்திரம் பிறவி சாபங்களை போக்கக்கூடிய மந்திரம் பற்றி தெரியுமா \nபிறவி சாபங்களை போக்கக்கூடிய மந்திரம் பற்றி தெரியுமா \nஇந்த உலகத்தில் வாழும் மனிதர்களுக்கோ அல்லது பிற எந்த ஒரு உயிருக்கோ தீங்கு ஏற்படுத்தாமல் வாழ்வது தான் சிறந்த மனித வாழ்விற்கு எடுத்துக்காட்டு. ஆனால் இன்றைய காலகட்டத்தில் அந்த வகையில் நம் அனைவராலும் அவ்வாறு வாழ முடிவதில்லை. அவ்வாறு நம்மை அறியாமல், நாம் பிற உயிர்களுக்கு செய்த தீங்கு நமக்கு பிறவிசாபங்களாக மாறுகிறது அதை நீக்குவதற்கான மந்திரம் தான் இது.\nசுந்தர தேவசேனா மனஹ காந்த\nஇம்மந்திரத்தை முருகப்பெருமானின் கோவிலுக்குச் சென்று, அவர் சந்நிதியில் தீபாராதனை காட்டப்படும் போது இம்மந்திரத்தை 6 அல்லது 9 எண்ணிக்கையில் கூறி வழிபட, நமக்கு நம்மை அறியாமல் செய்த பாவங்களால் ஏற்பட்ட சாபங்களை நீக்கும். அதோட�� ஜென்ம ஜென்மங்களாக தொடரும் சாபங்கள் மற்றும் நம்மால் நம் சந்ததிகளுக்கு ஏற்படும் சாபங்கள் என அனைத்தும் நீங்கும்.\nஅதிஷ்டம் தரும் பெருமாள் மந்திரம்\nஉங்களுக்கு திடீர் பணவரவுகள் அதிகம் ஏற்பட இம்மந்திரம் துதியுங்கள்\nஉங்களுக்கு பன்மடங்கு தனலாபம் கிடைக்க இந்த சுலோகம் துதியுங்கள்\nஉங்களுக்கு ஏற்பட்டிருக்கும் தோஷங்கள், கொடிய வியாதிகள் நீங்க இதை துதியுங்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/bigapp-technologies-llp-walk-in-for-graphic-web-designer-003827.html", "date_download": "2019-04-24T20:01:08Z", "digest": "sha1:R7347OUD5OJU5ZLKLT6NFKVBBJIJFBON", "length": 9599, "nlines": 119, "source_domain": "tamil.careerindia.com", "title": "கிராபிக் டிசைனராக விருப்பமா? பெங்களூரில் ஜூன்-11-15 வரை வாக்-இன்! | BigApp Technologies LLP walk-in for Graphic/Web Designer - Tamil Careerindia", "raw_content": "\n» கிராபிக் டிசைனராக விருப்பமா பெங்களூரில் ஜூன்-11-15 வரை வாக்-இன்\n பெங்களூரில் ஜூன்-11-15 வரை வாக்-இன்\nபெங்களூருவில் செயல்பட்டு வரும் பிக் ஆப் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் நேர்முகத் தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ள கிராபிக் டிசைனர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nநிறுவனம்: பிக் ஆப் டெக்னாலஜிஸ் எல்எல்பி\nகல்வித்தகுதி: ஏதாவது ஒரு துறையில் பட்டம்.\nஅனுபவம்: 2-7 வருடம். தனித்துவமான கற்பனை திறனுடன் அடோப் போட்டோ ஷாப், அடோப் இலுஸ்ரேட்டர், கோரல்-ரா போன்ற மென்பொருள்களில் பணியாற்றிய அனுபவம் தேவை.\nவெப்சைட், மெபைல்ஆப் வடிவமைப்பின் அடிப்படை விதிகளுடன், தற்போதைய டெக்னாலஜிகளை புரிந்து கொள்ளும் திறன் பெற்றிருப்பது கூடுதல் தகுதி.\nநேர்முகத்தேர்வு தேதி: ஜூன்-11 முதல் 16 ஆம் தேதி வரை\nநேரம்: காலை 11 மணி முதல்\nகுறிப்பு: உடனடியாக வேலையில் சேருவோர் மட்டும் விண்ணப்பிக்கவும்.\nமேலும் பணி, அலுவலக முகவரி குறித்து சந்தேகம் இருப்பின் தொடர்பு கொள்ள வேண்டிய எண்:\nஇன்ஜினியர்களுக்கு என்டிபிசி நிறுவனத்தில் வேலை\nப்ளஸ் டூ-க்கு அப்புறம் இதப் படிங்க..\nஅதிர வைக்கும் சவூதி அரேபியா.. ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை\nபிரதமர் மோடிக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல் இதுதான்... தேர்தலில் எதிரொலிக்கலாம் என்பதால் பாஜக பதற்றம்...\nகளவாணி 2 படத்திற்கு தடை: ‘ கேஸ் போட்ட குமரன் யா���்னே தெரியாதுங்க’.. வீடியோவில் சற்குணம் ஆதங்கம்\n16 வயது சொந்த மகனுக்கே ஜீவசமாதி செய்துவைத்த தந்தை... நடந்தது என்ன\nஇலங்கையை விடாமல் துரத்தும் தமிழச்சி குவேனி சாபம்: தொழில்நுட்பத்தால் விலகாத மர்மம்.\nகேதர் சிக்ஸ், ராயுடு அவுட்.. அப்பப்பா.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்..\nஅமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஎஸ்பிஐ வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..\nஇந்திய ராணுவத்தில் பணியாற்ற ஆசையா\nஅங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல் வெளியிடப்படும் - பள்ளிக் கல்வித் துறை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://techgurutamil.com/author/tgt/", "date_download": "2019-04-24T19:54:25Z", "digest": "sha1:GXDD72JZLG4SAQUPJUKXSJQPZTBE5XOR", "length": 4164, "nlines": 76, "source_domain": "techgurutamil.com", "title": "TGT, Author at Tech Guru Tamil", "raw_content": "\nஉங்க YOUTUBE APP ல இப்படி பண்ண முடியுமா\nஉங்க போன்ல NOKIA CAMERA வ INSTALL பண்றது எப்படி\nநீங்கள் WEBSITE அல்லது YOUTUBE சேனல் நடத்துபவராக இருந்தால் இந்த 11 WEBSITE களும் உங்களுக்கு உதவியாக இருக்கும். இந்த WEBSITE களை பயன்படுத்தி உங்களுக்கு தேவையான ROYALTY FREE or COPYRIGHT FREE IMGAES or VIDEO களை டவுன்லோட் செய்துகொள்ளலாம்.…\nபுதிய PHONE வாங்கி இருக்கீங்களா அப்போ உங்களுக்கான டிப்ஸ்\nஉங்க போன்ல அடிக்கடி மெமரி இல்லனு வருதா இல்ல உங்களால புதுசா எந்த ஒரு APP இன்ஸ்டால் பண்ண முடியலையா இடம் இல்லாததனால். ஆம் என்றல் இந்த தகவல் உங்களுக்கு தான். ௧. முதலில் உங்கள் போனில் உள்ள FILEMANAGER ஐ ஓபன் பண்ணவும் ௨. பின்பு…\nWHATSAPP USE பண்றவங்க மட்டும் பார்க்கவும் 😱\nWhats Tracker App ஐ கொண்டு ஒருவருடைய WhatsApp தகவல்களை நாம் காண முடியுமா\nஉங்க YOUTUBE APP ல இப்படி பண்ண முடியுமா\nஉங்க போன்ல NOKIA CAMERA வ INSTALL பண்றது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/author/arun/page/27/", "date_download": "2019-04-24T19:45:20Z", "digest": "sha1:QPMMW776LADCCPABHNYJUM2EXOCEHBYH", "length": 17904, "nlines": 150, "source_domain": "www.cinemapettai.com", "title": "சர்வான், Author at Cinemapettai - Page 27 of 29", "raw_content": "\nஇந்தியாவின் பிரம்மாண்ட வெற்றி.. ரோகித் சர்மா, கோலி அதிரடிகள்\nஇந்தியா வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்��ி பெற்றது. இதில் முதலில் களமிறங்கிய இந்திய...\nபாலிவுட்டில் பில்லா பாண்டி ரீமேக்.. இங்கே அஜித்.. அங்கே யார்\nதயாரிப்பாளர் மற்றும் நடிகருமான ஆர். கே.சுரேஷ் அவர்களின் படம் வரும் தீபாவளி அன்று ரிலீஸ் ஆக உள்ளது. இவர் தல அஜித்தின் தீவிர...\nயோகா பண்ணி என்ன பிரயோஜனம்.. விஜயகாந்த் எவளோ பரவால.. கோபத்தில் வெடித்த சிவகுமார்\nபிரபலங்கள் எவ்வளவு நல்லது செய்கிறார்களோ அதேபோல் அவர் செய்யும் ஒரு சிறு தவறு வெகுவிரைவாக மக்களிடம் போய் சென்றடைகிறது. இன்று நடந்த...\nமரண கலாய் மறுபடியும் களமிறங்கிய சந்தானம் தில்லுக்கு துட்டு 2 டீசர்\nசர்கார் படத்திற்கு திடீர் ரெட் கார்ட்.. ரிலீஸ் ஆவதில் சந்தேகம்..\nசர்கார் படத்திற்கு ரெட் கார்ட் போட வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்திற்கு மனு அளிக்கப்பட்டுள்ளது என்பது அதிர்ச்சியான ஒரு விஷயம். சர்கார்...\nஎல்லாரையும் ஓரம்கட்டி நம்பர் ஒன் வந்த நடிகை.. தமிழிலும் நடித்தார்.. இப்போ கோடிகளை அள்ளுகிறார்\nஇந்திய அளவில் மிக அதிகமான சம்பளம் வாங்கும் நடிகை யார் என்று தெரியுமா அவர் பாலிவுட்டில் டாப் ரேங்கில் உள்ளார் என்பது...\nவிஜய் அடுத்த படம்.. படத்தின் பெயர், இயக்குனர்.. முழு அரசியல் படமா\nவரப்போகும் தீபாவளி விஜய் ரசிகர்களுக்கு சர்கார் தீபாவளியாக அமைய உள்ளது. உலகமெங்கும் வாழும் தமிழர்கள் இப்படத்தினை தீபாவளி பண்டிகை போல் கொண்டாடி...\nவைரமுத்து ஒரு ஆம்பிளை.. இஷ்டம்னா போ, கஷ்டம்னா போகாத.. பிரபல நடிகர் ஆத்திரம்\n#MeToo சின்மயி மற்றும் வைரமுத்து பிரச்சினைகள் வைரலாகி கொண்டிருக்கின்றன சமூகவலைதளங்களில். இதற்கு கபிலன் வைரமுத்து பதிலளித்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. அவர்...\nஇனி முருகதாசுடன் இணைய வாய்பே இல்லை.. அஜித் முடிவு உண்மைதானா\nஏ.ஆர்.முருகதாஸ் சமீபகாலமாக சர்க்கார் பிரச்சினையில் செய்தியாளருக்கு பேட்டியளித்து வருகிறார். அப்பொழுது இது தனக்கென்று வந்த அக்னி பரிட்சை அதனை தானே தீர்த்துக்...\nஇந்த வாரம் வசூல் ராஜா யார்.. திரும்ப திரும்ப மக்கள் விரும்பிய படம்\nதமிழ் சினிமாவில் வாரத்திற்கு 4 அல்லது 5 படங்கள் ரிலீசாகிறது. இதனை காணும் ரசிகர்கள் தரமான படத்தை என்றுமே ஆதரவு கொடுத்து...\nஆயிரம் பிரச்சனைகள் வந்தாலும் அடங்காத விஜய் ரசிகர்கள்.. தொடங்கும் ஒரு விரல் புரட்சி..\nசர்கார் படத்தின் கதை பிரச்சனை ஒரு பு��ம் இருக்க மற்றொரு புறம் படக்குழுவினர் இப்படத்தை உலக அளவில் ரிலீஸ் செய்ய வேண்டும்...\nதெரியாமல் சிக்கிக்கொண்ட சூர்யா.. காப்பாற்ற யாரும் இல்லையா\nதளபதி ரசிகர்கள் ஒரு புறம் சர்கார் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். தல அஜித் ரசிகர்கள் மற்றொருபுறம் விஸ்வாசம் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். இவர்களுக்கு இணையாக...\nரஜினி, கமலுக்கு போட்டியாக அரசியலில் இறங்கும் பிரபல நடிகர் முக்கிய கட்சியில் நடக்கும் ரகசிய பிளான்\nசினிமா பல பிரபலங்களை உருவாக்கியுள்ளது. அதன் மூலம் அரசியலுக்கு வந்து மக்களுக்கு சேவை செய்யும் வகையில் நமது மூத்த தலைவர்கள் எம்ஜிஆர்,...\n#Metoo பாலியல் விவகாரம்.. வைரமுத்து மகன் சொன்ன அதிரடி கருத்து\nMeToo வைரமுத்து அவர்களின் பிரச்சினையை பிரம்மாண்ட பொழுதுபோக்காக சித்தரிக்க முயற்சிக்கின்றனர். நம் நாட்டில் நிகழும் பல பிரச்சனைகளை திசை திருப்பும் வண்ணமாக...\nநானும் #MeToo வில் இணைகிறேன்.. அடுத்த பாலியல் தொல்லை நிவேதா பெத்துராஜ்\nநம்ம சினிமா நியூஸ் எடுத்தாலே #Metoo நியூஸ் போடாம இருக்க முடியாது போல. சரி இன்னைக்கு யார் என்ன சொல்லியிருக்கா என்பதை...\n ஆச்சர்யப்பட்ட போலீஸ் கமிஷனர்.. கலக்கி கொண்டிருக்கும் அஜித் டீம்\nஅஜித்தின் விஸ்வாசம் ஒருபுறம் ட்ரெண்டிங்கில் போய்க்கொண்டிருக்கும் போதே அவரின் ஆலோசனையில் உருவாக்கப்படும் #TeamDhaksha கலக்கிக் கொண்டிருக்கின்றனர். இப்பொழுது உருவாக்கப்பட்ட கேமரா பொருத்தப்பட்ட...\nஇனியும் பொறுக்க முடியாது.. 2.0 டிரெய்லர் தேதியை வெளியிட்ட ஏ.ஆர். ரஹ்மான்\nஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள படம்தான் எந்திரன். இந்த படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யா ராய் நடிப்பில் 2010ஆம்...\nமீண்டும் சினிமாவிற்கு வரும் லைலா.. இப்ப எப்படி இருக்காங்க.. பார்த்து நீங்களே சொல்லுங்க\nநடிகை லைலா தனது திருமணத்திற்கு பின்பு எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை. முன்பு வந்த பிதாமகன், தீனா, தில் போன்ற படங்கள்...\nஒரு தடவைதான் கண்ணா மிஸ் ஆகும்.. அதிரபோகும் விஸ்வாசம் மூன்றாவது லுக்..\nதல அஜித்தின் விஸ்வாசம் பட இறுதிகட்ட சூட்டிங் மும்பையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தப் படம் அஜித் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி...\nவிஜய்-க்கு தான் குறி.. ஆனால் பழி என்மேல்.. முருகதாஸ் வேதனை\nசர்கார் படத்தின் கதை திருடப்பட்டது என்ற செய்தி சமூகவலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. இதனையடுத்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் எழுத்தாளர் சங்கத் தலைவர் கே.பாக்கியராஜ்...\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nபிங்க் கலர் டூ பீஸில் நீச்சல் குளத்தில் பூனம் பஜ்வா. புகைப்படத்தை பார்த்து கிளீன் போல்ட் ஆனா ரசிகர்கள்\nவளைந்து நெளிந்து பிரஜன் மனைவி சாண்ட்ரா நடத்திய கவர்ச்சி போட்டோ சூட்.\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nசெம்பருத்தி சீரியலில் புடவையில் நடிக்கும் பார்வதியா இது. இந்த உடையிலேயும் சும்மா சொக்க வைக்கிறீங்களே\nஎன்ன ரம்யா மேடம் முகத்தை காட்ட சொன்ன முதுகை காட்டுறீங்க. இதுக்கு பேரு ஜாக்கெட்டா. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\nஎன்னோட லுக் செம்ம கியூட் என கூறி அமலா பால் பதிவிட்ட புகைப்படம்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vijay-shankar-meetsvijay-sethupathi-a-fan-boy-moment/", "date_download": "2019-04-24T20:14:05Z", "digest": "sha1:AYTJM5UZ7PPWJTONVN4ADCQHOF5K3D2V", "length": 10817, "nlines": 105, "source_domain": "www.cinemapettai.com", "title": "விஜய் சேதுபதியை சந்தித்த விஜய் ஷங்கர். 2100 ரி ட்வீட், 21000 லைக்குகள் பெற்ற போட்டோ உள்ளே . - Cinemapettai", "raw_content": "\nவிஜய் சேதுபதியை சந்தித்த விஜய் ஷங்கர். 2100 ரி ட்வீட், 21000 லைக்குகள் பெற்ற போட்டோ உள்ளே .\nவிஜய் சேதுபதியை சந்தித்த விஜய் ஷங்கர். 2100 ரி ட்வீட், 21000 லைக்குகள் பெற்ற போட்டோ உள்ளே .\nகிரிக்கெட்டில் பேட்டிங் , பௌலிங் என இரண்டிலும் அசத்தி வரும் விஜய் ஷங்கர், நடிப்பில் கலக்கி வரும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை சந்தித்ததாக போட்டோ பகிர்ந்துள்ளார்.\nதளபதி விஜய் ஒரு புறம் தமிழகத்தில் பிரபலமாக இருக்க வேற சில சூப்பர் ஸ்பெஷல் விஜய்களும் இங்கு உண்டு.\nமிதவேக பந்துவீச்சாளர் மற்றும் மத்திய வரிசை பாட்ஸ்மான். உள்ளூர் போட்டி, ரஞ்சி, இந்தியா ஏ என படிப்படியாக முன்னேறி இந்திய அணியில் இடம் பிடித்துவிட்டார். சமீபத்தில் நடந்து ம���டிந்த நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய தொடர்களில் கேப்டன் தொடங்கி ரசிகர்கள் வரை பலரின் பாராட்டையும் பெற்று வருகிறார். ஐபில் இல் சிறப்பாக சன் ரய்சர்ஸ் ஹைதெராபாத்துக்கு ஆடும் பட்சத்தில் உலக கோப்பைக்கான டீம்மில் இடம் பெற வாய்ப்புள்ளது.\nமக்கள் செல்வன் விஜய் சேதுபதி\nஒருபுறம் சிந்துபாத் போன்ற மாஸ் கமெர்ஷியல் படம் மறுபுறம் அரவாணி ஷில்பாவாக நடிக்க ஸ்கோப் உள்ள சூப்பர் டீலக்ஸ் என வித்தியாசம் காட்டுபவர். இன்றைய தேதியில் மகா நடிகன் என்று அழைக்கப்படுபவர். எனினும் நடிகன் என்பதனை விட நல்ல மனிதன் என்றே நம்மில் பலர் இவரைப்பற்றியும் சொல்வதுண்டு. ஏற்கனவே மனிதருக்கு ரசிகர் வட்டம் பெரியது அதிலும் குறிப்பாக 96 படத்திற்கு பிறகு அது பன்மடங்கு அதிகமாகி விட்டது.\nமுன்பே கூட தினேஷ் கார்த்திக் தான் விஜய் சேதுபதியின் ரசிகன் என டீவீட்டிய விஷயம் நம்மில் பலருக்கு நினைவிருக்கும்.\nஇந்நிலையில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை சந்தித்ததில் மகிழ்ச்சி, பேன் பாய் தருணம் என விஜய் ஷங்கர் எந்த போட்டோவை பகிர்ந்துள்ளார்.\nஇது பல லைக்ஸ் குவித்து வருகின்றது.\nமாத இறுதியில் விஜய் ஷங்கருக்கு உலகக்கோப்பை அணியில் இடமும், சூப்பர் டீலக்ஸ் விஜய் சேதுபதிக்கு ஒரு தேசிய விருதும் கிடைக்க சினிமாபேட்டையின் வாழ்த்துக்கள்.\nRelated Topics:ipl, vijay, vijay sethupathi, vijay shankar, இந்தியா, கிரிக்கெட், தமிழ் படங்கள், நடிகர்கள், விஜய், விஜய் சேதுபதி, விஜய் ஷங்கர்\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nபிங்க் கலர் டூ பீஸில் நீச்சல் குளத்தில் பூனம் பஜ்வா. புகைப்படத்தை பார்த்து கிளீன் போல்ட் ஆனா ரசிகர்கள்\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nசெம்பருத்தி சீரியலில் புடவையில் நடிக்கும் பார்வதியா இது. இந்த உடையிலேயும் சும்மா சொக்க வைக்கிறீங்களே\nஎன்ன ரம்யா மேடம் முகத்தை காட்ட சொன்ன முதுகை காட்டுறீங்க. இதுக்கு பேரு ஜாக்கெட்டா. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=22590&ncat=7", "date_download": "2019-04-24T20:41:04Z", "digest": "sha1:DXWFQQAMHUKY7XHGCMS75BWWY34O3KGE", "length": 20038, "nlines": 257, "source_domain": "www.dinamalar.com", "title": "மல்பெரி செடி விளைச்சலில் பட்டுப்புழு வளர்ப்பு | விவசாய மலர் | Agrimalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி விவசாய மலர்\nமல்பெரி செடி விளைச்சலில் பட்டுப்புழு வளர்ப்பு\nமுறம், துடைப்பத்தால் அடித்து பக்தர்களுக்கு பூசாரி ஆசி ஏப்ரல் 25,2019\nகொடி போதும்; வரலாறு கொட்டும்: தஞ்சையில் அசத்தும் 6 வயது சிறுவன் ஏப்ரல் 25,2019\nஇதே நாளில் அன்று ஏப்ரல் 25,2019\nரூ.1.20 கோடியில் நடைபாதை மேம்பாலம் பணி ஏப்ரல் 25,2019\nதேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுப்பு பா.ஜ., - எம்.பி., காங்.,கில் ஐக்கியம் ஏப்ரல் 25,2019\nஒரே கல்லில் இரண்டு மாங்காய், என்பது போல, சிவகங்கை அருகே விவசாயி ஒருவர், விவசாய பயிர்களுடன், துணை தொழிலாக பட்டுப்புழு வளர்ப்பிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.\nசிவகங்கை ஒக்கூரை சேர்ந்தவர் விவசாயி எஸ்.ராமநாதன்,70. இவரது நிலத்தில் கரும்பு, நெல் நடவு செய்துள்ளதோடு, பழத்தோட்ட பண்ணை நடத்துகிறார். குறிப்பாக மல்பெரி செடி வளர்த்து, அதற்கு துணை தொழிலாக பட்டுப்புழு வளர்க்கும் பணியிலும் ஆர்வமுடன் ஈடுபட்டுள்ளார்.\nஎட்டு ஆண்டுகளாக 3 ஏக்கரில் மல்பெரி செடி வளர்த்து வருகிறேன். மல்பெரி செடியை, பட்டுப்புழுக்களின் வளர்ச்சிக்காக அறுவடை செய்து, பட்டுக்கூடு உற்பத்தி செய்யும் துணை தொழிலையும் செய்து வருகிறேன்.\nஏக்கருக்கு மல்பெரி செடி நடவு செய்ய, ரூ.12 ஆயிரம் வரை செலவாகும். இதற்கு பட்டு வளர்ச்சித்துறையினர், ரூ.10,500 வரை மானியமாக வழங்குகின்றனர். குறைந்தது 1 முதல் அதிகபட்சம் 5 ஏக்கர் வரை மல்பெரி செடி வளர்க்க மானியம் வழங்கப்படுகிறது. ஒரு முறை மல்பெரி செடியை நடவு செய்யவேண்டும். தொடர்ந்து 6 மாதங்களுக்கு நல்ல தண்ணீர் விட்டு, உரங்கள் இட்டு பராமரிக்க வேண்டும். அதற்கு பின், நன்கு வளர்ந்த மல்பெரி செடி இலைகளை, 65 முதல் 90 நாட்களுக்கு ஒரு முறை எடுக்க வேண்டும்.\nதுணை தொழில்: இந்த செடிகளை எனது நிலத்தில் ஏற்படுத்தியுள்ள பட்டுப்புழு வளர்ப்பு குடோனில் வளரும் புழுக்களுக்கு உணவாக வழங்குவேன். இதன் மூலம், பட்டுப்புழுக்கள் வளர்ந்து, பட்டு நூல் கூடு தயாராகும். இந்த கூட்டினை, பட்டு வளர்ச்சித்துறையினர் எடுத்து சென்று, பட்டு நூல் தயாரிக்க பயன்படுத்துவர். இரண்டு ஏக்கரில் நடவு செய்த, மல்பெரி செடி மூலம் கிடைத்த இலையை போட்டு, பட்டு புழு வளர்த்தால், முட்டை வைத்ததில் இருந்து 23 நாட்கள் கழித்து, 160 கிலோ பட்டுக்கூடு கிடைக்கும். சாதாரணமாகவே, பட்டுக்கூட்டின் விலை கிலோ ரூ.300 வரை விற்கிறது. 2 ஏக்கரில் கிடைக்கும் மல்பெரி செடியின் மூலம், பட்டுக்கூடு வளர்த்து விற்பனை செய்தால் செலவு போக மாதம் ரூ.28 ஆயிரம் கிடைக்கும்.\nமானியம்: பட்டுப்புழு வளர்ப்பு ஷெட்டை 1,500 சதுரடியில் அமைக்க, பட்டுவளர்ச்சித்துறை ரூ.75 ஆயிரம், தளவாட சாமானுக்கு ரூ.35 ஆயிரம் மானியம் வழங்குகிறது. இது தவிர மைசூருவில் இருந்து பட்டுப்புழு முட்டை வாங்கி வர போக்குவரத்து செலவு தொகையாக 50 சதவீதமும் வழங்குகிறது.\nஒட்டு மொத்தத்தில் மல்பெரி செடி வளர்த்து பட்டுப்புழு வளர்ப்பிற்கான ஒட்டு மொத்த செலவில், 20 சதவீதத்தை மட்டுமே விவசாயிகள் செலவழிக்கவேண்டும், என்றார்.\nஆலோசனை பெற 94430 14354ல் தொடர்பு கொள்ளலாம்.\nமேலும் விவசாய மலர் செய்திகள்:\n» தினமலர் முதல் பக்கம்\n» விவசாய மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வ���ண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/118009", "date_download": "2019-04-24T20:25:38Z", "digest": "sha1:5XA4KG3RIZDHT65JQJM26PVW6NXANWI5", "length": 4704, "nlines": 62, "source_domain": "www.ntamilnews.com", "title": "மகிழ்ச்சியுடன் தமிழர்களுக்கு வாழ்த்து தெரிவித்த இரா. சம்பந்தன்! - Ntamil News", "raw_content": "\nHome அரசியல் மகிழ்ச்சியுடன் தமிழர்களுக்கு வாழ்த்து தெரிவித்த இரா. சம்பந்தன்\nமகிழ்ச்சியுடன் தமிழர்களுக்கு வாழ்த்து தெரிவித்த இரா. சம்பந்தன்\nமகிழ்ச்சியுடன் தமிழர்களுக்கு வாழ்த்து தெரிவித்த இரா. சம்பந்தன்\nஇலங்கையில் வாழ்கின்ற அனைத்து தமிழ் மக்களுக்கும் மகிழ்ச்சியுடன் இனிய தைத்திருநாள் வாழ்த்துக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nஅவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயத்தை கூறியுள்ளார்.\nஇதேவேளை, சூரிய பகவானுக்கு நன்றி சொல்லும் இந்த உழவர் திருநாளில் தமது சொந்த நிலங்களில் குடியேற முடியாமல் தவிக்கும் எமது உறவுகளின் துயரங்கள் நீங்க இறைவனை பிரார்த்திக்கிறேன் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.\nNext articleஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் சஜித்\nசற்றுமுன்னர் வெள்ளவத்தையில் குண்டு வெடிப்பு\n திருமணத்திற்கு தயாராக இருந்த இளம் பெண் பலி.\nதீவிரவாத தாக்குதல்களில் பலியானவர்கள் எண்ணிக்கை 359 ஆக உயர்வு.\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-bindhu-madhavi-26-08-1522045.htm", "date_download": "2019-04-24T20:15:04Z", "digest": "sha1:2RQHZXRMTSS5LHVXUZPM4MWKCPYAYTJP", "length": 7395, "nlines": 121, "source_domain": "www.tamilstar.com", "title": "சவாலே சமாளி விழா தாமதம்; பிந்துமாதவி! - Bindhu Madhavi - சவாலே சமாளி | Tamilstar.com |", "raw_content": "\nசவாலே சமாளி விழா தாமதம்; பிந்துமாதவி\nசென்னையில் உள்ள பீனிக்ஸ் மாலில் உள்ள லக்ஸ் திரையரங்கில் இயக்குநர் சத்யசிவா இயக்கியுள்ள சவாலே சமாளி படத்தின் டிரெய்லர் வெளியீட்டுவிழா நேற்று நடைபெற்றது. இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டுவிழா குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கவில்லை.\nசுமார் இரண்டு மணிநேரம் தாமதமாகவே தொடங்கியது. காரணம் சமாளி படத்தின் படத்தின் கதாநாயகியான பிந்துமாதவி. விழா துவங்கும் நேரம் நெருங்க, ஜாக்சன்துரை படப்பிடிப்பில் இருப்பதாக சொல்லி இருக்கிறார்.\nபிறகு விழாவுக்கு வெகுநேரம் கழித்து வந்து சேர்ந்தார். பிந்துமாதவியை சிலர் தவறாக வழிநடத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாக திரையுலகில் சொல்லப்பட்டு வருகிறது. அதை உண்மையாக்கிவிட்டது நேற்றைய சம்பவம்.\n▪ கழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..\n▪ 'கழுகு-2' இந்தி உரிமை விற்பனையில் திகைக்க வைத்த சிங்காரவேலன்..\n▪ 'கழுகு - 2'வில் செந்நாய்களை வேட்டையாடும் கிருஷ்ணா..\n▪ பிக்பாஸ் வீட்டுக்குள் இனி போக மாட்டேன் - பிந்து மாதவி\n▪ பிந்துவிடம் காதலை சொன்னதற்காக உண்மையான காரணம் இது தான் - ஹரிஷ் ஓபன் டாக்.\n�� யாரை பிடிக்கும் தலயா தளபதியா - பிந்து ஓபன் டாக்.\n▪ பிக் பாஸ்-ல் யார் யாருக்கு என்னென்ன விருது - இது சரியா மக்களே\n▪ இந்த வார பிக் பாஸில் இருந்து வெளியேறுவது இவரா - வெளிவந்த அதிர்ச்சி புகைப்படம்.\n▪ 10 லட்சத்துடன் பிக் பாஸ்-ல் இருந்து வெளியேறினாரா பிந்து\n▪ செலவுக்காக துணிக்கடையில் வேலை செய்த பிரபல நடிகை\n• ரஞ்சித்துடன் இணைய ஆசைப்படும் பாலிவுட் நடிகர்\n• நயன்தாராவுக்கும் அனிருத்துக்கும் இப்படியொரு தொடர்பா\n• தளபதி 63 படத்தில் இணைந்த இன்னொரு பிரபல நடிகை – யாருன்னு நீங்களே பாருங்க\n• நயன்தாராவை தொடர்ந்து தர்பாரில் இணைந்த இன்னொரு பிரபலம் – வைரலாகும் புதிய புகைப்படம் உள்ளே\n• இந்த வயசுலயும் இப்படியொரு அழகா நீச்சல் உடையில் ஜொலிக்கும் ஐஷ்வர்யா ராயின் புதிய புகைப்படம் இதோ\n• இந்தியன் 2 டிராப்; இளம் நடிகர்களுடன் கைக்கோக்கும் ஷங்கர் – என்ன கொடுமை சார் இது\n• இந்த படத்தில் நடிக்க பிச்சையெடுத்தேன் – வெக்கம் விட்டு ஓப்பனாக அலியா பட்\n• கள்ளக்காதலுக்காக கணவரை கொலை செய்யும் ரம்யா கிருஷ்ணன்\n• தளபதி 63 படத்தில் தொடரும் தெறி, மெர்சல் செண்டிமெண்ட் – அடிச்சு தூள் கிளப்பும் தளபதி\n• இப்படியொரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறாரா நயன்தாரா – வெளிவந்த சுவாரஸ்ய தகவல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aljazeeralanka.com/2017/08/blog-post_60.html", "date_download": "2019-04-24T19:50:32Z", "digest": "sha1:PEKMR2GMTTBK4J76XH6P43JYFCT5SYR5", "length": 9485, "nlines": 166, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "Al Jazeera Lanka: திஹாரிய அல் அஸ்ஹர் கல்லூரியில் மூன்று மாடிக்கட்டிடத் திறப்பு விழா", "raw_content": "\nதிஹாரிய அல் அஸ்ஹர் கல்லூரியில் மூன்று மாடிக்கட்டிடத் திறப்பு விழா\n- ஜனாதிபதி இன்று திறந்துவைக்கிறார்\n( மினுவாங்கொடை நிருபர் )\nகம்பஹா - திஹாரிய, அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியில், புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மூன்று மாடிக்கட்டிடத் தொகுதி, இன்று (17) வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ள இன்றைய நிகழ்வில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், ஊடக மற்றும் வெளிநாட்டு பிரதி அமைச்சர் லசந்த அழகியவண்ண உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், தேசிய மற்றும் சர்வதேச அதிதிகள் பலர் கலந்து சிறப��பிக்கவுள்ளனர்.\nஇக்கல்லூரி நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், கலாநிதி பன்னில ஸ்ரீ ஆனந்த தேரரிடம், இக்கல்லூரியில் மிக நீண்ட காலமாக நிலவிவந்த வகுப்பறை இடப்பற்றாக்குறை தொடர்பாக எடுத்துக் கூறியதன் விளைவாக, இக் கட்டிடத் தொகுதி 212 இலட்சம் ரூபா செலவில், தேரரின் தனிப்பட்ட நன்கொடையில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. சமய நல்லிணக்கத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக, இன்றைய நிகழ்வு அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n( ஐ. ஏ. காதிர் கான் )\nமைத்ரி - மஹிந்த சந்திப்பு நடந்தது என்ன..\n மைத்ரி - மஹிந்த சந்திப்பு நடந்தது என்ன.. அடுத்த கட்ட நகர்வை தீர்மானிக்கும் சக்தியாக பசில்.. உள்வீட...\nஉஸ்தாத் எம். ஏ. எம். ம‌ன்சூர் எழுதியுள்ள‌ க‌ட்டுரை இஸ்லாத்தின் அடிப்ப‌டைக‌ளுக்கு மாற்ற‌மாக‌ உள்ள‌து.\nஇலங்கையில் முஸ்லிம்களுக்குள்ள தனியார் சட்டம் பற்றி சில அவதானங்கள் என‌ உஸ்தாத் எம். ஏ. எம். Mansoor அவ‌ர்க‌ள் எழுதியுள்ள‌ க‌ட்டுரை முழு...\nஜ‌மால் ப‌ற்றிய‌ செய்திக‌ள் ஒன்றுக்கொன்று முர‌ணா\nதுருக்கியில் உள்ள‌ ச‌வூதி தூத‌ர‌க‌த்துள் கொல்ல‌ப்ப‌ட்ட‌ ஜ‌மால் ப‌ற்றிய‌ செய்திக‌ள் ஒன்றுக்கொன்று முர‌ணாக‌ இருப்ப‌து ந‌ன்றாக‌ தெரிந்தும் ...\nSLMC உயர் மட்ட குழு கிழக்கு ஆளுனரை சந்திதித்தமை ஒரு அரசியல் நாடகம்\nSLMC உயர் மட்ட குழு கிழக்கு ஆளுனரை சந்திதித்தமை ஒரு அரசியல் நாடகம் கௌரவ அமைச்சரவை அமைச்சர் தனது அதிகாரத்தைப் பாவித்து , \"கிழக்கு ம...\nபாடசாலைகளில் போதிக்கப்படும் கல்வியுடன் கூடிய ஒழுக்கம், நல்ல பிரஜைகளை உருவாக்க வழி வகுக்கும்\n- அமைச்சர் பைஸர் முஸ்தபா ( மினுவாங்கொடை நிருபர் ) பாடசாலைகளில் போதிக்கப்படும் கல்வியுடன் கூடிய ஒழுக்கம் மற்றும் அவற்றில் போடப...\nஜின்னாஹ் ஷரிபுத்தீனின் காப்பிய வெளியீட்டு விழா\n( மினுவாங்கொடை நிருபர் ) \"காப்பியக்கோ\" டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் எழுதிய, \"அன்னை கதீஜாவும் அண்ணலார் குடும்...\nகன்னியா மலையில் உள்ள 40 அடி சமாதி இராவணுடைய சமாதி\nதிருகோணமலை மாவட்டத்தில் உள்ள கண்ணியா வெந்நீரூற்றக்கருகில் 40 முழ இரண்டு கப்று (சமாதி)கள் உள்ளன.\nதாஜ்மஹான் அவர்களின் அன்பு மைந்தன் மொஹமட் பஸீல் அவர்களின் ஆசைத்திருமண நிகழ்வு\nகலைஞர், கவிஞர், நடிகர், அரசியல் பிரமுகர், சிம்மக்குரலோன் என்னும் சிறப���பு...\nஐக்கிய தேசியக் கட்சியின் இரு முக்கிய தலைகள் மஹிந்தவுடன் இணைய பேச்சு\n * ஐக்கிய தேசியக் கட்சியின் இரு முக்கிய தலைகள் மஹிந்தவுடன் இணைய பேச்சு... தமிழ்க்கூட்டமைப்பின் மூன்று பேர் ஆதரவு வழங்கும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tenaliraman-release/", "date_download": "2019-04-24T20:31:56Z", "digest": "sha1:T35JZ2543AJ2PHXGLA2ITCGB42KWWSDK", "length": 9513, "nlines": 125, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "tenaliraman release at 18th april| தெனாலிராமனுக்கு எதிரான மனு தள்ளுபடி. | Chennai Today News", "raw_content": "\nதெனாலிராமனுக்கு எதிரான மனு தள்ளுபடி. திட்டமிட்டபடி படம் ரிலீஸ்.\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nடிக் டாக் செயலி தடையை நீக்கியது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை\nபச்சையப்பன் கல்லூரி முதல்வர் நியமனம் ரத்து: நீதிமன்றம் அதிரடி\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: முக்கிய அதிகாரிகளை ராஜினாமா செய்ய அதிபர் வலியுறுத்தல்\nமு.க.அழகிரி மகன் தயாநிதி சொத்துக்கள் முடக்கம்: பெரும் பரபரப்பு\nவடிவேலு நடித்த தெனாலிராமன் படத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று தள்ளுபடை செய்யப்பட்டது.\nபழந்தமிழர் மக்கள் கட்சி நிர்வாகி வீரகுமார் அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்ஹ்டின் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு ஒன்றை விசாரணை செய்த நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு மனுவை தள்ளுபடி செய்தது. இதனால் படம் திட்டமிட்டபடி வரும் 18ஆம் தேதி ரிலீஸ் ஆகும் எனதெரிகிறது.\nவீரகுமார் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு விவரம்: நடிகர் வடிவேலு நடித்த தெனாலிராமன் படத்தின் டிரெய்லர் காண்பிக்கப்படுகிறது. இதில், விஜயநகரப்பேரரசர் கிருஷ்ணதேவராயர் வேடத்தில் வடிவேலு நடிக்கிறார். கிருஷ்ணதேவராயர் சிறந்த போர்வீரர். சிறப்பான ஆட்சி நடத்தியவர். தென்னிந்தியாவில் இசுலாமிய படையெடுப்பை தடுத்தவர் .அவரது வேடத்தை ஏற்றுள்ள வடிவேலு கோமாளி போன்று காட்சி தருகிறார்.\nகிருஷ்ணதேவராயருக்கு 36 மனைவியர் 52 குழந்தைகள் இருப்பதாகவும் படத்தில் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இது போன்ற வரலாற்று தகவல் கிடையாது. ஒரு பேரரசரின் வரலாற்றை திரித்துக்கூறி பணம் சம்பாதிக்க வடிவேலு மற்றும் படக்குழுவினர் முயற்சிக்கின்றனர். எனவே இந்த படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பி���்டு இருந்தார்.\nவரலாற்றை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக எழுதியிருப்பதாகவும், வரலாற்றின் அடிப்படையாக வைத்து படத்துக்கு தடைவிதிக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள் தெனாலிராமனுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தனர்.\nகப்பல் என்ஜினீயர், கேப்டன் பதவிகளுக்கு உதவித்தொகையுடன் பயிற்சி.\nமோடி-ரஜினி சந்திப்பில் ஒளிந்திருக்கும் மர்மம். திமுக அதிர்ச்சி\nசற்றும் சளைக்காத திதிசொ க்கள்: கஸ்தூரியின் பரபரப்பு டுவீட்\nதெய்வத்திருமகள் குட்டிப் பாப்பாவா இது\nவிஜய்யின் 63-வது படத்தின் படப்பிடிப்பில் விபத்து\nசூர்யாவின் ‘சூரரை போற்று’ படத்தில் இணைந்த ‘ரெளடிபேபி’\nடிக் டாக் செயலி தடையை நீக்கியது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை\nபச்சையப்பன் கல்லூரி முதல்வர் நியமனம் ரத்து: நீதிமன்றம் அதிரடி\nசற்றும் சளைக்காத திதிசொ க்கள்: கஸ்தூரியின் பரபரப்பு டுவீட்\nதெய்வத்திருமகள் குட்டிப் பாப்பாவா இது\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/170419-inraiyaracipalan17042019", "date_download": "2019-04-24T20:52:05Z", "digest": "sha1:2CRA5F3MVNUKIZRKVUMGTBUC3J3CQ5CR", "length": 10301, "nlines": 28, "source_domain": "www.karaitivunews.com", "title": "17.04.19- இன்றைய ராசி பலன்..(17.04.2019) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: சமயோஜிதமாகவும், சாதுர்யமாகவும் பேசி சாதிப்பீர்கள். பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரம் தழைக்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். திடீர்யோகம் கிட்டும் நாள்.\nரிஷபம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.\nமிதுனம்:எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாயாருக்கு அசதி, சோர்வு வந்துப் போகும். பழைய கடனைத்தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். உழைப்பால் உயரும் நாள்.\nகடகம்: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். அதிகாரப்பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். நினைத்ததை முடிக்கும் நாள்.\nசிம்மம்:கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்த சச்சரவு நீங்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.\nகன்னி: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். குடும்பத்தினர் சிலர் உங்களைப் புரிந்துக் கொள்ளாமல் நடந்துக் கொள்வார்கள். மறதியால் விலை உயர்ந்தப் பொருட்களை இழக்க நேரிடும். தாழ்வுமனப்பான்மை வந்து நீங்கும். வியாபாரத்தில் அவசர முடிவுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்கவேண்டி வரும். சிக்கனம் தேவைப்படும் நாள்.\nதுலாம்: மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். பிள்ளைகளிடம் பரிவாகப் பேசுங்கள். அரசு காரியங்கள் இழுபறியாகும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் விவாதம் வேண்டாமே. தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nவிருச்சிகம்:எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். அனுபவ அறிவால் சாதிக்கும் நாள்.\nதனுசு: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியையோசிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். மனதிற்கு இதமானசெய்தி வரும். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். சாதிக்கும் நாள்.\nமகரம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் பழைய\nபாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். உற்சாகமான நாள்.\nகும்பம்:சந்திராஷ்டமம் தொடங்குவதால் வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். அநாவசியமாக அடுத்தவர்கள் விவகாரத்தில் தலையிட வேண்டாம். யாரையும் யாருக்கும் சிபாரிசு செய்யாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் மறைமுக அவமானம் ஏற்படக்கூடும். விட்டுக்கொடுத்துப் போக வேண்டிய நாள்.\nமீனம்: உங்கள் பலம் பல வீனத்தை உணர்வீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்\nகையாளர்களாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/thala-59-60-61-62-movie-latest-updates/", "date_download": "2019-04-24T20:47:37Z", "digest": "sha1:QNA5L6TY3TPKRYWAAWHYEYGRY53RTCL7", "length": 9827, "nlines": 108, "source_domain": "www.cinemapettai.com", "title": "தல அஜித் - ஒரு அப்டேட் வந்தாலே ஆடுவோம் ஒரே டைம்ல மொத்த அப்டேட்டும் வந்தா சொல்லவா வேணும்! தல 62 அப்டேட்... - Cinemapettai", "raw_content": "\nதல அஜித் – ஒரு அப்டேட் வந்தாலே ஆடுவோம் ஒரே டைம்ல மொத்த அப்டேட்டும் வந்தா சொல்லவா வேணும்\nதல அஜித் – ஒரு அப்டேட் வந்தாலே ஆடுவோம் ஒரே டைம்ல மொத்த அப்டேட்டும் வந்தா சொல்லவா வேணும்\nஅஜித் குமார் – தல 59,60,61,62 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்… உற்சாகத்தில் ரசிகர்கள்.\nதல 59 படம் H.வினோத் இயக்கத்தில் படப்பிடிப்பு நடந்து கொண்டு வருகிறது. இதில் முக்கியமான காட்சிகள் எடுக்கப்பட்டு விட்டதாகவும் அதிலும் அஜித் வாதாடுவது போன்ற காட்சிகள் மிக பிரமாண்டமாக அமைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகின்றன.\nதற்போது தல அஜித் மற்றும் வித்யாபாலனுக்கு இடையிலான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படம் வரும் மே அல்லது ஜூன் மாதங்களில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதல 60 படத்தில் மீண்டும் சிவா அஜித் இணையப்போகிறார்கள் இதனை மீண்டும் போனி கபூர் தயாரிக்க உள்ளார்.\nதல 61 படம் H.வினோத் இயக்கத்தில் எடுக்கப்போவதாக தெரிவித்துள்ளனர் அதுமட்டுமல்லாமல் இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் இயக்கப்போவதாக தெரிகிறது. இப்படம் முழு அரசியல் கதைக்களத்தை கொண்டு அமைக்கப் போவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.\nதல 62 வெங்கட் பிரபு காலேஜ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது மாணவர்கள் கேட்ட கேள்விக்கு கண்டிப்பாக அஜீத்துடன் மங்காத்தா-2 பண்ணுவேன் என்று குறிப்பிட்டுள்ளார்.\nஅஜித் சார் கூட சீக்கிரமே ஒரு படம் இருக்கு – வெங்கட் பிரபு \nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nபிங்க் கலர் டூ பீஸில் நீச்சல் குளத்தில் பூனம் பஜ்வா. புகைப்படத்தை பார்த்து கிளீன் போல்ட் ஆனா ரசிகர்கள்\nவளைந்து நெளிந்து பிரஜன் மனைவி சாண்ட்ரா நடத்திய கவர்ச்சி போட்டோ சூட்.\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nசெம்பருத்தி சீரியலில் புடவையில் நடிக்கும் பார்வதியா இது. இந்த உடையிலேயும் சும்மா சொக்க வைக்கிறீங்களே\nஎன்ன ரம்யா மேடம் முகத்தை காட்ட சொன்ன முதுகை காட்டுறீங்க. இதுக்கு பேரு ஜாக்கெட்டா. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\nஎன்னோட லுக் செம்ம கியூட் என கூறி அமலா பால் பதிவிட்ட புகைப்படம்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/04/11032428/1031655/dvsadananda-gowda-bengaluru-north-BJP-Campaign.vpf", "date_download": "2019-04-24T20:21:50Z", "digest": "sha1:LGDSABDJ23IU6UZH6DQEHTWHBIL4T75B", "length": 9436, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "சவுகிதார் சோர்ஹே என கோஷமிட்ட பொதுமக்கள் - பிரசாரத்தை ரத்து செய்த மத்திய அமைச்சர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசவுகிதார் சோர்ஹே என கோஷமிட்ட பொதுமக்கள் - பிரசாரத்தை ரத்து செய்த மத்திய அமைச்சர்\nமத்திய அமைச்சர் சதானந்த கவுடா அங்குள்ள கே.ஆர்.புரம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார்\nபிரசார வாகனத்தில் வந்த அவரை அப்பகுதி மக்கள் \"சவுகிதார் சோர் ஹே\" என கோஷமிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தனது பிரசாரத்தை பாதியிலேயே முடித்து கொண்டு அமைச்சர்\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nபெண் பாலியல் புகார் - சிபிஐ இயக்குநர் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க, 3 நீதிபதிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது.\nகாங்கிரஸில் இணைந்த பாஜக எம்பி\nடெல்லி வடமேற்கு மக்களவை தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்காததால் பாஜக எம்.பி. உதித்ராஜ் அந்த கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்துள்ளார்.\nபிரதமராக வேண்டும் என நினைத்தது இல்லை - அக் ஷய் உடனான கலந்துரையாடலில் பிரதமர் பதில்\nபிரதமராக வேண்டுமென தாம் ஒரு போதும் நினைத்ததில்லை என நடிகர் அக்‌ஷய்குமாருடனான கலந்துரையாடலில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nஒரே காரில் மூன்று கட்சிக் கொடிகள் - கட்சிகளால் பிரிக்க முடியாத நட்பு\nகேரளாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பாஜக என மும்முனை போட்டி நிலவுகிறது.\nநக்ஸல்கள் வேரோடு அழிக்கப்படுவார்கள் - அமைச்சர் ராஜ்நாத் சிங்\n2 ஆயிரத்து 23ஆம் ஆண்டுக்குள் நக்ஸல் தீவிரவாதிகள் வேரோடு அழிக்கப்படுவார்கள் என உள்துறை அமைச்சர��� ராஜ்நாத் சிங் உறுதி அளித்துள்ளார்.\nஆம்புலன்ஸ் ஓட்டுனரின் அலட்சியம் - பரிதாபமாக உயிரிழந்த 2 வயது குழந்தை\nபுதுச்சேரி அருகே உள்ள பனையடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த இன்பரசன் - முத்தமிழ் தம்பதியின் 2 வயதுமகன் மித்ரனுக்கு, உடல்நலக்குறைவு காரணமாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப் பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/mind-trivial-acts/", "date_download": "2019-04-24T20:11:01Z", "digest": "sha1:IBD2LY243RPAYPFTPABITLUHF3KPYRT6", "length": 16922, "nlines": 154, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "சிறு விஷயங்களில் கவனம் தேவை! – உள்ளங்கை", "raw_content": "\nசிறு விஷயங்களில் கவனம் தேவை\nசிறு விஷயங்களில் கவனம் தேவை\nசின்னஞ்சிறு விஷயங்களில் கவனம் செலுத்தினால்தான் முழுமையை எட்ட முடியும் என்று அறிஞர்கள் பலர் கூறியிருக்கிறார்கள். ஆனால் நம் அன்றாட வாழ்வில் பல செயல்களை கவனமின்றிச் செய்துவிடுகிறோம். எனெனில் அவை நம்மைப் பொருத்தவரை முக்கியமானவை என்னும் பட்டியலில் வரவில்லை. உதாரணத்திற்கு, சட்டைக்குப் பொத்தான்களைப் போடுவது, ஷூ லேஸ்களை சரியாகக் கட்டுவது, சட்டையை பாண்டிற்குள் “டக் இன்” செய்தால் அதனை நேர்சீராகச் செய்வது – இப்படி பலவகை சாதாரணச் செயல்பாடுகளை முக்கியத்துவம் கொடுக்காமல் செய்கிறோம். ஆனால் உணமையில் அவை மிகவும் முக்கியமானவை என்பதை நாம் அறியாமலிருப்பது நமக்கு எவ்வளவு இழப்புக்களை ஏற்படுத்திவிடுகிறது என்பதையும் நாம் அறிந்தோமில்லை\nநம்மைச் சுற்றியிருப்பவர்கள் நம் நடையுடை பாவனைகளை உன்னிப்பாகக் கவனித்தவண்ணம் உள்ளார்கள் என்று அறியும்போது நமக்கு மிக அதிர்ச்சியாக இருக்கும். நாம் நம்மையறியாமல் செய்யும் (sometimes due to nervous habits) அங்க சேஷ்டைகளை மக்கள் கூர்ந்து கவனித்து கிண்���லடிப்பது நமக்கு பெரும்பாலும் தெரியவருவதில்லை. ஆனால் நாம் சிலரிடம் உரையாடிக் கொண்டிருக்கும்போது அவர்கள் முன்றாம் மனிதர்களின் பழக்க வழக்கங்களை வைத்து கேலி செய்வதைக் காண்கிறோம். நமக்கும் இந்த கதிதான் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.\nசாதாரணமாக இத்தகைய உரையாடல்களை அன்றாடம் செவிமடுக்கிறோம்:\n“அவரா, எப்போதும் பங்கி மாதிரி தொளதொள சட்டை போட்டுகிட்டு வருவாரே, அவர்தானே”\n“நேத்து அந்த ‘நாக்கு துருத்தி’ வந்திருந்தான்ய்யா”\n“ஏனய்யா, அந்த ஆளு தலையை சீவவே மாட்டானா எப்ப பாத்தாலும் இப்பத்தான் படுக்கையிலேருந்து எந்திரிச்ச மாதிரி இருக்கான்”\nஇதையெல்லாம் விடுங்க. நீங்கள் ஒரு பள்ளி அல்லது கல்லூரி ஆசிரியராக வேலை பார்த்தாலோ அல்லது அங்கு சென்று ஏதேனும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவராயிருந்தாலோ நீங்கள் கட்டாயம் உங்கள், டிரெஸ், உடலசைவு, அனிச்சைச் செயல்கள் இவற்றில் முழுக் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் உங்கள் செயல்களை வைத்தே உங்களுக்குப் பட்டப் பெயர் சூட்டிவிடுவார்கள். அதுவும் இப்போதைய இண்டெர்நெட் உலகில் தொழில்நுட்பத்தை வைத்தே உங்களை பாடுபடுத்தி விடுவார்கள்.\nஎன் நண்பர் ஒருவர் ஒரு பொறியியல் கல்லூரிக்குச் சென்று ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசி விட்டு வந்தார். அவர் ரொம்பப் பேசி “கிரைண்டு” பண்ணினாரோ, அல்லது பசங்களுக்கு வெறுப்பேத்தரமாதிரி ஏதேனும் அறிவுரை கொடுத்துவிட்டு வந்தாரோ தெரியாது. ஆனால் அவர் சென்று வந்த ஓரிரு நாட்களில் யூடியூபில் (YouTube) ஒரு வீடியோ படத்தை வலையேறிவிட்டார்கள், அந்த கல்லூரி மாணவ மணிகள். அந்த வீடியோ குறும்படத்தில், என் நண்பர் கையைச் சொறிவதும், பிருஷ்ட பகத்தில் சொறிவதும், மூக்கிலிருந்து தங்கப் பாளம் தோண்டுவதும், மேலும் அவர் முகத்தில் தோன்றிய பலவித அஷ்டக் கோணல்களும் தெளிவாகக் காண்பிக்கப்பட்டன\nஇன்னொருவர் தன் உறவினரின் பையனைச் சந்திக்கச் சென்றார். அவன் ஒரு பேச்சிலர். ஒரு லாட்ஜில் ரூம் எடுத்திருந்தான். அவனுடன் ஒரிரு நாட்கள் தங்கியிருந்து சென்றார். பாவம், அவர் குடும்பஸ்தர், பலவித கவலைகள். லாட்ஜிலிருக்கும் காமன் பாத்ரூமுக்குச் சென்று கடன்களை முடித்துவிட்டு ஏதோ நினைவில் ஃபிளஷ் செய்யாமல் சென்று விட்டார். பாவம், அந்தப் பையன். அவனை கிட்டத்தட்ட ஒரு மாதம் இதை ��ைத்தே காய்ச்சிவிட்டனர், அந்த லாட்ஜில் தங்கியிருந்தவர்கள். அதனால், மகாஜனங்களே, பாது ரூமிற்குச் சென்றால் ஒரு தடவைக்கு இரண்டு தடவை ஃபிளஷ் செய்து விட்டு வாருங்கள். இல்லாவிட்டால் உங்கள் மனைவியே உங்களை கிண்டல் செய்வார்\nஆமாம், ஏதோ இழப்புக்களைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேனே\nTagged habits, ஒழுக்கம், கவனம், நற்பழக்கம், பழக்கம்\nநன்றாகச்சொன்னீர்கள். எவ்வளவு சின்ன சின்ன விஷயங்கள் எவ்வளவு பெரிய்ய பிரச்சனைகளை ஏற்படுத்திவிடுகின்றன இல்லற வாழ்க்கையில் பிணக்கம் வருவதற்கு பெரும்பாலும் இப்படிப்பட்ட “பைசா பெறாத” விஷயங்களே காரணங்கள் என்று பல ஆய்வுகள் சொல்கின்றன இல்லற வாழ்க்கையில் பிணக்கம் வருவதற்கு பெரும்பாலும் இப்படிப்பட்ட “பைசா பெறாத” விஷயங்களே காரணங்கள் என்று பல ஆய்வுகள் சொல்கின்றன படுக்கையில் எந்த பக்கம் படுத்துக்கொள்வது என்பதில் விட்டுக்கொடுக்க முடியாமல் பிரிந்த மணமக்களும் உண்டு படுக்கையில் எந்த பக்கம் படுத்துக்கொள்வது என்பதில் விட்டுக்கொடுக்க முடியாமல் பிரிந்த மணமக்களும் உண்டு இதனால் படிப்பினை என்னவென்றால் dont’ sweat the small stuff. ஆனால், இது நடைமுறையில் சுலபமில்லை. என் மூக்கில் விண்விண்ணென்று வலிக்கும் ஒரு காயமே எனக்குப் பெரிதாய் தெரிகிறது – சைனாவில் வெள்ளத்தில் பல்லாயிரம் பாழ் என்று இருந்தாலும். அதுபோல, சின்ன பிரச்சனைகளே வாழ்க்கையை சில சமயம் தடம் புரட்டி விடுகின்றன.\nஆனால், இம்மாதிரி சின்ன சேஷ்டைகளையும், மறதிகளையும் ஒரு குறைவாக காட்டி கேலி செய்வது நாகரீகம் அன்று. அது ஒருவித தாழ்வு மனநோயின் அறிகுறி.\nஇதனைத் தொடர்ந்து வரும் கருத்துக்களை எனக்குத் தெரிவிக்கவும்.\nPrevious Post: உன் சமர்த்து\nNext Post: பிறர் மனத்தில் எற்றிய படிமம்\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nவேலையாளை வேலை முடிவிலும் போற்றுக.\nகண்ணில் பட்டவை, கருத்தில் தோன்றியவை\nகாப்பீடு வேறு, முதலீடு வேறு\nBestChu on நான் யார்\nmargretnp4 on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 29,714\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 12,604\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 11,326\nபழக்க ஒழுக்கம் - 9,008\nதொடர்பு கொள்க - 8,805\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nபிறர் பிள்ளைகள் - 8,115\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/gallery/2018/10/04/98623.html", "date_download": "2019-04-24T20:49:28Z", "digest": "sha1:LJGHEXCOFL6LGOS665C5JY4OE5T4L4HU", "length": 14206, "nlines": 184, "source_domain": "thinaboomi.com", "title": "தமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-03-10-2018 | தின பூமி", "raw_content": "\nவியாழக்கிழமை, 25 ஏப்ரல் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n4 தொகுதிகள் இடைத்தேர்தல் பணி: மாவட்டங்கள் ஒதுக்கீட்டில் மாற்றம் - ஒ.பி.எஸ். - இ.பி.எஸ். புதிய அறிவிப்பு\nதோல்விக்கு காரணம் தேடும் எதிர்க்கட்சிகள்: பிரதமர் மோடி கிண்டல்\nஇலங்கை வெடிகுண்டு தாக்குதல்- உயிரிழப்பு 359 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-03-10-2018\nதஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியம் கல்யாணஓடை தலைப்பு பகுதியில் தண்ணீர் செல்வதை பொதுப்பணித்துறை அரசு கூடுதல் செயலாளர் எம்.பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை உள்ளார்.\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-03-10-2018\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅ.ம.மு.க. பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரன் ஒருமனதாக தேர்வு\nசட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார்: நடிகர் ரஜினிகாந்த்\nதேனி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத் குமாருக்கு ஆதரவாக தேனியில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். இறுதிக்கட்ட பிரச்சாரம்\nகோர்ட் அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து ராகுல் காந்திக்கு சுப்ரீம் கோர்ட் விலக்கு\nபிரதம பிரசார மந்திரி மோடி - பிரியங்கா கிண்டல்\nசெய்தியாளர்களிடம் கோபப்ப��்ட முதல்வர் பினராயி விஜயன்\nவீடியோ: திரைப்பட பிரபலங்கள் வாக்குப்பதிவு\nவீடியோ : வாட்ச்மேன் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : பெண்கள் ஏன் பொட்டு வைக்க வேண்டும்\nவீடியோ : மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகரின் தசாவதார காட்சிகள்\nவீடியோ: மதுரை வண்டியூரில் சேஷ வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர்\nஆசிய தடகள போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜீவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துக்கடிதம்\nபாலியல் வன்முறை செய்து கொலை செய்யப்பட்ட கோவை சிறுமி குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி உதவி - முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு\n4 தொகுதிகள் இடைத்தேர்தல் பணி: மாவட்டங்கள் ஒதுக்கீட்டில் மாற்றம் - ஒ.பி.எஸ். - இ.பி.எஸ். புதிய அறிவிப்பு\nஎன்னை பதவி நீக்கம் செய்ய முடியாது - டிரம்ப் உறுதி\nவட கொரியா அதிபர் ரஷியா வந்தார் - புதினுடன் இன்று முக்கிய பேச்சு\nஇலங்கை வெடிகுண்டு தாக்குதல்- உயிரிழப்பு 359 ஆக அதிகரிப்பு\nநாளை சேப்பாக்கத்தில் சி.எஸ்.கே. - மும்பை இந்தியன்ஸ் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை மும்முரம்\nஎன் மீது நம்பிக்கை வைத்த கேப்டன் டோனிக்கு நன்றி - ஆட்ட நாயகன் ஷேன் வாட்சன்\nவாட்சன் அதிரடியால் ஹைதராபாத்தை பந்தாடிய சிஎஸ்கே: ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்தது\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nவட கொரியா அதிபர் ரஷியா வந்தார் - புதினுடன் இன்று முக்கிய பேச்சு\nமாஸ்கோ : அணு ஆயுதங்களை வைத்து உலகை அச்சுறுத்திய வட கொரியா அதிபர் கிம் ஜான் அன் நேற்று ரெயில் மூலம் ரஷியா வந்தடைந்தார். ...\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவம்: பயங்கரவாதிகளாக மாறிய தொழில் அதிபர் மகன்கள்\nகொழும்பு : இலங்கையை சேர்ந்த பெரிய தொழில் அதிபர் ஒருவரின் இரண்டு மகன்கள் பயங்கரவாதிகளாக மாறி நட்சத்திர ஓட்டல்களை ...\nஇலங்கை குண்டு வெடிப்பில் வங்கதேச பிரதமரின் பேரன் பலி\nடாக்கா : கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையின் போது இலங்கையில் ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பில் வங்காளதேச ...\nசேப்பாக்கத்தில் தொடர்ந்து 5-வது வெற்றி: வெற்றி ரகசியத்தை தெரிவிக்க மாட்டேன்: சி.எஸ்.கே .கேப்டன் மஹேன்திர சிங் ��ோனி\nசென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி ரகசியம் என்ன என்ற கேள்விக்கு ஓய்வு பெறும் வரை அதை கூற மாட்டேன் என டோனி ...\nவாட்சன் அதிரடியால் ஹைதராபாத்தை பந்தாடிய சிஎஸ்கே: ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்தது\nசென்னை : ஐ.பி.எல் தொடரில், சென்னையில் நடைபெற்ற ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் ...\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nவீடியோ : கணவன்-மனைவி ஒற்றுமை சிறந்து விளங்க சென்று வர வேண்டிய ஸ்தலம்\nவீடியோ : ஸ்டெர்லைட் ஆலை வழக்கு குறித்து வைகோ பேட்டி\nவீடியோ : புயல் சின்னம் : சென்னை-நாகப்பட்டினம் இடையே கரையை கடக்க வாய்ப்பு\nவீடியோ : பொன்பரப்பியில் நடைபெற்ற கலவரம் குறித்து பா.ம.க. வழக்கறிஞர் பாலு பேட்டி\nவீடியோ : பெண்கள் ஏன் பொட்டு வைக்க வேண்டும்\nவியாழக்கிழமை, 25 ஏப்ரல் 2019\n1இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம்: பயங்கரவாதிகளாக மாறிய தொழில் அதிபர் மகன்க...\n2அக்னி நட்சத்திரம் மே 4 ம் தேதி துவக்கம்\n3வீடியோ : புயல் சின்னம் : சென்னை-நாகப்பட்டினம் இடையே கரையை கடக்க வாய்ப்பு\n4இலங்கை குண்டு வெடிப்பில் பலியான இந்தியர்கள் எண்ணிக்கை 10 ஆக உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpcinfo.blogspot.com/2018/11/blog-post_21.html", "date_download": "2019-04-24T20:12:02Z", "digest": "sha1:M77UQBCN3MDEYGRYIIHZNMOBDSQNPQJJ", "length": 18159, "nlines": 95, "source_domain": "tamilpcinfo.blogspot.com", "title": "ஒட்டுமொத்த வலைதளத்தையும் குலை நடுங்கச் செய்த வாட்ஸ்அப்- மதிப்பு எவ்வளவு தெரியுமா?! - TamilPcInfo", "raw_content": "\nHome » » ஒட்டுமொத்த வலைதளத்தையும் குலை நடுங்கச் செய்த வாட்ஸ்அப்- மதிப்பு எவ்வளவு தெரியுமா\nஒட்டுமொத்த வலைதளத்தையும் குலை நடுங்கச் செய்த வாட்ஸ்அப்- மதிப்பு எவ்வளவு தெரியுமா\nநாம் ஒரு சாதனை பயணத்தை ஆரம்பிக்கும் போது சில நிராகரிப்புகளை சந்தித்துதான் ஆக வேண்டும். சில நிராகரிப்புகளுக்கு பின் சேர்வடையும் பலர் தனது பயணத்தை அதோடு முடித்து கொள்கிறார்கள். ஆனால் வெகு சிலரே சாதனைகளுக்கு பின் உள்ள மகத்தான வெற்றியை நோக்கி தொடர்ந்து பயணிக்கின்றனர்.\nஒட்டுமொத்த வலைதளத்தையும் குலை நடுங்கச் செய்த வாட்ஸ்அப்\nஅந்தவகையில் நிராகரிப்பின் மறுபக்கம்தான் வெற்றியின் உதயம் என தன்னை நோக்கி உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த அந்த ஒரு சொல் மந்திரத்திற்கு சொந்தகாரரான ஜான் கோம் பற்றி பார்க்கலாம்.\nஜான் கோம் உக்கரைனில் பிறந்து, சிறு வயதிலே தந்தையை பிரிந்து தாயின் அரவணைப்பில் கலிபோர்னியா மாகாணத்தில் வளர்கிறார். தாய் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் பணி புரிகிறார். துரதிஷ்ட வசமாக தாய் புற்றுநோயால் பதிக்கப்பட்டதையடுத்து தன் தாயைப் பிரிந்து 1992 ஆம் ஆண்டு தனது பாட்டி வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகிறார் ஜான் கோம்.\nபிரித்து மேயும் ஜான் கோம்\nசிறுவயதிலே கம்யூட்டர் மொழிகளின் மீது கொண்ட தீராத காதல் காரணமாக கோம். ஜான் ஜோஸ் ஸ்டேட் யுனிவர்சிட்டியில் கம்யூட்டரை பிரித்து மேய கற்றுக்கொள்கிறார். இதன் பின் 9 ஆண்டுகள் தொடர்ந்து யாகேவில் பணியற்றுகிறார். இதன் பின் தனது நண்பருடன் இணைந்து மேற்கொண்ட புதிய முயற்சிக்கான வெற்றிதான் வாட்ஸ்அப்.\nபல்வேறு இடங்களில் வாய்ப்பு கேட்டு மறுக்கப்பட்டதின் விளைவாக வெறுப்பின் உச்சத்திற்கு சென்ற ஜான் கோமின் சிந்தையில் தனது நண்பர் மூலம் உதித்ததுதான் இந்த எண்ணம். இன்று 800 பில்லியன் மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியை நமக்கே தெரியாமல் களவாடும் வாட்ஸ்அப்.\nவாட்ஸ் அப் தொடங்க நிதி அளித்த வள்ளல் பிரைன் ஆக்டன், ஜான் கோமின் நண்பர். பிப் 24 ஆம் தேதி 1972 ஆம் ஆண்டு புளோரிடாவில் உள்ள மிஷிகான் என்ற இடத்தில் பிறந்தவர். 2007 ஆம் ஆண்டு யாகூவில் இருந்து வெளியே வந்த ஆக்டன் பேஸ்புக் உட்பட பல நிறுவனங்களில் வேலைக்காக ஏறி இறங்குகிறார். 2009 ஆம் ஆண்டு தனது வெற்றிக்கான புது தேடலை தொடங்குகிறார். இதற்கு முன் கூகுள், ஆப்பிள் போன்ற நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவத்தை சுமந்தபடி பல முண்ணனி நிறுவனங்களில் புதிய ஐடியாக்களுடன் தனது வேலை தேடும் படலத்தை தொடங்குகிறார் பிரைன் ஆக்டன்.\nடுவிட்டர் நிறுவனத்தில் தனது எதிர்கால திட்டங்களை பட்டியலிடுகிறார். செவிமடுக்கிறது டுவிட்டர். இதோடு விட்டுவிடாமல் பல்வேறு முண்ணனி நிறுவனங்களை அலசி ஆராய்ந்தார். இவர் ஏறாத படிகளே இல்லை என்றே கூட கூறலாம். இதனிடையே பேஸ்புக் நிறுவனத்திலும், தனது படைப்புகளை பட்டியலிட்டு வாய்ப்பு கேட்கிறார் அங்கும் சிவப்பு கொடிதான் காட்டப்படுகிறது.\nஇதோடு சோர்ந்து விடாமல் தனது வெற்றிக்கான முனைப்பை கூர்தீட்டிய பிரைன் ஆக��டன், புதிய அத்தியத்திற்கான சரியான நபரை சந்திக்கிறார். தனது அனுபவங்களை கொண்டு 2009 ஆம் ஆண்டு ஜான்கோம், மற்றும் ஆலன் என இரு நண்பர்களுடன் இணைந்து தனது வெற்றிக்கான பிள்ளையார் சுழியை போடுகிறார். ஆம் அது உண்மையிலே வெற்றிக்கான பிள்ளையார் சுழிதான். ஒரு சாதாரண குறுஞ்செயலியை உருவாக்க திட்டமிட்டு அதன் பயனாக கிடைத்தது தான் 'வாட்ஸ்அப்'. உலகம் முழுவதும் தற்போது 800 பில்லியனுக்கு மேல் பயன்படுத்தி வருகின்றனர்.\nவாட்ஸ்அப் வெற்றிக்குப் பின் மலைபோல் பல நிராகரிப்புகள் குவிந்துள்ளன என்றால் மிகையாகாது. 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், 'வாழ்க்கை ஒரு வட்டம்' என்பது போல் எங்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதோ, அந்த நிறுவனத்தையே ஆட்டங்கான வைத்ததுதான்.\nவாட்ஸ்அப்-பின் அசுர வளர்ச்சியைக் கண்டு பல முண்ணனி சமூக வலைதளங்கள் குலை நடுங்கின. இதன் விளைவு, விட்டால் நாம் அழிந்துவிடுவோம் என்று அஞ்சிய பேஸ்புக் ஒரு முடிவுக்கு வந்தது. ஆம் விலைபேசியது. அன்றைய காலத்தில் இதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா பேஸ் புக் நிறுவனத்தின் மதிப்பை விட அதிகம். சுமார் 19 பில்லியன் அமெரிக்க டலருக்கு விலை பேசப்பட்டது.\nபேஸ்புக் கொடுத்த தொகை ரொம்பவும் அதிகம். இவ்வளவு கொட்டிக்கொடுக்கிற அளவுக்கு வாட்ஸ் அப் ஒன்றும் உச்சாணி கொம்பில் இல்லை என்று பல விமர்சனங்கள் எழுந்தது. ஏனெனில், இதற்கு முன்பு ஒரு நிறுவனத்தை இன்னொரு நிறுவனம் இவ்வளவு பெரிய தொகை கொடுத்து வாங்கியதாக வரலாறு இல்லை. இதனால் பேஸ்புக் பங்குகள் அடுத்தநாளே 3.4 சதவீகிதம் சரிந்தது. பின்னர் வர்த்தக முடிவில் இழப்பில் இருந்து மீண்டு சரித்திரம் படைத்தது. நிராகரிப்பின் மறுபக்கம் வெற்றியின் புகழிடம் என்று நிரூபித்தவர்களில் இவர்களுக்கும் ஒரு இடம் உண்டு.\nகுறைந்த வேக இணையத்திலும் வேலை செய்யும் 'யுடியூப் கோ'\nஅடுத்த தலைமுறை பயனர்களுக்காக யுடியூப் கோ என்ற புதிய மொபைல் செயலியை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. குறைந்த இணைய வேகத்திலும் வேலை செய...\nயூடியூப்பில் புதிய வசதி-நண்பர்களுடன் உரையாடும் வசதி\nயூ டியூப் வீடியோக்களை பார்த்துக்கொண்டே நண்பர்களுடன் உரையாடும் வசதி அறிமுகமாகியுள்ளது. ஏற்கெனவே மொபைல் பயனாளிகளுக்கு அறிமுகம் செய்யப்...\nபோன் அழைப்புகளை அலட்சியம் செய்த மகன்; மொபைல் செயலி மூலம் தீர்வு கண்ட தந்தை\nதனது அழைப்புகளையும், குறுஞ்செய்திகளையும் மகன் அலட்சியம் செய்தபோது மிகவும் வேதனைப்பட்ட பிரிட்டனை சேர்ந்த நிக் ஹெர்பெர்ட் இதற்கொரு தீர்வை கா...\nவாட்ஸ்ஆப்பை விட கூகுள் அல்லோ பயன்படுத்த ஏழு காரணங்கள்\nஉலகளவில் அதிகம் பயன்படுத்தப்படும் குறுந்தகவல் செயலியாக வாட்ஸ்ஆப் இருக்கின்றது. வாட்ஸ்ஆப் போன்ற சேவைகளை வழங்கும் பல்வேறு செயலிகள் பயன்பாட்ட...\nமொபைலில் ஸ்க்ரீன் ஆப் ஆன பின்பும் யூட்யூப் வீடியோவை பார்ப்பது எப்படி..\nஎந்த சந்தேகமும் இல்லாமல் ஆண்ட்ராய்டு தான் சிறந்த மொபைல் இயங்குதளமாக திகழ்கிறது, நீங்கள் விரும்பும் வழியில் கருவிகளை அமைத்துக்கொள்ள ஆண்ட்ர...\nவெறும் ரூ.499/-க்கு மொபைல் சார்ச் செய்யும் பைக் சார்ஜர் கண்டுபிடிப்பு\nதோழிக்கு நேர்ந்த பதற்றமான சம்பவம்; வெறும் ரூ.499/-க்கு பைக் சார்ஜர் உருவாக்கிய அருண். \"நீயின்றி நானில்லை\" என்பது எதற்கு பொர...\nஉங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் SAFE-ஆ. UNSAFE-ஆ .\nஇப்போது வெளிவரும் ஸ்மார்ட்போன்கள் அனைத்தும் அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களை கொண்டு வெளிவருகிறது, இருந்த போதிலும் சில ஸ்மார்ட்போன்களில் பாத...\nஉங்கள் செல்ல மகன்/மகளின் செல்போன் பயன்பாட்டைக் குறைக்க புதிய வசதி\n'ஃபேமிலி லிங்க் ' என்னும் வசதி மூலம் பெற்றோர்கள் தங்கள் மகன்/மகளின் செல்போன் பயன்பாட்டை வரையறை செய்யலாம். இந்த வசதியை கூகுள் அ...\nவிண்டோஸ் 10 ஆட்டோமெட்டிக் அப்டேட்டுக்களை(Auto Updates) நிறுத்துவது எப்படி\nவிண்டோஸ் 10 பயன்படுத்துபவர்கள் அதில் உள்ள அப்டேட்டுக்கள் தானாகவே அப்டேட் ஆகிவிடும் என்பது தெரியும். நமது கம்ப்யூட்டரில் விண்டோஸ் 10 தானாகவ...\nஉங்களின் ஆண்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் மொபைல்போனில் தமிழில் டைப் செய்வது எப்படி.\nவாட்ஸ்ஆப்பில் அழகிய தமிழில் தகவல்கள் பரிமாறக்கொள்ள விரும்புகிறீர்களா. அல்லது முகநூல் பக்கத்தில் உங்களின் புரட்சிமிக்க கருத்துக்களை தமிழி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aljazeeralanka.com/2017/09/blog-post_71.html", "date_download": "2019-04-24T19:50:51Z", "digest": "sha1:4CCWXU2PRFFILJJDFI5CWLL52QRBDCPB", "length": 13196, "nlines": 175, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "Al Jazeera Lanka: துருக்கி நாட்டின் அக்க‌றையை உல‌மா க‌ட்சி பாராட்டு", "raw_content": "\nதுருக்கி நாட்டின் அக்க‌றையை உல‌மா க‌ட்சி பாராட்டு\nம‌னித‌ வ‌ர‌லாற்றில் மிக‌ப்பெரும் அநியாய‌ங்க‌ளையும், வ‌க்கிர‌ ப‌டுகொலைக‌ளையும் ச‌ந்திக்கும் மிய‌ன்மார் முஸ்லிம்க‌ள் விட‌ய‌த்தில் துருக்கி நாட்டின் அக்க‌றையை உல‌மா க‌ட்சி பாராட்டுவ‌துட‌ன் மிய‌ன்மார் அதிப‌ர் ஆங் சூகியின் ச‌மாதான‌த்துக்கான‌ நோப‌ல் ப‌ரிசு இன்ன‌மும் அவ‌ரிட‌ம் இருப்ப‌து நோப‌ல் ப‌ரிசுக்கே பெருத்த‌ அவ‌மான‌ம் என‌வும் சுட்டிக்காட்டியுள்ள‌து.\nஇது ப‌ற்றி உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்திருப்ப‌தாவ‌து\nப‌ர்மா முஸ்லிம்க‌ளை இந்த‌ நிலைக்கு கொண்டு வ‌ர‌ ப‌ல‌ திட்ட‌ங்க‌ள் அந்நாட்டு அர‌சால் அமுல் ப‌டுத்த‌ப்ப‌ட்டு வ‌ந்துள்ள‌து.\nக‌ல்வியில் அவ‌ர்க‌ள் உரிமை ம‌றுக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர். அவ‌ர்க‌ளின் இன‌த்துவ‌ அடையாள‌ங்க‌ள் இல்லாம‌லாக்க‌ப்ப‌ட்ட‌ன‌.\nஅண்டைய‌ நாடுக‌ளுட‌னான‌ உற‌வுக‌ள் துண்டிக்க‌ப்ப‌ட்ட‌ன‌.\nஇவ்வாறு ப‌ல‌ விட‌ய‌ங்க‌ள் அர‌ச‌ த‌ர‌ப்பால் செய்ய‌ப்ப‌ட்ட‌து.\nஇவ்வாறு ப‌ல்வ‌ருட‌ங்க‌ளாக‌ ப‌ர்மா முஸ்லிம்க‌ள் திட்ட‌மிட்ட‌ வ‌கையில் பிற்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌தோடு அடிக்க‌டை ப‌டுகொலைக‌ளுக்கும் முக‌ம் கொடுத்து வ‌ருகின்ற‌ன‌ர்.\nப‌ர்மா முஸ்லிம்க‌ள் மீது அர‌ங்கேறும் மிலேச்ச‌த்த‌ன‌மான‌ அத்துமீற‌ல்க‌ளை உல‌க‌ நாடுக‌ள் பார்த்துக்கொண்டிருப்ப‌த‌ன் மூல‌ம் ம‌னிதாபின‌ம் செத்து விட்ட‌து என்றே தோன்றுகிற‌து.\nபர்மா முஸ்லிம்க‌ள் க‌ட‌ந்த‌ 50 வ‌ருட‌ங்க‌ளுக்கு மேலாக‌ ஆட்சியாள‌ர்க‌ளினாலும் சில‌ பௌத்த‌ ப‌ய‌ங்க‌ர‌வாதிக‌ளாலும் சித்திர‌வ‌தை செய்ய‌ப்ப‌டுகிறார்க‌ள். இராணுவ‌ம் அந்த‌ நாட்டின் ஆட்சியை கைப்ப‌ற்றிய‌ கால‌ம் முத‌ல் இத்துன்ப‌ம் அதிக‌ம் தொட‌ர்கிற‌து.\nப‌ர்மாவில் இன்ன‌மும் இராணுவ‌த்தின் அதிகார‌மே உள்ள‌து. அங்கு ஜ‌ன‌நாய‌க‌ ஆட்சி ஏற்ப‌ட்டால் முஸ்லிம்க‌ளுக்கு ஓர‌ள‌வு பாதிப்பு குறையும் என்று எதிர்பார்க்க‌ப்ப‌ட்ட‌ போதும் அங்கு ஆங் சாங் சூகி த‌லைமையில் ஜ‌ன‌நாய‌க‌ மாற்ற‌ம் ஏற்ப‌ட்டும் முஸ்லிம்க‌ள் மீதான‌ அத்துமீற‌ல்க‌ள் குறைய‌வில்லை. ச‌மாதான‌த்துக்கான‌ ப‌ரிசு பெற்ற‌ ஆங் சாங் சூகியும் இது விட‌ய‌த்தில் ஒரு ப‌க்க‌ சார்புட‌ன் ந‌ட‌ப்ப‌த‌ன் மூல‌ம் ச‌மாதான‌த்துக்கான‌ ப‌த‌விக்கே அவ‌மான‌ம் ஏற்ப‌ட்டுள்ள‌து.\nஅதே போல் ப‌ர்மா முஸ்லிம்க‌ள் ப‌ற்றி முஸ்லிம் நாடுக‌ள���க்கோ, ஐ நா ச‌பைக்கோ, அமெரிக்கா கூட்டு நாடுக‌ளுக்கோ அக்க‌றை இல்லை.\nச‌த்தாம் கொடுமை ப‌டுத்துகிறார் என‌ ஈராக்குக்குள் புகுந்த‌ அமெரிக்க‌ நேச‌ப்ப‌டைக‌ள், லிபியாவுக்குள் புகுந்த‌ ப‌டைக‌ள், ஐ எஸ்ஸை ஒழிக்க‌ புகுந்த‌ ப‌டைக‌ள் ப‌ர்மா விட‌ய‌த்தில் ம‌வுன‌மாக‌ இருக்கின்ற‌ன‌. கார‌ண‌ம் அம்ம‌க்க‌ளிட‌ம் பெற்றோல் இல்லை என்ப‌தைத்த‌விர‌ வேறு கார‌ண‌ம் இருப்ப‌தாக‌ தெரிய‌வில்லை.\nஇந்த‌ நிலையில் துருக்கி நாட்டின் அதிப‌ரின் மிய‌ன்மார் முஸ்லிம்க‌ள் ப‌ற்றிய‌ அக்க‌றையை உல‌மா க‌ட்சி பாராட்டுகிற‌து.\nமைத்ரி - மஹிந்த சந்திப்பு நடந்தது என்ன..\n மைத்ரி - மஹிந்த சந்திப்பு நடந்தது என்ன.. அடுத்த கட்ட நகர்வை தீர்மானிக்கும் சக்தியாக பசில்.. உள்வீட...\nஉஸ்தாத் எம். ஏ. எம். ம‌ன்சூர் எழுதியுள்ள‌ க‌ட்டுரை இஸ்லாத்தின் அடிப்ப‌டைக‌ளுக்கு மாற்ற‌மாக‌ உள்ள‌து.\nஇலங்கையில் முஸ்லிம்களுக்குள்ள தனியார் சட்டம் பற்றி சில அவதானங்கள் என‌ உஸ்தாத் எம். ஏ. எம். Mansoor அவ‌ர்க‌ள் எழுதியுள்ள‌ க‌ட்டுரை முழு...\nஜ‌மால் ப‌ற்றிய‌ செய்திக‌ள் ஒன்றுக்கொன்று முர‌ணா\nதுருக்கியில் உள்ள‌ ச‌வூதி தூத‌ர‌க‌த்துள் கொல்ல‌ப்ப‌ட்ட‌ ஜ‌மால் ப‌ற்றிய‌ செய்திக‌ள் ஒன்றுக்கொன்று முர‌ணாக‌ இருப்ப‌து ந‌ன்றாக‌ தெரிந்தும் ...\nSLMC உயர் மட்ட குழு கிழக்கு ஆளுனரை சந்திதித்தமை ஒரு அரசியல் நாடகம்\nSLMC உயர் மட்ட குழு கிழக்கு ஆளுனரை சந்திதித்தமை ஒரு அரசியல் நாடகம் கௌரவ அமைச்சரவை அமைச்சர் தனது அதிகாரத்தைப் பாவித்து , \"கிழக்கு ம...\nபாடசாலைகளில் போதிக்கப்படும் கல்வியுடன் கூடிய ஒழுக்கம், நல்ல பிரஜைகளை உருவாக்க வழி வகுக்கும்\n- அமைச்சர் பைஸர் முஸ்தபா ( மினுவாங்கொடை நிருபர் ) பாடசாலைகளில் போதிக்கப்படும் கல்வியுடன் கூடிய ஒழுக்கம் மற்றும் அவற்றில் போடப...\nஜின்னாஹ் ஷரிபுத்தீனின் காப்பிய வெளியீட்டு விழா\n( மினுவாங்கொடை நிருபர் ) \"காப்பியக்கோ\" டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் எழுதிய, \"அன்னை கதீஜாவும் அண்ணலார் குடும்...\nகன்னியா மலையில் உள்ள 40 அடி சமாதி இராவணுடைய சமாதி\nதிருகோணமலை மாவட்டத்தில் உள்ள கண்ணியா வெந்நீரூற்றக்கருகில் 40 முழ இரண்டு கப்று (சமாதி)கள் உள்ளன.\nதாஜ்மஹான் அவர்களின் அன்பு மைந்தன் மொஹமட் பஸீல் அவர்களின் ஆசைத்திருமண நிகழ்வு\nகலைஞர், கவிஞர், நடிகர், அரசியல் பிரமுகர், சிம்மக்குரலோன் என்னும் சிறப்பு...\nஐக்கிய தேசியக் கட்சியின் இரு முக்கிய தலைகள் மஹிந்தவுடன் இணைய பேச்சு\n * ஐக்கிய தேசியக் கட்சியின் இரு முக்கிய தலைகள் மஹிந்தவுடன் இணைய பேச்சு... தமிழ்க்கூட்டமைப்பின் மூன்று பேர் ஆதரவு வழங்கும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/tag/%E0%AE%90%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-24T20:35:43Z", "digest": "sha1:FKIWIPPTWCK5YENXYXJ7KIJBCYAH7UFI", "length": 3194, "nlines": 32, "source_domain": "www.sangatham.com", "title": "ஐதிகங்கள் | சங்கதம்", "raw_content": "\nசாஸ்தா – சம்ஸ்கிருதம் – நாட்டார் தெய்வங்கள்…\nகறுப்பர் அஷ்டோத்திரத்தில் “வராஹ ரக்த ப்ரியாய நம:” [பன்றிக்குருதியை விரும்புபவனே வணக்கம்] “ அஜிபலி ப்ரியாய நம:” [ஆட்டு பலியை விரும்புபவனே வணக்கம் ] போன்ற நாமங்களும், ஸ்ரீம் / ஸௌம் / ஹம் ஆகிய பீஜாட்சரங்களுடன் இணைந்த நாமங்களும் கலந்தே உள்ளன. எல்லா நாட்டாரியல் கோட்பாடுகளையும் கீழே போட்டு மிதிக்கிறது கருப்பசாமியின் குதிரை (அஸ்வாரூடாய நம:). விளாசுகிறது அவருடைய சாட்டை (கடி ஹஸ்தாய நம:) \nநாடகம் – நவீன சினிமாவின் புராதன வேர்கள்\nபர்த்ருஹரியின் நன்மொழிகள் – 4\nசிலப்பதிகாரத்தில் வடமொழி பஞ்சதந்திர கதைகள்\nசமஸ்கிருத நூல்களில் விவசாயமும் தாவரவியலும்\nகல்வெட்டில் காளிதாசன் பற்றிய ஒரு குறிப்பு…\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=30327", "date_download": "2019-04-24T20:11:36Z", "digest": "sha1:27ZW6BAVK3P4PZUBTCW2SSOYTTG6RKSY", "length": 10885, "nlines": 85, "source_domain": "www.vakeesam.com", "title": "“காலம் கடந்துவிட்டது” - புதிய அரசியலமைப்பு முயற்சிக்கு மகிந்த அணி மட்டுமல்ல ஐதேகவிற்குள்ளும் எதிர்ப்பு வலுக்கிறது என்கிறார் அமைச்சர் மனோ - Vakeesam", "raw_content": "\nகடவுச்சீட்டு, விசா எதுவுமற்று தங்கியிருந்த எகிப்து பிரஜை மாதம்பேயில் கைது\nசிங்கர் காட்சி அறையின் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்குத் தீ வைத்த மர்ம நபர்\nதீவிரவாதியின் தந்தையுடன் வர்த்தகராகத் தொடர்பு – வெளிப்படுத்திய ரிசாட் பதியுதீன்\nவெள்ளவத்தையில் வெடிப்புச் சம்பவம் – சந்தேகத்திற்கு இடமான மோட்டார் சைக்கிளுக்கு வெடி வைத்ததாக பொலிசார் தெரிவிப்பு\n“காலம் கடந்துவிட்டது” – புதிய அரசியலமைப்பு முயற்சிக்கு மகிந்த அணி மட்டுமல்ல ஐதேகவிற்கு���்ளும் எதிர்ப்பு வலுக்கிறது என்கிறார் அமைச்சர் மனோ\nin செய்திகள், பிரதான செய்திகள் January 19, 2019\nபுதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகள் காலம் கடந்து விட்டது எனக் கூறியிருக்கும் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் அமைச்சரான மனோ கசேணன் புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுவடைந்துவருவதாக குறிப்பிட்டுள்ளார்.\nதனது சமூக வலைத்தளத்தில் இது தொடர்பான கருத்துக்களை பகிர்ந்துள்ள அவர்,\nபுதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகள் காலம் கடந்து விட்டது. புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுவடைந்துவருகிறது.\nஇதை ஊகித்தே பல வருடங்களுக்கு முன்னமேயே, “இது வரும்; ஆனால் வராது”. நேரத்தை வீணடிக்காமல் வேறு வழிமுறைமையை நாடவேண்டும் என்றேன். வேறு வழிமுறைமை என்றால், வழிநடத்தல் குழு என்ற பேச்சு பெட்டியை விடுத்து, அனைத்து தமிழ் எம்பீக்களின் ஒன்றியம் அமைப்போம் என்றேன்.\nஆரம்பத்தில், ஜனாதிபதி முறை ஒழிப்பு, தேர்தல் முறை மாற்றம், அரசியல் தீர்வு என்றார்கள். முதலிரண்டை மட்டும் செய்ய முயன்றார்கள். புதிய தேர்தல் முறையை உள்ளூராட்சியில் ஆரம்பித்து மாகாணசபை, பாராளுமன்றம் வரை கொண்டு வந்து எம்மை முழுசா முடிக்க முயன்றார்கள்.\nபுதிய தேர்தல் முறை மாற்றத்தை தடுத்து நிறுத்திய பெருமை தமிழ் முற்போக்குக் கூட்டணி, முஸ்லீம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய மூன்று சிறுபான்மை கட்சிகளுக்கு மட்டுமே உண்டு – எனக் குறிப்பிட்டுள்ளார்.\nகடவுச்சீட்டு, விசா எதுவுமற்று தங்கியிருந்த எகிப்து பிரஜை மாதம்பேயில் கைது\nசிங்கர் காட்சி அறையின் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்குத் தீ வைத்த மர்ம நபர்\nநீங்களும்தானே ஐயா ரணிலும், அவரது கட்சியும் வெட்டிப் புடுங்கிவிடும் என முன்னர் சொன்னீாகள். ஒருபொழுதும் இனப்பிரச்சினை சிங்களக் கட்சிகளால் தீர்க்கப்படமாட்டாது என முகநூலில் எனது கருத்தை எழுதியபோது, நீங்கள் என்னை முகநூல் நண்பரில்லாது செய்“துவிடுவேன் என்றும் மிரட்டினீர்கள். நீங்கள் நீக்கினால் என்ன நீக்கவிட்டால் என்ன இதுதான் உண்மை, நீங்களும் ஏமாற்ற ஆரம்பிக்கிறீர்கள் என்றேன். என்னை நண்பர் பட்டியலில் இருந்து நீங்க்கியிருந்தீாகள். ஐக்கிய தேசி��க் கட்சி அரசுடன் இணைந்தீர்கள் அமைச்சர் பதவியும் பெற்றீர்கள். இப்போது என்ன ஐயா பேசுகிறீர்கள். பல வருடங்களின் பின்னர்தான் உண்மை விளங்கியதா போங்கையா. நீங்களும் உங்களது அரசியலும்\nகடவுச்சீட்டு, விசா எதுவுமற்று தங்கியிருந்த எகிப்து பிரஜை மாதம்பேயில் கைது\nசிங்கர் காட்சி அறையின் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்குத் தீ வைத்த மர்ம நபர்\nதீவிரவாதியின் தந்தையுடன் வர்த்தகராகத் தொடர்பு – வெளிப்படுத்திய ரிசாட் பதியுதீன்\nவெள்ளவத்தையில் வெடிப்புச் சம்பவம் – சந்தேகத்திற்கு இடமான மோட்டார் சைக்கிளுக்கு வெடி வைத்ததாக பொலிசார் தெரிவிப்பு\nவரக்காபொலயில் சந்தேகத்திற்குரிய வேன், மோட்டார் சைக்கிள், வோக்கி டோக்கிகள் மீட்பு\nதீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு\nநல்லூரில் உளவு பார்த்ததாக மூவர் கைது – ஒருவர் முஸ்லீம் இளைஞன் மற்றவர் அமெரிக்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezhuthaani.com/books/10-books-bill-gates-recommends-you-should-read-to-develop-leadership-qualities-managerial-skills/", "date_download": "2019-04-24T20:59:27Z", "digest": "sha1:IFVEXEABKK5HOS7FLVEV4F7YIHUXR4PA", "length": 49774, "nlines": 200, "source_domain": "ezhuthaani.com", "title": "நிர்வாக திறமையை மேம்படுத்த பில் கேட்ஸ் பரிந்துரைக்கும் 10 புத்தகங்கள்", "raw_content": "\nபடியுங்கள் பயனுள்ள தகவல்கள் - எழுத்தாணியில்\nபடியுங்கள் பயனுள்ள தகவல்கள் - எழுத்தாணியில்\nரஜினி to சூப்பர் ஸ்டார்\nமுதல்முறை பள்ளி செல்லும் உங்கள் குழந்தையை தயார்படுத்துவது எப்படி\nநிர்வாக திறமையை மேம்படுத்த பில் கேட்ஸ் படிக்கச் சொல்லும் 10 புத்தகங்கள்\nதொழில் & வர்த்தகம், தொழில் முனைவோர், புத்தகம்\nநிர்வாக திறமையை மேம்படுத்த பில் கேட்ஸ் படிக்கச் சொல்லும் 10 புத்தகங்கள்\nசிறந்த நிர்வாகத்திறமை என்பது அனைவரும் அவ்வளவு எளிதில் கிடைத்துவிடுவதில்லை. ஆனால் தொழில்முறை போட்டிகள் நிறைந்த உலகில் வர்த்தக உலகிற்கு மட்டுமல்லாமல் அன்றாட வாழ்வில் வெற்றிகரமாக திகழ்வதற்கே நிர்வாகத்திறமை அவசியமாகிறது\nபில் கேட்ஸ் பற்றி உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை தொடங்கி உலகின் பெரும் பணக்காரர்கள் வரிசையில் பல வருடங்களாக முதலிடத்தில் இருந்தவர்.\nதொழில் முனைவோர் பெரும்பாலானோரின் ஆதர்ச நாயகனான பில் கேட்ஸுக்கு ஒரு பழக்கம் இருக்கிறது. அது, தீவிரமாக புத்தகம் ப���ிப்பது தான். அதோடு மட்டுமல்லாது படித்ததில் மிகவும் பிடித்த புத்தகத்தைப் பற்றி அவரது வலைப்பக்கத்தில் எழுதுவதும் அவருக்கு இருக்கும் மற்றொரு பழக்கம் ஆகும்.\nஅந்தவகையில் அவர் பல வகையான புத்தகங்களை பரிந்துரைத்து வருகிறார். நிர்வாக திறமையை மேம்படுத்த, தலைமைப்பண்பை வளர்த்தெடுக்க தொழில் முனைவோரை பில் கேட்ஸ் படிக்க கூறும் 10 மிகச் சிறந்த புத்தகங்களை தொகுப்பு இது. இவை அனைத்தும் ஆங்கில புத்தகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது .\nநாம் நமது நிறுவனத்தை சிறப்பாக நடத்தி பெரிய வெற்றியைப் பெறுவதற்கு, பிற வணிகங்கள் எப்படி வெற்றிகரமாக இருக்கின்றன என்பதை தெரிந்து கொள்வதோடு , ஏன் அவை தோல்வியடைகின்றன என்பதையும் புரிந்து கொள்வது அவசியம். இந்த புத்தகம் இந்த இரண்டு பக்கத்தையும் மிக ஆழமாக விவரித்து சொல்கிறது.\nபில் கேட்ஸ் கூறுவது இதுதான்.\n“வாரன் பஃப்பெட் என்னிடம் கொடுத்து இருபது வருடங்களுக்கு மேலாகவும், முதல் பதிப்பாக வெளியிடப்பட்ட நாற்பதாண்டுகளுக்கு மேலாக, நான் இதுவரை படித்த சிறந்த வணிக புத்தகமாக உள்ளது. ஜான் ப்ரூக்ஸ் இன்னும் எனக்கு பிடித்த வணிக எழுத்தாளர்\nஇந்த புத்தகம் நீங்கள் ‘சிறப்பானவராக’ பிறக்காத வரை வெற்றி பெற முடியாது என்ற நினைப்பை தகர்க்க உதவுகிறது. வெற்றி பெற நீங்கள் பெரிய மாயாஜால உள்ளார்ந்த திறன் கொண்டிருக்க வேண்டும் என்றெல்லாம் இல்லை என்கிறது. இது பெரிய அளவில் உந்துசக்தியைத் தரும் புத்தகமாகும்.\nஆப்பிள் நிறுவனரும், அந்நிறுவனத்தின் உலகப்புகழ் பெற்ற முன்னாள் செயல் தலைவருமான ஸ்டீவ் ஜாப்ஸ் வாழ்க்கை பற்றிய புத்தகம் இது.\nநிஜத்தில் ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் ஆகியவை ஒன்றை ஒன்று எதிர்த்து போட்டியாக பொருட்களை உருவாக்கி விற்ற நிறுவனங்கள். ஸ்டீவ் ஜாப்ஸ் மறைந்த பிறகு, மூன்று வாரங்கள் கழித்து வெளிவந்த இப்புத்தகத்தை பில் கேட்ஸ் பரிந்துரைக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.\nஸ்டீவ் ஜாப்ஸ் ஏன் பலருக்கும் ‘மாஸ்டர்’ ஆக இருக்கிறார் என்பதை உணர முடியும்.\nபில் கேட்ஸ் மற்றும் வாரன் பஃபெட் இருவரும் நீண்ட கால நண்பர்கள். இந்த புத்தகம் அவரது நண்பரான கரோல் லூமிஸ் என்பவர் தொகுத்த பஃபெட் கட்டுரைகளின் தொகுப்பு ஆகும்.\nஇதைப்பற்றி பில் கேட்ஸ் இவ்வாறு கூறுகிறார்.\n“இதை வாசிக்கும் எவருமே இந்த ��ரண்டு முடிவுக்கு வந்துவிடுவார்கள் என்று நினைக்கிறேன். முதலாவதாக, தனது வாழ்நாள் முழுவதும் தனது பார்வை மற்றும் முதலீட்டு கொள்கைகளைப் பயன்படுத்துவதில் நம்பமுடியாத விதத்தில் வாரன் இருந்தார்; இரண்டாவதாக, வணிக மற்றும் சந்தைகளின் பகுப்பாய்வு பற்றிய அவரது இணையற்ற புரிதல்.”\nநாம் ஏன் வெற்றி பெற வேண்டும் வெற்றி பெற்றால் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்பது ஒரு காரணம். நீங்கள் வெற்றி பெற்று கொண்டிருக்கும்போது இந்த மகிழ்ச்சியை எப்படிப் பெறுவீர்கள் என்பதை இந்தப் புத்தகம் உங்களுக்குக் கற்பிக்கிறது.\nவெற்றிகரமாக இருப்பதற்கு ஒரு குறிப்பிட்ட அளவு புதுமை (Innovation) தேவை. புதுமைகளை படைப்பது பலருக்கும் எளிதாக கைவராத கலை. புதுமைகள் எங்கிருந்து வந்தன என்பது பற்றி ஸ்டீவன் ஜான்சன் எழுதியது.\nவணிக அல்லது கல்வி நிறுவனங்களை நடத்துபவர்களுக்கு, இது மிகவும் பயனுள்ள புத்தகம் என்கிறார் கேட்ஸ்.\nஉங்களுக்கு மறதி இருந்தால் நீங்கள் வெற்றிபெற முடியாது. தெளிவற்ற உண்மைகள் மற்றும் பயனுள்ளவற்றை மனனம் செய்வது எப்படி என்று இந்த புத்தகம் உங்களுக்கு கற்றுத்தரும். இன்று காலையில் உங்களைச் சந்தித்தவரின் பெயரை மறப்பவரா நீங்கள்\nவடிவமைப்பு சிந்தனை என்பது சிக்கல் தீர்க்கும் ஒரு மாதிரி. அது உலக சுகாதார மற்றும் வளர்ச்சியில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. வடிவமைப்பு சிந்தனை என்பது படைப்பு துறைகளில் அல்லது வடிவமைப்பு துறையில் வேலை செய்யும் நபர்களுக்கு மட்டுமே பொருந்தாது. அது பல நிறுவனங்கள் பயன்படுத்தும் ஒரு முறை.\nபலரும் நினைப்பதை போன்று பீட்டர் பஃப்பெட் தந்தையிடமிருந்து பெரும் செல்வத்தைபெற்று முன்னேறியவரில்லை. அதற்கு பதிலாக, அவர் சொந்த முயற்சியால் செல்வம் சேர்க்க, சொந்த பாதை உருவாக்க அவரது பெற்றோர்கள் தந்த ஊக்கத்தால் முன்னேறியவர். இப்புத்தகம் அந்த முன்னேற்ற வாழ்க்கைப் பயணத்தின் ஒரு காலப்பகுதியாகும் – மற்றும் வழியில் பெற்ற உருவாக்கிய ஞானம் மற்றும் உணர்வுகளின் தொகுப்பு. உத்வேகத்தை தரக்கூடிய படைப்பு.\nஇந்த புத்தகம் பில் கேட்ஸ் அவர்களால் ‘Book of the Year 2016’ ஆக தேர்ந்தெடுக்கப்பட்டது. அரசியல் தலைவர்களுக்கான ஆளுமை தொடர்பான விவாதத்திற்குள் இழுத்துச் செல்லும் இப்புத்தகம் பல்வேறு அரசியல் தலைவர்களையும், அவர்க���ின் செயல்களையும் மையப்படுத்தி உள்ளது.\nமைக்ரோசாப்ட் போன்று உங்களது தொழிலும் பெரும் வெற்றி பெற்று சிறக்க வாழ்த்துகிறோம். வாழ்க வளமுடன்\nஎழுத்தாணியில் வீண் வதந்திகளையோ, வெறுப்பூட்டக்கூடிய பதிவுகளையோ, நடிகர்/நடிகைகள் தொடர்பான கிசுகிசுக்களையோ நாங்கள் ஒரு போதும் எழுதுவதே இல்லை. எழுத்தாணியை Facebook, Twitter -ல் பின் தொடரலாம்.\nPosted by அருண் விஜயரெங்கன்\nஇன்று புத்தகங்களை நேசிப்பவர்களுக்கான இரவு\nஇன்று புத்தகங்களை நேசிப்பவர்களுக்கான இரவு\nஅரசியல், கிசு கிசுக்கள் தவிர பயனுள்ள தகவல்களை எழுதலாம்\nசச்சின் டெண்டுல்கர் – இந்தியாவின் நம்பிக்கை நாயகன்\nஇமயமலையைச் சுற்றிய பகுதிகளில் கடும் நிலடுக்கம்\nஇனி இறந்த மூளையையும் செயல்பட வைக்க முடியும்\nசீண்டிய ரஷீத், சிதறடித்த வாட்சன் – சென்னை மீண்டும் முதலிடம்\nஒரே ஒரு நாடகம் மூலம் அதிபர் பதவியைப் பிடித்த நடிகர்\nராகு – கேது பெயர்ச்சி:உங்களது ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\nராகு – கேது பெயர்ச்சி:உங்களது ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\nகடலுக்கடியில் 1000 கிலோமீட்டருக்குப் பாலம் அமைக்கும் நாடு\nகடலுக்கடியில் 1000 கிலோமீட்டருக்குப் பாலம் அமைக்கும் நாடு\n2019 உங்களுடைய ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\n2019 உங்களுடைய ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\nகைவிடப்பட்ட லட்சக்கணக்கான கார்கள் – பிரம்மிக்க வைக்கும் புகைப்படங்கள்\nகைவிடப்பட்ட லட்சக்கணக்கான கார்கள் – பிரம்மிக்க வைக்கும் புகைப்படங்கள்\nகுரு பெயர்ச்சி 2018 : உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்...\nகுரு பெயர்ச்சி 2018 : உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்...\nஇந்த ஆண்டின் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படம் எது தெரியுமா\nஇந்த ஆண்டின் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படம் எது தெரியுமா\nவலது கண் துடித்தால் உண்மையில் நல்லது நடக்குமா\nவலது கண் துடித்தால் உண்மையில் நல்லது நடக்குமா\nவீரர் அபிநந்தனிடம் இருந்த இரகசிய ஆவணங்கள் இவைதான்\nவீரர் அபிநந்தனிடம் இருந்த இரகசிய ஆவணங்கள் இவைதான்\nஇனி தொடர்ந்து 65 நாட்களுக்கு சூரியன் உதிக்காது \nஇனி தொடர்ந்து 65 நாட்களுக்கு சூரியன் உதிக்காது \nநன்றாகத் தூங்கி எழுந்த பின்பும் சோர்வாகவே உணர்கிறீர்களா\nநன்றாகத் தூங்கி எழுந்த பின்பும் சோர்வாகவே உணர்கிறீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://new.internetpolyglot.com/russian/lessons-ar-ta", "date_download": "2019-04-24T19:58:19Z", "digest": "sha1:NY2TDDHH4PWL3WQIQ2GNYXPN6BOL2YVJ", "length": 16352, "nlines": 182, "source_domain": "new.internetpolyglot.com", "title": "Уроки: Арабский - Тамильский. Learn Arabic - Free Online Language Courses - Интернет Полиглот", "raw_content": "\nأعضاء جسم الإنسان - மனித உடல் பாகங்கள்\nالجسم يحوي الروح . تعلم عن الأعضاء : القدمين, اليدين, الأذنين.. உடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள்\nأفعال متنوعة 1 - பல்வேறு வினைச் சொற்கள் 1\nأفعال متنوعة 2 - பல்வேறு வினைச் சொற்கள் 2\nتعلم ما يلزمك عن أعمال التنظيف , التصليح , البستنة. சுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள்\nكل شيء عن الأحمر، الأبيض والأزرق. சிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் பற்றி\nالبنايات، المنظمات - கட்டிடங்கள், அமைப்புகள்\nالكنائس، المسارح، محطات القطارِ، المخازن. தேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள்\nالبيت , الأثاث , الأغراض المنزلية - வீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள்\nالتحيات، الطلبات، الترحيب ، الوداع - வாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள்\nتعلم كيف تعاشر الناسِ. மக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள்\n ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும்\nكل شيء عن المدرسة , الكلية , الجامعة. பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் பற்றி\nالجزء الثاني من درسنا الشهير عن عملية التعليم. கல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம்\nتعرف على العالم الذي تعيش فيه. நீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள்\nحركة بطيئة، قيادة أمنة.. மெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள்\nالحياة قصيرة . تعلم كل شيء عن مراحل الحياة من الولادة و ختى الممات. வாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள்\nقطط و كلاب . طيور وأسماك . كل شيء عن الحيوانات. பூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி\nالدين , السياسة , الجيش , العلم - மதம், அரசியல், இராணுவம், அறிவியல்\nلا تفوت أهم الدروس لدينا . انشر الحب لا الحرب. எல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள் போர் செய்யாதே அன்பு செய்\nالرياضة , الألعاب , الهوايات - விளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள்\nامرح قليلا . كل شيء عن كرة القدم , الشطرنج و المباريات. சிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி\nالصحة , الطب , النظافة - சுகாதாரம், மருத்துவம், சுத்தம்\nكيف تخبر الطبيب عن صداعك. உங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது\nالضمائر، إرتباطات، حروف جرّ - பதிலிடு பெயர்கள், இணைப்புச் சொற்கள், முன்னுருபுகள்\n. உங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்\nليس هناك طقس سيئ، كل طقس جيد.. மோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.\nالأم , الأب , الأقارب . العائلة هي الشيء الأكثر أهمية في الحياة. தாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம்\nدرس لذيذ جداً , كل شيء عن ألذ و أفضل و أطيب الأطباق. தித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி\nالجزء الثاني من درس لذيذ جداً. தித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி\nالمال، التسوق - பணம், ஷாப்பிங்\nلا ننغيب عن هذا الدرسِ. تعلم كيف نحسب المال. இந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள்\nالمدينة , الشوارع , المواصلات - மாநகரம், தெருக்கள், போக்குவரத்து\nاحذر أن تتوه في مدينة كبيرة , إسأل كيف يُمكنك الوصول إلى دار الأوبرا. ஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள்\nالمشاعر , الأحاسيس - உணர்வுகள், புலன்கள்\nكل شيء عن الحب , الكراهية , الرائحة و اللمس. அன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி\nكل شيء عن ما ترتديه لكي تبدو أنيق وتبقى دافئاً. அழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி\nمن الضروري جداً الحصول على مهنة جيدة هذه الأيام . هل من الممكن أن تصبح محترفاً من دون المعرفة بلغات أجنبية؟ بصعوبة. இன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா\nالمواد، مواد أولية، أجسام، أدوات - செய்பொருட்கள், வஸ்துக்கள், பொருள்கள், கருவிகள்\nالناس - மக்கள்: உறவினர், நண்பர்கள், எதிரிகள் ...\nتعلم حول عجائب الطبيعة المحيطة بنا . كل شيء عن النباتات : أشجار, زهور, غابات. நம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள்\nالوظيفة , العمل , المكتب - வேலை, வியாபாரம், அலுவலகம்\nلا تعمل كثيرا . خذ فترة راحة . و تعلم بعض الكلمات عن العمل. மிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள்\n இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ள��ங்கள்\n تعلم كلمات جديدةَ. உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்\nهل أنت في بلاد أجنبية وتريد إستئجار سيارة؟ يجب أن تعرف أين تقودها. நீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும்\nكيف تصف الأشخاص من حولك. உங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது\nصفات متنوعة - பல்வேறு பெயரடைகள்\nظروف متنوعة 1 - பல்வேறு வினையடைகள் 1\nظروف متنوعة 2 - பல்வேறு வினையடைகள் 2\nهل تفضل البوصات أَو السنتيمترات؟ هل أنت متري لحد الآن؟. நீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://weshineacademy.com/today-tnpsc-current-affairs-january-31-2019/", "date_download": "2019-04-24T20:25:19Z", "digest": "sha1:ZGTMV5ABR5MUVNFA3T4ZJMNJNFVFGZBK", "length": 11922, "nlines": 121, "source_domain": "weshineacademy.com", "title": "Today TNPSC Current Affairs January 31 2019 | WE SHINE ACADEMY : Division by zero in /home/content/72/11241572/html/wp-content/plugins/super-socializer/super_socializer.php on line 1180", "raw_content": "\nஇலங்கையின் மாத்தளையில் உள்ள ராஜபக்சே சர்வதேச விமான நிலையத்தின் 70 சதவீத பங்குகளை இந்தியாவுக்கு அளிக்கும் ஒப்பந்தமானது இரு நாடுகளின் விமான நிலையங்களுக்கு இடையே கையெழுத்தாக உள்ளது.\nஇதன் மூலம் ராஜபக்சே சர்வதேச விமான நிலையத்தை இந்தியா 40 ஆண்டுகள் நிர்வகிக்கும்.\nஇலங்கையில் உள்ள ஹம்பன்தோட்டா துறைமுகத்தை சீனாவிடம் இலங்கை ஒப்படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nகைவினைஞர்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரித்த உள்ளுர் தயாரிப்புகளை மேம்படுத்துவதற்காக, நாட்டின் முதல் புவியியல் குறியீடு (GI) நிலையத்தை கோவாவின் டபோலிம் சர்வதேச விமான நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ளது.\nமேலும் பல்வேறு இடங்களில் இந்நிலையம் தொடங்கப்பட உள்ளது.\nகுழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைக்கும் வகையில் அரசு மருத்துவனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு, “பரிசு பெட்டகம்” வழங்கும் திட்டத்தை மகாராஷ்டிரா மாநில அரசு தொடங்கியுள்ளது.\nடிரான்ஸ்பரன்ஸி இன்டர்நேஷனல் (Transparency International) என்ற அமைப்பு வெளியிட்டுள்ள, உலகம் முழுவதும் ஊழல் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில், மொத்தம் 180 நாடுகளில் இந்தியா 78வது இடத்தில் உள்ளது.\nகடந்த ஆண்டு இந்தியாவானது 81வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) வெளியிட்டுள்ள டெஸ்ட் கிரிக்கெட் ஆல்-ரவுண்டர்களின் தரவரிசை (Test All-Rounder Ranking) பட���டியலில் மேற்கு இந்திய அணி கேப்டன் ஜாசன் ஹோல்டர் முதலிடம் பிடித்துள்ளார்.\nஇந்தியாவின் ரவீந்திர ஜடேஜா மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.\nஒலியை விட அதிக வேகமாக அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் “டிஎப் 26 (DF 26)” என்ற ஏவுகணையை “சீனா”வானது வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது.\nஇந்த ஏவுகணையானது 3 ஆயிரம் கிலோ மீட்டர் முதல் 5700 கிலோ மீட்டர் தூரம் பறந்து சென்று இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது.\nஅமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் உயரிய விருதான “கர்நாட் விருது”, இந்திய இரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயலுக்கு வழங்கப்பட்டுள்ளது.\nமத்திய எரிசக்தி துறை அமைச்சராக பியுஷ் கோயல் இருந்த போது 18 ஆயிரம் மின் இணைப்பு வழங்கியதை பாராட்டி இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.\nபாகிஸ்தானின், குவாம்பர் – ஹாதாத்கோட் பகுதியின் சிவில் கோர்ட் நீதிபதியாக “சுமன் குமாரி” என்ற இந்து பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇந்து மதத்தை சேர்ந்த முதல் பெண் நீதிபதி இவரே ஆவார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2016/sep/17/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2566007.html", "date_download": "2019-04-24T19:47:36Z", "digest": "sha1:S2YM2DDCFPZ7VWZSDRPL7ASKNK5IS3G5", "length": 6659, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "தமிழர் தேசிய முன்னணியினர் ஆர்ப்பாட்டம்- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nதமிழர் தேசிய முன்னணியினர் ஆர்ப்பாட்டம்\nBy DIN | Published on : 17th September 2016 07:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, மயிலாடுதுறையில் தமிழர் தேசிய முன்னணியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nதலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் நாகை மாவட்டத் தலைவர் இரா. முரளிதரன் தலைமை வகித்தார்.\nஅமைப்பின் நிர்வாகிகள் ராசவேல், கவிஞர் பூபதி, ஆர். புஷ்பராஜ், ப. சுகுமாறன், பால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந���த ரசீத்கான், தமிழர் உரிமை இயக்க மாவட்ட அமைப்பாளர் அய்யா. சுரேசு ஆகியோர் பேசினர். இருசக்கர வாகன பழுதுபார்ப்போர் சங்க மாவட்டத் தலைவர் எஸ். ராமு, மாவட்ட துணைத் தலைவர் ஆர். சுகுமார், நகரப் பொருளாளர் செந்தில்நாதன், ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தைச் சேர்ந்த இரா. செல்வக்குமார் மற்றும் தமிழர் தேசிய முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2014/mar/22/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95-862937.html", "date_download": "2019-04-24T19:51:54Z", "digest": "sha1:TGJHMAVXHB262QU7WLNYSTFILGN5U4QL", "length": 7953, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "\\\\\\\"திமுகவில் குஷ்பு புறக்கணிக்கப்படவில்லை\\\\\\'- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nBy dn | Published on : 22nd March 2014 01:58 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிமுகவில் நடிகை குஷ்பு புறக்கணிக்கப்படவில்லை என்று அக் கட்சியின் தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:\nதிமுகவின் முன்னணிப் பேச்சாளர்களில் ஒருவரான குஷ்புவை ஓரம் கட்டுவதாகவும் தேர்தல் பிரசாரம் செய்ய தடை செய்திருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன.\nஉண்மையில் குஷ்பு புறக்கணிக்கப்படவில்லை. அவருடைய தேர்தல் பிரசாரத்துக்குத் தடை விதிக்கப்படவும் இல்லை.\nதிமுகவினர் அனைவரும் என்னுடைய சுற்றுப் பயண விவரம் வெளி வருவதற்காக காத்திருந்தனர்.\nஎந்த தேதியில் நான் எந்த ஊரில் கலந்து கொள்கிறேன் என்பதைப் பொருத்து, அவர்களுடைய நிகழ்ச்சிகளை வகுத்துக் கொள்வதற்காகத்தான் தாமதம்.\nதற்போது என்னுடைய சுற்றுப்பயணம் உறுதிப்படுத்தப் பட்டுவிட்டது. அதனால் மற்ற பேச்சாளர்களின் பய���ங்களும் தலைமைக் கழகத்தால் வகுக்கப்பட்டு வருகின்றன என்றார்.\nமேலும் சங்கரன்கோவிலில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, திமுக தேர்தல் அறிக்கையில் 27 சதவீத இடஒதுக்கீடு முழுமையாகப் பின்பற்றப்படாமல், மத்திய அரசின் ஏ,பி,சி.டி, ஆகிய பிரிவுகளில் உள்ள இடங்களில் இன்றைய நிலையில் 14 சதவீதம் மட்டுமே இடஒதுக்கீடு செய்யப்படுகிறது.\nஇதைத் தீர்க்க மத்திய அரசை திமுக ஏன் தட்டிக் கேட்வில்லை என்று கேள்வி எழுப்பியுள்\nஇடஒதுக்கீடு என்பது திமுகவின் மிக முக்கியமான கொள்கை. இட ஒதுக்கீட்டைப் பற்றி ஜெயலலிதா என்ன பேசினாலும், தேர்தலில் அது அவருக்கு கை கொடுக்காது என்றும் கருணாநிதி கூறியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2013/10/subway-surfers-android.html", "date_download": "2019-04-24T20:50:13Z", "digest": "sha1:7S6ISOHN3X6FWZPJDE7MGXFKEA2YDW4E", "length": 11275, "nlines": 140, "source_domain": "www.tamilcc.com", "title": "Subway Surfers - பிரபலமான Android விளையாட்டு கணணிகளிலும்", "raw_content": "\nHome » கணணி விளையாட்டுக்கள் » Subway Surfers - பிரபலமான Android விளையாட்டு கணணிகளிலும்\nSubway Surfers - பிரபலமான Android விளையாட்டு கணணிகளிலும்\nAndroid சாதனங்களில் மிக பிரபலமான விளையாட்டுக்களில் இதுவும் ஒன்று. இப்போது இதன் நேரடியாக கணணியிலும் நிறுவி விளையாட முடிகிறது. Angry Bird விளையாட்டு தொடரையும் முந்தி இவ் விளையாட்டு தரவிறக்கத்தில் சாதனை படைத்துள்ளது. அப்படி என்னதான் இவ் விளையாட்டில் இருக்கிறது நீங்களும் தரவிறக்கி எப்படி கணனிகளில் விளையாடுவது நீங்களும் தரவிறக்கி எப்படி கணனிகளில் விளையாடுவது\nஇவ்விளையாட்டும் Android மற்றும் iOS க்காக தயாரிக்கப்பட்டது. ஆனால் இவற்றை கணனியில் நிறுவ Blue stack மென்பொருள் தேவைப்படும். அப்படி நிறுவினால் அது இயங்கும் போது கணணி கட்டுப்பாட்டை அடிக்கடி இழக்கும். இதனால் தான் இதன் கணணிக்கான நேரடி version உருவாக்கப்பட்டு உள்ளது.\nஇதை யார் உருவாக்கினார்கள் என்று தெரியவில்லை. ஆனால் நான் Torrent இல் இருந்து பெற்று விளையாடினேன். இப்போது உங்களுக்காக cloud இல் சேமித்து உள்ளேன்.\nசிலர் இவ்விளையாட்டு கணனியில் விளையாட தான் ஏற்றது என்றும் தமது கருத்துக்களை பகிர்கின்றனர். நீங்களும் விளையாடி பார்த்து மகிழுங்கள்.\nAndroidக்கு நிறுவ play.google.com க்கு செல்லுங்கள்.\nபுகையிரதத்த நிலையத்தில் போலீஸ் அதிகாரியிடம் இருந்தும் அவர் வளர்க்கும் நாய் குட்டியிடம் இருந்தும் தப்பிப்பதாக கதை நகர்கிறது. பணம் சம்பாதிக்கும் போது மேலும் பல சிறப்புக்களை சிறுவன் - நீங்கள் பெறுகிறீர்கள்.\nAngry Bird தொடரை விட இவ்விளையாட்டில் ஒரு விறுவிறுப்பை விளையாடும் போது நீங்கள் உணரலாம்.\nஇவ்விளையாட்டை முழுவதும் மௌஸ் மூலம் மட்டுமே கட்டுபடுத்த முடியும். Keyboard இயக்கத்தை பெற ஒரு சில ஸ்கிரிப்ட் நிறுவ வேண்டும். இது தொடர்பான விளக்கம் கீழே. பொதுவாக மௌஸ் இயக்கம் மூலமே கட்டுப்படுத்துவது இலகுவானது.\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nYahoo Mail பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nகூகுளின் ஹாலோவீன் கொண்டாட்டம் - Google Celebrates...\nஇலவச Photoshop plugins மேம்பட்ட பயன்பாடுகளுக்கு - ...\n\"லிம்போ\" வியக்க வைக்கும் விளையாட்டு [ Limbo Game R...\nபளிங்கு சிற்பங்கள் நிறைந்த Wieliczka (Poland) உப்ப...\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nபெர்முடா கடற்பகுதியில் சுற்றி பாருங்கள் - Google S...\nமுதலாவது பரசூட் பறப்பை நினைவுபடுத்ததும் Google [Go...\nதொழில்நுட்ப மின்புத்தகங்களின் இலவச தொகுப்பு [Excel...\nSubway Surfers - பிரபலமான Android விளையாட்டு கணணிக...\nDongle, Windows 8 உடன் இயங்காவிட்டால் சரி செய்வத்...\nஇணையத்தேடலில் பகுத்தறிவுள்ள முடிவுகளை பெறுவது எப்...\nபாடல்களில் இருந்து இசையையும் குரலையும் பிரித்தெடுக...\nகடலுக்கடியில் Google Streetview மூலம் உயிர்பல்வகைம...\nலம்போர்கினி காட்சியகத்தை சுற்றிபாருங்கள் [ Tour La...\nஐஸ்லாந்தின் இயற்கையை கூகுளில் சுற்றிப்பார்க்க [Str...\nInternet Download Manager நிறுவுவதும் அதில் ஏற்படு...\nவண்ணாத்திப்பூச்சி விளைவு [Butterfly Effect] ஒரு அல...\nFacebook நண்பர்களுடன் Skype இல் Video இல் கதைப்பது...\n2005 இல் இருந்து இன்றுவரை Youtube பற்றிய சுவாரசி...\nPayPal உடன் உள்நாட்டு வங்கிக்கணக்குகளை இணைப்பது எப...\nபிரேசிலின் Christ the Redeemer சிலையை கூகுளில் சுற...\nஇலங்கையின் Google Streetview புதிய காட்சிகள்\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nYahoo Mail பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/tag/thenkuzhal/", "date_download": "2019-04-24T20:06:26Z", "digest": "sha1:64CBKTRJY3UVBDBZVJ7RBTFEK67CWCEA", "length": 5610, "nlines": 105, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "thenkuzhal – உள்ளங்கை", "raw_content": "\nஉங்களுக்குத் தெரியுமா – “மணப்பாறை முறுக்கு” – அது முறுக்கே அல்ல முறுக்கி (twisted) இருந்தால்தானே அது “முறுக்கு” முறுக்கி (twisted) இருந்தால்தானே அது “முறுக்கு” வெறும் தேன்குழலை முறுக்கு என்று அழைக்கிறார்களே, இது தவறல்லவா வெறும் தேன்குழலை முறுக்கு என்று அழைக்கிறார்களே, இது தவறல்லவா இங்கே நீங்கள் பார்ப்பதுதான் “மணப்பாறை முறுக்கு” என்று பெருவாரியாக அழைக்கப்படும் தேன்குழல். […]\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nபெண்கள் மனம் எப்போதும் இளமைதான். அவர்கள்தான் தங்கள் எண்ணங்களை மாற்றிக்கொண்டே இருக்கிறார்களே\nBestChu on நான் யார்\nmargretnp4 on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 29,714\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 12,604\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 11,326\nபழக்க ஒழுக்கம் - 9,008\nதொடர்பு கொள்க - 8,805\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nபிறர் பிள்ளைகள் - 8,115\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=28277", "date_download": "2019-04-24T19:59:24Z", "digest": "sha1:KUMW4Z6W3RQRYQ63CW7PQYUIGVZN54CJ", "length": 15188, "nlines": 84, "source_domain": "www.vakeesam.com", "title": "புலமைப்பரிசில் - வடக்கில் 18 ஆயிரம் மாணவர்களில் 2 ஆயிரம் பேரே வெட்டுப்புள்ளியை தாண்டியவர்கள் !! - Vakeesam", "raw_content": "\nகடவுச்சீட்டு, விசா எதுவுமற்று தங்கியிருந்த எகிப்து பிரஜை மாதம்பேயில் கைது\nசிங்கர் காட்சி அறையின் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்குத் தீ வைத்த மர்ம நபர்\nதீவிரவாதியின் தந்தையுடன் வர்த்தகராகத் தொடர்பு – வெளிப்படுத்திய ரிசாட் பதியுதீன்\nவெள்ளவத்தையில் வெடிப்புச் சம்பவம் – சந்தேகத்திற்கு இடமான மோட்டார் சைக்கிளுக்கு வெடி வைத்ததாக பொலிசார் தெரிவிப்பு\nபுலமைப்பரிசில் – வடக்கில் 18 ஆயிரம் மாணவர்களில் 2 ஆயிரம் பேரே வெட்டுப்புள்ளியை தாண்டியவர்கள் \nin செய்திகள், முதன்மைச் செய்திகள் October 17, 2018\n2018 தரம் 5 புலமைப் பரிசில் பெறுபேற்றின் அடிப்படையில் வட மாகாணத்தில் 886 பாடசாலையை சேர்ந்த மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியபோதும் 420 பாடசாலைகளில் இருந்து ஒரு மாணவன் ஏனும் வெட்டுப்புள்ளியை தாண்டவில்லை என்னும் ஓர் பாரிய உண்மையினையும் வெளிக்கொணர்ந்துள்ளது.\nஇலங்கையில் 99 கல்வி வலயங்கள் உள்ளன. இதில் 12 கல்வி வலயங்களை மட்டும் கொண்ட வட மாகாணத்தில் மொத்தமாக 983 பாடசாலைகள் இயங்குகின்றன. இதில் ஆரம்ப்ப் பிரிவுகளை உடைய 886 பாடசாலைகளில் 2018 ம் ஆண்டின் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை இடம்பெற்றது. இதன் அடிப்படையில் குறித்த பாடசாலைகளில் 18 ஆயிரத்து 811 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றினர். இவ்வாறு தோற்றிய மாணவர்களில் 2 ஆயிரத்து 240 மாணவர்களே வடக்கில் வெட்டுப் புள்ளியை தாண்டியுள்ளனர்.\nஇவ்வாறு வெட்டுப் புள்ளியை தாண்டிய 2 ஆயிரத்து 240 மாணவர்களும் 420 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் என்பதன் அடிப்படையில் வடக்கு மாகாணத்தின் 420 பாடசாலைகளில் இருந்து ஒரு மாணவன்கூட வெட்டுப் புள்ளியைத் தாண்டவில்லை.\nகுறித்த பெறுபேற்றின் அடிப்படையில் யாழ்ப்பாணக் கல்வி வலயத்தில் 92 பாடசாலையை சேர்ந்த 2 ஆயிரத்து 789 மாணவர்கள் தோற்றிய நிலையில் 45 பாடசாலைகளைச் சேர்ந்த 537 மாணவர்கள் வெட்டுப்புள்ளியைத் தாண்டிய நிலையில் 47 பாடசாலைகளில் இருந்து எந்தவொரு மாணவனும் வெட்டுப்புள்ளியை தாண்டவில்லை . இவ்வாறே வலிகாம்ம் கல்வி வலயத்தில் 124 பாடசாலையை சேர்ந்த 2 ஆயிரத்து 606 மாணவர்கள் பரீட்சைக்கு��் தோற்றியபோதிலும் 59 பாடசாலைகளைச் சேர்ந்த 309 மாணவர்களே வெட்டுப்புள்ளியைத் தாண்டியுள்ளனர். தீவக கல்வி வலயத்தில் இருந்து 54 பாடசாலையை சேர்ந்த 612 மாணவர்கள் பரீட்சை எழுதிய நிலையில் 21 பாடசாலையின் 35 மாணவர்களும் , வடமராட்சி கல்வி வலயத்தில் இருந்து 73 பாடசாலையின் 1505 மாணவர்கள் பரீட்சையில் தோற்றிய நிலையில் 47 பாடசாலைகளைச் சேர்ந்த 206 மாணவர்கள் மட்டுமே வெட்டுப் புள்ளியினைத் தாண்டியுள்ளனர்.\nஇதேபோன்று தென்மராட்சி கல்வி வலயத்தினைப் பொறுத்தமட்டில் இங்கு 54 பாடசாலைகளின் 876 சிறார்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றினர். இங்கும் 29 பாடசாலைகளைச் சேர்ந்த 101 மாணவர்கள் வெட்டுப் புள்ளியை தாண்டியுள்ளனர். என்கின்கின்றது கல்வித்திணைக்களம் . இதன் அடிப்படையில் இங்கும் 25 பாடசாலைகளில் எந்த மாணவனும் வெட்டுப்புள்ளியை தாண்டவில்லை.\nஅதேபோன்று கிளிநொச்சி மாவட்டமானது ஒரேயொரு வலயத்தினைக் கொண்டது. இங்குள்ள 104 பாடசாலைகளில் ஆரம்ப நிலை உள்ள 94 பாடசாலைகளில் இருந்து 2 ஆயிரத்து 752 மாணவர்கள் பரீட்சை எழுதிய நிலையில் 68 பாடசாலைகளைச் சேர்ந்த 306 மாணவர்கள் வெட்டுப் புள்ளியை தாண்டிய உள்ளனர். இருப்பினும் 26 பாடசாலை மாணவர்கள் வெட்டுப் புள்ளியை தாண்ட முடியவில்லை.\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் இரு கல்வி வலயங்களான முல்லைத்தீவு கல்வி வலயத்தில் 55 பாடசாலையை சேர்ந்த 1589 மாணவர்கள் பரீட்சையில் தோற்றிய நிலையில் 33 பாடசாலைகளைச் சேர்ந்த 218 மாணவர்கள் வெட்டுப் புள்ளியினைத் தாண்டியுள்ளனர். இதேபோன்று துணுக்காய் கல்வி வலயத்தில் உள்ள 61 பாடசாலைகளில் 54 பாடசாலைகளைச் சேர்ந்த 829 மாணவர்கள் தோற்றிய நிலையில் 14 பாடசாலைகளின் 34 மாணவர்கள் வெட்டுப் புள்ளியைத் தாண்டியுள்ளனர்.\nமன்னார் மாவட்டத்தினைப் பொறுத்த மட்டில் 2018ம் ஆண்டில் வடக கில் மிகவும் கீழ் நிலையில் உள்ள மாவட்டமாகவே உள்ளது. இங்கு மடுக் கல்வி வலயத்தில் உள்ள 52 பாடசாலைகளில் 39 பாடசாலையை சேர்ந்த 493 மாணவர்களே பரீட்சையில் தோற்றிய நிலையில் 14 பாடசாலைகளின் 27 மாணவர்களும். மன்னார் கல்வி வலயத்தில் உள்ள 88 பாடசாலைகளில் 83 பாடசாலைகளைச் சேர்ந்த 1809 மாணவர்களில் 26 பாடசாலைகளின் 103 மாணவர்கள் வெட்டுப் புள்ளியைத் தாண்டியுள்ளனர்.\nவவுனியா மாவட்டத்தில் வவுனியா தெற்குக் கல்வி வலயத்தில் உள்ள 96 பாடசாலைகளில் 79 பாடசாலையின் 2 ஆயிரத்��ு 296 மாணவர்கள் தோற்றிய நிலையில் 45 பாடசாலைகளின் 327 மாணவர்களும். வவுனியா வடக்கு கல்வி வலய 76 பாடசாலைகளில் 63 பாடசாலையின் 655 மாணவர்களில் 19 பாடசாலைகளின் 47 மாணவர்களும் வெட்டுப் புள்ளியைத் தாண்டியுள்ளனர்.\nஇவற்றின் அடிப்படையிலேயே வட மாகாணத்தில் 886 பாடசாலையை சேர்ந்த 18 ஆயிரத்து 811 பேரில் 420 பாடசாலைகளின் 2 ஆயிரத்து 240 மாணவர்கள் வெட்டுப் புள்ளியினைத் தாண்ட 458 பாடசாலைகளில் ஒருவரேனும் வெட்டுப் புள்ளியை தாண்டவில்லை. என்பதும் குறிப்பிடத்தக்கது.\nகடவுச்சீட்டு, விசா எதுவுமற்று தங்கியிருந்த எகிப்து பிரஜை மாதம்பேயில் கைது\nசிங்கர் காட்சி அறையின் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்குத் தீ வைத்த மர்ம நபர்\nகடவுச்சீட்டு, விசா எதுவுமற்று தங்கியிருந்த எகிப்து பிரஜை மாதம்பேயில் கைது\nசிங்கர் காட்சி அறையின் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்குத் தீ வைத்த மர்ம நபர்\nதீவிரவாதியின் தந்தையுடன் வர்த்தகராகத் தொடர்பு – வெளிப்படுத்திய ரிசாட் பதியுதீன்\nவெள்ளவத்தையில் வெடிப்புச் சம்பவம் – சந்தேகத்திற்கு இடமான மோட்டார் சைக்கிளுக்கு வெடி வைத்ததாக பொலிசார் தெரிவிப்பு\nவரக்காபொலயில் சந்தேகத்திற்குரிய வேன், மோட்டார் சைக்கிள், வோக்கி டோக்கிகள் மீட்பு\nதீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு\nநல்லூரில் உளவு பார்த்ததாக மூவர் கைது – ஒருவர் முஸ்லீம் இளைஞன் மற்றவர் அமெரிக்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://driverpack.io/ta/laptops/acer/aspire-5670", "date_download": "2019-04-24T20:13:07Z", "digest": "sha1:PI7NZQHMWSUEB4M7TU26QLUSG6JXO3FM", "length": 7722, "nlines": 157, "source_domain": "driverpack.io", "title": "Acer Aspire 5670 வன்பொருள்கள் | பதிவிறக்கம் windows 7, XP, 10, 8, மற்றும் 8.1 க்கு", "raw_content": "பதிவிறக்கம்DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய\nAcer Aspire 5670 மடிக்கணினி வன்பொருள்கள்\nDriverPack வன்பொருள்தொகுப்பு முற்றிலும் கட்டணமில்லா இலவசமானது\nநீங்கள் வன்பொருள் தேடுவதில் சோர்வுற்று உள்ளீரா\nDriverPack வன்பொருள் தானாகவே தேர்ந்தெடுத்து நிறுவுதேவைப்படும் வன்பொருள்\nசில்லுத் தொகுதிகள் (சிப்செட்) (11)\nஒலி அட்டைகள் சவுண்ட் கார்டுஸ் (2)\nவீடியோ கார்ட்ஸ் ஒளி அட்டைகள் (2)\nபதிவிறக்கம் வன்பொருள்கள் Acer Aspire 5670 மடிக்கணினிகளுக்கு இலவசமாக\nதுணை வகை: Acer Aspire 5670 மடிக்கணினிகள்\nஇங்கு நீங்கள் மடிக்கணினிக்கு வன்பொருள்கள் பதிவிற���்க முடியும், Acer Aspire 5670 அல்லது பதிவிறக்கவும் தானியங்கி முறையில் வன்பொருள் நிறுவல் மற்றும் மேம்படுத்தல் மென்பொருளை DriverPack Solution\nAcer Aspire 5630 மடிக்கணினிகள்Acer Aspire 5610Z மடிக்கணினிகள்Acer Aspire 5600 மடிக்கணினிகள்Acer Aspire 5580 மடிக்கணினிகள்\nஉங்கள் சாதனங்களுக்காக வன்பொருள் தேடுவதில் சிக்கல் உள்ளதா\nDriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக தேவையானவற்றை தேடி நிறுவ உங்களுக்கு தேவையான வன்பொருள்கள் தானாகவே\nபதிவிறக்கம் DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக இலவசமாக\nஅனைத்து அப்ளிகேஷன் பதிப்புகள்DriverPack வன்பொருள்தொகுப்பு அகற்றவன்பொருள் உற்பத்தியாளர்கள்\nசாதனம் ஐடி Device IDகணினி நிர்வாகிகளுக்குமொழிபெயர்ப்பாளர்களுக்காக\nநீங்கள் தவறாக அல்லது தவறாகக் கண்டீர்களா\nஅதை தேர்ந்தெடுத்து அழுத்தவும் Ctrl + Enter", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1976_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-24T20:41:48Z", "digest": "sha1:A2TKCCR3FE7QUTJ4DVC5RCBT4MPGOENL", "length": 15038, "nlines": 425, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1976 பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1976 births என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇதனையும் பார்க்கவும்:: 1976 இறப்புகள்.\n\"1976 பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 195 பக்கங்களில் பின்வரும் 195 பக்கங்களும் உள்ளன.\nஅலெக்ஸ்சாண்ட்ரா ஒலயா - கேஸ்ட்ரோ\nநியாஸ் முர்சீத் (குகுல்னை துடுப்பாட்டக்காரர்)\nபீட்டர் டேவிஸ் (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1976)\nஜோனாதன் டேவிஸ் (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1976)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மார்ச் 2013, 08:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/gri-dindigul-recruitment-2019-apply-online-various-guest-f-004640.html", "date_download": "2019-04-24T20:36:13Z", "digest": "sha1:B5LQK2LBCG5LGKSCAEYWZIQQWQPBY3PR", "length": 10060, "nlines": 118, "source_domain": "tamil.careerindia.com", "title": "காந்திகிராம் பல்கலையில் ஊக்கத்தொகையுடன் வேலை வாய்ப்பு! | GRI Dindigul Recruitment 2019 – Apply Online Various Guest Faculty Posts - Tamil Careerindia", "raw_content": "\n» காந்திகிராம் பல்கலையில் ஊக்கத்தொகையுடன் வேலை வாய்ப்பு\nகாந்திகிராம் பல்கலையில் ஊக்கத்தொகையுடன் வேலை வாய்ப்பு\nதிண்டுக்கல்லில் செயல்பட்டு வரும் காந்திகிராம் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள கெளரவ பேராசிரியர், ஆய்வக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nகாந்திகிராம் பல்கலையில் ஊக்கத்தொகையுடன் வேலை வாய்ப்பு\nநிர்வாகம் : காந்திகிராம் பல்கலைக் கழகம்\nமேலாண்மை : மத்திய அரசு\nபணியிடம் : காந்திகிராம் பல்கலைக்கழகம், திண்டுக்கல்\nபணி மற்றும் காலிப் பணியிடம்:-\nகெளரவ பேராசிரியர் - 1\nஆய்வக உதவியாளர் - 1\nகெளரவ பேராசிரியர் : சமூகவியலில் முதுகலை படிப்பு, பி.ஹெச்டி முடித்த விண்ணப்பதார்களுக்கு முன்னுரிமை\nஆய்வக உதவியாளர் : வேதியியலில் பட்டப்படிப்பு\nஆய்வக உதவியாளர் : ரூ.12,000\nதேர்வு முறை : எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.\nநாள் மற்றும் நேரம் : 27.03.2019 காலை 10.00 மணி முதல்\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவ http://www.ruraluniv.ac.in/includes/cetc/careers/pdf/WalkinSociology13032019.pdf என்னும் லிங்க்கில் பார்த்து தெரிந்து கொள்ளவும்.\nப்ளஸ் டூ-க்கு அப்புறம் இதப் படிங்க..\nஅதிர வைக்கும் சவூதி அரேபியா.. ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை\nபிரதமர் மோடிக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல் இதுதான்... தேர்தலில் எதிரொலிக்கலாம் என்பதால் பாஜக பதற்றம்...\nகளவாணி 2 படத்திற்கு தடை: ‘ கேஸ் போட்ட குமரன் யார்னே தெரியாதுங்க’.. வீடியோவில் சற்குணம் ஆதங்கம்\n16 வயது சொந்த மகனுக்கே ஜீவசமாதி செய்துவைத்த தந்தை... நடந்தது என்ன\nஇலங்கையை விடாமல் துரத்தும் தமிழச்சி குவேனி சாபம்: தொழில்நுட்பத்தால் விலகாத மர்மம்.\nகேதர் சிக்ஸ், ராயுடு அவுட்.. அப்பப்பா.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்..\nஅமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nகோடை விடுமுறையில்... மாணவர்களுக்கு கல்வித் துறை அறிவுரை..\nகோளாறு செய்யும் ஆர்ஆர்பி இணையதளம்- தேர்வுகள் ஒத்திவைப்பு\nஅங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல் வெளியிடப்படும் - பள்ளிக் கல்வித் துறை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/8426", "date_download": "2019-04-24T20:39:44Z", "digest": "sha1:BBZFF2YH62CXIQN7JYWUJ7LP6EFNMY56", "length": 12920, "nlines": 109, "source_domain": "www.jeyamohan.in", "title": "இணைப்புகள்,கடிதங்கள்", "raw_content": "\n« நமது மருத்துவம் பற்றி மேலும்..\n// ஒரு மனிதனின் வாழ்க்கையின் அனுபவங்கள் மிகக்குறைவாகவே இருக்க முடியும். இலக்கியம் அவனுக்கு மேலும் மேலும் அனுபவங்களை அளிக்கிறது. ஒரு வாழ்க்கைக்குள் பற்பல வாழ்க்கைகளை வாழும் வாய்ப்பை அளிக்கிறது. அதிக\nவாழ்க்கையில் இருந்து அதிக விவேகமும் அதிக பக்குவமும் அதிக அறிவும் அவனுக்கு உருவாகிறது. இலக்கியம் போதனைசெய்வதில்லை, வாழ்க்கையை கற்பனைமூலம் இன்னும் உக்கிரமாக இன்னமும் விரிவாக நிகழ்த்திக்கொள்ள வழிசெய்கிறது. அப்படி நிகரான வாழ்க்கையை அளிக்கும் இலக்கியங்களே கலைப்படைப்புகள். அவற்றில் வாழ்க்கையில் உள்ள அனைத்துமே இருக்கும் //\nஇந்த வரிகளை மிகவும் ரசித்தேன். சமீபத்தில் என் படிக்கிறேன் என்று\nமண்டையைக் குழப்பிக் கொண்டு ஒரு பதிவு எழுதினேன். அதைப் பார்த்து நண்பர்\nபாஸ்கரும் எழுதினார். நான் “புதிய உலகங்களை காட்டுகிறது” என்று\nகஷ்டப்பட்டு எழுதியதும் பாஸ்கர் “அந்நியர்களை நம்மவர்களாக்குகிறது” என்று கவித்துவமாக எழுதியதும் இதைத்தான் எதிரொலிக்கிறது. முடிந்தால் படித்துப் பாருங்கள்.\nகாந்தி பற்றிய உங்கள் பதிவு (வழக்கம் போல) அருமையாக இருந்தது.\nஎனக்கென்னவோ காந்தியின் சிந்தனைகளை என் மாதிரி ஆட்களுக்கு சரியாக “மொழிபெயர்க்கக்” கூடியவர் நீங்கள் ஒருவர்தான் என்று தோன்றுகிறது.\nசமீபத்தில் இந்த இணைய பத்திரிகையைப் பார்த்தேன். உருது இலக்கியம் பற்றிய ஸ்பெஷல் இஷ்யூ. குறிப்பாக க்வாரதுலைன் ஹைதர் எழுதிய கதையையும், நையர் மசூத் எழுதிய கதையையும் படியுங்கள். ஹைதர் கலக்கிவிட்டார். மசூத் எழுதிய கதை எனக்கு முழுமையாக புரியவில்லை, ஆனாலும் ஏனென்று விளக்க முடியாவிட்டாலும், பிடித்திருக்கிறது\nமற்றபடி நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். அஜிதனைப் பிரிந்திருக்க பழகி விட்டீர்களா\nதங்கள் புத்தகங்களையும் வலைப்பூவையும் ஒரு வருடமாய் வாசித்து வருபவன் என்ற நிலைய��ல் தங்களுக்கு ஒரு கடிதம் எழுதுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். என்னுடைய வலைப்பூவை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை. இதை தாங்கள் வாசித்து உங்கள் எண்ணம் பகிர்ந்தால் மகிழ்ச்சி அடைவேன். இது தங்கள் எண்ணம் மற்றும் வழிகாட்டல் பெற மட்டுமே அனுப்புகிறேன். தங்கள் தளத்திலிருந்து சுட்டி பெரும் எண்ணம் இல்லை. தங்கள் இலக்கியப்பணிக்கு நடுவில் நேரம் கிடைத்தால் படித்து வழிகாட்டவும்.\nநண்பர்களுக்கு நன்றி « ப்ளீஸ், ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுங்க…\n[…] அவர்களுக்கு அறிமுகப்படுத்தி அது அங்கு ஒரு கட்டுரையாக வெளி வந்ததன் […]\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 72\nஅனிதா அக்னிஹோத்ரி,மதுபால் கதைகள் -கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வே���்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/04/13100047/1031935/Sathya-pratha-Sahoo-discussion-about-elections.vpf", "date_download": "2019-04-24T20:00:48Z", "digest": "sha1:CH46CUBR7Y3QQYIINMMWHV7UHC33IQ6U", "length": 11549, "nlines": 80, "source_domain": "www.thanthitv.com", "title": "தமிழகத்தில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து இன்று முக்கிய ஆலோசனை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதமிழகத்தில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து இன்று முக்கிய ஆலோசனை\nதமிழகத்தில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.\nதமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 18 ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இது குறித்து. இதனிடையே தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று மாலை சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.\nஅப்போது சட்டம் ஒழுங்கு, வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் விவாதிக்க உள்ளார். வாக்குப்பதிவின் போது பாதுகாப்பு பணியில் துணை ராணுவத்தினரை ஈடுபடுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்படும் என்று தெரிவித்துள்ள சத்யபிரதா சாகு, இந்த ஆலோசனையில் தேர்தல் பணிக்கான டிஜிபி அசுதோஷ் சுக்லாவும் பங்கேற்பார் என தெரிவித்துள்ளார்.\nதி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்\nஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.\nஒரு பக்கம் அமித்ஷா ஆவேச பேச்சு...இன்னொரு பக்கம் காற்று வாங்கிய கார்த்திக்... : தூத்துக்குடி பிரசார மேடையில் ருசிகரம்\nமேடைகளில் தலைகாட்டாமல் இருந்த நடிகர் கார்த்திக், அதிமுக கூட்டணிக்கு ஆதரவான பிரசாரங்களில் ஈடுபட துவங்கியிருக்கிறார்.\nஅனந்தகுமார் உடலுக்கு வெங்கய்யா நாயுடு அஞ்சலி\nமறைந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் உடலுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு அஞ்சலி செலுத்தினார்.\nதிருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் : இந்திய குடியரசு கட்சி வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்\nதிருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் இந்திய குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த நாகராஜா வேட்பு மனு தாக்கல் செய்தார்.\nஏப்ரல், மே மாதத்தில் தமிழகத்தை புயல் தாக்குவது அரிதான ஒன்று - வானியல் ஆர்வலர் பிரதீப் ஜான்\nவங்க கடலில் புயல் உருவாவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் ஏப்ரல், மே மாதத்தில் தமிழகத்தை புயல் தாக்குவது அரிதான ஒன்று என வானியல் ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்தார்.\n7 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட விவகாரம் : சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் இழப்பீடு\nகோவை மாவட்டம் பன்னிமடை கிராமம் அருகே, பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட ஏழு வயது சிறுமியின் குடும்பத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மூன்று லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளார்.\n\"நேரில் ஆஜராக வேண்டும்\" - அப்பலோ மருத்துவர்களுக்கு சம்மன் :ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவு\nஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையம், அப்பல்லோ மருத்துவர்கள் மற்றும் டெக்னீஷியன்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.\nகருக்கலைப்பு செய்வதற்கான கால அவகாசத்தை 24 வாரங்களாக உயர்த்த உத்தரவிட கோரிய வழக்கு : மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nகருக்கலைப்பு சட்டம் தொடர்பாக நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியை குறிப்பிட்டு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பதிவாளர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஅ.ம.மு.க - வுக்கு பரிசு பெட்டகம் : கோரிக்கையை ஏற்று தேர்தல் ஆணையம் உத்தரவு - ராஜா செந்தூர் பாண்டியன்\n4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் மீண்டும் பரிசு பெட்டகம் சின்னம் ஒதுக்கியுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் ���ொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://emu.tamilnadufarms.com/tamil/%E0%AE%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2019-04-24T20:45:23Z", "digest": "sha1:MIIJZBIVEQ62OT55XIIOH62M7P5JKU2W", "length": 7379, "nlines": 58, "source_domain": "emu.tamilnadufarms.com", "title": "ஈமுக்களைப் பிடிக்கும் முறைகள் | ஈமுகோழி வளர்ப்பு", "raw_content": "\n← உணவு மற்றும் நீர் தேவை\nஈமு கோழிகளைக் பிடித்து வளர்க்கவேண்டும். →\nபெரிய ஈமுக்களைப் பிடிக்கும் பொது அவற்றின் பின்னால் அல்லது பக்கங்களிலிருந்தே பிடிக்கவேண்டும். ஏனெனில் இப்பறவைகள் முன்பக்கம் நோக்கியே உதைக்கக் கூடியவை. மேலும் பிடிக்கும் போது இறக்கைகளை சேர்த்து நெருக்கமாக இறுக்கிப் பிடித்துக் கொள்ளுதல் வேண்டும். ஈமுவின் பின்னங்கால்களில் கூர்மையான அமைப்புகள் இருப்பதால் அவை காயமேற்படுத்தி விடாமல் கையாள்பவர் கவனமாக இருக்கவேண்டும். பிடித்திருக்கும்போது ஈமுக்கள் பிடியிலிருந்து விடுவித்துக் கொள்ளப் போராடும் போது காயங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.\nபின் பக்கமாக வந்து பிடித்தல்\nவேறொரு முறையில் ஈமு பறவையின் பின்பக்கமாக வந்து ஒரு கையை பறவையின் பின்பகுதியில் அழுத்திக் கொண்டு மற்றொரு கையால் அதன் நெஞ்சுத் துட்டில் உள்ள மென்மையான தோலை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளவேண்டும். அதன் பின்பகுதியில் கொடுக்கப்படும் அழுத்தத்தினால் ஈமுவால் நகரமுடியாமல் அடங்கிவிடும்.\nமுதலில் பிடிக்கும் போது ஈமு அதிகமாகத் துள்ளும். ஒரு நபர் அதைப் பிடித்தவுடன் மற்றொரு நபர் உடனே அதை வாங்கி கூண்டில் / அறையில் அடைத்து விடவேண்டும். பிடிபட்ட ஓரிரு நிமிடங்களில் ஈமு அடங்கிவிடவேண்டும். அது துள்ள ஆரம்பித்தால் பின்பு அதைப் பிடித்துக் கொண்டு இருப்பது கடினம்.\nபிடித்தபின் பிடி தளர்ந்தாலோ, விலகிவிட்டாலோ, உடனே பறவையைக் கீழே விட்டு விட்டு ஓடிவிடவேண்டும்.\nபிடிபட்ட பிறகு தொடர்ந்து பறவையானது அடங்காமல் துள்ளிக்கொண்டே இருந்தால், அதன் மேல்கழுத்தையும், பின் தலையையும் பிடித்து மேலும் கீழும் ஒன்றுக்கொன்று எதிரெதிர் திசையில் இழுக்கவேண்டும். இது பறவையை ஓரளவு பலத்தைக் குறைத்து அது முன்னோக்கி உதைப்பதைக் குறைக்கும்.\nகைக்கடிகாரம் போன்ற பொருட்களை கழற்நி விடுதல் நலம். ஈமு பறவைகளை முறையாகக் கையாண்டால் நல்ல முறையில் வளர்க்கலாம்.\n← உணவு மற்றும் நீர் தேவை\nஈமு கோழிகளைக் பிடித்து வளர்க்கவேண்டும். →\nஈமு கோழிப் பற்றிய சில பொதுவான கருத்துக்கள்\nபோக்குவரத்து / எடுத்துச் செல்லுதல்\nஈமு கோழிகளைக் பிடித்து வளர்க்கவேண்டும்.\nஉணவு மற்றும் நீர் தேவை\nநாளொன்றுக்கு ஒரு பறவைக்கு தேவையான தீவன அளவு\nஈமு பறவைகளுக்கான உணவூட்ட அட்டவணை\nவளரும் ஈமுபறவைகளுக்கான ஊட்டச்சத்துத் தேவைகள்\nவளரும் ஈமுக்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களின் தேவை.\nஆஸ்பர்ஜில்லோசஸ் நோய் தடுப்பு முறைகள்\nநுண்ணுயிரி வெள்ளைக் கழிச்சல் (சால்மோனெல்லோசிஸ்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nikkilnews.com/news/tamilnadu-news/trai-extends-deadline-to-choose-tv-channels-customers-now-have-time-till-march-31/", "date_download": "2019-04-24T21:04:10Z", "digest": "sha1:TT27KBBXFOSOQC7PL55C46RP4Z3XOJUX", "length": 3010, "nlines": 20, "source_domain": "www.nikkilnews.com", "title": "கேபிள் டி.வி. புதிய கட்டண விதிமுறைகளை அமல்படுத்த மார்ச் 31ந்தேதி வரை கால அவகாசம் நீடிப்பு | Nikkil News Nikkil News 23", "raw_content": "\nHome -> News -> Tamilnadu News -> கேபிள் டி.வி. புதிய கட்டண விதிமுறைகளை அமல்படுத்த மார்ச் 31ந்தேதி வரை கால அவகாசம் நீடிப்பு\nகேபிள் டி.வி. புதிய கட்டண விதிமுறைகளை அமல்படுத்த மார்ச் 31ந்தேதி வரை கால அவகாசம் நீடிப்பு\nகேபிள் டி.வி. புதிய கட்டண விதிமுறைகளை அமல்படுத்த மார்ச் 31ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.\nகேபிள் டி.வி.க்கான இணைப்பில் விருப்பப்பட்ட சேனல்களை தேர்வு செய்து கொள்ளும் புதிய நடைமுறையை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, பணம் செலுத்தும் சந்தாதாரர்கள் தங்களுக்கு தேவையான சேனல்களை தேர்வு செய்து அதற்குரிய கட்டணம் செலுத்தினால் போதும் என அறிவிக்கப்பட்டது.\nஇந்த நடைமுறை பிப்ரவரி 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், சேனல் தேர்வு செய்வதற்கு காலஅவகாசம் வேண்டும் என சந்தாதாரர்கள் வேண்டுகோள் விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று அவகாசம் வழங்கப்படுகிறது என டிராய் அறிவித்துள்ளது. இதனால் கேபிள் டி.வி. புதிய கட்டண விதிமுறைகளை அமல்படுத்த மார்ச் 31ந்தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-2019-03-0040/", "date_download": "2019-04-24T20:11:36Z", "digest": "sha1:SDE4AYGB3UNBNUAJA7F3M26QESDFVGGX", "length": 22748, "nlines": 396, "source_domain": "www.naamtamilar.org", "title": "தலைமை அறிவிப்பு: திருவண்ணாமலை (தெற்கு) மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்:2019030040 | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅறிவிப்பு: 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் : வேட்பாளர் பட்டியல்\nசுற்றறிக்கை: இலங்கையில் தொடர் குண்டுவெடிப்புகளைக் கண்டித்தும்தமிழகத்தில் சாதி-மத வன்முறை வெறியாட்டங்களைக் கண்டித்தும்மாபெரும் ஆர்ப்பாட்டம்\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 2019040069\nஇலங்கையில் தேர்தல் நெருங்கும் வேளையில் தேவாலயங்களில் குண்டுவெடிப்பு திட்டமிட்ட அரசியல் சதியா\nபொன்பரப்பி சாதிய தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்\nநாம் தமிழர் வேட்பாளர்கள் பெயர், புகைப்படம், வரிசை எண் விவரம்\nபூந்தமல்லி, திருவள்ளூர், திருபெரும்புதூர் வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை\nஅறிவிப்பு: வாக்குப்பதிவு எந்திரத்தில் தெளிவற்று அச்சடிக்கப்பட்டுள்ள விவசாயி சின்னம் – சீமான் பத்திரிகையாளர் சந்திப்பு | சென்னை(சேப்பாக்கம்)\nதென் சென்னை, மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 2019040066\nதலைமை அறிவிப்பு: திருவண்ணாமலை (தெற்கு) மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்:2019030040\nநாள்: மார்ச் 20, 2019 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், திருவண்ணாமலை, அறிவிப்புகள், கீழ்பென்னாத்தூர், பொறுப்பாளர்கள் நியமனம், திருவண்ணாமலை மாவட்டம்\nதலைமை அறிவிப்பு: திருவண்ணாமலை (தெற்கு) மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்:2019030040 | நாம் தமிழர் கட்சி\nசெயலாளர் – கமலக்கண்ணன் (06372939473)\nபொருளாளர் – அமீன் முகமது இரசாத் (06370770466)\nசெய்தித் தொடர்பாளர் – விக்னேஷ் (06372131641)\nசெயலாளர் – சசி குமார்(06372778111)\nஇணைச் செயலாளர் – பெருமாள்(06516906174)\nஇணைச் செயலாளர் – தனலட்சுமி(06372955642)\nதுணைச் செயலாளர் – ஜே.காமாட்சி(06372695316)\nசுற்று சூழல் பாசறைப் பொறுப்பாளர்கள்\nஇணைச் செயலாளர் – சித்திக்(06370500749)\nமேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருவண்ணாமலை (தெற்கு) மாவட்டப் பொறுப்பாளர்களாக இன்று 20-03-2019 தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஇவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nதலைமை அறிவிப்பு: ஜெயங்கொண்டம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்:2019030038\nதலைமை அறிவிப்பு: திருவண்ணாமலை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்:2019030041 | நாம் தமிழர் கட்சி\nஅறிவிப்பு: 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் : வேட்பாளர் பட்டியல்\nசுற்றறிக்கை: இலங்கையில் தொடர் குண்டுவெடிப்புகளைக் கண்டித்தும்தமிழகத்தில் சாதி-மத வன்முறை வெறியாட்டங்களைக் கண்டித்தும்மாபெரும் ஆர்ப்பாட்டம்\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 2019040069\nஇலங்கையில் தேர்தல் நெருங்கும் வேளையில் தேவாலயங்களில் குண்டுவெடிப்பு திட்டமிட்ட அரசியல் சதியா\nஅறிவிப்பு: 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல…\nசுற்றறிக்கை: இலங்கையில் தொடர் குண்டுவெடிப்புகளைக் …\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nஇலங்கையில் தேர்தல் நெருங்கும் வேளையில் தேவாலயங்களி…\nபொன்பரப்பி சாதிய தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீத…\nநாம் தமிழர் வேட்பாளர்கள் பெயர், புகைப்படம், வரிசை …\nபூந்தமல்லி, திருவள்ளூர், திருபெரும்புதூர் வேட்பாளர…\nஅறிவிப்பு: வாக்குப்பதிவு எந்திரத்தில் தெளிவற்று அச…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2011/10/youtube-youtube-space-lab.html", "date_download": "2019-04-24T20:39:25Z", "digest": "sha1:YIMKUCELMQOEAH6Y5JYU3H27OMGIXFOQ", "length": 8642, "nlines": 112, "source_domain": "www.tamilcc.com", "title": "விண்வெளியின் அதிசயங்களை கண்முன்னே நிறுத்தும் Youtubeன் புதிய வசதி – Youtube Space Lab", "raw_content": "\nHome » News PC Webs » விண்வெளியின் அதிசயங்களை கண்முன்னே நிறுத்தும் Youtubeன் புதிய வசதி – Youtube Space Lab\nவிண்வெளியின் அதிசயங்களை கண்முன்னே நிறுத்தும் Youtubeன் புதிய வசதி – Youtube Space Lab\nவளர்ந்து வரும் தொழில் நுட்பத்தில் மனிதன் தினம் தினம் பல்வேறு முயற்சிகளையும் சோதனைகளையும் செய்து பல அறிய சாதனைகளை நிகழ்த்தி வருகிறான். பூமியில் ஆராய்ச்சி செய்தது போதும் என்று விண்வெளியில் ஆராய்ச்சி கூடம் அமைத்து பல அறிய தகவல்களையும், கிரகங்களையும் தினம் தினம் கண்டறிகிறான் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. விண்ணில் நடப்பது என்ன கிரகங்கள் எப்படி இருக்கின்றன என்ன ஆச்சரியங்கள் நடக்கிறது இவை அனைத்தையும் நம் கண்முன்னே நிறுத்தும் முயற்சியாக யூடியுப் நிறுவனம் தற்பொழுது Space Lab என்ற புதிய வசதியை மக்களுக்கு வழங்கி உள்ளது.\nஇந்த தளத்தில் விண்வெளியின் நடக்கும் பல அதிசய செயல்களை வீடியோவாக வாசகர்களுக்கு வழங்கு கிறது யூடியுப் தளம். மற்றும் 18 வயதுக்கு உட்பட்டோருக்கு போட்டிகளை வைத்து இலவசமாக அமெரிக்காவுக்கு செல்லும் வாய்ப்பையும் வழங்கு கிறது.\nநம் பூமியில் இருந்து மேலே செல்ல செல்ல என்னென்ன மாற்றங்கள் நிகழ்கிறது என அறிய கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.\nவிண்வெளித்துறை பற்றி படிக்கும் மாணவர்களுக்கு இந்த தளம் ஒரு வரப்பிரசாதம்.\nஉங்களுக்கு தெரிந்து யாராவது இதை பற்றி படித்து கொண்டு இருந்தால் அவர்களுக்கு இந்த தளத்தை அறிமுகபடுத்தி வையுங்கள் பயனுள்ளதாக இருக்கும்.\nஇந்த தளத்திற்கு செல்ல - Youtube Space Lab\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nYahoo Mail பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nஉங்களது திறமைகளை வெளிக்கொணர உதவும் இணையம்\nProblem Recorder: கணணியில் ஏற்படும் பிரச்னைகளை சேம...\nஉங்கள் கணினி நீங்கள் Type செய்வதை வாசிக்க.. நீங்கள...\nமொபைலிலிருந்து இணையத்துக்கு நேரடி வீடியோ ஒளிபரப்பு...\nஉலக கின்னஸ் சாதனை வீடியோக்களை பார்வையிட குரோம் உலா...\nBigRock டொமைனை Blogger க்கு பயன்படுத்துவது எப்படி\nவிண்வெளியின் அதிசயங்களை கண்முன்னே நிறுத்தும் Youtu...\nஇயங்குதளம் ஒன்றை உங்கள் விருப்பம் போல அமைத்துக்கொள...\nசட்டரீதியான USB Ejector மென்பொருள் மற்றும் கோப்புக...\nயு.எஸ்.பி. ட்ரைவ் மூலம் கம்ப்யூட்டர் கண்ட்ரோல்\nமின்னஞ்சல் முகவரி வேலை செய்கிறதா\nமெமரி பயன்பாட்டினைக் கட்டுப்படுத்தும் விண்டோஸ் 8\nபயர்பாக்ஸ் 8 சோதனை பதிப்பு\n20 நிமிடத்தில் Windows 7 இன்ஸ்டால் செய்வது எப்படி\nசிக்கிய சிடியை வெளியே எடுப்பது எப்படி\nவாங்க கூகுலயே விழ வைக்கலாம்\nGoogle-ன் எல்லா Gadget-களும் ஒரே இடத்தில்\nடிஜிட்டல் படங்களின் அடுத்த கட்டம் - HDR நுட்பத்தின...\nவிரல்கள் மீட்டும் விண்டோஸ் 8\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nYahoo Mail பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/cinema/cine-news/12455-2018-09-01-11-20-41?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-04-24T20:45:30Z", "digest": "sha1:RDQJ2A6UBKEN7STMYNMZMVAO56NDJEVZ", "length": 1708, "nlines": 19, "source_domain": "www.4tamilmedia.com", "title": "சிவகார்த்திகேயன் கோபம், வொய்?", "raw_content": "\nகடையாணியை பிடுங்கி காது குடைகிற அளவுக்கு டென்ஷன் ஆகிக் கிடக்கிறது சிவகார்த்திகேயன் தரப்பு.\n பல மாதங்களுக்கு முன்னாலேயே சீமராஜா படத்தின் ரிலீஸ் தேதியை பிக்ஸ் பண்ணிவிட்டார்கள். அதற்கேற்ற பிளானுடன் சென்று செப்டம்பர் 13 ரிலீஸ் என்றும் அறிவித்துவிட்டார்கள். இந்த நேரத்தில் திடீரென ரிலீஸ் தேதியை பிக்ஸ் பண்ணி, எனக்கும் தியேட்டர் தா... என்று குறுக்கே இன்னொரு படம் வந்தால்... எரிச்சல் வரும்தானே விக்ரம் நடித்த சாமி ஸ்கொயர்தான் அந்தப்படம். மீண்டும் முதல் வரியை படிக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/special/republish/883-2016-08-07-08-51-49?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-04-24T19:45:07Z", "digest": "sha1:4XOOUZ2V2PP47TC2R55OVQLESWLMNGM4", "length": 19995, "nlines": 74, "source_domain": "www.4tamilmedia.com", "title": "மூன்று மரணங்கள் : சில பகிர்வுகள்", "raw_content": "மூன்று மரணங்கள் : சில பகிர்வுகள்\nநேற்று (டிச.29) இடம்பெற்ற மூன்று மரணங்கள் ஊடகங்களிடையே பெரிதும் பேசப்பட்டன.\nமரணமடைந்த அம்மூன்று நபர்களுக்கு இடையில் நேரடி தொடர்பு ஏதும் இல்லாதபோதும், அவர��களை பற்றி அறிந்திருந்தவர்களுக்கு இவை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.\nஇது குறித்து இலங்கை வானொலி அறிவிப்பாளர் லோஷன் அவரது வலைப்பதிவில் எழுதியிருந்த பதிவை இங்கு அவருக்குரிய நன்றியுடன் மீள்பதிவு செய்கிறோம்.\n1.இலங்கையின் பிரபல நாடகக் கலைஞர் உபாலி செல்வசேகரன்\n2.டெல்லியில் ஆறு மிருகங்களால் வன்புணர்வு செய்யப்பட்டு பல நாட்களாக வாழ்க்கைக்காகப் போராடி வந்த டெல்லி மாணவி\n3.கிரிக்கெட்டின் ஆங்கில நேர்முக வர்ணனையின் ஆளுமையாக விளங்கிய டோனி கிரெய்க்\nஇந்த மூன்று மரணங்களுமே வெவ்வேறு தாக்கங்களை எனது மனதில் ஏற்படுத்தியவை; பல்வேறு தடங்களை இன்னும் விட்டுச் செல்லக் கூடியவை. நாளாந்தம் எம்மைச் சுற்றி எதோ ஒரு மரணச் செய்தி கிடைத்தவண்ணமே இருக்க, இந்த மூன்றும் எனக்கு சொல்லியவை என்ன\n1. உபாலி S. செல்வசேகரன்\nஇலங்கையின் சிரேஷ்ட நாடக, திரைப்படக் கலைஞர். தமிழ் மட்டுமன்றி சிங்கள மொழியிலும் தனது முத்திரையைப் பதித்த ஒரு அற்புதக் கலைஞர். லண்டன் கந்தையா (சானா) சண்முகநாதன் காலத்தில் உருவாகிய ஒரு நாடக அணியின் தொடர்ச்சியாக உருவான அற்புதக் கலைஞர்களின் கூட்டணியில் ஒருவர்.\nஅந்த நாட்களில் இலங்கை வானொலியில் ஒரு கலக்குக் கலக்கி தமிழ் நேயர்கள் மனதில் இடம் பிடித்த கோமாளிகள் கூட்டணியில் - அப்புக்குட்டி ராஜகோபால், மரிக்கார் ராமதாஸ், உபாலி செல்வசேகரன் என்று இந்த மூவரையும் (இவர்களோடு பண்டிதராக அன்புக்குரிய அண்ணன் அப்துல் ஹமீதும்) சிறு வயது முதலே குடும்ப நண்பர்களாகப் பரிச்சயம்.\n1974ஆம் ஆண்டு தமிழாராய்ச்சி மாநாட்டில் அரங்கேற்றப்பட்ட இவர்களின் நாடகப்பகுதி\nநான் நடித்த முதலாவது வானொலி நாடகம் ஒரு இலக்கிய நாடகம் - அகளங்கன் அவர்கள் எழுதிய 'அம்பு ஒன்று தைத்தது' - தசரதனின் புத்திர சோக நாடகத்தில் எனக்கு தசரதனின் அம்பு பட்டு இறக்கும் சிறுவன் பாத்திரம். தசரதனாக திரு.K.சந்திரசேகரனும், என்னுடைய பார்வையற்ற தந்தையாக அமரர் செல்வசேகரனும். எழில் அண்ணா தான் தயாரிப்பாளர்.\nஅன்று முதல் இவருடனும், திரு.ராமதாஸ் அவர்களுடனும் எனக்கும் என் தம்பிக்கும் பல நாடகங்கள் நடிக்கும் வாய்ப்பு. எத்தனையோ தசாப்த அனுபவங்களையும் நுணுக்கங்களையும் தங்களோடு நடிக்கும் எமக்கும் சொல்லித் தந்து வளர்த்துவிட்டவர்கள்.\nபின்னாளில் சூரியன் வானொலிய���ல் நான் முகாமையாளராகப் பணியாற்றியவேளை முகாமைத்துவத்தால் நாடகங்கள் செய்வதற்கு அனுமதி கிடைத்ததையடுத்து 'அரங்கம்' என்ற பெயரிட்டு வாரத்தில் நான்கு நாட்கள் நாடகங்களை ஒலிபரப்பி வந்தோம்.\nவெளியே ஒரு கலையகத்தில் செல்வா அண்ணா, சந்திரசேகரன் அண்ணன், ராமதாஸ் அங்கிள், ராஜா கணேஷன் அவர்கள் ஆகிய சிரேஷ்ட கலைஞர்களையும் இன்னும் பல வெளிக்கலைஞர்களையும் கொண்டு தயாரிப்பாளராக பிரதீப்பை அமர்த்தி 'அரங்கம்' நாடகங்களை உருவாக்கினோம்.\nதமிழ் ஒலிபரப்பில் மறக்க முடியாத கலைஞர்கள் பலரை ஒன்றாகச் சேர்த்து மீண்டும் அவர்களது நேயர்களையும் எங்கள் வசபடுத்திய அந்த வாய்ப்பும், இவர்களின் அனுபவங்களை எங்கள் இளம் ஒலிபரப்பாளர்களுக்கும், எமக்கும் சேர்த்துப் பெற்ற அந்தக் காலம் உண்மையில் எங்களுக்கும் ஒரு பொற்காலம் தான்.\nஇப்போதும் இந்தப் பெரியவர்கள் எங்கே எம்மைக் கண்டாலும் 'அரங்கத்தை' ஞாபகப்படுத்துவதும் எங்களுடன் மிக இயல்பாகப் பழகுவதும் இன்னும் இவர்கள் மீது எங்கள் மதிப்பை உயர்த்தியவை.\nஇந்த அற்புதமான செல்வா அண்ணா சிங்களத் திரையுலகிலும், தொலைகாட்சி நாடகங்களிலும் கூட பெரு மதிப்பைப் பெற்றிருந்தவர். மொழிபெயர்ப்பிலும் கெட்டிக்காரர்.\n'சரசவிய' விருது பெற்ற ஒரே தமிழ் கலைஞர் உபாலி' செல்வசேகரன் தான். இன்னமுமே இவர் போன்ற எங்களின் அற்புதமான கலைஞர்களை நாம் இன்னமும் சரியாகப் பயன்படுத்தவில்லையோ என்று வருத்தம் இருந்துகொண்டே இருக்கிறது.\nஉபாலி செல்வசேகரன் அவர்களுக்கு அஞ்சலிகள்.\n2.டெல்லியில் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்ட பெண்\nவன்புணர்வு, பாலியல் பலாத்காரம், கற்பழிப்பு, ரேப் இப்படியான சொற்கள் பத்திரிகைகள், இணையத் தளங்கள், செய்திகள் எங்கும் இறைந்து கிடக்கும் ஒரு காலப்பகுதியில் நாம் பயணித்துக்கொண்டிருகிறோம் என்பதே மனிதகுலத்துக்கு இழிவு தரும் ஒரு விடயமல்லவா\nஇந்தியத் தலைநகரில் ஒரு இளம் மாணவி ஆறு மிருகங்களால் ஓடும் பேருந்தில் கொடுமையாக சீரழிக்கப்பட்டு கொடுமையாக நிர்வாணமாக வீசி எறியப்பட்டிருக்கிறாள்.\nஇந்த செய்தி ஏற்படுத்திய தாக்கம், இதற்கு எதிராக எழுந்த குரல்கள், மாணவர்களின் ஆர்ப்பாட்டங்கள் ஆகியன எதிர்காலத்தில் இப்படியொரு விடயம் நடக்கக்கூடாது என்பதற்கான முடிவைத் தந்தால் நல்லது தான்.\nஆயினும் அதன் பின்னரும் நீதி, தகுந்த தண்டனை வேண்டும், இனி இவாறு நடக்கக் கூடாது என்று வலியுறுத்திய மாணவர் போராட்டங்கள் அடக்கப்பட்டது அவ்வளவு ஆரோக்கியமான மாற்றங்களைத் தரும் என்ற நம்பிக்கையை வழங்கவில்லை.\nஅத்துடன் அதற்குப் பிறகும் பல சம்பவங்கள்.... இந்தியாவிலும் பல பகுதிகளில்..\nஇலங்கையின் வடக்கில் மண்டைதீவில் நேற்று ஒரு சின்னஞ்சிறுமியை சிதைத்துக் கொன்றுள்ளார்கள்.\n1987இல் IPKF இனால் குதறப்பட்ட ஆயிரக்கணக்கான எம் தமிழ்ப் பெண்கள், பின்னர் கிருஷாந்தி குமாரசாமி முதல் இசைப்பிரியா, இறுதிக்கட்ட யுத்தக்கட்டங்களில் இராணுவத்தால் சீரழிக்கப்பட்ட பல பெண்கள் என்று தோல்வியுற்ற ஒரு சமூகத்தில் குலைந்துபோன எம் பெண்கள் பற்றிக் குரல் எழுப்பியும் வெளியே வராத சத்தத்துடன் நாம் குமுறிக்கொண்டிருக்கிறோம்.\nடெல்லியில் நடந்தால் வெளியே பெரிதாகத் தெரியும் ஒரு சம்பவம் இலங்கையில் மட்டுமல்ல.. இந்தியாவின் ஏதோ ஒரு மூலையில் கிராமமொன்றில் நடந்தாலும் வெளியே வராது; அல்லது ஒரு மூலையில் பெட்டிச் செய்தியோடு முடிந்துவிடும்.\nகாலாகாலமாகப் பெண்களின் உடலமைப்பினாலும் எங்கள் சமூகக் கட்டமைப்பினாலும் பாலியல் ரீதியிலான வதைகளும் அதன் மூலமான சீரழிவுகளும் தொடரத் தான் போகின்றன.\nஇதற்கான தண்டனைகள், விழிப்புணர்ச்சி, தகுந்த பாதுகாப்பு பற்றி அனைவரும் சிந்திக்கவேண்டிய ஒரு கட்டத்தை அந்த பாவப்பட்ட டெல்லிப் பெண்ணின் சம்பவமும், வாழ்வதற்காகப் போராடி இன்று சிங்கப்பூரில் மரணித்த அவளது மரணமும் ஏற்படுத்திவிட்டுப் போயுள்ளன. இனியும் எம்மில் உலா வரும் மிருகங்கள் திருந்தும் என்று நான் நம்பவில்லை; திருந்தாத மிருகங்களை சட்டங்கள் மூலமாக வருந்தச் செய்வதிலாவது வெற்றி காண முடியுமா\nகிரிக்கெட் பார்த்து, நேர்முக வர்ணனையைக் கேட்டு ரசிக்க ஆரம்பித்த காலத்தில் நன்கு மனதில் பதிந்த இரு குரல்கள் Richie Benaud & Tony Greig.\nஇலங்கையிலிருந்து ஏதாவொரு ஆங்கில நேர்முக வர்ணனையாளரும் இல்லாதிருந்த காலகட்டத்தில் கிரெய்க் தான் எம் அணிக்காக (பரிதாபப்பட்டோ என்னவோ) பரிந்து பேசி நேர்முக வர்ணனை செய்வார்.\nஅவரது பிரபலமான Little Sri Lankans, Marvelously talented Aravinda(rr) De silva, Captain cool Ranatunga, my dear Little Kaloo (Kaluwitharana) இப்படியான இலங்கை , இலங்கை வீரர்கள் பற்றிய வர்ணனைகளும் , அவருக்கே உரித்தான கம்பீரமான குரலில் வந்து விழுந்த வார்த்தைப் பிரயோகங்களும் கிரிக்கெட் போட்டிகளை சுவாரச்யமாக்கித் தந்திருந்தன.\n1996 உலகக் கிண்ணம் வென்றபோது இலங்கையரைப் போலவே ஆனந்தப்பட்ட இன்னொருவர் என டோனியை நாம் கண்டோம்..\nஇன்று அந்தக் கிண்ணம் வென்று ரணதுங்க கிண்ணம் தூக்கும் காட்சிகளைப் பார்த்தாலும் குதூகலிக்கும் கிரேய்க்கின் குரலை நாம் ரசிக்கலாம். தென் ஆபிரிக்காவில் பிறந்து இங்கிலாந்தில் போராடி அணிக்குள் நுழைந்து தலைவராகி, பின்னர் கெரி பக்கருடன் சேர்ந்து கிரிக்கெட்டில் ஏற்படுத்திய World Series புரட்சி, அதன் பின்னர் நேர்முக வர்ணனையாளர் என்று அனைத்திலும் தடம்பதித்தவர் இறுதியாகப் புற்றுநோயுடன் போராடிக் கொண்டிருந்த இந்தக் காலத்திலும் தனது உயர்ந்த தோற்றம் போலவே கம்பீரமாகவே நின்றிருந்தார்.\nடோனி யின் இறுதிப் பேட்டியில் அவர் சொல்வதை அவதானியுங்கள்\nTwitterஇல் அண்மையில் தான் இணைந்துகொண்ட இவர் அளவாக, யாரையும் புன்படுத்தாமலே அதிலும் தன் கருத்துரைத்து வந்திருந்தார். கண்ட சில சந்தர்ப்பங்களில் ஆசைக்காக ஒரு சில வார்த்தைகள் பேசினாலும் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு இல்லாமலே போய்விட்டது. மிக நேசித்த ஒரு மனிதர்...\nநண்பர் Rex Clemetine தனது Facebook இல் இவர் பற்றி சொல்லியிருப்பவை...\nஆங்கில வார்த்தைகளின் அழகை சொல்லித்தந்த சிலரில் ஒருவரை இழந்த சோகம் மனதில் கனக்கிறது.\nபதிவின் மூலம் : லோஷனின் களம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ithayakkani.com/jsp/Content/MGR_Trouble.jsp", "date_download": "2019-04-24T20:48:41Z", "digest": "sha1:F2UG4UF6QKLYLR374WFFARINS4F2GV43", "length": 6770, "nlines": 67, "source_domain": "www.ithayakkani.com", "title": "www.ithayakkani.com", "raw_content": "\nமுதல் பக்கம் | வாழ்க்கை வரலாறு |\tசினிமா |\tபுகைப்பட தொகுப்பு | செய்திகளின் தொகுப்பு | இதயக்கனி இ - பேப்பர் | இதயக்கனியை பற்றி |\nஅரசியல் வாழ்க்கை |\tஎம்.ஜி.ஆரின் பேச்சுக்கள் | எம்.ஜி.ஆரின் திட்டங்கள் | எம்.ஜி.ஆரின் எண்ணங்கள் | எம்.ஜி.ஆர் நினைவிடம் | எம்.ஜி.ஆரின் ஆன்மீகம்\nசினிமாவில் எம்.ஜி.ஆர் அடைந்த கஷ்டம்\nஎம்.ஜி.ஆர் படங்களுக்கு மேலும் உள்ள சிறப்புகள்\nஎம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் நடித்த கதாநாயகியர்\nஇரட்டை இலைச் சின்னம் உருவானது எப்படி\nகாலத்தை வென்று நிற்கும் கழகம்\nநீங்கள் படித்துக்கொண்டிருப்பது : எம்.ஜி.ஆர் சினிமாவில் அடைந்த கஷ்டம்\nசினிமாவுக்கு முன் நாடகத்தில் நான் பட்ட கஷ்டம், சினிமாவுக்கு வந்த பின் அனுபவி���்த கஷ்டம், வேலை கிடைக்காமல் மாடிப்படிகளில் ஏறி இறங்கிய அனுபவம், காசில்லாததால், கெல்லீஸ் முதல் யானை கவுனி வரை நடந்து சென்ற அனுபவம்- அந்த துன்பங்கள்தான் இன்று மனிதாபிமானம் என்று என் உடன்பிறப்புகள் பாராட்டும் நிலையைப் பெற்றுத் தந்தது.\n- டாக்டர் பட்டம் பெற்றதற்கான திரையுலகம் நடத்திய பாராட்டு விழாவில் எம்.ஜி.ஆர்.\nவாசகர் கருத்துக்கள் / Reader Comments:\nகஷ்டங்களை மறக்காதமனிதனாக இருந்ததால்தான் மாமனிதர் என்ற நிலைக்கு உயர்ந்தார்.\nஅவர் காலத்தில் நான் இருந்திருககூடாத, என்று வருத்தப்படுகிறேன்.....சகாய சதிஷ்\nஎம்.ஜி.ஆரின் நான் ஏன் பிறந்தேன் தொடரை இதயக்கனியில் பார்க்க ஆவலாக உள்ளது. விஜயன் மனது வைப்பாரா\nஎம்,ஜி,ஆர் இருந்த காலத்தில் நான் இருந்திருக்கக்கூடாதா என்று கவலையாக உள்ளது\nஎம்,ஜி,ஆர் இருந்த காலத்தில் நான் இருந்திருக்கக்கூடாதா என்று கவலையாக உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTEyNzk0NzgzNg==-page-1303.htm", "date_download": "2019-04-24T20:01:22Z", "digest": "sha1:XYXA3XZO5XYELT676H72BM4EQHQ7KKDY", "length": 14846, "nlines": 200, "source_domain": "www.paristamil.com", "title": "சோம்ப்ஸ்-எலிசேயின் கிருஸ்துமஸ் மின் விளக்குகள்! - பணிகள் ஆரம்பம்..!!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nஜெய் அனுமான் ஜோதிட நிலையம்\nஎந்தப் பிரச்சனை ஆனாலும் 100% உத்தரவாதம்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nகொழும்பில் மூன்று மாடிகளைக் கொண்ட சொகுசான வீடு வாடகைக்கு.\nபரிஸ் 14 இல் இயங்கும் அழகுநிலையம் (Indian Beauty Parlor) ஒன்றுக்கு வேலைக்கு ஆள் (பெண்) தேவை.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché SITIS MARKET et Coccinelle) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nLa courneuve (93120) இல் அமைந்துள்ள taxiphone இலும் la courneuve denton இல் அமைந்துள்ள store இலும் வேலைக்கு ஆட்கள் தேவை.\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ள ஸ்ரீ வைத்தியராஜூ சிறந்த முறையில் மூலிகை வைத்தியம் பார்க்கிறார்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nசோம்ப்ஸ்-எலிசேயின் கிருஸ்துமஸ் மின் விளக்குகள்\nஉலகின் அழகான வீதி என வர்ணிக்கப்படும் சோம்ப்ஸ்-எலிசேயில் வருடம் தோறும் கிருஸ்துமஸ் மாதத்தில் மின் விளக்குகள் ஒளிரும். இவ்வருடத்துக்கான மின் விளக்குகள் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nகிருஸ்துமஸ்துக்கு இரண்டரை மாதங்கள் இருக்கும் நிலையில், கிருஸ்துமஸ் மாதத்துக்கான கொண்டாட்டங்களுக்கு பரிஸ் நகரம் இப்போதே தயாராகிக்கொண்டுள்ளது. சோம்ப்ஸ்-எலிசே வீதியின் இரு பகுதிகளிலும் மின் விளக்குகள் அமைக்கும் பணி சில நாட்களுக்கு முன்னதாகவே ஆரம்பித்துள்ளது. மொத்தமாக 2.2 கிலோ மீட்டர்கள் தூரத்துக்கு நீளும் இந்த வீதியில், இரு புறங்களிலும் உள்ள 400 மரங்களில் மின் விளக்குகள் அமைக்கப்பட உள்ளன. தினமும் மாலை 5 மணியில் இருந்து அதிகாலை 2 மணிவரை இந்த மின் விளக்குகள் ஒளிரும். நவம்பர் மாதத்தில் இருந்து ஜனவரி மாதத்தின் முதல் வாரம் வரை இந்த விளக்குகள் தினமும் குறித்த நேரத்தில் ஒளிரும்.\nஅதேவேளை, சோம்ப்ஸ்-எலிசேயின் கிருஸ்துமஸ் கடைகள் அமைப்பது தொடர்பாக இதுவரை முடிவுகள் எட்டப்படவில்லை. கிருஸ்துமஸ் கடைகள் அமைப்பதற்கு பரிஸ் நகரமண்டபம் அனுமதி அளிக்கவில்லை. அதேவேளை அனுமதி தர கோரி பலர் கோரிக்கையும் விடுத��துள்ளனர். கடந்த வருடமும் இதேபோன்ற இழுபறி நிலமை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\n நவிகோவிற்கான நட்ட ஈட்டுப் பணம் - தவறவிடாதீர்கள்\nதொலைத்தொடர்பு நிறுவனங்கள் குறித்த கருத்துக்கணிப்பு - மிகச்சிறந்த நிறுவனம் எது\nஅகதி முகாமுக்கு வரும் ஆபத்து - விரைவில் அனைத்தும் அகற்றப்படும்\nபிரான்சை மையம் கொண்ட புயல் - இரண்டு நாட்கள் நீடிப்பு\nசோம்ப்ஸ் எலிசே - சிற்றுந்தினால் மோதியெறியப்பட்ட காவற்துறை வீரன் - அதிர்ச்சிக் காட்சிகள்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/68218/cinema/Kollywood/Did-Nawazuddin-siddiqui-acting-in-Rajini-film?.htm", "date_download": "2019-04-24T19:59:34Z", "digest": "sha1:USSLO6DOVSHWN35RMNAVUR5INMVLGPDA", "length": 11132, "nlines": 134, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ரஜினி படத்தில் நவாஸுதீன் சித்திக்? - Did Nawazuddin siddiqui acting in Rajini film?", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n | என்னுடைய ரோல் மாடல் விஜய் சேதுபதி: கஸ்தூரி | சேர்ந்து படம் பண்ணலாம் : ரஞ்சித்திற்கு அனுராக் காஷ்யப் அழைப்பு | தெலுங்கு பிக் பாஸ் தொகுப்பாளர் அனுஷ்கா | பாரிஸுக்கு குடும்பத்துடன் பறந்தார் மகேஷ்பாபு | தேர்தலுக்கு முன்பாக மோகன்லாலை சந்தித்த சுரேஷ்கோபி | இதுதான் சினிமா | 'மாநாடு' படத்திற்கு முன்பாக 'முப்டி' ரீமேக் படப்பிடிப்பு | ஆங்கில படத்திற்கு அநியாய கட்டணம் | தேவராட்டம் சாதிப் படம்தான் : தயாரிப்பாளர் அறிவிப்பு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\nரஜினி படத்தில் நவாஸுதீன் சித்திக்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபிரபுதேவா நடிப்பில் 'மெர்க்குரி' படத்தை இயக்கியுள்ள கார்த்திக் சுப்பாராஜ் இந்தப் படத்தைத் தொடர்ந்து ரஜினியை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். ரஜினி நடிக்கும் படத்துக்கும் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கும் படத்துக்கு��் முதன்முறையாக அனிருத் இசையமைக்கிறார்.\nதமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்திருக்கும் வேலை நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்த பிறகு இப்படத்தை தொடங்க இருக்கின்றனர். இந்தப் படத்தில், வில்லனாக நடிக்க பல நடிகர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு கடைசியில் பிரபல பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக் இறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிகிறது. சில நாட்களுக்கு முன்பு மும்பை சென்று நவாஸுதீனிடம் கதை சொல்லிவிட்டு திரும்பியிருக்கிறார் கார்த்திக் சுப்பாராஜ்.\nஅதேசமயம் நவாசுதீன் சித்திக் தரப்பு, ரஜினி படத்தில் நடிப்பதை இன்னும் உறுதி செய்யவில்லை, அப்படி ஒரு நிகழ்வு நடந்தால் மகிழ்ச்சி என தெரிவித்திருக்கிறது.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nரசிகர்களுக்கு சல்மான்கான் நன்றி உயிருக்கு போராடுகிறாரா இர்பான் கான்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஎன்னுடைய ரோல் மாடல் விஜய் சேதுபதி: கஸ்தூரி\nசேர்ந்து படம் பண்ணலாம் : ரஞ்சித்திற்கு அனுராக் காஷ்யப் அழைப்பு\nதெலுங்கு பிக் பாஸ் தொகுப்பாளர் அனுஷ்கா \n'மாநாடு' படத்திற்கு முன்பாக 'முப்டி' ரீமேக் படப்பிடிப்பு\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nமோடி படத்தை மே 19 வரை வெளியிட தடை\nமோடிக்கு பிடித்தமானவராக இருப்பேன் : சன்னி தியோல்\nகாமசூத்ரா நாயகி திடீர் மரணம் : அதிர்ச்சியில் இயக்குநர்\nமீ டூ நடிகர் படத்தை வாங்க மறுப்பு : புலம்பும் தயாரிப்பாளர்\nராஜமவுலியிடம் 'கெஞ்சி கெஞ்சி' கேட்டேன் - ஆலியா பட்\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nகமல் உடனான நட்பை கெடுத்துவிடாதீர்கள் : ரஜினி\nஇன்னொரு ரஜினியை காட்டியவர் மகேந்திரன் : ரஜினி\nபேட்ட 50 : குழந்தைகளுக்கு ராணுவ வீரர்களின் பெயரை சூட்டிய லதா ரஜினி\nசவுந்தர்யா தேனிலவு டுவீட்டுக்கு எதிர்ப்பு\nகாட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு முடிவுகட்டும் நேரம் : ரஜினி\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டன���\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகை : ராஷி கண்ணா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://suganthinadar.wordpress.com/2014/01/20/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF-tamil-long-vowels-video/", "date_download": "2019-04-24T20:02:14Z", "digest": "sha1:HM7AS62SED3BEBRQJZFQVPTH7XAP3N37", "length": 4848, "nlines": 110, "source_domain": "suganthinadar.wordpress.com", "title": "உயிர் நெடில் காணொளி Tamil long vowels video | தமிழ் அநிதம்", "raw_content": "\nமறு பார்வையும் தமிழ் வாசித்தலும்\nCategories: உயிர் எழுத்துகள், தமிழ் காணோளி, Tamil vowel video, Vowels\t| பின்னூட்டமொன்றை இடுக\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபுதிய பாடங்களைப் பற்றி மின்னஞ்சல் வழி பெறவும்\nமறு பார்வையும் தமிழ் வாசித்தலும்\nஇங்குள்ள ஆவணங்கள் தமிழ் கற்பதற்கும் கற்பிப்பதற்கும் மட்டுமே உருவாக்கப்பட்டது இவை வணிகத்திற்கு அல்ல. இவை www.tamilunltd.comஇணைய தளத்தின் உரிமையாளர் சுகந்தி வெங்கடேஷ் நாடார். The documents in this site are copyrighted to Mrs SuganthiVenkatesh Nadar, the owner o www.tamilunltd.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://suganthinadar.wordpress.com/tag/%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-04-24T20:03:38Z", "digest": "sha1:D7TPUA2JFVGFDC6FGRLH5CXXJVH3NZ4I", "length": 6875, "nlines": 159, "source_domain": "suganthinadar.wordpress.com", "title": "ர் வார்த்தைகள் | தமிழ் அநிதம்", "raw_content": "\nமறு பார்வையும் தமிழ் வாசித்தலும்\nமறு பார்வையும் தமிழ் வாசித்தலும்\n“ர்” என்ற மெய்யெழுத்து இடையினத்தைச் சேர்ந்தது இது அரை மாத்திரை அளவே ஒலிக்கும்,இதன் ஒலி மூக்கிற்கும் மார்பிற்கும் இடைப்பட்ட கழுத்திலிருந்து வெளி வரும். இந்த எழுத்து சொற்களின் இறுதியில் வரும் அது ஆ ஈ, ஊ, ஏ,ஓ என்ற உயிர் எழுத்துகளோடு சேர்ந்து இரு எழுத்துகளை உருவாக்கும். சொற்கள் ஒன்று போலத் தோன்றினாலும் அவற்றின் பொருள் மாறுபடும்.\n“ஆ” வில் தொடங்கும் சொற்கள்\n“ஈ” ல் தொடங்கும் சொற்கள்\n“ஊ” ல் தொடங்கும் சொற்கள்\n“ஏ” ல் தொடங்கும் சொற்கள்\n“ஓ” ல் தொடங்கும் சொற்கள்\nCategories: தமிழ் மெய் எழுத்துகள், மறு பார்வையும் தமிழ் வாசித்தலும், Vowels\t| குறிச்சொற்கள்: ர் வார்த்தைகள்\t| பின்னூட்டமொன்றை இடுக\nபுதிய பாடங்களைப் பற்றி மின்னஞ்சல் வழி பெறவும்\nமறு பார்வையும் தமிழ் வாசித்தலும்\nஇங்குள்ள ஆவணங்கள் தமிழ் கற்பதற்கும் கற்பிப்பதற்கும் மட்டுமே உருவாக்கப்பட்டது இவை வணிகத்திற்கு அல்ல. இவை www.tamilunltd.comஇணைய தளத்தின் உரிமையாளர் சுகந்தி வெங்கடேஷ் நாடார். The documents in this site are copyrighted to Mrs SuganthiVenkatesh Nadar, the owner o www.tamilunltd.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/category/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BE/", "date_download": "2019-04-24T20:14:24Z", "digest": "sha1:3OYS5JNGFQXNNPMSQT7DYZ7Q26YOP37L", "length": 24842, "nlines": 173, "source_domain": "vithyasagar.com", "title": "பறந்துப்போ வெள்ளைப்புறா.. | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nCategory Archives: பறந்துப்போ வெள்ளைப்புறா..\n1 விடு விடு மதமாவது சாதியாவது மண்ணாவது; போவது உயிரெனில் யாராயினும் தடு; உயிர்த்திருத்தல் வலிது.. ———————————————————————— 2 ஐயோ சுனாமி நிலநடுக்கம் புயல் மழை வெள்ளம் மரணம் மரணம் கத்தாதே, ஏதேனும் செய் ———————————————————————— 3 ஒருவேளை பட்டினி மரணத்தைவிட வெகு சிறிது சிலரின் மரணத்தை ஒரு வேளை சோறோ கையளவு நீரோதான் தீர்மாணிக்கிறது, … Continue reading →\nPosted in பறந்துப்போ வெள்ளைப்புறா..\t| Tagged amma, angry, appa, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆடு, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், இளையவர், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழவன், கிழவா, கிழவி, கிழி, குடியரசு, குணம், குவைத், கொடி, கொடியரசு, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சின்னவர், சிமினி விளக்கு, சீர்குலைவு, சூப்பு, சோறு, ஞானம், தத்தா, தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தாதி, தாத்தா, தியானம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொண்டு, தொழிலாளி, நரி, நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெரிசு, பெரியவர், பெருசு, போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மாடு, மாண்பு, மாத்திரை, முதியவர், மூச்சு, மூத்தவர், ரகசியம், ரணம், வசதி, வயதானவர், வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, baffalo, cow, goat, maadu, madu, pasi, thaatha, thaattha, thatha, ungry\t| பின்னூட்டமொன்றை இடுக\n50, தாத்தா என்றொரு தலைமுறைகளின் நாயகன்..\n“தாத்தா” இந்தச் சின்ன வார்த்தையிலிருந்து முளைத்தது தான் எங்களின் மூன்று தலைமுறையும்.. ஊரெல்லாம் சுற்ற எங்களுக்குக் கிடைத்த முதல் சிறகு எங்களின் தாத்தாவின் தோள்களும் நடந்தோடும் கால்களும் தான்.. அம்மா அடித்தாலும் அப்பா அடித்தாலும் ஓடி ஒளியவும் கண்ணீர் துடைக்கவும் தாத்தாவின் வெள்ளைவேட்டியே எங்களுக்கு முதல் முந்தானையாக இருந்தது.. விலை மலிந்து கிடைக்கும் பழைய பழமும் … Continue reading →\nPosted in பறந்துப்போ வெள்ளைப்புறா..\t| Tagged amma, appa, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆடு, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், இளையவர், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழவன், கிழவா, கிழவி, கிழி, குடியரசு, குணம், குவைத், கொடி, கொடியரசு, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சின்னவர், சிமினி விளக்கு, சீர்குலைவு, சூப்பு, சோறு, ஞானம், தத்தா, தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தாதி, தாத்தா, தியானம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொண்டு, தொழிலாளி, நரி, நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெரிசு, பெரியவர், பெருசு, போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மாடு, மாண்பு, மாத்திரை, முதியவர், மூச்சு, மூத்தவர், ரகசியம், ரணம், வசதி, வயதானவர், வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, baffalo, cow, goat, maadu, madu, thaatha, thaattha, thatha\t| 2 பின்னூட்டங்கள்\n49, கல் நட்டோரே; கவிதைக்கு ஒன்றும் நடுங்களேன்..\nஅம்மாவை காணாதப் பிள்ளையி னழுகை அணைத்து முத்தமிட்டவளின் பிரிவு இழுத்துக் கட்டிக்கொள்ளும் தோழமை இனி இல்லாது போனவரின் மரணம் இப்படிச் சொல்லாமல் விடுபட்ட – கவிதையினுள் நிகழ்கிறது எனக்கான தற்கொலை.. எட்டிப் பார்த்த முகம்போல எழுத்து நேரில் நின்றிருந்தும் – ஏனென்றுக் கேட்டிடாத தவிப்பு உறவின் பகையிலழும் சிறுபிள்ளையின் ஏக்கம் பகலென்றும் இரவென்றும் நேரும் அநீதியின் … Continue reading →\nPosted in பறந்துப்போ வெள்ளைப்புறா..\t| Tagged amma, appa, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆடு, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குணம், குவைத், கொடி, கொடியரசு, கோழிவிர��், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சிமினி விளக்கு, சீர்குலைவு, சூப்பு, சோறு, ஞானம், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தியானம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொண்டு, தொழிலாளி, நரி, நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மாடு, மாண்பு, மாத்திரை, மூச்சு, ரகசியம், ரணம், வசதி, வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, baffalo, cow, goat, maadu, madu | 2 பின்னூட்டங்கள் | தொகு | பின்னூட்டமொன்றை இடுக | தொகு, Tagged aadu\t| 1 பின்னூட்டம்\n48, பார்க்கையில் சுடும் மரணப் படுக்கையின் விளக்கு..\nPosted on ஏப்ரல் 3, 2015\tby வித்யாசாகர்\n1 இங்கொன்றும் அங்கொன்றுமாய் இலையுதிர்க்கும் மரத்தைப்போலவே இங்குக் கொஞ்சம் அங்குக் கொஞ்சமென நாளுக்குநாள் இறப்பவன் நான்.. எனது இறப்பில் எல்லோருக்கும் பங்குண்டு.. எனது மரணம் எப்போது நிகழ்ந்தாலும் எனது உடலைச் சுற்றி இருப்போர் அத்தனைப் பேரும் – தானுமொரு கொலையாளி என்பதை மறந்துவிடாதீர்கள்.. ஒருவேளை – இந்தச் சமுதாயம் நாளை தனது தவறுகளை விட்டொழிந்து நிற்குமெனில் … Continue reading →\nPosted in பறந்துப்போ வெள்ளைப்புறா..\t| Tagged அநீதி, கொள்ளை, சாமி, பறந்துப்போ வெள்ளைப்புறா, மோசம், வீரவணக்கம்..\t| பின்னூட்டமொன்றை இடுக\n43) செத்துமடியாதே செய்யத் துணி..\nPosted on மார்ச் 28, 2015\tby வித்யாசாகர்\nபறவைகள் பறக்கின்றன தூரத்தை உடைக்கின்றன.. பூக்கள் மலர்கின்றன முட்களையும் சகிக்கின்றன.. மரங்கள் துளிர்க்கின்றன மலர்களையே உதிர்க்கின்றன.. மணல்வெளி விரிகிறது மனிதத்தையும் கொடுக்கிறது.. மனிதன் பிறக்கிறான் மாண்டப்பின்பும் தவிக்கிறான் உலகை அழிக்கிறான் ஒரு சாதியில் பிரிக்கிறான் ஐயோ சாமி என்கிறான் சாமியின் சூழ்ச்சுமம் மறக்கிறான் அந்தோ பாவம் என்கிறான் அத்தனைப் பாவமும் அவனே செய்கிறான்.. எல்லாம் நானே … Continue reading →\nPosted in பறந்துப்போ வெள்ளைப்புறா..\t| Tagged aadu, amma, appa, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆடு, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குணம், குவைத், கொடி, கொடியரசு, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந���தி, சாமி, சிமினி விளக்கு, சீர்குலைவு, சூப்பு, சோறு, ஞானம், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தியானம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொண்டு, தொழிலாளி, நரி, நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மாடு, மாண்பு, மாத்திரை, மூச்சு, ரகசியம், ரணம், வசதி, வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, baffalo, cow, goat, maadu, madu | 2 பின்னூட்டங்கள் | தொகு\t| பின்னூட்டமொன்றை இடுக\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (35)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduppu.com/others/06/168167", "date_download": "2019-04-24T19:46:13Z", "digest": "sha1:2EKN7P4MKFL2AUOCCKHUNUPIWONNCVRC", "length": 6748, "nlines": 72, "source_domain": "viduppu.com", "title": "கணவருக்கு பர்தாவை மாட்டிவிட்டு ஜோடியாக ஊர் சுற்றி கூட்டி வந்த மனைவி! பாகிஸ்தானில் நடந்த ருசிகர சம்பவம் - Viduppu.com", "raw_content": "\nஒரு போதும் இப்படி செய்யாதவர்கள் விடுதலைப்புலிகள்\nகுண்டுவெடிப்புகளில் சூத்திரதாரி: ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்த சஹ்ரான் இன் பின்புலம்\nகொழும்பு குண்டுவெடிப்பில் கைதுசெய்யப்பட்ட தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியானது\nமட்டு. தேவாலயத் தாக்குதல் தற்கொலைதாரியின் சீ.சீ.டி.வி காணொளி வெளியானது\nஇலங்கை தற்கொலையாளிகளின் உடலில் எழுதபட்டிருந்த வசனத்தால் பரபரப்பு\nமாதாவின் சிலையை உடைக்கும் தீவிரவாதி\nமுஸ்லிம் பெண்களின் பர்தா வேடமனிந்த ஆண் சிக்கினார்\nஅசிங்கமான செயலில் ஈடுப்பட்ட நடிகை கிரிக்கெட் மைதானத்தில் நடந்த சம்பவம் - போலிசில் சிக்கிய சிசிடிவி காட்சி இதோ\nஇரத்தக் கண்ணீர் சிந்திய மாதா- ஏற்பட்டுள்ள அழிவுக்கான அறிகுறியா\nபிக்பாஸ் சீசன் 3 ல் கலந்துகொள்ளும் இந்த பேரழகி நடிகைக்கு இத்தனை கோடி சம்பளமாம்\nகணவருக்கு பர்தாவை மாட்டிவிட்டு ஜோடியாக ஊர் சுற்றி கூட்டி வந்த மனைவி பாகிஸ்தானில் நடந்த ருசிகர சம்பவம்\nபாகிஸ்தானை சேர்ந்த ஒரு தம்பதியினர் வித்தியாசமான முறையில் ஒரு உணவகத்திற்கு சென்று உள்ளனர்.\nபொதுவாகவே மத ரீதியான அடிப்படையில் பெண்கள் பர்தா அணிந்து கொண்டு வெளியில் வருவது வழக்கம். ஆனால் ஒரு தம்பதியினரில் மாறுதலாக தன்னுடைய கணவருக்கு பர்தா அணிவித்து வெளியே அழைத்து வந்துள்ளார்.\nஇவர்கள் இருவரும் ஒரு உணவகத்திற்கு வந்து அங்கு இரவு உணவு சாப்பிட்டுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட செல்பி புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nஇந்த புகைப்படம் தற்போது சமூகத்தில் வைரலாக பரவி வருகிறது மேலும் இந்த புகைப்படம் குறித்த கருத்தினை பல்வேறு தரப்பினர் எதிர்த்தும் பலரும் பாராட்டியும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.\nமேலும் இந்த உலகில் ஆண் பெண் சமம் என்பதில் அதிக நம்பிக்கை கொண்டவராம் இந்த பெண். இதனை உணர்த்தும் விதமாக அவருடைய பதிவின் நடுவே ஒரு கருத்தை பதிவு செய்து உள்ளார் மனைவி.\nகொழும்பு குண்டுவெடிப்பில் கைதுசெய்யப்பட��ட தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியானது\nகுண்டுவெடிப்புகளில் சூத்திரதாரி: ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்த சஹ்ரான் இன் பின்புலம்\nஒரு போதும் இப்படி செய்யாதவர்கள் விடுதலைப்புலிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-2019-03-0036/", "date_download": "2019-04-24T20:47:55Z", "digest": "sha1:RH5EK6QUKVJ7Q4HZD2BCTKVQDITOYZYG", "length": 25100, "nlines": 380, "source_domain": "www.naamtamilar.org", "title": "சுற்றறிக்கை: மார்ச்-23, வேட்பாளர்கள் அறிமுகப் பொதுக்கூட்டம் – சென்னை (மயிலாப்பூர்) | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅறிவிப்பு: 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் : வேட்பாளர் பட்டியல்\nசுற்றறிக்கை: இலங்கையில் தொடர் குண்டுவெடிப்புகளைக் கண்டித்தும்தமிழகத்தில் சாதி-மத வன்முறை வெறியாட்டங்களைக் கண்டித்தும்மாபெரும் ஆர்ப்பாட்டம்\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 2019040069\nஇலங்கையில் தேர்தல் நெருங்கும் வேளையில் தேவாலயங்களில் குண்டுவெடிப்பு திட்டமிட்ட அரசியல் சதியா\nபொன்பரப்பி சாதிய தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்\nநாம் தமிழர் வேட்பாளர்கள் பெயர், புகைப்படம், வரிசை எண் விவரம்\nபூந்தமல்லி, திருவள்ளூர், திருபெரும்புதூர் வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை\nஅறிவிப்பு: வாக்குப்பதிவு எந்திரத்தில் தெளிவற்று அச்சடிக்கப்பட்டுள்ள விவசாயி சின்னம் – சீமான் பத்திரிகையாளர் சந்திப்பு | சென்னை(சேப்பாக்கம்)\nதென் சென்னை, மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 2019040066\nசுற்றறிக்கை: மார்ச்-23, வேட்பாளர்கள் அறிமுகப் பொதுக்கூட்டம் – சென்னை (மயிலாப்பூர்)\nநாள்: மார்ச் 20, 2019 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nசுற்றறிக்கை: மார்ச்-23, வேட்பாளர்கள் அறிமுகப் பொதுக்கூட்டம் – சென்னை (மயிலாப்பூர்) | நாம் தமிழர் கட்சி\nதம��ழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல், மற்றும் 19 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அனைவரும் “விவசாயி” சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் சரிபாதி தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.\nவருகின்ற 22-03-2019 வெள்ளிக்கிழமை, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் வேட்பாளர் தேர்வுக் குழுவால் இறுதி செய்யப்பட்ட வேட்பாளர்கள் அனைவரும் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்யவேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படுவதைத் தவிர்க்க ஒவ்வொரு வேட்பாளரும் கூடுதலாக இரண்டு வேட்புமனுக்களை தேர்தல் அலுவலகத்தில் வாங்கிக்கொண்டு 25-03-2019 திங்கட்கிழமை அன்று மீண்டும் வேட்புமனு தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.\n23-03-2019 சனிக்கிழமை, காலை 10 மணியளவில், கிழக்கு தாம்பரம், அன்னை அருள் திருமண அரங்கத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் அனைத்து வேட்பாளர்கள் மற்றும் பேச்சாளர்களுடன் தேர்தல் பரப்புரை குறித்த கலந்தாய்வு நடைபெறவிருக்கிறது.\nஅதனைத் தொடர்ந்து மாலை 05 மணியளவில் சென்னை, மயிலாப்பூர் மாங்கொல்லை திடலில் அனைத்து வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தும் மாபெரும் பொதுக்கூட்டம் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெறவிருக்கிறது. இப்பொதுக்கூட்டத்திற்கு மாநில / மாவட்ட / தொகுதிப் பொறுப்பாளர்கள் அனைவரும் கட்டாயம் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தமிழகம் மற்றும் புதுவையிலிருந்து நாம் தமிழர் உறவுகள் அனைவரும் பேரெழுச்சியாகக் கூடுமாறு அழைக்கிறோம்.\nவேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு மாநில / மாவட்ட / தொகுதிப் பொறுப்பாளர்கள் அனைவரும் அன்றிரவு சென்னையிலேயே தங்கியிருந்து மறுநாள் 24-03-2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் கிழக்கு தாம்பரம், அன்னை அருள் திருமண அரங்கத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் மாவட்ட/தொகுதிப் பொறுப்பாளர்களுடன் தேர்தல் களப்பணி குறித்த கலந்தாய்வில் கட்டாயம் பங்கேற்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.\nநாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு தெரிவித்த தமிழ்த் தேசிய மலைநாடு மக்கள��� கட்சி\nதலைமை அறிவிப்பு: அரியலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்:2019030038\nஅறிவிப்பு: 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் : வேட்பாளர் பட்டியல்\nசுற்றறிக்கை: இலங்கையில் தொடர் குண்டுவெடிப்புகளைக் கண்டித்தும்தமிழகத்தில் சாதி-மத வன்முறை வெறியாட்டங்களைக் கண்டித்தும்மாபெரும் ஆர்ப்பாட்டம்\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 2019040069\nஇலங்கையில் தேர்தல் நெருங்கும் வேளையில் தேவாலயங்களில் குண்டுவெடிப்பு திட்டமிட்ட அரசியல் சதியா\nஅறிவிப்பு: 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல…\nசுற்றறிக்கை: இலங்கையில் தொடர் குண்டுவெடிப்புகளைக் …\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nஇலங்கையில் தேர்தல் நெருங்கும் வேளையில் தேவாலயங்களி…\nபொன்பரப்பி சாதிய தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீத…\nநாம் தமிழர் வேட்பாளர்கள் பெயர், புகைப்படம், வரிசை …\nபூந்தமல்லி, திருவள்ளூர், திருபெரும்புதூர் வேட்பாளர…\nஅறிவிப்பு: வாக்குப்பதிவு எந்திரத்தில் தெளிவற்று அச…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/117041", "date_download": "2019-04-24T20:40:30Z", "digest": "sha1:UNCHBX7MWXFKJMVMRRNN6CVZQFUZ3QMC", "length": 6196, "nlines": 65, "source_domain": "www.ntamilnews.com", "title": "நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த தமிழக மீனவர்கள் கைது! - Ntamil News", "raw_content": "\nHome இலங்கை யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த தமிழக மீனவர்கள் கைது\nநெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த தமிழக மீனவர்கள் கைது\nநெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த தமிழக மீனவர்கள் கைது\nநெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 4 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காரைநகர் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.\nபுதுக்கோட்டை மாவட்டம் கோட்டை பட்டினத்திலிருந்து வந்த குறித்த மீனவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது, கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅத்துடன் அவர்கள் பயணித்த படகினையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.\nகைது செய்யப்பட்ட மீனவர்கள் காரைநகர் கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களை விசாரணைகளின் பின்னர் யாழ்.மாவட்ட நீரியல் வளத்துறையினரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை கடற்படையினர் முன்னெடுத்துள்ளனர்.\nமேலும் கைது செய்யப்பட்ட நால்வரையும் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென்றும் காரைநகர் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.\nசட்டவிரோதமாக நுழைந்து நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு தமிழக மீனவர்களை நேற்று அதிகாலையும் காங்கேசன்துறை கடற்படையினர் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஅரசியலமைப்பு வழிநடத்தல் குழு நாளை கூடுகிறது\nNext articleகண்டியில் ஐந்து மாடி கட்டடத்தில் பாரிய தீ: மூவர் படுகாயம்\nயாழில் இளைஞனுக்கு வலைவிச்சு ; வடக்கு இருந்த வீடு முற்றுகை.\nயாழ். தனியார் பேருந்து நிலையத்தின் முன் அடையாளந்தெரியாத நபர்களால் தீ\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/SevenThirtyNews/2019/04/17004325/1032252/ezharai.vpf", "date_download": "2019-04-24T20:39:34Z", "digest": "sha1:3T3Q5PAYWL7IFMYBQCKTD4M5IMWMBPON", "length": 4413, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "ஏழரை - (16.04.2019)", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(04/03/2019) ஆயுத எழுத்து : கூட்டணி : யாருக்கு சாதகம்...\nசிறப்பு விருந்தினராக - மகேஷ்வரி, அதிமுக // பாலாஜி, விடுதலை சிறுத்தைகள் // கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் // அப்பாவு, திமுக\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\n(02/10/2018) கூவத்தூ��ில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lkarthikeyan.blogspot.com/2012/06/blog-post_1883.html", "date_download": "2019-04-24T20:23:35Z", "digest": "sha1:NTYPDB37BAYXQ52CP2T7EKT74PY2OZFL", "length": 4594, "nlines": 74, "source_domain": "lkarthikeyan.blogspot.com", "title": "கார்த்திக்கின் கிறுக்கல்கள்: பசுமை புரட்சி போராளி", "raw_content": "கிறுக்கல்களை வாசிக்க வருகை தரும் நல் உள்ளங்களை, கார்த்திக் வருக வருக என வரவேற்கிறேன்.\nபுதிய தலைமுறை நேரலை வலைக்காட்சி\nபதிவு செய்தது:- தமிழினம் ஆளும் பதித்த நேரம்:- 10:03 PM\nஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடல் வரிகள்\nயாரோ இவன் யாரோ இவன் [பாடல் வரிகள்]\nஇதயத்தை ஏதோ ஒன்று பாடல் வரிகள் [என்னை அறிந்தால் பாடல் வரிகள்]\nஉன் விழிகளில் விழுந்து நான் எழுகிறேன் [ பாடல் வரிகள் -- டார்லிங் ]\nதொடு வானம் தொடுகின்ற நேரம் [பாடல் வரிகள் - அநேகன்)\nசங்கே முழங்கு பாடல் வரிகள்\nபோகும் பாதை தூரமில்லை பாடல் வரிகள் [பிசாசு பாடல் வரிகள்]\nகூடமேல கூடவச்சு கூடலூரு போறவள [பாடல் வரிகள்]\nகுறுக்கெழுத்து போட்டி - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/health/b95bc1bb4ba8bcdba4bc8b95bb3bcd-b89b9fbb2bcdba8bb2baebcd/b95bc1bb4ba8bcdba4bc8b95bb3bc1b95bcdb95bc1-b8fbb1bcdbaab9fbc1baebcd-ba8bafbcdb95bb3bcd", "date_download": "2019-04-24T20:16:23Z", "digest": "sha1:YTG4HGR27VWLTURHTGKORD7WPVT7K5UM", "length": 11424, "nlines": 164, "source_domain": "ta.vikaspedia.in", "title": "குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / குழந்தைகள் உடல்நலம் / குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள்\nநிலை: கருத்து ஆய்வில் உள்ளது\nகுழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள் மற்றும் பொதுவான பிரச்சனைகள் குறித்து இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nமூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள்\nமூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் செயல்பாடுகளைப் பற்றி இங்கே கூறப்பட்டுள்ளது.\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளை சமாளிப்பது எப்படி என இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஈ.என்.டி. பிரச்சனைகளை சமாளிப்பது பற்றிய சில குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nகுழந்தைகளின் உளவியல் பிரச்சனைகள் பற்றிய தகவல்.\nகுழந்தை பருவத்தில் ஏற்படும் பொதுவான ஆரோக்கிய பிரச்சனைகள் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nகுழந்தைகளின் நோய்க்காப்பு பற்றிய பல்வேறு அம்சங்கள் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nபாலியல் வன்முறை பற்றிய விழிப்புணர்வு.\nகுழந்தைகளுக்கு வரும் மன அழுத்தங்கள்\nகுழந்தைகளுக்கு வரும் மன அழுத்தங்கள் பற்றிய குறிப்புகள்\nசிறு குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள்\nசிறு குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள்\nகுழந்தைகளைத் தாக்கும் தொற்று நோய்கள்\nகுழந்தைகளைத் தாக்கும் தொற்று நோய்கள் பற்றிய தகவல்களை இங்கு காணலாம்.\nமூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள்\nகுழந்தைகளுக்கு வரும் மன அழுத்தங்கள்\nசிறு குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள்\nகுழந்தைகளைத் தாக்கும் தொற்று நோய்கள்\nகுழந்தைகளுக்கு வரும் உயர் ரத்த அழுத்த பிரச்சினை\nசிறப்புக் குழந்தைகளுக்கும் வர்ம சிகிச்சை\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nசமுதாய நல செவிலியர் துறையின் அடிப்படை செயல் நடைமுறைகள்\nஊனமுற்ற / பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வகைகள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jun 20, 2018\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.theweekendleader.com/Success/171/designing-her-way-to-success.html", "date_download": "2019-04-24T20:56:52Z", "digest": "sha1:IHPIY4P7J4HXHZ5BXRVHVSC5O2SMHLYF", "length": 29841, "nlines": 101, "source_domain": "tamil.theweekendleader.com", "title": "The Weekend Leader – Positive Stories from Around India of Unsung Heroes, Change Makers, Entrepreneurs, Startups, Innovators, Green Warriors", "raw_content": "\nபிரீலான்சராக வேலை பார்த்தவர், இப்போது 130 கோடி ரூபாய் ஈட்டும் தன் சொந்த நிறுவனத்தில் மூவாயிரம் பேருக்கு வேலை தருகிறார்\nசோபியா டேனிஷ் கான் Vol 2 Issue 28 புதுடெல்லி 06-Jul-2018\nநீலம் மோகன் ஒரு குறிப்பிடத்தக்க பெண்மணி. ஒரு வணிக சாம்ராஜ்யத்தை ஒற்றை மனுஷியாக உருவாக்கியவர். அவர் எப்போதுமே தன் சுயத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்.\nநான்கு டெய்லர்களுடன் 1993-ம் ஆண்டு தமது நிறுவனத்தைத் தொடங்கினார். கீழ் நிலையில் இருந்து தொடங்கிய தம்முடைய வர்த்தகத்தை, மக்னோலியா மார்ட்டினிக்யூ கிளாத்திங் பிரைவேட் லிமிடெட் (Magnolia Martnique Clothing Private Limited) ஆக வளர்த்தெடுத்திருக்கிறார். இப்போது இந்த நிறுவனத்தில் 3000 பேர் பணியாற்றுகின்றனர். ஆண்டு வருவாய் 130 கோடி ரூபாயாக இருக்கிறது.\nநீலம் மோகன் டெல்லியில் ப்ரீலேன்ஸ் டிசைனராக வாழ்க்கையைத் தொடங்கினார். இப்போது 3000 பேர் பணியாற்றும், 130 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் தரக்கூடிய நிறுவனத்தின் உரிமையாளராக இருக்கிறார். (புகைப்படங்கள்: நவ்நிதா)\nபனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் அவர் பி.ஏ., படிக்கும் போது, விருப்பப் பாடமாக ஓவியக்கலையை எடுத்துப் படித்தார். அவருடைய தந்தை ஒரு ரயில்வே ஊழியர். அடிக்கடி இடமாற்றம் செய்யப்படக்கூடிய வேலையில் இருந்தார். இதனால், தந்தை எங்கெங்கெல்லாம் மாற்றப்பட்டாரோ, அங்கெல்லாம் - டெல்லி, பஞ்சாப், பனாரஸ்- தம்முடைய குழந்தைப் பருவத்தில் நீலம் வசித்தார்.\nகல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும்போது, ஐஐடி-எம்.பி.ஏ படித்த அமித் மோகன் என்பவருடன் அவருக்குத் திருமணம் நடந்தது. அப்போது அவருக்கு 21 வயது.\n”என் கணவருடன் நான், டெல்லிக்குச் சென்றேன். ஒரு டிசைனராக எனக்கு அங்கு வாய்ப்புகள் கிடைத்தன,” என்று நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் நீலம். இப்போது அவருக்கு வயது 62.\n“டெல்லி வந்த பின்னர் பல்வேறு ஏற்றுமதி நிறுவனங்களை வளர்த்தெடுக்கும் உத்தரபிரதேசத்தின் ஏற்றுமதி கழகத்தின் சார்பில், ஆண்களுக்கான ஆடைகளை ப்ரிலேன்ஸ் டிசைனராக வடிவமைத்துக் கொடுத்தேன். எனக்கு மாதம் 3000 ரூபாய் கிடைத்தது.”\nஅதிலிருந்து, அவர் நன்றாகச் சம்பாதிக்க ஆரம்பித்தார். கலை நயமிக்க வடிவமைப்புகள் உருவாவதற்கு உண்மையிலேயே இது அவருக்கு உதவிகரமாக இருந்த த���. விரைவிலேயே, நரைனாவில் உள்ள கனி ஃபேஷன்ஸ் நிறுவனத்தில் முழு நேர ஊழியராகச் சேர்ந்தார். அங்கு அவர் 1977-ம் ஆண்டு பணியாற்ற ஆரம்பித்தார்.\n“அப்போது எனக்கு 22 வயதுதான். அந்த நிறுவனத்தின் சாம்ப்ளிங் பிரிவுக்கு தலைவராக இருந்தேன்,” என்கிறார் நீலம்.\n1978-ம் ஆண்டு முதல் குழந்தையை எதிர்பார்த்துக் கருவுற்றிருந்தார். ஏழாவது மாதம் வரை வேலைக்குச் சென்றார். பேருந்தில் பயணம் செய்து அவரால் வேலைக்குப் போக முடியவில்லை. அவர் வேலை பார்த்த ஏற்றுமதி நிறுவனம், அவரை நம்பி இருந்தது. எனவே, அந்த நிறுவனத்தின் தலைவர், தமது காரை அனுப்பி அவரை வேலைக்கு அழைத்து வந்தார். வேலை முடிந்ததும் அவரை காரில் கொண்டு போய் வீட்டில் விடச் சொன்னார். கருவுற்றிருந்தபோது 9-ம் மாதம் வரை அவர் இப்படித்தான் வேலைக்குச் சென்று வந்தார்.\n“சித்தார்த் பிறந்த உடன், என் முழுநேரத்தையும் அவனுக்காகவே அர்ப்பணிக்க விரும்பினேன்,” என்கிறார் நீலம். “ஆனால், ஏற்றுமதி நிறுவனம் நடத்திவரும் என்னுடைய தோழி, அவருக்காக நான் தினமும் அரை நாள் பணியாற்ற வேண்டும் என்றும், நான் விருப்பப் பட்டால், என்னுடன் என் மகனையும் அழைத்து வரலாம் என்று சொன்னார்.”\nகுழந்தைகளுக்கான உடைகளில் இருந்து பெண்களுக்கான ஆடைகள் தயாரிப்பது, ஐரோப்பியாவில் இருந்து அமெரிக்க சந்தைக்கு மாறியது ஆகியவை மக்னோலியாவுக்கு நல்ல முடிவுகளாக அமைந்தன.\nஸ்டைல்மேன் என்ற ஜெர்மன் நாட்டு நிறுவனத்தினர், அவரின் டிசைன்கள் நன்றாக இருப்பதாகப் பாராட்டினர். ஸ்டைல்ஸ் ஆர்டரை முதன் முறையாக ஒரு இந்திய நிறுவனத்துக்கு தருவதாக அவர்கள் கூறினர்.\n“தொடர்ந்து நான் ப்ரிலேன்சராக பணியாற்றினேன். ஒரு மணி நேரத்துக்கு 500 ரூபாய் சம்பாதிக்கத் தொடங்கினேன்,” என்று பகிர்ந்து கொள்கிறார் நீலம். “ஆஸ்திரேலியாவை சேர்ந்த அலைஸ் என்ற இறக்குமதியாளர், நான் ஏற்கனவே வேலை பார்த்த நிறுவனத்தின் வாடிக்கையாளராக இருந்தார். நான் அங்கிருந்து விலகியதும், அந்த நிறுவனத்துடனான வர்த்தகத்தில் அவர் திருப்தியாக இல்லை. எனவே, அவர் என்னைத் தேடிப்பிடித்து, எனக்கு ஆர்டர் கொடுத்தார். மேலும் 50 சதவிகிதம் அட்வான்ஸ் தொகையும் கொடுத்தார். எனவே, உடனடியாக அவர்களுக்காக நான் பணியாற்றத் தொடங்கினேன்.”\nஅலைஸின் 50 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் தொகையைக்கொண்டு, கார்மண்ட் உற்பத்தி பிரிவு நடத்தி வந்த அவரது நண்பர்களில் ஒருவரான ஹர்மிந்தர் சால்தியுடன் இணைந்து செயல்பட்டார். 1983-ம் ஆண்டு ஹர்மிந்தர் சால்தி மற்றும் தம்முடன் முன்பு பணியாற்றியவர்களில் ஒருவரான சுஷில் குமார் ஆகியோருடன் ஒபேரா ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை நீலம் தொடங்கினார். ஆஸ்திரேலிய நிறுவனத்துக்காக உற்பத்தியை தொடங்கினர்.\nமுதல் ஆண்டில், 15 லட்சம் ஆண்டு வருவாய் இருந்தது. அப்போதில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் வருவாய் இருமடங்கானது. 1991-ம் ஆண்டு வரை எல்லாம் சரியாகச் சென்று கொண்டிருந்தது. அப்போது நீலமும், அவரது கணவரும் பிரிந்து விட்டனர். தனித்தனியாக வாழ்ந்தனர்.\nஅடுத்த ஆண்டு, ஹர்மிந்தர் மற்றும் சுஷிலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, நிறுவனத்தில் இருந்து நீலம் விலகினார். தம்முடைய பங்குகளை 3 கோடி ரூபாய் அளவுக்கு விற்பனை செய்தார்.\n“எந்த ஒரு வெறுப்புடனும் நான் நிறுவனத்தை விட்டு விலக நினைக்கவில்லை. ஆகையால், நிறுவனத்தை விட்டு விலகும்முன்பு, என்னுடைய சிறந்த கலெக்ஷன்களை டிசைன் செய்தேன்,” எனும் நீலம், தமது பழைய நாட்களை நினைவுகூறுகிறார்.\n1993-ம் ஆண்டு ஜனவரி 2-ம் தேதி, மக்னோலியா ப்ளூஸம் என்ற நிறுவனத்தை நான்கு டெய்லர்கள் மற்றும் சில ஊழியர்களுடன் தொடங்கினார். 1992-ம் ஆண்டு பஞ்சசீல் பார்க் பகுதியில் 1.40 கோடி ரூபாயில் வாங்கிய வீட்டை தொழிற்சாலையாக மாற்றினார். தொழிலாளர்கள் அங்கேயே சாப்பிட்டு, அங்கேயே தூங்கினர்.\n“ஆரம்ப காலகட்டத்தில் மாதம் தோறும் 20,000 ரூபாய் தொழிலாளருக்கு சம்பளமாகக் மட்டும் கொடுத்தேன்,”என்று பகிர்ந்து கொள்கிறார். “முதல் ஒரு ஆண்டுக்குள் 1.25 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் ஈட்டி சாதனை படைத்தோம். நான் உலகம் முழுவதும் பயணம் செய்து, ஏற்றுமதிக்காக மேலும் பல வாடிக்கையாளர்களை பெற்றேன். கியாபி என்ற பிரான்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தேன்.”\nமக்னோலியா ப்ளூஸம், குழந்தைகளுக்கான ஆயத்த ஆடை சந்தையில் கவனம் செலுத்தியது.\nஎனினும், பின்னாளில் மக்னோலியா, குழந்தைகளுக்கான ஆயத்த ஆடைகளில் இருந்து பெண்களுக்கான ஆயத்த ஆடைகள் தயாரிக்கத் தொடங்கியது. மேலும் ஐரோப்பிய சந்தையில் இருந்து, அமெரிக்க சந்தைக்கு மாறியது. நாளடைவில் இது நல்ல முடிவு என்று நிரூபணம் ஆனது.\nபல ஆண்டுகளாக, நீலம் பல்வேறு நபர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார். முன்னா மாஸ்டர் என்பவர் குறித்து நேசத்துடன் நினைவு கூறுகிறார். ”மக்னோலியாவில் நான் பேட்டர்ன் மேக்கிங் கற்றுக்கொடுத்தவர்களில் அவரும் ஒருவர். சாதாரண டெய்லராக இருந்த அவர், மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பாதிக்கத் தொடங்கினார். இப்போது அவருக்கு சொந்தமாக ஒரு கார் இருக்கிறது.”\nநீலம், அவருடைய வாழ்க்கையில் வசதியாக இருந்தாலும் ஒரு கட்டத்தில் அதிக செலவினங்கள் காரணமாக, அவரது நிறுவனம் இழப்பைச்சந்தித்தது. 2002-ம் ஆண்டு கிட்டத்தட்ட திவால் நிலையை அடைந்தனர்.\nஅப்போது, ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வந்த ஒரு நண்பர், உதவிக்கு வந்தார். நிறுவனத்தின் பணிகளை அவுட்சோர்சிங் முறையில் செய்யும்படி யோசனை கூறினார்.\n“என்னுடைய உற்பத்தியை அவுட்சோர்சிங் முறையில் செய்தேன். படிப்படியாக ஊழியர்கள் எண்ணிக்கையைக் குறைத்தேன்,” என்று விவரிக்கிறார் நீலம். “மக்னோலியா ப்ளூஸம் நல்ல நிலையில் இருந்தபோது 650 ஊழியர்கள் பணியாற்றினர். அதில் இருந்து ஊழியர்கள் எண்ணிக்கையை 100 ஆக குறைத்தேன்.”\nஇழப்பில் இருந்து வெளியே வருவதற்கு ஒரு ஆண்டு பிடித்தது. மோசமான வர்த்தக ஆண்டில் இருந்து வெற்றிகரமாக அவர் வெளியே வந்தார். அமெரிக்காவில் படித்துக் கொண்டிருந்த அவரது மகன் சித்தார்த், 2002-ம் ஆண்டு நாடு திரும்பினார். தம்முடைய தாய் அதிகாலை 3 மணி வரை பணியாற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்தார். உடனடியாக அவருக்கு உதவி செய்ய முன் வந்தார்.\nநொய்டாவில் உள்ள மக்னோலியா பிரிவின் முன்பு நீலம்.\nநீலத்தின் மகன் 2007-ம் ஆண்டு நிறுவனத்தை மீண்டும் லாபத்துக்குக் கொண்டு வந்தார். அவருடைய திறமை, நவீன பார்வைஆகியவை கடந்த பத்தாண்டுகளில் நிறுவனத்தை 30 கோடி ரூபாயில் இருந்து 130 கோடி ரூபாய்க்கு எடுத்துச் சென்றது.\n“என்னுடைய மகன், குழந்தைகள் ஆடைகள் உற்பத்தி செய்வதில் இருந்து பெண்களுக்கான ஆடைகள் உற்பத்தி செய்யும் வகையில் நிறுவனத்தை மாற்றினார். அதே போல சந்தையின் வாய்ப்புகளை ஐரோப்பாவில் இருந்து அமெரிக்காவுக்கு விரிவு செய்தார். இந்த முக்கியமான முடிவுகளை அவர் எடுத்தார்,” என்கிறார் நீலம்.\nநீலம், சித்தார்த், அவரது மனைவி பல்லவி ஆகியோர் மக்னோலியா மார்டினிக்யூ கிளாத்திங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர்களாக இருக்கின்றனர். அவர்களுடைய அலுவலகம் நொய்டாவில் இருக்கிறது. இன்னொரு தொழிற்சாலை தொடங்குவதற்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.\n“இந்த நிறுவனத்தின் எதிர்காலம் என் மகனின் கைகளில் பாதுகாப்பாக இருக்கிறது என்று எனக்குத் தெரியும்,” என்று புன்னகைக்கிறார் நீலம். உண்மைதான். உறவுகள் மற்றும் தொழில் இரண்டிலும் அவர் சிறப்பாகவே முதலீடு செய்திருக்கிறார் அல்லவா\nபழைய போன்களில் இருக்கிறது புதிய தொழில் வாய்ப்பு: கலக்கும் இளம் தொழிலதிபர்\n“பிரமிடின் அடித்தட்டில் இருந்தவன் நான். இப்போது உச்சியில் இருக்கிறேன்”\n400 கோடிகளைத் தாண்டிச்செல்லும் பர்வீன் ட்ராவல்ஸ் நீண்டதூரம் பயணித்திருக்கிறது\n68 சொகுசுக் கார்களுடன் பரபரப்பான வாடகைக்கார் தொழில் ஒரு முடிதிருத்தும் கலைஞரின் வெற்றிக்கதை\n30 ரூபாயுடன் மும்பை வந்த நாராயண், இன்று 20 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறார்\nபல தொழில்களில் தோல்வி; பாலிவுட் முயற்சியிலும் படுதோல்வி ஆனாலும் மீண்டு வந்து இந்தியாவின் முதல் ‘பாட்’ வகை ஹோட்டல்களைத் தொடங்கியிருக்கும் தொழிலதிபர்\nஉலகின் முதல் தோசை தயாரிக்கும் எந்திரத்தை உருவாக்கி வெற்றி பெற்ற நண்பர்கள்\nநெல்லி சாகுபடியில் ஆண்டுக்கு 26 லட்சம் ரூபாய் அள்ளிச் செல்கிறார் முன்னாள் ஆட்டோ ஓட்டுநர்\nபேருந்து நிலையங்களில் பழங்கள் விற்றார் தந்தை; மகன் இன்று 200 கோடிக்கும் மேல் வருவாய் தரும் சங்கிலித் தொடர் பழக்கடை உரிமையாளராக வளர்ந்திருக்கிறார்\nவெறுங்கையால் முழம்போட்டு வெற்றிபெற்றவர்; கிராபிக் டிசைனில் சாதித்திருக்கும் பங்கஜ்\nகேரளாவைச் சேர்ந்த கேசவன் குட்டி, சிறுவயதில் கடினமான சூழலில் வளர்ந்தவர், டெல்லியில் தமிழ்ப்பள்ளியில் கேன்டீனில் வேலை பார்த்து தொழில் கற்றுக் கொண்டவர், இன்றைக்கு டெல்லியில் மூன்று ரெஸ்டாரண்ட்கள் நடத்துகிறார். தினமும் 60 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை\nபுதிதாய் ஒரு பழைய பிராண்ட்\nபழைய மொந்தையில் புதிய கள் என்று சொல்வதைப் போல, சுவீடன் நாட்டவரால் 93 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ஒரு நிறுவனத்தை புதுப்பித்து, வெற்றி பெற்றிருக்கின்றனர் டெல்லியைச் சேர்ந்த அகஸ்தியா டால்மியா, அமான் அரோரா எனும் இரண்டு இளைஞர்கள். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை\nகொல்கத்தாவை சேர்ந்த கபீர் சித்திக் என்ற இளைஞர், மெ���்தைகள் விநியோகஸ்தராக இருந்து, தொழிலில் நஷ்டம் அடைந்தார். அதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு சிறிய பெட்டியில் எடுத்துச் செல்லும் புதுமையான மெத்தைகளை தயாரித்து வெற்றி பெற்றிருக்கிறார். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை\nவேர் ஈஸ் த பார்ட்டி\nவசதியான குடும்பத்தில் பிறந்தபோதும், தனியாகத் தொழில் செய்ய வேண்டும் என்ற ஆர்வம்கொண்டவர் சயான் சக்கரவர்த்தி. அவர் வேர்இஸ் த ஃபுட் என்ற வித்தியாசமான பெயர் கொண்ட சங்கிலித் தொடர் ரெஸ்டாரெண்ட்களை நடத்தி வருகிறார். குருவிந்தர் சிங் எழுதும் கட்டுரை\nகுழந்தைகளுக்காக ஒரு தாயின் தேடல்\nபெருநிறுவனங்களில் பணியாற்றிய வருண், காஸால் என்ற இளம் தம்பதி மமா எர்த் என்ற இயற்கை உடல்நலப்பாதுகாப்பு பொருட்களை உற்பத்தி செய்கின்றனர். தங்கள் குழந்தையைப் போல தொழிலையும் நேசிக்கின்றனர். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை.\nஇளம் வயதில் வறுமையை மட்டுமே பார்த்தவர் இளங்கோவன். நன்றாகப் படித்து, வாழ்கையில் உயர்ந்தவர். கடனில் சிக்கியதால் அதில் இருந்து மீள குவைத் சென்று முதலில் இருந்து வாழ்க்கையைத் தொடங்கி வெற்றிபெற்றார். வறுமையில் இருப்பவர்களுக்கு நிதி அளிக்கும் கொடையாளராக இருக்கிறார். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=54915", "date_download": "2019-04-24T20:33:32Z", "digest": "sha1:X7CJUZLFQRSEPIBP3ZV3UXGUCXMZIVG5", "length": 27575, "nlines": 130, "source_domain": "www.lankaone.com", "title": "விவசாயத்திலிருந்து வில�", "raw_content": "\nவிவசாயத்திலிருந்து விலகி செல்லும் இளைஞர் படையணி\nஇலங்கை ஒரு விவசாய நாடு என்று வகைப்படுத்தப்பட்டிருப்பதுடன் நாட்டின் தேசிய பொருளாதாரத்திலும் கணிசமான பங்களிப்பினை ஆற்றி வருகின்றது. மன்னர் ஆட்சிக் காலத்தில் கூட விவசாய நடவடிக்கைக்கென பாரிய குளங்கள் நிர்மாணிக்கப்பட்டு விவசாயம் வருடம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.\nஎமது நாட்டு மக்கள் முழுக்க முழுக்க விவசாயத்தையே பிரதான தொழிலாகவும் வருமானம் தரக் கூடிய தொழிலாகவும் கருதி முழுக் கவனத்தையும் செலுத்தி வந்தமையினால் நாட்டில் உணவு உற்பத்தி பாரிய வளர்ச்சி கண்டு வந்துள்ளது. இவர்களது விவசாய நடவடிக்கைகள் யாவும் இயற்கையுடன் இணைந்ததாக அமைந்துள்ளதால் காலநிலையும் உணவு உற்பத்திக்கு சாதகமாக இருந்தது எனக் கூற முடியும்.\nஆங்கிலேயர்கள் இலங்கையை கைப்பற்றி தமது அரசாட்சியை நிறுவிய போது பாரம்பரிய விவசாய உற்பத்திகள் பாதிப்படைந்தன. ஆங்கிலேயர்கள் தமது நாட்டு மக்களுக்கு தேவையான உணவு, பானம், கைத்தொழில் இயந்திர சாதனங்களுக்குத் தேவையான இறப்பர் போன்ற மூலப்பொருள் உற்பத்திகளில் அதிக கவனம் செலுத்தி மலைநாட்டுப் பிரதேசங்களில் தமது நடவடிக்கையினை ஆரம்பித்தார்கள்.\nஇதனால் கரையோரப் பிரதேச விவசாயம் பாதிப்பிற்குள்ளாகியதுடன் நாட்டின் பாரம்பரிய விவசாய செய்கையில் கணிசமான வீழ்ச்சியும் ஏற்பட்டது. இதுவே எம் இளைஞர் படை விவசாயத்திலிருந்து மாற்று தொழில்துறைக்கு செல்ல காரணமாக அமைந்தது என பொருளாதார வல்லுனர்கள் கூறியுள்ளனர். இதனுடன் இணைந்ததாக தமது மதத்தினைப் பரப்பும் எண்ணக்கருவின் தொடக்கமாக கிறிஸ்தவ மதத்தை பின்பற்றி ஆங்கில மொழி பயின்றால் அரச வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று அறிவித்து இதை நடைமுறைக்கும் கொண்டு வந்தனர்.\nஅரச உத்தியோகம் கிடைக்கப் பெற்றதுடன் அவர்களின் கலாசார மரபுகளை பின்பற்றியதுடன் உணவுப் பழக்கத்திற்கும் தங்களை மாற்றி அமைத்துக் கொண்டு வாழத் தலைப்பட்டதால் எமது நாட்டில் புதிய கலாசாரம் தோற்றம் கண்டது. இந்த கலாசார மோகம் தற்கால இளைஞர், யுவதிகளை மையல் கொள்ள வைத்துள்ளதுடன் ஆண் பெண் வர்க்க பேதமின்றிய மதுபோதை கலாசாரத்திற்கும் வித்திட்டது எனலாம்.\n1948இல் சுதந்திரமடைந்தவுடன் வந்த ஜனநாயக அரசுகள் எமது நாட்டிலுள்ள இயற்கை வளங்களைக் கொண்டு விவசாய புரட்சியினை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்தன. இதன் ஒருபகுதியாக பாரிய நீர்ப்பாசன சமுத்திரங்கள், பெரிய சிறிய நடுத்தர கிராமிய குளங்கள் என ஏராளமான குளங்கள் அமைக்கப்பட்டன. இதில் மகாவலி திட்டம் மிகப் பெரிய திட்டமாகவும் நாட்டுக்கு பாரிய செல்வமாகவும் அமைந்துள்ளது.\nவிவசாயத்துறையின் புரட்சி காரணமாக நாட்டு மக்கள் தமது பாரம்பரிய விவசாய நடவடிக்கையில் அதிக கவனம் செலுத்தியதுடன் தமது பிள்ளைகளையும் ஈடுபடுத்தலாயினர். அன்றைய அரசுகள் காலத்தில் காடுகள் வெட்டி களனிகள் உருவாக்கிய விவசாயப் பெருமக்களுக்கு அரச காணிகளை உரிமையாக்கும் நோக்கில் காணி உத்தரவுப் பத்திரங்களை அரசு வழங்கியது. இந்த காணி உத்தரவுப் பத்திரமானது விவசாய நடவடிக்கைக்கு மாத்திரமே செல்லுபடியாகும் என்றும் ஒரு விவசாயி தனது வயோதிபக் காலத்தில் தனது மூத்த ஆண் பிள்ளைக்கு மட்டுமே வழங்க முடியும் என்றும் வேறு எவருக்கும் கைமாற்றம் செய்ய முடியாது எனவும் கண்டிப்பாக கூறப்பட்டுள்ளது.\nமேலும் அந்த விவசாயிக்கு ஆண் வாரிசு இல்லாதவிடத்து அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டிருந்தது. இதன்மூலம் தமது பிள்ளைகள் விவசாயத்தை காலாகாலாமாக மேற்கொள்ள வழி ஏற்பட்டது.\nஆனால் பின்னாளில் வந்த அரசுகள் விவசாயிகளின் நலன் கருதி நிரந்தர அரச காணி உத்தரவுப் பத்திரங்களை வழங்கி விவசாயிகளை கௌரவப்படுத்தியதுடன் விவசாயத் துறைக்குத் தேவையான உள்ளீடுகளையும் வட்டி இல்லாக் கடன்களையும் அல்லது மானியமாகவும் பல்வேறு உதவிகளையும் வழங்கியதால் உணவு உற்பத்தி பாரிய வளர்ச்சி கண்டு வந்தது.\nஇலங்கையில் தாராள பொருளாதாரக் கொள்கை புகுத்தப்பட்டதைத் தொடர்ந்து பாரிய கைத்தொழில் புரட்சியும் தொழில் பேட்டைகளும் ஆரம்பமாகின. இந்த தொழிற்சாலைகளில் பணிபுரிய பாரிய மனித வலு தேவைப்பட்டதால் கிராமப்புறங்களிலிருந்து பெருவாரியான இளைஞர் யுவதிகள் உள்வாங்கப்பட்டனர். நகரங்களில் உள்ள வேலையாட்களை விட கிராமப்புறங்களிலிருந்து பணியாட்களை திரட்டி பயிற்சிகள் வழங்கி குறைந்த ஊதியத்தில் தமது உற்பத்திகளை மேற்கொள்ள முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டி இதை நடைமுறையிலும் சாதித்துள்ளனர்.\nஇதன் மூலமாகவும் பெருவாரியான கிராமிய இளைஞர் யுவதிகள் பாரம்பரிய விவசாயத்திலிருந்து விலகி கைத்தொழில் புரட்சிக்குள் புகலாயினர். இந்த தொழிற்துறை வாழ்க்கைச் செலவை ஈடுசெய்ய போதாமலிருந்த போதிலும் நகர டாம்பீகமான வாழ்வு புதுவகையான உணவு முறை கலாசாரம் என்பனவற்றினால் தமது மனங்களை ஆறவைத்து பல்வேறு சிரமங்கள் நெருக்கடிகள் கலாசார சீரழிவுகளையும் தாங்கி தமது வாழ்வினை நகர்த்தி வருகின்றார்கள்.\nஇன்று இளைஞர் படையணி அரச தொழில்வாய்ப்பினை மட்டுமே நம்பி தமது வாழ்நாளை தொலைத்து வருகின்றார்கள். அரச வேலை என்ற கௌரவத்தினை சமூகம் கூடுதலாக எதிர்பார்க்கின்றது. கிராமங்களில் ஒரு விவசாயிக்கு தமது பெண் பிள்ளையினை திருமணம் செய்து வைக்க எந்த மதத்திலுள்ள இனத்திலுள்ள பெற்றோர்களும் முன்வருவதில்லை. ஒரு வயது வந்த பெண் பிள்ளை ஒர் ஆடவனை காதலித்தாலும் அரச உத்தியோகம் கிடைக்கவில்லை என்றால் கரம்பற்ற தயங்கும் காலமிது.\nவிவசாயிக்கு மாதாந்தம் கூடுதலான வருமானம் கிடைக்கின்ற போதிலும் சமூகத்தில் கௌரவமான இடத்தை சமூகம் தருவதில்லை. --------------- மாற்றம் காணாத வரை நாட்டின் பொருளாதார பாதிப்பு தொடர்வதுடன் பாரம்பரிய விவசாய தொழிற்துறையும் பிவிருத்தி காணாது.\nமேலும், பாரம்பரிய விவசாய உற்பத்தியில் காலநிலை பாரிய பங்களிப்பினை செய்கின்றது. மழை வீழ்ச்சி பரம்பல் மாற்றம் காற்று வீசும் நிலை போன்றவற்றினாலும் வட கீழ் – தென்மேல் பருவப்பெயர்ச்சிக் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் இலங்கையின் பெரும்போகம் மற்றும் சிறுபோக விவசாய செய்கையில் பாரிய பாதிப்புக்கள் காணப்படுகின்றது. இதனால் உலர் இடைஈரவலயப் பிரதேச பயிர்களின் அறுவடைகளில் தாக்கம் ஏற்படுகின்றது.\nமழை வீழ்ச்சி மாற்றத்தின் விளைவுகளைக் கவனிக்கையில் சீரான மழை வீழ்ச்சிக்குப் பதிலாக குறுகிய கலத்திற்குள் அதிக மழைவீழ்ச்சி, அல்லது மழை வீழ்ச்சி கிடைக்காமை போன்றன. அதிக மழையினால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மொத்த விவசாய நடவடிக்கையும் அழிவடையும். இதுபோல் வரட்சியினாலும் நீர் பற்றாக்குறை ஏற்படுவதால் நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை செலுத்தும்.\nஇன்று விவசாயத் தொழிற்துறை பாரிய இயற்கை பேரழிவிற்கு முகம்கொடுத்திருப்பதனால் விவசாயிகள் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்து தமது குடும்பம் வறுமையில் வாடும் நிலையினை எவருமே தாங்கிக் கொள்ள மாட்டார்கள். மாற்று தொழிற்துறைக்கு மாறியே ஆக வேண்டிய கட்டாய சூழல், இதுவும் இளைஞர்கள் விவசாயத் தொழில் துறையிலிருந்து விலகி விடுவதற்கும் விவசாயத்தை வெறுப்பதற்கும் முக்கிய கருப்பொருள் என்று சொல்ல முடியும். விவசாயிகளின் வறுமை நீக்கப்படுவதும் அவர்களுக்கு தேவையான சகல வசதிகளையம் அரசும் தனியார் துறைகளும் ஏற்படுத்தல் அவசியம்.\nஇவற்றிற்கும் மேலாக விவசாயமும் பிரதான தொழில் என்ற மனோநிலையும் சமூகத்தில் போதிய அந்தஸ்துடைய வருமானம் ஈட்டும் தொழில் என்ற மனோநிலையினை நாம் உருவாக்க வேண்டும். இதனாலேயே விவசாயமும் விவசாயியும் அபிவிருத்தி காணுவதுடன் பொருளாதார இலக்கை திட்டமிட்ட அடிப்படையில் அடைய முடியும். குடிமக்களின் உயர்வு அந்த நாட்டின் தலைமைத்துவம் உயர வழிவ��ுக்கும். அரசுகள் எதிர்கால திட்டமிடலில் விவசாயத் தொழிற் துறைக்கு அதிக நன்மை பயக்கும் வேலைத் திட்டத்தை முன்னெடுப்பதுடன் படித்த இளைஞர்களை (பட்டதாரிகளை) விவசாய தொழிற்துறைக்குள் உள்வாங்கும் செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்தலின் ஊடாக நாட்டில் மனித வலுவின் சக்தி சீரழியாமல் பாதுகாக்கப்படும்.\nடயர் வாங்க சென்றவர்கள் வைத்தியசாலையை...\nஅம்பாறை மாவட்டம் சாய்ந்தமருதுப் பிரதேசத்திலிருந்து மட்டக்களப்பு......Read More\nதலைமை நீதிபதி மீது பெண் உதவியாளர் கூறிய...\nசுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் (வயது 64) மீது அவரிடம்......Read More\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு இராணுவ......Read More\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதல்களில் இரண்டு......Read More\nஉயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தன்று தேவாலயங்களிலும், ஹோட்டல்களிலும்......Read More\nபாடசாலை வளாவில் பாதுகாப்பை உறுதி...\nபாடசாலை மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கல்வி அமைச்சர்......Read More\nஅம்பாறை மாவட்டம் சாய்ந்தமருதுப் பிரதேசத்திலிருந்து மட்டக்களப்பு......Read More\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு இராணுவ......Read More\nபாடசாலை வளாவில் பாதுகாப்பை உறுதி...\nபாடசாலை மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கல்வி அமைச்சர்......Read More\nஇன்று இரவும் ஊரடங்குச் சட்டம்...\nஇன்றிரவு (24) 10 மணி முதல் நாளை (25) அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ்......Read More\nவடமாகாண சபைக்கு இராணுவப் பாதுகாப்பு\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களையடுத்து......Read More\nபொதியில் சி-4 ரக வெடிமருந்து\nகட்டான திம்பிரிகஸ்கட்டுவ பிரதேசத்தில் உள்ள வீதி ஒன்றுக்கு அருகில்......Read More\nவராக்காபொல பிரதேசத்தில் வைத்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட......Read More\nகடந்த ஞாயிறன்று, நாட்டில் ஏற்பட்ட கோர தற்கொலை தாக்குதலை முன்னிட்டு,......Read More\nஅநுராதபுரம் – ரம்பேவ – கோனேவ பகுதியில் அமைந்துள்ள பாடசாலைக்கு முன்னால்......Read More\nகடந்த 21 ஆம் திகதி தற்கொலைதாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்ட குண்டுகளைத்......Read More\nதிருமதி பரமேஸ்வரி கணபதிப்பிள்ளை (செல்வமணி)\nயாழ். வட்டு கிழக்கு சித்தன்கேணி\nதிரு கார்திகேசு விக்னேஸ்வரநாதன் திருமதி விக்னேஸ்வரநாதன் கேதாரகெளரி (கெளரி)\nயாழ். வேலணை - யாழ். புங்குடுதீவு\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை...\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarts.org/?author=3&lang=ta", "date_download": "2019-04-24T20:07:52Z", "digest": "sha1:5QR22K7D7RCLLBSCVHSNNQA7EFGMJD6T", "length": 2849, "nlines": 51, "source_domain": "www.tamilarts.org", "title": "vinusan, Author at அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் - International Institute of Tamil Arts", "raw_content": "\nஅண்ணாமலை பல்கலைக்கழக கற்கைநெறி தொடக்கவிழா\nஅனைத்துலகத் தமிழ்க்கலைத் தேர்வு – 2017\nஅனைத்துலகத் தமிழ்க்கலைத் தேர்வு – 2017 அறிமுறைத்தேர்வு 08.10.2017 சனிக்கிழமை தேர்வு நடைபெறவுள்ள நாடுகள்: ஜேர்மன், பிரான்ஸ், டென்மார்க், இத்தாலி, பிரித்தாணியா, சுவிஸ் அறிமுறைத்தேர்வு நேரவிபரம்: பாடம் தரம் தேர்வு நேரம் பாடம் தரம் தேர்வு நேரம் நடனம் / மிருதங்கம் இரண்டு 09:30 – 11:30 இசை – வாய்ப்பாட்டு / வீணை / வயலின் இரண்டு 13:30 – 15:30 மூன்று 09:30 – 12:30 மூன்று 13:30 – 16:30 நான்கு\nஅண்ணாமலை பல்கலைக்கழக கற்கைநெறி தொடக்கவிழா 19/09/2017\nஅனைத்துலகத் தமிழ்க்கலைத் தேர்வு – 2017 14/09/2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=28126", "date_download": "2019-04-24T19:59:44Z", "digest": "sha1:TJBVAKRGGSTEHPRDTBODLT53VBEIIR4W", "length": 9832, "nlines": 79, "source_domain": "www.vakeesam.com", "title": "“கம்முன்னு, உம்முன்னு, ஜம்முன்னு“ - விஜய் பேசிய பஞ்ச் அஜித��� ரசிகையுடையதாம் !! - Vakeesam", "raw_content": "\nகடவுச்சீட்டு, விசா எதுவுமற்று தங்கியிருந்த எகிப்து பிரஜை மாதம்பேயில் கைது\nசிங்கர் காட்சி அறையின் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்குத் தீ வைத்த மர்ம நபர்\nதீவிரவாதியின் தந்தையுடன் வர்த்தகராகத் தொடர்பு – வெளிப்படுத்திய ரிசாட் பதியுதீன்\nவெள்ளவத்தையில் வெடிப்புச் சம்பவம் – சந்தேகத்திற்கு இடமான மோட்டார் சைக்கிளுக்கு வெடி வைத்ததாக பொலிசார் தெரிவிப்பு\n“கம்முன்னு, உம்முன்னு, ஜம்முன்னு“ – விஜய் பேசிய பஞ்ச் அஜித் ரசிகையுடையதாம் \nin சினிமா, செய்திகள் October 9, 2018\nவிஜய் பேசிய வசனம் யார் எழுதியது என்பதற்கான விடை இப்போது சமூக வலைத்தளத்தின் மூலம் கிடைத்துள்ளது.\nசர்கார் இசை வெளியீட்டு விழா கடந்த 2ம் தேதி சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய நடிகர் விஜய், பல அரசியல் கேள்விகளுக்கு வெளிப்படையாக பதில் கூறி இருந்தார். குறிப்பாக நிஜத்தில் முதலமைச்சரானால் நான் முதலமைச்சராக நடிக்க மாட்டேன் என குறிப்பிட்டிருந்தார்.\nஅந்தக் கருத்தை அதிமுக வட்டத்தினர் மிகக் கடுமையாக விமர்சித்திருந்தனர். அமைச்சர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இந்தியா மிகப் பெரிய ஜனநாயக நாடு. அதனால் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி ஆரம்பிக்கலாம் என்றும் கூறியிருந்தார்.\nஇதே விழாவில் விஜய் இன்னொரு கருத்தையும் கூறினார். அதாவது தனது வாழ்க்கையில் அந்தக் கருத்தை அவர் பின்பற்றி வருவதாகவும் கூறினார். ரைமிங் ஆகவும் டைமிங் ஆகவும் இருந்த அந்த வசனம் அவரது ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. விஜய் தனது பேச்சில், கடுப்பேத்துறவங்ககிட்ட கம்முன்னும், உசுப்பேத்துறவங்ககிட்ட உம்முன்னும் இருந்தா வாழ்க்கை சும்மா ஜம்முன்னு இருக்கும் என்றார். ஆனால் இந்த வசனம் யாருடையது என்று தெரியவில்லை எனவும் அவர் கூறினார்.\nபலரும் அந்த வசனத்தை இப்போது மியூசிக்கலி செயலியில் எடுத்துபோட்டு பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அந்த வசனம் யாருடையது எனத் தெரிய வந்துள்ளது. ட்விட்டரில் பல வருடங்களாக செயல்பட்டு வரும் கயல்விழி என்பவர் இது தன்னுடைய ட்வீட்தான் என்று தெரிவித்துள்ளார். மேலும் தனது டயலாக்கை விஜய் நிஜ வாழ்க்கையில் கடைபிடித்து வருவது மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறியுள்ளார். அவர் ப��ட்டுள்ள நிலைத்தகவலில், என்னோட லைன்ஸ்தான் அண்ணா அந்த டிவிட் …என்னோட லைன்ஸ பாலோவ் பண்றீங்கனு நினைக்கும் போது ரொம்ப கர்வமா இருக்கு …வாழ்த்துகள் அண்ணா @actorvijay என்று அவர் உற்சாகம் பொங்க எழுதியுள்ளார்.\nகடவுச்சீட்டு, விசா எதுவுமற்று தங்கியிருந்த எகிப்து பிரஜை மாதம்பேயில் கைது\nசிங்கர் காட்சி அறையின் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்குத் தீ வைத்த மர்ம நபர்\nகடவுச்சீட்டு, விசா எதுவுமற்று தங்கியிருந்த எகிப்து பிரஜை மாதம்பேயில் கைது\nசிங்கர் காட்சி அறையின் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்குத் தீ வைத்த மர்ம நபர்\nதீவிரவாதியின் தந்தையுடன் வர்த்தகராகத் தொடர்பு – வெளிப்படுத்திய ரிசாட் பதியுதீன்\nவெள்ளவத்தையில் வெடிப்புச் சம்பவம் – சந்தேகத்திற்கு இடமான மோட்டார் சைக்கிளுக்கு வெடி வைத்ததாக பொலிசார் தெரிவிப்பு\nவரக்காபொலயில் சந்தேகத்திற்குரிய வேன், மோட்டார் சைக்கிள், வோக்கி டோக்கிகள் மீட்பு\nதீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு\nநல்லூரில் உளவு பார்த்ததாக மூவர் கைது – ஒருவர் முஸ்லீம் இளைஞன் மற்றவர் அமெரிக்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/another-sex-crime-in-pollachi-whats-wrong-with-kongu-region/", "date_download": "2019-04-24T20:39:30Z", "digest": "sha1:UHSDYYZ2OAULB7OHILGL53EMKAY4JJFM", "length": 9048, "nlines": 114, "source_domain": "chennaivision.com", "title": "பொள்ளாச்சியின் இன்னொரு பாலியல் பகீர், கொங்கு நாட்டு மர்மங்கள் - Chennai News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Gold Rate in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nபொள்ளாச்சியின் இன்னொரு பாலியல் பகீர், கொங்கு நாட்டு மர்மங்கள்\nவிவசாயத்துக்கும், தொழில்களுக்கும், பசுமைக்கும், ஒழுக்கத்துக்கும் பெயர் பெற்ற கொங்கு நாடு, சமீப காலமாக தவறான விஷயங்களுக்காக செய்திகளில் அடிபடுகிறது. பல பெண்களை சீரழித்து அதை விடீயோ எடுத்த வக்கிர‌ கும்பல் கைதான‌ சில வாரங்களுக்குள், இன்னொரு அதிர்ச்சி சம்பவம் அந்த பகுதியில் நடந்தேறி உள்ளது.\nகோவையில் மாயமான கல்லூரி மாணவி பொள்ளாச்சி பகுதியில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்துள்ள நிலையில், அவரை கொன்றது அவரது அத்தை மகனே என்று கூறப்படுகிறது. இவருக்கு கல்யாண‌ம் ஆகி ஒரு குழந்தையும் இருக்குதாம். ஆனாலும் இப்பெண் மீது உள்ள ஆசை தீரவில்லையாம்.\nமாணவிக்குத் திருமணம் நடக்க இருந்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கொலை நடந்துள்���தாக போலீஸ் தரப்பில் சந்தேகிக்கின்றனர். ஆனால் இந்த கொலை ஒருவரால் மட்டுமே செய்திருக்க முடியாது. ஒன்றுக்கு மேற்பட்டோர் சம்பந்தப் பட்டிருக்க வேண்டும் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.\nசம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள், தடய அறிவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் கூறுகையில், மாணவி கொலை வழக்கில் முக்கிய தடயங்கள் சிக்கி உள்ளது. அதை வைத்து விசாரணை நடத்தியதில் துப்பு கிடைத்துள்ளது. விரைவில் கொலையாளிகளை கைது செய்வோம் என்றார்.\nஅந்த பெண்ணின் குடும்பம் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளது. மாணவி பிரகதியின் அண்ணன் சோகத்தில் இருந்து மீளாத நிலையில் இவ்வாறு கூறியுள்ளார்: “எனது தந்தை விவசாயி. நானும் விவசாயி. எனது தங்கை நன்றாக படிப்பார். அதனால் கஷ்டப்பட்டு படிக்க வைத்தோம்.\nகடந்த வெள்ளிக்கிழமை மதியம் எனது தங்கை 1.45 மணிக்கு கல்லூரியை விட்டு வெளியே வந்துள்ளார். 2.30 மணிக்கு பிரகதி எங்கள் அம்மாவை போனில் தொடர்பு கொண்டு ஊருக்கு வர பஸ் ஏற நிற்கிறேன் என்று கூறியுள்ளார்.\n3.30 மணிக்கு பிரகதிக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை நாட்டுதுரை தங்கைக்கு போன் செய்துள்ளார். அப்போது பல்லடம் வந்து கொண்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.\nஅதன்பின்னர் பிரகதியை தொடர்பு கொள்ள முடியவில்லை. அதிர்ச்சியடைந்த நாங்கள் பல்லடம் போலீசில் புகார் செய்ய சென்றோம். பல்லடம் போலீசார் நீங்கள் கோவை போலீசில் தான் புகார் செய்ய வேண்டும் என்று திருப்பி அனுப்பி விட்டனர்.\nஉடனே கோவைக்கு புறப்பட்டோம். கோவை காட்டூர் போலீசில் புகார் செய்தோம். இந்நிலையில் எனது தங்கை மிக கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தோம். கோவை, பொள்ளாச்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நகரமாக மாறி வருவது அதிக கவலை அளிக்கிறது.\nகொலையில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகளை விரைந்து கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.”\nகுறளரசன் திருமணம் இப்போது, சிம்பு கல்யாணம் எப்போது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Government%20schools", "date_download": "2019-04-24T20:27:18Z", "digest": "sha1:PWEL2NOL5EJBNYYQPDQ7MQ5VMAI3TLBA", "length": 6580, "nlines": 101, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Government schools | Dinakaran\"", "raw_content": "\nவேதாரண்யம் பகுதியில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகள்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வெகுவாக உயரும் முதன்மை கல்வி அலுவலர் தகவல்\nதர்மபுரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் முன்னதாகவே தொடங்கிய மாணவர் சேர்க்கை\nஅரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவங்கியது\nஅரசு பள்ளிகளுக்கான மண்டல ஆய்வு கூட்டத்தில் கல்வியாளருக்கும் வாய்ப்பு பொதுமக்கள் கோரிக்கை\nஅரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆசிரியர்கள் வீடு வீடாக விழிப்புணர்வு பிரசாரம்\nஎவ்வித நிபந்தனையும் இன்றி அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும்: பள்ளிக்கல்வி இயக்குனரகம் மீண்டும் உத்தரவு\nநத்தம் அருகே அரசு பள்ளிக்கு கல்விசீர் வழங்கி கிராமத்தினர் அசத்தல்\nக.பரமத்தி ஒன்றிய அளவில் 2 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி\n960 அரசு பள்ளிகளில் மரக்கன்று நட திட்டம்\nவளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வழங்கப்பட்ட 4 அரசுபள்ளிகளின் நிதி திரும்பி சென்றது\nஅரசு பள்ளிக்களுக்கு கல்விச்சீர் திருவிழா\nஅரசு பள்ளிகளில் ஏப்ரல் 1ம் தேதி முதல் எல்.கே.ஜி முதல் பிளஸ் 2 வரை மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் : அரசு பள்ளிகளில் 92.64% பேர் தேர்சி பெற்று குமரி மாவட்டம் முதலிடம்\nசெட்டிபட்டி, மல்லாங்கிணற்றில் அரசு பள்ளிகளுக்கு கல்விச்சீர் கிராம மக்கள் அசத்தல்\nஅரசு பள்ளிகளில் நடைபெற்ற மாவட்ட அளவிலான படைப்பாற்றல் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு\nஅரசு துறையில் பணியாற்றுபவர்கள் அரசு பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க வேண்டும்: சீமான் பேச்சு\nஅக்கம்பாக்கம், செவிலிமேடு, தண்டலம் ஆகிய பகுதிகளில் உள்ள 3 அரசு பள்ளிகளுக்கு பொதுமக்கள் கல்வி சீர்\nஅரசு பள்ளிகளில் வாங்கப்பட்ட நாளிதழ்கள் எடைக்கு விற்று பணத்தை ஒப்படைக்க தொடக்க கல்வி இயக்குனரகம் உத்தரவு\nஎல்கேஜி முதல் பிளஸ் 2 வரை அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும் வழிகாட்டுதல்களுடன் பள்ளிக்கல்வி இயக்குனரகம் மீண்டும் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/jnu-recruitment-2019-apply-online-for-97-assistant-profess-004754.html", "date_download": "2019-04-24T19:50:02Z", "digest": "sha1:EWAPBERTJYS6TQKXYUHUQSSM4KJEYYT4", "length": 9822, "nlines": 113, "source_domain": "tamil.careerindia.com", "title": "ரூ.1.80 லட்சத்தில் ஜவஹர்லால் நேரு பல்கலையில் வேலை..! | JNU Recruitment 2019 - Apply Online for 97 Assistant Professor Posts - Tamil Careerindia", "raw_content": "\n» ரூ.1.80 லட்சத்தில் ஜவஹர்லால் நேரு பல்கலையில் வேலை..\nரூ.1.80 லட்சத்தில் ஜவஹர்லால் நேரு பல்கலையில் வேலை..\nமத்திய அரசிற்கு உட்பட்ட கல்வி நிறுவனங்களில் ஒன்றாக புதுதில்லியில் செயல்பட்டு வரும் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nரூ.1.80 லட்சத்தில் ஜவஹர்லால் நேரு பல்கலையில் வேலை..\nநிர்வாகம் : ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம்\nபணி : உதவி பேராசிரியர்\nமொத்த காலிப் பணியிடங்கள் : 97\nஊதியம் : மாதம் ரூ.57,700 முதல் ரூ.1,82,400 வரையில்\nகல்வித் தகுதி : சம்மந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விதிமுறைப்படி தகுதி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nwww.jnu.ac.in என்னும் இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 29.04.2019\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://jnu.ac.in/sites/default/files/career/Advt.%20No.%20RC-59-2019.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.\nப்ளஸ் டூ-க்கு அப்புறம் இதப் படிங்க..\nஅதிர வைக்கும் சவூதி அரேபியா.. ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை\nபிரதமர் மோடிக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல் இதுதான்... தேர்தலில் எதிரொலிக்கலாம் என்பதால் பாஜக பதற்றம்...\nகளவாணி 2 படத்திற்கு தடை: ‘ கேஸ் போட்ட குமரன் யார்னே தெரியாதுங்க’.. வீடியோவில் சற்குணம் ஆதங்கம்\n16 வயது சொந்த மகனுக்கே ஜீவசமாதி செய்துவைத்த தந்தை... நடந்தது என்ன\nஇலங்கையை விடாமல் துரத்தும் தமிழச்சி குவேனி சாபம்: தொழில்நுட்பத்தால் விலகாத மர்மம்.\nகேதர் சிக்ஸ், ராயுடு அவுட்.. அப்பப்பா.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்..\nஅமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங���கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nமத்திய அரசின் தரவரிசைப் பட்டியல் திருச்சி என்ஐடிக்கு 4 வது இடம்\nஇந்திய ராணுவத்தில் பணியாற்ற ஆசையா\nசட்டக் கல்லூரி உதவிப் பேராசிரியர் நியமனத்தை ரத்து செய்த உயர் நீதிமன்றம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/mohamad-kaif-about-world-cup-team-selection-for-india/", "date_download": "2019-04-24T20:32:44Z", "digest": "sha1:P5S476E6E564T6Y5QNA7C76AR2NGQYVR", "length": 8534, "nlines": 94, "source_domain": "www.cinemapettai.com", "title": "இந்த இருவரும் கடினமாக போராடி தான் உலகக்கோப்பை டீம்மில் இடம் பிடித்துள்ளனர். தன் கருத்தை பதிவிட்ட மொஹமட் கைப். - Cinemapettai", "raw_content": "\nஇந்த இருவரும் கடினமாக போராடி தான் உலகக்கோப்பை டீம்மில் இடம் பிடித்துள்ளனர். தன் கருத்தை பதிவிட்ட மொஹமட் கைப்.\nஇந்த இருவரும் கடினமாக போராடி தான் உலகக்கோப்பை டீம்மில் இடம் பிடித்துள்ளனர். தன் கருத்தை பதிவிட்ட மொஹமட் கைப்.\nஉலககோப்பைக்கு தேர்வான இந்திய வீரர்கள் பட்டியலை நேற்று அறிவித்தது பிசிசிஐ.\n38 வயதாகும் முகம்மது கைப், இந்திய அணிக்காக 13 டெஸ்ட்கள் மற்றும் 125 ஒருதினப் போட்டிகள் ஆடியுள்ளார். கடந்த ஜூலை மாதம் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். வர்ணனையாளராக, டெல்லி காப்பிடல்ஸ் கோச்சாக பணியாற்றி வருகிறார்.\nஇந்நிலையில் தன் ட்விட்டரில் “6 மாதங்களுக்கு முன்பு சாமி டெஸ்ட் தவிர மற்ற பார்மெட்டுகளில் ஆடுவார் என்ற நிலையில் இல்லை. எனினும் சில அசத்தல் பெர்பார்மன்ஸ் காரணமாக தனது இரண்டாவது உலகக்கோப்பை ஆட உள்ளார். அவரும், ஜடேஜாவும் போராடி தான் இந்த இடத்திற்கு வந்துள்ளனர். சில வீரர்கள் ஏமாற்றம் அடைந்திருப்பர். எனினும் டீம் இந்தியாவுக்கு ஆல் தி பெஸ்ட்.” என பதிவிட்டுள்ளார்.\nRelated Topics:kaif, இந்தியா, கிரிக்கெட், பிசிசிஐ, முகம்மது கைப்\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nபிங்க் கலர் டூ பீஸில் நீச்சல் குளத்தில் பூனம் பஜ்வா. புகைப்படத்தை பார்த்து கிளீன் போல்ட் ஆனா ரசிகர்கள்\nவளைந்து நெளிந்து பிரஜன் மனைவி சாண்ட்ரா நடத்திய கவர்ச்சி போட்டோ சூட்.\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந��த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nசெம்பருத்தி சீரியலில் புடவையில் நடிக்கும் பார்வதியா இது. இந்த உடையிலேயும் சும்மா சொக்க வைக்கிறீங்களே\nஎன்ன ரம்யா மேடம் முகத்தை காட்ட சொன்ன முதுகை காட்டுறீங்க. இதுக்கு பேரு ஜாக்கெட்டா. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\nஎன்னோட லுக் செம்ம கியூட் என கூறி அமலா பால் பதிவிட்ட புகைப்படம்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namkural.com/category/politics?page=6&per-page=10", "date_download": "2019-04-24T20:44:16Z", "digest": "sha1:4J6G33QSZTHTAQ6TBZCUFWQS4ASBD4L6", "length": 3735, "nlines": 96, "source_domain": "www.namkural.com", "title": "Online Latest Tamil News | நம் குரல்- namkural.com | தமிழ் நியூஸ்", "raw_content": "\nராம்நாத் கோவிந்த் , அக்டோபர் 1, 1945ம் ஆண்டு, உத்திர பிரதேசத்தில் உள்ள கான்பூரில், பருங்க் என்னும் கிராமத்தில் பிறந்தார். இவர் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்...\nஅழகான சிவந்த உதடுகளைப் பெற சில வழிகள்\nகர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள்\nகருப்பு கவுனி அரிசியின் ஆச்சர்யப்பட வைக்கும் ஆரோக்கிய நன்மைகள்\nசெம்பருத்தி டீயின் 5 அற்புத நன்மைகள்\nஅழகான சிவந்த உதடுகளைப் பெற சில வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/wall-hangings/top-10-wall-hangings-price-list.html", "date_download": "2019-04-24T20:01:24Z", "digest": "sha1:7PLKQFLCCLPHZCM3WWLLR34BQOHNTUZL", "length": 15006, "nlines": 279, "source_domain": "www.pricedekho.com", "title": "Indiaஉள்ளசிறந்த 10 வோல் ஹாங்கிங்ஸ் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nTop 10 வோல் ஹாங்கிங்���் India விலை\nசிறந்த 10 வோல் ஹாங்கிங்ஸ்\nகாட்சி சிறந்த 10 வோல் ஹாங்கிங்ஸ் India என இல் 25 Apr 2019. இந்த பட்டியலில் சமீபத்திய ஆன்லைன் போக்குகள் மற்றும் எங்கள் விரிவான ஆராய்ச்சி படி தொகுக்கப்படுகிறது. இந்த பொருட்கள் மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் சிறந்த விலை பகிர்ந்து. சிறந்த 10 தயாரிப்பு பட்டியலில் India சந்தையில் பிரபலமான தயாரிப்புகள் தெரிந்து கொள்ள ஒரு சிறந்த வழியாகும். சிறந்த போக்கு வோல் ஹாங்கிங்ஸ் India உள்ள அப்பனோ ராஜஸ்தான் ஹட் டிசைன் ஸுபி லாபி வோல் ஆர்ட் ஹாக்கிங் இந்த வுட் களி Rs. 395 விலை உள்ளது. விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nபேளா ரஸ் 3 500\nசிறந்த 10 வோல் ஹாங்கிங்ஸ்\nபான்டஸ்டிக் ட்ரெண்டி லூக்கிங் எம்ப்ரோய்டர்த் அப்ப்ளியூ எலிபாண்ட் வோல் ஹாக்கிங் எப்யவ்ஹஃ௫௨௩\nஎஸ்ளசிவேலனே வாலி டோக்ரா ஒர்க் தந்து பைண்டிங் 2 பிக்ஸ்\nவல்லதேசிங் பிலால் கணேஷா பழசக் வோல் ஸ்டிக்கர்ஸ் 1\nஅப்பனோ ராஜஸ்தான் ஹட் டிசைன் ஸுபி லாபி வோல் ஆர்ட் ஹாக்கிங் இந்த வுட் களி\nஎஸ்ளசிவேலனே டெர்ரகோட்டா தந்து பாய்ன்டெட் 4 பிக்ஸ் போட்ஸ் வித் ஷீஷாம் வுட் பிரம்ம\nஎஸ்ளசிவேலனே வாலி டோக்ரா ஒர்க் தந்து பைண்டிங்\nபேப்பர் லாது மகாவீர் பைண்டிங்\nசிம்ப்ளை சிக் காந்திகிராபிடேட் த்ரீடி கேசினோ சிங் வோல் ஆர்ட்\nப்ருஸ்ட்ரோ ௩ட் பிறிது புரி லினன் மத்திமம் குறைந்த ஸ்ட்ரெட்சத் கண்வ\nஎர்த் லைன் ஹெட் ப்ராக்கெட்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/2015/10/wickedleak-wammy-titan-5-with-4165mah-battery-launched-at-rs-14990.html", "date_download": "2019-04-24T20:58:13Z", "digest": "sha1:3KEWWMPL4SQEZMHJMVL3SPYTGWOXMCPX", "length": 14246, "nlines": 191, "source_domain": "www.thagavalguru.com", "title": "Wickedleak Wammy Titan 5 ஸ்மார்ட்போன் 4165mAh பேட்டரி, 3GB RAM, 13MP Camera அறிமுகம். | ThagavalGuru.com", "raw_content": "\nஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போனில் பல நல்ல வசதிகள் இருந்தாலும், ஆண்ட்ராய்ட் மொபைல்களில் பெரிய பலவீனமே அதன் பேட்டரி சேமிப்பு திறன்தான். ஆண்ட்ராய்ட் மொபைல்களில் அதிக ஆப்ஸ்கள் இயங்கி வருவதால் பேட்டரி விரைவில் தீர்ந்து விடும். இதனால் பவர் பாங்க் தனியாக வாங்கி பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை இருந்து வந்தது.\nஜியோனி மாரத்தான் போன்ற மொபைல்கள் வந்த பிறகு இந்த பேட்டரி பிரச்சனை கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கி உள்ளது. Gionee Marathan 5 போன்றே இந்தியாவில் மும்பை நகரில் Wickedleak என்ற நிறுவனமும் பெரிய சைஸ் பேட்டரியுடன் மொபைலை தயாரித்து வெளியீட்டு இருந்தது. இந்த நிறுவனத்தின் முந்தைய மொபைல்கள் மார்க்கெட்ல தனக்கென ஒரு இடத்தை பிடித்ததால் இப்போது Wickedleak Wammy Titan 5 என்ற மொபைலை வெளியீட்டு இருக்கிறார்கள். இன்று இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் முழுமையான விவரங்களை பார்ப்போம்.\nWickedleak Wammy Titan 5 ஸ்மார்ட்போன் சென்ற வெள்ளி கிழமை அன்று வெளியிடப்பட்டது. இதன் முந்தைய பதிப்பு Wammy Titan 4 ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு பெரிதும் வெற்றி பெற்றதால் இந்த மொபைலை வெளியீட்டு இருக்கிறார்கள்.\nகுறிப்பாக இந்த மொபைலில் 360 டிகிரி ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் இருப்பது சிறப்பு. 13 மெகா பிக்சல் கேமரா ரொம்ப நல்லா இருக்கு அதில் Samsung K3L2 CMOS சென்சார் இருப்பது மேலும் சிறப்பு. 3GB RAM, FHD டிஸ்ப்ளே, 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆண்ட்ராய்ட் 5.1 லாலிபாப் ஒஸ்,\nமேலும் 4G LTE, Wi-Fi 802.11 b/g/n/ac, Bluetooth 4.0, GPS/ A-GPS, HotKnot 128GB Micro SD ஷிலாட் மற்றும் OTG சப்போர்ட் இருக்கு, இதில் இரண்டு மைக்ரோ சிம் வசதி உடையது.\nபலம்: பெரிய சைஸ் மொபைல், FHD டிஸ்ப்ளே, பேட்டரி சூப்பர், கேமரா ஓகே\nதகவல்குரு மதிப்பீடு: 86% (Best Mobile)\nநண்பர்களே, தகவல்குரு தளத்தில் நீங்கள் எதை அதிகம் விரும்புகிறீர்கள்\nமறக்காமல் சில வினாடிகள் உங்கள் கருத்தை இந்த பக்கம் சென்று டிக் செய்து சொல்லுங்கள்.\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\n10,000 ரூபாய் விலையில் சிறந்த 5 ஸ்மார்ட்போன்கள் - OCT 2015\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்\nஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்..\n5,000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த 4 ஸ்மார்ட்ஃபோன்கள்\nகுறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக��கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் Play Store சரியா வேலை செய்யவில்லையா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nஆண்ட்ராய்ட் Play Store பிழை செய்தி வருகிறதா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள ஆப் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்துவது எப்படி\nசென்ற வாரத்தில் ஒரு நண்பர் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்ஃபோன்ல பயன்படுத்தும் ஆப்ஸ் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்த முடியுமா\n10000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த 5 ஸ்மார்ட்போன்கள் - மார்ச் 2017\nஒவ்வொரு ஸ்மார்ட்போன் தயாரிக்கும் நிறுவனமும் நல்ல சிறப்பான பட்ஜெட் மொபைல்களை மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறார்கள். ஒரு ...\nWhatsApp Messenger இன்று உலக முழுவதும் நூறு கோடிக்கும் அதிகமான பயனாளர்கள் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். வாட்ஸ்ஆப் அதிகம் பயனாளர்கள...\nஆண்ட்ராய்ட் மொபைலில் அதிகம் பேட்டரி சேமிக்கவும், நெட் டேட்டவை விரைவில் தீராமலும் கையாள்வது எப்படி\nஆண்ட்ராய்ட் மொபைலில் எவ்வளவுதான் சிறப்பம்சங்கள் இருந்தாலும் பாட்டரி விஷயத்தில் மட்டும் ஒரு பெரும் குறையாக இருந்து வந்தது. அதற்கு தகு...\nThagavalGuru - கேளுங்கள் சொல்கிறோம்\nகணினி மற்றும் மொபைல்கள் சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை கேளுங்கள் நாங்கள் பதில் சொல்கிறோம். மற்ற நண்பர்களும் பதில் அளிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/2015/12/xiaomi-redmi-note-prime-with-4g-support-3100mah-battery-launched-at-rs-8499.html", "date_download": "2019-04-24T20:58:26Z", "digest": "sha1:6ZJVAXKHES3SOGOGUG64SFOVVMSUMHMH", "length": 14495, "nlines": 109, "source_domain": "www.thagavalguru.com", "title": "Xiaomi Redmi Note Prime ஸ்மார்ட்போன் விலை 8499 | சிறப்பான வசதிகளுடன் இந்தியாவில் வெளியிடப்பட்டது. | ThagavalGuru.com", "raw_content": "\nHome » Android , Mobile , Xiaomi , ஆண்ட்ராய்ட் , கைபேசி » Xiaomi Redmi Note Prime ஸ்மார்ட்போன் விலை 8499 | சிறப்பான வசதிகளுடன் இந்தியாவில் வெளியிடப்பட்டது.\nXiaomi Redmi Note Prime ஸ்மார்ட்போன் விலை 8499 | சிறப்பான வசதிகளுடன் இந்தியாவில் வெளியிடப்பட்டது.\nநாம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த Xiaomi Redmi Note Prime ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டது. நாளை காலை முதல் அமேசான் தளத்தில் இந்த மொபைல் பிரத்தியோகமாக கிடைக்க இருக்கிறது. மேலும் இந்த மொபைல் க்ஷியாமி இந்தியா மின் வணிக தளத்திலும் கிடைக்கும். இந்த Xiaomi Redmi Note Prime மொபைலின் விலை வெறும் 8499 ரூபாய் மட்டுமே. இதில் எல்லா ஆப்சன்களும் இருக்கு. அதை சற்று விரிவாக பார்ப்போம்.\nஇந்த மொபைலில் 5.5\" அங்குலம் (1280 x 720 pixels) HD IPS டிஸ்பிளேயுடன் உள்ளது. 178 டிகிரி வியூ பாயிண்ட் இருக்கு. 1.2 GHz Quad-Core 64-bit Qualcomm Snapdragon 410 (MSM8916) பிரசாசருடன் Adreno 306 GPU இருப்பது சிறப்பு, 2GB RAM, 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 32GB வரை மெமரி கார்ட் வசதி இருக்கிறது. 13 மெகா பிக்ஸல் பின் புற காமிரா மற்றும் 5 மெகா பிக்ஸல் முன் புற காமிரா இருக்கிறது, இதன் ஒஸ் MIUI v7 அடிப்படையாக கொண்ட ஆண்ட்ராய்ட் 4.4 கிட்காட் பாக்ஸ்ல இருக்கிறது. முக்கியமாக 4G LTE இந்தியா சப்போர்ட் ஒரு சிம்ல மட்டும் இருக்கிறது. இதை தவிர 4G LTE / 3G HSPA+, WiFi 802.11 a/b/g/n, Bluetooth 4.0 LE, GPS என எல்லா வசதிகளும் இருக்கிறது. இந்த மொபைலின் பேட்டரி சேமிப்பு திறன் 3100 mAh. இந்த பிராசசருக்கு இந்த பேட்டரி திறன் சிறப்பாகவே அமையும்.\nமுக்கியமாக இந்த மொபைலில் OTG Support உண்டு, சற்று முன்னர் க்ஷியமி இந்தியா அலுவலகம் தொடர்புக்கொண்டு திரு Vipin Saxena அவர்களிடம் கேட்டறிந்தேன்.\nபலம்: பெரும்பாலான அப்சன்கள் நன்றாக இருக்கிறது.\nபலவீனம்: ஒஸ் Android 4.4 Kitkat பதில் 5.1 லாலிபாப் கொடுத்து இருக்கலாம்.\nதகவல்குரு மதிப்பீடு: நல்லதொரு மொபைல், பணத்திற்க்கு ஏற்ற மதிப்பு.\nநாளை (15.12.2015) காலை 10 மணி முதல் அமேசான் தளத்தில் கிடைக்கும். மேலே அமேசான் பட்டனை அழுத்தி மேலும் விவரங்கள் அறியவும் இந்த மொபைலை வாங்கவும் முடியும்.\nFB Page: ஒரு லைக் செய்யுங்கள்:\nஇந்த பதிவை அதிகம் SHARE செய்யுங்கள் நண்பர்களே.\n7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்\n10000க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்.\nWhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன\nWhatsApp தந்துள்ள புதிய சிறப்பு வசதிகள். வீடியோ இணைப்பு.\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\nWhatsAppல உங்களை பிளாக் செய்தவர்களை எப்படி கண்டுபிடிப்பது.\nநீண்ட நேரம் பேட்டரி வரவும் டேட்டா தீராமல் இருக்கவும் வழிகள்\nஆண்ட்ராய்ட் மொபைலில் விரைவில் பேட்டரி தீர்ந்து விடுகிறதா\nஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்\nகுறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் Play Store சரியா வேலை செய்யவில்லையா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nஆண்ட்ராய்ட் Play Store பிழை செய்தி வருகிறதா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோர���ல் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள ஆப் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்துவது எப்படி\nசென்ற வாரத்தில் ஒரு நண்பர் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்ஃபோன்ல பயன்படுத்தும் ஆப்ஸ் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்த முடியுமா\n10000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த 5 ஸ்மார்ட்போன்கள் - மார்ச் 2017\nஒவ்வொரு ஸ்மார்ட்போன் தயாரிக்கும் நிறுவனமும் நல்ல சிறப்பான பட்ஜெட் மொபைல்களை மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறார்கள். ஒரு ...\nWhatsApp Messenger இன்று உலக முழுவதும் நூறு கோடிக்கும் அதிகமான பயனாளர்கள் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். வாட்ஸ்ஆப் அதிகம் பயனாளர்கள...\nஆண்ட்ராய்ட் மொபைலில் அதிகம் பேட்டரி சேமிக்கவும், நெட் டேட்டவை விரைவில் தீராமலும் கையாள்வது எப்படி\nஆண்ட்ராய்ட் மொபைலில் எவ்வளவுதான் சிறப்பம்சங்கள் இருந்தாலும் பாட்டரி விஷயத்தில் மட்டும் ஒரு பெரும் குறையாக இருந்து வந்தது. அதற்கு தகு...\nThagavalGuru - கேளுங்கள் சொல்கிறோம்\nகணினி மற்றும் மொபைல்கள் சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை கேளுங்கள் நாங்கள் பதில் சொல்கிறோம். மற்ற நண்பர்களும் பதில் அளிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://suganthinadar.wordpress.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-04-24T20:24:06Z", "digest": "sha1:XR6NYKD3ZDYIUG4EAPGV5DWE753MEPKL", "length": 21290, "nlines": 154, "source_domain": "suganthinadar.wordpress.com", "title": "தமிழ் உயிர் எழுத்துகள் | தமிழ் அநிதம்", "raw_content": "\nமறு பார்வையும் தமிழ் வாசித்தலும்\nPosts Tagged With: தமிழ் உயிர் எழுத்துகள்\nஉயிர் எழுத்துக்களில் குறிலும் நெடிலும் Short and Long Vowels\nதமிழ் இலக்கணத்தின் மற்றுமொரு முக்கியமான பகுதி தமிழின் ஓசை வடிவமாகும். தமிழ் எழுத்துக்கள் ஒவ்வொன்றும் தனக்குரிய ஒலி வடிவைப் பெற்றுள்ளன. அதனால் எழுத்துக்கள் ஒலிப்பதற்கான நேர அளவீடை நாம் புரிந்து கொல்ளுதல் அவசியம். இந்த நேர அளவீடு தமிழ் இலக்கணத்தில் மாத்திரை எனப்படும் நாம் கை ந���டிக்கும் நேரம் அல்லது இயல்பாக கண் சிமிட்டும் நேரம் ஒரு மாத்திரை என்று அழைக்கப்படுகிறது.\nஒலிப்பதற்கு ஒரு மாத்திரை அல்லது ஒருவினாடி எடுத்துக் கொள்ளும் எழுத்துக்கள் குறில் என்று அழைக்கப்படும். ஒரு எழுத்து ஒலிக்க இரண்டு வினாடிகள் எடுத்துக் கொண்டால் அவை நெடில் என்று அழைக்கப்படும். சில எழுத்துக்கள் ஒலிப்பதற்கு அரை வினாடியே எடுத்துக் கொள்ளும் அவை ஒற்று என்று அழைக்கப்படும், உயிரெழுத்துக்களில் அ, இ , உ, எ,ஒ என்ற எழுத்துக்கள் ஒலிப்பதற்கு ஒரு மாத்திரை அளவே எடுத்துக் கொள்வதால் அவை குறில் எழுத்துக்களாகும். ஆ, இ,ஊ,ஏ,ஐ,ஓ,ஒள என்ற எழுத்துக்கள் நெடில் என்று அழைக்கப்படும்.\nCategories: உயிர் எழுத்துகள், pointers, Short and Long vowels, Vowels, Vowels as pairs\t| குறிச்சொற்கள்: தமிழ் உயிர் எழுத்துகள், Tamil vowels\t| பின்னூட்டமொன்றை இடுக\nஉயிரெழுத்தைக் கண்டு பிடியுங்கள்/ Find the Vowels\nகீழே உள்ளப் படங்களில் உயிர் எழுத்துக்கள் ஒளிந்து உள்ளன. எழுத்துக்களை வண்ணம் தீட்டினால் ஒளிந்து இருக்கும் எழுத்தைக் கண்டு பிடிக்கலாம் நாம் வாயால் எழுத்துக்களைச உச்சரித்துக் கொண்டே வர்ணம் தீட்டினால் எழுத்தின் வடிவமும் ஒலியும் மனதில் பதியும்.\nஉயிர் எழுத்துக்களின் வரிசையை நாம் நன்றாக நினைவு வைத்துக் கொள்ள நாம் பயிற்சி எடுக்க வேண்டும். கீழே உள்ள படத்தில் புள்ளிகளை இணைப்து ஒரு விளையட்டாக உயிர் எழுத்துக்களின் வரிசையை நம் மனதில் பதிய வைக்கும்.\nதமிழில் ஒலி அளவு மாத்திரை என்று அழைக்கப்படுகிறது.\nநாம் கண் இமைக்கும் நேரமோ கை நொடிக்கும் நேரமோ மாத்திரை என்று அழைக்கப் படுகிறது.அதாவது ஒரு வினாடி நேரத்தை மாத்திரை என்று அழைக்கின்றனர்.\nஒவ்வோரு தமிழ் எழுத்தும் அது ஒலிக்கும் கால அளவைக் கொ்ண்டு மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது.\nதமிழ் உயிர் எழுத்துக்கள் தங்கள் ஒலியை அடிப்படையாகக் கொண்டு குறில் நெடில் என்றுப் பிரிக்கப்படுகிறது. ஒரு மாத்திரை அல்லது ஒரு வினாடி அளவே ஒலிக்கும் எழுத்துக்கள் குறில் என்று அழைக்கப்படும். அ,இ,உ,எ,ஒ என்ற எழுத்துக்கள் ஒலிக்க ஒரு வினாடி நேரமே ஆகும் அதனால் அவை குறில் எழுத்துக்கள் ஆகும்படத்தில் இவை பச்சை நிறத்தில் குறிக்கப் பட்டுள்ளன..\nஇரண்டு மாத்திரைகள் அல்லது இரண்டு வினாடிகள் நேரம் ஒலிக்கும் எழுத்துக்கள் நெடில் ஆகும்.ஆ,ஈ,ஊ, ஐ,ஓ,ஓள ஆகியவை ஒலிக்க இரண்டு வி��ாடிகள் தேவை அதனால் அவை நெடில் எழுத்துக்கள் ஆகும். படத்தில் இவை நீல நிறத்தில் குறிக்கப் பட்டுள்ளன.\nஆய்த எழுத்தை நாம் உயிரெழுத்துக்களோடு சேர்ந்தே படிக்கிறோம். கற்றுக் கொள்கிறோம்.\nஉயிர் எழுத்துக்கள் இன எழுத்துக்கள்/Vowels are pairs\nதமிழ் உயிர் எழுத்துக்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து வரும் உயிர் எழுத்துக்கள் பிறக்கும் இடம் ஒலியமைப்பு, ஒலியளவு பொருள் இவற்றைக் கொண்டு இன எழுத்துக்களாகவும் கருதப்படும். பொருளால், ஒலியால், இடத்தால் ஒத்திருப்பதால் இவை ஒரே இனமாகக் கருதப்படும்..\nஉயிர் எழுத்துக்களை இனமாக அடையாளம் கண்டு கொள்வதால் அவற்றை வரிசைப் படுத்தி எழுத வசதியாகிறது.\nஆகியவை, பிறக்கும் இடம் ஒலியமைப்பு, ஒலியளவு பொருள் என்று அனைத்திலும் ஒத்துப் போவதால் ஒரே இனமாகக் கொள்ளப்படுகின்றன.\nஒலியாலும், இடத்தாலும் இவை ஒரே இனமாகக் கருதப்படும்.\nஒலியாலும், இடத்தாலும் இவை ஒரே இனமாகக் கருதப்படும்.\nஎன்ற உயிர் எழுத்துக்கள் தங்களின் ஒலியால் மொழிக்கே ஒரு அடிக்கல்லாக அமைகின்றன.\nCategories: உயிர் எழுத்துகள், pointers, Short and Long vowels, Vowels, Vowels as pairs\t| குறிச்சொற்கள்: தமிழ் உயிர் எழுத்துகள், தமிழ் உயிர் எழுத்துக்கள் இன எழுத்துக்கள், pairs, Tamil vowels\t| பின்னூட்டமொன்றை இடுக\nதமிழ் மொழிக்கு அடிப்படை ஒலியாக அமைவது உயிரெழுத்துக்கள். இவை மொத்தம் பன்னிரெண்டு.\nஆங்கில மொழியில் இருக்கும் a, e,i o, u என்ற ஐந்து உயிர் எழுத்துக்களின் ஒலியை தமிழ் எழுத்துக்கள் பன்னிரெண்டும் உண்டாக்குகின்றன. ஆங்கிலத்தில் இந்த ஐந்து ஒலிகளில் எந்த ஒரு மாற்றம் ஏற்பட்டாலும் அதே ஐந்து எழுத்துக்களே அவற்றிற்கும் வரி வடிவம் கொடுக்கின்றன.\nஆனால் தமிழில் குறுகிய ஒலிக்கு ஒரு வரிவடிவமும், நீண்டு ஒலிக்கும் ஒலிக்கு ஒரு வடிவமும் உண்டு. அ,ஆ என்ற இரண்டு எழுத்துக்களும் a என்ற ஆங்கில எழுத்துக்கு இணையான ஒலிகளைக் குறிக்கின்றன, இ,ஈ என்ற இரண்டு எழுத்துக்களும் e என்ற எழுத்தின் ஒலியைக் குறிக்கின்றன. உ,ஊ என்ற தமிழ் உயிர் எழுத்துக்கள் U என்ற ஆங்கில எழுத்தின் ஒலிகளை உருவாக்குகின்றன.எ,ஏ என்ற எழுத்துக்களும் அதன் ஒலிகளும் ஆங்கிலத்தில் உயிர் எழுத்துக்களாக இல்லை.ஆங்கில எழுத்து ன் ஒலியை ஐ என்ற எழுத்துக் குறிக்கிறது O என்ற ஆங்கில எழுத்தின் ஒலியை ஒ,ஓ என்ற இரண்டு உயிர் எழுத்துக்களும் உருவாக்குகின்றன.\nஒள என்ற தமிழ் உயிர�� எழுத்து o,u என்ற இரு எழுத்துக்களின் ஒலியையும் இணைத்து ஒள என்ற ஒலியை உருவாக்குகிறது. ஆக தமிழ் உயிர் எழுத்துக்கள் பன்னிரெண்டும் அடிப்படை ஒலிகளின் வரிவடிவமாக இருக்கின்றன.\nஉயிரெழுத்துக்கள் பிற எழுத்துக்களின் உதவியில்லாமல் தானாகவே இயங்கும். மற்ற எழுத்துக்களுக்கு உயிர் கொடுத்து அவை இயங்க காரணமாக இருக்கிறது. அதனால் உயிரெழுத்துக்கள் முதல் எழுத்துக்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.\nபுதிய பாடங்களைப் பற்றி மின்னஞ்சல் வழி பெறவும்\nமறு பார்வையும் தமிழ் வாசித்தலும்\nஇங்குள்ள ஆவணங்கள் தமிழ் கற்பதற்கும் கற்பிப்பதற்கும் மட்டுமே உருவாக்கப்பட்டது இவை வணிகத்திற்கு அல்ல. இவை www.tamilunltd.comஇணைய தளத்தின் உரிமையாளர் சுகந்தி வெங்கடேஷ் நாடார். The documents in this site are copyrighted to Mrs SuganthiVenkatesh Nadar, the owner o www.tamilunltd.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/05/02/sars4.html", "date_download": "2019-04-24T20:08:18Z", "digest": "sha1:HKDXXIGSU2IUK2GDIBVDWHL3GKVOUUHX", "length": 12370, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "வேலூர் சார்ஸ் நோயாளி டிஸ்சார்ஜ் | Vellore SARS patient discharged from CMC - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n3 hrs ago அண்ணா & கருணாநிதி நினைவிடத்திற்கு தொண்டர்களுடன் சென்ற ஸ்டாலின்.. மலர்தூவி மரியாதை\n4 hrs ago பாஜக வேட்பாளர் சாத்வி தாக்குருக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு.. விரைவில் இசட் பிளஸ் பாதுகாப்பு\n5 hrs ago திருப்பரங்குன்றம் அதிமுகவின் கோட்டை.. எப்போதும் நாங்கள்தான் ஜெயிப்போம்.. செல்லூர் ராஜு உறுதி\n5 hrs ago அப்பெல்லாம் வாயில் பிளாஸ்திரி ஒட்டிக் கொண்டு இருந்தாரா கே.எஸ்.அழகிரி\nSports ரன் மழை பொழிந்த டி வில்லியர்ஸ்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nFinance அல்ட் ராடெக் சிமெண்ட் லாபம் ரூ1017 கோடியாக அதிகரிப்பு.. EPS விகிதமும் ரூ.37.08 அதிகரிப்பு\nAutomobiles 40 நாட்களில் 250 மில்லியனைத் தொட்ட கியா: எதில் தெரியுமா...\nMovies செளகிதார் மனோபாலாவும், ஊர்க்காவலன் ரஜினிகாந்த்தும்\nTravel மஹாசமுந்த் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nLifestyle கையை சரியாக கழுவாமல் இருப்பதால் உங்களுக்கு என்னென்ன ஆபத்துகள் ஏற்படுகிறது தெரியுமா\nTechnology மின்சாரம் இல்லாமல் சார்ஜ் செய்யலாம்: இன்ஸ்பையரிங் டெக் சோலார் பவர் பேங்க்.\nEducation ப்ளஸ் டூ-க்கு அப்புறம் இதப் படிங்க..\nவேலூர் சார்ஸ் நோயாளி டிஸ்சார்ஜ்\nசார்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தஏழுமலை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு அவரது வீட்டுக்குத் திரும்பினார்.\nசிங்கப்பூரில் டிரைவராக வேலை பார்த்து வந்தவர் ஏழுமலை. விடுமுறைக்காக அவர் தன் சொந்தஊருக்கு வந்தபோது, அவருக்கு சார்ஸ் இருப்பது தெரியவந்தது. உடனடியாக அவர் சி.எம்.சி.மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு சார்ஸ் நோய் இருப்பதை புனேயில் உள்ள தேசியவைரஸ் ஆய்வுக் கழகம் உறுதி செய்தது.\nஇருப்பினும் தீவிர சிகிச்சைக்குப் பின் அவர் குணமாகி விட்டதாக டாக்டர்கள் அறிவித்தனர்.இதையடுத்து கடந்த 2 நாட்களாக மருத்துவமனையிலேயே தொடர்ந்து வைக்கப்பட்டு முழுமையாககண்காணிக்கப்பட்டார் ஏழுமலை.\nஇந்நிலையில் தற்போது முற்றிலும் குணமடைந்து விட்டதாலும், அவர் மூலம் சார்ஸ் பிறருக்கு பரவும்வாய்ப்பே இல்லை என்பதாலும் ஏழுமலையை டிஸ்சார்ஜ் செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர்.\nஇதைத் தொடர்ந்து இன்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு சொந்த ஊரான திருவண்ணாமலைமாவட்டத்தில் உள்ள சின்ன புஷ்பகிரிக்கு அனுப்பப்பட்டார்.\nவீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் மேலும் சில நாட்களுக்கு ஏழுமலை முழுமையாககண்காணிக்கப்படுவார் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vasumusic.com/gratitude-is-the-best-attitude-t/", "date_download": "2019-04-24T19:59:22Z", "digest": "sha1:OOL2UTCURW4GG4VKZXKSOQBEUUJVGSYU", "length": 15913, "nlines": 129, "source_domain": "www.vasumusic.com", "title": "நன்றியே சிறந்த மனப்பான்மை - Vasundhara", "raw_content": "\nதிரு ரமண மகரிஷி (தமிழ்)\nஎளிய விற்பனையாளரிடம் பேரம் பேசுவது...\nமற்றவர்களுக்கு உதவுவது பலமுறை திரும்பி வரும்\nநாம் அனைவரும் சில சமயம் ஏற்கிறோம், சில சமயம் கொடுக்கிறோம். இப்படி தான் உலக நியதி செல்கிறது. மேலும், சிலர் ஏற்பதை விரும்புகின்றனர், சிலர் கொடுப்பதை விரும்புகின்றனர். இப்படி தான் மனிதர்கள் இருக்கிறார்கள்.\nநமக்கு ஏதாவது தேவைப்படும் போது யாராவது அதை நமக்கு அளித்தால், நாம் மகிழ்கிறோம். சிலர் நாம் கேட்டால் கொடுக்கின்றனர், சிலர் நாம் கேட்காமலே கொடுக்கின்றனர். இந்த இரண்டு விதத்திலும், கொடுப்பவர் சிலர் சந்தோஷப்படுகின்றனர், ஏற்பவர் எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர். சாதாரணமாக, ஒரு மனிதருக்கு யாராவது ஒரு குடும்பத்தினரோ, நண்பரோ அல்லது ஒரு அன்னியரோ உதவி செய்தால், “நன்றி” என்ற உணர்ச்சி உண்டாகிறது. இது தான் சமூக நியதி. இயற்கையின் நியதி இப்படிதான் உள்ளது. ஓரு விஷயத்தில் எனக்கு சந்தேகமில்லை : மற்றவர்களுக்கு உதவி அளிப்பது ஒரு காலும் வீணாகாது. அந்த நன்மையை யாராலும் நம்மிடமிருந்து விலக்க முடியாது. உதவி ஏற்பவர்கள் எப்படி நடந்துக் கொண்டாலும், நமக்கு நல்லது தான் நடக்கும்.\nஏற்பவர் தன் மனதில் நன்றியை உணர்கிறார். ஆனால் அதை எந்த விதத்தில் வெளிப்படுத்துகிறார் என்பது மனிதருக்கு மனிதர் வேறுபடுகிறது. சிலர் தமது நன்றியை வெளிப்படையாக சொற்களாலும், கண்ணீராலும், அரவணைப்பாலும், மற்றவர்களிடம் இதைப் பற்றி அடிக்கடி சொல்வதாலும் காண்பிக்கின்றனர். மற்றும் சிலர், மனதுக்குள் தயாள குணமுள்ளவரையும் அவரது குடும்பத்தையும் மனமார வாழ்த்தியும், அவர்களுக்கு எந்த விதத்திலாவது திரும்பி உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தும், அல்லது எப்போதும் உண்மையான நண்பராக இருந்துக் கொண்டும் தமது நன்றியை காட்டுகிறார்கள். சிலர் ஒரு சிறிய கடிதம் எழுதியும் நன்றி தெரிவிக்கலாம்.\nநன்றி மிகவும் அவசியமானாலும், வாழ்க்கையில் பலமுறை “நன்றிகெட்டவர்”, “துரோகி” என்ற சொற்களைக் கேட்கிறோம். எல்லா மொழியிலும் செய்நன்றியைப் பற்றி பல பழமொழிகள் இருந்தாலும், சிலர் நன்றி உணர்வு கொள்வதில்லை.\nநான் ஊகிக்கிறேன், ஒருவேளை உதவி ஏற்பதால், ஏற்பவர் தாம் கொடுப்பவரை விட மட்டமானவர் என்று நினக்கிறாரோ என்னவோ. உதவி பெறுவதை அவர்கள் விரும்புகின்றனர். ஆனால் ஏற்றுக் கொண்டதை ஒத்துக் கொள்ள மனமில்லை. அவரது பெருமை அதை அனுமதிப்பதில்லை. உண்மை என்னவெனில், நம் அனைவருக்கும் ஏதாவது ஒரு சமயத்தில் உதவி தேவை தான். இதில் பெரிய சிக்கல் என்ன ஒருவர் இன்னொருவருக்கு உதவினால், இன்னொருவர் மற்றும் வேறொருவருக்கு உதவுவார், அவர் நாலாவது மனிதருக்கு சகாயம் செய்வார். எனவே உதவி பெறுவதில் இகழ்ச்சி ஒன்றும் இல்லை.\nஒன்று சொல்லியாக வேண்டும், கொடுப்பவரில் சிலர் அகந்தையும் இறுமாப்பும் கொண்டவராக இருக்கலாம். சந்தர்ப்ப காரணங்களால், நிர்பந்தத்தால், உதவி ஏற்பவர்களு��்கு இது மிகவும் கடினமான இருக்கும். எனவே இத்தகைய சூழ்நிலைகளில் நாம் நன்றி கொள்ள வேண்டியதில்லை என்று தோன்றுகிறது, இல்லையா தவறு ஒவ்வொரு மனிதரும் அவரவரது தன்மைப்படி வாழ்கின்றனர். நமக்கு சரியென்று படுவதைத் தான் நாம் செய்ய வேண்டுமே தவிர, மற்ற எந்த காரணத்தையும் நன்றிக்கு ஒரு விடுவிப்பாக எண்ணக்கூடாது.\nஉதவி ஏற்பவருக்கு நன்றி உணர்ச்சி அவசியமா இல்லையா என்று நிர்ணயிக்க ஒரு சிறிய விதிமுறையை நாம் பின்பற்றலாம். நாம் உதவி கொடுப்பவராக இருந்தால், என்ன எதிர்பார்ப்போம் ஏற்பவர் நன்றி கெட்டவராக இருந்தால் நமக்கு பிடிக்குமா ஏற்பவர் நன்றி கெட்டவராக இருந்தால் நமக்கு பிடிக்குமா நமக்கு அவர் துரோகம் செய்தால் நாம் அதை ஒப்புவோமா நமக்கு அவர் துரோகம் செய்தால் நாம் அதை ஒப்புவோமா இங்கு உள்ளது பதில். நமக்கு அது பிடிக்காது. நாம் அதைப் பொறுத்துக் கொள்ளலாம், சில பெரிய மனமுள்ளவர்கள் மன்னிக்கவும் செய்யலாம். ஆணால் விரும்புவோமா இங்கு உள்ளது பதில். நமக்கு அது பிடிக்காது. நாம் அதைப் பொறுத்துக் கொள்ளலாம், சில பெரிய மனமுள்ளவர்கள் மன்னிக்கவும் செய்யலாம். ஆணால் விரும்புவோமா கட்டாயம் விரும்ப மாட்டோம். அதற்கு முரண்பாடாக, நாம் அவர்களுக்கு அளித்த உதவியை அவர்கள் பாராட்ட வேண்டும், நன்றி காட்ட வேண்டும், எப்போதும் நமது உண்மை நண்பராக இருக்க வேண்டும் என்று தான் விரும்புவோம். எனவே, இதே போல் தான் நமக்கு உதவி அளிப்பவரையும் நாம் நடத்த வேண்டும்.\nமேலே சொன்ன விதிமுறை உலகின் எல்லா விஷயங்களிலும் உண்மையாகும். “மற்றவர் நம்மை எப்படி நடத்த வேண்டும் என்று நாம் விரும்புகிறோமோ, அப்படியே நாமும் மற்றவரை நடத்த வேண்டும்.” இந்த ஒரு விதியை நாம் எல்லோரும் பின்பற்றினால், நாம் மட்டுமில்லை, இந்த உலகமே மிக்க சந்தோஷமும் அழகும் கொண்ட உலகாக அமையும்.\nஉதவி கொடுப்பவருக்கும் நடத்தையில் ஒரு கடமை உள்ளது. நமக்கு மற்றவருக்கு உதவ ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் போது, நாம் அதற்காக மகிழ வேண்டும். கடவுளின் அருளால் கொடுக்கும் நிலையில் உள்ளோம் என்று பணிவுடன் உணர வேண்டும். நாம் கொடுப்பது வேறோரு சமயத்தில் பல விதத்தில் வட்டியுடன் திரும்பி வரும் என்று தெரிந்த பின் கவலை ஏன் உதவி ஏற்பவர்களை அன்புடனும், மரியாதையுடமும் நடத்த வேண்டும். இது நமது மேன்மையை உயர்த்தும்.\nம��லும், ஏற்பவரிடமிருந்து நாம் திரும்பி எதுவும் எதிர்பார்க்கக் கூடாது. சில சமயம், ஒரு கஷ்டமான சூழ்நிலையில் நாம் அவரது ஆதரிப்பை எதிர்பார்க்கத் தோன்றும். ஆனால் அந்த முடிவை அவரிடம் விட்டு விடுவது நல்லது. நம்மிடம் நன்றி பட்டதற்காக அவர்களின் தோள்களில் பெரும் பாரம் வைப்பது சரியில்லை.\nமுடிவாக, உதவி கொடுப்பவர், ஏற்பவர் இருவரும் பொறுப்புடன், நெறிமுறைகளுக்கு தகுந்தபடி, இரக்கத்துடன் நடந்துக் கொள்வது அவசியமாகும். இந்த உலகில் நாம் அனைவரும் ஒன்றாக உறைகிறோம். அன்புடனும், கனிவுடனும் ஒருவர் மற்றொருவரை நடத்தினால் என்ன\nஎளிய விற்பனையாளரிடம் பேரம் பேசுவது...\nமற்றவர்களுக்கு உதவுவது பலமுறை திரும்பி வரும்\nVasundharaநன்றியே சிறந்த மனப்பான்மை 10.02.2015\nதிரு ரமண மகரிஷி (தமிழ்)\nஅன்பு ஆன்மீகம் ஆரோக்கியம் கருணை சந்தோஷம் சிந்தனை சிரிப்பு தமாஷ் மேற்கோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://etatamilschool.org/resources/curriculum/grade-2/", "date_download": "2019-04-24T20:32:04Z", "digest": "sha1:IWIFAQMH3NTWRUHLOE7YV77BE6KCJECZ", "length": 3180, "nlines": 26, "source_domain": "etatamilschool.org", "title": "Grade 2 – VTA Tamil School", "raw_content": "\nகுறைந்த பட்சம் 6 வயது.\nநிலை 1 முடித்திருக்க வேண்டும் அல்லது ஏற்கனவே உயிர், மெய் எழுத்துக்கள் படிக்க, எழுத தெரிந்திருக்க வேண்டும்.\nதமிழ் எழுத்துக்களில் எ வரிசை உயிர்மெய் எழுத்துகள் வரை பயிற்றுவித்தல்.\nபெயர்ச்சொற்கள் மட்டுமன்றி, வினைச்சொற்களையும், அவற்றின் மூலம் உருவான எளிதான சொற்றொடர்களையும் பயிலுதல்.\nஒவ்வொரு பாடத்திலும் திருக்குறள், ஆத்திசூடி, கதைகள், பழமொழிகள் மற்றும் பாடல்கள் கற்றறிதல்.\nதமிழ் எழுத்துகள் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, முதல் பகுதியானது நிலை இரண்டிலும், இரண்டாம் பகுதியின் எழுத்துகள் நிலை மூன்றிலும் பயிற்றுவித்தல்.\nட, ப, ம, ய என எழுதுவதற்கு எளிதான எழுத்துகளில் ஆரம்பித்து படிப்படியாக மற்ற எழுத்துகளும் இந்த நிலையில் பயிலுதல்.\nஉயிரெழுத்துகளைத் தவிர, அ & ஆ வரிசை உயிர்மெய் எழுத்துகள், இ & ஈ வரிசை உயிர்மெய் எழுத்துகள், உ & ஊ வரிசை உயிர்மெய் எழுத்துகள் மற்றும் எ வரிசை உயிர்மெய் எழுத்துகளை அறிதல், எழுதுதல்.\nஒவ்வொரு பாடத்திலும் இந்த எழுத்துகளால் ஆன எளிய பெயர்ச்சொற்கள் படங்களுடனும், வினைச்சொற்களும், அவற்றால் உருவான சிறு சிறு சொற்றொடர்களும் பயிலுதல்.\nகுறைந்தபட்சம் இருநூற்று ஐம்பது சொற்களையாவது அறிதல், ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/115696/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-!-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2019-04-24T20:40:24Z", "digest": "sha1:44FG42SNVYEQ5JOKUKOZPSGZHJSA5J7B", "length": 8985, "nlines": 157, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nமுட்டாள், முடிதரிக்க வேண்டுமாம் சிவாஜி. அதற்கு நாம் போக வேண்டுமாம் சூத்ரனுக்கு ராஜாபிஷேகம் அதற்கு பிராமணாள் சேவை செய்ய வேண்டுமாம்... சி.என். அண்ணாதுரை எழுதிய சந்திரமோகன் (எ) சிவாஜி கண்ட...\n2 +Vote Tags: கதை தமிழ் இலக்கியம் நாடகம்\nபெண்களால் பெண்களுக்காகவே டூ வீலர்\nஇன்றைய கால சூழ்நிலையில், பெரும்பாலான பெண்கள் அலுவலகம் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். இவர்கள், காலை நேரத்தில் அவசர அவசரமாக வீட்டுப… read more\nசீரகத் தண்ணீரில் இத்தனை நன்மைகளா\nவெறும் வயிற்றில் சீரகம் கலந்த தண்ணீரை குடித்து வருவது முகம், கூந்தல் அழகுக்கும் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். மேலும் பல்வேறு உடல்நல ப… read more\n✽ பால் புளிக்காமல் இருப்பதற்கு 1 அல்லது 2 ஏலக்காயைப் பால் காய்ச்சும் போது சேர்க்கவும். இதனால் நீண்ட நேரத்திற்கு பால் புளிக்காமல் இருக்கும். ✽ சாம்பார்… read more\nவாழ்நீர் – கடலூர் சீனு\nகாலையில் துயில்பவன் – கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-16\nதிரைப்பட தேசிய விருதுகள்: புதிய அறிவிப்பு\nதிரைப்பட தேசிய விருதுகள் இந்த வாரம் அறிவிக்கப்படவிருந்த நிலையில் இதன் முடிவுகள் தேர்தலுக்குப் பிறகு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை பொதுத்… read more\nபி.எஸ்.என்.எல். – க்கு மூடுவிழா மோடி அரசின் சதிகள் \n மோடி பருப்பு இங்கே வேகாது \nபா.ம.க Vs வன்னியர் சங்கம்.\nஇலங்கை குண்டு வெடிப்பு : எங்கட நாட்டுப் பக்கம் வந்திடாதே | பாஜக-வைச் சாடும் இலங்கை மக்கள் \nவாசகர் புகைப்படம் : கோடையும் தண்ணீரும் \nநேர்மையாக தேர்தல் நடந்தால் 40 இடங்களில் கூட பாஜக வெல்லாது : பாஜக தலைவர் \n50 லட்சம் பேரின் வேலையைப் பறித்த மோடியின் பணமதிப்பழிப்பு \nபொன்பரப்பி வன்கொடுமை : முகநூல் கண்டனக் குரல் \nபாஜக ���ேட்பாளராகக் களமிறங்கும் பயங்கரவாதி பிரக்யா சிங் \nகட்டையன் என்கிற சின்னச்சாமி : KRP Senthil\nஏய்ய்ய் மிஷ்ஷ்ட்டெர் : நர்சிம்\nஅறிவு கெட்ட முண்டம் : திரவிய நடராஜன்\nசெல்பேசியில் காதலித்துப்பார் – கவிப்பெயரரசு வரமொத்து : Snapjudge\nதவறி இறங்கியவர் : என். சொக்கன்\nஃபேஸ் புக்கிலிருந்து : கால்கரி சிவா\nகோழி திருடன் : செந்தழல் ரவி\nஸ்டண்ட் மாஸ்டரிடம் கற்றுக்கொண்ட சங்கீதம் : Simulation\nஏழுவுக்கு வந்த டவுட்டு : karki\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/health/bb5bbebb4bcdb95bcdb95bc8b95bcdb95bc1ba4bcd-ba4bc7bb5bc8bafbbeba9-b95bc1bb1bbfbaabcdbaabc1b95bb3bcd/baabc6bb1bcdbb1bb0bbfba9bcd-baeba9-b85bb4bc1ba4bcdba4baebcd-baabbfbb3bcdbb3bc8b95bb3bbfba9bcd-baab9fbbfbaabcdbaabc8-baabbeba4bbfb95bcdb95bc1baebcd", "date_download": "2019-04-24T20:52:02Z", "digest": "sha1:DUATR6AS2ONNDK7SQUVPJHF67N6GE3FH", "length": 36480, "nlines": 355, "source_domain": "ta.vikaspedia.in", "title": "பெற்றோரின் மன அழுத்தம் பிள்ளைகளின் படிப்பை பாதிக்கும்! — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / தெரிந்து கொள்ள வேண்டியவை / பெற்றோரின் மன அழுத்தம் பிள்ளைகளின் படிப்பை பாதிக்கும்\nபெற்றோரின் மன அழுத்தம் பிள்ளைகளின் படிப்பை பாதிக்கும்\nபெற்றோரின் மன அழுத்தத்தினால் பிள்ளைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nபெற்றோர் மன அழுத்தத்தில் இருந்தால் பிள்ளைகளின் மனப்பதற்றம் அதிகரிக்கும். அவர்கள் எப்போதும் வருத்தத்துடன் காணப்படுவார்கள். நடத்தைக் கோளாறுகள் தென்படலாம். உடல் நலம் பாதிக்கப்படுவதோடு, படிப்பிலும் மந்தமாவார்கள்’ என்கிறது ஸ்வீடனில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வு. எப்போதும் எல்லா விஷயங்களுக்கும் மன அழுத்தத்துக்கு ஆளாகும் நம்மூர் பெற்றோருக்கு இது மிகவும் பொருத்தமானது\nபெற்றோருக்கு மன அழுத்தம் ஏற்பட பல காரணங்கள் உள்ளன. குடும்பச்சூழல், சுற்றுச்சூழல், அலுவலகச் சூழல் எல்லாமே இதில் அடங்கி இருக்கிறது. தம்பதிகள் இருவருமே வேலைக்குச் செல்லும் சூழ்நிலையில், நேரமின்மை, போதிய தூக்கமின்மை ஏற்படுகிறது. இதனால் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. பெற்றோரில் யாராவது ஒருவருக்கு மன அழுத்தம் இருந்தால் கூட, அது அவர்களின் குழந்தைகளையும் பாதிக்கும்.\nமாநகரங்களில் தனிக்குடும்பமாக வசித்து வரும் தம்பதிகளின் குழந்தைகளில் 100ல் ஒரு குழந்தை இவ்விதம் பாதிக்கப்படுகிறது. குழந்தைகளுடன் பேச, அவர்களுக்கு படிப்பு சொல்லிக் கொடுக்க போதிய நேரத்தை பெற்றோரால் ஒதுக்க முடிவதில்லை. இது குழந்தைகளுக்கு ஒருவித ஏக்கத்தை கொண்டு வந்து படிப்பையும் பாதிக்கிறது.\nவீட்டில் நேரம் ஒதுக்கி பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க முடியாதவர்கள் டியூசனுக்கு அனுப்புகிறார்கள். ஒவ்வொரு பாடத்துக்கும் ஒவ்வொரு நாள் என விடுமுறை நாட்களில் கூட டியூசனுக்கு அனுப்பப்படுகிறார்கள். எல்லா டியூசனிலும் எல்லா குழந்தைகளுக்கும் சிரத்தை எடுத்து சொல்லிக் கொடுப்பதில்லை. இதனால் குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படுகிறது.\nமதிப்பெண்களும் சற்று குறைவாக எடுக்க ஆரம்பிக்கிறார்கள். இப்போது பெரும்பாலான ஆங்கில பள்ளிகளில் Grade System பயன்படுத்தப்படுகிறது. A, B, C என 3 கிரேடுகளாக தரவரிசைப் படுத்துகிறார்கள். 5 சதவிகித மதிப்பெண் குறைந்தால் கூட A கிரேடில் இருந்து B கிரேடுக்கு வந்துவிடும். இதனால் சரியாக படிப்பதில்லை என பெற்றோர்களுக்கு கடிதம் அனுப்புவார்கள்.\nபடிக்கும் பிள்ளைகளுக்கு மன அழுத்தம் உருவாக இதுவும் ஒரு காரணம். சிங்கிள் பேரன்டிங் முறையிலும் இவ்வித மன அழுத்தம் குழந்தைகளுக்கு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதில், குழந்தையுடன் அப்பா அல்லது அம்மா யாராவது ஒருவர்தான் இருப்பார்கள். உதாரணமாக தாயுடன் வசிக்கிறது எனில் தாயின் வருமானத்தால் தான் குடும்பம் நடத்த வேண்டியிருக்கும். இதனால் குழந்தையை தனது மேற்பார்வையில் வளர்க்க முடியாமல் ஹாஸ்டலில் விடுவார்கள். ஏற்கனவே அப்பா இல்லாமல் வளரும் குழந்தை இப்போது அம்மாவும் வளர்க்கவில்லை என எண்ணி சோர்ந்துவிடும்.\nமனப்பாதிப்பு உண்டாகும். படிப்பில் கவனம் இல்லாமல் போய்விடும். குறிப்பிட்ட வயது வரை குழந்தைகளை பெற்றோரின் நேரடி பார்வையில் வளர்ப்பதே நல்லது. 1984-1994 காலகட்டத்தில் செய்யப்பட்ட ஓர் ஆய்வில், மற்ற பிள்ளைக��ை விட மன அழுத்தம் உடைய பெற்றோரின் பிள்ளைகள் 4.5 சதவிகிதம் மதிப்பெண் குறைந்திருப்பது கண்டறியப்பட்டது. பார்க்கும் போது சிறிய அளவாக தெரிந்தாலும் பெரியவர்களாக மாறும் போது இன்றைய போட்டி உலகில் அரை சதவிகிதம் குறைந்தால் கூட, மருத்துவ சீட்டையோ அல்லது இன்ஜினியரிங் சீட்டையோ இழக்க நேரிடுமே. அதனால்தான் கிரேடு குறைந்தால் கூட இன்றைய பெற்றோர் பெருமளவு கவலைப்படுகிறார்கள்.\nபெற்றோர் மன அழுத்தத்தை குறைக்க யோகா, தியானம் போன்ற வழிமுறைகளை மேற்கொள்ளலாம். அவர்கள் மன அழுத்தத்திலிருந்து மீண்டாலே அவர்களின் பிள்ளைகளும் அதிலிருந்து வெளிவந்துவிடுவார்கள். அப்படியும் வெளிவரவில்லை எனில், மனநல ஆலோசகரின் உதவியுடன் குழந்தைக்கும், பெற்றோருக்கும் கலந்தாலோசனை அளித்தால் இந்தப் பிரச்னையில் இருந்து விரைவாக வெளிவரமுடியும். முக்கியமாக தங்கள் பிள்ளைகளுடன் போதுமான நேரத்தை செலவிடுவது மிகவும் அவசியம்.\nFiled under: மனநலம், குழந்தைகள் பகுதி, கல்வி, தமிழ், மனநிலை பாதிப்பு, barriers for children to study\nபக்க மதிப்பீடு (36 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nகாயம் ஏற்படுவதை தடுத்தல் (காயத்தடுப்பு)\nபேரழிவுகள் மற்றும் நெருக்கடி நிலைமைகள்\nஹெல்மெட் அணிவோம் உயிரிழப்பை தடுப்போம்\nஇடி மின்னல் தாக்கும் போது மின் விபத்துகளை தடுக்கும் குறிப்புகள்\nநோய்களின் அறிகுறிகளும், பாதுகாக்கும் வழிகளும்\nமழைக்கால நோய்களை தடுக்கும் முறைகள்\nஉணவுமுறையால் நோய்கள் உருவாக காரணம்\nதொழில் நுட்பங்களால் தாக்கப்படும் உடல்நிலையும் மன நிலையும்\nஉடல் பருமன் ஏற்படுவது ஏன்\nஅதிகாலையில் கண் விழிக்க குறிப்புகள்\nஎண்ணெய் குளியல் எடுப்பதற்கான அட்டவணை\nஆயில் புல்லிங்கால் பறந்து போகும் நோய்கள்\nகாலையில் எழுந்ததும் புத்துணர்ச்சியுடன் இருக்க குறிப்புகள்\nநல்லெண்ணெய் குளியல் எடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nகுதிகால் வெடிப்பை போக்க குறிப்புகள்\nகொழுப்பு படிதல் உடலும் உணவும்\nதண்ணீர் மூலம் பரவும் நோய்கள்\nஇரவில் நன்றாக தூங்க குறிப்புகள்\nஉயிர் காக்கும் அற்புத தனிமம் கால்சியம்\nஉடல் வளர்ச்சிக்கு தேவை புரதம்\nமுதுகு வலி - மருத்துவம்\nபித்த கோளாறு போக்கும் நன்னாரி\nநம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க\nமருந்து வாங்கும் போது கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயங்கள்\nஉடல் களைப்பு நீங்கி பலம் பெறுவது எப்படி\nCT SCAN பரிசோதனை எப்படி எடுக்கப்படுகிறது\nசர்க்கரை நோயாளிகளின் பார்வை இழப்பை தடுப்பது எப்படி\nமுழு உடல் பரிசோதனை திட்டம்\nபாதத்தில் ஏற்படும் வெடிப்புகளை குணமாக்குவது எப்படி\nபாதம் காக்கும் பத்து வழிமுறைகள்\nகோடை கால நோய்களில் இருந்து தற்காப்பு\nஒரு நாளைக்கு எவ்வளவு உப்பு\nநடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு ஏற்படும் மூட்டுவலி\nநோய் நொடியின்றி வாழ 10 ஊட்டச்சத்துக்கள்\nமஞ்சள் காமாலை- தடுப்பது எப்படி\nஇரைப்பை புண் ஏற்படக் காரணங்கள்\nஇயற்கை முறையில் எடையை குறைக்க வழிமுறைகள்\nகாலத்துக்கு ஏற்ப உண்ண வேண்டிய உணவுகள்\nமனிதனுக்கு உரிய இயற்கை உணவுகள்\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉடல் பருமனுக்கு குடலில் வசிக்கும் பாக்டீரியா\nஅனைவருக்கும் தேவை மருத்துவக் காப்பீடு\nநோய்களை விரட்டியடிக்கும் ஸ்டெம்செல் சிகிச்சை\nமூளையை சுறுசுறுப்பாக வைக்கும் காலை நேர உணவுகள்\nமுழங்கால் வாதம், மூட்டு வலியை போக்கும் இயற்கை மருத்துவம்\nமருந்து போல் குணப்படுத்தும் உருளைக்கிழங்கு\nகொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்\nஆதியும் அந்தமுமான அதிசய உறுப்பு\nமனித உடலில் நரம்பு மண்டல அமைப்பு\nஅடிப்படை யோக முத்திரைகளும்... அவைகளின் உடல் நல பயன்களும்..\nஇளைஞர் ஆரோக்கியம் (10-19 வயது)\nதைராய்டு – பிரச்சனைகளும் தீர்வும்\nசமவிகித உணவுப் பட்டியலின் நோக்கங்கள்\nவலி வரும் வழிகளும் அதனால் வரும் நோய்களும்\nஒரு நாளைக்கு அருந்த வேண்டிய நீர் அளவு\nகிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்\nபெண்களின் கால்சியமும் வைட்டமின் ‘டி’ யும்\nஅட்ரினல் சுரப்பி - விளக்கம்\nகுடல்புழுத் தொல்லை ஏற்படுவது ஏன்\nகோடை நோய்களைக் கட்டுப்படுத்தும் உணவு\nமெனோபாஸ் பிரச்சினை - எதிர்கொள்ளும் வழிகள்\nஇயல்பில் ஏற்படும் மாற்றமே நோய்\nசிசுவின் இதயத்தைப் பாதுகாப்பது எப்படி\nமழைக் காலங்களில் நீர் மாசு - நோய்கள்\nமழை காலத்தில் மனிதனை தாக்கும் நோய்கள்\nகுளிர் காலத்திற்கு ஏற்ற காய்கறிகள்\nஉடலில் அதிகரிக்கும் நச்சுக்களின் அறிகுறிகள்\nஉயிரை பறிக்கும் கொடிய நோய்கள்\nஇரத்த ஓட்டப் பிரச்சனைகளின் அறிகுறிகள்\nஈறுகளில் வீக்கத்துடன் இரத்தக்கசிவை சரிசெய்ய வழிகள்\nஉடலில் இரத்த அணுக்களை அதிகரிக்கும் உணவுகள்\nசிறுநீரக கல்லை குணமாக்கும் வீட்டு வைத்தியம்\nமனித உடல் உறுப்புகளின் செயல்முறைகள்\nநோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் மிளகு\nமனித ரத்தம் பயனுள்ள தகவல்கள்\nமஞ்சள் காமாலை நோய் - இயற்கை வைத்தியம்\nஉறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து நோயறிதல்\nஇயற்கை முறையில் கறிவேப்பிலை சாறு தயாரித்தல்\nமனிதனை பற்றிய சில உண்மைகள்\nஆண் மற்றும் பெண் உடற்கூறு\nகொக்கோ வெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்\nஉடல் வீக்கத்தைக் கட்டுபடுத்த உதவும் முள்ளங்கி\nவாரத்தில் காய்கறி சாப்பிட வேண்டிய முறைகள்\nபல நோய்களுக்கு சிறந்த தீர்வு தரும் நிலவேம்பு கஷாயம்\nகுழந்தை பிறப்பை தடுக்கும் விந்தணு குறைபாடு\nபச்சை - மஞ்சள் - சிகப்பு வண்ண ரத்தம்\nஇலைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nதலைவலி மற்றும் நரம்பு தளர்ச்சியை போக்கும் மாம்பழம்\nபைபாஸ் அறுவை சிகிச்சைக்குப் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்\nபுராஸ்டேட் பிரச்சினை - பரிசோதனை\nஆரோக்கியமான வாழ்வு மற்றும் மனம் ஆகியவற்றிற்கு சரியான உடலமைப்பு\nகை நடுக்கம் உடல் நடுக்கம்\nநீரிழிவினால் ஏற்படும் கண்பார்வைப் பாதிப்புகள்\nபேரழிவால் பிள்ளைகளில் ஏற்படும் மனநிலை பாதிப்பு\nஅக்குபஞ்சரில் கரையும் சர்க்கரை நோய் (நீரிழிவு நோய்)\nவைரஸ் தொற்றுக்கு இயற்கை மருத்துவம்\nமக்களின் உடல் நலம் உள்ளம் நலம்\nகொளுத்தும் கோடை வெயிலைச் சமாளிக்கும் வழிமுறைகள்\nவெப்ப நோய்களை தடுக்கும் வழிகள்\nகோடையில் வெயிலின் தாக்கத்தில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க வழிமுறைகள்\nகோடையில் சருமத்தை பாதுக்காக்க எளிய வழிகள்\nகோடைக் காலத்தில் உணவு முறை\nநன்னாரி மற்றும் தர்பூசணியின் மருத்துவ குணங்கள்\nமாரடைப்பு, பக்கவாதம் தவிர்க்கும் உத்திகள்\nஎம்.ஆர்.ஐ. ஸ்கேன் ஏன் அவசியம்\nபரு, தழும்பை அழிக்கும் முறைகள்\nகல்லீரல் நோய்களைக் குணப்படுத்த சில வழிகள்\nயோகா & யோகா சிகிச்சை ஓர் அறிமுகம்\nபெற்றோரின் மன அழுத்தம் பிள்ளைகளின் படிப்பை பாதிக்கும்\nபனிக்குடம் உடைதல் – அறிகுறிகளும் மருத்துவ முறையும்\nஇளம்பெண்கள் தங்களது கருப்பையை பாதுகாக்க சில எளிய குறிப்புக்கள்\nசளி காரணம் மற்றும் நிவாரணம்\nசேற்றுப்புண், பித்தவெடிப்பை எப்படிச் சமாளிப்பது\nசிறுநீர்ப் பரிசோதனையும் - விளக்கங்களும்\nஉணவு மாறினால் எல்லாம் மாறும்\nவலிப்பு நோயை எதிர்கொள்வது எப்படி\nகுடல் புழுத் தொல்லை தடுக்கும் முறைகள்\nமன அழுத்தத்தில் இருந்து விடுபடும் முறைகள்\nகுறை ரத்த அழுத்தம் சமாளிக்கும் முறைகள்\nமுழு உடல் பரிசோதனைகளின் வகைகள்\nஅமில கார பரிசோதனை முறை\nராகி - சேமிக்கும் தொழில்நுட்பம்\nதொண்டை வலியை போக்கும் மருத்துவ முறைகள்\nபக்கவாத சிகிச்சை குறித்த விழிப்புணர்வு\nமூலிகைகளும் அவைகளின் மருத்துவப் பயன்களும்\nஆரோக்கிய ஆப் - தண்ணீர் குடிப்பதற்கு ஒரு நினைவூட்டி\nHIV திட்டங்களிலிருந்து பெறப்பட்ட பாடம்\nஎய்ட்ஸை கட்டுப்படுத்த இந்திய அரசின் நடவடிக்கைகள்\nஅறுவை சிகிட்சைக்கான தொற்று நீக்கு முறைகள்\nதண்ணீர் குடிக்காவிட்டால் ஏற்படும் விளைவுகள்\nஉணவுத் தொகுதிகள் – உணவைத் திட்டமிட ஒரு வழிகாட்டி\nசமைக்கும் முறைகள் - நன்மைகளும் தீமைகளும்\nக்ளாஸ்ட்ரிடியம் டெட்டனை – நச்சுப்பொருள்\nமனிதனின் உடற்செயலியல் பாகம் 2\nமருந்தாகும் நாட்டுக் கோழி, நோய் தரும் பிராய்லர் கோழி\nஅசுத்தமான காற்றினால் மூளையில் ஏற்படும் பாதிப்பு\nமனித உடலினுள் உள்ள சாதாரண பாக்டீரியாக்கள்\nமனித உடலிலுள்ள மூலப் பொருள்கள்\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nபிரசவத்திற்கு பின் கவனிக்க வேண்டியவை\nமனநலப் பிரச்னைகளை அறிவது எப்படி\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jan 19, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2013/01/blog-post_23.html", "date_download": "2019-04-24T19:59:09Z", "digest": "sha1:BZIWOKUB42L24ANRKQB55BW2S2GFXAJY", "length": 10600, "nlines": 176, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: சோலை டாக்கீஸ் - ஹரிப்ரசாத் சௌரசியா", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nசோலை டாக்கீஸ் - ஹரிப்ரசாத் சௌரசியா\nபுல்லாங்குழல் இசை, இன்று பல பேருக்கு இதை பற்றி தெரியுமா என்று எனக்கு சந்தேகம் உண்டு. இதை நாம் தனியாக கேட்கும்போது நமது மனது உள்ளே ஒரு அமைதி உண்டாவது தெரியும், அப்படிப்பட்ட புல்லாங்குழல் இசை உலகின் மன்னன் \"ஹரிப்ரசாத் சௌரசியா\" (Hariprasad Chaurasia) அவர்களின் இசையை நீங்கள் கேட்டு இருக்கிறீர்களா \nஆற்றின் முன்னே தனியாக உட்கார்ந்து கொண்டு இந்த இசையை கேட்டால்\nஅதை விட சொர்க்கம் வேறு இல்லை இந்த உலகில். காலத்தை கடந்தது இவரின் இசை, பல சமயங்களில் இவரது இசை தியானத்திற்கு பயன்படும். ஒரு மூங்கில் குச்சியில் இருக்கும் துளையினை கொண்டு ஒரு அற்புதமான இசையை தரும் இவரை அறிந்திராமல் இருந்தால் இன்றே இந்த இசையை கேளுங்கள், நீங்கள் சில பல வருடங்களை வீணாக்கி விட்டோமோ என்று வருத்தபடுவீர்கள்.\nநான் தான் முதல :) உங்களோட எல்லா பதிவுகளும் மிக அருமை :) தொடருங்கள் தொடர்கிறேன், இப்படிக்கு stay Smile :)\nசஞ்சய்.... நீங்கள் போட்ட குழந்தையின் எழுதும் திறன் பற்றிய பதிவு அருமை. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி \nஇதில் உள்ள சுகமே தனிதாங்க... என்னமா இனிக்கிறது.\nஆகாஷ், தங்களின் சமையல் குறிப்பு அருமை தங்களின் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகடல்பயணங்கள் தளம் மீண்டும் ஆரம்பம் ஆகின்றது என்று பதிவு போட்டபோதே பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தவண்ணம் இருக்கிறீர்கள், மிக்க நன்றி \nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - திருப்பாச்சி அருவாள் \nமண் மனம் மணக்கும் தெற்கத்தி சினிமாக்களிலும், கிராமங்களில் சண்டை காட்சிகளிலும், ரௌடிகளும் சட்டைக்கு பின்னால் இருந்து அருவாளை தூக்கிகிட்டு ஓ...\nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் வீணை\nஇசையை பற்றி எந்த ஞானமும் கிடையாது எனக்கு, நல்ல இசை என்றால் உடம்பு தானாகவே தாளம் போடும், அவ்வளவுதான் . இந்த ஊர் ஸ்பெஷல் பகு���ிக்காக ஒவ்வொரு...\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் \nதூத்துக்குடி... இந்த பெயரை கேட்டாலே உப்பு காற்றும், வெள்ளை போர்வை போர்த்தியது போன்ற உப்பளங்களும், முத்து, மக்களின் பேச்சு வழக்கம், துறைமுக...\nநான் ரசித்த குறும்படம் - அ\nகாணவில்லை : மின்மினி பூச்சியும் மற்றும் சிலரும் \nசோலை டாக்கீஸ் - ஹரிப்ரசாத் சௌரசியா\nஊர் ஸ்பெஷல் - மதுரை மல்லிகை\nஅறுசுவை - பெங்களுரு ஸ்ரீராஜ் லஸ்ஸி பார்\nஉலக திருவிழா - ஜெய்பூர் பட்டம் விழா\nசோலை டாக்கீஸ் - பியூஷன் மியூசிக்\nசாகச பயணம் - புல்லெட் ரயில், ஜப்பான்\nஅறுசுவை - பெங்களுரு ஜல்சா\nஉயரம் தொடுவோம் - சிகாகோ சியர்ஸ் டவர்\nசாகச பயணம் - ஆல் டெரயின் வெஹிக்கிள் (ATV)\nசோலை டாக்கீஸ் - ஜாகிர் ஹுசைன் தப்லா இசை\nஎனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது \nஅறுசுவை - திண்டுக்கல் வேணு பிரியாணி\nசோலை டாக்கீஸ் - பீரித்லெஸ் (Breathless) சாங்ஸ்\nமறக்க முடியா பயணம் - பெங்களுரு மார்டின்'ஸ் பார்ம்\nஉயரம் தொடுவோம் - ஷாங்காய் டிவி டவர், சீனா\nஅறுசுவை - பெங்களுரு இண்டி ஜோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2014/12/blog-post_22.html", "date_download": "2019-04-24T20:45:38Z", "digest": "sha1:2MU2JTZCIWBSRQNO6N7ESECMHXQWGKNK", "length": 24681, "nlines": 241, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: அறுசுவை - திண்டுக்கல் முட்டை பாயா !!", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஅறுசுவை - திண்டுக்கல் முட்டை பாயா \nதிண்டுக்கல் என்றால் பிரியாணி நகரம் என்றாகிவிட்டது, ஆனால் அதையும் தாண்டி சுவையான உணவுகள் இங்கு இருக்கின்றன என்பது சில நேரங்களில் நமக்கு தெரிவதில்லை. திண்டுக்கல் நகரத்தில் ஒரு சாலையில் சென்றுக்கொண்டு இருக்கும்போது டிராபிக் ஜாம், வீதி வரை வண்டியை நிறுத்தி இருந்தார்கள். வண்டியில் இருந்தவர்கள் எல்லாம் கத்த, டிரைவரோ இப்போதைக்கு எதுவும் செய்ய முடியாது, அவனவன் முட்டை பாயா சாப்பிடாம எப்படி நகருவான் என்று சொல்ல நான் கொஞ்சம் வெளியே வந்து பார்க்க ஒரு சிறிய கடையில் அவ்வளவு கும்பல்...... எனது நாக்கு இப்போது என்னை இழுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தது நம்ம திண்டுக்கல் தனபாலன் சார் இதை பற்றி சொல்லவே இல்லையே \nதூரத்தில் இருந்து பார்த்தால், பெயர் பலகை எதுவும் இல்லாமல் ஒரு கடை. அந்த தெருவில் பர்னிச்சர் கடைகள்தான் அதிகம், அங்கு வித்யாச��ாக இருந்தது இந்த கடை. ஊருக்கு புதியவர்கள் தூரத்தில் இருந்து பார்த்தால் அது தள்ளு வண்டியில் பஜ்ஜி, போண்டா விற்கும் கடை அவ்வளவே. நெருங்கி சென்று பார்க்க எனக்கு ஒரு முட்டை பாயா என்று ஒவ்வொருவரும் கேட்க, நாமும் ஒன்று சொன்னோம். அப்படியே உள்ளே எட்டி பார்க்க, ஒருவர் சமோசா மடித்துக்கொண்டு இருக்க, இன்னொருவர் வெள்ளையாய் ஒன்றை வாளியில் எடுத்து போட்டுக்கொண்டு இருந்தார், உற்று கவனித்ததில் அது முட்டை என்று புரிந்தது. இவ்வளவு முட்டை உரிக்கும் அளவுக்கு இருந்தால் கண்டிப்பாக இங்கு முட்டை பாயா அவ்வளவு நன்றாக இருக்குமோ என்று தோன்றுகிறது. இது போன்று இன்னும் நான்கு வாளி முட்டை உள்ளே இருக்கிறது என்று தெரியவந்தபோது அந்த கும்பலில் முட்டை பாயா கண்டிப்பாக நமக்கு கிடைக்கும் என்று நம்பிக்கை அதிகரிக்கிறது.\nஅது என்ன முட்டை பாயா என்று எட்டி பார்க்க, கர கர மொரு மொறுவென்ற வெங்காய பக்கோடா ஒரு சிறிய பிளேட்டில் போடுகின்றார். இந்த வெங்காய பஜ்ஜியை பற்றி சொல்லியே ஆக வேண்டும் இங்கு, வாழைக்காய் பஜ்ஜி, மிளகாய் பஜ்ஜி, உருளைக்கிழங்கு பஜ்ஜி, உருளைக்கிழங்கு போண்டா, பிரட் போண்டா, முட்டை போண்டா என்று இருக்கும் எல்லா வகைகளுக்கும் இந்த கடலை மாவுதான் வேண்டும், இதில் எதை எடுத்து உண்டாலும் மிகவும் மிருதுவாக இருக்கும்..... கவனித்து இருக்கின்றீர்களா ஆனால், இந்த வெங்காய பக்கோடா மட்டும் எடுத்துக்கொண்டால் அவ்வளவு மொரு மொறுவென்று இருக்கும், நல்ல பெரிய வெங்காயத்தை எடுத்து அந்த பஜ்ஜி மாவில் போட்டு புரட்டி எடுத்து எண்ணையில் போட அது பொன்னிறத்துக்கு வந்து தட்டில் எடுத்து போட்ட பின்பு கவனித்து பாருங்கள், ஒவ்வொன்றும் ஒரு ஒரு வடிவத்தில் இருக்கும், ஆனால் நான் மேலே சொன்ன பஜ்ஜி வகைகளில் இருக்காது. இதனாலேயே, இந்த வெங்காய பக்கோடாவில் கொஞ்சம் எடுத்து தட்டில் போட்டால் எல்லாம் வேறு வேறு வடிவத்தில் இருக்க சாப்பிட சுவாரசியம் கூடும். அதுவும் இந்த வெங்காய பக்கோடாவில் வெளியே நீட்டிக்கொண்டு இருக்கும் வெங்காயம் எல்லாம் மொரு மொறுவென்று இருக்க, அதை கடித்து சாப்பிடும்போது நறுக் மொறுக் என்று இருக்க அடுத்த கடியில் இந்த வெங்காய பக்கோடா அவ்வளவு மிருதுவாக இருக்கும்......... அட போதும், அடுத்ததுக்கு போவோம் வாருங்கள் \nஇந்த வெங்காய பக்கோடாவை தட்டில் ப��ட்டு, மேலே முட்டையை சிறிதாக நறுக்கி போடுகிறார். அதன் மீது பட்டாணியில் செய்த பாயாவை கொஞ்சம் சூடாக ஊற்றுகிறார். இந்த பாயாவில் நல்ல ருசி, பொதுவாகவே மசாலா பூரி கடைகளில் மேலே ஊற்றும் மசாலா போன்று இருக்கிறது, அதன் பக்குவம் என்பதே வேறு. பட்டாணி அல்லது சுண்டல் என்பது நல்ல மிருதுவான பதத்தில் இருக்க வேண்டும், எப்போதுமே மசாலா என்பது கொதித்துக்கொண்டு இருக்க தேவைக்கு ஏற்ப சுண்டலை சேர்த்து பரிமாறினால்தான் அந்த மசாலாவின் சுவை நன்றாக இருக்கும், பலரும் சுண்டலை மசாலாவில் கொதிக்க வைக்கின்றனர், இதில் அந்த சுண்டலும் மசாலா வாசனை அடிக்கும். இங்கு அது போல் எல்லாம் இல்லாமல் இந்த பாயா அற்ப்புதமாக இருக்கிறது. இதன் மீது துருவிய வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, கேரட் தூவலை தூவி கொடுக்க நாக்கில் காவிரி ஓட ஆரம்பிக்கிறது \nஆவி பறக்க அது நமது கைகளுக்கு வரும்போதே சிறுபிள்ளையின் சந்தோசத்தோடு வாங்குகிறோம், முதல் வாய் எடுத்து வைக்கும்போதே அந்த வெங்காய பக்கோடாவின் மொறு மொறுப்பும், அந்த பாயவின் சுவையும் அசதுக்கிறது. அடுத்த முறை இப்போது முட்டை கொஞ்சம், வெங்காய பக்கோடா கொஞ்சம் என்று மொரு மொறுப்பும், மிருதுவும் சேர்ந்து அசதுக்கிறது. நடு நடுவே வெங்காயத்தின் சுவையும், கேரட்டின் சுவையும் என்று அவ்வப்போது வந்து போகிறது. முதலில் ஆரம்பிக்கும் இப்படிப்பட்ட சுவை, சிறிது நேரத்தில் அந்த மசாலாவில் வெங்காய பக்கோடா நன்கு ஊற நமக்கு நல்ல வெங்காய சாம்பாரில் ஊறிய மெதுவடை போன்று தெரிகிறது. இன்னும் கொஞ்சம் பாயா ஊத்துங்க என்று கேட்டு வாங்கி இந்த முறை சாப்பிடும்போது இதுவா வெங்காய பக்கோடா, இவ்வளவு மிருதுவா இருக்கே என்று ஆச்சர்யபடுதுகிறது. நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரிக்கிறது, வண்டியை ரோட்டில் நிறுத்த இடம் இல்லாமல் ஆட்கள் குவிகிறார்கள், எல்லோரும் கேட்கும் ஒரே விஷயம் \"இன்னும் கொஞ்சம் பாயா ஊத்துங்க என்பதுதான். சிலர் முட்டை போடாமல், சிலர் வடையில் கொஞ்சம் பாயா போட்டு என்று அவரவருக்கு வேண்டியவாறு சாப்பிடுகின்றனர் \nசுவை - முட்டை பாயாவின் சுவை மிகவும் ருசி, வித்யாசமும் கூட மற்றபடி இங்கு கிடைக்கும் எல்லா வகையான பஜ்ஜி, போண்டாவிலும் அந்த பாயாவை ஊற்றி சாப்பிடலாம் \nஅமைப்பு - சிறிய உணவகம், கையேந்திதான் சாப்பிட வேண்டும் இரு சக்கர வண்டி என்றால் எதிரிலேயோ அல்லது அருகில் எங்கேயாவது பார்க் செய்து கொள்ளலாம், நான்கு சக்கர வண்டி என்றால் இடம் கிடையாது..... பார்கிங் என்பது இங்கே சற்று பிரச்சனைதான் \nபணம் - ஒரு ப்ளேட் இருபது ரூபாய் கொடுத்ததாக யாபகம் \nசர்வீஸ் - நல்ல மரியாதையாய் சர்விஸ் செய்கிறார்கள் கூட்டத்தில் நீங்கள் வரும்போதே குறித்து வைத்துக்கொண்டு என்ன கும்பலாய் இருந்தாலும் கூப்பிட்டு கொடுக்கிறார்கள் \nநேரம் - மாலை 6:30 மணி முதல் இரவு 10 மணி வரை.\nதிண்டுக்கல் கைலாஷ் ரெடிமேட் அல்லது நியூ வாசவி தங்க மாளிகை அடுத்த சாலை, KOH ரோடு என்கிறார்கள், இங்குதான் பர்னிச்சர் கடைகள் அதிகம் இருக்கிறது.\nதிண்டுக்கல் பெரியாஸ்பத்திரியில் இருந்து மார்க்கெட் செல்லும் ரோட்டில் இருக்கிறது.\nஅட போதும், அடுத்ததுக்கு போவோம் வாருங்கள் நாக்கில் காவிரி ஓட ஆரம்பிக்கிறது\nடிடி ஏரியாவில் இப்படி ஒரு கடையா... தேடலுக்கு நன்றி\nநாக்கில் காவிரி ஓட ஆரம்பிக்கிறது\n மறந்திருக்கலாம்.. திண்டுக்கல் போனால் கண்டிப்பாக இந்த பாயாவை சாப்பிடவேண்டும்.. நன்றி ...\nபார்க்கும் போதே சுவை தெரிகிறது....\nபிரியாணி மட்டும் இல்லை இனி\nஆகா படிக்கப் படிக்க சுவைக்கத் தோன்றுகிறது\nதிண்டுக்கல் தனபாலன் ஐயா அவர்களை அலைபேசியில் அழைப்போமா.\nஒரு முட்டை பாயா பார்சல் அனுப்பச் செர்ல்லுவோம்\nஇந்த வரிசையில் இப்போது டிடிக்கே முட்டை பாயாவா சேர்ந்து விட்டதே\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகடல்பயணங்கள் தளம் மீண்டும் ஆரம்பம் ஆகின்றது என்று பதிவு போட்டபோதே பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தவண்ணம் இருக்கிறீர்கள், மிக்க நன்றி \nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - திருப்பாச்சி அருவாள் \nமண் மனம் மணக்கும் தெற்கத்தி சினிமாக்களிலும், கிராமங்களில் சண்டை காட்சிகளிலும், ரௌடிகளும் சட்டைக்கு பின்னால் இருந்து அருவாளை தூக்கிகிட்டு ஓ...\nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் வீணை\nஇசையை பற்றி எந்த ஞானமும் கிடையாது எனக்கு, நல்ல இசை என்றால் உடம்பு தானாகவே தாளம் போடும், அவ்வளவு���ான் . இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக ஒவ்வொரு...\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் \nதூத்துக்குடி... இந்த பெயரை கேட்டாலே உப்பு காற்றும், வெள்ளை போர்வை போர்த்தியது போன்ற உப்பளங்களும், முத்து, மக்களின் பேச்சு வழக்கம், துறைமுக...\nகடல் பயணங்கள் அவார்ட் 2014 \nபுதிய வருடம்.... புதிய பகுதிகள் \nதிரும்பி பார்க்கிறேன்...... நன்றி 2014 \nசாகச பயணம் - கயாக்கிங் (Kayaking) \nஅறுசுவை - திண்டுக்கல் முட்டை பாயா \nஊர் ஸ்பெஷல் - பத்தமடை பாய் \n500'வது பதிவு - நன்றியுடன் \"கடல்பயணங்கள்\" \nஅறுசுவை - சீனா பாய் டிபன் சென்டர், சென்னை\nஉலக பயணம் - கத்தார் \nடெக்னாலஜி - விரல் நுனியில் உலகம் \nஊர் ஸ்பெஷல் - பத்தமடை பாய் \nஊரும் ருசியும் - மதுரை கிழங்கு பொட்டலம் \nஊரும் ருசியும் - சேலம் தட்டு வடை செட் \nசிறுபிள்ளையாவோம் - மட்டை ஊறுகாய் \nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் தட்டு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/11718", "date_download": "2019-04-24T20:11:41Z", "digest": "sha1:L3TBCFCJJ73KOHLRTQQPYSJRZEEQHRH3", "length": 8186, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "உடவலவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் பலி | Virakesari.lk", "raw_content": "\nபடையினரின் தீவிர கண்காணிப்பில் முல்லைத்தீவு நகரம்\n17 ஓட்டங்களினால் வீழ்ந்தது பஞ்சாப்\nடயர் வாங்க சென்றவர்கள் வைத்தியசாலையை நோட்டமிட்டதால் சந்தேகத்தின் பேரில் கைது\nதலைநகர் உட்பட நாடு முழுவதும் இன்று நடந்தது என்ன\n\"மிஸ்டர் 360 பாகை\" யின் அதிரடியால் மிரண்டுபோன பஞ்சாப்\nஅவசரகால சட்டத்திற்கான பிரேரணை வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்\nஇன்று மீண்டும் ஊரடங்கு சட்டம்\nதற்கொலைத் தாக்குதல் ; 60 பேர் கைது\nபதவியை இராஜினாமா செய்யுமாறு பாதுகாப்பு செயலாளர், பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி உத்தரவு\nஉடவலவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் பலி\nஉடவலவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் பலி\nஉடவலவ - தெற்கு அதிவேக பாதையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nகுறித்த நபர் 24 வயதுடைய உடவலவ பகுதியைச் சேர்ந்தவரென தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉடவலவ பகுதியில் வைத்து முச்சக்கரவண்டியொன்று கார் ஒன்ருடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.\nஇதேவேளை விபத்தில் காயமடைந்த மற்றுமொருவர் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸா��் தெரிவித்தனர்.\nஉடவலவ தெற்கு அதிவேக பாதை வாகன இளைஞர் பலி விபத்து\nபடையினரின் தீவிர கண்காணிப்பில் முல்லைத்தீவு நகரம்\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கபட்டுள்ளது.\n2019-04-24 23:55:03 படையினர் தீவிர கண்காணிப்பு முல்லைத்தீவு\nடயர் வாங்க சென்றவர்கள் வைத்தியசாலையை நோட்டமிட்டதால் சந்தேகத்தின் பேரில் கைது\nஅம்பாறை மாவட்டம் சாய்ந்தமருதுப் பிரதேசத்திலிருந்து மட்டக்களப்பு மாவட்டம் பெரியகல்லாற்றிற்கு மோட்டார் சைக்கிளில் டயர் வாங்குவதற்காக சென்றவர்கள், பெரியகல்லாறு வைத்தியசாலையை நோட்டமிட்ட சம்பவம் ஒன்று இன்று மாலை (24) இடம்பெற்றுள்ளது.\n2019-04-24 23:21:22 டயர் வாங்க சென்றவர்கள் வைத்தியசாலையை நோட்டமிட்டதால் சந்தேகத்தின் பேரில் கைது\nதலைநகர் உட்பட நாடு முழுவதும் இன்று நடந்தது என்ன\nதலைநகர் கொழும்பு உட்பட நாட்டின் 8 இடங்களில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புக்களுக்காக 9 தற்கொலை குண்டுதாரிகள் வந்துள்ளமையை விசாரணையாளர்கள் உறுதி செய்துள்ளனர்.\n2019-04-24 22:59:23 குண்டு தலைநகர் இராணுவம்\nகிளிநொச்சியில் சந்தேகத்திற்கிடமான முறையில் மோட்டார் சைக்கிள் மீட்பு ; பொலிசார் விசாரணை\nகிளிநொச்சி பளை பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் மோட்டார் சைக்கிள் தரித்து நிற்பது தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\n2019-04-24 21:47:04 கிளிநொச்சி மோட்டார் சைக்கிள். மீட்பு பொலிசார்\nபாதுகாப்பாக வெடிக்க வைத்தல் என்றால் என்ன\nசந்தேகத்துக்கு இடமான பொதிகள் மோட்டார் சைக்கிள்களை சோதனையிடும் முறைமையை பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சருமன ருவன் குனசேகரவும் இராணுவத்தினரும் இன்று விளக்கினர்.\n17 ஓட்டங்களினால் வீழ்ந்தது பஞ்சாப்\nதலைநகர் உட்பட நாடு முழுவதும் இன்று நடந்தது என்ன\n\"மிஸ்டர் 360 பாகை\" யின் அதிரடியால் மிரண்டுபோன பஞ்சாப்\nபாதுகாப்பாக வெடிக்க வைத்தல் என்றால் என்ன\nவீசா இன்றி தங்கியிருந்த எகிப்த்து நாட்டு பிரஜை கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/3812", "date_download": "2019-04-24T20:11:34Z", "digest": "sha1:4CKGMHQZ4YFBSVL5U4UJIQREPGS3W3V7", "length": 8062, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "செவ்வாய்க் கிர­கத்தில் சிலுவை? | Virakesari.lk", "raw_content": "\nபடையினரின் தீவிர கண்காணிப்பில் முல்லைத்தீவு நகரம்\n17 ஓட்டங்களினால் வீழ்ந்தது பஞ்சாப்\nடயர் வாங்க சென்றவர்கள் வைத்தியசாலையை நோட்டமிட்டதால் சந்தேகத்தின் பேரில் கைது\nதலைநகர் உட்பட நாடு முழுவதும் இன்று நடந்தது என்ன\n\"மிஸ்டர் 360 பாகை\" யின் அதிரடியால் மிரண்டுபோன பஞ்சாப்\nஅவசரகால சட்டத்திற்கான பிரேரணை வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்\nஇன்று மீண்டும் ஊரடங்கு சட்டம்\nதற்கொலைத் தாக்குதல் ; 60 பேர் கைது\nபதவியை இராஜினாமா செய்யுமாறு பாதுகாப்பு செயலாளர், பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி உத்தரவு\nசெவ்­வாய்க்­கி­ர­கத்தில் பாறைகள் நிறைந்த குன்றுப் பகு­தியில் சிலுவை போன்ற கட்­ட­மைப்பு காணப்­ப­டு­வ­தாக வேற்­றுக்­கி­ர­க­வா­சிகள் தொடர்பில் ஆய்வை மேற்­கொள்­வதில் ஈடு­பாட்டைக் கொண்ட பிரான்ஸிலுள்ள அமைப்­பொன் றைச் சேர்ந்­த­வர்கள் தெரி­விக்­கின்­றனர்.\nசெவ்­வாய்க்­கி­ர­கத்­தி­லுள்ள நாசாவின் கியூ­றி­யோ­சிற்றி விண்­க­லத்தால் எடுக்­கப்­பட்டு வெளி­யி­டப்­பட்ட புகைப்­ப­டத்தை ஆய்­வுக்­குட்­ப­டுத்­திய வேற்­றுக்­கி­ர­கங்கள் தொடர்­பான தக­வல்­களை வெளி­யிட்டு வரும் யு.எவ்.ஓ. சைட்டிங்ஸ் டெயிலி ஊட­கத்தைச் சேர்ந்த ஆய்­வா­ளர்கள் இந்தத் தக­வலை வெளி­யிட்­டுள்­ளனர்.\nஎனினும் விண்­வெளி ஆராய்ச்­சி­யாளர்கள் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கை யில், அது வெறும் கற்பனைத் தோற்றம் எனக் கூறுகின்றனர்.\nசெவ்­வாய்க்­கி­ர­கம் சிலுவை வேற்­றுக்­கி­ர­க­வா­சிகள் பிரான்ஸ்\nவிண்ணுக்கு ஏவப்பட்ட இலங்கை செய்மதி; விண்வெளி மையத்தை சென்றடைந்தது\nஇலங்கை வரலாற்றில் முதன் முறையாக இலங்கையின் பொறியியலாளர்களினால் நிர்மாணிக்கப்பட்ட இராவணா-1 செய்மதி சர்வதேச விண்வெளி மையத்தை இன்று சென்றடைந்தது.\n2019-04-19 17:32:41 இலங்கை பொறியியலாளர் இராவணா-1 செய்மதி\nகூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து \"டிக் டாக்\" செயலி நீக்கம்\nஇந்தியாவில் டிக் டாக்கை பதிவிறக்கம் செய்யும் வசதியை கூகுள் பிளே ஸ்டோர் நீக்கியுள்ளது.\n2019-04-18 11:37:22 இந்தியா டிக் டாக் கூகுள் ப்ளே ஸ்டோர்\nவிண்ணுக்கு ஏவப்பட்டது இலங்கையின் செய்மதி \nஇலங்கையில் முதல்முறையாக தயாரிக்கப்பட்டு ராவணா - 1 என்ற பெயரிடப்பட்ட செய்மதி அமெரிக்காவில் இருந்து சர்வதேச விண்வெளி மையத்திற்கு இன்று அதிகாலை வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது.\n2019-04-18 08:15:19 செய்மதி இலங்கையின் செய்மதி செயற்கைக்கோள்\nசந்திரனுக்கு அனுப்பப்பட்ட இஸ்ரேலின் விண்வெளி ஓடம் விழுந்து நொருங்கியது \nஇஸ்ரேலில் இருந்து அனுப்பப்ட்ட 'பேரேஷீட்' என்ற விண்வெளி ஓடம் சந்திரனில் விபத்துக்குள்ளாகி விழுந்து நொருங்கியது.\n2019-04-18 11:37:42 விண்வெளி இஸ்ரேல் அமெரிக்கா\nகருந்துளையின் முதல் புகைப்படம் வெளியானது\nவிண்வெளியில் காணப்படும் கருந்துளையின் முதல் புகைப்படத்தை விஞ்ஞானிகள் நேற்று வெளியிட்டனர்.\n2019-04-11 11:36:19 வான்வெளி பிளாக் ஹோல்\n17 ஓட்டங்களினால் வீழ்ந்தது பஞ்சாப்\nதலைநகர் உட்பட நாடு முழுவதும் இன்று நடந்தது என்ன\n\"மிஸ்டர் 360 பாகை\" யின் அதிரடியால் மிரண்டுபோன பஞ்சாப்\nபாதுகாப்பாக வெடிக்க வைத்தல் என்றால் என்ன\nவீசா இன்றி தங்கியிருந்த எகிப்த்து நாட்டு பிரஜை கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2017/08/03/", "date_download": "2019-04-24T20:00:13Z", "digest": "sha1:G2N3EGW66MXCM366MXRZY4BTBVMRZ6UY", "length": 27346, "nlines": 163, "source_domain": "senthilvayal.com", "title": "03 | ஓகஸ்ட் | 2017 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nபுதிய பென்ஷன் திட்டம்… மூத்த குடிமக்களுக்கு பயன் தருமா\nமூத்த குடிமகன்களுக்கு, அடுத்த பத்து வருடங்களுக்கு ஆண்டுக்கு 8% வட்டி விகிதம் தரக்கூடிய ஒரு திட்டத்தை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, கடந்த வாரம் தொடங்கி வைத்தார். பிரதான் மந்த்ரி வய வந்தனா யோஜனா (PMVVY) என இந்தத் திட்டத்துக்குப் புதிய பெயர் வைக்கப்பட்டு இருந்தாலும், வரிஷ்ட பென்ஷன் பீமா யோஜனா 2017 திட்டத்தின் காப்பிதான் இது.\nஇந்தத் திட்டத்தில் 2018 மே 3-ம் தேதி வரை மட்டுமே சேர முடியும். அதற்கு மேல் சேர முடியாது என்பதால், மூத்த குடிமக்களில் சிலர் இந்தத் திட்டத்தில் சேர்ந்துவிட வேண்டும் என்று பரபரப்பாகச் செயல்படுகின்றனர். இந்தத் திட்டத்தில் சேருவதினால் நன்மையா என்று பார்ப்போம்.\nPosted in: அரசியல் செய்திகள்\nபழைய தங்க நகைக்கு ஜி.எஸ்.டி வரி உண்டா\nசரக்கு மற்றும் சேவை வரியான ஜி.எஸ்.டி பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. குறிப்பாக, தங்கம் விஷயத்தில், ‘புதிய நகை வாங்கும்போது மட்டுமல்ல, பழைய நகையை விற்பவர்களும் ஜி.எஸ்.டி வரியைக் கட்ட வேண்டும்’ என்று தகவல் பரவ, இந்தச் சூழலில் அவசரத்துக்கு நகையை விற்றால் ஏமாற்றப்பட்டுவிடுவோமோ ���ன்கிற பயத்தில் செய்வதறியாமல் திகைத்தார்கள் பலர். இப்போது அவசரத் தேவைக்காகக்கூட பழைய நகையை விற்கலாமா, வேண்டாமா என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள் பெண்கள்.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஎக்கோ ஃப்ரெண்ட்லி ஏப்ரன் – டெக்னீஷியன்களைக் காக்கும் டெக்னாலஜி\nஅறிவியல் வளர்ச்சியில் உள்ளுறுப்பு களின் செயல்பாடுகளைக் கண்டறிய எக்ஸ்-ரே, ஸ்கேன், சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ போன்ற பல தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆஞ்சியோகிராம் உள்ளிட்ட சில சோதனைகளில் உடல் பாகங்களைப் பரிசோதிக்கும்போது அதிகளவில் கதிர்வீச்சு செலுத்தப்படுவதால் டாக்டர்கள், டெக்னீஷியன்கள், நோயாளிகளின் உடன் வருபவர்கள் என அனைவரும் கதிர்வீச்சால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதைத் தடுக்க மருத்துவமனைகளில் அவர்கள் காரீய ஏப்ரன் அணிவது கட்டாயம். 5 கிலோ எடை, மறுசுழற்சி செய்யவோ, மடித்து வைக்கவோ முடியாதது போன்ற காரணங்களால் இந்த ஏப்ரனைப் பயன்படுத்துவதில் நடைமுறைச் சிக்கல்கள் நிறைய இருக்கின்றன.\nசகல தோஷங்களையும் நீக்கி சந்தோஷம் தரும் குமாரஸ்தவம்\nஅருணகிரிநாதர் அருளிய திருப்புகழ், கந்தரனுபூதி, கந்தரலங்காரம்; பாலதேவராய ஸ்வாமிகள் அருளிய கந்தசஷ்டிக் கவசம் போன்று முருகப்பெருமானைப் போற்றும் துதிப்பாடல்களில் ஸ்ரீபாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய குமாரஸ்தவமும் ஒன்று.\nபாம்பன் சுவாமிகள் அருளிய ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை ஆறு மண்டலங்களாகப் பகுத்து வைத்திருக்கிறார்கள் சான்றோர்கள். அவற்றில் ஆறாவது மண்டலத்தில் அமைந்திருக்கிறது ‘குமாரஸ்தவம்’ எனும் மிக அற்புதமான இந்தத் துதிப்பாடல். முருக வழிபாட்டில், முதலில் இந்தப் பதிகத்தைப் பாடிவிட்டு பின்னர் ஆராதனையைத் தொடங்குவது வெகுவிசேஷம்.\nஇந்தத் துதிப்பாடல் இருக்கும் இல்லத்தில் சகல சுபிட்சங்களும் தானே வந்து சேரும். வறுமையும் பிணிகளும் நீங்கும். மேலும், பில்லி சூன்யம் முதலான தீவினைகளும் தீய சக்திகளும் அந்த இல்லத்தை நெருங்கவே முடியாமல் விலகி ஓடும் என்பது அனுபவத்தில் கண்டுணர்ந்த பெரியோர்களது அறிவுறுத்தல்.\nஎப்படிப் பாடுவது, எப்படி வழிபடுவது\nஅனுதினமும் இந்தப் பாடலைப் பாடி முருகப்பெருமானை வழிபடுவதால் நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறும். தினமும் காலை, மாலை இரண்டு வேளைய���ம் இதைப் பாராயணம் செய்யலாம். இயலாதவர்கள், ஒரு வேளையாவது இந்தப் பாடலைப் பாடி பூஜிக்கலாம்.\nதினமும் காலையில் எழுந்து நீராடி, சமயச் சின்னங்கள் தரித்து, பூஜையறையில் முருகப்பெருமான் திருமுன் நெய் தீபம் ஏற்றி வைத்துக்கொள்ளுங்கள். நைவேத்தியமாக சர்க்கரைப் பொங்கல், கற்கண்டு சாதம், பஞ்சாமிர்தம் ஆகியவற்றைச் சமர்ப்பிக்கலாம். செவ்வரளி, செம்பருத்தி முதலான சிவப்பு வண்ண மலர்களை பயன்படுத்துவது விசேஷம் என்றாலும், அவை கிடைக்காதபட்சத்தில் மற்ற வாசனை மலர்களையும் அர்ச்சனைக்குப் பயன்படுத்தலாம். முருகனின் மகிமையைச் சொல்லும் இந்தப் பாடலின் வரிகள் ஒவ்வொன்றையும் சொல்லி பூக்களால் அர்ச்சித்து வழிபட வேண்டும். பாடல் முடிந்ததும் நிறைவாக நைவேத்தியம் சமர்ப்பணம் செய்து, தூப-தீபம் காட்டி ஆராதித்து வணங்க வேண்டும்.\nஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், குரு பலம் இல்லாதவர்கள், இன்னும் பிற தோஷங்களால் வருந்துவோர், அனுதினமும் குமாரஸ்தவத்தைப் பாராயணம் செய்து குமரன் அருளால் வாழ்வும் வரமும் பெற்று மகிழுங்கள்.\nஇங்கே, நீங்கள் அர்ச்சித்து வழிபடுவதற்கு வசதியாக முழுப் பாடலும் முதலில் தரப்பட்டுள்ளது. தொடர்ந்து… பாடல் வரிகளின் விளக்கத்தை, மகிமையை நீங்கள் அறிந்து உணர்ந்து வழிபடும் விதம் ஒவ்வொரு வரியும் உரிய விளக்கத்துடன் இடம்பெற்றுள்ளது.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nபிளான் ‘பி’ எடப்பாடி… சந்தேகத்தில் ஸ்டாலின்\nசொத்து வாங்கும்போது கவனிக்க வேண்டிய கட்டணங்கள்\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன\nடாக்ஸ் ஃபைலிங்… கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்\nஎடையை குறைக்கவும், இளமையாக இருக்கவும் அன்னாசி பழத்தை எப்படி சாப்பிடனும் தெரியுமா\nபித்த நோய்களுக்கு நிவாரணம் தரும் சீரகம்…\nஉருளைக் கிழங்கின் மருத்துவ பயன் அறிவீர்களா\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nஉயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் உணவுகள் என்னென்ன \nதொகுதிக்கு 75 சி… ஓட்டுக்கு 2000 நோட்டு இரண்டு திமுகவை மிரளவைக்கு அதிமுகவின் மரணமாஸ் பிளான்…\nமலச்சிக்கல் ஏற்படுவதற்கான காரணங்களும் அதற்கான சில தீர்வுகளும்….\nதூங்குவதற்கு முன்பு மது குடித்தால் நீண்ட தூக்கம் கிடைக்குமா\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத��தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nஇதயம் நுரையீரல் எலும்பு… நலம் காக்கும்… வெயிலுக்கு வெல்கம்\nஉடன்பிறப்புகளுடன் ஒரு ட்ரிப் அடிப்பது அவசியம்… ஏன்\nகிரெடிட் கார்டு… சரியாகப் பயன்படுத்தும் தகுதி உங்களுக்கு இருக்கிறதா – ஒரு செக் லிஸ்ட்\nஉங்களைப் பணக்காரர் ஆக்கும் 5 உத்திகள்\nகடன் தீர எளிய பரிகாரங்கள்\nபணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்’ – அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த ஸ்டாலின்\nசசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது’ – தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\nஉங்கள் ஆட்சிக்கு சிக்கல்” – ஐ.பி அறிக்கையும்… அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\nமூட்டு வலிக்கு நிவாரணம் தரும் எளிய இயற்கை மருத்துவ முறைகள்…\nகோடையில் சிறுநீர்த் தொற்று ஏற்படுவது ஏன்\nமலட்டுத் தன்மையை நீக்கும் இயற்கை மூலிகைகளின் பயன்கள்…\nராங் கால் – நக்கீரன் 15.04.2019\nதமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ஓட்டுக்கு எவ்வளவு பணம் சப்ளை\nகைகளால் இந்த 8 பொருட்களை தொடவே கூடாது காரணம் தெரிஞ்சா அதிர்ச்சி நிச்சயம்\nமுடி சரசரனு வேகமா வளரணுமா இந்த எண்ணெய மட்டும் தேய்ங்க போதும்…\nமுகத்தை பொலிவு பெறச் செய்யும் அற்புதமான அழகு குறிப்புகள்…\n உங்கள் பிஎஃப் கணக்கின் UAN எண்ணை கண்டறிவது எப்படி\nநாற்பது வயதில் பெண்களுக்கு நாய்க் குணம் வந்துவிடும் என்பது ஏன் தெரியுமா\nராங் கால் – நக்கீரன் 12.04.2019\nகரன்சி கழகங்கள்… 40-க்கு 400 – 18-க்கு 4,000 – எகிறுது ரேட்… பட்டுவாடா ஸ்டார்ட்\n`கோடைக்காலத்தில் ஃப்ரிட்ஜ் தண்ணீரைக் குடிக்கலாமா’ – மருத்துவ விளக்கம்\nபாதத்தில் எரிச்சலா… உடல் சொல்லும் செய்திக்குக் காது கொடுங்கள்\nகளத்தில் ஏந்தும் கடைசி ஆயுதம் ஆளும் தரப்பில் அதிரடி ஆரம்பம்\nடிடிவி தினகரன் பிபிசிக்கு பேட்டி: திமுகவை ஊடகங்கள்தான் தூக்கிப்பிடிக்கின்றன”\nபடுத்ததும் நிம்மதியான தூக்கம் வர ஆசையா\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்\nசாப்பாட்டில் முடி கிடந்தால் உண்மையிலே என்ன அர்த்தம் விழுந்தால் என்ன செய்ய வேண்டும்\nமுக்கிய விழாக்களுக்குப் போகிறீர்களா… அழகுக்குத் தேவை ஐந்து நாட்கள்.. என்னென்ன செய்ய வேண்டும் தெரியுமா\nஇந்த தமிழ் புத்தாண்டில் நீங்கள் கைவிட வேண்டிய பத்து விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nபக்கவாதத்தை உடனே தடுக்க கூடிய 7 வழிகள் இதோ\nதிருப்பம�� `தி.மு.க’; கரன்ஸி அ.தி.மு.க; எ.வ.வேலு சீக்ரெட் – திருவண்ணாமலையில் இலையா… சூரியனா\nதேர்தல் முடிவுக்கு முன்பே.. பட்டியல் தயார்\" – குஷியில் தி.மு.க புள்ளிகள்\n பி.ஜே.பி-யின் Plan B என்ன\nஇந்த ஆப் பயன்படுத்தாதீங்க… பணம் திருடப்படலாம்” – RBI எச்சரிக்கும் செயலி\n« ஜூலை செப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://suganthinadar.wordpress.com/tag/vowels/", "date_download": "2019-04-24T20:16:29Z", "digest": "sha1:WTSGP65IFXDHASNCSTYZSFE2SBYZHRZC", "length": 13037, "nlines": 188, "source_domain": "suganthinadar.wordpress.com", "title": "Vowels | தமிழ் அநிதம்", "raw_content": "\nமறு பார்வையும் தமிழ் வாசித்தலும்\nதமிழில் முதலில் கற்கும் முதல் வார்த்தை அம்மா. அதை அடிப்படையாகக் கொண்டு தமிழை வாசிக்கவும் கற்றுக் கொள்ளலாம்.\nஉறவுகளை அடிப்படையா கொண்ட இந்தப் பாடம் தமிழில் படிப்பது எவ்வளவு எளிது என்று காட்டுகிறது.\nஇன்று கற்றுக் கொள்ளும் சொற்கள்\nஇந்தச் சொற்களின் அடிப்படை ஒலிகள் அ ஆ ப் ம் வ் த் ப ம பா மா வா தா\nஅ,ஆ என்ற உயிர் எழுத்துகள் ப் ம் வ் த் என்ற மெய் எழுத்துகளோடு சேர்ந்து உயிர் மெய் எழுத்துகளாக மாறுகிறது என்பதையும் இங்குப் பார்ப்போம்\nஎன்ற இச் சொற்கள் எளிமையான வாக்கியங்களாக அமைவதைக் கீழே காண்போம்\nஅம்மா வா அப்பம் தா\nஅப்பா வா அப்பம் தா\nமாமா வா அப்பம் தா\nதாத்தா வா அப்பம் தா\nஅம்மா வா அப்பம் தா\nஅப்பா வா அப்பம் தா\nமாமா வா அப்பம் தா\nதாத்தா வா அப்பம் தா\nமேலே இருக்கும் சொற்களைத் தவிர\nஅப்பத்தா,ஆத்தா,ஆப்பம் மாதா ஆகிய சொற்களையும் மேலே இருக்கும் எழுத்துகளைக் கொண்டு உருவாக்க முடியும்.\nCategories: வாசிக்கலாம் வாங்க\t| குறிச்சொற்கள்: உயிர் எழுத்துக்கள், உயிர்மெய் எழுத்துகள், தமிழ் படிக்க, தமிழ்-மெய்யெழுத்துக்கள், மெய் எழுத்துக்கள், Vowels\t| பின்னூட்டமொன்றை இடுக\nதமிழ் உயிரெழுத்துக்களின் காணொளி /Tamil vowels Video\nதமிழ் மொழிக்கு அடிப்படை ஒலியாக அமைவது உயிரெழுத்துக்கள். இவை மொத்தம் பன்னிரெண்டு.\nஆங்கில மொழியில் இருக்கும் a, e,i o, u என்ற ஐந்து உயிர் எழுத்துக்களின் ஒலியை தமிழ் எழுத்துக்கள் பன்னிரெண்டும் உண்டாக்குகின்றன. ஆங்கிலத்தில் இந்த ஐந்து ஒலிகளில் எந்த ஒரு மாற்றம் ஏற்பட்டாலும் அதே ஐந்து எழுத்துக்களே அவற்றிற்கும் வரி வடிவம் கொடுக்கின்றன.\nஆனால் தமிழில் குறுகிய ஒலிக்கு ஒரு வரிவடிவமும், நீண்டு ஒலிக்கும் ஒலிக்கு ஒரு வடிவமும் உண்டு. அ,ஆ என்ற இரண்டு எழுத்துக்களும் a என்ற ஆங்கில எழுத்துக்கு இணையான ஒலிகளைக் குறிக்கின்றன, இ,ஈ என்ற இரண்டு எழுத்துக்களும் e என்ற எழுத்தின் ஒலியைக் குறிக்கின்றன. உ,ஊ என்ற தமிழ் உயிர் எழுத்துக்கள் U என்ற ஆங்கில எழுத்தின் ஒலிகளை உருவாக்குகின்றன.எ,ஏ என்ற எழுத்துக்களும் அதன் ஒலிகளும் ஆங்கிலத்தில் உயிர் எழுத்துக்களாக இல்லை.ஆங்கில எழுத்து ன் ஒலியை ஐ என்ற எழுத்துக் குறிக்கிறது O என்ற ஆங்கில எழுத்தின் ஒலியை ஒ,ஓ என்ற இரண்டு உயிர் எழுத்துக்களும் உருவாக்குகின்றன.\nஒள என்ற தமிழ் உயிர் எழுத்து o,u என்ற இரு எழுத்துக்களின் ஒலியையும் இணைத்து ஒள என்ற ஒலியை உருவாக்குகிறது. ஆக தமிழ் உயிர் எழுத்துக்கள் பன்னிரெண்டும் அடிப்படை ஒலிகளின் வரிவடிவமாக இருக்கின்றன.\nஉயிரெழுத்துக்கள் பிற எழுத்துக்களின் உதவியில்லாமல் தானாகவே இயங்கும். மற்ற எழுத்துக்களுக்கு உயிர் கொடுத்து அவை இயங்க காரணமாக இருக்கிறது. அதனால் உயிரெழுத்துக்கள் முதல் எழுத்துக்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.\nபுதிய பாடங்களைப் பற்றி மின்னஞ்சல் வழி பெறவும்\nமறு பார்வையும் தமிழ் வாசித்தலும்\nஇங்குள்ள ஆவணங்கள் தமிழ் கற்பதற்கும் கற்பிப்பதற்கும் மட்டுமே உருவாக்கப்பட்டது இவை வணிகத்திற்கு அல்ல. இவை www.tamilunltd.comஇணைய தளத்தின் உரிமையாளர் சுகந்தி வெங்கடேஷ் நாடார். The documents in this site are copyrighted to Mrs SuganthiVenkatesh Nadar, the owner o www.tamilunltd.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/top-places-karaikal-visit-this-may-002277.html", "date_download": "2019-04-24T20:26:30Z", "digest": "sha1:LMRLWTWWUJNMXS7MV73YKLZJSXXGCMO2", "length": 18044, "nlines": 165, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Top Places in Karaikal - Visit in this May | காரைக்காலில் நீங்கள் கட்டாயம் காணவேண்டிய இடங்கள் - Tamil Nativeplanet", "raw_content": "\n»காரைக்காலில் நீங்கள் கட்டாயம் காணவேண்டிய இடங்கள்\nகாரைக்காலில் நீங்கள் கட்டாயம் காணவேண்டிய இடங்கள்\n சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு இருக்கா\nஅதிர வைக்கும் சவூதி அரேபியா.. ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை\nபிரதமர் மோடிக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல் இதுதான்... தேர்தலில் எதிரொலிக்கலாம் என்பதால் பாஜக பதற்றம்...\nகளவாணி 2 படத்திற்கு தடை: ‘ கேஸ் போட்ட குமரன் யார்னே தெரியாதுங்க’.. வீடியோவில் சற்குணம் ஆதங்கம்\n16 வயது சொந்த மகனுக்கே ஜீவசமாதி செய்துவைத்த தந்தை... நடந்தது என்ன\nஇலங்கையை விடாமல் துரத்தும் தமிழச���சி குவேனி சாபம்: தொழில்நுட்பத்தால் விலகாத மர்மம்.\nகேதர் சிக்ஸ், ராயுடு அவுட்.. அப்பப்பா.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்..\nஅமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nபழமையான கோவில் நகரமான காரைக்காலில், உள்ள புகழ் பெற்ற சனீஸ்வரன் கோவில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் புனிதப் பயணிகளின் விருப்பமான சுற்றுலாத்தலாமாக உள்ளது. இதன் மணல் நிரம்பிய கடற்கரை, பிரெஞ்சு கலாச்சாரத்தின் வளமான பாரம்பரிய முத்திரை, அழகிய கோவில்கள் மற்றும் துறைமுகங்கள் ஆகியவை சுற்றுலாப் பயணிகளை காரைக்காலை நோக்கி சுண்டியிழுக்கும் அம்சங்களாகும். மத்திய அரசின் நேரடி ஆட்சிப் பகுதியான பாண்டிச்சேரியின் ஒரு பகுதியாக, சோழமண்டல கடற்கரையில் வங்காள விரிகுடாவின் மடியில் தவழும் முக்கியமான துறைமுக நகரம் காரைக்கால் நகரமாகும். இந்த துறைமுக நகரம் தலைநகரம் பாண்டிச்சேரியிலிருந்து 132 கிமீ தொலைவிலும், சென்னைக்கு தெற்காக 300 கிமீ தொலைவிலும் மற்றும் திருச்சியிலிருந்து 150 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.\nகீழ காசக்குடி காரைக்காலில் இருந்து 4 கிமீ தொலைவில் உள்ள இடமாகும். காரைக்கால் மாவட்டத்தின் வட பகுதியில் இருக்கும் இந்த இடம் அதன் வரலாற்று சின்னங்களுக்காக மிகவும் அறியப்படுகிறது. 1879-ஆம் ஆண்டு எம்.ஜே.டெலாஃபான் என்பவர் இந்த கிராமத்தில் தான் புகழ் பெற்ற செப்புத்தகடுகளை கண்டறிந்தார். இந்த கிராமத்தின் மையத்தில் உள்ள இரண்டாம் நந்திவர்மன் சின்னம், இங்கு பல்லவர்கள் வளமுற செய்த ஆட்சி முறையின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை இன்னமும் தாங்கி நின்று கொண்டிருக்கிறது. இங்கிருக்கும் பழமையான சிவன் கோவில் மற்றுமொரு முக்கியமான சுற்றுலா, புனித தலமாகும். வரலாறு மற்றும் கலாச்சாரத்தை தெளிவாக அறிய முற்படும் ஒவ்வொருவரும் கண்டிப்பாக வந்து செல்ல வேண்டிய இடமாக கீழ காசக்குடி இருக்கிறது.\nகாரைக்கால் நகரத்திலிருந்து 7 கிமீ தொலைவில் புத்தகுடி உள்ளது. இந்த கிராமத்தின் பெயர், கலாச்சாரம் மற்றும் கட்டிடக்கலை ஆகியவை புத்த மதத்தின் தாக்கத்தை தெரிவிப்பதாக உள்ளன. வெகு காலத்திற்கு முன்னர் கிரானைட் கற்களால் இங்கு எழுப்பப்பட்ட புத்தரின் சிலைக்காக இந்த கிராமம் மிகவு���் புகழ் பெற்றிருக்கிறது. இந்த கிராமத்திறகு வருபவர்கள் அருகிலிருக்கும் கிராமங்களான புத்தமங்கலம் மற்றும் அகரபுத்தகுடி ஆகிய கிராமங்களுக்கும் சென்று வரலாம்.\n‘பொன்பட்ரி' என்ற சொல்லில் இருந்து வந்துள்ள பொன்பெட்டி எனற பெயருக்கு பொன்பட்ரிகாவலன் புத்தமித்திரனின் வீடு என்று அர்த்தமாகும். வீரசோழியம் என்ற நூலை எழுதியவரான பொன்பட்ரிகாவலன் புத்தமித்திரன் என்பவர் இந்த ஊரைச் சேர்ந்தவர் என்று நம்பப்படுகிறது. இவருடைய பெயரிலிருந்து இவர் புத்தரைப் பின்பற்றியவர் என்றும் அறிய முடிகிறது. இந்த கிராமத்தில் காணப்படும் கட்டிடக்கலையும் புத்த மதத்தின் தாக்கத்தை தெளிவாக காட்டுகின்றது. இங்கு புத்த விஹாரின் வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ள சிவன் கோவில் தான் முக்கியமான பார்வையிடமாகும்.\nகாரைக்காலில் உள்ள பழமையான கோவில்களில் ஒன்றான ஸ்ரீ கைலாசநாதர் கோவில், 2000 ஆண்டுகளுக்கு முன்னரே கட்டப்பட்டு, எட்டாவது நூற்றாண்டில் பல்லவர்களால் மறுசீரமைப்பு செய்யப்பட்ட இடமாகும். புகழ் பெற்ற காரைக்கால் அம்மையார் கோவிலுக்கு எதிரிலேயே இந்த கோவில் அமைந்துள்ளது. பிரெஞ்சு அரசின் ஆட்சிக் காலத்திலும் இந்த கோவில் மீண்டும் கட்டப்பட்டு புணரமைக்கப்பட்டது. கைலாசநாதர் கடவுள் மற்றும் சௌந்தராம்பாள் அம்மை ஆகியோருக்காக இந்த கோவில் எழுப்பப்பட்டுள்ளது. இந்த கோவிலின் முக்கியமான கவர்ச்சி அம்சமாக இதன் நான்கு பெரிய கதவுகளைச் சொல்லலாம். இந்த கோவிலின் நுழைவாயிலில், மேற்கு திசையைப் பார்த்தபடி சுப்ரமணிய கடவுள் வைக்கப்பட்டிருக்கிறார்.\nபுகழ் பெற்ற பக்தி இயக்க பெண் துறவியான காரைக்கால் அம்மையாரை வழிபடுவதற்கான இடமாகவே காரைக்கால் அம்மையார் கோவில் உள்ளது. 63 நாயன்மார்களில் ஒரேயொரு பெண்பால் மனிதர் இவர் மட்டுமே. இந்த சிறிய, அழகிய கோவிலை 1929-ஆம் ஆண்டு கட்டியவர் மலையபெருமாள் பிள்ளை என்பவராவார். இந்த கோவிலில் மிகப்பெரிய பெண் கடவுளாக இருக்கும், புனிதவதியார் என்ற பெண் கடவுளின் சிலையும் உள்ளது. அபூர்வமான சக்திகளை வேண்டி இந்த பெண் கடவுளை உள்ளூர்வாசிகள் துதித்திருப்பார்கள். புராணக்கதைகளில், தன் கணவர் தன்னை மறுதலித்துவிட்டு விலகிப்போய் வேறு ஒரு பெண்ணை மணந்து கொண்டபோது, இவர் சிபெருமானை நோக்கி தவமிருந்து, அவரிடம் தன்னை ஒரு பேயுருவில் ம���ற்றிவிடுமாறு கேட்டுக்கொண்டதாக சொல்லப்பட்டுள்ளது. அதன் பின்னர் இவர் ஆலங்காடு வனப்பகுதிகளில் வசித்து வந்தார். அவருடைய பக்தியைக் கண்டு மெச்சிய சிவபெருமான் அவருக்கு அம்மையார் என்ற பெயரிட்டு, தான் புரியும் தாண்டவ நடனத்திற்கு பாடல் பாடும் பெருமையை அளித்தார். ஒவ்வொரு ஆண்டும், தமிழ் மாதமான ஆனி மாதத்தின் பௌர்ணமி தினத்தில், அதாவது ஜுன்-ஜுலை மாதங்களில் காரைக்கால் அம்மையார் கோவிலில் 'மாங்கனி' திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் அம்மையாரின் அருளைப் பெறுவதற்காக மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்திடும்.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/dd-accident-again-dance-in-stage/", "date_download": "2019-04-24T20:21:46Z", "digest": "sha1:FVVXKHR7JSWIEUBJCANHCSVMULGZKQ2Q", "length": 9052, "nlines": 103, "source_domain": "www.cinemapettai.com", "title": "நடக்க முடியாமல் வீல்சேரில் DD.! மூன்று வருடத்திற்கு பிறகு மேடையில் போட்ட குத்தாட்டம்.! செம்ம டான்ஸ் - Cinemapettai", "raw_content": "\nநடக்க முடியாமல் வீல்சேரில் DD. மூன்று வருடத்திற்கு பிறகு மேடையில் போட்ட குத்தாட்டம். மூன்று வருடத்திற்கு பிறகு மேடையில் போட்ட குத்தாட்டம்.\nநடக்க முடியாமல் வீல்சேரில் DD. மூன்று வருடத்திற்கு பிறகு மேடையில் போட்ட குத்தாட்டம். மூன்று வருடத்திற்கு பிறகு மேடையில் போட்ட குத்தாட்டம்.\nபிரபல தனியார் தொலைகாட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தவர் தான் dd இவருக்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளம், இவர் தற்பொழுது சில படத்திலும் நடித்து வருகிறார் இவர் தொகுத்து வழக்கும் நிகழ்ச்சிக்கு அதிக ரசிகர்கள் இருப்பார்கள்.\nமேலும் இவர் என்கிட்ட மோதாதே என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார், இந்த நிகழ்ச்சிக்காக இவர் மூன்று வருடத்திற்கு பிறகு மேடையில் ஏறி நடனமாடியுள்ளார் இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் ரசிகரக்ளிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது .\nஇவர் கால் முட்டியில் ஆப்ரேஷன் செய்த பிறகு தான் வில்சேரில் இருந்து விட்டு தற்பொழுது மீண்டும் ஆர்வத்துடன் திரும்ப வந்துள்ளது மகிழ்ச்சியை தருவதான தனது டிவிட்டரில் கூறியுள்ளார்.ரசிகர்கள் இந்த வீடியோவை பார்த்து விட்டு இது நம்ம DD யா என ஆச்சரிய படுகிறார்கள்.\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nபிங்க் கலர் டூ பீஸில் நீச்சல் குளத்தில் பூனம் பஜ்வா. புகைப்படத்தை பார்த்து கிளீன் போல்ட் ஆனா ரசிகர்கள்\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவளைந்து நெளிந்து பிரஜன் மனைவி சாண்ட்ரா நடத்திய கவர்ச்சி போட்டோ சூட்.\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nசெம்பருத்தி சீரியலில் புடவையில் நடிக்கும் பார்வதியா இது. இந்த உடையிலேயும் சும்மா சொக்க வைக்கிறீங்களே\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nஎன்ன ரம்யா மேடம் முகத்தை காட்ட சொன்ன முதுகை காட்டுறீங்க. இதுக்கு பேரு ஜாக்கெட்டா. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2015/jan/12/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE-39281.html", "date_download": "2019-04-24T20:14:56Z", "digest": "sha1:3PMO2A5TDC633UEROWCT46YRRAZC5CDP", "length": 10667, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "நாமக்கல்லில் சாலைப்பாதுகாப்பு வார விழா தொடக்கம் - Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nநாமக்கல்லில் சாலைப்பாதுகாப்பு வார விழா தொடக்கம்\nBy நாமக்கல் | Published on : 12th January 2015 03:14 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநாமக்கல் மாவட்ட போக்குவரத்துத் துறையின் கீழ் உள்ள நாமக்கல் தெற்கு, நாமக்கல் வடக்கு, திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலகங்களின் சார்பில் சாலைப்பாதுகாப்பு வார விழா துவக்கநாள் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nஇதனை மு���்னிட்டு நாமக்கல் பேருந்து நிலைய வளாகத்தில் சாலைப்பாதுகாப்பு குறித்த கண்காட்சி அரங்கு திறக்கப்பட்டது. இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஆர்.செந்தில்குமார், நாமக்கல் எம்பி பி.ஆர்.சுந்தரம், எம்எல்ஏக்கள் கே.பி.பி.பாஸ்கர், ஆர்.சாந்தி முன்னிலை வகித்தனர்.\nதொழில்துறை அமைச்சர் பி.தங்கமணி சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சி அரங்கினை திறந்துவைத்து பார்வையிட்டார். இக்கண்காட்சி அரங்கில் சாலை விதிகளை கடைபிடிக்காதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், சாலை விதிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தியும், முதல்வர் போக்குவரத்துதுறையில் செயல்படுத்தியுள்ள திட்டங்கள் குறித்த புகைப்படங்களும் வைக்கப்பட்டிருந்தது.\nஇதனைத்தொடர்ந்து நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஓட்டுநர் பயிற்சிப்பள்ளி, வாகன விற்பனையாளர்கள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் கொடியசைத்து துவக்கிவைத்தார். அண்ணா சிலை, பேருந்து நிலையம், திருச்சி சாலை வழியாக நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் மகளிர் கல்லூரி வளாகத்தில் நிறைவடைந்தது.\nதுணை போக்குவரத்து ஆணையர் எஸ்.வேலுச்சாமி, வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் எஸ்.உதயகுமார், கே.எஸ்.துரைசாமி, எ.கருப்பண்ணன், நாமக்கல் நகர்மன்ற தலைவர் இரா.கரிகாலன், ஆவின் தலைவர் சின்னுசாமி, முன்னாள் எம்பி எஸ்.அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\n7 நாட்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி:\n7 நாட்கள் நடைபெறும் இந்த விழிப்புணர்வு வார விழாவில், ஞாயிற்றுக்கிழமை சாலைப்பாதுகாப்பு குறித்த கண்காட்சி திறப்பு விழா, விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.\nதிங்கள்கிழமை(ஜன.12) சாலைப்பாதுகாப்பு குறித்த பல்வேறு கலை நிகழ்ச்சி, 13 ஆம் தேதி பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் விழிப்புணர்வு பேரணி, 18 ஆம் தேதி பள்ளி மாணவ, மாணவியர்களிடையே சிறந்த வாசகம் எழுதும் போட்டி, ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.\n19ஆம் தேதி துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கி சாலைப்பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி, 20ஆம் தேதி இலவச மருத்த��வ முகாம்கள், 21ஆம் தேதி சாலைப்பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2016/jul/22/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A-2545133.html", "date_download": "2019-04-24T19:47:11Z", "digest": "sha1:HS75AGEY56TD63GGFWN4HJCLVA65AFIW", "length": 7178, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "பன்றி மீது பைக் மோதி ஒருவர் சாவு: இருவர் காயம்- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nபன்றி மீது பைக் மோதி ஒருவர் சாவு: இருவர் காயம்\nBy ராமேசுவரம் | Published on : 22nd July 2016 07:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nராமேசுவரத்தில் புதன்கிழமை இரவு சாலையின் குறுக்கே வந்த பன்றி மீது மோதியதில், இரு சக்கர வாகனத்தில் வந்த மூவரில் ஒருவர் உயிரிழந்தார்.\nராமேசுவரம் திருவள்ளுவர் பகுதியைச் சேர்ந்த நடராஜன் மகன் மோகன்தாஸ் (21), அருணாச்சலம் மகன் கிருஷ்ணன் (19), குமார் மகன் மாரிச்செல்வம் (17) ஆகிய மூவரும், அப்பகுதியிலிருந்து இரு சக்கர வாகனத்தில் ராமேசுவரம் பேருந்து நிலையத்துக்கு புதன்கிழமை நள்ளிரவில் சென்றுள்ளனர்.\nஇவர்கள், ராமேசுவரம் லெட்சுமணன் தீர்த்தம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, சாலையின் குறுக்கே பன்றி ஓடியுள்ளது. உடனே, இரு சக்கர வாகனத்தை ஓட்டிவந்த மோகன்தாஸ் வாகனத்தை நிறுத்த முயற்சித்துள்ளார். ஆனால், கட்டுப்பாட்டை இழந்து மூவரும் கீழே விழுந்துள்ளனர். இதில், மோகன்தாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த மற்ற இருவரும் ராமேசுவரம் அரசு மருத்துவமனையில் கிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மர��த்துமனையில் சேர்க்கப்பட்டனர்.\nஇது குறித்து, ராமேசுவரம் நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2016/jul/25/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88--2546586.html", "date_download": "2019-04-24T19:57:31Z", "digest": "sha1:FTZSLMB6NVUCVVVGOMQVH4GCY4KJVQDO", "length": 8968, "nlines": 103, "source_domain": "www.dinamani.com", "title": "ராமேசுவரம் முதல் மானாமதுரை வரை பசுமை ரயில் வழித்தடம் தொடக்கம்- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nராமேசுவரம் முதல் மானாமதுரை வரை பசுமை ரயில் வழித்தடம் தொடக்கம்\nBy ராமேசுவரம் | Published on : 25th July 2016 05:22 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபசுமை ரயில் நிலையம் திட்டத்தின் கீழ், ராமேசுவரம் முதல் மானாமதுரை ரயில் நிலையம் வரை பசுமை ரயில் வழித்தடம் தொடக்க நிகழ்ச்சி, ராமேசுவரம் ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nமத்திய அரசு, ராமேசுவரம் ரயில் நிலையத்தை பசுமை ரயில் நிலையமாக மாற்ற அறிவித்திருந்தது. அதன்பேரில், ராமேசுவரம் ரயில் நிலையத்துக்கு வரும் அனைத்து ரயில் பெட்டிகளிலும், பயணிகளின் சுகாதாரம் கருதி தொற்றுநோய் பரவாமல் தடுக்கவும், துர்நாற்றம் வீசுவதைத் தடுக்கவும், பயோ-மெட்ரிக் கழிப்பிட வசதி அமைக்கப்பட்டுள்ளது.\nஇதையொட்டி, ராமேசுவரம் ரயில் நிலையம் முதல் மானாமதுரை ரயில் நிலையம் வரை பசுமை ரயில் வழித்தடமாக ரயில்வே நிர்வாகம் அறிவித்தது.\nஇதன் தொடக்க விழா, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ரயில்வே துறையின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மத்திய ரயில்வே துறை அமைச்சர் ��ுரேஷ் பிரபு, இந்தத் திட்டத்தை கணொலிக்காட்சி மூலம் தொடக்கி வைத்தார்.\nஇந்நிகழ்ச்சியை பொதுமக்கள் காண்பதற்காக, ராமேசுவரம் ரயில் நிலையத்தில் ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.\nஇத்திட்டத்துக்கான கல்வெட்டை, ராமேசுவரம் ரயில் நிலையத்தில் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சுனில்குமார் கார்க் திறந்துவைத்து, திட்டம் குறித்து விளக்கம் அளித்தார்.\nஇந்தத் திட்டம் குறித்து, ரயில் நிலைய வளாகத்தில் ரயில்வே நிர்வாகம் அமைத்திருந்த கண்காட்சியை, தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் டாக்டர் முரு. மணிகண்டன் திறந்துவைத்து பார்வையிட்டார்.\nநிகழ்ச்சியில், தென்னக ரயில்வே இயந்திரப் பிரிவு முதன்மைப் பொறியாளர் ஜெயப்பிரகாஷ், ராமேசுவரம் நகர்மன்றத் தலைவர் அர்ச்சுனன், துணைத் தலைவர் குணசேகரகன், மதுரை கோட்ட ரயில்வே வணிக மேலாளர் ரத்திப்ரியா மற்றும் ரயில்வே அதிகாரிகளும், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2013/sep/20/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8-747731.html", "date_download": "2019-04-24T19:54:15Z", "digest": "sha1:73WNYOZYX63AJMAVZT6Z3BZVXRLTZUCK", "length": 8308, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "திருவாவடுதுறை ஆதீனத்தில் நடராஜப் பெருமான் திருமஞ்சன விழா - Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nதிருவாவடுதுறை ஆதீனத்தில் நடராஜப் பெருமான் திருமஞ்சன விழா\nBy மயிலாடுதுறை, | Published on : 20th September 2013 03:31 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநாகை மாவட்டம், திருவாவடுதுறை ஆதீனத்தில் ஆதீன ஆன்மார்த்த மூர்த்திகள் அருள்மிகு ஞானமா நடராச��் பெருமான் புரட்டாசி வளர்ப்பிறை சதுர்தசி விழா (திருமஞ்சனம்) புதன்கிழமை நடைபெற்றது.\nவிழாவையொட்டி ஆதீனத்தில் சிறப்பு வழிபாடு,சொற்பொழிவு,விருது வழங்குதல், நூல் வெளியீடு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.\nதிருவாவடுதுறை ஆதீனம், 24-வது குருமகா சன்னிதானம் சீர்வளர்சீர் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் உத்தரவின்படி நடைபெற்ற விழாவையொட்டி காலை நேர நிகழ்வாக சிறப்பு வழிபாடு, ஆக்ஞா பூசை, மாகேசுவர பூஜைகள் நடைபெற்றன.\nதொடர்ந்து மாலை நேர நிகழ்வாக ஆதீ வேணுவனலிங்க விலாச அரங்கில் திருமுறை, சிறப்பு சொற்பொழிவுகள் நடைபெற்றன.\nஓதுவாருக்கு விருது: பின்னர் ஆதீன குருமுதல்வர் நமச்சிவாய மூர்த்திகள். ஞானமா நடராசப் பெருமான் சன்னதிகளில் நடைபெற்ற வழிபாடுகளில் எழுந்தருளிய திருவாடுதுறை ஆதீன கர்த்தர் 24- குருமகா சன்னிதானம் அம்பலவாண தேசிகப் பரமாச்சாரிய சுவாமிகள்,கோவில்பட்டி பு. மகேஸ்வரன் ஓதுவாரின் திருமுறைப் பணிகளைப் பாராட்டி, அவருக்கு பொன்னாடை, உருத்திராக்கம் அணிவித்து ரூ.5 ஆயிரத்திற்கான பொற்கிழி வழங்கி தெய்வத் தமிழிசைச் செல்வர் என்னும் விருதையும் வழங்கினார்.\nநிறைவாக திருமந்திரம் வைத்தியப் பகுதி என்னும் நூலை ஆதீனம் வெளியிட, ஆடுதுறை மகாத்மா காந்தி குழந்தை நலச் சங்கச் செயலர் கோ. சாம்பசிவம் பெற்றுக் கொண்டார்.\nநிகழ்ச்சிகளில் ஆதீனக் கட்டளை சுப்பிரமணிய தம்பிரான் சுவாமிகள், ஆதீனப் பணியாளர்கள், தமிழார்வலர்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2013/aug/12/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88---%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%C2%A0-30837.html", "date_download": "2019-04-24T20:17:15Z", "digest": "sha1:3RZONKG63T7Q24MADGHAEUMYRESVOLZL", "length": 7019, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "செந்துறை - பெண்ணாடத்துக்கு சிற்றுந்து இயக்கக் கோரிக்கை- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்\nசெந்துறை - பெண்ணாடத்துக்கு சிற்றுந்து இயக்கக் கோரிக்கை\nBy அரியலூர் | Published on : 12th August 2013 03:56 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅரியலூர் மாவட்டம், செந்துறையிலிருந்து கடலூர் மாவட்டம், பெண்ணாடத்துக்கு சிற்றுந்து இயக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து அரியலூர் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் சோழன்குடிகாடு எஸ்.எஸ். கணேசன் அரியலூர் மாவட்ட ஆட்சியருக்கு அளித்த கோரிக்கை மனு விவரம்:\nஅரியலூர் மாவட்டம், செந்துறையிலிருந்து இலைக்கடம்பூர், உகந்தநாயக்கன்குடிகாடு, நத்தக்குழி, மணப்பத்தூர், சோழன்குடிக்காடு, நந்தியன்குடிக்காடு, மற்றும் ஆர்.எஸ். மாத்தூர் வழியாக பெண்ணாடத்துக்கு இயங்கிய ஒரு சிற்றுந்து கடந்த ஓராண்டாக இயக்கப்படவில்லை.\nஇதனால் மேற்கண்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அரியலூர் வந்து செல்ல முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர்.\nஎனவே ஆட்சியர் உடனடியாக மீண்டும் சிற்றுந்தை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமேலும் செந்துறையிலிருந்து வஞ்சினபுரம்,நல்லநாயகபுரம், குமுளூர் வழியாக பெண்ணாடத்துக்கு இயக்கப்பட்டு நிறுத்தப்பட்ட சிற்றுந்தையும் இயக்கிட வேண்டும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2014/07/iphone.html", "date_download": "2019-04-24T20:24:18Z", "digest": "sha1:3TCIY7QGCKYPQHA73TZJUPK2TCMGCHFH", "length": 3957, "nlines": 92, "source_domain": "www.tamilcc.com", "title": "iPhone கடந்துவந்த பாதை", "raw_content": "\nஇதுவரை உங்கள் கைகளில் உள்ள iPhone எப்படி இறுதி இப்படி ஆகியது என வரலாற்றை திரும்பி பாருங்கள். ஒவ்வொரு phone க்கும் ஒரு வரலாறு. ஆனால் iPhone க்கு ஒரு சரித்திரம்... இறுதிக்கு பின்னாடி Steve இன் ஆசை அல்ல. ���ொழினுட்பம் மீதான பசி மறைந்திருக்கிறது...\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nYahoo Mail பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nஉலகின் மிகபெரும் MS Allure of the Seas கப்பலை சுற்...\nமரணத்தின் பின் உங்கள் சமூகவலைத்தள கணக்குகள் என்னவ...\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nYahoo Mail பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/04/11001645/1031627/ramadoss-campaign-Sriperumbudur.vpf", "date_download": "2019-04-24T20:21:54Z", "digest": "sha1:YIQVM2KBVWNGCB3VVQVTPURLGDVIMNTO", "length": 9104, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்கப் போகும் தி.மு.க - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தகவல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஎதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்கப் போகும் தி.மு.க - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தகவல்\nபா.ம.க. வேட்பாளர் வைத்தியலிங்கத்தை ஆதரித்து அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஆதரவு திரட்டிப் பேசினார்\nவைத்தியலிங்கத்தை பா.ம.க. வேட்பாளராக கருதாமல், அதிமுக வேட்பாளராக நினைத்து அக்கட்சி தொண்டர்கள் பணியாற்றி வருவதாக தெரிவித்தார்.தென் சென்னை மக்களவை தொகுதி உறுப்பினராக டி.ஆர்.பாலு இருந்த போது, விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் எடுக்க விடாமல் அவர் தடுத்ததாக குற்றம்சாட்டினார்.வரும் தேர்தலுடன் தி.மு.க. எதிர்கட்சி அந்தஸ்தை கூட இழக்க போகிறது என்றும் ராமதாஸ் தெரிவித்தார்.\nதி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்\nஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.\nகுறிப்பிட்ட ஒரு சமுதாய பெண்கள் குறித்து அவதூறு : மர்மநபர்களை கைது செய்ய கோரி சாலை மறியல்\nமதுரை மேலூர் அருகே குறிப்பிட்ட ஓர் சமுதாய பெண்கள் குறித்து சமூக வலைதளத்தில் அவதூற�� செய்திகளை பரப்பிய மர்ம நபர்களை கைது செய்ய வலியுறுத்தி அந்த சமுதாயத்தை சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nகோவில் திருவிழாவில் தகராறு - சாலை மறியல் : போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு\nகரூர் அருகே கோவில் திருவிழாவில் தகராறு ஏற்பட்டு சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.\nதிருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் : இந்திய குடியரசு கட்சி வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்\nதிருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் இந்திய குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த நாகராஜா வேட்பு மனு தாக்கல் செய்தார்.\nஏப்ரல், மே மாதத்தில் தமிழகத்தை புயல் தாக்குவது அரிதான ஒன்று - வானியல் ஆர்வலர் பிரதீப் ஜான்\nவங்க கடலில் புயல் உருவாவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் ஏப்ரல், மே மாதத்தில் தமிழகத்தை புயல் தாக்குவது அரிதான ஒன்று என வானியல் ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்தார்.\n7 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட விவகாரம் : சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் இழப்பீடு\nகோவை மாவட்டம் பன்னிமடை கிராமம் அருகே, பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட ஏழு வயது சிறுமியின் குடும்பத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மூன்று லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளார்.\n\"நேரில் ஆஜராக வேண்டும்\" - அப்பலோ மருத்துவர்களுக்கு சம்மன் :ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவு\nஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையம், அப்பல்லோ மருத்துவர்கள் மற்றும் டெக்னீஷியன்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/health/bb5bbebb4bcdb95bcdb95bc8b95bcdb95bc1ba4bcd-ba4bc7bb5bc8bafbbeba9-b95bc1bb1bbfbaabcdbaabc1b95bb3bcd/b88bb1bc1b95bb3bbfbb2bcd-bb5bc0b95bcdb95ba4bcdba4bc1b9fba9bcd-b87bb0ba4bcdba4b95bcdb95b9abbfbb5bbe-b85ba4bc8-b9abb0bbfb9abc6bafbcdbaf-b87ba4-b9abbfbb2-b9abbfbaebcdbaabbfbb3bbeba9-bb5bb4bbfb95bb3bcd", "date_download": "2019-04-24T20:26:00Z", "digest": "sha1:IDRJK4OC4N7CIYLONJAIHTNL66HEU7CG", "length": 34640, "nlines": 373, "source_domain": "ta.vikaspedia.in", "title": "ஈறுகளில் வீக்கத்துடன் இரத்தக்கசிவை சரிசெய்ய வழிகள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / தெரிந்து கொள்ள வேண்டியவை / ஈறுகளில் வீக்கத்துடன் இரத்தக்கசிவை சரிசெய்ய வழிகள்\nஈறுகளில் வீக்கத்துடன் இரத்தக்கசிவை சரிசெய்ய வழிகள்\n அதை சரிசெய்ய இதோ சில சிம்பிளான வழிகள்\nகுளிர் மற்றும் மழைக்காலத்தில் தான் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் உடலில் ஏதேனும் ஒரு பகுதியில் காயம் ஏற்பட்டால், அதனால் ஏற்படும் வலியைத் தாங்கிக் கொள்ளவே முடியாது. அதில் ஒன்று சரியான வாய் பராமரிப்பு இல்லாமல், ஈறுகளில் சீழ் சேர்ந்து வீக்கமடைந்து, கடுமையான வலியுடன், இரத்தக்கசிவு ஏற்படுவது.\nஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1 டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து, அக்கலவைக் கொண்டு தினமும் இரண்டு முறை வாயைக் கொப்பளித்து வந்தால், ஈறுகளில் உள்ள வீக்கம் குறைந்து, பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு, வலியும் குறையும்.\nஎலுமிச்சையில் இயற்கையான ஆன்டி-செப்டிக் பொருளான வைட்டமின் சி ஏராளமாக நிறைந்துள்ளது. எனவே எலுமிச்சை சாற்றினை வெதுவெதுப்பான நீருடன் சேர்த்து கலந்து, தினமும் காலை மற்றும் இரவில் பல் துலக்குவதற்கு முன் வாயைக் கொப்பளிக்க நல்ல பலன் கிடைக்கும்.\nஅக்காலத்தில் இருந்து பல் பிரச்சனைகளுக்கு வீட்டிலேயே தீர்வளிக்க கிராம்பு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அத்தகைய கிராம்பு கொண்டு தயாரிக்கப்பட்ட எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி சிறிது நேரம் மென்மையாக மசாஜ் செய்து, 15 நிமிடம் கழித்து, உப்பு நீரில் வாயைக் கொப்பளித்தால், வீக்கம் உடனே குறைந்துவிடும்.\n1 டேபிள் ஸ்பூன் கடுகு எண்ணெயை சூடேற்றி, அதில் 1 டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து, அந்த எண்ணெயைக் கொண்டு தினமும் 2 முறை மசாஜ் செய்து வந்தால், ஈறுகளில் உள்ள வீக்கம் குறையும்.\n3 டேபிள் ஸ்பூன் சோம்பை ஒரு கப் நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரால் வாயை தினமும் 3 முறை கொப்பளித்து வந்தால், ஈறுகளில் வீக்கத்தை உண்டாக்கிய தொற்றுக்கள் அழிக்கப்படும். வேண்டுமானால் நீரில் வேக வைத்த சோம்பை வாயில் போட்டும் மெல்லலாம்.\n1 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, அந்த எண்ணெய் கொண்டு பாதிக்கப்பட்ட இடத்தில் மசாஜ் செய்து வர வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு இரண்டு முறை மசாஜ் செய்து வந்தால், நோய்த்தொற்றுகள் பரவுவதைத் தடுக்கலாம்.\n1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவில், 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து, வீக்கமடைந்து ஈறுப்பகுதியில் தடவி 15 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இதனால் வலி மற்றும் வீக்கம் உடனடியாக குறைந்துவிடும்.\nஈறுகளில் உள்ள வீக்கத்தை இஞ்சி பேஸ்ட் கொண்டும் சரிசெய்யலாம். இஞ்சியில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சித் தன்மை மற்றும் ஆன்டி-செப்டிக் தன்மை, கிருமிகளை அழித்து, ஈறுகளின் மற்ற பகுதிக்கு பரவாமல் தடுக்கும்.\nகற்றாழை கூட ஈறு வீக்கத்தைக் குறைக்க உதவும். அதற்கு அந்த ஜெல்லை ஈறுகளில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். குறிப்பாக இவ்வழி குழந்தைகளுக்கு ஏற்ற ஒன்று.\nஆதாரம் : ஒன் இந்தியா நாளிதழ்\nFiled under: உடல்நலம், புரதம், உடல் வளர்ச்சி, Treatment for swelling and bleeding of gums, உணவுச் சத்துகள், உடல்நலம், நோய்கள், வாய்\nபக்க மதிப்பீடு (53 வாக்குகள்)\nதங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nகாயம் ஏற்படுவதை தடுத்தல் (காயத்தடுப்பு)\nபேரழிவுகள் மற்றும் நெருக்கடி நிலைமைகள்\nஹெல்மெட் அணிவோம் உயிரிழப்பை தடுப்போம்\nஇடி மின்னல் தாக்கும் போது மின் விபத்துகளை தடுக்கும் குறிப்புகள்\nநோய்களின் அறிகுறிகளும், பாதுகாக்கும் வழிகளும்\nமழைக்கால நோய்களை தடுக்கும் முறைகள்\nஉணவுமுறையால் நோய்கள் உருவாக காரணம்\nதொழில் நுட்பங்களால் தாக்கப்படும் உடல்நிலையும் மன நிலையும்\nஉடல் பருமன் ஏற்படுவது ஏன்\nஅதிகாலையில் கண் விழிக்க குறிப்புகள்\nஎண்ணெய் குளியல் எடுப்பதற்கான அட்டவணை\nஆயில் புல்லிங்கால் பறந்து போகும் நோய்கள்\nகாலையில் எழுந்ததும் புத்துணர்ச்சியுடன் இருக்க குறிப்புகள்\nநல்லெண்ணெய் குளியல் எடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nகுதிகால் வெடிப்பை போக்க குறி��்புகள்\nகொழுப்பு படிதல் உடலும் உணவும்\nதண்ணீர் மூலம் பரவும் நோய்கள்\nஇரவில் நன்றாக தூங்க குறிப்புகள்\nஉயிர் காக்கும் அற்புத தனிமம் கால்சியம்\nஉடல் வளர்ச்சிக்கு தேவை புரதம்\nமுதுகு வலி - மருத்துவம்\nபித்த கோளாறு போக்கும் நன்னாரி\nநம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க\nமருந்து வாங்கும் போது கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயங்கள்\nஉடல் களைப்பு நீங்கி பலம் பெறுவது எப்படி\nCT SCAN பரிசோதனை எப்படி எடுக்கப்படுகிறது\nசர்க்கரை நோயாளிகளின் பார்வை இழப்பை தடுப்பது எப்படி\nமுழு உடல் பரிசோதனை திட்டம்\nபாதத்தில் ஏற்படும் வெடிப்புகளை குணமாக்குவது எப்படி\nபாதம் காக்கும் பத்து வழிமுறைகள்\nகோடை கால நோய்களில் இருந்து தற்காப்பு\nஒரு நாளைக்கு எவ்வளவு உப்பு\nநடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு ஏற்படும் மூட்டுவலி\nநோய் நொடியின்றி வாழ 10 ஊட்டச்சத்துக்கள்\nமஞ்சள் காமாலை- தடுப்பது எப்படி\nஇரைப்பை புண் ஏற்படக் காரணங்கள்\nஇயற்கை முறையில் எடையை குறைக்க வழிமுறைகள்\nகாலத்துக்கு ஏற்ப உண்ண வேண்டிய உணவுகள்\nமனிதனுக்கு உரிய இயற்கை உணவுகள்\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉடல் பருமனுக்கு குடலில் வசிக்கும் பாக்டீரியா\nஅனைவருக்கும் தேவை மருத்துவக் காப்பீடு\nநோய்களை விரட்டியடிக்கும் ஸ்டெம்செல் சிகிச்சை\nமூளையை சுறுசுறுப்பாக வைக்கும் காலை நேர உணவுகள்\nமுழங்கால் வாதம், மூட்டு வலியை போக்கும் இயற்கை மருத்துவம்\nமருந்து போல் குணப்படுத்தும் உருளைக்கிழங்கு\nகொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்\nஆதியும் அந்தமுமான அதிசய உறுப்பு\nமனித உடலில் நரம்பு மண்டல அமைப்பு\nஅடிப்படை யோக முத்திரைகளும்... அவைகளின் உடல் நல பயன்களும்..\nஇளைஞர் ஆரோக்கியம் (10-19 வயது)\nதைராய்டு – பிரச்சனைகளும் தீர்வும்\nசமவிகித உணவுப் பட்டியலின் நோக்கங்கள்\nவலி வரும் வழிகளும் அதனால் வரும் நோய்களும்\nஒரு நாளைக்கு அருந்த வேண்டிய நீர் அளவு\nகிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்\nபெண்களின் கால்சியமும் வைட்டமின் ‘டி’ யும்\nஅட்ரினல் சுரப்பி - விளக்கம்\nகுடல்புழுத் தொல்லை ஏற்படுவது ஏன்\nகோடை நோய்களைக் கட்டுப்படுத்தும் உணவு\nமெனோபாஸ் பிரச்சினை - எதிர்கொள்ளும் வழிகள்\nஇயல்பில் ஏற்படும் மாற்றமே நோய்\nசிசுவின் இதயத்தைப் பாதுகாப்பது எப்படி\nமழைக் காலங்களில் நீர் மாசு - நோய்கள்\nமழை காலத்தில் மனிதனை தாக்கும் நோய்கள்\nகுளிர் காலத்திற்கு ஏற்ற காய்கறிகள்\nஉடலில் அதிகரிக்கும் நச்சுக்களின் அறிகுறிகள்\nஉயிரை பறிக்கும் கொடிய நோய்கள்\nஇரத்த ஓட்டப் பிரச்சனைகளின் அறிகுறிகள்\nஈறுகளில் வீக்கத்துடன் இரத்தக்கசிவை சரிசெய்ய வழிகள்\nஉடலில் இரத்த அணுக்களை அதிகரிக்கும் உணவுகள்\nசிறுநீரக கல்லை குணமாக்கும் வீட்டு வைத்தியம்\nமனித உடல் உறுப்புகளின் செயல்முறைகள்\nநோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் மிளகு\nமனித ரத்தம் பயனுள்ள தகவல்கள்\nமஞ்சள் காமாலை நோய் - இயற்கை வைத்தியம்\nஉறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து நோயறிதல்\nஇயற்கை முறையில் கறிவேப்பிலை சாறு தயாரித்தல்\nமனிதனை பற்றிய சில உண்மைகள்\nஆண் மற்றும் பெண் உடற்கூறு\nகொக்கோ வெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்\nஉடல் வீக்கத்தைக் கட்டுபடுத்த உதவும் முள்ளங்கி\nவாரத்தில் காய்கறி சாப்பிட வேண்டிய முறைகள்\nபல நோய்களுக்கு சிறந்த தீர்வு தரும் நிலவேம்பு கஷாயம்\nகுழந்தை பிறப்பை தடுக்கும் விந்தணு குறைபாடு\nபச்சை - மஞ்சள் - சிகப்பு வண்ண ரத்தம்\nஇலைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nதலைவலி மற்றும் நரம்பு தளர்ச்சியை போக்கும் மாம்பழம்\nபைபாஸ் அறுவை சிகிச்சைக்குப் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்\nபுராஸ்டேட் பிரச்சினை - பரிசோதனை\nஆரோக்கியமான வாழ்வு மற்றும் மனம் ஆகியவற்றிற்கு சரியான உடலமைப்பு\nகை நடுக்கம் உடல் நடுக்கம்\nநீரிழிவினால் ஏற்படும் கண்பார்வைப் பாதிப்புகள்\nபேரழிவால் பிள்ளைகளில் ஏற்படும் மனநிலை பாதிப்பு\nஅக்குபஞ்சரில் கரையும் சர்க்கரை நோய் (நீரிழிவு நோய்)\nவைரஸ் தொற்றுக்கு இயற்கை மருத்துவம்\nமக்களின் உடல் நலம் உள்ளம் நலம்\nகொளுத்தும் கோடை வெயிலைச் சமாளிக்கும் வழிமுறைகள்\nவெப்ப நோய்களை தடுக்கும் வழிகள்\nகோடையில் வெயிலின் தாக்கத்தில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க வழிமுறைகள்\nகோடையில் சருமத்தை பாதுக்காக்க எளிய வழிகள்\nகோடைக் காலத்தில் உணவு முறை\nநன்னாரி மற்றும் தர்பூசணியின் மருத்துவ குணங்கள்\nமாரடைப்பு, பக்கவாதம் தவிர்க்கும் உத்திகள்\nஎம்.ஆர்.ஐ. ஸ்கேன் ஏன் அவசியம்\nபரு, தழும்பை அழிக்கும் முறைகள்\nகல்லீரல் நோய்களைக் குணப்படுத்த சில வழிகள்\nயோகா & யோகா சிகிச்சை ஓர் அறிமுகம்\nபெற்றோரின் மன அழுத்தம் பிள்ளைகளின் படிப���பை பாதிக்கும்\nபனிக்குடம் உடைதல் – அறிகுறிகளும் மருத்துவ முறையும்\nஇளம்பெண்கள் தங்களது கருப்பையை பாதுகாக்க சில எளிய குறிப்புக்கள்\nசளி காரணம் மற்றும் நிவாரணம்\nசேற்றுப்புண், பித்தவெடிப்பை எப்படிச் சமாளிப்பது\nசிறுநீர்ப் பரிசோதனையும் - விளக்கங்களும்\nஉணவு மாறினால் எல்லாம் மாறும்\nவலிப்பு நோயை எதிர்கொள்வது எப்படி\nகுடல் புழுத் தொல்லை தடுக்கும் முறைகள்\nமன அழுத்தத்தில் இருந்து விடுபடும் முறைகள்\nகுறை ரத்த அழுத்தம் சமாளிக்கும் முறைகள்\nமுழு உடல் பரிசோதனைகளின் வகைகள்\nஅமில கார பரிசோதனை முறை\nராகி - சேமிக்கும் தொழில்நுட்பம்\nதொண்டை வலியை போக்கும் மருத்துவ முறைகள்\nபக்கவாத சிகிச்சை குறித்த விழிப்புணர்வு\nமூலிகைகளும் அவைகளின் மருத்துவப் பயன்களும்\nஆரோக்கிய ஆப் - தண்ணீர் குடிப்பதற்கு ஒரு நினைவூட்டி\nHIV திட்டங்களிலிருந்து பெறப்பட்ட பாடம்\nஎய்ட்ஸை கட்டுப்படுத்த இந்திய அரசின் நடவடிக்கைகள்\nஅறுவை சிகிட்சைக்கான தொற்று நீக்கு முறைகள்\nதண்ணீர் குடிக்காவிட்டால் ஏற்படும் விளைவுகள்\nஉணவுத் தொகுதிகள் – உணவைத் திட்டமிட ஒரு வழிகாட்டி\nசமைக்கும் முறைகள் - நன்மைகளும் தீமைகளும்\nக்ளாஸ்ட்ரிடியம் டெட்டனை – நச்சுப்பொருள்\nமனிதனின் உடற்செயலியல் பாகம் 2\nமருந்தாகும் நாட்டுக் கோழி, நோய் தரும் பிராய்லர் கோழி\nஅசுத்தமான காற்றினால் மூளையில் ஏற்படும் பாதிப்பு\nமனித உடலினுள் உள்ள சாதாரண பாக்டீரியாக்கள்\nமனித உடலிலுள்ள மூலப் பொருள்கள்\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nசமவிகித உணவுப் பட்டியலின் நோக்கங்கள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Apr 23, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.theweekendleader.com/Success/165/success-story-of-detox-juice-maker.html", "date_download": "2019-04-24T20:56:45Z", "digest": "sha1:YVFJFD3YUS6VJPPAZJN6EVANYHGTRAPW", "length": 27859, "nlines": 91, "source_domain": "tamil.theweekendleader.com", "title": "The Weekend Leader – Positive Stories from Around India of Unsung Heroes, Change Makers, Entrepreneurs, Startups, Innovators, Green Warriors", "raw_content": "\n ஆண்டுக்கு 84 லட்சம் வருவாய் ஈட்டும் உடல் நஞ்சு நீக்கும் பழச்சாறு வியாபாரம்\nபிரனிதா ஜோனலாகெட்டா Vol 2 Issue 22 ஹைதராபாத் 26-May-2018\nசிந்தூரா போரா, தம்முடைய க்ளென்ஸ் ஹை (Cleanse High) எனும் நஞ்சு நீக்கும் பழச்சாறு பிராண்ட் வகையை தம் சொந்த நகரான ஹைதராபாத்தில் 7 லட்சம் ரூபாய் முதலீட்டில் 6 ஊழியர்களுடன் தொடங்கினார்.\nபழச்சாறு டயட் பற்றி தெரியாதவர்களிடம், நச்சுநீக்கும் பழச்சாறை விற்பது அவ்வளவு எளிதாக இல்லை. ஆனால், அவர் தமது குறிக்கோளில் உறுதியாக இருந்தார். சந்தை எந்த ஒரு நேரத்திலும் முதிர்ச்சியடையும் என்று நினைத்தார். தொழில் மெல்ல, மெல்ல சூடுபிடித்தது. இப்போது, 2017-18ம் ஆண்டில் அவரது ஆண்டு வருவாய் 84 லட்சம் ரூபாயைத் தொட்டிருக்கிறது.\nசிந்தூரா போரா, சாந்தா கிளாரா பல்கலைக்கழகத்தில், கம்ப்யூட்டர் நெட் ஒர்க்கில் பட்டமேற்படிப்பு முடித்துள்ளார். உலகம் முழுவதும் தேவை அதிகரித்து வரும் நச்சு நீக்கும் பழச்சாறு தயாரிக்கும் தொழிலைத் தேர்ந்தெடுத்துள்ளார். (புகைப்படங்கள்: டேனியல் சிந்தா)\n2013-ம் ஆண்டு இந்தத் தொழிலைத் தொடங்கியது முதல் கடந்த ஏப்ரல் மாதம் வரை, 27,000 நச்சு நீக்கும் பழச்சாறு பெட்டிகளை டெலிவரி செய்திருக்கின்றனர். இந்த நிலைக்கு வருவதற்கு சூழல் ஆரம்பத்தில் அவ்வளவு எளிதாக இல்லை. முதல் இரண்டாண்டுகள், வலி மிகுந்த மிகவும் மெதுவான நாட்கள். வாடிக்கையாளர்களே கிடைக்கவில்லை.\n“க்ளென்ஸ் ஹை, இந்திய சந்தைக்கு மிகப்புதுமையான ஒன்று என்பது நிருபிக்கப்பட்டிருக்கிறது,” என்கிறார் சிந்தூரா. இவர் அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பியவர். இது போன்ற பழச்சாறு வகை ஹைதராபாத் நகருக்கு புதிது என்பதை அவர் தெரிந்து கொண்டார்.\n32 வயதாகும் தொழில் முனைவோரான இவர், சுகாதாரம் மற்றும் உடல் நலன் தொடர்பான பிரிவில் எந்தப் படிப்பும் படித்தவர் அல்ல என்பது ஆச்சர்யமான ஒன்று. எப்போதுமே அவர் நல்ல மாணவியாக இருந்திருக்கிறார். ஹைதராபாத்தில் உள்ள சைதன்யா பாரதி இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜியில் பொறியியல் படித்தார். பின்னர் அமெரிக்கா சென்று சாந்தா கிளா��ா பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் நெட் ஒர்க்கில் பட்டமேற்படிப்பு முடித்தார்.\n“நான் என் பட்டமேற்படிப்பை முடித்த உடன், சுகாதாரம் மற்றும் உடல் நலன் துறையில் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். ஏனென்றால், எப்போதுமே அந்த துறையின் மீது எனக்கு ஆர்வம் அதிகம். நம்முடைய வாழ்க்கையின் சூழலுக்கு ஏற்ற ஒரு பொருளை இந்தியாவில் அறிமுகம் செய்ய வேண்டும் என்று பார்த்துக் கொண்டிருந்தேன்,” என்று விவரிக்கிறார் சிந்தூரா.\n“உலகம் முழுவதும் பரவலாக கிடைக்கக் கூடிய நச்சு நீக்கும் பழச்சாறு வகையை அறிமுகப்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். இது இந்திய சந்தைக்குப் புதிதாக இருந்தது.”\n“நாங்கள் செய்வதை ஆரம்பத்தில் மக்கள் புரிந்து கொள்ளாவிட்டாலும், ஒரு தருணத்தில் நச்சுநீக்கும் பழச்சாறின் முக்கியத்துவத்தை அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று எனக்கு நம்பிக்கை இருந்தது. முதல் இரண்டு ஆண்டுகள் எந்த ஒரு வாடிக்கையாளர்களும் எங்களுக்குக் கிடைக்கவில்லை,” என்கிறார் சிந்தூரா. அவர் இந்த நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் நிறுவனராக இருக்கிறார். இப்போது அவரது நிறுவனத்தில் 24 பேர் பணியாற்றுகின்றனர்.\n“முதல் இரண்டு ஆண்டுகள் உண்மையிலேயே மிகவும் சவாலான நாட்களாக இருந்தன. இது ஒரு புதிய யோசனையாக இருந்தது. தவிர, மக்களிடம் திட உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்வதைத் தவிர்த்து இது போன்ற நீர் சத்து உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்ளுங்கள் என்று நாங்கள் சொன்னோம். ஆனால், இது எளிதாக இல்லை,” என்று சிரிக்கிறார் சிந்தூரா.\nநச்சு நீக்கும் பழச்சாறு அருந்தியவர்களின் வாய்வழி விளம்பரத்தின் காரணமாக சிந்தூராவின் தொழில் வளர்ச்சியடையத் தொடங்கியது.\nஅவரது முதல் வாடிக்கையாளர், முகநூலில் விளம்பரத்தைப் பார்த்துத்தொடர்பு கொண்டார். அதில் இருந்து விஷயங்கள் தொடங்கின. வியாபாரம் சூடுபிடிக்கத் தொடங்கியது. சந்தைப்படுத்தவோ அல்லது வியாபாரத்தை முன்னெடுக்கவோ முதலீடு செய்வதற்கு பணம் இல்லை. அவரது பழச்சாறை பயன்படுத்தியவர்களின் வாய்வழி விளம்பரங்கள், தரம், நல்ல விமர்சனங்கள் ஆகியவற்றின் காரணமாக சிந்தூராவின் முயற்சி வளர்ச்சியை நோக்கிச் சென்றது.\n“அங்கீகாரம் பெற்ற ஊட்டச்சத்து நிபுணர்கள், மருத்துவர்கள், ஆயுர்வேத மருத்துவர்கள் அடங்கிய குழுவுடன் ���மர்ந்து பேசினோம். அதன்படி இந்திய சுவைக்கு எது ஏற்றதாக இருக்கும் என்பதை மனதில் கொண்டு எங்கள் பழச்சாறுகளை தயாரிக்கிறோம்,” என்கிறார் அவர். “ஆன்லைனில் பல்வேறு வகையான ரெசிப்பிகள் இருக்கின்றன. ஆனால், அதையெல்லாம் விட தனித்தன்மை வாய்ந்ததாக, நமது நாட்டின் பாரம்பர்ய அறிவு மற்றும் நவீன அறிவியல் இரண்டும் இணைந்ததாகக் கொண்டு வரவிரும்பினோம்.”\nசிந்தூராவும் அவரது குழுவைச் சேர்ந்தவர்களும் வாரந்தோறும் அல்லது மாதம் தோறும் உடலில் நஞ்சை நீக்கக்கூடிய வழிமுறைகள் குறித்த வகுப்புகளை எடுக்கின்றனர். ஒவ்வொருவரின் தேவைக்கேற்ப பின்பற்றும் வகையில் அந்த வகுப்புகள் இருக்கின்றன.\nமூன்று வகையான நஞ்சு நீக்கும் பழச்சாறு வகைகளை முறையே ரூ.1300, ரூ.3900, ரூ 6700 என்ற கட்டணத்தில் தருகின்றனர். உயர் எலுமிச்சை (எலுமிச்சை, கொத்தமல்லி, நறுமணப் பொருட்கள் மற்றும் தேன்), உயர் பழங்கள் (தர்பூசணி, பீட் ரூட், மூலிகைகள், நறுமணப்பொருட்கள், தூய குடிநீர்) மற்றும் உயர் ஆயுர் (நெல்லிக்கனி, நறுமணப்பொருட்கள், இஞ்சி, நல்ல மூலிகைகள்) உள்ளிட்ட பழச்சாறு வகைகளை வழங்குகின்றனர்.\nவாடிக்கையாளர்களின் வாய்வழி விளம்பரத்தால் கிடைக்கும் ஆர்டர்கள் தவிர, பல்வேறு வாடிக்கையாளர்கள் தனிப்பட்ட பானங்கள் தரும்படி கேட்டதை அடுத்து, அவர்களின் பொருட்களை ஸ்விக்கி ஆப்(Swiggy) வழியாகவும் விற்பனை செய்கின்றனர். “நாங்கள் பொருட்களை ஏற்கனவே தயாரித்து அடுக்கி வைத்திருக்கவில்லை. ஆர்டரின் பேரில்தான் அனைத்துப் பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன. செயற்கை நறுமணப்பொருட்கள் சேர்ப்பதில்லை. எனவே, பொருட்களின் ஆயுட்காலம் குறைவு,” என்று விவரிக்கிறார் சிந்தூரா.\nஉடல்நலனுக்கு ஏற்ற உணவு டயட் மற்றும் பழக்க வழக்கங்கள் மக்கள் மத்தியில் அதிகரித்திருப்பதால், சாதகமான சூழல் நிலவுகிறது. இப்போது தொடர்ச்சியாக ஆர்டர்கள் கேட்டு விசாரணைகள் வருகின்றன. வெளி நகரங்களிலும் இருந்தும் கூட வருகின்றனவாம்.\nக்ளென்ஸ் ஹை பொருட்கள், செயற்கை பொருட்கள் சேர்க்கப்பட்டதல்ல. எனவே, அவற்றின் வாழ்நாள் குறைவு.\n“பட்டமேற்படிப்பை முடித்ததில் இருந்து, ஏதாவது சொந்தமாகச் செய்ய வேண்டும் என்று நான் எப்போதும் நினைத்துக் கொண்டிருந்தேன். ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் கொஞ்சகாலம் பணியாற்றினேன். அப்போது எனக்கு சிறித�� உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அப்போது நஞ்சு நீக்கும் பழச்சாறு வகையில் எனக்கு முதல் முதலாக அனுபவம் ஏற்பட்டது, “ என்கிறார் சிந்தூரா. “ நான் அமெரிக்காவில் வாழ விரும்பினாலும், என்னுடைய ஆழ்மனதில், நான் இந்தியா திரும்ப வேண்டும் என்ற நினைப்பு எப்போதும் இருந்து கொண்டிருந்தது என்பது எனக்குத் தெரியும்.”\nஅவர் தமது தீர்க்கமான முடிவுகளில் மகிழ்ச்சியாக இருக்கிறார். “ஆரம்ப நாட்களைப் போல, ஆர்டர்களின் எண்ணிக்கையைக் கணக்கு வைத்துக் கொள்வதை நிறுத்தி விட்டேன்,” என்றபடி சிரிக்கிறார். “எங்கள் பழச்சாறு வகைகளைப் பயன்படுத்தி அவை பயனுள்ளவை என்று அறிந்த வாடிக்கையாளர்களின் பரிந்துரைகள் காரணமாக, இன்றைக்கு 65 சதவிகித ஆர்டர்கள் வருகின்றன.”\nநான்கு ஆண்டுகளுக்கு முன்பு, சிந்தூரா திருமணம் செய்து கொண்டார். ஆனால், க்ளென்ஸ் ஹை நிறுவனம், அவரது சொந்த உருவாக்கம். அவரது கணவர் ஸ்ராவன் மற்றும் அவரது குடும்பத்தினர், நேரடியாக சிந்தூராவின் தொழிலில் ஈடுபடவில்லை. வெளியில் இருந்து ஆதரவு தருகின்றனர்.\n“அவர் யோசனைகள் சொல்லமாட்டார் என்றில்லை... நான் தான் கேட்பதில்லை,” என்று சிரிக்கிறார் சிந்தூரா. “நான் யாரிடமும் கேட்கமாட்டேன். நான் இந்தத் தொழிலைத் தொடங்கப்போகிறேன் என்று என் கணவரைத் தவிர வேறு யாரிடமும் சொன்னதாக எனக்கு நினைவில்லை.”\nவீட்டில், தன் செல்ல நாயுடன் சிந்தூரா விளையாடுகிறார்\nஅவசர கதியில் தமது தொழிலை விரிவுபடுத்த வேண்டும் என்று அவர் நினைக்கவில்லை. ரிஸ்க் எடுப்பதில் கவனமாக இருக்கிறார். “ஹைதராபாத் நகரில் மட்டும் இதைத் தொடங்கியதற்கு காரணம், இது சோதனை செய்வதற்கான நல்ல சந்தையாக இருக்கும் என்று கருதினேன்,” என்று விவரிக்கிறார் சிந்தூரா.\n“இந்த நாட்டின் ஆரோக்கிய பயணத்தில், எங்களாலும் ஓரளவுக்கு ஆதிக்கம் செலுத்த முடிகிறது என்பதை நினைத்து பெருமை கொள்கிறேன். நமது நாட்டில் உள்ள அவ்வப்போது விரதம் இருப்பது என்ற பாரம்பர்யத்தை க்ளென்ஸ் ஹை மூலம், நாங்கள் மறுபடியும் அறிமுகம் செய்திருக்கிறோம். இது செரிமான மண்டலத்துக்கு ஓய்வு அளிப்பது. இது ஒரு மேஜிக் அல்ல. ஒரு மெஷின் வேலை செய்வதைப் போலத்தான் நமது உடலும் இருக்கிறது,” எனக்கூறி முடிக்கிறார் சிந்தூரா.\nநான் வர்ஜின் அல்ல என்று எழுதப்பட்டிருக்கும் இந்த துணிப்பைகளின் ஊக்கமூட்டும் பின்னணிக்கதை\nராஞ்சியில் சாதாரண கூலி தொழிலாளியாக இருந்த மோஹர் சாகு இன்று கோடீஸ்வரர்\n70 ஆயிரம் ரூபாய் மாதச் சம்பளத்தைத் துறந்த தீபக், 10 கோடி ரூபாய் இலக்கைத் தொட உள்ளார்\nமுன்னாள் இந்திய கூடைப்பந்து விளையாட்டு வீரர் ரூ.300 கோடி ட்ராவல்ஸ் நிறுவனத்தை உருவாக்கின வெற்றி கதை\nஃபர்னிச்சர் விற்பனையில் பட்டையைக் கிளப்புகிறார்கள் இந்த முதல் தலைமுறை இளம் தொழிலதிபர்கள் மூன்றே ஆண்டுகளில் 18 கோடி வருவாய்\n400 சமையல் புத்தகங்கள்; ஆறு கோடி வருவாய் ஈட்டும் தொழில் நிறுவனம்: ஒரு குடும்பத்தலைவியின் திருப்புமுனை வெற்றி\n இன்று 250 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் ஒரு விவசாயியின் மகனின் வெற்றிக்கதை\nஓட்டை செல்போனில் கொட்டும் கோடிகள் அசத்தும் 24 வயது இளைஞர்\nகேரளாவைச் சேர்ந்த கேசவன் குட்டி, சிறுவயதில் கடினமான சூழலில் வளர்ந்தவர், டெல்லியில் தமிழ்ப்பள்ளியில் கேன்டீனில் வேலை பார்த்து தொழில் கற்றுக் கொண்டவர், இன்றைக்கு டெல்லியில் மூன்று ரெஸ்டாரண்ட்கள் நடத்துகிறார். தினமும் 60 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை\nபுதிதாய் ஒரு பழைய பிராண்ட்\nபழைய மொந்தையில் புதிய கள் என்று சொல்வதைப் போல, சுவீடன் நாட்டவரால் 93 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ஒரு நிறுவனத்தை புதுப்பித்து, வெற்றி பெற்றிருக்கின்றனர் டெல்லியைச் சேர்ந்த அகஸ்தியா டால்மியா, அமான் அரோரா எனும் இரண்டு இளைஞர்கள். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை\nகொல்கத்தாவை சேர்ந்த கபீர் சித்திக் என்ற இளைஞர், மெத்தைகள் விநியோகஸ்தராக இருந்து, தொழிலில் நஷ்டம் அடைந்தார். அதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு சிறிய பெட்டியில் எடுத்துச் செல்லும் புதுமையான மெத்தைகளை தயாரித்து வெற்றி பெற்றிருக்கிறார். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை\nவேர் ஈஸ் த பார்ட்டி\nவசதியான குடும்பத்தில் பிறந்தபோதும், தனியாகத் தொழில் செய்ய வேண்டும் என்ற ஆர்வம்கொண்டவர் சயான் சக்கரவர்த்தி. அவர் வேர்இஸ் த ஃபுட் என்ற வித்தியாசமான பெயர் கொண்ட சங்கிலித் தொடர் ரெஸ்டாரெண்ட்களை நடத்தி வருகிறார். குருவிந்தர் சிங் எழுதும் கட்டுரை\nகுழந்தைகளுக்காக ஒரு தாயின் தேடல்\nபெருநிறுவனங்களில் பணியாற்றிய வருண், காஸால் என்ற இளம் தம்பதி மமா எர்த் என்ற இயற்கை உடல்நலப்பாதுகாப்பு பொருட்களை உற்பத்தி செய்கின்றனர். தங்கள் குழந்தையைப் போல தொழிலையும் நேசிக்கின்றனர். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை.\nஇளம் வயதில் வறுமையை மட்டுமே பார்த்தவர் இளங்கோவன். நன்றாகப் படித்து, வாழ்கையில் உயர்ந்தவர். கடனில் சிக்கியதால் அதில் இருந்து மீள குவைத் சென்று முதலில் இருந்து வாழ்க்கையைத் தொடங்கி வெற்றிபெற்றார். வறுமையில் இருப்பவர்களுக்கு நிதி அளிக்கும் கொடையாளராக இருக்கிறார். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-04-24T20:57:30Z", "digest": "sha1:JNDL67A2QIJOLLROJJAU3KDUBP223USH", "length": 11207, "nlines": 81, "source_domain": "tamilpapernews.com", "title": "வாக்கு சதவீதம் அதிகரிப்பு; தேர்தல் கமிஷன் உற்சாகம் » Tamil Paper News", "raw_content": "\nபுதிய தலைமுறை – செய்திகள்\nதலையங்கம் தலைப்பு செய்திகள் -- தமிழ்நாடு -- இந்தியா -- இலங்கை -- உலகம் -- வணிகம் -- விளையாட்டு -- கல்வி செய்தித்தாள்கள் -- தினகரன் -- புதிய தலைமுறை – செய்திகள் தொலைக்காட்சி செய்திகள் கார்டூன் வீடியோ ENGLISH NEWS PAPERS -- Indian News Papers -- World News Papers\nவாக்கு சதவீதம் அதிகரிப்பு; தேர்தல் கமிஷன் உற்சாகம்\nவாக்கு சதவீதம் அதிகரிப்பு; தேர்தல் கமிஷன் உற்சாகம்\nபுதுடில்லி: நடந்து முடிந்த நான்கு கட்ட தேர்தலில் 68.29 சதவீத வாக்குகள் பதிவானதை அடுத்து தேர்தல் கமிஷன் உற்காசகமடைந்துள்ளது.\nநாடு முழுவதும் 16-வது பார்லி., க்கான தேர்தல் ஒன்பது கட்டங்களாக நடைபெற்றுவருகிறது. இதில் நான்கு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இதுவரையில் 111 தொகுதிகளில் நடைபெற்று முடிந்த தேர்தலின் மூலம் சுமார் 68.29 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. இது கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன் நடைபெற்ற தேர்தலை காட்டிலும் 7.90 சதவீதம் அதிகமாக பதிவாகியுள்ளது. அதே போல் வாக்களர்களை பொறுத்த வரையில் கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலை காட்டிலும் சுமார் 28.81சதவீத வாக்காளர்கள் கூடுதலாக வாக்களித்துள்ளனர்.\nஇதனால் தேர்தல் கமிஷன் உற்சாகமடைந்துள்ளது. வாக்களர்களிடையே ஏற்பட்டுத்திய விழிப்புணர்வுக்கு பலன் கிடைத்தது ஒரு புறம் இருப்பினும் பல்வேறு அரசியல் கட்சிகள், தன்னார்வ அமைப்புகள் மூலம் கிடைத்த ஒத்துழைப்பு ஆகியவை வாக்குகு பதிவு அதிகரிகக முக்கிய காரணம் என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.\nநான்காவது கட்டமாக ஒன்பது மாநிலங்கள்(கேரளா, ஹரியானா, கோவா, அருணாசல பிரதேசம், மிசோரம், மேகாலயா, திரிபுரா, சிக்கிம், நாகலாந்து) மற்றும் 4 யூனியன் பிரதேசங்களில் (டில்லி, சண்டிகர், அந்தமான் நிகோபார் மற்றும் லட்சத்தீவு) ஆகியமாநிலங்களில் கடந்த தேர்தலை காட்டிலும் அதிக வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல கமிஷன் இயக்குனர் அக்ஷய்ரூட் தெரிவித்துளளார்.\nகோவா, திரிபுரா,சண்டிகர், ஆகிய மாநிலங்களில் அதிக அளிவில்வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் , கோவா, சிக்கிம் , மேகாலயா, அருணாசல பிரதசேம், சண்டிகர், லட்சத்தீவு ஆகிய பகுதிகளில் ஆண் வாக்காளர்களை காட்டிலும் பெண் வாக்காளர்கள் அதிக அளவில் உள்ளதும் வாக்கு பதிவு அதிகரித்து இருப்பதும் மிக முக்கிய காரணமாகும் என அக்ஷய்ரூட் தெரிவித்துள்ளார்.\nமாநில வாரியாக பதிவான வாக்குகள் சதவீத்தில் : அருணாசல பிரதேசம்(76.90), கோவா(76.83). ஹரியானா (71.86), கேரளா (74.02), மேகாலயா(69.03), நாகலாந்து(88.57), டி்ல்லி(65.09), சிக்கிம் (80.96), திரிபுரா(84.90)ல அந்தமான்(70.77), சண்டிகர்(73.57), லட்சத்தீவு (86.79), மி்சோரம் (61.70)\n« 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இலங்கை அணி உலக சாம்பியன் இறுதி ஆட்டத்தில் இந்தியாவை சுருட்டியது\nதமிழகத்தில் கருணாநிதி ஆட்சியையும் குஜராத்தில் மோடி ஆட்சியையும் ஒப்பிட்ட ஸ்டாலின் »\nஓபனிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு…ஆனா\nKMD 23rd April, 2019 இந்தியா, கார்டூன், சிந்தனைக் களம், தேர்தல், விமர்சனம்\nஇரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை எட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன், மீண்டும் ஆட்சியில் அமர்ந்தவுடன் முதல் 100 நாட்களில் செயல்படுத்துவதற்கான திட்டத்தை தயாரிக்குமாறு பிரதமர் மோடி ...\n4 தொகுதி இடைத்தேர்தலில் அமமுகவுக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு\nடிக்-டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது உயர்நீதிமன்ற மதுரை கிளை\nஎந்த தலைவரையும் பற்றி அநாகரிகமாக பேசாதவர் திருமாவளவன் – கரு.பழனியப்பன்\nகோமதி மாரிமுத்து: தங்க மங்கை வெற்றி இலக்கை அடைந்த தருணம்\nமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல்\nபஞ்சாப்பை தோற்கடித்து பெங்களூரு அணி 4-வது வெற்றி - தினத் தந்தி\nஎன் மீது நம்பிக்கை வைத்த கேப்டன் டோனிக்கு நன்றி - ஆட்ட நாயகன் ஷேன் வாட்சன் - தின பூமி\nஓட்டு எண்ணிக்கை மையங்களில் போதிய வசதி : தேர்தல் அதிகாரி - தின��லர்\nகொழும்புவில் 3 நாட்கள் கழிந்து மேலும் ஒரு வெடிகுண்டு கண்டுபிடிப்பு - தினத் தந்தி\nவிஜய் படத்தில் இணைந்த ‘96’ பட நடிகை\n“இலங்கையில் குண்டுவெடிப்பு... இந்தியா உஷார்” - எச்சரிக்கும் முன்னாள் சி.பி.ஐ அதிகாரி” - எச்சரிக்கும் முன்னாள் சி.பி.ஐ அதிகாரி\nசிந்திப்போம் என்ற தலைப்பைப் – நெல்லை கண்ணன்\nகாமராஜர் பற்றி தமிழருவி மணியன்\nதலைவர்கள் பற்றிய நினைவுகள் – தமிழருவி மணியன்\nஓமதுரர் ஏன் முதலமைச்சர் பதவியை தூக்கி எறிந்தார் – தமிழருவி மணியன்\nதலைவர்கள் பற்றிய நினைவுகள் – நெல்லை கண்ணன்\nதை முதல் நாளே தமிழர்களுக்குத் தமிழ்ப்புத்தாண்டு\nமத்தியில் கூட்டாச்சி மாநிலத்தில் சுயாட்சி\nயார் இந்தப் பெரியார்: அவர் விட்டுச் சென்ற செல்வம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/thambidurai-and-jayakumar-meet-tn-governor/", "date_download": "2019-04-24T20:05:21Z", "digest": "sha1:LZXK4EEBW6XSU764FZ3TCXWEVNSVTCEI", "length": 8849, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Thambidurai and Jayakumar meet TN Governor | Chennai Today News", "raw_content": "\nஅமைச்சர் விஜயபாஸ்கர் பதவி நீக்கமா\nடிக் டாக் செயலி தடையை நீக்கியது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை\nபச்சையப்பன் கல்லூரி முதல்வர் நியமனம் ரத்து: நீதிமன்றம் அதிரடி\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: முக்கிய அதிகாரிகளை ராஜினாமா செய்ய அதிபர் வலியுறுத்தல்\nமு.க.அழகிரி மகன் தயாநிதி சொத்துக்கள் முடக்கம்: பெரும் பரபரப்பு\nஅமைச்சர் விஜயபாஸ்கர் பதவி நீக்கமா\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சட்டப் பேரவைச் செயலாளர் ஜமாலுதீன் ஆகியோர்களை அமைச்சர் விஜயபாஸ்கர் சந்தித்த ஒருசில மணி நேரங்களில் ஆளுனர் வித்யாசாகர் ராவ் அவர்களை அதிமுகவின் சீனியர் தலைவர்களான தம்பித்துரை மற்றும் ஜெயகுமார் சந்தித்து பேசியுள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவிஜய்பாஸ்கரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் சிலரை அமைச்சரவையில் சேர்ப்பது குறித்து கவர்னரிடம் இருவரும் பேசியதாக கூறப்படுகிறது. ஆனால் கவர்னரை சந்தித்துவிட்டு வெளியில் வந்த தம்பிதுரை எம்பி, ‘மரியாதை நிமித்தமாகவும், நட்பு ரீதியாகவும் ஆளுநரைச் சந்தித்ததாகவும், அரசியல் பேசவில்லை’ என்று தெரிவித்தார்.\nஅதேபோல் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், “மீன்வளப் பல்கலைக்கழக துணைவேந்த���் நியமனம் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. அரசியல் சம்பந்தமாக எதுவும் பேசவில்லை” என்றார்.\nஓபிஎஸ் -இபிஎஸ் இணைப்பு குறித்து இன்று அல்லது நாளை பேச்சுவார்த்தை தொடங்கும் என்றும் மிகவிரைவில் இணைப்பு விழா நடைபெறும் என்றும் அதிமுக தரப்பினர் தெரிவித்துள்ளனர்.\nஒபாமா மகளுக்கு காதல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது\nமறப்போம்; மன்னிப்போம் என்பதே அதிமுகவின் கொள்கை: அமைச்சர் ஜெயக்குமார்\n20 தொகுதிகளில் வெற்றி பெற குறுக்கு வழியில் செல்லும் எதிர்க்கட்சிகள்: அமைச்சர் ஜெயகுமார்\nமீனவர்களுக்கு எஸ்.டி பிரிவு: மத்திய அமைச்சரிடம் மனு கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nதிரைப்பட நடிகர்கள் வியாபாரிகள்: அமைச்சர் விஜயபாஸ்கர் கடும் விமர்சனம்\nடிக் டாக் செயலி தடையை நீக்கியது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை\nபச்சையப்பன் கல்லூரி முதல்வர் நியமனம் ரத்து: நீதிமன்றம் அதிரடி\nசற்றும் சளைக்காத திதிசொ க்கள்: கஸ்தூரியின் பரபரப்பு டுவீட்\nதெய்வத்திருமகள் குட்டிப் பாப்பாவா இது\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F/", "date_download": "2019-04-24T20:45:18Z", "digest": "sha1:HLFKDT3FD6PGNT2PLRCNXHKDCWNLY3TA", "length": 11759, "nlines": 115, "source_domain": "chennaivision.com", "title": "“மாளிகை”. திரை படத்தின் டீசர் வெளியீட்டு விழா - Chennai News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Gold Rate in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\n“மாளிகை”. திரை படத்தின் டீசர் வெளியீட்டு விழா\n“தமிழ் சினிமாவின் சகலகலாவல்லி” – ஆண்ட்ரியாவிற்கு புகழாரம் சூட்டிய விஜய் ஆண்டனி\nஇந்தி தயாரிப்பாளர்களுக்கு தெரிந்தது, கன்னட இயக்குனர்களுக்கு தெரிந்தது, ஏன் தமிழ் சினிமாகாரர்களுக்கு தெரியவில்லை – நடிகை ஆண்ட்ரியா ஆதங்கம்\nநடிகை ஆண்ட்ரியா, தான் நடிக்கிற ஒவ்வொரு படத்திலும் அழுத்தமாக முத்திரை பதிக்கக் கூடியவர். அந்த வரிசையில் தற்போது, அதிரடி காவல் அதிகாரியாக அவதாரம் எடுத்துள்ள திரைப்படம் “மாளிகை”. “சாந்தி பவானி என்டெர்டெயின்மெண்ட்” சார்பாக கமல்போரா, ராஜேஷ் குமார் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் தில்.சத்யா.\nஇப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா ம��கப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் தயாரிப்பாளர்கள் கமல் போரா மற்றும் ராஜேஷ் குமார் இருவரும் வந்திருக்கும் அனைவரையும் வரவேற்று பேசி தொடங்கி வைத்தார்கள்.\nஅதனைத் தொடர்ந்து இயக்குனர் தில் சத்யா பேசும் போது,\n“இந்தப்படத்தை இயக்கியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழில் எனக்கு இது முதல் படம். இந்தப்படத்தில் ஆண்ட்ரியா ஆங்கிலப் பட நாயகியைப் போல் நடித்துள்ளார். கதாநாயகனாக நடித்திருக்கும் ஜே.கே, இந்தப்படம் கதாநாயகிக்குதான் முக்கியத்துவம் என்றாலும், நல்லக் கதையம்சம் கொண்ட படம் என்பதற்காக நடித்துக் கொடுத்தார். கே.எஸ்.ரவிக்குமார் சாரைப் பற்றி நான் சொல்லவே வேண்டாம். அவர் உண்மையிலேயே பெரிய மனிதர். சகஜமாக பழகி நடித்துக் கொடுத்தார். படத்தில் வேலை செய்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இது ஒரு நல்ல ஆக்‌ஷன் திரில்லர் படம், ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்” என்றார்.\n“இந்தப்படம் முதலில் கன்னடத்தில் பண்ண வேண்டிய படமாகத்தான் இருந்தது. ஆனால் தயாரிப்பாளர் ஆண்ட்ரியாவிற்கு தமிழில் மார்க்கெட் இருக்கு. அதனால், தமிழில் எடுக்க வேண்டும் என்று சொன்னார். ஒரு இந்தி தயாரிப்பாளர், கன்னட இயக்குனர் இருவருக்கும் எனக்கு தமிழில் மார்க்கெட் இருக்கிறது என்று தோன்றி இருப்பது மகிழ்ச்சி. ஆனால் இங்கு இருப்பவர்களுக்கு ஏதும் தோன்றவில்லை. நான் நிறைய பெரிய இயக்குனர்களிடம் வேலை செய்திருக்கிறேன். இந்தப் படத்தின் அனுபவம் முக்கியமானது. நாயகிக்கு முக்கியத்துவம் அதிகமுள்ள படத்தில் நடித்ததிற்காக ஹீரோ ஜே.கே-வுக்கு எனது நன்றிகள். ஆலி சார் மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் சார் இருவருக்கும் நன்றி. இந்தப்படத்தில் நான் நடிக்க முக்கிய காரணம் எனக்கு இரண்டு வேடம் என்பதால் தான். இந்த மாதிரியான கதை ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்” என்றார்.\nஇப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேசும்போது,\n‘இந்தப்படத்தின் இயக்குனர் தில் சத்யாவிற்கு நிறைய விசயங்கள் தெரிந்திருக்கிறது. ஆனாலும் என்னிடம் யோசனைகள் கேட்பார். நான் இப்போது ஏழு தமிழ் படங்களில் நடித்து வருகிறேன். இந்தப் படத்தில் நான் கமிஷனர் வேடத்தில் நடிக்கிறேன். இந்த இயக்குனர் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்தது. ��தனால் தான் உடனேயே நடிக்க சம்மதித்தேன். இப்படத்தின் ஹீரோ ஜே.கே அழகாக இருக்கிறார். ஆண்ட்ரியா திறமையானவர். நடனம், பாட்டு, நடிப்பு என பன்முக திறமை அவரிடம் உண்டு. அவர் நடிப்பில் தரமணி படம் எனக்கு மிகவும் பிடிக்கும். அதைப்போல் இந்தப்படத்திலும் நன்றாக நடித்திருக்கிறார்’ என்றார்.\nஇசையமைப்பாளர், நடிகர் விஜய் ஆண்டனி பேசுகையில்,\n“நான் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் இது மிகப்பெரிய நிகழ்ச்சியாக இருக்கிறது. படத்தின் டைட்டில், டீசர், இந்த விழா என எல்லாமே பாசிட்டிவாக இருக்கிறது. இந்தக்கதை மிக வித்தியாசமாக அமைந்திருப்பதால் நிச்சயம் இந்தப்படம் ஜெயிக்கும். தயாரிப்பாளர் கமல்போரா சார் இன்னும் நிறைய படங்களை தமிழில் தயாரிக்க வேண்டும். சகலகலாவல்லி ஆண்ட்ரியா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இந்தப்படத்திலும் அவர் கலக்கி இருப்பார் என்று நம்புகிறேன். இந்தப்படத்தின் இயக்குநருக்கு மிகப்பெரிய வாழ்த்துகள்” என்றார்.-Kumaresan PRO\nஅவர் முன்பு போல் இல்லை, கணவர் பற்றி மனம் திறக்கும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/super-deluxe-is-raashi-khanna-attacking-samantha/", "date_download": "2019-04-24T20:39:42Z", "digest": "sha1:O7RGK2VF66VMZOT77O4RC6MXYEPM5IHT", "length": 7842, "nlines": 112, "source_domain": "chennaivision.com", "title": "மேட்டர் டீலக்ஸ்: சமந்தாவை சாடுகிறாரா ராஷி கன்னா? - Chennai News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Gold Rate in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nமேட்டர் டீலக்ஸ்: சமந்தாவை சாடுகிறாரா ராஷி கன்னா\nசமீபத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடித்து பல பேரோட டிஸ்லைக்ஸை அள்ளியுள்ள சமந்தாவை தாக்கும் விதமா நடிகை ராஷி கன்னா ஒரு கருத்து தெரிவித்து இருக்கிறார்.\nசமந்தாவின் பெயரை குறிப்பிடாமல் பேசிய ராஷி, “நடிகர், நடிகைகள் சமூகத்தில் பாதிப்பு ஏற்படுத்தக் கூடியவர்கள். எனவே திரையில் என்ன மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கிறோம் அது எவ்வாறு சித்தரிக்கப்படுகிறது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்,” என்றார்.\nமேலும், பெருகி வரும் பாலியல் குற்றங்களைப் பற்றி பேசும் போது, “நீதித்துறையில் மாற்றங்கள் நிகழவேண்டும். சட்டங்கள் மூலம் கடுமையாகவும் உடனடியாகவும் தண்டிக்க வேண்டும். இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்,” என்றார்.\nஇமைக்கா நொடிகள் மூலம் அறிமுகமான ரா��ி, தொடர்ந்து ஜெயம் ரவிக்கு ஜோடியாக அடங்கமறு படத்தில் நடித்தார். அந்த இரு படங்களுமே பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் பற்றி விரிவாகவே பேசின.\n“ஒரு நடிகையாக இது போன்ற படங்களில் நடிக்க முடியும். சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிடமுடியும். ஆனால் இத்தகைய குற்றங்களை நிறுத்துவதற்கோ அல்லது குறைப்பதற்கோ இது போதுமானதாக இருக்காது,” என்று ராஷி தெரிவித்துள்ளார்.\nதற்போது விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகி வரும் சங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வரும் ராஷி கன்னா, தமிழ் கற்று வருகிறார்.\n“நான் முதலில் தெலுங்கில் அறிமுகமானதால் அந்த மொழி எனக்கு பழக்கமாகி விட்டது. நான் தெலுங்கு சினிமாவுக்கு வந்து நான்கு வருடங்களாகி விட்டன. தற்போது என்னால் தெலுங்கில் பேச முடியும். தெலுங்கை அடுத்து தமிழ் கற்று வருகிறேன்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும் அவர், “படப்பிடிப்பின் போது செட்டில் உள்ளவர்களிடம் தமிழில் பேச முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். விரைவில் தமிழை கற்று விடுவேன். மொழியை தெரிந்து வைத்துக் கொண்டால் தான் வசனங்கள் புரியும். தற்போது நான் நடித்து வரும் ‘சங்கத் தமிழன்’ படத்தில் ஒரு பாடலை படமாக்கியுள்ளோம். அந்த படத்தில் என் கதாபாத்திரம் வித்தியாசமானது. என் வசனங்கள் கூட வித்தியாசமனது. அந்த படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது,” என்று கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/04/14/32", "date_download": "2019-04-24T20:12:29Z", "digest": "sha1:RDGPFFO2TTL4DOG64X3WAKENYHVNC42X", "length": 12736, "nlines": 27, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:எடப்பாடி லீக்ஸ்! மினி தொடர்- 9", "raw_content": "\nபாலம் கட்டும் திமுக எம்.எல்.ஏ\nஜனநாயகத்தில் பொதுவாக ஒரு விஷயத்தைச் சொல்லுவார்கள். சட்டமன்றம் என்று வந்துவிட்டால் அதில் கட்சி பேதம் பார்க்கக் கூடாது. ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் மக்களின் பிரதிநிதிகள். அவர்கள் தனக்கு வாக்களித்த மக்களுக்கு மேம்பாட்டுத் திட்டங்களைச் செய்வதற்காகவே சட்டமன்றம் அனுப்பப்பட்டிருக்கிறார்கள். அந்த வகையில் அவர்கள் எந்தக் கட்சியாக இருந்தாலும், மக்கள் பிரதிநிதிகளாகவே பார்க்க வேண்டும்.\nஉண்மைதான். ஆனால், அதையெல்லாம் யார் பார்க்கிறார்கள் இப்போது எடப்பாடி பழனிசாமி இதைப் பார்க்கிறார் என்பது உண்மை.\nகடந்த சட்டமன்றக் கூட்டம் நடந்துகொண்டிருக்கும்போது அமைச்சரின் காரில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ ஒருவர் ஏறிக்கொண்டு கோட்டைக்கு வருகிறார். திமுகவுக்கும், அதிமுகவுக்கும் இடையே ஜெயலலிதா காலத்தில் இருந்த இறுக்கம் இன்று இல்லை. உடைந்துபோயிருக்கிறது. நல்ல விஷயம்தான். ஆனால், இதை வெளியே அரசியல் நாகரிகம் என்று அழகான வார்த்தையால் நியாயப்படுத்திவிடலாம். அதேநேரம் இது அரசியல் நாகரிகம் மட்டுமல்ல; ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக யுக்தி என்பதே உண்மை.\n‘எடப்பாடி பொதுப்பணித் துறை அமைச்சராக இருக்கும்போதெல்லாம் இந்த அளவுக்குப் பேசமாட்டார். இப்போது நன்றாகப் பேசுகிறார்’ என்று சட்டமன்றத்தில் துரைமுருகன் முதல்வருக்குச் சான்றிதழ் கொடுக்கிறார். இத்தோடு நிறுத்தியிருந்தால் திமுக மீது மக்களுக்குச் சந்தேகம் வந்துவிடுமே... அதனால், ‘பேச்சில் மட்டும்தான் வளர்ச்சி’ என்ற திமுகவின் எதிர்க்கட்சி நிலைப்பாட்டையும் உறுதியாக வெளிப்படுத்தியுள்ளார் துரைமுருகன்.\nஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தேமுதிக என்ற எதிர்க்கட்சி நடத்தப்பட்ட விதம் போல, இப்போது திமுக நடத்தப்படவில்லை என்பதே உண்மை. அப்போதுள்ள சூழலும் இப்போதுள்ள சூழலும் ஒன்றல்ல. அதனால் அவ்வாறு நடத்தப்பட முடியாது என்பதும் உண்மை.\nஆனால், அனைத்து திமுக எம்.எல்.ஏக்களையும் ஆளும்தரப்பால் கவர முடியவில்லை. அதேநேரம் ஆட்சியின் கனிவுப் பார்வையில் கணிசமான திமுக எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள் என்பதையும் மறுக்க முடியவில்லை என்பதே கோட்டையின் குரல்.\nகோட்டைக்கு அமைச்சரின் காரில் ஏறிக்கொண்டு சென்றாரே அந்த சென்னையைச் சேர்ந்த திமுக எம்.எல்.ஏவைச் சுற்றி வருகிறார்கள் திமுக எம்.எல்.ஏக்கள். எல்லாம் எதற்காகத் தெரியுமா ஆளுங்கட்சியின் கனிவுப் பார்வைக்கு இப்போது அவர்தான் ஏற்பாடுகள் செய்பவராக இருக்கிறார்.\nதிமுக எம்.எல்.ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் பிரச்சினையா பில் வரவில்லையா வேலை முடிந்தும் வரவேண்டிய கமிஷன் வரவில்லையா போர்க்கொடி தூக்க வேண்டாம். ஒரு போன் போட்டாலே போதும். ஆனால், திமுக எம்.எல்.ஏக்கள் யாரும் போன் போடுவது கிடையாது. நேரடியாக தங்கள் கட்சி எம்.எல்.ஏவான அவரையே பார்த்துச் சொல்கிறார்கள்.\nகொங்கு அமைச்சரின் காரில் ஏறி கோட்டைக்குப் போகும் அந்த திமுக எம்.எல்.ஏ தனது சக திமுக எம்.எல்.ஏக்களின் பிரச்சினைகளை உடனடியாக முதல்வர் தரப்புக்குக் கொண்டு செல்கிறார். இந்த விஷயங்கள் உடனடியாக முதல்வரின் செயலாளர்களில் ஒருவருக்கு அனுப்பப்படுகிறது. அதன்பின் சம்பந்தப்பட்ட துறைகளுக்குக் கோட்டையில் இருந்து அறிவுறுத்தல்கள் செல்கின்றன. சில நாள்களில் சம்பந்தப்பட்ட திமுக எம்.எல்.ஏக்களின் பிரச்சினை தீர்க்கப்படுகிறது.\n‘திமுக எம்.எல்.ஏக்களில் யார் யார் முதன்முறையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆகியிருக்கிறார்கள் கடந்த தேர்தலில் அவர்கள் தேர்தல் செலவுக்கு என்ன செய்தார்கள் கடந்த தேர்தலில் அவர்கள் தேர்தல் செலவுக்கு என்ன செய்தார்கள் தேர்தலுக்கு வாங்கிய கடனை எல்லாம் அடைத்துவிட்டார்களா தேர்தலுக்கு வாங்கிய கடனை எல்லாம் அடைத்துவிட்டார்களா’ என்பன பற்றிய விவரங்கள் எல்லாம் முதல்வரின் கையில் அறிக்கையாகப் போய் ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டன. அதன்படி செல்வச் செழிப்பாக இருக்கும் திமுக எம்.எல்.ஏக்களை அணுகினால் சுவரில் மோதிய பந்துபோல் திரும்ப வர வேண்டும் என்று ஆளும்தரப்புக்குத் தெரியும். ஆனால், எந்த மீனுக்கு எந்தப் புழுவை தூண்டிலில் கட்ட வேண்டும் என்பதை எடப்பாடியைச் சுற்றியிருப்பவர்கள் தெளிவாகவே உணர்ந்திருக்கிறார்கள். ஐந்து வருட காலம் அனைவரும் நிர்வாகத்தின் பலனை அனுபவிக்க வேண்டும் என்பதே இவர்களைப் பிணைக்கும் ஒற்றை மந்திரம்.\nதிமுக எம்.எல்.ஏக்களுக்கும் ஆளும்தரப்புக்கும் பாலமாக இருக்கக்கூடிய அந்த திமுக எம்.எல்.ஏவைச் சமீபத்தில் ஒரு நிகழ்வின் போது முதல்வர் சந்தித்திருக்கிறார். அப்போது முதல்வர் சொன்ன வார்த்தைகள் கோட்டை வட்டாரத்தில் இன்னும் எதிரொலிக்கின்றன.\n‘.... .... நீ மட்டும் இப்ப என் பக்கம் இருந்திருந்தீன்னா நான் எல்லாரையும் சமாளிச்சுடுவேன்... இப்படி அங்கே போயிட்டியே’ என்று வருந்தியிருக்கிறார் முதல்வர்.\nஅதற்கு அந்த திமுக எம்.எல்.ஏ, ‘அண்ணே விடுங்கண்ணே... இப்படியெல்லாம் நடக்கும்னா நமக்குத் தெரியும் அது நான் அப்போ எடுத்த முடிவு. அதையெல்லாம் இப்ப மாத்த முடியாதுண்ணே. செயல் தலைவர் என் மேல ரொம்ப நம்பிக்கை வெச்சிருக்காரு. அதை காப்பாத்த வேண்டியதுதான் என்னோட முதல் வேலை. நாளைக்கே தளபதி முதல்வராயிட்டாருன்னாலும் நீங்க இன்னிக்கு பண்ற உதவிய உங்க எம்.எல்.ஏக்களுக்கு நாங்க நாளைக்கு பண்ணமாட்டாமோ என்ன அது நான் அப்போ எடுத்த முடிவு. அதையெல்லாம் இப்ப மாத்த முடியாதுண்ணே. செயல் தலைவர் என் மேல ரொம்ப நம்பிக்கை வெச்சிருக்காரு. அதை காப்பாத்த வேண்டியதுதான் என்னோட முதல் வேலை. நாளைக்கே தளபதி முதல்வராயிட்டாருன்னாலும் நீங்க இன்னிக்கு பண்ற உதவிய உங்க எம்.எல்.ஏக்களுக்கு நாங்க நாளைக்கு பண்ணமாட்டாமோ என்ன’ என்றாராம் அந்த எம்.எல்.ஏ.\nஇதுதான் இன்றைய திமுகவுக்கும் அதிமுகவுக்குமான உறவு\nஒருவேளை எல்லாரும் எதிர்பார்க்கும் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு வந்துவிட்டால் அதற்கான ஏற்பாடுகளையும் எப்போதோ தொடங்கிவிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/tamil-nadu-forest-guard-admit-card-2018-forester-exam-date-004236.html", "date_download": "2019-04-24T19:48:50Z", "digest": "sha1:NXWRMBQTL7LMGXCVUWGMRIHRY3AWERD4", "length": 10130, "nlines": 107, "source_domain": "tamil.careerindia.com", "title": "வனத்துறை பணியிடங்களுக்கு தேர்வு தேதி அறிவிப்பு! | Tamil Nadu Forest Guard Admit Card 2018 Forester Exam Date - Tamil Careerindia", "raw_content": "\n» வனத்துறை பணியிடங்களுக்கு தேர்வு தேதி அறிவிப்பு\nவனத்துறை பணியிடங்களுக்கு தேர்வு தேதி அறிவிப்பு\nதமிழக வனத் துறையில் காலியாக உள்ள வனவர், வனக் காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர் பணியிடங்களுக்கான அன்லைன் தேர்வுகள் வரும் டிசம்பர் 6ம் தேதி முதல் தொடங்குகிறது.\nவனத்துறை பணியிடங்களுக்கு தேர்வு தேதி அறிவிப்பு\nதமிழக வனத்துறையில் காலியாக உள்ள 300 வனவர், 726 வனக் காப்பாளர்கள், 152 ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர் என மொத்தம் 1178 பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் கடந்த அக்டோபர் 6ம் தேதியன்று அறிவித்தது.\nஇதற்கான ஆன்லைன் தேர்வுகள் வரும் நவம்பர் 25 மற்றும், 30ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கஜா புயல் காரணமாக தேர்வுகள் தற்காலியமாக ஒத்திவைக்கப்பட்டன.\nஇதனைத்தொடர்ந்து, மறு தேர்வு குறித்து தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில், ஒத்திவைக்கப்பட்ட வனத்துறை பணியிடங்களுக்கான ஆன்லைன் தேர்வு வரும் டிசம்பர் 6 முதல் 11-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.\nவனவர் பணியிடங்களுக்கு வி���்ணப்பித்தோருக்கு டிசம்பர் 6ம் தேதி முதல் 9-ஆம் தேதி வரையிலும், வனக் காப்பாளர், ஓட்டுனர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு டிசம்பர் 10 மற்றும் 11ம் தேதிகளிலும் ஆன்லைன் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nப்ளஸ் டூ-க்கு அப்புறம் இதப் படிங்க..\nஅதிர வைக்கும் சவூதி அரேபியா.. ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை\nபிரதமர் மோடிக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல் இதுதான்... தேர்தலில் எதிரொலிக்கலாம் என்பதால் பாஜக பதற்றம்...\nகளவாணி 2 படத்திற்கு தடை: ‘ கேஸ் போட்ட குமரன் யார்னே தெரியாதுங்க’.. வீடியோவில் சற்குணம் ஆதங்கம்\n16 வயது சொந்த மகனுக்கே ஜீவசமாதி செய்துவைத்த தந்தை... நடந்தது என்ன\nஇலங்கையை விடாமல் துரத்தும் தமிழச்சி குவேனி சாபம்: தொழில்நுட்பத்தால் விலகாத மர்மம்.\nகேதர் சிக்ஸ், ராயுடு அவுட்.. அப்பப்பா.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்..\nஅமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஅண்ணா பல்கலையில் வேலை வேண்டுமா\nஏப். 18 வரைக்கும் பள்ளிகளை திறந்து வைக்க உத்தரவு.\nஅங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல் வெளியிடப்படும் - பள்ளிக் கல்வித் துறை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/03/12/plustwo.html", "date_download": "2019-04-24T20:02:55Z", "digest": "sha1:53DATYKX3DH5DUTEYQOJYLLE3CULI2LK", "length": 12756, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிளஸ் டூ தேர்வில் காப்பி, பிட், ஆள்மாறாட்டம் | Plus two results to be declared by may 2nd week - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n3 hrs ago அண்ணா & கருணாநிதி நினைவிடத்திற்கு தொண்டர்களுடன் சென்ற ஸ்டாலின்.. மலர்தூவி மரியாதை\n4 hrs ago பாஜக வேட்பாளர் சாத்வி தாக்குருக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு.. விரைவில் இசட் பிளஸ் பாதுகாப்பு\n4 hrs ago திருப்பரங்குன்றம் அதிமுகவின் கோட்டை.. எப்போதும் நாங்கள்தான் ஜெயிப்போம்.. செல்லூர் ராஜு உறுதி\n5 hrs ago அப்பெல்லாம் வாயில் பிளாஸ்திரி ஒட்டிக் கொண்டு இருந்தாரா கே.எஸ்.அழகிரி\nSports ரன் மழை பொழிந்த டி வில்லியர்��்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nFinance அல்ட் ராடெக் சிமெண்ட் லாபம் ரூ1017 கோடியாக அதிகரிப்பு.. EPS விகிதமும் ரூ.37.08 அதிகரிப்பு\nAutomobiles 40 நாட்களில் 250 மில்லியனைத் தொட்ட கியா: எதில் தெரியுமா...\nMovies செளகிதார் மனோபாலாவும், ஊர்க்காவலன் ரஜினிகாந்த்தும்\nTravel மஹாசமுந்த் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nLifestyle கையை சரியாக கழுவாமல் இருப்பதால் உங்களுக்கு என்னென்ன ஆபத்துகள் ஏற்படுகிறது தெரியுமா\nTechnology மின்சாரம் இல்லாமல் சார்ஜ் செய்யலாம்: இன்ஸ்பையரிங் டெக் சோலார் பவர் பேங்க்.\nEducation ப்ளஸ் டூ-க்கு அப்புறம் இதப் படிங்க..\nபிளஸ் டூ தேர்வில் காப்பி, பிட், ஆள்மாறாட்டம்\nபிளஸ் டூ தேர்வு முடிவுகள் மே மாதம் இரண்டாவது வாரத்தில் வெளியாகும் என்று பள்ளிக் கல்வித் துறை இணைஇயக்குனர் தேவராஜ் தெரிவித்தார்.\nஊட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,\nபத்தாம் வகுப்புத் தேர்வுகள் வரும் 27ம் தேதி தொடங்குகிறது. பிளஸ் டூ தேர்வு முடிவுகள் மே மாதம் 17ம்தேதியிலிருந்து 20ம் தேதிக்குள் வெளியாகிவிடும்.\nபள்ளிகளில் தேர்வு சதவீதம் குறைந்தபட்சம் 75 சதவீதம் இருக்க வேண்டும். அதற்கேற்றார் போல தேவையானநடவடிக்கையை பள்ளி நிர்வாகங்கள் எடுக்க வேண்டும் என்றார் அவர்.\nஇதற்கிடையே தமிழகம் முழுவதிலும் பிளஸ் டூ தேர்வுகளின்போது காப்பி அடித்தது, ஆள்மாறாட்டம் செய்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக 229மாணவர்கள் பிடிபட்டுள்ளனர்.\nஅரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:\nமார்ச் 3ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடத்தப்பட்ட திடீர் சோதனைகளின்போது 229 மாணவர்கள் பிடிபட்டனர். இதில் கடலூர் மாவட்டத்தில்தான் அதிகஅளவாக 60 மாணவர்கள் பிடிபட்டனர். திருவண்ணாமலையில்43, பெரம்பலூரில் 23, சென்னையில் 20, திருவள்ளூரில் 20 பேரும் பிடிபட்டனர்.\nதென் மாவட்டங்களில் மாணவர்களின் நடத்தை திருப்தி தரும் விதமாக இருந்தது. கோவை, தர்மபுரி, திண்டுக்கல், கரூர், நாகப்பட்டிணம், நாகர்கோவில்,நாமக்கல், புதுக்கோட்டை, தேனி, ஊட்டி, விருதுநகர் ஆகிய பகுதிகளில் ஒருவர் கூட பிடிபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/kamal-hassan/2", "date_download": "2019-04-24T20:10:35Z", "digest": "sha1:JALL2DI3IDU3OKHFJCP6CFSJ6UHLBB6W", "length": 19409, "nlines": 239, "source_domain": "tamil.samayam.com", "title": "kamal hassan: Latest kamal hassan News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 2", "raw_content": "\nதங்க மங்கை கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.1 ல...\nபாலியல் தொல்லை - போலீசார் ...\nதென் மாவட்ட கலெக்டர் ஆபீஸை...\nதான் படித்த பள்ளியின் வகுப...\nதங்க மங்கை கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.1 ல...\nஅரசு பேருந்து மீது கல்வீசி...\nவெயிலின் தாக்கத்தை தணிக்க ...\nகிருஷ்ணசாமி மீதான போலி ஜாத...\nஎன் தந்தைக்கு பரோல் கொடுங்...\nமீண்டும் விண்டீஸ் அணியில் ...\nபத்து வருஷமா கட்டிக்காத்த ...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பிடிக்கும்....\nநாய் மற்றும் பூனைகளுக்கு அ...\nஆடம்பர செலவு செய்யும் மனைவ...\nஇது தெரியாம போச்சே.... இதை...\nஇந்தியாவில் 10ல் 7 மனைவிகள் கணவருக்கு து...\nஒரே நாளில் ஒரே மருத்துவமனை...\n\"எனக்கு பசிக்குது ஒரு பர்க...\nகாதலனுடன் மது குடிக்க சென்...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nமூன்றாம் கட்ட மக்களவை தேர்தலில் 63.24 சத...\nமோடி கடந்த 5 ஆண்டு செய்த ச...\nதாயிடம் ஆசி பெற்ற பிரதமர் ...\nமக்களவைத் தோ்தலுக்கான 3ம் ...\nகோடை விடுமுறையில் பள்ளிக்கு வராத ஆசிரியர...\nஐன்ஸ்டீன் இல்லத்தில் ஆறு ம...\nபிளஸ் 2 தேர்வு முடிவு மறுக...\nசென்னை பல்கலை.யில் இலவச சே...\nபுகைப்படம் டிவிஜோதிடம் ரெசிபி வேலைவாய்ப்பு ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nமெஹந்தி சர்க்கஸ் படத்தின் லவ் பொல..\nஅருள்நிதியின் கே13 படத்தின் யாமம்..\nதிரை இசையில் முருகன் பக்தி பாடல்க..\nகணபதியின் அருள் பெற தினமும் இந்த ..\n7 படத்தின் என் ஆசை மச்சான் பாடல் ..\nஹன்சிகாவுடன் கொஞ்சி விளையாடும் அத..\nகொடைக்கானலில் கஜா புயல் பாதித்த பகுதியில் கமல்\nகொடைக்கானலில் கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நேரில் சென்று பார்வையிட்டார். மக்களைச் சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கினார்.\nKamal Haasan: திமுக கூட்டணியில் இணைகிறேனா : கமல்ஹாசன் பளிச் பதில்\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் ராகுல் காந்தி முன்னிலையில் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம், திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு கமல் பதிலடி கொடுக்கும் வகையில், வதந்திக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் டுவிட் செய்துள்ள���ர்.\nநாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்-திமுக கூட்டணியில் இணைகிறார் கமல்ஹாசன்\nகமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் நாளை அதிகாரப்பூர்வமாக இணையலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமின்சாரம் சீரமைக்கும் தொழிலாளிகளை சந்தித்து பேசிய கமல்\nகமல் என்ன பேசுகிறார் என்று அவருக்கே தெரியாது: செல்லூர் ராஜூ\nஒவ்வொரு மீன்பிடி வலையும் குறைந்தபட்சம் 65 ஆயிரம் : கமலிடம் புலம்பும் மீனவர்கள்\nபுயல் பாதிக்கப்பட்ட பொதுமக்களை சந்தித்த கமல்\nபுழுத்துப்போன அரிசியைச் சாப்பிடும் டெல்டா மக்கள்: கமல் ட்வீட்\nஅரசியலுக்கு அப்பாற்பட்டு மனிதத்துடன் அனைவரும் ஒன்று சேர்ந்து மக்களின் துயரினைத் துடைத்திட வேண்டும்.\nகமலுக்காக உருவாக்கப்பட்ட 2.0 படத்தின் பாத்திரம்\nபடத்தின் வசனகர்த்தாவும் எழுத்தாளருமான ஜெயமோகன் “அந்தக் கதாபாத்திரம் முதலில் கமல்ஹாசனுக்காக உத்தேசிக்கப்பட்டது.” எனக் கூறியுள்ளார்.\nரூ.10 கோடி கொடுத்த கேரள முதல்வருக்கு கமல் நன்றி\nஇதற்கு நன்றி கூறியுள்ள கமல்ஹாசன், “வேண்டுகோள் வைத்த 24 மணி நேரத்திற்குள் துரிதமாக நடவடிக்கை எடுத்த உங்கள் செயல்பாடு மனிதத்தின் வெளிப்பாடு” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nகமல்ஹாசன் இன்னும் களத்தூர் கண்ணாம்மா குழந்தை தான்: ஜெயக்குமார் தாக்கு\nஇன்னும் ‘களத்தூர் கண்ணம்மா’ படத்தில் வந்த குழந்தையாகவே கமல்ஹாசன் இருப்பதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் தெரிவித்துள்ளார்.\nகட்சி பாகுபாடு பார்க்காமல் உதவ கமல்ஹாசன் வேண்டுகோள்\nவாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு அதனைத் துரிதமாக மீட்டெடுக்க அரசு வழி வகுக்க வேண்டும் என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nடாஸ்மாக் மூடப்பட்டால் குடிகாரர்கள் உடம்பைக் கெடுத்துக்கொள்வார்களாம்\n“மது விற்பனையை நிறுத்தினால் குடிமகன்கள் பாண்டிச்சேரிக்கோ, கர்நாடகத்திற்கோ சென்று, எதையாவது குடித்து உடம்பை கெடுத்துக்கொண்டு உயிரிழப்பார்கள்.” என்றார்.\nமருந்துக்கடையை விட மதுக்கடை அதிகமா இருக்கு: கமல் கண்டுபிடிப்பு\n40 ஆண்டுகளாக இந்த தலைமுறையை குடிகாரர்களாக மாற்றியிருக்கிறோம் எனச் சாடினார்.\nஅந்தரங்க புகைப்படங்களை பார்த்து அர்ப்ப சுகம் அனுபவிக்கும் சிலர்- அக்‌ஷரா காட்டம்\nஅந்தரங்க புகைப்படங்கள் வெளியானது தொடர்பாக, நடிகை அக்‌ஷரா ஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.\nநயன்தாராவுக்கு பதிலாக கமல்ஹாசனுடன் நடிக்கும் காஜல் அகர்வால்..\nஇந்தியன் 2 படத்தில், கமல்ஹாசனுக்கு ஜோடியாக கமல்ஹாசன் நடிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஉடல் உறுப்புகளை தானம் செய்தும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிக்கலாம்: கமல்\nஉடல் உறுப்புகளை தானம் செய்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிக்குமாறு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n#MeToo பாடலை இன்று வெளியிடுகிறார் கமல்ஹாசன்\nபாலியல் கொடுமைகளைச் சித்தரிக்கும் #MeToo வீடியோ ஜிப்ரான் உருவாக்கி உள்ளார்.\nபெண்கள் பாதுகாப்புக்கான ’ரவுத்திரம்’ செயலியை வெளியிட்டார் கமல்ஹாசன்\nபெண்கள் பாதுகாப்புக்காக தனியார் கல்லூரி தயாரித்துள்ள ‘ரௌத்திரம்’ செயலியை கமல் வெளியிட்டார்.\nthevar magan 2 : விரைவில் உருவாகும் தேவர் மகன் 2- கமல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nமிகவும் எதிர்பார்க்கப்பட்டு வந்த ‘தேவர் மகன் 2’ படத்தின் அறிவிப்பை உறுதி செய்தார் கமல்ஹாசன்.\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-04-24T19:52:07Z", "digest": "sha1:H3U7NXLHTXGERFDY3AYDXUQWXWAP4ZK4", "length": 21580, "nlines": 124, "source_domain": "www.jeyamohan.in", "title": "வைராடர்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 6\nபகுதி இரண்டு : சொற்கனல் – 2 கங்கையின்மீது பாய்சுருக்கி அலைகளில் ஆடி நின்றிருந்த படகுகளின் மேல் அந்தியிருள் சூழ்ந்து மூடத்தொடங்கியது. ஐந்தாவது படகின் அமரமுனையில் அர்ஜுனன் நீர்விரிவை நோக்கி நின்றிருக்க அருகே தருமன் கையில் பட்டில் சுருட்டப்பட்ட நிலவரைபடத்தை நோக்கியபடி நின்றான். “பார்த்தா, கணக்குகளின்படி நாம் கரையிறங்கும் சோலையிலிருந்து எட்டுநாழிகை தொலைவில் காம்பில்யத்தின் காவல்காடுகள் வருகின்றன. அதுவரைக்கும் புல்வெளி என்பதனால் ரதங்கள் செல்லும். குறுங்காடு ரதங்களைத் தடுப்பதற்கென்றே உருவாக்கப்பட்டது. ஆகவே அங்கே நாம் தடுக்கப்படலாம்” என்றான். நுணுக்கமாக …\nTags: அக்னிவேசர், அர்ஜுனன், அஷ்டவக்ரர், அஸ்தினபுரி, அஸ்வத்தாமன், கர்ணன், கிருபர், குண்டாசி, சகதேவன், சகுனி, சௌனகர், துச்சாதனன், துரியோதன், துருவன், துரோணர், நகுலன், பாஞ்சாலம், பிதாமகர்/பீஷ்மர், பீமன், பூரணர், வைராடர்\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’- 5\nபகுதி இரண்டு : சொற்கனல் – 1 அஸ்தினபுரிக்கு அருகே கங்கைக்கரையில் துரோணரின் குருகுலத்தில் அர்ஜுனன் அதிகாலையில் கண்விழித்தான். வலப்பக்கமாகப்புரண்டு எழுந்து அங்கே பூசைப்பலகையில் மலர்சூட்டி வைக்கப்பட்டிருந்த துரோணரின் பாதுகைகளை வணங்கி எழுந்தான். குருவணக்கத்தைச் சொன்னபடியே இருளுக்குள் நடந்துசென்று அருகே ஓடிய சிற்றோடையில் கைகால்களை சுத்தம்செய்துவிட்டு வந்து துரோணரின் அடுமனைக்குள் புகுந்து அடுப்பு மூட்டி அவருக்குரிய வஜ்ரதானிய கஞ்சியை சமைக்கத் தொடங்கினான். அவனுடைய காலடியோசையைக் கேட்டுத்தான் காட்டின் முதல் கரிச்சான் துயிலெழுந்து குரலெழுப்பியது. அதைக்கேட்டு எழுந்த அஸ்வத்தாமன் …\nTags: அக்னிவேசர், அர்ஜுனன், அஷ்டவக்ரர், அஸ்தினபுரி, அஸ்வத்தாமன், கர்ணன், கிருபர், குண்டாசி, சகதேவன், சகுனி, சௌனகர், துச்சாதனன், துரியோதன், துருவன், துரோணர், நகுலன், பாஞ்சாலம், பிதாமகர்/பீஷ்மர், பீமன், பூரணர், வைராடர்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 71\nபகுதி பதிநான்கு : களிற்றுநிரை [ 3 ] சகுனி அரண்மனைமுற்றத்துக்கு வந்தபோது இருண்டகுகைக்குள் இருந்து மீண்ட உணர்வேற்பட்டது. வெளியே வெயில் கண்கூசும்படி நிறைந்து நிற்க காகங்கள் அதில் பறந்து கடந்துசென்றன. யானை ஒன்று பெரிய மரமேடை ஒன்றை துதிக்கையால் சுமந்தபடி சென்றது. சகுனி ரதத்தில் ஏறியபடி “அந்த யானை எங்கே” என்று கேட்டான். “இளவரசே” என்று கேட்டான். “இளவரசே” என்றான் சாரதி. “இன்று காலை இறந்த அந்த யானை” என்றான் சாரதி. “இன்று காலை இறந்த அந்த யானை” “இளவரசே, அதை யானைமயானத்துக்கு கொண்டுசென்றிருப்பார்கள். வடக்குக் கோட்டை எல்லைக்கு அப்பால், …\nTags: உபாலன், சகுனி, திருதராஷ்டிரன், தீர்க்கசியாமர், மழைப்பாடல், வைராடர்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 51\nபகுதி பத்து : அனல்வெள்ளம் [ 4 ] அவைக்காவலர் தலைவனான குந்தளன் தன் உதவியாளர்களுடன் மந்தணஅவையில் ஓசையின்றி பணியாற்றிக்கொண்டிருந்தான். அமர்வதற்கான பீடங்களையும் பொருட்கள் வைப்பதற்கான உபபீடங்களையும் உரியமுறையில் அமைத்���ான். சத்யவதி அமரவேண்டிய பீடத்தின் மேல் வெண்பட்டையும் பீஷ்மர் அமரவேண்டிய பீடம் மீது மரவுரியையும் சகுனி அமர வேண்டிய பீடம் மீது செம்பட்டையும் விரித்தான். உபபீடங்களில் என்னென்ன பொருட்கள் இருக்கவேண்டுமென துணைவர்களுக்கு ஆணையிட்டான். அது இளவேனிற்காலத் தொடக்கமாதலால் காற்று தென்மேற்கிலிருந்து வீசி வடகிழக்குச் சாளரம் வழியாக வெளியேறும். …\nTags: உக்ரசேனர், காந்தாரம், குந்தளன், சகுனி, சத்யவதி, சத்ருஞ்சயர், சியாமை, சோமர், திருதராஷ்டிரன், தீர்க்கவியோமர், பாண்டு, பீஷ்மர், மழைப்பாடல், லிகிதர், விதுரன், விப்ரர், வியாஹ்ரதத்தர், வைராடர்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 49\nபகுதி பத்து : அனல்வெள்ளம் [ 2 ] சகுனியின் படை பெருக்கெடுத்து நகர்நுழைவதை விதுரன் முகத்தில் எந்த உணர்ச்சியும் வெளிப்படாமல் நோக்கி நின்றான். முதலில் பதினெட்டு யானைகள் பொன்வேய்ந்த முகபடாமும் பொன்னூல் பின்னிய அணிபடாமும் தொங்கும் மணிச்சரடுகளும் அணிந்தவையாக, செம்மணிக்குடை பிடித்த காவலன் மேலே அமர்ந்திருக்க, சங்கிலி குலுங்கும் ஒலியுடன் காலெடுத்துவைத்து வந்தன. ஒவ்வொன்றிலும் பொன்னணிசெய்த பெரிய பித்தளைப்பேழைகள் இருந்தன. அதன்பின் முந்நூறு ஒட்டகங்கள் அரிக்குஞ்சலங்கள் அணிந்த கழுத்துக்களுடன், கடிவாளம் இழுபட தலைதாழ்த்தியும், பந்தங்களைக் கண்டு …\nTags: அம்பாலிகை, அஸ்தினபுரி, உக்ரசேனர், காந்தாரம், சகுனி, சத்யவதி, சத்ருஞ்சயர், சியாமை, சுருதவர்மர், பிரசீதர், மழைப்பாடல், லிகிதர், விதுரன், வியாஹ்ரதத்தர், வைராடர்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 25\nபகுதி ஐந்து : முதல்மழை [ 4 ] அஸ்தினபுரியின் அரண்மனை மேல்மாடத்தில் தன் மஞ்சத்தில் சத்யவதி கண்விழித்தாள். அறைக்குள் வேதுநீர் அறை என நீர்வெம்மை நிறைந்திருந்தது. உடல் வியர்வையால் நனைந்து ஆடைகள் உடலுடன் ஒட்டியிருக்க அவள் உடல்பட்ட மஞ்சத்திலும் வெய்யநீர் நனைவு இருந்தது. விடாயறிந்து எழுந்து சென்று மண்ணாலான நீர்க்குடுவையில் இருந்து நீரை மொண்டு குடித்தாள். கதவு மெல்ல ஓசையிட்டது. “வா” என்றாள். சியாமை உள்ளே வந்தாள். “வெப்பம் திடீரென்று அதிகரித்ததுபோல இருந்தது” என்றாள் சத்யவதி. …\nTags: அம்பிகை, அஸ்தினபுரி, உக்ரசேனர், ஊர்ணை, காந்தாரி, சத்யசேனை, சத்யவதி, சத்ருஞ்சயர், சம்படை, சியாமை, சுதுத்ரி, சோம���், தசார்ணை, திரஸத்வதி, பலபத்ரர், பீஷ்மர், விப்ரர், வியாஹ்ரதத்தர், வைராடர்\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 41\nபகுதி எட்டு : வேங்கையின் தனிமை [ 3 ] குழந்தைகள் பிறந்த பன்னிரண்டாம்நாள் பீஷ்மர் குறிப்பிட்டிருந்ததுபோல அவர்களுக்கு பெயர்கள் சூட்டப்பட்டன. நான்குமாதங்கள் முடிந்தபின்பு சூரியதரிசனச்சடங்கு நடந்தபோதுதான் பீஷ்மர் காட்டிலிருந்து அஸ்தினபுரிக்கு வந்தார். இரவெல்லாம் பயணம்செய்து விடியற்காலையில் அவர் தன் ஆயுதசாலைக்கு வந்து ஓய்வெடுக்காமலேயே நீராடச்சென்றார். அவருடன் ஹரிசேனன் மட்டும் இருந்தான். பீஷ்மர் மெல்ல சொற்களை இழந்துவருவதாக அவனுக்குப்பட்டது. காடு அவரை அஸ்தினபுரிக்கு அன்னியராக மாற்றிக்கொண்டிருக்கிறது என நினைத்துக்கொண்டான். அரண்மனையின் தென்மேற்கே இருந்த பித்ருமண்டபத்தில் சடங்குக்கு ஏற்பாடு …\nTags: அஸ்தினபுரி, இக்‌ஷுவாகு குலம், உக்ரசேனன், எட்டுவசுக்கள், கங்கை, சத்யவதி, சத்ருஞ்சயர், சியாமை, சோமர், ஜஹ்னு, திருதராஷ்டிரன், தீர்க்கவ்யோமர், தேவதம்ஸன், தேவவிரதன், பலபத்ரர், பாண்டு, பிரதீபர், பிரம்மன், பீஷ்மர், மகாபிஷக், மதூகம், மஹுவா, யக்ஞசர்மர், ராமன், லிகிதர், விடம்பர், விதுரன், விப்ரர், வியாஹ்ரதத்தர், வைராடர், ஹரிசேனன்\nமலேசியா, மார்ச் 8, 2001\n'வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 63\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிச��னின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2011/08/pendrive-tricks-buzz-it.html", "date_download": "2019-04-24T20:15:12Z", "digest": "sha1:6E3V2SUX3IYFZWE5FLUMK6TAVF4PKPH6", "length": 15163, "nlines": 162, "source_domain": "www.tamilcc.com", "title": "PenDrive Tricks: உங்கள் பெர்சனல் கோப்புகளை மறைக்க Buzz It", "raw_content": "\nHome » » PenDrive Tricks: உங்கள் பெர்சனல் கோப்புகளை மறைக்க Buzz It\nPenDrive Tricks: உங்கள் பெர்சனல் கோப்புகளை மறைக்க Buzz It\nஇப்பொழுதெல்லாம் பெரும்பாலும் அனைத்து பயனாளர்களும் தனக்கென்று PenDrive வைத்திருக்கிறார்கள். உங்களது பென் ட்ரைவில் உங்கள் அலுவல் சம்பந்தமான கோப்புகள், கோப்புறைகள் மட்டுமின்றி உங்களது தனிப்பட்ட கோப்புகள், புகைப்படங்கள் ஆகியவற்றையும் வைத்திருப்பீர்கள்.\nஒரு சில சமயங்களில் உங்கள் பென் ட்ரைவை மற்றவர்கள் அவசரமாக பயன்படுத்த கொடுக்கலாம். அல்லது உங்கள் மேலதிகாரி முன்னிலையில் உங்கள் பென் ட்ரைவை கணினியில் திறக்க வேண்டிய சூழல் உருவாகி, அப்படி திறக்கையில் அதில், அவர் பார்க்ககூடாத புகைப்படங்களை அவர் பார்த்துவிடும் சூழ்நிலையும் வரலாம்.\nஇது போன்ற தர்மசங்கடமான சூழ்நிலையை தவிர்க்க ஒரு இலவச மென்பொருள் கருவி WinMend Folder Hidden எனும் சிறிய சக்திவாய்ந்த மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)\nஇந்த மென்பொருள் கருவியை பயன்படுத்தி உங்கள் பென் ட்ரைவில் Hide செய்த கோப்புகளை, பிற கணினிகளிலும், குறிப்பாக விண்டோஸ் தவிர வேறு இயங்கு தளங்களிலும் கூட திறக்க இயலாது என்பது மிக முக்கியமான சிறப்பம்சமாகும். மேலும் பென் ட்ரைவ் மட்டுமின்றி உங்கள் வன் தட்டில் உள்ள கோப்புறைகளையும் இதை பயன்படுத்தி கடவு சொல் கொடுத்து மறைத்து வைக்க இயலும்.\nஇந்த கர��வியை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி, முதல் முறையாக அதனை இயக்கும் பொழுது, உங்களுக்கான கடவு சொல்லை (கடவு சொல்லை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்) கொடுங்கள்.\nஅடுத்து திறக்கும் WinMend Folder Hidden பயன்பாட்டுத் திரையில்,Hide Folder அல்லது Hide File(s) பொத்தானை க்ளிக் செய்து, மறைக்க வேண்டிய கோப்புகள் மற்றும் கோப்புறைகளை உங்கள் பென் ட்ரைவிலிருந்து அல்லது உங்கள் கணினியிலிருந்து தேர்வு செய்து கொள்ளுங்கள்.\nஅவ்வளவுதான் இந்த விண்டோவை மூடிவிடலாம். இனி நீங்கள் மறைத்து வைத்த கோப்புகளை உங்கள் கணினி மட்டுமின்றி வேறு எந்த கணினியிலும் பார்க்க இயலாது. மறுபடியும், Unhide செய்ய இதே மென்பொருளை இயக்கி சரியான கடவுசொல்லை கொடுத்து,\nதேவையான கோப்புறைகள்/கோப்புகளை Unhide செய்து கொள்ளலாம்.\nWinMend Folder Hidden மென்பொருள் தரவிறக்க.\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nYahoo Mail பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nமைக்ரோசாப்ட் தரும் இலவச இணையதளம்\nஃபேஸ்புக் பாவனையாளர்களின் IP Address ஐ கண்டுபிடிப்...\nவிண்டோஸ் 8 சோதனைப் பதிப்பு\nGoogle Chrome Beta 14: இணைய வேகத்தை அதிகப்படுத்துவ...\nஎந்தவித செலவும் இல்லாமல் இணைய வேகத்தை இரட்டிப்பாக்...\nடுவிட்டரில் அழகான Symbols உடன் பதிவிடுவது எப்படி\nபோட்டோஷாப் இன்றி PSD கோப்புகளைத் திறக்க 3 மென்பொரு...\nஒரே நேரத்தில் ஒரே இணையதளத்தை அனைவரும் பார்ப்பதற்கு...\nடவுண்லோட் ஆகும் பைல் என்ன வகை\nவிண்டோஸ் 7 ல் God Mode – மறைந்திருக்கும் ஆச்சரியமா...\nஉங்கள் பதிவுகள் எங்கெங்கே காப்பியடிக்கப்பட்டுள்ளன ...\nஉங்கள் கடவுச்சொல்லின் வலிமையை தெரிந்து கொள்வதற்கு...\nஉபயோகம் உள்ள சில மின் புத்தகங்கள் 10:11 PM(1) Comm...\nஉங்கள் வலைபூவை அழகுபடுத்துங்கள் ( எந்த மென்பொருளும...\nகணிபொறிக்கு தேவையான அணைத்து டிரைவர்களும் ஒரே இடத்த...\nகணினியில் உள்ள ஸ்டார்ட் பட்டனை நகர்த்த முடியுமா\nஒரே நேரத்தில் அனைத்து நண்பர்களுடனும் அரட்டை அடிக்க...\nPenDrive Tricks: உங்கள் பெர்சனல் கோப்புகளை மறைக்க ...\nஓன்லைன் மூலம் பிளாஷ் கோப்புகளை உருவாக்குவதற்கு ...\nமறந்து போன இணையங்களை தேடுவதற்கு\nCloud Computing: நம் தகவல்களை ஓன்லைனில் சேமிப்பதற்...\nவ���ரஸ் தாக்கப்பட்ட பென்டிரைவை போர்மட் செய்வதற்கு ...\nஉங்களுக்கென்று தனி வானொலி அமைப்பதற்கு\nநமக்கு விருப்பமான கார்டூன் புகைப்படங்களை வடிவமைப்ப...\nசீரியல் நம்பரை இலவசமாக பெற சிறந்த இணையத்தளங்கள்\nஇனி நீங்களும் மென்பொருள் உருவாக்கலாம்\nபாட்நெட் போன்ற ரூட்கிட் வைரஸ் புரோகிராம்கள் தங்களை...\nஇந்த வார இணையதளம் பி நோட்ஸ்\nஇந்த வார இணையதளம் : மூளையின் வயது என்ன\nகடந்த கால நினைவுகளை மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கும் ...\nபல்வேறு குறிப்புகளை கொடுக்கும் பயனுள்ள இணையம்\nPreview Pane: ஜிமெயிலின் புதிய வசதி\n3D படங்களை கூகுள் குரோம் நீட்சியில் பார்வையிடுவதற்...\nவிண்டோஸ் 7 டாஸ்க்பார் ஹாட் டிப்ஸ்\nHarddisk இல் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய அதிக ந...\nஉங்கள் கணனியை உளவறிய ஓர் மென்பொருள். உங்கள...\nகாதலர்களுக்காக ஒரு இணையதளம் இணையதளங்களின் ப...\nகுரோம் தொலைக்காட்சி: பயனாளர்களுக்கு அறிமுகமாகும் ...\nஇந்த வார இணைய தளம் ஆன்லைன் இ-புக் நூலகம்\nபுதிய வசதிகளுடன் கூடிய VLC மீடியா பிளேயர் பதிப்பை ...\nகணணியின் திரையை அழகாக ஸ்கிறீன்சொட் எடுப்பதற்கு\nகணணியில் நிறுவியுள்ள மென்பொருட்களின் சீரியல் எண்கள...\nவீடியோ மின்னஞ்சலை ஓன்லைன் மூலம் அனுப்புவதற்கு வீட...\nகணணியில் உள்ள போலி கோப்புகளை கண்டறிந்து நீக்குவதற்...\nYOU TYBE வீடியோக்களை கணணியில் தரவிறக்கம் செய்வதற்க...\n3D படங்களை கூகுள் குரோம் நீட்சியில் பார்வையிடுவதற்...\nஇசையோடு வாழ்த்து சொல்ல உதவும் இணையம்\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nYahoo Mail பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/06/05/homosexuality-avoid-friend-killing-young-man-latest-gossip/", "date_download": "2019-04-24T20:04:47Z", "digest": "sha1:SXPXGQOVDO6VMRMCYEUKUFYNVULVFDXG", "length": 44045, "nlines": 516, "source_domain": "tamilnews.com", "title": "Homosexuality Avoid Friend Killing Young Man Latest Gossip,tamil gossip", "raw_content": "\nஓரினசேர்க்கைக்கு இணங்காத நண்பனை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞர் தானும் தற்கொலை\nஓரினசேர்க்கைக்கு இணங்காத நண்பனை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞர் தானும் தற்கொலை\nஇந்த நவீன உலகில் பெண்களை தான் பொத்தி பொத்தி பாதுகாக்க வேண்டுமென்று பார்த்தால் ஆண்களையும் அப்படி தான் பார்த்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது .(Homosexuality Avoid Friend Killing Young Man Latest Gossip )\nசென்னை சிந்தாதிரிப்பேட்டை ரிச்சித் தெரு அருகில் உள்ள நரசிங்கபுரம் குடிசைப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சரவணன், பிரபு ஆகிய இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .\nசென்னையை சேர்ந்த சரவணன், பிரபு ஆகிய இருவரும் நல்ல நண்பர்கள் ஒன்றாக வேலை செய்கின்றனர் .நேற்று வழக்கம் போல வேலையே முடித்து விட்டு இருவரும் ஒன்றாக தங்கும் குடோனிலே தங்கினர் .\nகாலை வழக்கம் போல் குடோனை சுத்தம் செய்ய உள்ளே வந்த பெண்கள் குடோனில் பிரபு கழுத்து அறுக்கப்பட்ட நிலையிலும் அவரின் அருகில் சரவணன் துாக்கில் தொங்கியபடி பிணமாகக் கிடக்கும் நிலையை பார்த்து அதிர்ச்சியாகி குடோன் உரிமையாளருக்கு தகவல் அளித்தனர் .\nபிறகு குடோன் உரிமையாளர் சிந்தாதிரிப்பேட்டை போலீஸில் புகார் கொடுத்தார்.\nதகவலறிந்து வந்த போலீசார் அவர்கள் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் .பரிசோதனை முடிவின் பின் போலீசார் கூறுகையில்\n‘பிரபுவும் சரவணனும் சிறுவயது முதல் நண்பர்கள். இவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் அருகில் உள்ள குடோனில் வேலைக்குச் சேர்ந்தனர். குடோனில் சரவணன் தனியாக தங்கியிருக்கும் போது பிரபு ஓரினச்சேர்க்கையில் ஈடுபவதாக தகவல் கசியத் தொடங்கியது\nகுடோனில் சரவணன் தனியாக இருந்தபோது அங்கு வந்த பிரபு, அவரை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்துள்ளார். அதற்கு சரணவன் மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த சரவணன் அங்கு கிடந்த கத்தியை எடுத்து பிரபுவை சரமாரியாகக் குத்தி கொலை செய்துள்ளார்.\nஇதனால் தான் போலீசில் மாட் டி கொள்வோம் என்ற பயத்தால் சரவணனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகின்றது .\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nமனைவியை ஆபாசமாக படமெடுத்து மிரட்டி சொத்தை எழுதி வாங்கிய கணவன்\nஇந்த வயதில் இது உங்களுக்கு தேவையா : காயத்திரியை கழுவி ஊற்றும் ரசிகர்கள்\nஇன்னும் எத்தனை பேரை லவ் பண்ண போறீங்க : இதுல இந்த குட்டி பொண்ணையும் விட்டு வைக்கவில்லையா\nபோதைப் பொருள் வழக்கில் கைதான பெண்ணுக்காக டிரம்ப்பிடம் வாதிட்ட கிம் கர்தாஷியான்..\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விட்ட நடிகைகள்\nநல்ல வேலை அவரிடமிருந்து தப்பித்து ��ிட்டேன் – மனம் திறந்த சமந்தா\nஐ.பி.எல். தொடரை புகழ்ந்துத் தள்ளிய ஜோஸ் பட்லர்\nஆரவின் லீலைகள் : ஓவியா போய் யாஷிகாவா \nபிக் போஸ் நிகழ்ச்சி கட்டாயம் அவசியமா \nபடுக்கைக்கு அழைத்த இயக்குனரை பளீரென்று அறைந்த பிக் பாஸ் நடிகை\nவிஜய் டிவி நீயா நானா : முஸ்லிம் பெண்ணின் பேச்சால் கடும் கோபமடைந்த கோட்டு கோபி நாத்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன���ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்ப���னி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிர���தமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்���ும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஆரவின் லீலைகள் : ஓவியா போய் யாஷிகாவா \nபிக் போஸ் நிகழ்ச்சி கட்டாயம் அவசியமா \nபடுக்கைக்கு அழைத்த இயக்குனரை பளீரென்று அறைந்த பிக் பாஸ் நடிகை\nவிஜய் டிவி நீயா நானா : முஸ்லிம் பெண்ணின் பேச்சால் கடும் கோபமடைந்த கோட்டு கோபி நாத்\nஐ.பி.எல். தொடரை புகழ்ந்துத் தள்ளிய ஜோஸ் பட்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viralulagam.com/category/773", "date_download": "2019-04-24T19:47:11Z", "digest": "sha1:HTYGVW3MFFYPQAO7IQ4VPYYLXJURGZHX", "length": 7640, "nlines": 74, "source_domain": "viralulagam.com", "title": "வைரல் வீடியோ : எதிர்காலத்தில் வர இருக்கும் பறக்கும் பைக் இப்படித் தான் இருக்கும் - Viral Ulagam", "raw_content": "\nவைரல் வீடியோ : எதிர்காலத்தில் வர இருக்கும் பறக்கும் பைக் இப்படித் தான் இருக்கும்\nஇங்கிலாந்தைச் சேர்ந்த Colin Furze புதுமையான சாதனங்களை உருவாக்குவதில் வல்லவர். அவற்றை வீடியோ எடுத்து யூ ட்யூபை கலக்குவதிலும் கில்லாடி.\nஅப்படி கடந்த ஆண்டு இவர் உருவாக்கியது தான் இந்த ஹோவர் பைக்.இந்த பைக்கில் கிடைமட்டமாக உள்ள இரண்டு வீல் பகுதியில் இரண்டு ரோட்டர்கள் பொருத்தப் பட்டுள்ளன.இந்த இரண்டு ரோட்டர்களும் பைக் மேல் எழும்ப உதவுகின்றன.ஸ்டியரிங் பைக்கின் திசையை மாற்ற உதவுகின்றது. அத்துடன் இந்த ஹோவர் பைக் இரண்டு பேர் சேர்ந்து தூக்கி வரும் அளவிற்கு எடை குறைவாக உருவாக்கப்பட்டுள்ளது.\nஇவர் வீட்டில் உருவாக்கியுள்ள இந்த வாகனம் அதிக தூரம் பறக்கவில்லை என்றாலும் எதிர்காலத்தில் வர இருக்கும் பறக்கும் பைக்கிற்கு ஒரு முன்னோட்டமாக இ���ை பார்க்கலாம்.\nஎதிர்காலத்தில் ஒரு பறக்கும் பைக் தயாரிக்கப் பட்டால் அது இந்த மாடலில் அமைய அதிக வாய்ப்புள்ளது.அப்படி இந்த மாடலில் இரண்டு பேர் அமர்ந்து பறக்கும் வசதி, எளிமையாக மேல் எழும்பி எங்கு வேண்டுமானாலும் தரை இறங்கும் வசதி,பறக்கும் போது எளிதாக திசையை மாற்ற ஸ்டியரிங், குறைந்த எடை என்று அனைத்து விஷயங்களும் உள்ளன.\n← மக்களின் தலைகளுக்கு சில அடி உயரத்தில் விமானம் தரையிறங்கும் உலகின் ஆபத்தான ஏர்போர்ட்\nஉலகத்திலேயே அதிக விலையுள்ள பைக்,விலை வெறும் 23 கோடி ரூபாய் தான் →\nஅசத்தலான கிரியேட்டிவிட்டியை காட்டும் 28 விளம்பர புகைப்படங்கள்\nபார்ப்பவர்களின் கவனத்தை பெரிதும் ஈர்க்கும் வகையில் கிரியேட்டிவாக உருவாக்கப்பட்டுள்ள 28 விளம்பரங்களை இங்கே பார்க்கலாம். #1 # 2 # 3 #\nதட் ‘நண்பேன்டா’ மொமண்ட்டைக் காட்டும் 15 புகைப்படங்கள்\nஅசத்தலான டைமிங்கில் எடுக்கப்பட்ட 35 புகைப்படங்கள்\nஉலகத்திலேயே அதிக விலையுள்ள பைக்,விலை வெறும் 23 கோடி ரூபாய் தான்\nநாற்பதாயிரம் கிலோ எடையுள்ள திமிங்கலம் நீரை விட்டு துள்ளிக் குதித்த அற்புத காட்சி – வைரல் வீடியோ\nஇந்தியர்கள் மாற்றியமைத்து உருவாக்கிய 20 அசத்தலான வாகனங்கள்\nநம்ம நாட்டு சாமானிய மக்கள் கூட அறிவும் புதுமை சிந்தனையும் நிறைந்தவர்கள்.பெரிய அளவில் வசதி வாய்ப்பு இல்லாத போதிலும் கிடைக்கும் பொருட்களை வைத்து புதுமையான கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதில்\nஅசல் துணிச்சலைக் காட்டும் 18 புகைப்படங்கள்\nகுசும்புத்தனமான ஐடியாக்களைக் காட்டும் 26 புகைப்படங்கள்\nஉலகமெங்கும் உள்ள 20 அட்டகாசமான பாலங்கள்\nகிரியேட்டிவிட்டி அலப்பறைகளைக் காட்டும் 20 புகைப்படங்கள்\nஇந்தியர்கள் மாற்றியமைத்து உருவாக்கிய 20 அசத்தலான வாகனங்கள்\nநம்ம நாட்டு சாமானிய மக்கள் கூட அறிவும் புதுமை சிந்தனையும் நிறைந்தவர்கள்.பெரிய அளவில் வசதி வாய்ப்பு இல்லாத போதிலும் கிடைக்கும் பொருட்களை வைத்து புதுமையான கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதில்\nஅசல் துணிச்சலைக் காட்டும் 18 புகைப்படங்கள்\nகண்ணாடி போல உடலைக் கொண்டுள்ள ட்ரான்ஸ்பரெண்ட் மீன் – வைரல் வீடியோ\nஉலகத்திலேயே மிகவும் குளிரான ஊர்\nஎதிர்கால போக்குவரத்து வாகனங்கள் எப்படி இருக்கும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1135511.html", "date_download": "2019-04-24T19:51:24Z", "digest": "sha1:KQ42OV6HUCEDYQESWGJDS7AXQOIPFXTF", "length": 26782, "nlines": 196, "source_domain": "www.athirady.com", "title": "நீதியை நிலைநாட்டுவதில் ஸ்ரீலங்கா அசமந்தம்: ஐ.நா மனித உரிமைகள் பேரவை விசனம்…!! – Athirady News ;", "raw_content": "\nநீதியை நிலைநாட்டுவதில் ஸ்ரீலங்கா அசமந்தம்: ஐ.நா மனித உரிமைகள் பேரவை விசனம்…\nநீதியை நிலைநாட்டுவதில் ஸ்ரீலங்கா அசமந்தம்: ஐ.நா மனித உரிமைகள் பேரவை விசனம்…\nயுத்தக் குற்றங்கள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நீதியை நிலைநாட்டுவதற்காக இரண்டரை வருடங்களுக்கு முன்னர் ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாட்டை நடைமுறைப்படுத்துவதில் ஸ்ரீலங்கா அரசாங்கம் அசமந்தமாக இருப்பது குறித்து ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.\nஎனினும் ஸ்ரீலங்கா அரசு பாரிய முன்னேற்றத்தை கண்டுள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது அமர்வில் ஸ்ரீலங்கா அரசு பெருமிதம் வெளியிட்டிருக்கின்றது.\nபாரதூரமான குற்றங்களை இழைத்தவர்களுக்கு தண்டனைகளில் இருந்து தப்பிச் செல்வதை தடுப்பதற்கு ஸ்ரீலங்கா அரசு எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளாதது தொடர்பில் கரிசணைகளை வெளிப்படுத்தியுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தலைவர்கள் உட்பட உறுப்பு நாடுகள் முஸ்லீம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட இன வன்முறைகள் குறித்தும் அதிக அக்கறையை வெளிப்படுத்தியிருந்தன.\nஉண்மை, நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மற்றும் மீள் நிகழாமை தொடர்பில் 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2018 ஆம் ஆண்டு ஜனவரி வரை ஸ்ரீலங்கா அரசு அடைந்துள்ள முன்னேற்றம் தொடர்பில் ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடரின் மார்ச் 21 ஆம் திகதி அமர்வில் ஆராயப்பட்டது.\n2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஸ்ரீலங்கா அரசின் இணை அணுசரனையுடன் நிறைவேற்றப்பட்டட தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்காக ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாத கூட்டத்தொடரின் போது மேலும் இரண்டு வருடகால அவகாசம் வழங்கப்பட்ட போதிலும் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்காக ஸ்ரீலங்கா அரசின் உறுதிப்பாடு தொடர்பில் மனித உரிமைகள் பேரவை பெரும் சந்தேகத்தை வெளிப்படுத்தியது.\nஸ்ரீலங்கா இராணுவம் உள்ளிட்ட அரச படையினர் பலவந்தமாக கையகப்படுத்தி வைத்துள்ள காணிகளை விடுவிப்பது, பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பது மற்றும் தொடரும் குற்றவாளிகளுக்கான தண்டனை முக்தி நடைமுறைகள் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நார்பில் அவரது அறிக்கையை நேற்றைய அமர்வில் வாசித்த மனித உரிமைகள் துணை ஆணையாளர் அதிக கவனம் செலுத்தியிருந்தார்.\nநிலைமாறுகால நீதிப்பொறிமுறையை ஸ்தாபிப்பது தொடர்பில் நிலவும் மந்தமான நிலை குறித்து நாம் மிகவும் கவலையடைந்துள்ளோம் என மனித உரிமைகள் துணை ஆணையாளர் கேட் கில்மோர் அறிவித்துள்ளார்.\nஉரிய பலன்களோ, பகிரங்கப்படுத்தப்பட்டுள்ள சட்டங்கள் நிறைவேறாத நிலையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட முப்பது – ஒன்று தீர்மானத்திற்கு அமைய ஸ்ரீலங்கா அரசு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய நிலைமாறு கால நீதிப்பொறி முறையை எம்மால் 2019 மார்ச் மாதம் வெளியிடப்படவுள்ள அறிக்கைக்கு முன்னர் ஸ்தாபிக்குமா என்பது சந்தேகத்திற்குரியது என்று ஐ.நா மனித உரிமைகள் துணை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.\nஓ.எம்.பி என்ற காணாமல்போனோர் அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கு 20 மாதகாலம் கடந்தது தொடர்பிலும் ஐ.நா மனித உரிமைகள் துணை ஆணையாளர் கவலை வெளியிட்டுள்ளார்.\nஎவ்வாறாயினும் உண்மை, நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் மீள் நிகழாமை ஆகிய விடையங்களில் ஸ்ரீலங்காவிற்கு இருக்கும் அர்ப்பணிப்பும், விருப்பமும் அதேபோல் அதற்கான துணிவும் கடந்த ஒருவருடகாலமாக உறுதிப்படுத்தியுள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தனது ஸ்ரீலங்கா அரசு பெருமிதம் வெளியிட்டது.\n2016 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நிறைவேற்றப்பட்ட காணாமல் போனோர் அலுவலக சடடம் 2017 ஆம் ஆண்டு யூலை மாதம திருத்தத்திற்கு உட்படுத்தப்பட்டு 2017 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஜனாதிபதியினால் முறையாக ஸ்தாபிக்கப்பட்டதாக ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரபன, மனித உரிமைகள் பேரவைக்கு அறிவித்தார்.\nசர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களை மீறியவர்கள் ஸ்ரீலங்காவிற்குள் அனுபவத்துவரும் தண்டனை முக்தியை முடிவுக்கு கொண்டுவரும் எண்ணமோ அதற்கான தேவையோ ஸ்ரீலங்காவின் ஆட்சியாளர்களுக்கு இல்லை என்று ஐ.நா மனித உரிமைகள் துணை ஆணையாளர் பேரவையில் குறிப்பிட்டார்.\nஅவரது இந்தக் கூற்றை ஐக்கிய நாடுகள் சபையின் உண்மை நீதி பொறுப்புக் கூறல் மற்றும் மீள் நிகழமை தொடர்பான விசேட பிரதிநிதி பெப்லோ டி கிறிசும் உறுதிப்படுத்தினார்.\nஸ்ரீலங்காவின் இந்த நடவடிக்கைகள் சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்புடன் கூடிய விசேட நீதிமன்ற பொறிமுறையொன்றை ஸ்தாபிக்க வேண்டியதன் அவசியத்தை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் ஐ.நா மனித உரிமைகள் துணை ஆணையாளர் வலியுறுத்தியுள்ளார்.\nஅவ்வாறான பொறிமுறையொன்று இல்லாத நிலையில் சர்வதேச நீதிப் பொறிமுறையை நடைமுறைப்படுத்துமாறு உறுப்பு நாடுகளிடம் கோரிக்கை விடுப்பதாக ஐ.நா மனித உரிமைகள் துணை ஆணையாளர் கேட் கில்மோர் குறிப்பிட்டுள்ளார்.\nகுற்றம்சாட்டப்பட்டுள்ள அரச மற்றும் இராணு அதிகாரிகளுக்கு எதிராக நீதியை நிலைநாட்டுவதில் ஸ்ரீலங்கா நீதிமன்றக் கட்டமைப்பு முறையாக செயற்படுவதில்லை என்று குற்றம்சாட்டியிருந்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயீத் ராத் அல் உசைன், சர்வதேச குற்றவியல் நீதிமன்ற பொறிமுறை உள்ளிட்ட வேறு மார்க்கங்கள் குறித்து கவனம் செலுத்துமாறு மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னர் விடுத்திருந்த அறிக்கையில் கோரிக்கை விடுத்திருந்தார்.\nஇதேவேளை சிறுபான்மையின சமூகமான முஸ்லீம்களுக்கு எதிராக கண்டி மாவட்டத்தில் கட்டவிழ்த்துவிடப்பட்ட இன வன்முறைகள் தொடர்பிலும் ஐ.நாமனித உரிமைகள் பேரவையில் கடும் கண்டனங்கள் முன்வைக்கப்பட்டன.\nஸ்ரீலங்காவின் ஏனைய இனங்களுக்கு எதிரான வன்முறைகள் தீவிரமடைந்துள்ளதை கண்டியில் முஸ்லீம்கள் மீதான வன்முறைகள் மிகத் தெளிவாக எடுத்துக்காட்டுவதாகவும் ஐ.நா மனித உரிமைகள் துணை ஆணையாளர் சுட்டிக்காட்டியிருந்தார்.\nமுஸ்லீம்கள் மீதான இன வன்முறைகள் தொடர்பில் கவலை வெளியிட்ட ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரபன, மனித உரிமைகள் பேரவையின் கூடடத் தொடர் ஆரம்பமாகும் போது ஸ்ரீலங்காவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சிகளில ஈடுபடும் சில தரப்பினரே இந்த வன்முறைகளையும் கட்டவிழ்த்துவிட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த சம்பவங்களுடுன் தொடர்புடையவர்களுக்கு எதிராக அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்த ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் படைத்தரப்பினால் ஏற்பட்ட குறைபாடுகள் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nமுஸ்லீம் சமூகத்தினரை இலக்கு வைத்து நாட்டின் பல பாகங்களில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் தாம் கவலையடைவதாகவும் அமைச்சர் திலக் மாரபன குறிப்பிட்டுள்ளார்.\nஎவ்வாறாயினும் மனித உரிமைகள் பேரவையின் பெரும்பாலான உறுப்பு நாடுகள் முஸ்லீம்களுக்கு எதிராக வன்முறைகளை தடுப்பதற்கு ஸ்ரீலங்கா அரசு தவறியதை கடுமையாக விமர்சித்திருந்தன.\nஇந்த குற்றச்சாட்டுகளுக்க பதிலளித்த அமைச்சர் திலக் மாரபன, மீண்டும் ஒரு முறை அவ்வாறான நிலமை ஏற்படாது தடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.\nஇதற்கு அரசியல் கட்சிகள் பொது அமைப்புக்கள் புத்தி ஜீவிகள் வர்த்தக சமூகத்தினர் ஊடகங்கள் மற்றும் சர்வதேச சமூகத்தின் முழுமையான பங்களிப்புடன்கூடிய ஒத்துழைப்பை தமது அரசாங்கம் எதிர்ப்பார்ப்பதாகவும் ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரபன ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடரில் தெரிவித்துள்ளார்.\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..\nசிரியா மார்க்கெட் பகுதியில் மோர்ட்டார் குண்டு தாக்குதல் – பலி எண்ணிக்கை 44 ஆக உயர்வு..\nரோகித் திவாரி கொலை வழக்கு – அபூர்வா திவாரிக்கு 2 நாள் போலீஸ் காவல்..\nகாஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் மே 24-ம் தேதிவரை நீதிமன்ற காவலில் அடைப்பு..\nதயாநிதி அழகிரியின் ரூ.40 கோடி மதிப்புடைய சொத்துகள் முடக்கம் – அமலாக்கத்துறை…\nதற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய சகோதரர்களின் படம் வெளியாகியது\nபாதுகாப்பாக வெடிக்க வைத்தல் என்றால் என்ன\nதற்கொலை தாக்குதல் மேற்கொண்ட போது ஹீரோவாக செயற்பட்டு உயிரை விட்ட நபர்\n பிறந்த நாள் வாழ்த்துகள் சொன்ன விசில் போடு ஆர்மி\nகாட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதம் – வடமாகாண முஸ்லிம் சிவில் சமூகம்.\nயாழ் குடாநாட்டு முஸ்லீம் மக்கள் அனுதாபம் தெரிவிப்பு\nயாழ் முஸ்லீம் சமூகம் தலைமையிலான கலந்துரையாடல்\nரோகித் திவாரி கொலை வழக்கு – அபூர்வா திவாரிக்கு 2 நாள் போலீஸ்…\nகாஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் மே 24-ம் தேதிவரை நீதிமன்ற…\nதயாநிதி அழகிரியின் ரூ.40 கோடி மதிப்புடைய சொத்துகள் முடக்கம் –…\nதற்கொலைக் குண்டுத் தாக்குதல் நட��்திய சகோதரர்களின் படம்…\nபாதுகாப்பாக வெடிக்க வைத்தல் என்றால் என்ன\nதற்கொலை தாக்குதல் மேற்கொண்ட போது ஹீரோவாக செயற்பட்டு உயிரை விட்ட…\n பிறந்த நாள் வாழ்த்துகள் சொன்ன…\nகாட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதம் – வடமாகாண முஸ்லிம் சிவில்…\nயாழ் குடாநாட்டு முஸ்லீம் மக்கள் அனுதாபம் தெரிவிப்பு\nயாழ் முஸ்லீம் சமூகம் தலைமையிலான கலந்துரையாடல்\nதேசிய தவ்ஹித் ஜமாத் – அரசியல்வாதிகளுக்கிடையே தொடர்பு\nஅரசாங்கத்தை தாண்டிய ஒருசக்தி தேசிய புலனாய்வு துறையை இயக்குகின்றது\nவன்முறையை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும் – டக்ளஸ்\nயாழ் ஆயர் இல்லத்திற்கு பொலிஸாருடன் இணைந்து இராணுவத்தினர்…\nவெற்றி-தோல்வியை நிர்ணயிக்க சிவகார்த்திகேயன் ஓட்டு சேர்க்கப்படாது:…\nரோகித் திவாரி கொலை வழக்கு – அபூர்வா திவாரிக்கு 2 நாள் போலீஸ்…\nகாஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் மே 24-ம் தேதிவரை நீதிமன்ற காவலில்…\nதயாநிதி அழகிரியின் ரூ.40 கோடி மதிப்புடைய சொத்துகள் முடக்கம் –…\nதற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய சகோதரர்களின் படம் வெளியாகியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF?page=4", "date_download": "2019-04-24T20:11:15Z", "digest": "sha1:DGMMRCD3MAOWC4BLWMGMCTHICN2K3J54", "length": 7988, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: காணி | Virakesari.lk", "raw_content": "\nபடையினரின் தீவிர கண்காணிப்பில் முல்லைத்தீவு நகரம்\n17 ஓட்டங்களினால் வீழ்ந்தது பஞ்சாப்\nடயர் வாங்க சென்றவர்கள் வைத்தியசாலையை நோட்டமிட்டதால் சந்தேகத்தின் பேரில் கைது\nதலைநகர் உட்பட நாடு முழுவதும் இன்று நடந்தது என்ன\n\"மிஸ்டர் 360 பாகை\" யின் அதிரடியால் மிரண்டுபோன பஞ்சாப்\nஅவசரகால சட்டத்திற்கான பிரேரணை வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்\nஇன்று மீண்டும் ஊரடங்கு சட்டம்\nதற்கொலைத் தாக்குதல் ; 60 பேர் கைது\nபதவியை இராஜினாமா செய்யுமாறு பாதுகாப்பு செயலாளர், பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி உத்தரவு\nதமிழர்களின் அபிலாஷைகள் மீதான இந்தியாவின் அக்கறை வெளிப்பட்டது - டக்ளஸ் தேவானந்தா செவ்வி\nபிரதமர் நரேந்திரமோடி மற்றும் அமைச்சர்களுடனான சந்திப்புக்களின் மூலம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் தொடர்பாக போதுமான ப...\nவடக்கில் 6 ஆயிரம் ஏக்கர் காணி விடுவிப்பு - சுவாமிநாதன்\nவடக்கில் படை­யி­ன­ரி­ட­மி­ருந்து 6009.95 ஏக்கர் காணிகள் விடு­விக்­கப்­பட்­டுள்­ளன என மீள்­கு­டி­யேற்றம், புனர்­வாழ்­வ­ள...\nசிங்கள குடியேற்றம் இடம்பெறவில்லை - செயலணிக் கூட்டத்தில் ஜனாதிபதி\nமுல்­லைத்­தீவு மாவட்­டத்தில் முன்­னெடுக்கப்­படும் மகா­வலி எல் வல­யத்­திட்­டத்தில் எவ்­வி­த­மான சிங்­கள குடி­யேற்­றங்­களு...\nஇராணுவம் கைப்பற்றிய காணியை திருப்பித்தர வேண்டும்; சி.வி\nமன்னார் நகரத்தின் நுழைவாயிலில் அமைந்துள்ள கூட்டுறவு திணைக்களத்தின் காணியை இராணுவம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என வட.மாகா...\nமுகாம் அமைக்க இடமில்லை - யோகேஸ்வரன்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை கிருமிச்சை சந்தி பகுதியில் இராணுவத்திற்கு முகாம் அமைப்பதற்காக காணிகளை வழங்க முடியாது என...\n\"வாகரையில் ஊர்காவல் துறையினருக்கு காணி வழங்கும் செயற்பாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும்\"\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரையில் ஊர்காவல் துறையினருக்கு காணி வழங்கும் செயற்பாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும் என தமிழ்...\n68250 ஹெக்­டேயர் காணியை சீனா­வுக்கு வழங்­க முடி­யாது\nகரும்புச் செய்­கைக்­காக சீன அர­சாங்­கத்தின் கம்­ப­னி­யொன்­றுக்கு மட்­டக்­க­ளப்பு குடும்­பி­ம­லையில் 68250 ஹெக்­டேயர் காண...\nமுல்லைத்தீவில் விகாரை அமைப்பதற்கு எதிராக கிளர்ந்தெழுந்த மக்கள்\nமுல்லைத்தீவு நாயாறு செம்மலை பகுதியில் தொல்லியல் திணைக்களத்தின் மூலம் விகாரை அமைப்பதற்கு பொதுமக்களது காணிகளை அபகரிக்கு...\nபாராளுமன்றத்தின் காணி உறுதிப்பத்திரம் கையளிப்பு\nசீரான ஒழுங்கு முறைமையின் பிரகாரம் எல்லை நிர்ணயம் செய்யப்பட்ட பாராளுமன்றத்திற்கான புதிய காணி உறுதிபத்திரம் இன்று சபாநாயகர...\n120 ஏக்கர் காணிகள் விடு­விப்பு\nயாழ்ப்­பாணம், கிளி­நொச்சி மாவட்­டங்­களில் படை­யினர் வசம் இருந்த 120 ஏக்கர் காணிகள் பொது மக்­க­ளிடம் நேற்று மீளவும் ஒப்­ப...\n17 ஓட்டங்களினால் வீழ்ந்தது பஞ்சாப்\nதலைநகர் உட்பட நாடு முழுவதும் இன்று நடந்தது என்ன\n\"மிஸ்டர் 360 பாகை\" யின் அதிரடியால் மிரண்டுபோன பஞ்சாப்\nபாதுகாப்பாக வெடிக்க வைத்தல் என்றால் என்ன\nவீசா இன்றி தங்கியிருந்த எகிப்த்து நாட்டு பிரஜை கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2012/12/blog-post.html", "date_download": "2019-04-24T19:45:56Z", "digest": "sha1:DHJ5BBQBNH3HGCI2BIY5BWJPBAODMTSZ", "length": 7428, "nlines": 104, "source_domain": "www.tamilcc.com", "title": "ஏறிப்பார்க்க வேண்டிய இரு பிரமாண்ட பாலங்கள் கூகுளில் Golden Gate & Tower Bridges", "raw_content": "\nHome » google map , Street view » ஏறிப்பார்க்க வேண்டிய இரு பிரமாண்ட பாலங்கள் கூகுளில் Golden Gate & Tower Bridges\nஏறிப்பார்க்க வேண்டிய இரு பிரமாண்ட பாலங்கள் கூகுளில் Golden Gate & Tower Bridges\nபிரம்மாண்ட பாலங்கள் என்றவுடன் ஞாபகம் வருவது இங்கிலாந்தில் உள்ள Tower Bridge , மற்றும் அமெரிக்காவில் உள்ள Golden Gate Bridge. இவை இரண்டுமே வரலாற்றிலும் சரி, பொறியியலிலும் சரி சிறப்பு தன்மை வாய்ந்தவை. இப்பாலங்களை Google தனது Street View இல் இணைத்து பல வருடங்கள் ஆகி விட்டன. ஆனாலும் பலர் இதை பார்த்தது இல்லை. இங்கே நீங்கள் அந்த இரு பாலங்களையும் காணுங்கள்.\nகோல்டன் கேற் பாலம் அல்லது கோல்டன் கேட் பாலம் பசிபிக் பெருங்கடலில் உள்ள சான் பிரான்சிஸ்கோ விரிகுடா திறக்கும் இடத்தில் உள்ள கோல்டன் கேட் சந்தியின் மீது கட்டப்பட்டுள்ள ஒரு தொங்குபாலம் ஆகும். இப்பாலத்தின் மொத்த நீளம் 1.7 மைல்கள் ஆகும். 1937-ல் கட்டிமுடிக்கப்பட்ட போது இதுவே உலகின் மிகப்பெரிய தொங்குபாலமாக இருந்தது. மேலும் இப்பாலமே சான் பிரான்சிஸ்கோவின் சின்னமாக விளங்கியது.\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nYahoo Mail பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nபதிலளிக்கபடாத நட்பு கோரிக்கைகளை நீக்கி Facebook Te...\nஉங்கள் பிரபலமான காணொளிகளை வலைப்பூவில் இணைக்க - You...\nCopy - Paste எதுக்குடா இந்த மானங்கெட்ட பிழைப்பு\n2012 ல் பிரபலமான Google Doodles தொகுப்பு - 2\nவலைப்பூக்களில் கவனிக்க வேண்டிய தொழில்நுட்ப அம்சங்க...\nஅங்ரி பேர்ட் ஒட்டுமொத்த விளையாட்டுக்களின் தரவிறக்க...\nதொழில்நுட்பசெய்திகள் ♥ மாற்றங்கள் - 4\n உங்கள் தகவல்களை இணையத்தில் மறைய...\nஏறிப்பார்க்க வேண்டிய இரு பிரமாண்ட பாலங்கள் கூகுளில...\nGoogle Drive உதவியுடன் விரைவாக விரும்பியதை தரவிறக...\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nYahoo Mail பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/04/11235955/1031756/lok-sabha-election-2019-phase-voting-91-seats-election.vpf", "date_download": "2019-04-24T20:48:15Z", "digest": "sha1:WGJXHZ22UAYGC2CUVLMGP6PAZFK3IXIC", "length": 10666, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "நாடாளுமன்ற மக்களவைக்கான முதல்கட்ட தேர்தல், ஆந்திரா உட்பட 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளில் நடைபெற்றது.", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநாடாளுமன்ற மக்களவைக்கான முதல்கட்ட தேர்தல், ஆந்திரா உட்பட 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளில் நடைபெற்றது.\nநாடாளுமன்ற தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற மாநிலங்களில் பதிவான வாக்குகளின் சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.\nஅந்தமானில் 70 புள்ளி 67 சதவீதமும், நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்ற ஆந்திராவில் 66 சதவீதமும் சத்தீஸ்கரில் 56 சதவீதமும் தெலுங்கானாவில் 60 சதவீதமும், உத்தரகாண்டில் 57 புள்ளி 85 சதவீதமும் காஷ்மீரில் 54 புள்ளி 49 சதவீதமும் சிக்கிமில் 69 சதவீதமும், மிசோரமில் 60 சதவீதமும் நாகலாந்து மற்றும் மணிப்பூரில் தலா 78 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளன.இதுபோல, திரிபுராவில் 82 சதவீதம் ,அசாமில் 68 சதவீதம், மேற்கு வங்காளத்தில் 81 சதவீதம், அருணாசல பிரதேசத்தில் 66 சதவீதம் பீகாரில் 50 சதவீதம், லட்சத்தீவுகளில் 66 சதவீதம், மகாராஷ்டிராவில் 56 சதவீதம், மேகாலயாவில் 67 சதவீதம், ஒடிஷாவில் 68 சதவீதம், உத்தரபிரதேசத்தில் 64 சதவீதம் என வாக்குகள் பதிவாகி உள்ளன.கிராமப்புறங்களில் இருந்து முழுமையாக தகவல் கிடைத்ததும் இந்த எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படலாம் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nதி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்\nஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.\nஒரு பக்கம் அமித்ஷா ஆவேச பேச்சு...இன்னொரு பக்கம் காற்று வாங்கிய கார்த்திக்... : தூத்துக்குடி பிரசார மேடையில் ருசிகரம்\nமேடைகளில் தலைகாட்டாமல் இருந்த நடிகர் கார்த்திக், அதிமுக கூட்டணிக்கு ஆதரவான பிரசாரங்களில் ஈடுபட துவங்கியிருக்கிறார்.\nஅனந்தகுமார் உடலுக்கு வெங்கய்யா நாயுடு அஞ்சலி\nமறைந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் உடலுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா ��ாயுடு அஞ்சலி செலுத்தினார்.\nபெண் பாலியல் புகார் - சிபிஐ இயக்குநர் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க, 3 நீதிபதிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது.\nகாங்கிரஸில் இணைந்த பாஜக எம்பி\nடெல்லி வடமேற்கு மக்களவை தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்காததால் பாஜக எம்.பி. உதித்ராஜ் அந்த கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்துள்ளார்.\nபிரதமராக வேண்டும் என நினைத்தது இல்லை - அக் ஷய் உடனான கலந்துரையாடலில் பிரதமர் பதில்\nபிரதமராக வேண்டுமென தாம் ஒரு போதும் நினைத்ததில்லை என நடிகர் அக்‌ஷய்குமாருடனான கலந்துரையாடலில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nஒரே காரில் மூன்று கட்சிக் கொடிகள் - கட்சிகளால் பிரிக்க முடியாத நட்பு\nகேரளாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பாஜக என மும்முனை போட்டி நிலவுகிறது.\nநக்ஸல்கள் வேரோடு அழிக்கப்படுவார்கள் - அமைச்சர் ராஜ்நாத் சிங்\n2 ஆயிரத்து 23ஆம் ஆண்டுக்குள் நக்ஸல் தீவிரவாதிகள் வேரோடு அழிக்கப்படுவார்கள் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி அளித்துள்ளார்.\nஆம்புலன்ஸ் ஓட்டுனரின் அலட்சியம் - பரிதாபமாக உயிரிழந்த 2 வயது குழந்தை\nபுதுச்சேரி அருகே உள்ள பனையடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த இன்பரசன் - முத்தமிழ் தம்பதியின் 2 வயதுமகன் மித்ரனுக்கு, உடல்நலக்குறைவு காரணமாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப் பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/04/13021931/1031874/AIADMK-will-win-Theni-Seat-for-SureO-Panneerselvam.vpf", "date_download": "2019-04-24T20:27:46Z", "digest": "sha1:GNBJVSKWWI5NQRNC54OJCZ62AS7NEY43", "length": 9850, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "தேனியில் அ.தி.மு.���.வின் வெற்றி உறுதி - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதேனியில் அ.தி.மு.க.வின் வெற்றி உறுதி - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்\nமதுரை விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வரவேற்றார்.\nமதுரை விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வரவேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என கூறினார். தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும், குறிப்பாக தேனியில் அ.தி.மு.க.வின் வெற்றி உறுதி எனவும் பன்னீர்செல்வம் கூறினார்.\nமர்ம நோய் தாக்குவதாக ஆடுகளுடன் ஆட்சியர் அலுவலகம் வந்த கூலி தொழிலாளி\nஆடுகளை மர்ம நோய் தாக்குவதாக கூறி ஆட்சியர் அலுவலகத்துக்கு இலவச ஆடுகளுடன் கூலி தொழிலாளி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nஅழகிரி ஆதரவாளர் வெட்டிப் படுகொலை : 5 பேர் கொண்ட மர்ம கும்பல் வெறிச்செயல்\nமதுரை மாவட்டம் பாலமேடு அருகே சத்திரப்பட்டி பகுதியில் தி.மு.க முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தலைவர் மதுரைவீரன் இன்று மர்ம கும்பலால் வெட்டி கொல்லப்பட்டார்.\nகோவில்களில் புராதன சின்னங்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும் - உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு\nஅறநிலைய துறைக்கு உட்பட்ட கோவில்களில் புராதன சின்னங்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு.\nஇரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பான தீர்ப்பு : சசிகலா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு\nஇரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பான தீர்ப்புக்கு எதிராக சசிகலா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nதிருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் : இந்திய குடியரசு கட்சி வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்\nதிருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் இந்திய குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த நாகராஜா வேட்பு மனு தாக்கல் செய்தார்.\nஅ.ம.மு.க - வுக்கு பரிசு பெட்டகம் : கோரிக்கையை ஏற்று தேர்தல் ஆணையம் உத்தரவு - ராஜா செந்தூர் பாண்டியன்\n4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் மீண்டும் பரிசு பெட்டகம் சின்னம் ஒதுக்கியுள்ளது.\n4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்\n4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் இணைஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வரும் மே ஒன்றாம் தேதி தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.\nமம்தா பானர்ஜி தோல்வியடைவது உறுதி - பிரதமர் மோடி\nமேற்குவங்க மாநிலம், ரனாகட்டில், பிரதமர் நரேந்திர மோடி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.\nதீவிர தேர்தல் பிரசாரத்தில் பிரியங்கா காந்தி\nஉத்தரபிரதேச மாநிலம், மஹோபாவில், காங்கிரஸ் பொது செயலாளர் பிரியாங்கா காந்தி, தீவிர பிரசாரம்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.theweekendleader.com/Heroism/61/saraf-wants-to-offer-quality-medical-care-at-low-prices-in-kolkata-and-other-cities.html", "date_download": "2019-04-24T20:56:07Z", "digest": "sha1:QPMX4B3EBOOTJLITVGYPGKX4654XDOIP", "length": 24889, "nlines": 102, "source_domain": "tamil.theweekendleader.com", "title": "The Weekend Leader – Positive Stories from Around India of Unsung Heroes, Change Makers, Entrepreneurs, Startups, Innovators, Green Warriors", "raw_content": "\nகுறைந்த விலை அதிக தர மருத்துவ சேவையை கொல்கத்தாவுக்கும் வெளியேவும் தர சராஃப் விரும்புகிறார்\nதன் சகோதரனின் எரியும் சிதையின் முன் எடுத்த உறுதி அது. அதன்படி தியோ குமார் சராஃப், ஏழைகளுக்கு குறைந்த விலையில் தரமான மருத்துவ சேவை செய்யும் மருத்துவமனைகளைக் கட்டி ஆயிரக்கணக்கான ஏழைகளைக் காப்பாற்றி உள்ளார்.\nகொல்கத்தாவில் ஆனந்தலோக் குழும மருத்துவமனைகளின் நிறுவனர் தியோ குமார் சராஃப் (73). இவர் மருத்துவர் அல்ல. வறுமையின் கோரப்பிடியை நேரில் பார்த்தவர்.\nகொல்கத்தாவில் 1981-ல் நான்கு அலுவலர்களுடன் பயன்படாத ஒரு காரேஜில் தியோ குமார் சராஃப் சிகிச்சை மையம் தொடங்கினார். அது ஆனந்தலோக் குழும மருத்துவமனைகளாக வளர்ந்துள்ளது. (படங்கள்: மோனிருல் இஸ்லாம் மல்லிக்)\nமிகக் குறைந்த விலையில் ஏழைகளுக்கு மருத்துவ வசதிகளை வழங்க இதுவே காரணம். அரசு மருத்துவமனைகளை விட இங்கே கட்டணம் குறைவு.\nஇதய பைபாஸ் அறுவை சிகிச்சைகளை 85,000 ரூபாய் செலவில் வழங்குகிறது. எல்லா செலவும் இதில் அடங்கும். இது வெளியே வாங்குவதில் கால்பங்குதான். பத்தாயிரம் பேருக்கும் மேல் இதனால் பயன்பெற்றுள்ளனர்.\nஆனந்தலோக் மருத்துவனையில் ஆஞ்சியோ கிராபிக்கு 9,000 ரூபாய்தான். வெளியே 30,000 ரூபாய். தினமும் படுக்கை வாடகை 75 ரூபாய்தான்.\nபொது சேவைக்காக சுயதுயரத்தால் உந்தப்பட்டு தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனையானது 1981ல் நான்கு பணியாளர்களுடன் ஒரு காரேஜில் கொல்கத்தாவில் தொடங்கப்பட்டது,\nஇப்போது 1,500 பேர் வேலை செய்யும் ஏழு மருத்துவமனைகள் கொண்ட சங்கிலித்தொடர் மருத்துவமனையாக உள்ளது,\nசராஃப்பை தாதா(அண்ணா) என்று அழைக்கிறார்கள். தெற்குகொல்கத்தாவில் பவானிபூரில் நான்கு குழந்தைகளில் மூத்தவராக பிறந்தார். ஒரு தம்பி, இரண்டு தங்கைகள். நடுத்தரக் குடும்பம்.\nதந்தையின் குடும்ப வன்முறைக்கு சிறுவயதில் இலக்கானார். ‘’அவரைப் பொருளாதார ரீதியில் சார்ந்து இருந்தோம். எனவே சகித்துக்கொண்டோம்,’’ அவரது 250 படுக்கைகள் கொண்ட சால்ட் லேக் மருத்துவமனையில் நம்மிடம் பேசினார்.\n15 வயதாக இருக்கும்போது இவரது அம்மா கோபி தேவி பிள்ளைகளை அழைத்துக்கொண்டு கணவரைப் பிரிந்து கொல்கத்தாவில் புராபசாரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.\nஆனந்த லோக்கில் தினசரி படுக்கை வாடகை 75 ரூ\n1959-ல் 16 வயதாக இருந்த சராஃப், 250 ரூபாய் சம்பளத்துக்கு கணக்கு உதவியாளராக ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்குப் போனார்.\n‘’மாதம் 125 ரூபாய் வாடகைக்கு ஒரு வீட்டுக்கு குடிபோனோம். அப்போது வீட்டிலிருந்து ஆபீசுக்கு பஸ் கட்டணம் 20 பைசா. ஆனாலும் 11 கிமீ நடந்து சென்று அதைச் சேமித்தேன். வீட்டில் நான் மட்டுமே சம்பாதித்ததால் இப்படி,’’ என்று நினைவுகூர்கிறார் சராஃப்.\n1963. இது அவ��ுக்குக் கொடூரமான மறக்கமுடியாத ஆண்டு. 18 வயதான அவரது தம்பி கிருஷ்ணகுமார் உடல்நலமின்றி படுத்தான். ‘’அவனைச் சேர்த்த தனியார் மருத்துவமனை 2 யூனிட் ரத்தம் கேட்டது. அதன் விலை 60 ரூபாய். அப்போது என்னால் அந்த பணத்தைத் திரட்ட முடியவில்லை.’’\nகிருஷ்ணா இறந்துவிட்டான், சராஃப் உடைந்துபோனார். அவனது சிதையில் தன் சகோதரனைப் போல யாரையும் வறுமையால் இறக்கவிடக்கூடாது என்று சபதம் எடுத்தார்.\n‘’ஏழைகள் குறைந்த கட்டணத்தில் மருத்துவச் சேவை பெறுவதற்காக உழைப்பேன் என்று உறுதி எடுத்துக்கொண்டேன்,’’ என்று சொல்கிறார்.\nஅடுத்த 18 ஆண்டுகள் சராஃபுக்கு பல பொறுப்புகள். அம்மாவை, மனைவியை, இரு குழந்தைகளைக் கவனிக்க வேண்டும். மாதம் 5,000 ஊதியம் கிட்டியது. அவர் 1960ல் கட்டுமானப் பொருட்கள் அளிக்கும் தொழிலைத் தொடங்கியிருந்தார்.\nஆயினும் தன் சபதத்தை மறக்கவில்லை.\n‘’ இடமும் பணமும் தாருங்கள். ஒரு மருத்துவசாலை திறக்கவேண்டும் என்று பலரிடமும் கேட்டேன். யாரும் முன்வரவில்லை.’’\nஇந்த மண்பாத்திரத்தில்தான் சராஃப் காலை நடைப்பயிற்சியின் போது பிச்சை பெற்று ஆரம்பகாலத்தில் மருத்துவமனை நடத்தினார்\nஅவருடைய முயற்சி வீண்போகவில்லை. கொல்கத்தாவின் அப்போதைய தலைமைச் செயலாளர் பிஆர் குப்தா இவரைப் பற்றிக் கேள்விப்பட்டு 500 சதுர அடியில் இருந்த ஒரு கராஜை அளித்தார்.\n1981, ஜூலை 11-ல் மருத்துவசாலை தொடங்கிற்று. குழந்தை மருத்துவம், கண், டிபி ஆகியவற்றுக்கு முக்கிய கவனம் அளிக்கப்பட்டது. 10 ரூபாய்க்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டன. விலை உயர்ந்த டிபி மாத்திரைகள் ஏழு நாளைக்கு 2 ரூபாயில் வழங்கப்பட்டன.\n‘’அதை நடத்த மாதம் 3000 ரூபாய் தேவைப்பட்டது. அதற்காக டியூசன்கள் எடுத்து சம்பாதித்தேன். காலை நடையின் போது பிச்சை போடும்படி வேண்டுவேன். ஒரு ரூபாயோ இரு ரூபாயோ எதைக் கொடுத்தாலும் பெற்றுக்கொள்வேன்.’’\nமெல்ல மெல்ல அவரது சேவை ஊடகங்கள் மூலமாகத் தெரிய ஆரம்பித்தது. மாநில அரசு சார்பில் அப்போதைய முதல்வர் ஜோதிபாசு 1982ல் அவரை தலைமைச் செயலகத்துக்கு அழைத்தார்.\nஒரு ரூபாய் லீசுக்கு 3200 சதுர அடி நிலத்தை சால்ட் லேக் பகுதியில் ஏழை மக்களுக்கு மருத்துவமனை கட்டுமாறு அளித்தார்.\nஆனால் கட்டடம் கட்ட பணம் வேண்டும். இரண்டு ஆண்டுகளாக எதுவும் நடக்கவில்லை. ஜோதிபாசுவுக்கு வருத்தம். மீண்டும் தன்னை வந்து பார��க்குமாறு அழைப்பு விடுத்தார். சராஃப் சென்றிருந்த தினம், ஒரு பணக்காரர் முதலமைச்சரைப் பார்க்க வந்திருந்தார். ஒரு லட்சரூபாய் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளிக்க அவர் விரும்பினார். பாசு, ‘இங்கே வேண்டாம். சராஃபுக்கு அதை அளியுங்கள்’ என்று கேட்டுக்கொண்டார்.\nதன் மருத்துவமனையில் கிழிந்துபோன விரிப்புகளை ஆடையாக்கி பல ஆண்டுகள் சராஃப் அணிந்தார்\n15 லட்ச ரூபாய் செலவில் 1984ல் ஆறு படுக்கைகளும் தீவிர இதய சிகிச்சை பிரிவும் கொண்ட மருத்துவமனை 1984ல் உருவானது. இதற்காக சராஃபின் தாய் தன் நகைகளை விற்று 2.5 லட்சம் அளித்தார். இன்னும் பலரும் கொடைகளை அளித்தனர்.\n1988ல் இதய நோயாளி ஒருவர் 17 நாட்கள் அங்கே தங்கியிருந்தார். அவருக்கு கட்டணமாக 1,700 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்பட்டது. ஆச்சரியத்தில் அவர் நெகிழ்ந்து உருகிப்போனார். உடனே சால்ட் லேக் பகுதியில் தனக்கு இருந்த 2,880 சதுர அடி நிலத்தை தானமாக மருத்துவமனைக்கு அளித்துவிட்டார்.\n24 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை 1993-ல் இப்படித்தான் உருவானது.\nதற்போது ஆனந்தலோக், மருத்துவமனை மற்று ஆய்வகங்கள் கொண்ட சங்கிலித்தொடராக உருவெடுத்துள்ளது. சால்ட் லேக் பகுதியில் 350 படுக்கைகள் வசதிகளுடன் நான்கு மருத்துவமனைகள், கொல்கத்தாவில் இருந்து 40 கிமீ தொலைவில் பாராசாத் அருகே பாதுரியா என்ற இடத்தில் 15 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை, கொல்கத்தாவில் இருந்து 200 கிமீ தொலைவில் புர்த்வான் மாவட்டத்தில் ரானிகுஞ்ச் என்ற இடத்தில் 200 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை, ஜார்க்கண்டில் சாக்குலியாவில் 16 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை ஆகியவை இதில் அடங்கும்.\nசராஃப் அன்றும் இன்றும் ஒரே மாதிரிதான் இருக்கிறார். ஒரு திருமணத்துக்குச் சென்றிருந்தாராம். அழுக்கான, ஆனால் தான் வழக்கமாக அணியும் வெண்ணிற ஆடையில் இருந்தார். யாரும் அவரிடம் பேசவில்லை. அப்போது அங்கு வந்திருந்த புகழ்பெற்ற தொழிலதிபர் பிகே பிர்லா கண்ணில் சராஃப் பட்டார். உடனே அவர் அருகே வந்து கையைப்பற்றிக் குலுக்கி, அவரது சேவைக்குப் பாராட்டு தெரிவித்தார். அதன் பின்னே மற்றவர்களும் இவரை அறிந்துகொண்டிருக்கிறார்கள். இதுபோல் நிறைய சம்பவங்கள்.\nஆரம்பகாலத்தில் கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் தன் மருத்துவமனையின் பழைய விரிப்புகளைக் கொண்டுதான் ஆடைகள் தைத்துக்கொண்டார். “பணம் சம��பாதித்தாலும் கூட எளிமையாக வாழ விரும்பினேன்,’ என்கிறார் அவர்.\nஆண்டுதோறும் 50 கோடிரூபாய் மருத்துவமனையில் புரள்கிறது. மிகக்குறைவாக கட்டணம் வாங்கினாலும் கூட நல்ல லாபமே கிடைக்கிறது. 2015-16 –ல் அவர்கள் 11 கோடி லாபம் பெற்றனர்.\nவைகை நதிக்கரையில் தமிழ் நாகரிகம்\nசோற்றை மட்டுமல்ல; கரண்டியையும் தின்னலாம்\nராஞ்சியில் சாதாரண கூலி தொழிலாளியாக இருந்த மோஹர் சாகு இன்று கோடீஸ்வரர்\n இருப்பினும் மன உறுதியால் 250 கோடி ரூபாய் வருவாயை எட்டிப்பிடித்த தொழிலதிபர்\nசைக்கிளில் பால் சேகரித்தவர் இன்று 300 கோடிகள் புரளும் பால் நிறுவனத்தின் அதிபதி\nசம்பளம் கொடுக்கவில்லை என்பதால் வேலையை விட்டு சொந்த தொழில் தொடங்கிய வேளாண்மை பொறியாளரின் வெற்றிக்கதை\nபல தொழில்களில் தோல்வி; பாலிவுட் முயற்சியிலும் படுதோல்வி ஆனாலும் மீண்டு வந்து இந்தியாவின் முதல் ‘பாட்’ வகை ஹோட்டல்களைத் தொடங்கியிருக்கும் தொழிலதிபர்\nநேர்மைக்குப் பரிசாக 41 முறை பணியிட மாற்றம்.. அசராத ஐ.பி.எஸ் அதிகாரி ரூபா\nபிரியாணி தேசத்தை மிரட்டும் டிபன் சென்டர்\nகேரளாவைச் சேர்ந்த கேசவன் குட்டி, சிறுவயதில் கடினமான சூழலில் வளர்ந்தவர், டெல்லியில் தமிழ்ப்பள்ளியில் கேன்டீனில் வேலை பார்த்து தொழில் கற்றுக் கொண்டவர், இன்றைக்கு டெல்லியில் மூன்று ரெஸ்டாரண்ட்கள் நடத்துகிறார். தினமும் 60 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை\nபுதிதாய் ஒரு பழைய பிராண்ட்\nபழைய மொந்தையில் புதிய கள் என்று சொல்வதைப் போல, சுவீடன் நாட்டவரால் 93 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ஒரு நிறுவனத்தை புதுப்பித்து, வெற்றி பெற்றிருக்கின்றனர் டெல்லியைச் சேர்ந்த அகஸ்தியா டால்மியா, அமான் அரோரா எனும் இரண்டு இளைஞர்கள். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை\nகொல்கத்தாவை சேர்ந்த கபீர் சித்திக் என்ற இளைஞர், மெத்தைகள் விநியோகஸ்தராக இருந்து, தொழிலில் நஷ்டம் அடைந்தார். அதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு சிறிய பெட்டியில் எடுத்துச் செல்லும் புதுமையான மெத்தைகளை தயாரித்து வெற்றி பெற்றிருக்கிறார். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை\nவேர் ஈஸ் த பார்ட்டி\nவசதியான குடும்பத்தில் பிறந்தபோதும், தனியாகத் தொழில் செய்ய வேண்டும் என்ற ஆர்வம்கொண்டவர் சயான் சக்கரவர்த்தி. அவர் வேர்இஸ் த ஃபுட் என்ற வித��தியாசமான பெயர் கொண்ட சங்கிலித் தொடர் ரெஸ்டாரெண்ட்களை நடத்தி வருகிறார். குருவிந்தர் சிங் எழுதும் கட்டுரை\nகுழந்தைகளுக்காக ஒரு தாயின் தேடல்\nபெருநிறுவனங்களில் பணியாற்றிய வருண், காஸால் என்ற இளம் தம்பதி மமா எர்த் என்ற இயற்கை உடல்நலப்பாதுகாப்பு பொருட்களை உற்பத்தி செய்கின்றனர். தங்கள் குழந்தையைப் போல தொழிலையும் நேசிக்கின்றனர். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை.\nஇளம் வயதில் வறுமையை மட்டுமே பார்த்தவர் இளங்கோவன். நன்றாகப் படித்து, வாழ்கையில் உயர்ந்தவர். கடனில் சிக்கியதால் அதில் இருந்து மீள குவைத் சென்று முதலில் இருந்து வாழ்க்கையைத் தொடங்கி வெற்றிபெற்றார். வறுமையில் இருப்பவர்களுக்கு நிதி அளிக்கும் கொடையாளராக இருக்கிறார். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.theweekendleader.com/Success/83/on-the-banks-of-river-vaigai-existed-a-great-tamil-civilization.html", "date_download": "2019-04-24T20:57:10Z", "digest": "sha1:GQI6CJC2M2PKVLOZCZADMPAZFZC7LE7S", "length": 30526, "nlines": 110, "source_domain": "tamil.theweekendleader.com", "title": "The Weekend Leader – Positive Stories from Around India of Unsung Heroes, Change Makers, Entrepreneurs, Startups, Innovators, Green Warriors", "raw_content": "\nவைகை நதிக்கரையில் தமிழ் நாகரிகம்\nஉதய் பாடகலிங்கம் Vol 1 Issue 12 சென்னை 01-Jul-2017\nவரலாறு என்று இதுவரை சொல்லப்பட்டுவந்தவை, இனி புனைவுகள் ஆகலாம். ஆதியில் நாம் எங்கிருந்தோம் என்று, தமிழர்கள் தங்களுக்குள் கேட்டுக்கொண்டிருக்கும் கேள்விகளுக்குப் பதில்கள் கிடைக்கலாம். மொத்தத்தில், தமிழ் இனம் எத்தனை பழமையான நாகரிகம் கொண்டது எனத் தெரிய வரலாம். தமிழகத்தின் ஆதாரபூர்வமான வரலாற்றை 3000 ஆண்டுகளுக்கு முன்பாகத் தொடங்க வைத்திருக்கிறது தமிழ்நாட்டின் கீழடியில் நிகழ்ந்துவரும் அகழாய்வு.\nகடந்த 2010ம் ஆண்டுக்குப் பின்பு வைகை தோன்றுமிடம் தொடங்கி கடலில் கலக்கும் இடம் வரை மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத்துறை (Archaelogical Survey of India)யைச் சார்ந்த அமர்நாத் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட சிலரால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.\nதமிழர்கள் நீர் தேக்குவதற்காக தொட்டிகள் கட்டி பயன்படுத்தியதற்கான கீழடி சான்று (படங்கள்: பி.ஜி.சரவணன்)\nஒவ்வொரு ஊரிலும் ஏதாவது சான்றுகள் கிடைப்பது தொடர்ந்திருக்கிறது. இதன்பிறகே, வைகை நதிக்கரை முழுவதும் மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் கிடைக்கக்கூடும் என்ற நம்பிக்கை உறுதிசெய்யப்பட்டு, கடந்த 2014ம் ஆண்டு கீழ���ியில் அகழாய்வு தொடங்கியது. ”சுமார் 580 கிராமங்கள்ல அகழாய்வு நடத்தலாம்னு முடிவு பண்ணாங்க. ஒரு நதிக்கரையோரமா இத்தனை ஊர் இருந்ததாகச் சொல்வதே புதுசு,” என்கிறார் கீழடி அகழாய்வு பற்றிய தகவல்களைத் தொகுத்துவரும் பேராசிரியர் பெரியசாமி ராஜா.\nஅகழாய்வு செய்யவேண்டிய நிலம் சமபரப்புடைய கட்டங்களாகப் பிரிக்கப்பட்டு,ஒவ்வொன்றிலும் குழி தோண்டுவது தொல்பொருள்துறையின் வழக்கம். அந்த வகையில், கீழடியில் 3 மீட்டர் ஆழத்திற்குக் குழிகள் தோண்டப்பட்டன. குறைவான ஆழத்திலேயே, ஒவ்வொரு குழியிலும் விதவிதமான பொருட்கள் கிடைத்தன. இதற்குமுன் தமிழகத்தில் இவ்வாறு நிகழ்ந்ததேயில்லை.\nமிகவும் கவனமாக மேற்கொள்ளப்படும் அகழாய்வுப்பணியில் ஈடுபடும் பணியாளர்\n“பொதுவாக, வழக்கத்தைவிட மேடான பகுதிகள்லதான் தொல்பொருள் ஆய்வு நடத்துவோம். கரூர் பகுதிகள்ல எல்லாம், 3 மீட்டருக்கும் மேலே தோண்டுன பிறகுதான் சில சான்றுகள் கிடைத்தன. ஆனால் கீழடியில சில அடியிலயே பொருட்கள் கிடைச்சது ஆச்சர்யம். இங்கு அதிகளவுல மண் மூடாததும் இதற்குக் காரணமாக இருக்கலாம்,” என்கிறார் தமிழகத் தொல்பொருள்துறை ஆய்வாளர் மார்க்சியா காந்தி.\nதமிழகத்தின் எந்தப்பகுதியில் தோண்டினாலும் மட்பாண்டம் உள்ளிட்ட சில பொருட்கள் கிடைப்பது இயல்பு. ஆனால், கீழடியில் அகழாய்வுக்காகத் தோண்டப்பட்ட இடங்களில் எல்லாம் மண்பாண்டங்கள் மிக அதிகமாகக் கிடைத்தன. இதுவரை சுமார் 1000 கிலோ மண்பாண்டங்கள் கிடைத்ததாகத் தகவல். இவை அனைத்தும் சங்ககாலத்திற்கு முன்னால் உருவாக்கப்பட்டிருக்கலாம்.\nதற்போது நாம் பயன்படுத்துவதை விட நீளமும் அகலமும் அதிகம்கொண்ட செங்கல்களை பண்டைத் தமிழர்கள் பயன்படுத்தியிருக்கின்றனர்\nவழக்கமான மண் பானைகள் வெளியே கருப்பாகவும் உள்ளே சிவப்பாகவும் இருக்கும். ஆனால், தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியப் பகுதிகளில் வெளியே சிவப்பாகவும் உள்ளே கருப்பாகவும் உள்ள பானைகள் கிடைத்திருக்கின்றன. இந்தியாவின் வேறு பகுதிகளில் இப்படிப்பட்ட பானைகள் கிடைத்ததில்லை. சில வேதியியல் செய்முறைகளினாலோ மண்பானையை உள்புறமாக வெப்பப்படுத்துவதாலோ இப்படியொரு மாற்றம் நிகழலாம் என்று சொல்லப்படுகிறது.\n”முட்டை ஓடு மாதிரி, ரொம்பவும் மெல்லிசா இருந்த பானைகளைக் கண்டெடுத்ததா சொல்றாங்க. இத்தனை வருஷம் ப��மிக்குள்ள புதைஞ்சிருந்தும் உடையாத அளவுக்கு அந்த பானைகளின் தரம் இருந்திருக்குது,” என்கிறார் தொல்லியல் ஆர்வலரான பி.ஜி.சரவணன்.\nஅகழாய்வு மேற்கொள்ளப்பட்ட இடத்தில் இருந்து அகற்றப்படும் மண் ஓரிடத்தில் கொட்டப்படுகிறது\nபட்டினப்பாலை உள்ளிட்ட சங்ககால நூல்களில் குறிப்பிட்டுள்ளபடி, இங்கு உறைகிணறுகள் இருந்ததற்கான அடையாளங்கள் கிடைத்துள்ளன. நீர்நிலைகளுக்கு அருகே சிறிய, ஆழமான கிணறு தோண்டிப் பயன்படுத்துவது நம் முன்னோர்களின் வழக்கமாக இருந்ததை அறிய முடிகிறது.\nதமிழகம் மட்டுமல்ல, தென்னிந்தியாவில் அகழாய்வு நடத்தப்பட்ட எந்த இடத்திலும் மனிதர்கள் வாழ்ந்ததற்கான கட்டிடச்சான்றுகள் கிடைத்ததில்லை. அதனை உடைத்திருக்கிறது கீழடி அகழாய்வு. இங்கு கண்டறியப்பட்ட கட்டிடங்கள் பெரிய செங்கற்களால் கட்டப்பட்டிருக்கின்றன. ”மட்பாண்டங்களோ, மணிகளோ தமிழ்நாட்டின் வேறு பகுதிகள்லயும் கிடைச்சிருக்குது. ஆனா, கீழடியின் சிறப்பே இந்த கட்டுமானங்கள் தான். இங்கு கிடைத்திருக்கும் பெரிய செங்கற்கள் சங்க காலத்திற்கும் முற்பட்டதாக இருக்கலாம்,” என்கிறார் மார்க்சியா காந்தி. ஆனால் இவை வாழ்விடமாக இருந்தனவா என்பது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை.\nகீழடியில் அணிகலன்கள் செய்யுமிடம் அல்லது சாயப்பட்டறை அல்லது ஏதோ ஒரு தொழிற்சாலை இயங்கியதை சுட்டிக்காட்டும் கட்டிட அமைப்புகள்\nமூன்றாவது கட்ட ஆய்வுக்கு முன்னதாக, கட்டிட அமைப்புகள் கண்டெடுக்கப்பட்ட குழிகள் மூடப்பட்டது. இதுபற்றிய வரைபடம் மற்றும் தகவல்கள் தொல்பொருள் துறையினரால் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே தோண்டப்பட்ட குழியின் அருகில் அந்த கட்டிடத்தின் தொடர்ச்சி பற்றி அகழாய்வு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.\nஓர் இடத்தில் நீரைத் தேக்கிவைத்தது, அதனை ஒவ்வொரு இடத்திற்கும் கொண்டுசென்றது, அங்கிருந்து கழிவுநீரை வெளியேற்றியது என்று பல தகவல்கள் கீழடியில் கண்டறியப்பட்டிருக்கிறது. மிகவும் நேர்த்தியான இந்த கட்டமைப்பு, சுமார் 2200 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் மண்ணில் நகர நாகரிகம் இருந்ததாகச் சொல்கிறது. இது ஊருக்கு வெளியே இயங்கிய தொழிற்சாலையின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.\nநீர் செல்லும் பாதை ஒழுங்குடன் அமைக்கப்பட்டதைக் குறிப்பிடும் வாய்க்கால�� அமைப்பு\n“மதுரைக்கு அருகே கீழடியில் இந்தக் கட்டுமானங்கள் கண்டறியப்பட்டிருப்பதால், இது ஊருக்கு வெளியேயிருந்த தொழிற்சாலையாக இருக்கலாம். இந்தப்பகுதியிலிருந்து வெளிநாடுகளுக்கு மஸ்லின் துணி ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பதால், அது தொடர்பான தொழில்கள் நடந்திருக்கலாம் என்பதை வைத்து சாயப்பட்டறை இந்த இடத்தில் இயங்கியிருக்கலாம் என்ற யூகமிருக்கிறது. இங்கிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளைச் சோதித்தால்தான், மீதமுள்ள உண்மை தெரியவரும்,” என்கிறார் பெரியசாமி ராஜா.\nகீழடியில் இருந்து இதுவரை சுமார் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல். ஆனால், அவற்றில் இரண்டுபொருட்கள் மட்டுமே இதுவரை கார்பன் 14 ஆய்வுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன. ”சாயப்பட்டறையா, இரும்புப் பட்டறையா என்பதெல்லாம் ஆய்வுமுடிவுகள் வந்தால் தான் தெரியவரும். துகள்களின் மாதிரி அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன,” என்கிறார் எழுத்தாளர் சு.வெங்கடேசன். கீழடி அகழாய்வுகுறித்து தொடர்ந்து உன்னிப்பாகக் கவனித்து, தமிழ் வெளியில் அதுபற்றி எழுதிவருகிறார்.\nகீழடியில் தென்னந்தோப்புக்கு நடுவே குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு நடத்தப்பட்ட இடம்\nபெண்களின் அழகுசாதனப்பொருட்களும் கீழடியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. யானைத்தந்தத்தினால் செய்யப்பட்ட சீப்பு மற்றும்தாயக்கட்டைகள், புருவம் தீட்டும் கருவி, மணிகள் கோர்த்த அணிகலன்கள், முத்துகள் உட்பட பல பொருட்கள் அதிகளவில் கிடைத்துள்ளன. ”சேலம், தர்மபுரி பகுதிகளில் வண்ண மணிகள் மண்ணிலிருந்து கிடைக்கின்றன.அவற்றை வைத்து ஆபரணம் செய்வது, அப்போது பெரிய தொழிலாகஇருந்திருக்கலாம்,” என்று இதன் பின்னணி பேசுகிறார் மார்க்சியா காந்தி.\nகீழடியில் அகழாய்வு செய்வதற்காக வெட்டப்பட்ட ஒரு குழியில் மட்டும், இதுபோன்று சுமார் 3000மணிகள் கிடைத்திருக்கிறது. இதனை வைத்து, அவை அதிகாரத்தில் உள்ள ஒருவரால் சேமிக்கப்பட்டதாகவோ அல்லது அணிகலன் செய்யும் இடத்தில் கண்டெடுக்கப்பட்டதாகவே கருத முடியும்.\nயவனர்களுடன் தமிழர்களுக்கு கடல்வழி வாணிக உறவு இருந்தது என்கின்றன சங்ககால குறிப்புகள். ஆனால், அதற்கு முன்னரே வணிக உறவுஇருந்திருக்கிறது என்பதைக் குறிப்பால் உணர்த்துகின்றன கீழடியில் கிடைத்த தாமிரத்தாலான நாணயங்கள். ”அது மட்டுமல்ல,சங்ககாலத்தில் மட்டும்தான் சதுர வடிவ நாணயங்கள் இருந்தன. அதன்பின் கிடைத்த எல்லா நாணயங்களுமே வட்டவடிவிலானவை,” என்கிறார் மார்க்சியா காந்தி.\nகீழடியில் கண்டறியப்பட்ட எந்த ஒன்றிலும் இதுவரை சமய வழிபாடு குறித்த தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. ”ஆதிச்சநல்லூரில் மேற்கொள்ளப்பட்டஆய்வில் தாய் தெய்வங்களில் சிலைகள் கிடைத்தன. ஆனால் கீழடியில் இதுவரை அப்படி ஒரு சான்றும் கிடைக்கவில்லை,” என்கிறார் மார்க்சியாகாந்தி. வைகைநதி நாகரிகத்தில் சமயத்திற்கென்று தனித்த இடம் இல்லை என்ற வாதத்தை வலுவாக்கியிருக்கிறது இது.\nகீழடியில் கிடைத்த தடித்த சிவப்புநிற மண்பானைகள்\nஇதுவரை கண்டறியப்பட்ட கல்வெட்டுகள் எல்லாமே, இந்த மண்ணில் வாழ்ந்த அரசர்களின் பெருமைகளைத் தாங்கிய ஆவணங்களாகவே இருந்துவருகிறது. ஆனால், கீழடியில் கிடைத்த பொருட்கள் மட்டுமே மக்களின் வாழ்க்கையைச் சொல்பவையாக இருக்கின்றன என்ற கருத்தை முன்வைக்கிறார் பெரியசாமி ராஜா. இனிவரும் நாட்களில், தமிழர்கள் ஒன்றுகூடி மேம்பட்ட சமுதாயமாக வாழ்ந்ததற்கான தடயங்கள் இங்கு கிடைக்கக்கூடும்.\n“இந்த ஆய்வு குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்காவது தொடரவேண்டும். அப்போதுதான், ஓரளவுமுழுமை பெறும்,” என்கிறார் எழுத்தாளர் சு.வெங்கடேசன்.\nஅகழாய்வில் கிடைத்த பல்வேறு வண்ண மணிகள் மற்றும் சுடுமண் சிற்பங்கள்\n“ஒரு நதிக்கரை முழுவதுமே அகழாய்வு நடத்தவேண்டிய சாத்தியங்கள் இருப்பது கீழடிஆராய்ச்சியின் சிறப்பு. இதனால ரொம்பப் பெரிய விஷயங்கள் கிடைக்கலாம்; அது உலகில்வேறெங்கும் கிடைக்காததாகவும் இருக்கலாம். அது நடக்குமா என்று தெரியவில்லை,” என்கிறார்பெரியசாமி ராஜா.\n“நாம் ஒரு வீட்டோட மத்தியப்பகுதியில நேராக இறங்கியிருக்கிறோம். அந்த வீட்டின் வாசலிலோ,தெருவிலோ இன்னும் நுழையவே இல்லை,” என்கிறார் அப்பகுதியில் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றிருக்கும் ஆசிரியரும் கீழடி ஆர்வலருமான பாலசுப்பிரமணியம்.\nபேனா தயாரிப்பில் ஒரு சாமானியர் கோடிகளைக் குவித்த வெற்றிக்கதை\nதி வீக்கெண்ட் லீடர் இப்போது தமிழில்\n தினமும் 1.5 லட்சம் மொமோ விற்பனையா\n500 ரூபாயில் ஓர் ‘ஏழைகளின் ஏர்கண்டிஷனர்’\nஒரு லட்சம் ரூபாயில் தொடங்கி 108 கோடி ரூபாய் குவித்த காமத்\nபஸ் டிக்கெட் பதிவு செய்துகொண்டிரு���்தவர் இப்போது பல பேருந்துகளுக்கு உரிமையாளர்\n22 கோடி வருவாய் ஈட்டும் ரேமண்ட் முகமை\nமணிக்கு ஒரு ரூபாய் சம்பளம் வாங்கியவர், இன்று 100 கோடி ரூபாய் தொழிலின் உரிமையாளர்\nதள்ளுவண்டியில் எட்டு லட்ச ரூபாய் லாபம் பார்க்கும் முன்னாள் பள்ளி ஆசிரியை\nகேரளாவைச் சேர்ந்த கேசவன் குட்டி, சிறுவயதில் கடினமான சூழலில் வளர்ந்தவர், டெல்லியில் தமிழ்ப்பள்ளியில் கேன்டீனில் வேலை பார்த்து தொழில் கற்றுக் கொண்டவர், இன்றைக்கு டெல்லியில் மூன்று ரெஸ்டாரண்ட்கள் நடத்துகிறார். தினமும் 60 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை\nபுதிதாய் ஒரு பழைய பிராண்ட்\nபழைய மொந்தையில் புதிய கள் என்று சொல்வதைப் போல, சுவீடன் நாட்டவரால் 93 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ஒரு நிறுவனத்தை புதுப்பித்து, வெற்றி பெற்றிருக்கின்றனர் டெல்லியைச் சேர்ந்த அகஸ்தியா டால்மியா, அமான் அரோரா எனும் இரண்டு இளைஞர்கள். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை\nகொல்கத்தாவை சேர்ந்த கபீர் சித்திக் என்ற இளைஞர், மெத்தைகள் விநியோகஸ்தராக இருந்து, தொழிலில் நஷ்டம் அடைந்தார். அதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு சிறிய பெட்டியில் எடுத்துச் செல்லும் புதுமையான மெத்தைகளை தயாரித்து வெற்றி பெற்றிருக்கிறார். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை\nவேர் ஈஸ் த பார்ட்டி\nவசதியான குடும்பத்தில் பிறந்தபோதும், தனியாகத் தொழில் செய்ய வேண்டும் என்ற ஆர்வம்கொண்டவர் சயான் சக்கரவர்த்தி. அவர் வேர்இஸ் த ஃபுட் என்ற வித்தியாசமான பெயர் கொண்ட சங்கிலித் தொடர் ரெஸ்டாரெண்ட்களை நடத்தி வருகிறார். குருவிந்தர் சிங் எழுதும் கட்டுரை\nகுழந்தைகளுக்காக ஒரு தாயின் தேடல்\nபெருநிறுவனங்களில் பணியாற்றிய வருண், காஸால் என்ற இளம் தம்பதி மமா எர்த் என்ற இயற்கை உடல்நலப்பாதுகாப்பு பொருட்களை உற்பத்தி செய்கின்றனர். தங்கள் குழந்தையைப் போல தொழிலையும் நேசிக்கின்றனர். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை.\nஇளம் வயதில் வறுமையை மட்டுமே பார்த்தவர் இளங்கோவன். நன்றாகப் படித்து, வாழ்கையில் உயர்ந்தவர். கடனில் சிக்கியதால் அதில் இருந்து மீள குவைத் சென்று முதலில் இருந்து வாழ்க்கையைத் தொடங்கி வெற்றிபெற்றார். வறுமையில் இருப்பவர்களுக்கு நிதி அளிக்கும் கொடையாளராக இருக்கிறார். பி.சி.வினோஜ் குமார��� எழுதும் கட்டுரை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-04-24T20:54:30Z", "digest": "sha1:QH2IGTIGKRPUQ4VWXZQFXYHQ77VICWJQ", "length": 22679, "nlines": 84, "source_domain": "tamilpapernews.com", "title": "நிலைகுலைந்திருக்கும் சிபிஐ: கட்சி அரசியல் குறுக்கீடுகளிலிருந்து அமைப்புகளை விடுவியுங்கள் » Tamil Paper News", "raw_content": "\nபுதிய தலைமுறை – செய்திகள்\nதலையங்கம் தலைப்பு செய்திகள் -- தமிழ்நாடு -- இந்தியா -- இலங்கை -- உலகம் -- வணிகம் -- விளையாட்டு -- கல்வி செய்தித்தாள்கள் -- தினகரன் -- புதிய தலைமுறை – செய்திகள் தொலைக்காட்சி செய்திகள் கார்டூன் வீடியோ ENGLISH NEWS PAPERS -- Indian News Papers -- World News Papers\nநிலைகுலைந்திருக்கும் சிபிஐ: கட்சி அரசியல் குறுக்கீடுகளிலிருந்து அமைப்புகளை விடுவியுங்கள்\nநிலைகுலைந்திருக்கும் சிபிஐ: கட்சி அரசியல் குறுக்கீடுகளிலிருந்து அமைப்புகளை விடுவியுங்கள்\nநாட்டின் உயர் புலனாய்வு அமைப்பான சிபிஐக்குள் நடந்துகொண்டிருக்கும் அசிங்கங்கள் நாட்டையே அதிரவைத்திருக்கின்றன. ஒரு நள்ளிரவில் நடந்த திடீர் மாற்றங்கள் பல விஷயங்களை அம்பலமாக்கியிருக்கின்றன. சிபிஐ இயக்குநர், சிறப்பு இயக்குநர் இருவரும் கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டு, பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்டதோடு, அந்தப் பொறுப்புகள் புதியவர் ஒருவரின் கைகளில் அளிக்கப்பட்டிருக்கிறது. அதிகாரிகள் இடையேயான பனிப்போர் என்பதைத் தாண்டி, மோடி அரசு மீதான ரஃபேல் விமான பேர ஊழல் புகாரோடும் இந்த விவகாரம் தொடர்புபடுத்திப் பேசப்படுவது நாட்டின் உயர் அமைப்புகளிடம் மக்கள் வைத்திருக்கும் நம்பகத்தன்மை மீதான மோசமான தாக்குதலாக மாறியிருக்கிறது.\nசிபிஐ இயக்குநர் அலோக் குமார் வர்மாவுக்கும் அவருக்கு அடுத்த நிலையில் உள்ள சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே தொடக்கத்திலிருந்தே பனிப்போர் நிலவிவந்தது. முன்னதாக, சிறப்பு இயக்குநர் பதவிக்கு அஸ்தானாவை நியமிக்கும்போதே அவர் தகுதியற்றவர் என்று கடுமையாக ஆட்சேபித்தார் அலோக் வர்மா. இந்த ஆட்சேபத்தை மத்திய அரசும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையமும் புறக்கணித்ததே வினோதமானதுதான். அஸ்தானா பொறுப்பேற்றது முதலாக அவருக்கும் அலோக் வர்மாவுக்கும் இடையே பல்வேறு வழக்குகளிலும் கருத்து வேறு���ாடுகள் நிலவியதாகவும், கீழே பணியாற்றுவோர் மத்தியிலும் இந்த வேறுபாடு பரவியதாகவும் பேசப்பட்டுவந்தது. உச்சகட்டமாக, பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டைச் சுமத்த விவகாரம் இப்போது சந்திக்கு வந்திருக்கிறது.\nமாநிலங்களில் எந்த ஊழல் நடந்தாலும், கட்சி வேறுபாடு இல்லாமல் ‘சிபிஐ விசாரணை வேண்டும்’ என்று கோருகின்றன எதிர்க்கட்சிகள். அதேசமயம், தேசிய அரசியலில், எதிர்க்கட்சிகளால் சிபிஐ அதிகம் எதிர்கொள்ளும் குற்றச்சாட்டே ஆளும் கட்சியின் கைப்பாவையாக அது செயல்படுகிறது என்பதுதான். உண்மையில், சிபிஐயின் பலமும் பலவீனமும் இந்த இரண்டு நிலைகளுக்கும் இடையில் இருப்பதாகவே நாம் சொல்ல வேண்டும். அதேபோல, ஊரிலுள்ள ஊழல் வழக்குகளையெல்லாம் விசாரித்தாலும், சிபிஐயும் ஊழலுக்கு அப்பாற்பட்ட அமைப்பில்லை என்ற பேச்சும் நெடுநாளாகவே இருந்துவந்தது. சில ஆண்டுகளாகவே இதையெல்லாம் உறுதிப்படுத்தும் நிகழ்வுகள் உயர் நிலையிலேயே வெளிப்பட்டன.\nமுன்னதாக, சிபிஐ இயக்குநராக ரஞ்சித் சின்ஹா இருந்தபோது, சில வழக்குகளில் சிக்கியிருந்த எதிரிகளுக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. “விசாரணைகளில் ரஞ்சித் சின்ஹா குறுக்கிட்டது முதல் நோக்கிலேயே தெளிவாகத் தெரிகிறது” என்று உச்ச நீதிமன்றமே கருதியதால்தான், அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கின் விசாரணையிலிருந்து விலகியிருக்குமாறு அவர் கேட்டுக்கொள்ளப்பட்டார். அதேபோல அவருக்கு அடுத்து சிபிஐ இயக்குநராக இருந்த ஏ.பி.சிங், இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷியுடன் தொடர்பில் இருந்ததற்காக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இப்போதும் மொயின் குரேஷியின் வழக்குதான் சிபிஐ தலைமையை நிலைகுலைய வைத்திருக்கிறது.\nமொயின் குரேஷி வழக்கை அஸ்தானா தலைமையிலான குழுதான் விசாரித்துவந்தது. இந்த விசாரணைக் குழுவில் முக்கியப் பொறுப்பில் துணைக் கண்காணிப்பாளர் தேவேந்திரகுமார் இருந்துவந்தார். குரேஷியின் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தொழிலதிபர் சனா என்பவரை இந்தக் குழுவினர் கைதுசெய்தனர். “இந்த வழக்கிலிருந்து விடுவிப்பதற்கு சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா ரூ.2 கோடி லஞ்சமாகக் கேட்டார்” என்று தொழிலதிபர் சனா வாக்குமூலம் தந்திருக்கிறார் என்று இவர்கள் கூறினர். இரு மாதங்களுக்கு முன்பு இதன் அடிப்படையில் ஊழல் கண்காணிப்பு ஆணையரிடம், அலோக் வர்மாவுக்கு எதிராகப் புகார் அளித்தார் அஸ்தானா.\nஇந்நிலையில், குரேஷியின் வழக்கில் சட்ட விரோதச் செயல்பாடுகளுக்கு இடைத்தரகராகச் செயல்பட்ட மனோஜ் பிரசாத் என்பவர் சிபிஐயால் கைதுசெய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த வழக்கிலிருந்து சனாவை விடுவிக்க அஸ்தானாவுக்கும், தேவேந்திரகுமாருக்கும் ரூ.5 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாகத் தெரிவித்திருக்கிறார். மேலும், அலோக் வர்மாவுக்கு எதிராக சனா வாக்குமூலம் அளித்ததாகச் சொல்லப்படும் நாளில் அவர் அந்த ஊரிலேயே இல்லை என்றும், சனா அளித்ததுபோல போலியான வாக்குமூலத்தை தேவேந்திரகுமார் தயாரித்தது தெரியவந்திருக்கிறது என்றும் சொல்லி, தேவேந்திரகுமாரைக் கைதுசெய்ததோடு, அஸ்தானா மீதும் வழக்குப் பதிந்தது சிபிஐ. இந்தச் செய்தி உண்டாக்கிய பரபரப்பின் விளைவாக அலோக் வர்மா, அஸ்தானா இருவரையும் கட்டாய விடுப்பில் அனுப்பியதோடு, சிபிஐ இயக்குநர் பொறுப்பை நாகேஸ்வர ராவிடம் ஒப்படைத்தது மோடி அரசு.\nஇதுவரை இந்த விவகாரம் முழுக்கவுமே இரு அதிகாரிகள் இடையேயான பனிப்போராக மட்டுமே பார்க்கப்பட்டுவந்த நிலையில், ரஃபேல் விவகாரத்தோடு இதை இணைத்தன எதிர்க்கட்சிகள். “ரஃபேல் போர் விமான ஊழல் குறித்த ஆவணங்களை சிபிஐ இயக்குநர் அலோக் குமார் திரட்டியுள்ளார். அதனால்தான், அவரைக் குறிவைத்துத் தாக்கியிருக்கிறது மத்திய அரசு. சிபிஐ இயக்குநரை நியமிப்பது, நீக்குவது இரண்டும் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மூவரும் இணைந்த குழு மேற்கொள்ள வேண்டியது. சிபிஐ இயக்குநரைக் கட்டாய விடுப்பில் செல்ல தன்னிச்சையாக உத்தரவிட்டதன் மூலம் அரசியலமைப்பை அவமதித்துவிட்டார் மோடி. கூடவே, சிபிஐ அமைப்பின் தன்னாட்சியையும் குலைத்துவிட்டார்” என்று குற்றம்சாட்டியிருக்கிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.\nவிவகாரம் இப்போது உச்ச நீதிமன்றம் சென்றிருக்கிறது. தன் மீதான நடவடிக்கை சட்ட விரோதம்; இது சிபிஐயின் சுதந்திரத்தையும் தன்னாட்சியையும் பாதிக்கும் என்று கூறி வழக்கு தொடர்ந்திருக்கிறார் அலோக் வர்மா. இதுகுறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்குமாறும், சிபிஐ இயக்குநர் – சிறப்பு இயக்குநர் இருவரும் பரஸ்பரம் சாட்டிக்கொண்ட ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணையை முடித்து, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் இரு வாரங்களுக்குள் அறிக்கை அளிக்குமாறும் உத்தரவிட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம். இருவரில் யார் மீது தவறு என்று நிரூபிக்கப்பட்டாலுமே, சிபிஐக்கு அவமானம் என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டியது.\nஆள்பவர்கள் நாட்டின் மதிப்புவாய்ந்த நிறுவனங்களைத் தங்கள் வசதிக்கேற்ப வளைக்கும்போது, அமைப்புக்குள் ஏற்படும் திருகல் கொஞ்சம் கொஞ்சமாக முற்றி, கடைசியில் இந்நிலையில்தான் வந்து நிற்கும். சிபிஐயில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களின் அவசியத்தை இன்றைய சூழல் துல்லியமாக உணர்த்துகிறது. என்னென்ன சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஏற்கெனவே உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜே.எஸ்.வர்மா பட்டியலிட்டிருக்கிறார். முக்கியமாக, நிர்வாக அதிகாரமும் நிதிச் சுதந்திரமும் சிபிஐக்கு அவசியம். மத்திய தேர்தல் ஆணையம், தலைமைக் கணக்குத் தணிக்கை அமைப்புபோல சட்டமியற்றி உருவாக்கப்பட்டதல்ல சிபிஐ. எனவே, சிபிஐ சுதந்திரமாகவும் நடுநிலையாகவும் செயல்பட நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட வேண்டும். ஆளுங்கட்சி தன்னுடைய கைப்பாவைகளாக நிறுவனங்களை அணுகும் போக்குக்கு முற்றுப்புள்ளி வைப்பதிலிருந்தே அதைத் தொடங்க வேண்டும்.\nஓபனிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு…ஆனா\nKMD 23rd April, 2019 இந்தியா, கார்டூன், சிந்தனைக் களம், தேர்தல், விமர்சனம்\nஇரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை எட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன், மீண்டும் ஆட்சியில் அமர்ந்தவுடன் முதல் 100 நாட்களில் செயல்படுத்துவதற்கான திட்டத்தை தயாரிக்குமாறு பிரதமர் மோடி ...\n4 தொகுதி இடைத்தேர்தலில் அமமுகவுக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு\nடிக்-டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது உயர்நீதிமன்ற மதுரை கிளை\nஎந்த தலைவரையும் பற்றி அநாகரிகமாக பேசாதவர் திருமாவளவன் – கரு.பழனியப்பன்\nகோமதி மாரிமுத்து: தங்க மங்கை வெற்றி இலக்கை அடைந்த தருணம்\nமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல்\nபஞ்சாப்பை தோற்கடித்து பெங்களூரு அணி 4-வது வெற்றி - தினத் தந்தி\nஎன் மீது நம்பிக்கை வைத்த கேப்டன் டோனிக்கு நன்றி - ஆட்ட நாயகன் ஷேன் வாட்சன் - தின பூமி\nஓட்டு எண்ணிக்கை மையங்களில் போதிய வசதி : தேர்தல் அதிகாரி - தினமலர்\nகொழ��ம்புவில் 3 நாட்கள் கழிந்து மேலும் ஒரு வெடிகுண்டு கண்டுபிடிப்பு - தினத் தந்தி\nவிஜய் படத்தில் இணைந்த ‘96’ பட நடிகை\n“இலங்கையில் குண்டுவெடிப்பு... இந்தியா உஷார்” - எச்சரிக்கும் முன்னாள் சி.பி.ஐ அதிகாரி” - எச்சரிக்கும் முன்னாள் சி.பி.ஐ அதிகாரி\nசிந்திப்போம் என்ற தலைப்பைப் – நெல்லை கண்ணன்\nகாமராஜர் பற்றி தமிழருவி மணியன்\nதலைவர்கள் பற்றிய நினைவுகள் – தமிழருவி மணியன்\nஓமதுரர் ஏன் முதலமைச்சர் பதவியை தூக்கி எறிந்தார் – தமிழருவி மணியன்\nதலைவர்கள் பற்றிய நினைவுகள் – நெல்லை கண்ணன்\nதை முதல் நாளே தமிழர்களுக்குத் தமிழ்ப்புத்தாண்டு\nமத்தியில் கூட்டாச்சி மாநிலத்தில் சுயாட்சி\nயார் இந்தப் பெரியார்: அவர் விட்டுச் சென்ற செல்வம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaguparai.com/tamil-radios/arulvakku-fm/", "date_download": "2019-04-24T20:48:20Z", "digest": "sha1:KIVQOXZZKTF5LREBCATOKUHIZ5XMHDO2", "length": 4892, "nlines": 87, "source_domain": "vaguparai.com", "title": "Arulvakku FM - வகுப்பறை (@Vaguparai) | Listen Tamil FM Radios Online", "raw_content": "\nஇணைவோம் இணையத்தில் – தமிழ் செய்திகள் | தமிழ் தகவல்கள் | தமிழ் சேவைகள்\nகுறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.\nநல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…\nஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.\nLeprosy Facts – தொழு நோய் ஏற்படாமல் இருக்க 11 குறிப்புகள்\nTelephone Facts – தொலைப்பேசி பற்றிய 10 தகவல்கள்\nApple Facts – ஆப்பிள் நிறுவனம் பற்றிய 11 வினோத தகவல்கள்\nஒவ்வொரு பதிவுகளையும், தவறாமல் படிக்க 'Like' செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/47257-google-can-now-predict-when-you-will-die-with-95-per-cent-accuracy.html", "date_download": "2019-04-24T20:12:20Z", "digest": "sha1:7CWVYIKRGUIDCB6HSTAWKAUA4EMZ4HFK", "length": 13129, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நீங்கள் எப்போது இறப்பீர்கள்? - துல்லியமாக கணிக்கும் கூகுள் ! | Google can now predict when you will die, with 95 per cent accuracy", "raw_content": "\n4 தொகுதி இடைத்தேர்தலில் அமமுக வேட்பாளர்களுக்கு பரிசுப் பெட்டகம் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்\nஆபாச வீடியோக்கள், சமூக சீர்கேடு வீடியோக்களை பதிவிறக்கம் செய்யக்கூடாது என்ற நிபந்தனையோடு டிக் டாக் செயலி மீதான தடை நீக்கம் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை\nமு.க.அழகிரி மகன் தயாநிதிக்கு சொந்தமான ரூ.40 கோடி மதிப்புள்ள சொத்துகள் அமலாக்கத்துறையால் முடக்கம்; மதுரை கீழவளவில் கிரானைட் சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாக தயாநிதி உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு\nஓபிஎஸ் - ஈபிஎஸ்க்கு இரட்டை இலை சின்னம் வழங்கியதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் சீராய்வு மனு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.71 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.17 காசுகளாகவும் விலை நிர்ணயம்\n - துல்லியமாக கணிக்கும் கூகுள் \nமருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் எப்போது இறப்பார்கள் என்பதை கணிக்கும் தொழில்நுட்பத்தை கூகுள் உருவாக்கியுள்ளது.\nகூகுள் இல்லாத வாழ்க்கையை இன்று நினைத்துக் கூட பார்க்க முடியாது. கூகுளில் அத்தனை தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஜிமெயில், மேப் என தன்னுடைய தொழில்நுட்பத்தால் கோடிக் கணக்கானவர்களை கூகுள் கட்டிப்போட்டுள்ளது. 117 கோடி வாடிக்கையாளர்கள் கூகுள் நிறுவனத்திற்கு உள்ளார்.\nபல்வேறு தகவல்களை அளிக்கும் கூகுள், இப்படி ஒரு தகவலையும் அளிக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். கூகுள் நிறுவனத்தின் மருத்துவ அறிவுக் குழு மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் உயிர் பிழைப்பதற்கு எவ்வளவு சாத்தியம் உள்ளது என்பதை கணிக்க செயற்கை நுண்ணறிவு கணித செயல்முறையை உருவாக்கியுள்ளது.\nகூகுள் உருவாக்கியுள்ள அந்த டூல் மூலமாக மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் எவ்வளவு காலம் உயிரோடு இருக்க முடியும், திரும்பவும் நோயாளி எப்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார், எவ்வளவு நாட்கள் அவர்கள் மருத்துவமனையில் இருக்க முடியும் என்பது போன்ற தகவல்களை கணிக்க முடியும்.\nஇதற்காக கூகுள் நிறுவனம் என்ன செய்துள்ளது என்றால், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் குறித்து அனைத்து தகவல்களை அந்த டூலில் பதிவு செய்து கொள்கிறது. தனிப்பட்ட ஒரு நபர் இதுபோல் அவரது முழு மருத்துவ குறிப்புகளை, தகவல்களை தொகுத்து வைத்துக் கொள்வது சிரமம். ஆனால், அந்த வேலையை கூகுள் செய்கிறது. சேகரித்து வைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் ஒரு நோயாளி இறப்பை மருத்துவர்களை வி�� கூகுள் துல்லியமாக கணிக்கிறது.\nஇரண்டு வெவ்வேறு மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளின் மரணத்தை எப்படி முன் கூட்டியே கூகுள் கணிக்கிறது என்பது குறித்து பிரிட்டனில் இருந்து வெளியாகும் தி நேச்சுரல் என்ற இதழ் கடந்த மாதம் செய்தி வெளியிட்டது. இந்தச் செய்தியில் முதல் மருத்துவமனையில் 95 சதவீதமும், இரண்டாவது மருத்துவமனையில் 93 சதவீதமும் கூகுள் சரியாக இறப்பை கணிப்பதாக கூறப்பட்டுள்ளது.\nஒரு குறிப்பிட்ட ஆய்வில், மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் இறப்பதற்கு 9.3 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக மருத்துவமனை கணித்தது. ஆனால், கூகுள் டூலானது அந்தப் பெண் இறப்பது 19.9 சதவீதம் வாய்ப்புள்ளதாக கணித்தது. மருத்துவமனையில் அந்தப் பெண் குறித்து உள்ள 1,75,639 தகவல்களின் அடிப்படையில் இதனை கூகுள் கணித்தது. அந்தப் பெண் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இறந்துவிட்டார்.\nஅதேபோல், நோயின் அறிகுறிகள், நோய் உருவாதல் குறித்து துல்லியமாக அறிந்து கொள்ளவும் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கும் முயற்சியில் கூகுள் ஈடுபட்டுள்ளது.\nதந்தையின் கண்முன்னே பள்ளி வாகனம் ஏறி சிறுமி பலி\nமெஸ்ஸிக்கு இன்று வாழ்வா சாவா போட்டி \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபச்சையப்பன் கல்லூரி முதல்வர் நியமனம் ரத்து - உயர்நீதிமன்றம்\nஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை - அதிகபட்சமாக 45 ஆயிரம் சம்பளம்\nஎட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு ராணுவத்தில் வேலை\nஇலங்கை ராணுவ செயலரை ராஜினாமா செய்ய அதிபர் சிறிசேன வலியுறுத்தல்\nஅழகிரி மகன் துரை தயாநிதியின் 40 கோடி சொத்துகள் முடக்கம்\n“நிழல் இல்லாத நாள் இன்று” - அறிவியல் விளக்கம் என்ன\n\"வாட்ஸ்அப் நிறுவனம் சரியாக ஒத்துழைக்கவில்லை\" பொள்ளாச்சி பாலியல் கொடுமை குறித்து போலீஸார் தகவல்\nடிக்-டாக் செயலி மீதான தடை குறித்து இன்று தீர்ப்பு\nசேர்ந்தே ஜெயிப்போம் சச்சின் சொன்ன அந்த வார்த்தைகள் \nவிளாசி தள்ளிய டிவில்லியர்ஸ் - 202 ரன் குவித்த பெங்களூர் அணி\n“அடுத்து பாலிவுட்டில் நடிகராக முயற்சிக்கிறார் மோடி” - காங். விமர்சனம்\nடாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சு - கோலி 13 ரன்னில் அவுட் \nஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை - அதிகபட்சமாக 45 ஆயிரம் சம்பளம்\nஅமமுக வேட்பாளர்களுக்கு பரிசுப் பெட்டகம் சின்னம் ஒதுக்கீடு\n“நிழல் இல்லாத நாள் இன்று” - அறிவியல் விளக்கம் என்ன\nமனம் திறந்த பிரதமர் மோடி... டாப் 10 அம்சங்கள்..\nடிக்-டாக் செயலி மீதான தடை குறித்து இன்று தீர்ப்பு\nதஞ்சை பெரிய கோயிலில் இந்தி கல்வெட்டுகள் பதிப்பா..\nசேர்ந்தே ஜெயிப்போம் சச்சின் சொன்ன அந்த வார்த்தைகள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதந்தையின் கண்முன்னே பள்ளி வாகனம் ஏறி சிறுமி பலி\nமெஸ்ஸிக்கு இன்று வாழ்வா சாவா போட்டி ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/allen-border-about-follow-on-virat/", "date_download": "2019-04-24T20:14:15Z", "digest": "sha1:O355VXABHL4ZLF72FTAVGNAM34JOQ6YD", "length": 10090, "nlines": 104, "source_domain": "dheivegam.com", "title": "Allen Border getting confused Because the decision of kholi", "raw_content": "\nHome இன்றைய செய்திகள் விராட் கோலி “பாலோ ஆன்” தராததன் காரணம் இதுதானா – ஆலன் பார்டர்\nவிராட் கோலி “பாலோ ஆன்” தராததன் காரணம் இதுதானா – ஆலன் பார்டர்\nஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் கடந்த 26ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய முன்றாம் நடைபெற்று ஆட்டம் முடிந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி 151 ரன்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது. தொடர்ந்து ஆடிய இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 54 ரன்களுக்கு 5 விக்கட்டுகளை இழந்துள்ளது. இதன் மூலம் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை விட 346 ரன்கள் முன்னிலையில் உள்ளது.\nஇந்நிலையில் மூன்றாம் நாள் ஆட்டம் முடிந்ததும் போட்டியின் வர்ணனையாளர்களான ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான் ஆலன் பார்டர் மற்றும் மைக்கேல் கிளார்க் ஆகியோர் போட்டியின் நிலைமை குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். அதில் ஆலன் பார்டர் கூறியதாவது : விராட் கோலி ஏன் ஆஸ்திரேலிய அணிக்கு “பாலோ ஆன்” குடுக்கவில்லை என்பது எனக்கு குழப்பமாக உள்ளது என்று கூறினார். மேலும் நான் விராட் கோலிக்கு இந்த குழப்பத்தினை ஒரு கேள்வியாக முன்வைக்கிறேன்.\nமேலும், ஆஸ்திரேலிய அணி 151 ரன்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்தமையால் 292 ரன்கள் பின்தங்கி இருந்தார்கள். இந்திய அணியின் பந்துவீச்சு இன்று சிறப்பாக இருந்தது. ஒரு வேலை இந்திய கேப்டன் கோலி ஆஸ்திரேலிய அணிக்கு பாலோ ஆன் கொடுத்திருந்தால் தொடர்ச்சியாக இந்திய பந்துவீச்சாளர்கள் விக்கெட் எடுத்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும். அதோடு மட்டுமல்லாமல் இந்திய அணியின் வெற்ற��க்கும் அது பிரகாசமான வழியினை ஏற்படுத்தியிருக்கும்.\nஅதனை செய்யாமல் ஏன் இந்திய அணி 2வது இன்னிங்க்ஸை தொடர்ந்தது ஒருவேளை இந்திய அணி நாளை காலை விரைவில் ரன்களை குவித்து டிக்ளேர் செய்து அதிகநேரம் ஆஸ்திரேலியர்களை பேட்டிங் செய்ய வைத்தால் அவர்களது விக்கெட்டினை வீழ்த்திவிடலாம் என்ற யுக்தியை கையாளுகிறாரா. என்று ஆலன் பார்டர் தெரிவித்தார்.\nதன்னை வம்பிழுத்த ஆஸி கேப்டன் பெயினுக்கு பதில் இதுதான் – ரோஹித்\nமேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்\nAfghanistan : இந்தமுறை உலகக்கோப்பை தொடரில் நாங்கள் இதனை செய்தே தீருவோம். முடிந்தால் தடுத்து பாருங்கள் – ஆப்கானிஸ்தான் வீரர் சவால்\nVirat Kohli : தனது செல்லப்பிள்ளையுடன் புகைப்படத்தினை வெளியிட்ட கேப்டன் கோலி – புகைப்படம் உள்ளே\nSanjay Manjrekar : இவர்கள் இருவரும் ஆஸ்திரேலிய தொடர் முழுவதினையும் வீணடித்து விட்டார்கள் – சஞ்சய் மஞ்சரேக்கர் புலம்பல்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/category/8860734/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2019-04-24T20:24:45Z", "digest": "sha1:GII2AH64ZMQHLXLGCMVG37FTPJHZMU7Q", "length": 4930, "nlines": 53, "source_domain": "m.dinakaran.com", "title": "சினிமா | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவ��்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஒரு பர்சன்ட்கூட உண்மை இல்லை\nடார்ச்சர் தாங்கல... பூனம் புகார்\nசோகத்தில் சின்னக்குயில்: வாழ்க்கையே வெறுமை\nகலெக்டர் ஆபீஸை கண்காணித்த இயக்குனர்....\nஒண்ணில்ல... ரெண்டு வேணும்.. பேராசை சமந்தா\nதி கர்ஸ் ஆஃப் வீபிங் உமன்\nசூதாட்டத்தில் காஜல்: பெரும்தொகை வரவு\nநடிகை ஷூ லேஸ் கட்டிவிட்ட கணவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/04/14/34", "date_download": "2019-04-24T20:02:41Z", "digest": "sha1:QVYIB6PLW4JZRYZ3UHGBE6KXJSOVQ4WT", "length": 1724, "nlines": 10, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:தினம் ஒரு சிந்தனை: குடும்பம்!", "raw_content": "\nதினம் ஒரு சிந்தனை: குடும்பம்\n- வால்ட் டிஸ்னி (5 டிசம்பர் 1901 - 15 டிசம்பர் 1966). உலகப் புகழ்பெற்ற கார்ட்டூன் ஓவியர். மிக்கி மவுஸ், டொனால்ட் டக், ஸில்லி சிம்பொனிஸ் போன்றவற்றை உருவாக்கியவர். திரைப்பட இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் பணிபுரிந்தவர். இருபதாவது நூற்றாண்டின் கேளிக்கை உலகில் தன் தாக்கத்துக்காகப் புகழ்பெற்றவர். இவர் 26 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளார். அதில் நான்கு ஆஸ்கர்களை ஒரே ஆண்டில் பெற்று சாதனைப் படைத்தவர்.\nதொழிலுக்காக ஒருவர் ஒருபோதும் அவரது குடும்பத்தைப் புறக்கணிக்கக் கூடாது.\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thiruvallur/1381-kg-gold-seized-near-avadi-347229.html", "date_download": "2019-04-24T19:59:05Z", "digest": "sha1:CO4R7RKF5U7TEC4HZICTCWCS3PRHAX4K", "length": 16021, "nlines": 225, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆவடி அருகே 1,381 கிலோ தங்கம் பறிமுதல்... திக்கு, முக்காடிய ஆபீஸர்ஸ் | 1381 kg Gold seized near Avadi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவள்ளூர் செய்தி\n3 hrs ago அண்ணா & கருணாநிதி நினைவிடத்திற்கு தொண்டர்களுடன் சென்ற ஸ்டாலின்.. மலர்தூவி மரியாதை\n4 hrs ago பாஜக வேட்பாளர் சாத்வி தாக்குருக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு.. விரைவில் இசட் பிளஸ் பாதுகாப்பு\n4 hrs ago திருப்பரங்குன்றம் அதிமுகவின் கோட்டை.. எப்போதும் நாங்கள்தான் ஜெயிப்போம்.. செல்லூர் ராஜு உறுதி\n5 hrs ago அப்பெல்லாம் வாயில் பிளாஸ்திரி ஒட்டிக் கொண்டு இருந்தாரா கே.எஸ்.அழகிரி\nSports ரன் மழை பொழிந்த டி வில்லியர்ஸ்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nFinance அல்ட் ராடெக் சிமெண்ட் லாபம் ரூ1017 கோடியாக அதிகரிப்பு.. EPS விகிதமும் ரூ.37.08 அதிகரிப்பு\nAutomobiles 40 நாட்களில் 250 மில்லியனைத் தொட்ட கியா: எதில் தெரியுமா...\nMovies செளகிதார் மனோபாலாவும், ஊர்க்காவலன் ரஜினிகாந்த்தும்\nTravel மஹாசமுந்த் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nLifestyle கையை சரியாக கழுவாமல் இருப்பதால் உங்களுக்கு என்னென்ன ஆபத்துகள் ஏற்படுகிறது தெரியுமா\nTechnology மின்சாரம் இல்லாமல் சார்ஜ் செய்யலாம்: இன்ஸ்பையரிங் டெக் சோலார் பவர் பேங்க்.\nEducation ப்ளஸ் டூ-க்கு அப்புறம் இதப் படிங்க..\nஆவடி அருகே 1,381 கிலோ தங்கம் பறிமுதல்... திக்கு, முக்காடிய ஆபீஸர்ஸ்\nதிருவள்ளூர்: சென்னை ஆவடியை அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் 1,381 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nநாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழக - ஆந்திர எல்லை பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது, அந்த வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை நடத்தியதில் தங்க மூட்டைகள் இருந்தது தெரிய வந்தது.\nஒவ்வொரு மூட்டையும், 25 கிலோவாக இருந்தன. ஓட்டுநரையும், அவருடன் இருந்த மற்றோருவரையும் விசாரித்ததில், திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான தங்கம் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.\nதிருப்பதி தேவஸ்தானத்துக்கு கொண்டு செல்லப்பட்ட தங்கம் என்றாலும், உரிய ஆவணங்கள் இல்லாததால், 1381 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் பூந்தமல்லி காவல்நிலையத்தில், வாகனத்துடன் தங்கத்தை ஒப்படைத்தனர். அங்கு, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.\nஇதற்கிடையே, இந்தியா முழுவதும் இதுவரை ரூ.2628.43 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை ரூ.514.57 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதிருவள்ளூர் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nநடுரோட்டில் தலையை தூக்கி காட்டிய நாகராஜன்.. அலறி அடித்து பொதுமக்கள் ஓட்டம்\nஎந்த வாக்குறுதியையும் பிரதமர் மோடி நிறைவேற்றவே இல்லை- உதயநிதி விமர்சனம்\nமோடி நாட்டின் காவலாளி அல்ல.. அவர் எடப்பாடியின் காவலாளி.. திருவள்ளூரில் ஸ்டாலின் கிண்டல்\nமாந்தோப்பில் வைத்து 5 நாள் நாசம்.. கொடூரமாக கொல்லப்பட்ட சிறுமி.. பதற வைக்கும் திருவள்ளூர் சம்பவம்\nகாங்கிரஸிடம் இருந்து திருவள்ளூரை கைப்பற்றிய அதிமுக.. வரும் தேர்தலில் யார் வசம் செல்லும்\n10 மாதம் சுமந்த வயிறு.. 24 மாதங்கள் பால் குடித்த மார்பு.. இரக்கமின்றி குத்தி கொன்ற தேவிப்பிரியா\nதேவிப்பிரியாவை தானே திருத்தலாம் என தந்தையிடம் கூட சொல்லாத பானுமதி.. மகள் கையாலேயே கொலையுண்ட சோகம்\nபேஸ்புக் காதல்.. நண்பர்களுடன் சேர்ந்து பெற்ற தாயை கொன்ற மகள் கைது.. திருவள்ளூரில் பரபரப்பு\nஅன்புத் தமிழக மக்களே, அருமை புதுவை மக்களே... மழை வரப் போகுதுய்யா.. ரெடியா\nசென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் 7 மணி வரை இடி, மின்னல், மழை... வானிலை மையம் எச்சரிக்கை\nஎன்னாச்சு மாஃபா பாண்டியராஜனுக்கு... மு.க.ஸ்டாலின் மீது அதிரடியாக பாய்வது ஏன்\nஸ்டாலின் மீது பல பாலியல் புகார்கள் உள்ளன.. அமைச்சர் பாண்டியராஜன் பகீர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\navadi tirupathi gold raid ஆவடி திருப்பதி தங்கம் ரெய்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/hosur-news/a-conductor-give-asked-a-passenger-to-give-more-money-for-luggage/articleshow/62203667.cms", "date_download": "2019-04-24T20:07:09Z", "digest": "sha1:ABD3QGBCPYYTGJ246RXANLZKYS4VLGXN", "length": 12658, "nlines": 161, "source_domain": "tamil.samayam.com", "title": "conductor give asked more money: ஒரு கிலோ பூவிற்கு 10 ரூபாய் லக்கேஜ் சார்ஜ் கேட்ட நடத்துடனர் - A conductor give asked a passenger to give more money for luggage | Samayam Tamil", "raw_content": "\nVIDEO: கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகை-ரோபோ சங்கர் அறிவிப்பு\nகோமதி மாரிமுத்துவுக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகை: ரோபோ சங்கர் அறிவிப்பு\nVIDEO: கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகை-ரோபோ சங்கர் அறிவிப்புWATCH LIVE TV\nஒரு கிலோ பூவிற்கு 10 ரூபாய் லக்கேஜ் சார்ஜ் கேட்ட நடத்துடனர்\nஓசூரில் அரசுப் பேருந்தில் பயணித்த பயணி தன்னுடன் ஒரு கிலோ பூ எடுத்து வந்ததால் , நடத்துநர் அவரிடம் 10 ரூபாய் வசூலித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஓசூரில் அரசுப் பேருந்தில் பயணித்த பயணி தன்னுடன் ஒரு கிலோ பூ எடுத்து வந்ததால் , நடத்துநர் அவரிடம் 10 ரூபாய் வசூலித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அருகே அரசு பேருந்தில் பயணி ஒருவர் ஒரு கிலோ பூவுடன் பயணம் செய்துள்ளார். சூளகிரி பேருந்து நிலையத்தில் இருந்து ஓசூருக்கு சென்ற அரசு பேருந்தில் பயணி தன்னுடன் ஒரு கிலோ பூக்கூடை வைத்திருந்தார். அவரிடம் அந்த பேருந்தின் நடத்துநர் பயணக் கட்டணம் போக 10 ரூபாய் அதிமாக கேட்டுள்ளார்.\nஆனால் அந்த பயணி கொடுக்க மறுத்துள்ளார் .அத்தோடு அதைவிடாமல் மீண்டும் அவரிடம் பணம் கேட்டுள்ளார். வேறு வழியில்லாமல் அவரும் அந்த பணத்தை கொடுத்துள்ளார். இந்த சம்பவம் பேருந்தில் இருந்த அனைத்து பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏறப்டுத்தியுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nhosur news News Samayam Tamil மாநில நிகழ்வுகள் அனைத்தையும் தெரிந்துகொள்ளுங்கள்\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nஇந்த 7 விஷயத்தை ‘டிரை பண்ணுங்க’.... உங்க செக்...\nதிருநாவுக்கரசு வீட்டில் சிறுமியின் சடலம் புதை...\nSri Lanka CCTV Video: வெடிகுண்டுகளுடன் தேவாலய...\nதன்னிடம் சில்மிஷம் செய்தவரை அறைந்த குஷ்பு\nதன்னிடம் சில்மிஷம் செய்தவரை சுளுக்கு எடுக்கும...\n5 விருதுகள்; முதுகு தண்டுவட அறுவை சிகிச்சையில் புது சாதனை - ...\nVIDEO: கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகை: ரோபோ...\nVIDEO: கன்னியாகுமரியில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடு...\nஆவணங்கள் இல்லாத ஸ்கேன் சென்டருக்கு சீல்\nநெடுஞ்சாலையில் விரைந்த காரில் திடீர் தீ\nவிறுவிறுப்பு காட்டிய மாட்டுவண்டி பந்தயம்; ஸ்ரீ வீரமுனி உற்சவ...\nதிரும்ப, திரும்ப வந்த இளைஞர்கள்; ஓடி ஓடி விரட்டிய போலீசார் -...\nதிரும்ப, திரும்ப வந்த இளைஞர்கள்; ஓடி ஓடி விரட்டிய போலீசார் - சலித்துப் போன ஜல்லி..\nபாசன வசதிக்காக ஏற்பாடு - கிருஷ்ணகிரி கெலவரப்பள்ளி அணை 90 நாட்கள் திறப்பு\nபனை மரத்தில் தலைகீழாகத் தொங்கிய மரம் ஏறும் தொழிலாளி\nபொங்கல் சிறப்பு பேருந்து முன்பதிவு தேதி வெளியீடு\nகிருஷ்ணகிரியில் கடும் குளிர்: ஸ்வெட்டர் விற்பனை ஜோர்\n5 விருதுகள்; முதுகு தண்டுவட அறுவை சிகிச்சையில் புது சா��னை - அசத்தும் கோவை மருத்த..\nதங்க மங்கை கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகை அறிவித்தார் ரோபோ சங்க..\nகல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: நண்பருடன் மாற்றுத்திறனாளி நபர் கைது\nஅரசு பேருந்து மீது கல்வீசி தாக்கிய வழக்கு; எம்.எல்.ஏ விஜயதாரணியை விடுவித்தது உயர..\nமதுரை சுற்றுச்சாலை குறித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதிய உத்தரவு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஒரு கிலோ பூவிற்கு 10 ரூபாய் லக்கேஜ் சார்ஜ் கேட்ட நடத்துடனர்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/tag/carnatic/", "date_download": "2019-04-24T20:26:00Z", "digest": "sha1:BVQ4NKN2C4GLH5Y667KGU6CBRK4GWLHZ", "length": 11949, "nlines": 133, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "carnatic – உள்ளங்கை", "raw_content": "\nஎழுத்தாளர் சுஜாதா எழுபது வயது கடந்தபின் தான் எதிர்கொள்ளும் வயது முதிர்ந்த சில நபர்களைப் பற்றியும், அவர்களுடனான உரயாடல்களையும் நகைச்சுவை ததும்ப எழுதியுள்ளார். “சிலர், ‘இப்ப எதுல எழுதறிங்க’ என்கிறார்கள். சிலர் மிக அருகே வந்து தொட்டுப்பார்த்து , ‘சார்’ என்கிறார்கள். சிலர் மிக அருகே வந்து தொட்டுப்பார்த்து , ‘சார்\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nபொழுது போகாமல் பரணைக் குடைந்த போது, பல நாட்கள் திறக்காமல் கிடந்த இரும்புப் பெட்டிக்குள் காற்றுப் புகும் பாக்கியம் கிட்டியது. அப்போது கையில் தென்பட்டதுதான் இந்த ஆல்பம். யாரோ ஒரு புண்ணியவான் எங்கெங்கிருந்தோ வெட்டி எடுத்து ஒட்டி வைத்திருந்த அரதப் பழசு […]\nசிறு வயதில் என் அபிமான பின்னணி பாடகர் ஏ.எம்.ராஜா அவர்கள் தான். அவருடைய மயக்கும் மென்மையான குரலுக்கு இன்றும் அடிமை நான். ஆனால் திடீரென்று அவர் குரல் காணாமல் போய்விட்டது. அவருக்குப் பதிலாக ஸ்ரீநிவாஸ் என்பவர் ஜெமினி கணேசனுக்கு பின்னணிக் குரல் […]\nஇந்த ஆண்டு (2009) ஜனவரி தொடங்கி தொடர்ந்து மறைந்த கர்நாடக இசை மேதை ஜிஎன்பி அவர்களின் நூற்றாண்டு விழா தொடர்பான நிகழ்ச்சிகள் நடந்துகொண்டு வருகின்றன. GNB Foundation என்னும் அமைப்பும் இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைடியும் இணைந்து மாதா மாதம் இசை […]\nஎம்.எம். தண்டபாணி தேசிகர் (1908 – 1972) பரம்பரை பரம்பரையாக சிவத்தொண்டு புர���ந்துவந்த ஓதுவார்கள் குடும்பத்தில் பிறந்த முருகையா தேசிகர் குமாரர் முத்தையா தேசிகரின் மகன் தண்டபாணி தேசிகர். புகழ்பெற்ற கும்பகோணம் பிடில் ராஜமாணிக்கம் பிள்ளை அவர்களிடம் 4 ஆண்டுகள் பயின்று […]\nதற்போது ஆனந்த விகடன் நிறுவனம் கந்தர்வ கான இசை மேதை ஜி.என்.பி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை ஒரு சிறப்பான புத்தகமாக வெளியிட்டிருக்கிறது. என் நண்பரும் வலைப் பதிவருமான “லலிதா ராம்” அவர்கள் படிப்பவர் வியக்கும் வகையில் மிக அழகாக எழுதியுள்ளார். விகடனுக்கே […]\nஎன் ஆங்கிலப் பதிவில் Podcasting சோதனை முயற்சிக்குப் பிறகு இங்கு ஒரு பாடலை ப்ளாஷ் (Flash) முறையில் பதிவிலிருந்தே கேட்க ஒரு நிரல் மூலம் முயற்சித்தேன். ஆனால் அந்த எம்பி3 காணாமல் போய்விட்டது. ஆனால் அந்தப் பாடலை நான் விடவில்லை\nஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் நான் நிறைய சங்கீதக்காரர்களுடன் (நேரம் கிடைக்கும்போதெல்லாம்) சுற்றியிருக்கிறேன். கர்னாடக சங்கீதம் பாடக்கூடிய குரலைப் பெறவில்லையானாலும் காதைப் பெற்றதே பெரும்பேறு என்று என்ணி மணிக்கணக்காக கச்சேரிகளைக் கேட்டுக் கொண்டு வருகிறேன். ஆனால் சங்கீதம் என்பது வேறு அனுபவம்; சங்கீதக் […]\nஎஸ்.வி.வி-யின் “உல்லாஸ வேளை”யில் “சங்கீதப் புளுகு” பற்றி எழுதி யிருப்பார். கிரிக்கெட் பந்தையோ மட்டையையோ வாழ்க்கையில் ஒரு முறை பார்க்காதவர்கள்கூட “ஸ்டிரைட் ட்ரைவ்”, “கவர் ட்ரைவ்” என்று ”ஜார்கன்”-களை எடுத்து விட்டு எல்லம் தெரிந்த ஏகாம்பரங்களாக பந்தா காண்பிப்பார்கள். அதுபோல ஒரு […]\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nகளிம்புகள் பல தடவிக் காலமெலாம்\nகரபற வெனக் கை நிறையச்\nBestChu on நான் யார்\nmargretnp4 on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 29,715\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 12,604\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 11,326\nபழக்க ஒழுக்கம் - 9,008\nதொடர்பு கொள்க - 8,805\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nபிறர் பிள்ளைகள் - 8,115\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந��து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2019-04-24T20:02:27Z", "digest": "sha1:K5TSTE4ZWQMNO5LZGGJ3FYDE2AOMORQY", "length": 19660, "nlines": 96, "source_domain": "marxist.tncpim.org", "title": "இடது ஜனநாயக சக்திகளை அணி திரட்ட திட்டமிடல் எதுவும் நடந்ததா? » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nஇடது ஜனநாயக சக்திகளை அணி திரட்ட திட்டமிடல் எதுவும் நடந்ததா\nஎழுதியது ஆசிரியர் குழு -\nஇடது ஜனநாயக சக்திகளை அணி திரட்ட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் 21வது அகில இந்திய மாநாடு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அதை நோக்கிய திட்டமிடல் எதுவும் நடந்ததா\nஇடதுசாரி ஜனநாயக அணி என்பது வர்க்கங்களின் அணி. போராட்டங்களால் கட்டப்படும் அணி. முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ கொள்கைகளுக்கு முற்றிலும் வேறுபட்ட அரசியல் மாற்றை முன்வைக்கும் திட்டம் இதற்குத் தேவை. இதன் மூலம் வர்க்க சேர்க்கையில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும்.\nஇதில் இடம் பெற வேண்டிய சக்திகள் என்று பார்க்கும் போது, இடதுசாரி கட்சிகள், அவற்றின் வர்க்க வெகுஜன அமைப்புகள், இடதுசாரி குழுக்கள், இடதுசாரி மனோபாவம் கொண்ட தனி நபர்கள், சமூக இயக்கங்கள், குழுக்கள் போன்றவற்றைக் கூற முடியும். மாற்று திட்டத்தின் அடிப்படையில் மக்கள் பிரச்னைகளில் உரிய கோரிக்கைகளை முன்வைத்து, பெரும் போராட்டங்களை நடத்திட வேண்டும். தொடர்புகளை அரசியல் படுத்திட வேண்டும். அரசியல், ஸ்தாபன, பண்பாட்டு, தத்துவார்த்த தளங்களில் வேலைகள் தேவைப்படும். தனித் தனி மேடைகள் கூட இதற்குத் தேவைப்படலாம். மாநிலத்தின் தன்மையையும், அணி சேர்க்க வேண்டிய அமைப்புகளின் பலத்தையும் பொறுத்து அந்த முடிவுகள் எடு���்கப்பட வேண்டும்.\nஇதற்கு மார்க்சிஸ்ட் கட்சி பலமான அமைப்பாக, சுயேச்சையான இயக்கங்களை மேற்கொள்ளத் தக்கதாக வளர வேண்டும். ஒவ்வொரு கமிட்டியும், ஒவ்வொரு கட்சி உறுப்பினரும் இடது ஜனநாயக சக்திகளை அணிதிரட்டும் கடமையை உணர்ந்து செய்பவராக இருத்தல் வேண்டும். இதை ஒட்டித் தான் ஸ்தாபன சிறப்பு பிளீனம் நடந்து கட்சி ஸ்தாபனம் சீரமைக்கப் படுவதற்கான முடிவுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. இவற்றை நடைமுறைப்படுத்தும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன.\nஅடுத்து, அகில இந்திய அளவில் 6 இடதுசாரி கட்சிகளுக்கிடையே ஒருங்கிணைப்பு வலுப்பட்டுள்ளது. கூட்டு அறிக்கைகள், கூட்டு இயக்கங்கள் நடந்து வருகின்றன. 6 கட்சிகளும் கலந்து பேசி, அவற்றின் வர்க்க வெகுஜன அமைப்புகளை ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொள்ள இருக்கின்றன. இவை ஒருங்கிணைந்து பொது கோரிக்கைகளை உருவாக்கி கூட்டு போராட்டங்களை உருவாக்கும். ஏற்கனவே, வெகுஜன அமைப்புகளின் தேசிய மேடை (NPMO) செயல்பட்டது. தற்போது, மீண்டும் அதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இவற்றுடன், இதர பல சமூக இயக்கங்களையும் இணைப்பதற்கான முயற்சியும் உண்டு.\nஅடுத்து, இடதுசாரி முற்போக்கு அறிவு ஜீவிகள், படைப்பாளிகள் ஏராளமானோர் இருக்கின்றனர். வகுப்புவாதப் போக்குகளைக் கண்டித்து பலர் விருதுகளைத் திருப்பிக் கொடுத்தனர். புதிய கல்விக் கொள்கை, மதவெறி எதிர்ப்பு, கருத்து சுதந்திரம் போன்றவற்றுக்கான மேடைகளில் இவர்கள் ஒன்றுபட துவங்கியுள்ளனர்.\nகடந்த 40 ஆண்டுகளில் நடந்திராத அளவு மதவெறி தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இந்து மதவெறியை இந்துத்வ சக்திகள் கிளப்பி விட, மறுபக்கம் இசுலாமிய அடிப்படைவாத உணர்வுகள் ஊட்டப்படுகின்றன. இது அபாயகரமாக சூழலை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இப்பின்னணியில் மதவெறி எதிர்ப்பு மேடைகள் மாநிலம் தோறும் அமைக்கப்பட்டு, பரந்து பட்டதாக செயல்பட வேண்டும் என்ற அறைகூவல் விடுக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் இம்மேடை அமைக்கப்பட்டுள்ளது. குறி வைத்துத் தாக்கப்படும் இசுலாமிய மக்களின் பாதுகாப்பு குறித்து வலுவாகத் தலையிட வேண்டும். தேசிய அளவில் இதற்கான சிறப்பு மாநாடு நடத்தப் படும்.\nஇசுலாமிய மக்களின் வாழ்வாதார பிரச்னைகள் குறித்த சச்சார் குழு பரிந்துரை வந்து 10 ஆண்டுகள் ஆகின்றன. அதை ஒட்டி ரங்கநாத் மிஸ்ரா க��ிஷன் பரிந்துரைகளும் வெளியிடப்பட்டன. பெரிதாக எதுவும் நடக்கவில்லை. அந்த அம்சத்தைக் கையில் எடுக்க வேண்டும். சிறுபான்மை மக்கள் மத்தியில் செயல்படும் ஜனநாயக அமைப்புகளை இணைத்துக் கொண்டு தேசிய சிறப்பு மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.\nதலித் அமைப்புகளுடன் சிபிஎம், சிபிஐ வழி நடத்தும் விவசாய தொழிலாளர் இயக்கங்கள், தலித் விடுதலைக்கான தேசிய மேடை, பிரகாஷ் அம்பேத்கரின் குடியரசு கட்சி ஒன்றிணைந்து தலித் ஸ்வாபிமான் அணி உருவாக்கப்பட்டுள்ளது. டெல்லி, பெங்களூரில் கூட்டு பேரணிகள், இயக்கங்கள் நடத்தப் பட்டுள்ளன. நாட்டின் இதர பகுதிகளுக்கு இவை விரிவாக்கப்படும் திட்டங்கள் உள்ளன.\nவர்க்க ரீதியாகவும், சமூக ரீதியாகவும் சுரண்டப்படும், ஒடுக்கப்படும் பிரிவினரை ஒன்று படுத்தி, போராட்ட வியூகம் வகுக்கப்பட வேண்டும். அவர்களை அரசியல் ரீதியாகவும், தத்துவார்த்த ரீதியாகவும் உறுதிப்படுத்த வேண்டும். இதனை செயல்படுத்தக் கூடிய விதத்தில் இடதுசாரிகள் வலுப்பெற வேண்டும். குறிப்பாக மார்க்சிஸ்ட் கட்சி, வெகுஜன தளத்துடன் கூடிய புரட்சிகர கட்சியாக செயல்பட வேண்டும். நாட்டில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் இடதுசாரி அரசியல் பார்வையுடன் பரிசீலிக்கப்பட்டு, மாற்றுக் கொள்கைகள் முன்வைக்கப்பட வேண்டும். ஒரு புறம் முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ அரசியலும், மறுபுறம் இடதுசாரி அரசியலும் வரிசைப்படும் போது தான், இதுவா அதுவா என்று மக்கள் யோசிக்க முடியும். முடிவெடுக்க முடியும். இது ஒவ்வொரு முறையும் மத்திய குழு முடிவெடுத்து சொல்லுகிற விஷயமாக இருக்க முடியாது. இந்தப் புரிதலுடன் மாநில, மாவட்ட, இடைக்குழு அளவில், கிளை மட்டத்தில் உணர்ந்து செயல்படுத்தும் நடைமுறையாக மாற வேண்டும்.\nமுந்தைய கட்டுரைஒப்பனை பட்ஜெட் 2017 - 2018 (மத்திய பட்ஜெட் குறித்து)\nஅடுத்த கட்டுரைசித்தாந்த வலு இழந்துள்ள இன்றைய திராவிட அரசியல் ...\nலெனின் எவ்வாறு மார்க்சை பயின்றார் …\nமுந்தைய இதழ்கள் மாதத்தை தேர்வு செய்யவும் ஏப்ரல் 2019 மார்ச் 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஜனவரி 2014 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 ஏப்ரல் 2009 ஜூலை 2008 மார்ச் 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 டிசம்பர் 2007 நவம்பர் 2007 அக்டோபர் 2007 செப்டம்பர் 2007 ஜூலை 2007 மே 2007 ஏப்ரல் 2007 மார்ச் 2007 பிப்ரவரி 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 அக்டோபர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 டிசம்பர் 2005 நவம்பர் 2005 அக்டோபர் 2005 செப்டம்பர் 2005 ஆகஸ்ட் 2005 ஜூலை 2005 ஜூன் 2005 மே 2005 ஏப்ரல் 2005 மார்ச் 2005 பிப்ரவரி 2005 ஜனவரி 2005\nலெனின் எவ்வாறு மார்க்சை பயின்றார் …\nஓரடி முன்னால், ஈரடி பின்னால் : புரட்சிகர கட்சி அமைப்புக்கான போராட்டம்\nலெனினியம் – ஓர் அறிமுகம்\nதொழிலாளி, விவசாயி ஒற்றுமையே புரட்சியின் அச்சாணி என்பதில், Kanna\nகீழ்வெண்மணி 50 ஆண்டுகள்: கலை இலக்கிய தாக்கம் என்பதில், Kalaiyarasan. M\nபாட்டாளிகளின் வர்க்கப் போராட்டத்தில் நடைமுறை உத்திகளின் வித்தகன் லெனின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aljazeeralanka.com/2019/01/blog-post_28.html", "date_download": "2019-04-24T20:15:21Z", "digest": "sha1:H7UWXVGSXB4QAHRXGGRFESMXBC4UMNOZ", "length": 10651, "nlines": 168, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "Al Jazeera Lanka: இவ்வருட முடிவுக்குள் ஒரு இலட்சம் பேருக்கு வாழ்வாதர உதவிகள் மன்னாரில் அமைச்சர் ரிஷாத்", "raw_content": "\nஇவ்வருட முடிவுக்குள் ஒரு இலட்சம் பேருக்கு வாழ்வாதர உதவிகள் மன்னாரில் அமைச்சர் ரிஷாத்\nஇவ்வருட முடிவுக்குள் ஒரு இலட்சம் பேருக்கு வாழ்வாதர உதவிகள் மன்னாரில் அமைச்சர் ரிஷாத் தெரிவிப்பு\nஇந்த வருட முடிவுக்குள் நாடளாவிய ரீதியில் ஒரு இலட்சம் பேருக்கு கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான நிறுவனங்கள் ஊடாக வாழ்வாதர உதவிகள் பெற்றுக் கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்ட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாத் ப���ியுதீன் தெரிவித்தார்\nமன்னார் நானாட்டான் புதுக்கம கிராமத்த்கில் கைத்தொழில் அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வில் (25) அமைச்சர் உரையாற்றிய போது மேலும் கூறியதாவது\nசொந்தமாகவும் சுயமாகவும் மக்கள் மக்கள் வாழ வேண்டும் என்பதட்காகவே இவ்வாறான ஆக்க்பூர்வமான திட்டங்களை அமைச்சு நடைமுறை படுத்தி வருகின்றது நாடு முழுவதும் இந்த திட்டம் விஸ்த்ரிக்கப்படுவதுடன் இன மத பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் வாழ்வாதர உதவிகளை வழங்கி வருகின்றோம்\nஇந்த அமைச்சினை மீண்டும் பொறுப்பு ஏற்ற பின்னர் வாழ்வாதார உதவிகளை அதிகரிக்க உதவுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் விடுத்த வேண்டுகோளை அவர் ஏற்று கொண்டிருக்கிறார்\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வன்னி மாவட்டத்திலே நாம் பல்வேறு ஆக்க பூர்வமான நலத்திட்டங்களை மேற்கொண்டு வருவதோடு அதனை மேலும் வியாபிக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றோம்\nஅந்த வகையில் வீடற்றோருக்கான பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம் என்றார்\nஇந்த நிகழ்வில் மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிர், பிரதேச சபை உறுப்பினர்களான ரஞ்சன், இளைஞர் சேவை பணிப்பாளர் முனவ்வர் உட்பட பலர் கலந்து கொண்டனர்\nமைத்ரி - மஹிந்த சந்திப்பு நடந்தது என்ன..\n மைத்ரி - மஹிந்த சந்திப்பு நடந்தது என்ன.. அடுத்த கட்ட நகர்வை தீர்மானிக்கும் சக்தியாக பசில்.. உள்வீட...\nஉஸ்தாத் எம். ஏ. எம். ம‌ன்சூர் எழுதியுள்ள‌ க‌ட்டுரை இஸ்லாத்தின் அடிப்ப‌டைக‌ளுக்கு மாற்ற‌மாக‌ உள்ள‌து.\nஇலங்கையில் முஸ்லிம்களுக்குள்ள தனியார் சட்டம் பற்றி சில அவதானங்கள் என‌ உஸ்தாத் எம். ஏ. எம். Mansoor அவ‌ர்க‌ள் எழுதியுள்ள‌ க‌ட்டுரை முழு...\nஜ‌மால் ப‌ற்றிய‌ செய்திக‌ள் ஒன்றுக்கொன்று முர‌ணா\nதுருக்கியில் உள்ள‌ ச‌வூதி தூத‌ர‌க‌த்துள் கொல்ல‌ப்ப‌ட்ட‌ ஜ‌மால் ப‌ற்றிய‌ செய்திக‌ள் ஒன்றுக்கொன்று முர‌ணாக‌ இருப்ப‌து ந‌ன்றாக‌ தெரிந்தும் ...\nSLMC உயர் மட்ட குழு கிழக்கு ஆளுனரை சந்திதித்தமை ஒரு அரசியல் நாடகம்\nSLMC உயர் மட்ட குழு கிழக்கு ஆளுனரை சந்திதித்தமை ஒரு அரசியல் நாடகம் கௌரவ அமைச்சரவை அமைச்சர் தனது அதிகாரத்தைப் பாவித்து , \"கிழக்கு ம...\nபாடசாலைகளில் போதிக்கப்படும் கல்வியுடன் கூடிய ஒழுக்கம், நல்ல பிரஜைகளை உருவாக்க வழி வகுக்கும்\n- அமைச்சர் பைஸர் முஸ்தபா ( மினுவாங்கொடை நிருபர் ) பாடசாலைகளில் போதிக்கப்படும் கல்வியுடன் கூடிய ஒழுக்கம் மற்றும் அவற்றில் போடப...\nஜின்னாஹ் ஷரிபுத்தீனின் காப்பிய வெளியீட்டு விழா\n( மினுவாங்கொடை நிருபர் ) \"காப்பியக்கோ\" டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் எழுதிய, \"அன்னை கதீஜாவும் அண்ணலார் குடும்...\nகன்னியா மலையில் உள்ள 40 அடி சமாதி இராவணுடைய சமாதி\nதிருகோணமலை மாவட்டத்தில் உள்ள கண்ணியா வெந்நீரூற்றக்கருகில் 40 முழ இரண்டு கப்று (சமாதி)கள் உள்ளன.\nதாஜ்மஹான் அவர்களின் அன்பு மைந்தன் மொஹமட் பஸீல் அவர்களின் ஆசைத்திருமண நிகழ்வு\nகலைஞர், கவிஞர், நடிகர், அரசியல் பிரமுகர், சிம்மக்குரலோன் என்னும் சிறப்பு...\nஐக்கிய தேசியக் கட்சியின் இரு முக்கிய தலைகள் மஹிந்தவுடன் இணைய பேச்சு\n * ஐக்கிய தேசியக் கட்சியின் இரு முக்கிய தலைகள் மஹிந்தவுடன் இணைய பேச்சு... தமிழ்க்கூட்டமைப்பின் மூன்று பேர் ஆதரவு வழங்கும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D?page=1", "date_download": "2019-04-24T20:13:41Z", "digest": "sha1:QUOZY4II2AHAKSA4NYAZOLGOXYAKZFYQ", "length": 7972, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: விளக்கமறியல் | Virakesari.lk", "raw_content": "\nபடையினரின் தீவிர கண்காணிப்பில் முல்லைத்தீவு நகரம்\n17 ஓட்டங்களினால் வீழ்ந்தது பஞ்சாப்\nடயர் வாங்க சென்றவர்கள் வைத்தியசாலையை நோட்டமிட்டதால் சந்தேகத்தின் பேரில் கைது\nதலைநகர் உட்பட நாடு முழுவதும் இன்று நடந்தது என்ன\n\"மிஸ்டர் 360 பாகை\" யின் அதிரடியால் மிரண்டுபோன பஞ்சாப்\nஅவசரகால சட்டத்திற்கான பிரேரணை வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்\nஇன்று மீண்டும் ஊரடங்கு சட்டம்\nதற்கொலைத் தாக்குதல் ; 60 பேர் கைது\nபதவியை இராஜினாமா செய்யுமாறு பாதுகாப்பு செயலாளர், பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி உத்தரவு\nநீரில் விஷம் கலந்துள்ளதாக வதந்தி பரப்பியவர்களுக்கு விளக்கமறியல்\nநீரில் விஷம் கலந்துள்ளதாக மக்கள் மத்தியில் பொய்யான வதந்தியை பரப்பியமை தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகத்தி,கைக்கோடரியுடன் நான்கு இளைஞர்கள் கைது\nயாழ்.கீரிமலை பகுதியில் கத்தி , கைக்கோடரி என்பவற்றுடன் நான்கு இளைஞர்கள் காங்கேசன்துறை பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர...\nகஞ்சிபானை இம்ரானின் சகாவான மொஹ��ட் பைஸருக்கு விளக்கமறியல்\nகஞ்சிபானை இம்ரானின் சகா, மொஹமட் பைஸாரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிமன்றம் உத்தர...\nUPDATE : நாலக்க டிசில்வா ; சாட்சியங்கள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பிக்கவும் - நீதிமன்றம் உத்தரவு\nநாலக்க டி சில்வாவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள கொலை சதி முயற்சிக்கான குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கு கிடைத்துள்ள பிரத்தி...\nநாலக்க சில்வாவிற்கு மீண்டும் விளக்கமறியல் நீடிப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கொலைச் சதி தொடர்பில் கைதுசெய்யப்...\nடுபாயில் கைதுசெய்யப்பட்ட பிரபல பாதாள உலகக்குழுவின் தலைவரான மாகந்துரே மதூஷுடன் கைதுசெய்யப்பட்டு பிரபல நடிகர் ரயன் வான் ரூ...\nவவுனியாவில் கஞ்சாவுடன் இருவர் கைது\nவவுனியாவில் கஞ்சாவினை உடமையில் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமைக்காக கொக்குவெளியை சேர்ந்த இருவரை கைது செய்துள்ளதாக...\nகல்வி ஆலோசனை நிறுவன இயக்குனருக்கு விளக்கமறியல்\nவெளிநாட்டில் உயர் கல்வி வாய்ப்பைப் பெற்றுத் தருவதாக கூறி 7 இலட்சத்து 50 ஆயிரம் இலங்கை ரூபா மற்றும் சிறுதொகை அமெரிக்க டொ...\nகஞ்சிபானை இம்ரான் சி.சி.டி. காவலில் ஜங்கா, அமில, லலித் விளக்கமறியலில்\nஐக்கிய அரபு அமீரகத்தில் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான மாகந்துரே மதூஷுடன் கைது செய்யப்பட்ட கொழும்பின் பிரபல பாதாள உலக...\nதிருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவருக்கு விளக்கமறியல்\nவீட்டில் ஆட்கள் இல்லாத நேரம் வீடு புகுந்து எரிவாயு கொள்கலனை (காஸ் சிலிண்டர்) திருடிய இருவரை விளக்கமறியலில் தடுத்து வைக்க...\n17 ஓட்டங்களினால் வீழ்ந்தது பஞ்சாப்\nதலைநகர் உட்பட நாடு முழுவதும் இன்று நடந்தது என்ன\n\"மிஸ்டர் 360 பாகை\" யின் அதிரடியால் மிரண்டுபோன பஞ்சாப்\nபாதுகாப்பாக வெடிக்க வைத்தல் என்றால் என்ன\nவீசா இன்றி தங்கியிருந்த எகிப்த்து நாட்டு பிரஜை கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/919069/amp", "date_download": "2019-04-24T19:48:57Z", "digest": "sha1:2EN2AA5ZHE24VIN5OQLOAMKXVMLE3BA4", "length": 9960, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "சந்தேக நபர்களை பிடிக்க விரட்டியபோது பைக்கில் இருந்து தவறி விழுந்து எஸ்ஐ காயம் | Dinakaran", "raw_content": "\nசந்தேக நபர்களை பிடிக்க விரட்டியபோது பைக்கில் இருந்து தவறி விழுந்து எஸ்ஐ காயம்\nசென்னை: சந்தேக நபர்களை பிடிக்க விரட்டியபோது, பைக்கில் இருந்து தவறி விழுந்து எஸ்ஐ படுகாயமடைந்தார். சென்னையில் நடைபெறும் குற்றங்களை தடுக்க போலீஸ் கமிஷனர் ஏ.ேக.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில், போலீசார் தீவிர வாகன சோதனை, ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சிந்தாதிரிப்ேபட்டை உதவி ஆய்வாளர் பிரகாஷ் (34), நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணிக்கு எல்டாம்ஸ் சாலை, பிளாக்கர்ஸ் சாலை சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். பின்னர், நேற்று அதிகாலை 3 மணிக்கு அருணாசலம் நாயக்கன் சாலை வழியாக காவல் நிலையம் நோக்கி சென்றபோது, அவ்வழியாக பைக்கில் சென்ற 3 பேர், உதவி ஆய்வாளரை கேலி செய்தபடி ெசன்றனர்.\nஇதனால், ஆத்திரமடைந்த உதவி ஆய்வாளர், தனது பைக்கில் அவர்களை பிடிக்க துரத்தி சென்றார். அருணாச்சலம் நாயக்கன் சாலையில் உள்ள வேகத்தடையில் வேகமாக பைக் ஏறி இறங்கியபோது உதவி ஆய்வாளர் பிரகாஷ், பைக்கில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு உடல் முழுவதும் பலத்த காயங்கள் ஏற்பட்டது. அதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பினர். இதை பார்த்ததும் அப்பகுதியினர் வந்து, உதவி ஆய்வாளரை மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்படி, அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று தப்பி சென்ற நபர்களை தேடி வருகின்றனர்.\nசென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பில் சர்வீஸ் சாலை\nசென்னை கடற்கரை சந்திப்பில் இருந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, அரக்கோணம் வழியாக சுற்றுவட்ட ரயில் சேவை: பயணிகள் மகிழ்ச்சி\n5 வருடமாக தலைமறைவு: ரவுடி கைது: 50 வழக்குகளில் தேடப்பட்டவர்\nதிருநின்றவூர் பேருராட்சியில் சாலைகளில் வழிந்தோடும் கழிவுநீர்: தொற்றுநோய் பரவும் அபாயம்\nபல்லாவரம் - கொளப்பாக்கம் சாலையில் மின்விளக்கு வசதி இல்லாததால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்: வழிப்பறி சம்பவங்கள் அதிகரிப்பு\nரயில் மோதி ஊழியர் பலி\nபக்கிங்காம் கால்வாயில் ஆக்கிரமிப்பு வீடு அகற்றும் உத்தரவை எதிர்த்த சீராய்வு மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு\nசிறுமிக்கு பாலியல் தொல்லை ஆசாமிக்கு 10 ஆண்டு சிறை\nதாம்பரம் அருகே பரபரப்பு குடியிருப்புக்குள் முதலை புகுந்தது: பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்\nமது குடிப்பதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம் தந்தையை சரமாரி கத்தியால் குத்திக்கொன்ற மகன் கைது: பாடியில் பயங்கரம்\nதிடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி குப்பையை உருவாக்குபவர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்க மாநகராட்சி முடிவு: விரைவில் அமலுக்கு வருகிறது\nதி.நகரில் ‘ப்ரீ பெய்டு மீட்டர்’ பொருத்தும் பணி ஜூன் மாதத்திற்குள் முடிக்க திட்டம்: மற்ற பகுதிகளிலும் செயல்படுத்த முடிவு\n50 ஆயிரம், ஐபோன் லஞ்சமாக வாங்கிய இன்ஸ்பெக்டர் பணியிட மாற்றம்: கூடுதல் ஆணையர் நடவடிக்கை\nசென்ட்ரலில் இருந்து ரயில் மூலம் டெல்லிக்கு கடத்த முயன்ற செம்மரக்கட்டை பறிமுதல்: வட மாநில ஆசாமி கைது\nரவுடியை வெட்டிய 5 பேர் கைது\nஆலந்தூர் மண்டலத்தில் பொதுமக்களுக்கான குடிநீர் ஓட்டல்களுக்கு விற்பனை: பொதுமக்கள் குற்றச்சாட்டு\nபம்மல் நகராட்சியில் மாட்டு தொழுவமாக மாறிய சாலை\nநம்பர் பிளேட்டில் ஆபாச வார்த்தை போதை ஆசாமி மீது வழக்கு\nகுல்பி ஐஸ்காரரை தாக்கி வழிப்பறி\nமெட்ரோ ரயில் பாலத்தில் ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல்: திருவொற்றியூரில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/idbi-bank-jobs-2019-for-head-treasury-cto-posts-apply-soon-004689.html", "date_download": "2019-04-24T20:04:57Z", "digest": "sha1:LRFWN3MDSWLD2TDEUNUXVYSJWGQGAYPZ", "length": 11635, "nlines": 126, "source_domain": "tamil.careerindia.com", "title": "நீங்க சிஏ பட்டதாரியா? ஐடிபிஐ வங்கியில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்புகள்! | IDBI Bank Jobs 2019 for Head Treasury, CTO Posts - Apply Soon - Tamil Careerindia", "raw_content": "\n» நீங்க சிஏ பட்டதாரியா ஐடிபிஐ வங்கியில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n ஐடிபிஐ வங்கியில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nமத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ஐடிபிஐ வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள நிரப்பிடும் வகையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.\n ஐடிபிஐ வங்கியில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nநிர்வாகம் : ஐடிபிஐ வங்கி\nமேலாண்மை : மத்திய அரசு\n2. தலைமை தொழில்நுட்ப அதிகாரி\n3. தலைமை மனித வள மேம்பாட்டு அதிகாரி\n4. தலைமை தரவு பகுப்பாய��வு அதிகாரி\nகல்வி மற்றும் இதர தகுதிகள்:\nசிஏ, எம்பிஏ, பிஜிடிஎம், சிஎப்ஏ அல்லது துறைசார்ந்த பிரிவில் முதுநிலை பட்டப்படிப்பு மேற்கொண்டிருக்க வேண்டும்.\nமுன் அனுபவம் : குறைந்தது 15 வருடங்கள் துறை சார்ந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\n2. தலைமை தொழில்நுட்ப அதிகாரி:\nபொறியியல் பட்டப்படிப்பு அல்லது அதற்கு இணையான படிப்பு மேற்கொண்டிருக்க வேண்டும்.\nமுன் அனுபவம் : ஐடி துறையில் குறைந்தது 20 வருடங்கள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\n3. தலைமை மனித வள மேம்பாட்டு அதிகாரி:\nஎம்பிஏ, பிஜிடிஎம் அல்லது அதற்கு இணையான மனிதவள மேம்பாட்டுப் படிப்பில் முதுநிலை பட்டப்படிப்பு மேற்கொண்டிருக்க வேண்டும்.\nமுன் அனுபவம் : குறைந்தது 15 வருடங்கள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\n4. தலைமை தரவு பகுப்பாய்வு அதிகாரி:\nஏதேனும் ஓர் பட்டப்படிப்புடன் குறைந்தது 5 முதல் 8 வருடம் துறை சார்ந்த பிரிவில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nவயது வரம்பு : 57 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 08.04.2019\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களைக் காணவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.idbi.com/pdf/careers/Detailed-Advertisement-Head-Treasury-Chief-Technology-Officer-Head-HR-Head-Data-Analytics.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.\nப்ளஸ் டூ-க்கு அப்புறம் இதப் படிங்க..\nஅதிர வைக்கும் சவூதி அரேபியா.. ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை\nபிரதமர் மோடிக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல் இதுதான்... தேர்தலில் எதிரொலிக்கலாம் என்பதால் பாஜக பதற்றம்...\nகளவாணி 2 படத்திற்கு தடை: ‘ கேஸ் போட்ட குமரன் யார்னே தெரியாதுங்க’.. வீடியோவில் சற்குணம் ஆதங்கம்\n16 வயது சொந்த மகனுக்கே ஜீவசமாதி செய்துவைத்த தந்தை... நடந்தது என்ன\nஇலங்கையை விடாமல் துரத்தும் தமிழச்சி குவேனி சாபம்: தொழில்நுட்பத்தால் விலகாத மர்மம்.\nகேதர் சிக்ஸ், ராயுடு அவுட்.. அப்பப்பா.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்..\nஅமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nகோடை விடுமுறையில்... மாணவர்களுக்கு கல்வித் துறை அறிவுரை..\nசட்டக் கல்லூரி உதவிப் பேராசிரியர் நியமனத்தை ரத்து செய்த உயர் நீதிமன்றம்\nஅங்கீகாரமற்ற ப��்ளிகளின் பட்டியல் வெளியிடப்படும் - பள்ளிக் கல்வித் துறை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/bhavana-childhood-photos/", "date_download": "2019-04-24T19:45:28Z", "digest": "sha1:VUDOXMSTZQUCSI2IRKAACHF7YIKUY6WN", "length": 7960, "nlines": 93, "source_domain": "www.cinemapettai.com", "title": "அட நம்ம பாவனாவா இது.! புகைப்படத்தை பார்த்தா நம்பவே முடியலையே ரசிகர்கள் ஷாக் - Cinemapettai", "raw_content": "\nஅட நம்ம பாவனாவா இது. புகைப்படத்தை பார்த்தா நம்பவே முடியலையே ரசிகர்கள் ஷாக்\nஅட நம்ம பாவனாவா இது. புகைப்படத்தை பார்த்தா நம்பவே முடியலையே ரசிகர்கள் ஷாக்\nbhavana : தமிழ் சினிமாவில் சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் பாவனா இவர் வெயில் தீபாவளி ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் இவர் அஜித்துடன் கடைசியாக அசல் படத்திலும் நடித்திருந்தார்.\nபின்பு நீண்ட வருடங்களாக தமிழ் படங்களில் நடிக்கவில்லை மலையாளம் கன்னட படங்களில் நடித்து வரும் இவர் கடந்த வருடம் தான் காதலித்து வந்த நரேன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.\nஇந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு இவர் சமீபகாலமாக அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் மேலும் தற்போது தான் குழந்தையாக சிறுவயதில் இருந்த புகைப்படத்தையும், தற்பொழுது உள்ள புகைப்படத்தை ஒப்பிட்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் இது உணமையாலும் பாவனா தானா என ஷாக்காகி உள்ளார்கள்.\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nபிங்க் கலர் டூ பீஸில் நீச்சல் குளத்தில் பூனம் பஜ்வா. புகைப்படத்தை பார்த்து கிளீன் போல்ட் ஆனா ரசிகர்கள்\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவளைந்து நெளிந்து பிரஜன் மனைவி சாண்ட்ரா நடத்திய கவர்ச்சி போட்டோ சூட்.\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nசெம்பருத்தி சீரியலில் புடவையில் நடிக்கும் பார்வதியா இது. இந்த உடையிலேயும் சும்மா சொக்க வைக்கிறீங்களே\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nஎன்ன ரம்யா மேடம் முகத்தை காட்ட சொன்ன முதுகை காட்டுறீங்க. இதுக்கு பேரு ஜாக்கெட்டா. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2011/06/free-video-convertor.html", "date_download": "2019-04-24T20:15:11Z", "digest": "sha1:3J73OMKTF6JLPWTRMYSC5VWCX2TNHFKJ", "length": 4084, "nlines": 102, "source_domain": "www.tamilcc.com", "title": "FREE VIDEO CONVERTOR", "raw_content": "\nஇன்னிக்கு நான் ஒரு ஸ்மால் ப்ரோக்ராம் பத்தி சொல்ல போறன்.\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nYahoo Mail பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nஇலவச போட்டோ தொகுப்பு நம் ஆவணங்கள், செய்திக் குறிப்...\nபென்ட்ரைவினை பாதுகாக்க சில வழிகள் இப்பொழுதெல்லாம்...\nகைத்தொலைபேசிகளின் பயன்பாடுகளை இலவசமாக தரவிறக்கம் ச...\nகுரல்களை மாற்றம் செய்யும் மென்பொருள்\nகூகிள் வருமானத்தை அதிகரிக்க வழிகள் AdSense Tips To...\nBlog தயாரிக்க உதவி வேண்டுமா\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nYahoo Mail பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://emu.tamilnadufarms.com/tamil/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89/", "date_download": "2019-04-24T20:37:52Z", "digest": "sha1:32I5L5WH5OU34XK5FNCCB22RGMTSMG3T", "length": 6712, "nlines": 87, "source_domain": "emu.tamilnadufarms.com", "title": "தீவனத்துடன் கொடுக்கும் உபபொருட்கள் | ஈமுகோழி வளர்ப்பு", "raw_content": "\n← ஈமு பறவைகளுக்கான உணவூட்ட அட்டவணை\nநாளொன்றுக்கு ஒரு பறவைக்கு தேவையான தீவன அளவு →\nநீர்ம வடிவில் இருக்கும் கால்சியத்தைக் குடிதண்ணீரில் கலந்து கொடுத்தல் வேண்டும். கீழ்க்கண்ட மருந்துகள் சந்தையில் எளிதில் கிடைப்பவை. இப்பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை பறவையின் வயதிற்கேற்ற அளவில் அளிக்கலாம்.\nவயது பறவை ஒன்றுக்குத் தேவையான அளவு (மி.லிட்டரில்)\n8 மாதங்களுக்கு மேல் 3.0\nநீர்மநிலையில் கீழ்க்கண்ட விட்டமின்களை குடிநீரில் கலந்து கொடுக்கலாம். அளவுகள் வயதிற்கேற்ப அட்டவணை���ில் கொடுக்கப்பட்டுள்ளன.\nநாளொன்றுக்கு ஒரு பறவைக்குத் தேவையான அளவு (மி.லி)\n9 மாதங்களுக்கு மேல் 1.0\nகுரோவிபிளக்ஸ் பி பிளக்ஸ் போன்ற விட்டமின் காம்பளக்ஸ்களை நீரில் கலந்து அளிக்கவேண்டும்.\nநாளொன்றுக்கு ஒரு பறவைக்குத் தேவையான அளவு (மி.லி)\n8 மாதங்களுக்கு மேல் 3.0\n← ஈமு பறவைகளுக்கான உணவூட்ட அட்டவணை\nநாளொன்றுக்கு ஒரு பறவைக்கு தேவையான தீவன அளவு →\nOne Response to தீவனத்துடன் கொடுக்கும் உபபொருட்கள்\nஈமு கோழிப் பற்றிய சில பொதுவான கருத்துக்கள்\nபோக்குவரத்து / எடுத்துச் செல்லுதல்\nஈமு கோழிகளைக் பிடித்து வளர்க்கவேண்டும்.\nஉணவு மற்றும் நீர் தேவை\nநாளொன்றுக்கு ஒரு பறவைக்கு தேவையான தீவன அளவு\nஈமு பறவைகளுக்கான உணவூட்ட அட்டவணை\nவளரும் ஈமுபறவைகளுக்கான ஊட்டச்சத்துத் தேவைகள்\nவளரும் ஈமுக்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களின் தேவை.\nஆஸ்பர்ஜில்லோசஸ் நோய் தடுப்பு முறைகள்\nநுண்ணுயிரி வெள்ளைக் கழிச்சல் (சால்மோனெல்லோசிஸ்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/health/baebc1ba4bb2bcd-b89ba4bb5bbf/bb7bbeb95bcd-b85b9fbbfba4bcdba4bbebb2bcd-b8eba9bcdba9-b9abc6bafbcdbb5ba4bc1", "date_download": "2019-04-24T20:17:38Z", "digest": "sha1:JUZXE6YBHCTE2YV3GHLRMHQ2FWDKPNBM", "length": 24400, "nlines": 202, "source_domain": "ta.vikaspedia.in", "title": "ஷாக் அடித்தால் என்ன செய்வது? — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / முதல் உதவி / ஷாக் அடித்தால் என்ன செய்வது\nஷாக் அடித்தால் என்ன செய்வது\nஷாக் அடித்தால் என்ன செய்வது\nஇன்றைய வாழ்வில் மின்சாரம் என்பது மிகவும் இன்றியமையாத ஒன்று. மின்சாரம் நமக்குத் தருகிற நன்மைகளும் வசதிகளும் ஏராளம். என்றாலும், மின்சாரத்தையும் மின்கருவிகளையும் அலட்சியமாகவோ, தவறாகவோ பயன்படுத்தினால், அவை தரும் ஆபத்துகளும் அதிகம்.\nவீட்டிலும் சரி, அலுவலகங்களிலும் சரி, மின்விபத்து ஏற்படுவதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், முக்கிய காரணங்கள் இவையே: தரமான மின்கருவிகளைப் பொருத்தாதது; மின்கருவிகள் தரமாக இருந்தாலும், அவற்றை மிகச் சரியாகப் பொருத்தாதது; பாதுகாப்பின்றி பயன்படுத்துவது; ஈர உடலோடு மின்கருவிகளைத் தொடுவது.\nமனித உடல், மின்சாரத்தைக் கடத்தும் என்பதால், நாம் மின்சாரத்தைத் தொடும் போது, மின்னோட்டம் உடல் முழுவதும் பரவி, இதயம், மூளை, நுரையீரல் போன்ற முக்கிய உறுப்புகளின் இயக்கத்தை நிறுத்தி, ஆபத்தை வர���ழைக்கிறது. உடலில் பாயும் மின்சாரத்தின் அளவு, மின்சாரத்துடன் உடல் தொடர்பு கொண்டிருக்கும் நேரம் இவற்றைப் பொறுத்து, மூன்று வகை பாதிப்புகள் நமக்கு ஏற்படுகின்றன. (கடுமையான மின்னல் தாக்கும் போதும் இதே ஆபத்து நிகழ்வதுண்டு).\nமின்சாரம் தொட்ட இடத்தில் தீப்புண்கள் உண்டாவது. தோல், தசை, நரம்பு போன்ற உடல் பகுதிகள் அழிந்துபோவது.மயக்கம் அடைவது; அதைத் தொடர்ந்து மரணம் நிகழ்வது.\nஒருவருக்கு மின்சாரம் பாய்ந்துவிட்டது என்று தெரிந்த உடனேயே மின்னோட்டத்தை நிறுத்த வேண்டும். இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட நபரை மின் தொடர்பிலிருந்து அகற்ற வேண்டும். இதை மிகமிக கவனமாகச் செய்ய வேண்டும். அவசரப்பட்டு, முன்யோசனை இல்லாமல் மின்சாரம் பாய்ந்தவரைக் காப்பாற்றப் போகிறேன் என்று நீங்கள் அந்த நபரைத் தொடுவீர்களேயானால், உங்களுக்கும் மின்சாரம் பாய்ந்துவிடும். ஆகவே, இதில் எச்சரிக்கை அவசியம்.\nமுதலுதவி செய்பவருக்கும் மின்சாரம் பாய்ந்தவருக்கும் இடையில் குறைந்தது ஆறு அடி இடைவெளி இருக்க வேண்டும். தடித்த, நீண்ட, உலர்ந்த மரக்கட்டையால் பாதிக்கப்பட்ட நபரை மின் தொடர்பிலிருந்து விலக்க வேண்டும். இந்தச் சமயத்தில் கையில் ரப்பர் உறைகளை அணிந்து கொள்வதும், காலில் ரப்பர் செருப்புகளை அணிந்துகொள்வதும், தரையில் ரப்பர் பாயை விரித்து அதில் நின்றுகொள்வதும் நல்லது. மரக்கட்டை கிடைக்காதபோது, அட்டைப்பெட்டியின் தடித்த பேப்பர் அட்டையைப் பயன்படுத்தலாம்.\nமுதலுதவி செய்பவர் உடலில் சிறிதுகூட ஈரம் இருக்கக் கூடாது. மின்சாரம் பாய்ந்தவரைக் காப்பாற்றப் பயன்படுத்தப்படும் பொருளிலும் ஈரம் இருக்கக்கூடாது. முதலுதவி செய்பவரின் உடல் தரையுடனோ, சுவருடனோ நேரடியாகத் தொடர்பு கொண்டிருக்கக்கூடாது. எந்த ஓர் உலோகத்தாலும் மின்சாரம் பாய்ந்தவரைக் காப்பாற்ற முயலக் கூடாது.\nமின் விபத்தினால் உடனடியாக மரணம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்பதால், முதலில் 108 ஆம்புலன்ஸை அழைத்துவிடுங்கள். மருத்துவ உதவி உடனே கிடைப்பதற்கும் ஏற்பாடு செய்துவிடுங்கள். மின் இணைப்பைத் துண்டித்து, பாதிக்கப்பட்ட நபரை மின்தொடர்பிலிருந்து அப்புறப்படுத்தியதும், அந்த இடத்திலேயே அவருக்கு முதலுதவி செய்வதைவிட, சிறிது தொலைவு கொண்டு சென்று, முதலுதவி செய்வதே நல்லது. பாதிக்கப்பட்ட ���பருக்கு சுவாசம் இருக்கிறதா என்று பாருங்கள்.\nசுவாசம் இல்லையென்றால், ‘செயற்கை சுவாசம்’ தர வேண்டும். இது குறித்து சென்ற இதழில் பார்த்துள்ளோம். அடுத்து, இதயத்துடிப்பு உள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். இதற்கு, அவருடைய மணிக்கட்டுக்கு அருகில் விரல்களை வைத்துப் பார்த்தால் நாடித்துடிப்பு இருப்பதை உணரலாம். அல்லது கழுத்தின் இரு பக்கங்களிலும் விரல்களால் தடவிப் பார்த்தால், இதயத் துடிப்பை உணரலாம். இதயத்துடிப்பு இல்லையென்றால், ‘இதய மசாஜ்’ முறையைப் பயன்படுத்தி, இதயத்துடிப்பு மீண்டும் வருவதற்கு உதவ வேண்டும். ‘இதய மசாஜ்’ செய்யும் முறையையும் கடந்த இதழில் படித்திருக்கிறோம்.\nசமயங்களில், பாதிக்கப்பட்ட நபர் அதிர்ச்சி காரணமாக மயக்கத்தில் மட்டும் இருப்பார். அப்போது, அவருடைய முகத்தில் தண்ணீரை வேகமாக அடிக்க வேண்டும், இதனைத் தொடர்ந்து தலையைத் தாழ்த்தியும், பாதங்களை உயர்த்தியும் பிடித்தால், மயக்கம் தெளியும். தீக்காயம் காணப்பட்டால், காயத்தைத் தண்ணீரீல் நனைத்தத் துணியால் 15 நிமிடங்களுக்கு ஒத்தடம் கொடுங்கள். அதன்பின்னர், காயத்தின்மீது ‘சில்வர் சல்ஃபாடயசின்’ மருந்தைத் தடவி, கட்டுப்போடுங்கள். காலதாமதமின்றி அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு ஏற்பாடு செய்யுங்கள்.\nமின் வயர்களையும் மின்கருவிகளையும் குழந்தைகள் தொடாத அளவுக்கு உயரமான இடங்களில் வையுங்கள்.\nமின் ஆபத்து பற்றிக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுங்கள்.\nமின் கருவிகளை வாங்கும்போது, அவற்றைப் பாதுகாப்பாகப் பயன்படுத்தும் முறைகளையும் தெளிவாகத் தெரிந்து கொண்டு பின்பற்றுங்கள்.\nமின்கருவிகளை இடம் விட்டு இடம் நகர்த்தும்போது மின் இணைப்பை நிறுத்தி விடுங்கள்.\nஈரத்தோடு மின் கருவிகளைத் தொடாதீர்கள்.\nதரமான, உயர்ரக மின்வயர்கள், மின்பொத்தான்கள், மின்கருவிகள் முதலியவற்றையே பயன்படுத்துங்கள்.\nமின் கருவிகளை நிறுவுவதற்கும் மின்கருவிகளைப் பழுது பார்ப்பதற்கும் தொழில்முறையில் படித்த, தகுதிபெற்ற மின்வினைஞரையே பயன்படுத்துங்கள்.\nஉடைந்துபோன அல்லது பழுதான மின்கருவிகளைப் பயன்படுத்தாதீர்கள்.\nமின்வயர்கள் உறை இழந்திருந்தால், உடனடியாக அவற்றைச் சரிசெய்யுங்கள் அல்லது புதிய மின்வயர்களைப் பயன்படுத்துங்கள்.\nமின்பொத்தான் துவாரத்தில் ஊக்கு, கம்பி போன்ற உலோகக்குச்சிகளைச் சொருகாதீர்கள்.\nமின்பொத்தான் துவாரங்களில் பாது காப்பான ’மின்மூடி’களை மட்டுமே சொருக வேண்டும். அவசரத்துக்கு வயர் முனைகளை மட்டும் சொருகுவதைத் தவிருங்கள்.\nதிறந்திருக்கும் மின்பொத்தான் துவாரங்களுக்கு மூடி போடுங்கள்.\nவானொலி, தொலைக்காட்சிப்பெட்டி, சலவைப்பெட்டி, தண்ணீர் வெப்பமூட்டி, கைப்பேசி மின்னூட்டி முதலியவை பயன்பாட்டில் இல்லாதபோது மின் இணைப்பைத் துண்டித்துவிடுங்கள்.\nஉயர்அழுத்த மின்சாரம் செல்லும் இடத்துக்கு அருகில் செல்லாதீர்கள்.\nஆதாரம் : மின்சார உலகம்\n, முதல் உதவி, முதலுதவி, மூச்சுத்திணறல், மயக்கம் ஏற்படுதல்\nபக்க மதிப்பீடு (65 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\n108 அவசர உதவி சேவை\nமின்சார அதிர்ச்சி & தண்ணீரில் மூழ்குதல்\nஅவசர கால முதலுதவி முறைகள்\nநீங்களே முதல் உதவி செய்யலாம்\nவிபத்தில் சிக்கியவரை பிழைக்க வைக்க என்ன செய்யலாம்\nசவ்வில் ஏற்படும் காயங்களுக்கான சிகிச்சை\nஇணையம் மூலம் எளிதாக ரத்ததானம்\nவலிப்பு நின்றவுடன் செய்ய வேண்டிய அவசர சிகிச்சை\nவிடாமல் விரட்டும் விக்கல் ஏன்\nஷாக் அடித்தால் என்ன செய்வது\nசாலை விபத்துக்கள் (நடந்தால்) – செய்ய வேண்டியது என்ன\nவிபத்துத் தடுப்பில் நம் பங்கு\nதண்ணீரில் தவறி விழுந்த குழந்தைக்கு செய்யவேண்டிய முதலுதவிகள்\nமுதல் உதவி குறித்த கேள்வி பதில்கள்\nமனை அறிவியல் - முதலுதவி\nரத்த தானம் பற்றிய முக்கியத் தகவல்கள்\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nமனை அறிவியல் - முதலுதவி\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Mar 28, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%20-%202", "date_download": "2019-04-24T20:33:02Z", "digest": "sha1:ZNPZYDPFBYWC75SDTKIB3KZ5O7WWAAFY", "length": 2859, "nlines": 38, "source_domain": "tamilmanam.net", "title": "கந்தசஷ்டி சிறப்புப் பதிவு - 2", "raw_content": "\nகந்தசஷ்டி சிறப்புப் பதிவு - 2\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nஇதே குறிச்சொல் : கந்தசஷ்டி சிறப்புப் பதிவு - 2\nAndroid Diversity & Inclusion Domains Gallery Google New Features News Uncategorized WordPress.com actress manjima mohan gadai bpkb gadai bpkb mobil gadai bpkb motor slider அனுபவம் அரசியல் இ.பி.கோ. 302 திரைப்படம் இந்தியா உணவே மருந்து ஏப்ரல் 22 லெனின் பிறந்தநாள் ஒளிப்படங்கள் கட்டுரை கவிதை தமிழ் தலைப்புச் செய்தி தோழர் லெனின் நடிகர் கவுதம் கார்த்திக் நடிகை கஸ்தூரி நடிகை மஞ்சிமா மோகன் நையாண்டி பா.ஜ.க பொது பொதுவானவை போராட்டத்தில் நாங்கள் முக்கிய செய்திகள்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamiltweet.blogspot.com/2016/09/kabali-herione-no-fear-for-glamourous-roles.html", "date_download": "2019-04-24T20:46:02Z", "digest": "sha1:C6XNVHADGKTBN4PU5TQ5ZUQ2FHF3M2DI", "length": 13766, "nlines": 121, "source_domain": "tamiltweet.blogspot.com", "title": "கவர்ச்சிக்கு பயப்படாத கபாலி நாயகி | TAMIL TWEET", "raw_content": "\nகவர்ச்சிக்கு பயப்படாத கபாலி நாயகி\nநடிகை ராதிகா அப்தே கபாலி திரைப்படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடித்தவர்.கபாலிக்கு முன்பே இவரின் கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதன் மூலம் மிக பிரபலமாகிவிட்டார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பர்சித் என்ற திரைப்படத்தில் இவர் மிக கவர்ச்சியாக நடித்த புகைப்படங்கள் வெளியாகின.ஊடக நண்பர் ஒருவரால் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு அவர் கவர்ச்சியாக நடிப்பதற்கு எனக்கு எந்த பயமும் இல்லை ,நான் பல இடங்களில் பயணம் செய்துள்ளேன்.இந்தியாவிலும் ,வெளிநாடுகளிலும் பலர் நிர்வாணமாக மேடையில் தோன்றுவதை நான் பார்த்து உள்ளேன்.நான் வேலைக்காக உழைக்கிறேன்.படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறேன் மற்றபடி இது போன்ற விஷயங்களை பற்றி எல்லாம் நான் கவலைப்பட மாட்டேன் என்று கூறிவிட்டாராம்.\nஇந்த எண்ணம் இறுதிவரை இருந்தால் நன்று .\nசூப்பர் சிங்கர் பிரகதி (1)\nவண்ண வண்ண பூக்கள் பாடல் வரிகள் கண்ணம்மா ...காதல் என்னும் கவிதை சொல்லடி உண் பிள்ளை தமிழில் கண்ணம்மா ... காதல் என்னும் கவிதை சொல்லட...\nசெண்பகமே செண்பகமே (ஆண் மற்றும் பெண் )-எங்க ஊரு பாட்டுக்காரன் பாடல் வரிகள் | Lyrics of Senbagame Senbagme (male and Female)-Enga ooru Pattukaara\nஇண்றுக் காலை எழுந்ததில் இருந்து எண் உதடுகள் ஒரே ஒரு பாடலை தான் முனு முனுமுனுத்துக் கொண்டே இருக்கின்றன.அது எங்க ஊரு பாட்டுக்காரன் திரைப்படத்...\nஆண்டிபட்டி கனவா காத்து:தர்மதுரை திரைப்பட பாடல் வரிகள்\nஇன்னும் என்ன தோழா-ஏழாம் அறிவு பாடல் வரிகள் இன்னும் என்ன தோழா எத்தனையோ நாளா நம்மை இங்கு நாமே தொலைத்தோமே நம்ப முடியாதா நம்மால் முடிய...\nதனுஷின் தங்க மகன் : என்ன சொல்ல பாடல் வரிகள்\nஎன்ன சொல்ல ஏது சொல்ல கண்ணோடு கண்பேச வார்த்தையில்ல என்னெனவோ உள்ளுக்குள்ள வெல்ல சொல்லாம என் வெள்ளம் தள்ள சின்ன சின்ன ஆச உள்ள திக்கி திக...\n2016இல் கதாநாயகன் ஆகும் இசையமைப்பாளர்\nதிட்ட திட்ட தமிழ் ,தெலுங்கு அப்படி இப்படின்னு 50 படங்களுக்கு மேல் இசையமைத்த இந்த இசையமைப்பாளருக்கு இப்பொழுது கதாநாயகன் ஆசை வந்து தொல்லை பண்...\nமசாலா படம் இது அடிக்கடி நாம் திரைப்படத்தினை விமர்சிக்க பயன் படுத்தும் வார்த்தை அதனையே இந்த திரைப்படத்தின் தலைப்பாகவே வைத்து உள்ளார்களே அ...\nஆளுமா டோலுமா ஐசாலங்கடி மாலுமா தெறிச்சு கலீச்சுனு கிராக்கிவுட்டா சாலுமா அறிக்கல்லு கரிக்கல்லு கொத்துவுட்டா கலக்கலு பளுச்சினு பளபளக்கு...\nவிஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் -நெஞ்சோரத்தில் என் நெஞ்சோரத்தில் பாடல் வரிகள்\nபடம் : பிச்சைக்காரன். பாடல் ஆசிரியர் :அண்ணாமலை. பாடியவர் : சுப்ரியா ஜோஷி இசையமைப்பாளர் : விஜய் ஆண்டனி. நெஞ்சோரத்தில் என் நெஞ்சோரத்த...\nவிஜய் 60 சில தகவல்கள்\nபெயர் சூட்டப்படாத நம்ம தளபதி நடிக்கிற 60ஆவது படத்துக்கு டைரக்டரா தேர்வாகியிறுப்பவர் பரதன்.அதாங்க \"அழகிய தமிழ்மகன் \" படத்த டைரக்...\nவண்ண வண்ண பூக்கள் பாடல் வரிகள் கண்ணம்மா ...காதல் என்னும் கவிதை சொல்லடி உண் பிள்ளை தமிழில் கண்ணம்மா ... காதல் என்னும் கவிதை சொல்லட...\nசெண்பகமே செண்பகமே (ஆண் மற்றும் பெண் )-எங்க ஊரு பாட்டுக்காரன் பாடல் வரிகள் | Lyrics of Senbagame Senbagme (male and Female)-Enga ooru Pattukaara\nஇண்றுக் காலை எழுந்ததில் இருந்து எண் உதடுகள் ஒரே ஒரு பாடலை தான் முனு முனுமுனுத்துக் கொண்டே இருக்கின்றன.அது எங்க ஊரு பாட்டுக்காரன் திரைப்படத்...\nஆண்டிபட்டி கனவா காத்து:தர்மதுரை திரைப்பட பாடல் வரிகள்\nஇன்னும் என்ன தோழா-ஏழாம் அறிவு பாடல் வரிகள் இன்னும் என்ன தோழா எத்தனையோ நாளா நம்மை இங்கு நாமே தொலைத்தோமே நம்ப முடியாதா நம்மால் முடிய...\nதனுஷின் தங்க மகன் : என்ன சொல்ல பாடல் வரிகள்\nஎன்ன சொல்ல ஏது சொல்ல கண்ணோடு கண்பேச வார்த்தையில்ல என்னெனவோ உள்ளுக்குள்ள வெல்ல சொல்லாம என் வெள்ளம் தள்ள சின்ன சின்ன ஆச உள்ள திக்கி திக...\n2016இல் கதாநாயகன் ஆகும் இசையமைப்பாளர்\nதிட்ட திட்ட தமிழ் ,தெலுங்கு அப்படி இப்படின்னு 50 படங்களுக்கு மேல் இசையமைத்த இந்த இசையமைப்பாளருக்கு இப்பொழுது கதாநாயகன் ஆசை வந்து தொல்லை பண்...\nமசாலா படம் இது அடிக்கடி நாம் திரைப்படத்தினை விமர்சிக்க பயன் படுத்தும் வார்த்தை அதனையே இந்த திரைப்படத்தின் தலைப்பாகவே வைத்து உள்ளார்களே அ...\nஆளுமா டோலுமா ஐசாலங்கடி மாலுமா தெறிச்சு கலீச்சுனு கிராக்கிவுட்டா சாலுமா அறிக்கல்லு கரிக்கல்லு கொத்துவுட்டா கலக்கலு பளுச்சினு பளபளக்கு...\nவிஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் -நெஞ்சோரத்தில் என் நெஞ்சோரத்தில் பாடல் வரிகள்\nபடம் : பிச்சைக்காரன். பாடல் ஆசிரியர் :அண்ணாமலை. பாடியவர் : சுப்ரியா ஜோஷி இசையமைப்பாளர் : விஜய் ஆண்டனி. நெஞ்சோரத்தில் என் நெஞ்சோரத்த...\nவிஜய் 60 சில தகவல்கள்\nபெயர் சூட்டப்படாத நம்ம தளபதி நடிக்கிற 60ஆவது படத்துக்கு டைரக்டரா தேர்வாகியிறுப்பவர் பரதன்.அதாங்க \"அழகிய தமிழ்மகன் \" படத்த டைரக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaguparai.com/tamil-radios/Kalasam-FM/", "date_download": "2019-04-24T20:34:44Z", "digest": "sha1:EDZ4Z2QF5KVOYITQZJH3OOSJGQYWOYIP", "length": 3878, "nlines": 69, "source_domain": "vaguparai.com", "title": "Kalasam FM - வகுப்பறை (@Vaguparai) | Listen Tamil FM Radios Online", "raw_content": "\nஇணைவோம் இணையத்தில் – தமிழ் செய்திகள் | தமிழ் தகவல்கள் | தமிழ் சேவைகள்\nகுறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.\nநல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…\nஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.\nLeprosy Facts – தொழு நோய் ஏற்படாமல் இருக்க 11 குறிப்புகள்\nTelephone Facts – தொலைப்பேசி பற்றிய 10 தகவல்கள்\nApple Facts – ஆப்பிள் நிறுவனம் பற்றிய 11 வினோத தகவல்கள்\nஒவ்வொரு பதிவுகளையும், தவறாமல் படிக்க 'Like' செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.aljazeeralanka.com/2017/08/blog-post_6.html", "date_download": "2019-04-24T20:02:31Z", "digest": "sha1:5HJZZ5HA6HXY4MYX2E3IWBFAYXRMBQ7Q", "length": 20737, "nlines": 190, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "Al Jazeera Lanka: இலங்கை ஷீயாக்கள், \" நஹ்ஜுள் பலாகா", "raw_content": "\nஇலங்கை ஷீயாக்கள், \" நஹ்ஜுள் பலாகா\nஇலங்கை ஷீயாக்கள், \" நஹ்ஜுள் பலாகா \"(نهج البلاغة) என்ற பொய்யான நூலை சந்தைப்படுத்த ஆரம்பித்துள்ளனர் . அதை முன்னிட்டு இந்த எனது ஆய்வு பதிவேற்றம் செய்யப்படுகின்றது . நஹ்ஜுல் பலாகா'\nகலாநிதி. யூ.எல்.ஏ. அஷ்ரப் (Ph.D.Al-Azhar)\nஇஸ்லாமிய வரலாற்றில் இடம்பெற்ற இரண்டு படுகொலைகள் இஸ்லாமிய சிந்தனையில் பல உட்பிரிவுகள் தோன்ற வழிவகுத்தன . அவைகள், கலீபா உஸ்மான் (றழி) அவர்கள் புரட்சிக்காரர்களால் கொல்லப்பட்டதும், ஹுஸைன் (றழி) அவர்கள் உமையா ஆட்சியாளர்களால் கொல்லப்பட்டதும் ஆகும்.\nஅந்த உட்பிரிவுகளில் ஷீஆ' பிரிவினர் பிரதானமானவர்களாகும். இப்பிரிவினர் அலி (றழி)அவர்களின் நேசம், நபியவர்களின் குடும்பத்தினர் மீது அன்பு என்ற கொடியைத் தூக்கிப் பிடித்தனர். 'ஷீஆ' வாதம் அலி (றழி) அவர்களை நேசிப்பதாக ஆரம்பித்து, பின்பு உஸ்மான் (றழி) அவர்களைவிட அலி (றழி) அவர்கள் சிறந்தவர் என பரிணாமம் பெற்று, காலவோட்டத்தில் அலி (றழி) அவர்கள், அபூபக்ர் (றழி), உமர் (றழி) ஆகியோர்களை விடச் சிறந்தவர் என்ற நிலைக்கு ஷீஆ சிந்தனை விகாரமடைந்தது.\nஅலி (றழி) அவர்களும், முஆவியா )றழி) அவர்களுக்குமிடையில், உஸ்மான் (றழி) அவர்கள் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சர்ச்சை ஏற்பட்டது. முஆவியா அவர்கள், முதலில் கொலையாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட்ட வேண்டும், பின்பு இஸ்லாமிய சாம்ராஜ்யத்துக்கு ஜனாதிபதி தெரிவு செய்யப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தார்கள். ஆனால், உஸ்மான் (றழி) அவர்களை கொலை செய்த கிளர்ச்சியாளர்களால் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட அலி அவர்கள், தன்னை முதலில் ஜனாதிபதியாக அங்கீகரிக்குமாறும், பின்பு கொலையாளிகளை இனங்கண்டு தண்டிப்பதாகவும் கூறினார்கள்.\nஇம்முரண்பாடு, உள்நாட்டு யுத்தமாகவெடித்தது. இஸ்லாமிய சாம்ராஜ்ய விஸ்தரிப்பை முடக்கியது, ஷீஆக்கள் இவ்வரசியல் சர்ச்சையை ஈமானிய சர்ச்சையாக மாற்றி, அலி அவர்களின் எதிரணியில் இணைந்த ஸஹாபாக்களை 'காப���ர்கள்' என்ற படுபயங்கர தீர்ப்பை வழங்கி 'இமாமத்' சிந்தனையை ஈமானின் அடிப்படையாக பிரகடனப்படுத்தினார்கள்.\nஷீஆக்கள் அவர்களின் அதிதீவிர போக்கின் ஒரு கட்டமாக ஷீஆக்களுக்கு அலி அவர்களின் மீதுள்ள வெறி, அவர்களுக்கு (العصمة) இஸ்மத் (தவறு செய்வதிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள்) என்ற அந்தஸ்த்தை வழங்கினார்கள். இதனால் அவர்களின் வார்த்தைகளுக்கு தெய்வீகத் தன்மையை வழங்கினார்கள்.\nதங்களது வழிகேடுகளை நியாயப்படுத்த அலி அவர்கள் மீது பொய்யான ஹதீஸ்களை இட்டுக் கட்டினார்கள். தனது கொள்கையை நியாயப்படுத்த பொய்யை கருவியாகப் பயன்படுத்த முடியும் என்பது ஷீஆக்களின் அடிப்படைகளில் ஒன்றாகும். இதனை 'தகிய்யா' (التقية)என அழைக்கின்றனர். பொய்த் தகவல்களைப் பரப்பும் ஒரு அங்கமாக, 'நஹ்ஜுல் பலாகா' என்ற நூலை எழுதினார்கள்.\nநஹ்ஜுல் பலாஹா நூல் அறிமுகம்\nபக்தாதைச் சேர்ந்த, ஹிஜ்ரி 436இல் மரணித்த 'முர்தழா' என்பவர் 'நஹ்ஜுல் பலாஹா' என்ற நூலைத் தொகுத்தார். இதில் அலி (றழி) அவர்களின் வாய்மொழிகளை ஒன்றுதிரட்டியுள்ளார். இந்நூலை ஷீஆக்கள் தங்களது அடிப்படை நூலாகக் கணிக்கின்றனர். ஆயத்துல்லாஹ் குமைனி, இதை வாசிக்கும்படி வலியுறுத்தியுள்ளார். ஷீஆ கொள்கையுடையவரான இவர் 'முஃதஸிலா' என்ற இஸ்லாமிய பகுத்தறிவுவாதிகளின் சிந்தனையாலும் கவரப்பட்டிருந்தார். ஷீஆ சிந்தனை 218இல் மரணித்த ஹிஷாம் பின் அல்-ஹகம் என்பவரின் 'இறைவனுக்கு சடம் உண்டு' என்ற வழிகேட்டை ஏற்றுக் கொண்டு காலவோட்டத்தில் முஃதஸிலாக்களின் சிந்தனைக்கு அடிமையாகிவிட்டது. எனவே, முர்தழா முஃதஸிலா கொள்கையுடையவர் என்பதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை.\nமுர்தழா, அவரது நுலை மூன்று அத்தியாயங்களாக பிரித்தார். அவை,\nமுதலாவது அத்தியாயம் : அலி (றழி) அவர்களின் பேருரைகள், போதனைகள்.\nஇரண்டாவது அத்தியாயம் : மடல்கள், கடிதங்கள்\nமூன்றாவது அத்தியாயம் : தத்துவங்கள், பொன்மொழிகள்.\nஇந்நூலுக்கு ஹிஜ்ரி 656இல் மரணித்த முஃதஸிலா கொள்கையாளராகிய இப்னு அபில் ஹதீத் ( ابن أبي الحديد) என்பவர் விரிவான விரிவுரை ஒன்றை எழுதியுள்ளார்.\nநஹ்ஜுல் பலாஹா நம்பகத் தன்மை அற்றது என்பதற்குரிய நியாயங்கள்\nஅலி (றழி) அவர்களின் வாய்மொழிகளை ஒன்று சேர்த்துள்ள நஹ்ஜுல் பலாஹா என்ற நூல் நம்பகத் தன்மை அற்றது, அவைகளில் பெரும்பாலனவை பொய் என்பத ற்குரிய நியாயங்கள் பின்வருமாறு:\n1. இந்நூலில் காணப்படும் அறிவிப்புகளுக்கு அறிவிப்பாளர் தொடர் ( الإسناد) குறிப்பிடப்படவில்லை. நூலாசிரியர் முர்தழா அவர்களுக்கும், அலி (றழி)அவர்களுக்கும் இடையில் குறைந்தது 7 அறிவிப்பாளர்கள் காணப்பட வேண்டும். ஆனால் முர்தழா எவ்வித அறிவிப்பாளர் தொடரையும் முன்வைக்கவில்லை. அறிவிப்பாளர் தொடர் அற்ற நபி மொழியையோ அல்லது ஸஹாபியின் கூற்றையோ ஒரு காலமும் ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது.\n2. இந்நூலில் காணப்படும் அலி அவர்களின் மொழிகள், இதற்கு முன்புள்ள அறிவிப்பாளர் தொடருள்ள கிரந்தங்களில் காணக்கிடைக்கவில்லை. இது மேற்படி அலிமொழிகள் இட்டுக் கட்டப்பட்ட பொய் என்பதற்கு ஒரு சான்றாகும்.\n3. நூலாசிரியர் 'முர்தழா' ஹதீஸ்கலை அறிஞர் அல்லர். மாறாக அவர் தனது நூலில் தானாகவே பொய்க் கதைகளை கட்டிவிட்டார் எனக் குற்றச்சாட்டப்பட்டுள்ளார்..(மீஸானுல் இஃதிதால்)\n4. முர்தழா, வேறு அறிஞர்களின் பொன்மொழிகளை அலி அவர்கள் கூறியதாக திரித்து எழுதியுள்ளார்.\n5. நஹ்ஜுல் பலாஹாவில் அலி அவர்கள் மூத்த ஸஹாபாக்களை திட்டி ஏசியிருப்தாக கூறப்பட்டுள்ளது. ஒரு காலமும் அவர் இப்பாவ காரியத்தை செய்திருக்க முடியாது. சாதாரண முஸ்லிமுக்குக் கூட பொருத்தமில்லாத இச் செயலை ஒரு மூத்த ஸஹாபி செய்திருக்க முடியாது.\n6. ஜாஹில் ( الحاحظ) என்ற இலக்கியவாதி அல்பயான் வத்தப்யீன் (البيان والتبيين )என்ற நூலில் காணப்பட்ட பொன்மொழிகளை, முர்தழா, அவைகளை அலி அவர்கள் கூறியதாக திரிவுபடுத்தியுள்ளார்.\n7. நஹ்ஜுல் பலாகாவில் காணப்படும் அலி அவர்களின் வாக்கியங்களின் மொழி நடை குறைஷ் வம்சத்தினரின் மொழி நடையை விட்டும் வேறுபட்டிருக்கின்றது. அவை பிற்காலத்தில் தோன்றிய மொழி நடையையே ஒத்திருக்கின்றன. இவை புனையப்பட்ட பொன் மொழிகள் என்பதை நிரூபிக்கின்றன.\n8. இந்நூலில் முன்னுக்குப் பின் முரணான வார்த்தைகள் காணப்படுகின்றன.\n9. இறைவனின் தன்மைகள் பற்றிய முஃதஸிலாக்களின் நிலைப்பாட்டை, அலி அவர்களின் நிலைப்பாடாக இந்நூலில் முர்தழா மாற்றி அமைத்துள்ளார். இதுவும் நஹ்ஜுல் பலாஹா 'போலி' நூல் என்பதற்குச் சான்றாகும்.\nமைத்ரி - மஹிந்த சந்திப்பு நடந்தது என்ன..\n மைத்ரி - மஹிந்த சந்திப்பு நடந்தது என்ன.. அடுத்த கட்ட நகர்வை தீர்மானிக்கும் சக்தியாக பசில்.. உள்வீட...\nஉஸ்தாத் எம். ஏ. எம். ம‌ன்சூர் எழுதியுள்ள‌ க‌ட்ட��ரை இஸ்லாத்தின் அடிப்ப‌டைக‌ளுக்கு மாற்ற‌மாக‌ உள்ள‌து.\nஇலங்கையில் முஸ்லிம்களுக்குள்ள தனியார் சட்டம் பற்றி சில அவதானங்கள் என‌ உஸ்தாத் எம். ஏ. எம். Mansoor அவ‌ர்க‌ள் எழுதியுள்ள‌ க‌ட்டுரை முழு...\nஜ‌மால் ப‌ற்றிய‌ செய்திக‌ள் ஒன்றுக்கொன்று முர‌ணா\nதுருக்கியில் உள்ள‌ ச‌வூதி தூத‌ர‌க‌த்துள் கொல்ல‌ப்ப‌ட்ட‌ ஜ‌மால் ப‌ற்றிய‌ செய்திக‌ள் ஒன்றுக்கொன்று முர‌ணாக‌ இருப்ப‌து ந‌ன்றாக‌ தெரிந்தும் ...\nSLMC உயர் மட்ட குழு கிழக்கு ஆளுனரை சந்திதித்தமை ஒரு அரசியல் நாடகம்\nSLMC உயர் மட்ட குழு கிழக்கு ஆளுனரை சந்திதித்தமை ஒரு அரசியல் நாடகம் கௌரவ அமைச்சரவை அமைச்சர் தனது அதிகாரத்தைப் பாவித்து , \"கிழக்கு ம...\nபாடசாலைகளில் போதிக்கப்படும் கல்வியுடன் கூடிய ஒழுக்கம், நல்ல பிரஜைகளை உருவாக்க வழி வகுக்கும்\n- அமைச்சர் பைஸர் முஸ்தபா ( மினுவாங்கொடை நிருபர் ) பாடசாலைகளில் போதிக்கப்படும் கல்வியுடன் கூடிய ஒழுக்கம் மற்றும் அவற்றில் போடப...\nஜின்னாஹ் ஷரிபுத்தீனின் காப்பிய வெளியீட்டு விழா\n( மினுவாங்கொடை நிருபர் ) \"காப்பியக்கோ\" டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் எழுதிய, \"அன்னை கதீஜாவும் அண்ணலார் குடும்...\nகன்னியா மலையில் உள்ள 40 அடி சமாதி இராவணுடைய சமாதி\nதிருகோணமலை மாவட்டத்தில் உள்ள கண்ணியா வெந்நீரூற்றக்கருகில் 40 முழ இரண்டு கப்று (சமாதி)கள் உள்ளன.\nதாஜ்மஹான் அவர்களின் அன்பு மைந்தன் மொஹமட் பஸீல் அவர்களின் ஆசைத்திருமண நிகழ்வு\nகலைஞர், கவிஞர், நடிகர், அரசியல் பிரமுகர், சிம்மக்குரலோன் என்னும் சிறப்பு...\nஐக்கிய தேசியக் கட்சியின் இரு முக்கிய தலைகள் மஹிந்தவுடன் இணைய பேச்சு\n * ஐக்கிய தேசியக் கட்சியின் இரு முக்கிய தலைகள் மஹிந்தவுடன் இணைய பேச்சு... தமிழ்க்கூட்டமைப்பின் மூன்று பேர் ஆதரவு வழங்கும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/03/blog-post_7511.html", "date_download": "2019-04-24T20:47:55Z", "digest": "sha1:LFRQMX26LMZHXGHCFERJHPEE5PHP3OYF", "length": 42018, "nlines": 195, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: கிரிமியா இணைப்பு குறித்து அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ரஷ்யாவிற்கு எதிரான போர்அச்சுறுத்தல்களை தீவிரமாக்குகின்றன.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநா��்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nகிரிமியா இணைப்பு குறித்து அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ரஷ்யாவிற்கு எதிரான போர்அச்சுறுத்தல்களை தீவிரமாக்குகின்றன.\nஉக்ரேனிய நெருக்கடியை கிழக்கு ஐரோப்பா மற்றும் யூரேசியாவில் ஏகாதிபத்திய நடவடிக்கைகளை பரந்து விரிவாக்க ஒருபோலிக்காரணமாகப் பயன்படுத்திக்கொள்ளும் நன்கு தயாரிக்கப்பட்ட அதன் பிரச்சாரத்தைத் தொடர்ந்து, வாஷிங்டனும் அதன் ஐரோப்பிய ஒன்றிய நட்பு நாடுகளும் நேற்று ரஷ்யா உத்தியோகபூர்வமாக கிரிமியா இணைத்ததற்கு பதிலளிக்கும் வகையில் மாஸ்கோவிற்கு எதிராக நேட்டோவை நிரந்தர போர்த்தயாரிப்பு நிலைப்பாட்டில் நிறுத்தும் ஒரு இராணுவ தயாரிப்புக்கு அழைப்பு விடுத்தன.\nவாஷிங்டனில் உள்ள புரூக்கிங்ஸ் சிந்தனைக்குழுவில் நேற்று பேசிய நேட்டோவின் செயலர் ஜெனரல் ஆண்டர்ஸ் போக் ராஸ்முசென் பின்வருமாறு கூறினார்: “சீமான்களே, சீமாட்டிகளே, ஒரு மாதம் முன் இருந்த உலகை விட வேறு உலகில் இப்பொழுது நாம் வாழ்கிறோம்.... கிரிமியாவை இணைப்பதற்கான துப்பாக்கி முனையில் நடாத்தப்பட்ட சர்வஜன வாக்கெடுப்பு எனப்படுவது சட்டவிரோதமானதும் நெறியற்றதுமாகும்.”\nநேட்டோவின் நடவடிக்கைகளில் பேரழிவுகரமான விளைவுகளின் சாத்தியப்பாடுகளை உள்ளடக்கியிராது என கருதினால் ராசமுசெனின் அறிக்கைகள் மிகவும் கேலித்தன்மையுடையதாக இருந்திருக்கும். ஆனால் அவர் கூறியது எதுவும் உண்மையுடன் தொடர்பு கொண்டிருக்கவில்லை.\nரஷ்ய ஆக்கிரமிப்பிற்கு ஒரு அமைதிவாத எதிராளியாக நேட்டோவை சித்தரித்துள்ளது ஒரு அரசியல் மோசடி ஆகும். பெரும்பான்மையினரான ரஷ்ய மொழி பேசும் கிரிமிய மக்கள் ரஷ்யாவுடன் சேரப் பெரும்பான்மையில் வாக்களித்தனர். இது உக்ரேனில் கியேவில் பெப்ருவரி 22 அன்று பாசிசத் தலைமையிலான ஆட்சிசதிக்கு ரஷ்ய விரோத மற்றும் யூதஎதிர்ப்பு சக்திகளுக்கு மேற்கு சக்திகளின் ஆதரவினால்தான் முக்கியமாக நடந்துள்ளது. கியேவை இப்பொழுது ஆளும் ஆட்சி, ரஷ்ய எதிர்ப்பு பேரினவாத்த்திற்கு அழைப்புவிடுவதுடன் தன் ���ிரோதிகளை அச்சுறுத்த வன்முறையை நம்பியுள்ளது.\nராஸ்முசென், மாஸ்கோவை தனிமைப்படுத்தி, அமெரிக்க, ஐரோப்பிய அரசியலை தீவிரமாக வலதுபக்கம் திருப்புவதற்கு ரஷ்யாவிற்கு எதிரான போர் வெறியை தொடர்ந்து தூண்டும் ஒரு கொள்கையை விவரிக்கின்றார். இதில் ஐரோப்பாவில் அமெரிக்க இராணுவ நிலைநிறுத்தல் மற்றும் இராணுவச் செலவு அதிகரிப்பும் அடங்கும். இக்கண்டம் ஏற்கனவே ஐந்து ஆண்டுகள் வரவு-செலவுத் திட்ட வெட்டுக்களாலும் சிக்கன நடவடிக்கைகளினாலும் திவாலாகியுள்ளது.\nவாஷிங்டன் போஸ்ட்டிடம் ராஸ்முசென் இப்பொழுது “ஐரோப்பா, இராணுவத்திற்கும் பாதுகாப்பிற்கும் அதிகம் முதலீடு செய்யவேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை” என்றார். “பல ஐரோப்பியர்கள் ஐரோப்பிய பாதுகாப்பிற்கு அமெரிக்காவின் உறுதிப்பாடு மறுஉறுதி செய்யப்பட வேண்டும் என விரும்புவர்... உக்ரேன் நிகழ்வுகள் ஐரோப்பிய பாதுகாப்பு நீடித்து இருக்கும் என்பது உறுதியளிக்க முடியாதது என்பதை உறுதியாகக் காட்டுகிறது” என்று சேர்த்துக் கொண்டார். “ரஷ்ய ஆக்கிரமிப்பு நம் பாதுகாப்பில் ஏற்படுத்தக்கூடிய நீண்டகால மூலோபாய தாக்கத்தைப் பற்றி நாம் கவனம்செலுத்தவேண்டும்” என்றார் அவர்.\nஇக்கொள்கை இப்பொழுது வாஷிங்டனுடன் நெருக்கமாக இணைந்து நடாத்தப்படுகின்றது. இந்த உரைக்கு முன்னால் ராஸ்முசென் அமெரிக்க பாதுகாப்பு மந்திரி சக் ஹேகல், வெளிவிவகார செயலர் கெர்ரி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸ் ஆகியோருடன் ஒரு “பணியுடன் கூடிய இரவுவிருந்தில்” கலந்து கொண்டார். ஹேகல், உக்ரேன் மற்றும் அமெரிக்க இராணுவச் செலவுகளை விவாதிக்கும் வணிக வட்டமேசை (Business Roundtable) என்ற செல்வாக்கு மிக்க அமெரிக்க வணிக அமைப்புடன் கலந்துரையாட தயாரித்துக் கொண்டிருக்கிறார்.\nஇக்கொள்கைகள், நேட்டோவை ரஷ்ய எதிர்ப்பு இராணுவக்கூட்டாக மாற்றும் நோக்கம் கொண்டவை. இக்கொள்கையின்படி முன்னாள் சோவியத் அரசுகள், ரஷ்ய எல்லைகள் முழுவதும் புறச்சாவடிகளாக மாற்றப்பட்டு இது மாஸ்கோ மீது நிரந்தர இராணுவ அழுத்தம் கொடுத்து போரை விரிவாக்க அச்சுறுத்தும். அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜோ பைடென் இராணுவ முறையில் ரஷ்யாவை தனிமைப்படுத்தி அச்சுறுத்தும் கொள்கையைக் கோடிட்டார். இது பால்டிக் நாடுகளில் அதிகாரிகளுக்கு லித்துவேனியாவின் வில்னியஸ், நகரில் அ���ர் கூறிய கருத்துக்களில் வெளிப்பட்டது. கியேவ் அரசாங்கத்தின் பிரதம மந்திரியும் முன்னாள் வங்கியாளரான ஆர்செனி யாட்செனியுக்குடனும் அவர் தொலைபேசியில் உரையாடல் செய்தார்.\nகிழக்கு ஐரோப்பிய ஆட்சிகளுக்கு இப்பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவத்தை பலப்படுத்திவரும் நேரத்தில் வாஷிங்டன் பரந்த இராணுவ உத்தரவாதங்களை உறுதிப்படுத்தினார். இதில் போலந்து, ருமேனியா மீது கண்காணிப்பு விமானங்களை பயன்படுத்துதல், போலந்திற்கும் பால்டிக்கிற்கும் போர் விமானங்கள் வழங்குதல் மற்றும் பிராந்தியத்தில் பயிற்சி நடவடிக்களை அதிகரித்தல் ஆகியவை அடங்கும்.\n“ரஷ்ய ஆக்கிரமிப்பிற்கு எதிராக, நம் பால்டிக் நட்பு நாடுகளுடன் உக்ரேனிய மக்களுக்கு ஆதரவாக நாம் உறுதியாக உள்ளோம். ரஷ்யா தன் இந்த இருண்ட பாதையைத் தொடரும் வரை, அவர்கள் அதிக அரசியல், பொருளாதாரத் தனிமைப்படலை முகங்கொடுப்பர்” என்றார் அவர்.\nஅவர் மேலும் : “பால்டிக்கிற்கு நான் பயணித்த காரணம், நம் பரஸ்பர கூட்டுப் பாதுகாப்பை உறுதி செய்யத்தான். நானே நேரே இங்கு வந்து உங்களுக்கு ஏற்கனவே தெரிந்ததை தெளிவாக்க வேண்டும் என ஜனாதிபதி ஒபாமா விரும்பினார். நேட்டோ உடன்பாட்டின் 5வது விதியின்கீழ் நாம் பதிலளிப்போம். ஒரு நேட்டோ நட்பு நாட்டிற்கு எதிரான எந்த ஆக்கிரமிப்பிற்கு எதிராகவும் நாம் செயற்படுவோம்.” எனக் கூறினார்.\nநேட்டோ உடன்பாட்டின் 5வது விதியின்படி, “ஐரோப்பாவிலோ அல்லது வடக்கு அமெரிக்காவிலோ ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளின் மீதான ஆயுதமேந்திய தாக்குதல் அனைவருக்கும் எதிரான தாக்குதலாக அங்கத்துவநாடுகளால் கருதப்படும்.”\nஇந்த நடவடிக்கைகள், பரந்த ஆக்கிரமிப்பு மிகுந்த ஏகாதிபத்தியக் கொள்கையை பிரதிபலிக்கும் இராணுவ அழுத்தங்களுக்கு எரியூட்டுகின்றன. அவை ஜேர்மனியில் இராணுவ நடவடிக்கைகள் முழு விரிவாக்கம் கொண்டிருப்பதில் முழு வெளிப்பாட்டைக் காண்கின்றன. ஜேர்மனி அமெரிக்காவுடன் சேர்ந்து உக்ரேன் குறித்து ரஷ்யாவுடன் ஒரு மோதலுக்கு ஆக்கிரோஷமாக அழுத்தம் கொடுக்கிறது.\nஜேர்மனிய செய்தி ஊடகம் ரஷ்யாவிற்கு எதிரான கடுமையான பொருளாதாரத் தடைகள் மற்றும் ஆக்கிரமிப்பு மிக்க இராணுவ தயாரிப்பிற்கான பிரச்சாரத்தை கட்டவிழ்த்துள்ளது. இன்றைய Süddeutschen Zeitung பத்திரிகையின் முக்கிய கட்டுரை ஒபாமா ���பனிப்போர் வரலாற்றில் இருந்து ஒரு படிப்பினையை” எடுக்க வேண்டும் என்று அழைப்புவிடுகின்றது. “ஒபாமா தன் கரத்தை அனைவருக்கும் நீட்டுகையில் உலகம் தானே முன்னேறாது. அவர்கள் ஒபாமாவை சாதாரணமாக சலிப்புறச்செய்வதால் சிரியா அல்லது உக்ரேன் நெருக்கடி மறைந்துவிடுவதில்லை.”\nஇதன்பின் Süddeutschen Zeitung நேட்டோவை ஒரு “சர்வதேச ஒழுங்கமைப்பின் அடிப்படை அஸ்திவாரம் என புகழ்கின்றது. உக்ரேன் போல் எந்த நாடும் நேட்டோவிலோ அல்லது மேற்கிலோ அல்லது கிழக்கிலோ இல்லையெனில் விரைவில் அண்மையில் இருக்கும் சர்வாதிகாரிகளின் ஆசைக்கு ஒரு இரையாகின்றன. மறுபக்கத்தில் பால்டிக் நாடுகளும் போலந்தும், புட்டினின் சிறப்புப் படைகளிடம் இருந்து காப்பாற்றப்படும் என்பது குறித்து உறுதியாக இருக்கலாம்.” என்று பாராட்டியுள்ளது.\nFrankfurter Allegemeine Zeitung பத்திரிகையை பொறுத்தவரை நேட்டோவின் விடையிறுப்பு போதுமானதாக இல்லை. அது: “நேட்டோ ரஷ்யாவிற்கு ஒரு அச்சுறுத்தல் இல்லை என்பதை புட்டின் அறிவார். கிரிமிய நெருக்கடியில் பிஜித் தீவுகள் மட்டும்தான் நேட்டோ தலைமையைவிட இன்னும் நிதானமாக எதிர்கொள்ள முடிந்திருக்கும்.” என குற்றம்சாட்டினார்.\nஆக்கிரமிப்பின் தன்மை, திரிபுபடுத்தல் மற்றும் ஜேர்மனிய ஊடகத்தின் அப்பட்டமான பொய்கள், ஹிட்லரின் கீழ் கோயபல்ஸின் பிரச்சார அமைச்சரக காலத்தில் நடாத்தப்பட்ட பின் இவ்வாறு கேட்கப்படவில்லை. செய்தி ஊடகம் பெருகிய அளவிற்கு ஜேர்மனிய இராணுவத்தின் நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கு ஆதரவு கொடுக்கிறது. இதற்கு ஜனாதிபதி ஜோஅகிம் கௌவ்க் இந்த ஆண்டு முன்னதாக மூனிச் பாதுகாப்பு மாநாட்டில் கூறினார்.\nசான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெலும் மற்ற ஜேர்மனிய அரசின் முக்கிய நபர்களும் தூண்டுவதில் முக்கிய பங்கு கொண்ட உக்ரேனிய நெருக்கடி, நாட்டின் வெளியுறவுக் கொள்கை, ஒரு கவனமாகத் திட்டமிடப்பட்ட இராணுவ மறுசார்பு கொள்வதை செயல்படுத்த போலிக்காரணத்தை அளிக்கிறது.\nசரியாக ஒரு மாதம் முன்பு, பெப்ருவரி 21, 2014 அன்று வாஷிங்டனின் முக்கிய சிந்தனைக்குழுவான சர்வதேச ஆய்வுக்கான மூலோபாய மையத்தின் (CSIS) அறிக்கை ஒன்றை “ஜேர்மனி வழிநடத்த தயாரா என்ற தலைப்பில் வெளிவிட்டது. “ஓராண்டு காலமாக ஜேர்மனிய அதிகாரிகள் இன்னும் ஆக்கிரோஷமான வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கைப் பக்கம் மாற கவனத்துடன் தயாரிப்புக்களை நடத்துகின்றனர்.” என விளக்கியது.\nஇப்பகுப்பாய்வு முன்னாள் வெளியுறவு மந்திரி கீடோ வெஸ்டர்வெல்லவை அகற்றுவது இப்புதிய கொள்கையை செயல்படுத்தத் தேவையாக இருந்தது என்று கூறியுள்ளது. இந்த அமைப்பு செய்தி ஊடகத்தில் நடத்தப்படும் “பொது விவாதத்தில் “ உள்ள அடையாளங்களையும் வரவேற்றுள்ளது. அதாவது முடிவிலா இராணுவப் பிரச்சார அலை “ஜேர்மனிய உயரடுக்கின் மத்தியில் ஒரு புதிய கருத்து வெளிப்படலாம்”, “காலம் செல்லச் செல்ல பொதுமக்களும் அதைப் பின்பற்றலாம்.” என கூறுகின்றது.\nஇப்பொழுது பாசிசத் தலைமையிலான கியேவின் பெப்ருவரி 22 அன்று ஆட்சிசதிக்கு பேர்லின் முக்கிய பங்கு வகித்திருக்கையில், ஜேர்மனிய உயரடுக்கு ஜேர்மனியின் மீது இரண்டாம் உலகப் போருக்குப்பின், நாஜிக்களின் கொடூரக் குற்றங்களை தொடர்ந்து சுமத்தப்பட்ட இராணுவ கட்டுப்பாடுகளை நிராகரிக்கும் காலம் வந்து விட்டது என உணர்கிறது. ரஷ்யாவுடனான மோதலுக்கு எரியூட்டுவது கிழக்கு ஐரோப்பாவின் மேலாதிக்க சக்தி என்பதை மீண்டும் எடுத்துக்கொள்வதற்கான அதன் மரபார்ந்த பாத்திரத்தை தொடர்வதுதான்.\nஇன்றும் நாளையும் பிரஸ்ஸல்ஸில் நடக்கும் ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டிற்கு முன்னதாக ஜேர்மன் அமைச்சரவை உக்ரேனுடனான ஐரோப்பிய கூட்டுழைப்பு உடன்பாட்டிற்கு ஒப்புதல் கொடுத்துள்ளது. இதன் முன்னுரையில் “உக்ரேன் படிப்படியாக ஐரோப்பிய ஒன்றிய உட்சந்தையில் இணைய வேண்டும்.... சந்தைப் பொருளாதாரத்திற்கு மாறுவதை பூர்த்திசெய்யும் உக்ரேனிய முயற்சிகளுக்கு ஆதரவுகொடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.\nஅதாவது, பேர்லினும் ஐரோப்பிய ஒன்றியமும் தங்கள் உறவுகளை உக்ரேனிய அரசாங்கத்தில் உள்ள பகிரங்கமான பாசிசவாதிகளுடன் ஆழப்படுத்தி, நாட்டை ஐரோப்பிய நிதிமூலதனத்திற்கு குறைவூதிய தொழிலாளர் அரங்கமாகவும் மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான இராணுவத் தூண்டுதல்களுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தினதும் நேட்டோவினதும் புறச்சாவடியாக மாற்ற முனைகின்றன.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nதமிழனால் உயிர்பிச்சை மறுக்கப்பட்ட தனிஸ்டனுக்கு கடற்படையின் பிச்சை பயனளிக்கவில்லை.\nநேற்று முன்தினம் தி��ுமலையில் கொடூரம் ஒன்று நடைபெற்றது. இவ்விடயத்தின் பின்னால் நடத்திருக்கக்கூடாத பல விடயங்கள் நடைபெற்றிருக்கின்றது. ஆனால் மக...\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்த மனைவியை மலர்சாலையில் வைத்துள்ள அமெரிக்கரின் சோகக் கதை.\nலுயிஸ் அவருடைய பெயர். அமெரிக்காவிலுள்ள பிரபல வர்த்தகர். இலங்கைக்கு தொடர்ச்சியாக உல்லாச பிரயாணம் மேற்கொள்பவர். ரத்னபுரி பிரதேசத்திலுள்ள வைத...\nஇரண்டு தாக்குதல்கள் தற்கொலைத் தாக்குதல்கள். சந்தேக நபர்கள் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஇன்று காலை தொடக்கம் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள 8 குண்டுத்தாக்குதல்களில் குறைந்தது இரண்டு தாக்குதல்கள் தற்கொலைத் தாக்குதல்கள் என தெரியவரு...\nஇரு பயங்கரவாதிகள் றிசார்ட் பதுயூதீனின் தங்கையின் வீட்டிலிருந்து கைது.\nநேற்று இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புக்களுடன் சம்பந்தப்பட்ட பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படுகின்ற இருவர் இன்று பிற்பகல் வத்தளை எடேரமுல்ல பிர...\nமட்டக்களப்பு குண்டுதாரியின் தலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் பகுதிகளுக்கு பலத்த பாதுகாப்பு.\nமட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பின் குண்டுதாரி என சந்தேகிக்கப்படுபவரின் தலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது....\nமாவனல்ல பிரதேசத்தில் புத்த சிலையை தாக்கியவனும் தற்கொலைதாரிகளில் ஒருவன்.\nமாவனல்ல வனாத்தவில்லு பிரதேசத்திலுள்ள புத்தர் சிலை ஒன்று 26.12.2017 தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தது. அச்சம்பத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்த...\nஅப்பன் தமிழ் தேசியம் பேசுகையில், மகன் சிங்களத்துடன் இணைந்து வவுனியாவில் இரவு களியாட்ட விடுதி ஆரம்பம்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெருந்தலைகள் தற்போது தமது வாரிசுகளுக்கு அடுத்த இடத்தை பிடித்து கொடுப்பதில் மும்முரமாக செயற்பட்டு வருகின்றது. இ...\nமிஸ்டர் தீவிரவாதிக்கு, நீங்கள் மனிதர்களே அல்லர் - Hyder -\nமிஸ்டர் தீவிரவாதிக்கு, உடம்பு வெடித்துச் சிதறிய இன்பமா உனக்கு உன் உயிர் உடம்பிலிருந்து பச்சைக் கிளிப் பறவையாய்ப் பறந்து சென்றதா உன் உயிர் உடம்பிலிருந்து பச்சைக் கிளிப் பறவையாய்ப் பறந்து சென்றதா\nஹிஸ்புல்லாவை இதுவரை கைது செய்யாதது ஏன்\nஇடம்பெற்ற மனித கொலைத்தாக்குதல்களுக்கு தவ்ஹீத் ஜமாத் என்ற இஸ்லாமிய பயங்கரவ���த அமைப்பு பொறுப்பானது என்று தற்போது நிருபானமாகியுள்ளது. காத்தான...\nபுலிகள் அநாதைகளாக அழிவார்கள் என்று சொல்லி வைத்த தீர்க்கதரிசிக்கு இன்று நினைவு நாள். ஸ்ரான்லி ராஜன்\n\"சமுதாயம் சார்ந்த எழுத்தென்றால் என்னவென்று இவன் எழுதுவதிலிருந்து உலகம் கற்றுகொள்ளட்டும்\" என இறைவன் சொல்லி அனுப்பிய அற்புத எழுத்தாள...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/04/cia-by-mike-head.html", "date_download": "2019-04-24T20:09:25Z", "digest": "sha1:XFMKFCJRHDBILJ767WCHQIQXWD76RLVI", "length": 42362, "nlines": 196, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: ரஷ்யாவிற்கு எதிராக வாஷிங்டன் அச்சுறுத்தல்களை அதிகரிக்கையில் CIA இயக்குனர் உக்ரேனில் நிற்கின்றார்! By Mike Head", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nரஷ்யாவிற்கு எதிராக வாஷிங்டன் அச்சுறுத்தல்களை அதிகரிக்கையில் CIA இயக்குனர் உக்ரேனில் நிற்கின்றார்\nபெப்ருவரி மாதம் மேற்கு ஆதரவுடைய கியேவ் ஆட்சி சதியின் பிரதிபலிப்பாக கிழக்கு உக்ரேனில் பரவும் எதிர்ப்புக்கள் மற்றும் கட்டிட ஆக்கிரமிப்புக்களை பயன்படுத்தி ஒபாமா நிர்வாகம் ரஷ்யாவிற்கு எதிரான அதன் குற்றச்சாட்டுக்கள், அச்சுறுத்தல்கள் மற்றும் ஆத்திரமூட்டல்களை விரிவாக்கியுள்ளது.\nஉக்ரேன் நெருக்கடியில் அமெரிக்க ஈடுபாட்டைத் தீவிரமாக்கும் தெளிவான அடையாளமாக, CIA இயக்குனர் ஜோன் பிரென்னன் வார இறுதியில் கியேவிற்கு பறந்து சென்றார் என்பதை கடுமையான மறுப்புக்களுக்குப் பின் வெள்ளை மாளிகை ஒப்புக் கொண்டுள்ளது. ஒரு வேற்று பெயருடன் வந்திறங்கிய பிரென்னன் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் பெப்ருவரி ஆட்சி சதி நடாத்துவதன் மூலம் வேண்டுமென்றே தூண்டிவிட நெருக்கடியை இன்னும் எவ்வாறு பயன்படுத்தலாம் என்ற விவாதங்களுக்காக வந்துள்ளார்.\nரஷ்ய வெளியுறவு மந்திரி சேர்ஜீ லாவ்ரோவ் இந்த மறைவான வருகையின் தன்மை குறித்து விளக்கம் கோரியுள்ளார்; பதவியிறக்கப்பட்ட உக்ரேனிய ஜனாதிபதி விக்டர் யானுகோவிச், நாட்டின் கிழக்குப் பகுதியின் எதிர்ப்புக்களை வன்முறையாக அடக்குமாறு பிரென்னன் உத்தரவிட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.\nCIA ஆரம்பத்தில் இக்குற்றச்சாட்டுக்களை “முற்றிலும் தவறானவை” என்று ஏளனம் செய்த்தது. ஆனால், நேற்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜே கார்னே பின்வருமாறு அறிவித்தார்: “நாங்கள் பொதுவாக CIA இயக்குனரின் பயணம் பற்றி கூறுவதில்லை. ஆனால் இந்த விவகாரத்தின் அசாதாரணத் தன்மை மற்றும் ரஷ்யர்கள் CIA மீது கூறும் தவறான கூற்றுக்களினால், இயக்குனர் ஐரோப்பிய பயணத்தின் ஒரு பகுதியாக கியேவில் இருந்தார் என்பதை உறுதிபடுத்துகிறோம்.\nகேலிக்கூத்துபோல், கார்னே நிருபர்களிடம் “உளவுத்துறை மூத்த அதிகாரிகள் விஜயம் செய்வது பரஸ்பர பாதுகாப்பு ஒத்துழைப்பை வளர்ப்பதற்கு வாடிக்கையான வழிவகை ஆகும், இதில் அமெரிக்க ரஷ்ய உளவுத்துறை கூட்டுழைப்பும் அடங்கும்” என்றார். “அமெரிக்க அதிகாரிகள் ஏனைய உளவுத்துறையினரை சந்திப்பது இதைத்தவிர வேறு தூண்டுதலால் எனக் கூறுவது அபத்தமானது” என்றும் அவர் சேர்த்துக் கொண்டார்.\nபிரென்னனுடைய உக்ரேன் மறைமுக விஜயத்தை சூழ்ச்சியற்றது என்று கூறுவதும் மற்றும் ரஷ்யாவுடன் பாதுகாப்பு ஒற்றுமையை வளர்க்கும நோக்கத்தை உடையது என்று கூறுவதும் வெளிப்படையாக மடைத்தனமானது. CIA உலகம் முழுவதும் ஆட்சி சதிகள், சதித்திட்டங்கள், படுகொலைகள் என்பவற்றை நிகழ்த்தியுள்ளதற்கு ஆவணச் சான்றுகள் உள்ளன. இதில் 1965-66 இல் இந்தோனேசியாவும், 1973இல் சிலியும் அடங்கும்.\nஒபாமாவின் 2012 மறு தேர்தலுக்குப்பின் CIA தலைவராக நியமிக்கப்பட்ட பிரென்னன் ஈராக்கை அமெரிக்கா ஆக்கிரமித்ததில் நெருக்கமான ஈடுபாடு கொண்டவர் மட்டுமல்லாது, காவலில் இருப்பவர்களை CIA சித்திரவதை செய்ததிலும், அமெரிக்க குடிமக்கள் உட்பட பலரின் அமெரிக்க டிரோன் படுகொலைகளிலும் தொடர்புடையவர். அவர் தற்பொழுது, ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷின் கீழ் அவ்வமைப்பால் செய்யப்பட்ட தடுப்பில் வைத்தல் மற்றும் “விரிவான விசாரணை” பற்றி பரிசீல��க்கும் அமெரிக்க செனட் குழு உறுப்பினர்களை ஒற்றுப்பார்த்த ஊழலில் அகப்பட்டுள்ளார்.\nகியேவில் பிரென்னனுடைய விவாதங்களைத் தொடர்ந்து, உக்ரேனிய இடைக்கால ஜனாதிபதி ஒலெக்சாந்தர் ருர்ஷினோவ் தமது நாடு இப்பொழுது ரஷ்யாவுடன் “போரில்” உள்ளது என அறிவித்தார். உக்ரேனின் அரச பாதுகாப்புப் பிரிவு (SBU) உடைய தலைவர் வாலென்ரைன் நாலிவைசெங்கோ, இப்பொழுது கிழக்கு உக்ரேனில் 10 நகரங்களில் உத்தியோகபூர்வ கட்டிடங்களை ஆக்கிரமித்துள்ள ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான வன்முறை எச்சரிக்கைகளை விரிவாக்கி “அவர்கள் அழிக்கப்படுவர்” என்றும் அச்சுறுத்தியுள்ளார்.\nமற்றொரு அமெரிக்க ஆத்திரமூட்டலில், ஆயுதமற்ற ரஷ்ய இராணுவப் போர்விமானம் ஒன்று கருங்கடலில் அமெரிக்க கடற்படையின் அழிக்கும் கப்பலை அச்சுறுத்தலுக்கு உட்படுத்துவதாக பென்டகன் குற்றம் சாட்டியுள்ளது. Su-24 விமானத்தில் இருந்து USS Donald Cook கப்பலுக்கு “அச்சுறுத்தல் ஒருபொழுதும்” இருந்ததில்லை என்று பென்டகன் ஒப்புக்கொண்டு, கப்பலுக்கு ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு நெருக்கமாக அது வந்ததில்லை எனக் கூறியது.\nஆயினும்கூட இந்த நிகழ்வு ரஷ்ய ஆக்கிரமிப்பு குற்றச்சாட்டாக பெரிதுபடுத்தப்பட்டதுடன், ஒரு தனித்த தவறான கணிப்பு பேரழிவுகரமான போரைத் தூண்டும் என்ற ஆபத்தை எடுத்துக்காட்டுகிறது. இத்தகைய இரட்டை நிலைப்பாடு அதிர்ச்சி தருபவையாக உள்ளது. மெக்சிகோ வளைகுடாவிற்கு ரஷ்யா ஒரு போர்க்கப்பலை அனுப்பி, அக்கப்பல் மீது அமெரிக்க யுத்த விமானத்தை அனுப்பி கண்காணிப்பு பறப்புக்களை நடத்தினால் எவ்வாறான கூக்குரல் எழும் எனக் கற்பனை செய்துபாருங்கள்\nஎந்தவித சான்றையும் முன்வைக்காமல், வாஷிங்டன் ஜனாதிபதி விளாடிமீர் புட்டினுடைய அரசாங்கம் கியேவில் பதவியிலிருத்தப்பட்டுள்ள தீவிரவலதுசாரி ஆட்சிக்கு பரந்த மக்கள் எதிர்ப்பை ஒழுங்கமைப்பதன் மூலம் உக்ரேன் மீது படையெடுக்கிறது என்னும் குற்றச்சாட்டை தீவிரப்படுத்தியுள்ளது.\nநேற்று ஜனாதிபதி பாரக் ஒபாமா புட்டினிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்பை அலட்சியம செய்தார். அதில் புட்டின் ஒபாமாவிடம் தேர்ந்தெடுக்கப்படாத கியேவின் ஆட்சி எதிர்ப்புக்களை வன்முறையாக ஒடுக்கும் திட்டங்களைக் கைவிடுமாறு கூறவேண்டும் என்றார்.\nதொலைபேசி பற்றிய வெள்ளை மாளிகையின் கூற்றின்படி, புட்டினிடம் ஒரு தொடர் கோரிக்கைகளை ஒபாமா முன்வைத்தார்: “நாட்டில் இருக்கும் முறையற்ற படைகள் அனைத்தும் அவற்றின் ஆயுதங்களைக் களைய வேண்டும்”, “புட்டின் இந்த ஆயுதமேந்திய ரஷ்ய சார்பு குழுக்களிடம் தன் செல்வாக்கை பயன்படுத்தி அவர்கள் கைப்பற்றியுள்ள கட்டிடங்களைவிட்டு நீங்க வேண்டும் என வலியுறுத்தவேண்டும்” என்றார்.\nஇக்கோரிக்கைகளை புட்டின் நிறைவேற்றமுடியாது என்பதை அமெரிக்க அரசாங்கம் அறியும். உக்ரேன் ஆட்சி சதிக்கு பிரதிபலிப்பாக மாஸ்கோ கிரிமியாவிலும் கிழக்கு உக்ரேனிலும் ரஷ்ய தேசியவாதத்தை கிளப்பிவிட்டிருக்கையில், வெடித்துள்ள கட்டிட ஆக்கிரமிப்புக்களில் எவ்வித கட்டுப்பாட்டையும் கொண்டிருக்கவில்லை.\nஇந்த எதிர்ப்புக்கள் கியேவ் ஆட்சியின் பாசிசத் தன்மைக்கு உள்ள ஆழ்ந்த விரோதத்தால் உந்து பெற்றவையாகும். இவை இரண்டாம் உலகப்போரின்போது உக்ரேனில் நாஜி ஒத்துழைப்பாளர்கள் நடத்திய அச்சுறுத்தும் ஆட்சியின் கசப்பான நினைவுகளைத்தான் நினைவிற்கு கொண்டுவருகின்றன. இந்த எதிர்ப்பு கியேவின் ஆட்சியின் ரஷ்யா மொழியை உத்தியோகப்பூர்வ மொழி என்னும் தகுதியை அகற்றியதால் இன்னும் தூண்டப்பட்டுள்ளது. அதேபோல் சர்வதேச நாணய நிதியின் பிணையெடுப்பு உதவிக்கு தகுதிபெற எடுக்கும் மிருகத்தன சிக்கன நடவடிக்கைகளினாலும், ஐரோப்பிய ஒன்றியத்துடனான அதன் உடன்படிக்கையினாலும் தூண்டுதல் பெற்றுள்ளன. இந்த உடன்படிக்கை அனைத்தும் தவிர்க்கமுடியாமல் கிழக்கு உக்ரேனில் ஆலைகளும் நிலக்கரி சுரங்கங்கள் மூடப்படுவதையே அர்த்தப்படுத்தும்.\nபாசிச Right Sector படைகளைப் பெரிதும் நம்பியுள்ள கியேவ் ஆட்சி ஆக்கிரமிப்பாளர்கள் அரசாங்க கட்டிடங்களை விட்டு அகல வேண்டும் என்று மூன்று நாட்களில் இது இரண்டாவது தடவையாக ஒத்திவைத்த உள்ளூர் நேரம் திங்கள் காலை 9 மணி என்பதை செயல்படுத்த முற்படவில்லை என்றாலும் இது முழு அளவு “பயங்கரவாத எதிர்ப்புச் செயலை” நடாத்தும் நோக்கத்தை தொடர்ந்தும் அறிவித்துள்ளது.\nஇந்த இறுதி எச்சரிக்கையை மீறி நிர்வாக, பொலிஸ் தலைமையகங்களின் ஆக்கிரமிப்பு, சில இடங்களில் நகரங்களில் பரந்த பகுதிகள் ஆக்கிரமிப்பு ஆகியவை திங்களும் பரவின. 300,000 மக்களைக் கொண்ட ஹோர்லிவ்கா முக்கிய கட்டிடங்களை தீவிரவாதிகள் எடுத்துக் கொண்ட சமீப நகரமாயிற்று. கியேவ் ஆட்சியில் இருந்து இதுவும் சுயாட்சியைக் கோருகிறது.\nகியேவில் பாசிச துணைப்படைகளின் தலைமையில் வலதுசாரி ஆட்சி சதிக்கு ஒழுங்குசெய்தபின், அமெரிக்கா, ஜேர்மனி மற்றும் அவற்றின் நட்பு நாடுகள் இப்பொழுது எதிர்பார்க்கத்தக்க விடையிறுப்பான ரஷ்ய மொழிபேசும் கிழக்கு உக்ரேன் முழுவதிலும் ரஷ்யா இதேபோன்ற தலையீட்டைச் செய்கிறது எனக் குற்றம் சாட்டப்பயன்படுத்துகின்றன.\nஅமெரிக்க துணை ஜனாதிபதி ஜோ பிடென் அடுத்த வாரம் கியேவிற்கு அனுப்பப்படுகிறார். இது இன்னும் வெளிப்படையான இராணுவ தலையீடு வருவதற்கான தயாரிப்புக்கள் உள்ளன என்னும் குறிப்புக்களுக்கு நடுவே கியேவ் ஆட்சிக்கு வாஷிங்டனின் ஆதரவை எடுத்துக்காட்டுகின்றது.\n உக்ரேனின் இடைக்கால ஜனாதிபதி ஓலெக்சாந்தர் ருர்ஷினோவ், ஐக்கிய நாடுகள் சபை துருப்புக்கள் கிழக்கு உக்ரேனில் நிலைப்பாடு கொள்ள வேண்டும் என முறையிட்டார். இந்த அணிதிரள்வு மேற்கு இராணுவப் படைகளுக்கு ஒரு வாகனமாகலாம்.\n அமெரிக்க வெளிவிவகார செயலாளர் ஜோன் கெர்ரியின் மூத்த ஆலோசகர் தோமஸ் ஷானோன் உக்ரேனிய படைகளுக்கு ஆயுதம் கொடுப்பது “வெளிப்படையான ஒரு விருப்புரிமையாக பார்க்கப்படுகின்றது” என்றார் என நேற்று ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.\n அசோசியேட்டட் பிரஸ்ஸிற்குக் கொடுத்த பேட்டி ஒன்றில், நேட்டோவின் ஐரோப்பிய தளபதி, அமெரிக்க விமான தளபதி பிலிப் ப்ரீட்லவ் ஐரோப்பாவில் “ஸ்திரப்பாட்டை” உறுதிப்படுத்துவதற்கு அமெரிக்கத் துருப்புக்கள் ஈடுபடுத்தப்படலாம் என்றார். நேட்டோவின் 28 உறுப்பு நாடுகள் ப்ரீட்லவ்வை அடுத்தவார ஆரம்பத்தில் ஒரு திட்டத்தை தயார் செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளன.\nகியேவ் ஆட்சி மற்றும் அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளை வியாழன் அன்று ஜெனிவாவில் நெருக்கடி குறித்து விவாதிக்க மாஸ்கோ உடன்பட்டுள்ளது. ஆனால் வெள்ளை மாளிகை ஏற்கனவே பேச்சுக்களில் இருந்து எத்தீர்வும் வரும் வாய்ப்பு இல்லை என்று உதறிவிட்டது. அமெரிக்க செய்தி ஊடகங்களில் ஆணவமான தலையங்கங்கள் ரஷ்யாவுடன் போர் கிட்டத்தட்ட தவிர்க்க முடியாது என்றும், ஒபாமா நிர்வாகம் இராஜதந்திர தீர்வு காண வேண்டும் என்ற கருத்தைக் கைவிட வேண்டும் என்றும் கோரியுள்ளன. நேற்று வாஷிங்டன் போஸ்ட் தலையங்கம்: “கிழக்கு உக்ரேனில் போரைத் தடுப்பது என்பது மிகவும் தாமதமாகிவிட்டது.” என அறிவித்தது\n“ரஷ்யா கிழக்கு உக்ரேன் மீது படையெடுத்திருப்பது ஏற்கனவே நிகழ்ந்திருக்கலாம்” என்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் தலையங்கம் எழுதியுள்ளது; “புட்டின் இராஜதந்திர முறையில் ஆர்வம் கொண்டவர் என்னும் நப்பாசையை அமெரிக்க கைவிட வேண்டும்” என்றும் சேர்த்துக் கொண்டுள்ளது. புட்டினுடைய உண்மையான இலக்கு “போருக்குப் பிந்தைய ஐரோப்பாவை ரஷ்யாவின் நலனுக்கு ஏற்ப வரைதல், அவரால் முடிந்தால் போலி இராஜதந்திர முறையில், தேவைப்பட்டால் படைவலிமையை பயன்படுத்தி” என எழுதியது.\nஇது உண்மையை தலைகீழாக வைப்பது போல் ஆகும். ரஷ்யாவை மூலோபாய இராணுவரீதியாக சூழ்ந்து அதன் இறுதி நோக்கமான ரஷ்யக் கூட்டமைப்பை கலைத்து யூரேசிய நிலப்பகுதியில் சவாலுக்கு இடமில்லாத மேலாதிக்கத்தை உறுதி செய்யும் பொருட்டு அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் பங்காளிகளும்தான் ஐரோப்பிய வரைபடத்தை மறுபடி வரைய முற்பட்டுள்ளன.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nதமிழனால் உயிர்பிச்சை மறுக்கப்பட்ட தனிஸ்டனுக்கு கடற்படையின் பிச்சை பயனளிக்கவில்லை.\nநேற்று முன்தினம் திருமலையில் கொடூரம் ஒன்று நடைபெற்றது. இவ்விடயத்தின் பின்னால் நடத்திருக்கக்கூடாத பல விடயங்கள் நடைபெற்றிருக்கின்றது. ஆனால் மக...\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்த மனைவியை மலர்சாலையில் வைத்துள்ள அமெரிக்கரின் சோகக் கதை.\nலுயிஸ் அவருடைய பெயர். அமெரிக்காவிலுள்ள பிரபல வர்த்தகர். இலங்கைக்கு தொடர்ச்சியாக உல்லாச பிரயாணம் மேற்கொள்பவர். ரத்னபுரி பிரதேசத்திலுள்ள வைத...\nஇரண்டு தாக்குதல்கள் தற்கொலைத் தாக்குதல்கள். சந்தேக நபர்கள் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஇன்று காலை தொடக்கம் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள 8 குண்டுத்தாக்குதல்களில் குறைந்தது இரண்டு தாக்குதல்கள் தற்கொலைத் தாக்குதல்கள் என தெரியவரு...\nஇரு பயங்கரவாதிகள் றிசார்ட் பதுயூதீனின் தங்கையின் வீட்டிலிருந்து கைது.\nநேற்று இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புக்களுடன் சம்பந்தப்பட்ட பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படுகின்ற இருவர் இன்று பிற்பகல் வத்தளை எடேரமுல்ல பிர...\nமட்டக்களப்பு குண்டுதாரியின் தலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் பகுதிகளுக்கு பலத்த பாதுகாப்பு.\nமட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பின் குண்டுதாரி என சந்தேகிக்கப்படுபவரின் தலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது....\nமாவனல்ல பிரதேசத்தில் புத்த சிலையை தாக்கியவனும் தற்கொலைதாரிகளில் ஒருவன்.\nமாவனல்ல வனாத்தவில்லு பிரதேசத்திலுள்ள புத்தர் சிலை ஒன்று 26.12.2017 தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தது. அச்சம்பத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்த...\nஅப்பன் தமிழ் தேசியம் பேசுகையில், மகன் சிங்களத்துடன் இணைந்து வவுனியாவில் இரவு களியாட்ட விடுதி ஆரம்பம்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெருந்தலைகள் தற்போது தமது வாரிசுகளுக்கு அடுத்த இடத்தை பிடித்து கொடுப்பதில் மும்முரமாக செயற்பட்டு வருகின்றது. இ...\nமிஸ்டர் தீவிரவாதிக்கு, நீங்கள் மனிதர்களே அல்லர் - Hyder -\nமிஸ்டர் தீவிரவாதிக்கு, உடம்பு வெடித்துச் சிதறிய இன்பமா உனக்கு உன் உயிர் உடம்பிலிருந்து பச்சைக் கிளிப் பறவையாய்ப் பறந்து சென்றதா உன் உயிர் உடம்பிலிருந்து பச்சைக் கிளிப் பறவையாய்ப் பறந்து சென்றதா\nஹிஸ்புல்லாவை இதுவரை கைது செய்யாதது ஏன்\nஇடம்பெற்ற மனித கொலைத்தாக்குதல்களுக்கு தவ்ஹீத் ஜமாத் என்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு பொறுப்பானது என்று தற்போது நிருபானமாகியுள்ளது. காத்தான...\nபுலிகள் அநாதைகளாக அழிவார்கள் என்று சொல்லி வைத்த தீர்க்கதரிசிக்கு இன்று நினைவு நாள். ஸ்ரான்லி ராஜன்\n\"சமுதாயம் சார்ந்த எழுத்தென்றால் என்னவென்று இவன் எழுதுவதிலிருந்து உலகம் கற்றுகொள்ளட்டும்\" என இறைவன் சொல்லி அனுப்பிய அற்புத எழுத்தாள...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழ���்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/karnataka-school-students-can-get-extra-score-marks-if-their-004696.html", "date_download": "2019-04-24T20:20:18Z", "digest": "sha1:XDWYIIUCLPDZAZQWISDRZB366JQCL3WO", "length": 10744, "nlines": 106, "source_domain": "tamil.careerindia.com", "title": "பெற்றோர்கள் வாக்களித்தால் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள்..! | karnataka school students can get extra score marks if their parents cast vote in lok sabha election 2019 - Tamil Careerindia", "raw_content": "\n» பெற்றோர்கள் வாக்களித்தால் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள்..\nபெற்றோர்கள் வாக்களித்தால் மாணவ��்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள்..\nகர்நாடக மாநிலத்தில் வரும் நாளாளுமன்றத் தேர்தலின் போது வாக்களிக்கும் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு பள்ளிகளில் கூடுதல் மதிப்பெண்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nபெற்றோர்கள் வாக்களித்தால் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள்..\nநாடு முழுவதும் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் 100 சதவிகித வாக்கு எண்ணிக்கையினை உறுதி செய்யும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கர்நாடகாவில், தனியார் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் வாக்களித்தால், அவர்களின் பிள்ளைகளுக்கு 4 மதிப்பெண் கூடுதலாக வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த திட்டம் அமலில் இருந்தாலும், நாடாளுமன்ற தேர்தலில் சூடு பிடித்துள்ளது.\nஇதுகுறித்து தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் முதன்மை செயலாளர் கூறுகையில், இதுபோன்று மதிப்பெண் கூடுதலாக வழங்கப்படும் என்று அறிவித்தால், மாணவர்கள் அவர்களது பெற்றோர்களை வாக்களிக்க வற்புறுத்துவார்கள். பள்ளியில் கிடைக்கும் இந்த 4 மதிப்பெண்கள் நாட்டின் தலையெழுத்தையே மாற்றுவதற்கு அச்சாரமாக அமையும். இதனைக் கருத்தில் கொண்டே இத்தகைய புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்றார்.\nஇவ்வாறு வாக்களிக்கும் பெற்றோர்களுக்கு ஒப்புகைச்சீட்டு வழங்கப்படும். அதைப் பள்ளிகளில் காண்பித்தால், சம்பந்தப்பட்ட பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு தேர்வில் 4 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கப்படும் என்றார்.\nப்ளஸ் டூ-க்கு அப்புறம் இதப் படிங்க..\nஅதிர வைக்கும் சவூதி அரேபியா.. ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை\nபிரதமர் மோடிக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல் இதுதான்... தேர்தலில் எதிரொலிக்கலாம் என்பதால் பாஜக பதற்றம்...\nகளவாணி 2 படத்திற்கு தடை: ‘ கேஸ் போட்ட குமரன் யார்னே தெரியாதுங்க’.. வீடியோவில் சற்குணம் ஆதங்கம்\n16 வயது சொந்த மகனுக்கே ஜீவசமாதி செய்துவைத்த தந்தை... நடந்தது என்ன\nஇலங்கையை விடாமல் துரத்தும் தமிழச்சி குவேனி சாபம்: தொழில்நுட்பத்தால் விலகாத மர்மம்.\nகேதர் சிக்ஸ், ராயுடு அவுட்.. அப்பப்பா.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்..\nஅமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் ���ாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஎஸ்பிஐ வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..\nகோடை விடுமுறையில்... மாணவர்களுக்கு கல்வித் துறை அறிவுரை..\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/tag/murder/", "date_download": "2019-04-24T20:16:04Z", "digest": "sha1:XZPKWMYSDYF5CRJ4RAPH5SGYMGTQJ3L4", "length": 18763, "nlines": 87, "source_domain": "tamilnewsstar.com", "title": "Tamil News | தமிழ் செய்திகள் | Tamil News Star", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் 25 சித்திரை 2019 வியாழக்கிழமை\nபயங்கரவாதியின் மனைவியின் சிறப்பு நேர்காணல்.\nதேடப்பட்டுவந்த வாகனங்கள் வரக்காபொலயில் கண்டுபிடிப்பு.\nஎப்.பி.ஐ மற்றும் இன்டர்போல் அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம்.\nசந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிள்,புறக்கோட்டை ஐந்துலாம்புச்சந்தியில் பதற்றம்.\nமொஹம்மட் சஹ்ரானை நாட்டை விட்டு வெளியேற்றுமாறு போராடிய முஸ்லிம்கள்.\nசினிமா தியேட்டர், ஸ்கூட்டர்… இலங்கையில் ஆங்காங்கே வெடிகுண்டுகள்: பீதியில் மக்கள்\nநாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு\nஇன்றைய ராசிப்பலன் 24 சித்திரை 2019 புதன்கிழமை\nகணவனுக்குத் தூக்க மாத்திரை கொடுத்து உல்லாசம் இருந்த\nஅருள் April 17, 2019த‌மிழக‌ம், முக்கிய செய்திகள்Comments Off on கணவனுக்குத் தூக்க மாத்திரை கொடுத்து உல்லாசம் இருந்த\nதிருச்சி மாவட்டத்தில் சில நாட்களுக்கு முன்னர் கூலித் தொழிலாளி ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதுபற்றி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் இறந்து கிடந்தவர் முசிறியை அடுத்த சிந்தம்பட்டியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்று தெரியவந்தது. அதன் பின்னர் இக்கொலை பற்றி அவரது மனைவி செல்வியிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணான …\nகல்லூரி மாணவி கொலை விவகாராம் : குற்றவாளி கைது\nஅருள் April 7, 2019த‌மிழக‌ம், முக்கிய செய்திகள்Comments Off on கல்லூரி மாணவி கொலை விவகாராம் : குற்றவாளி கைது\nபொள்ளாச்சி அருகே தாராபுரம் சாலையில் பூசாரிபட்டி என்ற பகுதியில் சால��யோரமாக இளம்பெண் ஒருவர் சடலம் கிடப்பதாக அந்தப் பகுதி மக்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் ஒருவரை கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவலர்கள் பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவர்களிடம் …\nகைதாகி ஜாமீனில் வந்த இளைஞர் வெட்டி கொலை\nஅருள் December 30, 2018த‌மிழக‌ம், முக்கிய செய்திகள்Comments Off on கைதாகி ஜாமீனில் வந்த இளைஞர் வெட்டி கொலை\nசிறுவனை கடத்தி கொலை செய்த வழக்கில் கைதாகி, ஜாமீனில் வெளியே வந்தவர் படுகொலை செய்யப்பட்டார். சென்னை எம்.ஜி.ஆர். நகர் அருகே உள்ள நெசப்பாக்கம் பாரதிநகரை சேர்ந்தவர் கார்த்திகேயன். பெரிய நிறுவனங்களுக்கு உள் அலங்காரம் செய்யும் தொழில் செய்துவருகிறார். இவரது மனைவி மஞ்சுளா மின்வாரிய தலைமை அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ரித்தேஷ் சாய் என்ற மகன் உள்ளார். அதேபகுதியில் பெற்றோருடன் நாகராஜ் என்பவர் வசித்துள்ளார். இவருக்கும் ரித்தேஷின் தாய் …\nமனைவியை கொன்ற கொடூரம்: அதிர்ச்சி சம்பவம்\nஅருள் December 5, 2018உலக செய்திகள், முக்கிய செய்திகள்Comments Off on மனைவியை கொன்ற கொடூரம்: அதிர்ச்சி சம்பவம்\nஆண் காதலருடன் மகிழ்ச்சியாக வாழ்வதற்காக, இளம் மனைவியை கொடூரமாகக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள மிடில்ஸ்ப்ரோ பகுதியைச் சேர்ந்தவர் மிடேஷ் படேல். இவரது மனைவி ஜெசிகா படேல். இருவரும் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் படித்தபோது காதலித்து திருமணம் செய்துகொண்டனர். ஜெசிகா தனது கணவருடன் வீட்டின் அருகில், ரோமன் ரோடு பார்மசஸி என்ற மருந்துக் கடையை கடந்த 3 ஆண்டுகளாக நடத்தி வந்தார். இந்நிலையில் வீட்டில் கடந்த மே மாதம் …\nஅண்ணனை கொலை செய்ததற்கு பழிவாங்கிய தம்பி\nஅருள் October 28, 2018த‌மிழக‌ம், முக்கிய செய்திகள்Comments Off on அண்ணனை கொலை செய்ததற்கு பழிவாங்கிய தம்பி\nகோயம்பேட்டில் அண்ணனை கொலை செய்த சிறுவனை பழிவாங்கிய தம்பி தனது நண்பர்களுடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கோயம்பேடு மேட்டுக்குளம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (17). மே மாதம் தனது காதலி���ை கிண்டல் செய்த கோயம்பேடு மேட்டுக்குளம் பாரதியார் தெருவை சேர்ந்த கணேஷ் (23) என்பவனின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட விக்னேஷ் அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்கு முன் ஜாமீனில் …\nராமநாதபுரத்தில் இரட்டை கொலை.. பதற்றம்..\nஅருள் October 17, 2018த‌மிழக‌ம், முக்கிய செய்திகள்Comments Off on ராமநாதபுரத்தில் இரட்டை கொலை.. பதற்றம்..\nராமநாதபுரத்தில் காவல்துறை டி.ஐ.ஜி மற்றும் நீதிபதி வீடுகளுக்கு அருகே வெடிகுண்டு வீசி இருவர் கொல்லப்பட்டதால் பரபரப்பு எற்பட்டுள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நீடிக்கிறது. ராமநாதபுரத்தை அடுத்த வாலாந்தரவையை சேர்ந்தவர் கார்த்தி. இவரும் இவரது நண்பரான ஓம்சக்திநகரை சேர்ந்த விக்கி என்பவரும் நேற்று நீதிமன்றத்தில் கையெழுத்து போட்டுவிட்டு இருசக்கர வாகனத்தில் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது நீதிபதி வீடு அருகே மறைந்திருந்த கும்பல் ஒன்று இருவரும் வந்த வாகனத்தின் மீது வெடிகுண்டை வீசியது. …\nமனைவியின் காதலனால் தாக்கப்பட்டவர் மரணம்\nஅருள் October 16, 2018த‌மிழக‌ம், முக்கிய செய்திகள்Comments Off on மனைவியின் காதலனால் தாக்கப்பட்டவர் மரணம்\nசென்னை திருவான்மியூர் கடற்கரையில் மனைவியின் காதலனால் தாக்கப்பட்ட கணவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த கதிரவன் – அனிதா தம்பதி திருவான்மியூர் கடற்கரைப் பகுதிக்கு சென்றிருந்தபோது, அங்கு வந்த இருவர் கதிரவனை கடுமையாக தாக்கினர். பின்னர் அனிதாவிடம் இருந்து நகையை பறித்துச் சென்றனர். இதுகுறித்து அங்கிருந்த சிசிடிவி காமிரா மூலம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் கணவன் தாக்கப்படும்போது மனைவி அனிதா, பதற்றப்படாமல் நின்றிருப்பது தெரியவந்தது. …\nபோதையில் நண்பனை கிணற்றில் தள்ளிவிட்ட நண்பன்..\nஅருள் October 2, 2018த‌மிழக‌ம், முக்கிய செய்திகள்Comments Off on போதையில் நண்பனை கிணற்றில் தள்ளிவிட்ட நண்பன்..\nகுடி உயிரை கொள்ளும் என்பதற்கு இணங்க குடி போதையில் உயிரிந்தவர்களை பற்றி நாம் பல கதைகளை கேட்டுள்ளோம். அந்த வகையில் அத்து மீறிய போதையில் நண்பர்களுடன் சேர்ந்து விளையட்டாக செய்த செயல் விபரீதத்தில் முடிந்த செயல் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் வாணிய��்பாடி அருகில் நண்பர்கள் கூட்டாக மது அருந்திவிட்டு போதையில் சக நண்பனையே கிணற்றில் தள்ளியதால், அந்த நபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் …\nமனைவியை அரிவாளால் வெட்டிக் கொன்ற கணவர்\nஅருள் September 25, 2018த‌மிழக‌ம்Comments Off on மனைவியை அரிவாளால் வெட்டிக் கொன்ற கணவர்\nநண்பருடன் தகாத உறவு வைத்திருந்த மனைவியை கணவன் வெட்டிக் கொலை செய்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மடப்புரத்தைச் சேர்ந்தவர்கள், ஜான் கிளேனர் -ஆரோக்கிய மேரி தம்பதியினர். இந்தத் தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். அதே பகுதியில் உள்ள இனிப்பு கடை ஒன்றில் ஜான் கிளேனர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், ஜான் கிளேனரின் நண்பர் தமிழ் என்பவருடன் ஆரோக்கிய மேரிக்கு தகாத உறவு இருந்துள்ளது. இருவரும் தனிமையில் …\nஅருள் September 3, 2018த‌மிழக‌ம், முக்கிய செய்திகள்Comments Off on மற்றவர்கள் பற்றி கவலையில்லை\nகுன்றத்தூரில் விஜய் என்பவரின் மனைவி அபிராமி, தனது இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு தப்பி சென்ற விவகாரம் தமிழகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பகுதியில் பிரியாணி கடையில் வேலை செய்த சுந்தரம் என்பவருக்கும், அபிராமிக்கும் கள்ளக்காதல் இருந்ததாகவும், எனவே, அதற்கு தடையாக இருக்கும் கணவர் விஜய் மற்றும் இரு குழந்தைகளையும் விஷம் கொடுத்து கொன்றுவிட்டு கள்ளக்காதலனுடன் அவர் தப்பி செல்ல திட்டமிட்டதாகவும் அபிராமி போலீசாரிடம் வாக்குமூலம் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2014/mar/26/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3-865455.html", "date_download": "2019-04-24T20:38:52Z", "digest": "sha1:T6D7OIDYHF63IWZCJWKCOC2DUG6TWHOT", "length": 8016, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "அழகிரியுடன் மதிமுக வேட்பாளர்கள் சந்திப்பு- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nஅழகிரியுடன் மதிமுக வேட்பாளர்கள் சந்திப்பு\nBy dn | Published on : 26th March 2014 01:29 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிமுகவின் தென் மண்டல முன்னாள் அமைப்புச் செயலர் மு.க.அழகிரியை, மதிமுக வேட்பாளர்கள் சதன் திருமலைக்குமார் (தென்காசி), ஜோயல் (தூத்துக்குடி) ஆகியோர் சந்தித்து ஆதரவு கோரினர்.\nதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு கட்சிக்கு எதிரான கருத்துகளைக் கூறி வரும் அழகிரியை, பல்வேறு கட்சியினரும் சந்தித்து ஆதரவு கோரி வருகின்றனர். மதிமுக பொதுச் செயலர் வைகோ கடந்த ஞாயிற்றுக்கிழமை அழகிரியை சந்தித்துப் பேசினார். தொடர்ந்து தேனி வேட்பாளர் அழகுசுந்தரம் திங்கள்கிழமை சந்தித்தார்.\nஇந்நிலையில், மதிமுக தென்காசி தொகுதி வேட்பாளர் சதன் திருமலைக்குமார், தூத்துக்குடி தொகுதி வேட்பாளர் ஜோயல் ஆகியோர் அழகிரியை அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆதரவு கேட்டனர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஜோயல், மதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு தருவதாக அழகிரி கூறியுள்ளார். ஆகவே, மக்களவைத் தேர்தலில் மதிமுகவின் வெற்றி உறுதியாகி விட்டது என்றார்.\nதொடர்ந்து, மக்கள் விடுதலைக் கட்சித் தலைவரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான வேல்முருகன், அழகிரியைச் சந்தித்துப் பேசினார்.\nஎங்களது கட்சி மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்கிறது. மரியாதை நிமித்தமாக அழகிரியை சந்தித்துப் பேசினேன். மேலும், தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தருமாறு கேட்டுக் கொண்டேன் என்றார்.\nபிறகு, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த திமுகவினர் 50 பேர், மாவட்ட பிரதிநிதி ராஜேந்திரன் தலைமையில் அழகிரியைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-vadivelu-sakalakala-vallavan-01-10-1631292.htm", "date_download": "2019-04-24T20:19:08Z", "digest": "sha1:AX5UUZLUCXXZLX4EG6AI453DXOZ42SZE", "length": 6637, "nlines": 120, "source_domain": "www.tamilstar.com", "title": "மீண்டும் மனநல மருத்துவராக நடிக்கும் வடிவேலு! - Vadivelusakalakala Vallavan - வடிவேலு | Tamilstar.com |", "raw_content": "\nமீண்டும் மனநல மருத்துவராக நடிக்கும் வடிவேலு\nசகலகலா வல்லவன் படத்தை தொடர்ந்து சுராஜ் இயக்கும் புதிய படத்தில் விஷால் ஹீரோவாக நடித்து வருகிறார். தமன்னா ஹீரோயினாக நடிக்கிறார்.\nநந்தகோபால் தயாரிக்கும் இப்படத்துக்கு கத்தி சண்டை என பெயர் வைக்கப்பட்டுள்ளது. வைகைப்புயல் வடிவேலு நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தில் காமெடியனாக நடித்து வருகிறார். இப்படத்தில் இவர் மனநல மருத்துவராக நடித்துள்ளாராம். இதன் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டதை எட்டியுள்ளது.\n▪ சிம்புவை வைத்து கெட்டவன் என்ன அதையே எடுப்பேன்- இயக்குனர் GT நந்து கூறிய ஷாக் தகவல்\n▪ சகலாகலா வல்லவனுக்கு வரிவிலக்கு நிச்சயம்\n▪ இன்ப அதிர்ச்சி கொடுத்த சந்தானம்\n▪ தெலுங்கு, கன்னடம், பெங்காலி, ஹிந்தி, தமிழ்..தற்போது மலையாளம்...\n▪ மீண்டும் காமெடியனாகிறாரா சந்தானம்\n▪ தில்லுக்கு துட்டு - இது சந்தானம் ஹீரோவாக நடிக்கும் படம்\n▪ சந்தானத்தை உதயநிதியும் கழட்டி விடுகிறார்\n▪ சந்தானம் படத்திற்கு 2.5 கோடி ரூபாயில் பிரமாண்ட செட்..\n▪ இரண்டு கோடி ரூபாயில் செட்: ஹீரோவாக களமிறங்கும் சந்தானம்..\n▪ சந்தானத்தின் ஆடிமாச சென்ட்டிமென்ட்.\n• ரஞ்சித்துடன் இணைய ஆசைப்படும் பாலிவுட் நடிகர்\n• நயன்தாராவுக்கும் அனிருத்துக்கும் இப்படியொரு தொடர்பா\n• தளபதி 63 படத்தில் இணைந்த இன்னொரு பிரபல நடிகை – யாருன்னு நீங்களே பாருங்க\n• நயன்தாராவை தொடர்ந்து தர்பாரில் இணைந்த இன்னொரு பிரபலம் – வைரலாகும் புதிய புகைப்படம் உள்ளே\n• இந்த வயசுலயும் இப்படியொரு அழகா நீச்சல் உடையில் ஜொலிக்கும் ஐஷ்வர்யா ராயின் புதிய புகைப்படம் இதோ\n• இந்தியன் 2 டிராப்; இளம் நடிகர்களுடன் கைக்கோக்கும் ஷங்கர் – என்ன கொடுமை சார் இது\n• இந்த படத்தில் நடிக்க பிச்சையெடுத்தேன் – வெக்கம் விட்டு ஓப்பனாக அலியா பட்\n• கள்ளக்காதலுக்காக கணவரை கொலை செய்யும் ரம்யா கிருஷ்ணன்\n• தளபதி 63 படத்தில் தொடரும் தெறி, மெர்சல் செண்டிமெண்ட் – அடிச்சு தூள் கிளப்பும் தளபதி\n• இப்படியொரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறாரா நயன்தாரா – வெளிவந்த சுவாரஸ்ய தகவல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/jeyalalitha-memorial-day.html", "date_download": "2019-04-24T20:31:44Z", "digest": "sha1:C2OVV6YU45LGDUDHTRHYRZUVEG57LKSE", "length": 7983, "nlines": 49, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - இன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு தினம்!", "raw_content": "\nகுஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானோவுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு இலங்கை குண்டு வெடிப்பில் 45 குழந்தைகள் இறந்துள்ளனர்: யூனிசெஃப் கோமதி மாரிமுத்துக்கு முதலமைச்சர் வாழ்த்து சாதி மத மோதல்களை உருவாக்கும் விதமாக சமூக வளைதளங்களில் பதிவிட்டால் குண்டர் சட்டம் இலங்கை குண்டு வெடிப்பில் 45 குழந்தைகள் இறந்துள்ளனர்: யூனிசெஃப் கோமதி மாரிமுத்துக்கு முதலமைச்சர் வாழ்த்து சாதி மத மோதல்களை உருவாக்கும் விதமாக சமூக வளைதளங்களில் பதிவிட்டால் குண்டர் சட்டம் மோடி மீதான விமர்சனம்: ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் நோட்டீஸ் சிவகார்த்திகேயன் வாக்களிக்க அனுமதித்த அதிகாரி மீது நடவடிக்கை வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் பொன்பரப்பி கலவரம் குறித்து பாமக விளக்கம் மோடி மீதான விமர்சனம்: ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் நோட்டீஸ் சிவகார்த்திகேயன் வாக்களிக்க அனுமதித்த அதிகாரி மீது நடவடிக்கை வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் பொன்பரப்பி கலவரம் குறித்து பாமக விளக்கம் அமித்ஷா போட்டியிடும் தொகுதியில் வாக்களித்தார் மோடி மக்களவை தேர்தல்: 3-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது ஜெயலலிதா நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனு தள்ளுபடி காங்கிரஸ் சார்பில் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் தேர்தலில் போட்டி அமித்ஷா போட்டியிடும் தொகுதியில் வாக்களித்தார் மோடி மக்களவை தேர்தல்: 3-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது ஜெயலலிதா நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனு தள்ளுபடி காங்கிரஸ் சார்பில் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் தேர்தலில் போட்டி தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இந்தியக் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 80\nஒரு தேர்தல்: இரண்டு வெற்றிகள் சாத்தியமா\nஅம்மா கொடுத்த அருமையான மனசு\nஹாலிவுட் முதல் கோலிவுட் வரை- தி.சந்தானகிருஷ்ணன்\nஇன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு தினம்\nமுன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகி��து. இதையொட்டி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nஇன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு தினம்\nPosted : செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 04 , 2018 22:30:43 IST\nமுன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக-வினர் பேரணியாக சென்று ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளனர்.\nஇதனைத் தொடர்ந்து, காமராஜர் சாலை வழியாக மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடம் நோக்கி மவுன ஊர்வலம் நடத்த உள்ளனர். ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தும் அதிமுகவினர், பின்னர் உறுதிமொழி ஏற்றுக் கொள்கின்றனர். இதில், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொள்கின்றனர்.\nஅதிமுகவினர் ஊர்வலத்தைத் தொடர்ந்து, டிடிவி.தினகரன் தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினரும் அண்ணா சிலையிலிருந்து ஜெயலலிதா நினைவிடம் வரை ஊர்வலம் நடத்த உள்ளனர்.\nஇரட்டை இலை சின்னம் விவகாரம் - உச்ச நீதிமன்றத்தில் சசிகலா மனு\nமக்கள் நிம்மதியாக வாழ அரசியலை விட்டு விலகவும் தயார் - தொல். திருமாவளவன்\nகேரளத்தில் 77 சதவீதம் வாக்குப்பதிவு\nஎன்னை வைத்து உருவாக்கப்படும் மீம்களை ரசிக்கிறேன் - நரேந்திர மோடி\nஇலங்கை துயரம் - பலி எண்ணிக்கை 359\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/plus-2-re-exam-.html", "date_download": "2019-04-24T20:51:14Z", "digest": "sha1:YPUCSO6USNUKZQ6POK7GQQVY4H2HQCRM", "length": 8177, "nlines": 48, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - பிளஸ் டூ தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு ஜூன் 25-ல் மறுதேர்வு!", "raw_content": "\nகுஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானோவுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு இலங்கை குண்டு வெடிப்பில் 45 குழந்தைகள் இறந்துள்ளனர்: யூனிசெஃப் கோமதி மாரிமுத்துக்கு முதலமைச்சர் வாழ்த்து சாதி மத மோதல்களை உருவாக்கும் விதமாக சமூக வளைதளங்களில் பதிவிட்டால் குண்டர் சட்டம் இலங்கை குண்டு வெடிப்பில் 45 குழந்தைகள் இறந்துள்ளனர்: யூனிசெஃப் கோமதி மாரிமுத்துக்கு முதலமைச்சர் வாழ்த்து சாதி மத மோதல்களை உருவாக்கும் விதமாக சமூக வளைதளங்களில் பதிவிட்டால் குண்டர் சட்டம் மோடி மீதான விமர்சனம்: ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் நோட்டீஸ் சிவகார்த்திகேயன் வாக்களிக்க அனுமதித்த அதிகாரி மீது நடவடிக்கை வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் பொன்பரப்பி கலவரம் குறித்து பாமக விளக்கம் மோடி மீதான விமர்சனம்: ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் நோட்டீஸ் சிவகார்த்திகேயன் வாக்களிக்க அனுமதித்த அதிகாரி மீது நடவடிக்கை வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் பொன்பரப்பி கலவரம் குறித்து பாமக விளக்கம் அமித்ஷா போட்டியிடும் தொகுதியில் வாக்களித்தார் மோடி மக்களவை தேர்தல்: 3-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது ஜெயலலிதா நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனு தள்ளுபடி காங்கிரஸ் சார்பில் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் தேர்தலில் போட்டி அமித்ஷா போட்டியிடும் தொகுதியில் வாக்களித்தார் மோடி மக்களவை தேர்தல்: 3-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது ஜெயலலிதா நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனு தள்ளுபடி காங்கிரஸ் சார்பில் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் தேர்தலில் போட்டி தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இந்தியக் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 80\nஒரு தேர்தல்: இரண்டு வெற்றிகள் சாத்தியமா\nஅம்மா கொடுத்த அருமையான மனசு\nஹாலிவுட் முதல் கோலிவுட் வரை- தி.சந்தானகிருஷ்ணன்\nபிளஸ் டூ தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு ஜூன் 25-ல் மறுதேர்வு\nபிளஸ் டூ தேர்வில் தோல்வியடைந்த மற்றும் தேர்வுக்கு வராத மாணவர்கள், ஜூன் 25ல் மீண்டும் தேர்வெழுதலாம் என தமிழக…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nபிளஸ் டூ தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு ஜூன் 25-ல் மறுதேர்வு\nபிளஸ் டூ தேர்வில் தோல்வியடைந்த மற்றும் தேர்வுக்கு வராத மாணவர்கள், ஜூன் 25ல் மீண்டும் தேர்வெழுதலாம் என தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். பிளஸ் டூ பொதுத்தேர்வில் மொத்தம் 91.1 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவிகள் 94.1 சதவீதமும், மாணவர்கள் 87.7 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர். ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதத்தை பார்க்கையில், சென்ற ஆண்டை (92.1 சதவீதம்) விட 1 சதவீத தேர்ச்சி குறைந்துள்ளது.\nஇந்நிலையில் பிளஸ் டூ தேர்வில் தோல்வியடைந்த மற்றும் தேர்வுக்கு வராத மாணவர்கள் ஜூன் 25-ம் தேதி மீண்டும் தேர்வெழுதலாம் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். மேலும் தனியார் பள்ளிகள் சிறந்த மாணவர்களின் புகைப்படங்களை விளம்பரங்களாக வெளியிடக்கூடாது என்றும், அதையும் மீறி விளம்பரம் செய்யும் தனியார் பள்ளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஇரட்டை இலை சின்னம் விவகாரம் - உச்ச நீதிமன்றத்தில் சசிகலா மனு\nமக்கள் நிம்மதியாக வாழ அரசியலை விட்டு விலகவும் தயார் - தொல். திருமாவளவன்\nகேரளத்தில் 77 சதவீதம் வாக்குப்பதிவு\nஎன்னை வைத்து உருவாக்கப்படும் மீம்களை ரசிக்கிறேன் - நரேந்திர மோடி\nஇலங்கை துயரம் - பலி எண்ணிக்கை 359\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lkarthikeyan.blogspot.com/2014/01/blog-post.html", "date_download": "2019-04-24T20:54:24Z", "digest": "sha1:SBWGMJ2FSS6D6FPYNHT2ZHA5EFEQ7YOS", "length": 4552, "nlines": 80, "source_domain": "lkarthikeyan.blogspot.com", "title": "கார்த்திக்கின் கிறுக்கல்கள்: புரிதல்", "raw_content": "கிறுக்கல்களை வாசிக்க வருகை தரும் நல் உள்ளங்களை, கார்த்திக் வருக வருக என வரவேற்கிறேன்.\nபுதிய தலைமுறை நேரலை வலைக்காட்சி\nபதிவு செய்தது:- தமிழினம் ஆளும் பதித்த நேரம்:- 9:36 AM\nஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடல் வரிகள்\nயாரோ இவன் யாரோ இவன் [பாடல் வரிகள்]\nஇதயத்தை ஏதோ ஒன்று பாடல் வரிகள் [என்னை அறிந்தால் பாடல் வரிகள்]\nஉன் விழிகளில் விழுந்து நான் எழுகிறேன் [ பாடல் வரிகள் -- டார்லிங் ]\nதொடு வானம் தொடுகின்ற நேரம் [பாடல் வரிகள் - அநேகன்)\nசங்கே முழங்கு பாடல் வரிகள்\nபோகும் பாதை தூரமில்லை பாடல் வரிகள் [பிசாசு பாடல் வரிகள்]\nகூடமேல கூடவச்சு கூடலூரு போறவள [பாடல் வரிகள்]\nகுறுக்கெழுத்து போட்டி - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamilriders.blogspot.com/2012/05/ekalappai.html", "date_download": "2019-04-24T19:54:56Z", "digest": "sha1:BMNNBTRQXPQKONY6D7YO24NJK5FH4LRY", "length": 13666, "nlines": 91, "source_domain": "tamilriders.blogspot.com", "title": "தமிழில் எழுத ஒரு தரமான மென்பொருள் இ-கலப்பை (eKalappai)! ~ TamilRiders", "raw_content": "\nதமிழில் எழுத ஒரு தரமான மென்பொருள் இ-கலப்பை (eKalappai)\nநண்பர்களே ���ணக்கம்.. இன்று நாம் பார்க்கப் போவது தமிழர்களாகிய நாம் தமிழில் எளிதாக தட்டச்சு செய்ய உதவும் ஒரு எளிமையான மென்பொருளைப் பற்றிதான்.. தமிழில் எழுத பயன்படுத்தப்படும் புதிய மேம்படுத்தப்பட்ட மென்பொருள் இ-கலப்பையை 3,0 ப் பற்றிய பதிவு. இப்பதிவில் புதியவர்களுக்குரிய குறிப்புகளுடன், பயன்படுத்தும் முறைகளையும் எளிமையாக,தெளிவாக படங்களுடன் விளக்கியிருக்கிறேன். ஆர்வமுள்ளவர்கள் படித்துப் பயன்பெறலாம்.\nஇந்த இலவச மென்பொருளை நிறுவும் முறையை புதியவர்கள் எளிதாக புரிந்துகொள்ளும் விதத்தில் படங்களாக கொடுத்திருக்கிறேன்.\nமுதலில் நீங்கள் தரவிறக்க சுட்டியை சொடுக்கியவுடன் ஒரு விண்டோ திறக்கும் அதில் (Save)சேமி என்பதை சொடுக்குவதன் இந்த மென்பொருளை நீங்கள் சேமித்துக்கொள்ள முடியும்.\nசேமித்த மென்பொருள் கோப்பை இருமுறை கிளிக் செய்வதன் மூலம் உங்கள் கணினியில் மென்பொருள் நிறுவமுடியும்.\nதரவிறக்கிய மென்பொருளை இருமுறை கிளிக் செய்தவுடன் முதலில் இவ்வாறு தோன்றும். அதில் I Agree என்பதை சொடுக்குங்கள்.\nபிறகு வரும் அடுத்த விண்டோவில் Install என்பதில் சொடுக்குங்கள்.\nஇறுதியாக close என்பதை சொடுக்கவும். இப்போது முற்றிலும் மென்பொருள் கோப்பானது உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்கும்.\nஇனி நாம் எப்படி தமிழில் தட்டச்சு செய்வது என்பதை பார்க்கப் போகிறோம்.\nமுதலில் உங்கள் கணினியில் Start பட்டனை கிளிக் செய்யவும். அதில் மேல் விரியும் பட்டையில் து என்ற எழுத்துடன் கூடிய படத்துடன் eKalappai என்றிருக்கும். அதை ஒரு முறை சொடுக்குங்கள் உடனே இந்த மென்பொருள் கோப்பு இயங்கத் தொடங்கும்.\nபிறகு உங்கள் டாஸ்க் பாரில்(Task Bar) பார்த்தால்\nஇவ்வாறு ஒரு சிறிய ஐகான்(சிறுபடம்) இருக்கும்.. அதில் ரைட் கிளிக் (வலச்சொடுக்கு)செய்தால் இவ்வாறு தோன்றும்.\nஅதில் Settings என்பதை சொடுக்கினால் கீழ்கண்டவாறு ஒரு (பெட்டி)விண்டோ திறக்கும்.\nஅதில் Tamil99 என்ற பட்டனை சொடுக்கினால் இவ்வாறான ஆப்சன்கள்() கிடைக்கும். இதில்.\nஎன்ற ஐந்து வாய்ப்புகள் இருக்கும்.\nஇதில் ஏதேனும் தங்களுக்கு தெரிந்த எழுத்துருவை தேர்ந்தெடுத்து நீங்கள் தமிழில் தட்டச்சிடலாம். நான் பாமினி(Bamini) என்பதை தேர்ந்தெடுத்து இருக்கிறேன்.\nஅதாவது இணைத்திற்கேற்றவாறு வடிவமைக்கப்பட்ட எழுத்துருக்களாக (Unicode-ஒருங்குறி எழுத்துக்களாக)இந்த மென��பொருள் உங்களுக்கு மாற்றித் தரும். அதுதான் இம்மென்பொருளின் சிறப்பு.\nஇதன் மூலம் நீங்கள் இணையத்தில் எந்த ஒரு பக்கத்திலும் தமிழில் தட்டச்சிடும்போது அது முறையான எழுத்து வடிவத்தை உங்களுக்கு எந்த ஒரு சிதைவு இல்லாமல் காட்டும். இனி என்ன அழகு தமிழில் தட்டச்சிட்டு , உங்களுடைய திறமைகளைக் காட்டலாமே..\nதமிழில் தட்டச்சிட முடியவில்லையே என்று , தமிழ் தட்டச்சு எனக்கு தெரியாதே என்று கவலைப்படுபவர்களுக்கு இந்த போனெட்டிக்( Phonetic) முறை உதவும்.இத்தகயைவர்கள் Phonetic என்பதை தேர்ந்தெடுத்து இம்மென்பொருளைப் பயன்படுத்தவும். இம்முறையில் ஆங்கில எழுத்துக்கள் கொண்டு (amma=அம்மா) என தமிழில் எழுத முடியும்.\nஅதுபோலவே தமிழில் தட்டச்சு பழகியவர்களுக்கு இந்த பாமினி(Bamini, மற்றும் Typewriter -டைப்ரைட்டர் ) முறை மிகவும் உதவும். இத்தகையவர்கள் இந்த முறையை தேர்ந்தெடுத்து மென்பொருளைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.\nஇம்மென்பொருளை செயற்பாட்டுக்கு கொண்டுவரவும், செயற்பாட்டிலிருந்து விலக்கவும்(ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் மாற்ற) F2 பட்டனை அழுத்துவதன் மூலம் மேற்கொள்ளலாம்.\nஇந்த மொழி மாற்றத்துக்கு பயன்படும் குறுக்குவழி பொத்தான்களை நீங்கள் மாற்றி அமைத்துக்கொள்ளும் வசதிதான் இது. கீழிருக்கும் படத்தைப் பாருங்கள்.\nதங்களுக்குத் தேவைப்பட்டால் மட்டுமே இவ்வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம்.. இல்லையெனில் அப்படியே விட்டுவிடலாம்.\nஇதில் (Modifier Key) None மற்றும் F2 எனும் இடத்தில் சொடுக்கி தங்களுக்கு விருப்பப்பட்ட குறுக்குப் பொத்தான்களையும் தேர்ந்தெடுத்து ஆங்கிலம், தமிழுக்கிடையான குறுக்கு வழி பொத்தான்களை நீங்களே உருவாக்கிகொண்டும் பயன்படுத்தலாம்.. அதாவது மொழிமாற்ற F2 விற்கு பதிலாக வேறேதேனும் குறுக்கு பொத்தான்களை, உங்களுக்கு எளிதாக இருக்கும் வகையில் மாற்றி அமைத்துக்கொள்ளலாம்.\nஇம் மென்பொருளை தரவிறக்க இணைப்புச் சுட்டி: இதை Click செய்யவும்\nகீழே உள்ளவற்றில் ஓட்டளித்து இந்த பதிவை அனைவரும் பார்க்க உதவிடுங்கள். வருகைக்கு நன்றி....\nஅருமையான தகவல்,மேலும் தொடர வாழ்த்துக்கள்\nதமிழில் தட்டச்சு செய்ய ஆர்வமுள்ளவர்களுக்கு இதுஒரு அருமையான வாய்ப்பு.நன்றி\nகணிப்பொறிகளுக்கான ஒரிஜினல் Driver களை தரவிறக்கம் செய்ய.....\nகணிப்பொறிகளுக்கான ஒரிஜின���் Driver களை அந்தந்த Website களில் இருந்து தரவி...\nதிருமணம், பிறந்தநாள் போன்ற விழாக்களுக்கு எடுக்கும் புகைப்படங்களை அழகான Album ஆக மாற்ற இந்த Wedding A...\nபோட்டோஷாப் அடிப்படை பாடங்கள் -2.\nசென்ற வாரம் Marquee tool பார்த்தோம். மார்க்குயு டூலை செல்க்ட் செய்யவும். அடுத்து அதை ரைட்கிளிக் செய்யவும்.\nகுறைப்பதற்கான வழிகள்... உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய...\nபோட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள்-1\nபோட்டோஷாப்பில் உள்ள அடிப்படை பாடங்களை பற்றி நாம் தெரிந்துகொண்டால் அதில் நாம் புகுந்து விளையாடலாம். சில அடிப்படை பாடங்களை இங்கு பதிவிட விர...\nவெற்றி வந்தால் பணிவு அவசியம், தோல்வி வந்தால் பொறுமை அவசியம், எதிர்ப்பு வந்தால் துணிவு அவசியம், எது வந்தாலும் நம்பிக்கை அவசியம். வருகைக்கு நன்றி....By Gunaa.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vtv24x7.com/exhibition-of-the-worlds-largest-ceramics-products/", "date_download": "2019-04-24T20:40:33Z", "digest": "sha1:LTHETIBGFKFQHWFPWVOVZU65WSPDZRHG", "length": 9010, "nlines": 30, "source_domain": "vtv24x7.com", "title": "உலகின்மிகப்பெரிய செராமிக்ஸ் தயாரிப்புகளின் கண்காட்சி", "raw_content": "\nYou are at:Home»செய்திகள்»உலகின்மிகப்பெரிய செராமிக்ஸ் தயாரிப்புகளின் கண்காட்சி\nஉலகின்மிகப்பெரிய செராமிக்ஸ் தயாரிப்புகளின் கண்காட்சி\nBy Editor on\t October 11, 2017 · செய்திகள், தொழில்நுட்பம், வணிகம்\nஉலகின்மிகப்பெரிய செராமிக்ஸ் தயாரிப்புகளின் கண்காட்சி 2020ம் ஆண்டு முடிவில் தனது விற்று முதலை ஏறக்குறைய 50000 கோடி அளவுக்குஇரட்டிப்பாக்குவதற்கு இந்தியாவின் செராமிக் தொழில் எதிர்பார்க்கிறது,இந்திய செராமிக்ஸ் தொழில் உலகில் 2வது இடத்தை வகிக்கிறது மற்றும் உலக உற்பத்தியில் ஏறக்குறைய 12.9 உற்பத்தி செய்கிறது. செராமிக் தொழில்துறை மத்தியில் விழிப்புணர்வை அதிகரிப்பதும்மற்றும் செராமிக் தொழிலில் சீனாவையடுத்து இரண்டாவது இடத்தை இந்திய தொழில்துறை வகிக்கிறது என்ற உண்மை மேலும் ரூபவ் இந்தியசெராமிக்ஸ் தொழில்துறை ரூபவ் இந்தியாவின்ரூபவ் குஜராத் மாநிலத்தில் மோர்பியிலிருந்து செராமிக் பொருட்களை வாங்கத் தொடங்குமானால் இந்தத் தொழிலில்முதலிடம் வகிக்கும் சீனா போன்ற பிற நாடுகள் அனைத்தையும் பின்னக்குத்தள்ளி இந்தியா முந்தக்கூடும் என்றும்\nசெய்தியாளர்கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டது.வைப்ரன்ட் செர��மிக்ஸ் பொருட்காட்சி (எக்ஸ்போ) மற்றும் உச்சிமாநாடு குஜராத் காந்திநகரில் ரூபவ் டவுன்ஹால்அருகே உள்ள பொருட்காட்சி மையத்தில் 2017 நவம்பர் 16லிருந்து 19ம் தேதிவரை நடைபெறுகிறது. 50000 சதுர மீட்டர் கொண்ட பரப்பில் 250க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் ரூபவ் 400க்கும் மேற்பட்ட பிராண்ட்கள் மற்றும் பல அளவுகள் மற்றும்வடிவமைப்புகள் கொண்ட செராமிக் பொருட்கள் ஒரே கூரையின்கீழ் இக்கண்காட்சியில் இடம்பெறுகின்றன.வைப்ரன்ட் செராமிக்ஸ் பொருட்காட்சி மற்றும் உச்சிமாநாடு ரூபவ் 2017 தலைவர் ஸ்ரீ நிலேஷ் ஜெட்பரியா கூறுகையில் ரூபவ் உலகிலேயே இந்தியா இரண்டாவது மிக்பெரிய டைல்ஸ் சந்தை ஆகும்.\n2006-2013ம் ஆண்டு காலஅளவிற்கு 6.3 என்ற ஆண்டுவீதத்தில் உலக டைல்ஸ் உற்பத்தி வளர்ச்சிகண்ட அதே சமயத்தில்ரூபவ் இந்திய டைல்ஸ் உற்பத்தி அதே காலஅளவிற்கு 12.0 என்ற ஆண்டுவீதத்தில் ஏறக்குறைய இரண்டு மடங்கு வளர்ச்சி கண்டது. இந்தியாவில் மொத்த டைல்ஸ் தேவையில் கிட்டத்தட்ட 60 ஆக உள்ள செராமிக்டைல்ஸ் தேவைபாடானது ரூபவ் 2014-2019ம் ஆண்டு காலஅளவிற்கு 8.7 என்ற அளவிற்கு வளர்ச்சி காணக்கூடும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது என்றார்.அவர் மேலும் பேசுகையில் இந்தியஅரசின் முக்கிய செயல்திட்டங்களுக்கிணங்க ரூபவ் செராமிக்ஸ் தொழில்துறையும் செயல்பட்டுவருகிறது.\nதொடர்ந்து புதுமைபடைப்பதும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பதும் மற்றும் மாநிலங்கள் முழுவதும் மேலும் வேலைவாய்ப்பு உருவாக்குவதும்எங்களுடைய நிலையான முயற்சியாக இருக்கும். நாங்கள் தற்போதுரூபவ் ஏறக்குறைய 4 பில்லியன் டாலர் அளவிற்கு வருவாயில் பங்களிப்பதுடன் ரூபவ் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிற்திறனுள்ளவர்களுக்கும் மற்றும் தொழில்திறனற்றவர்களுக்கும் வேலை வழங்கியிருக்கிறோம் என்றார்.\nகிராமத்து கிரிக்கெட் வீரர்களை நெகிழ வைத்த திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன்\nஎட்டுவழிச்சாலைத் திட்டத்திற்கான தடைகோரிய உயர்நீதிமன்றத் தீர்ப்பு . எம்.எல்.ஏ., கருணாஸ் அறிக்கை\nஇந்தியாவில் முதல் முறையாக இசை ஆர்வலர்களுக்காக ஒரு புதிய முயற்சி – “வயலின் பத்மா – செலக்ட் கிளப்”\nநிமிடத்திற்கு நிமிடம் கிடைக்கும் புதிய செய்திகளை, விரைவாகவும் உண்மையாகவும், நடுநிலையுடனும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வதே vtv24x7. com தளத்தின் நோக்க���். தமிழில் பல செய்தித் தளங்கள் இருந்தாலும், புதியதொரு செய்தி அனுபவத்தை கொடுப்பதில் vtv24x7. com செயல்பட்டு வருகிறது. அரசியல், சினிமா, விளையாட்டு, வணிகம், கல்வி, மருத்துவம், சுற்றுலா என தனித் தனி பிரிவுகளில் சிறப்பாகவும், பயனுள்ளதாகவும் vtv24x7. com செய்திகளை வெளியிட்டு வருகிறது... read more >>\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=23976", "date_download": "2019-04-24T20:49:14Z", "digest": "sha1:Z6JZD2XYSD27CGVXKHMA6YI7PVQS7YOH", "length": 6663, "nlines": 78, "source_domain": "www.vakeesam.com", "title": "ஒரு குலையில் பூத்த மூன்று வாழைப்பொத்திகள் ! - Vakeesam", "raw_content": "\nகடவுச்சீட்டு, விசா எதுவுமற்று தங்கியிருந்த எகிப்து பிரஜை மாதம்பேயில் கைது\nசிங்கர் காட்சி அறையின் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்குத் தீ வைத்த மர்ம நபர்\nதீவிரவாதியின் தந்தையுடன் வர்த்தகராகத் தொடர்பு – வெளிப்படுத்திய ரிசாட் பதியுதீன்\nவெள்ளவத்தையில் வெடிப்புச் சம்பவம் – சந்தேகத்திற்கு இடமான மோட்டார் சைக்கிளுக்கு வெடி வைத்ததாக பொலிசார் தெரிவிப்பு\nஒரு குலையில் பூத்த மூன்று வாழைப்பொத்திகள் \nin செய்திகள், பல்சுவை May 3, 2018\nபத்தனை குயின்ஸ்பெரி தோட்டத்தில் விவசாயி ஒருவரின் தோட்டத்தில் ஒரே வாழைகுலையில் மூன்று வாழை பூக்கள் பூத்து அதிசயம் நிகழ்ந்துள்ளது.\nஇப்பிரதேசத்தில் முதல் முதலாக இவ்வாறான ஒரு அதிசயம் பத்தனை குயின்ஸ்பெரி கீழ்பிரிவு தோட்டத்தில் கே.எல்.சிரியாவதி என்பவரின் வீட்டுத்தோட்டத்தில் இவ்வாறு இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.\n10 – 12 அடி உயரத்திலான இந்த வாழைமரத்தில் வாழைசீப்புடன் மூன்று வாழைப்பூ வளர்வது சிறப்பம்சம்.\nஇதனை இப்பிரதேசத்திலுள்ள பெருந்திரளான மக்கள் வந்து பார்வையிட்டு செல்கின்றமை குறிப்பிடதக்கது.\nகடவுச்சீட்டு, விசா எதுவுமற்று தங்கியிருந்த எகிப்து பிரஜை மாதம்பேயில் கைது\nசிங்கர் காட்சி அறையின் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்குத் தீ வைத்த மர்ம நபர்\nகடவுச்சீட்டு, விசா எதுவுமற்று தங்கியிருந்த எகிப்து பிரஜை மாதம்பேயில் கைது\nசிங்கர் காட்சி அறையின் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்குத் தீ வைத்த மர்ம நபர்\nதீவிரவாதியின் தந்தையுடன் வர்த்தகராகத் தொடர்பு – வெளிப்படுத்திய ரிசாட் பதியுதீன்\nவெள்ளவத்தையில் வெடிப்புச் சம்பவம் – சந்தேகத்திற்கு இடமான மோட்டார் சைக்கிளுக்கு வெடி வைத்ததாக பொலிசார் தெரிவிப்பு\nவரக்காபொலயில் சந்தேகத்திற்குரிய வேன், மோட்டார் சைக்கிள், வோக்கி டோக்கிகள் மீட்பு\nதீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு\nநல்லூரில் உளவு பார்த்ததாக மூவர் கைது – ஒருவர் முஸ்லீம் இளைஞன் மற்றவர் அமெரிக்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/68294/cinema/Kollywood/Telugu-nadigar-sangam-release-the-ban-against-Srireddy.htm", "date_download": "2019-04-24T20:42:20Z", "digest": "sha1:YH62IRVI2O5GOSER767CNKYH5KTT5I6T", "length": 12796, "nlines": 135, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஸ்ரீரெட்டி மீதான தடையை நீக்கியது தெலுங்கு நடிகர் சங்கம் - Telugu nadigar sangam release the ban against Srireddy", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n | என்னுடைய ரோல் மாடல் விஜய் சேதுபதி: கஸ்தூரி | சேர்ந்து படம் பண்ணலாம் : ரஞ்சித்திற்கு அனுராக் காஷ்யப் அழைப்பு | தெலுங்கு பிக் பாஸ் தொகுப்பாளர் அனுஷ்கா | பாரிஸுக்கு குடும்பத்துடன் பறந்தார் மகேஷ்பாபு | தேர்தலுக்கு முன்பாக மோகன்லாலை சந்தித்த சுரேஷ்கோபி | இதுதான் சினிமா | 'மாநாடு' படத்திற்கு முன்பாக 'முப்டி' ரீமேக் படப்பிடிப்பு | ஆங்கில படத்திற்கு அநியாய கட்டணம் | தேவராட்டம் சாதிப் படம்தான் : தயாரிப்பாளர் அறிவிப்பு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஸ்ரீரெட்டி மீதான தடையை நீக்கியது தெலுங்கு நடிகர் சங்கம்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தனக்கு வாய்ப்பு தருவதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்த தெலுங்கு பிரபலங்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் தெரிவித்து வருகிறார். ஸ்ரீலீக்ஸ் என்ற பெயரில் அதனை இணையதளங்களில் பதிவேற்றி வருகிறார். இதனால் தெலுங்கு நடிகர் சங்கம் அவரை சங்கத்திலிருந்து நீக்கி படங்களில் நடிக்கவும் தடைவிதித்தது.\nஇதனை எதிர்த்து ஸ்ரீரெட்டி தெலுங்கு பிலிம் சேம்பர் முன் அரை நிர்வாண போராட்டம் நடத்தினார். இதனால் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கிடையில் ஸ்ரீரெட்டிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று பலரும் அவருக்கு ஆதராவக கிளம்பி உள்ளனர். பல பெண்கள் அமைப்பினர், கல்லூரி மாணவர்கள் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். ஸ்ரீரெட்டிக்கு மனித உரிமை மீறல் நடந்திருக்கிறது. அது குறித்து விளக்கம் அளியுங்கள் என்று தேசிய மனித உரிமை ஆணையம் தெலுங்கானா அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.\nஇந்த நிலையில் ஸ்ரீரெட்டி பிரச்சினை குறித்து விவாதித்து முடிவெடுக்க தெலுங்கு பிலிம் சேம்பர் 20 பேர் கொண்ட விசாரணை குழுவை அமைத்துள்ளது. இதில் 10 பேர் திரைப்படத்துறையை சேர்ந்தவர்கள். 10 பேர் பொது அமைப்புகளை சேர்ந்தவர்களும் உள்ளனர். இந்த அமைப்பு தனது விசாரணையை துவங்கி உள்ளது.\nஇந்த நிலையில் ஸ்ரீரெட்டிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை தெலுங்கு நடிகர் சங்கம் நீக்கி உள்ளது. இதுகுறித்து சங்கத்தின் தலைவர் சிவாஜி ராஜா கூறும்போது \"ஸ்ரீரெட்டியின் பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை குழு அமைக்கப்பட்டிருப்பதால் அவர் மீதான தடை நீக்கப்படுகிறது. அவர் தொடர்ந்து படங்களில் நடிக்கலாம்\" என்றார்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nவாழ்க்கையே போராட்டம் ஆகி விட்டது : ... அழிந்து வரும் ஒரு சமூகத்தின் கதை ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமோடி படத்தை மே 19 வரை வெளியிட தடை\nமோடிக்கு பிடித்தமானவராக இருப்பேன் : சன்னி தியோல்\nகாமசூத்ரா நாயகி திடீர் மரணம் : அதிர்ச்சியில் இயக்குநர்\nமீ டூ நடிகர் படத்தை வாங்க மறுப்பு : புலம்பும் தயாரிப்பாளர்\nராஜமவுலியிடம் 'கெஞ்சி கெஞ்சி' கேட்டேன் - ஆலியா பட்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஎன்னுடைய ரோல் மாடல் விஜய் சேதுபதி: கஸ்தூரி\nசேர்ந்து படம் பண்ணலாம் : ரஞ்சித்திற்கு அனுராக் காஷ்யப் அழைப்பு\nதெலுங்கு பிக் பாஸ் தொகுப்பாளர் அனுஷ்கா \n'மாநாடு' படத்திற்கு முன்பாக 'முப்டி' ரீமேக் படப்பிடிப்பு\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nவேசியாக அழைக்கப்பட்ட நான் கதாநாயகியாகி விட்டேன் : ஸ்ரீரெட்டி\nதெலுங்கானா முதல்வருக்கு நன்றி சொன்ன ஸ்ரீரெட்டி\nரெட்டி டயரி படத்தை தடுக்கிறார்கள் : ஸ்ரீரெட்டி புகார்\nஎன் இதயம் திருடியவர் அஜித் : நெகிழும் ஸ்ரீ ரெட்டி\nபாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களை சந்திக்கிறார் ஸ்ரீரெட்டி\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகை : ராஷி கண்ணா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/04/14/37", "date_download": "2019-04-24T20:06:44Z", "digest": "sha1:QGXLKOVCWQQEA3LB65QFELLAIOSWD36K", "length": 10596, "nlines": 21, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:தேசிய விருது: அதிர்ச்சியும் முதிர்ச்சியும்!", "raw_content": "\nதேசிய விருது: அதிர்ச்சியும் முதிர்ச்சியும்\nஇந்திய அரசினால் அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகள் பட்டியலில் சிறந்த திரைப்படமாக இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் செழியனின் டூலெட் திரைப்படம் வென்றிருக்கிறது. உலக விருது அரங்குகள் பலவற்றிலும் அங்கீகரிக்கப்பட்ட டூலெட் தேசிய விருது தேர்வாளர்களின் மூலமும் அங்கீகரிக்கப்பட்டிருப்பதைக்கண்டு ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதுபோலவே, ரசிகர்களுக்கு அதிக மகிழ்ச்சியைக் கொடுத்தது இசைத் துறையில் வழங்கப்பட்டிருக்கும் விருதுகள்.\nசிறந்த பின்னணி இசை: ஏ.ஆர் ரஹ்மான் (மாம்)\nசிறந்த பாடகி: சாஷா திரிபாதி\nஏ.ஆர்.ரஹ்மான் இரண்டு விருதுகளைப் பெற்றிருப்பதற்கு மகிழ்வதா... எட்டாவது முறையாக கே.ஜே.ஜேசுதாஸ் தேசிய விருது வென்றிருப்பதற்கு மகிழ்வதா இல்லை... சாஷா திரிபாதி என்ற பாடகிக்கு முதன்முறையாக விருது கிடைத்திருப்பதை நினைத்து மகிழ்வதா எனத் தெரியாமல் ரசிகர்கள் திண்டாடுகின்றனர்.\nதேசிய விருது பெற்றது குறித்துப் பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், மணிரத்னத்துடன் பணிபுரிவது சுவாரஸ்யமான நிகழ்வு என்கிறார். அதேசமயம், ஏதாவது புதியதாக முயற்சி செய்தால், அதை எப்படி சிறப்பாக ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பது என்பதைத் தெரிந்துவைத்திருப்பவர் மணிரத்னம் என்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.\nதேசிய விருது குறித்து ரஹ்மான் பேச்சு-வீடியோ\nசாஷா திரிபாதிக்குத் தேசிய விருது அறிவிக்கும்போது, அவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்திருக்கிறார். கிட்டத்தட்ட 100 போன் கால்கள் வந்த பிறகு எழுந்து என்ன என்று கேட்டபோதுதான் அவருக்குத் தேசிய விருது வழங்கப்பட்டது தெரிந்திருக்கிறது. அடுத்த அரைமணி நேரம் உட்கார்ந்தபடியே அழுதிருக்கிறார். அவரது அம்மா வந்து, கொண்டாட வேண்டியதற்கு யாராவது அழுவார்களா என்று கேட்டபிறகே முதல் போன் ரஹ்மானுக்கு செய்திருக்கிறார்.\nஎட்டாவது முறையாகத் தேசிய விருது வென்ற கே.ஜே.ஜேசுத��ஸ் எவ்வித சலனமும் இல்லாமல் இந்தத் தேசிய விருதை ஏற்றுக்கொண்டிருக்கிறார். பாடகர்களுக்கான ராயல்டியைப் பெற்றுத் தருவதற்காக உருவாக்கப்பட்ட ‘பாடகர்கள் உரிமைக் குழு’வின் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்வில், கே.ஜே.ஜேசுதாஸ், சுசீலா, வாணி ஜெயராம், எஸ்.பி.பி, சித்ரா, மனோ உள்ளிட்ட பல பாடகர்கள் கலந்துகொண்டனர். அந்த நிகழ்வில் இருந்தபோது ஜேசுதாஸுக்கு தேசிய விருது கிடைத்தது தெரிந்ததால், அங்கேயே கேக் வெட்டி இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடினார்கள். ஆனால், மேடையில் ஜேசுதாஸ் பேசியபோது தேசிய விருது வென்றது குறித்து எதுவும் பேசவில்லை. ஆனால், ராயல்ட்டி பற்றி பேசுவதுபோல, பாடல் மூலமாகத் தனக்குக் கிடைப்பவற்றை எப்படி அணுகுகிறார் என்பதை ஜேசுதாஸ் உணர்த்தத் தவறவில்லை.\n“நான் பாடும்போது எதையும் விரும்பி பாடுறது இல்லை. பாட்டுல எவ்வளவு சுத்தமா... ஸ்ருதி சுத்தமா, தாள சுத்தமா, அதோட எஃபெக்ட் எப்படி ஃபீலிங் எப்படி இதுதான் முக்கியம். இதைத்தவிர, பணம் எவ்வளவு வரும்னு எல்லாம் நான் நினைச்சதே கிடையாது. என் குரு எப்பவும் சொல்வாரு. ‘லட்சுமிகூட நம்மளை கை விட்டுடுவா, ஆனா சரஸ்வதி விடமாட்டா’. நான் இன்னிக்கும் அதை நம்புறேன். கணக்கைப் பத்தி ஏன் நினைக்கணும் காலைல தூங்கி எழுந்ததும் அஞ்சு, ஐநூறு ரூவா இருக்கு சார்னு சொல்வாங்க. என்னப்பா இதுன்னா, கணக்கெல்லாம் அப்பறம் பாத்துக்கோங்க, இப்ப இதை வெச்சுக்கோங்கன்னு சொல்றாங்க. தூங்கிக்கிட்டு இருக்கவனை எழுப்பி குடுக்குற மாதிரி ஆகிடுச்சு எல்லாம்” என்று கூறினார்.\nஏ.ஆர்.ரஹ்மான் மாம் படத்தின் பின்னணி இசைக்காகத் தேசிய விருது பெற்றது குறித்துப் பேசியபோது, ஸ்ரீதேவி நேரில் வந்து தன்னிடம் இசையமைக்கச் சொல்லி கேட்டதை நினைவுகூர்ந்தார். ஸ்ரீதேவியின் திரைப்படமாக இருந்தாலும், அந்தக் கதை சமூகத்துக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை எடுத்துச் சொல்லி ரஹ்மானிடம் கேட்டது, அவர் எந்தளவுக்கு அந்தப் படத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார் என்பதை உணர்த்துகிறது.\nஸ்ரீதேவிக்கு மாம் படத்தில் நடித்ததற்காகக் கிடைத்திருக்கும் சிறந்த நடிகைக்கான தேசிய விருது மிகவும் பொருத்தமான ஒன்று. இவ்விருது வழங்கப்பட்டதற்கு நன்றி கூறி, ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஸ்ரீதேவியின் உழைப்புக்குக் கிடைத்த���ருக்கும் வெகுமதி மகிழ்ச்சியளிக்கிறது. எப்போதும் சிறப்பான அவுட்புட் கொடுக்க வேண்டும் என்பதில் ஸ்ரீதேவி கறாரானவர். அவர் இன்று நம்முடன் இல்லை. அப்படி இருந்தாலும் அவரது திறமை போற்றப்படுகிறது” என்று கூறியிருக்கிறார்.\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/03/29/judge.html", "date_download": "2019-04-24T20:41:12Z", "digest": "sha1:PFSQ2GOFLETCJKTDLIMJIYWEZKMAESYA", "length": 12398, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆண்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன்: சட்டசபையில் விவாதம் | Vasectomy creates lughter in Assembly - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n4 hrs ago அண்ணா & கருணாநிதி நினைவிடத்திற்கு தொண்டர்களுடன் சென்ற ஸ்டாலின்.. மலர்தூவி மரியாதை\n4 hrs ago பாஜக வேட்பாளர் சாத்வி தாக்குருக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு.. விரைவில் இசட் பிளஸ் பாதுகாப்பு\n5 hrs ago திருப்பரங்குன்றம் அதிமுகவின் கோட்டை.. எப்போதும் நாங்கள்தான் ஜெயிப்போம்.. செல்லூர் ராஜு உறுதி\n5 hrs ago அப்பெல்லாம் வாயில் பிளாஸ்திரி ஒட்டிக் கொண்டு இருந்தாரா கே.எஸ்.அழகிரி\nSports ரன் மழை பொழிந்த டி வில்லியர்ஸ்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nFinance அல்ட் ராடெக் சிமெண்ட் லாபம் ரூ1017 கோடியாக அதிகரிப்பு.. EPS விகிதமும் ரூ.37.08 அதிகரிப்பு\nAutomobiles 40 நாட்களில் 250 மில்லியனைத் தொட்ட கியா: எதில் தெரியுமா...\nMovies செளகிதார் மனோபாலாவும், ஊர்க்காவலன் ரஜினிகாந்த்தும்\nTravel மஹாசமுந்த் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nLifestyle கையை சரியாக கழுவாமல் இருப்பதால் உங்களுக்கு என்னென்ன ஆபத்துகள் ஏற்படுகிறது தெரியுமா\nTechnology மின்சாரம் இல்லாமல் சார்ஜ் செய்யலாம்: இன்ஸ்பையரிங் டெக் சோலார் பவர் பேங்க்.\nEducation ப்ளஸ் டூ-க்கு அப்புறம் இதப் படிங்க..\nஆண்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன்: சட்டசபையில் விவாதம்\nகுடும்பக் கட்டுப்பாட்டு ஆபரேஷன் என்றாலே பெண்களைத்தான் முக்கிய இலக்காக அரசுகருதுகிறது.\nஆனால் ஆண்களுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்வது தொடர்பாக தீவிர பிரசாரம் செய்தால் என்னஎன்று சட்டசபையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. பாலபாரதி கேள்வி எழுப்பினார்.\nபட்ஜெட் மீதான விவாதத்தின்போது அவர் பேசுகையில்,\nகுடும்பக் கட்டுப்பாட்���ு ஆபரேஷன்களுக்கு பெண்களைத்தான் அதிக அளவில் கூட்டி வருகிறார்கள்.ஆனால், ஆண்களுக்கு அரசு அழைப்பு விடுவதில்லை. ஆண்களுக்கான கருத்தடை முறையானவாசக்டமியை பிரபலப்படுத்துவதற்கு அரசு ஏன்முயற்சிக்கக்கூடாது என்றார்.\nஇதற்குப் பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் செம்மலை, ஆண்களுக்கு வாசக்டமி அறுவைசிகிச்சை செய்வது மிகவும் எளிதானது. ஆனால் அவர்கள் அதிகம் முன் வருவதில்லை. கடந்தஆண்டைவிட இந்த ஆண்டு 4,000 குடும்பக் கட்டுப்பாட்டு ஆபரேஷன்கள் அதிகம்செய்யப்பட்டுள்ளன என்றார்.\nகுடும்பக் கட்டுப்பாட்டு ஆபரேஷன் செய்த பிறகும் பலருக்குக் குழந்தைகள் பிறப்பது குறித்துஇந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் பழனிச்சாமி கேள்வி எழுப்பினார்.\nஇது மிகவும் அரிதானது. 1000ல் ஒருவருக்கு 10,000ல் ஒருவருக்குத்தான் இப்படிப் பிறக்கும் எனஅமைச்சர் பதிலளித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/145181?ref=archive-feed", "date_download": "2019-04-24T20:50:07Z", "digest": "sha1:BKBUM6S2JJQOKOFA4SUYNQ6KW5PTKTVY", "length": 6596, "nlines": 87, "source_domain": "www.cineulagam.com", "title": "தயவு செய்து நான் பேசியதில் இதை சேர்க்காதீர்கள்: ராகவா லாரன்ஸ் - Cineulagam", "raw_content": "\nஇலங்கை தாக்குதலுக்கு 50 மணி நேரம் கழித்து ஐஎஸ் பொறுப்பேற்றதற்கு பின்னே இருக்கும் மர்மம் என்ன\nபிக்பாஸ் சீசன் 3 ல் கலந்துகொள்ளும் அழகான இளம் நடிகை ஒரு நாளுக்கு இத்தனை லட்சமாம் - வைரலாகும் தகவல்\nஇவர்கள் இஸ்லாமியரே அல்ல.. இலங்கை சம்பவம் பற்றி கடும் கோபத்தில் பேசிய நடிகை\nஇன்று காலை நடிகர் இமான் அண்ணாச்சி வீட்டில் நடந்த சோகம்- குடும்பத்தின் நிலை\nவெடிகுண்டை சுமக்க முடியாமல் நடந்து வந்த தீவிரவாதி இவன் தான்.. வெளியான ஒரு அதிர்ச்சி காட்சி..\nமகிழ்ச்சியாக தேனிலவுக்காக இலங்கை சென்ற புதுமண தம்பதி குண்டுவெடிப்பில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அதிசயம்\nதளபதி63ல் ஷாருக்கான் ரோல் இதுதான் பாலிவுட் மீடியாவில் செய்தி - அதிர்ச்சியில் ரசிகர்கள்\nகவர்ச்சி உடையில் கணவருடன் கடற்கரையில் நடிகையின் ரொமான்ஸ் கண்ணை பரிக்கும் ஹாட் போட்டோக்கள்\nஅனுசரித்து போக சொன்ன இயக்குனர், அம்பலப்படுத்திய நடிகை\nஇலங்கை குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு முன் உறுதிமொழி எடுத்த ���யங்கரவாதிகள்.. வெளியான அதிர்ச்சி வீடியோ காட்சி..\nதிருமண நாளை கொண்டாடும் அஜித்-ஷாலினியின் இதுவரை பார்த்திராத சில புகைப்படங்கள்\n90 எம்.எல் பட நடிகை பொம்முவின் அசத்தலான கிளாமர் புகைப்படங்கள்\nமூன்று குழந்தைகளுடன் நடிகை ரம்பாவின் அழகிய குடும்ப புகைப்படங்கள்\nகாஞ்சனா-3 மூலம் மீண்டும் கலக்க வந்த வேதிகாவின் செம்ம போட்டோஷுட் இதோ\nகவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத்தின் ஹாட் புகைப்படங்கள்\nதயவு செய்து நான் பேசியதில் இதை சேர்க்காதீர்கள்: ராகவா லாரன்ஸ்\nகாஞ்சனா 4 படத்தின் பூஜைக்காக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றிருந்தார். அப்போது அவரிடம் பேட்டி எடுத்த நிருபர் நீட் தேர்வு பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர் 'காலம் பதில் சொல்லும்' என கூறினார்.\nபின்னர் \"பாஜக-விற்கு காலம் பதில் சொல்லும்\" என பத்திரிகையில் செய்தி வெளியிட்டுவிட்டனர்.\nஅதை பார்த்து அதிர்ச்சியான லாரன்ஸ் 'என் பேச்சில் தயவு செய்தி அரசியல் சாயம் பூசவேண்டாம்' என கேட்டுக்கொண்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=20903&ncat=7", "date_download": "2019-04-24T20:53:55Z", "digest": "sha1:JDRUALEDRKLONSXVVCHU7GRZWO245PLA", "length": 19980, "nlines": 268, "source_domain": "www.dinamalar.com", "title": "ஐந்து சென்ட் நிலத்தில் நெல், மீன், கோழி... | விவசாய மலர் | Agrimalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி விவசாய மலர்\nஐந்து சென்ட் நிலத்தில் நெல், மீன், கோழி...\nமுறம், துடைப்பத்தால் அடித்து பக்தர்களுக்கு பூசாரி ஆசி ஏப்ரல் 25,2019\nகொடி போதும்; வரலாறு கொட்டும்: தஞ்சையில் அசத்தும் 6 வயது சிறுவன் ஏப்ரல் 25,2019\nஇதே நாளில் அன்று ஏப்ரல் 25,2019\nரூ.1.20 கோடியில் நடைபாதை மேம்பாலம் பணி ஏப்ரல் 25,2019\nதேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுப்பு பா.ஜ., - எம்.பி., காங்.,கில் ஐக்கியம் ஏப்ரல் 25,2019\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\n\"\"ஐந்து சென்ட் நிலத்தில் நெல்லும், மீனும், கோழியும் வளர்ப்பது சாத்தியம்,'' என்கிறார் சிதம்பரம் அண்ணாமலை பல்கலை உழவியல் துறை பேராசிரியர் ஆர்.எம்.கதிரேசன்.\nஇந்திய வேளாண் ஆய்வுக்கழகம், உலகவங்கி நிதியுதவியுடன் சிறு, குறு விவசாயிகளின் வாழ்வாதார மேம்பாட்டிற்கான ஆய்வுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நாகை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் 600 விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணைய பயிற்சி அளி���்கப்பட்டு, சிறப்பாக செயல்படுகின்றனர். எங்களது மாதிரி திட்டம் ஐந்து சென்ட் அளவு தான். ஐந்து சென்ட்டில், அதாவது 200 சதுர மீட்டரில் நடுவில் 20 சதுரஅடியில் ஒருமீட்டர் ஆழத்திற்கு பள்ளமாக்க வேண்டும்.\nபள்ளத்தில் நீர் நிரம்பும் போது, நிலத்தின் மட்டமும், நீர் மட்டமும் ஒன்றாக இருக்க வேண்டும். வழக்கமாக நெல்வயலில் 10செ.மீ., ஆழத்திற்கு நீர்கட்டுவதுண்டு. பள்ளத்தில் கட்லா, மிர்கால், ரோகு, புல்கெண்டை என, 200 மீன்குஞ்சுகளை விடவேண்டும். நெற்பயிர் வளரும் போது கூடவே களையும் வளரும். புல்கெண்டை ரகம், களைச்செடிகளை உண்ணும். பகலில் பள்ளத்திலும், வெயில் குறையும் போது வயலில் நீந்திச் சென்று புழு, பூச்சிகளை உணவாக கொள்ளும்.\nபள்ளத்தையொட்டி 20 இறைச்சிக் கோழிகள் வளர்க்கும் ஒரு கூண்டு அமைக்க வேண்டும். இந்த கூண்டை நாங்களே இலவசமாக அமைத்துத் தந்தோம். ஒருநாள் குஞ்சின் விலை ரூ.25 முதல் ரூ.35க்குள் இருக்கும். இவற்றை முதல் பத்து நாட்கள் வீட்டில் வளர்த்து, 11வது நாளில் கூண்டில் வளர்க்க வேண்டும். கடைகளில் கிடைக்கும் கறிக்கோழி தீவனம் கொடுத்து வளர்த்தால், 45 நாட்களில் இரண்டு கிலோ எடை அதிகரிக்கும். ஒரு கோழிக்கு தீவனத்திற்கு ரூ.60 கணக்கிட்டால், செலவு போக கோழிக்கு ரூ.200 லாபம் கிடைக்கும்.\n150 நாட்கள் நெற்பயிரில் ஐந்து முறை கோழி வளர்த்து, லாபம் பார்க்கலாம். கோழி எச்சம் நீரில் கரைந்து பயிர்களுக்கும், மீனுக்கும் உரமாகும். 150 நாட்களில் 30 முதல் 45 கிலோ எடையுள்ள மீன்கள் மொத்தமாக கிடைக்கும். மழை, வெள்ளத்தால் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் கோழி, மீன்கள் கைகொடுக்கும். இதையே ஒரு ஏக்கர் அளவுக்கு விரிவுபடுத்தினால், 20 கோழிக் கூண்டுகள் வைக்கலாம். நெல் சாகுபடி செய்வதற்கு முன் அடியுரம் இடலாம். கோழி, மீன்கள் வளர்ப்பதால், யூரியா போன்ற மேல் உரம், பூச்சிகொல்லி மருந்து எதையும் பயன்படுத்தக்கூடாது, என்றார். இவரிடம் பேச: 96551 88233.\nமேலும் விவசாய மலர் செய்திகள்:\nபப்பாளியில் ரூ.57 லட்சம் சாதிக்கும் பெண் விவசாயி\n» தினமலர் முதல் பக்கம்\n» விவசாய மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கி���ோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-04-24T20:09:36Z", "digest": "sha1:ITRH7IA3NQ4W3BAJWWT6Q4N47XXAXSTR", "length": 15603, "nlines": 106, "source_domain": "www.jeyamohan.in", "title": "கின்னரஜன்யர்", "raw_content": "\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 82\n[ 37 ] கைலைமலைத் தாழ்வரையில் உச்சிவெயில் எழுந்ததுமே பொழுது இறங்கத்தொடங்கிவிட்டது. பறவைகளின் ஒலிகள் சுதிமாறி, காற்றில் குளிர் கலந்தது. கதிர் சரிந்துகொண்டிருக்கும்போதே வேட்டைவிளைகளுடன் காலர்கள் வரலாயினர். மான்கள், பன்றிகள், காட்டுஆடுகள், மிளாக்கள் குருதியுறைந்து விழிவெறித்து நாசரிய வாய்திறந்து மூங்கில்கழிகளில் தொங்கியபடி வந்தன. பெண்கள் கிழங்குகளையும் காய்களையும் கனிகளையும் கொண்டுவந்து நிரத்தினர். அனைத்து உணவும் மன்றிலேயே கொண்டு சேர்க்கப்பட்டன. மூத்தோர் மூவரும் அங்கே இருந்து ஆணைகொடுக்க அடுமடையர்கள் பன்னிருவர் வந்து தாங்கள் கைத்தேர்ச்சிகொண்டிருந்த செம்புக்கத்திகளால் விலங்குகளின் தோலில் …\nTags: அர்ஜுனன், எரியன், காளன், காளி, கின்னரஜன்யர், கின்னரர், குமரன், கொம்பன், சடையன், பார்வதி, பேயன்\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 76\n[ 26 ] வெண்பனி ஒளிகொண்டு ஊரை மூடியிருந்த முதற்காலையில் அர்ஜுனன் தன் சிறுகுடிலில் இருந்து கதவைத்திறந்து மென்மயிர்த்தோலாடை உடல்மூடியிருக்க வெண்குஞ்சித் தலையணி காற்றில் பிசிற வெளியே வந்தான். தோளில் வில்லும் அம்புறையும் அமைந்திருந்தன. அவனைக் காத்து அவ்வூரின் அனைத்து இடங்களையும் நிறைத்தபடி கின்னரஜன்யர் நின்றிருந்தனர். அவனைக் கண்டதும் எழுந்த வியப்பொலி பெருமுரசொன்றின் உறுமலின் கார்வையுடன் பரவியது. பல்லாயிரம் விழிகளுக்கு முன் எழுந்தபோதுதான் அவன் முதன்முறையாக நான் என முழுதுணர்ந்தான். எப்போதுமே விழிகளுக்கு முன்பு நிகழ்ந்துகொண்டிருந்தான் என …\nTags: அர்ஜுனன், கின்னரஜன்யர், கின்னரர், பார்வதி\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 75\n[ 24 ] காலையில் பார்வதி அர்ஜுனனைத் தொட்டு “புலர்கிறது, இங்கு மிக முன்னதாகவே காலையொளி எழுந்துவிடும்” என்றாள். அவன் திடுக்கிட்டு விழித்தெழுந்து உடல்நடுங்க காய்ச்சல் படர்ந்த விழிகளால் அவளை நோக்கினான். “என்ன” என்றாள். “இல்லை” என அவன் தலையசைத்தான். அவன் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. “என்ன” என்றாள். “இல்லை” என அவன் தலையசைத்தான். அவன் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. “என்ன” என அவள் மீண்டும் கேட்டாள். ���வன் தலையை அசைத்தபடி எழுந்து அமர்ந்தான். “கனவில் இருந்தீர்களா” என அவள் மீண்டும் கேட்டாள். அவன் தலையை அசைத்தபடி எழுந்து அமர்ந்தான். “கனவில் இருந்தீர்களா” அவன் ஆம் என தலையை அசைத்தான். “என்ன கனவு” அவன் ஆம் என தலையை அசைத்தான். “என்ன கனவு” என்றாள். அவன் தலையை அசைத்தபடி …\nTags: அர்ஜுனன், கின்னரஜன்யர், கின்னரர், பார்வதி\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 74\n[ 22 ] பன்னிருநாட்கள் அர்ஜுனன் கின்னரஜன்யர்களின் மலைச்சிற்றூர்களில் தங்கினான். அவன் காவலனாக அமைந்த வணிகக்குழு ஏழாகப் பிரிந்து ஏழு அங்காடிகளுக்கும் சென்றது. கின்னரர் கொண்டுவந்து அளித்துவிட்டுப்போன அருமணிகளில் சிறந்தவற்றை தாங்களே கொள்ளவேண்டுமென்ற போட்டி வணிகர்களிடையே இருந்தது. ஆகவே அவர்கள் கிளைகளாகப் பிரிந்து அத்தனை அங்காடிகளையும் நிறைத்துக்கொண்டனர். அத்தனை அங்காடிகளிலிருந்தும் கிளம்பிவந்து ஓரிடத்தில் சந்தித்து செய்தி மாற்றிக்கொண்டனர். கின்னரஜன்யர்களுக்கு அவற்றின் இயல்போ மதிப்போ தெரிந்திருக்கவில்லை. ஒளிவிடும் கற்கள் அனைத்தையும் அவர்கள் கொண்டுவந்து நீட்டினர். அவற்றில் பெரும்பான்மையும் எளிய …\nTags: அர்ஜுனன், கின்னரஜன்யர், பார்வதி\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 73\n[ 20 ] பீதர்நாட்டு வணிகர்களுடன் மகாநாகம் வந்து காமரூபம் வழியாக இமயமலையடுக்குகளுக்குமேல் ஏறிய அர்ஜுனன் அங்குதான் வெண்சுடர் கின்னரர்களின் உச்சிநிலம் குறித்து கேட்டறிந்தான். பீதவணிகர் ஆண்டுதோறும் கோடைகாலத்தின் தொடக்கத்திலேயே அத்திரிகள் சுமக்கும் வணிகப்பொருட்களுடன் மலையடுக்குகள்மேல் ஏறிச்சென்று இமயமலைச்சரிவுகளில் அமைந்த ஆயிரத்தெட்டு சிற்றூர்களில் வாழ்ந்த மலைமக்கள் வந்துகூடும் ஏழு அங்காடிகளை சென்றடைந்தனர். தவளம், சுஃப்ரம், பாண்டுரம், ஸ்வேதம், சுக்லம், அமலம், அனிலம் என்னும் ஏழு சந்தைகளும் ஆண்டுக்கொருமுறை கோடைப்பருவத்தின் இறுதி இரண்டு வாரங்களில் மட்டுமே கூடின. கோடை …\nTags: அர்ஜுனன், ஊர்ணநாபன், காமரூபம், கின்னரஜன்யர், கின்னரர்\nஇது அக வெளி -லட்சுமி மணிவண்ணன்\nகோவை கட்டண உரை -கடிதங்கள்\nகடல் - கொரிய திரைவிழாவில்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 66\nதெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருது.\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசி���ல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/04/14142042/1032040/stalin-speech-karunanithi.vpf", "date_download": "2019-04-24T20:40:37Z", "digest": "sha1:OPYTDW665KB7AXSTT3BD543RAX275DDB", "length": 9615, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "\"நீட் தேர்வை வரவிடமால் தடுத்தவர் கருணாநிதி\" - ஸ்டாலின்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"நீட் தேர்வை வரவிடமால் தடுத்தவர் கருணாநிதி\" - ஸ்டாலின்\nமுன்னதாக ஆம்பூரை அடுத்த மேல்பட்டி பகுதியில் பேசிய ​ஸ்டாலின், நீட் தேர்வை நீதிமன்றம் வரை சென்று தமிழகத்தில் வரவிடாமல் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தடு���்து நிறுத்தியதாக கூறினார்.\nமுன்னதாக ஆம்பூரை அடுத்த மேல்பட்டி பகுதியில் பேசிய ​ஸ்டாலின், நீட் தேர்வை நீதிமன்றம் வரை சென்று தமிழகத்தில் வரவிடாமல் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தடுத்து நிறுத்தியதாக கூறினார். ஆனால் அதிமுக ஆட்சியில் நீட் தேர்வு நேரடியாக தமிழகத்துக்குள் நுழைந்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார். கடந்த தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றவில்லை என்றும் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஇரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பான தீர்ப்பு : சசிகலா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு\nஇரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பான தீர்ப்புக்கு எதிராக சசிகலா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nதிருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் : இந்திய குடியரசு கட்சி வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்\nதிருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் இந்திய குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த நாகராஜா வேட்பு மனு தாக்கல் செய்தார்.\nஅ.ம.மு.க - வுக்கு பரிசு பெட்டகம் : கோரிக்கையை ஏற்று தேர்தல் ஆணையம் உத்தரவு - ராஜா செந்தூர் பாண்டியன்\n4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் மீண்டும் பரிசு பெட்டகம் சின்னம் ஒதுக்கியுள்ளது.\n4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்\n4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் இணைஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வரும் மே ஒன்றாம் தேதி தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.\nமம்தா பானர்ஜி தோல்வியடைவது உறுதி - பிரதமர் மோடி\nமேற்குவங்க மாநிலம், ரனாகட்டில், பிரதமர் நரேந்திர மோடி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.\nதீவிர தேர்தல் பிரசாரத்தில் பிரியங்கா காந்தி\nஉத்தரபிரதேச மாநிலம், மஹோபாவில், காங்கிரஸ் பொது செயலாளர் பிரியாங்கா காந்தி, தீவிர பிரசாரம்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kirubai.org/Tamil-Songs/%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87/89", "date_download": "2019-04-24T20:30:28Z", "digest": "sha1:UDLG3HONRPGJOLFH6ZP2OGKMUW6XA76L", "length": 2784, "nlines": 55, "source_domain": "kirubai.org", "title": "இயேசு இரட்சகரின் பிறந்த நாள் இதுவே|Yesu Iratchagarin Pirandha Naal- kirubai.org Tamil Christian Portal ::: Songs Main Page (தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்)", "raw_content": "\nஇயேசு இரட்சகரின் பிறந்த நாள் இதுவே\nஇயேசு இரட்சகரின் பிறந்த நாள் இதுவே\nநீசமனிதரின் மீட்பின் வழி இவரே\nஸ்திரிகளே நீ பாக்கியவதி (2)\nமகிமையின் மைந்தன் உதித்தாரே (2)\n2. பெத்லகேம் என்னும் சிற்றூரே\nஆயிரங்களில் நீ சிறியதல்ல (2)\nஉன்னிடம் இருந்து வந்தாரே (2)\n3. பரலோக வாசல் திறந்ததுவே\nதூதர் சேனை பாடினரே (2)\nஅவருடன் சேர்ந்து போற்றுவோமே (2)\nலண்டன் நகரத்தில் வெஸ்லியைச் சேர்ந்தவர்கள், தங்கள் முதல் ஆலய ஆராதானையை, ஒரு பாழடைந்த இரும்பு ஆலையில் ஆரம்பித்தனர் (மேலும்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://kirubai.org/Tamil-Songs/%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D/95", "date_download": "2019-04-24T20:24:10Z", "digest": "sha1:HVKEF5RSHJJ6PMFVABIK4Z2AATPYP7XN", "length": 2392, "nlines": 45, "source_domain": "kirubai.org", "title": "இயேசு பாலகா என்|Yesu Palaga En- kirubai.org Tamil Christian Portal ::: Songs Main Page (தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்)", "raw_content": "\n1. விண்ணை விட்டு மண��ணுலகம் வந்ததால்\nஎன்னை மீட்க ஏழைக்கோலம் கொண்டதால்\nஜீவ நாயகா என் அருமை ரட்சகா\nபூவுலகை மீட்க வந்த இயேசு பாலகா - இயேசு\n2. எந்தன் உள்ளம் இன்பத்தால் நிறைந்தாலும்\nஜீவ நாயகா என் அருமை ரட்சகா\nபூவுலகை மீட்க வந்த இயேசு பாலகா - இயேசு\nலண்டன் நகரத்தில் வெஸ்லியைச் சேர்ந்தவர்கள், தங்கள் முதல் ஆலய ஆராதானையை, ஒரு பாழடைந்த இரும்பு ஆலையில் ஆரம்பித்தனர் (மேலும்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.aljazeeralanka.com/2018/11/blog-post_69.html", "date_download": "2019-04-24T20:26:56Z", "digest": "sha1:EUDE7HTC6EEWXPM5MSHJ3U4WLFF6YLGS", "length": 12324, "nlines": 171, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "Al Jazeera Lanka: மாலைத்தீவில் தடுத்து வைக்கப்பட்டடிருந்த லஹிரு மதுஷங்க விடுதலை;", "raw_content": "\nமாலைத்தீவில் தடுத்து வைக்கப்பட்டடிருந்த லஹிரு மதுஷங்க விடுதலை;\nஇன்று இரவு அமைச்சர் பைஸருடன் இலங்கை வருகிறார்\n( ஐ. ஏ. காதிர் கான் )\nமாலைத்தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையரான லஹிரு மதுஷங்கவின் வழக்கு தள்ளுபடியானதையடுத்து, அவர் (21) புதன்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று (22) இரவு இலங்கை வருகிறார்.\nலஹிரு மதுஷங்க மூன்று பிள்ளைகளின் தந்தையாவார். இவர், கடந்த மூன்றறை வருடங்களுக்கு முன்னர், மாலைத்தீவு அரசாங்கத்தினால் மாலைத்தீவிலுள்ள \"மாபூசி\" சிறைச்சாலையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார். அந்நாட்டு முன்னாள் ஜனாதிபதி அப்துல்லாஹ் யமீன் அப்துல் கையூமைக் கொலை செய்யும் முயற்சியில் சந்தேகத்தின் பேரில் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.\nஏற்கனவே, இவ்விடயங்களை அறிந்து கொண்ட அமைச்சர் பைஸர் முஸ்தபா, கடந்த (16) வெள்ளிக்கிழமையன்று, தனது சொந்தச் செலவில் மாலைத்தீவுக்குச் சென்று, நமது நாட்டு இளைஞர் லஹிரு மதுஷங்கவை விடுவிப்பது தொடர்பாக, மாலைத்தீவின் புதிய ஜனாதிபதி இப்றாஹீம் முஹம்மது சாலிஹ், மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி முஹம்மது நஷீத் உட்பட அரசின் உயர்மட்டப் பிரிதிநிதிகளையும் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.\nகுறிப்பிட்ட நபர், மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் யமீனைக் கொலை செய்ய சதி செய்ததாகக் குற்றஞ்சுமத்தப்பட்டே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.\nஇவரின் மனைவி, இவரது மூன்று பிள்ளைகளுடன் அமைச்சர் பைஸர் முஸ்தபாவைச் சந்தித்து, \"தனது கணவர் எந்தக்குற்றமும் செய்யாத நிரபராதி\" என்றும், அவர் தொடர்பிலான வழக்கு விசாரணைகள், மிக நீண்ட காலமாக இழுத்தடிக்கப்பட்டு வருதாகவும், அமைச்சரின் கவனத்திற்குச் சுட்டிக்காட்டினார். அத்துடன், இவரை விடுதலை செய்ய குறித்த வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் இதன்போது கேட்டுக் கொண்டார். இதனையடுத்தே, அமைச்சர் பைஸர் முஸ்தபா இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்தார்.\nஇந்த நிலையில், லஹிரு மதுஷங்கவின் வழக்கு தள்ளுபடியானதால், (21) புதன்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளார்.\nஅமைச்சர் பைஸர் முஸ்தபா, அவரது சொந்தச் செலவில் மீண்டும் மாலைத்தீவுக்கு (20) செவ்வாய்க்கிழமை சென்றுள்ள நிலையில், இன்று (22) வியாழக்கிழமை இரவு, விடுதலைபெற்ற லஹிரு மதுஷங்கவுடன் அமைச்சர் கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைகின்றார்.\nஇது தொடர்பில், அமைச்சர் பைஸர் முஸ்தபா ஊடகங்களுக்கும் கருத்துத் தெரிவித்துள்ளார்.\n( ஐ. ஏ. காதிர் கான் )\nமைத்ரி - மஹிந்த சந்திப்பு நடந்தது என்ன..\n மைத்ரி - மஹிந்த சந்திப்பு நடந்தது என்ன.. அடுத்த கட்ட நகர்வை தீர்மானிக்கும் சக்தியாக பசில்.. உள்வீட...\nஉஸ்தாத் எம். ஏ. எம். ம‌ன்சூர் எழுதியுள்ள‌ க‌ட்டுரை இஸ்லாத்தின் அடிப்ப‌டைக‌ளுக்கு மாற்ற‌மாக‌ உள்ள‌து.\nஇலங்கையில் முஸ்லிம்களுக்குள்ள தனியார் சட்டம் பற்றி சில அவதானங்கள் என‌ உஸ்தாத் எம். ஏ. எம். Mansoor அவ‌ர்க‌ள் எழுதியுள்ள‌ க‌ட்டுரை முழு...\nஜ‌மால் ப‌ற்றிய‌ செய்திக‌ள் ஒன்றுக்கொன்று முர‌ணா\nதுருக்கியில் உள்ள‌ ச‌வூதி தூத‌ர‌க‌த்துள் கொல்ல‌ப்ப‌ட்ட‌ ஜ‌மால் ப‌ற்றிய‌ செய்திக‌ள் ஒன்றுக்கொன்று முர‌ணாக‌ இருப்ப‌து ந‌ன்றாக‌ தெரிந்தும் ...\nSLMC உயர் மட்ட குழு கிழக்கு ஆளுனரை சந்திதித்தமை ஒரு அரசியல் நாடகம்\nSLMC உயர் மட்ட குழு கிழக்கு ஆளுனரை சந்திதித்தமை ஒரு அரசியல் நாடகம் கௌரவ அமைச்சரவை அமைச்சர் தனது அதிகாரத்தைப் பாவித்து , \"கிழக்கு ம...\nபாடசாலைகளில் போதிக்கப்படும் கல்வியுடன் கூடிய ஒழுக்கம், நல்ல பிரஜைகளை உருவாக்க வழி வகுக்கும்\n- அமைச்சர் பைஸர் முஸ்தபா ( மினுவாங்கொடை நிருபர் ) பாடசாலைகளில் போதிக்கப்படும் கல்வியுடன் கூடிய ஒழுக்கம் மற்றும் அவற்றில் போடப...\nஜின்னாஹ் ஷரிபுத்தீனின் காப்பிய வெளியீட்டு விழா\n( மினுவாங்கொடை நிருபர் ) \"காப்பியக்கோ\" டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் எழுதிய, \"அன்னை கதீஜாவும் அண்ணலார் குடும்...\nகன்னியா மலையில் உள்ள 40 அடி சமாதி இராவணுடைய சமாதி\nதிருகோணமலை மாவட்டத்தில் உள்ள கண்ணியா வெந்நீரூற்றக்கருகில் 40 முழ இரண்டு கப்று (சமாதி)கள் உள்ளன.\nதாஜ்மஹான் அவர்களின் அன்பு மைந்தன் மொஹமட் பஸீல் அவர்களின் ஆசைத்திருமண நிகழ்வு\nகலைஞர், கவிஞர், நடிகர், அரசியல் பிரமுகர், சிம்மக்குரலோன் என்னும் சிறப்பு...\nஐக்கிய தேசியக் கட்சியின் இரு முக்கிய தலைகள் மஹிந்தவுடன் இணைய பேச்சு\n * ஐக்கிய தேசியக் கட்சியின் இரு முக்கிய தலைகள் மஹிந்தவுடன் இணைய பேச்சு... தமிழ்க்கூட்டமைப்பின் மூன்று பேர் ஆதரவு வழங்கும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2019/01/17-17-b-jactto-geo.html", "date_download": "2019-04-24T20:10:54Z", "digest": "sha1:6FS24XCTQ54PJWSIMFZR4SNELYAJU634", "length": 60541, "nlines": 1890, "source_domain": "www.kalviseithi.net", "title": "17 A , 17 B - என்றால் என்ன? JACTTO - GEO விளக்கம்! - kalviseithi", "raw_content": "\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம்-கல்விச்செய்தி\n17 A , 17 B - என்றால் என்ன\n17 B வருது ஓடுங்க பணிக்கு 17 B வருது பணிக்கு ஓடு என்று உன் தலைமை ஆசிரியர் பயமுறுத்துகிறா \nஅடிப்படை விதியே தெரியாத என் தோழா தெரிந்து கொள் ..\nநீ பணிக்கு வராமல் தகவல் தெரிவிக்காமல் எங்கே போனாய் என்று விளக்கம் கேட்பதே 17 A..\nஇதற்கு விளக்கத்தை 17 A பெற்ற 15 நாட்களுக்குள் விளக்கம் தந்தால் போதும்.\nநீங்கள் கொடுத்த விளக்கம் ஏற்புடையது இல்லை என்றால் மீண்டும் 17 A. இது போல் மூன்று முறை 17 A தரலாம்.\nஅதன் பிறகு உன்னை ஏன் பணி இடைநீக்கம் செய்யக் கூடாது என்று கேள்வி கேட்பதே 17 B.\nஅந்த 17 B க்கும் உங்கள் பதில் திருப்தி இல்லை எனில் மட்டுமே பணி இடைநீக்கம். அதுவும் அரைசம்பளத்துடன் .\nபாலியல் குற்றசாட்டு, பண மோசடி, கொலை குற்றம் இன்னும் பிற குற்றங்களுக்கு மட்டுமே உடனடி பணி இடைநீக்கம்..\nநீ மேற்கண்ட என்ன குற்றத்தை செய்தாய் \n17 B, 17 A என்று பயமுறுத்தும் உன் தலைமைக்கே இது தெரியுமா\nஇதில் மாற்று சட்டகருத்து இருந்தால் கருத்தை பதிவிடுக.\nநேரடியாக 17பி கொடுக்கக்பட்டுள்ளதே... இப்போது\nபகுதி நேரம் தொகுப்பூதியம் என்ற வார்த்தைகள் வேலை நியமன தடை சட்டம் என்ற இளைஞர்களின் படித்தவர்களின் வாழ்க்கையை கெடுக்கக் கூடிய விஷயங்கள் எல்லாமே இவர்களின் ஆட்சியில் மட்டுமே நடைபெறும். 7000, 7700 சம்பளம் வாங்கி வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் ஆயிரக்���ணக்கானோர் நொந்து போய் உள்ளனர். இன்னும் ஒருபடி மேலே சென்று இப்போது பணி இடங்களை குறைத்துக்கொண்டு இருக்கிறார்கள். போராட வேண்டிய இளைஞர்கள் அமைதியாக கூட இல்லாமல் போராடுபவர்களுக்கு எதிராக கருத்து கூறுகிறார்கள். டேட் தேர்வு தேர்ச்சி பெற்று ஆறு வருடங்கள் ஆகிறது. இன்னும் போஸ்டிங் அதுவும் ஏழு ஆண்டுகள் முடிந்து விடும். திரும்பவும் போட்டி போட முடியமா அதுவும் ஏழு ஆண்டுகள் முடிந்து விடும். திரும்பவும் போட்டி போட முடியமா யார் கேட்பது இப்படி தவறு செய்யும் அரசியல் வியாதிகளை விட்டுட்டீங்க. Namakkhaga yeppo poraadugiraargal intha இளைஞர்கள்\nஇளைஞர்களுக்காக நீங்க எப்ப போராடுனீங்க. ஆசிரியர் என்று சான்றிதழ் பெற்ற பின்னும் தகுதித்தேர்வு எழுதச் சொல்றத கேக்க துப்பில்லாதவங்க எதுக்கு இளைஞர்களை பற்றி பேசனும்.\nஆசிரியர் & அரசு ஊழியர் போராட்டம் ஏன் நண்பர்களே இப்போராட்டம் சம்பள உயர்வுக்கானது என்பதே தவறான புரிதல். இது எங்களின் அடிப்படை உரிமை பற்றியதாகும் ...நோக்கம் : 1 வெள்ளையர்கள் ஆட்சியில் இருந்து அளிக்கப்பட்டு வந்த ஓய்வு ஊதியம் தற்போதைய கொள்ளையர்களால் புதிய பென்ஷன் திட்டம் என்ற பெயரால் பறிக்கப்பட்டது.புதிய பென்ஷன் என்றால் என்ன நண்பர்களே இப்போராட்டம் சம்பள உயர்வுக்கானது என்பதே தவறான புரிதல். இது எங்களின் அடிப்படை உரிமை பற்றியதாகும் ...நோக்கம் : 1 வெள்ளையர்கள் ஆட்சியில் இருந்து அளிக்கப்பட்டு வந்த ஓய்வு ஊதியம் தற்போதைய கொள்ளையர்களால் புதிய பென்ஷன் திட்டம் என்ற பெயரால் பறிக்கப்பட்டது.புதிய பென்ஷன் என்றால் என்ன எங்களின் ஊதியத்தில் 10% பிடித்தம் செய்து மாநில அரசு மத்திய அரசிடம் அளிக்க வேண்டும். அப்பணத்தை ஊழியர் ஓய்வு பெறும் போது மொத்த தொகையில் 40% ரொக்கமாகவும் மீதி 60% பங்குசந்தையில் முதலீடு செய்து அதில் வரும் இலாபத்தை ஓய்வு ஊதியமாக அளிக்க வேண்டும். நிலையில்லாத பங்குச்சந்தையில் வயதான காலத்தில் எங்களின் பணத்தை பங்குச்சந்தையிலும் எங்கள் வயிற்றில் மண்ணை போடுவது நியாயம் தானா எங்களின் ஊதியத்தில் 10% பிடித்தம் செய்து மாநில அரசு மத்திய அரசிடம் அளிக்க வேண்டும். அப்பணத்தை ஊழியர் ஓய்வு பெறும் போது மொத்த தொகையில் 40% ரொக்கமாகவும் மீதி 60% பங்குசந்தையில் முதலீடு செய்து அதில் வரும் இலாபத்தை ஓய்வு ஊதியமாக அளிக்க வேண்டும். நிலையில்ல���த பங்குச்சந்தையில் வயதான காலத்தில் எங்களின் பணத்தை பங்குச்சந்தையிலும் எங்கள் வயிற்றில் மண்ணை போடுவது நியாயம் தானா சரிபோகட்டும் பிடித்தம் செய்த பணத்தை மாநில அரசு மத்திய அரசிடம் செலுத்தியதா என்றால் அதுவும் இல்லை.தற்செயலாக இறந்த ஊழியர்கள் குடும்த்தினர். பிடித்தம் செய்த பணத்தில் ஒரு ரூபாயும் வாங்க வழியில்லை.காரணம் எங்கள் பணம் அரசு ஏப்பம் விட்டுவிட்டதே ஆகும். சேமிப்பாக செலுத்திய தொகையை வாங்க வழியில்லை என்றால் சரிபோகட்டும் பிடித்தம் செய்த பணத்தை மாநில அரசு மத்திய அரசிடம் செலுத்தியதா என்றால் அதுவும் இல்லை.தற்செயலாக இறந்த ஊழியர்கள் குடும்த்தினர். பிடித்தம் செய்த பணத்தில் ஒரு ரூபாயும் வாங்க வழியில்லை.காரணம் எங்கள் பணம் அரசு ஏப்பம் விட்டுவிட்டதே ஆகும். சேமிப்பாக செலுத்திய தொகையை வாங்க வழியில்லை என்றால் நீங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்ம இருப்பீர்களா...எனவே எங்கள் பணத்திற்கு பாதுகாப்பு பழைய பென்ஷன் திட்டமே எனவே அதை வலியுறுத்துகிறோம். மேலும் அரசுபள்ளிகள் சீரழிய அரசே காரணம். கடந்த காலங்களை காட்டிலும் தற்போது அரசுபள்ளிகளில் பலகட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற திறமையான ஆசிரியர்கள் உள்ளனர்.ஆனால் மாணவர்கள் நீங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்ம இருப்பீர்களா...எனவே எங்கள் பணத்திற்கு பாதுகாப்பு பழைய பென்ஷன் திட்டமே எனவே அதை வலியுறுத்துகிறோம். மேலும் அரசுபள்ளிகள் சீரழிய அரசே காரணம். கடந்த காலங்களை காட்டிலும் தற்போது அரசுபள்ளிகளில் பலகட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற திறமையான ஆசிரியர்கள் உள்ளனர்.ஆனால் மாணவர்கள் போக்கிரி போல செயல்படுகின்றனர்.ஆசிரியரை கண்டு மாணவன் அஞ்சிய காலம் போய் மாணவனை கண்டு ஆசிரியர் அஞ்சவேண்டிய நிலைக்கு யார் காரணம் போக்கிரி போல செயல்படுகின்றனர்.ஆசிரியரை கண்டு மாணவன் அஞ்சிய காலம் போய் மாணவனை கண்டு ஆசிரியர் அஞ்சவேண்டிய நிலைக்கு யார் காரணம் கண்டிக்க கூடாது, தண்டிக்ககூடாது. என்றால் மாணவனை எவ்வாறு சீர்படுத்துவது நீங்கள் செல்லலாம்.அன்பாக என்று அது சில நேரம், சில மாணவர்களுக்கு பொருந்தும்.என் பிள்ளைகளை ஒரு அரசுபள்ளியில் சேர்ப்பதற்க்கு தயார்.ஆனால் அவன் ஒழுக்கமான சூழலுக்கு யார் பொறுப்பு ஒரே சட்டம் அரசுஊதியம் பெறும்MP,MLA, கலெக்டர் உட்பட அனைவரின் பிள்ளைகளும் அரசுபள்ளியில் பயில வேண்டும் என்று சும்மா அல்ல நியாயமான கட்டணத்துடன்.இந்த சட்டம் கொண்டுவர உங்க முதல்வருக்கு தில்லு இருந்த சொல்லு(உங்கள் M.P MLA-க்கள் மட்டும் பழைய பென்ஷன் பெறுகின்றனனர்) வியாபாரியோ கடைசி வியாபாரி. ஆனால் எங்களுக்கு 58 வயதிற்க்கு பின் வசந்தபவன் ஒட்டலிலும் வேலை தரமாட்டான்.உங்கள் வரிபணம் என்றீர்கள்.அரசியல்வாதிகளை விடவும், வியாபாரிகளைவிடவும் நேர்மையாக அரசிற்கு வரிசெலுத்தும் ஒரே இனம் அது ஆசிரிய&அரசுஊழிய இனமே.இவற்றை எல்லாம் பாமரமக்களுக்கு விளக்க வேண்டிய நிலையில் நாங்கள் ..காரணம் அரசும், மீடியாவும் எங்கள் கோரிக்கையை தவறாக சம்பள உயர்வு கேட்கின்றனர் என சித்தரிக்கின்றன. இப்பதிவில் தவறு இருந்தால் சொல்லுங்கள் தோழர்களே.\n*புரிதலற்ற பதிவுகளால் அரசு ஊழியர் போராட்டத்தை கொச்சைப் படுத்துபவர்களுக்கு*\nதமிழனைப் பொறுத்தவரை திடீர் சம்பவ கொந்தளிப்பாளராகவே வாழ்கிறான்\nஅரசு ஊழியன் என்பவன் பணியாளன் அவ்வளவே நாட்டில் நடக்குற அத்துணை அநீதிகளுக்கும் அவனே காரணமல்ல\nவரும்போது ஒரு பேச்சு இப்ப ஒரு பேச்சு\nஅவன தூக்குங்க ஆயிரம்பேரு இருக்கானு பொங்குறவன்\nஒன்னு வேல கெடக்காதவனா இருப்பான்\nவேலைக்கு லாயக்கு இல்லாதவனா இருப்பான்.\nஅடுத்தவன் ஆக்கி வச்ச சோற நோகாம திங்க வாய ரெடிபன்னி வச்சவனா இருப்பான்\nஇன்று அவர்கள் பெறுகிற 5 இலக்க ஊதியம்\nஅப்பாயின்மெண்ட் ஆர்டர் அடிச்சதுமே வாங்குனது இல்ல\nபத்து பதினைந்து வருட உழைப்பின் பலன் so கொச்சயான வார்த்தைகள் வேணாம்.\nஅதோடு நில்லாது அவர்களின் நியாயமான ஊதிய முரண் ஊதிய உயர்வு சம வேலை சம ஊதியம்\nஇறுதியாக நாளதுவரை வாழ்வாதாரமாக நினைத்து வரும் ஓய்வூதியம்\nஇதை முன் வைத்தே போராட்டம்\nஇந்த கோரிக்கைகளோடு போராட்டம் தொடங்கியது 2017ல்\nஇன்று 2019 செய்றேன் செய்றன்னு சொம்படிச்சி கரிபூசுன அரசின் ஏமாற்று வேலைக்கு அவர்கள் எடுத்துள்ள இறுதி ஆயுதம் இப்போராட்டம்.\nCps எனும் திட்டத்தில் வசூல் செய்த 35000 கோடிக்கு அரசிடம் இதுவரை முறையான கணக்கில்லை\nசில சொட்டபஞ்சாயத்து போன்ற அமைப்புகளும் திடீர் ஞானோதய புரட்சியாளர்களும் அரசு ஊழியரை ஆசிரியரை கொச்சைப்படுத்துகின்றனர்.\nஅரசு கல்வி மருத்துவம் இவைகளை இலவசமாக தரனும் தனியார்மயம் இருக்க கூடாதுனு வரிகட்ற பொதுஜனம் ஏன் இன்னுங்கூட சிந்திக்கல\nதனியார்பள்ளிய மூட ஒன்றாக சேர்ந்து போராடலாமே\nஒரு எம்எல்ஏ எலெக்சன்ல நின்னார்.\nரிடல்ட் வர்ரதுக்குள்ள அவருடைய உடல் நிலை பாதிக்கப்படுகிறது. ரிசல்ட்டு வருது அவரு ஜெய்க்கிறார். ஆனா அவர் உயிரோட இல்ல. ஆனா ஜெய்ச்ச ஒரே காரணத்துக்காக அவருடைய குடும்பத்துக்கு ஓய்வூதியம்...\nஆனா 20 வருசம் வேலபாக்குற வாத்தியார் சாக்பீஸ் கரையோட கம்முனு போயிரனும் அதானே\nநீதியரசர் எம்எல்ஏ னு எல்லாரும் 21 மாத ஊதிய நிலுவைய ரொக்கமா வாங்குனாங்க\nஒத்த பைசா வாங்காம அதாவனு அவங்களுக்கு போட்ட பட்ட நாமத்த எதிர்த்து போராடுனா\nகளைகள் நிறைய இருக்கு அதை அறிவால் களையுங்கள் பொதுமக்களே\nலஞ்சம் வாங்குறவன செருப்பால அடி\nஒருங்கா வேலபாக்குலனா படம்புடிச்சி உலகத்துக்கு காட்டு\nஅத விட்டுட்டு அவன் வேலய நீ வாங்க ஆசப்படாத..\nபோராட்டமின்றி விடுதலை கூட கிடைத்ததில்லை\nஇதுவே உங்கள் அக்கறை மிகுந்த அய்யத்திற்கு விடை\nவயதான காலத்தில் மருத்துவ செலவுகள் இருக்கும் அதற்கும் சாப்பிட வேண்டாமா இது என்ன அறியாமை.....\nபுரிதல் அற்ற நிலையில் சமூக சிந்தனை செல்கிறது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு\n17 A என்பது ஓர் அரசு ஊழியர் தகவல் தெரிவிக்காமல் பணிக்கு ஏன் வரவில்லை என்று கேட்பது\n17 B என்பது கொலைக்குற்றம், அரசு பணம் கையாடல், இருதார மணம், மதுபோதையில் பணிக்கு வருதல், பாலியல் குற்றம், போன்ற நிகழ்வுகளில் விளக்கம் கேட்பது.\nபோராட்டத்தில் கலந்து கொண்ட ஊழியர்கள் மீது எப்படி 17 B தரமுடியும் என்றுதான் விளங்கவில்லை...\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்��ு\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் - அரசானை வெளியீடு\nகடந்த பிப்ரவரி 11-ம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு .\nFlash News: TRB - இடைநிலை / பட்டதாரி/முதுகலை பட்டதாரி /சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனத்துக்கான அறிவிப்பு வெளியீடு\nகனமழை - இன்று (22.11.18) 8+1 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nகஜா புயல் எதிரொலி - 6+2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை( 15.11.2018 ) விடுமுறை அறிவிப்பு ( updated )\nTET - பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை - அமைச்சர் செங்கோட்டையன்\n* சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை வழங்கப்படும். * பள்ளிகளில் காலியாக உள்ள ...\nFlash News : கனமழை - இன்று ( 16.11.2018 ) 22 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTNTET - 2018 Exam Date Announced - TRB 2018ம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு தேதிகளை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம். ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் - அரசானை வெளியீடு\nகடந்த பிப்ரவரி 11-ம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு .\nFlash News: TRB - இடைநிலை / பட்டதாரி/முதுகலை பட்டதாரி /சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனத்துக்கான அறிவிப்பு வெளியீடு\nகனமழை - இன்று (22.11.18) 8+1 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nகஜா புயல் எதிரொலி - 6+2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை( 15.11.2018 ) விடுமுறை அறிவிப்பு ( updated )\nTET - பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை - அமைச்சர் செங்கோட்டையன்\n* சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை வழங்கப்படும். * பள்ளிகளில் காலியாக உள்ள ...\nFlash News : கனமழை - இன்று ( 16.11.2018 ) 22 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTNTET - 2018 Exam Date Announced - TRB 2018ம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு தேதிகளை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம். ...\nமாணவர்கள், பெற்றோருக்கு தேர்வு தொடர்பாக கவுன்சிலின...\nமரம் வளர்க்கும் மாணவர்களுக்கு 2 மதிப்பெண்கள்அளிக்க...\nவேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் அரசு ஊழியர்களுக்கு ...\nFlash News : பள்ளி கல்வித்துறை இயக்குநர்கள் மீது வ...\nTNPSC - அறிவித்துள்ள புதிய வேலைவாய்ப்பு செய்தி\nஇந்திய ரயில்வேயில் 14 ஆயிரத்து 33 பணியிடங்களுக்கு ...\n5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த ...\nஅங்கன்வாடிகளில் இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்ய ...\nஅனுமதியின்றி இயங்கும் பெண்கள், குழந்தைகள் விடுதிக்...\nஇந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் கல்வித்துறைய...\nபிளஸ் 1, பிளஸ் 2 வினாத்தாள் வடிவமைப்பு இணையதளத்தில...\nதொழில்நுட்ப ஆசிரியர் சான்றிதழ் பல பகுதிநேர ஆசிரியர...\nவேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் பாடத...\nஅரசுப் பள்ளிக்கு ரூ. 3 லட்சம் பொருட்களை சீர்வரிசைய...\nதற்காலிக ஆசிரியராக யாரையும் நியமிக்கவில்லை: அரசு ஏ...\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் 90 ஆசிரியர் பணியிடங்கள் ...\nமலேசியா, சிங்கப்பூருக்கு 25 மாணவர்கள் கல்வி சுற்று...\nஜாக்டோ ஜியோ போராட்டம் தற்காலிக வாபஸ்; இன்று முதல் ...\nஅரசு கலை கல்லூரிகளில் விரிவுரையாளர் காலிப்பணியிடங்...\nஅங்கன்வாடி காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்...\nகல்வி துறை அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ...\nமருத்துவ பட்ட மேற்படிப்புக்கான, 'நீட்' தேர்வு முடி...\nகௌரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.50,000 மாத ஊதியம் வழங...\nதவறான தகவல் : ஜாக்டோ ஜியோ மீது போடப்பட்ட வழக்குகள்...\nசிறப்பு ஆசிரியர் பயிற்றுநர்கள் ஸ்டிரைக் தற்காலிக வ...\n17 பி- விளக்கக் கடிதம் கொடுக்கும் ஆசிரியர்கள் ஏற்க...\nஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் வேலை நிறுத்தப் போராட்டம் ...\nபள்ளிக்கல்வித்துறை வளாக அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழ...\nFlash News : ஜாக்டோ-ஜியோ போராட்டம் வாபஸ்\nபிப்., 1ம் தேதி இடைக்கால பட்ஜெட்தான் தாக்கல் செய்ய...\nஅரசு கல்லூரி விரிவுரையாளர்கள�� ஆசிரியர் தேர்வு வாரி...\nநிதி நிலை சரியானவுடன் ஆசிரியர் கோரிக்கைகள் பரிசீலி...\n\"தற்காலிக ஆசிரியர்கள்\" தேவையில்லை - பள்ளிக்கல்வித்...\nதமிழகத்தில் முதன்முறையாக மதுரை மாநகராட்சி பள்ளியில...\nசென்னையில் உள்ள டிபிஐ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போ...\nசிறுபான்மை பள்ளிகள் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த...\nபணிக்கு திரும்பிய ஆசிரியர்கள் கேட்கும் இடத்துக்கு ...\nவேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள் 99% ப...\nபோராடிய ஆசிரியர்களுக்கு துரோகம் செய்ய மாட்டேன் - வ...\nஜாக்டோ ஜியோ: ஜனவரி 25ஆம் தேதி மதுரை நீதிமன்றத்தில்...\nஜாக்டோ-ஜியோ போராட்டத்துக்கு தமிழகம் முழுவதும் 30,0...\nசிதறிய நெல்லிக்காய்களாய் ... என் ஆசிரியச் சொந்தங்க...\nஇன்று பணியில் சேர்ந்தால் புதிய பணியிடம் : ஆசிரியர்...\nஜாக்டோஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் கூட்ட முடிவுகள் ...\n97% ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பினர்: 1,257 பேர் ...\nஆய்வக உதவியாளராக நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு பணி...\nCPS பணம் முறையாக பராமரிப்பு செய்யப்படுகிறது என தமி...\nபோராட்டத்தில் மேலும் பல சங்கங்கள் பங்கேற்பு அரசு இ...\nபிளஸ் 2 செய்முறை தேர்வு: நாளை மறுநாள் துவக்கம்\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஆதரவாக இடதுசாரி கட...\nTRB - அரசு சட்டக்கல்லூரி உதவிப் பேராசியர் தேர்வு ம...\nஆசிரியர்களுக்கு வரும் 30-ம் தேதி வழங்க இருந்த சம்ப...\nFlash News : அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு முதல்...\n32 அமைச்சர்களுக்கு மாதம் 3.44 கோடி செலவு\nதலைமைச் செயலக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் க...\nபேச்சுவார்த்தைக்கு அரசு அழைத்தால் மட்டுமே பணிக்கு ...\nஇன்று மாலைக்குள் பணிக்கு திரும்பாத ஆசிரியர்களை, தொ...\nகோவையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பி...\nஆசிரியர்களை பணிக்கு செல்லவிடாமல் தடுத்த திருச்சி த...\nஜாக்டோ-ஜியோ அமைப்பினர் பங்களிப்பு ஓய்வூதிய நிதி பற...\n11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்.13 முதல் செய்முறை...\n90% ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியுள்ளதாக உயர்நீதிம...\nநான்காவது முறையாக அவகாசம் நீட்டிப்பு\nபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் இன்று மாலைக்...\nஜாக்டோ ஜியோ போராட்டம்: கைதான மேலும் 600ஆசிரியர்கள்...\nFlash News : இன்று மாலை 5 மணிக்கு திரும்பினால் எந்...\nஜாக்டோ ஜியோ வழக்கு - பிற்பகலில் சென்னை உயர்நீதிமன்...\nசென்னையில் அமைச்சர்களுடன் முதல்வர் எடப்���ாடி பழனிசா...\nஆசிரியர்களை காப்பாற்ற போராடும் செங்கோட்டையன்..\nதற்காலிக ஆசிரியர்களுக்கு திடீர் கட்டுப்பாடு: பள்ளி...\nபோராட்டம் நடத்தும் அரசு ஊழியர், ஆசிரியர்களிடம் பேச...\nசென்னையில் 99.9 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு திரும்பி...\nLKG,UKG வகுப்புகளில் விதிமுறைக்கு மாறாக இடைநிலை ஆச...\nஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு, அவர்கள் பண...\nபணிக்குத் திரும்ப விரும்புவோருக்கு இன்று காலை 9 மண...\nதற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தின்போது பின் பற்ற வேண...\nசஸ்பெண்ட்' ஆனவர் பணியிடங்களில் புதிய ஆசிரியர்கள் ந...\nபகுதி நேர ஆசிரியர்கள் : அரசுக்கு கோரிக்கை\nபி.இ., பட்டதாரிகளுக்கான பி.எட். படிப்பு இடஒதுக்கீட...\nதலைமைச் செயலக ஊழியர்கள் நாளை ஒருநாள் வேலைநிறுத்தம்...\nஆசிரியர் போராட்டத்தை அடக்குமுறையால் தீர்க்கக் கூடா...\nபணியிடை நீக்கம் - கைது நடவடிக்கைகள் தீர்வாகாது: இந...\nஅரசு ஊழியர்களுடன் பேச்சு நடத்த வேண்டும்: ஜி.கே.வாச...\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர் மீதான அடக்குமுறையைக் கைவி...\nபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பணிக்கு திரு...\nநாளை முதல் 1.71 லட்சம் பேர் தற்காலிக ஆசிரியர்கள் ந...\nFlash News ஆசிரியர்களுக்கு நாளை காலைவரை அவகாசம் - ...\nதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் அரசு ஊழியர்களின் நியாயமா...\nவேலைவாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கு 3% இட ஒதுக்...\nதொடக்கப்பள்ளிகளில் 63.78% ஆசிரியர்கள் பணிக்கு வரவி...\nஅரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் இடைக்...\nஅரசு ஊழியர்கள் போராட்டம் குறித்து அரசுக்கு இடைக்கா...\nபுது பிரச்சினையை அரசு உருவாக்குகிறது.. தமிழக அரசு ...\nஜாக்டோ - ஜியோ இடைக்கால உத்தரவு கேட்டு கோரிக்கை \nஜாக்டோ ஜியோ வழக்கு நிலவரம்\nFlash News : ஜாக்டோ ஜியோவிடம் ஏன் பேச்சுவார்த்தை ந...\nபிப்ரவரி 1 முதல் +2 செய்முறைத் தேர்வு நடைபெறும் இய...\nதற்போது வரை 5% ஆசிரியர்கள் பணிக்கு திரும்பி உள்ளனர...\nதற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனம் நாளை தான் துவங்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/11445", "date_download": "2019-04-24T20:43:12Z", "digest": "sha1:PIDNGPIZJFDKLVPOV4QRHP53EK7YAM72", "length": 8213, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "ரஜினியின் மகள் தொடர்பில் அதிர்ச்சி தகவல் | Virakesari.lk", "raw_content": "\nபடையினரின் தீவிர கண்காணிப்பில் முல்லைத்தீவு நகரம்\n17 ஓட்டங்களினால் வீழ்ந்தது பஞ்சாப்\nடயர் வாங்க சென்றவர்கள் வைத்தியசாலையை நோட்டமிட்டதால் சந்தேகத்தின் பேரில் கைது\nதலைநகர் உட்பட நாடு முழுவதும் இன்று நடந்தது என்ன\n\"மிஸ்டர் 360 பாகை\" யின் அதிரடியால் மிரண்டுபோன பஞ்சாப்\nஅவசரகால சட்டத்திற்கான பிரேரணை வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்\nஇன்று மீண்டும் ஊரடங்கு சட்டம்\nதற்கொலைத் தாக்குதல் ; 60 பேர் கைது\nபதவியை இராஜினாமா செய்யுமாறு பாதுகாப்பு செயலாளர், பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி உத்தரவு\nரஜினியின் மகள் தொடர்பில் அதிர்ச்சி தகவல்\nரஜினியின் மகள் தொடர்பில் அதிர்ச்சி தகவல்\nநடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகளான சவுந்தர்யா விவாகரத்து செய்யவுள்ளதாக வெளிவந்த செய்திகள் உண்மையென தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.\nகடந்த சில மாதங்களாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், இருவரும் தனித்தனியாக வசித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஇந்நிலையில் தான் விவாகரத்து செய்யவுள்ளதாக வெளிவந்த தகவல் உண்மையெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nசவுந்தர்யாவுக்கும் தொழில் அதிபர் அஸ்வின் ராம்குமாருக்கும் கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் இவர்கள் பிரிந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தற் போது குறித்த விடயம் உண்மையென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nநடிகர் ரஜினி டுவிட்டர் உத்தியோகபூர்வ மகள் உண்மை தகவல்\nகுடும்ப உறவுகளை பேசும் ‘தேவராட்டம்’\n‘மே மாதம் முதல் திகதியன்று வெளியாகவிருக்கும் கௌதம் கார்த்திக்கின் ‘தேவராட்டம்’, குடும்ப உறவுகளை மையப்படுத்திய திரைக்கதை’ என்கிறார் இயக்குனர் முத்தையா.\n2019-04-24 14:44:27 தேவராட்டம் முத்தையா. கௌதம் கார்த்திக்\n‘மகாமுனி’கானத் தவத்தை நிறைவு செய்த ஆர்யா\nசாந்தகுமார் இயக்கத்தில், ஆர்யா நடிக்கும் ‘மகாமுனி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றிருக்கிறது.\n2019-04-23 14:56:55 ஆர்யா மகாமுனி சாந்தகுமார்\nஹரிஷ் கல்யாணுடன் ஜோடி சேரும் பொலிவுட் நடிகை\nநடிகர் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘தனுசு ராசி நேயர்களே’ என்ற படத்தில், அவருக்கு ஜோடியாக பொலிவுட் நடிகை ரியா சக்கரவர்த்தி ஒப்பந்தமாகியிருக்கிறார்.\n2019-04-22 17:39:43 ஹரிஷ் கல்யாண் தனுசு ராசி நேயர்களே ரியா சக்கரவர்த்தி\nபிரபல நடிகைகள் பலி : பட பிடிப்பை முடித்து ��ெல்லும் போது விபரீதம்\nதொலைக்காட்சி நடிகைகள் அனுஷா ரெட்டி, பார்கவி ஆகிய இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்\n2019-04-18 19:20:21 அனுஷா ரெட்டி பார்கவி மரணமடைந்துள்ளார்\nவாக்களிக்க சென்ற சிவகார்திகேயனுக்கு நேர்ந்த கதி\nஇந்தியாவில் நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் சென்னையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு, வாக்களிக்க ஏராளமான பொதுமக்கள்,நடிகர்கள் உட்பட பலர் சென்று தனது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.\n2019-04-18 14:22:55 இந்தியா தேர்தல் சிவகார்திகேயன்\n17 ஓட்டங்களினால் வீழ்ந்தது பஞ்சாப்\nதலைநகர் உட்பட நாடு முழுவதும் இன்று நடந்தது என்ன\n\"மிஸ்டர் 360 பாகை\" யின் அதிரடியால் மிரண்டுபோன பஞ்சாப்\nபாதுகாப்பாக வெடிக்க வைத்தல் என்றால் என்ன\nவீசா இன்றி தங்கியிருந்த எகிப்த்து நாட்டு பிரஜை கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/23741/amp", "date_download": "2019-04-24T20:01:30Z", "digest": "sha1:QCFQW5U4SSF5TOTE7Y3FVOHVVDTPN2YV", "length": 11427, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "எனது நேரம் நெருங்கி வந்துவிட்டது | Dinakaran", "raw_content": "\nஎனது நேரம் நெருங்கி வந்துவிட்டது\n‘‘பன்னிரு சீடர்களுள் ஒருவனாகிய யூதாசு இஸ்காரியோத்து தலைமைக் குருவிடம் வந்து, ‘‘இயேசுவை, உங்களுக்கு நான் காட்டிக்கொடுத்தால் எனக்கு என்ன தருவீர்கள்’’ என்று கேட்டான். அவர்களும் முப்பது வெள்ளிக்காசுகளை எண்ணி அவனுக்குக் கொடுத்தார்கள். அதுமுதல் அவன் அவரைக்காட்டிக் கொடுப்பதற்கு வாய்ப்புத்தேடிக் கொண்டிருந்தான். புளிப்பற்ற அப்ப விழாவின் முதல் நாளில் சீடர்கள் இயேசுவை அணுகி வந்து ‘‘நீர் பாஸ்கா விருந்துண்ண நாங்கள் எங்கே ஏற்பாடு செய்ய வேண்டும்’’ என்று கேட்டான். அவர்களும் முப்பது வெள்ளிக்காசுகளை எண்ணி அவனுக்குக் கொடுத்தார்கள். அதுமுதல் அவன் அவரைக்காட்டிக் கொடுப்பதற்கு வாய்ப்புத்தேடிக் கொண்டிருந்தான். புளிப்பற்ற அப்ப விழாவின் முதல் நாளில் சீடர்கள் இயேசுவை அணுகி வந்து ‘‘நீர் பாஸ்கா விருந்துண்ண நாங்கள் எங்கே ஏற்பாடு செய்ய வேண்டும் என விரும்புகிறீர்’’ என்று கேட்டார்கள். இயேசு அவர்களிடம், ‘‘நீங்கள் புறப்பட்டு நகருக்குள் சென்று இன்னாரிடம் போய், ‘‘எனது நேரம் நெருங்கி வந்துவிட்டது’’ என் சீடர்களோடு உம் வீட்டில் பாஸ்கா கொண்டாடப் போகிறேன் எனப் போதகர் கூறுகிறார் எனச் சொல்லு��்கள் என்றார். இயேசு தங்களுக்குப் பணித்தபடியே சீடர்கள் செயல்பட்டு பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள்.\nமாலை வேளையானதும் அவர்கள் பன்னிருவரோடும் பந்தியில் அமர்ந்தார். அவர்கள் உண்டுகொண்டிருந்த பொழுது அவர், ‘‘உங்களுள் ஒருவன் என்னை காட்டிக் கொடுப்பான்’’ என்று உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் என்றார். அப்பொழுது அவர்கள் மிகவும் வருத்தமுற்றவர்களாய், ‘‘ஆண்டவரே அது நானா’’ என ஒவ்வொருவரும் கேட்கத் தொடங்கினார்கள். அதற்கு அவர், ‘‘என்னுடன் பாத்திரத்தில் தொட்டு உண்பவனே என்னைக் காட்டிக்கொடுப்பான். மானிட மகன் தம்மைப்பற்றி மறை நூலில் எழுதியுள்ளபடியே போகிறார். ஆனால் ஐயோ அவரைக் காட்டிக் கொடுக்கிறவனுக்கு கேடு. அம்மனிதன் பிறவாதிருந்தால் அவனுக்கு நலமாய் இருந்திருக்கும்’’ என்றார். அவரைக் காட்டிக் கொடுத்த யூதாசும், ‘‘ரவி, நானோ அவரைக் காட்டிக் கொடுக்கிறவனுக்கு கேடு. அம்மனிதன் பிறவாதிருந்தால் அவனுக்கு நலமாய் இருந்திருக்கும்’’ என்றார். அவரைக் காட்டிக் கொடுத்த யூதாசும், ‘‘ரவி, நானோ’’ என்று அவரிடம் கேட்க, ‘‘நீயே சொல்லி விட்டாய்’’ என்றார். (மத்தேயு 26: 1425) நம்பிக்கைத் துரோகத்தால் மனம் புண்படும்போது அதனைப்பற்றியே எல்லோரிடமும் புலம்பித் தள்ளிப் பரிதாபத்தைச் சம்பாதித்துக்கொள்வோர் ஒருபுறம்’’ என்று அவரிடம் கேட்க, ‘‘நீயே சொல்லி விட்டாய்’’ என்றார். (மத்தேயு 26: 1425) நம்பிக்கைத் துரோகத்தால் மனம் புண்படும்போது அதனைப்பற்றியே எல்லோரிடமும் புலம்பித் தள்ளிப் பரிதாபத்தைச் சம்பாதித்துக்கொள்வோர் ஒருபுறம் மனதில் வஞ்சகத்தைப் பதியவிட்டு பழிக்குப்பழி வாங்கத் துடிப்போர் மறுபுறம்\nசினிமா, நாடகங்களில் பழிக்குப் பழி வாங்கும் கதாபாத்திரங்களை பார்த்து நாம், விசிலடித்துக் கொண்டாடுகிறோம். நம்பிக்கைத் துரோகத்தை மறந்து மன்னிக்கும் மாண்பை இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்வோம் இயேசு மன்னிக்கும் பண்பாட்டைக் கையிலெடுக்கின்றார். நம்மை அளவுக்கு அதிகமாக நம்பி நற்செய்திப் பணிகளை வாழ்வால் அறிவிக்கும் பொறுப்பை நம்மிடம் ஒப்படைத்திருக்கின்றார். இயேசுவின் அந்த நம்பிக்கைக்குத் துரோகம் செய்யும் அனைவரும் வாழும் யூதாஸ்களே என்பதை உணர்வோம். இயேசுவின் எதிர்பார்ப்புகளை நாம் வாழ்வாக்காதபோது, இயேசுவிற்கும் மரித்த��ிற்கும் எதிராக நாம் துரோகம் இழைக்கிறோம்.ஒவ்வொரு சிறு தவறும் நாம் நம் மனசாட்சிக்கு எதிராகச் செய்யும் செயலாகும். மனசாட்சி இறைவனது குரல். இந்தப் பாவச்செயலை நாம் பலவீனத்தாலும், அறியாமையாலும், பேராசையினாலும் செய்கின்றோம். ஆகவே, இச்செயல்கள் தன்னிலேயே பாவத்தன்மை நிறைந்ததாகவே உள்ளது.\nவேண்டும் வரம் அருளும் அற்புத வரத ஆஞ்சநேயர்\nதேவியை தேவன் தழுவிய வடசேரி மகாதேவர் கோயில்\nமந்த்ரபுஷ்ப வழிபாடு என்று சொல்கிறார்களே, அப்படியென்றால் என்ன\nசோழவந்தானில் சித்திரை திருவிழா பூப்பல்லக்கு\nபால தண்டாயுதபாணி சுவாமி கோயில் கும்பாபிஷேகம்\nபேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோயிலில் தெப்ப உற்சவம்\nகலசபாக்கம் அருகே காப்பலூரில் 42 அடி உயர வீர ஆஞ்சநேயருக்கு கும்பாபிஷேகம்\nபசுபதீஸ்வரர் கோயிலில் லிங்கத்தின் மேல் சூரியஒளி படும் அபூர்வ காட்சி\nதிருவையாறு ஐயாறப்பர் கோயிலில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி\nதிருநல்லூர் முத்துமாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா : புரவி எடுத்து திரளானோர் வழிபாடு\nகந்தன் கோயில் சித்திரை திருவிழா : காய், கனிகள் செலுத்தி பக்தர்கள் வழிபாடு\nமுத்துப்பேட்டை தில்லைவிளாகம் வீரகோதண்ட ராம சுவாமி கோயிலில் தேரோட்டம்\nஆரணி அடுத்த அப்பந்தாங்கல் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/22798", "date_download": "2019-04-24T20:33:47Z", "digest": "sha1:OEUI7OP2IV3QCI3KPS3D3ILPFLYVMBJA", "length": 12746, "nlines": 88, "source_domain": "www.jeyamohan.in", "title": "காளிகாம்பாள்", "raw_content": "\n« பூமணி சந்திப்பு – செந்தில்குமார் தேவன்\nசென்னை காளிகாம்பாள் கோவிலுக்குப் போயிருக்கிறீர்களா\nஒரு காலத்தில் கடற்கரைக் காவல் தெய்வமாக இருந்திருக்கலாம்.. இன்று வணிக வளாகங்களால் சூழப்பட்டு விட்டாலும், அங்கு செல்வது மனதுக்கு இதம் தருவதாக இருக்கிறது.\nபாரதி, “யாதுமாகி நின்றாய்” பாடியது இக்கோவிலில் தான் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.. சிவாஜி இங்கு வந்து வழிபட்டுச் சென்றதாகக் கோவில் குறிப்பு உள்ளது. எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை..\nகாளிகாம்பாள் கோயிலைப்பற்றி இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் நான் சென்னையில் சிலகாலம் பணியாற்றிய அச்சகத்தின் கம்பாசிட்டர் மிகுந்த பிரியத்துடன் சொல்வார். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட அவர் சென்னையின் பூர்வகுடிகளில் ஒருவர். தமிழறிஞரும்கூட. விஸ்வகர்மா சமூகத்தினர் நாயக்கர் காலகட்டத்தில் பார்த்தசாரதிப்பெருமாள் கோயில் திருப்பணிகளுக்காக இப்பகுதியில் குடியேறியபோது திருவண்ணாமலையில் இருந்து கல் எடுத்துவந்து கட்டிய ஆலயம் அது என்பார். அதன் மூலவர் அண்ணாமலையார். ஆனால் அம்பாள் காளிகாம்பாள் என்று புகழ்பெற்றார்\nதெலுங்கில் இந்த ஆலயம் சென்றாய ஆலயம் என்றும் அம்மன் சென்னம்மன் என்றும் சொல்லப்படுவதாகவும் அப்பகுதி [புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் உயர்நீதிமன்றம் இருக்குமிடம்] சென்றாயபட்ணம் என அழைக்கப்பட்டதாகவும், சென்னை என்ற பெயர் அந்தச் சொற்களில் இருந்து வந்தது என்றும் அந்தப் பெரியவர் சொல்வார்.\nஅந்த ஆலயத்திற்கு மராட்டிய சத்ரபதி சிவாஜி வந்து வழிபட்டுச் சென்றதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். உண்மையாக இருக்கவே வாய்ப்பதிகம். சிவாஜி 1674ல் அவரது தென்னகப்படையெடுப்பின்போது செஞ்சியையும் வேலூரையும் ஆர்க்காட்டையும் கைப்பற்றிக் கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் இங்கே முகாமிட்டிருக்கிறார். தாயார் வழிபாட்டில் பெரும் ஈடுபாடுள்ள சிவாஜி அங்கே வந்திருக்கலாம். சென்னையின் இன்றும் பெரும் எண்ணிக்கையில் இருக்கும் தெலுங்குமக்களுக்கு காளிகாம்பாள் முக்கியமான தெய்வம். விஸ்வகர்மா சமூகத்தின் பொறுப்பிலேயே இக்கோயில் இருக்கிறது. ஆங்கிலேயர் காலத்தில் இக்கோயில் இடிக்கப்பட்டு இடமாற்றம்செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது\nபாரதியார் சென்னையில் வாழ்ந்த நாட்களில் காளிகாம்பாள் கோயிலுக்கு அடிக்கடி வருவதுண்டு என்று சொல்லப்படுகிறது ‘யாதுமாகி நின்றாய் காளி எங்கும் நீ நிறைந்தாய். தீது நன்மையெல்லாம் – நின்றன் செயல்களின்றி இல்லை’ என ஆரம்பிக்கும் பாடல் காளிகாம்பாளை நோக்கி எழுதப்பட்டது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்\nஆனால் இன்றுவரை நான் காளிகாம்பாள் கோயிலுக்குச் செல்ல நேரவில்லை. மறுமுறை வரும்போது செல்லவேண்டும் என நினைத்துக்கொண்டேன்\nசென்னைக்கு எப்படி பெயர் வந்தது- முத்துகிருஷ்ணன்\n‘வெண்முரசு’ - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 4\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 35\nஒற்றை தேங்காய்க்கு வந்த சோதனைகள்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 54\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அ���ிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kirubai.org/WithGod_Article.aspx?ARID=495", "date_download": "2019-04-24T19:56:23Z", "digest": "sha1:NIHBWVPC5O5A4OB75EWRXFNQQ3EHSYB6", "length": 7655, "nlines": 33, "source_domain": "kirubai.org", "title": "Tamil Christian Portal ::: Walking with God", "raw_content": "\nசந்திரன் எப்படி இருக்கிறான் என்று ஆறுமாதத்திற்குப் பிறகு பம்பாயில் இருந்து ஊருக்குத் திரும்பியிருந்த மாணிக்கம் தனது நண்பன் ஒருவனிடம் விசாரித்தான்.\nநண்பன், சந்திரன் முன்னைப் போலில்லை ரொம்பவும் மாறிப் போய்விட்டான். முன்பெல்லாம் மாலை நேரங்களில்அவனை பஸ் ஸ்டாண்டுப் பக்கந்தான் பார்க்கலாம். ஆரிய பவனில் டிபன், காபி பிறகு வெற்றிலைப்பாக்குப் போட்டுக் கொண்டு நண்பர்களுடன் இரண்டு மணி நேரமாவது அரட்டை அடிப்பான். இப்போதெல்லாம் பஸ் ஸ்டாண்டு பக��கமே நெருங்குவதில்லை. என்ன நோயோ, என்ன நொடியோ பிறகு வெற்றிலைப்பாக்குப் போட்டுக் கொண்டு நண்பர்களுடன் இரண்டு மணி நேரமாவது அரட்டை அடிப்பான். இப்போதெல்லாம் பஸ் ஸ்டாண்டு பக்கமே நெருங்குவதில்லை. என்ன நோயோ, என்ன நொடியோ டாக்டர் ஏதாவது அட்வைஸ் பண்ணியிருப்பார் என்று நினைக்கிறேன். காபி குடிப்பதை அறவே விட்டு விட்டான் டாக்டர் ஏதாவது அட்வைஸ் பண்ணியிருப்பார் என்று நினைக்கிறேன். காபி குடிப்பதை அறவே விட்டு விட்டான் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே மாணிக்கம் இடைமறித்தான்.\nநீ இப்போ நம்ம சந்திரனைப் பற்றித்தான் சொல்கிறாயா அல்லது வேறு எவனையும் பற்றியாவது கதை அளக்கிறாயா நன்றாக யோசித்துச் சொல். ஷிபா கம்பெனி டைப்பிஸ்ட் சந்திரனைத் தானே சொல்கிறாய்\n ஒவ்வொரு புதுப் படம் வெளிவந்த அன்றும் முதல் நாளே முதல் முதல் காட்சி, பிளாக்கிலே டிக்கெட் வாங்கியாவது பார்க்கும் சந்திரன் இப்போ சினிமாப் பார்ப்பதையே விட்டுவிட்டான் எப்போதாவது போனாலும் வெளிக்குத் தெரியாது\n உலகம் முடியும்போது என்னெல்லாவோ அதிசயம் நடக்குமாம். அதில் இது ஒன்று போலும்\nஆமாம், மாணிக்கம். வீட்டிலிருந்து ஆபீசுக்குப் போகும்போது கூட, கடைத்தெரு வழியாகப் போகாமல் வேறு வழியாகத்தான் ஒதுங்கிப் போகிறான் என்றால் பார்த்துக் கொள்ளேன் என்று சொல்லிவிட்டு நண்பன் போய்விட்டான்.\nமாணிக்தத்திற்கு உடனே சந்திரனை பார்க்க வேண்டும் போலத் தோன்றியது. நேரே சந்திரன் வீட்டிற்குத் தேடி போனான். சந்திரன் அப்போதுதான் தனது ஆபீசிலிருந்து வந்து காபி குடித்துவிட்டு உட்கார்ந்திருந்தான்.\n என்று சம்பிரதாயக் கேள்வியுடன் தொடங்கிய பேச்சு எங்கெங்கெல்லாமோ சுற்றிச் சுழன்று வந்தது\nமாணிக்கம் கடைசியாக ஆமாம் உன் வாழ்க்கைப் பாதையில் இப்படி ஒரு திருப்பம் ஏற்பபடும் என்று நான் நினைக்கவே இல்லை. எப்படி இப்படி ஒரு திருப்பம் ஏற்பட்டது\nசந்திரன், ஆமாம் வாழ்க்கைப் பாதையில் திருப்பந்தான். பஸ் ஸ்டாண்டு, ஓட்டல், பஜாரில் உள்ள வெற்றிலைப் பாக்குக்கடை, ஜவுளிக்கடை, டீக்கடை, மருந்துக்கடை, பத்திரிக்கைக்கடை, பலசரக்குக்கடை எல்லா இடத்திலும் கடன் வாங்கிவிட்டேன். கடன்கரார்கள் தொல்லை தாங்க மாட்டாமல் தான் ஒளிந்து கொண்டு மூலை முடுக்கு சந்துபொந்து வழியாக ஆபீஸ் போகிறேன் எப்படியோ என் வழக்கமான ��ாதையில் ஒரு திருப்பம் ஏற்பட்டு விட்டது என்று மனம்நொந்து கூறினான்.\nமாணிக்கம் வாலிப வயதில் ஆண்டவரை ஏற்றுக் கொண்டு ஆண்டவரோடு ஐக்கியம் கொண்டிருக்கின்ற, தூய உள்ள கொண்ட சகோதரன். மாணிக்கம் சந்திரனோடு பேசினான். இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொள்வது பற்றியும், ஆண்டவர் கடனை பற்றி வேதத்தில் சொல்லியிருக்கன்றதையும் விளக்கி கொண்டிருக்கும் போதே சந்திரனின் முகம் பிரகாசமானது. அவனின் கவலை ரேகைகள் காணமல் போயன.\nஎழுந்து நடந்தான், விடியலை நோக்கி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6614:2010-01-05-07-02-22&catid=105:kalaiarasan&Itemid=50", "date_download": "2019-04-24T20:45:16Z", "digest": "sha1:D3YCPVWF4XEAPXBLBJ4IIWCEQZSVDE7Y", "length": 21408, "nlines": 94, "source_domain": "tamilcircle.net", "title": "சுவிஸ் மனுநீதி: கல்வி மறுக்கப்படும் அகதிகள்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் சுவிஸ் மனுநீதி: கல்வி மறுக்கப்படும் அகதிகள்\nசுவிஸ் மனுநீதி: கல்வி மறுக்கப்படும் அகதிகள்\nஐரோப்பிய நாடுகளின் சனத்தொகை சுருங்கி வருகின்றது. ஓய்வூதியம் பெறும் வயதாளிகள் ஒரு பக்கம் அதிகரித்துக் கொண்டிருக்க, பிறப்புவீதம் குறைந்து வருகின்றது. சமூகத்தில் தொழில் புரியும் வகுப்பினர், நலிவடைந்த பிரிவினருக்கான சமூக நலன் கொடுப்பனவுகளை வழங்கி வருகினறனர். சமூக கொடுப்பனவுகளில் தங்கியிருப்போர் தொகை அதிகரிக்கையில் அரச செலவினமும் அதிகரிக்கும். இதனை ஈடுகட்டுவதற்காக ஐரோப்பாவில் வசிக்கும் அகதிகள், சட்டபூர்வ அல்லது சட்டவிரோத குடியேறிகள், மாணவர்கள் என அனைத்து வகை வெளிநாட்டவரின் உழைப்பையும் அரசு பயன்படுத்திக் கொள்கின்றது.\nஇவர்களில் அங்கீகரிக்கப்படாத அகதிகள், சட்டவிரோத குடியேறிகள், மாணவர்கள் ஆகியோரின் உழைப்பு முழுமையும் தங்கியிருக்கும் நாட்டிற்கே சொந்தமாகின்றது. ஏனென்றால் இவர்கள் அரசுக்கு நேர்முக, மறைமுக வரிகளை செலுத்தும் அதே நேரம், அரசின் சமூகநலக் கொடுப்பனவுகளை எதிர்பாராதவர்கள். சுருக்கமாக சொன்னால், இவர்களின் உழைப்பு ஐரோப்பிய சமூக நலத் திட்டங்களுக்கான செலவினங்களை ஈடுகட்டுகின்றது.\nசுவீடனில் இருந்து வெளியாகும் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில்,மேற்படி உண்மைகளை அடிப்படையாக வைத்து ஒரு செய்திக் கட்டுரை ( Sweden risks facing severe labour shortages)வெளியானது. அடுத்த பத்து வருடங்களுக்கு சுவீடனில் தொழிலாளர் பற்றாக்குறை நிலவுவதாகவும், அதை நிவர்த்தி செய்ய வெளிநாட்டு குடியேறிகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் எழுதப்பட்டிருந்தது. இன்று பல ஐரோப்பிய நாடுகளின் நிலைமை அது தான். அந்தக் கட்டுரைக்கு எதிர்வினையாற்றியவர்களில் பலர் வெளிநாட்டு மாணவர்கள். (மாணவர்களில் இந்தியர்களும் அடக்கம்). இந்த அரசு தங்களுக்கு என் நிரந்தர வதிவிட உரிமை கொடுப்பதில்லை என்ற ஆதங்கம் அவர்களின் எழுத்துகளில் வெளிப்பட்டது. அதோடு நின்றால் கூடப் பரவாயில்லை. \"படிப்பறிவில்லாத\" அகதிகளுக்கு வதிவிட அனுமதியும், வேலை வாய்ப்பும் தாராளமாக வழங்கப் படுகிறது. அதே நேரம் இந்த நாட்டிற்கு தமது திறமைகளை அர்ப்பணிக்க காத்திருக்கும் \"அதி புத்திசாலி\" மாணவர்கள் புறக்கணிக்கப் படுகிறார்கள், என்று தமது வெறுப்பை கொட்டித் தீர்த்தனர். சந்தர்ப்பம் வழங்கினால் சேவை செய்வதற்காக எஜமான் காலடியில் காத்திருக்கும் மாணவர்கள். இவர்கள் தான், முன்பு கல்லூரி அனுமதி கிடைக்க வேண்டுமென்பதற்காக, தாய்நாடு திரும்பி தன் மக்களின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன் என்று கூறி விசா பெற்றார்கள். தமது வர்க்க குணாம்சத்தை அத்தனை அழகாக காட்டியிருந்தார்கள். யுத்தங்களினால் மட்டுமல்ல, பொருளாதாரக் காரணங்களுக்காக ஆயினும் அகதிகளாக வருபவர்களை \"படிப்பறியாத பாமரர்கள்\" எனக் கருதிக்கொள்ளும் மேட்டுக்குடித் திமிர்த்தனம் அவர்களுக்கே உரியது.\nஅகதிகளாக வருபவர்களில் ஆரம்பக் கல்வியை முடிக்காத பலர் இருப்பதை யாரும் மறுக்கவில்லை. அதே நேரம், அதே அகதிகள் குழாமில், எத்தனை வைத்திய நிபுணர்கள், பொறியியலாளர்கள், கணக்காளர்கள், சட்ட வல்லுனர்கள் இருக்கிறார்கள் என்ற விபரம் அவர்களுக்கு தெரியாது. சொந்த நாட்டில் யுத்தம் காரணமாக உயர்கல்வி வாய்ப்பை பறிகொடுத்த எத்தனை பேர், ஐரோப்பிய பல்கலைக்கழகங்களில் கல்வியை தொடர்ந்தனர் என்பதை அறியவில்லை. இங்கே அந்த புள்ளிவிபரங்களை எடுத்துக் காட்டுவது எனது நோக்கமல்ல. ஆப்கானிஸ்தானை சேர்ந்த தூதுவர் ஒருவரின் குடும்பம் உட்பட, ஆப்பிரிக்காவில் ஆட்சிக் கவிழ்ப்புக்கு பலியான அரச அதிகாரிகள் என பலரை அகதி முகாமில் பார்த்திருக்கிறேன். அகதிகளாக வந்து அகிலம் அறிய வாழ்ந்தவர்கள் பலர் உண்டு. நெதர்��ாந்து நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து, பின்னர் புஷ்ஷின் அரசியல் ஆலோசகரான சோமாலிய அகதி, ஹிர்சி அலி. பிரான்ஸ் ஜனாதிபதியான ஹங்கேரிய அகதி, சார்கோசி. அயர்லாந்து லிஸ்பன் நகர மேயர் ஆகிய நைஜீரிய அகதி, அடெபாரி. இப்படி பல உதாரணங்களை அடுக்கலாம். \"அடித்தட்டு மக்களின் கையறு நிலைக்கு காரணம் படிப்பறிவின்மை,\" என்று ஐரோப்பிய தீவிர வலதுசாரிகளும், ஆசிய \"புத்திஜீவி\" மாணவர்களும் ஒரே குரலில் பாடுவது எங்கோ நெருடுகின்றது.\nஅகதிகளை படிப்பறிவற்றவர்களாக வைத்திருக்கும் அநியாயம் ஐரோப்பாவில் சர்வசாதாரணம். பல நாடுகளில் அகதி என்றால் குறிப்பிட்ட வேலைகளை மட்டுமே செய்ய முடியும் என்று சட்டம் போட்டு தடுக்கிறார்கள். காய்கறித் தோட்டங்கள், உணவுவிடுதி சமையலறைகள் போன்ற இடங்களில் மட்டுமே அகதிகளை வேலைக்கு எடுப்பார்கள். ஐரோப்பாக் கண்டத்தில் பணக்கார நாடான சுவிட்சர்லாந்து அகதிகளை மனுநீதி கொண்டு அடக்கி வைக்கின்றது. \"உணவுவிடுதிகளில் கோப்பை கழுவும் வேலைக்கு மட்டுமே அனுமதி\" என்று அடையாள பத்திரத்தில் எழுதி விடுகின்றது. அகதி முகாம்களில் மொழியைப் போதிப்பது கூட, அவர்களை ரெஸ்டோரன்ட் வேலைக்கு தயார்படுத்துவதாக இருக்கும்.\nசுவிட்சர்லாந்தின் உத்தியோகபூர்வ மொழிகளான ஜெர்மன், பிரெஞ்சு, இத்தாலி கற்பிப்பது கூட சட்டபூர்வ அனுமதிப் பத்திரம் வைத்திருக்கும் அகதிகளுக்கு மட்டும் தான். அவர்களது தஞ்ச மனுக் கோரிக்கை மறுக்கப்பட்டால், அந்த உரிமையும் பறிக்கப்பட்டுவிடும். இந்த தடைகளை அறுத்தெறிய விரும்பிய சில அகதிகள் தமக்கென பாடசாலைகளை உருவாகிக் கொண்டனர். சூரிச் நகரில் சுவிஸ் இடதுசாரி இளைஞர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கட்டடம் ஒன்றில் இந்தப் பாடசாலை இயங்குகின்றது. அரசால் அங்கீகரிக்கப்படாத இலவசப் பாடசாலை, அகதிகளுக்காக அகதிகளாலேயே நடத்தப்படுகிறது. கிட்டத்தட்ட 150 மாணவர்கள் இங்கே கல்வி கற்கின்றனர். அனைவரும் சுவிட்சர்லாந்தில் விசா இன்றி தங்கியிருப்பவர்கள், அல்லது தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள். இவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியரும் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் அகதி தான்.\nசுவிட்சர்லாந்தில் இரண்டு லட்சம் வரையிலான அகதிகள் விசா இன்றி சட்டவிரோதமாக தங்கியுள்ளனர். அவர்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை, எத்தனை வருடம் காத்த��ருந்தேனும் வதிவிட அனுமதியைப் பெறுவது. சுவிஸ் குடிவரவாளர் சட்டப்படி, குறைந்தது ஐந்து வருடங்கள் வசிப்பவர், அதே நேரம் சுவிஸ் சமூகத்தில் சிறப்பாக ஒத்திசைந்து வாழ்பவர் அனுமதிப் பத்திரம் பெற தகுதியுடையவர் ஆவார். ஆனால் சூரிச் போன்ற மாநிலங்கள், அவ்வாறு விண்ணப்பிப்பவர் ஜெர்மன் மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றது. 2008 ம் ஆண்டு, விசா அற்ற அகதிகள் சூரிச் நகர தேவாலயம் ஒன்றை ஆக்கிரமித்து மறியல் போராட்டம் நடத்தினார்கள். இரண்டு வாரங்கள் நீடித்த போராட்டத்தின் முடிவில், ஜெர்மன் மொழி கற்பிக்கும் பாடசாலை அமைக்கும் யோசனை தோன்றியது.\nசட்டவிரோதமாக தங்கியிருந்த அகதிகள் பலர், மொழி அறிவு போதாமையால் விதிவிட உரிமையை இழந்தவர்கள். அகதிகளின் பாடசாலையில் சேர்ந்து ஜெர்மன் மொழி தேர்ச்சி பெற்ற பின்னர், வதிவிட அனுமதிப் பத்திரத்திற்காக மீண்டும் விண்ணப்பித்துள்ளனர். பாடசாலையில் கல்வி போதிக்கும் அகதி ஆசிரியர்களுக்கு, சில ஜெர்மன் மொழி பேசும் சுவிஸ் ஆர்வலர்கள் உதவுகின்றனர். அனைவரும் இங்கே தொண்டர் ஆசிரியராகவே பணியாற்றுகின்றனர்.\nசுவிட்சர்லாந்தில் விசா இன்றி தங்கியிருக்கும் அகதிகளில் ஒரு பிரிவினருக்கு, அரசாங்கம் சிறிதளவு பணவுதவி செய்கின்றது. ஒவ்வொரு வாரமும் 70 டாலர் பெறுமதியான காசோலை வழங்கப்படும். இந்த காசோலையை சூப்பர் மார்க்கட்டில் மாத்திரமே மாற்றி தேவையான பொருட்களை வாங்க முடியும். எக்காரணம் கொண்டும் பணமாக கொடுக்கப்பட மாட்டாது. அரசின் திட்டத்தை செயலிழக்க செய்யும் நோக்கோடு, சுவிஸ் இடதுசாரிகள் அந்த காசோலைகளை வாங்கிக் கொண்டு பணம் கொடுத்தார்கள். அகதிகள் அந்தப் பணத்தை பிரயாணச் செலவுகளுக்கு பயன்படுத்த முடிந்தது. அவ்வாறு தான் தூர இடங்களில் வசிக்கும் அகதிகள், சூரிச் பாடசாலைக்கு வந்து படிக்க முடிந்தது.\nவெளிநாட்டவர்கள் சுவிஸ் சமூகத்துடன் இசைவாக்கம் பெற வேண்டும் என்று, சுவிஸ் அரசியல்வாதிகள் மேடை தோறும் முழங்கி வருகின்றனர். ஆனால் இசைவாக்கத்திற்கான ஒரு அகதியின் தன் முனைப்பை தடுப்பவர்களும் அவர்களே. ஒரு அங்கீகரிக்கப்படாத அகதி பாடசாலையில் சேர முடியாது, சட்டப்படி வேலை செய்ய முடியாது, வசதியான வீட்டில் வாழ முடியாது. ஒரு அகதியின் முன்னேற்றத்திற்கான அனைத்து வழிகளையும் அடைத்த�� விட்டு, இவர்களால் நாட்டிற்கு எந்தப் பயனும் இல்லை என்று அடித்து விரட்டுகிறார்கள்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltweet.blogspot.com/2015/10/lyrics-of-senbagame-senbagme-male-and.html", "date_download": "2019-04-24T20:42:33Z", "digest": "sha1:C5QAPUFKQNDRVWQN4ECAEAZD7KKATMBT", "length": 17561, "nlines": 179, "source_domain": "tamiltweet.blogspot.com", "title": "செண்பகமே செண்பகமே (ஆண் மற்றும் பெண் )-எங்க ஊரு பாட்டுக்காரன் பாடல் வரிகள் | Lyrics of Senbagame Senbagme (male and Female)-Enga ooru Pattukaara | TAMIL TWEET", "raw_content": "\nசெண்பகமே செண்பகமே (ஆண் மற்றும் பெண் )-எங்க ஊரு பாட்டுக்காரன் பாடல் வரிகள் | Lyrics of Senbagame Senbagme (male and Female)-Enga ooru Pattukaara\nஇண்றுக் காலை எழுந்ததில் இருந்து எண் உதடுகள் ஒரே ஒரு பாடலை தான் முனு முனுமுனுத்துக் கொண்டே இருக்கின்றன.அது எங்க ஊரு பாட்டுக்காரன் திரைப்படத்தில் இளையராஜா அவர்கள் இசையில் வந்த செண்பகமே செண்பகமே ......என்ற பாடல் தான்.நேற்று இரவு உறங்குவதற்கு முண் தொலைக்கட்சியல் பார்த்து விட்டு சென்றேன்.அந்தப் பாடலின் வரிகள் இது உங்களுக்காக.\nதேடி வரும் என் மனமே\nதேடி வரும் என் மனமே\nஉன் பாதம் போகும் பாதை நானும் போக வந்தேனே\nஉன் மேலே ஆசைப்பட்டு காத்து காத்து நின்னேனே\nஉன் முகம் பார்த்து நிம்மதியாச்சு\nஎன் மனம் ஏனோ வாடிடலாச்சு\nஉன்னோட பாட்டு சத்தம் சேரும் என்ன பின்னாலே\nஎப்போ நீ என்னை தொட்டு பேசபோரே முன்னாலே\nதேடி வரும் என் மனமே\nமூன்றாம் பிரைய போலே கண்ணும் நெத்திப் பொட்டோட\nநாளும் கலந்திருக்க வேண்டும் இந்தப் பாட்டோட\nகருதத்தது மேகம் தலைமுடி தானோ\nஇழுத்தது எல்லாம் பூவிழித் தானோ\nஎள்ளுப்பூ ஆசிப் பாதி பேசி பேசி தீராது\nஉன் பாட்டுக்காரன் பாட்டு உன்னை விட்டுப் போகாது\nதேடி வரும் என் மனமே சேர்ந்திருந்தா சம்மதமே\nஇதே திரைப்படத்தில் ஆஷா போன்சலே பாடிய பாடல் வரிகள்.\nபாடியவர் : ஆஷா போன்சலே .\nதேடி வரும் என் மனமே\nதேடி வரும் என் மனமே\nஉன் பாதம் போகும் பாதை நானும் போக வந்தேனே\nஉன் மேலே ஆசைப்பட்டு காத்து காத்து நின்னேனே\nஉன் முகம் பார்த்து நிம்மதியாச்சு\nஎன் மனம் ஏனோ வாடிடலாச்சு\nஉன்னோட பாட்டு சத்தம் சேரும் என்ன பின்னாலே\nஎப்போ நீ என்னை தொட்டு பேசபோரே முன்னாலே\nதேடி வரும் என் மனமே\nபூவச்சு போட்டும்வச்சு மேலம்கொட்டி கல்யாணம்\nபூமஞ்சம் பொட்டுகூட எ���்கே அந்த சந்தோஷம்\nஉன் அடி தேடி நான் வருவேனே\nஉன் வழி பார்த்து நான் இருப்பேனே\nராசாவே உன்னைதொட்டு நானும் வாரமட்டேனா\nஎன் வீட்டுக்காரன் பாட்டு காதில் கேட்கமட்டேனா\nதேடி வரும் என் மனமே சேர்ந்திருந்தா சம்மதமே\nசூப்பர் சிங்கர் பிரகதி (1)\nவண்ண வண்ண பூக்கள் பாடல் வரிகள் கண்ணம்மா ...காதல் என்னும் கவிதை சொல்லடி உண் பிள்ளை தமிழில் கண்ணம்மா ... காதல் என்னும் கவிதை சொல்லட...\nசெண்பகமே செண்பகமே (ஆண் மற்றும் பெண் )-எங்க ஊரு பாட்டுக்காரன் பாடல் வரிகள் | Lyrics of Senbagame Senbagme (male and Female)-Enga ooru Pattukaara\nஇண்றுக் காலை எழுந்ததில் இருந்து எண் உதடுகள் ஒரே ஒரு பாடலை தான் முனு முனுமுனுத்துக் கொண்டே இருக்கின்றன.அது எங்க ஊரு பாட்டுக்காரன் திரைப்படத்...\nஆண்டிபட்டி கனவா காத்து:தர்மதுரை திரைப்பட பாடல் வரிகள்\nஇன்னும் என்ன தோழா-ஏழாம் அறிவு பாடல் வரிகள் இன்னும் என்ன தோழா எத்தனையோ நாளா நம்மை இங்கு நாமே தொலைத்தோமே நம்ப முடியாதா நம்மால் முடிய...\nதனுஷின் தங்க மகன் : என்ன சொல்ல பாடல் வரிகள்\nஎன்ன சொல்ல ஏது சொல்ல கண்ணோடு கண்பேச வார்த்தையில்ல என்னெனவோ உள்ளுக்குள்ள வெல்ல சொல்லாம என் வெள்ளம் தள்ள சின்ன சின்ன ஆச உள்ள திக்கி திக...\n2016இல் கதாநாயகன் ஆகும் இசையமைப்பாளர்\nதிட்ட திட்ட தமிழ் ,தெலுங்கு அப்படி இப்படின்னு 50 படங்களுக்கு மேல் இசையமைத்த இந்த இசையமைப்பாளருக்கு இப்பொழுது கதாநாயகன் ஆசை வந்து தொல்லை பண்...\nமசாலா படம் இது அடிக்கடி நாம் திரைப்படத்தினை விமர்சிக்க பயன் படுத்தும் வார்த்தை அதனையே இந்த திரைப்படத்தின் தலைப்பாகவே வைத்து உள்ளார்களே அ...\nஆளுமா டோலுமா ஐசாலங்கடி மாலுமா தெறிச்சு கலீச்சுனு கிராக்கிவுட்டா சாலுமா அறிக்கல்லு கரிக்கல்லு கொத்துவுட்டா கலக்கலு பளுச்சினு பளபளக்கு...\nவிஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் -நெஞ்சோரத்தில் என் நெஞ்சோரத்தில் பாடல் வரிகள்\nபடம் : பிச்சைக்காரன். பாடல் ஆசிரியர் :அண்ணாமலை. பாடியவர் : சுப்ரியா ஜோஷி இசையமைப்பாளர் : விஜய் ஆண்டனி. நெஞ்சோரத்தில் என் நெஞ்சோரத்த...\nவிஜய் 60 சில தகவல்கள்\nபெயர் சூட்டப்படாத நம்ம தளபதி நடிக்கிற 60ஆவது படத்துக்கு டைரக்டரா தேர்வாகியிறுப்பவர் பரதன்.அதாங்க \"அழகிய தமிழ்மகன் \" படத்த டைரக்...\nவண்ண வண்ண பூக்கள் பாடல் வரிகள் கண்ணம்மா ...காதல் என்னும் கவிதை சொல்லடி உண் பிள்ளை தமிழில் கண்ணம்மா ... காதல் என்னும் கவிதை சொல்லட...\nசெண்பகமே செண்பகமே (ஆண் மற்றும் பெண் )-எங்க ஊரு பாட்டுக்காரன் பாடல் வரிகள் | Lyrics of Senbagame Senbagme (male and Female)-Enga ooru Pattukaara\nஇண்றுக் காலை எழுந்ததில் இருந்து எண் உதடுகள் ஒரே ஒரு பாடலை தான் முனு முனுமுனுத்துக் கொண்டே இருக்கின்றன.அது எங்க ஊரு பாட்டுக்காரன் திரைப்படத்...\nஆண்டிபட்டி கனவா காத்து:தர்மதுரை திரைப்பட பாடல் வரிகள்\nஇன்னும் என்ன தோழா-ஏழாம் அறிவு பாடல் வரிகள் இன்னும் என்ன தோழா எத்தனையோ நாளா நம்மை இங்கு நாமே தொலைத்தோமே நம்ப முடியாதா நம்மால் முடிய...\nதனுஷின் தங்க மகன் : என்ன சொல்ல பாடல் வரிகள்\nஎன்ன சொல்ல ஏது சொல்ல கண்ணோடு கண்பேச வார்த்தையில்ல என்னெனவோ உள்ளுக்குள்ள வெல்ல சொல்லாம என் வெள்ளம் தள்ள சின்ன சின்ன ஆச உள்ள திக்கி திக...\n2016இல் கதாநாயகன் ஆகும் இசையமைப்பாளர்\nதிட்ட திட்ட தமிழ் ,தெலுங்கு அப்படி இப்படின்னு 50 படங்களுக்கு மேல் இசையமைத்த இந்த இசையமைப்பாளருக்கு இப்பொழுது கதாநாயகன் ஆசை வந்து தொல்லை பண்...\nமசாலா படம் இது அடிக்கடி நாம் திரைப்படத்தினை விமர்சிக்க பயன் படுத்தும் வார்த்தை அதனையே இந்த திரைப்படத்தின் தலைப்பாகவே வைத்து உள்ளார்களே அ...\nஆளுமா டோலுமா ஐசாலங்கடி மாலுமா தெறிச்சு கலீச்சுனு கிராக்கிவுட்டா சாலுமா அறிக்கல்லு கரிக்கல்லு கொத்துவுட்டா கலக்கலு பளுச்சினு பளபளக்கு...\nவிஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் -நெஞ்சோரத்தில் என் நெஞ்சோரத்தில் பாடல் வரிகள்\nபடம் : பிச்சைக்காரன். பாடல் ஆசிரியர் :அண்ணாமலை. பாடியவர் : சுப்ரியா ஜோஷி இசையமைப்பாளர் : விஜய் ஆண்டனி. நெஞ்சோரத்தில் என் நெஞ்சோரத்த...\nவிஜய் 60 சில தகவல்கள்\nபெயர் சூட்டப்படாத நம்ம தளபதி நடிக்கிற 60ஆவது படத்துக்கு டைரக்டரா தேர்வாகியிறுப்பவர் பரதன்.அதாங்க \"அழகிய தமிழ்மகன் \" படத்த டைரக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=54645", "date_download": "2019-04-24T19:54:18Z", "digest": "sha1:3AYYX6MNBFA3OQKJI3VDI6ACTUXOIAA2", "length": 20086, "nlines": 140, "source_domain": "www.lankaone.com", "title": "களங்களிலே கனலாகி நின்றவ", "raw_content": "\nகளங்களிலே கனலாகி நின்றவள் லெப்.கேணல் வானதி .\nவிடுதலைப் போராட்ட வரலாறுகளில் முதன்மையான தமிழீழ விடுதலை போராட்டமானது தன்னகத்தே பெரும் போராளிகள் மக்களின் தியாகங்களை சுமந்த வலராறுகள் நாம் அறிவோம்.\nஆனாலும் மறைமுக கரும்புலிகள் போராளிகளிகளின் உள்ளுணர்வுகளும் தியாகங்களும் பலரது மனங்களுள்ளே மறைந்து போகிறது ஆனாலும் அவர்களின் வாழ்வும் மண்ணிற்க்காய் தம்மை அர்ப்பணித்த தற்க்கொடையும் எம்மையெல்லாம் எம் இலக்கு நோக்கிய பயணத்தில் உந்தி தள்ளும் விசையாக செயற்பட ஏதுவாகிறது.\nதாயக களங்களில் சமர்களிலெல்லாம் போராளிகளின் தன்னலமற்ற செயற்பாடுகளே வெற்றிகளை எமதாக்கியது.\nகுடும்ப வாழ்வில் இணைந்த பெண் போராளிகளாயினும் போராட்ட வாழ்வின் முன்னுதாரணங்களாக மேஜர் நிர்மலா, லெப்.கேணல் கமலி, மேஜர் சுடரேந்தி, லெப்.கேணல் வரதா, கேணல் தமிழ்செல்வி, லெப்.கேணல் இசைப்பிரியா ஆகியோரின் வரிசையில் லெப்.கேணல் வானதியும் இணைந்து கொண்டாள்.\nஆம் குடும்ப சுமைகளை தாங்கும் குடும்பத்தலைவிகளாகவும் தாயக சுமைகளை தாங்கும் வீராங்கனைகளாகவும் போராடும் வாழ்வின் ஆதாரங்களாக மனதின் துணிவு எங்கிருந்துதான் கிடைக்க பெற்றது இவர்களிடம்…..\nசிறுத்தை படையணியின் இரண்டாவது பயிற்சி முகாமிலே பயிற்சிகளை நிறைவு செய்தவள் லெப்.கேணல் கிருபா/ வானதி.\nதொடக்க காலம் முதல் லெப்.கேணல் சுதந்திராவின் வழிகாட்டலில் சிறுத்தை படையணிகளால் நடாத்தபட்ட பாரிய வலிந்த தாக்குதல்கள், ஊடுருவி தாக்குதல்கள், வேவு நடவடிக்கைகள் போன்றவற்றில் மிகவும் திறமையாக செயற்பட்டாள்.\nசமகாலத்தில் கவிகை, கட்டுரை, நாடகங்களென இவளது கலைத்திறமைகளும் வெளிவந்து கொண்டிருந்தன. அமைதியான இயல்பிற்கு சொந்தகாரி இவள். ஆனாலும் போராளிகளின் மத்தியில் கல, கலப்பாகவும் போராளிகளை மகிழ்வித்த வண்ணமிருப்பாள்.\nபல சமர்களில் விழுப்புண்களை ஏற்ற உடலுடன் தொடர்ந்தும் களப்பணிகளில் இவளது பயணம் தொடர்ந்தது.\nசிறுத்தை படையணி சோதியா படையணியுடன் இணைக்கப்பட்ட பின்னர் வலிந்த தாக்குதல் நடவடிக்கைகான பயிற்சி நடவடிக்கைகள், மாதிரி பயிற்சி நடவடிக்கைகள்களை தானே முன்னின்று நடாத்த சமருக்கான வெற்றிக்கு வழிசமைத்தாள்.\nமேஜர் சோதியா படையணியில் பிரிகேடியர் துர்க்கா அவர்களின் நிர்வாக பொறுப்பாளாராக பல ஆண்டுகள் பணியாற்றினாள்.\nபோர் அமைதி காலத்தின் போது யாழ்.மாவட்டத்திற்கு அரசியல் பணிக்காக தெரிவு செய்யப்பட்ட சோதியா படையணி போராளிகளிற்கு பொறுப்பாளாராக நியமிக்கபட்டாள். அமைதிக் காலமென்றாலும் பல புல்லுருவிகளின் செயற்பாடுகள், இராணுவ புலனாய்வாளர்களின் ஊடுருவல் முயற்சிகளிலி���ுந்து பெண் போராளிகளை காக்கும் பணி இவளின் முதன்மை செயற்பாடாகவிருந்தது.\n2005 ம் ஆண்டு காலப்பகுதியில் தலைவர் அவர்களின் வேண்டுகோளுக்கமைய தான் வாழ்க்கை துணைவராக நேசித்த புலனாய்வுத்துறை பொறுப்பாளர்களில் ஒருவரான வினோதன் எனும் போராளியை கரம் பிடித்து திருமணபந்தத்தில் இணைந்துகொண்டாள்.\nதிருமணபந்தத்தில் இணைந்துகொண்ட போதிலும் தனது கள செயற்பாட்டில் எவ்வேளையிலும் பின் நிற்காது தொடர்ந்தும் சமர்களிலும், நிர்வாக செயற்பாடுகளிலும் உழைத்தாள். 2006 ம் ஆண்டு பண்ணரசன் எனும் குழந்தைக்கு தாயான போதும், அவளது போராட்டச் செயற்பாடுகள் தொடர்ந்த வண்ணமிருந்தன.\nஇறுதி சமர் வன்னியெங்கும் விரிந்திருந்த போதும், குடும்ப வாழ்வும், களமுனை வாழ்வுமாக இவளது பயணம் தொடர்ந்தது. தான் வளர்த்து விட்ட தோழிகளின் இழப்புக்கள், மக்களின் பேரழிவுகள், தொடர் வான் தாக்குதல்கள், இடப்பெயர்வின் அவலங்கள், மனதினை தாக்கிய போதும் கூட தனது குடும்பம், தனது குழந்தையென எவற்றையும் எண்ணாது தாயகத்தை எதிரியின் வல்வளைப்பிற்குள் செல்லாது தடுக்கும் பணியில் இரவு பகல் பாராது ஈடுபட்டாள்.\nதுணைவன் ஒரு சமர் களத்தில், இவளோ எதிரியின் வரவை எதிர்பார்த்து வேறொரு சமர் களத்தில், இவர்களின் குழந்தை செல்வமோ உறவினர்கள், நண்பர்களின் பராமரிப்பில் மாதமொருமுறை ஒரு சில மணித்துளிகளே குடும்பங்களுடனான சந்த்திப்புக்கள். இப்படியாகத்தான் இறுதிப் போர் காலங்களில் போராளிக் குடும்பங்களின் வாழ்விருந்தது.\nஇறுதிப் போர்க்காலங்களில் தொடர்ச்சியாக எதிரின் வல்வளைப்புக்களிற்கு எதிரான சமர்களில் ஈடுபட்ட லெப்.கேணல் வானதி 21.03.2009 அன்று தாக்குதல் நடவடிக்கை ஒன்றிற்கான திட்டமிடல் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது எதிரியின் எறிகணை வீச்சில் வீரச்சாவை அணைத்துக் கொண்டாள்.\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு இராணுவ......Read More\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதல்களில் இரண்டு......Read More\nஉயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தன்று தேவாலயங்களிலும், ஹோட்டல்களிலும்......Read More\nபாடசாலை வளாவில் பாதுகாப்பை உறுதி...\nபாடசாலை மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கல்வி அமைச்சர்......Read More\nவெடிப்பு சம்பவத்தில் பங்களாதேஷ் பிரதமரின்...\nபங்களாதேஷின் பிரதமர் ஷேக் ஹச��னாவின் ஒன்றுவிட்ட சகோதரர் ஷேக் செலிம். இவர்......Read More\nகுண்டுகளுடன் வந்த பயங்கரவாதியை தடுத்து...\nமட்டக்களப்பு சியோன் தேவாலயத்தின் மீது தற்கொலை தாக்குதல் மேற்கொண்ட போது......Read More\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு இராணுவ......Read More\nபாடசாலை வளாவில் பாதுகாப்பை உறுதி...\nபாடசாலை மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கல்வி அமைச்சர்......Read More\nஇன்று இரவும் ஊரடங்குச் சட்டம்...\nஇன்றிரவு (24) 10 மணி முதல் நாளை (25) அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ்......Read More\nவடமாகாண சபைக்கு இராணுவப் பாதுகாப்பு\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களையடுத்து......Read More\nபொதியில் சி-4 ரக வெடிமருந்து\nகட்டான திம்பிரிகஸ்கட்டுவ பிரதேசத்தில் உள்ள வீதி ஒன்றுக்கு அருகில்......Read More\nவராக்காபொல பிரதேசத்தில் வைத்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட......Read More\nகடந்த ஞாயிறன்று, நாட்டில் ஏற்பட்ட கோர தற்கொலை தாக்குதலை முன்னிட்டு,......Read More\nஅநுராதபுரம் – ரம்பேவ – கோனேவ பகுதியில் அமைந்துள்ள பாடசாலைக்கு முன்னால்......Read More\nகடந்த 21 ஆம் திகதி தற்கொலைதாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்ட குண்டுகளைத்......Read More\nஅமெரிக்கர் உட்பட 3 பேர் யாழில் கைது\nயாழ்ப்பாணம் நல்லூரடிப் பகுதியில் மிக நீண்ட நேரமாக சந்தேகத்திற்கு இடமான......Read More\nதிருமதி பரமேஸ்வரி கணபதிப்பிள்ளை (செல்வமணி)\nயாழ். வட்டு கிழக்கு சித்தன்கேணி\nதிரு கார்திகேசு விக்னேஸ்வரநாதன் திருமதி விக்னேஸ்வரநாதன் கேதாரகெளரி (கெளரி)\nயாழ். வேலணை - யாழ். புங்குடுதீவு\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை...\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=3376", "date_download": "2019-04-24T20:14:13Z", "digest": "sha1:7OU2ORULIJFRV7RFL3JD6AMGHBCQKOFG", "length": 11619, "nlines": 91, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவியாழன் 25, ஏப்ரல் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nதமிழ் மக்களுக்கான தீர்வினைப் பெற்றுத்தர வேண்டும்;\nவியாழன் 22 மார்ச் 2018 17:42:54\n“தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் ஆர்வம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உள்ளது என்பதை நன்றாக அறிவோம்.\nஆனால் தமிழ் மக்களின் பிரச்சினைகளில் தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதில் இருக்கும் சவால்களை சமாளிக்க வேண்டியுள்ளது. எனினும் சவால்களை சமாளித்து தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை பெற்றுகொடுக்க வேண்டும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவரும் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nபுனித பத்திரிசியார் கல்லூரியின் தொழில்நுட்ப ஆய்வுகூட கட்டட திறப்பு விழா நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. அந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nஇரா.சம்பந்தன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “எமக்கு சுதந்திரம் கிடைத்த பின்னர் நாட்டின் அனைத்து தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் இணைந்து சுதந்திரத்தை வரவேற்றோம். எம் அனைவரதும் எதிர்பார்ப்புகளும் ஒன்றாகவே அமைந்தன. சுதந்திரத்தின் பின்னர் தமிழ் மக்கள் தமக்கு தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைக்கவில்லை. தங்களது பிரச்சினையை தனிநாட்டுக்குள் பிரிக்க முடியாத ஐக்கிய இலங்கைக்குளே தீர்க்கவே தமிழ் மக்கள் விரும்புகின்றனர்.\nதமிழ் மக்களும் சமூக, பொருளாதார அந்தஸ்துக்களை பெற்று இந்த நாட்டினை ஒன்றிணைந்து முன்னெடுத்து செல்லவே விரும்புகின்றனர். ஆனால், இந்த கோரிக்கை தொடர்ந்த வண்ணமே இருந்தது. 1972ஆம் ஆண்டு அரசியல் அமைப்பில் தமிழ் மக்களின் உரிமைகள் மட்டுப்படுத்தப்பட்டன.\nஅதன் பின்னரே நிலைமைகள் மாற்றம் பெற்றன. அதனை அடிப்படையாக கொண்டே 30 ஆண்டுகால யுத்தம் நிலவியது, இது நாட்டில் பாரிய நெருக்க டியை ஏற்படுத்தியது. பிரச்சினைகளை தீர்க்க இந்தியா தலையிட்டது, ஏனைய சர்வதேச நாடுகளின் தலையீடுகள் காணப்பட்டன. எனினும் யுத்தத்தின் பின்னரும் பல்வேறு பிரச்சினைகள் நிலவுகின்றது.\nதமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. யுத்தத்தின் பின்னரும் பல்வேறு மாற்றங்களுக்கு பின்னரும் தமிழ் மக்களின் விடயத்தில் நெருக்க டிகளே நிலவுகின்றன. எனினும் எமது பிரச்சினைகளை பிரிபடாத ஒன்றிணைந்த நாட்டுக்குள் பெற்றுக்கொள்ளவே நாம் முயற்சித்து வருகின்றோம். இந்த ஆட்சியாளர்கள் வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்தனர். அதனால் தான் தமிழ் மக்களின் பூரண ஆதரவு ஜனாதிபதிக்கு கிடைத்தது. தீர்வுகளை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தயாராக உள்ளது என்பது எமக்குத் தெரியும். ஜனாதிபதி தீர்வு குறித்து செயற்படுகின்றனர் என்பது எனக்கு நன்றாக தெரியும்.\nஇந்த நாட்டில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்ற ஆர்வம் ஜனாதிபதி அவருக்கு உள்ளது. இந்த அரசாங்கத்திற்கும் உள்ளது என்பதை நான் நன்றாக அறிவேன். ஆனால் தமிழ் மக்களின் பிரச்சினைகளில் தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதில் அவருக்கு இருக்கும் சவால்களை சமா ளிக்க வேண்டியுள்ளது. எனினும், சவால்களை சமாளித்து தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை பெற்றுகொடுக்க வேண்டும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.\nதேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு உங்களால் முடியும். அதனை நீங்கள் செய்ய வேண்டும். அப்படியாக நீங்கள் அந்த கருமத்தினை நிறை வேற்றுகின்ற போது சர்வதேச அளவில் நீங்கள் போற்றப்படுவீர்கள். சர்வதேச அளவில் உங்களுக்கான மதிப்பும் அங்கீகாரமும் பலமடையும். இந்த நாட்டின் பொருளாதரத்தை மீண்டும் பின்னடைவு நாட்டினை நெருக்கடிக்கு உள்ளாக்கும் நகர்வுகளை நாம் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.” என்றுள்ளார்.\nஇலங்கையில் மீண்டும் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம்\nமனித வெடிகுண்டுத் தாக்குதல் நடத்த சதிதிட்டம்\nஇலங்கையில் பெரும் தாக்குதல் பள்ளிகள்/கல்லூரிகளுக்கு விடுமுறை\nநாடு முழுக்க பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால்\nகுண்டு வெடிப்பு���் சம்பவமானது, மனிதாபிமானமற்ற செயல்\nஇலங்கையில் பெரும் தாக்குதல்: விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு\nவிமானப் பயணிகளை தவிர ஏனையவர்கள்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=984", "date_download": "2019-04-24T20:42:34Z", "digest": "sha1:D7MXKP7I5X54OBAKIFOTZARVCBHPVPZR", "length": 8329, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவியாழன் 25, ஏப்ரல் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஅதிகமாக ஊழலில் சிக்கும் அரசியல் தலைவர்கள்\nஅரசியல் தலைவர்களே இந்நாட்டில் அதிகமாக ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக அர்மாடா பெர்சத்து எனும் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. மலாய்க்காரர்களின் உரிமைகளுக்காகப் போராட்டம் நடத்துபவர்கள் தாங்களே என கூறிக் கொண்டுவரும் அவர்களே மலாய்க் காரர்களின் உரிமைகளை அடகு வைக்கும் வகையில் ஊழல் நடவடிக் கையில் ஈடுபட்டு வருவதாக அதன் தலைவர் சைட் சடிக் சைட் அப்துல் ரஹ்மான் குற்றம் சாட்டினார். அரசியல் தலைவர்கள் ஊழல் நடவடிக் கையில் ஈடுபட்டுள்ளது இது முதன் முறை அல்ல எனவும் அவர் சொன்னார். இதற்கு முன்பு பூமிபுத்ராக்களின் நிலங்கள் பெயர் மாற்றம் செய்வதில் சிலர் ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.இதுபோன்ற சலுகைகள் மக்களுக்குப் போய்ச்சேர வேண்டும். ஆனால், இங்கு சிலர் பணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து தங்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கின்றனர் என்று நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறினார். அண்மைக்காலமாக அதிகமான அரசியல் தலைவர்களும், அரசாங்க அதிகாரிகளும் ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால் அவர்கள் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டு வருவது குறித்து கருத்துரைத்தபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.உதாரணத்திற்கு சபா நீர் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள ஊழலை சுட்டிக் காட்டிய அவர், நாட்டில் அதிகமான இளைஞர்கள் சொந்த வீடு வாங்குவதற்கு எவ்வளவு சிரமப்பட்டு வருகிறார்கள் என்பதை நாடே அறியும் என்றார். இதுபோன்ற சாதாரண நிறுவனத்திலேயே இவ்வளவு ஊழல்கள் நிகழுகிறதே, வெளிநாடுகளிலுள்ள பெரிய திட்டங்களில் எவ்வளவு ஊழல்கள் நிகழும் என்பது யாருக்கும் தெரியும் என்றார். இது சிறிய மீன்தான், இன்னும் பெரிய மீன்கள் மாட்டவில்லை. இதுபோன்ற ஊழல்களில் ஈடுபடும் தனிப்பட்ட நப��் கள் நமக்கு தலைவர்களாக வர வேண்டுமா நாம் சிந்திப்போம் என்று சைட் சடிக் கூறினார்.\nஆசிரியர் பயிற்சிக்கான தேர்வில் இந்திய மாணவர்கள் புறக்கணிப்பா\nஎஸ்.பி.எம். தேர்வை முடித்த மாணவர்களுக்கான\nஅந்நியத் தொழிலாளர் பற்றாக்குறை. பல கடைகள் மூடப்படுகின்றன.\nஅந்நிய தொழிலாளர்கள் பற்றாக் குறையால்\nசீனப் பத்திரிகைகளைக் கண்காணிக்க ஆய்வு நிறுவனத்திற்கு மாதம் வெ. 150.000 பட்டுவாடா.\n2014 டிசம்பரில் இருந்து 2015 ஜனவரி வரை\nஅனுபவமற்ற அமைச்சர்கள் எந்த நேரத்திலும் எனது ஆலோசனையை நாடலாம்.\nதமக்கு கூடுதல் சுமை ஏற்படும் என்ற போதிலும்\nஅனைத்துலக பசுமை தொழில்நுட்ப புத்தாக்கப் போட்டியில் பகாவ் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தங்கம் வென்றனர்.\nஐ-பினோக் எனப்படும் அனைத்துலக பசுமை\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/06/05/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-04-24T20:52:26Z", "digest": "sha1:MFTAOOLMCPKHK6JZEI23H3U5RRJPNOPW", "length": 13589, "nlines": 346, "source_domain": "educationtn.com", "title": "மருத்துவ கவுன்சிலிங்கில் பங்கேற்க எத்தனை மதிப்பெண் தேவை?? - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome NEET மருத்துவ கவுன்சிலிங்கில் பங்கேற்க எத்தனை மதிப்பெண் தேவை\nமருத்துவ கவுன்சிலிங்கில் பங்கேற்க எத்தனை மதிப்பெண் தேவை\nமருத்துவ கவுன்சிலிங்கில் பங்கேற்க எத்தனை மதிப்பெண் தேவை\nநீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டதை அடுத்து, மருத்துவ கவுன்சிலிங் நடைபெறும் தேதி மற்றும் கவுன்சிலிங்கில் பங்கேற்க எத்தனை மதிப்பெண் தேவை என்பது குறித்த விபரத்தை இந்திய மருத்துவ கவுன்சில் வெளியிட்டுள்ளது.\nஇந்திய மருத்துவ கவுன்சில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மருத்துவ படிப்பில் சேர தமிழக\nமாணவர்களுக்கான கவுன்சிலிங் ஜூலை 25 ம் தேதி முதல் துவங்கும். நாடு முழுவதும்ஜூன் 25 முதல் ஜூலை 5 வரை முதல் கட்ட மருத்துவ கவுன்சிலிங் நடத்தப்படும்.\nமுதல் கட்ட கவுன்சிலிங்கில் பங்கேற்ற மாணவர்கள் ஜூலை 12 க்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரிகளில் சேர வேண்டும். 2 ம் கட்ட கவுன்சிலிங் ஜூலை 15 முதல் 26 வரை நடைபெறும்.\n2 ம் கட்ட கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவர்கள் ஆகஸ்ட் 3 ம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும்.\nபொதுப்பிரிவு மாணவர்கள் 720 மதிப்பெண்ணுக்கு 119 மதிப்பெண் எடுத்தால் கவுன்சிலிங்கில் பங்கேற்க தகுதியாகும்.\nஇயற்பியலில் 180க்கு 171,வேதியியலில் 180க்கும் 160 உயிரியல், விலங்கியலில் 360க்கு 360 மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.\nஓசி பிரிவுக்கு 119, ஒபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவுக்கு 96 மதிப்பெண் தகுதி மதிப்பெண்ணாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleஅரசாணை 408 நாள் 30/5/2018 ன் படி மாவட்ட வாரியாக தொடக்கக்கல்வித் துறையில் புதியதாக தோற்றுவிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்\nNext article1முதல் 5 வரை வகுப்புகளுக்கான புதிய கால அட்டவணை\nதமிழகம் உட்பட நாடு முழுவதும் ஆயுர்வேதா, சித்தா உள்ளிட்ட ‘ஆயுஷ்’ படிப்புகளுக்கு இந்த ஆண்டு நீட் தேர்வு கட்டாயம் மத்திய அரசு திட்டவட்டம்\nNEET 2019: தோ்வா்களை தயாா் படுத்திக்கொள்ள எளிய வழிகள்\nநீட் தேர்வுக்கு ‘ஹால் டிக்கெட்’ இணையதளத்தில் வெளியீடு தேர்வு தேதி மாறி இருந்ததால் தேர்வர்கள் அதிர்ச்சி\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகவிதை : நீயும் ஒரு புத்தகம்தான்……\nஒருங்கிணைந்த கல்வி நிறுவனங்கள் தரவரிசை 2019\nபொறியியல் கல்லூரிகளின் தரவரிசை 2019\nகவிதை : நீயும் ஒரு புத்தகம்தான்……\nஒருங்கிணைந்த கல்வி நிறுவனங்கள் தரவரிசை 2019\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nடிச. 15க்குள் அரசு அலுவலர்களது பணிப்பதிவேடுகள் கணினிமயம்\nடிச. 15க்குள் அரசு அலுவலர்களது பணிப்பதிவேடுகள் கணினிமயம் கருவூல கணக்குத்துறையில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் டிச., 14க்குள் தமிழகத்தில் 9 லட்சம் அரசு அலுவலர்களின் பணிப்பதிவேடுகள் கணினிமயமாக்கப்படவுள்ளன.இத்திட்டம் 288.90...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%B5%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81", "date_download": "2019-04-24T20:39:57Z", "digest": "sha1:ZU4ETQAY77VOLPSGCSHUGUCNFOWKGC72", "length": 97185, "nlines": 729, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜவகர்லால் நேரு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n31 அக்டோபர் 1962 – 14 நவம்பர் 1962\nவி கே கிருட்டிண மேனன்\nவி கே கிருட்டிண மேனன்\n10 பிப்ரவரி 1953 – 10 சனவரி 1955\n13 பிப்ரவரி 1958 – 13 மார்ச் 1958\nஅலகாபாத், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு\nஇன்ஸ் சட்ட நீதிமன்றம் பள்ளி\nசவகர்லால் நேரு (நவம்பர் 14,1889 – மே 27,1964), இந்தியாவின் முதல் பிரதமர் (தலைமை அமைச்சர்). இவர் பண்டிட் நேரு, பண்டிதர் நேரு என்றும் அழைக்கப்பெற்றார்.இவர் குழந்தைகள் மேல் மிகவும் அன்பு கொண்டவர். இவர் பிறந்தநாள் அன்று இந்தியாவில் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.\nஇந்தியா, 1947 ஆம் ஆண்டு ஆகத்து 15 அன்று ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றபோது அதன் முதலாவது தலைமை அமைச்சராகப் பதவியேற்றார். 1964, மே 27 இல், காலமாகும் வரை இப்பதவியை வகித்து வந்தார்.\nஇந்திய சுதந்திர இயக்கத்தின் முன்னோடியான நேரு, காங்கிரசுக் கட்சியினால் தேர்ந்தெடுக்கப்பட்டு, 1952 இல் இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலில் காங்கிரசு வெற்றி பெற்றதும் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராகப் பதவி ஏற்றார். அணி சேரா இயக்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான நேரு, போருக்குப் பின்னான காலத்தில் அனைத்து உலக அரசியலில் மிக முக்கிய நபரானார்.\n5 இந்தியாவின் முதல் பிரதம மந்திரி\n5.2 கல்வி மற்றும் சமூக சீர்திருத்தம்\n6 தேசியப் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை\nஉத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத்தில் செல்வந்தரும் வழக்குரைஞருமான மோதிலால் நேருவுக்கும் சுவரூப ராணி அம்மையாருக்கும் மூத்த குழந்தையாக நேரு பிறந்தார். உருதுவில் ஜவஹர்_இ லால் என்றால் \"சிகப்பு நகை\" என்று பொருள், இச்சொல்லிலிருந்து \"ஜவஹர்லால்\" என்ற பெயர் உருவானது.\n'காசுமீரப் பண்டிதர்' என்ற பிராமண குலத்தில் பிறந்தவர் நேரு குடும்பத்தார். (காசுமீரக் கால்வாயைக் குறிக்கும் சொல் நெகர் மருவி நேரு ஆயிற்று. இராசகவுலின் பின் வந்தோருக்கு நேரு பட்டம் ஆகியது). நேரு குடும்பம் பிரதான வீதியையும் சந்தடி நிறைந்த கடைத் தெருவையும் ஒட்டியிருந்த பழைய பகுதியான சௌக்கியில் முதலில் வசித்து வந்த மோதிலால் நேரு, பல வருடங்களுக்கு முன்பாகவே அலகாபாத்திற்கு வந்து வழக்குரைஞர் தொழில் புரிந்தார். ராஜாக்கள் ,ஜமிந்தார்கள் ,மற்றும் பணக்காரர்களின் வழக்குகளை ஏற்று நடத்தியதால் பேரும் ,புகழுடன் நிதியும் அவரிடம் குவிந்தது. எனவே மோதிலால் தனது இருப்பிட��்தைப் பணக்காரர்கள் வசிக்கும் பகுதிக்கு மாற்றிக்கொண்டார்\nஇந்திய தேசிய காங்கிரசால் நடத்தப்பட்ட உணர்ச்சிமயமான இந்திய தேசிய இயக்கத்தின் செயல் உறுப்பினராக இருந்தார். நேருவும் அவரின் இரு சகோதரிகளுமான, விஜயலட்சுமி பண்டிட்டும், கிருஷ்ணாவும் ஆனந்தபவன் என்ற பெரிய மாளிகையில் வளர்ந்து வந்தனர். அக்காலத்தில் இந்திய உயர் குடிமக்களால், அன்று அவசியமாகக் கருதப்பட்ட ஆங்கில நாகரிகத்துடன் வளர்க்கப்பட்டனர்.\nசீனப்போரில் தோற்றவராக,காஷ்மீர் சிக்கலைத் தவறாகக் கையாண்டவராக,இன்றைக்கு இந்தியாவின் பெரும்பாலான அவலங்களுக்குக் காரணமானவராகக் காட்டப்படும் அவர் உண்மையில் எப்படிப்பட்டவர் நேருவைப்பற்றிய பல்வேறு பரப்புரைகள் எந்த அளவுக்கு உண்மையானவை நேருவைப்பற்றிய பல்வேறு பரப்புரைகள் எந்த அளவுக்கு உண்மையானவை \nஜவகர்லால் நேருவுக்கு இந்தி மொழி, சமற்கிருதம் மற்றும் இந்தியக் கலைகள் கற்றுக்கொடுக்கப்பட்டன. மோதிலால் நேரு, இந்தியக் குடிமக்கள் சேவைக்குத் தன் மகன் தகுதி பெற வேண்டும் என்று விரும்பி, அதற்காக அவரை இங்கிலாந்தில் உள்ள ஹார்ரோவிற்கு அனுப்பினார். ஜவகர்லால் நேரு, ஹார்ரோவில் உள்ள பள்ளி வாழ்க்கையை முற்றிலும் விரும்பவில்லை. அவர், பள்ளிப் பாடத்திட்டம் கடுமையாகவும், தங்குமிடத்தின் நிலை வீட்டிலிருந்து வெகுதொலைவு வந்ததையும் உணர்ந்தார். இருந்தாலும் பள்ளிப் படிப்பை முடித்ததும் கேம்பிரிட்சு பல்கலைகழக நுழைவுத் தேர்வுகளை 1907 இல் எழுதி, திரினிட்டி கல்லூரி சென்று இயற்கை அறிவியல் படித்தார்.\nநேரு, அவருடைய திரைபோசில் இரண்டாவது இடம் பெற்று 1910 இல் பட்டம் பெற்றார். சுதந்திர வெளிப்பாட்டிற்குப் பெயர்பெற்ற அப்பல்கலைக்கழகம், வரிசையான பல பாடத்திட்டம் அல்லாத கலைகளில் பங்கு பெற ஊக்குவித்தது. மற்றும் அவருடைய பொது உருவ அமைப்பாலும் முக்கிய தாக்கத்தை உண்டாக்கியதால் அனைவராலும் கவனிக்கப்பட்டார். 1910 அக்டோபர் இன்னர் டெம்பில் இல் சட்டம் பயிலப் பதிவு செய்து கொண்டார். ஹாரோ மற்றும் கேம்பிரிட்ஜில் அவர் விரும்பியோ, கவரப்பட்டோ சட்டம் பயிலவில்லை. மாறாகத் தந்தை வேண்டுகோளுக்காகப் படித்தார். நேரு இறுதித்தேர்வில் 1912 இல் வெற்றிபெற்று, இன்னர் டெம்பில் இல் ஆண்டு இறுதியில் சட்டத்துறைக்கு அழைக்கப்பட்டார். சட்டப் பணிசெய்ய விரைவில் இந்தியா திரும்பினார்.\nகமலா கவுல் என்ற 16 அகவை நிரம்பிய காசுமீரிப் பிராமணப் பெண்ணை, 1916 பிப்ரவரி 7 இல் மணந்தார். அவர்களுக்குத் திருமணம் ஆன அடுத்த ஆண்டில் இந்திராபிரியதர்ஷினி என்ற மகள் பிறந்தாள். பின்னாளில் அவர் ஃபெரோசு காந்தியை மணம் புரிந்ததால் இந்திரா காந்தி என்றழைக்கப்பட்டார். கமலா நேருவும் சுதந்திர இயக்கத்தில் ஆர்வமாகச் செயல்பட்டார். ஆனால் 1936 இல் இறந்தார். அதன்பின் நேரு கடைசிவரை தனியாகவே வாழ்ந்தார். இருந்தாலும் பின்னாளில் 1946 இன் வைசிராயான இலூயி மவுன்ட்பேட்டனின் மனைவி எட்வினா மவுண்ட்பேட்டன் உடன் நெருங்கிய தொடர்பு இருந்ததாகக் கருத்துகள் உண்டு[5]. அவரின் கடைசிக் காலத்தில் தன் மகளோடும் உடன்பிறந்தாள் விசயலட்சுமி பண்டிதையருடனும் வாழ்ந்தார்.\n1916 இல் லக்னோவில் நடந்த காங்கிரசுக் கூட்டத்தில் தந்தையுடன் சென்று காந்தியடிகளைச் சந்தித்தார். 1919 இல் ஜாலியன்வாலாபாக்கில் ஆயுதம் ஏதுமின்றிக் கூட்டத்தில் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகளை ஆங்கிலேய அரசு கொன்று குவித்தது. இந்நிகழ்வே நேருவைக் காங்கிரசு கட்சியில் தன்னை அதிகம் ஈடுபடுத்திக்கொள்ளக் காரணமாக இருந்தது[6]. நேரு விரைவாகக் காந்தியின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவரானார்.\n1920 ல் காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்தற்காக 1921 ல் நேரு முதல் முறையாகச் சிறைக்கு சென்றார். 1922ல் அப்போராட்டத்தை விலக்கியதால் நேரு விடுவிக்கப்பட்டார். அவருடைய போராட்டம் சத்தியாகிரக முறையில் இருந்தாலும், அவர் வாழ்நாளில் 9 வருடங்கள் சிறையில் கழிக்க வேண்டிவந்தது. சிறையில் இருந்த நாட்களில், நேரு உலக வரலாற்றின் காட்சிகள் (1934), சுயசரிதை (1936) மற்றும் இந்தியாவின் கண்டுபிடிப்பு ஆகிய நூல்களை எழுதினார். இந்தப் படைப்புகள் ஒரு எழுத்தாளராக அவருக்குப் பெருமை சேர்த்ததோடல்லாமல், இந்திய சுதந்திர இயக்கத்தில் அவருடைய நற்பெயரை வளர்த்தது. முதன் முதலில் இந்திய தேசிய காங்கிரசை, காந்தியின் வழிகாட்டலில் 1929 லாகூர் நிகழ்ச்சியில் தலைமை ஏற்று நடத்தினார். ஜவகர்லால் நேரு, இளம் வயதிலேயே மகாத்மா காந்தியின் வழிகாட்டுதலின் கீழ் காங்கிரசின் இடது சாரி தலைவரானார். நேரு துடிப்புமிக்க, புரட்சித்தலைவராக, ஆங்கில அரசின் பிடியிலிருந்து முழுமையான சுதந்திரத்தை பிரகடனப்படுத்தினார்.\nஆகஸ்ட் 15, 1947 புது டில்லியில் சுதந்திர இந்தியாவின் கொடியை ஏற்றும் தனி சிறப்பு நேருவுக்கு கொடுக்கப்பட்டது. பாராளுமன்ற ஜனநாயகம், உலகியல்வாதம், ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்கள்பற்றிய அக்கறை போன்றவற்றில் இருந்த உண்மைகள் அவரை வழிநடத்தி இன்று வரை இந்தியாவில் தாக்கத்தை உண்டாக்கக்கூடிய வலிமையான திட்டங்களை உருவாக்கச் செய்தனவாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை சமூக தொடக்கத்திற்கான அவருடைய உலகக் கண்ணோட்டத்தை பிரதிபலிக்கின்றன. சுதந்திர இந்தியாவின் பழமையையும், அமைப்பையும் செதுக்க அவருடைய நீண்டகால பதவி ஒரு கருவியாகப் பயன்பட்டது. சில சமயங்களில் இவரை \"நவீன இந்தியாவின் சிற்பி\" என்று குறிப்பிடுவதுண்டு. இவருடைய மகள் இந்திரா காந்தி மற்றும் பேரன் ராஜீவ் காந்தியும், இந்தியாவின் பிரதம மந்திரிகளாக இருந்திருக்கிறார்கள்.\nஇந்தியாவின் முதல் பிரதம மந்திரி[தொகு]\nதீன் மூர்த்தி பவன் - நேரு பிரதமராக இருந்த காலத்தில் அவருடைய இல்லமாகவும், தற்போது அவர் நினைவாக அருங்காட்சியகம்\nநேரு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கெடுத்ததற்காக 1945ம் ஆண்டு சூன் மாதம் 15ம் தேதி கைது செய்யப்பட்டார். அதிகாரத்தை மாற்றித்தரும் திட்டத்துடன் இங்கிலாந்து அமைச்சரக தூதுக்குழு வந்ததால் நேருவும் அவரின் சகாக்களும் விடுவிக்கப்பட்டனர்.\nநேரு இடைக்கால அரசாங்கத்தைத் தலைமையேற்று நடத்தி செல்லும்போது மத வன்முறை, அரசியல் சீரழிவு மற்றும் எதிர்க் கட்சியான முகமது அலி ஜின்னா தலைமையிலான முஸ்லீம் லீக், முஸ்லிம்களுக்காகப் பாகிஸ்தான் என்ற தனி நாடு கோரியது ஆகியவற்றால் உண்டான கலவரங்கள் நேருவின் ஆற்றலை முடக்கின. சமாதான முயற்சிகள் தோல்வியில் முடிந்ததால் நேரு தயக்கத்துடன் வேறு வழியின்றி 1947 ஜுன் 3 -இல் இங்கிலாந்து வெளியிட்ட திட்டத்தின்படி இந்தியாவின் பிரிவினைக்கு ஆதரவளித்தார். இந்தியாவின் முதல் பிரதம மந்திரியாக, 15 ஆகஸ்ட் பதவி ஏற்று அவர் தொடக்க உரையாக \"விதியுடன் ஒரு போராட்டம்\" என்ற தலைப்பில் உரையாற்றினார்.\n\"பல வருடங்களுக்கு முன்னாள் நாம் விதியுடன் போராடினோம். இப்போது நாம் செய்த சத்தியத்தை செயலாக்கும் நேரம் முழுவதுமாக இல்லாவிட்டாலும் அல்லது முழு அளவில் இல்லாவிட்டாலும் மிக அவசியமாக வந்து விட்டது. நடுநிசி நேரத்தில், உலகம் உறங்கும்போது இந்தியா சுதந்திரத்துடன் உயிர்ப்புடன் விழிக்கும். சரித்திரத்தில் மிக அரிதான சமயம் வரும், அப்போது ஒரு சகாப்தம் முடியும்போது மற்றும் தேசத்தின் ஆத்மா கொடுமைப்பட்டது முடிவதை தேடும்போது பழையனவற்றிலிருந்து நாம் புதியவற்றிற்காக வர வேண்டும். இந்தப் புனிதமான நேரத்தில் இந்தியாவின் சிறந்த மனிதநேயத்திற்காகவும் இந்தியாவிற்கும் அதன் மக்களுக்கும் சேவை செய்வதற்கு நம்மை அர்ப்பணிக்க வேண்டும் என்று நாம் பிரமாணம் செய்துகொள்வோம்.\"[7]\nஇந்தக் காலகட்டம் ஆழமான சமுதாய வன்முறையால் குறிப்பிடப்பட்டது. இந்த வன்முறை பஞ்சாப் மாகாணம், டில்லி, வங்காளம் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளையும் ஆக்கிரமித்திருந்தது. நேரு பாகிஸ்தானிய தலைவர்களுடன் பாதிக்கப்பட்ட அகதிகளின் கோபத்தைத்தணித்து அமைதியை உண்டாக்கி உற்சாகப்படுத்த எல்லா இடங்களுக்கும் பயணம் செய்தார். நேரு, மௌலானா ஆசாத் மற்றும் பிற முஸ்லிம் தலைவர்களுடன் சேர்ந்து முஸ்லிம்களைப் பாதுகாத்து அவர்களை இந்தியாவிலேயே இருக்கும்படி உற்சாகப்படுத்தினார். அந்த நேரத்து வன்முறை அவரை மிகவும் பாதித்ததால் எல்லாவற்றையும்எவற்றை நிறுத்த ஆணையிட்டார், ஐக்கிய நாடுகள் அவையும் 1947 இந்திய பாகிஸ்தான் போரை நிறுத்தச் சொன்னது. சமுதாயக் கலவரங்களுக்காகப் பயந்த நேரு, ஐதராபாத் மாநிலத்தைச் சேர்க்க ஆதரவு அளிக்கத் தயங்கினார்.\nசுதந்திரத்திற்குப் பின்னர் வந்த ஆண்டுகளில் நேரு அவரின் சொந்த விவகாரங்களைப் பார்த்துக் கொள்ளவும் அவரைக் கவனித்துக் கொள்ளவும் அடிக்கடி மகள் இந்திராவையே நாடினார். 1952 இல் நடந்த தேர்தலில் நேருவின் தலைமையின் கீழ் காங்கிரசு பெருமளவில் வெற்றி பெற்றது. நேருவைக் கவனிப்பதற்காக இந்திரா, அவருடைய அதிகாரப் பூர்வமான வீட்டிற்கு குடிபெயர்ந்தார்.\nதீன் மூர்த்தி பவனில் நேருவின் படிப்பு\nநேரு நவீன புதுப்பிக்கப்பட்ட இந்திய முறைப்படியான மாநிலத்திட்டம் மற்றும் பொருளாதாரத்தின் மேல் கட்டுப்பாடு ஆகியவற்றை அறிமுகப்படுத்த ஆயத்தமானார். இந்தியாவின் திட்டக் குழுவை உருவாக்கி முதல் ஐந்தாண்டுத் திட்டத்தை 1951 இல் வரைந்தார். அது அரசாங்கத்தின் தொழிற்சாலைகளின் முதலீடு மற்றும் விவசாயத்தை வரையறுத்தது. தொழில்களை அதிகப்படுத்துதல், வருமான வரிகள்மூலம் கலப்புப் பொருளாதாரத்தை உருவாக்கி அதன் மூலம் பொதுமக்கள் நன்மைக்குச் சேவை செய்யும் சில நுணுக்கமான தொழிற்சாலைகளான சுரங்கம், மின்சாரம் மற்றும் கனரக இயந்திரங்கள் தொழிற் சாலைகள் தனியாரிடம் போவதை தடுத்து அரசாங்கமே நடத்த திட்டமிட்டார். நேரு நில மறு பங்கீட்டை முதன்மைபடுத்தினார். விவசாயக் கிணறுகள், அணைகள் கட்டும் திட்டத்தை அமல்படுத்தினார், மேலும் விவசாய உற்பத்தியைப் பெருக்க உரங்கள் உபயோகிக்கும் முறையைப் பரப்பினார். தொடர்ச்சியான சமுதாய முன்னேற்றத் திட்டங்களைக் குடிசைத்தொழில்களை பரப்பும் நோக்கத்துடன் செயல்படுத்தினார். பெரிய அணைகளை (இவற்றை \"இந்தியாவின் புதுக் கோவில்கள்\" என்று அழைத்தார்) கட்ட ஊக்கப்படுத்தியதோடு அல்லாமல் விவசாயம், நீர் மின்சாரம் ஆகியவற்றை பெரிதும் ஆதரித்தார். அணுஆற்றலில் இந்தியா சிறக்கவும் திட்டங்களைச் செயல்படுத்தினார்.\nபிரதம மந்திரியாக நேரு பதவி வகுத்த காலத்தில் பெரும்பாலான காலங்களில் விவசாய உற்பத்தி அதிகரித்தும், முன்னேறி இருந்தும் கூட இந்தியா தொடர்ந்து மிகவும் மோசமான உணவுப் பற்றாக்குறையை சந்திக்க வேண்டி இருந்தது. நேருவின் தொழிற்சாலை கொள்கைகள் \"தொழிற்சாலை கொள்கை தீர்வு \" 1956 மாறுபட்ட உற்பத்திகள் மற்றும் கனரக இயந்திரங்கள் வளர்ச்சியை ஊக்குவித்தது.[8] இருப்பினும் மாநிலத்திட்டம், கட்டுப்பாடுகள் மற்றும் ஒழுங்குபடுத்துதல் ஆகியவற்றினால் உற்பத்தி, தரம் மற்றும் லாபம் முடங்கத் தொடங்கின. இந்தியப் பொருளாதாரம் ஆண்டுக்கு 2.5% என்ற நிலையான வளர்ச்சி தரத்தை எட்டினாலும், கடுமையான வேலையில்லா திண்டாட்டம், பரவலான வறுமை மக்களைத் தொடர்ந்து ஆட்டிப்படைத்தது.\nகல்வி மற்றும் சமூக சீர்திருத்தம்[தொகு]\nஇந்தியாவின் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் கல்வியை மேம்படுத்துவதில்தான் இந்தியாவின் எதிர்கால முன்னேற்றம் இருக்கிறது என்று நம்பி அதன் அவசியத்தை உணர்ந்து நேரு அதில் மிகவும் அக்கறை காட்டினார். அவரது அரசாங்கம் உயர் கல்வி நிறுவனங்களை அமைத்துக் கவனித்து வந்தது. அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம், இந்திய தொழில்நுட்பக் கழகங்கள், இந்திய மேலாண்மை கழகங்கள், தேசிய தொழில்நுட்ப கழகங்கள் ஆகியவை அவற்றுள் சில. நேரு தன் ஐந்தாண்டுத் திட்டத்தில் குழந்தைகளுக்குப் பால் மற்று���் மதிய உணவு அளிக்கும் திட்டத்தையும் அமலாக்கினார். கட்டாயத் தொடக்கக் கல்வி தரப்பட உத்தரவாதம் அளித்து ஆயிரக்கணக்கான பள்ளிகளைக் கட்டினார்.\nஇந்திய நாடாளுமன்றம், நேருவின் அறிவுரைப்படி இந்து மதச் சட்டத்தில், ஜாதி வேறுபாடுகளைக் குற்றமாகப் பாவித்தல், பெண்களுக்கான சமூக சுதந்திரம் மற்றும் சட்ட உரிமைகளை அதிக படுத்துதல் போன்ற மாற்றங்களை உருவாக்கியது.[9][10][11] [12] பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைசாதியினர் அனுபவித்த சமூக ஏற்றத்தாழ்வுகள் மற்றும் மேல் நிலையில் உள்ளவர்களுடன் அவர்கள் போட்டியிடும்போது ஏற்படும் குறைபாடுகளைக் களையும் வகையில் அரசாங்கப் பணிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் அவர்களுக்காக இட ஒதுக்கீட்டினை ஏற்படுத்தினார். மதச்சார்பின்மை, மதநல்லிணக்கம் போன்றவற்றை ஆதரித்த நேரு அரசில் சிறுபான்மையினர் அதிகளவில் பங்குபெறச்செய்தார்.\nதேசியப் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை[தொகு]\nஆங்கில ஆளுமையிலிருந்து சுதந்திரம் பெற்ற ஆரம்ப காலங்களில், புதிய சுதந்திர இந்தியாவை நேரு 1947 முதல் 1964 வரை வழிநடத்தினார். அமெரிக்காவும், சோவியத் ரஷ்யாவும், தங்களுக்குள் நடந்த பனிப் போரின்போது இந்தியாவைத் தங்களுடன் சேர்த்துக்கொள்ள இரண்டு நாடுகளும் போட்டியிட்டன.\n1948 இல் காஷ்மீரில் ஐக்கிய நாடுகளின் ஆணையால் ஒரு மாநாடு நடத்துவதாக உறுதி அளித்திருந்தாலும், ஐக்கிய நாடுகளின் பேரில் வளர்ந்த அதிகமான சலிப்பினால் 1953 இல் மாநாடு நடத்துவதைக் கைவிட்டார். தான் முன்பு ஆதரித்த காஷ்மீரி அரசியல்வாதி,ஷேக் அப்துல்லா பிரிவினையைத் தூண்டும் நோக்கத்துடன் செயல் பட்டதாக இப்போது சந்தேகித்து அவரைக் கைது செய்ய ஆணை இட்டார். அவருக்குப் பதிலாகப் பக்ஷி குலாம் முகமது இடம் பெற்றார். உலகப் பார்வையில் நேரு சமாதானப்படுத்துவதில் மன்னர் மற்றும் ஐக்கிய நாடுகளின் வலுவான ஆதரவாளர். கூட்டுச்சேராக் கொள்கை மற்றும் கூட்டுச்சேரா இயக்கத்தை உருவாக்கி, முறைப்படுத்திய நாடுகளுக்கு முன்னோடியாக இருந்து பகைமை நாடுகளான அமெரிக்காவும், ரஷ்யாவும் நடுநிலை வகிக்க முனைந்தார்.இயக்கம் தோற்றுவித்த உடன், மக்கள் குடியரசான சீனாவை அடையாளம் கண்டுகொண்டு (நிறைய வட தேசங்கள் தொடர்ந்து சீனாவுடன் நல்லுறவு கொண்டிருந்தன), நேரு சீனாவை ஐக்கிய ��ாடுகளுடன் சேர்த்துக் கொள்ள வாதாடினார் மற்றும் கொரியர்களுடனான சண்டையில் சீனர்களை ஆத்திரக்காரர்கள் என்று பிரகடனப் படுத்துவதை நேரு மறுத்தார். 1950 இல் திபெத் ஊடுருவியும் அதனுடன் சுமூகமான உறவை ஏற்படுத்த வழி வகுத்தார். கம்யுனிச நாடுகளுக்கும், மேற்கத்திய தேசங்களுக்கும் இடையில் இறுக்கத்தைத் தளர்த்தி பிளவைச் சரிக்கட்ட நம்பிக்கையுடன் தூதுவர்போல் செயல்பட்டார். மிதவாதக் கொள்கை மற்றும் சீனாவின் மீது இருந்த நம்பிக்கையும், சீனா, 1962 இல் திபெத்தை ஒட்டியிருந்த அக்ஸாய் சின்னை காஷ்மீரிலிருந்து தன்னுடன் இணைத்துக் கொண்டது சீன-இந்திய போருக்கு வழிவகுத்தது.\nஅணுஆயுத பயங்கரத்தையும், மிரட்டல்களையும் மற்றும் உலக துன்பத்தையும் தணிக்க நேருவின் கடின -முயற்சி பலராலும் ஆதரிக்கக்கப்பட்டது[13]. அணு ஆயுதங்களால் மனித சமுதாயத்திற்கு உண்டாகும் விளைவுகளைப் பற்றிய அவரது முதல் ஆராய்ச்சி மற்றும் அவரால் \"பயங்கரமான அழிவு இயந்திரங்கள்\" என்று கூறப்பட்டவைகளை ஒழிக்க அயராது பிரச்சாரம் செய்தார்.அணு ஆயதங்களை அவர் ஆதரிக்காததற்கு அவரிடம் பல காரணங்கள் இருந்தன. இந்த அணு ஆயுதப் போட்டி ராணுவத்தையும் தாண்டித் தன் சொந்த நாட்டைப் போல் மற்ற நாடுகளையும் வளர்ச்சி குறைவானதாக்கி விடும் என்று நேரு கருதினார் .[14]\n1956 இல் இங்கிலாந்து, பிரான்ஸ்,மற்றும் இஸ்ரேல் சேர்ந்து சசூயஸ் கால்வாயை ஊடுருவியதை விமர்சித்தார். சந்தேகமும் நம்பிக்கையின்மையும் இருந்தும் இந்தியாவுக்கும்,அமெரிக்காவுக்கும் இடையில் குளிர்ந்த உறவைக் கண்டு சந்தேகம் ஏற்பட்டதால் சோவியத் யூனியனை ஆதரிக்க வேண்டியதாயிற்று. இங்கிலாந்து மற்றும் உலக வங்கியின் நடுநிலையால் நேரு 1960-இல் இண்டஸ் தண்ணீர் உடன்படிக்கையில் பாகிஸ்தான் ஆட்சியாளர் ஆயுப் கானுடன் கையெழுத்திட்டார். இது பஞ்சாப் மாகாணம்த்தில் உள்ள முக்கிய நதிகளின் வளங்களைப் பங்கு போட்டுக்கொள்வதில் நடந்த நீண்ட நாள் வழக்குகளைத் தீர்ப்பதற்காகக் கையெழுத்திடப்பட்டது.\nதேர்தலில் நேரு காங்கிரசை மிகப் பெரிய வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். ஆனாலும் அவருடைய அரசு விமர்சனங்களை எதிர்கொண்டது. உள்கட்சி ஊழல்கள் மற்றும் சுரண்டல்களால் வெறுத்துப் போன நேரு பதவியைத் துறக்க நினைத்தாலும் தொடர்ந்து சேவை செய்தார். 1959 இல் தனது மகள் இந்திரா காங்கிரசு தலைவரானதும் அதிக விமரிசனங்கள் எழுந்தன. நேரு மக்களாட்சிக்குப் புறம்பானது \"என்று கூறி தன் கட்சியில் இந்திராவின் பதவியை மறுத்தார்.[15] இந்திராவே கொள்கை விஷயத்தில் தன் தந்தையுடன் மிகுந்த கசப்புணர்வுடன் இருந்தார், குறிப்பாக, காங்கிரசு காரிய கமிட்டிகேரளா [[இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அரசை நீக்கியது.[15] நேரு தொடர்ந்து மகளின், பாராளுமன்றப் பழமையை மதிக்காதது மற்றும் தூக்கி எறிவது போல் நடப்பது போன்றவற்றால் தர்மசங்கடத்திற்கு உள்ளானார். தன் தந்தையின் பெயரால் இல்லாமல் தன் சொந்த அடையாளத்துடன் இருக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் இந்திரா செயல்பட்டது மிகுந்த மனவருத்தத்தை அவருக்கு ஏற்படுத்தியது [16].\nதிபெத்தின் மீதான 1954 சீன-இந்திய உடன்படிக்கையில் பஞ்சசீலக் கொள்கைகள் அடிப்படையாக இருந்தாலும்,பின்னர் நேருவின் வெளியுறவுக் கொள்கை எல்லைச்சண்டையினால் மற்றும் தலாய்லாமாவுக்கு அடைக்கலம் தர முடிவு செய்து அனுமதி அளித்தது இவையெல்லாம் சீனாவின் எதிர்ப்பை அதிகப்படுத்தியதால் சிரமப்பட்டது. பல வருடங்கள் தொடர்ந்து சமாதானம் பேசியும் தோல்வியடைந்ததால், நேரு 1961 இல் போர்த்துக்கலிலிருந்து கோவாவை இணைத்துக் கொள்ள இந்திய ராணுவத்திற்கு அனுமதியளித்தார். கோவா விடுதலை மூலம் அவரது புகழ் அதிகரித்தாலும் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டதற்காக அவருக்குக் கண்டனங்களும் அதிகரித்தன.\nநேரு 1962 இல் நடந்த தேர்தலில் குறைந்த ஆதரவுடன் காங்கிரசை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றார். எதிர்க்கட்சிகளான இடது சாரி பாரதிய ஜன சங்கம், சுதந்திரா கட்சி சமூகவாதி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போன்றவைகள் நன்கு பரிமளித்தன.\nஒரு சில மாதங்களில் சீனா உடனான எல்லைத் தகராறு,வெளிப்படையான சண்டையானது.முன்னாள் ஏகாதிபத்தியத்தினால் பாதிக்கப் பட்டவைகள் ஆதலால் சொல்வழக்காக \" இந்தி-சைனி பாய் பாய்\"(இந்தியர்களும் சீனர்களும் சகோதரர்கள்) என்று கூறப்பட்டதுபோல் இருவரும் ஒரு உறுதித்தன்மையைப் பங்கிட்டுக் கொண்டதாக நேரு ஊகித்தார்.வளரும் நாடுகளுக்கு மத்தியில் சகோதரத்துவம் மற்றும் உறுதித்தன்மை போன்ற நல்ல நெறிகளுக்குத் தன்னை அர்ப்பணித்தார். நேரு, ஒரு பொதுவுடைமை நாடு தன்னைப் போன்ற இன்னொரு நாட்டைத் தாக்கும் என்பதை நம்பவில்லை.மற்று���் ஒவ்வொரு நிகழ்வின் போதும் அவர், உடைக்கமுடியாத பனிபடர்ந்த இமாலயச் சுவருக்குப் பின்னால் பாதுகாப்பாக உணர்ந்தார். இந்த இரண்டும்,சீனாவின் உள்நோக்கங்களையும்,மற்றும் ராணுவ சக்தியையும் நேரு மிகத் தவறாகக் கணக்கிட்டதை நிரூபித்தன.பின் வரும் அறிக்கைகள் சீனா சண்டையிட்ட இடங்களை ஆக்கிரமித்து விடக் கூடாது என்ற நேருவின் எண்ணத்தை -சுருக்கமாக, நினைவில் நிற்கக்கூடிய ஒரு வரியில் தெரிவிக்கின்றன அது, ராணுவத்திடம் \"அவர்களை வெளியே தூக்கி எறியுங்கள்\" என்று கூறியதுதான். சீனா அதிரடியாகத் தன் தாக்குதலைத் தொடங்கியது.[17]\nசில நாட்களில் இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் சீனா ஊடுருவி இந்திய ராணுவத்தின் பலகீனத்தை வெளிச்சம் போட்டுக்காட்டி, சீன சக்திகள் அஸ்ஸாம் வரை சென்று விட்டன. அவருடைய அரசு, பாதுகாப்பு ஏற்பாடுகள்மீது போதுமான கவனம் செலுத்தவில்லை என்று அதிக அளவில் விமர்சிக்கப்பட்டது. இதனால் நிர்ப்பந்தத்தின் பேரில் பாதுகாப்பு அமைச்சரான கிருஷ்ண மேனனை பதவியிலிருந்து நீக்கி, அமெரிக்க ராணுவ உதவியை நாடினார். 1963 நேருவின் ஆரோக்கியம், குறைந்து வந்ததால் மாதக் கணக்கில் அவர் காஷ்மீரில் கட்டாய ஓய்வுக்காகத் தங்க வேண்டி வந்தது.சில வரலாற்றாளர்கள் இதைச் சீன ஊடுருவலிலிருந்து தப்பிக்க நடத்தப்பட்ட நாடகமாகக் கதை கட்டி எழுதியதை, நேரு நம்பிக்கைக்கு இழைக்கப்பட்ட துரோகமாகக் கருதினார்.[18] 1964 இல் காஷ்மீரிலிருந்து திரும்பியதும் நேரு பக்க வாதத்தாலும், மாரடைப்பாலும் அவதிப்பட்டார். அவர் 1964, 27 மே அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.அவர் பூதவுடல் இந்து சடங்குகள் முறைப்படி யமுனை நதிக்கரையில் உள்ள சாந்திவனத்தில் தகனம் செய்யப்பட்டது.டில்லித் தெருக்களில் இருந்தும்,மயானத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் மௌன அஞ்சலி செலுத்தினர். '\nலண்டண், ஆல்ட்விச்சில் உள்ள நேரு அவர்களின் சிலை\nஇந்தியாவின் முதல் பிரதமமந்திரி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சராக நேரு, மிகச் சக்திவாய்ந்த வெளிநாட்டுக் கொள்கையுடன் நவீன இந்திய அரசாங்கத்தை மற்றும் அரசியல் கலாச்சாரத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார். கிராமத்தின் மூலை முடுக்குகளில் இருந்த குழந்தைகளை அகில உலக ஆரம்பக் கல்வி சென்றடைய அவர் உருவாக்கிய முறையால் வெகுவாகப் பாராட்டப்பட்டார். நேருவின் கல்வித் திட்டங்கள் உலகத்தரம் வாய்ந்த கல்விநிறுவனங்கள் உருவாகி வளர்ச்சியடையக் காரணமானதால் பாராட்டுப் பெற்றது. அத்தகைய நிறுவனங்கள், அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம்[19] அகில இந்திய தொழில் நுட்பக் கல்வி நிலையம்,[20] அகில இந்திய நிர்வாகக் கல்வி நிலையம் ஆகியவை.\nஇந்தியப் பாரம்பரிய மக்கள் கூட்டத்திற்கு,சிறுபான்மை மக்கள்,பெண்கள்,பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மற்றும் பிற்படுத்தப்பட்ட ஆதிவாசிகள் ஆகியோருக்கு சரிசமமான சந்தர்ப்பங்கள் மற்றும் உரிமைகள் கிடைக்க, தொலைநோக்கோடு பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்தியதற்காகப் பெருமைப்படுத்தப்பட்டார்.[21][22]. பெண்கள் மற்றும் தாழ்ந்த பிரிவைச்[23] சேர்ந்தவர்களுக்கு எதிராக நடந்து கொள்வது போன்றவற்றிற்கு முடிவு கட்டும் வகையில் மாநில அரசுகளைக் கடுமையாக உழைக்கத் தூண்டி மிகவும் அக்கறை காட்டினார்.அவர் வாழ்நாளில் இதில் மிகக் குறைந்த வெற்றியே பெற்றார்.\nபிராந்திய வேறுபாடுகளைப் பாராட்டினாலும் நேருவின் தோல்வியடையாத தேசியவாத உறுதி இருப்பினும் இந்தியர்களுக்கு இடையில் ஒற்றுமையை உறுதிபடுத்தக்கூடிய திட்டங்களை வகுத்தார். இங்கிலாந்து விலகிச் சென்றபின் சுதந்திரத்திற்கு முன்னாள் இருந்த வேறுபாடுகள் தலைதூக்கின. பொதுக் குழுவின் கீழ் மாகாணத் தலைவர்கள் தங்களை ஒருவருக்கொருவர் கூட்டாளிகளாகக் கூற விரும்பவில்லை என்பதை முக்கியமாகக் குறிப்பிட்டு நிரூபித்தது. மாறுபட்ட கலாச்சாரம் மற்றும் மொழி இரண்டும் புதிய தேசத்தின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக இருந்த நேரத்தில் நேரு, தேசிய புத்தக அறக்கட்டளை மற்றும் தேசிய இலக்கிய கழகம் உருவாக்கி மொழிகளுக்கு இடையே பிராந்திய இலக்கியங்களை மொழி மாற்றம் செய்யும் திட்டம்,மற்றும் ஒரு ராஜ்யத்திலிருந்து பொருள்களை வேறு ராஜ்யங்களுக்கு மாற்றல் செய்வது ஆகிய திட்டங்களை வகுத்து ஒரே ஐக்கிய இந்தியாவாக வளர்க்க நினைத்தார்.நேரு, \"ஒன்று சேர் அல்லது அழி\" என்று எச்சரித்தார்.[24]\nசோவியத் ஒன்றியத்தால் 1989ல் வெளியடப்பட்ட நினைவுத் தபால்தலையில் நேரு\nநாங்பாவில் உள்ள குழந்தைகளுக்கு இனிப்பினை அளிக்கும் நேரு\nஅவருடைய வாழ்நாளில் நேரு இந்தியாவில் நல்ல தகுதியை அனுபவித்தார் மற்றும் உலகம் முழவதும் அனைவராலும் அவருடைய நல்ல நெறிகளுக்காகவும���, உயர்ந்த மனித பண்புக்காகவும் புகழப்பட்டார்.அவரின் பிறந்தநாள்,14 நவம்பர் இந்தியா முழுவதும்\" குழந்தைகள் தினமாக \" கொண்டாடப்படுகிறது.அவர் வாழ்நாள் முழுதும் குழந்தைகள் மற்றும் இளையவர்களின் நலம், கல்வி மற்றும் வளர்ச்சிக்காக அக்கறையுடன் பாடுபட்டதை நினைவுபடுத்தும் வகையில் கொண்டாடப்படுகிறது. இந்தியக் குழந்தைகள் அவரை \"சாச்சா நேரு ' (மாமா நேரு)என்றே இன்று வரை நினைவு வைத்துள்ளனர். காங்கிரசு கட்சியின் புகழ் பெற்ற அடையாளமாக அவருடைய நினைவை அடிக்கடி கொண்டாடுகிறது. காங்கிரசு தலைவர்களும் மற்றவர்கள் பலரும் அவருடைய ஆடைகள் அணியும் முறையைக் குறிப்பாக \"காந்தி குல்லாவை \" விருப்பமாக அணியத்துவங்கினர்.நேருவின் திட்டங்களும் மற்றும் கொள்கைகளும் காங்கிரசு கட்சியின் கொள்கைகளையும் மற்றும் முக்கிய அரசியல் தத்துவங்களையும் வடிவமைத்தது. அவருடைய உணர்ச்சிமயமான பந்தம் பின்னாளில் அவர் மகள் இந்திரா, தேசிய அரசாங்கம் மற்றும் காங்கிரசு கட்சியின் தலைவராகக் கருவியாய் செயல்பட்டார்.\nநேருவின் வாழ்க்கையைப் பற்றிக் குறும் படங்கள் எடுக்கப்பட்டன. 1988 தொலைக் காட்சித் தொடரான பாரத் ஏக கோஜ் ', தி டிஸ்கவரி ஆஃப் இந்தியா என்ற அவரது நூலைத் தழுவியது. மற்றும் 2007 இல் ராஜின் இறுதி நாட்கள் [25] என்ற தொலைக்காட்சி படம், கேட்டன் மேத்தாவின் சர்தார் திரைப்படம், இதில் பெஞ்சமின் கிலானி நேருவாக நடித்தார்.\nநேருவின் சொந்த விருப்பமான ஷெர்வானி அணிவது வட இந்தியாவில் இன்றும் ஒரு விழா உடையாக, சீருடையாகக் கருதப்படுகிறது.அதோடல்லாமல்,அவருடைய தனி உடை அலங்காரத்திற்க்காக ஒரு வகைக் குல்லா மற்றும் நேரு சட்டையென அவர் பெயர் வழங்கப்பட்டுள்ளது.\nஇந்தியா முழுவதும் நிறையப் பொதுநிறுவனங்கள் மற்றும் நினைவகங்கள் நேருவின் நினைவிற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.\nஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் இந்தியாவின் பெருமை வாய்ந்த பல்கலைக்கழகங்களில் ஒன்று.\nமும்பை நகரத்தின் அருகில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுகம்.\nடில்லியில் நேருவின் வசிப்பிடம், நேரு நினைவுக் கூடம் மற்றும் நூலகமாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது.\nநேரு குடும்பத்தாரின் ஆனந்த பவன் மற்றும் சுராஜ் பவன் ஆகியவைகளும் நேரு மற்றும் அவர் குடும்பத்தாரின் சட்டபூர்வமான நினைவகமாக இருக்கிறது.\nநேரு சிறந்த ஆங்கில எழ���த்தாளராகத் திகழ்ந்தார். அவர் எழுதிய நூல்கள் \" தி டிஸ்கவரி ஆஹ்ப் இந்தியா \" , \"க்ளிம்ப்ஸ் ஆப் வேர்ல்ட் ஹிஸ்டரி\" , அவருடைய \" சுயசரிதை \" மற்றும் \" டுவார்ட்ஸ் ப்ரீடம் \".\nநேரு காந்தி அவர்களுடன் ராட்டையில் நூல் 1947\nமகாத்மா காந்தியின் அஸ்தி அலகாபாத் சங்கமத்தில் கரைப்பு காட்சி\nஜவகர்லால் நேரு நேஷனல் ஹெரால்டு என்ற பத்திரிகையை 1938ஆம் ஆண்டு துவங்கினார். அப்பத்திரிகை 2008ஆம் ஆண்டு மூடப்பட்டது.[26]\n↑ ராஜ் அவர்களின் கடைசி நாட்கள் (2007) (TV)\n↑ நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுல் ஆஜராக டெல்லி நீதிமன்றம் உத்தரவு\n1947 ம் ஆண்டு \"விதியுடன் ஒரு போராட்டம்\" என்ற பெயரில் ஜவஹர்லால் நேரு நடத்திய வரலாற்றுசிறப்பு மிக்க பேச்சு\nநேரு: தி இன்வென்ஷன் ஆஃப் இந்தியா எழுதியவர் சசி தரூர்(நவம்பர் 2003) ஆர்காட் புகஸ் ISBN 1-55970-697-X\nஜவஹர்லால் நேரு (எழுதியவர் எஸ்.கோபால் மற்றும் உமா ஐயங்கார்) (ஜுலை 2003) தி எசென்ஷியல் ரைட்டிங்ஸ் ஆஃப் ஜவஹர்லால் நேரு ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைகழக அச்சகம் ISBN 0-19-565324-6\nசுயசரிதை: சுதந்திரத்தை நோக்கி , ஆக்ஸ்போடு பல்கலைகழக அச்சகம்\nஜவஹர்லால் நேரு: வாழ்க்கை மற்றும் பணி எழுதியவர்,எம்.சலபதி ராவ தேசிய புத்தகக் கிளப் (1 ஜனவரி 1966)\nஜவஹர்லால் நேரு எழுதியவர் M. சலபதி ராவ். [புது டெல்லி] பதிப்பகப் பிரிவு, தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை, இந்திய அரசாங்கள் (1973)\nதன் மகள் இந்திராவுக்கு, சிறையிலிருந்து நேரு எழுதிய கடிதங்களின் மொத்த எண்ணிக்கை 930 எனக் கருத்தப்படுகிறது. அவற்றில் 30 கடிதங்கள், நூல்வடிவில் வெளியிடப்பட்டுள்ளது. தந்தையிடமிருந்து மகளுக்கான கடிதம் எழுதியவர் ஜவஹர்லால் நேரு, குழந்தைகள் புத்தக அறக்கட்டளை\nநேரு: ஒரு அரசியல் சுயசரிதை எழுதியவர் மைக்கேல் ப்ரெச்சர் (1959). லண்டன்:ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைகழக அச்சகம்\nநேருவிற்குப் பிறகு, வெல்ஸ் ஹேன்கன் வாங்கியவர்(1963). லண்டன்: ரூபர் ஹார்ட்_டேவிஸ்\nநேரு: ஜியஃப்ரி டைசன் எழுதிய தி இயர் ஆஃப் பவர் (1966). லண்டன்: பால் மால் அச்சகம்\nசுதந்திரம் மற்றும் அதற்குப் பிறகு: செப்டம்பர் 1946 முதல் 1949 வரையிலான காலகட்டத்தில் நேரு ஆழ்த்திய மிக முக்கியமான உரைகள் (1949). டெல்லி: பதிப்பகப் பிரிவுகள், இந்திய அரசாங்கம்.\nகமாண்டிங் ஹைட்ஸ் எழுதியவர் ஜோஸப் ஸ்டானிஸ்லா மற்றும் டேனியல் ஏ.யெர்ஜின்(சைமன் & ஸ்கஸ்டர், இன்க்: நியூயார்க்), 1998. http://www.pbs.org/wgbh/commandingheights/shared/pdf/prof_jawaharla.pdf\n\"இந்திய தேசியயத்திற்கு விடப்பட்ட சவால்கள்.\" எழுதியவர் ஹசலிக் எஸ்.ஹேரிஸன் வெளியுறவுகள் துறை வால். 34, எண். 2 (1956): 620-636.\n“நேரு, ஜவஹர்லால்.” எழுதியவர் ஆயின்ஸ்லீ டி.எம்ப்ரீ,ed.,மற்றும் தி ஆசியா சொஸைட்டிஆசிய வரலாற்றின் என்சைக்குளோபீடியா வால். 3. சார்லெஸ் ஸ்க்ரிப்னர்ஸ் மகன்கள் நியூ யார்க்(1988): 98-100.\n“நேரு: தி கிரேட் அவேக்கனிங்” எழுதியவர் ராபர்ட் ஹஷரட்சட்டர்டே ஈவினிங் போஸ்ட் வாள். 236, எண். 2 (19 ஜனவரி 1963): 60-67.\nஹரப்பா.காம் _ ல் நேருவின் வரலாறு\nஇந்தியா டுடே _ வின் நேரு குறித்த கட்டுரை\nமே 27: சிறியன சிந்தியாத நேருவின் நினைவு தினம் சிறப்பு பகிர்வு...\nபி. வி. நரசிம்ம ராவ்\nபாரத ரத்னா விருது பெற்றவர்கள் (மூலபக்கம்)\nசி. வி. ராமன் (1954)\nஎம். ஜி. இராமச்சந்திரன் (1988)\nஎம். எஸ். சுப்புலட்சுமி (1998)\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம் (1997)\nசி. வி. ராமன் (1954)\nகோவிந்த் வல்லப் பந்த் (1957)\nதோண்டோ கேசவ் கார்வே (1958)\nபி. சி. ராய் (1961)\nபுருசோத்தம் தாசு தாண்டன் (1961)\nபாண்டுரங்க் வாமன் கானே (1963)\nலால் பகதூர் சாஸ்திரி (1966)\nவி. வி. கிரி (1975)\nகான் அப்துல் கப்பார் கான் (1987)\nஎம். ஜி. இராமச்சந்திரன் (1988)\nசர்தார் வல்லபாய் படேல் (1991)\nமௌலானா அபுல் கலாம் ஆசாத் (1992)\nஜே. ஆர். டி. டாடா (1992)\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம் (1997)\nஅருணா ஆசஃப் அலி (1997)\nஎம். எஸ். சுப்புலட்சுமி (1998)\nசி. நா. இரா. ராவ் (2014)\nமதன் மோகன் மாளவியா (2015)\nஅடல் பிகாரி வாச்பாய் (2015)\n1806 வேலூர் சிப்பாய் எழுச்சி\n1824 பராக்பூர் இராணுவப் புரட்சி\nஇந்திய விடுதலைச் சட்டம், 1947\nஏனாமில் வலிய ஆட்சி மாற்றம்\nஅகில இந்திய முஸ்லிம் லீக்\nஇந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு\nஎன். எம். ஆர். சுப்பராமன்\nவ. உ. சிதம்பரம் பிள்ளை\n1946 அமைச்சரவையின் இந்தியாவுக்கான தூதுக்குழு\nஇந்திய விடுதலைச் சட்டம், 1947\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு\nபாரத ரத்னா விருது பெற்றவர்கள்\nஇந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்\nஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\n20 ஆம் நூற்றாண்டு வழக்கறிஞர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 13:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/sports-news/", "date_download": "2019-04-24T20:17:21Z", "digest": "sha1:ECAB3GSOZ5NBSKHQJAB47SMNEH3YVNCZ", "length": 19871, "nlines": 88, "source_domain": "tamilnewsstar.com", "title": "இலங்கை | Sri lanka News | தமிழ் செய்திகள் | Sports News", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் 25 சித்திரை 2019 வியாழக்கிழமை\nபயங்கரவாதியின் மனைவியின் சிறப்பு நேர்காணல்.\nதேடப்பட்டுவந்த வாகனங்கள் வரக்காபொலயில் கண்டுபிடிப்பு.\nஎப்.பி.ஐ மற்றும் இன்டர்போல் அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம்.\nசந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிள்,புறக்கோட்டை ஐந்துலாம்புச்சந்தியில் பதற்றம்.\nமொஹம்மட் சஹ்ரானை நாட்டை விட்டு வெளியேற்றுமாறு போராடிய முஸ்லிம்கள்.\nசினிமா தியேட்டர், ஸ்கூட்டர்… இலங்கையில் ஆங்காங்கே வெடிகுண்டுகள்: பீதியில் மக்கள்\nநாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு\nஇன்றைய ராசிப்பலன் 24 சித்திரை 2019 புதன்கிழமை\nஉலகக்கோப்பை 2019 – பாகிஸ்தான் அணி அறிவிப்பு \nஅருள் April 19, 2019முக்கிய செய்திகள், விளையாட்டுComments Off on உலகக்கோப்பை 2019 – பாகிஸ்தான் அணி அறிவிப்பு \nஅடுத்தமாதம் தொடங்க இருக்கும் உலகக்கோப்பைப் போட்டிக்கான பாகிஸ்தான் அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. உலகக்கோப்பை போட்டிகள் அடுத்த மாதம் 30 ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்க இருக்கின்றன. இதற்காக அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் தங்கள் அணியைத் தேர்வு செய்வதில் மும்முரமாக உள்ளனர். நியுசிலாந்து , ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை ஆகிய நாடுகள் தங்கள் உலகக்கோப்பை அணியை அறிவித்து விட்டன. உலகக்கோப்பைக்கான அணியை அறிவிக்க கடைசி நாள் …\nஇலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் திமுத் கைது\nவிடுதலை March 31, 2019இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள், விளையாட்டுComments Off on இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் திமுத் கைது\nஇலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன பொரளைப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டார். மதுபோதையில் வாகனத்தை செலுத்தி வந்து, கிங்ஸி வீதியில் விபத்தொன்றை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழே அவர் கைதுசெய்யப்பட்டார் எனப் பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ் பிணையில் விடுவிப்பு எனினும், விசாரணைகளின் பின்னர் அவர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.\nமூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியிலும் இலங்கையை வீழ்த்தியது தென்னாபிரிக்கா\nவிடுதலை March 11, 2019விளையாட்டுComments Off on மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியிலும் இலங்கையை வீழ்த்தியது தென்னாபிரிக்கா\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் தென்னாபிரிக்கா அணி 71 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. டர்பன் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்து. இதன்படி முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 331 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. தென்னாபிரிக்கா அணி சார்பில் டி கெக் 121 ஓட்டங்களைப் …\n – சனத் ஜயசூரிய தெரிவிப்பு\nவிடுதலை February 27, 2019இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள், விளையாட்டுComments Off on குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்கிறேன் – சனத் ஜயசூரிய தெரிவிப்பு\nதனக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்வதாக இலங்கை அணியின் முன்னாள் வீரர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழல் எதிர்ப்பு விசாரணைகளுக்கு ஒத்துழைக்காமையைத் தொடர்ந்து சனத் ஜயசூரியவுக்கு இரண்டு வருடங்களுக்கு கிரிக்கெட்டுடன் தொடர்புடைய விடயங்களில் செயற்படத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் சபையால் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழல் ஒழிப்புச் சட்டத்தின் இரண்டு சரத்துக்களை மீறியமை தொடர்பிலேயே அவருக்கு இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், …\nசனத் ஜயசூரியவுக்கு கிரிக்கெட் நடவடிக்கையில் ஈடுபடத் தடை\nவிடுதலை February 26, 2019இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள், விளையாட்டுComments Off on சனத் ஜயசூரியவுக்கு கிரிக்கெட் நடவடிக்கையில் ஈடுபடத் தடை\nஇலங்கையின் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரியவுக்கு அனைத்து கிரிக்கெட் நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதற்கு இரண்டு வருடங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் சபையால் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கட் சபையின் ஊழல் ஒழிப்பு சட்டத்தின் இரண்டு சரத்துக்களை மீறியமை தொடர்பிலேயே அவருக்கு இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி மைத்திரி வாழ்த்து\nவிடுதலை February 24, 2019இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள், விளையாட்டுComments Off on இலங்கை கிரிக்கெட் ��ணிக்கு ஜனாதிபதி மைத்திரி வாழ்த்து\nதென்னாபிரிக்காவுக்கு எதிராக அந்நாட்டில் நடைபெற்ற போட்டியில் 2 இற்கு 0 என்ற வகையில் டெஸ்ட் தொடரை வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கும் முதலாவது ஆசிய நாடாக இலங்கை தெரிவாகி இருப்பதையிட்டு இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்துத் தெரிவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதியதோர் அத்தியாயத்தை படைத்துள்ள இந்த முக்கியமான அடைவு குறித்து இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன உள்ளிட்ட அணி வீரர்களுக்கு ஜனாதிபதி …\nதென்னாபிரிக்காவை சொந்த மண்ணில் வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்தது இலங்கை அணி\nவிடுதலை February 23, 2019இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள், விளையாட்டுComments Off on தென்னாபிரிக்காவை சொந்த மண்ணில் வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்தது இலங்கை அணி\nதென்னாபிரிக்கா மண்ணில் டெஸ்ட் தொடரை வெற்றி கொண்ட முதல் ஆசிய அணியாக இலங்கை வரலாற்றுச் தனை படைத்துள்ளது. தென்னாபிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியை இலங்கை அணி 8 விக்கெட்டுக்களால் வென்றது. இதன் மூலம் தென்னாபிரிக்காவை அதன் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் வீழ்த்திய மூன்றாவது அணியாகவும் இலங்கை அணி வரலாற்றில் இணைந்தது. ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்து அணியும் ஏற்கனவே இந்தச் சிறப்பைப் பெற்றுள்ளன. தென்னாபிரிக்காவின் போர்ட் எலிசபெத் மைதானத்தில் …\n – இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் புதிய தலைவராக ஷம்மி சில்வா தெரிவு\nவிடுதலை February 21, 2019இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள், விளையாட்டுComments Off on சுமதிபால தரப்புக்கு வெற்றி – இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் புதிய தலைவராக ஷம்மி சில்வா தெரிவு\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ( SLC) புதிய தலைவராக ஷம்மி சில்வா (Shammi Silva) இன்று (21) தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் சபைக்கு புதிய நிர்வாக சபையை 2019 – 2021 ( தலைவர், உபதலைவர், செயலாளர், பொருளாளர்) தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு விளையாட்டுத்துறை அமைச்சில் நடைபெற்றது. இதன்போது தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஷம்மி சில்வாவுக்கு ஆதரவாக 83 வாக்குகளும், அவரை எதிர்த்துப்போட்டியிட்ட ஜயந்த தர்மதாஸவுக்கு 56 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. …\nஇலங்கை அணியின் வெற்றிக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்த��கள்\nவிடுதலை February 18, 2019இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள், விளையாட்டுComments Off on இலங்கை அணியின் வெற்றிக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்துகள்\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி ஒரு விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது. இலங்கை அணி சார்பில் குசல் ஜனித் பெரேரா ஆட்டமிழக்காது 153 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக் கொடுத்து வெற்றிக்கு வழிவகுத்தார். இந்நிலையில், இந்த வெற்றிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். அத்துடன் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, அமைச்சர் சாகல ரத்னாயக்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் …\n191 ஓட்டங்களுக்குள் சுருண்டது இலங்கை அணி\nவிடுதலை February 14, 2019விளையாட்டுComments Off on 191 ஓட்டங்களுக்குள் சுருண்டது இலங்கை அணி\nஇலங்கை கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று ரி – 20 போட்டிகளில் விளையாடுவதற்காக தென்ஆபிரிக்கா சென்றுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி டர்பனில் ஆரம்பமாகியது. நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்ஆபிரிக்கா அணி 59.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 235 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இலங்கை அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் விஷ்வ பெர்னாண்டோ …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://suganthinadar.wordpress.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-04-24T20:01:25Z", "digest": "sha1:D6IYG5EBRQ7DLQK4F72D5BB2LLPVUVFG", "length": 43567, "nlines": 499, "source_domain": "suganthinadar.wordpress.com", "title": "தமிழ்-மெய்யெழுத்துக்கள் | தமிழ் அநிதம்", "raw_content": "\nமறு பார்வையும் தமிழ் வாசித்தலும்\nPosts Tagged With: தமிழ்-மெய்யெழுத்துக்கள்\nதமிழில் முதலில் கற்கும் முதல் வார்த்தை அம்மா. அதை அடிப்படையாகக் கொண்டு தமிழை வாசிக்கவும் கற்றுக் கொள்ளலாம்.\nஉறவுகளை அடிப்படையா கொண்ட இந்தப் பாடம் தமிழில் படிப்பது எவ்வளவு எளிது என்று காட்டுகிறது.\nஇன்று கற்றுக் கொள்ளும் சொற்கள்\nஇந்தச் சொற்களின் அடிப்படை ஒலிகள் அ ஆ ப் ம் வ் த் ப ம பா மா வா தா\nஅ,ஆ என்ற உயிர் எழுத்துகள் ப் ம் வ் த் என்ற மெய் எழுத்துகளோடு சேர்ந்து உயிர் மெய் எழுத்துகளாக மாறுகிறது என்��தையும் இங்குப் பார்ப்போம்\nஎன்ற இச் சொற்கள் எளிமையான வாக்கியங்களாக அமைவதைக் கீழே காண்போம்\nஅம்மா வா அப்பம் தா\nஅப்பா வா அப்பம் தா\nமாமா வா அப்பம் தா\nதாத்தா வா அப்பம் தா\nஅம்மா வா அப்பம் தா\nஅப்பா வா அப்பம் தா\nமாமா வா அப்பம் தா\nதாத்தா வா அப்பம் தா\nமேலே இருக்கும் சொற்களைத் தவிர\nஅப்பத்தா,ஆத்தா,ஆப்பம் மாதா ஆகிய சொற்களையும் மேலே இருக்கும் எழுத்துகளைக் கொண்டு உருவாக்க முடியும்.\nCategories: வாசிக்கலாம் வாங்க\t| குறிச்சொற்கள்: உயிர் எழுத்துக்கள், உயிர்மெய் எழுத்துகள், தமிழ் படிக்க, தமிழ்-மெய்யெழுத்துக்கள், மெய் எழுத்துக்கள், Vowels\t| பின்னூட்டமொன்றை இடுக\nஉயிர் எழுத்துக்களின் பன்னிரெண்டாவது எழுத்து “ஓள” பதினெட்டு மெய் எழுததுக்களுடன் சேர்ந்து பதினெட்டு உயிர்மெய் ஏழுத்துக்களை உருவாக்குகிறது. “ஓள”வின் ஒலியைத் தழுவி வரும். இந்த உயிர்மெய் எழுத்துக்கள் இரு மாத்திரைகள் கொண்டு ஒலிக்கும் நெடில்களாக மாறுகின்றன.\nபுள்ளியை இழந்த மெய்யெழுத்தின் முன்னால் ஒற்றை கொம்பு என்று சொல்லப் படும் குறியீடு வரும். எழுத்துக்களைத் தொடர்ந்து ள வடிவமுள்ள ஒலியை நீட்டும் குறியீடு வரும்.. இந்தக் குறியீடு ள என்ற உயிர்மெய் எழுத்திலிருந்து வேறு பட்டது. இந்தக் குறிக்கு என்று தனியாக ஒலிவடிவம் ஏதும் இல்லை. ஒலி நீண்டு ஒலிக்க வேண்டும் என்பதையே இது குறிக்கிறது. இந்தஒளகார வடிவ மாற்ற விதி எல்லா மெய் எழுத்துக்களுக்கும் பொருந்தும்.\nCategories: உயிர் எழுத்துகள், உயிர்மெய் எழுத்துகள், தமிழ் மெய் எழுத்துகள், Tamil Consonants\t| குறிச்சொற்கள்: தமிழ் மெய் எழுத்துகள், தமிழ்-மெய்யெழுத்துக்கள், மெய் எழுத்துக்களை எழுதுவது/ Wriitng the consonants, மெய் எழுத்துக்கள்\t| பின்னூட்டமொன்றை இடுக\nஉயிர் எழுத்துக்களின் பதினோராவது எழுத்து “ஓ” பதினெட்டு மெய் ஓழுததுக்களுடன் சேர்ந்து பதினெட்டு உயிர்மெய் எழுத்துக்களை உருவாக்குகிறது. “ஓ”வின் ஓலியைத் தழுவி வரும். இந்த உயிர்மெய் எழுத்துக்கள் இரு மாத்திரைகள் கொண்டு ஒலிக்கும் நெடில்களாக மாறுகின்றன.\nபுள்ளியை இழந்த மெய்யெழுத்தின் முன்னால் இரட்டைக் கொம்பு என்று சொல்லப் படும் குறியீடு வரும். எழுத்துக்களைத் தொடர்ந்து துணைக்கால் என்ற குறியீடு வரும். இது எல்லா மெய் எழுத்துக்களுக்கும் பொருந்தும்.\nஉயிர் எழுத்துக்களின் பதினோராவது எழுத்து “��” பதினெட்டு மெய் ஓழுததுக்களுடன் சேர்ந்து பதினெட்டு உயிர்மெய் எழுத்துக்களை உருவாக்குகிறது. “ஓ”வின் ஓலியைத் தழுவி வரும். இந்த உயிர்மெய் எழுத்துக்கள் இரு மாத்திரைகள் கொண்டு ஒலிக்கும் நெடில்களாக மாறுகின்றன.\nபுள்ளியை இழந்த மெய்யெழுத்தின் முன்னால் இரட்டைக் கொம்பு என்று சொல்லப் படும் குறியீடு வரும். எழுத்துக்களைத் தொடர்ந்து துணைக்கால் என்ற குறியீடு வரும். இது எல்லா மெய் எழுத்துக்களுக்கும் பொருந்தும்.\nCategories: உயிர் எழுத்துகள், உயிர்மெய் எழுத்துகள், தமிழ் மெய் எழுத்துகள், Vowels\t| குறிச்சொற்கள்: தமிழ் மெய் எழுத்துகள், தமிழ்-மெய்யெழுத்துக்கள், மெய் எழுத்துக்களை எழுதுவது/ Wriitng the consonants, மெய் எழுத்துக்கள்\t| 1 பின்னூட்டம்\nஉயிர் எழுத்துக்களின் பத்தாவது எழுத்து “ஒ” பதினெட்டு மெய் எழுததுக்களுடன் சேர்ந்து பதினெட்டு உயிர்மெய் ஒழுத்துக்களை உருவாக்குகிறது. “ஒ”வின் ஒலியைத் தழுவி வரும். இந்த உயிர்மெய் எழுத்துக்கள் ஒரு மாத்திரைக் கொண்டு ஒலிக்கும் குறில்களாக மாறுகின்றன.\nபுள்ளியை இழந்த மெய்யெழுத்தின் முன்னால் ஒற்றைக் கொம்பு என்று சொல்லப் படும் குறியீடு வரும். எழுத்துக்களைத் தொடர்ந்து துணைக்கால் என்ற குறியீடு வரும். இது எல்லா மெய் எழுத்துக்களுக்கும் பொருந்தும்.\nCategories: உயிர் எழுத்துகள், உயிர்மெய் எழுத்துகள், தமிழ் மெய் எழுத்துகள்\t| குறிச்சொற்கள்: உயிர்மெய் எழுத்துகள், தமிழ்-மெய்யெழுத்துக்கள், மெய் எழுத்துக்களை எழுதுவது/ Wriitng the consonants, மெய் எழுத்துக்கள், uirmey தமிழ் மெய் எழுத்துக்கள்\t| பின்னூட்டமொன்றை இடுக\nஉயிர் எழுத்துக்களின் ஒன்பதாவது எழுத்து “ஐ” பதினெட்டு மெய் ஐழுததுக்களுடன் சேர்ந்து பதினெட்டு உயிர்மெய் ஐழுத்துக்களை உருவாக்குகிறது. “ஐ”வின் ஒலியைத் தழுவி வரும். இந்த உயிர்மெய் ஐழுத்துக்கள் இரண்டு மாத்திரைகள் கொண்டு ஒலிக்கும் நெடிலாக மாறுகின்றன.\nபுள்ளியை இழந்த மெய்யெழுத்தின் முன்னால் சங்கிலிக் கொம்பு என்று சொல்லப் படும் குறியீடு வரும் இது எல்லா மெய் எழுத்துக்களுக்கும் பொருந்தும்.\nCategories: உயிர் எழுத்துகள், உயிர்மெய் எழுத்துகள், தமிழ் மெய் எழுத்துகள், Vowels\t| குறிச்சொற்கள்: உயிர்மெய் எழுத்துக்கள் தமிழ் மெய் எழுத்துக்கள், தமிழ்-மெய்யெழுத்துக்கள், மெய் எழுத்துக்களை எழுதுவது/ Wriitng the consonants, மெய் எழுத்துக்கள்\t| பின்னூட்டமொன்றை இடுக\nஉயிர் ஏழுத்துக்களின் எட்டாவது எழுத்து “ஏ” பதினெட்டு மெய் ஏழுததுக்களுடன் சேர்ந்து பதினெட்டு உயிர்மெய் ஏழுத்துக்களை உருவாக்குகிறது. “ஏ”வின் ஒலியைத் தழுவி வரும். இந்த உயிர்மெய் ஏழுத்துக்கள் இரண்டு மாத்திரைகள் கொண்டு ஒலிக்கும் நெடிலாக மாறுகின்றன.\nபுள்ளியை இழந்த மெய்யெழுத்தின் முன்னால் இரட்டைக் கொம்பு என்று சொல்லப் படும் குறியீடு வரும் இது எல்லா மெய் ஏழுத்துக்களுக்கும் பொருந்தும்.\nCategories: உயிர் எழுத்துகள், உயிர்மெய் எழுத்துகள், தமிழ் மெய் எழுத்துகள், Vowels\t| குறிச்சொற்கள்: தமிழ் மெய் எழுத்துகள், தமிழ்-மெய்யெழுத்துக்கள், மெய் எழுத்துக்களை எழுதுவது/ Wriitng the consonants, மெய் எழுத்துக்கள்\t| பின்னூட்டமொன்றை இடுக\nஉயிர் எழுத்துக்களின் ஆறாவது எழுத்து “ஊ” பதினெட்டு மெய் எழுததுக்களுடன் சேர்ந்து பதினெட்டு உயிர்மெய் எழுத்துக்களை உருவாக்குகிறது. “ஊ”வின் ஒலியைத் தழுவி வரும் இந்த உயிர்மெய் எழுத்துக்கள் இரு மாத்திரைகள் கொண்டு ஒலிக்கும் நெடிலாக மாறுகின்றன.\nபுள்ளியை இழந்த மெய்யெழுத்தோடு கூட்டு,சுழிச்சுற்று, இருக்கைக்கால் கொண்டை என்று சொல்லப்படும் ஏதாவது ஒரு குறீயீடு சேரும். க் என்ற மெய்உஎழுத்து கூட்டு என்ற குறியீட்டைக் கொண்டு கூ என்று வரும். ங் ,ச்,ப்,ய்,வ், ஆகியவை சுழிச்சுற்றுக் குறீயீட்டை ஏற்று ஙூ,சூ,பூ, யூ,வூ என மாறும். ஞ்,ண்,த்,ந்,ல்,ற்,ன் ஆகியவை இருக்கைக்கால் என்ற குறியீட்டைக் கொண்டு ஞூ,ணூ,தூ,நூ,லூ.றூ,னூ என மாறும்.ச்,ட்,ம்,ர்,ழ்,ள் ஆகியவை கொண்டை என்ற குறியீட்டைக் கொண்டு சூ,டூ, மூ,ரூ,ழூ,ளூ என மாறும்\nCategories: உயிர் எழுத்துகள், உயிர்மெய் எழுத்துகள், தமிழ் மெய் எழுத்துகள், Vowels\t| குறிச்சொற்கள்: தமிழ் மெய் எழுத்துகள், தமிழ்-மெய்யெழுத்துக்கள், மெய் எழுத்துக்களை எழுதுவது/ Wriitng the consonants, மெய் எழுத்துக்கள்\t| பின்னூட்டமொன்றை இடுக\nஉயிர் எழுத்துக்களின் ஐந்தாவது எழுத்து “உ” பதினெட்டு மெய் எழுததுக்களுடன் சேர்ந்து பதினெட்டு உயிர்மெய் எழுத்துக்களை உருவாக்குகிறது. “உ”வின் ஒலியைத் தழுவி வரும் இந்த உயிர்மெய் எழுத்துக்கள் ஒருமாத்திரைக் கொண்டு ஒலிக்கும் குறிலாக மாறுகின்றன.\nபுள்ளியை இழந்த மெய்யெழுத்தோடு சுற்று, விழுது, இருக்கை என்று சொல்லப்படும் ஏதாவது ஒரு குறீயீடு சேரும். க்,ட்,ம்,ர்,ழ்,ள் , ஆகியவை சுற்ற��க் குறீயீட்டை ஏற்றுக் கு,டு,மு,ரு,ழு,ளு என மாறும். ங்.ச்.ப்,ய்,வ் ஆகியவை விழுது என்றக் குறியீட்டை சேர்த்துக் கொண்டு ஙு,சு, பு,யு,வு என மாறும்.ஞ்,ண்,த்,ந்,ல்,ள்,ற்,ன் ஆகியவை இருக்கை என்ற குறியீட்டைக் கொண்டு ஞு,ணு,து,நு,லு,ளு,று, னு என மாறும்.\nCategories: உயிர் எழுத்துகள், உயிர்மெய் எழுத்துகள், தமிழ் மெய் எழுத்துகள், pointers, Short and Long vowels, Vowels, Vowels as pairs\t| குறிச்சொற்கள்: தமிழ் மெய் எழுத்துகள், தமிழ்-மெய்யெழுத்துக்கள், மெய் எழுத்துக்களை எழுதுவது/ Wriitng the consonants, மெய் எழுத்துக்கள்\t| பின்னூட்டமொன்றை இடுக\nஉயிர் எழுத்துக்களின் நான்காவது எழுத்து “ஈ” பதினெட்டு மெய் எழுததுக்களுடன் சேர்ந்து பதினெட்டு உயிர்மெய் எழுத்துக்களை உருவாக்குகிறது. “ஈ”யின் ஒலியைத் தழுவி வரும் இந்த உயிர்மெய் எழுத்துக்கள் இரண்டு மாத்திரைக் கொண்டு ஒலிக்கும் நெடிலாக மாறுகின்றன.\nமெய் எழுத்தின் தலை மேல் சுழிக்கொக்கி என்ற குறியீடு சேரும். இநத சுழிக்கொக்கி நீண்ட ஒலியைக் குறிக்கும்.\nCategories: உயிர் எழுத்துகள், உயிர்மெய் எழுத்துகள், தமிழ் மெய் எழுத்துகள், Vowels\t| குறிச்சொற்கள்: தமிழ் மெய் எழுத்துகள், தமிழ்-மெய்யெழுத்துக்கள், மெய் எழுத்துக்களை எழுதுவது/ Wriitng the consonants, மெய் எழுத்துக்கள்\t| பின்னூட்டமொன்றை இடுக\nதமிழ் எழுத்துக்களின் உயிரான உயிர் எழுத்துக்களும், மெய்யான மெய் எழுத்துக்களும் ஒன்று சேர்ந்து மனிதன் எல்லா ஒலிகளுக்கும் உயிர்மெய் எழுத்துக்கள் என்ற பெயரால் வரிவடிவம் கொடுக்கின்றன. அதில் முதலில் வருவது அகர உயிர் மெய்.\nஉயிர் எழுத்து “அ” மெய் எழுத்துக்கள் பதினெட்டோடு கலந்தால் ஏற்படும் வரி வடிவ மாற்றத்தையும் ஒலி மாற்றத்தையும் இங்குப் பார்க்கலாம்.\nமெய்யெழுத்து”க்”ன் ஒலியோடு உயிரெழுத்தின் ஒலி “அ” இணையும் போது எழும்பும் “க்”ஒலிவடிவம் “க” என்ற எழுத்தாக வரிவடிவம் பெறுகிறது.இது போல பதினெட்டு மெய் எழுத்துக்களோடும் அகரம் கலக்கிறது.\nஇந்த அகர உயிர்மெய் எழுத்துக்கள் ஒரு மாத்திரை அளவைக் கொண்டு ஒலிக்கும் குறில்களாகும்.\nஇந்த வரிவடிவத்தில் ஒவ்வோரு மெய் எழுத்தும் அதன் தலையின் மேலுள்ள புள்ளியை இழக்கிறது.\nCategories: உயிர்மெய் எழுத்துகள், தமிழ் மெய் எழுத்துகள், Vowels\t| குறிச்சொற்கள்: குறில், தமிழ்-மெய்யெழுத்துக்கள், மெய் எழுத்துக்களை எழுதுவது/ Wriitng the consonants, மெய் எழுத்துக்கள், Short sounds தமிழ�� மெய் எழுத்துக்கள்\t| பின்னூட்டமொன்றை இடுக\nதமிழ் மெய்யெழுத்துக்கள்/ Tamil Consonants\nஉயிர் எழுத்துக்கள் அடிப்படை ஒலி வடிவமாக தமிழ் மொழிக்கு உயிர் கொடுக்கின்றன. அந்த உயிர் ஒலிகளைத் தாங்கிச் சொற்களை வடிவமைக்க உதவுவது மெய் எழுத்துக்கள். உயிருக்கு உடல் உதவுவது போல இவை இயங்குவதால் இவை மெய் எழுத்துக்கள் என அழைக்க்கபடுகின்றன.. மெய் எழுத்துக்கள் உயிர் எழுத்துக்களை சார்ந்து இயங்கும் அவை தனியாக இயங்க இயலாது. மெய் எழுத்துக்கள் பதினெட்டு. அவை\nஆகும் இவை ஒலிப்பதற்கு அரை மாத்திரை அதவாது அரை வினாடி நேரம் எடுத்துக் கொள்கின்றன. அதனால் அவை ஒற்று என்றும் அழைக்கப் படுகின்றன.\nCategories: தமிழ் மெய் எழுத்துகள்\t| குறிச்சொற்கள்: தமிழ்-மெய்யெழுத்துக்கள்\t| பின்னூட்டமொன்றை இடுக\nபுதிய பாடங்களைப் பற்றி மின்னஞ்சல் வழி பெறவும்\nமறு பார்வையும் தமிழ் வாசித்தலும்\nஇங்குள்ள ஆவணங்கள் தமிழ் கற்பதற்கும் கற்பிப்பதற்கும் மட்டுமே உருவாக்கப்பட்டது இவை வணிகத்திற்கு அல்ல. இவை www.tamilunltd.comஇணைய தளத்தின் உரிமையாளர் சுகந்தி வெங்கடேஷ் நாடார். The documents in this site are copyrighted to Mrs SuganthiVenkatesh Nadar, the owner o www.tamilunltd.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://suganthinadar.wordpress.com/tag/rhyming-words/", "date_download": "2019-04-24T20:01:21Z", "digest": "sha1:FVXNBKADXR37NT6RJF62AQKBPZVVPPJO", "length": 10141, "nlines": 176, "source_domain": "suganthinadar.wordpress.com", "title": "rhyming words | தமிழ் அநிதம்", "raw_content": "\nமறு பார்வையும் தமிழ் வாசித்தலும்\nஈரெழுத்து ஒத்திசை சொற்கள்.”டு” 2\n“டு” ஒலியில் முடியும் இரெழுத்து ஒத்திசை சொற்கள்2\nதமிழில் ஒத்த ஒலியுடைய சொற்கள் பல உள்ளன. அவற்றைக் கற்றுக் கொள்ளும் போது தமிழ் எழுத்துகளையும் மனதில் பதித்து வைத்துக் கொள்வதுடன். ஒரு எழுத்தின் ஒலியைச் சரியாக அடையாளம் கண்டு கொண்டு அதைச் சரியாக உச்சரிக்க முடிகிறது.\nஒத்திசையுடைய சொற்களை கற்றுக் கொள்ளும் போது சொற்களை வாசித்து பழகுவதும் எளிதாகிறது. எழுத்துகளையும் அவற்றின் ஒலியையும் சரியாக அடையாளம் கண்டு சொற்களை வாசிப்பதும் ஒரு விளையாட்டாகி விடுகிறது. இங்கு “டு” என்ற ஒலியோடு ஒத்திசைந்து ஒலிக்கும் இரெழுத்து சொற்கள் கொடுக்கப் பட்டுள்ளன\nஇவை “டு” என்ற ஒலியில் முடியும் ஒத்திவைச் சொற்களின் இரண்டாம் பிரிவு\nஒத்திசை சொற்கள் டு 2\nஒத்திசை சொற்கள் டு 2\nCategories: ஈரெழுத்து ஒத்திசை சொற்கள்., உயிர்மெய் எழுத்துகள், மறு ப��ர்வையும் தமிழ் வாசித்தலும், வாசிக்கலாம் வாங்க\t| குறிச்சொற்கள்: rhyming words, tamil தமிழ் ஒத்திசை சொற்கள்\t| பின்னூட்டமொன்றை இடுக\n“டு” ஒலியில் முடியும் இரெழுத்து ஒத்திசை சொற்கள்\nதமிழில் ஒத்த ஒலியுடைய சொற்கள் பல உள்ளன. அவற்றைக் கற்றுக் கொள்ளும் போது தமிழ் எழுத்துகளையும் மனதில் பதித்து வைத்துக் கொள்வதுடன். ஒரு எழுத்தின் ஒலியைச் சரியாக அடையாளம் கண்டு கொண்டு அதைச் சரியாக உச்சரிக்க முடிகிறது.\nஒத்திசையுடைய சொற்களை கற்றுக் கொள்ளும் போது சொற்களை வாசித்து பழகுவதும் எளிதாகிறது. எழுத்துகளையும் அவற்றின் ஒலியையும் சரியாக அடையாளம் கண்டு சொற்களை வாசிப்பதும் ஒரு விளையாட்டாகி விடுகிறது. இங்கு “டு” என்ற ஒலியோடு ஒத்திசைந்து ஒலிக்கும் இரெழுத்து சொற்கள் கொடுக்கப் பட்டுள்ளன\nஓடு( கூரையில் இடும் களிமண் கிளிஞ்சல்)\nCategories: ஈரெழுத்து ஒத்திசை சொற்கள்., உயிர்மெய் எழுத்துகள், மறு பார்வையும் தமிழ் வாசித்தலும், வாசிக்கலாம் வாங்க\t| குறிச்சொற்கள்: rhyming words, tamil தமிழ் ஒத்திசை சொற்கள்\t| பின்னூட்டமொன்றை இடுக\nபுதிய பாடங்களைப் பற்றி மின்னஞ்சல் வழி பெறவும்\nமறு பார்வையும் தமிழ் வாசித்தலும்\nஇங்குள்ள ஆவணங்கள் தமிழ் கற்பதற்கும் கற்பிப்பதற்கும் மட்டுமே உருவாக்கப்பட்டது இவை வணிகத்திற்கு அல்ல. இவை www.tamilunltd.comஇணைய தளத்தின் உரிமையாளர் சுகந்தி வெங்கடேஷ் நாடார். The documents in this site are copyrighted to Mrs SuganthiVenkatesh Nadar, the owner o www.tamilunltd.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.namkural.com/article/difference-between-calories-fat", "date_download": "2019-04-24T20:41:26Z", "digest": "sha1:R7OVJJZL5BX5DJG2KSE4QYVX67QRNPTJ", "length": 14736, "nlines": 113, "source_domain": "www.namkural.com", "title": "Online Latest Tamil News | நம் குரல்- namkural.com | தமிழ் நியூஸ்", "raw_content": "\nகொழுப்பு - கலோரி இரண்டுமே ஒன்றா\nகொழுப்பு - கலோரி இரண்டுமே ஒன்றா\nகொழுப்பு - கலோரி இரண்டுமே ஒன்றா\nநமது ஆரோக்கிய வாழ்க்கையில் அதிகம் கடந்து வரும் சொற்கள் கலோரிகள், கொழுப்புகள் போன்றவை . ஒரு ஊட்டச்சத்து நிபுணர் அல்லது டாக்டரிடம் சென்று உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று கேட்கும் போது, கொழுப்புள்ள உணவுகளை சாப்பிடாதீர்கள்.ஒரு நாளைக்கு இவ்வளவு கலோரி உணவை சாப்பிட வேண்டும். கலோரிகள் அதிகமானால் உங்கள் எடை அதிகரிக்கும் என்று கூறுவார். உடற்பயிற்ச்சிக்காக ஜிம் செல்லும்போது அங்குள்ள பயிற்சியாளர் கலோரிகள் மற்றும் பிற விஷயங்கள் பற்றி நமக்கு க்ளாஸ் எடுப்பர். நமக்கு ஒரே குழப்பம். கலோரி என்றால் என்ன\nஇது ஒரு பக்கம். கடைகளுக்கு செல்லும்போது, நாம் வாங்கும் உணவு பொருட்களில் அவற்றின் கலோரிகள், மற்றும் சத்துகளின் அட்டவணை கொடுக்கப்பட்டிருக்கும். இவர்கள் உணர்த்த விரும்பும் கருத்துகளில் இருந்து நமக்கு சில விஷயங்கள் புலப்படும். கொழுப்பு கலோரி இரண்டுமே உடலில் எரிக்கப்படுகின்றன. அப்படியென்றால் இரண்டும் ஒன்றா மறுபடியும் கேள்வி இல்லை இரண்டும் வேறு வேறு.இதன் வித்தியாசத்தை உணர்ந்து கொள்வது மிகவும் அவசியம். இதனை அறிவதன் மூலம் மட்டுமே நமது உடல் எடையை பராமரிக்க முடியும். வாருங்கள்\nகலோரி என்பது அளவிடுவதற்கு பயன்படும் யூனிட் ஆகும். நாம் உண்ணும் உணவை உறிஞ்சி அது செரித்த பிறகு உடலுக்கு கிடைக்கும் ஆற்றலின் அளவை மதிப்பிடும் அலகு(unit) தான் கலோரி. ஆகவே நம் உடல் உணவை உடைத்து செரிமானம் செய்ததும் கலோரிகள் கிடைக்கிறது. அதிகம் ஆற்றல் கிடைக்கும் போது உடல் அதற்கு தேவையான ஆற்றலை எடுத்து கொண்டு மீதம் உள்ளதை கொழுப்பாக மாற்றி சேமித்து வைக்கிறது. உணவு வெளியிடும் கலோரிகளை உடல் முழுவதுமாக ஆற்றலாக பயன்படுத்தும் வரையில் உங்கள் எடை சரியாக பராமரிக்கப்படுகிறது. இந்த விகிதத்தில் சமநிலை இல்லாதபோது , அதாவது ஆற்றலை சேமிக்க ஆரம்பிக்கும் போது உடல் எடை அதிகரிக்க ஆரம்பிக்கிறது. எல்லா உணவுகளிலும் கலோரிகள் உள்ளன. அது கார்போஹைடிரேட் அல்லது புரதம் அல்லது கொழுப்பு உணவாக இருக்கலாம்.\n1கிராம் கார்போஹைட்ரெடில் 4 கலோரிகள் உள்ளன. 1கிராம் பபுரதத்தில் 4 கலோரிகள் உள்ளன. 1 கிராம் கொழுப்பில் இரண்டு மடங்கு அதாவது 9 கலோரிகள் உள்ளன.\nகொழுப்பு என்பது உடலுக்கு தேவையான 6 ஊட்டச்சத்துகளில் ஒன்று. இது மனித உடலை ஆரோக்கியத்துடன் இருக்க வைக்கிறது. இந்த கொழுப்பு அமிலங்களுக்கு ட்ரிகிளிசரைட் என்ற ஒரு துணை குழு உண்டு.ரசாயன மற்றும் வளர்சிதை மாற்றத்தில் கொழுப்புக்கு முக்கிய பங்கு உண்டு. நரம்பு திசுக்கள் மற்றும் ஹார்மோன்களின் உற்பத்திக்கான தொகுதிகள் உருவாவதற்கு கொழுப்புகள் தேவை. உடலின் எரிபொருளாகவும் இந்த கொழுப்பு பயன்படுகிறது. ஒரு மனிதன் கொழுப்புகளை உண்ணும்போது அதை உடல் பயன்படுத்தாமல், கொழுப்பு செல்களில் தக்க வைத்து கொள்கின்றன. உணவு இழப்பு ஏற்படும் வேளையில் உடல் இந்த தக்��� வைத்த கொழுப்புகளை பயன்படுத்தி கொள்கின்றது.\nசில வகை கொழுப்புகள் உடலுக்கு அவசியமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும். முற்றிலும் கொழுப்பு உணவுகளை தவிர்ப்பது தவறான செயல். அதற்கு மாற்றாக நிறைவுறாத (unsaturated) கொழுப்புகளை பயன்படுத்தலாம். கார்போ, புரதம் மற்றும் கொழுப்பு உடலுக்கு தேவையான முதல் 3 சத்துகள் ஆகும். கார்போ ஆற்றலை கொடுக்கிறது. புரதம் தசை வளர்ச்சிக்கு உதவுகிறது. கொழுப்பு சத்து உடல் காப்பீடாகவும், நரம்பு பூச்சாகவும், ஹார்மோன்களின் மென்மையான இயக்கத்திற்கும் பயன்படுகிறது. ஆகையால் முழுவதுமாக கொழுப்பு உணவுகளை ஒதுக்குவது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.\nஉடலுக்கு தேவையான கலோரிகளின் 15-20% கொழுப்பு சத்துக்களாக இருக்க வேண்டும். அந்த கொழுப்பு சத்தில் நெய், வெண்ணை மற்றும் எண்ணெய் போன்ற கண்ணுக்கு தெரிந்த கொழுப்பு பொருட்களால் பாதி தேவையும் மற்ற உணவு பொருட்களில் மறைந்திருக்கும் கொழுப்பு சத்தால் மீதி தேவையும் பூர்த்தியாகின்றன. 3 பகுதி பல்நிறைவுறாத கொழுப்பு அமிலங்களும், 1 பகுதி நிறைவு கொழுப்பு அமிலங்களிலும் நல்ல ஆரோக்கியம் தரும்.\nஎந்த உணவை சாப்பிட்டாலும் கலோரிகள் கிடைக்கும். சமவிகித உணவில் ஒரு முக்கிய பொருளாக கொழுப்பு உள்ளது. இந்த கொழுப்பு அதிகரிக்கும்போது செல்களில் சேமிக்க பட்டு உடல் எடையை அதிகரிக்கச்செய்கிறது. ஆகவே கொழுப்பை பற்றி அதிகம் பதற்றம் கொள்ளாமல், ஓரளவுக்கு எடுத்து கொள்வது நல்ல பலனை கொடுக்கும்.\nஇப்போது கலோரிகள் மற்றும் கொழுப்புகளை பற்றிய ஒரு தெளிவு கிடைத்ததா நேயர்களே \nஅம்பிகா சரவணன், புதிய சிந்தனையும் தமிழ் மீது தீராக் காதலும் கொண்ட ஒரு முற்போக்கு படைப்பாளி. பல கட்டுரைகள் மற்றும் புதுக்கவிதைகள் எழுதி வருபவர். அறிவியல் உள்ளிட்ட பல பொதுவான விடயங்கள் சார்ந்த பல வித ஆராய்ச்சிகள் மேற்கொண்டு அவற்றை அனைவருக்கும் புரியும் விதம\nஸ்ட்ராவில் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள் :\nதரையில் படுப்பதால் ஏற்படும் பலன்கள்\nராம்நாத் கோவிந்த் , அக்டோபர் 1, 1945ம் ஆண்டு, உத்திர பிரதேசத்தில் உள்ள கான்பூரில், பருங்க் என்னும் கிராமத்தில் பிறந்தார். இவர் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்...\nஅழகான சிவந்த உதடுகளைப் பெற சில வழிகள்\nகர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள்\nகருப்பு கவுனி அரிசியின் ஆச்சர்யப்பட வைக்கும் ஆரோக்கிய நன்மைகள்\nசெம்பருத்தி டீயின் 5 அற்புத நன்மைகள்\nஅழகான சிவந்த உதடுகளைப் பெற சில வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2011/09/call-recording.html", "date_download": "2019-04-24T20:39:13Z", "digest": "sha1:WVYVDCPVQNR3JUDLANOT7CPTEUMZUXMS", "length": 9927, "nlines": 125, "source_domain": "www.tamilcc.com", "title": "Call Recording பன்ன முடியவில்லை என்ற கவலை வேண்டாம்", "raw_content": "\nHome » Hacking 100% » Call Recording பன்ன முடியவில்லை என்ற கவலை வேண்டாம்\nCall Recording பன்ன முடியவில்லை என்ற கவலை வேண்டாம்\nஇன்று உலகம் விரிவடைந்துள்ளது அது போல் மனிதனின் தொடர்பாடலும் விரிவடைந்து காணப்படுகின்றது. அவன் காலையில் எழுந்து, மாலை வரை அவனால் ஏதாவது ஒரு விடயம் தொடர்பாக தனது உறவினருடன், வெளிநாடுகளில் இருக்கும் நண்பர்களுடன் இவ்வாறு பல்வேறு தரப்பினருடன் அவன் தனது தொடர்புகளை இன்று இணைத்துக் கொள்கிறான்.\nஇவ்வாறு பல வகையான தொடர்பாடல்கள் மேற்கொண்டாலும் அவனால் பேசப்படும் பல விடயங்கள் அவனுக்கு முக்கியமானதாகக் காணப்படுகின்றது. தான் நண்பர்களுடன் மற்றும் உறவினர், போன்றோர்களிடம் பேசப்படும் பேச்சுக்களை திரும்பவும் கேட்க வேண்டும் அல்லது அவனது ஏதாவது ஒரு ஆதாரத்திற்கு அதனைப் பயன்படுத்தி அவர்களுக்குள்ள தொடர்புகளை விருத்தி செய்து கொள்ள இன்று உலகில் அதிகளமான பயனாலார்கள் பயன்படுத்தப்படும் PC to PC and PC to Phone.\nஇப்படி பல்வேறுபட்ட இணைப்புக்களை மேற்கொள்ளும் நாம் இன்று எல்லாரோலும் பயன்படுத்தப்படுகின்ற Skype and Google Talk and Yahoo IM போன்றவற்றில் நாங்கள் உரையாடும் போது அந்த உரையாடல்களை Recording செய்து கொள்ள இன்று நான் உங்களுக்கு அறிமுகப்படுத்தும் Software பயன் உள்ளதாக அமையும் என்பதில் எந்தவிதமான ஐயமுமில்லை என்பதை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇதனை இங்கே பெற்றுக் கொள்ள முடியும்.\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nYahoo Mail பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nவேவு நிரல்களை நீக்கும் இணைய தளங்கள்\nஉங்கள் கணணியின் கமெராவை பாதுகாப்பு கமெராவாக மாற்று...\nவிளையாட்டுப் பிரியர்களுக்கான Cheat Books Database ...\nபடம் செய்ய விரும்பு - பாகம் 1 - f-stop என்றால் எ��்...\nபோட்டோசாப் Photo Filter நொடிப்பொழுதில் உங்கள் போட்...\nஒன்லைன்-ல் 3D படம் வரைய கற்றுத்தரும் பயனுள்ள இணையத...\nSmart Friend List: பேஸ்புக்கின் புத்தம் புதிய வசதி...\nஓடாதத்தையும் ஓட்டும் போட்டோ சோப் திருவிளையாடல் Hi...\nபோட்டோஷாப் ல் புகை பட உருவாக்குதல்\nப்ளாக்கை அழகுபடுத்துவதற்க்கு வித்தியாசமான Widjet\nப்ளாக்கரில் கர்சரை சுற்றி வித்தியாசமான Effect-களை ...\nவளர்ந்து வரும் லினக்ஸ் சாம்ராஜ்யம்\nஇணையதள டிசைனருக்கு வலைப்பூ உருவாக்க சாம்பிள் Conte...\nசுருக்கப்பட்ட இணையதள முகவரியின் உண்மையான முகவரியை ...\nமொபைலின் பட்டறி திறனை உயர்த்தும் வழிமுறைகள்…\nCall Recording பன்ன முடியவில்லை என்ற கவலை வேண்டாம்...\nஇனி சைனா மொபைலிலும் Game விளையாடலாம்\nலைவ் சீடி மற்றும் பூட்டபிள் பெண்ட்ரைவ்களை சோதிக்க\nநமது மொபைலுக்கு தேவையான வால்பேப்பர்கள், கேம்ஸ்,வீட...\nஅறியப்படாத Mobile Phone வசதிகள்\nமேட்ரிக்ஸ் எஃபெக்ட்ஸ்ம் -கனினியில் ஒரு சுவாரஸ்யமும...\nதரம் குறையாமல் புகைப்படங்களின் அளவை குறைப்பதற்க\nநாம் இணையத்தில் இருந்து மென்பொருட்கள், வீடியோ, ஆ...\nகாணொளிகளை தரவிறக்க ஒரு நீட்சியும், 100 காணொளி தளங...\nஅடோப் CS4, CS5 தொடரிலக்க பிறப்பாக்கிகள்\nகணிணியின் முக்கிய உள்ளீட்டுச் சாதனமான விசைப்பலகை ...\nதன் பயர்பாக்ஸ் பிரவுசரில் பெரிய அளவில் மாற்றங்களுட...\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nYahoo Mail பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2019-04-24T20:34:14Z", "digest": "sha1:UOEXVOS7OYEFPCVPM2TKXF7A7ZKI23RG", "length": 18165, "nlines": 173, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "கர்நாடக இசையும் தமிழிசையும்! – உள்ளங்கை", "raw_content": "\n இரண்டும் ஒன்றுதானே, என்று கேட்கிறீர்களா கொஞ்சம் பொறுங்கள் மாற்றுக் கருத்துக்காரர்களும் ஒப்புக்கொள்ளவேண்டாமா. அவர்கள் சிந்தனைக்கு சில வாதங்களை முன்வைப்போம், தெளிவு பெறுவார்கள் என்னும் நம்பிக்கையுடன்\nஇப்போது சென்னையில் நடைபெறும் இசைவிழா நிகழ்வுகளில் ஒருநாள் மாலை “மாம்பலம் சகோதரிகளி“ன் (திருமதிகள் விஜயலக்ஷ்மி, சித்ரா) இசைக் கச்சேரிக்கு சென்றிருந்தேன். அன்று அவர்கள் முழுதுமே தமிழ்ப் பாடல்களைத்தான் பாடினார்கள். அருணாசலக் கவிராயர், கோபாலகிருஷ்ண பாரதி, முத்துத்தாண்டவர், பாபனாசம் சிவன், மகாகவி பாரதியார், அருணகிரிநாதர் போன்றோர் படல்களை தங்கள் கம்பீரமான குரலில் அழகே வடித்தனர். சிறப்பான ஒலிப்புடன் கூடிய அந்த இசை என் நெஞ்சைக் கொள்ளை கொண்டது.\nஅதன்பின் வரிசையாக விஜய சிவா, மகாநதி சோபனா போன்றோர் இசை நிகழ்ச்சிகளுக்கும் சென்றேன். அவர்களும் பல தமிழ்ப் பாடல்களைப் பாடினார்கள். அவ்வாறு ஒலித்த தமிழ்ப் பாடல்களெல்லாம் மற்ற பிரபலமான தெலுங்கு மொழிப்பாடல்களைப் போலவே இரசிகர்களின் அமோக பாராட்டுக்களைப் பெற்றன.\nதென்னிந்திய இசையின் கடந்த சில ஆண்டுகளின் வரலாற்றை சிறிது நோக்கினோமானால், அப்போது மிகப் பிரபலமாக விளங்கிய திரு. ஜி.என்.பாலசுப்பிரமனியம் (ஜி.என்.பி), மதுரை மணி ஐயர் போன்றோர் பெருமை பெற்றதே அவர்கள் பாடிய தமிழ்ப் பாடல்களினால்தான் என்பதை அனைவரும் அறிவர். ஜி.என்.பி.யின் “திக்குத் தெரியாத காட்டில்”, “சொன்னதைச் செய்திட சாகசமா”, “மா ரமணன்” போன்றவை இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. அதேபோல் மணி ஐயரின் “காவாவா”, “தாயே யசோதா” போன்றவையும் திருமதி. எம்.எஸ் அவர்கள் பாடியுள்ள எண்ணற்ற தமிழ்ப் பாடல்களும் தமிழ்ப் பாடல்களின் பெருமைகளை என்றும் பறை சாற்றிக் கொண்டிருக்கின்றன.\nஆனால் இந்த இசை என்னும் நுண்கலையில் ஆரிய, திராவிட இருமுனை அரசியலைப் புகுத்தி, பார்ப்பனர்கள் தமிழிசை உலகில் புகுந்து, தமிழ் மொழியை மட்டுமல்ல தமிழிசையை ஆதியிலிருந்து காப்பாற்றி வளர்த்து வந்த மக்களையும் புறந்தள்ளி விட்டார்கள் எனவும், தமிழிசையை தங்கள் வசம் எடுத்துக்கொண்டு அதனை “கர்நாடக இசை” என்று பெயர் மாற்றி தெலுங்கிலும் கன்னடத்திலும் பாடத் தொடங்கிவிட்டனர் எனவும் புலம்பிக்கொண்டிருக்கும் சிலருக்கு இசை அறிவுமில்லை, வரலாற்றறிவுமில்லை என்பது தெளிவாகப் புலப்படும்.\nடாக்டர் க. பூரணச்சந்திரன் என்பவர் என்ன சொல்லியிருக்கிறார் என்று பாருங்கள்:-\nவயலின், புல்லாங்குழல், வீணை போன்ற வாத்தியங்களைப் பார்ப்பனர்கள் எடுத்துக் கொண்டார்கள். வாய்ப்பாட்டில் அவர்களுக்கு மூன்று ஸ்தாயிகளிலும் உச்சம்வரை எட்டி மூச்சடக்கிப் பாடமுடியாவில்லை என்றாலும், பிறரை கர்நாடக வாய்ப்பாட்டுப் பக்கமே வரவிடாமல் செய்தார்கள்.\nஇது எப்பேர��ப்பட்ட பொய்மைவாதம் என்பது இசையறிந்த அனைத்து மக்களுக்கும் தெரியும். காஞ்சீபுரம் நயினாப் பிள்ளை, கும்பகோணம் இராஜமாணிக்கம் பிள்ளை போன்றவர்கள் முதல், எம்.எம்.தண்டபாணி தேசிகர், சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை, மதுரை சோமசுந்தரம், சீர்காழி கோவிந்தராஜன் போன்ற எண்ணிறந்த கலைஞர்கள் வாய்ப்பாட்டிலும் வயலினிசையிலும் தலை சிறந்து விளங்கியது வரலாறு.\n“தமிழ் நாட்டுக் கலைகளின் சீர்மையும் சீரழிவும் – இன்றைய சித்திரம்” என்னும் கட்டுரையில் எழுத்தாளர் வெங்கட் சாமிநாதன் அவர்கள் தமிழக இசை வரலாற்றை மிகச்சிறப்பாக எழுத்தில் வடித்திருக்கிறார்.\nஇன்றைய இளைய தலைமுறையைச் சேர்ந்த பலர் சாதிப் பாகுபாடின்றி இசையை செவ்வனே கற்று சிறப்பாகப் பாடுகின்றனர். பல இசைக் கருவிகளும் – தாள வாத்தியங்கள் உட்பட – “பக்க வாத்தியம்” என்ற நிலையிலிருந்து உயர்ந்து தனி கச்சேரிகளாக நிறைய இரசிகர்களின் ஆதரவைப் பெற்று சக்கைபோடு போடுகின்றன.\nஇன வெறுப்பை தூக்கிப் பிடிக்கும் குறுமதியினர் இனிமேலாவது உண்மை நிலையை உணர்ந்து, விதண்டாவதங்களை விடுத்து, ஆக்கபூர்வமான சிந்தனையை நோக்கி தங்கள் மனங்களைச் செலுத்துவார்கள் என எதிர்பார்ப்போம்\nTagged gnb, music, tamil, thamizh, இசை, கர்நாடக இசை, கர்நாடக சங்கீதம், ஜிஎன்பி, தமிழ்\nகாட்டில் விலங்கறியும் கைக்குழந்தை தானறியும்\nஎன்றார் பாரதி. இசை தரும் ஆனந்த அனுபவத்தில் மூழ்கித் திளைப்பதை விட்டு அதில் மொழி. சாதி அரசியலைப் புகுத்தி சண்டை போட்டுக் கொண்டிருக்கும் கயவர்களின் தலையில் குட்டி யிருக்கிறீர்கள்.\nநீங்கள் கீழ்க்கண்ட வலைத்தளங்களில் ஏதேனும் ஒன்றுக்குச் சென்று, ஆங்கிலத்தில் தட்டச்சு செய்தால் (அவற்றில் குறிப்பிட்டுள்ள முறைகளில்) அது தமிழாக மாறி இன்னொரு பெட்டியில் தெரியும். அதன்பிறகு அந்தத் தமிழாக்கத்தை மின்வருடி, நகலெடுத்து இங்கே ஒட்டிவிடலாம்.\nஇதனைத் தொடர்ந்து வரும் கருத்துக்களை எனக்குத் தெரிவிக்கவும்.\nPrevious Post: ஒரு வேலையை ஒழுங்காகச் செய்யலாமே\nNext Post: அகரத்திலடங்கிய ஓங்காரம்\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nஎத்தனை முறைகள் நாம் விழுந்தோமோ\nஅதை நாம் ஏனோ மறந்தோம் – நிம்மதி\nகண்ணில் பட்டவை, கருத்தில் தோன்றியவை\nகாப்பீடு வேறு, முதலீடு வேறு\nBestChu on நான் யார்\nmargretnp4 on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 29,715\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 12,604\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 11,326\nபழக்க ஒழுக்கம் - 9,008\nதொடர்பு கொள்க - 8,805\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nபிறர் பிள்ளைகள் - 8,115\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%20-%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-24T19:48:35Z", "digest": "sha1:OLT4LCIAO7TXKLJ3VS6SUIS65RTSHQMB", "length": 5035, "nlines": 49, "source_domain": "tamilmanam.net", "title": "இந்தியா - சிறகுகள்", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nதிருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பெண்களிடம் பாலியல் உறவு வைத்தவருக்கு ...\nTamil News Online | இந்தியா - சிறகுகள் | செய்தி சிறகுகள் | நீதி சிறகுகள்\nடெல்லி: சத்தீஸ்கரை சேர்ந்த பெண் , மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அந்த வழக்கில் 2013ம் ஆண்டு தன்னை மருத்துவர் ஒருவர் திருமணம் ...\nடெல்லி நீதிமன்றம்:ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல் வழக்கில் மோகன் குப்தாவுக்கு ஜாமீன் ...\nTamil News Online | இந்தியா - சிறகுகள் | செய்தி சிறகுகள் | நீதி சிறகுகள்\nடெல்லி :அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல் வழக்கில் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் மோகன் குப்தா கைது செய்யப்பட்டார்.இவர் நீதிமன்ற காவலில் ...\nஉச்சநீதிமன்றம்: ‘டிக் டாக்’ நிறுவனம் தடையை நீக்க கோரி தாக்கல் ...\nTamil News Online | இந்தியா - சிறகுகள் | செய்தி சிறகுகள் | நீதி சிறகுகள்\nடெல்லி :மதுரை நீதிமன்றத்தில் ‘டிக் டாக்’ செயலியை பதிவிறக்கம் செய்ய தடை விதிக்க மத்திய அரசுக்கு உ��்தரவிட கோரி பொதுநல மனு தாக்கல் ...\nஇதே குறிச்சொல் : இந்தியா - சிறகுகள்\nAndroid Diversity & Inclusion Domains Gallery Google New Features News Uncategorized WordPress.com actress manjima mohan gadai bpkb gadai bpkb mobil gadai bpkb motor slider அனுபவம் அரசியல் இ.பி.கோ. 302 திரைப்படம் இந்தியா உணவே மருந்து ஏப்ரல் 22 லெனின் பிறந்தநாள் ஒளிப்படங்கள் கட்டுரை கவிதை தமிழ் தலைப்புச் செய்தி தோழர் லெனின் நடிகர் கவுதம் கார்த்திக் நடிகை கஸ்தூரி நடிகை மஞ்சிமா மோகன் நையாண்டி பா.ஜ.க பொது பொதுவானவை போராட்டத்தில் நாங்கள் முக்கிய செய்திகள்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/170817-inraiyaracipalan17082017", "date_download": "2019-04-24T20:44:45Z", "digest": "sha1:76PSRK3GTQCHV3B55QAR3LP4SGCS5JC7", "length": 9553, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "17.08.17- இன்றைய ராசி பலன்..(17.08.2017) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: சவாலில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வாகன வசதிப் பெருகும். கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். தைரியம் கூடும் நாள்.\nரிஷபம்: காலை 11.11 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதனால் வீண் டென்ஷன் வந்து செல்லும். பிற்பகல் முதல் கணவன்- மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். தொழில், உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nமிதுனம்: காலை 11.11 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் ஒரு வித படபடப்பு வந்து செல்லும். சிலர் உங்களை தாழ்த்திப் பேசினாலும் கலங்காதீர்கள். உதவி கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் பிறரின் குறைகளை சுட்டிக் காட்ட வேண்டாம். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.\nகடகம்:எளிதில் முடித்துவிடலாம் என நினைத்த காரியங்கள் கூட இழுபறியில் போய் முடியும். பிள்ளைகளிடம் பரிவாக பேசுங்கள். அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். போராடி வெல்லும் நாள்.\nசிம்மம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பெற்றோரின் ஆதரவு கிட்டும். எதிர் பாராத சந்திப்பு நிகழும். மனைவிவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும���. வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். சிறப்பான நாள்.\nகன்னி:எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமா கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் புது அதிகாரி மதிப்பார். சாதிக்கும் நாள்.\nதுலாம்: காலை 11.11 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதனால் எதிலும் அவசரப்பட வேண்டாம். பிற்பகல் முதல் இருந்த சலிப்பு, சோர்வு யாவும் நீங்கும். உறவினர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.\nவிருச்சிகம்:காலை 11.11 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். மற்றவர்களைப் பற்றி வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் சிறுசிறு அவமானங்கள் ஏற்படக்கூடும். சிக்கனம் தேவைப்படும் நாள்.\nதனுசு: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். பிள்ளைகளின் பாசம் அதிகரிக்கும். தாயாரின் உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்களை நம்பி சில பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.\nமகரம்:எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். அதிகாரபதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nகும்பம்: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.\nமீனம்: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். தாயாருடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வீடு, வாகன பராமரிப்பு செலவ���கள் அதிகரிக்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். எதிர்பாராத நன்மை கிட்டும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=57292", "date_download": "2019-04-24T20:13:45Z", "digest": "sha1:XW4YGNVKCRNHOQAYY542JVHLGT4K2FTM", "length": 12724, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "மன்னாரில் கடும் வறட்சி �", "raw_content": "\nமன்னாரில் கடும் வறட்சி குடிநீரை பெற்றுக்கொள்ள அவதி\nகடுமையான வறட்சி காரணமாக மன்னார் மாவட்டம் முழுவதும் குளங்கள் மற்றும் வாய்கால் நீர் நிலைகள் என அனைத்தும் வற்றிய நிலையில் காணாப்படுவதனால் மனிதர்கள் மாத்திரம் இல்லாமல் கால் நடைகளும் பாதிப்படடைந்துள்ளன.\nமன்னார் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக அதிகரித்த வெப்பம் காரணமாக ஏற்பட்ட வறட்சியால் மன்னார் , மடு, மாந்தை மேற்கு , முசலி , நானாட்டான் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் கால் நடை வளர்ப்பாளர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.\nமன்னாரில் காணாப்படும் அதிகளவான குளங்கள் மற்றும் கால்வாய்கள்,நீர் நிலைகள் வற்றிய நிலையில் காணப்படுவதினால் விவசாயச் செய்கையில் ஈடுபடுபவர்கள், தோட்டச் செய்கையில் ஈடுபடுவோர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகுறிப்பாக கால் நடைகளின் மேய்ச்சல் நிலங்கள் அனைத்தும் வெப்பம் காரணமாக வறண்டு காணப்படுவதனால் ஒழுங்கான மேய்ச்சல் நிலங்கள் இன்றி கால் நடைகளும் இறந்து போகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.\nஅதே நேரத்தில் குளங்கள் அனைத்தும் நீர் வற்றிய நிலையில் காணப்படுவதினால் நன்னீர் மீன் பிடியில் ஈடுபடும் பெரும்பாலான மீனவர்கள் வாழ்வாதாரம் இன்றி பாதீப்படைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nதலைமை நீதிபதி மீது பெண் உதவியாளர் கூறிய...\nசுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் (வயது 64) மீது அவரிடம்......Read More\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு இராணுவ......Read More\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதல்களில் இரண்டு......Read More\nஉயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தன்று தேவாலயங்களிலும், ஹோட்டல்களிலும்......Read More\nபாடசாலை வளாவில் பாதுகாப்பை உறுதி...\nபாடசாலை மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கல்வி அமைச்சர்......Read More\nவெடிப்பு சம்பவத்தில் பங்களாதேஷ் பிரதமரின்...\nபங்களாதேஷின் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஒன்றுவிட்ட சகோதரர் ஷேக் செலிம். இவர்......Read More\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு இராணுவ......Read More\nபாடசாலை வளாவில் பாதுகாப்பை உறுதி...\nபாடசாலை மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கல்வி அமைச்சர்......Read More\nஇன்று இரவும் ஊரடங்குச் சட்டம்...\nஇன்றிரவு (24) 10 மணி முதல் நாளை (25) அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ்......Read More\nவடமாகாண சபைக்கு இராணுவப் பாதுகாப்பு\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களையடுத்து......Read More\nபொதியில் சி-4 ரக வெடிமருந்து\nகட்டான திம்பிரிகஸ்கட்டுவ பிரதேசத்தில் உள்ள வீதி ஒன்றுக்கு அருகில்......Read More\nவராக்காபொல பிரதேசத்தில் வைத்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட......Read More\nகடந்த ஞாயிறன்று, நாட்டில் ஏற்பட்ட கோர தற்கொலை தாக்குதலை முன்னிட்டு,......Read More\nஅநுராதபுரம் – ரம்பேவ – கோனேவ பகுதியில் அமைந்துள்ள பாடசாலைக்கு முன்னால்......Read More\nகடந்த 21 ஆம் திகதி தற்கொலைதாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்ட குண்டுகளைத்......Read More\nஅமெரிக்கர் உட்பட 3 பேர் யாழில் கைது\nயாழ்ப்பாணம் நல்லூரடிப் பகுதியில் மிக நீண்ட நேரமாக சந்தேகத்திற்கு இடமான......Read More\nதிருமதி பரமேஸ்வரி கணபதிப்பிள்ளை (செல்வமணி)\nயாழ். வட்டு கிழக்கு சித்தன்கேணி\nதிரு கார்திகேசு விக்னேஸ்வரநாதன் திருமதி விக்னேஸ்வரநாதன் கேதாரகெளரி (கெளரி)\nயாழ். வேலணை - யாழ். புங்குடுதீவு\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை...\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத���திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezhuthaani.com/top-10/10-mindblowing-facts-about-elephants/", "date_download": "2019-04-24T20:55:00Z", "digest": "sha1:HFJTZCEGQOR6GFNKOAV2P3RCPLNZHCIG", "length": 52482, "nlines": 201, "source_domain": "ezhuthaani.com", "title": "யானை பற்றி ஆச்சரியமூட்டும் 10 உண்மைகள்", "raw_content": "\nபடியுங்கள் பயனுள்ள தகவல்கள் - எழுத்தாணியில்\nபடியுங்கள் பயனுள்ள தகவல்கள் - எழுத்தாணியில்\nரஜினி to சூப்பர் ஸ்டார்\nகாமராஜர் ஆட்சியைப் பற்றி பலரும் அறியாத சில தகவல்கள்\nவெல்லுங்கள் பார்க்கலாம் – போட்டி எண்: 2 - IPL புதிர்ப் போட்டி\nயானை பற்றி ஆச்சரியமூட்டும் 10 உண்மைகள்\nயானை பற்றி ஆச்சரியமூட்டும் 10 உண்மைகள்\nநிலத்தில் வாழும் மிகப்பெரிய பாலூட்டிகளான யானைகளைப் பற்றி நம்மில் பலரும் இதுவரை அறிந்திடாத 10 உண்மைகள்\nயானைகள் நிலத்தில் வாழும் மிகப்பெரிய உயிரினங்கள் என்று நம் எல்லோருக்கும் தெரியும். ஆஃப்ரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் பரவி வாழ்ந்து வரும் யானைகள் இப்பூவுலவில் வாழும் பிற விலங்குகளில் இருந்து பல உருவத்தில் மட்டுமல்லாது, பல்வேறு குணங்களிலும் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது.\nஅற்புதமான இந்த யானைகளில் இரண்டு வகைகள் உள்ளன. முதல் வகை ஆஃப்ரிக்க யானைகள், மற்றொன்று ஆசிய யானைகள். இந்தியாவில் இருந்து தெற்கே இலங்கை முதல் வடக்கே பூட்டான் வரை கிழக்கே இந்தோனேசியா, வியட்நாம் வரை பரவி வாழ்பவை ஆசிய யானைகள். ஆஃப்ரிக்கா கண்டத்தின் பாதி பகுதிகளில் வாழ்பவை ஆஃப்ரிக்க யானைகள். ஆஃப்ரிக்கா யானைகளுடன் ஒப்பிடுகையில் ஆசிய யானைகள் உருவத்தில் சற்றே சிறியவை.\nயானைகளின் வித்தியாசமான நடவடிக்கைகள் அவ்வப்போது நம்மில் பலரை ஆச்சரியப்படுத்துவதை தொலைக்காட்சிகளில் பார்த்திருப்பீர்கள். இந்த அழகிய, அறிவார்ந்த மற்றும் அமைதியான விலங்குகள் பற்றிய விழிப்புணர்வுக்காக, யானை பற்றிய ஆச்சரியமூட்டும் 10 உண்மைகள் இங்கே.\n1 யானைகளுக்கு நீரில் நீந்த தெரியும்\nயானைகள் நீர்நிலைகளைக் கண்டால் சிறு குழந்தைகள் போல, உடனே ஓடிச்சென்���ு, உடல் முழுவதும் நனைய ஆட்டம் போடுபவை. நீரில் மூழ்கியும், தண்ணீரை உடலின் மீது பீய்ச்சி அடித்தும் குதூகலத்துடன் விளையாடுபவை. உங்களுக்கு தெரியுமா யானைகளுக்கு ஆழமான நீர்நிலைகளிலும், ஆறுகளிலும் எளிதாக மிதக்கத் தெரியும்.\nஇவ்வளவு பெரிய யானைகள் எப்படி மிதக்கின்றன யானையின் மிகப்பெரிய உடலே அது எளிதில் மிதப்பதற்கு உதவுகிறது. நீந்தும் போது யானை, தனது பெரிய நுரையீரல்களால் மிதக்கும் திறனை பெறுகிறது. தும்பிக்கையை நீருக்கு மேலே நீட்டி காற்றை சுவாசிக்கிறது. யானை தனது பெரிய உடலைத் தாங்க கால்களை எப்போதும் பயன்படுத்தும். மிதப்பதால் யானை தனது கால்களுக்கும், மூட்டுகளுக்கும் ஓய்வைத் தருகிறது.\n2 யானையின் தோல் அதிக உணர்திறன் கொண்டது.\nயானையின் சருமம் மிகுந்த உணர்திறன் கொண்டது. யானையின் தோல் தடிமனாக இருந்தாலும், தன் மீது ஒரு சிறு ஈ அமர்வதைக் கூட உணர்ந்து கொள்ளும்.\n3 நீண்ட கர்ப்ப காலம் - 22 மாதங்கள்\nபாலூட்டி வகைகளிலேயே மிக அதிக கர்ப்ப காலம் கொண்டது யானை மட்டும் தான். 22 மாதங்கள் குட்டியை சுமக்கிறது. மிக மிக அரிதாக எப்போதாவது இரண்டு குட்டிகளை ஈனும். யானைகளின் சராசரியாக 60 வயது வரை வாழ்பவை என்ற போதும், பெண் யானை 50 வயது வரை கர்ப்பம் தரித்து குட்டியை ஈனும்.\n4 யானைக்குட்டி பிறந்த சிறிது நேரத்திலேயே எழுந்து நிற்கும்\nபுதிதாக பிறந்த யானைக்குட்டிக்கு கண் பார்வை தெரியாது. யானைக் குட்டி பிறக்கும் போது அதிகபட்சமாக 115 கிலோ எடை இருக்கும். ஆனால், இவ்வளவு பெரிதாக இருந்தாலும் கூட பிறந்த சிறிது நேரத்திலேயே யானைக்குட்டியால் எழுந்து நிற்க முடியும். காட்டில் இருக்கும் பிற வேட்டை விலங்குகளான சிங்கம், புலி ஆகியவற்றிடம் இருந்து தப்பிக்க உடனடியாக எழுந்து நிற்பதும், நடப்பதும் அவசியம். யானைகளின் மரபணுவிலேயே பரிணாம வளர்ச்சியால் உருவான எச்சரிக்கை குணத்தால் விரைவில் எழுந்து நிற்பது சாத்தியம் ஆனது.\n5 யானை துதிக்கையால் வாசனையை நுகரக்கூடியது\nயானைகள் காற்றில் வரும் வாசனையைக் கொண்டு சுற்றுப்புறத்தை அலசுகின்றன. வேட்டை விலங்குகள் அருகில் இருந்தாலோ அல்லது வேறு எந்த வகையிலுமோ இருக்கும் இடம் பாதுகாப்பாக இல்லையெனில், கூட்டமாக அவ்விடத்தை விட்டு வெளியேறி பாதுகாப்பான வேறு இடத்துக்குச் சென்று விடும்.\n6 யானையின் பிளிறல் சத்தம் 9 ��ி.மீ தொலைவு கேட்கும்\nயானை பல வகையான ஒலியை எழுப்பக்கூடியது. உற்சாகத்தின் போதும், துன்பத்தின் போதும் அல்லது ஆக்ரோஷமாக இருக்கும் போதும் துதிக்கையை தூக்கி எழுப்பும் பிளிறல் ஒலியை 9 கி.மீ க்கு அப்பால் உள்ள மற்றொரு யானையால் கேட்க முடியும். மேலும், தனது காலின் கீழ் உள்ள தசையின் மூலம் அதிர்வுகளையும் கேட்கக்கூடியது யானை. மேலும், தனது துதிக்கையை தரையில் வைத்தும், அதிர்வுகளை உணர்ந்து அதற்கேற்றது போல் செயல்படக் கூடியது.\n7 யானையின் தந்தம் உடைந்தால் மீண்டும் வளரக்கூடியது\nயானையிடம் இருக்கும் ஒரு கூர்மையான ஆயுதம் அதன் தந்தம் ஆகும். வெட்டுப்பற்கள் தான் பெரிதாக வளர்ந்து தந்தமாகிறது. பிற விலங்குகளுடன் சண்டையிட தந்தத்தை பயன்படுத்துகிறது. சில நேரங்களில் சண்டையின் போது, தந்தங்கள் உடைந்து விடக்கூடும். பாதியளவு தந்தம் உடைந்தால் மீண்டும் வளர்ந்துவிடும். ஆனால், வலுவான மற்றொரு யானையுடன் மோதும் போது தந்தம் முழுவதுமாக முறிந்து விடக்கூடும். அவ்வாறு முறிந்துவிட்டால், ரத்தம் கசிய வலியுடன் பிளிறிக்கொண்டு உயிரை காப்பாற்றிக்கொண்டு ஓடிவிட வேண்டியது தான். விழுந்த தந்தம் மீண்டும் முளைக்காது. அதன் பிறகு காலம் முழுதும் தந்தம் இல்லாமல் தான் வாழ வேண்டும். சரி இவ்வளவு ஆபத்து இருக்கும் போது எதற்காக சண்டையிடுகின்றன என்கிறீர்களா இவ்வளவு ஆபத்து இருக்கும் போது எதற்காக சண்டையிடுகின்றன என்கிறீர்களா\n8 துதிக்கையில் 40000 தசைகள் உள்ளன\nயானை 40000 தசைகள் உள்ள தனது, துதிக்கையை பயன்படுத்தி ஒரு பொருளின் அளவு, வடிவம் மற்றும் வெப்பநிலையை உணரக் கூடியது. யானை துதிக்கையை உணவை எடுக்கவும், தண்ணீரை உறிஞ்சி அதன் வாயில் ஊற்றி குடிக்கவும் பயன்படுத்துகிறது. துதிக்கையை நிலத்தில் ஊன்றி சுற்றுப்புற அதிர்வுகளையும் கேட்கும்.\n9 கண்ணாடியை பார்த்து தன்னை அடையாளம் கண்டுகொள்ளும்.\nஉலகில் வாழும் விலங்குகளில், கண்ணாடியை பார்த்து தன்னை அடையாளம் கண்டுகொள்ளக்கூடிய விலங்குகள் வெறும் 5 தான். மனிதர்கள், குரங்குகள், மாக்பை(Magpie) எனப்படும் ஒரு வகை பறவை, டால்ஃபின் தவிர கண்ணாடியை பார்த்து தன்னை அடையாளம் கண்டு கொள்ளும் அறிவுள்ள விலங்கு யானை.\n10 யானைகள் குடும்பமாக வாழும் சமூக விலங்குகள்\nயானைகள், வயது முதிர்ந்த பாட்டி யானையின் தலைமையில் கூட்டமாக வாழக்கூடியவை. ஒரு யானைக்குட்டி புகார் செய்தால், கூட்டத்தில் இருக்கும் அனைத்து யானைகளும், முழு அரவணைப்போடு அதைத் தொட்டு ஆறுதல் அளிக்கும். யானைகள் மகிழ்ச்சி, சோகம், இரக்கம், எச்சரிக்கை உணர்வு ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றன.\nவயது வந்த ஆண் யானை, கூட்டத்தில் இருந்து பிரிந்து தனியே சுற்றித் திரியும், அல்லது, பெண் யானைகளே அதை கூட்டத்திலிருந்து பிரித்து அனுப்பி விடும். குடும்பத்தில் முழுதும் பெண் யானைகளின் ஆதிக்கம் தான். வயது வந்த ஒரு ஆண் யானை கூட கூட்டத்தில் இருக்காது.\nகாட்டு யானையின் சராசரி வாழ்நாள் 50 முதல் 70 ஆண்டுகள். லிங் வாங் எனறு பெயரிடப்பட்ட ஆசிய யானை மிக அதிகமாக 86 வயது வரை வாழ்ந்தது. மிகப் பெரிய யானை 11000 கிலோ எடையும், 13 அடி உயரமும் இருந்தது.\nயானைகள் பற்றி உங்களுக்கு ஏதேனும் சிறப்பான தகவல் இருந்தால் கீழே பின்னூட்டம் இடவும். நன்றி\nஎழுத்தாணியில் வீண் வதந்திகளையோ, வெறுப்பூட்டக்கூடிய பதிவுகளையோ, நடிகர்/நடிகைகள் தொடர்பான கிசுகிசுக்களையோ நாங்கள் ஒரு போதும் எழுதுவதே இல்லை. எழுத்தாணியை Facebook, Twitter -ல் பின் தொடரலாம்.\nPosted by அருண் விஜயரெங்கன்\nஉலகம், பயணம், புகைப்படங்கள்புகைப்படங்கள், விலங்குகள்\nஅரிதான வெள்ளை கலைமான் – அழகான புகைப்படங்கள்\nஇயற்கை, உலகம், பத்தே 10, புகைப்படங்கள்list, காலநிலை மாற்றம், விலங்குகள், வெப்பமயமாதல்\nவேகமாக அழிந்து வரும் 10 உயிரினங்கள் – அவற்றின் புகைப்படங்கள்\nவேகமாக அழிந்து வரும் 10 உயிரினங்கள் – அவற்றின் புகைப்படங்கள்\nஅரசியல், கிசு கிசுக்கள் தவிர பயனுள்ள தகவல்களை எழுதலாம்\nசச்சின் டெண்டுல்கர் – இந்தியாவின் நம்பிக்கை நாயகன்\nஇமயமலையைச் சுற்றிய பகுதிகளில் கடும் நிலடுக்கம்\nஇனி இறந்த மூளையையும் செயல்பட வைக்க முடியும்\nசீண்டிய ரஷீத், சிதறடித்த வாட்சன் – சென்னை மீண்டும் முதலிடம்\nஒரே ஒரு நாடகம் மூலம் அதிபர் பதவியைப் பிடித்த நடிகர்\nராகு – கேது பெயர்ச்சி:உங்களது ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\nராகு – கேது பெயர்ச்சி:உங்களது ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\nகடலுக்கடியில் 1000 கிலோமீட்டருக்குப் பாலம் அமைக்கும் நாடு\nகடலுக்கடியில் 1000 கிலோமீட்டருக்குப் பாலம் அமைக்கும் நாடு\n2019 உங்களுடைய ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\n2019 உங்களுடைய ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\nகைவிடப்பட்ட லட்சக்கணக்கான கார்கள் – பிரம்மிக்க வைக்கும் புகைப்படங்கள்\nகைவிடப்பட்ட லட்சக்கணக்கான கார்கள் – பிரம்மிக்க வைக்கும் புகைப்படங்கள்\nகுரு பெயர்ச்சி 2018 : உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்...\nகுரு பெயர்ச்சி 2018 : உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்...\nஇந்த ஆண்டின் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படம் எது தெரியுமா\nஇந்த ஆண்டின் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படம் எது தெரியுமா\nவலது கண் துடித்தால் உண்மையில் நல்லது நடக்குமா\nவலது கண் துடித்தால் உண்மையில் நல்லது நடக்குமா\nவீரர் அபிநந்தனிடம் இருந்த இரகசிய ஆவணங்கள் இவைதான்\nவீரர் அபிநந்தனிடம் இருந்த இரகசிய ஆவணங்கள் இவைதான்\nஇனி தொடர்ந்து 65 நாட்களுக்கு சூரியன் உதிக்காது \nஇனி தொடர்ந்து 65 நாட்களுக்கு சூரியன் உதிக்காது \nநன்றாகத் தூங்கி எழுந்த பின்பும் சோர்வாகவே உணர்கிறீர்களா\nநன்றாகத் தூங்கி எழுந்த பின்பும் சோர்வாகவே உணர்கிறீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://nathiyinvaliyilorunaavai.blogspot.com/2013/12/", "date_download": "2019-04-24T20:08:11Z", "digest": "sha1:2D7JDL6SGXU6JM52HZKPYVE6JTGXGMOR", "length": 8057, "nlines": 105, "source_domain": "nathiyinvaliyilorunaavai.blogspot.com", "title": "December 2013 | நதியின் வழியில் ஒரு நாவாய்", "raw_content": "\nகணிணியில் ANTIVIRUS ஒழுங்காக வேலை செய்வதை தெரிந்து கொள்வது எப்படி \nஇணையத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து உள்ளது.இணையத்தில் எவ்வளவு நன்மை உண்டோ அதன் மறுபக்கம் தீமைகள் இருப்பதையும் காணலாம். இணையத்தில் வைரஸ் என்ற வார்த்தையை படிக்காதவர் இருக்க முடியாது.இணையத்தில் அடுத்தவருக்கு தெரியாமல் அவருடைய கணிணியில் பின் தொடர்தல் , தகவல்களை திருடுதல் ,கணியை முடக்குதல் என்று சைபர் குற்றங்கள் நீள்கிறது.\nபெண் போல உருவம் கொண்ட நரிலதா மலர்\nஇணையத்தில் எதார்த்தமாக தேடலின் போது இந்த பெண் போல உருவம் கொண்ட நரிலதா மலர் கண்களில் தென்பட்டது.மேலும் நரிலதா மலர் பற்றி தொடர்ந்து தேடிய...\nபழத்தமிழரின் பாரம்பாரியமான வீரவிளையாட்டான ஏறுதழுவுதல் தான் தற்போது சல்லிக்கட்டு அல்லது மஞ்சுவிரட்டு என்று அழைக்கப்படுகிது.தமிழகத்தில் பொங்க...\nஇரண்டாம் உலகப்போர் -- பகுதி 1\nஉலக வரலாற்றில் பல போர்கள் நடைபெற்றது ,ஆனாலும் இரண்டாவது உலகப்போருக்கு தனி இடம் உண்டு. காரணம் போர் என்பது தனி இரு நாடுகள் சண்ட...\nசுதந்திரம் பெற்றதும் கொடுத்ததும்- 1\nஇந்தியா சுதந்திர தின விழாவை ஆகஸ்ட் 15 ல் சிறப்பாக கொண்டாடியது . இந்தியா 300 ஆண்டுகளுக்கு மேல் ஐரோப்பிய நாடுகளிடம் அடிமையாக இ...\nவிண்டோவிற்கு மாற்றாக லினக்ஸ் இருக்க முடியுமா \nநம் கணிணி இயங்க இயங்கும் மென்பொருள்(Operating System) தேவை , அது நிச்சயம் மைக்ரோசாஃப்ட்(Microsoft) நிறுவனத்தின் விண்டோ இயங்கும் ம...\nபத்மநாதபுரம் அரண்மனை ஒரு சுற்றுலா பார்வை\nபத்மநாதபுரம் அரண்மனை கன்னியாகுமரி மாவட்டத்தில் 35 கி.மீ தொலைவில் தக்கலை என்ற இடத்தில் அருகே இருக்கிறது. இந்த இடத்தில் இருந்து நாகர்...\nமுப்பரிமாணத்தில் படங்களை உருவாக்க அருமையான இலவச மென்பொருள்\nபொதுவாக கணிணியில் கட்டிட வரைபடங்கள் வரையவும் , முப்பரிமான பொருட்களை (3D) வரையவும் பல மென் பொருட்கள் உள்ளது. அவற்றில் Auto cad,3d...\nதட(டு)ம் மாறும் தமிழர் பண்பாடு\nஉலகிலுள்ள ஓவ்வொரு நாட்டிற்கும் பாரம்பரியமான மொழி , இசை , கலை ,உணவு, உடை , பண்பாடு , பழக்க வழக்கங்கள் உண்டு. இந்திய துணைக்கண்டத்தில் ஓ...\nஒரு தலை காதல் ஆபத்தானதா\nகாதல் என்பது அனைவருக்கும் பருவ வயதில் வருவது தான் ,அதை ஏற்பதும் மறுப்பதும் பெண்ணின் விருப்பமே . ஒரு தலை காதல் தோல்வியால் கல்லூரி...\nகீழா நிலைக்கோட்டை - வரலாற்றின் எச்சங்கள்\nகோட்டையின் முகப்பு உப்பரிகை கீழா நிலைக்கோட்டை புதுகோட்டை மாவட்டத்தின் எல்லையில் அறந்தாங்கியில் இருந்து புதுவயல் போகும்...\nகணிணியில் ANTIVIRUS ஒழுங்காக வேலை செய்வதை தெரிந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/neet-md-ms-prohibition-of-issuing-counseling-results-madr-004700.html", "date_download": "2019-04-24T19:48:28Z", "digest": "sha1:4LBICUMDQH54WFVXTSTAXL3NUYGNELRP", "length": 11978, "nlines": 110, "source_domain": "tamil.careerindia.com", "title": "எம்டி, எம்எஸ் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு முடிவுகளை வெளியிட தடை- உயர் நீதிமன்றம் | NEET MD, MS Prohibition of issuing Counseling Results - Madras High Court - Tamil Careerindia", "raw_content": "\n» எம்டி, எம்எஸ் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு முடிவுகளை வெளியிட தடை- உயர் நீதிமன்றம்\nஎம்டி, எம்எஸ் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு முடிவுகளை வெளியிட தடை- உயர் நீதிமன்றம்\nதமிழகத்தில் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் (எம்டி, எம்எஸ்) மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.\nஎம்டி, எம்எஸ் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு முடிவுகளை வெளியிட தடை- உயர் நீதிமன்���ம்\nமுன்னதாக, மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த மருத்துவர் ஜெயகுமார் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில் அவர் தெரிவித்திருந்ததாவது:-\n2009ஆம் ஆண்டில் நான் எம்பிபிஎஸ் படித்து முடித்து, தற்போது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பணியாற்றி வருகிறேன். கடந்த ஜனவரி 6 -ஆம் தேதியன்று நடைபெற்ற முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் 1200க்கு 385 மதிப்பெண் பெற்றேன்.\nஇந்நிலையில், முதுநிலை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் தமிழக பொதுச் சுகாதாரப் பணிகள் இயக்கத்தின் கீழ் பணிபுரியும் மருத்துவ அதிகாரிகளுக்கு 10 சதவிகித கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறு மருத்துவ அதிகாரிகளுக்குக் கூடுதல் மதிப்பெண் வழங்குவதால், எங்களைப் போன்ற அரசு மருத்துவர்கள் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறோம்.\nஎனவே தமிழகத்தில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தொடங்கியுள்ள முதுநிலை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்குத் தடை விதித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு அம்மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த மனு குறித்தான விசாரணை நீதிபதி ஆர்.மகாதேவன் முன்னிலையில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி, முதுநிலை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடங்கிவிட்டதால் அதற்குத் தடை விதிக்க முடியாது. அதேநேரத்தில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு முடிவுகளை வெளியிடக் கூடாது என உத்தரவிட்டார்.\nமேலும், இந்தமனு தொடர்பாக சுகாதாரத்துறைச் செயலர், மருத்துவக் கல்வி இயக்குநர், மருத்துவக் கல்லூரி தேர்வுக் குழு செயலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை இரு வாரத்துக்கு ஒத்திவைத்தார்.\nப்ளஸ் டூ-க்கு அப்புறம் இதப் படிங்க..\nஅதிர வைக்கும் சவூதி அரேபியா.. ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை\nபிரதமர் மோடிக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல் இதுதான்... தேர்தலில் எதிரொலிக்கலாம் என்பதால் பாஜக பதற்றம்...\nகளவாணி 2 படத்திற்கு தடை: ‘ கேஸ் போட்ட குமரன் யார்னே தெரியாதுங்க’.. வீடியோவில் சற்குணம் ஆதங்கம்\n16 வயது சொந்த மகனுக்கே ஜீவசமாதி செய்துவைத்த தந்தை... நடந்தது என்ன\nஇலங்கையை விடாமல் துரத்தும் தமிழச்சி குவேனி சாபம்: தொழில்நுட்பத்தால் விலகாத மர்மம்.\nகேதர் சிக்ஸ், ராயு��ு அவுட்.. அப்பப்பா.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்..\nஅமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nRead more about: neet, exam, நீட் தேர்வு, மத்திய அரசு, நுழைவுத் தேர்வு\nமத்திய அரசின் தரவரிசைப் பட்டியல் திருச்சி என்ஐடிக்கு 4 வது இடம்\nகோளாறு செய்யும் ஆர்ஆர்பி இணையதளம்- தேர்வுகள் ஒத்திவைப்பு\nசட்டக் கல்லூரி உதவிப் பேராசிரியர் நியமனத்தை ரத்து செய்த உயர் நீதிமன்றம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-04-24T20:16:55Z", "digest": "sha1:X5XYDBA3QIWW65QPTILP3XT4AC2E6GGR", "length": 10121, "nlines": 70, "source_domain": "tamilnewsstar.com", "title": "அடிப்படை வசதிகள் எதுவுமின்றி முள்ளிக்குளம் மக்கள்", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் 25 சித்திரை 2019 வியாழக்கிழமை\nபயங்கரவாதியின் மனைவியின் சிறப்பு நேர்காணல்.\nதேடப்பட்டுவந்த வாகனங்கள் வரக்காபொலயில் கண்டுபிடிப்பு.\nஎப்.பி.ஐ மற்றும் இன்டர்போல் அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம்.\nசந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிள்,புறக்கோட்டை ஐந்துலாம்புச்சந்தியில் பதற்றம்.\nமொஹம்மட் சஹ்ரானை நாட்டை விட்டு வெளியேற்றுமாறு போராடிய முஸ்லிம்கள்.\nசினிமா தியேட்டர், ஸ்கூட்டர்… இலங்கையில் ஆங்காங்கே வெடிகுண்டுகள்: பீதியில் மக்கள்\nநாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு\nஇன்றைய ராசிப்பலன் 24 சித்திரை 2019 புதன்கிழமை\nHome / இலங்கை செய்திகள் / அடிப்படை வசதிகள் எதுவுமின்றி முள்ளிக்குளம் மக்கள்\nஅடிப்படை வசதிகள் எதுவுமின்றி முள்ளிக்குளம் மக்கள்\nஅருள் April 15, 2019இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள்Comments Off on அடிப்படை வசதிகள் எதுவுமின்றி முள்ளிக்குளம் மக்கள்\nசொந்த இடங்­க­ளில் மீள்­கு­டிய­ மர்ந்து இரு ஆண்­டு­கள் ஆகி­யுள்ள நிலை­யில் தமக்கு அடிப்­படை வச­தி­கள் எவை­யும் ஏற்­ப­டுத்­தித் தரப்­ப­ட­வில்லை என்று முள்­ளிக்­கு­ளம் மக்­கள் குற்­றஞ்­சாட்­டு­ கின்­ற­னர்.\nஅரச அதி­கா­ரி­கள் பார­பட்­ச­மாக நடந்து கொள்­கின்­ற­னர் என்­றும் அவர்­கள் விச­னம் ��ெரி­வித்­த­னர்.\nமன்­னார், முசலிப் பிர­தேச செய­லர் பிரி­வுக் குட்­பட்­டது முள்­ளிக்­கு­ளம் கிரா­மம். அங்­குள்ள மக்­கள் போர் கார­ண­மாக இடம்­பெ­யர்ந்­த­னர்.\nஅவர்­கள் மலங்­காடு எனும் இடத்­தில் தற்­கா­லி­க­மா­கத் தங்க வைக்­கப்­பட்­ட­னர். அங்கு பெரும் சிர­மத்­தின் மத்­தி­யி­லேயே அவர்­கள் வாழ்க்­கை­யைக் கொண்டு நகர்த்­தி­னார்­கள்.\nகுடி தண்­ணீர், கல்வி உட்­ப­டப் பொதுத் தேவை­களை நிறை­வேற்று­ வதற்­காக அவர்­கள் பல மைல் தூரம் செல்ல வேண்­டிய நிலமை இருந்­தது.\n2009ஆம் ஆண்டு போர் முடிந்த பின்­ன­ரும் அவர்­கள் முள்­ளிக்­கு­ளத்­தில் மீள்­குடி­ யமர்த்­தப்­ப­ட­வில்லை அத­னால் அந்த மக்­கள் தம்­மைத் தமது பூர்­வீக நிலத்­தில் குடி­ய­மர அனு­ம­திக்க வேண்­டும் என்று வலி­யு­றுத்தி முள்­ளிக்­கு­ளம் கடற்­படை முகா­முக்கு முன்­பாக 2016 ஆம் ஆண்டு தொடர் போராட்­டத்தை ஆரம்­பித்­த­னர்.\nமக்­க­ளின் தொடர் போராட்­டத்தை அடுத்து முள்­ளிக்­கு­ளத்­தில் உள்ள 100 ஏக்­கர் காணி­கள் விடு­விக்­கப்­ப­டும் என்­றும், ஏனைய காணி­கள் படிப்­ப­டி­யாக விடு­விக்­கப்­ப­டும் என்­றும் அரசு தெரி­வித்­தது.\nஅங்கு மக்­க­ளின் வீடு­க­ளில் முகாம்­களை அமைத்­துத் தங்­கி­யி­ருந்த கடற்­ப­டை­யி­னர் 6 மாதத்­துக்­குள் வெளி­யே­று­வர் என்­றும் வாக்­கு­று­தி­ய­ளிக்­கப்­பட்­டது.\nஅதன்­பின்­னர் முள்­ளிக்­கு­ளம் மக்­கள் அங்கு மீள்­கு­டி­ய­மர்ந்­த­னர்.\nஅங்கு மக்­கள் மீள்­கு­டி­ய­மர்ந்து தற்­போது இரு ஆண்­டு­கள் கடந்­து­விட்­டன.\nஆனால் தமக்கு எது­வித அடிப்­படை வச­தி­க­ளும் இது­வரை வழங்­கப்­ப­ட­வில்லை என்று அந்தக் கிராம மக்­கள் குற்­ற­ஞ்சாட்­டு­கின்­ற­னர்.\nதற்­கா­லி­ கொட்­ட­கை­க­ளி­லேயே தாம் வாழ்­கின்­றோம் என்­றும், குடி தண்­ணீர் வச­தி­கள், மின்­சார வச­தி­கள் எவை­யும் தமக்கு வழங்­கப்­ப­ட­வில்லை என்­றும் அவர்­கள் கூறு­கின்­ற­னர்.\nயானை­க­ளின் அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு மத்­தி­யில் தற்­கா­லி­கக் கொட்­ட­கை­க­ளில் பெரும் சிர­மத்­தின் மத்­தி­யில் வாழ வேண்­டி­யுள்­ளது.\nஅதி­கா­ரி­கள் பார­மு­க­மாக நடந்­து­கொள்­கின்­ற­னர். எமக்கு அடிப்­படை வச­தி­களை ஏற்­ப­டுத்­தித் தரச் சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­கள் நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்று அவர்­கள் கோரிக்கை விடுத்­துள்­ள­னர்.\nTags குடி தண்­ணீர் வச­தி­கள் மன��னார் மின்­சார வச­தி­கள் முசலிப் முள்ளிக்குளம் மக்கள்\nPrevious நாம் தமிழர், கம்யூனிஸ்ட் கட்சிகள் விதிவிலக்கு \nNext வவுனியாவில் இளைஞர்குழு அட்டகாசம் : மூவர் கைது\nஇன்றைய ராசிப்பலன் 25 சித்திரை 2019 வியாழக்கிழமை\nSpread the loveஇன்றைய பஞ்சாங்கம் 25-04-2019, சித்திரை 12, வியாழக்கிழமை, சஷ்டி திதி பகல் 12.46 வரை பின்பு தேய்பிறை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namkural.com/article/introduction-about-almond-gum", "date_download": "2019-04-24T19:56:03Z", "digest": "sha1:2U3CZ7KBN6QRGGAB4X53MKFQRGQBRIX3", "length": 14205, "nlines": 125, "source_domain": "www.namkural.com", "title": "Online Latest Tamil News | நம் குரல்- namkural.com | தமிழ் நியூஸ்", "raw_content": "\nபாதாம் பிசின் - ஒரு அறிமுகம்\nபாதாம் பிசின் - ஒரு அறிமுகம்\nபாதாம் பிசின் - ஒரு அறிமுகம்\nஜெல்லி, ஒவ்வொரு குழந்தைக்கும் பிடித்த ஒரு இனிப்பு வகை ஆகும்.\nகுழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பி சுவைக்கலாம் என்று விளம்பரப்படுத்தும் அளவிற்கு ஜெல்லியின் புகழ் பரவி கிடக்கிறது.\nஆனால், ஜெல்லிகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அதை எப்படி தயாரிக்கின்றன என பல்வேறு சமூக வலைத்தளங்களில், யூடியுப் முதலான காணொளித் தளங்களிலும் பல்வேறு வகையான தயாரிப்பு முறைகளை காண்பிக்கின்றன. குறிப்பாக பன்றிகளின் கொழுப்பை வைத்து ஜெல்லி தயாரிக்கும் ஒரு முறை மிகப் பிரபலமாக பார்க்கப் பட்ட காணொளி ஆகும். இது உண்மை எனில் நமது குழந்தைகளுக்கு நாம் பன்றிகளின் கொழுப்பையா கொடுத்து வந்திருக்கிறோம் என்றால். அதற்கு விடை ஆம் மற்றும் இல்லை என இரண்டையுமே கூறலாம். சில நிறுவனங்கள் தாம் ஜெல்லி தயாரிக்க பன்றிகளின் கொழுப்பை உபயோகிப்பதில்லை எனவும் கூறுகின்றன.\nநமக்கு எதுக்கு இந்த குழப்பம் எல்லாம்\nசரி அப்போது எவ்வாறு குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றுவது. அதற்கு நமது தமிழ் உணவு வகைகளிலேயே ஒரு மாற்று உள்ளது. ஆம், ஜெல்லிக்கு மாற்று நமது முன்னோர்கள் பரவலாக பயன்படுத்திய \"பாதாம் பிசின்\".\n\"பாதாம் பிசின்\" என்பது ஆங்கிலத்தில் அல்மோன்ட் கம் (Almond Gum) என அழைக்கப் படுகிறது. இது பாதாம் மரத்தில் இருந்து எடுக்கப்படும் ஒரு வகை பசை. இது பயன்பாட்டிற்கு முன் ஒரு காய்ந்த பசை போல் இருக்கும். அதை தண்ணீர் அல்லது பால் போன்ற திரவத்தில், சர்க்கரை, சிறிது ஏலக்காய் தூள் மற்றும் தேவையென்றால் நிறத்திற்காக கேசரி தூள். இவை அனைத்தையும் நன்கு கலந்து ஒரு 7-8 மணி நேரங்கள் ஊற வைத��தால் பளபளப்பான ஒரு திடமான அல்லது ஜெல்லி போன்ற கெட்டியான ஒரு வடிவில் அது மாறிவிடும். பாதாம் பிசின் தமிழ் நாட்டில் பிரபலமான ஒரு குளிர் பானம் தயாரிப்பதற்கு பயன் படுகிறது. அதை இந்த கட்டுரையின் கடைசியில் குறிப்பிட்டு இருக்கிறோம்.\nபாதாம் பிசினை ஜெல்லியின் மாற்றாக மட்டும் நாம் இங்கு பார்க்கவில்லை. பாதாம் பிசின் நமது உடல் நலத்திற்கும் நல்லது.\nஇந்தியா போன்ற ஒரு நாடு, கோடை காலங்களில் தாங்க முடியாத சூடாக இருக்கும். அதனை சமாளிக்க நம் உடலை குளிர்ச்சிக் கொள்ள உதவும் விஷயங்களைத் தேடுகிறோம். அதற்கு தற்போதைய காலங்களில் நாம் தேர்தெடுத்து இருக்கும் தனியார் குளிர் பானங்களால் உண்மையில் நமக்கு நன்மை கிடைக்கிறதா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். வெற்று கலோரிகள் கொண்ட அவ்வகை தனியார் குளிர் பானங்கள் நமக்கு, நமது உடல் குளிர்ச்சி அடைந்த ஒரு உணர்வை கொடுத்தாலும் உண்மையில் அவை நமது உடலை குளிர்விப்பது இல்லை. இது குளிரூட்டப்பட்ட தனியார் குளிர் பானங்களின் ஒரு அனுகூலம் அற்ற விஷயமாகும் . ஆனால் நமது முன்னோர்கள் அதிகமாக உபயோகித்த பாதாம் பிசின் ஒரு சிறந்த குளிரூட்டும் குணங்களைக் கொண்டு உள்ளது என்று உங்களுக்குத் தெரியுமா ஆம், பாதாம் பிசின் ஒரு இயற்கையான குளிர்ச்சி கொண்ட மற்றும் ஜெல்லி போன்ற குணங்களை வழங்குகிறது. நமது உடலை குளிரூட்டும் ஒரு சிறந்த உணவாக இது இருக்கிறது.\nபாதாம் பிசின் உடலுக்கு குளிரூட்ட பயன் படுகிறது.\nவயிற்று எரிச்சலுக்கு மிக நல்லது.\nவிலை மலிவானது மற்றும் இயற்கையானது.\nஉடல் சூட்டினால் ஏற்படும் கண் எரிச்சல் போன்றவை குணமாகும்.\nபாதாம் பிசின் கொண்டு அல்சர் முதலான வயிறு சம்மந்தப்பட்டநோய்களை குணப்படுத்தலாம்.\nபேதிக்கு சிறந்த மருந்தாக பயன் படுகிறது.\nவட இந்தியாவில் இது பொதுவாக கர்பிணி பெண்களுக்கு கொடுக்கப்படுகிறது. இது எலும்புகளை பலப்படுத்தி உடலுக்கு சக்தி கொடுக்கிறது.\nஇயற்கையான உணவு என்பதால் இதில் செயற்கையான நிறங்கள் ஏதும் இல்லை, இதனால் இவை குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப் படுகிறது.\nபாலுடன் சேர்த்து உட்கொண்டால் இது உடல் எடையை கூட்ட வல்லது.\nஉடல் எடையை அதிகரிப்பதால் எடை தூங்குபவர்கள்(weight lifters ) இதனை உபயோகிப்பர்.\nஉணவிற்கு பிறகு உண்ணப்படும் இனிப்புகளிலும் குளிர்பங்களிலும் இ���னை சேர்ப்பதால் அசிடிட்டி குறைகிறது.\nபாதாம் பிசின் அதிக குளிர்ச்சி அடைய செய்யும் ஒரு உணவுப் பொருள் என்பதால். அவற்றை ஆஸ்துமா, சைனஸ், சளி தொல்லை இருப்பவர்கள் தவிர்ப்பது நல்லது.\nஇப்போது நாம் முன்பு குறிப்பிட்ட, பாதாம் பிசின் கொண்டு தயாரிக்கப் படும் தமிழகத்தில் மிகவும் பிரபலமான பானம், \"ஜிகர் தாண்டா\".\nஅம்பிகா சரவணன், புதிய சிந்தனையும் தமிழ் மீது தீராக் காதலும் கொண்ட ஒரு முற்போக்கு படைப்பாளி. பல கட்டுரைகள் மற்றும் புதுக்கவிதைகள் எழுதி வருபவர். அறிவியல் உள்ளிட்ட பல பொதுவான விடயங்கள் சார்ந்த பல வித ஆராய்ச்சிகள் மேற்கொண்டு அவற்றை அனைவருக்கும் புரியும் விதம\nவாசனை மெழுகுவர்த்திகள் பற்றிய உண்மை\nராம்நாத் கோவிந்த் , அக்டோபர் 1, 1945ம் ஆண்டு, உத்திர பிரதேசத்தில் உள்ள கான்பூரில், பருங்க் என்னும் கிராமத்தில் பிறந்தார். இவர் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்...\nஅழகான சிவந்த உதடுகளைப் பெற சில வழிகள்\nகர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள்\nகருப்பு கவுனி அரிசியின் ஆச்சர்யப்பட வைக்கும் ஆரோக்கிய நன்மைகள்\nசெம்பருத்தி டீயின் 5 அற்புத நன்மைகள்\nஅழகான சிவந்த உதடுகளைப் பெற சில வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-prakashraj-18-10-1523348.htm", "date_download": "2019-04-24T20:17:31Z", "digest": "sha1:R2EYECXGO4NZPSDS5TEIP3D7T7OIGI3D", "length": 7135, "nlines": 120, "source_domain": "www.tamilstar.com", "title": "பெயர் மாற்றம் அவசியமில்லை : பிரகாஷ்ராஜ் அதிரடி - Prakashraj - பிரகாஷ்ராஜ் | Tamilstar.com |", "raw_content": "\nபெயர் மாற்றம் அவசியமில்லை : பிரகாஷ்ராஜ் அதிரடி\nதென்னிந்திய நடிகர் சங்கத்துக்காண தேர்தல் இன்று காலை முதல் வாக்கு பதிவு தொடங்கியது. இதில் போட்டியிடும் சரத்குமார் அணியும், விஷால் அணியும், மற்றும் அனைத்து நடிகர், நடிகைகள் வாக்களித்து வருகின்றனர்.\n9 ஆண்டுகள் கழித்து நடைபெறும் தென்னிந்திய நடிகர் சங்கத்துக்காண தேர்தல் வரவேற்க்கத்தக்கது. தென்னிந்திய நடிகர் சங்கத்துக்காண பெயரை மாற்றவேண்டிய அவசியம் இல்லை நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.\n▪ கண் எதிரே நடந்த கொடுமை- ஓடிப்போய் உதவிய பிரகாஷ் ராஜ்\n▪ மலையாள சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் பிரகாஷ் ராஜ்\n▪ விவசாயிகள் பற்றி பேசுகிறோம் என்று கூறி மற்ற விஷயங்களை பேசிவிட்டு வந்த நடிகர்கள்- வெளியான உண்மை தகவல்\n▪ நேஷ்னல் மீடியாவை வெள���த்து வாங்கிய பிரகாஷ்ராஜ்\n▪ ஜெயலலிதா மறைவுக்குப்பின் தமிழக அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது: பிரகாஷ்ராஜ் பேட்டி\n▪ தனுஷின் இதயம் நொறுங்க காரணமானவரை பார்த்து வியக்கும் செல்லம் பிரகாஷ்ராஜ்\n▪ நடிகர் பிரகாஷ்ராஜ் …நிஜ வாழ்க்கையிலும் கொடூர வில்லன்..\n▪ ராதிகாஆப்தேயின் நன்றியுணர்வை கண்டு மெய்சிலிர்த்த பிரகாஷ்ராஜ்\n▪ தெலுங்கானாவில் கிராமத்தை தத்தெடுக்கவுள்ள நடிகர் பிரகாஷ் ராஜ்\n▪ பிரகாஷ் ராஜ் , த்ரிஷாவிற்கு மேக்கப் செய்து நெகிழ வைத்த கமல்\n• ரஞ்சித்துடன் இணைய ஆசைப்படும் பாலிவுட் நடிகர்\n• நயன்தாராவுக்கும் அனிருத்துக்கும் இப்படியொரு தொடர்பா\n• தளபதி 63 படத்தில் இணைந்த இன்னொரு பிரபல நடிகை – யாருன்னு நீங்களே பாருங்க\n• நயன்தாராவை தொடர்ந்து தர்பாரில் இணைந்த இன்னொரு பிரபலம் – வைரலாகும் புதிய புகைப்படம் உள்ளே\n• இந்த வயசுலயும் இப்படியொரு அழகா நீச்சல் உடையில் ஜொலிக்கும் ஐஷ்வர்யா ராயின் புதிய புகைப்படம் இதோ\n• இந்தியன் 2 டிராப்; இளம் நடிகர்களுடன் கைக்கோக்கும் ஷங்கர் – என்ன கொடுமை சார் இது\n• இந்த படத்தில் நடிக்க பிச்சையெடுத்தேன் – வெக்கம் விட்டு ஓப்பனாக அலியா பட்\n• கள்ளக்காதலுக்காக கணவரை கொலை செய்யும் ரம்யா கிருஷ்ணன்\n• தளபதி 63 படத்தில் தொடரும் தெறி, மெர்சல் செண்டிமெண்ட் – அடிச்சு தூள் கிளப்பும் தளபதி\n• இப்படியொரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறாரா நயன்தாரா – வெளிவந்த சுவாரஸ்ய தகவல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/04/16025138/1032232/madurai-meenakshi-amman-pattabishega-festival.vpf", "date_download": "2019-04-24T20:02:39Z", "digest": "sha1:3H4FYCCRMUSEDNFI5ITFDK3EP6X74PVP", "length": 10379, "nlines": 75, "source_domain": "www.thanthitv.com", "title": "பிரமபுரீஸ்வரர் கோவில் திருகல்யாண உற்சவம் - ஏராளமான பக்தர்கள் வழிபாடு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபிரமபுரீஸ்வரர் கோவில் திருகல்யாண உற்சவம் - ஏராளமான பக்தர்கள் வழிபாடு\nசீர்காழி பிரமபுரீஸ்வரர் கோவிலில் சித்திரை பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்வான திருகல்யாண உற்சவம் நடைபெற்றது.\nஉற்சவ மண்டபத்தில், சுவாமியும், அம்பாளும், சிறப்பு அலங்காரத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளினர்.முன்னதாக அம்பாள் சீர்வரிசையுடன் பக்தர்கள் புடைசூழ திருகல்யாண மண்டபத்தில் எழுந்தருள,சுவாமி மாலையுடன் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி வழிபாடு செய்தனர்.\nமீனாட்சி அம்மன் பட்டாபிஷேக விழா\nசித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. மீனாட்சி சுந்தரஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா 8-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி அம்மம் பட்டாபிஷேகம் விழா அம்மன் சந்நிதி ஆறுகால் பீடத்தில் கோலாகலமாக நடைபெற்றது.முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மீனாட்சி அம்மனுக்கு மங்கள வாத்தியங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கிரீடம் சாற்றி, செங்கோல் வழங்கப்பட்டது.விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.\n\"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்\" - திமுக எம்.பி. கனிமொழி\nபன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.\nதிருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் : இந்திய குடியரசு கட்சி வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்\nதிருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் இந்திய குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த நாகராஜா வேட்பு மனு தாக்கல் செய்தார்.\nஏப்ரல், மே மாதத்தில் தமிழகத்தை புயல் தாக்குவது அரிதான ஒன்று - வானியல் ஆர்வலர் பிரதீப் ஜான்\nவங்க கடலில் புயல் உருவாவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் ஏப்ரல், மே மாதத்தில் தமிழகத்தை புயல் தாக்குவது அரிதான ஒன்று என வானியல் ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்தார்.\n7 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட விவகாரம் : சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் இழப்பீடு\nகோவை மாவட்டம் பன்னிமடை கிராமம் அருகே, பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட ஏழு வயது சிறுமியின் குடும்பத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மூன்று லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளார்.\n\"நேரில் ஆஜராக வேண்டும்\" - அப்பலோ மருத்துவர்களுக்கு சம்மன் :ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவு\nஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையம், அப்பல்லோ மருத்துவர்கள் மற்றும் டெக்னீஷி���ன்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.\nகருக்கலைப்பு செய்வதற்கான கால அவகாசத்தை 24 வாரங்களாக உயர்த்த உத்தரவிட கோரிய வழக்கு : மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nகருக்கலைப்பு சட்டம் தொடர்பாக நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியை குறிப்பிட்டு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பதிவாளர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி : தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்பு\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்தோருக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு சென்னை கோட்டூர்புரத்தில் நடத்தப்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/09/07/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/26763/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-24T19:47:28Z", "digest": "sha1:IADKGAPQDA7N55LQTZEOJAD5L5UPY656", "length": 13049, "nlines": 196, "source_domain": "www.thinakaran.lk", "title": "தீபம் ஏந்திய மோட்டார் பவனியுடன் கொழும்பில் கோலாகல ஆரம்பம் | தினகரன்", "raw_content": "\nHome தீபம் ஏந்திய மோட்டார் பவனியுடன் கொழும்பில் கோலாகல ஆரம்பம்\nதீபம் ஏந்திய மோட்டார் பவனியுடன் கொழும்பில் கோலாகல ஆரம்பம்\n30வது மகாவலி விளையாட்டு விழா தீபம் ஏந்திய மோட்டார் பவனி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று காலை கொழும்பு சுதந்திர சதுக்கத்திலிருந்து ஆரம்பமானது.\nமகாவலி வலய விவசாயக் குடும்பங்களின் பிள்ளைகளது விளையாட்டுத் திறமைகளை மேம்படுத்தி சர்வதேசம் வரை கொண்டு செல்லும் நோக்கில் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் மகாவலி விளையாட்டு விழா 30ஆவது முறையாக இம்மாதம் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் எம்பிலிபிட்டி மகாவலி விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.\nசர்வமத ஆசீர்வாதங்களின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தீபமேற்றி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து 30 வது மகாவலி விளையாட்டு விழாவின் தீபம் ஏந்திய மோட்டார் பவனி உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது.\nதீபத்தை ஏந்திச் செல்வோர், மோட்டர் சைக்கிள்கள், முப்படையினர், பொலிஸார், சிவில் பாதுகாப்பு திணைக்கள உறுப்பினர்கள் மற்றும் மகாவலி வலய பிரதிநிதிகள் ஆகியோர் இந்த தீப பவனியில் இணைந்து கொண்டுள்ளனர்.\nகொழும்பிலிருந்து எம்பிலிபிட்டி வரை 111 மகாவலி கிராமங்கள் ஊடாக 1111 கிலோமீற்றர்கள் பயணிக்கும் இப் பயணத்தின்போது விளைநிலங்களை மேலும் பசுமைப்படுத்தும் நோக்குடன் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பலா மரக் கன்றுகளை வழங்கும் மரநடுகை செயற்திட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், அதனை ஆரம்பித்து வைக்கும் முகமாக சுதந்திர சதுக்க வளாகத்தில் ஜனாதிபதியினால் பலா மரக் கன்று நடப்பட்டது.\nதேசிய பொருளாதாரத்திற்கு மகாவலி அபிவிருத்தி திட்டம் அளித்துவரும் பங்களிப்பு தொடர்பில் புரிந்துணர்வை வழங்கும் நோக்கில், ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக இந்த மரநடுகைத் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nமகாவலி இராஜாங்க அமைச்சர் வீரகுமார திசாநாயக்க, விளையாட்டுத்துறை இராஜாங்க அமைச்சர் ஸ்ரீயானி விஜேவிக்ரம, மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய, முப்படைகளின் தளபதிகள், பொலிஸ்மா அதிபர், மகாவலி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் சரத் சந்திரசிறி விதான ஆகியோர் உள்ளிட்ட பெருந்திரளானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபயங்கரவாத இயக்கத்தைத் தடை செய்து கயவர்களை பூண்டோடு அழியுங்கள்\n- விமல் வீரவன்ச நா கூசாமல் சந்தர்ப்ப அரசியல்- வர்த்தகர்கள் சந்திப்பில்...\nநாளை சர்வ கட்சி மாநாடு, சர்வ மத கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு\nநாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் நிலைமை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள்...\nஇன்று இரவு 10 மணி முதல் மீண்டும் ஊரடங்கு\nஇன்று (24) இரவு 10.00 மணி முதல், நாளை (25) அதிகாலை 4.00 மணி வரை மீண்டும்...\nஐந்துலாம்பு சந்தியில் மோட்டார் சைக்கிள் வெடிக்க வைப்பு\nபுறக்கோட்டை, ஐந்துலாம்புச் சந்தியில் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட...\nகொழும்பில் சில வீசா சேவை நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன\nவெளிநாடுகளுக்கு செல்வோருக்கு வீசா வழங்கும் கொழும்பிலுள்ள சில வீசா சேவை...\nபோலி ஆவண வழக்கில் திஸ்ஸ அத்தநாயக்க விடுதலை\nபோலி ஆவணம் தயாரித்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கிலிருந்து, ஐக்கிய தேசிய...\nஅநுராதபுரம், தொறமடலாவ விகாரைக்கு செல்லும் வழியில் கோணாவ சிறி தேவமித்த...\nதிம்பிரிகஸ்கட்டுவ பகுதியில் பொதியொன்று செயலிழக்க வைப்பு\nகட்டான, திம்பிரிகஸ்கட்டுவ பகுதியில் உணவகமொன்றில் சந்தேகத்திற்கிடமான...\nபூராடம் பி.ப. 8.37வரை பின் உத்தராடம்\nஷஷ்டி பகல் 12.46வரை பின் ஸப்தமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/09/12/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/26870/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2019-04-24T20:22:42Z", "digest": "sha1:C5KNN4OQLAKFCAYTPDXRTQ4JBEGPXXTZ", "length": 19741, "nlines": 204, "source_domain": "www.thinakaran.lk", "title": "இந்து, பௌத்த மக்களுக்கு குலதெய்வமாக விளங்கும் அம்பாறை மாணிக்கப் பிள்ளையார் | தினகரன்", "raw_content": "\nHome இந்து, பௌத்த மக்களுக்கு குலதெய்வமாக விளங்கும் அம்பாறை மாணிக்கப் பிள்ளையார்\nஇந்து, பௌத்த மக்களுக்கு குலதெய்வமாக விளங்கும் அம்பாறை மாணிக்கப் பிள்ளையார்\nகி.மு. மூன்றாம் நூற்றாண்டளவில் கிழக்கில் ‘பட்டிப்பளை’ என்ற கல்லோயா பிரதேசம் தமிழ் மன்னர்களின் ஆட்சிக்குட்பட்டிருந்தது. அக்காலத்தில் குறிப்பாகத் தென்னிந்தியாவையொத்த அரசு முறையே இங்கும் நிலைபெற்றிருந்தது. இந்து மதமும் பௌத்த மதமும் ஒருங்கே மக்களால் பேணிப் பாதுகாக்கப்பட்டு வந்திருக்கின்றன.\nஇப்பகுதியை ஆட்சி புரிந்தவர்கள் பாண்டிய குலத்து தமிழ் சிற்றரசர்களாவர். இவர்களது ஆட்சி தீகவாப்பியை உள்ளடக்கிய கல்லோயா பிரதேசத்தில் உன்னத நிலையில் இருந்துள்ளது. அம்பாறை மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட பிராமிய கல்வெட்டுச் சாசனங்கள் இதனை உறுதி செய்கின்றன.\nஇந்த கல்வெட்டுச் சாசனப்படி கி.மு. மூன்றாம் நூற்றாண்டளவில் உரோகண மண்டலம் முழுவதையும் (அம்பாந்தோட்டை, மொனராகலை, அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்கள்)\nபாண்டிய குலத்து தமிழ் அரசர்களே ஆட்சி புரிந்து வந்துள்ளனர். இக்காலத்தில் அம்பாறை, தீகவாபி ஆகிய பிரதேசங்களில் பெருமளவிலான தமிழ் மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர். இன்று அம்பாறை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ள பிரதேசம் ‘அம்பாறைவில்’ என்ற பெயருடன் விளங்கியுள்ளது.\nகண்டி மன்னன் காலத்தில் பல வன்னிமைகளின் நிருவாகத்தில் கிழக்கு மாகாணம் பரிபாலிக்கப்பட்டு வந்திருக்கின்றது. அம்பாறை மாவட்டத்தின் உகனை பகுதியில் சிந்தாத்துரை வன்னிமை இப்பகுதியை பரிபாலித்துள்ளதாகவும், இன்னும் இவரது சந்ததியினர் வாழ்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போது இவர்கள் பௌத்த சமயத்தை பின்பற்றி பௌத்தர்களாக வாழ்ந்தாலும் அம்பாறை மாணிக்கப்பிள்ளையாரையே குலதெய்வமாக வணங்கி வருவதையும் காணமுடியும்.\nபட்டிப்பளை ஆற்றை மையப்படுத்தி உகனை மல்லிகைத்தீவு வளத்தாப்பிட்டி, மாணிக்கமடு, சம்மாந்துறை, அட்டப்பள்ளம், காரைதீவு, கருங்கொடித்தீவு, கரவாகுப்பற்று, திருக்கோவில். தம்பிலுவில், பாண்டிருப்பு, திருப்பழுகாமம் போன்ற பல கிராம மக்கள் வில்லுக்குளத்தை மையப்படுத்தி காடுவெட்டி குடியேறியதுடன் குளக்கரையிலுள்ள மலைக்குன்றில் கற்பிள்ளையார் வைத்து வணங்கி வந்துள்ளனர். இதன் பின்னர் இங்கினியாகல குளம் அகழும் போது கண்டெடுத்த பிள்ளையார் சிலை ஒன்றை துரைசாமி என்பவர் இம்மலையில் வைத்து சிறுகோயில் அமைத்து பூஜித்த பாரம்பரிய கதைகள் இங்கு உள்ளன. (தற்போது மூலவர் அமர்துள்ள மலை)\nஇதேபோல் ஆனைக்குட்டி சுவாமிகளும் இப்பிள்ளையாரை வழிபட்டுள்ளார். கல்லோயாத் திட்டம் பணிக்கு வந்த தமிழ் அதிகாரிகளிடம் இப்பிள்ளையாரின் சிறப்பைக் கூறி இவரின் அருளினால் எல்லாம் இனிதே நடந்தேறும் இவருக்கு ஒரு ஆலயம் அமைக்குமாறு கேட்டுள்ளார். அக்காலத்தில் உடையாராகவிருந்த நாதபிள்ளை என்பவர் தமிழ் அதிகாரி முதல் ஊழியர்கள் வரை ஒன்று திரட்டி கல்லோயா இந்து பரிபாலன சபை என்னும் சபையை அமைத்து 1954.05.03 ஆம் திகதி ஆகம முறையிலமைந்த கற்கோயிலை நிர்மாணித்துள்ளார்.தமிழ் பாரம்பரிய முறைப்படி ஆலயப் பூஜைகள் திருவிழாக்கள் இடம்பெற்றாலும் ஆதிநாளில் வாழ்ந்த பௌத்த மத தமிழர்களின் (மொழி சிங்களம்) வழித்தோன்றல்களும் இப்பிரதேச இந்துக்களும் அதனோடு கல்லோயா திட்டத்தின் மூலம் குடியமர்த்தப்பட்ட பௌத்த சிங்களவர்களும் இப்பிள்ளையாரையே தமது குலதெய்வமாக போற்றி வணங்கி வருகின்றார்கள்.\nஇவ்வாலயம் பல வன்முறை கலவரங்களுக்கு உட்பட்டு பல சிதைவுகளை கண்டுள்ளது. குறிப்பாக 1990 இன மோதல்களின் போது (உள்நாட்டு யுத்தம்) ஆலயம் முற்று முழுவதுமாக அழிக்கப்பட்டு மூலவர் சிலை பெயர்த்தெடுக்கப்பட்டு ஆலயம் முன்னால் உள்ள தீர்த்தக் குளத்தில் வீசி எறியப்பட்டது. இந்த மூலவிக்கிரகத்தை பெயர்த்தெடுத்த பெரும்பான்மை இன ஆண் ஒருவர் வீசி எறிந்த அன்றே பித்துப் பிடித்து அலைந்து திரிந்ததுடன்,அவர் எந்த நேரமும் ஒரு கல்லை தூக்கிக் கொண்டே செல்வார். உணவு உண்ணும் போது மட்டும் பாரத்தை இறக்கி வைப்பார். இதனை சிங்கள மக்கள் நேரில் கண்டனர்.\nஆலயம் சேதமாக்கப்பட்டு ஒரு வாரத்தின் பின்னர் அரச படைத் தரப்பு அக்கரைப்பற்று விபுலானந்த மாணவர் இல்லத்தில் மக்களை சந்தித்து ஆலயத்தை படைத்தரப்பு உடனடியாக புனரமைத்தது வரலாற்று உண்மையாகும்.\nஇதனைத் தொடர்ந்து 2002 இல் சகல மக்களின் பேராதரவுடன் ஆலயத்தின் முதலாவது கும்பாபிஷேகம் இடம்பெற்றது.\nநாட்டில் ஏற்பட்ட இன நல்லுறவின் வெளிப்பாடாக அம்பாறை நகரின் மத்தியில் இரண்டாவது மகா கும்பாபிஷேகம் இடம்பெற்றதுடன் அழகிய கோபுரத்துடன் ஆலயம் இன்று காட்சி தருகின்றது.\nமூர்த்தி தலம் தீர்த்தம் என்ற மூன்றும் ஒருங்கே அமையப்பெற்ற இப்பிள்ளையார் ஆலயம் தமிழர்களின் இருப்பை பறைசாற்றிக் கொண்டிருக்கின்றது. சிங்கள மக்களின் பேராதரவும், பொருளாதார உதவிகளும் கிடைத்து வருகின்றன.\nஇன்று புதன்கிழமை இடம்பெறும் 10 ஆம் திருவிழாவினை (12.09.2018) தொடர்ந்து சுவாமி அம்பாறை நகர் வீதி வழியாகப் புறப்பட்டு பௌத்த ஆலயம் சென்று மீண்டும் ஆலயம் சென்றடையும் பாரம்பரிய நிகழ்வு இடம்பெறுவது ஒரு சிறப்பம்சம் எனலாம்.நாளை தீர்த்தோற்சவம் நடைபெறுகிறது.\n(ஆர். நடராஜன் - பனங்காடு தினகரன் நிருபர்)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபயங்கரவாத இயக்கத்தைத் தடை செய்து கயவர்களை பூண்டோடு அழியுங்கள்\n- விமல் வீரவன்ச நா கூசாமல் சந்தர்ப்ப அரசியல்- வர்த்தகர்கள் சந்திப்பில்...\nநாளை சர்வ கட்சி மாநாடு, சர்வ மத கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு\nநாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் நிலைமை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள்...\nஇன்று இரவு 10 மணி முதல் மீண்டும் ஊரடங்கு\nஇன்று (24) இரவு 10.00 மணி முதல், நாளை (25) அதிகாலை 4.00 மணி வரை மீண்டும்...\nஐந்துலாம்பு சந்தியில் மோட்டார் சைக்கிள் வெடிக்க வைப்பு\nபுறக்கோட்டை, ஐந்துலாம்புச் சந்தியில் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட...\nகொழும்பில் சில வீசா சேவை நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன\nவெளிநாடுகளுக்கு செல்வோருக்கு வீசா வழங்கும் கொழும்பிலுள்ள சில வீசா சேவை...\nபோலி ஆவண வழக்கில் திஸ்ஸ அத்தநாயக்க விடுதலை\nபோலி ஆவணம் தயாரித்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கிலிருந்து, ஐக்கிய தேசிய...\nஅநுராதபுரம், தொறமடலாவ விகாரைக்கு செல்லும் வழியில் கோணாவ சிறி தேவமித்த...\nதிம்பிரிகஸ்கட்டுவ பகுதியில் பொதியொன்று செயலிழக்க வைப்பு\nகட்டான, திம்பிரிகஸ்கட்டுவ பகுதியில் உணவகமொன்றில் சந்தேகத்திற்கிடமான...\nபூராடம் பி.ப. 8.37வரை பின் உத்தராடம்\nஷஷ்டி பகல் 12.46வரை பின் ஸப்தமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/07/blog-post_14.html", "date_download": "2019-04-24T20:11:00Z", "digest": "sha1:JJ5XL746T6SK2IVFXMSDXO7SIMHUQD4Z", "length": 22576, "nlines": 290, "source_domain": "www.visarnews.com", "title": "யாழ். கோட்டைக்குள் இராணுவ முகாம்களை அமைக்கக்கூடா��ு; ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முடிவு! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » யாழ். கோட்டைக்குள் இராணுவ முகாம்களை அமைக்கக்கூடாது; ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முடிவு\nயாழ். கோட்டைக்குள் இராணுவ முகாம்களை அமைக்கக்கூடாது; ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முடிவு\nயாழ்ப்பாணக் கோட்டைக்குள் இராணுவ முகாம்களை அமைக்கக்கூடாது என்று யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஅத்துடன், தற்போது கோட்டையில் தங்கியுள்ள இராணுவம் முற்றாக வெளியேறுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nயாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை இணைத் தலைவரான வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் தலைமையில் இடம்பெற்றது\nஇதன்போது இடம்பெற்ற தொல்லியல் விடயம் மீதான விவாதத்தின் போது, யாழ். ஒல்லாந்தர் கோட்டையில் இராணுவத்தினருக்கு இடம் வழங்கும் விடயம் தொடர்பில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் உரிய அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.\nயாழ். துரையப்பா விளையாட்டரங்கின் புனரமைப்பின் போது பாரிய இடையூறுகளை விளைவித்த தொல்லியல் திணைக்களம், தற்போது கோட்டைக்குள்ளே இராணுவ முகாம் அமைப்பதை எவ்வாறு அனுமதித்தது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.\nஇதற்கு பதிலளித்த தொல்பொருள் திணைக்களம் சார்பில் பிரசன்னமாகியிருந்த அதிகாரி, ஏற்கனவே ராணி கோட்டையில் 20ற்கு மேற்பட்ட இரணுத்தினர் தங்கியுள்ளதாக தெரிவித்தார்.\nதற்போது ராணி கோட்டையினை புனரமைக்கும் பணிகள் மேற்கொள்வதால், குறித்த இரணுவத்தினர் தங்குவதற்கென சிறிய அளவான தற்காலிக கொட்டகை அமைக்கும் பணிகளே மேற்கொள்ளப்படுவதாக அதிகாரி தெரிவித்தார்.\nஎனினும், கோட்டையில் எவ்வித இராணுவமும் தங்குவதை நாம் அனுமதிக்க முடியாது என வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்ததுடன், புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் வரை பொலிஸாரை பாதுகாப்பில் ஈடுபடுத்துவதுடன் புனரமைப்பு நிறைவடைந்த பின்னர் பொலிஸாரும் வெளியேறி கோட்டை முழுமையாக தொல்லியல் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்படும் என தீர்��ானம் எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்தார். இதை இணைத்தலைவர்கள் ஏற்றுக்கொண்டதுடன் இவ்விடயம் தொடர்பில் மத்திய அரசிற்கு அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nஒரே இரவில் அதிக முறை உறவு கொள்ள வேண்டுமா\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nதன்னுடைய அந்தமாதிரி வீடியோ கைபேசியில் இருப்பது தெரிந்தும் ஏன் கடையில் திருத்துவதற்க்காக திவ்யா கொடுத்தா..\nநிர்வாண வீடியோ...., ரொம்பவே காமெடி போங்க நடிகை ராதிகா (வீடியோ இணைப்பு)\nசெக்ஸ் உறவுக்கு அழைப்பது எப்படி\nவியர்க்குருவை விரட்ட சூப்பரான 10 டிப்ஸ்\nமனைவியோடு முதல் முறையாக உடலுறவு வைத்துக் கொள்ள வழிகாட்டி\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகி...\nஏழு மாகாண சபைகளுக்கு ஜனவரியில் தேர்தல்; ரணில் அறிவ...\nஓ.பன்னீர்செல்வமும் நானும் இணைந்து பணியாற்றுகிறோம்:...\nமலேசியாவில் உள்ள 6 இலட்சம் சட்ட விரோதிகளும் உடனடிய...\nதமிழ் அரசியல்வாதிகளுக்குள் இருக்கும் முரண்பாடுகள் ...\nஊழலுக்கு எதிரான நாடுகள் பட்டியலில் இலங்கையை முதலிட...\nஜீ.எஸ்.பி. சலுகையை இழந்தாலும் போதைப்பொருள் கடத்தல்...\nமத்தள விமான நிலையத்தை இந்தியாவிடம் கையளிப்பது தேசி...\nபன்னீர்செல்வம் மீது லஞ்ச ஒழிப்புத் துறை ஆரம்ப கட்ட...\nபாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையில் ஆட்சி அமைகிறது...\nவிஜய் ஆண்டனியை பிரிந்த அர்ஜுன்\n300 மேடை கலைஞர்களுடன் அஜித்... விஸ்வாசம் அப்டேட்ஸ்...\nஸ்ரீரெட்டி வழியில் நடிகை பூனம் கவுர்\n'பொன் மாணிக்கவேல் படத்தில் நான்...' மனம் திறந்த நி...\nஇளம்பெண் பாலியல் வன்கொடுமை: கோவை விமானப்படை ஊழியர்...\nஅ.தி.மு.க. வளர்ச்சியில் என்னுடைய பங்கு... -நடிகை ல...\nபன்னீர் மீண்டும் தர்மயுத்தம் தொடங்குவாரா\nசிக்கலை உருவாக்கிய ஓ.பி.எஸ். - அச்சத்தில் நிர்மலா ...\nமாதம் 1 ரூபாய் சம்பளம் என்று நாட்டை கொள்ளையடிக்க ம...\nஇணையதளத்தில் லீக்கான கவர்ச்சி நடிகை சன்னி லியோனின்...\nஇந்தியாவின் போக்கை அளவிடுவது கடினம் - விக்கினேஸ்வர...\nசெம்மணி புதைகுழி:ஒன்றே இன்று மீட்பு\nவடக்கு முதலமைச்சர் கூட்டிற்கு டெலோ ஆதரவு\nஎதிரிகளிற்கு மட்டுமே வாள் தேவை:விந்தன்\nகறுப்பு ஜூலை எதைப் பேச வேண்டும்\nவிடுதலைப் புலிகள் தொடர்பிலான உரை; விஜயகலா மகேஸ்வரன...\nபௌத��த தேரர்கள் சமாதானத்திற்கு எதிரானவர்கள் என்பதே ...\nஞாபகமறதி நோயான அல்சைமர் தடுப்பு ஆராய்ச்சிக்காக ரூ ...\nவிக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சேவின் 6 ஆண்டு கால நிழல...\nஉங்களால பெரிய பிரச்சனைங்க... நிர்மலா சீதாராமன் கோப...\nயாழ். கோட்டைக்குள் இராணுவ முகாம்களை அமைக்கக்கூடாது...\nதமிழர் தாயகப் பகுதிகளில் மீட்கப்படும் மனித எலும்பு...\nயாருக்கும் அடிமையா இருக்கக்கூடாது... ரசிகர்களுக்கு...\nகோட்டையிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும்\nமுல்லையில் நீதிமன்றின் முன்னராக தொடரும் போராட்டம்\nமுல்லையில் தமிழ் சிப்பாய்க்கு தர்ம அடி\nஅனந்தி துப்பாக்கிக்கு விண்ணபித்தது உண்மை\nபலாலியில் விமான நிலையம்:ஈழத்தில் புதிய மாநிலம்\nகறுப்பு யூலையின் 35வது ஆண்டு நினைவு நிகழ்வு பல்கலை...\nஅத்துமீறலை தட்டிக்கேட்ட மீனவர் படகு தீக்கிரை\nவவுனியா வீதியில் எழுதப்பட்ட புலிகளின் எழுச்சிப் பா...\nகறுப்பு யூலை (BLACK JULY, ஆடிக்கலவரம்)\nசுந்தரமூர்த்திநாயனார் சைவ சமயக் கட்டுரை\nவடக்கு மாகாண அமைச்சரவைப் பிரச்சினைகளுக்கு விக்னேஸ்...\nபலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக தரம...\nமக்களவைத் தேர்தலில் கூட்டணி பற்றி முடிவெடுக்க ராகு...\nகாபூல் விமான நிலைய தற்கொலைத் தாக்குதலில் 11 பேர் ப...\nசிரியாவில் ISIS தீவிரவாதிகளிடமிருந்து 422 பொது மக்...\nடொரொண்டோ துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பல...\nசூரியனை நெருங்கி ஆய்வு செய்யவுள்ள நாசாவின் பார்க்க...\n'நான் ஏன் அரைநிர்வாண போராட்டம் நடத்தினேன்'...\nகமல் கோபத்திற்கு ஆளான ரம்யா\nஉலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - நடிகர் விஜய் ...\nதெய்வம் தந்த வீடு மேக்னாவுக்கு அடித்த யோகம்..\n ரசிகர்களை ஷாக்காகிய ஹன்ஷிகாவின் ...\nஊரெழு புலனாய்வு முகாமில் மாவீரர் கல்வெட்டுக்கள் மீ...\nயேர்மனி சின்டில்பிங்கனில் நடைபெற்ற மாவீரர் வெற்றிக...\nநாட்டின் ஏனைய பகுதிகளோடு ஒப்பிடுகையில் வடக்கில் அப...\nகுற்றங்களைத் தடுப்பதற்கு வடக்கு மாகாணத்துக்கு சட்ட...\nகுற்றங்களைத் தடுப்பதற்கான உச்சகட்ட வழிமுறை மரண தண்...\nஇலங்கை அரசுக்கும், மக்களுக்கும் அளித்த வாக்குறுதிய...\nமைத்திரியை தொடர்ந்து ரணிலிற்கும் முகத்திலடி\nவிடுதலைப் புலிகள் மீளெழுச்சி பெறுவது ஈபிடிபிக்கு ம...\nமாகாண சபைத் தேர்தலை டிசம்பர் 23 அல்லது ஜனவரி 05-இல...\nஇந்தியாவுக்கான தூதுவராக ஒஸ்ரி���் பெர்னாண்டோ நியமனம்...\nமாகாண அமைச்சரவை விவகாரம்; பகிரங்க விவாதத்துக்கு வர...\nபா.ஜ.க. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம...\nரஷ்ய அதிபர் புதினை அமெரிக்கா வருமாறு டிரம்ப் அழைப்...\n113 ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடிக்கப் பட்ட பில்லி...\nயாழ். நாயன்மார்கட்டுப் பகுதியில் மனித எச்சங்கள் கண...\nஇந்தியாவின் அனைத்துக் குரல்களையும் பா.ஜ.க. நசுக்கப...\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nயாழ் பல்கலையில் மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியீடு\nசாகும் வரை தூக்கிலிட வேண்டும்: கொதிக்கிறது மனம்: ந...\nபெண்குழந்தையின் பிறப்புறுப்பை தொட மதம் அனுமதிப்பது...\nஅந்த 13 உயிர்கள்... – தமிழகமும் தாய்லாந்தும்\nஓரினச்சேர்க்கை... தொடரும் விவாதம், என்ன சொல்கிறது ...\nபிரபல சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை\nஅஸ்மினும் ஒரு கைத்துப்பாக்கிக் குற்றச்சாட்டும் | ப...\nவிக்னேஸ்வரன் தொடர்பில் சம்பந்தனிடம் பாரிய குற்றச்ச...\nமரண தண்டனையை அமுல்படுத்த முடியாது: ஜீ.எல்.பீரிஸ்\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கோரும் உரிமை கூட்டு...\nஎமது மக்களும் இராணுவத்தினரும் நெருக்கமாக இருப்பதை ...\nஇலங்கை முன்னேற்றப்பாதையில் பயணிப்பதற்கு புதிய அரசி...\nஎன்னை யாரும் ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யவில்ல...\nஹாவாய் கடலுக்கடியில் எரிமலை வெடிப்பு தீவிரம்\nஇந்தோனேசியாவில் முதலைகளுக்கு நேர்ந்த கொடூரம்\nஉலகக் கிண்ண உதைபந்தாட்டம் மழை விட்டும் முடியாத தூவ...\nசீ.வீ.கே கடைசிவரை அவைத்தலைவரே:முதலமைச்சர் தெரிவிப்...\nமூன்றுகோடி அமெரிக்க டொலருடன் நான்கு வெளிநாட்டவர் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/12/", "date_download": "2019-04-24T20:28:58Z", "digest": "sha1:U3J5NILCIJCNNLA4ZBY7NTNLDEZBY3HU", "length": 6569, "nlines": 194, "source_domain": "www.visarnews.com", "title": "December 2018 - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nTubeTamil FM ஈழம். யாழ்மண்ணிலிருந்து..\nமுகப்பு | ஈழம் | சினிமா | தமிழகம் | இந்தியா | இலங்கை | உலகம் | மருத்துவம் | ராசி பலன் | அதிசயம் | புகைப்படங்கள் | சின்னத்திரை | சினிவதந்தி | பொழுது போக்கு | அந்தரங்கம் | விமர்சனம் | விளையாட்டு | தொழிநுட்பம் | காணொளி | சமையல்\nலைகா நிறுவனத்திற்கும் சன் பிக்சர்சுக்கும் நடுவே ஏதோ ஒரு மனக்குமைச்சல் இருந்து வருகிறது. இருவருக்குமே ரஜினி படங்கள் கையில் இருப்பதால், அ...\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\n2.0 ரிலீஸ் தினத்தன்றுதான் லைகா நிறுவனரும் இப்படத்தின் தயாரிப்பாளருமான சுபாஷ்கரன் மனைவியின் பிறந்த நாள். இதற்கான பிரமாண்ட பார்ட்டி ஒன்றை...\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nதைராய்டு பிரச்சனையால் கடும் அவதிக்கு ஆளாகி வரும் நமீதா, உடல் எடை கூட கூட, அதை உடற்பயிற்சியால் அடக்கி வருகிறார். இப்பவும் ‘அகம்பாவம்’ என...\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nஒரே இரவில் அதிக முறை உறவு கொள்ள வேண்டுமா\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nதன்னுடைய அந்தமாதிரி வீடியோ கைபேசியில் இருப்பது தெரிந்தும் ஏன் கடையில் திருத்துவதற்க்காக திவ்யா கொடுத்தா..\nநிர்வாண வீடியோ...., ரொம்பவே காமெடி போங்க நடிகை ராதிகா (வீடியோ இணைப்பு)\nசெக்ஸ் உறவுக்கு அழைப்பது எப்படி\nவியர்க்குருவை விரட்ட சூப்பரான 10 டிப்ஸ்\nமனைவியோடு முதல் முறையாக உடலுறவு வைத்துக் கொள்ள வழிகாட்டி\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=25086", "date_download": "2019-04-24T19:59:52Z", "digest": "sha1:BNNNZLQUE3ZIGMDFTYCKX467QJYYY6JO", "length": 8545, "nlines": 78, "source_domain": "www.vakeesam.com", "title": "சுழிபுரம் - காட்டுப்புலத்தில் வெண்கரம் இலவசப் படிப்பகம் - Vakeesam", "raw_content": "\nகடவுச்சீட்டு, விசா எதுவுமற்று தங்கியிருந்த எகிப்து பிரஜை மாதம்பேயில் கைது\nசிங்கர் காட்சி அறையின் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்குத் தீ வைத்த மர்ம நபர்\nதீவிரவாதியின் தந்தையுடன் வர்த்தகராகத் தொடர்பு – வெளிப்படுத்திய ரிசாட் பதியுதீன்\nவெள்ளவத்தையில் வெடிப்புச் சம்பவம் – சந்தேகத்திற்கு இடமான மோட்டார் சைக்கிளுக்கு வெடி வைத்ததாக பொலிசார் தெரிவிப்பு\nசுழிபுரம் – காட்டுப்புலத்தில் வெண்கரம் இலவசப் படிப்பகம்\nin உள்ளூர் செய்திகள், செய்திகள் May 23, 2018\nசுழிபுரம் – காட்டுப்புலத்தில் வெண்கரம் இலவசப் படிப்பகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 5 மணிக்கு இதற்கான சம்பிரதாயபூர்வ நிகழ்வு இடம்பெற்றது.\nவெண்கரம் நிறுவனம் பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள மாணவர்களைக் கல்வியில் முன்னேற்றி, அந்தக் கிராமங்களை வலுப்படுத்தும் நோக்கத்துடன் கல்விச் செயற்பாட்டை முதன்மையாகக் கொண்டு சமூகநலச் செயற்பாடுகளில் ஈ��ுபட்டு வருகின்றது.\nபொன்னாலையில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட படிப்பகம் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றது. இதன் தொடர்;ச்சியாக பாண்டவெட்டை மற்றும் காட்டுப்புலத்தில் உள்ள மாணவர்களின் நன்மை கருதி அங்குள்ள கிராமமட்ட அமைப்புக்கள், வலி.மேற்கு பிரதேச சபை உறுப்பினர்களின் அனுசரணையுடன் வெண்கரம் படிப்பகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஅளுள்தீபம் சனசமூக நிலையத் தலைவர் எஸ்.ஐங்கரன் தலைமையில் நடைபெற்ற இதன் ஆரம்ப நிகழவில், வலி.மேற்கு பிரதேச சபை உறுப்பினர்களான சி.இதயகுமாரன், செ.கிருஸ்ணா, வெண்கரம் பிரதான செயற்பாட்டாளர் மு.கோமகன், வலிகாமம் கல்வி வலய தமிழ்பாட ஆசிரிய ஆலோசகரும் வெண்கரம் ஆலோசகருமான திருமதி ச.சுகுணா, காட்டுப்புலம் அ.த.க பாடசாலை அதிபர் எஸ்.சிவானந்தராசா, கிராம சேவையாளர் ஜீவராசா மற்றும் கல்வியியலாளர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், பிரதேச மக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.\nகடவுச்சீட்டு, விசா எதுவுமற்று தங்கியிருந்த எகிப்து பிரஜை மாதம்பேயில் கைது\nசிங்கர் காட்சி அறையின் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்குத் தீ வைத்த மர்ம நபர்\nகடவுச்சீட்டு, விசா எதுவுமற்று தங்கியிருந்த எகிப்து பிரஜை மாதம்பேயில் கைது\nசிங்கர் காட்சி அறையின் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்குத் தீ வைத்த மர்ம நபர்\nதீவிரவாதியின் தந்தையுடன் வர்த்தகராகத் தொடர்பு – வெளிப்படுத்திய ரிசாட் பதியுதீன்\nவெள்ளவத்தையில் வெடிப்புச் சம்பவம் – சந்தேகத்திற்கு இடமான மோட்டார் சைக்கிளுக்கு வெடி வைத்ததாக பொலிசார் தெரிவிப்பு\nவரக்காபொலயில் சந்தேகத்திற்குரிய வேன், மோட்டார் சைக்கிள், வோக்கி டோக்கிகள் மீட்பு\nதீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு\nநல்லூரில் உளவு பார்த்ததாக மூவர் கைது – ஒருவர் முஸ்லீம் இளைஞன் மற்றவர் அமெரிக்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2013/07/17/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-24T20:14:45Z", "digest": "sha1:5W77WJ3HPIDACGUG6N6SEYO44REKWN5Y", "length": 28967, "nlines": 229, "source_domain": "seithupaarungal.com", "title": "தலைவலிக்கும் மனசுக்கும் என்ன தொடர்பு?! – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\n, மருத்துவத் தொடர், மருத்துவம்\nதலைவலிக்கும் மனசுக்கும் என���ன தொடர்பு\nஜூலை 17, 2013 ஜூலை 17, 2013 த டைம்ஸ் தமிழ்\nசென்றவாரம் ‘ஆரோக்கிய பாரதம்’ நிகழ்ச்சியில் ‘சித்த வைத்தியத்தில் சருமப் பராமரிப்பு’ என்பது பற்றி ஒரு மருத்துவர் பேசியபோது ஒரு கருத்தை முன் வைத்தார். ‘சருமப் பராமரிப்பு பற்றி வரும் விளம்பரங்களைப் பார்த்து மயங்கி அதில் காட்டும் கிரீம்களை வாங்குவதில் செலவழிக்கும் பணத்தில் பாதியை நல்ல உணவுகள் சாப்பிடுவதில் செலவழித்தால், இந்தக் க்ரீம்களுக்கு வேலையே இருக்காது. வெளிபூச்சு எத்தனை பூசினாலும் சருமத்திற்கு பளபளப்பு என்பது உள்ளிருந்து வருவது’ மருத்துவரின் ஒவ்வொரு வார்த்தையும் நிஜம்.\nநமது ஆரோக்கியமும் இப்படித்தான். நல்ல சத்துள்ள உணவுகளை உட்கொண்டால் நமது ஆரோக்கியம் காக்கப்படும். தலைவலிக்கு என்ன சத்துள்ள உணவு என்று கேட்கிறீர்களா மனதை அலைபாயாமல் வைத்துக் கொள்வதுதான் தலைவலிக்கு மருந்து, சத்துள்ள உணவு எல்லாம்.\nபள்ளி கிளம்பும் நேரத்தில் சில குழந்தைகள் தலைவலிக்கிறது என்பார்கள். பள்ளிக்குச் சென்று ஆசிரியரைப் பார்த்துவிட்டு வாருங்கள். குழந்தையிடமே சற்று நிதானமாக உட்கார்ந்து பேசுங்கள். இந்தக் காலத்துக் குழந்தைகளுக்கு மன அழுத்தம் அதிகம்.\nஎத்தனை இடங்களில் எத்தனை மனிதர்களை அட்ஜஸ்ட் செய்துகொண்டு வாழ வேண்டி இருக்கிறது, பாவம். பள்ளியில் ஆசிரியை மட்டுமல்ல; ஆயாக்களும் இருக்கிறார்களே. பள்ளியில் அசுத்தமான கழிப்பறைகள். இயற்கையின் அழைப்புக்களை சரியானபடி கவனிக்கவில்லை என்றால் கூட தலைவலி வரும். பக்கத்து இருக்கை பையனுடன் சண்டை. அவன் ‘நான் எங்கப்பாவை அழைத்து வருகிறேன்’ என்றால் இவனுக்குத் தலைவலி வரும்.\nப்ரோக்ரஸ் கார்ட் வந்தால் தலைவலி வரும். இதெல்லாம் போகப்போக சரியாகிவிடும்.\nசில குழந்தைகளுக்கு சின்ன வயதிலேயே கண் பார்வைக் கோளாறு வரும். கரும்பலகையில் எழுதியிருப்பது தெரியாது. கண்ணை கஷ்டப்படுத்திக் கொண்டு பார்க்க முயற்சிக்கும் போது தலைவலி வரும். இப்படி இருந்தால் உடனே கவனியுங்கள்.\nவிளையாடும்போது கீழே விழுந்து அடிபட்டிருக்கிறதா என்று கவனியுங்கள். பந்து தலைமேல் விழுந்ததா என்று கேளுங்கள். ஜலதோஷம், ஜுரம் அவற்றுடன் வரும் தலைவலி ஜலதோஷம், ஜுரம் சரியானவுடன் போய்விடும். ஜலதோஷம் வந்தால் காதுகளும் பாதிக்கப்படும். காதில் தொற்று இருந்தாலும் தலைவலி வரலாம்.\nஅதிக நேரம் வெயிலில் விளையாடிவிட்டு வந்தால் தலைவலி வரக் கூடும்.\nஎப்போது மருத்துவ உதவி தேவைப்படும்\n இரவில் தலைவலி என்று தூங்காமல் எழுந்து வந்தால்\n லேசாக ஆரம்பித்த வலி போகப்போக அதிகமானால்\n குழந்தைக்கு காரணமில்லாமல் எரிச்சல், கோவம் வந்தால்\n கழுத்து வலி, கழுத்து இறுக்கம் மற்றும் ஜுரம் இருந்தால்\n பார்வையில் வேறுபாடுகள் தென்பட்டால்\n தலையின் வெளிப்புறத்தில் குறிப்பிட்ட இடத்தில் வலி/வீக்கம் இருந்தால்\nஉடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்.\nஇந்தக் காலக் குழந்தைகள் வெளியே போய் விளையாடுவது என்பதே அபூர்வமாகிவிட்டது. அலைபேசி அல்லது கணணியில் வீடியோ விளையாட்டுக்கள் தான் விளையாடுகின்றன. ‘மாலை முழுதும் (வெளியில் போய்) விளையாட்டு’ என்பதை சொல்லிக் கொடுங்கள். பக்கத்தில் பூங்கா இருந்தால் அழைத்துச் செல்லுங்கள். அங்கிருக்கும் பிற குழந்தைகளுடன் விளையாடுவது பலவிதங்களில் அவர்களுக்கு நன்மை பயக்கும். ‘கூடி விளையாடு பாப்பா’ என்பதன் பொருள் புரியும்.\nஅம்மா அப்பாவிற்கு தலைவலி வரும் என்றால் குழந்தைகளுக்கும் வரும் வாய்ப்பு அதிகம். குறிப்பாக ஒற்றைத்தலைவலி பரம்பரையாக வரும்.\nபுதிதாக ஏதாவது உணவு சாப்பிட்டால் சில குழந்தைகளுக்குத் தலைவலி வரும். உணவை பாதுகாக்க சேர்க்கப்படும் MSG போன்ற பொருட்களால் தலைவலி வரலாம். நம் பாரம்பரிய உணவுகளை விட்டு வேறு உணவுகளை சாப்பிடுவதால் வரும் தலைவலி இது.\nபெண் குழந்தைகள் பூப்படைந்தவுடன் சில சமயம் தலைவலிக்கிறது என்பார்கள். ஹார்மோன்களினால் ஏற்படும் தலைவலி இது. ஒரு பெண் வயதுக்கு வந்தவுடன் வீடுகளில் இருக்கும் பெரியவர்கள் செய்யும் அமர்க்களத்தினால் கூட இது ஏற்படலாம்.\n அதிகமான வலி நிவாரணிகள் கொடுக்காதீர்கள்.\n ஓய்வு மிகவும் முக்கியம். அதிக வெளிச்சம் நல்ல காற்றோட்டம் இருக்கும் அறையில் குழந்தையை தூங்க வையுங்கள். தூக்கம், ஓய்வு இவை தலைவலியை குறைக்கும்.\n குழந்தையின் நெற்றியில் ஈரமான துணியை போடுங்கள்.\n ஊட்ட சத்து நிறைந்த பழங்கள் கொடுங்கள். பால் கொடுங்கள். காலி வயிற்றில் இருந்தால் கூட தலைவலி அதிகமாகும்.\n மிகவும் முக்கியமானது இரவில் நீண்ட நேரம் விழித்திருப்பது கூடாது. அம்மா அப்பா விழித்திருந்தால் குழந்தைகளும் சீக்கிரம் தூங்கமாட்டார்கள்.\n ��ள்ளியில் குழந்தை எப்படி இருக்கிறார்கள் என்று கண்டறிவது ரொம்பவும் முக்கியம்.\n இரண்டுங்கெட்டான் வயதில் இந்த தலைவலி அதிகம் வருவதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்லுகிறார்கள். உண்மையில் ஒரு குழப்பமான காலகட்டம் இது.\n நிச்சயம் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு உதவ முடியும். உதவ வேண்டும்.\n ஒரு நாட்குறிப்பு வைத்துக் கொண்டு குழந்தைகளுக்கு வரும் தலைவலி பற்றிய விவரங்களை எழுதுவது பயன்தரும். எப்போது எதனால் தலைவலி வருகிறது என்றறிந்து அதற்கேற்ற தீர்வுகளும் தேட முடியும்.\nபெண்களுக்கு மாதவிலக்கு சமயத்தில் தலைவலி வரும். மன அழுத்தம் தான் காரணம். ஹார்மோன்களும் தங்களது பங்களிப்பை கொடுக்கத் தவறுவதில்லை. மாதவிடாயை கட்டுப்படுத்தும் ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜன், ப்ரோஜஸ்ட்ரோன் ஆகியவை குறைந்தாலோ கூடினாலோ தலைவலி வரும். மாதவிலக்கு வருமுன் ஈஸ்ட்ரோஜென் அளவு குறைவதால் ஒற்றைத்தலைவலி வரும்.\nகுடும்பக் கட்டுப்பாட்டிற்கான மாத்திரைகள் சாப்பிடும்போதும் தலைவலி வரலாம். சில சமயங்களில் இந்த மாத்திரைகளே தலைவலி நிவாரணியாக வேலை செய்யும். சிலசமயம் தலைவலியை அதிகப் படுத்தும். மருத்துவரின் ஆலோசனை பெறுவது உத்தமம்.\nஉடனடி தீர்வாக கீழ் கண்டவற்றை செய்யலாம்.\nஈரத் துணியை நெற்றியின் மேல் போட்டுக் கொள்ளலாம்.\nஐஸ் பேக் தலை மேலோ, கழுத்தில் வலி இருக்கும் இடத்திலோ வைத்துக் கொள்ளலாம்.\nஐஸ் பேக் –ஐ ஒரு டவலில் சுற்றி வைத்துக் கொள்ளுங்கள். \nஉடலை தளர்வூட்டும் பயிற்சிகளான யோகா, தியானம் பழகலாம். \nஅலுவலக தலைவலிகளை வீட்டிற்குக் கொண்டு வராமல் அலுவலகத்திலேயே விட்டுவிட்டு வர பழகுங்கள்.\nவீட்டில் குழந்தைகளுடன் விளையாடுவது, ஓய்வாக புத்தகம் படிப்பது, மெல்லிய இசை கேட்பது என்று பழகிக் கொள்ளுங்கள். \nகாற்றாட நடை பயிற்சி செய்யுங்கள்.\nவேறு எந்தவிதத் தொந்திரவு, அல்லது அறிகுறிகள் இல்லாத தலைவலிகளைப் பற்றி மட்டுமே நான் எழுதி வருகிறேன்.\nமுதலில் சொன்னதுபோல மனதை இலேசாக வைத்துக் கொண்டாலே பாதி பிரச்னைகள் குறையும். நாம் ஆரோக்கியமாக இருந்தால்தான் நம் குடும்பத்தை கவனிக்க முடியும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுவோம்.\nவிழிப்புணர்வுக்காகவே இந்த கட்டுரைத் தொடர் எழுதப்படுகிறது. தனிபரின் உடல் தன்மைக்கேற்ப நோயின் தன்மையும் மாறுபடும் என்பதால் தகுந்த மருத்துவரின் ஆலோசனை எப்போதும் தேவை.\nகுறிச்சொல்லிடப்பட்டது அனுபவம், ஈஸ்ட்ரோஜன், கழுத்து இறுக்கம், கழுத்து வலி, சத்துள்ள உணவு, சருமப் பராமரிப்பு, ஜலதோஷம், ஜுரம், தலைவலி, நோய்நாடி நோய்முதல் நாடி\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postவிருந்து சமையல் : பச்சடியும் பால் பாயஸமும்\nNext postமழையில் சுடச்சுட சாப்பிட கோஸ் வடை\n“தலைவலிக்கும் மனசுக்கும் என்ன தொடர்பு” இல் 15 கருத்துகள் உள்ளன\nஒவ்வொருத்தரைப் பற்றிய விளக்கமும் அருமை… முடிவில் கவனிக்க வேண்டிய முக்கியமான விசயம்…\nface is the index of the mind என்பதுபோல் மனதில் ஓடும் சில பிரச்னைகளால் கூட உடம்பும் பாதிக்கப்படும் என்பது உண்மைதான் அருமையான விளக்கங்கள் பாராட்டுக்கள் தொடரட்டும் உங்கள் பணி\nதலைவலி பற்றி நல்லதொரு விளக்கம் தரும் பதிவு\nமனதை, நிலகடலை பருப்பை பார்த்து ,அலை பாயாமல் வைத்து வைத்து கொள்வது தான், எனக்கு வரும், பித்தம் சம்பந்தமான தலைவலிக்கு வரும் முன் காக்கும் மருந்து 😀\nநீங்கள் சொல்வதுபோல எதை சாப்பிட்டால், அல்லது எதை நினைத்து கவலைபட்டால் தலைவலி வரும் என்று தெரிந்து அதை விலக்குவது நல்லது\nபடிக்க ஆரம்பித்ததும் தலைவலி ஏற்பட்டது. படிக்கப்படிக்க அது மிகவும் அதிகமானது. கடைசியில் தான் தலைவலிக்கான பல்வேறு காரணங்க்ளே புரிய வந்தது.\nதகுந்த மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டி புறப்பட்டு விட்டேன்.\nஅருமையான விழிப்புணர்வு பதிவு. பாராட்டுக்கள்.\nகடைசியில் தலைவலி போயே போச்சா\nவருகைக்கும் உற்சாகமான பின்னூட்டத்திற்கும் நன்றி\nஎந்தெந்தப் பிரச்சினைகளால் தலைவலி வருகின்றது எனவும், அதற்கான தீர்வுகளையும் எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் சொல்லியிருப்பது நன்றாக உள்ளது.தொடருங்கள்…\nவருகைக்கும் தொடர்ந்து படித்து பாராட்டுவதற்கும் நன்றி\nகுழந்தை முதல் பெரியவர்கள் வரை நல்ல அலசல். மன அழுத்தம் தலைவலி தரும். மலச்சிக்கல் தலைவலி தரும். நான் ஒற்றைத் தலைவலியால் பலகாலம் கஷ்டப்பட்டேன். வெளிச்சம் ஆகாது, வாந்தி என்று அவஸ்தை இருந்தது. இப்போதுதான் தேவலாம்.\nதிரு அப்பாதுரை இந்த கட்டுரையின் ஒரு பகுதிக்கு கொடுத்திருக்கும் பின்னூட்டத்தை படியுங்கள். அவர் சொல்வதுபோல செய்தால் ஒற்றைத்தலைவலி போகிறதா என்று பொறுங்கள்.\nமன்னிக்கவும். தலைவலி போகிறதா என்று பாருங்கள் என்று இருக்க வேண்டும்.\nதலை வலியே ஒரு பெரிய தலைவலி தான். அதை சரி செய்வது பெரும்பாடு தான் . இத்தனை விளக்கமாக நீங்கள் விரித்திருப்பது உங்களுடை ஆழ்ந்த புலமையும் எழுதுவதற்கு நீங்கள் காட்டும் அக்கறையும் நன்கு வெளிப்படுத்துகிறது.\nமுடிந்த அளவு எல்லா விஷயங்களையும் சொல்ல வேண்டும் என்பதற்காகத் தான் இவ்வளவு முயற்சி.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/3930", "date_download": "2019-04-24T20:18:36Z", "digest": "sha1:UBLHFHUPHZZJ2PDRWNCUK6QECRQDWQHX", "length": 6750, "nlines": 66, "source_domain": "www.ntamilnews.com", "title": "நீங்கா நினைவுகளுடன் விடுதலைப் புலிகளின் காவல்துறை! - Ntamil News", "raw_content": "\nHome இலங்கை நீங்கா நினைவுகளுடன் விடுதலைப் புலிகளின் காவல்துறை\nநீங்கா நினைவுகளுடன் விடுதலைப் புலிகளின் காவல்துறை\nமுன்னொரு காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளால் வடக்கிலும்,\nகிழக்கிலும் அவர்களது கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் தமிழீழ காவல்துறையினர் நிர்வாகத்தை செயற்படுத்தியிருந்தனர்.\n1991ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் திகதி மிக குறைந்த வளங்களோடும், மட்டுப்படுத்தப்பட்ட ஆள் பலத்துடனும், யாழ்ப்பாணத்தில் இயங்கத் தொடங்கிய காவல் துறையின் சேவை பின்னர் படிப்படியாக ஏனைய இடங்களுக்கும் விரிவு படுத்தப்பட்டது.\nதமிழீழ விடுதலைப் புலிகள் தனி நாட்டுக்கான அலகுகள் பலவற்றை ஏற்படுத்தி காட்டியதில் சிறப்பு கொண்டவை.\nகாவல்துறை, சட்டத்துறை, நீதித்துறை, நிதித்துறை, சிவில் நிர்வாக சேவை, ஆயப்பகுதி போன்ற பல கட்டமைப்புக்கள் இலங்கை அரசாங்கத்தின் கீழ் இன்றி தனித்து செயற்பட்டது.\nஅத்துடன், தனியரசுக் கட்டுமானமொன்று இலங்கையின் வடக்கு – கிழக்கில் இருப்பதை ஒத்துக்கொள்வதற்கு இக்கட்டமைப்புக்களும், அவற்றின் செயற்பாடுகளும் முக்கிய காரணமாக இருந்துள்ளது.\nஇந்நிலையில் 2004ஆம் ஆண்டு ��லங்கையில் சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்பட்டு பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதன் போது கடமையில் இருந்த காவல் துறையினரும் கொல்லப்பட்டனர்.\nமுல்லைத்தீவு சுனாமி ஆழிப்பேரலை நினைவாலயத்தில் ஆழிப்பேரலையில் காவுகொள்ளப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட பொதுமக்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளது.\nஇதில் தமிழீழ காவற்துறையினரின் பெயர்களும் பதிவிடப்பட்டுள்ளன. அவை இன்னமும் அழிந்து விடாமல் தமிழீழ காவல்துறையினரை மீள நினைவுப்படுத்தும் வகையில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபிரதேச சபையின் அனுமதியில்லாமல் முல்லைத்தீவு நகரில் காந்தி சிலை\nNext articleஅமெரிக்காவின் குரலை சீனா பிடிக்குமா\nசற்றுமுன்னர் வெள்ளவத்தையில் குண்டு வெடிப்பு\n திருமணத்திற்கு தயாராக இருந்த இளம் பெண் பலி.\nதீவிரவாத தாக்குதல்களில் பலியானவர்கள் எண்ணிக்கை 359 ஆக உயர்வு.\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/04/16001921/1032213/gold-worth-over-8-crore-is-confiscated-chennai.vpf", "date_download": "2019-04-24T20:22:03Z", "digest": "sha1:UFF5R7I76RZQ4XAYRQOHGHWSL75FG2EI", "length": 10167, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "உரிய ஆவணமற்ற ரூ.8 மதிப்புள்ள தங்கம் பறிமுதல் - வாகன சோதனையில் 25 கிலோ தங்க நகைகள் சிக்கின", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஉரிய ஆவணமற்ற ரூ.8 மதிப்புள்ள தங்கம் பறிமுதல் - வாகன சோதனையில் 25 கிலோ தங்க நகைகள் சிக்கின\nசென்னையை அடுத்த பரங்கிமலை அருகே 8 கோடி ரூபாய் மதிப்புள்ள 25 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன\nஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட இங்கு, தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரில் உரிய ஆவணமற்ற தங்க நகைகள் இருப்பது தெரியவந்தது.இந்த நகைகளை பிரபல தனியார் நகைக்கடைகளுக்கு கொண்டு செல்வதாக காரில் இருந்த ஊழியர் தெரிவித்தார்.வி��ாரணையில் இந்த நகைகள் பெங்களூருவில் இருந்து விமான மூலம் சென்னை வந்தடைந்ததும் தெரிய வந்துள்ளது\nபேருந்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ 3.47 கோடி - தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை\nஅரூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட சுமார் மூன்றரை கோடி ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.\nரூ.3.64 கோடி மதிப்புள்ள நகைகள் பறிமுதல் - உரிய ஆவணம் இல்லாததால் நடவடிக்கை\nவருமான வரித்துறையிடம் நகைகள் ஒப்படைப்பு\nஅரசியல் கட்சி கொடிகள் விற்பனை அமோகம்\nநெல்லை மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் கொடிகள், மப்ளர்கள், பேட்ஜ்கள் ஆகியவற்றின் விற்பனை களைக்கட்ட தொடங்கியுள்ளது.\nபிரேசில் அதிபராக பொல்சனாரூ தேர்வு\nபிரேசில் அதிபராக பொல்சனாரூ தேர்வு\nகுறிப்பிட்ட ஒரு சமுதாய பெண்கள் குறித்து அவதூறு : மர்மநபர்களை கைது செய்ய கோரி சாலை மறியல்\nமதுரை மேலூர் அருகே குறிப்பிட்ட ஓர் சமுதாய பெண்கள் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு செய்திகளை பரப்பிய மர்ம நபர்களை கைது செய்ய வலியுறுத்தி அந்த சமுதாயத்தை சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nகோவில் திருவிழாவில் தகராறு - சாலை மறியல் : போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு\nகரூர் அருகே கோவில் திருவிழாவில் தகராறு ஏற்பட்டு சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.\nதிருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் : இந்திய குடியரசு கட்சி வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்\nதிருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் இந்திய குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த நாகராஜா வேட்பு மனு தாக்கல் செய்தார்.\nஏப்ரல், மே மாதத்தில் தமிழகத்தை புயல் தாக்குவது அரிதான ஒன்று - வானியல் ஆர்வலர் பிரதீப் ஜான்\nவங்க கடலில் புயல் உருவாவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் ஏப்ரல், மே மாதத்தில் தமிழகத்தை புயல் தாக்குவது அரிதான ஒன்று என வானியல் ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்தார்.\n7 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட விவகாரம் : சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் இழப்பீடு\nகோவை மாவட்டம் பன்னிமடை கிராமம் அருகே, பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட ஏழு வயது சிறுமியின் குடும்பத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மூன்று லட்சம் ரூபாய் இழப்���ீடு அறிவித்துள்ளார்.\n\"நேரில் ஆஜராக வேண்டும்\" - அப்பலோ மருத்துவர்களுக்கு சம்மன் :ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவு\nஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையம், அப்பல்லோ மருத்துவர்கள் மற்றும் டெக்னீஷியன்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-04-24T19:47:12Z", "digest": "sha1:5WBSDADW55NFMQGVUFGO46Y76ISWSVR7", "length": 30321, "nlines": 144, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "டேபிள் கிளீன்! – உள்ளங்கை", "raw_content": "\nபி.ஜி.வுட் ஹவுஸின் கதைகளில வரும் சீமான்களின் வீட்டு ஊழியர்களுக்குள் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளைப் பற்றி நிறைய சர்ச்சைகள் எழும். அவர்களுக்குள் ஒரு ஏணிப்படி போன்ற அமைப்பு (pecking order) இருக்கும். இது தெரியாமல் எஜமானர்கள் அவர்களிடம் காட்டும் அணுகுமுறை அவர்களுக்கு எற்புடையதாக அமையவில்லையெனில் சில சிக்கல்கள் தோன்றும். அதன் விளவுகளை அவர் மிக்க நகைச்சுவையுடன் வர்ணிப்பார். “வேலட்” என்று அழைக்கப்படும் “கனவானின் தனிப்பட்ட கனவான்” (இதில் இரண்டாவது “கனவான்” எனும் சொல் “உதவியாளர்” என்ற பொருளைக் கொள்ளும். என்றாலும் வுட் ஹவுஸ் “Gentleman’s personal Gentleman” என்றே அழைக்கிறார். இது அவருடைய சிறப்பான சொல்லாட்சி), தவிர சமையல் மற்றும் சில சில்லுண்டி வேலைகளைச் செய்யும் “பட்லர்” (அந்தக் காலத்தில் வெள்ளைக்கார சீமாட்டிகளிடம் அடிமையாக இருந்தபோது, நம் ஆட்கள் பந்தாவுடன் பேசிய “பட்லர் இங்கிலிபீஸ்” நினைவுக்கு வருகிறதா), மற்றும் தோட்டக்காரர்கள், வாட்ச்மேன் – இப்படி வெவ்வேறு படிநிலைகளில் பல பணியாளர்கள் இருந்தனர்.\nஇதுபோல் நம்மூரில் உள்ள சாப்பாடு ஹோட்டல்களிலும் காபி கிளப்புகளிலும��� பணியாற்றும் சிப்பந்திகளுக்கிடையேயிலும் ஏற்றதாழ்வு இருக்கிறது. நான் குறிப்பிடுவது என்போன்றவர்கள் செல்லும் சாதாரண கஃபேக்களைப் பற்றித்தான் – கார்ப்பொரேட் (விண்மீன்கள் மின்னும்) ஹோட்டல்களைப்பற்றியல்ல. (அதற்காக நான் “பெத்த” ஓட்டல்களுக்கு சென்றதேயில்லை என்று தப்புக் கணக்குப் போட்டுவிடாதீர்கள். முழுமையான “ஓஸி”யில் எத்தனை முறை சென்றிருக்கிறேன் இப்பவும் அழைப்பு பலரிடமிருந்து வருகிறது. பெரும்பாலும் தவிர்த்துவிடுவேன். காரணத்தை என் முந்தைய பதிவில் காணலாம்.)\nமுதலாளி என்று ஒருவர் இருப்பார். சிறிய கடைகளில் அவரே கல்லாவில் இருப்பார். அவர் பல தொழில் செய்பவராகவோ அல்லது பல இடங்களில் கடை வைத்து ஆங்காங்கு சென்று காசை அள்ளி சாக்கில் நிரப்பிக் கொண்டு, பிறகு சி.வீ 1, சி.வீ 2, சி.வீ 3 என்று ரவுண்டு வருவதற்கே நேரம் போதாமல் தவிப்பவராகவோ (இடையிடையே மாமியார் வீட்டில் வேறு வாசம்) இருந்தால், கல்லாவில் தன் மனைவியின் (நம்பர் என்ன – இங்குதான் சிக்கல்) உறவினரையோ அல்லது வைப்பாட்டியின் (இங்கு பிரச்னையே கிடையாது) உறவினரையோ அமர்ந்தியிருப்பார். அபூர்வமாக அம்மணிகளே நேரடியாக வீற்றிருந்து காசு வாங்கிப் போடுவதும் உண்டு.\nஒரு நள்ளிரவில் ஹோசூரிலிருந்து சென்னை செல்ல வேறுவகை ஊர்திகள் கிடைக்காததால் ஒரு லாரியில் ஏறிப் பயணம் செய்ய நேரிட்டது. அப்போது கிருஷ்ணகிரி அருகில் ஒரு சாப்பாட்டுக் கடையில் வண்டியை நிறுத்தி, இட்லி, புரோட்டா என்று ஓட்டுநர் அடித்து நொறுக்கிக் கொண்டிருந்தபோது பார்த்தால், அங்கு நெருக்கியடிக்கும் லாரிக்காரர்கள் கூட்டம். காரணம், கல்லாவில் ஒரு பெண். நெடிய தோற்றம். மலர்ச்சியான முகம். “வழித்து விட்டாற்போன்ற” அழகு, முரட்டு லாரி டிரைவர்களை சரியான அணுகுமுறையுடன் கையாளும் லாவகம் (எல்லோருமே சிறிது மாம்பழம் சப்பிட்டுவிட்டு மணக்க மணக்கத்தான் வருவார்கள்). அதே நேரத்தில் மக்கள் தம் கண்களை கண்டபடி அலையவிட்டாலும், அந்தப் பெண்மணியுடன் சிறிது மரியாதையுடன்தான் பேசினார்கள். ஒருவேளை திரைக்குப்பின்னால் ஒரு மொட்டை “பாஸ்”, தன் அடியாட்களுடன் BJP(படா ஜொள்ளு பார்ட்டி) -க்களை நோட்டம் விட்டுக் கொண்டிருப்பாரோ என்னவோ.\nசரி. கல்லாவை விட்டு சற்று உள்ளே செல்வோம். மொத்தத்தில் எலோரையும் மேற்பார்வை பார்க்கவென்று சில “சூப��பிரைசர்கள்” இருப்பார்கள். அவர்கள் அதிகாரம்தான் தூள் பரக்கும். பில் எழுதுபவர்கள், வெள்ளையும் சள்ளையுமாக (இப்போது புதிதாக இந்த “இஷ்டயியில்” தொடங்கியுள்ளது) நோட்டுப் புஸ்தகத்தில் ஆர்டர் எடுப்பவர்கள் போன்ற உபரிகளைத் தவிர்த்துவிட்டு நேரடியாக விஷயத்துக்கு வருகிறேன்.\nஇந்த சூப்பிரைசர்கள்தான் ஒரு ஹோட்டலின் வணிக வெற்றியை நிர்ணயிப்பவர்கள். கண்ணசைவிலேயே அனைத்துச் சிப்பந்திகளையும் – குறிப்பாக சப்ளையர்களையும், சுத்தம் செய்பவர்களையும் – கட்டிமேய்ப்பதை பல இடங்களில் கண்டிருக்கிறேன். அதற்கு நேர்மாறாக, காட்டுக் கத்தலாய்க் கத்திக் கொண்டும், கண்டபடி ஏசிக்கொண்டும், அந்த சூழலில் நாம் நிம்மதியாக உணவருந்த இயலாதபடி செய்பவர்களையும் பல ஹோட்டல்களில் காணமுடிகிறது.\nஆனால் பெரும்பாலான உணவகங்களில் “டேபிள் க்ளீன்” செய்யும் பையன்களை கண்டபடி (நாயைப் போல்) அடிக்கும் கொடுமை இருக்கிறதே, இதனை என்னால் தாங்கவே முடிவதில்லை. இதுபோல் நடந்த கடைகளில் நான் பலமுறை சண்டையிட்டுக்கொண்டு பாதி சாப்பாட்டில் வெளிவந்திருக்கிறேன். நான் சொன்ன படிநிலைகளில் கடைநிலையில் இருப்பது இந்த க்ளீனர் பையன்கள்தான். எல்லா ஹோட்டல்களிலும் கிளீனர்கள் பதினைந்து வயதுக்கு உட்பட்டவர்களாகத்தான் இருப்பார்கள். ஆனால் அங்கு பளீரென்று தொங்கும் ஒரு போர்டில் “இங்கு குழந்தை பணியாளர்கள் இல்லை” என்று கொட்டை எழுத்தில் எழுதப்பட்டிருக்கும்.\nஇப்போது நிறைய அரை “இருட்டு” ஹோட்டல்கள் தோன்ற ஆரம்பித்துவிட்டன. நம் ஜேபியிலிருந்து நம்மையறியாமல் “டப்பு” அவர்களின் கல்லாவுக்கு ஊர்ந்து செல்ல ஏதுவாகத்தான் அந்த இருட்டு. சாப்பிடும் பதார்த்தத்தில் கூடுதல் புரதச்சத்து சேர்ப்பதற்காக ஸ்பெஷலாக கரப்பான் பூச்சி பொறித்துப் போடப்பட்டிருந்தால் அது உங்கள் கண்களுக்குப் புலப்படாமலிருப்பதற்காகவும் இந்த இருட்டு பயன்படுவது ஒரு fringe benefit. (மெய்யாலுமேங்க, உங்களுக்கு நல்ல சத்துணவு வேணுமின்னா, ஒரு புஷ்டியான கரப்பைப் பிடித்துவந்து அதன் முன்னால் நீட்டிக்கொண்டிருக்கும் இரண்டு “ஆன்டென்னா”க்களைப் பிடித்துத் தூக்கி, கடலைமாவுக் கரைசலில் தோய்த்து, அப்படியே எண்ணையில் பொறித்து – வேண்டுமானால் சுவைக்காக சட்னியில் ஒரு “டச்” பண்ணி – “லபக்”கென்று வாயில் போட்டுப் பாரு���்கள் ). இம்மாதிரி இருட்டு ஹோட்டல்களிலும், “ரெஸ்டரான்ட்” களிலும் (மற்றும் “மிலிடரி” ஹோட்டல்களிலும்) ஒரு பழக்கம் இருக்கிறது – அதாவது சப்ளை செய்பவரே நம் எச்சில் தட்டுக்களையும் எடுத்துச் செல்வார். இது எனக்கு ஒவ்வாதது. பலர் சாப்பிட்ட எச்சில்தட்டுக்களை கையில் எடுத்துச் சென்றுவிட்டு அந்தக் கையைக் கழுவாமலேயே அடுத்து நாம் உண்ணவேண்டிய பதார்த்தத்தையும் எடுத்து வந்தால் சாப்பிடப் பிடிப்பதில்லை.\nசில ஹோட்டல்களில் தட்டு எடுப்பவர் ஒருவர், டம்ப்ளர் எடுப்பவர் மற்றொருவர், துடைப்பவர் வேறொருவர் என்றிருக்கும். மயிலையில் குளத்தருகே, தென்மாடவீதியில் ஒரு ஹோட்டலில் (நான் படிக்கும் காலத்தில் இதற்கு “டேங்க் உடுப்பி” என்று பெயர்) இருக்கைகள் மிக நெருக்கமாகப் போடப்பட்டிருக்கும். இடையிடையே இந்தக் கிளீனர்கள் கையில் பெரிய இரும்பு வாளியுடன் போனவண்ணம் வந்தவண்ணமாக இருப்பார்கள். மேலும் நாம் சாப்பிடும் மேஜைக்கு அருகிலேயே எச்சில்தட்டு நிறைந்த வாளியை முகத்தருகே காண்பித்தவண்ணம் இருப்பார்கள். “தம்பி, கொஞ்சம் தள்ளி நில்லுங்களேன். என்னவோபோல இருக்கிறது” என்று சொன்னால் அவர் நகர்ந்து விடுவார். ஆனால், உடனே அடுத்தவர் அங்கு வந்து நின்றுவிடுவார். அங்கு கிளீனர் : சப்ளையர் விகிதாசாரம் கூடவோ என்று தோன்றுகிறது. நுங்கம்பாக்கம் ஹை ரோடு, ஸ்டெர்லிங் ரோடு முனையில் இருக்கும் ஒரு உணவகத்தில் மதியம் சாப்பாட்டு நேரத்தில் நல்ல கூட்டமிருக்கும். அப்போது சென்றால் இந்த “மிச்சில்சீப்பவர்கள்” நம்மை எச்சில் வாளியாலும், தங்கள் புஜத்தாலும் இடித்துக் கொண்டே சென்றவண்ணம் இருப்பார்கள். நீங்கள் எவ்வளவு வேண்டினாலும் அவர்கள் கேட்கமாட்டார்கள். ஒரு மாதிரி திமிருடன் பதில் சொல்வார்கள். ஒருவேளை அவர்களுக்கு நல்ல கைதேர்ந்த யூனியன் தலைவர் கிட்டிவிட்டாரோ என்னவோ\nஇதுபோல் ஓரிரு கடைகள் தவிர, பெரும்பாலும் இந்த சுத்தி செய்யும் பையன்களின் நிலைமை மிகவும் பரிதாபத்துக்குறியது என்றுதான் தோன்றுகிறது. அவர்கள் ஏதேனும் தவறு செய்தால் தண்டனைகள் மிகக் கடுமையாக இருக்கும். ஒருமுறை ஒரு பெரிய உணவகத்தில் ஒரு “பையன்” தன் கவனக் குறைவால் நான் குடிப்பதற்காக வைத்திருந்த ரசத்தை என் மேல் கொட்டிவிட்டுப் பதறி நின்றான். எனக்கு எழுந்ததே கோபம் இங்கு ஒரு உளவிய���் உண்மையைக் கவனிக்கவேண்டும். பெரும்பாலும் நம் கோபங்கள் செல்லுபடியாகாத நிலையில்தான் இருக்கும். ஏனெனில் எதிராளி நம்மைக் காட்டிலும் பலவானாக இருப்பார். அல்லது செல்வாக்கில் மிக்கவராக இருப்பார் – உதாரணத்திற்கு, நம் மனைவிமார்கள் மற்றும் நம் கீழ் பணியாற்றுபவர்கள் இங்கு ஒரு உளவியல் உண்மையைக் கவனிக்கவேண்டும். பெரும்பாலும் நம் கோபங்கள் செல்லுபடியாகாத நிலையில்தான் இருக்கும். ஏனெனில் எதிராளி நம்மைக் காட்டிலும் பலவானாக இருப்பார். அல்லது செல்வாக்கில் மிக்கவராக இருப்பார் – உதாரணத்திற்கு, நம் மனைவிமார்கள் மற்றும் நம் கீழ் பணியாற்றுபவர்கள் அதுபோல் அவ்வப்போது எழுந்து, மழுங்கி, பதுங்கிக் கிடக்கும் கோப உணர்ச்சி, இதுபோல் தற்காப்பு வலிமையற்ற பாவ ஜன்மங்கள் ஏதேனும் எசகுபிசகாக நம்மிடம் மாட்டும்போது, மனத்தின் ஆழத்தில் கும்பிக் கிடக்கும் அத்தனை கோப உணர்ச்சிகளும் பொங்கிப் பீரிட்டு எழுந்து, அதனை முழுதும் வெளிக்காட்டுவதன்மூலம் ஒரு வடிகாலாய் அமைந்து, நம் மனம் அதன்மூலம் ஒரு சமநிலையைப் பெற முயலும். இதுபோன்ற giving vent to the pent-up anger என்பது இயற்கையே. அதுபோல் நானும் “இருக்குமிடம் தெரியாமல் இடுங்கிக் கிடக்கும்” என் கண்கள் சிவக்க (ஒரு கற்பகோடி காலம் முன்பு, என் காதலி ஒருத்தி என் திருமுகத்தைப் பற்றிக் கொடுத்த விமரிசனம்: “கரப்பு நக்கிய புருவம், நெல்லில் கீறியது போன்று இருக்குமிடம் தெரியாத கண்கள், சப்பை மூக்கு, சாளவாய்……”. சரி, இதென்ன தடம் புரண்டு செல்கிறது அதுபோல் அவ்வப்போது எழுந்து, மழுங்கி, பதுங்கிக் கிடக்கும் கோப உணர்ச்சி, இதுபோல் தற்காப்பு வலிமையற்ற பாவ ஜன்மங்கள் ஏதேனும் எசகுபிசகாக நம்மிடம் மாட்டும்போது, மனத்தின் ஆழத்தில் கும்பிக் கிடக்கும் அத்தனை கோப உணர்ச்சிகளும் பொங்கிப் பீரிட்டு எழுந்து, அதனை முழுதும் வெளிக்காட்டுவதன்மூலம் ஒரு வடிகாலாய் அமைந்து, நம் மனம் அதன்மூலம் ஒரு சமநிலையைப் பெற முயலும். இதுபோன்ற giving vent to the pent-up anger என்பது இயற்கையே. அதுபோல் நானும் “இருக்குமிடம் தெரியாமல் இடுங்கிக் கிடக்கும்” என் கண்கள் சிவக்க (ஒரு கற்பகோடி காலம் முன்பு, என் காதலி ஒருத்தி என் திருமுகத்தைப் பற்றிக் கொடுத்த விமரிசனம்: “கரப்பு நக்கிய புருவம், நெல்லில் கீறியது போன்று இருக்குமிடம் தெரியாத கண்கள், சப்பை மூக்கு, சாள��ாய்……”. சரி, இதென்ன தடம் புரண்டு செல்கிறது), அவனைத் திட்டலாம்., பிறகு மேனேஜரைக் கூப்பிட்டு புகார் செய்யலாம் என்ற முனைப்புடன் முறுக்கேறி நிற்கையில், அந்தப் பையன் என்னைப் பரிதாபமாகப் பார்த்தான். அப்போது என் மனத்தில், “இந்தக் கெடுதலைவிட பல மடங்கு கடுமையான தீங்கு செய்தவர்களையே நம்மால் ஒன்றும் செய்ய இயலாமல் சிரித்துப் பேசிப் பழகிக் கொண்டிருக்கிறோமே, இந்தச் சிறுவனைத் தண்டித்து நமக்கென்ன கிரீடமா வந்துவிடப் போகிறது” என்ற ஞானோதயம் தோன்றியது. அடுத்த கணம் அவனைப் பார்த்து ஒரு சிறிய புன்முறுவலுடன் “பரவாயில்லைப்பா” என்றேன். அப்போது அந்த அந்த சிறுவனின் முகத்தில் ஒரு ஒளி தோன்றியது. அதுபோதும். என் வாழ்நாளில் நானும் அபூர்வமாக ஒரு நற்செய்கை புரிந்துவிட்டேன் என்ற மனநிறைவுடன் அங்கிருந்து சென்றேன்.\nஇந்தப் “பையன்கள்” எப்போதும் பலவித சிறுமைகளை எதிர்கொல்ள நேர்கிறது. சும்மாவானும் சப்ளையர் பையன்கள் (இவர்கள் ஒரு படி மேல்நிலையில் உள்ளவர்கள்) இவர்கள் தலையில் தட்டிவிட்டுச் செல்வார்கள். மேலும் மேற்பார்வையாளர்கள் மற்றும் மேலாளர்கள் போன்றோரை திருப்திப் படுத்த இவர்கள் என்னென்ன செய்யவேண்டியிருக்கிறதோ, இரவானால் இவர்கள் நிலை என்ன – ஹோட்டலுக்குச் சென்றால் இதுபோல் சிந்தனை செய்து கொண்டிருப்பது என் வழக்கம். என் மனைவி அடிக்கடி “ஏதாவது குருட்டு யோசனை செய்யாமல் வந்த வேலையைக் கவனியுங்கள்” என்று கடிந்து கொள்வது வாடிக்கையாகி விட்டது.\nஅடுத்த முறை நீங்களும் ஒரு உணவகத்துக்குச் செல்லும்போது, இந்தக் கடைநிலை ஊழியர்களைப் பற்றி சிறிது சிந்தியுங்கள்\nPrevious Post: சுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல்\nNext Post: கடைகழி மகளிர்\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nஎத்தனை முறைகள் நாம் விழுந்தோமோ\nஅதை நாம் ஏனோ மறந்தோம் – நிம்மதி\nகண்ணில் பட்டவை, கருத்தில் தோன்றியவை\nகாப்பீடு வேறு, முதலீடு வேறு\nBestChu on நான் யார்\nmargretnp4 on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 29,712\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 12,604\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 11,326\nபழக்க ஒழுக்கம் - 9,007\nதொடர்பு கொள்க - 8,805\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nபிறர் பிள்ளைகள் - 8,115\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kirubai.org/Tamil-Songs/%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/25", "date_download": "2019-04-24T19:54:52Z", "digest": "sha1:SJJMDPJV7MTQFTQVTZR5QNK54CDKGPWY", "length": 2897, "nlines": 43, "source_domain": "kirubai.org", "title": "இயேசு எந்தன் வாழ்வில் பெலனானார்|Yesu endhan vazhvil pelananar- kirubai.org Tamil Christian Portal ::: Songs Main Page (தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்)", "raw_content": "\nஇயேசு எந்தன் வாழ்வில் பெலனானார்\nஇயேசு எந்தன் வாழ்வில் பெலனானார்<\nஎந்தன் வாலிப காலமெல்லாம் எந்தன் வாழ்க்கையில் துணையானார்\nஉம் நாமமே தழைத்தோங்க நான் பாடுவேன் உமக்காக\nஎந்தன் இதயமே உம்மைப் பாடும் எந்தன் நினைவுகள் உமதாகும்\nவரும் காலங்கள் உமதாகும் - எந்தன்\nஇந்த உலகத்தை நீர் படைத்தீர்\nநான் பாடுவேன் உமக்காக – எந்தன்\nலண்டன் நகரத்தில் வெஸ்லியைச் சேர்ந்தவர்கள், தங்கள் முதல் ஆலய ஆராதானையை, ஒரு பாழடைந்த இரும்பு ஆலையில் ஆரம்பித்தனர் (மேலும்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/agriculture/ba4bb4bbfbb2bcdba8bc1b9fbcdbaab99bcdb95bb3bcd/ba4bbebb5bb0-baab9fbc1b95bcdb95bc8-baebc2bb2baebcd-ba4bb4bbfbb2b95-b95bb4bbfbb5bc1-ba8bc0bb0bc8b9abcd-b9abc1ba4bcdba4bbfb95bb0bbfba4bcdba4bb2bcd", "date_download": "2019-04-24T20:29:34Z", "digest": "sha1:HXRQARK4MDGIAS7DBDGD6FJUA3S5H226", "length": 17323, "nlines": 208, "source_domain": "ta.vikaspedia.in", "title": "தாவர படுக்கை மூலம் தொழிலக கழிவு நீரைச் சுத்திகரித்தல் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / தொழில்நுட்பங்கள் / தாவர படுக்கை மூலம் தொழிலக கழிவு நீரைச் சுத்திகரித்தல்\nதாவர படுக்கை மூலம் தொழிலக கழிவு நீரைச் சுத்திகரித்தல்\nதாவர படுக்கை மூலம் தொழிலக கழிவு நீரைச் ���ுத்திகரித்தல் பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nதொழிற்சாலைகளில் இருந்து அதிக அளவிலான கழிவு நீர் வெளியேற்றப்படகிறது.\nஇக்கழிவு நீரில் அதிக அளவு கன உலோகங்கள் மற்றும் நச்சுத் தன்மையுடைய வேதி வினைப் பொருட்களும் கலந்துள்ளன.\nஇக்கழிவு நீரை சரியான முறையில் அப்புறப்படுத்தாமையின் மூலம் மண் மற்றும் நீர் மாசுபாடு ஏற்படுகின்றது.\nதற்போதுள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு முறைகள் மிகுந்த செலவுடையதாக உள்ளன.\nதாவர படுக்கை சுத்திகரிப்பு முறை சுற்றுச் சூழலுக்கு உகந்ததாகவும், குறைந்த செலவினை உடையதாகவும் உள்ளது.\nஇம்முறையில் தாவரங்கள் மற்றும் புவியியல் பொருட்களை ஒருங்கிணைத்து கழிவு நீரிலிருந்து நச்சு பொருட்கள் நீக்கப்படுகின்றன.\nகன உலோகங்கள் மற்றும் உப்புக்களை உறிஞ்சுதல் மூலம் கழிவுநீரிலிருந்து இவற்றை நீக்குகின்றன.\nவேர் கசிவு வேதிப் பொருட்கள் மூலம் வேர் பகுதியில் உள்ள கன உலோகங்களை மண்ணில் முடக்கி விடுகின்றன.\nநைட்ரேட் மற்றும் பாஸ்பேட் உப்புக்களை உறிஞ்சுதல் மூலம் கழிவு நீரிலிருந்து இவற்றை நீக்குகின்றன.\nஇது அதிக அளவு நேர்மின் அயனி பரிமாற்று திறனை உடைய சிலிகேட் தாதுப் பொருளாகும்.\nஇதன் மூலம் அதிக அளவிலான உலோகங்களை ஒட்டுதல் மூலம் நீக்குகிறது.\nகழிவு நீரிலிருந்து 90-100% கன உலோகங்களை நீக்குகிறது.\nவேதியியல் மற்றும் உயிரியல் ஆக்ஸிஜன் தேவையை குறைக்கிறது.(70-90%).\nகரைந்திருக்கும் திடப் பொருட்களை குறைக்கிறது (>90%)\nகழிவு நீரிலிருந்து நைட்ரேட் மற்றும் பாஸ்பேட்டை நீக்குகிறது (80 - 98%).\nதோல் பதனிடும் தொழிற்சாலை, சாயத் தொழிற்சாலை மற்றும் காகித தொழிற்சாலை ஆகியவற்றின் கழிவுநீரை சுத்திகரிக்க பயன்படுத்தலாம்.\nஆதாரம் : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்.\nFiled under: தூய்மை, சுற்றுச்சூழல், சுற்றுச்சூழல் கல்வி, இயற்கை,, தூய்மையான இந்தியா, Cleaning of industrial waste water through plant bed\nபக்க மதிப்பீடு (77 வாக்குகள்)\nதாவர படுக்கை முறை பற்றி அதிக அளவில் தெரிய வேண்டும் எனக்கு உதவி செய்யுங்கள்\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nகளர் - உவர் நிலங்களிலும் பயிர் செய்யலாம்\nஎந்த விவசாயம் தண்ணீரைத் திருடுகிறது\nகளத்தில் பாதை அமைக்கும் தொழில்நுட்பங்கள்\nதாவர படுக்கை மூலம் தொழிலக கழிவு நீரைச் சுத்திகரித்தல்\nஆரோக்கியமான சமுதாயத்திற்கான இயற்கை வேளாண்மை முறைகள்\nகுறைந்த நீரில் அதிக மகசூல் பெறும் வழி\nஇஞ்சி - பயிர் பாதுகாப்பு\nஎளிதான பயிர் சாகுபடிக்கு விதை உர கட்டு தொழில்நுட்பம்\nசுங்குனியானா சவுக்கு சாகுபடி தொழிற்நுட்பம்\nதொழில்நுட்ப தண்ணீர் சுழற்சிப் பண்ணைகள்\nதேக்கு மரம் வளர்ப்பு தொழிற்நுட்பம்\nஇயற்கை முறை முருங்கை விவசாயம் தொழிற்நுட்பங்கள்\nவீரிய ரக காய்கறிப் பயிர்கள் சாகுபடிக்கான தொழில்நுட்பங்கள்\nநாற்றுப் பண்ணை தொழில் நுட்பங்கள்\nமானாவாரி சாகுபடிக்கேற்ற மூலிகைப் பயிர்கள்\nமருந்து மற்றும் மணமூட்டும் பயிர்களில் நோய் மேலாண்மை\nமூலிகை மற்றும் நறுமணப் பயிர்களை மதிப்புக்கூட்டும் வழிமுறைகள்\nநீடித்த பசுமைப் புரட்சிக்கான பயிர் இரகங்கள், பண்ணைக் கருவி\nவீட்டுத் தோட்டங்களுக்கு உரம் தயாரிப்பு தொழிற்நுட்ப முறைகள்\nதக்காளியில் பயிர் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள்\nபட்டங்களுக்கு ஏற்ற சோயா மொச்சை சாகுபடி\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nசுற்றுச்சூழல் சார்ந்த மூலவளங்களை பாதுகாத்தல், வளர்த்தல் மற்றும் புதுப்பித்தல்\nஸ்மார்ட் நகருக்கான தொலைநோக்குப் பார்வை\nசுற்றுச் சூழல் கல்வி - இன்றைய அவசரத் தேவை\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 24, 2018\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/category/trichy", "date_download": "2019-04-24T20:46:19Z", "digest": "sha1:AOTHS4IY3ZBM7VSJUKXX7EMSIAGXK6KB", "length": 25407, "nlines": 237, "source_domain": "thinaboomi.com", "title": "திருச்சி | தின பூமி", "raw_content": "\nவியாழக்கிழமை, 25 ஏப்ரல் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n4 தொகுதிகள் இடைத்தேர்தல் பணி: மாவட்டங்கள் ஒதுக்கீட்டில் மாற்றம் - ஒ.பி.எஸ். - இ.பி.எஸ். புதிய அறிவிப்பு\nதோல்விக்கு காரணம் தேடும் எதிர்க்கட்சிகள்: பிரதமர் மோடி கிண்டல்\nஇலங்கை வெடிகுண்டு தாக்குதல்- உயிரிழப்பு 359 ஆக அதிகரிப்பு\nபைக்கில் தவறி விழுந்த வாலிபர் படுகாயம்\nநாகப்பட்டினம் பூம்புகாரை அடுத்த சீர்காழியை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் சிவபாலன் (38) இவர் தனது பைக்கில் திருச்சி-கரூர் தேசிய ...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மாணவர்கள் மனித சங்கிலி போராட்டம்\nஉச்ச நீதிமன்ற உத்திரவுப்படி மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து, குளித்தலை பகுதி மாணவர்கள், இளைஞர்கள் ...\nஓம்சக்தி மாரியம்மன் ஆலய தேரோட்டம்\nதிருச்சி மாவட்டம், புலிவலம் கிராமத்தில் உள்ள ஓம்சக்தி மாரியம்மன் ஆலய 35ஆம் ஆண்டு உற்சவ விழாவில் நேற்று தேரோட்டம் நடைபெற்றது. ...\nதீர்ப்பு இரு தரப்பினருக்கும் திருப்தி அளிக்கும் வகையில் இருக்க வேண்டும். இதற்கு சமரச மையம் உதவியாக இருக்கும் : மாவட்ட முதன்மை நீதிபதி எஸ்.நம்பிராஜன் பேச்சு\nகரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சமரச மையம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட முதன்மை நீதிபதி மாண்பமை எஸ்.நம்பிராஜன் ...\nநாகப்பட்டினம் மாவட்டத்தில் சமரச மையத்தின் சார்பில் நடைபெற்ற மாற்றுமுறைத் தீர்வு மையம் கூட்டம் : கலெக்டர் சீ.சுரேஷ்குமார் பங்கேற்பு\nநாகப்பட்டினம் மாவட்ட நீதிமன்றத்தில் தமிழ்நாடு சமரச தீர்வு மையத்தின் 13வது ஆண்டு விழாவையொட்டி மாவட்ட சமரச மையத்தின் சார்பில் ...\nபள்ளிசெல்லா இடைநின்ற மற்றும் மாற்றுத்திறனுடைய குழந்தைகள் கணக்கெடுப்பு பணி குறித்து ஒருங்கிணைப்பு கூட்டம் : கலெக்டர் இல.நிர்மல் ராஜ் தலைமையில் நடந்தது\nதிருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பள்ளிசெல்லாஇடைநின்ற மற்றும் மாற்றுத்திறனுடைய குழந்தைகள் கணக்கெடுப்பு பணி ...\nஅரியலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கலாம்\nஅரியலூர் மாவட்டத்தில் வசிக்கும் அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளும் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை ...\nநாகமாவட்டத்தில் தொழில் மையத்தின் நிதியுதவியுடன் செயல்பட்டு வரும் தொழில் நிறுவனங்கள் கலெக்டர��� சீ.சுரேஷ்குமார் பார்வையிட்டார்\nநாகப்பட்டினம் மாவட்டத் தொழில் மையத்தின் நிதியுதவியுடன் செயல்பட்டு வரும் பல்வேறு தொழில் நிறுவனங்களை மாவட்ட கலெக்டர் ...\nதஞ்சாவூர் மாவட்டத்தில் வேளாண்மைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் கலெக்டர் ஆ.அண்ணாதுரை ஆய்வு\nதஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மண் மற்றும் நீர் மேலாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் உளுந்து பயிர் சாகுபடி ...\nவேதாரண்யத்தில் வெப்பம் அதிகமானதால் பேத்தல் மீன் இறந்து கரை ஒதுங்கியது\nவேதாரண்யம் கடற்கரை பகுதியில் கடல் வெப்பம் அதிகமானதால் ஏராளமான பேத்தல் மீன்களும், டால்பின் மீன்களும் மற்றும் ஆலிவர்ரெட்லி ...\nவேதாரண்யத்தில் காவல்துறையினருக்கு கண் சிகிச்சை முகாம்\nவேதாரண்யம் கடலோர காவல் குழுமம் மற்றும் கும்பகோணம் அகர்வால் கண் மருத்துவமனை ஆகியவற்றின் சார்பில்கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது ...\nஆதரவற்ற ஏழை மூதாட்டியின் வீட்டிற்கு சென்று உணவளித்து உணவருந்தி மாதாந்திர உதவித்தொகை கரூர் மாவட்ட கலெக்டர் த.அன்பழகன் வழங்கினார்\nகரூர் மாவட்ட கலெக்டர் த.அன்பழகன், தனக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கரூர் மாவட்ட சின்னமநாயக்கன்பட்டி கிராமத்தைச் சார்ந்த ...\nதிருவாரூர் வட்டம் கீழகாவதுக்குடி ஊராட்சியில் சிறப்பு கிராமசபா கூட்டம் : கலெக்டர் இல.நிர்மல் ராஜ் பங்கேற்பு\nதிருவாரூர் வட்டம் கீழகாவதுக்குடி ஊராட்சியில் சிறப்பு கிராமசபா கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் இல.நிர்மல் ராஜ் கலந்து கொண்டார். ...\nபெரம்பலூர் மாவட்டம் செட்டிக்குளத்தில் புதிய கட்டிடங்கள் இரா.தமிழ்ச்செல்வன் எம்எல்ஏ திறந்து வைத்தார்\nபெரம்பலூர் மாவட்டம் செட்டிக்குளத்தில் 9.00 லட்சம் மதிப்புள்ள புதிய கட்டிடங்களை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ...\nதமிழும் இசையும் வேறல்ல இரண்டும் ஒன்றுதான் கலெக்டர் த.அன்பழகன் பேச்சு\nகரூர்நாரதகானசபாவில் மண்டலக் கலைபண்பாட்டுமையம்,மாவட்டஅரசு இசைப்பள்ளி, மாவட்ட சவகர் சிறுவர் மன்றம் சார்பாக நடைபெற்ற தமிழிசை ...\nநாகை மாவட்டத்தில் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் புதிய துணைமின் நிலையம் அமைக்கும் பணி கலெக்டர் சீ.சுரேஷ்குமார் செய்தியாளர்களுடன் சென்று ஆய்வு\nநாகப்பட்டினம் மாவட்டம் நரிமணம், வேளாங்கண்ணி பகுதிகளில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் நடைபெற்று ...\nபெரம்பலூர் மாவட்டத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சுகப்பிரசவத்திற்கான அம்மா மகப்பேறு சஞ்சீவி பெட்டகம் : கலெக்டர் வே.சாந்தா, இரா.தமிழ்செல்வன் எம்எல்ஏ வழங்கினர்\nபெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவப் பிரிவின் சார்பில் நேற்று (27.03.2018) கர்ப்பிணி தாய்மார்களுக்கு ...\nதஞ்சாவூரில் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழுக்கூட்டம் : கலெக்டர் ஆ.அண்ணாதுரை, தலைமையில் நடந்தது\nதஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் ...\nபெரம்பலூர் மாவட்டத்தில் தமிழக அரசின் ஓராண்டு சாதனைகளை விளக்கும் புகைப்படக்கண்காட்சி கலெக்டர் வே.சாந்தா திறந்து வைத்தார்\nதமிழக அரசின் திட்டங்கள் பொதுமக்களை சென்று சேரும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தினந்தோறும் கிராம ...\nதஞ்சாவூர் மாவட்டத்தில் நான்கு மாவட்டங்களில் வணிக வரித்துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் முதன்மை செயலாளர் கா.பாலச்சந்திரன், தலைமையில் நடந்தது\nதஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, கரூர், புதுக்கோட்டை ஆகிய நான்கு மாவட்டங்களில் ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅ.ம.மு.க. பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரன் ஒருமனதாக தேர்வு\nசட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார்: நடிகர் ரஜினிகாந்த்\nதேனி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத் குமாருக்கு ஆதரவாக தேனியில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். இறுதிக்கட்ட பிரச்சாரம்\nகோர்ட் அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து ராகுல் காந்திக்கு சுப்ரீம் கோர்ட் விலக்கு\nபிரதம பிரசார மந்திரி மோடி - பிரியங்கா கிண்டல்\nசெய்தியாளர்களிடம் கோபப்பட்ட முதல்வர் பினராயி விஜயன்\nவீடியோ: திரைப்பட பிரபலங்கள் வாக்குப்பதிவு\nவீடியோ : வாட்ச்மேன் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : பெண்கள் ஏன் பொட்டு வைக்க வேண்டும்\nவீடியோ : மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகரின் தசாவதார காட்சிகள்\nவீடியோ: மதுரை வண்டியூரில் சேஷ வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர்\nஆசிய தடக�� போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜீவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துக்கடிதம்\nபாலியல் வன்முறை செய்து கொலை செய்யப்பட்ட கோவை சிறுமி குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி உதவி - முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு\n4 தொகுதிகள் இடைத்தேர்தல் பணி: மாவட்டங்கள் ஒதுக்கீட்டில் மாற்றம் - ஒ.பி.எஸ். - இ.பி.எஸ். புதிய அறிவிப்பு\nஎன்னை பதவி நீக்கம் செய்ய முடியாது - டிரம்ப் உறுதி\nவட கொரியா அதிபர் ரஷியா வந்தார் - புதினுடன் இன்று முக்கிய பேச்சு\nஇலங்கை வெடிகுண்டு தாக்குதல்- உயிரிழப்பு 359 ஆக அதிகரிப்பு\nநாளை சேப்பாக்கத்தில் சி.எஸ்.கே. - மும்பை இந்தியன்ஸ் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை மும்முரம்\nஎன் மீது நம்பிக்கை வைத்த கேப்டன் டோனிக்கு நன்றி - ஆட்ட நாயகன் ஷேன் வாட்சன்\nவாட்சன் அதிரடியால் ஹைதராபாத்தை பந்தாடிய சிஎஸ்கே: ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்தது\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nவட கொரியா அதிபர் ரஷியா வந்தார் - புதினுடன் இன்று முக்கிய பேச்சு\nமாஸ்கோ : அணு ஆயுதங்களை வைத்து உலகை அச்சுறுத்திய வட கொரியா அதிபர் கிம் ஜான் அன் நேற்று ரெயில் மூலம் ரஷியா வந்தடைந்தார். ...\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவம்: பயங்கரவாதிகளாக மாறிய தொழில் அதிபர் மகன்கள்\nகொழும்பு : இலங்கையை சேர்ந்த பெரிய தொழில் அதிபர் ஒருவரின் இரண்டு மகன்கள் பயங்கரவாதிகளாக மாறி நட்சத்திர ஓட்டல்களை ...\nஇலங்கை குண்டு வெடிப்பில் வங்கதேச பிரதமரின் பேரன் பலி\nடாக்கா : கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையின் போது இலங்கையில் ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பில் வங்காளதேச ...\nசேப்பாக்கத்தில் தொடர்ந்து 5-வது வெற்றி: வெற்றி ரகசியத்தை தெரிவிக்க மாட்டேன்: சி.எஸ்.கே .கேப்டன் மஹேன்திர சிங் டோனி\nசென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி ரகசியம் என்ன என்ற கேள்விக்கு ஓய்வு பெறும் வரை அதை கூற மாட்டேன் என டோனி ...\nவாட்சன் அதிரடியால் ஹைதராபாத்தை பந்தாடிய சிஎஸ்கே: ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்தது\nசென்னை : ஐ.பி.எல் தொடரில், சென்னையில் நடைபெற்ற ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் ...\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nவீடியோ : கணவன்-மனைவி ஒற்றுமை சிறந்து விளங்க சென்று வர வேண்டிய ஸ்தலம்\nவீடியோ : ஸ்டெர்லைட் ஆலை வழக்கு குறித்து வைகோ பேட்டி\nவீடியோ : புயல் சின்னம் : சென்னை-நாகப்பட்டினம் இடையே கரையை கடக்க வாய்ப்பு\nவீடியோ : பொன்பரப்பியில் நடைபெற்ற கலவரம் குறித்து பா.ம.க. வழக்கறிஞர் பாலு பேட்டி\nவீடியோ : பெண்கள் ஏன் பொட்டு வைக்க வேண்டும்\nவியாழக்கிழமை, 25 ஏப்ரல் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaguparai.com/tamil-radios/atbc-tamil-fm/", "date_download": "2019-04-24T20:00:09Z", "digest": "sha1:SNIUOJZW6V27C64IPL7QY2QQM42XFDO6", "length": 15595, "nlines": 133, "source_domain": "vaguparai.com", "title": "ATBC Tamil FM - வகுப்பறை (@Vaguparai) | Listen Tamil FM Radios Online", "raw_content": "\nஇணைவோம் இணையத்தில் – தமிழ் செய்திகள் | தமிழ் தகவல்கள் | தமிழ் சேவைகள்\nANZAC Day, 104 ஆண்டுகள் (25 ஏப்ரல் 1915) ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து படைகள் Gallipoli தீபகற்பத்தில் தரையிறங்கிய நினைவு நாள்.\nஎழுந்து வா மகளே எழுந்து வா\nஅண்மைய தாக்குதலில் தன் குஞ்சு மகளை பறிகொடுத்த ஒரு தந்தையின் மனக்குமுறல்\nநீண்ட நேரமாக தூங்குகிறாயே எழுந்து வா\nகொஞ்சம் நீ தாமதமாக எழுந்தாலும் அம்மாவும் அப்பாவும் துடிதுடித்து விடுவோமே இன்று மட்டுமேன் நீண்டதோர் நேரம் தூங்குகிறாய்.\nநீ தடக்கி விழுந்தால் கூட இதயம் உடைந்து விடுவாளே அம்மா நீ எப்படி விழுந்தாய் உடனே எழுந்து வா மகளே எழுந்து வா,\nஉனக்கு பிடித்த பஞ்சு மிட்டாய் வாங்கி தாறேன் பால் மிட்டாய் வாங்கித் தாறேன் எழுந்து வா மகளே எழுந்து வா.\nஉனக்குப் பிடித்த பட்டர் சிக்கன் சாப்பிடலாம் பாம்பே ஸ்வீட் சாப்பிடலாம் எழுந்து வா மகளே எழுந்து வா.\nநீ கேட்ட பாபி பொம்மை வாங்கித்தருகிறேன் குரங்கு பொம்மை வாங்கித்தருகிறேன் எழுந்து வா மகளே எழுந்து வா\nபட்டம் விடுவோம் பட்டம் விடுவோம் காலிமுகத்திடலில் பட்டம் விடுவோம் என்று கேட்டாயே இப்போதே எழுந்துவா நாங்கள் சென்று பட்டம் விடுவோம் தாமரை கோபுரத்தில் எப்போது ஏறுவேன் என்று கேட்டாயே இப்போதே எழுந்து வா நாங்கள் தாமரைக் கோபுரத்தை ஏறிடுவோம்.\nசுற்றுலா போவோமா ஹோட்டலிலேயே தங்குவோமா என்று கேட்டாயே இப்போதே போகலாம் எழுந்து வா மகளே எழுந்து வா\nஅம்மாவை அதிகம் பிடிக்குமா அப்பாவை அதிகம் ப���டிக்கும் என்று கேட்டால் அப்பாவை தான் பிடிக்கும் என்பாயே அப்பாவை விட உனக்கு யாரைப் பிடிக்கும் என்றால் இயேசப்பாவை பிடிக்கும் என்று கூறுவாயே எழுந்து வா மகளே எழுந்து வா. அப்பா கண்டிக்கும் போதெல்லாம் இயேசப்பாவிடம் முறையிடப் போகிறேன் என்று சொல்வாயே அப்பா உன்னை இனிமேல் கண்டிக்கவே மாட்டேன் எழுந்து வா மகளே எழுந்து வா.\nகாலையில் கூட இயேசப்பாவை பார்க்கப்போகிறேன் என்று தானே ஆவலுடன் ஓடி வந்தாய் என்ன நடந்தது எழும்பாமல் தூங்குகிறாய் எழுந்து வா மகளே எழுந்து வா.\nஅம்மாவையும் அப்பாவையும் உதைத்து உதைத்து தூங்குவாய் இன்று மட்டுமேன் அசையாமல் உதைக்காமல் தூங்கிக் கொண்டிருக்கிறாய். எழுந்து வா மகளே எழுந்து வா.\nவீட்டுக்குப் போவோம் எழுந்து வா அப்பா மேலே குதிரை விளையாடலாம் அழகான பொம்மை விளையாடலாம் அப்பிளிலே கேம் விளையாடலாம் ஆன்லைனில் பாட்டு கேட்கலாம் எழுந்து வா மகளே எழுந்து வா.\nமகாராணியாகவல்லா நான் கற்பனை செய்தேன் மகுடம் சூட்டி பார்க்கவல்லா நான் கற்பனை செய்தேன்.\nஅப்பா என்ன கஷ்டங்கள் பட்டாலும் கஷ்டம் என்றால் என்னவென்று தெரியாமல் வளர்க்க வேண்டும் என்று கனவு கண்டேன் எழுந்து வா மகளே எழுந்து வா\nஉயர்ந்த நிலையை அடைவாய் என்றும் உத்தமியாய் வாழ்வாய் என்றும் நித்தநித்தம் கனவு கண்டேன் எழுந்து வா மகளே எழுந்து வா\nபட்டங்கள் பல பெறுவாய் பாரினில் சேவை செய்வாய் என நித்தம் நான் கனவு கண்டேன் எழுந்து வா மகளே எழுந்து வா\nகடைகளுக்குச் சென்றால் காணுபவை எல்லாம் உனக்கு பொருந்தும் என்று கற்பனை செய்து பார்த்தேன் அத்தனையும் உனக்கு வாங்க வேண்டும் என்று கொள்ளைகொள்ளும் ஆசையினை தேக்கி வைத்திருப்பேன். திருமணச் சடங்குகளில் அப்பாவின் கையைப் பிடித்து கம்பீரமாக நடந்து வரும் மணமகளை காணும்போதெல்லாம் நீ எப்பொழுது என் கையைப் பிடித்து வரப்போகிறாய் என்று கனவு கண்டு கொண்டே இருப்பேன் நீ மகள் அல்ல தாயானாய் நாளை என் பேரப் பிள்ளைகளுக்கு தாயாகவும் இருப்பாய் என்று எத்தனை கனவுகள் கண்டேன் எழுந்து வா மகளே எழுந்து வா.\nபக்கத்துவீட்டு நண்பிகளும் பாடசாலை நண்பிகளும் எங்கே என்று கேட்டால் நான் என்ன சொல்வேன். பால்கார மாமாவும் பணிஸ்கார மாமாவும் காலையில் எங்கே என்று கேட்டால் நான் என்ன சொல்வேன் எழுந்து வா மகளே எழுந்து வா. உன் படுக்கை வெறுமை ஆகப்போகிறது உன் பள்ளிக்கூடப் புத்தகங்களில் அங்கங்கே கிடக்கின்றன நீ ஓடியாடி விளையாடிய இடம் எல்லாம் வெறுமையாகிவிடப்போகிறது எழுந்து வா மகளே எழுந்து வா\nஎங்கள் வீட்டுக்கு விளக்கேற்ற வந்த தேவதையே எழுந்து வா விரைவில் எழுந்து வா. வீடு வெறுமையாகப் போகிறது விளக்கு வைக்க யாரும் இல்லை எழுந்து வா மகளே எழுந்து வா.\nநான் இத்தனை கூறியும் எழும்பாமல் இருக்கிறாயே உனக்குப் பிடித்த இயேசப்பா உடன் சென்று விட்டாயா அங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய் யாருடன் விளையாடிக் கொண்டு இருக்கிறாய் அப்பா அம்மாவை நினைத்து விடவில்லையா. நானும் வருகிறேன் விரைவில் உன்னுடன் நானும் வருகிறேன்.\nஆக்கம் அருளானந்தன் பொன்னையா சிட்னி அவுஸ்திரேலியா ... மேலும்மேலும்\nகண்ட கனவுகள் அத்தனையும் கானல் நீராகிப் போனதுவோ - வீணர்களின் விளையாட்டில் விலையாகிப் போன விழுதுகள் - இவை !!😭\nவிசேட பிரார்த்தனை ... மேலும்மேலும்\nஇலங்கையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் குறித்து அவுஸ்திரேலிய பிரதமரின் ஊடக அறிக்கை\nகுறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.\nநல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…\nஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.\nLeprosy Facts – தொழு நோய் ஏற்படாமல் இருக்க 11 குறிப்புகள்\nTelephone Facts – தொலைப்பேசி பற்றிய 10 தகவல்கள்\nApple Facts – ஆப்பிள் நிறுவனம் பற்றிய 11 வினோத தகவல்கள்\nஒவ்வொரு பதிவுகளையும், தவறாமல் படிக்க 'Like' செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aljazeeralanka.com/2017/09/blog-post.html", "date_download": "2019-04-24T20:12:14Z", "digest": "sha1:BNCM5HWSKKGZJSUPNEKZXMJQ4AYKBUU7", "length": 15202, "nlines": 169, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "Al Jazeera Lanka: ரோகிங்யா முஸ்லிம்கள் இரண்டாயிரம் பேர் கடந்த மூன்று நாள்களில் படுகொலை", "raw_content": "\nரோகிங்யா முஸ்லிம்கள் இரண்டாயிரம் பேர் கடந்த மூன்று நாள்களில் படுகொலை\nபுத்த மதவாத அரசு ஆளும் மியான்மர் நாட்டில் உள்ள ரோகிங்யா முஸ்லிம்கள் இரண்டாயிரம் பேர் கடந்த மூன்று நாள்கள��ல் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மியான்மர் ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட சின்னஞ்சிறு குழந்தைகள், வெட்டிக்கொல்லப்பட்ட இளைஞர்களின் படங்களை ஒரு கணம்கூடப் பார்க்கச் சகிக்கமுடியாதவாறு மிகமோசமான கோரம் அரங்கேறியுள்ளது.\nமியான்மர் நாட்டில் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் இருந்தபோதும், நாட்டின் மேற்குப் பகுதியான ரகைண் மாநிலத்தில் வசிக்கும் இந்திய மற்றும் வங்காளதேச வம்சாவளியினரான ரோகிங்யா முஸ்லிம்கள் இன-மத வெறித் தாக்குதலுக்கு ஆளாகிவருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை முதல் மியான்மர் ராணுவமே ரோகிங்யா மக்களை இனப்படுகொலை செய்துவருவதாகப் பிரச்னை எழுந்துள்ளது. கடந்த வார இறுதி மூன்று நாள்களில் மட்டும் படுகொலை செய்யப்பட்ட ரோகிங்யா முஸ்லிம்களின் எண்ணிக்கை இரண்டாயிரம் முதல் மூவாயிரம்வரை இருக்கும் என்றும் இந்தக் கொலைத் தாக்குதல்களின் பின்னணியில் மியான்மர் ராணுவம் உள்ளது என்றும் ஐரோப்பிய ரோகிங்யா கவுன்சில் தெரிவித்துள்ளது.\nஅந்த மாநிலத்தில் ராத்தெடங் நகரத்துக்கு அருகில் உள்ள சோக்பரா என்னும் ஊரில் ‘கடந்த ஞாயிறன்று மட்டும் 900 முதல் ஆயிரம் ரோகிங்யா முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கக்கூடும்’ என்றும் அதில் ஒரே ஒரு சிறுவன் மட்டுமே உயிர்பிழைத்தான் என்றும் இவ்வமைப்பின் பேச்சாளரான மருத்துவர் அனிதா சுக் கூறியுள்ளார்.\nரகைண் மாநிலத்தில் ரொகிங்யா முஸ்லிம்கள் மீது அண்மையில் துப்பாக்கியால் சுடும் உத்தரவை அரசு பிறப்பித்ததை அடுத்தே, அங்கு ரோகிங்யா முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் விவரிக்கமுடியாத கொடூரமாக அரங்கேறிவருகிறது. மியான்மர் ராணுவமானது ரோகிங்யா முஸ்லிம்களின் வீடுகள் மற்றும் 700க்கும் மேற்பட்ட பள்ளிகள், மதரசாக்களை தாக்கி அழித்துள்ளது. தொடர்ச்சியான தாக்குதல்களை அடுத்து 20 ஆயிரம் அப்பாவி மக்கள் அவர்களின் ஊர்களிலிருந்து வெளியேறினர்; வங்காளதேச எல்லையில் உள்ள மலைப்பகுதியில் 60 ஆயிரம் பேர் முகாமிட்டுள்ளனர். ஆனாலும் வங்காளதேச அரசு அவர்களை தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்காமல் இருந்துவருகிறது.\nஇதுவரை, ரகைண் மாநிலத்திலிருந்து ஒரு லட்சம் பேர் அங்கிருந்து அகதிகளாக வெளியேறியுள்ளனர்; இரண்டாயிரம் ரோகிங்யா இனத்தவர் மியான்மர் - வங்காளதேச எல்லையில் மாட்ட��க்கொண்டுள்ளனர். வங்காளதேசத்துடனான எல்லையை மியான்மர் அரசு மூடிவைத்துள்ளது.\nரகைண் மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறவும் மனித உரிமைகள் மீறல் நடக்காமல் உறுதிப்படுத்தவும் ரோகிங்யா முஸ்லிம் மக்கள் மீது ராணுவத் தாக்குதல் நடத்துவதை நிறுத்தவும், ரோகிங்யா முஸ்லிம்கள் பாதுகாப்பாக நாடுதிரும்பவும் ஆசியான் அமைப்பில் இடம்பெற்றுள்ள வங்காளதேசம், இந்தியா, சீனா ஆகிய நாடுகள், மியான்மர் அரசின் மீது அழுத்தம் தரவேண்டும் என்றும் ஐரோப்பிய ரோகிங்யா கவுன்சில் கேட்டுக்கொண்டுள்ளது.\nமுன்னதாக, 2012 ஆம் ஆண்டில் பெரும்பான்மை புத்த மதவாத சக்திகளுக்கும் ரகைண் மாநிலத்தில் வாழும் வங்காள ரோகிங்யா முஸ்லிம் மக்களுக்கும் மோதல் உருவானது. அப்போது முதல் ரோகிங்யா முஸ்லிம்கள் தரப்பில் நூற்றுக்கணக்கான உயிரிழப்புகளும் வாழ்வாதார இழப்பும் தொடர்ந்துவருகின்றன.\nகடந்த வெள்ளிக்கிழமை முதல் ரகைண் மாநிலத்தில் கட்டவிழ்த்துவிடப்பட்ட இனவாத மதவாத ராணுவத் தாக்குதல்கள், வங்கமொழி பேசும் ரோகிங்யா முஸ்லிம்கள் அனைவரின் வாழ்க்கையையுமே மீண்டும் கதிகலங்கச் செய்துள்ளது. சர்வதேச சமூகமானது மானுடத்துக்கு எதிரான மியான்மர் ராணுவத்தின் குற்றங்களை உடனே தடுத்துநிறுத்த வேண்டும் என்று ஐரோப்பிய ரோகிங்யா கவுன்சில் வேண்டுகோள் விடுத்துள்ளது.\nமைத்ரி - மஹிந்த சந்திப்பு நடந்தது என்ன..\n மைத்ரி - மஹிந்த சந்திப்பு நடந்தது என்ன.. அடுத்த கட்ட நகர்வை தீர்மானிக்கும் சக்தியாக பசில்.. உள்வீட...\nஉஸ்தாத் எம். ஏ. எம். ம‌ன்சூர் எழுதியுள்ள‌ க‌ட்டுரை இஸ்லாத்தின் அடிப்ப‌டைக‌ளுக்கு மாற்ற‌மாக‌ உள்ள‌து.\nஇலங்கையில் முஸ்லிம்களுக்குள்ள தனியார் சட்டம் பற்றி சில அவதானங்கள் என‌ உஸ்தாத் எம். ஏ. எம். Mansoor அவ‌ர்க‌ள் எழுதியுள்ள‌ க‌ட்டுரை முழு...\nஜ‌மால் ப‌ற்றிய‌ செய்திக‌ள் ஒன்றுக்கொன்று முர‌ணா\nதுருக்கியில் உள்ள‌ ச‌வூதி தூத‌ர‌க‌த்துள் கொல்ல‌ப்ப‌ட்ட‌ ஜ‌மால் ப‌ற்றிய‌ செய்திக‌ள் ஒன்றுக்கொன்று முர‌ணாக‌ இருப்ப‌து ந‌ன்றாக‌ தெரிந்தும் ...\nSLMC உயர் மட்ட குழு கிழக்கு ஆளுனரை சந்திதித்தமை ஒரு அரசியல் நாடகம்\nSLMC உயர் மட்ட குழு கிழக்கு ஆளுனரை சந்திதித்தமை ஒரு அரசியல் நாடகம் கௌரவ அமைச்சரவை அமைச்சர் தனது அதிகாரத்தைப் பாவித்து , \"கிழக்கு ம...\nபாடசாலைகளில் போதிக்கப்படும் கல்வியுடன் கூடிய ஒழுக்கம், நல்ல பிரஜைகளை உருவாக்க வழி வகுக்கும்\n- அமைச்சர் பைஸர் முஸ்தபா ( மினுவாங்கொடை நிருபர் ) பாடசாலைகளில் போதிக்கப்படும் கல்வியுடன் கூடிய ஒழுக்கம் மற்றும் அவற்றில் போடப...\nஜின்னாஹ் ஷரிபுத்தீனின் காப்பிய வெளியீட்டு விழா\n( மினுவாங்கொடை நிருபர் ) \"காப்பியக்கோ\" டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் எழுதிய, \"அன்னை கதீஜாவும் அண்ணலார் குடும்...\nகன்னியா மலையில் உள்ள 40 அடி சமாதி இராவணுடைய சமாதி\nதிருகோணமலை மாவட்டத்தில் உள்ள கண்ணியா வெந்நீரூற்றக்கருகில் 40 முழ இரண்டு கப்று (சமாதி)கள் உள்ளன.\nதாஜ்மஹான் அவர்களின் அன்பு மைந்தன் மொஹமட் பஸீல் அவர்களின் ஆசைத்திருமண நிகழ்வு\nகலைஞர், கவிஞர், நடிகர், அரசியல் பிரமுகர், சிம்மக்குரலோன் என்னும் சிறப்பு...\nஐக்கிய தேசியக் கட்சியின் இரு முக்கிய தலைகள் மஹிந்தவுடன் இணைய பேச்சு\n * ஐக்கிய தேசியக் கட்சியின் இரு முக்கிய தலைகள் மஹிந்தவுடன் இணைய பேச்சு... தமிழ்க்கூட்டமைப்பின் மூன்று பேர் ஆதரவு வழங்கும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=1993", "date_download": "2019-04-24T19:51:52Z", "digest": "sha1:O3A7IQM3BN5IZZHWNXN2WXTQ2ZZR26H5", "length": 8158, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவியாழன் 25, ஏப்ரல் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nசுபாங் தனது மகன் சுரேஷ் சுங்கை பூலோ சிறைச்சாலையில் இறந்து விட்டார் என்ற செய்தியினை தம்மால் நம்பவே இயலவில்லை என வீரம்மா தெரி வித் துள்ளார். என் மகனின் மரணத்திற்கான காரணம் தெரிந்தே ஆக வேண்டும் என்று இந்த தனித்து வாழும் தாய் தனது போலீஸ் புகாரில் குறிப் பிட்டுள்ளார். இரண்டு வாரங்களுக்கு முன்பு பிஜே போதைப் பொருள் துடைத்தொழிப்பு பிரிவால் தடுத்து வைக்கப்பட்ட சுரேஷ் பிறகு சுங்கைப்பூலோ சிறைச் சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்று நம்பப்படுகிறது. மே மாதம் 28இல் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் சிறைச்சாலைக்கு சென்று இரண்டு மூன்று மணி நேரம் மகனை நலம் விசாரித்து வீடு திரும்பினேன். அடுத்த வாரம் மீண்டும் வருவதாக சொல்லிவிட்டு வந்தேன். அப்போது என் மகன் நலமாகத்தான் இருந்தான், அடுத்த நாள் தமக்கு பெரும் அதிர்ச்சி காத் திருந்தது. லெம்பா சுபாங் அடுக்குமாடி பகுதியில் உள்ள என் இல்லத்திற்கு வந்த சுங்கைபூலோ சிறைச்சாலை அதிகாரி ஒருவர் என் மகன் இறந்���ு விட் டார் என்று தெரிவித்தபோது நான் அதிர்ச்சியால் உறைந்தேன். சிறைச்சாலையிலிருந்து சுங்கைபூலோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது சுரேஷ் ரத்த வாந்தி எடுத்ததாகவும் கேள்விப்பட்டோம் என் கிறார் பிஜே உத்தாரா மஇகா தொகுதி ஒருங்கிணைப்பாளர் எஸ்.பத்மநாபன், இதுகுறித்து துல்லியமான விசாரணை தேவை என்றும் பிரேத பரி சோத னைக்குப் பிறகே மற்ற விஷயங்களைப் பற்றி பேசமுடியும். லெம்பா சுபாங் மேம்பாட்டு குழுவின் உறுப்பினருமான எஸ்.பத்மநாபன் இக்குடும்பம் வறு மையில் வாடும் குடும்பம். இறுதிச் சடங்கு விவகாரங்களை நாங்கள் கவனிப்போம். சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியத்தின் உதவியும் நாடப்படும். சுரேஷின் மரண விவகாரம் சம்பந்தமாக நாங்கள் தொடர் நடவடிக்கை மேற்கொள்வோம்.\nஆசிரியர் பயிற்சிக்கான தேர்வில் இந்திய மாணவர்கள் புறக்கணிப்பா\nஎஸ்.பி.எம். தேர்வை முடித்த மாணவர்களுக்கான\nஅந்நியத் தொழிலாளர் பற்றாக்குறை. பல கடைகள் மூடப்படுகின்றன.\nஅந்நிய தொழிலாளர்கள் பற்றாக் குறையால்\nசீனப் பத்திரிகைகளைக் கண்காணிக்க ஆய்வு நிறுவனத்திற்கு மாதம் வெ. 150.000 பட்டுவாடா.\n2014 டிசம்பரில் இருந்து 2015 ஜனவரி வரை\nஅனுபவமற்ற அமைச்சர்கள் எந்த நேரத்திலும் எனது ஆலோசனையை நாடலாம்.\nதமக்கு கூடுதல் சுமை ஏற்படும் என்ற போதிலும்\nஅனைத்துலக பசுமை தொழில்நுட்ப புத்தாக்கப் போட்டியில் பகாவ் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தங்கம் வென்றனர்.\nஐ-பினோக் எனப்படும் அனைத்துலக பசுமை\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/07/blog-post_24.html", "date_download": "2019-04-24T19:51:30Z", "digest": "sha1:63LM5V5KYIAIGOMPRJUD5KE5IYAPYG7L", "length": 24449, "nlines": 289, "source_domain": "www.visarnews.com", "title": "தமிழர் தாயகப் பகுதிகளில் மீட்கப்படும் மனித எலும்புக்கூடுகள் போர்க்குற்ற ஆதாரங்களாகும்: மாவை சேனாதிராஜா - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » தமிழர் தாயகப் பகுதிகளில் மீட்கப்படும் மனித எலும்புக்கூடுகள் போர்க்குற்ற ஆதாரங்களாகும்: மாவை சேனாதிராஜா\nதமிழர் தாயகப் பகுதிகளில் மீட்கப்படும் மனித எலும்புக்கூடுகள் போர்க்குற்ற ஆதாரங்களாகும்: மாவை சேனாதிராஜா\n‘தமிழர் தாயகப் பகுதிகளில் மனித எலும்புக்கூடுகள் மீட்கப்படுவதானது, போர்க்காலத்தில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதையும், இராணுவத்தின் போர்க்குற்ற சாட்சியங்களாகவும் அமைந்திருக்கிறது’ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.\nமீட்கப்படும் மனித எலும்புக் கூடுகள் குறித்து நேர்மையோடும் நம்பிக்கையோடும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nமாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளதாவது, “யாழ்ப்பாணத்தின் செம்மணி மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் பொதுத் தேவைகளுக்காக அல்லது வீடுகளைக் கட்டுவதற்காக நிலங்களைத் தோண்டுகின்ற போது, மனித எலும்புக் கூடுகள் மற்றும் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு மீட்கப்படுவதானது எவ்வளவு தூரத்திற்கு மனித உடல்கள் அழிக்கப்பட்டு அவை புதைக்கப்பட்டு இருக்கின்றதென்பது நிருபணமாக இப்போது வெளியே வந்து கொண்டிருக்கின்றன.\nஇவ்வாறு எமது பகுதிகளில் மனித எலும்புக் கூடுகள் மீட்கப்படுவது பற்றி நாங்கள் முக்கிய கவனமெடுக்க வேண்டும். இந்த விடயத்தில் வெளிநாட்டு நிபுணத்துவம் வாய்ந்தவர்களை ஈடுபடுத்தி அந்த எலும்புக் கூடுகள் தொடர்பில் ஆராய்ந்து அவை யாருடையவை என்பது பற்றியும் ஆராய்ந்து கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. அதே வேளையில் இந்த அரசாங்கமும் திட்டவட்டமாக நேர்மையோடு நம்பிக்கையோடு அந்தப் புதைகுழிகளில் அல்லது பொது இடங்களில் தற்போது கண்டுபிடிக்கப்படுகின்ற எலும்புக் கூடுகளை முக்கியமாக ஆராய வேண்டும்.\nஅதற்கமைய நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுக்க வேண்டியதும் அவசியம். ஏனென்றால் போர்க் காலங்களிலும் அதற்கு அண்மையான காலங்களிலும் கூட தமிழ் மக்கள் பலர் காணாமல் போனவர்கள் அல்லது கைது செய்யப்பட்டவர்கள் என்று பலர் உள்ளனர். இவ்வாறு காணாமலாக்கப்பட்டவர்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருப்பது மேலும் மேலும் உறுதிப்படுத்தக் கூடிய செய்தியாக இன்றைக்கு வெளியே வந்து கொண்டிருக்கின்றன.\nஇத்தகைய சம்பவங்களானது இந்த நாட்டில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பதை போர்க்குற்றங்களாக நிருபிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி நாங்களும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் எச்சரிக்கையோ���ு அணுகி அந்த விடயங்களை பார்க்கின்றோம். இவற்றையெல்லாம் பார்க்கின்ற போது போர்க் காலங்களில் இராணுவத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக பல குற்றங்களை நிருபிக்கக் கூடியதாக உள்ளன.\nமேலும் மனித எலும்புக் கூடுகளும் எச்சங்களும் இதற்குச் சாட்சியங்களாக இருக்குமென்பதையும் தெரிவிக்கின்றோம். ஆகவே இந்த விடயங்களை முன்கொண்டு வர வேண்டியவர்களாகவும் அவை தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டியவர்களாகவும் நாங்கள் இருக்கின்றோம்.” என்றுள்ளார்.\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nஒரே இரவில் அதிக முறை உறவு கொள்ள வேண்டுமா\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nதன்னுடைய அந்தமாதிரி வீடியோ கைபேசியில் இருப்பது தெரிந்தும் ஏன் கடையில் திருத்துவதற்க்காக திவ்யா கொடுத்தா..\nநிர்வாண வீடியோ...., ரொம்பவே காமெடி போங்க நடிகை ராதிகா (வீடியோ இணைப்பு)\nவியர்க்குருவை விரட்ட சூப்பரான 10 டிப்ஸ்\nசெக்ஸ் உறவுக்கு அழைப்பது எப்படி\nமனைவியோடு முதல் முறையாக உடலுறவு வைத்துக் கொள்ள வழிகாட்டி\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகி...\nஏழு மாகாண சபைகளுக்கு ஜனவரியில் தேர்தல்; ரணில் அறிவ...\nஓ.பன்னீர்செல்வமும் நானும் இணைந்து பணியாற்றுகிறோம்:...\nமலேசியாவில் உள்ள 6 இலட்சம் சட்ட விரோதிகளும் உடனடிய...\nதமிழ் அரசியல்வாதிகளுக்குள் இருக்கும் முரண்பாடுகள் ...\nஊழலுக்கு எதிரான நாடுகள் பட்டியலில் இலங்கையை முதலிட...\nஜீ.எஸ்.பி. சலுகையை இழந்தாலும் போதைப்பொருள் கடத்தல்...\nமத்தள விமான நிலையத்தை இந்தியாவிடம் கையளிப்பது தேசி...\nபன்னீர்செல்வம் மீது லஞ்ச ஒழிப்புத் துறை ஆரம்ப கட்ட...\nபாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையில் ஆட்சி அமைகிறது...\nவிஜய் ஆண்டனியை பிரிந்த அர்ஜுன்\n300 மேடை கலைஞர்களுடன் அஜித்... விஸ்வாசம் அப்டேட்ஸ்...\nஸ்ரீரெட்டி வழியில் நடிகை பூனம் கவுர்\n'பொன் மாணிக்கவேல் படத்தில் நான்...' மனம் திறந்த நி...\nஇளம்பெண் பாலியல் வன்கொடுமை: கோவை விமானப்படை ஊழியர்...\nஅ.தி.மு.க. வளர்ச்சியில் என்னுடைய பங்கு... -நடிகை ல...\nபன்னீர் மீண்டும் தர்மயுத்தம் தொடங்குவாரா\nசிக்கலை உருவாக்கிய ஓ.பி.எஸ். - அச்சத்தில் நிர்மலா ...\nமாதம் 1 ரூபாய் சம்பளம் என்று நாட்டை கொள்ளையடிக்க ம...\nஇணையதளத்தில் லீக்கான கவர்ச்சி நடிகை சன்னி லியோன���ன்...\nஇந்தியாவின் போக்கை அளவிடுவது கடினம் - விக்கினேஸ்வர...\nசெம்மணி புதைகுழி:ஒன்றே இன்று மீட்பு\nவடக்கு முதலமைச்சர் கூட்டிற்கு டெலோ ஆதரவு\nஎதிரிகளிற்கு மட்டுமே வாள் தேவை:விந்தன்\nகறுப்பு ஜூலை எதைப் பேச வேண்டும்\nவிடுதலைப் புலிகள் தொடர்பிலான உரை; விஜயகலா மகேஸ்வரன...\nபௌத்த தேரர்கள் சமாதானத்திற்கு எதிரானவர்கள் என்பதே ...\nஞாபகமறதி நோயான அல்சைமர் தடுப்பு ஆராய்ச்சிக்காக ரூ ...\nவிக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சேவின் 6 ஆண்டு கால நிழல...\nஉங்களால பெரிய பிரச்சனைங்க... நிர்மலா சீதாராமன் கோப...\nயாழ். கோட்டைக்குள் இராணுவ முகாம்களை அமைக்கக்கூடாது...\nதமிழர் தாயகப் பகுதிகளில் மீட்கப்படும் மனித எலும்பு...\nயாருக்கும் அடிமையா இருக்கக்கூடாது... ரசிகர்களுக்கு...\nகோட்டையிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும்\nமுல்லையில் நீதிமன்றின் முன்னராக தொடரும் போராட்டம்\nமுல்லையில் தமிழ் சிப்பாய்க்கு தர்ம அடி\nஅனந்தி துப்பாக்கிக்கு விண்ணபித்தது உண்மை\nபலாலியில் விமான நிலையம்:ஈழத்தில் புதிய மாநிலம்\nகறுப்பு யூலையின் 35வது ஆண்டு நினைவு நிகழ்வு பல்கலை...\nஅத்துமீறலை தட்டிக்கேட்ட மீனவர் படகு தீக்கிரை\nவவுனியா வீதியில் எழுதப்பட்ட புலிகளின் எழுச்சிப் பா...\nகறுப்பு யூலை (BLACK JULY, ஆடிக்கலவரம்)\nசுந்தரமூர்த்திநாயனார் சைவ சமயக் கட்டுரை\nவடக்கு மாகாண அமைச்சரவைப் பிரச்சினைகளுக்கு விக்னேஸ்...\nபலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக தரம...\nமக்களவைத் தேர்தலில் கூட்டணி பற்றி முடிவெடுக்க ராகு...\nகாபூல் விமான நிலைய தற்கொலைத் தாக்குதலில் 11 பேர் ப...\nசிரியாவில் ISIS தீவிரவாதிகளிடமிருந்து 422 பொது மக்...\nடொரொண்டோ துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பல...\nசூரியனை நெருங்கி ஆய்வு செய்யவுள்ள நாசாவின் பார்க்க...\n'நான் ஏன் அரைநிர்வாண போராட்டம் நடத்தினேன்'...\nகமல் கோபத்திற்கு ஆளான ரம்யா\nஉலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - நடிகர் விஜய் ...\nதெய்வம் தந்த வீடு மேக்னாவுக்கு அடித்த யோகம்..\n ரசிகர்களை ஷாக்காகிய ஹன்ஷிகாவின் ...\nஊரெழு புலனாய்வு முகாமில் மாவீரர் கல்வெட்டுக்கள் மீ...\nயேர்மனி சின்டில்பிங்கனில் நடைபெற்ற மாவீரர் வெற்றிக...\nநாட்டின் ஏனைய பகுதிகளோடு ஒப்பிடுகையில் வடக்கில் அப...\nகுற்றங்களைத் தடுப்பதற்கு வடக்கு மாகாணத்துக்கு சட்ட...\nகுற்றங்களைத் தடுப்ப��ற்கான உச்சகட்ட வழிமுறை மரண தண்...\nஇலங்கை அரசுக்கும், மக்களுக்கும் அளித்த வாக்குறுதிய...\nமைத்திரியை தொடர்ந்து ரணிலிற்கும் முகத்திலடி\nவிடுதலைப் புலிகள் மீளெழுச்சி பெறுவது ஈபிடிபிக்கு ம...\nமாகாண சபைத் தேர்தலை டிசம்பர் 23 அல்லது ஜனவரி 05-இல...\nஇந்தியாவுக்கான தூதுவராக ஒஸ்ரின் பெர்னாண்டோ நியமனம்...\nமாகாண அமைச்சரவை விவகாரம்; பகிரங்க விவாதத்துக்கு வர...\nபா.ஜ.க. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம...\nரஷ்ய அதிபர் புதினை அமெரிக்கா வருமாறு டிரம்ப் அழைப்...\n113 ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடிக்கப் பட்ட பில்லி...\nயாழ். நாயன்மார்கட்டுப் பகுதியில் மனித எச்சங்கள் கண...\nஇந்தியாவின் அனைத்துக் குரல்களையும் பா.ஜ.க. நசுக்கப...\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nயாழ் பல்கலையில் மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியீடு\nசாகும் வரை தூக்கிலிட வேண்டும்: கொதிக்கிறது மனம்: ந...\nபெண்குழந்தையின் பிறப்புறுப்பை தொட மதம் அனுமதிப்பது...\nஅந்த 13 உயிர்கள்... – தமிழகமும் தாய்லாந்தும்\nஓரினச்சேர்க்கை... தொடரும் விவாதம், என்ன சொல்கிறது ...\nபிரபல சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை\nஅஸ்மினும் ஒரு கைத்துப்பாக்கிக் குற்றச்சாட்டும் | ப...\nவிக்னேஸ்வரன் தொடர்பில் சம்பந்தனிடம் பாரிய குற்றச்ச...\nமரண தண்டனையை அமுல்படுத்த முடியாது: ஜீ.எல்.பீரிஸ்\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கோரும் உரிமை கூட்டு...\nஎமது மக்களும் இராணுவத்தினரும் நெருக்கமாக இருப்பதை ...\nஇலங்கை முன்னேற்றப்பாதையில் பயணிப்பதற்கு புதிய அரசி...\nஎன்னை யாரும் ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யவில்ல...\nஹாவாய் கடலுக்கடியில் எரிமலை வெடிப்பு தீவிரம்\nஇந்தோனேசியாவில் முதலைகளுக்கு நேர்ந்த கொடூரம்\nஉலகக் கிண்ண உதைபந்தாட்டம் மழை விட்டும் முடியாத தூவ...\nசீ.வீ.கே கடைசிவரை அவைத்தலைவரே:முதலமைச்சர் தெரிவிப்...\nமூன்றுகோடி அமெரிக்க டொலருடன் நான்கு வெளிநாட்டவர் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=35832&ncat=3", "date_download": "2019-04-24T20:53:22Z", "digest": "sha1:O4SQTV4XBVC27IA4JAUHILWVCEDXR64U", "length": 21488, "nlines": 278, "source_domain": "www.dinamalar.com", "title": "நான் தான் 'ஸ்டிராங்கு!' | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்\nமுறம், துடைப்பத்தால் அடித்து பக்தர்களுக்கு பூசாரி ஆசி ஏப்ரல் 25,2019\nகொடி போதும்; வரலாறு கொட்டும்: தஞ்சையில் அசத்தும் 6 வயது சிறுவன் ஏப்ரல் 25,2019\nஇதே நாளில் அன்று ஏப்ரல் 25,2019\nரூ.1.20 கோடியில் நடைபாதை மேம்பாலம் பணி ஏப்ரல் 25,2019\nதேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுப்பு பா.ஜ., - எம்.பி., காங்.,கில் ஐக்கியம் ஏப்ரல் 25,2019\nகுட்டீஸ்... உங்களுக்கு பிடிச்ச முட்டை... அதான், 'மம்மீஸ் ஆம்லெட், பாயில்ட் எக்'ன்னு விதவிதமா செய்து தர்றாங்களே அத பத்தி தெரிஞ்சிக்கலாமா...\nகோழி முட்டையின் ஓடு, வெள்ளை வெளேர்னு இருந்தால், அது சீமைக்கோழி முட்டை என்றும், பழுப்பு நிறத்தில் இருந்தால் நாட்டுக் கோழி முட்டை என்றும் சொல்வர். பழுப்பு நிறத்தில் இருக்கும் நாட்டுக்கோழி முட்டையில் சத்து அதிக மென்றும் நினைக்கின்றனர். ஆனால், இரண்டிலும், ஒரே மாதிரியான சத்து தான் இருக்கிறது குட்டீஸ்...\nநம்மில் பலர், நாட்டுக் கோழி முட்டை வேண்டும் என்று கடைகளில் கேட்டு வாங்குவர். இதை சாதகமாக்கி, சில கில்லாடிகள் சீமைக் கோழி முட்டையை, டீத்தூள் டிகாக் ஷனில் மூழ்க வைத்து கொடுத்து விடுவர். இதை நாட்டுக் கோழி முட்டை என நினைத்து, கூடுதல் விலையும் கொடுத்து வாங்கி செல்வர் நம் மக்கள்.\nசிலர், நாட்டுக் கோழி முட்டையா, சீமைக்கோழி முட்டையா என்று கடைகளில் வாங்கும்போது கவலைப்படுவதில்லை. வீட்டிற்கு சென்று, முட்டையை வேக வைத்துச் சாப்பிடும் போது, மஞ்சள் கரு, 'திக்'கான மஞ்சளாக இல்லையென்றால், அது சத்தான முட்டை கிடையாது என்று நினைக்கின்றனர்.\nமுட்டையின் மஞ்சள் கரு, அதிக மஞ்சளாக இருப்பதற்கு, 'சாந்தோபில்' எனும் நிறமிகள் தான் காரணம். இந்த நிறமி, பச்சைப்புல்லில் அதிகம் உள்ளது.\nநாட்டுக் கோழிகள் மேய்ச்சலுக்கு வெளியே சென்று மேயும்போது, பச்சைப் புற்களை தீனியுடன் சாப்பிடுகின்றன. 'சாந்தோபில்' நிறமிகள் முட்டையின் மஞ்சள் கருவுக்கு செல்வதால், அதிக மஞ்சளாக தோன்றும்.\nஆனால், தற்போது பண்ணைகளில் ஆயிரக்கணக்கான கோழிகளை கூண்டுகளில் வைத்து வளர்ப்பதால், வெளியில் சென்று பச்சைப் புல்லை தீவனத்துடன் சாப்பிடும் வாய்ப்பு இக் கோழிகளுக்கு கிடையாது.\nசெயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட தீவனங்களை, உணவாகப் பெறுவதால், மஞ்சள் கரு வெளிறிய நிறத்தில் இருக்கும். இதனால் சத்து ஒன்றும் குறையாது குட்டீஸ்.\nமஞ்சள் கரு, 'திக்'கான மஞ்சளாக இருப்பதற்காக கோழிப்பண்ணைகளில் இடும் முட்டைகளை, 'ய���கா-கோல்டு' என்ற பொருளைத் தீவனத்துடன் சேர்க்கும் முறையும் தற்போது அறிமுகமாகிவிட்டது.\nஇப்ப சொல்லுங்க குட்டீஸ்... மஞ்சள் கரு திக்கான மஞ்சளாக இருந்தால் என்ன... வெளிறிய நிறத்தில் இருந்தால் என்ன... நமக்கு வேண்டியது சத்துள்ள முட்டைகள் தானே\nவேக வைத்த முட்டையை விட பச்சையாக முட்டையைக் குடித்தால் செரிமான கோளாறு ஏற்பட வாய்ப்புண்டு. 'ஆன்ட்டி டிரிப்ஸின்' என்னும் உடலுக்கு ஒவ்வாத புரதம், பச்சை முட்டையில் இருக்கிறது.\nமுட்டையை வேக வைப்பதால் இந்தப் புரதம் அழிந்துவிடும். எனவே எப்பவும் வேகவைத்த முட்டைகளையே சாப்பிடுங்க.\nகோடை காலங்களில் முட்டை சாப்பிட்டால் உடலுக்கு சூடு என பலர் நினைப்பதால், கோடையில் முட்டையின் விலையில் சிறிது சரிவு ஏற்படும். இதுவும் வீணான சந்தேகம்தான்.\nமுட்டை என்பது மிக மிக சத்தாண உணவு. எனவே, தினமும் இரண்டு முட்டை கூட சாப்பிடுங்க; 'ஸ்டிராங்'கா வாழுங்க\nமேலும் சிறுவர் மலர் செய்திகள்:\nநேஷனல் ஜியோகிராபி புகைப்பட விருது பெற்ற வருண் ஆதித்யா\nஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால\nசிறு துளி பெரு வெள்ளம்\n» தினமலர் முதல் பக்கம்\n» சிறுவர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2013/jul/04/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF.%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%9A%E0%AE%BF.%E0%AE%90.%E0%AE%9F-706211.html", "date_download": "2019-04-24T20:14:11Z", "digest": "sha1:6UW2NAEZI5S35RCMU4GZUUO5YUMHJG4F", "length": 9333, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "வெள்ளையப்பன் கொலை: சி.பி.சி.ஐ.டி. விசாரணை தேவை - அர்ஜுன் சம்பத்- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nவெள்ளையப்பன் கொலை: சி.பி.சி.ஐ.டி. விசாரணை தேவை - அர்ஜுன் சம்பத்\nBy dn | Published on : 04th July 2013 12:55 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇந்து முன்னணி மாநிலச் செயலர் வெள்ளையப்பன் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் வலியுறுத்தினார்.\nவேலூரில் செய்தியாளர்களிடம் புதன்கிழ���ை அவர் கூறியது: வெள்ளையப்பன் படுகொலை செய்யப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது.\nகொலைக்கு காரணமான உண்மைக் குற்றவாளிகளை போலீஸார் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்குத் தண்டனை பெற்றுத் தர வேண்டும்.\nஹிந்து இயக்கத் தலைவர்கள் படுகொலை செய்யப்படுவது தொடர்கிறது. தொண்டர்கள் ஆங்காங்கே தாக்கப்பட்டுள்ளனர். எனது வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. வேலூரில் பா.ஜ.க. நிர்வாகி டாக்டர் அரவிந்த் ரெட்டி படுகொலை செய்யப்பட்டார். தமிழகத்தில் ஹிந்து இயக்கத் தலைவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. இதுகுறித்து தமிழக முதல்வரை சந்தித்து முறையீடு செய்ய இருக்கிறோம். இதற்கு முதல்வர் நேரம் ஒதுக்க வேண்டும். நேரம் கிடைக்கவில்லையெனில் ஆளுநரை சந்திப்போம்.\nதமிழகத்தில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு இந்தியா முழுவதும் பல இடங்களில் நடந்த பயங்கரவாத செயல்களில் தொடர்பிருக்கலாம். எனவே, வெள்ளையப்பன்\nகொலை சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.\nவெள்ளையப்பன் கொல்லப்பட்ட இடத்தில் பைப் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவர் திட்டமிட்டே கொல்லப்பட்டுள்ளார் என்பது இதன் மூலம் தெரியவருகிறது.\nதமிழக முதல்வர் ஜெயலலிதா இந்த விஷயத்தில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.\nஜலகண்டேஸ்வரர் கோயில் தரும ஸ்தாபனம் நல்ல முறையில் நிர்வாகம் செய்து வந்தது. முன்மாதிரி நிர்வாகமாக செயல்பட்டு வந்தது. இதை இந்து சமய அறநிலையத் துறை கையகப்படுத்தியது வருத்தமளிக்கிறது.\nஇப்பிரச்னையை முன்னிறுத்தியும், கோயில்களில் கட்டண தரிசனத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் அறப்போராட்டங்களைத் துவங்கியுள்ளோம். இந்தப் போராட்டம் தொடரும் என்றார் அர்ஜுன் சம்பத்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2016/mar/02/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-1287533.html", "date_download": "2019-04-24T19:49:56Z", "digest": "sha1:VX247PCH3R5WKZGKWRDOVDXHKHPEVSJ3", "length": 6253, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டம்- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nநீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டம்\nBy நீடாமங்கலம் | Published on : 02nd March 2016 06:09 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழுவின் சாதாரணக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.\nகூட்டத்துக்கு ஒன்றியக்குழுத் தலைவர் எம்.ஆர். ராஜேந்திரன் தலைமை வகித்தார்.\nகூட்டத்தில் ஒன்றிய ஆணையர் சந்தானகிருஷ்ணரமேஷ், கூடுதல் ஆணையர் ஜுலியட்ஜெயசிந்தா, துணை ஆணையர் பாலசுப்பிரமணியன் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். பல்வேறு செலவினங்களுக்கும் மன்றம் அனுமதியளித்தது. கிராமப்புறங்களில் சாய்ந்து நிற்கும் மின்கம்பங்களால் ஆபத்து ஏற்படுவதற்கு முன் அதனை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fridaycinema.online/actress-kajal-aggarwal-in-kamals-film/", "date_download": "2019-04-24T20:03:49Z", "digest": "sha1:VHG7C3HS2YTP53LFZNFLRXJKDWQYVZJ7", "length": 6804, "nlines": 38, "source_domain": "www.fridaycinema.online", "title": "இந்தியன்-2 படத்தில், கமல் ஜோடியாக நடிகை காஜல் அகர்வால்!", "raw_content": "\nஇந்தியன்-2 படத்தில், கமல் ஜோடியாக நடிகை காஜல் அகர்வால்\nஇந்தியன்-2 படத்தில், கமல் ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடிக்க உள்ளதாக தகவல் வெளி���ாகி உள்ளது.\n22 ஆண்டுகளுக்கு முன்பு ஷங்கர் இயக்கத்தில் கமல் இரட்டை வேடத்தில் நடித்த படம் இந்தியன். இந்தியன் தாத்தா ரோலில் வந்த கமல், லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களை கொலை செய்வார். இந்த படம் மெஹா ஹிட்டானது. தமிழ் சினிமாவின் மறக்க முடியாத படங்களில் இந்தியன் படமும் ஒன்று.\nஇந்நிலையில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் இப்போது தயாராகிறது. ஷங்கர் டைரக்டு செய்கிறார். இந்த படத்திலும் கமல்ஹாசன் முதியவராகவும் இளமை தோற்றத்திலும் இரு வேடங்களில் நடிக்கிறார். முதல் பாகத்தில் வயதான இந்தியன் தாத்தா வேடத்துக்கு வரவேற்பு கிடைத்தது.\nவிபத்தில் அவர் இறந்துவிட்டதாக போலீஸ் கருதுவதுபோன்றும், ஆனால் வெளிநாட்டில் அவர் இருப்பது போன்றும் முதல் பாகம் படத்தை முடித்து இருந்தனர். இரண்டாம் பாகத்திலும் முதியவர் வேடத்துக்கு முக்கியத்துவம் அளித்து திரைக்கதையை உருவாக்கி உள்ளார்.\nஇதற்காக ஹாலிவுட் மேக்கப் கலைஞர்கள் சென்னைக்கு வந்து கமல்ஹாசனை வயதான தோற்றத்துக்கு மாற்றி படம் எடுத்தனர். அந்த தோற்றம் இப்போதும் அவருக்கு கச்சிதமாக பொருந்தி இருப்பதாக ஷங்கர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். படப்பிடிப்புக்கான பணிகள் தொடங்கி உள்ளன.\nவருகிற 14-ந் தேதி சென்னையில் படப்பிடிப்பை தொடங்குகிறார்கள். பொள்ளாச்சியிலும் பெரும்பகுதி படப்பிடிப்பு நடக்கிறது. அரங்குகள் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது. கடந்த இந்தியன் படம் லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கு எதிரான படமாக இருந்தது. இந்தியன் இரண்டாம் பாகம் ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிரான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் கமல் ஏற்கனவே இந்தியன் இரண்டாம் பாகம் முழு அரசியல் படம் என்று கூறியிருந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://lkarthikeyan.blogspot.com/2014/01/blog-post_6223.html", "date_download": "2019-04-24T19:49:28Z", "digest": "sha1:JTKAYYF52HYJAVDYZIOJ5MOVYHOQ6VO2", "length": 4865, "nlines": 86, "source_domain": "lkarthikeyan.blogspot.com", "title": "கார்த்திக்கின் கிறுக்கல்கள்: தூக்கம் கண்களுக்கே..", "raw_content": "கிறுக்கல்களை வாசிக்க வருகை தரும் நல் உள்ளங்களை, கார்த்திக் வருக வருக என வரவேற்கிறேன்.\nபுதிய தலைமுறை நேரலை வலைக்காட்சி\nபதிவு செய்தது:- தமிழினம் ஆளும் பதித்த நேரம்:- 9:43 PM\nஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடல் வரிகள்\nயாரோ இவன் யாரோ இவன் [பாடல் வரிகள்]\nஇதயத்தை ஏதோ ஒன்று பாடல் வரிகள் [என்னை அறிந்தால் பாடல் வரிகள்]\nஉன் விழிகளில் விழுந்து நான் எழுகிறேன் [ பாடல் வரிகள் -- டார்லிங் ]\nதொடு வானம் தொடுகின்ற நேரம் [பாடல் வரிகள் - அநேகன்)\nசங்கே முழங்கு பாடல் வரிகள்\nபோகும் பாதை தூரமில்லை பாடல் வரிகள் [பிசாசு பாடல் வரிகள்]\nகூடமேல கூடவச்சு கூடலூரு போறவள [பாடல் வரிகள்]\nகுறுக்கெழுத்து போட்டி - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=57295", "date_download": "2019-04-24T20:53:47Z", "digest": "sha1:GIMWQSCTOA4QWYXKZLBKSTRBSE7ETBL2", "length": 17525, "nlines": 123, "source_domain": "www.lankaone.com", "title": "தேசத்திற்கு அரும்பணி ஆற", "raw_content": "\nதேசத்திற்கு அரும்பணி ஆற்றிய கலைஞர் நாவண்ணன் – தமிழீழத் தேசியத் தலைவர்.\nசுயநலன்கருதாது, நேர்மையுடனும் நெஞ்சுறுதியுடனும் எமது தேச சுதந்திரப்போராட்டத்திற்கு அரும்பணி ஆற்றிய கலைஞர் நாவண்ணன் அவர்களை நாம் இழந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. தமிழினம் பெருமைப்படும்படியாக கலையுலகில் பெரும் சாதனைகளைப் புரிந்த இந்தக்கலைமாமணியை அவரது முதலாவது நினைவாண்டில் இன்று நாம் பெருமையோடு நினைவுகூருகிறோம். இவர் ஒரு சிறந்த கலைப்படைப்பாளி, இவரிடம் கலைஞர்களுக்கே உரித்தான உள்ளம் இருந்தது.\nவற்றாத கலையுணர்வு இருந்தது. கட்டுக்கடங்காத கற்பனை வளம் இருந்தது. கலைக்கு அணிசெய்கின்ற நிறைந்த அறிவு இருந்தது. தமிழ் மீது அளவுகடந்த பற்றும் பாசமும் இருந்தது. தனது தாய் மண்ணின் விடுதலைக்கு பங்காற்ற வேண்டும் என்ற உயரிய குறிக்கோள் இருந்தது. சுயமான ஆளுமை இருந்தது. இவை எல்லாம் ஒன்று கலந்த மனிதம் இருந்தது. இந்த அழகான மனித மாண்பே அனை வரையும் அவரை நோக்கிக் கவர்ந்து கொண்டது. சுதந்திரப்போராட்டங்களுக்கு உந்துசக்தியாக ஊக்க சக்தியாக அமைவது தேசப்பற்று. இந்தத் தேசப்பற்று இவரிடம் நிறைந்திருந்தது. அவரது ஆழ்மனதில் ஆழமாக வேரோடிநின்றது. அவரை ஆட்கொண்டுநின்றது. விடுதலை வேட்கையாக அவரிடம் வெளிப்பட்டு நின்றது.எமது சுதந்திர இயக்கம்முன்னெடுத்துவரும் விடுதலைப் போராட்டத்திலே ஒரு இலட்சியப் பிடியை அவரிடம் ஏற்படுத்திவிட்டது.\nபொதுவாகவே இலட்சியத்தில் பிடிப்பு ஏற்பட்டுவிட்டால், துன்பங்கள் தெரிவதில்லை. வலிகள் புரிவதில்லை. அவரும் போராட்ட வாழ்வின் பெரும் துயர்களையும் சுமைகளையும் ஒருபுறம் ஒதுக்கிவிட்டு, முதுமையான வாழ்வின் உடல் உபாதைகளையும் சகித்துக்கொண்டு விடுதலைப் பாதையிலே விடாப்\nஅவர் தமிழீழ மண் தந்த ஒரு சிறந்த கவிஞர், சிறந்த ஓவியர், சிறந்த சிற்பவல்லுனர், சிறந்த நாடகநெறியாள்கையாளர். அவர் கலைகளுக்காகவே வாழ்ந்தார். கலைகள் பற்றியே சதா சிந்தித்தார். புதிய கலைவடிவங்களைக் கண்டறிந்து அவற்றோடு புதிய நுட்பங்களைப் புகுத்தி, காலத்திற்கேற்ப, வரலாற்று ஓட்டத்திற்குஏற்ப கலைப்படைப்புக்களைச் செய்தார்.\nஅவரைப் போலவே அவரது கலைப்படைப்புக்களும் அழகும் ஆழமும் வாய்ந்தவை. அனைவரையும் கவர்ந்திழுக்கும் சக்தி வாய்ந்தவை. அத்தோடு அவர் தனது கலைப் படைப்புக்கள் ஊடாக மக்களிடையே போராட்ட விழிப்புணர்வையும் ஒடுக்கு முறைக்குஎதிரான கொதிப்புணர்வையும் தூண்டிவிட்டார். சிஙக் ள அரசு எமது தாயக மண்ணில் நிகழ்த்திய கொடுமைகளையும் கொடூரங்களையும் அதன் ஆழ அகலங்களில் காலவரிசைப்படி பதிவுசெய்தார். போராட்டவாழ்வில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் எண்ணற்ற பிரச்சினைகளையும் நெருக்கடிகளையும் பல்வேறு\nகோணங்களில் படம்பிடித்தார். தனது கலைப்படைப்பின் உச்சமாக கரும்புலிகளது தோற்றத்தையும் வளர்ச்சியையும் எழுச்சியடையும் தனது அழகுத்தமிழிலே கரும்புலிக்காவியமாக வடித்து நூலாக வெளியிட்டார். அன்னார் ஆற்றிய பெரும் பணி என்றுமே போற்றுதற்குரியது.\nகலைஞர் நாவண்ணன் அவர்களின் இனப்பற்றிற்கும் விடுதலைப் பற்றிற்கும் மதிப்பளித்து, அவரது விடுதலைப் பணியைக் கௌரவிக்கும் முகமாக “மாமனிதர்”என்ற அதியுயர் தேசிய விருதை அவருக்கு\nவழங்குவதில் நான் பெருமையடைகிறேன். சத்திய இலட்சியத்திற்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களைச் சாவு என்றும் அழித்துவிடுவதில்லை. சரித்திர நாயகர்களாக எமது தேசத்தின் ஆன்மாவில் அவர்கள் என்றும் வாழ்வார்கள்\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nடயர் வாங்க சென்றவர்கள் வைத்தியசாலையை...\nஅம்பாறை மாவட்டம் சாய்ந்தமருதுப் பிரதேசத்திலிருந்து மட்டக்களப்பு......Read More\nதலைமை நீதிபதி மீது பெண் உதவியாளர் கூறிய...\nசுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் (வயது 64) மீது அவரிடம்......Read More\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு இராணுவ......Read More\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதல்களில் இரண்டு......Read More\nஉயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தன்று தேவாலயங்களிலும், ஹோட்டல்களிலும்......Read More\nபாடசாலை வளாவில் பாதுகாப்பை உறுதி...\nபாடசாலை மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கல்வி அமைச்சர்......Read More\nஅம்பாறை மாவட்டம் சாய்ந்தமருதுப் பிரதேசத்திலிருந்து மட்டக்களப்பு......Read More\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு இராணுவ......Read More\nபாடசாலை வளாவில் பாதுகாப்பை உறுதி...\nபாடசாலை மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கல்வி அமைச்சர்......Read More\nஇன்று இரவும் ஊரடங்குச் சட்டம்...\nஇன்றிரவு (24) 10 மணி முதல் நாளை (25) அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ்......Read More\nவடமாகாண சபைக்கு இராணுவப் பாதுகாப்பு\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களையடுத்து......Read More\nபொதியில் சி-4 ரக வெடிமருந்து\nகட்டான திம்பிரிகஸ்கட்டுவ பிரதேசத்தில் உள்ள வீதி ஒன்றுக்கு அருகில்......Read More\nவராக்காபொல பிரதேசத்தில் வைத்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட......Read More\nகடந்த ஞாயிறன்று, நாட்டில் ஏற்பட்ட கோர தற்கொலை தாக்குதலை முன்னிட்டு,......Read More\nஅநுராதபுரம் – ரம்பேவ – கோனேவ பகுதியில் அமைந்துள்ள பாடசாலைக்கு முன்னால்......Read More\nகடந்த 21 ஆம் திகதி தற்கொலைதாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்ட குண்டுகளைத்......Read More\nதிருமதி பரமேஸ்வரி கணபதிப்பிள்ளை (செல்வமணி)\nயாழ். வட்டு கிழக்கு சித்தன்கேணி\nதிரு கார்திகேசு விக்னேஸ்வரநாதன் திருமதி விக்னேஸ்வரநாதன் கேதாரகெளரி (கெளரி)\nயாழ். வேலணை - யாழ். புங்குடுதீவு\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை...\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nikkilnews.com/news/tamilnadu-news/free-trips-to-metro-train-today/", "date_download": "2019-04-24T21:06:33Z", "digest": "sha1:HWU7IRMG5EL3HURNMIUGRMQTXN62A3IM", "length": 2872, "nlines": 21, "source_domain": "www.nikkilnews.com", "title": "மெட்ரோ ரெயிலில் இன்றும் பொதுமக்கள் இலவசமாக பயணம் செய்யலாம் | Nikkil News Nikkil News 23", "raw_content": "\nHome -> News -> Tamilnadu News -> மெட்ரோ ரெயிலில் இன்றும் பொதுமக்கள் இலவசமாக பயணம் செய்யலாம்\nமெட்ரோ ரெயிலில் இன்றும் பொதுமக்கள் இலவசமாக பயணம் செய்யலாம்\nசென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் இன்றும் பொதுமக்கள் இலவசமாக மெட்ரோ ரெயிலில் பயணம் செய்யலாம் என அறிவித்துள்ளது.\nசென்னை மெட்ரோ ரயிலில் இரு தினங்களுக்கு இலவசமாக பயணம் செய்யலாம் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்ததைத் தொடர்ந்து, ஏராளமான பயணிகள் இலவசமாக பயணம் செய்தனர். அண்மைக் காலமாக மெட்ரோ வருமானத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது. வழித்தடங்கள் முழுமை அடையவில்லை என்பதாலும், கட்டணம் அதிகம் என்பதாலும் எதிர்பார்த்த வரவேற்பு இதற்குக் கிடைக்கவில்லை\nஇந்நிலையில் தொடர்ந்து 3-வது நாளாக இலவசமாக மெட்ரோ ரயிலில் பயணம் செய்யலாம் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nவண்ணாரப்பேட்டை – விமான நிலையம், சென்ட்ரல் – பரங்கிமலை வரை இரு வழித்தடங்களிலும் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளதால், பயணிகள், குறிப்பாக சிறார்கள் ஆர்வத்துடன் பயணம் செய்து வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/07/blog-post_67.html", "date_download": "2019-04-24T19:50:23Z", "digest": "sha1:NPWBROPDV2CPFKUGMXOADMAH7WSP6GDD", "length": 19127, "nlines": 284, "source_domain": "www.visarnews.com", "title": "விஜய் சேதுபதியும் நயன்தாராவும்? - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Cinema News » விஜய் சேதுபதியும் நயன்தாராவும்\nதனக்கு யாரைப் பிடிக்கிறதோ, கண்மூடித் தனமாக அவர்களை ஆதரிப்பதும் நம்புவதும் நயன்தாராவின் ப்ளஸ் அண்டு மைனஸ். ‘வாட் எ ஹைனஸ்’ என்று வியந்தாலும் பல நேரங்களில் இதுவே அவருக்கு கடுந்தொல்லையும் கடுஞ்சொல்லையும் பார்சல் கட்டி அனுப்பி வைக்கும்.\nகட்... தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார் நயன். பட்ஜெட் 400 கோடி. இதில் வரும் ஒரு தமிழ் இளவரசன் கேரக்டரில் நடிக்க யாரை அழைக்கலாம் என்று அவர்கள் குழம்ப... “நம்ம விஜய் சேதுபதி இருக்காரே. நானே சொல்றேன் ” என்று பேசி கமிட் பண்ணி விட்டுவிட்டார். ‘நானும் ரவுடிதான்’ பட நேரத்தில் ஏற்பட்ட நட்பு, இன்றளவும் ‘ஸ்கிராச்’ இல்லாமல் தொடர்கிறது. ஊரு பசங்கள்லாம் சேர்ந்து உருவம் கொடுத்துரப் போறாங்க... ஜாக்கிரதை இளவரசி\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nஒரே இரவில் அதிக முறை உறவு கொள்ள வேண்டுமா\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nதன்னுடைய அந்தமாதிரி வீடியோ கைபேசியில் இருப்பது தெரிந்தும் ஏன் கடையில் திருத்துவதற்க்காக திவ்யா கொடுத்தா..\nநிர்வாண வீடியோ...., ரொம்பவே காமெடி போங்க நடிகை ராதிகா (வீடியோ இணைப்பு)\nசெக்ஸ் உறவுக்கு அழைப்பது எப்படி\nவியர்க்குருவை விரட்ட சூப்பரான 10 டிப்ஸ்\nமனைவியோடு முதல் முறையாக உடலுறவு வைத்துக் கொள்ள வழிகாட்டி\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகி...\nஏழு மாகாண சபைகளுக்கு ஜனவரியில் தேர்தல்; ரணில் அறிவ...\nஓ.பன்னீர்செல்வமும் நானும் இணைந்து பணியாற்றுகிறோம்:...\nமலேசியாவில் உள்ள 6 இலட்சம் சட்ட விரோதிகளும் உடனடிய...\nதமிழ் அரசியல்வாதிகளுக்குள் இருக்கும் முரண்பாடுகள் ...\nஊழலுக்கு எதிரான நாடுகள் பட்டியலில் இலங்கையை முதலிட...\nஜீ.எஸ்.பி. சலுகையை இழந்தாலும் போதைப்பொருள் கடத்தல்...\nமத்தள விமான நிலையத்தை இந்தியாவிடம் கையளிப்பது தேசி...\nபன்னீர்செல்வம் மீது லஞ்ச ஒழிப்புத் துறை ஆரம்ப கட்ட...\nபாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையில் ஆட்சி அமைகிறது...\nவிஜய் ஆண்டனியை பிரிந்த அர்ஜுன்\n300 மேடை கலைஞர்களுடன் அஜித்... விஸ்வாசம் அப்டேட்ஸ்...\nஸ்ரீரெட்டி வழியில் நடிகை பூனம் கவுர்\n'பொன் மாணிக்கவேல் படத்தில் நான்...' மனம் திறந்த நி...\nஇளம்பெண் பாலியல் வன்கொடுமை: கோவை விமானப்படை ஊழியர்...\nஅ.தி.மு.க. வளர்ச்சியில் என்னுடைய பங்கு... -நடிகை ல...\nபன்னீர் மீண்டும் தர்மயுத்தம் தொடங்குவாரா\nசிக்கலை உருவாக்கிய ஓ.பி.எஸ். - அச்சத்தில் நிர்மலா ...\nமாதம் 1 ரூபாய் சம்பளம் என்று நா��்டை கொள்ளையடிக்க ம...\nஇணையதளத்தில் லீக்கான கவர்ச்சி நடிகை சன்னி லியோனின்...\nஇந்தியாவின் போக்கை அளவிடுவது கடினம் - விக்கினேஸ்வர...\nசெம்மணி புதைகுழி:ஒன்றே இன்று மீட்பு\nவடக்கு முதலமைச்சர் கூட்டிற்கு டெலோ ஆதரவு\nஎதிரிகளிற்கு மட்டுமே வாள் தேவை:விந்தன்\nகறுப்பு ஜூலை எதைப் பேச வேண்டும்\nவிடுதலைப் புலிகள் தொடர்பிலான உரை; விஜயகலா மகேஸ்வரன...\nபௌத்த தேரர்கள் சமாதானத்திற்கு எதிரானவர்கள் என்பதே ...\nஞாபகமறதி நோயான அல்சைமர் தடுப்பு ஆராய்ச்சிக்காக ரூ ...\nவிக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சேவின் 6 ஆண்டு கால நிழல...\nஉங்களால பெரிய பிரச்சனைங்க... நிர்மலா சீதாராமன் கோப...\nயாழ். கோட்டைக்குள் இராணுவ முகாம்களை அமைக்கக்கூடாது...\nதமிழர் தாயகப் பகுதிகளில் மீட்கப்படும் மனித எலும்பு...\nயாருக்கும் அடிமையா இருக்கக்கூடாது... ரசிகர்களுக்கு...\nகோட்டையிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும்\nமுல்லையில் நீதிமன்றின் முன்னராக தொடரும் போராட்டம்\nமுல்லையில் தமிழ் சிப்பாய்க்கு தர்ம அடி\nஅனந்தி துப்பாக்கிக்கு விண்ணபித்தது உண்மை\nபலாலியில் விமான நிலையம்:ஈழத்தில் புதிய மாநிலம்\nகறுப்பு யூலையின் 35வது ஆண்டு நினைவு நிகழ்வு பல்கலை...\nஅத்துமீறலை தட்டிக்கேட்ட மீனவர் படகு தீக்கிரை\nவவுனியா வீதியில் எழுதப்பட்ட புலிகளின் எழுச்சிப் பா...\nகறுப்பு யூலை (BLACK JULY, ஆடிக்கலவரம்)\nசுந்தரமூர்த்திநாயனார் சைவ சமயக் கட்டுரை\nவடக்கு மாகாண அமைச்சரவைப் பிரச்சினைகளுக்கு விக்னேஸ்...\nபலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக தரம...\nமக்களவைத் தேர்தலில் கூட்டணி பற்றி முடிவெடுக்க ராகு...\nகாபூல் விமான நிலைய தற்கொலைத் தாக்குதலில் 11 பேர் ப...\nசிரியாவில் ISIS தீவிரவாதிகளிடமிருந்து 422 பொது மக்...\nடொரொண்டோ துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பல...\nசூரியனை நெருங்கி ஆய்வு செய்யவுள்ள நாசாவின் பார்க்க...\n'நான் ஏன் அரைநிர்வாண போராட்டம் நடத்தினேன்'...\nகமல் கோபத்திற்கு ஆளான ரம்யா\nஉலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - நடிகர் விஜய் ...\nதெய்வம் தந்த வீடு மேக்னாவுக்கு அடித்த யோகம்..\n ரசிகர்களை ஷாக்காகிய ஹன்ஷிகாவின் ...\nஊரெழு புலனாய்வு முகாமில் மாவீரர் கல்வெட்டுக்கள் மீ...\nயேர்மனி சின்டில்பிங்கனில் நடைபெற்ற மாவீரர் வெற்றிக...\nநாட்டின் ஏனைய பகுதிகளோடு ஒப்பிடுகையில் வடக்கில் அப...\nகுற்ற���்களைத் தடுப்பதற்கு வடக்கு மாகாணத்துக்கு சட்ட...\nகுற்றங்களைத் தடுப்பதற்கான உச்சகட்ட வழிமுறை மரண தண்...\nஇலங்கை அரசுக்கும், மக்களுக்கும் அளித்த வாக்குறுதிய...\nமைத்திரியை தொடர்ந்து ரணிலிற்கும் முகத்திலடி\nவிடுதலைப் புலிகள் மீளெழுச்சி பெறுவது ஈபிடிபிக்கு ம...\nமாகாண சபைத் தேர்தலை டிசம்பர் 23 அல்லது ஜனவரி 05-இல...\nஇந்தியாவுக்கான தூதுவராக ஒஸ்ரின் பெர்னாண்டோ நியமனம்...\nமாகாண அமைச்சரவை விவகாரம்; பகிரங்க விவாதத்துக்கு வர...\nபா.ஜ.க. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம...\nரஷ்ய அதிபர் புதினை அமெரிக்கா வருமாறு டிரம்ப் அழைப்...\n113 ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடிக்கப் பட்ட பில்லி...\nயாழ். நாயன்மார்கட்டுப் பகுதியில் மனித எச்சங்கள் கண...\nஇந்தியாவின் அனைத்துக் குரல்களையும் பா.ஜ.க. நசுக்கப...\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nயாழ் பல்கலையில் மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியீடு\nசாகும் வரை தூக்கிலிட வேண்டும்: கொதிக்கிறது மனம்: ந...\nபெண்குழந்தையின் பிறப்புறுப்பை தொட மதம் அனுமதிப்பது...\nஅந்த 13 உயிர்கள்... – தமிழகமும் தாய்லாந்தும்\nஓரினச்சேர்க்கை... தொடரும் விவாதம், என்ன சொல்கிறது ...\nபிரபல சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை\nஅஸ்மினும் ஒரு கைத்துப்பாக்கிக் குற்றச்சாட்டும் | ப...\nவிக்னேஸ்வரன் தொடர்பில் சம்பந்தனிடம் பாரிய குற்றச்ச...\nமரண தண்டனையை அமுல்படுத்த முடியாது: ஜீ.எல்.பீரிஸ்\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கோரும் உரிமை கூட்டு...\nஎமது மக்களும் இராணுவத்தினரும் நெருக்கமாக இருப்பதை ...\nஇலங்கை முன்னேற்றப்பாதையில் பயணிப்பதற்கு புதிய அரசி...\nஎன்னை யாரும் ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யவில்ல...\nஹாவாய் கடலுக்கடியில் எரிமலை வெடிப்பு தீவிரம்\nஇந்தோனேசியாவில் முதலைகளுக்கு நேர்ந்த கொடூரம்\nஉலகக் கிண்ண உதைபந்தாட்டம் மழை விட்டும் முடியாத தூவ...\nசீ.வீ.கே கடைசிவரை அவைத்தலைவரே:முதலமைச்சர் தெரிவிப்...\nமூன்றுகோடி அமெரிக்க டொலருடன் நான்கு வெளிநாட்டவர் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%85%E0%AE%95%E0%AE%B2_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-24T20:55:37Z", "digest": "sha1:SHSIV7N3IEHXEWPDBCEXHDZ4D3P4BZU3", "length": 6587, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "துடிப்பு அகல குறிப்பேற்றம் - தமிழ் வி���்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநிலை மாற்றியின் துடிப்பின் நீள அளவை மாற்றுவதன் மூலம், வெளியீட்டில் வெளிப்படும் மின்னழுத்தை மாற்றக்கூடியவாறு அமையும் கட்டுப்பாட்டு அமைப்பே துடிப்பு அகல குறிப்பேற்றம் - து.அ.கு (Pulse Width Modulation). பொதுவாக, நிலை மாற்றியின் அலை எண் மாறாமல் இருக்கும், ஆனால் அதன் துடிப்பு நீளம் அமைப்பு இயக்க நிலவரங்களுக்கு ஏற்றவாறு மாறி அமைப்பின் கட்டுப்பாட்டை நிர்வகிக்க உதவும்.\nதுடிப்பின் நீள வித்தியாசங்களில் தகவல்களை பிரதிநிதித்துவம் செய்வதன் மூலம் து.நீ.ப தகவல் பரிமாற்றத்துக்கும் பயன்படுகின்றது.\nதுடிப்பு காலம்/அலை நீள காலம் (உள்ளீடு மின்னழுத்தம்) = வெளியக மின்னழுத்தம்\nநிலை மாறி - Switch\nஅமைப்பு கட்டுப்பாடு - Control System\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 திசம்பர் 2015, 06:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/1853", "date_download": "2019-04-24T20:22:58Z", "digest": "sha1:7PSNHHXPAZRR6TDRKPTV3AKDHYYQK4MS", "length": 4369, "nlines": 61, "source_domain": "www.ntamilnews.com", "title": "தேர்தல் வருவதால் விஜய் எடுத்த அதிரடி முடிவு - Ntamil News", "raw_content": "\nHome சினிமா தேர்தல் வருவதால் விஜய் எடுத்த அதிரடி முடிவு\nதேர்தல் வருவதால் விஜய் எடுத்த அதிரடி முடிவு\nகடந்த தேர்தலின் போது விஜய் வெளிப்படையாகவே ஒரு கட்சிக்கு தன் ஆதரவை அளித்தார்.\nஇதை தொடர்ந்து அரசியல் சில வருடங்களுக்கு வேண்டாம் என தன் படங்களில் கவனம் செலுத்தி வருகின்றார்.\nஆனால், தொடர்ந்து இவருடைய படங்களுக்கு பிரச்சனை வருவது ஏதோ அரசியல் காரணம் என்று தான் கூறப்படுகின்றது. இதனால், விஜய் தற்போது மிகவும் நிதானமாக தான் தன் முடிவுகளை எடுத்து வருகிறார்.\nஇந்நிலையில் தெறி படம் ஏப்ரல் 14ம் தேதி திரைக்கு வருவதாக கூறப்பட்டது, ஆனால், தேர்தலும் அதே மாதத்தில் நெருங்குவதால், படத்தை முன் கூட்டியே ரிலிஸ் செய்யலாம் என படக்குழு முடிவு செய்துள்ளதாம்.\nPrevious articleஇத்தனை கோடி பட்ஜெட்டில் நடிக்கிறாரா சிம்பு\nNext article19 நாட்களுக்கு முன் பேஸ்புக் அறிமுகத்தால் கொலை செய்யப்பட்ட பெண்\nகாதலில் கவனம் செலுத்த நேரமில்லை\nஎல்.கே.ஜி. படத்தில் நடித்த J.K. ரித்தீஷ் திடீர் மரணம்.\nஎனக்கு கடவுள் பக்தி அதிகம்\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2011/08/blog-post_1956.html", "date_download": "2019-04-24T20:07:07Z", "digest": "sha1:KXR73P64PWXMROICMMUIVV2PPZ73ENOA", "length": 15138, "nlines": 163, "source_domain": "www.tamilcc.com", "title": "கணணியில் நிறுவியுள்ள மென்பொருட்களின் சீரியல் எண்களை கண்டறிவதற்கு", "raw_content": "\nHome » Hacking 100% » கணணியில் நிறுவியுள்ள மென்பொருட்களின் சீரியல் எண்களை கண்டறிவதற்கு\nகணணியில் நிறுவியுள்ள மென்பொருட்களின் சீரியல் எண்களை கண்டறிவதற்கு\nநாம் கணணியில் பல கட்டண மென்பொருட்களை நிறுவி இருப்போம். உதாரணமாக OS, மைக்ரோசாப்ட் ஆபிஸ், போட்டோசாப் போன்ற மென்பொருட்களை நம்முடைய கணணியில் கட்டாயம் நிறுவி இருப்போம்.அதை நிறுவும் பொழுது அதற்கான சீரியல் எண்களை கொடுத்து நிறுவி இருப்போம். ஆனால் அந்த சீரியல் எண்களை இப்பொழுது நம்மால் பார்க்க முடியாது.\nஒருவேளை அந்த சீரியல் எண்களை நாம் குறித்து வைக்காமல் இருந்தால் கணணியில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் திரும்பவும் நிறுவ அந்த சீரியல் எண் மிகவும் அவசியம். இது போன்ற சூழ்நிலையில் நமக்கு உதவத்தான் இந்த சூப்பரான மென்பொருள் உள்ளது.\nஇந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளவும். இதை நிறுவ வேண்டியதில்லை நேரடியாக இயக்கலாம். அந்த மென்பொருளை Extract செய்து பின்னர் அதன் .exe கோப்பை ஓபன் செய்யுங்கள். ஒரு விண்டோ ஓபன் ஆகும்.\nஅதில் Search என்ற பட்டனை க்ளிக் செய்யுங்கள். அடுத்து இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் அதில் Time counter ஓடி கொண்டிருக்கும். முடிந்ததும் ok என்ற பட்டன் வரும் அதை க்ளிக் செய்யவும்.\nஅவ்வளவு தான் உங்களுடைய கணணி ஸ்கேன் ஆகும். ஸ்கேன் ஆகி முடிந்ததும் உங்கள் கணணியில் நிறுவியுள்ள மென்பொருட்களின் சீரியல் எண்கள் தெரியும். இப்படி உங்களுக்கு கணணியில் நிறுவியுள்ள மென்பொருட்களின் சீரியல் எண்கள் வரும்.\nஉங்கள் கணணி மட்டுமல்லாது அலுவலகங்களில் உங்கள் கணணியோடு லோக்கல் நெட்வொர்க்கில் இணைந்துள்ள கணணியின் சீரியல் எண்களை பார்த்து கொள்ளலாம்.\nஅதற்கு local host என்ற இடத்���ில க்ளிக் செய்தால் உங்கள் கணணியோடு இணைந்துள்ள மற்ற கணணியின் சீரியல் எண்களையும் அவர்களின் அனுமதியின்றி பார்த்து கொள்ளலாம்.\nHKEY_LOCAL_MACHINE என்ற இடத்தில் மாற்றம் செய்தும் மற்ற கணணிகளின் சீரியல் எண்களை பார்த்து கொள்ளலாம். உங்களுடைய நண்பர்களின் கணணிகளில் நிறுவியும் அந்த சீரியல் எண்களை குறித்து வைத்தும் நீங்களும் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த அனைத்து வசதிகளையும் இலவசமாக நமக்கு வழங்குகிறது இந்த மென்பொருள்.\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nYahoo Mail பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nமைக்ரோசாப்ட் தரும் இலவச இணையதளம்\nஃபேஸ்புக் பாவனையாளர்களின் IP Address ஐ கண்டுபிடிப்...\nவிண்டோஸ் 8 சோதனைப் பதிப்பு\nGoogle Chrome Beta 14: இணைய வேகத்தை அதிகப்படுத்துவ...\nஎந்தவித செலவும் இல்லாமல் இணைய வேகத்தை இரட்டிப்பாக்...\nடுவிட்டரில் அழகான Symbols உடன் பதிவிடுவது எப்படி\nபோட்டோஷாப் இன்றி PSD கோப்புகளைத் திறக்க 3 மென்பொரு...\nஒரே நேரத்தில் ஒரே இணையதளத்தை அனைவரும் பார்ப்பதற்கு...\nடவுண்லோட் ஆகும் பைல் என்ன வகை\nவிண்டோஸ் 7 ல் God Mode – மறைந்திருக்கும் ஆச்சரியமா...\nஉங்கள் பதிவுகள் எங்கெங்கே காப்பியடிக்கப்பட்டுள்ளன ...\nஉங்கள் கடவுச்சொல்லின் வலிமையை தெரிந்து கொள்வதற்கு...\nஉபயோகம் உள்ள சில மின் புத்தகங்கள் 10:11 PM(1) Comm...\nஉங்கள் வலைபூவை அழகுபடுத்துங்கள் ( எந்த மென்பொருளும...\nகணிபொறிக்கு தேவையான அணைத்து டிரைவர்களும் ஒரே இடத்த...\nகணினியில் உள்ள ஸ்டார்ட் பட்டனை நகர்த்த முடியுமா\nஒரே நேரத்தில் அனைத்து நண்பர்களுடனும் அரட்டை அடிக்க...\nPenDrive Tricks: உங்கள் பெர்சனல் கோப்புகளை மறைக்க ...\nஓன்லைன் மூலம் பிளாஷ் கோப்புகளை உருவாக்குவதற்கு ...\nமறந்து போன இணையங்களை தேடுவதற்கு\nCloud Computing: நம் தகவல்களை ஓன்லைனில் சேமிப்பதற்...\nவைரஸ் தாக்கப்பட்ட பென்டிரைவை போர்மட் செய்வதற்கு ...\nஉங்களுக்கென்று தனி வானொலி அமைப்பதற்கு\nநமக்கு விருப்பமான கார்டூன் புகைப்படங்களை வடிவமைப்ப...\nசீரியல் நம்பரை இலவசமாக பெற சிறந்த இணையத்தளங்கள்\nஇனி நீங்களும் மென்பொருள் உருவாக்கலாம்\nபாட்நெட் போன்ற ரூட்கிட் வைரஸ் புரோகிராம்கள் தங்களை...\nஇந்த வார இணையதளம் பி நோட்ஸ்\nஇந்த வார இணையதளம் : மூளையின் வயது என்ன\nகடந்த கால நினைவுகளை மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கும் ...\nபல்வேறு குறிப்புகளை கொடுக்கும் பயனுள்ள இணையம்\nPreview Pane: ஜிமெயிலின் புதிய வசதி\n3D படங்களை கூகுள் குரோம் நீட்சியில் பார்வையிடுவதற்...\nவிண்டோஸ் 7 டாஸ்க்பார் ஹாட் டிப்ஸ்\nHarddisk இல் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய அதிக ந...\nஉங்கள் கணனியை உளவறிய ஓர் மென்பொருள். உங்கள...\nகாதலர்களுக்காக ஒரு இணையதளம் இணையதளங்களின் ப...\nகுரோம் தொலைக்காட்சி: பயனாளர்களுக்கு அறிமுகமாகும் ...\nஇந்த வார இணைய தளம் ஆன்லைன் இ-புக் நூலகம்\nபுதிய வசதிகளுடன் கூடிய VLC மீடியா பிளேயர் பதிப்பை ...\nகணணியின் திரையை அழகாக ஸ்கிறீன்சொட் எடுப்பதற்கு\nகணணியில் நிறுவியுள்ள மென்பொருட்களின் சீரியல் எண்கள...\nவீடியோ மின்னஞ்சலை ஓன்லைன் மூலம் அனுப்புவதற்கு வீட...\nகணணியில் உள்ள போலி கோப்புகளை கண்டறிந்து நீக்குவதற்...\nYOU TYBE வீடியோக்களை கணணியில் தரவிறக்கம் செய்வதற்க...\n3D படங்களை கூகுள் குரோம் நீட்சியில் பார்வையிடுவதற்...\nஇசையோடு வாழ்த்து சொல்ல உதவும் இணையம்\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nYahoo Mail பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2011/08/nokia-n9-meego-based-nokia-n9-replaces.html", "date_download": "2019-04-24T20:25:26Z", "digest": "sha1:7GQ25VZ63S3M37WPETG364XEFAW5DPO3", "length": 13761, "nlines": 172, "source_domain": "www.tamilcc.com", "title": "Tamil Computer College", "raw_content": "\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nYahoo Mail பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nமைக்ரோசாப்ட் தரும் இலவச இணையதளம்\nஃபேஸ்புக் பாவனையாளர்களின் IP Address ஐ கண்டுபிடிப்...\nவிண்டோஸ் 8 சோதனைப் பதிப்பு\nGoogle Chrome Beta 14: இணைய வேகத்தை அதிகப்படுத்துவ...\nஎந்தவித செலவும் இல்லாமல் இணைய வேகத்தை இரட்டிப்பாக்...\nடுவிட்டரில் அழகான Symbols உடன் பதிவிடுவது எப்படி\nபோட்டோஷாப் இன்றி PSD கோப்புகளைத் திறக்க 3 மென்பொரு...\nஒரே நேரத்தில் ஒரே இணையதளத்தை அனைவரும் பார்ப்பதற்கு...\nடவுண்லோட் ஆகும் பைல் என்ன வகை\nவிண்டோஸ் 7 ல் God Mode – மறைந்திருக்கும் ஆச்சரியமா...\nஉங்கள் பதிவுகள் எங்கெங்கே காப்பியடிக்கப்பட்டுள்ளன ...\nஉங்கள் கடவுச்சொல்லின் வலிமையை தெரிந்து கொள்வதற்கு...\nஉபயோகம் உள்ள சில மின் புத்தகங்கள் 10:11 PM(1) Comm...\nஉங்கள் வலைபூவை அழகுபடுத்துங்கள் ( எந்த மென்பொருளும...\nகணிபொறிக்கு தேவையான அணைத்து டிரைவர்களும் ஒரே இடத்த...\nகணினியில் உள்ள ஸ்டார்ட் பட்டனை நகர்த்த முடியுமா\nஒரே நேரத்தில் அனைத்து நண்பர்களுடனும் அரட்டை அடிக்க...\nPenDrive Tricks: உங்கள் பெர்சனல் கோப்புகளை மறைக்க ...\nஓன்லைன் மூலம் பிளாஷ் கோப்புகளை உருவாக்குவதற்கு ...\nமறந்து போன இணையங்களை தேடுவதற்கு\nCloud Computing: நம் தகவல்களை ஓன்லைனில் சேமிப்பதற்...\nவைரஸ் தாக்கப்பட்ட பென்டிரைவை போர்மட் செய்வதற்கு ...\nஉங்களுக்கென்று தனி வானொலி அமைப்பதற்கு\nநமக்கு விருப்பமான கார்டூன் புகைப்படங்களை வடிவமைப்ப...\nசீரியல் நம்பரை இலவசமாக பெற சிறந்த இணையத்தளங்கள்\nஇனி நீங்களும் மென்பொருள் உருவாக்கலாம்\nபாட்நெட் போன்ற ரூட்கிட் வைரஸ் புரோகிராம்கள் தங்களை...\nஇந்த வார இணையதளம் பி நோட்ஸ்\nஇந்த வார இணையதளம் : மூளையின் வயது என்ன\nகடந்த கால நினைவுகளை மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கும் ...\nபல்வேறு குறிப்புகளை கொடுக்கும் பயனுள்ள இணையம்\nPreview Pane: ஜிமெயிலின் புதிய வசதி\n3D படங்களை கூகுள் குரோம் நீட்சியில் பார்வையிடுவதற்...\nவிண்டோஸ் 7 டாஸ்க்பார் ஹாட் டிப்ஸ்\nHarddisk இல் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய அதிக ந...\nஉங்கள் கணனியை உளவறிய ஓர் மென்பொருள். உங்கள...\nகாதலர்களுக்காக ஒரு இணையதளம் இணையதளங்களின் ப...\nகுரோம் தொலைக்காட்சி: பயனாளர்களுக்கு அறிமுகமாகும் ...\nஇந்த வார இணைய தளம் ஆன்லைன் இ-புக் நூலகம்\nபுதிய வசதிகளுடன் கூடிய VLC மீடியா பிளேயர் பதிப்பை ...\nகணணியின் திரையை அழகாக ஸ்கிறீன்சொட் எடுப்பதற்கு\nகணணியில் நிறுவியுள்ள மென்பொருட்களின் சீரியல் எண்கள...\nவீடியோ மின்னஞ்சலை ஓன்லைன் மூலம் அனுப்புவதற்கு வீட...\nகணணியில் உள்ள போலி கோப்புகளை கண்டறிந்து நீக்குவதற்...\nYOU TYBE வீடியோக்களை கணணியில் தரவிறக்கம் செய்வதற்க...\n3D படங்களை கூகுள் குரோம் நீட்சியில் பார்வையிடுவதற்...\nஇசையோடு வாழ்த்து சொல்ல உதவும் இணையம்\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nYahoo Mail பயன���படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2014/03/google-street-view-oahu.html", "date_download": "2019-04-24T19:53:53Z", "digest": "sha1:DHW6ET7JPL5E4V7OMCGHUHBJQBRQCSGD", "length": 4967, "nlines": 91, "source_domain": "www.tamilcc.com", "title": "Google Street View மூலம் ஹவாயின் Oahu தீவுகளின் வரலாற்று அழகியல் அம்சங்கள்", "raw_content": "\nHome » Street view » Google Street View மூலம் ஹவாயின் Oahu தீவுகளின் வரலாற்று அழகியல் அம்சங்கள்\nGoogle Street View மூலம் ஹவாயின் Oahu தீவுகளின் வரலாற்று அழகியல் அம்சங்கள்\nவழமையான கனநிக்கல்லூரிக்கே உரித்தான விசேட HTML5 இல் அமைந்த Street view மூலம் கீழே மேலே சொன்ன இடங்களை இலகுவாக ஒரே click இல் சுற்றி பாருங்கள்.\nநீங்கள் High End Smart Phone ல் இப்பக்கத்தை பார்வையிடாலும் உங்களால் Street view இல் சுற்றி பார்க்க முடியும் என தெரிந்து கொள்ளுங்கள்.\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nYahoo Mail பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nMatlab எளிய அறிமுகம் (1)\nGoogle Street View மூலம் ஹவாயின் Oahu தீவுகளின் வர...\nதொலைபேசியை கையாளும் நல்ல முறைகள் - Essential Perso...\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nYahoo Mail பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/beautiful-bhavana/", "date_download": "2019-04-24T20:46:45Z", "digest": "sha1:OYGUNQBUHHMYIAQJU2CGLMVTNEMI7Y5Q", "length": 6263, "nlines": 130, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "கண்கவர் பாவனா – உள்ளங்கை", "raw_content": "\nபெண்கள் தினத்திற்காக ஏதோ என்னால் ஆனது\nTagged actress, bhavana, அழகு, பாவனா, பெண்கள் தினம்\nஇதனைத் தொடர்ந்து வரும் கருத்துக்களை எனக்குத் தெரிவிக்கவும்.\nPrevious Post: கடலை வறுப்பதைக் கருத்துடன் காக்கும் காவலர்\nNext Post: எல்லாம் இன்ப மயம்\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nஎல்லோரும் மாற்றத்தை விரும்புகிறார்கள். தாங்கள் மாறுவதை அல்ல.\nகண்ணில் பட்டவை, கருத்தில் தோன்றியவை\nகாப்பீடு வேறு, முதலீடு வேறு\nBestChu on நான் யார்\nmargretnp4 on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nமின்னஞ்ச��் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 29,715\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 12,604\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 11,327\nபழக்க ஒழுக்கம் - 9,008\nதொடர்பு கொள்க - 8,805\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nபிறர் பிள்ளைகள் - 8,115\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.theweekendleader.com/Success/160/victory-by-sales.html", "date_download": "2019-04-24T20:57:06Z", "digest": "sha1:NR6HSSWLWGQMFI5N7JJ5EQ7SB3NETYCM", "length": 36538, "nlines": 106, "source_domain": "tamil.theweekendleader.com", "title": "The Weekend Leader – Positive Stories from Around India of Unsung Heroes, Change Makers, Entrepreneurs, Startups, Innovators, Green Warriors", "raw_content": "\n2500 ரூபாயில் தொடங்கி, 3250 கோடி ரூபாய் நிறுவனமாக்கியவர் படித்தது வெறும் பத்தாம் வகுப்பு மட்டுமே\nஅடிக்கடி அபாயகரமான பெரிய முடிவுகளை எடுப்பதால் பலர் அவரை விசித்திரமான நபர் என்று அழைக்கிறார்கள். பல பெருநிறுவனங்கள் போட்டிக்கு வந்தபோது, இவர் இத்தோடு காலி என்றனர். ஆனால், நானு குப்தா தொடர்ந்து நடைபோட்டார். இந்திய சந்தையில் எது ஒர்க் அவுட் ஆகும் என்ற அவரது உள்ளுணர்வின் மூலம் அந்த நேரத்தில் மேலும் ஒரு அடி எடுத்து வைத்தார்.\nஇன்றைக்கு 75 வயதைத் தொடும் அவர், விஜய் சேல்ஸ் எனும் பெரிய தொழில் சாம்ராஜ்யத்தின் தலைவராக இருக்கிறார். இந்தியா முழுவதும் 76 சங்கிலித் தொடர் எலக்ட்ரானிக்ஸ் கடைகள் அவருக்கு இருக்கின்றன. கடந்த நிதி ஆண்டில் அவரது நிறுவனத்தின் (partnership firm)ஆண்டு வருவாய் 3,250 கோடி ரூபாயாக இருந்தது. 2017-18-ம் ஆண்டில் இது 3,700 கோடி ரூபாயைத் தொட உள்ளது.\nநானு குப்தாவின் முதல் கடை, மாதுங்காவில் தையல் மிஷின் விற்கும் கடையாக இருந்தது. இந்த புகைப்படத்தில் தமது இரு மகன்களான நிலேஷ், ஆஷிஸ் ஆகியோருடன் இருக்கிறார். அவர்களும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். (புகைப்படங்கள்: சிறப்பு ஏற்பாடு)\n1967-ம் ஆண்டு வெறும் 2,500 ரூபாயுடன் தொழில் பயணத்தை தொடங்கியவர் அவர். அரியானா மாநிலத்தில் கைதால் கிராமத்தில் 1936-ம் ஆண்டு ஒரு விவசாயக் குடும்பத்தில் நானு பிறந்தார். தமது 18-வது வயதில், வேலை தேடி கிராமத்தை விட்டுச் சென்றார்.\n“1954-ம் ஆண்டில் நான் மும்பைக்கு வந்தேன். வால்கேஸ்வரில் உள்ள என்னுடைய உறவினர் வீட்டில் தங்கினேன்,”என்று நினைவு கூறுகிறார் நானு. “ என் உறவினர் உஷா தையல் மிஷின், மின் விசிறியின் விநியோகஸ்தராக இருந்தார். அவரிடம் நான் சேல்ஸ்மேன் ஆக சில ஆண்டுகள் பணியாற்றினேன்.”\n10 ஆண்டுகள் கழித்து, தமது சகோதரர் விஜய்(அவர் 1980ம் ஆண்டு இறந்து விட்டார்) உடன் சேர்ந்து சொந்தமாக, தையல் மிஷின், மின் விசிறிகள் விற்கும் ஒரு கடையை மாதுங்கா பகுதியில் தொடங்கினார். தமது சகோதரர் மீது மிகுந்த பாசத்துடன் இருந்ததால் அந்தக் கடைக்கு விஜய் சேல்ஸ் என்று நானு பெயர் வைத்தார். 300 ரூபாய் வாடகையில், 50-60 அடி இடத்தில் மிகச் சிறிய இடத்தில் கடை நடத்தினார். ஆனால், அவரது கனவு மிகப்பெரியதாக இருந்தது.\n“மாதுங்காவில் முதல் கடையை நான் தொடங்கியபோது, என்னிடம் 2,500 ரூபாய்தான் இருந்தது. என் மேலும், கடவுள் மீதும் எனக்கு நம்பிக்கை இருந்தது. தொடர்ந்து ஒரே எண்ணத்துடன் வேலை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியும்,”என்கிறார் நானு.\nதையல் மிஷின், மின்விசிறி, டிரான்ஸ்சிஸ்டர்கள் விற்பனையுடன் அவர் கடையைத் தொடங்கினார். 1972-ம் ஆண்டு, மாதுங்கா கடையில், கருப்பு-வெள்ளை டி.வி பெட்டிகள் விற்பனையைத் தொடங்கினார். 1975-ம் ஆண்டு மாஹிம் பகுதியில் நானு ஒரு கடையை வாங்கினார். 1976-ம் ஆண்டு தமது நிறுவனத்தைப் பதிவு செய்தார்.\n1982-ம் ஆண்டு வாக்கில், சந்தை பெரும் வளர்ச்சியடைந்தது. அப்போதுதான் இந்தியாவில் கலர் டி.வி-க்களின் அறிமுகம் தொடங்கியது. இது நானுவுக்கு முக்கியமான தருணமாக இருந்தது.“எனவே, சந்தையில் புதிதாக வந்த பொருட்களை விற்பனை செய்வதற்கு, எங்கள் கடைக்கு அதிக அளவு இடம் தேவைப் பட்டது,” என்று விவரித்தார்.\nபெரிய கடைகளைத் திறக்க வேண்டும் என்ற நானுவின் ஆர்வம், எப்போதுமே, அந்தத் தொழிலின் நோக்கர்களுக்கு ஆச்சரியமூட்டுவதாகவே இருந்தது\n”இந்தத் தொழிலின் முகமே மாறியது. கலர் டி.வி-க்களின் விற்பனை அதிகரித்தது. கலர் டி.வி-யைப் போல கூடுதலாக ஓ���ிடா, பி.பி.எல்., வீடியோகான் பிராண்ட்களில் இருந்து வாஷிங் மிஷின்கள் மற்றும் குளிர்சாதனப் பெட்டிகள் சந்தையில் அறிமுகம் ஆயின.”\n1986-ம் ஆண்டில், பந்த்ரா பகுதியில் முதல் கிளையை விஜய் சேல்ஸ் தொடங்கியது. 600 ச.அடி இடத்தை வாங்கி அதில் அந்தக் கிளையைத் தொடங்கினர். “அந்த சமயத்தில் சில பிராண்ட்கள் மட்டுமே இருந்தன. எனவே, இது போன்ற பெரிய கடை தேவையில்லை. ஆனால், நமது பொருட்களைக் காட்சிப்படுத்த இதுபோன்ற பெரிய கடை தேவை என்று என் தந்தை முடிவு செய்தார்,”என்கிறார் விஜய் சேல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், நானு குப்தாவின் மூத்த மகனுமாகிய நிலேஷ் குப்தா.\nநானுவின் நோக்கமானது, அவர்களுக்கு நன்மை தருவதாகவே இருந்தது. 1994-ம் ஆண்டு இரண்டு பெரிய கடைகளைத் தொடங்கினர். ஒரு கடை சிவாஜி பார்க்கிலும்(700 ச.அடி)., இன்னொரு கடையை ஷியானிலும்(1500 ச.அடி) தொடங்கினர்.\nவழக்கமாக இயல்பான சூழலில் தொழில் சென்றுகொண்டிருந்தது. ஆனால், 1993-94-ம் ஆண்டில் சாம்சங், எல்.ஜி மற்றும் டேவூ உள்ளிட்ட பிராண்ட்கள் இந்தியாவுக்கு வந்தன. அந்த நிறுவனங்கள் பெரிய குளிர்பதன பெட்டி, பெரிய டி.வி-க்களை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்தன. எனவே, அவர்கள் பொருட்களைக் காட்சிப்படுத்துவதற்கு பெரிய இடம் தேவைப்பட்டது.\n“மாஹியில் உள்ள எங்களுடைய முதல் கடைக்கு அருகில் இரண்டாவதாக 2500 ச.அடியில் ஒரு கடையை வாங்கினோம். அது இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு முறை கடையின் அளவை அதிகரிக்கும்போதும், எங்களுடைய விற்பனை அதிகரிக்கிறது. இது எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது,”என்கிறார் நிலேஷ். நானுவின் உள்ளுணர்வுக்கு மதிப்பளிக்கிறார் அவர்.\nமும்பையில் பொருட்களை, வாடிக்கையாளர்களுக்கு காட்சிப் படுத்தும் முறையை முதலில் அறிமுகப்படுத்தியது விஜய் சேல்ஸ்தான். இதனால், அவர்கள் தொழில் விரிவடைந்தது. 2006-07-ல் மும்பையில் 8-10 கடைகளை குப்தா திறந்தார்.\nகடந்த பத்து ஆண்டுகளில் பெரிய வடிவத்துடன் கூடிய விற்பனைக் கடைகள் மும்பையில் அறிமுகமாயின. எனினும், நானு தொடர்ந்து கவலைகள் அற்று அமைதியாக இருந்தார்\nகோரஜ்கான் பகுதியில் அவர்கள் மிகப்பெரிய கடையை வாங்கினர். இது நான்கு தளங்களைக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு தளமும் 1,300 ச.அடி-யைக் கொண்டிருக்கிறது.\n“கோரஜ்கான் பகுதியில் நான் இந்தக் கடையை வாங்கியபோது, இந்தத் தொழிலில் ஈடுபடுவோர், விஜய் சேல்ஸ் நிறுவனத்தினர் பைத்தியமாகத் திரியப்போகிறார்கள்என்று சொன்னார்கள்,”என்றபடி சிரிக்கிறார் நானு. “பெரிய கடைகளில் அதிகப் பணத்தை செலவிடுவதாக அவர்கள் கவலைப்பட்டனர். இப்போதும்கூட அவர்களின் கடையும் சிறியதாகவே இருக்கிறது“\nமும்பை முழுவதும் பெரிய இடங்களில் விஜய் சேல்ஸ் கடைகளைத் தொடங்கியபோது, இ்ந்த சந்தையே அதிர்ச்சியோடு பார்த்தது. “என்னுடைய தந்தை தொலை நோக்குப் பார்வை கொண்டவர். அளவில் பெரிய கடைகள் எங்களின் தொழிலுக்கு உதவிகரமாக இருந்தன,”என்கிறார் நிலேஷ். ரீடெய்ல் புரட்சி வடிவத்தில் 2007-ம் ஆண்டில் சிக்கல் வந்தது. குரோமா, ரிலையன்ஸ், ஃப்யூச்சர் குழுமம் உள்ளிட்ட பிராண்ட்களின் பெரிய கடைகள் திறக்கப்பட்டன. அந்த சமயத்தில் விஜய் சேல்ஸ் நிறுவனத்துக்கு 14 கடைகள் இருந்தன.\n“எங்கள் பிராண்டை விற்பனை செய்யுமாறு கேட்டு எங்களுக்கு அழைப்பு வந்தது. இது எங்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது. பெரிய நிறுவனங்களின் ஷோரூம்களுக்கு முன்பு தாக்குபிடிக்க முடியாமல், விஜய் சேல்ஸ் நிறுவனத்தை விற்று விட்டு, கடையைப் பூட்டி விட்டுச் செல்வார்கள் என்று ஒவ்வொருவரும் நினைத்தார்கள்,”என்கிறார் நிலேஷ். “மதிய உணவு, இரவு உணவு நேரங்களில் நானும் கூட அந்த சமயத்தில் பதற்றமாக இருந்தேன். என் தந்தை மற்றும் சகோதரரிடம் இதைத் தவிர வேறு எதையும் நான் பேசவில்லை.”\nஎனினும், அதற்காகநானு கவலைப்படவில்லை,”நாம் பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்று சொன்னேன்,”என்கிறார் நானு. “உங்கள் கடின உழைப்பை வேறு யாரும் எடுத்துச் செல்ல முடியாது. கடினமாக உழைப்பதற்கும், வாடிக்கையாளர்கள் நலனை பேணுவதற்கும் தயாராக இருந்தால், நாம் நன்றாக இருப்போம். அவர்கள் 20 அடி எடுத்து வைத்தால், நாம் அப்போது இரண்டு அடி எடுத்து வைத்தாலும் நல்லதுதான்.”\nஅந்த நாளில் இருந்து போட்டியாளர்கள் குறித்து நான் நினைப்பதே இல்லை என்கிறார் நிலேஷ். “இந்தத் தொழிலை நான் தொடர விரும்பாவிட்டால், நான் எந்த ஒரு தொழில் தொடங்கினாலும், அதற்கு உதவி செய்யத் தயாராக இருப்பதாக என் தந்தை என்னிடம் சொன்னார்.” என்கிறார் நிலேஷ். “எனவே, நான் அதில் நம்பிக்கை வைத்தேன்.”\nஜிம்முக்குத் தேவையான கருவிகளை விற்பனை செய்யும் கடையை நானு குறுகிய காலத்துக்கு நடத்தினார். இந்தப் பொருட்களுக்கு தேவை இல்லாததால் அவர்கள் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மட்டும் விற்பனை செய்கின்றனர்\nஎனினும், அவர்களின் உண்மையான வளர்ச்சி என்பது, 2007-ம் ஆண்டுக்குப் பின்னர்தான் தொடங்கியது. புனே, சூரத், டெல்லி மற்றும் அகமதாபாத் நகரங்களுக்கும் தொழிலை விரிவாக்கம் செய்து புதிய கடைகளை உருவாக்கினர்,\n“2007-ம் ஆண்டுக்கு முன்னதாக, டிஜிட்டல் பொருட்களை நாங்கள் விற்கவில்லை. குளிர்பதன பெட்டி, டி.வி, குளிர்சாதனப் பெட்டி, வாஷிங் மெஷின் உள்ளிட்ட பொருட்களை மட்டுமே விற்பனை செய்தோம். சந்தையின் போக்கு மாறத் தொடங்கியது. விஜய் சேல்ஸ் நிறுவனம் மொபைல் போன்கள், லேப்-டாப்-கள் ஆகியவற்றை அறிமுகம் செய்தது. முழு அளவிலான எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை நாங்கள் விற்பனை செய்து வருகிறோம்.”\nஅவர்களின் கடைகள் ஏற்கனவே பெரிதாக இருந்தன. எனவே, பொருட்களின் விற்பனை அளவை அதிகரிப்பதில் எந்த விதச் சிரமமும் அவர்களுக்கு ஏற்படவில்லை. அவர்களின் ஆண்டு வருவாய் 2000-ம் ஆண்டில் 100 கோடி ரூபாயாக இருந்தது. இது 2008-ம் ஆண்டில் 500 கோடி ரூபாயாக உயர்ந்தது.\n2000-ம் ஆண்டு மும்பை ஓபரா ஹவுசில், அவர்கள் கடையைத் திறந்தபோது, எலக்ட்ரானிக் பொருட்கள் சந்தையில் தெரிந்த ஒரு அடையாளமாக அவர்களின் விஜய் சேல்ஸ் மாறிவிட்டது. இந்தக் கடைதான் அவர்களுக்கு ஒரு லேண்ட்மார்க் ஆக இருந்தது. “இந்த எல்லா ஆண்டுகளிலும் என்னுடைய தந்தை வேலையில் சோர்வாக இருந்து நான் பார்த்ததில்லை,”என்கிறார் நிலேஷ்.\n“எப்போதுமே வாடிக்கையாளர்கள் நலனில் அவர் அக்கறை கொண்டவராக இருக்கிறார். இப்போது அவருக்கு 75 வயது ஆகிறது. இப்போதும் கூட தொழிலின் முழுக்கட்டுப்பாட்டையும் கைக்குள் வைத்திருக்கிறார். யாராவது ஒரு வாடிக்கையாளர் இரவு 9 மணிக்குப் பின்னர் வந்து, ‘கடையை மூடப்போறிங்களா’ என்று கேட்டால், என்னுடைய தந்தை உடனடியாக, ‘இல்லை’ என்று சொல்லி, அந்த வாடிக்கையாளரை வரவேற்கும் விதமாகப் பேசுவார்.”\nவாடிக்கையாளர்கள் முழுப் பணத்தைக் கொடுத்து பொருட்கள் வாங்க முடியாத சூழலில், வாடிக்கையாளர்களுக்கு தவணை முறையில் பணத்தைத் திருப்பிச் செலுத்தும் முறையை நானு அறிமுகப்படுத்தினார். இந்த நம்பிக்கைதான் அவருக்கு, ஆயிரக்கணக்கான நம்பகமான வாடிக்கையாளர்களைத் தேடிக் கொடுத்தது. சில மாதங்களுக்கு முன்பு, புனேவில் இருந்து வந்த வாடிக்கையாளர் ஒருவர், நானு குப்தாவை பார்க்க வந்திருந்தார். அவர், சிறுவயது முதல், எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை விஜய் சேல்ஸில் இருந்து வாங்கி வருகிறார்.\n“இன்னொரு சமயம், பிரபாதேவி கிளைக்கு வந்த ஒரு வாடிக்கையாளர், தமது தந்தை விஜய் சேல்ஸ் நிறுவனத்தில் இருந்துதான் பொருட்கள் வாங்குவார் என்றும், இப்போது, தம்முடைய பேத்திக்கு பிறந்தநாளன்று பரிசாக அளிப்பதற்கு மொபைல் போன் வாங்க வந்ததாகக் கூறினார்,” என்கிறார் நானு.\nமும்பைக்கு வெளியே இப்போது, டெல்லி, புனே, அகமதாபாத், சூரத் மற்றும் வதோதரா பகுதிகளில் விஜய் ஸ்டோர்கள் திறக்கப்பட்டுள்ளன\nவிஜய் சேல்ஸ் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு இந்த சம்பவம் ஈர்க்கக் கூடியதாக இருந்தது. அவர்கள் இதனை விளம்பரக் குழுவிடம் பகிர்ந்து கொள்ள, இதை அடிப்படையாக வைத்து அவர்கள் டி.வி வணிக விளம்பரம் ஒன்று உருவாக்கி உள்ளனர்.\nஆரம்ப காலகட்டங்களில், மாஹிமில் கடை திறந்தபோது, சாண்டாகுரூஸ் பகுதியில் உள்ளவீட்டில் இருந்து, மழை நாளில் கூட நானு நடந்தே கடைக்கு வருவது வழக்கம்.\n“வேலை ஒரு வழிபாடு போன்றது என்று நான் நம்புகிறேன். வெறுமனே உட்கார்ந்திருப்பதை நான் விரும்புவதில்லை. வேலைதான் என்னை தொடர்ந்து இயக்குகிறது. செயல்படும் ஊக்கத்தைஅளிக்கிறது,”என்கிறார் நானு. அவர் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார்.\nஇப்போது விஜய் சேல்ஸ் நிறுவனத்துக்கு, மும்பை, டெல்லி, புனே, அகமதாபாத், சூரத் மற்றும் வதோதரா உட்பட நாடு 76 கடைகள் இருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் 3-4 கடைகளை இந்த நிறுவனம் தொடங்குகிறது. “ஜிம் கருவிகள் விற்க நாங்கள் முயற்சி செய்தோம். ஆனால், அதற்குப் போதுமான தேவை இல்லாத காரணத்தால், அந்தத் தொழிலை மூடி விட்டோம். அதிலிருந்து எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மட்டுமே விற்கவேண்டும் என்று நாங்கள் தீர்மானித்திருக்கிறோம்,”என்கிறார் நிலேஷ்.\nநானுவின் மனைவி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். மகன்கள் நிலேஷ் மற்றும் ஆஷிசுக்கு திருமணம் ஆகிவிட்டது. அவர்களுடன் நானு வசித்து வருகிறார். சகோதரர்கள் இருவரும் பொறுப்புகளை பிரித்துக் கொண்டு செயல்படுகின்றனர். அவர்கள் அனைவரும் சாண்டாகுரூஸ் பகுதியில் கூட்டுக்குடும்பமாக வாழ்கின்றனர்.\nஇரண்டு ஊழியர்களுடன் தொடங்கிய விஜய் சேல்ஸ் நிறுவனம் இன்றைக்கு இந்தியா முழுவதும் 1900 ஊ���ியர்களைக் கொண்டுள்ளது. இதுதான் ஒரு பெரிய மகிழ்ச்சியான குடும்பம்\nபழைய போன்களில் இருக்கிறது புதிய தொழில் வாய்ப்பு: கலக்கும் இளம் தொழிலதிபர்\nஐஐஎம் முதல் மதிப்பெண் மாணவரின் ரூ 5 கோடி காய்கறித் தொழில்\nசைக்கிளில் பால் சேகரித்தவர் இன்று 300 கோடிகள் புரளும் பால் நிறுவனத்தின் அதிபதி\nமுதல் சேலையை 60 ரூபாய்க்கு விற்றவர், இன்று 50 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறார்\nஒரு தந்தையின் கனவில் பிறந்த புதுமையான ‘தூசியற்ற பெயிண்ட் \n முதல் தலைமுறைத் தொழிலதிபரான சாயா தயாரித்து வென்றிருக்கும் தேன் போல்\nஉலகின் முதல் தோசை தயாரிக்கும் எந்திரத்தை உருவாக்கி வெற்றி பெற்ற நண்பர்கள்\nதுணிச்சலின் மறுபெயர் நக்கீரன் கோபால்; அவரது வாழ்க்கைப் பயணம்\nதாத்தா சொல்லை தட்டாத பேரன் 29 வயதில் ஆட்டோ மொபைல் சந்தையில் 120 கோடி வருவாய் ஈட்டியவர்\n55 வயதில் தொழில் தொடங்கி அசத்தும் மனிதர் மெத்தை உற்பத்தியில் கொடி கட்டி பறக்கிறார்\nகேரளாவைச் சேர்ந்த கேசவன் குட்டி, சிறுவயதில் கடினமான சூழலில் வளர்ந்தவர், டெல்லியில் தமிழ்ப்பள்ளியில் கேன்டீனில் வேலை பார்த்து தொழில் கற்றுக் கொண்டவர், இன்றைக்கு டெல்லியில் மூன்று ரெஸ்டாரண்ட்கள் நடத்துகிறார். தினமும் 60 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை\nபுதிதாய் ஒரு பழைய பிராண்ட்\nபழைய மொந்தையில் புதிய கள் என்று சொல்வதைப் போல, சுவீடன் நாட்டவரால் 93 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ஒரு நிறுவனத்தை புதுப்பித்து, வெற்றி பெற்றிருக்கின்றனர் டெல்லியைச் சேர்ந்த அகஸ்தியா டால்மியா, அமான் அரோரா எனும் இரண்டு இளைஞர்கள். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை\nகொல்கத்தாவை சேர்ந்த கபீர் சித்திக் என்ற இளைஞர், மெத்தைகள் விநியோகஸ்தராக இருந்து, தொழிலில் நஷ்டம் அடைந்தார். அதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு சிறிய பெட்டியில் எடுத்துச் செல்லும் புதுமையான மெத்தைகளை தயாரித்து வெற்றி பெற்றிருக்கிறார். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை\nவேர் ஈஸ் த பார்ட்டி\nவசதியான குடும்பத்தில் பிறந்தபோதும், தனியாகத் தொழில் செய்ய வேண்டும் என்ற ஆர்வம்கொண்டவர் சயான் சக்கரவர்த்தி. அவர் வேர்இஸ் த ஃபுட் என்ற வித்தியாசமான பெயர் கொண்ட சங்கிலித் தொடர் ரெஸ்டாரெண்ட்களை நடத்தி வருகிறார். குருவிந்தர் சிங் எழுதும�� கட்டுரை\nகுழந்தைகளுக்காக ஒரு தாயின் தேடல்\nபெருநிறுவனங்களில் பணியாற்றிய வருண், காஸால் என்ற இளம் தம்பதி மமா எர்த் என்ற இயற்கை உடல்நலப்பாதுகாப்பு பொருட்களை உற்பத்தி செய்கின்றனர். தங்கள் குழந்தையைப் போல தொழிலையும் நேசிக்கின்றனர். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை.\nஇளம் வயதில் வறுமையை மட்டுமே பார்த்தவர் இளங்கோவன். நன்றாகப் படித்து, வாழ்கையில் உயர்ந்தவர். கடனில் சிக்கியதால் அதில் இருந்து மீள குவைத் சென்று முதலில் இருந்து வாழ்க்கையைத் தொடங்கி வெற்றிபெற்றார். வறுமையில் இருப்பவர்களுக்கு நிதி அளிக்கும் கொடையாளராக இருக்கிறார். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-04-24T20:52:04Z", "digest": "sha1:ZDX3O2GDP2UBGKINCS5TSUZRL43I35QT", "length": 12864, "nlines": 86, "source_domain": "tamilpapernews.com", "title": "விமானத்தில் பயணித்தவர்கள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை: மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் உறுதி » Tamil Paper News", "raw_content": "\nபுதிய தலைமுறை – செய்திகள்\nதலையங்கம் தலைப்பு செய்திகள் -- தமிழ்நாடு -- இந்தியா -- இலங்கை -- உலகம் -- வணிகம் -- விளையாட்டு -- கல்வி செய்தித்தாள்கள் -- தினகரன் -- புதிய தலைமுறை – செய்திகள் தொலைக்காட்சி செய்திகள் கார்டூன் வீடியோ ENGLISH NEWS PAPERS -- Indian News Papers -- World News Papers\nவிமானத்தில் பயணித்தவர்கள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை: மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் உறுதி\nவிமானத்தில் பயணித்தவர்கள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை: மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் உறுதி\nமெல்போர்ன்:”கோலாலம்பூரிலிருந்து, சென்ற, 8ம் தேதி புறப்பட்டு சென்ற, பயணிகள் விமானம், இந்திய பெருங்கடலில் விபத்துக்குள்ளாகியிருக்கலாம்; எனவே, அதில், பயணித்தவர்கள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை,” என, மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்துள்ளார்.\nமலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து, இம்மாதம், 8ம் தேதி, சீன தலைநகர், பீஜிங் நோக்கி புறப்பட்ட விமானம், மாயமானது. வியட்நாம் எல்லை பகுதியில் சென்ற போது, தரை கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பை இழந்த இந்த விமானத்தில், 239 பேர் பயணித்துள்ளனர். இதில், ஐந்து இந்தியர்களும் அடக்கம்.மலேசியா, இந்தியா உள்ளிட்ட, 26 நாடுகள், விமானத்தை தேடிக��\nஇந்நிலையில், ஆஸ்திரேலியாவிலிருந்து, 2,500 கி.மீ., தொலைவில், உடைந்த விமானத்தின் பாகம் மிதப்பதாக, ஆஸ்திரேலிய கடற்படை விமானத்தில் பறந்த வீரர்கள்\nதெரிவித்தனர். இதே பகுதியில், உடைந்த பொருள் ஒன்று மிதப்பதை, சீன செயற்கைக்கோள் படம் எடுத்து அனுப்பியிருந்தது.இதே போல், பிரான்ஸ் நாட்டு செயற்கைக்கோளும், நேற்றுமுன்தினம், இதே பகுதியில், ஒரு பொருள் மிதப்பதை படம் எடுத்துள்ளது.உடைந்த பொருட்கள் மிதக்கும் இடத்துக்கு, ஆஸ்திரேலிய கடற்படை கப்பல்கள் விரைந்துள்ளன. இந்திய விமானப்படையின் அதிநவீன விமானங்கள் இரண்டும், மலேசிய விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன.சம்பவ இடத்தில் நிறைய பொருட்கள் மிதப்பதால், அந்த இடத்தில் விமானம் மூழ்கியிருக்கலாம், என,ஆஸ்திரேலிய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.காணாமல் போன விமானத்தில் பயணித்த பயணிகளின் உறவினர்கள், மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இரண்டு ஓட்டல்களில் தங்கியிருந்தனர். தற்போது, மலேசியாவில், கார் பந்தயம் நடைபெற உள்ளது. இந்த பந்தயத்தில் பங்கேற்கும் வீரர்களும், ரசிகர்களும், இந்த ஓட்டல் அறைகளை ஏற்கனவே, பதிவு செய்திருந்ததால், அங்கிருந்த, 30க்கும் அதிகமான விமான பயணிகளின் உறவினர்கள் வேறிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.\nஇதற்கிடையே, மலேசிய தலைநகர், கோலாலம்பூரில், அந்நாட்டு பிரதமர், நஜிப் ரசாக் அளித்த பேட்டியில் குறிப்பிடுகையில், ”மாயமான பயணிகள் விமானம், இந்திய பெருங்கடலில் விபத்துக்குள்ளாகி இருக்கலாம்; எனவே, அதில் பயணித்த பயணிகள், உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை.பிரிட்டன் செயற்கோள் அளித்த தகவலின் பேரில் இந்த முடிவுக்கு வந்துள்ளோம்,” என,தெரிவித்துள்ளார்.\nவிமானம் விபத்துக்குள்ளானதாக, மலேசிய பிரதமர் தெரிவித்துள்ளதால், இந்திய பெருங்கடலில், விமானத்தின் கருப்பு பெட்டியை தேடும் பணியில், அமெரிக்கா கப்பல் ஈடுபட்டுள்ளது. 20 அடியில் உள்ள கருப்பு பெட்டியை கூட இந்த கப்பல் கண்டு பிடிக்கவல்லது.\n« பரபரப்பான ஆட்டத்தில் பாக். வெற்றி: மேக்ஸ்வெல் அதிரடி வீண், பாக். பவுலர்கள் அபாரம்\nமத்திய அரசின் ‘ஆதார்’ திட்டத்துக்கு மூடுவிழா: சுப்ரீம் கோர்ட் வைத்தது ‘ஆப்பு\nஓபனிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு…ஆனா\nKMD 23rd April, 2019 இந்தியா, கார்டூன், சிந்தனைக் களம், தேர்தல், விமர்சனம்\nஇரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை எட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன், மீண்டும் ஆட்சியில் அமர்ந்தவுடன் முதல் 100 நாட்களில் செயல்படுத்துவதற்கான திட்டத்தை தயாரிக்குமாறு பிரதமர் மோடி ...\n4 தொகுதி இடைத்தேர்தலில் அமமுகவுக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு\nடிக்-டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது உயர்நீதிமன்ற மதுரை கிளை\nஎந்த தலைவரையும் பற்றி அநாகரிகமாக பேசாதவர் திருமாவளவன் – கரு.பழனியப்பன்\nகோமதி மாரிமுத்து: தங்க மங்கை வெற்றி இலக்கை அடைந்த தருணம்\nமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல்\nபஞ்சாப்பை தோற்கடித்து பெங்களூரு அணி 4-வது வெற்றி - தினத் தந்தி\nஎன் மீது நம்பிக்கை வைத்த கேப்டன் டோனிக்கு நன்றி - ஆட்ட நாயகன் ஷேன் வாட்சன் - தின பூமி\nஓட்டு எண்ணிக்கை மையங்களில் போதிய வசதி : தேர்தல் அதிகாரி - தினமலர்\nகொழும்புவில் 3 நாட்கள் கழிந்து மேலும் ஒரு வெடிகுண்டு கண்டுபிடிப்பு - தினத் தந்தி\nவிஜய் படத்தில் இணைந்த ‘96’ பட நடிகை\n“இலங்கையில் குண்டுவெடிப்பு... இந்தியா உஷார்” - எச்சரிக்கும் முன்னாள் சி.பி.ஐ அதிகாரி” - எச்சரிக்கும் முன்னாள் சி.பி.ஐ அதிகாரி\nசிந்திப்போம் என்ற தலைப்பைப் – நெல்லை கண்ணன்\nகாமராஜர் பற்றி தமிழருவி மணியன்\nதலைவர்கள் பற்றிய நினைவுகள் – தமிழருவி மணியன்\nஓமதுரர் ஏன் முதலமைச்சர் பதவியை தூக்கி எறிந்தார் – தமிழருவி மணியன்\nதலைவர்கள் பற்றிய நினைவுகள் – நெல்லை கண்ணன்\nதை முதல் நாளே தமிழர்களுக்குத் தமிழ்ப்புத்தாண்டு\nமத்தியில் கூட்டாச்சி மாநிலத்தில் சுயாட்சி\nயார் இந்தப் பெரியார்: அவர் விட்டுச் சென்ற செல்வம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/02/10/104918.html", "date_download": "2019-04-24T20:29:24Z", "digest": "sha1:YZAG7B43H2BZOVYLYP45EWZUHPQPG33P", "length": 18558, "nlines": 205, "source_domain": "thinaboomi.com", "title": "அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர்களுக்கு கிரீன் கார்டு கட்டுப்பாட்டை தளர்த்த முடிவு", "raw_content": "\nவியாழக்கிழமை, 25 ஏப்ரல் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n4 தொகுதிகள் இடைத்தேர்தல் பணி: மாவட்டங்கள் ஒதுக்கீட்டில் மாற்றம் - ஒ.பி.எஸ். - இ.பி.எஸ். புதிய அறிவிப்பு\nதோல்விக்கு காரணம் தேடும் எதிர்க்கட்சிகள்: பிரதமர் மோடி கிண்டல்\nஇலங்கை வெடிகுண்டு தாக்குதல்- உயிரிழப்பு 359 ஆக அதிகரிப்பு\nஅமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர்களுக்கு கிரீன் க���ர்டு கட்டுப்பாட்டை தளர்த்த முடிவு\nஞாயிற்றுக்கிழமை, 10 பெப்ரவரி 2019 உலகம்\nவாஷிங்டன் : அமெரிக்காவில், நிரந்தர குடியுரிமைக்கான, கிரீன் கார்டு பெறுவதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தும் வகையில், அந்த நாட்டு பார்லிமென்டில், மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு, சட்டமாக்கப்பட்டால், அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர்களுக்கு நிம்மதி ஏற்படும்.\nஅமெரிக்க அரசு ஆண்டுதோறும் 1.4 லட்சம் கிரீன் கார்டுகள் வழங்கி வருகிறது. இதில் ஒவ்வொரு நாட்டுக்கும் தலா 7 சதவீத கிரீன் கார்டுகள் அளவில் மட்டுமே வழங்கும் வகையில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கிரீன் கார்டு பெறுவதற்கு, 10 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால், பலர் குடும்பத்தைப் பிரிந்து, அமெரிக்காவில் வாழ வேண்டிய நிலை உள்ளது. வேறு சில நாட்டினர், குறைந்த அமெரிக்காவுக்கு வருகின்றனர். சதவீத அடிப்டையில், இவர்களுக்கு, கிரீன் கார்டு உடனடியாக கிடைக்கிறது. ஆனால், சீனா மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள், அதிகமாக, கிரீன் கார்டுக்கு விண்ணப்பிப்பதால், அவர்களுக்கு இடம் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது.\nஇந்த நடைமுறைக்கு, அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினர் மட்டுமின்றி, அமெரிக்காவில் உள்ள பல நிறுவனங்களும் அதிருப்தி தெரிவித்தன.\nஇந்நிலையில், கிரீன் கார்டுகள் வழங்குவதில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தும் வகையில், புதிய மசோதா, அமெரிக்க பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், முதலில் வந்தவருக்கு முன்னுரிமை என்ற ரீதியில் கிரீன் கார்டு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டால், அமெரிக்காவில் பணிபுரியும் ஏராளமானோர் பயனடைவர்.\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nஅமெரிக்கா கிரீன் கார்டு US Green Card\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅ.ம.மு.க. பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரன் ஒருமனதாக தேர்வு\nசட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார்: நடிகர் ரஜினிகாந்த்\nதேனி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத் குமாருக்���ு ஆதரவாக தேனியில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். இறுதிக்கட்ட பிரச்சாரம்\nகோர்ட் அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து ராகுல் காந்திக்கு சுப்ரீம் கோர்ட் விலக்கு\nபிரதம பிரசார மந்திரி மோடி - பிரியங்கா கிண்டல்\nசெய்தியாளர்களிடம் கோபப்பட்ட முதல்வர் பினராயி விஜயன்\nவீடியோ: திரைப்பட பிரபலங்கள் வாக்குப்பதிவு\nவீடியோ : வாட்ச்மேன் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : பெண்கள் ஏன் பொட்டு வைக்க வேண்டும்\nவீடியோ : மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகரின் தசாவதார காட்சிகள்\nவீடியோ: மதுரை வண்டியூரில் சேஷ வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர்\nஆசிய தடகள போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜீவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துக்கடிதம்\nபாலியல் வன்முறை செய்து கொலை செய்யப்பட்ட கோவை சிறுமி குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி உதவி - முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு\n4 தொகுதிகள் இடைத்தேர்தல் பணி: மாவட்டங்கள் ஒதுக்கீட்டில் மாற்றம் - ஒ.பி.எஸ். - இ.பி.எஸ். புதிய அறிவிப்பு\nஎன்னை பதவி நீக்கம் செய்ய முடியாது - டிரம்ப் உறுதி\nவட கொரியா அதிபர் ரஷியா வந்தார் - புதினுடன் இன்று முக்கிய பேச்சு\nஇலங்கை வெடிகுண்டு தாக்குதல்- உயிரிழப்பு 359 ஆக அதிகரிப்பு\nநாளை சேப்பாக்கத்தில் சி.எஸ்.கே. - மும்பை இந்தியன்ஸ் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை மும்முரம்\nஎன் மீது நம்பிக்கை வைத்த கேப்டன் டோனிக்கு நன்றி - ஆட்ட நாயகன் ஷேன் வாட்சன்\nவாட்சன் அதிரடியால் ஹைதராபாத்தை பந்தாடிய சிஎஸ்கே: ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்தது\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nவட கொரியா அதிபர் ரஷியா வந்தார் - புதினுடன் இன்று முக்கிய பேச்சு\nமாஸ்கோ : அணு ஆயுதங்களை வைத்து உலகை அச்சுறுத்திய வட கொரியா அதிபர் கிம் ஜான் அன் நேற்று ரெயில் மூலம் ரஷியா வந்தடைந்தார். ...\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவம்: பயங்கரவாதிகளாக மாறிய தொழில் அதிபர் மகன்கள்\nகொழும்பு : இலங்கையை சேர்ந்த பெரிய தொழில் அதிபர் ஒருவரின் இரண்டு மகன்கள் பயங்கரவாதிகளாக மாறி நட்சத்திர ஓட்டல்களை ...\nஇலங்கை குண்டு வெடிப்பில் வங்கதேச பிரதமரி��் பேரன் பலி\nடாக்கா : கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையின் போது இலங்கையில் ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பில் வங்காளதேச ...\nசேப்பாக்கத்தில் தொடர்ந்து 5-வது வெற்றி: வெற்றி ரகசியத்தை தெரிவிக்க மாட்டேன்: சி.எஸ்.கே .கேப்டன் மஹேன்திர சிங் டோனி\nசென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி ரகசியம் என்ன என்ற கேள்விக்கு ஓய்வு பெறும் வரை அதை கூற மாட்டேன் என டோனி ...\nவாட்சன் அதிரடியால் ஹைதராபாத்தை பந்தாடிய சிஎஸ்கே: ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்தது\nசென்னை : ஐ.பி.எல் தொடரில், சென்னையில் நடைபெற்ற ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் ...\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nவீடியோ : கணவன்-மனைவி ஒற்றுமை சிறந்து விளங்க சென்று வர வேண்டிய ஸ்தலம்\nவீடியோ : ஸ்டெர்லைட் ஆலை வழக்கு குறித்து வைகோ பேட்டி\nவீடியோ : புயல் சின்னம் : சென்னை-நாகப்பட்டினம் இடையே கரையை கடக்க வாய்ப்பு\nவீடியோ : பொன்பரப்பியில் நடைபெற்ற கலவரம் குறித்து பா.ம.க. வழக்கறிஞர் பாலு பேட்டி\nவீடியோ : பெண்கள் ஏன் பொட்டு வைக்க வேண்டும்\nவியாழக்கிழமை, 25 ஏப்ரல் 2019\n1இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம்: பயங்கரவாதிகளாக மாறிய தொழில் அதிபர் மகன்க...\n2அக்னி நட்சத்திரம் மே 4 ம் தேதி துவக்கம்\n3வீடியோ : புயல் சின்னம் : சென்னை-நாகப்பட்டினம் இடையே கரையை கடக்க வாய்ப்பு\n4இலங்கை குண்டு வெடிப்பில் பலியான இந்தியர்கள் எண்ணிக்கை 10 ஆக உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/piraceytikal/140419-kirankulaancaneyaralayattilitamperrairamanavamivicetapujainikalvukal", "date_download": "2019-04-24T20:23:30Z", "digest": "sha1:H5LLB5GNKKHQRFTHQCQSRSZNQUHIRGIJ", "length": 2741, "nlines": 16, "source_domain": "www.karaitivunews.com", "title": "14.04.19- கிரான்குள ஆஞ்சநேயர் ஆலயத்தில் இடம்பெற்ற இராமநவமி விசேட பூஜை நிகழ்வுகள்.. - Karaitivunews.com", "raw_content": "\n14.04.19- கிரான்குள ஆஞ்சநேயர் ஆலயத்தில் இடம்பெற்ற இராமநவமி விசேட பூஜை நிகழ்வுகள்..\nஇராம நவமி என்பது அயோத்தி மற்றும் கோசலை ஆகியவற்றை ஆண்ட அரசர் தசரதரின் மகன் மற்றும் விஷ்ணு பகவானின் அவதாரமாக இந்துக்களால் நம்பப்படும் தெய்வீகத் தன்மை கொண்ட இராமபிரானின் பிறந்த நாளைக் கொண்டாடும் ஒரு இந்துப் பண்டிகை ஆகும். அந்த நாள் ஸ்ரீ இராம நவமி என்றும் அறியப்படுகிறது. அது 'ச��க்ல பட்ச' அல்லது வளர்பிறையில் இந்து சந்திர ஆண்டின் சித்திரை மாதத்தில் ஒன்பதாம் நாள் வரும் நவமியில் வருகிறது. ஆகையால் சித்திரை மாத சுக்லபட்ச நவமி என்று அழைக்கப்படுகிறது.\nகிரான்குள பதியில் எழுந்தருளி நாடி வரும் அடியார்களின் நோய் பிணிகளைத் தீர்த்து, குறைகளை நிறைகளாக்கி அருள் வழங்கும் ஆஞ்சநேயர் ஆலயத்தில் அதாவது இன்று இராம நவமி விழாவானது நூற்றுக் கணக்கான பக்த அடியார்கள் புடைசூழ வெகு விமரிசையாக இடம்பெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/35-india-news/165805-2018-07-29-11-31-52.html", "date_download": "2019-04-24T20:35:52Z", "digest": "sha1:HLBJTPWXYYUZKZFVL6EUP64HVHFN2CTS", "length": 8618, "nlines": 55, "source_domain": "www.viduthalai.in", "title": "இதுதான் இந்துத்துவா ஆட்சி காவி முன் காக்கி சரண்!", "raw_content": "\nநாடெங்கும் கூட்டமைப்பு இயக்கம் நடத்துவோம் பொன்பரப்பியில் மறுவாக்கெடுப்பு நடத்துக » * சமுகநீதிக்காக தொடங்கப்பட்டதாகக் கூறப்பட்ட பா.ம.க. வெறும் ஜாதிய கட்சியாக, வன்முறைக் கட்சியாக மாறலாமா * ஜாதியை ஒழித்து சமத்துவம் படைப்போம் * ஜாதியை ஒழித்து சமத்துவம் படைப்போம் மதவெறி மாய்த்து மனிதநேயம் காப்போம் மதவெறி மாய்த்து மனிதநேயம் காப்போம்\nபுரட்சியாளர் அம்பேத்கர் மண்ணில் மோடியின் \"சமுகநீதி இராகம்'' » வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து-உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு- சமுகநீதியில் பி.ஜே.பி.க்கு - மோடிக்கு இருக்கும் ஆர்வத்தின் அளவுகோலா'' » வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து-உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு- சமுகநீதியில் பி.ஜே.பி.க்கு - மோடிக்கு இருக்கும் ஆர்வத்தின் அளவுகோலா பிரதமர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் எத்தனைப் பேர்-...\nஇலங்கையில் குண்டுவெடிப்பு - 290 பேர் உயிரிழப்பு; 500 பேர் காயம் » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே இலங்கையில் குண்டுவெடிப்பில் பரிதாபகர மான முறையில் மனித உயிர்கள் பலியானது கண்டனத்திற்குரியதே. காரணம் எதுவாயினும் இது ஏற்கத்தக்கதல்ல என்று திராவிடர் கழகத் தலைவ...\n'SKI NSLV 9' மணியம்மையார் சாட்' விண்ணில் ஏவப்பட்டது பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழக மாணவிகளின் மகத்தான சாதனை » அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி 'மணியம்மையார் சாட்' செயற்கைக்கோள் முற்பகல் 11.42 மணிக்கு வெற்றிகரமாக விண்ண��ல் ஏவப்பட்டது பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு மைல் கல் இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்கு...\nபெரியார் திடலில் புத்தக சங்கமத் திறப்புவிழா » மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பாக நூல்களைக் கொண்டு சென்றவர் பெரியார் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர்\nவியாழன், 25 ஏப்ரல் 2019\nஇதுதான் இந்துத்துவா ஆட்சி காவி முன் காக்கி சரண்\nலக்னோ, ஜூலை 29- உத்தர பிரதேச மாநிலத்தில், போலீஸ் அதிகாரி ஒருவர், அம்மாநில முதல்வர், யோகி ஆதித்யநாத் முன் மண்டியிட்டு வணங்கி, ஆசி பெற்றது, பெரும் சர்ச் சையை ஏற்படுத்தி உள்ளது.\nஉத்தர பிரதேச மாநிலத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இந்த மாநில காவல் துறையில், போலீஸ் அதிகாரியாக பணிபுரிபவர், பிரவீன் குமார் சிங்.சமீபத்தில், வட மாநிலங்களில், குரு பூர் ணிமா விழா கொண்டாடப் பட்டது.\nஇந்நிலையில், கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள, கோரக் நாத் கோவிலின் மூத்த பூசாரி யாக இருக்கும், மாநில முதல் வர், யோகி ஆதித்யநாத்திடம், பிரவீன் குமார் சிங், மண்டி யிட்டு வணங்கி ஆசி பெற்றார்; முதல்வர் யோகி ஆதித்யநாத் துக்கு பொட்டும் வைத்தார்.இது தொடர்பான புகைப்படங் களை, சமூக வலைதளமான, 'பேஸ்புக்'கில், பிரவீன் குமார் சிங் பதிவிட்டார்; 'ஆசிர்வதிக் கப்பட்டதாக உணர்கிறேன்' என, அந்த பதிவில் குறிப்பிட் டார். இந்த புகைப்படம், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.'சீருடையில் இருக்கும் போலீஸ் அதிகாரி, முதல்வர் முன் மண்டியிட லாமா' என, எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய் தன. இதையடுத்து, பேஸ்புக் கில் இருந்து, சம்பந்தப்பட்ட புகைப்படங்களை, பிரவீன் குமார் சிங் நீக்கினார். மேலும், பேஸ்புக் கணக்கில் இருந்தும் வெளியேறினார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/35-india-news/168031-2018-09-07-16-50-38.html", "date_download": "2019-04-24T20:06:49Z", "digest": "sha1:XSIAB54PNW5FKQXMWUMKOOTSA6UD4UFT", "length": 9002, "nlines": 54, "source_domain": "www.viduthalai.in", "title": "வழிபாட்டுதலத்தில் குண்டுவைத்த குற்றவாளியை மாலை அணிவித்து வரவேற்ற பாஜக!", "raw_content": "\nநாடெங்கும் கூட்டமைப்பு இயக்கம் நடத்துவோம் பொன்பரப்பியில் மறுவாக்கெடுப்பு நடத்துக » * சமுகநீதிக்காக தொடங்கப்பட்டதாகக் கூறப்பட்ட பா.ம.க. வெறும் ஜாதிய கட்சியாக, வன்முறைக் கட்சியாக மாறலாமா * ஜாதியை ஒழித்து சமத்துவம் படைப்போம் * ஜாதியை ஒழித்து சமத்துவம் படைப்போம் மதவெறி மாய்த்து மனிதநேயம் காப்போம் மதவெறி மாய்த்து மனிதநேயம் காப்போம்\nபுரட்சியாளர் அம்பேத்கர் மண்ணில் மோடியின் \"சமுகநீதி இராகம்'' » வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து-உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு- சமுகநீதியில் பி.ஜே.பி.க்கு - மோடிக்கு இருக்கும் ஆர்வத்தின் அளவுகோலா'' » வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து-உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு- சமுகநீதியில் பி.ஜே.பி.க்கு - மோடிக்கு இருக்கும் ஆர்வத்தின் அளவுகோலா பிரதமர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் எத்தனைப் பேர்-...\nஇலங்கையில் குண்டுவெடிப்பு - 290 பேர் உயிரிழப்பு; 500 பேர் காயம் » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே இலங்கையில் குண்டுவெடிப்பில் பரிதாபகர மான முறையில் மனித உயிர்கள் பலியானது கண்டனத்திற்குரியதே. காரணம் எதுவாயினும் இது ஏற்கத்தக்கதல்ல என்று திராவிடர் கழகத் தலைவ...\n'SKI NSLV 9' மணியம்மையார் சாட்' விண்ணில் ஏவப்பட்டது பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழக மாணவிகளின் மகத்தான சாதனை » அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி 'மணியம்மையார் சாட்' செயற்கைக்கோள் முற்பகல் 11.42 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு மைல் கல் இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்கு...\nபெரியார் திடலில் புத்தக சங்கமத் திறப்புவிழா » மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பாக நூல்களைக் கொண்டு சென்றவர் பெரியார் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர்\nவியாழன், 25 ஏப்ரல் 2019\nவழிபாட்டுதலத்தில் குண்டுவைத்த குற்றவாளியை மாலை அணிவித்து வரவேற்ற பாஜக\nவெள்ளி, 07 செப்டம்பர் 2018 22:19\nபாரூச், செப். 7 -ஆஜ்மீர் தர்ஹாவில் கு��்டுவெடிப்பு நடத்தி 3 பேரை படுகொலை செய்த குற்றவாளியை- மாலை, மரியாதை, வாணவேடிக்கைகளுடன் பாஜகவினர் வரவேற்றது, அருவருப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த 2007-ஆம் ஆண்டு ஆஜ்மீர் தர்கா-வில், சங்-பரி வாரத்தைச் சேர்ந்த இந்துத்துவ பயங்கரவாதிகள் குண்டு வைத்தனர். இந்தகுண்டுவெடித்து 3 பேர் பலியானதுடன், 15 பேர் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த ராஜஸ்தான் உயர் நீதிமன்றம், கடந்த 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாவேஷ் படேல், தேவேந்திர குப்தா ஆகிய 2 பேருக்கும்ஆயுள் தண்டனை வழங்கியது.ஓராண்டு கடந்த நிலையில்,தற்போது இவர்கள் இருவரும் பிணையில் வெளியே விடப்பட்டுள்ளனர். இவர்களில் பாவேஷ் படேல் குஜராத் மாநிலம் பாரூச் நகரைச் சேர்ந்தவர் என்ற நிலையில், அவருக்கு பாஜக, விசுவ இந்து பரிசத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆயிரக் கணக்கில் திரண்டு வரவேற்பு அளித்துள்ளனர்.பாவேஷ் படேல், பாரூச் ரயில் நிலையத்தில் வந்திறங்கியதும் அவரை தோளில் தூக்கிச் சுமந் தும், மாலை, மரியாதைகள் செய்தும் வாண வேடிக்கை, நடன நிகழ்ச்சிகளுடன் ஊர்வ லமாக அழைத்துச் சென்றுள்ளனர். காவிக் கொடியை கையில் ஏந்தியபடி வெறிக் கூச்சலிட்டுள்ளனர். இன்னொரு மதத்தைச் சேர்ந்தவர்களின் வழிபாட்டுத் தலத்தில் குண்டு வைத்து, 3 பேரின் உயிரைப்பறித்த, ஒரு கொலைக் குற்றவாளிக்கு பாஜக-வினர் அளித்த இந்த வர வேற்பு பாரூச் நகர மக்களை அருவருப்புக்கு உள்ளாக்கி யுள்ளது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezhuthaani.com/nature/the-reason-behind-man-vs-elephants-conflict-in-tn-part-1/", "date_download": "2019-04-24T20:52:10Z", "digest": "sha1:TW4OOT3522VI27LK3FX35VVURDRXLR2L", "length": 50995, "nlines": 190, "source_domain": "ezhuthaani.com", "title": "மனித-யானை மோதல் யார் காரணம் ? - (பகுதி - 1)", "raw_content": "\nபடியுங்கள் பயனுள்ள தகவல்கள் - எழுத்தாணியில்\nபடியுங்கள் பயனுள்ள தகவல்கள் - எழுத்தாணியில்\nரஜினி to சூப்பர் ஸ்டார்\nமனித-யானை மோதல்: தீர்வு தான் என்ன\nby முனைவர். கோவிந்தராசு கண்ணன்,\nமனித-யானை மோதல் யார் காரணம் \nமனித-யானை மோதல் யார் காரணம் \nby முனைவர். கோவிந்தராசு கண்ணன், 10 months ago 10 months ago\nகடந்த பத்து வருடங்களாக மனித யானை மோதல்களை பற்றிய செய்தி ஊடகங்களில் வருவது தொடர்கதையாகிவிட்டது. இதில் யானையை எதிர்மறையாக கொண்டு எழுதப்பட்ட செய்திகளே மிக அதிகம். இந்த நிகழ்விற்கு யார் காரணம் என்று ஆராய்ந்தால், சநதேகமே இல்லாமல் மனித இனம் தான் என்ற கசப்பான உண்மை நம் எல்லோருக்கும் புலப்படும்.\nயானை, மனித இனத்திற்கு முன் தோன்றி, பரந்து விரிந்த இவ்வுலகை கம்பீரமாக ஆட்சி செய்து வந்தது. ஆதிகால மனிதன் தன் தேவைக்காக காடுகளை அழித்து, நீர்நிலைக்கு அருகில் தனக்கான வாழ்விடத்தை அமைத்தான். யானைக்கும் இந்த நிலத்தில் பங்குண்டு என்பதை அறிந்து, யானை உணவுக்கும் நீருக்கும் தனது வாழ்விடத்தை தேடிவரும் போது பங்கிட்டு கொண்டான். காலப்போக்கில் மனிதனின் எண்ணம் முற்றிலும் மாற தொடங்கியது; பேராசையும் சுயநலமும் மேலோங்கின. தனது வாழ்விடம், தனது எல்லை என்று மனது சுருங்கியது.\nமேலும், தொடர்ச்சியாக உயர்ந்து வரும் மக்கள் தொகைப் பெருக்கமும், நமது அடிப்படை தேவைகளும் யானைகளின் வாழ்விடத்தை பெருமளவு ஆக்கிரமித்து அழித்துவிட்டன. இதன் விளைவாக தெற்காசியா முழுவதும் பரவியிருந்த யானை இனம், இன்று வெறும் 13 நாடுகளில் மட்டும் எஞ்சிய சிறு பகுதிகளில் அகதியைப்போல் வாழ்ந்துவருகிறது.\nஎன்னென்ன வழிகளில் யானைகளுக்கு தொல்லை தருகிறோம்\nசாலைப் போக்குவரத்து, தொடர்வண்டி இருப்புப்பாதை, வழிபாட்டுத்தலங்கள், நகர விரிவாக்கம் , தொழிற்சாலைகள் யானைகளின் இருப்பிடத்தை துண்டாக்கின.\nமேலும் விவசாய நீர் மேலாண்மைக்காகவும், நீர்மின் நிலையத்திற்கும் மிகப்பெரிய அணைகள் கட்டப்பட்டன. இதன் விளைவாக எஞ்சியிருந்த யானையின் வாழ்விடங்கள் நீரில் மூழ்கின.\nமேலும் உணவு உற்பத்திக்காக காட்டின் அருகாமையில் இருத்த தரிசு நிலங்கள் விலை நிலங்களாக மாற்றப்பட்டன.\nநீர்மூழ்கி மின் மோட்டார் மூலம் காட்டின் நீர்வளம் கூட உறிஞ்சப்பட்டது. பருவகால பயிர்களான காய்கறிகள், ஆண்டுப் பயிர்களான வாழை, தென்னை மற்றும் பாக்கு பெருமளவில் சாகுபடி செய்யப்பட்டது.\nயானைக்கும் நிலத்தில் பங்குண்டு என்பதை மனிதன் மறந்தான். ஆண்டாண்டு காலமாக யானை பயன்படுத்திய பாரம்பரிய வாழ்விடத்தையும் அதன் வழித்தடத்தையும் ஆக்கிரமித்தான்.\nகாட்டை ஒட்டிய சமவெளி பகுதி விளைநிலங்களாக மாற்றப்பட்டன. தனது பயிர்களை காக்க வேலியமைக்கத் தொடங்கினான். முதலில் வெறும் செடிகளால் ஆன வேலி மெல்ல பரிணாம வளர்ச்சிப்பெற்று கம்பி வேலியாக மாறி, பின்னர் உயிர்குடிக்கும் மின்வேலியாகவும் மாறியது.\nயானை வலசை போக பயன்படுத்தும் வழித்தடங்கள், மின் வேலி மற்றும் சுற்று சுவர்களால் தடுத்து நிறுத்தப்பட்டன. இதுதான் மனிதன் யானை மீது தொடுத்த மிகப்பெரிய தாக்குதல்.\nஇவ்வாறு மனிதனின் தொடர் தாக்குதலால் யானையினம் செய்வதறியாது திகைத்து நின்றது.\nமனித-யானை மோதல்களில் எப்படியெல்லாம் மனிதர்கள் யானைகளை வில்லனாக்கி இருக்கின்றனர் என்று பாருங்கள்\nபாரம்பரிய வழித்தடத்தை பயன்படுத்த, மின்வேலியை சேதப்படுத்திய யானைகள் கொடூர வில்லன்களாக சித்தரிக்கப்பட்டன. சட்டத்திற்கு புறம்பான நேரடியான மின்வேலிகளால் பெருமளவில் ஆண் யானைகள் இன்றுவரை இறக்க நேர்கிறது.\nஉணவுக்காகவும், நீருக்காகவும் தனது வாழ்விடத்தை தேடிய யானைகள், பயிரை சேதப்படுத்தியதாக காரணம் காட்டி ஈவு, இரக்கமின்றி வேட்டையாடப்பட்டன.\nபிறந்த குட்டிகள் மலையேற முடியாததால், பாதுகாப்பாக சமவெளியில் அழைத்துச்செல்ல நினைத்த யானைகள் துரத்தப்பட்டன.\nமனித-யானை மோதலில் மனிதனுக்கு ஏற்படும் இழப்பு மட்டும் மிகைப்படுத்தப்பட்டது. ஓர் ஆண்டுக்கு சுமார் 600 சதுர கிலோமீட்டர் வரை செல்லும் யானைகள் மனிதர்களின் இடையூறால் தற்காலிக வாழ்விடங்களுக்குள் செயற்கையாகஅடைக்கப்படுகின்றன. இதுவே மனிதயானை மோதலுக்கு முக்கிய காரணியாக விளங்குகிறது.\nஎப்படியெல்லாம் கொடுமை செய்திருக்கிறோம் பாருங்கள்\nயானைகளை எப்படியெல்லாம் கொடுமை செய்திருக்கிறோம் என்பதை வன உயிரின ஆர்வலர்களைக் கேட்டால் மட்டுமே தெரியவரும். யானைகளை நேரடியாக கண்காணித்த அனுபவம் எனக்கு உள்ளதால் அதை பற்றி இங்கே எழுதி இருக்கிறேன்.\nகாட்டின் அருகே பல இடங்களில், யானைக்கு ருசியான கரும்பு மற்றும் தினைகளை பயிரிட்டும், பல மைல் தூரம் வாசம் வீசும், யானைக்கு பிடித்தமான பலா மரத்தையும், புளிய மரத்தையும், வாழை மரத்தையும் வீட்டு அருகேயும் வாசலிலும் வைத்து யானையை தம் வீட்டுக்கே வரவழைக்கிறோம். அவ்வாறு வரும் யானையை,கோபமடையச் செய்து அது உயிர் மற்றும் பயிர் சேதங்கள் ஏற்படுத்துவதற்கு நாமே காரணமாகிறோம். பின்னர், மரக் கிளைகளில் பரண் அமைத்து யானையின் மீது கூரிய வேல்களை வீசியும், மிதி வண்டியின் டயர்களை கொளுத்தி யானையின் முதுகில் எறிந்தும், பின் யானை தாக்குவதற்கு ஏதுவாய், யானையின் பலம் தெரிந்தும், அதன் அருகே சென்று கற்களை வீசியும், குச்சியினை எடுத்து விரட்ட முயற்சித்தும், பதிலுக்கு யானை தாக்கினால் ஊடகங்கள் மூலம் அதை குற்றவாளி கூண்டில் ஏற்றி விடுகிறோம்.\nகாட்டின் உள்ளேயும் அருகேயும் வாழும் மக்கள், காட்டில் ஓடும் ஆறுகளிலும், நீர் மிகுந்த நிலத்திலும் சக்தி வாய்ந்த மோட்டார்களின் உதவியால் நீரை உறிஞ்சி விவசாயம் மேற்கொள்ளும் போது காட்டின் உள்ளே நிலத்தடி நீர் குறைகிறது. யானைகளுக்கு தேவையான நீர் கிடைக்காமல் தவிக்கும் நேரத்தில், நம் நிலத்தில் நீர் தொட்டியையும், குட்டையும் அமைத்து யானை நீருக்கு வர கூடாது என்று வாதிடுவது எந்த வகையில் நியாயம்\nசாது மிரண்டால் காடு கொள்ளாது\nயானை பயிர் தேசம் விளைவிப்பது ஒன்றும் புதிது அல்ல. ஐந்தாம் மற்றும் ஆறாம் நூற்றாண்டுகளிலேயே இத்தகைய பயிர் தேசம் இருந்ததாக கஜசாஸ்திரம் கூறுகிறது. ஒரு காலத்தில் காட்டில் வாழ்ந்த நம் முக்கியமான நீர் நிலைகளை பிடித்து விவசாயம் மேற்கொண்டதையும் பிற்காலத்தில் அந்த பகுதிகள் நகரமானதையும் சங்க இலக்கியங்கள் மூலம் அறியலாம். இத்தகைய நீர்நிலைகளை யானைகளும் பயன்படுத்தியதை நாம் மறந்து விட்டோம். முன்பெல்லாம் மானாவாரி பயிர்கள் மட்டுமே விளைவிக்கப்படும் நிலங்களில் இன்று பணப்பயிர்கள், ஒரு போகம் மட்டுமே விளைவிக்கப்படும் நிலங்களில் முப்போக பயிர்களும், தரிசு நிலங்கள் யாவும் அடுக்கு மாடி கட்டிடங்களாகவும் யானை மனித முரண்பாடுகளுக்கு முக்கிய காரணமாகும்.\nமனித-யானை மோதலுக்கு, ஒரு வன உயிரின ஆராய்ச்சியாளராக நான் கூறும் வேறு பல காரணங்களையும், முன்வைக்கும் தீர்வுகளையும் அடுத்த பகுதியில் இங்கே காணலாம்.\nஎழுத்தாணியில் வீண் வதந்திகளையோ, வெறுப்பூட்டக்கூடிய பதிவுகளையோ, நடிகர்/நடிகைகள் தொடர்பான கிசுகிசுக்களையோ நாங்கள் ஒரு போதும் எழுதுவதே இல்லை. எழுத்தாணியை Facebook, Twitter -ல் பின் தொடரலாம்.\nPosted by முனைவர். கோவிந்தராசு கண்ணன்,\nமுனைவர். கோவிந்தராசு கண்ணன், வனவிலங்கு ஆராய்ச்சியாளர்\nஅரசியல், கிசு கிசுக்கள் தவிர பயனுள்ள தகவல்களை எழுதலாம்\nசச்சின் டெண்டுல்கர் – இந்தியாவின் நம்பிக்கை நாயகன்\nஇமயமலையைச் சுற்றிய பகுதிகளில் கடும் நிலடுக்கம்\nஇனி இறந்த மூளையையும் செயல்பட வைக்க முடியும்\nசீண்ட���ய ரஷீத், சிதறடித்த வாட்சன் – சென்னை மீண்டும் முதலிடம்\nஒரே ஒரு நாடகம் மூலம் அதிபர் பதவியைப் பிடித்த நடிகர்\nராகு – கேது பெயர்ச்சி:உங்களது ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\nராகு – கேது பெயர்ச்சி:உங்களது ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\nகடலுக்கடியில் 1000 கிலோமீட்டருக்குப் பாலம் அமைக்கும் நாடு\nகடலுக்கடியில் 1000 கிலோமீட்டருக்குப் பாலம் அமைக்கும் நாடு\n2019 உங்களுடைய ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\n2019 உங்களுடைய ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\nகைவிடப்பட்ட லட்சக்கணக்கான கார்கள் – பிரம்மிக்க வைக்கும் புகைப்படங்கள்\nகைவிடப்பட்ட லட்சக்கணக்கான கார்கள் – பிரம்மிக்க வைக்கும் புகைப்படங்கள்\nகுரு பெயர்ச்சி 2018 : உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்...\nகுரு பெயர்ச்சி 2018 : உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்...\nஇந்த ஆண்டின் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படம் எது தெரியுமா\nஇந்த ஆண்டின் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படம் எது தெரியுமா\nவலது கண் துடித்தால் உண்மையில் நல்லது நடக்குமா\nவலது கண் துடித்தால் உண்மையில் நல்லது நடக்குமா\nவீரர் அபிநந்தனிடம் இருந்த இரகசிய ஆவணங்கள் இவைதான்\nவீரர் அபிநந்தனிடம் இருந்த இரகசிய ஆவணங்கள் இவைதான்\nஇனி தொடர்ந்து 65 நாட்களுக்கு சூரியன் உதிக்காது \nஇனி தொடர்ந்து 65 நாட்களுக்கு சூரியன் உதிக்காது \nநன்றாகத் தூங்கி எழுந்த பின்பும் சோர்வாகவே உணர்கிறீர்களா\nநன்றாகத் தூங்கி எழுந்த பின்பும் சோர்வாகவே உணர்கிறீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/08/05/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2019-04-24T20:02:03Z", "digest": "sha1:N4YCFUQNIPS64QTY5S6YJA4DF22EL6PN", "length": 26496, "nlines": 181, "source_domain": "senthilvayal.com", "title": "கடன் வழங்கும் நிதி நிறுவனங்களுக்கு இடையேயான ஒப்பந்தம் என்றால் என்ன? | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nகடன் வழங்கும் நிதி நிறுவனங்களுக்கு இடையேயான ஒப்பந்தம் என்றால் என்ன\nகடந்த வாரம் சில டிவியில் எஸ்பி்ஐ வங்கி மற்றும் பிற முன்னணி வங்கிகளுக்கும் இடையே கடன் ஒப்பந்தங்கள் கையெழுத்து இடப்பட்டதாகப் பரபரப்பான செய்திகள் உலா வந்தன. வங்கிக��ுக்கு இடையே கடன் ஒப்பந்தங்களா அப்படி என்றால் என்ன என்ற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கலாம். இது தொடர்பான விளக்கங்களை இங்குக் காண்போம்.\nவாராக் கடனை வசூலிப்பதற்கான வழிமுறை\nசுருக்கமாகச் சொல்வதென்றால் சமீப காலமாக இந்தியாவில் அதிகரித்து வரும் வாராக் கடன் (bad loans) சிக்கலைச் சமாளிப்பதற்காக வங்கிகள் பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன அவற்றுள் ஒன்றுதான் இது. இந்தியாவில் வங்கிகளால் கொடுக்கப்பட்டு வசூலிக்க இயலாமல் உள்ள மொத்தக் கடன் தொகை 10 இலட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. இந்திய வங்கித் துறையில் முன் எப்போதும் இல்லாத வகையில் வராக்கடன் பிரச்சினை தலை தூக்கியுள்ளது. இந்திய அரசாங்கம் கொண்டு வந்த ஷாசாக்ட் திட்டம் (The Sashakt) இப்பிரச்சினைக்குச் சில தீர்வுகளை முன் வைத்திருக்கிறது.\nகடன் வழங்குவோருக்கு இடையேயான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நிதி நிறுவனங்கள்:\nபிஸினஸ் ஸ்டான்டேர்டு அறிக்கையின்படி, எஸ்.பி.ஐ. வங்கியின் தலைமையில் 24 கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் மற்றும் பஞ்சாப் நேசனல் வங்கி ஆகியவை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகத் தெரிகிறது.\nஇந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க் உட்பட 22 பொதுத் துறை வங்கிகள், 19 தனியார் வங்கிகள் மற்றும் 32 வெளிநாட்டு வங்கிகள் ஆகிய அனைத்தும் கடன் கொடுப்பவர்களுக்கு இடையேயான ஒப்பந்தத்தில் (ICA) இணைகின்றன. இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம், பவர் பைனாஸ் கார்பரேசன், ரூரல் எலக்ட்ரிஃபிகேசன் கார்பரேசன் போன்ற 12 நிதி நிறுவனங்களும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.\nகடன் கொடுப்பவர்களுக்கு இடையேயான ஒப்பந்தத்தின் தன்மைகள்:\nகடன் கொடுப்பவர்களுக்கு இடையேயான ஓப்பந்தம் (ICA) என்பது இந்திய அரசாங்கம் கொண்டு வந்த ஷாசாக்ட் திட்டத்தின் (The Sashakt) மூலம் கொண்டு வரப்பட்ட தீர்மானம் ஆகும். சுனில் மேத்தா என்பர் தலைமையிலான குழுவினரால் உருவாக்கப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் திட்ட வரைவு கீழ்க்கண்ட அம்சங்களைக் கொண்டுள்ளது.\nஇந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள கடன் கொடுக்கும் நிதி நிறுவனங்கள் தங்களுக்குள் ஒரு தலைமையாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்தத் தலைமை நிதி நிறுவனம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள பிற நிறுவனங்களின் சார்பாகச் செயல்படும். தலைமை நிறுவனம் வாராக் கடன் தொடர்பான தீர்மானங்களை முன்னெடுக்கும். இந்நிறுவனம் கொண்டு வரும் தீர்மானத்திற்கு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நிறுவனங்களுள் மூன்றில் இரண்டு பங்கு நிறுவனங்கள் ஆதரவு தெரிவித்தால், கடனை ஒழுங்காகக் கட்டாத நிறுவனங்களின் கணக்குகளின் மீது முடிவெடுக்கும் அதிகாரம் தலைமை நிறுவனத்திற்குக் கிடைக்கும்.\nஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நிதி நிறுவனங்களுக்குத் தலைமையேற்கும் நிறுவனத்திற்குப் பல பொறுப்புகள் உள்ளன.\n1. செயல்படாத சொத்துக்கள் (NPA) மீது தீர்மானம் கொண்டு வந்து அதனை மேற்பார்வைக் குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்திய வங்கிகள் சங்கம் (IBA) ஒரு மாதத்திற்குள் மேற்பார்வைக் குழுவை (overseeing committee) அமைக்கும்.\n2. கொண்டு வரப்படும் ஒவ்வொரு தீர்மானமும் இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலுக்கும், நெறிமுறைகளுக்கும், சட்ட விதிமுறைகளுக்கும் உட்பட்டும் இருக்க வேண்டும்.\n3. செயல்படாத சொத்துக்களோடு தொடர்புடைய தாக்குப்பிடிக்கக் கூடிய கடன் (sustainable debt) குறித்தும் முடிவெடுக்க வேண்டும்.\n4. தீர்மானத்தின் மூலம் முன்வைக்கப்படும் திட்டங்களை 180 நாட்களுக்குள் செயல்படுத்தும் அதிகாரத்தை இந்த ஒப்பந்தம் தலைமை நிதி நிறுவனத்திற்கு வழங்குகிறது.\nதலைமை நிதி நிறுவனம் தன்னுடைய சேவைகளுக்காக ஒரு குறிப்பிட்ட அளவுக் கட்டணம் பெற்றுக் கொள்ளலாம்.\nகடன் கொடுக்கும் நிதி நிறுவனங்களின் ஒப்பந்தத்தின் படி (ICA) முதல் சீராய்வுக் கூட்டம் மூன்று மாத இடைவெளிக்குப் பின்னர் நடைபெறும்.\nரிசர்வ் வங்கியின் நேரடித் தலையீட்டினால், கடன் கொடுக்கும் நிதி நிறுவனங்களுக்கு இடையேயான ஒப்பந்தத்தை இரத்துச் செய்ய முடியும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nபிளான் ‘பி’ எடப்பாடி… சந்தேகத்தில் ஸ்டாலின்\nசொத்து வாங்கும்போது கவனிக்க வேண்டிய கட்டணங்கள்\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன\nடாக்ஸ் ஃபைலிங்… கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்\nஎடையை குறைக்கவும், இளமையாக இருக்கவும் அன்னாசி பழத்தை எப்படி சாப்பிடனும் தெரியுமா\nபித்த நோய்களுக்கு நிவாரணம் தரும் சீரகம்…\nஉருளைக் கிழங்கின் மருத்துவ பயன் அறிவீர்களா\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nஉயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் உணவுகள் என்னென்ன \nதொகுதிக்கு 75 சி… ஓட்டுக்கு 2000 நோட்டு இரண்டு திமுகவை மிரளவைக்கு அதிமுகவின் மரணமாஸ் பிளான்…\nமலச்சிக்கல் ஏற்படுவதற்கான காரணங்களும் அதற்கான சில தீர்வுகளும்….\nதூங்குவதற்கு முன்பு மது குடித்தால் நீண்ட தூக்கம் கிடைக்குமா\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nஇதயம் நுரையீரல் எலும்பு… நலம் காக்கும்… வெயிலுக்கு வெல்கம்\nஉடன்பிறப்புகளுடன் ஒரு ட்ரிப் அடிப்பது அவசியம்… ஏன்\nகிரெடிட் கார்டு… சரியாகப் பயன்படுத்தும் தகுதி உங்களுக்கு இருக்கிறதா – ஒரு செக் லிஸ்ட்\nஉங்களைப் பணக்காரர் ஆக்கும் 5 உத்திகள்\nகடன் தீர எளிய பரிகாரங்கள்\nபணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்’ – அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த ஸ்டாலின்\nசசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது’ – தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\nஉங்கள் ஆட்சிக்கு சிக்கல்” – ஐ.பி அறிக்கையும்… அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\nமூட்டு வலிக்கு நிவாரணம் தரும் எளிய இயற்கை மருத்துவ முறைகள்…\nகோடையில் சிறுநீர்த் தொற்று ஏற்படுவது ஏன்\nமலட்டுத் தன்மையை நீக்கும் இயற்கை மூலிகைகளின் பயன்கள்…\nராங் கால் – நக்கீரன் 15.04.2019\nதமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ஓட்டுக்கு எவ்வளவு பணம் சப்ளை\nகைகளால் இந்த 8 பொருட்களை தொடவே கூடாது காரணம் தெரிஞ்சா அதிர்ச்சி நிச்சயம்\nமுடி சரசரனு வேகமா வளரணுமா இந்த எண்ணெய மட்டும் தேய்ங்க போதும்…\nமுகத்தை பொலிவு பெறச் செய்யும் அற்புதமான அழகு குறிப்புகள்…\n உங்கள் பிஎஃப் கணக்கின் UAN எண்ணை கண்டறிவது எப்படி\nநாற்பது வயதில் பெண்களுக்கு நாய்க் குணம் வந்துவிடும் என்பது ஏன் தெரியுமா\nராங் கால் – நக்கீரன் 12.04.2019\nகரன்சி கழகங்கள்… 40-க்கு 400 – 18-க்கு 4,000 – எகிறுது ரேட்… பட்டுவாடா ஸ்டார்ட்\n`கோடைக்காலத்தில் ஃப்ரிட்ஜ் தண்ணீரைக் குடிக்கலாமா’ – மருத்துவ விளக்கம்\nபாதத்தில் எரிச்சலா… உடல் சொல்லும் செய்திக்குக் காது கொடுங்கள்\nகளத்தில் ஏந்தும் கடைசி ஆயுதம் ஆளும் தரப்பில் அதிரடி ஆரம்பம்\nடிடிவி தினகரன் பிபிசிக்கு பேட்டி: திமுகவை ஊடகங்கள்தான் தூக்கிப்பிடிக்கின்றன”\nபடுத்ததும் நிம்மதியான தூக்கம் வர ஆசையா\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்\nசாப்பாட்டில் முடி கிடந்தால் உண்மையிலே என்ன அர்த்தம் விழ���ந்தால் என்ன செய்ய வேண்டும்\nமுக்கிய விழாக்களுக்குப் போகிறீர்களா… அழகுக்குத் தேவை ஐந்து நாட்கள்.. என்னென்ன செய்ய வேண்டும் தெரியுமா\nஇந்த தமிழ் புத்தாண்டில் நீங்கள் கைவிட வேண்டிய பத்து விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nபக்கவாதத்தை உடனே தடுக்க கூடிய 7 வழிகள் இதோ\nதிருப்பம் `தி.மு.க’; கரன்ஸி அ.தி.மு.க; எ.வ.வேலு சீக்ரெட் – திருவண்ணாமலையில் இலையா… சூரியனா\nதேர்தல் முடிவுக்கு முன்பே.. பட்டியல் தயார்\" – குஷியில் தி.மு.க புள்ளிகள்\n பி.ஜே.பி-யின் Plan B என்ன\nஇந்த ஆப் பயன்படுத்தாதீங்க… பணம் திருடப்படலாம்” – RBI எச்சரிக்கும் செயலி\n« ஜூலை செப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduppu.com/actresses/06/165688?ref=ls_d_specialcard", "date_download": "2019-04-24T19:58:33Z", "digest": "sha1:GVTAXPDK3TM6T7ERMSYPDJM2LTYPMGMQ", "length": 5200, "nlines": 72, "source_domain": "viduppu.com", "title": "மார்பகம் தெரியும்படியான போட்டோவுடன் யாஷிகா! - Viduppu.com", "raw_content": "\nஒரு போதும் இப்படி செய்யாதவர்கள் விடுதலைப்புலிகள்\nகுண்டுவெடிப்புகளில் சூத்திரதாரி: ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்த சஹ்ரான் இன் பின்புலம்\nகொழும்பு குண்டுவெடிப்பில் கைதுசெய்யப்பட்ட தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியானது\nமட்டு. தேவாலயத் தாக்குதல் தற்கொலைதாரியின் சீ.சீ.டி.வி காணொளி வெளியானது\nஇலங்கை தற்கொலையாளிகளின் உடலில் எழுதபட்டிருந்த வசனத்தால் பரபரப்பு\nமாதாவின் சிலையை உடைக்கும் தீவிரவாதி\nமுஸ்லிம் பெண்களின் பர்தா வேடமனிந்த ஆண் சிக்கினார்\nஅசிங்கமான செயலில் ஈடுப்பட்ட நடிகை கிரிக்கெட் மைதானத்தில் நடந்த சம்பவம் - போலிசில் சிக்கிய சிசிடிவி காட்சி இதோ\nஇரத்தக் கண்ணீர் சிந்திய மாதா- ஏற்பட்டுள்ள அழிவுக்கான அறிகுறியா\nபிக்பாஸ் சீசன் 3 ல் கலந்துகொள்ளும் இந்த பேரழகி நடிகைக்கு இத்தனை கோடி சம்பளமாம்\nமார்பகம் தெரியும்படியான போட்டோவுடன் யாஷிகா\nபிக்பாஸினால பயங்கர பாப்புலர் ஆனவரு யாஷிகா ஆனந்த். இவங்களோட இருட்டு அறையில முரட்டு குத்து தமிழ்நாட்டுல ஒரு குத்து குத்திச்சி.\nஅப்போபப்போ ஹாட்டான போட்டோவ போட்டு தான் இங்க தான் இருக்கேன்றத காட்டேனே இருப்பாங்க.\nஇப்போ அத போல தான் டாப் ஆங்கிள்ள இருந்து மார்பகம் மொத்தமும் தெரியுற மாதிரி ஒரு போட்டோவ போட்டுருக்காங்க. அத பாருங்க...\nகொழும்பு குண்டுவெடிப்பில் கைதுசெய்யப்பட்ட தீவிரவாதிகள��ன் புகைப்படம் வெளியானது\nபிக்பாஸ் சீசன் 3 ல் கலந்துகொள்ளும் இந்த பேரழகி நடிகைக்கு இத்தனை கோடி சம்பளமாம்\nஒரு போதும் இப்படி செய்யாதவர்கள் விடுதலைப்புலிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/5193", "date_download": "2019-04-24T20:06:27Z", "digest": "sha1:YDPV7XJCSQ6MRDL3LHJ63PM47IM2DL46", "length": 4750, "nlines": 60, "source_domain": "www.ntamilnews.com", "title": "சௌந்தர்யா ரஜினிகாந்துக்கு நீதிமன்றத்தில் ஆஜராகும் படி உத்தரவு - விபரம் உள்ளே - Ntamil News", "raw_content": "\nHome சினிமா சௌந்தர்யா ரஜினிகாந்துக்கு நீதிமன்றத்தில் ஆஜராகும் படி உத்தரவு – விபரம் உள்ளே\nசௌந்தர்யா ரஜினிகாந்துக்கு நீதிமன்றத்தில் ஆஜராகும் படி உத்தரவு – விபரம் உள்ளே\nரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யாவுக்கும் தொழிலதிபர் அஸ்வினுக்கும் 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இருவருக்கும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து வாழ்வதாக சௌந்தர்யா சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.\nசில தினங்களுக்கு முன் முறைப்படி விவாகரத்து பெறுவதற்கான விண்ணப்பத்தை சௌந்தர்யா மற்றும் அஸ்வின் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வரும் ஜூன் 23ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தது. அன்றைய தேதியில் சௌந்தர்யா மற்றும் அஸ்வின் இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது\nPrevious articleசிம்புவுக்கும் விஜய் சேதுபதிக்கும் நேற்று சந்தோஷமான நாள்\nNext articleஅஜித் ரசிகர்கள் சிவாவுக்கு வைத்த கோரிக்கை கடிதம் – ஏன்\nகாதலில் கவனம் செலுத்த நேரமில்லை\nஎல்.கே.ஜி. படத்தில் நடித்த J.K. ரித்தீஷ் திடீர் மரணம்.\nஎனக்கு கடவுள் பக்தி அதிகம்\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://emu.tamilnadufarms.com/tamil/%E0%AE%88%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4/", "date_download": "2019-04-24T20:23:42Z", "digest": "sha1:DCIM7R444ZCLI76ODXJ7YR3DFYGMD5SL", "length": 6698, "nlines": 130, "source_domain": "emu.tamilnadufarms.com", "title": "ஈமு கோழிப் பற்றிய சில பொதுவான கருத்துக்கள் | ஈமுகோழி வளர்ப்பு", "raw_content": "\n← இன வேறுபாடு கண்டறிதல்\nஈமு கோழி வளர்ப்பு →\nஈமு கோழிப் பற்றிய சில பொதுவான கருத்துக்கள்\nஎண்ணெய், இறைச்சி, தோல் மற்றும் இறகுகள்\nபொரிக்கும் போது குஞ்சின் எடை\nமுதிர்ந்த கோழியின் உடல் எடை\n60 கிமீ / மணிக்கு\nஆண்டொன்றிற்கு ஒரு கோழி இடும்\nஒரு இனச்சேர்க்கை ஜோடிக்கு 100×25\n← இன வேறுபாடு கண்டறிதல்\nஈமு கோழி வளர்ப்பு →\n5 Responses to ஈமு கோழிப் பற்றிய சில பொதுவான கருத்துக்கள்\nஈமு கோழிப் பற்றிய சில பொதுவான கருத்துக்கள்\nபயன்கள் எண்ணெய், இறைச்சி, தோல் மற்றும் இறகுகள்\nபொரிக்கும் போது குஞ்சின் எடை 400-450 கி\nமுதிர்ந்த கோழியின் உடல் எடை 50-70 கிகி\nஓடும் வேகம் 60 கிமீ / மணிக்கு\nஆண்டொன்றிற்கு ஒரு கோழி இடும்\nஅடைகாக்கும் காலம் 50-54 நாட்கள்\nமுட்டையின் எடை 680 கிராம்\nஇடஅளவு ஒரு இனச்சேர்க்கை ஜோடிக்கு 100×25\nஈமு கோழியைப் பிடிப்பதற்கு தோலினால் ஆன கையுறை\nஈமு கோழிப் பற்றிய சில பொதுவான கருத்துக்கள்\nபோக்குவரத்து / எடுத்துச் செல்லுதல்\nஈமு கோழிகளைக் பிடித்து வளர்க்கவேண்டும்.\nஉணவு மற்றும் நீர் தேவை\nநாளொன்றுக்கு ஒரு பறவைக்கு தேவையான தீவன அளவு\nஈமு பறவைகளுக்கான உணவூட்ட அட்டவணை\nவளரும் ஈமுபறவைகளுக்கான ஊட்டச்சத்துத் தேவைகள்\nவளரும் ஈமுக்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களின் தேவை.\nஆஸ்பர்ஜில்லோசஸ் நோய் தடுப்பு முறைகள்\nநுண்ணுயிரி வெள்ளைக் கழிச்சல் (சால்மோனெல்லோசிஸ்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5032:2009-02-20-06-57-06&catid=148:2008-07-29-15-48-04&Itemid=50", "date_download": "2019-04-24T20:22:04Z", "digest": "sha1:XPHXCFDVIHQE7AJQYQZYR7X6LSVOSMAJ", "length": 24028, "nlines": 105, "source_domain": "tamilcircle.net", "title": "போலீசு வக்கீல் மோதலல்ல ! ஈழத்துக்கு எதிரான பார்ப்பன பாசிச பேயாட்டம் !!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் போலீசு வக்கீல் மோதலல்ல ஈழத்துக்கு எதிரான பார்ப்பன பாசிச பேயாட்டம் \n ஈழத்துக்கு எதிரான பார்ப்பன பாசிச பேயாட்டம் \nசு.சுவாமி எனும் பார்ப்பன வெறியனுக்காக நீதிபதிகள், வழக்குரைஞர்கள் மண்டை உடைப்பு \nசுப்பிரமணிய சுவாமி எனும் பார்ப்பன பாசிஸ்ட்டை பலரும் ஒரு ஜோக்கரான கோமாளி என்றே மதிப்பிடுகின்றனர். ஆனால் நேற்று உயர்நீதிமன்றத்தில் சுமார் 4 மணிநேரம் போலீஸ் நடத்திய வெறியாட்டத்தைப் பார்த்த பிறகாவது சு.சுவாமி��ின்\nபலமும் அவருக்காக இந்த அரசும், போலீசும், ஊடகங்களும் எந்த அளவுக்கு வெறி கொண்ட முறையில் சாமியாடும் என்ற உண்மையை நாம் அங்கீகரித்தாக வேண்டும்.\nசிதம்பரம் கோவில் எனும் மக்கள் சொத்தை திமிருடன் சுரண்டியும் விற்றும் வாழும் தீட்சிதர்கள் எனும் பார்ப்பன கிரிமினல்களுக்காக வாதாட வந்த சு.சுவாமியின் மீது வீசப்பட்ட முட்டை என்பது வழக்கறிஞர்களின் தன்னிச்சையான திட்டமிடப்படாத எழுச்சி. கடந்த இரு வாரங்களாக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஈழப்பிரச்சினைக்காக நீதிமன்ற புறக்கணிப்பு செய்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதில் சாலை மறியல், இராணுவ அலுவலகம் முற்றுகை, ரயில் மறியல் என தினமொன்றாய் நடத்தி வந்தார்கள். அன்றாடம் போராட்டமும், கைதுமாய் இந்த நிகழ்வு நடந்து வந்தது.\nஈழத்தில் தமிழ் மக்கள் வன்னியிலும், முல்லைத் தீவிலும் கொத்துக்கொத்தாய் கொல்லப்படும் செய்திகளைக் கேட்டு கடந்த இருமாதங்களாக தமிழகமே கொதித்து எழும் போது வழக்கறிஞர்களும் அந்த எழுச்சியில் கலந்து கொள்வது என்பது நியாயமானது, அவர்களது ஜனநாயக உரிமையும் கூட. இந்த சூழ்நிலையில் ஈழத்தில் கொல்லப்படும் மக்களெல்லாம் புலிகள்தான், தீவிரவாதிகள்தான் என்று பாசிச ஓநாயைப் போல ஊளையிட்டுக் கொண்டிருந்த சு.சுவாமி, உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் புறக்கணிப்பு போராட்டம் நடக்கிறது என்று தெரிந்தும் அதை கேலிசெய்யும் விதமாக தில்லை தீட்சிதர்களுக்காக வாதாட வந்தார்.\nஎல்லாரும் நீதிமன்ற புறக்கணிப்பு செய்யும் போது இந்த கொழுப்பெடுத்த பார்ப்பான் மட்டும் திமிராக வருகிறானே அதுவும் ஈழத்தமிழ் மக்கள் கொல்லப்படுவதை நியாயப்படுத்திவிட்டு அதற்கு எதிராக போராடும் வழக்கறிஞர்களையெல்லாம் தீவிரவாதிகள், ரவுடிகள் என்று சித்திரிக்கின்றானே என்று நியாயமான கோபத்தின் வெளிப்பாடுதான் சு.சுவாமிக்கு கிடைத்த முட்டையடி.\nஆனால் இந்த தற்செயலான நியாயமான நிகழ்ச்சியை வைத்து எல்லா ஊடகங்களும் சு.சுவாமயின் பின்னால் அணிவகுத்து வழக்குரைஞர்களை காறித்துப்பின். இதில் தினமணி போன்ற தமிழ் வகையறாக்களும், இந்து போன்ற ஆங்கில மேதாவிகளும் வழக்கறிஞர்களை ரவுடிகளென்றும், அவர்களது செயல் பொறுக்கித்தனம் என்றும் வசைபாடின. அந்த வசை தந்த வலியில் ஏற்கனவே முதுகுவலியால் மருத்து��மனையில் ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கும் தமிழனத் தலைவர் கருணாநிதி மாபெரும் அதிர்ச்சி அடைந்ததாக நிதியமைச்சர் அன்பழகன் அறிக்கை விட்டார். முக்கியமாக யாரும் ஈழத்துக்காக தும்மினாலும், துவண்டாலும் தனது ஆட்சியை கவிழ்க்க சதி என்று அழுது புலம்பும் அந்தத் தாத்தா முட்டை வீச்சை வைத்து பார்ப்பன கும்பலும் அவாளின் ஆதிக்கத்தில் இருக்கும் ஊடகங்களும் என்ன ஆட்சி இது என துள்ளிக் குதித்த்தும் கடும் கோபம் கொண்டார்.\nஇந்த நாட்டின் அரசியல், மக்களின் வாழ்வு, என எல்லா நிகழ்ச்சி நிரல்களையும் தீர்மானிக்கும் சக்தி கொண்ட பார்ப்பனியக் கும்பலிடம் நல்லபேர் எடுப்பதற்கு உறுதி பூண்ட கருணாநிதி வழக்கறிஞர்களை கைது செய்வதற்கும் மண்டையை உடைப்பதற்கும் இன்னும் என்னவேண்டுமானாலும் செய்யலாம் என போலீசுக்கு அனுமதி தந்தார். இதற்கு மேல் உத்தரவு போட்டது பார்ப்பன ஊடகங்கள்.\nஈழப்பிரச்சினையை கொச்சைப்படுத்தும் விதமாகவும் சம்பந்தம் இல்லாத வழக்கிற்கு ஆஜராகியும், போராடிக்கொண்டிருந்த வழக்கறிஞர்களை ரவுடிகளை என்றும் விடுதலைப் புலிகள் என்றும் தகுதியில்லாத பொறுக்கிக் கூட்டம் என்று ஆத்திரத்தை தூண்டும் விதமாக பேசிய சு.சுவாமி மீது நடவடிக்கையும், வழக்கும் எடுக்கப்படவேண்டும் என்பது வழக்கறிஞர்களின் சங்கம் எடுத்தமுடிவு. அதன் பிறகே முட்டை வீச்சுக்காக எல்லாரும் கைதாகலாம் என சங்கத்தில் பேசி முடிவு செய்தார்கள்.\nஆனால் உயர் நீதிமன்ற நீதிபதிகளும், உச்ச நீதிமன்றமும், மாநில அரசும், போலீசும் சு.சுவாமியின் முட்டைக் கறையை துடைப்பதற்கான நடவடிக்களைத்தான் எடுத்து வந்தார்கள். முட்டை வீசியதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கறிஞர்கள் இருபது பேரை கைது செய்வதற்கு எட்டு போலீசு படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வைட்டை நடந்து ஒருவர் மட்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.\nமற்றவர்களும் எங்கேயும் ஓடி ஒளியவில்லை. அவர்கள் அத்தனைபேரும் உயர்நீதிமன்றத்தில்தான் இருந்தார்கள். அவர்கள் கோரிக்கை சு.சுவாமி மீதும் சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்பதுதான். அதை பேருக்கு செய்வதாக நாடகமாடிய போலீசு வழக்கறிஞர்களை கைது செய்வதற்கு துடித்தது. இப்படித்தான் இருதரப்பினருக்கும் மோதல் என்பது தற்செயலாக உருவானது. ஏற்கனவே நீதிமன்றத்தில் வந்து வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என நீதிபதிகள் அறவித்திருந்தனர். கருணாநிதி அரசும் அதையே செய்யப் போவதாக உறுதி அளித்திருநந்தது.\nதள்ளுமுள்ளு ஏற்பட்ட அரைமணிநேரத்தில் உத்திரவு பெறவேண்டியவர்களிடம் அனுமதி பெற்ற போலீசு முக்கியமாக அதிரடிப்படையினர் வழக்கறிஞர்களை கண் மண் தெரியாமல் கொடுரமாகத் தாக்கத் துவங்கினர். நீதிமன்றப் பணியாளர்கள், பொதுமக்கள், நீதிமன்றத்தின் வெளிவளாகத்தில் இருந்த மக்கள் அனைவரும் நொறுக்கப்பட்டனர். கறிக்காக பாய்ந்து வரும் வெறிநாயைப் போல போலீசு குதறியது.\nநீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த எல்லாக் கார்களும் போலீசால் நொறுக்கப்பட்டன. இரு சக்கர வண்டிகளும் உடைக்கப்பட்டன. வழக்கறிஞர்களின் அலுவலகங்கள், நீதிமன்ற கட்டிடங்களின் கண்ணாடிகள் அத்தனையும் பாக்கியில்லாமல் உடைக்கப்பட்டன. நீதிமன்றத்தில் போலீசு என்ன செய்யும் என நினைத்துக் கொண்டிருந்த சீனியர் வக்கீல்களும் அடிபட்டனர். இதுதாண்டா போலீசு என்பதை மக்கள் அறிந்திருக்கும் யதார்த்தத்தை பல வழக்கறிஞர்கள் பட்டுத் தெரிந்து கொண்டனர்.\nஇந்தக் கொடுமையை நிறுத்துமாறு நீதிபதிகளிடம் காரசாரமாக விவாதித்த வழக்கறிஞர்களின் கோரிக்கையை ஏற்று கையில் செங்கோலுடன் ( தாங்கள் வழக்கறிஞர்கள் அல்ல நீதபதிகள் என்று காட்டி எங்களை அடிக்க கூடாது என்பதற்காக ) வந்த மூன்று நீதிபதிகள் போலீசால் தாக்கப்பட்டனர். இந்தக் கொடுமையை கண்ட பிறகுதான் கையில் கிடைத்த கற்களை வைத்து சில வழக்கறிஞர்களும் போலீசைத் தாக்கத் துவங்கினர். ஆனாலும் போலீசின் வெறியாட்டத்தின் முன்னால் இந்த கல்லடி ஒன்றும் செய்ய முடியவில்லை.\nநீதிமன்றத்தில் ஓடி ஒளிந்தவர்கள், அறைகளில் முடங்கியவர்கள் எல்லாரும் அடிபட்டார்கள். பல வழக்குகளுக்கு தண்டனை அளித்து தாங்கள்தான் நீதிபரிபாலனத்தின் கடவுள்கள் என நினைத்துக் கொண்டிருக்கும் நீதிபதிகள் கூட அன்று போலீசு என்றால் என்ன என்பதை புரிந்து கொண்டிருப்பார்கள்.\nஆனால் இத்தனை நடந்தாலும் ஊடகங்கள் எதுவும் போலீசைக் கண்டிக்கவில்லை. வழக்கறிஞர்களை பொறுக்கிகள் என எழுதிய தினமணி போலீசை பொறுக்கிகள் என இன்று எழுதவில்லை. வழக்கறிஞர்களில் இடது தீவிர இயக்கத்தினரும், தமிழின வெறியர்களும், விடுதலைப் புலிகள் என்ற பயங்கரவாதிகளை ஆதரிக���கும் வன்முறைக் கூட்டம்தான் இந்தப் பிரச்சினைகளுக்கு காரணம் என இந்து பத்திரிக்கை சு.சுவாமிக்காக வரிந்து கட்டிக் கொண்டு தலையங்கம் எழுதுகிறது.\nநீதிபதிகளே தாக்கப்பட்டாலும் ஈழத்துக்கு குரல் கொடுத்த வழக்கறிஞர்கள் கொடுரமாக தண்டிக்கப் படவேண்டும் என்பதுதான் பார்ப்பன ஊடகங்களின் நிலை. கருணாநிதியின் குடும்ப ஊடகங்களும் அதையே வாந்தி எடுக்கின்றன. மொத்தத்தில் கருணாநிதி சரியான நடவடிக்கை எடுத்து விட்டார் என அவர்கள் சான்றிதழ் கொடுத்து விட்டார்கள். இனி கருணாநிதி நிம்மதியாக முதுகுவலி சிகிச்சையை தொடரலாம்.\nநேற்று மாலை வழக்கறிஞர்கள் போலிசால் அடிபட்டு மண்டையில் இரத்தம் வழிந்து கொண்டிருக்கும் நிலையில் சி.என்.என்.ஐ.பி.என் சேனலுக்கு பேட்டி கொடுத்த சு.சுவாமி இந்த வழக்கறிஞர்களின் மீதான நடவடிக்கை மிகவும் சரியானது என்றும் இந்த வழக்கறிஞர் கூட்டம் என்பது தரம்தாழ்ந்த மாமாப் பயல்களின் கூட்டமென்றும் நிதானம் கலந்த திமிருடன் பேசுகிறார்.\nஇப்போது சொல்லுங்கள் சு.சுவாமி எனும் அந்த பார்ப்பன பாசிஸ்ட்டை வெறும் கோமாளி என்று கூற முடியுமா\nமண்டை உடைப்பட்ட பல வழக்கறிஞர்கள் இன்று மருத்துவமனையில் இருக்க தமிழமெங்கும் வழக்கறிஞர்கள் இந்தக் கொடுமையை கண்டித்து போராட்டம் நடத்துகிறார்கள். சு.சுவாமி மீதும், போலீசு மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். ஆனாலும் மத்திய, மாநில அரசுகளும், போலீசும், ஊடகங்களும், உச்சநீதிமன்றமும், சு.சுவாமியின் மீது வீசப்பட்ட முட்டைக் கறையை துடைப்பதற்கு வழக்கறிஞர்களின் இரத்தம் தேவை என்கிறார்கள்.\nஈழத்து மக்களின் இரத்தம் சிங்கள இனவெறி அரசுக்குத் தேவைப்படுகிறது. ஈழத்து அவலத்துக்காக குரல் கொடுக்கும் சுயமரியாதை உள்ள தமிழ் மக்களின் இரத்தம் இந்திய அரசிற்கு தேவைப்படுகிறது. அதற்கு கருணாநிதி வெண்சாமரம் வீசுகிறார்.\nஇரத்தத்தை சுவை பார்த்திருக்கும் கழுகுகளும், ஒநாய்களும் வட்டமிட்டுக் கொண்டுதான் இருக்கும். அவற்றிற்கு நாம் பலியாகப் போகிறோமா, இல்லை வேட்டையாடப் போகிறோமா\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8076:2011-12-08-20-47-27&catid=75:2008-05-01-11-45-16&Itemid=50", "date_download": "2019-04-24T20:26:41Z", "digest": "sha1:JQ7KEK2Z6ZRHVPYQWSDKV26YHY7SEENF", "length": 30752, "nlines": 100, "source_domain": "tamilcircle.net", "title": "நேர்காணல்: தோழர் பசந்தா -பொலிட்பிரோ உறுப்பினர் ஒன்றிணைந்த நேபாள கம்யூனிஸட் கட்சி (மாவோயிஸ்ட்)", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் நேர்காணல்: தோழர் பசந்தா -பொலிட்பிரோ உறுப்பினர் ஒன்றிணைந்த நேபாள கம்யூனிஸட் கட்சி (மாவோயிஸ்ட்)\nநேர்காணல்: தோழர் பசந்தா -பொலிட்பிரோ உறுப்பினர் ஒன்றிணைந்த நேபாள கம்யூனிஸட் கட்சி (மாவோயிஸ்ட்)\nகேள்வி: புதிய அரசியல் சட்டத்தை உருவாக்குவதில் ஒரு வர்க்க போராட்டம் நடைபெற்று வருவதாக நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். நேபாளத்தில் எந்த விதமான சக்திகள் அது முன்னேறுவதற்கு தடையாகவோ அல்லது ஆதரவாகவோ உள்ளது என்றும், அவை அரசில் சட்டத்தை உருவாக்குவதில் எவ்விதம் வெளிப்படுகின்றன என்றும் குறிப்பிட முடியுமா வெவ்வேறு கட்சிகளில் இந்த சக்திகளின் தாக்கம் எவ்வாறு உள்ளது. எத்தகைய கட்சிகள் பிற்போக்கானவை\nபதில்: ஒரு நாட்டில் அரசு அதிகாரத்தை முன்னெடுத்து செல்ல அரசியல் சட்டம் ஒரு முக்கியமான அரசியல் சாசனம் ஆகும். அரசு அதிகாரத்தை போன்றே அரசியல் சட்டமும் குறிப்பிட்ட வர்க்கத்தை ஒடுக்கப்படும் அல்லது ஒடுக்கும் வர்க்கத்தை சார்ந்தே உள்ளது. மக்கள் யுத்தத்தின் ஒரு கால கட்டத்தில், அரசியல் சட்டசபை முடிவு பெறாத நேபாள புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுத்து செல்ல ஒரு செயலுத்தியாக காணப்பட்டது. இராணுவ ரீதியாக மக்கள் யுத்தத்தின் போது போர் புரிந்த வர்க்கங்கள், தற்போது அரசியல் சட்ட சபையில் கருத்தாக்க அடிப்படையிலும் அரசியல் ரீதியிலும் மோதிக் கொண்டன. வர்க்கப் போராட்டம் நடத்தப்பெறும் நிகழ்விடம் மாறியிருக்கலாம் ஆனால் அதன் நோக்கம் கைவிடப்படவில்லை.\nமுடியரசு வீழ்த்தப்பட்டவுடன், நேபாளத்தின் நிலப்பிரபுத்தவம் வலுவிழந்து விட்டது. அரசியல் அதிகாரத்தில் தரகு முதலாளித்துவத்தின் கை ஓங்கியது. இருப்பினும் அரசு அதிகாரத்தின் குணாம்சம் பெரிதும் மாறுபட்டுவிடவில்லை. அணைத்து ஒடுக்கப்பட்ட வர்க்கத்தை, தேசத்தை, வட்டாரத்தை, பாலினத்தை சார்ந்த மக்கள் ஒரு புறமாகவும்; பிற்போக்கு அரசு அதிகார��்தில் உள்ள தரகு அதிகார வர்க்க முதலாளித்துவ வாதிகள் மறுபுறமாகவும் உள்ள முரண்பாட்டில் மாற்றம் ஏதும் வந்து விடவில்லை. இதுதான் முக்கிய முரண்பாடாக உள்ளது. இது அரசியல் சட்ட நிர்ணய சபையிலும் காணப்படுகிறது. எனவே இந்த அரை நிலப்பிரபுத்துவ, அரைக்காலணிய நேபாள சூழலில் காணப்படும் அடிப்படை முரண்பாடுகளை தீர்வு கண்டு அரசியல் அதிகாரத்தை மறுசீரமைக்க ஏற்ற அரசியல் சாசனத்தை எழுவதை முன்னேடுத்து செல்வதே நமது கட்சி, இந்த அரசியல் நிர்ணய சபையில் நிறைவு செய்ய வேண்டிய முக்கிய கடமையாக உள்ளது. இருப்பினும், அரசியல் சட்டத்தின் உள்ளடக்கத்தை பொறுத்த மட்டில் இருவழி போராட்டம் மிகவும் கூர்மையடைந்துள்ளது.\nஇங்கு நாம் எதிர் கொள்வது, அரசியல் நிர்ணய சபையில் எதிர்கொள்வது வர்க்கங்களையேயாகும், கட்சிகளை அல்ல. இருப்பினும் ஒரு கட்சியின் கருத்தாக்க அரசியல் வழி என்பது ஒரு குறிப்பிட்ட வர்க்க நலனை பிரநிதித்துவப் படுத்தப்படுகிறது. இந்த பின்னணியால் கட்சிகளுக்கு இடையேயும் எங்கள் போராட்டம் தொடர்கிறது. நேபாள காங்கிரசு கட்சி, யூ.எம்இஎல் இன் ஒரு பிரிவினர் மற்றும் மாதேச பகுதியில் உள்ள சில கட்சிகள் நேபாளத்தில் உள்ள நிலப்பிரபுத்துவ, தரகு மற்றும் அதிகார வார்க்க முதலாளித்துவ நலனைப் பிரதி நிதித்துவப்படுத்துகின்றனர். எனவே அவர்களுடன் அரசியல் நிர்ணய சபையில் நாங்கள் தீவிரமாக மோதவேண்டியுள்ளது.\nகேள்வி: எழுச்சி ஏற்படுவதற்கு முன் தேவையாக இருப்பது வர்க்கம், வளர்ந்த வர்க்கம் தான் கட்சி அல்ல என்று லெனின் கூறியதாக முன்பு கூறியிருந்தீர்கள். மக்களின் புரட்சிகர எழுச்சி எதிரிகள் ஆட்டம் கண்டு நிற்கும் போது அது தீர்மானிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டள்ளதாக கூறுனீர்கள். அப்படியானால் உங்களுடைய குறுகிய கால செயலுத்தியை நடைமுறைப்படுத்த உங்கள் சுய வலிமையை விட பிற கட்சிகளில் அடங்கியுள்ள வர்க்கப் பிரிவினரின் தன்மையையும் கணக்கில் கொண்டுதான் தீர்மானிக்கின்றீகளா தங்களது நாட்டில் இத்தகைய நிலை எவ்வாறு உள்ளது\nபதில் : எனது கருத்தின் படி, லெனின் ரஷ்ய சோசலிச சனநாயக தொழிலாளர் கட்சி (போல்ஷ்விக்) யின் மத்திய குழுவிற்கு எழுதிய கடிதத்தில் எழுச்சிக்கு தேவையான மூன்று நிபந்தனைகளாக, வளர்ந்துள்ள வர்க்கம்- மக்களின் புரட்சிகர எழுச்சி- ��திரி முகாமில் காணப்படும் வலுவான ஆட்டம் காணல் போன்றவைகளை முன் வைத்துள்ளதை முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். நான் லெனின் கூறியதை முன்வைக்கும் போது அதே அர்த்தத்தில் தான் குறிப்பிட்டேன். எனவே எமது கட்சி எழுச்சிக்காக தனியான ஒரு செயலுத்தியை உருவாக்கி விடவில்லை. ஆனால் கட்டாயமாக புரட்சிகர, நன்கு பயிற்றுவிக்கப்பட்ட கட்சியில்லாமல் வளர்ந்த வர்க்கம் வெற்றியை நோக்கி இட்டுச் செல்லப்பட முடியாது. எனவே புரட்சிகர கட்சியின் தேவை உள்ளது. லெனினை சுட்டிக்காட்டும் போது வெறும் உண்மையான கம்யுனிச கட்சியும், அதனை ஆதரிக்கும் மக்களும் மட்டும் இருந்தாலே எழுச்சியை நடத்திட போதுமானதல்ல. மாறாக, வளர்ந்த வர்க்கம் முழுமையாக, எதிரியை துக்கியெறிய தயாராக இருக்க வேண்டும். எதிரியும் தற்போதைய நிலையை தக்க வைத்துக்கொள்ள இயலாத நிலையில் இருக்கவேண்டும். நமது நாட்டிலும் எழுச்சி குறித்து பேசுவதாக இருப்பின் இதுவே நம்மை பொறுத்தவரை உண்மையாக இருக்க முடியும்.\nகேள்வி: இந்தியாவில் புரட்சிகர சக்திகளுக்கு எதிராக பச்சை வேட்டை நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டபோதும், இலங்கையில் தமிழர் மீது இனப்படுகொலை நடத்தப்பட்ட போதும் தங்கள் வெளிப்பாடு தாமதமாகவே இருந்தது. பாராளுமன்ற திரிபுவாத போக்கின் வெளிப்பாடாக இதைக் கருதுகிறீர்களா\nபதில் : இந்திய விரிவாதிக்க ஆளும் வர்க்கங்கள் பச்சை வேட்டை நடவடிக்கையை மேற்கோண்ட உடனேயேயும், இலங்கை தமிழர் மீது படுகொலைத் தாக்குதலை மேற்கொண்ட உடனேயே நாங்கள் எதிர்வினை ஆற்றியிருக்க வேண்டும். நாங்கள் அவ்வாறு செய்யத் தவறிவிட்டோம். எங்களது கட்சியில் இது குறித்தும் கூர்மையான இரு வழி போராட்டம் நடந்து வருகிறது.\nகேள்வி: தெற்காசியாவைப் பொறுத்தவரை புறச்சூழலில் புரட்சிகர சூழல் நிலவுவதாகவும் நீங்கள் கூறியுள்ளீகள். இந்திய விரிவாதிக்கம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைப்பாவையாக இணைந்து புரட்சிகர போக்கிற்கு எதிராக நிற்கிறது. நேபாள புரட்சியின் மீதும் இந்திய புரட்சியாளர் மீதும் அதன் தாக்கம் எவ்வாறு உள்ளது. இந்திய விரிவாதிக்கத்திற்கு எதிராக நீங்கள் என்ன செய்ய திட்டமிட்டுள்ளீர்கள்\nபதில்: தெற்காசியாவில் புறச்சூழல், புதிய ஜனநாயக புரட்சி வெற்றியை நோக்கி பயணிக்க ஏதுவாக உள்ளது. இருப்பினும் புரட்சிகர மாற்றத்தை ஆ��ரிக்கும் சக்கதிளிடையே ஒற்றுமை மிகவும் பலவீனமாக உள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியமும், இந்திய விரிவாதிக்கமும், அவர்களின் கைப்பாவைகளும் இப்பகுதியில் உள்ள புரட்சியை குறிப்பாக நேபாள புரட்சியை முழுமையாக ஒடுக்கிவிட விழைகிறார்கள். எனவே தமது அகநிலை சக்தியை வளர்தெடுக்க புரட்சிகர சக்திகள் மூன்று நிலையில் ஐக்கிய முன்னணியை கட்டியமைக்க முயலவேண்டும். முதலாவது ஒவ்வோரு நாட்டிலும் உள்ள பிற்போக்கு சக்திகளுக்கு எதிரான புரட்சிகர முற்போக்கு ஜனநாயக சக்திகளின் மற்றும் தேசிய விடுதலை இயக்கங்களின் ஐக்கிய முன்னணியை கட்டியமைக்க வேண்டும். இரண்டாவதாக இந்திய விரிவாதிக்கத்திற்கு எதிராக உள்ள அனைத்து சக்திகளின் ஐக்கிய முன்னணி கட்டியமைக்கப்பட வேண்டும். மூன்றாவதாக உலகம் முழுவதும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உள்ள அனைத்து சக்திகளை ஒருங்கிணைத்து ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணி உருவாக்கப்பட வேண்டும். இவை மூன்றுமே இப்பகுதியில் உள்ள புரட்சிகர சக்திகளால் கட்டி எழுப்பப் படவேண்டும். இதன் மூலம் தெற்காசிய நாடுகளில் புதிய சனநாயக புரட்சியை வெற்றிப் பாதை நோக்கி பயணிக்க அகநிலை சக்தியை வலுப்படுத்த இயலும்.\nகேள்வி: இந்திய மாவேயிஸ்டுகள் உங்களுடைய ஒருங்கிணைப்பு தத்துவத்தை நகர்புற பகுதிகளில் புரடசிகர எழுச்சிப் பாதை எனவும், கிராமப்புறங்களில் நீண்ட கால மக்கள் யுத்தம் என்றும் முன்வைப்பதை விமர்சனத்துடன் அணுகுகின்றனர். மேலும், ஆளும் வர்க்கத்துடன் தேர்தல் பாதையில் அமைதி வழியில் போட்டி என்றும் அரசு அதிகாரத்தை துக்கி எறியாமல் பங்கேற்பதையும் விமர்சனத்துடன் அணுகுகின்றனர். தற்போது தங்களது இரண்டு ஆண்டு அனுபவம் என்ன சொல்கிறது. ஒருங்கிணைப்பு தத்துவமும், அமைதிவழி போட்டி முறையும் இன்றும் சாத்தியமா\nபதில்: ஒருங்கினைப்பு என்பதை நாங்கள் தத்துவமாக முன்வைக்கவில்லை. ஆயின் கிராமப்புற பகுதிகளில் நீண்ட கால மக்கள் யுத்தத்திற்கும், நகர் புறங்களில் மக்கள்திரள் போராட்டங்களுக்குமான உறவுகள் குறித்து அது விவாதிக்கிறது. இவ்வித வடிவத்திலான போராட்டங்களும் ஒன்றோடு ஒன்று முரண்பட்டதல்ல என்றும், ஒன்றை ஒன்று துணை நிற்பவை என்றும் தலைவர் மாவோ சரியாக குறிப்பிட்டுள்ளார். மக்கள் யுத்தம் துவங்கப்படுவதற்கு முன்பு நகர்புறங்களில் நடைபெறும் மக்கள் திரள் போராட்டங்கள் கிராமப் புறங்களிலும் மக்கள் யுத்தத்தை வளர்த்தேடுக்க உதவுகிறது. மறுபுறம் மக்கள் யுத்தம் வளர்த்து எடுக்கப்பட்ட பின்பு மக்கள் திரள் இயக்கம் அதற்கு உதவிகரமாக உள்ளது. இதன் மூலம் மக்கள் திரள் போராட்டங்களும் மக்கள் யுத்தமும் ஒன்றுடன் ஒன்று துணை புரிபவை என்றும், மக்கள் யுத்தமே அரை நிலப்பிரபுத்துவ அரைக்காலணிய நாடுகளில் முதன்மையானதாகவும் என்று குறிப்பிடுகிறார்.\nஇருப்பினும் சர்வதேச கம்யூனிச இயக்கத்தில் மாவோ குறிப்பிட்ட இந்த கருத்தை சரியாக உள்வாங்கப்படவில்லை. ஒரு தலைப் பட்சமாக மக்கள் யுத்தம், மூன்றாம் உலக நாடுகளுக்கான வடிவங்களாகவும் சித்தரிக்கப்படுகின்றது. இந்த போக்கு இரு போராட்ட காலங்களுக்கிடையில் பொரும் சுவரை எழுப்பி நிற்கிறது. நீண்ட கால மக்கள் யுத்தம் மூன்றாம் உலக நாடுகளுக்கு பொருந்தும் என்பது உண்மைதான். அதேபோன்று புரட்சிகர எழுச்சியும் வளர்ந்த நாடுகளுக்கு பொருந்தும் ஆயின், அவை இரண்டிற்கும் இடையே எல்லைக் கோடு வகுப்பது தவறானது. அரை நிலப்பிரபுத்துவ அரை காலணிய நாடுகளில், அதிகார வர்க்க, முதலாளித்துவத்தின் வளர்ச்சியின் விளைவாக, அந்த நாடுகளில் உள்ள வர்க்கங்களின் இடையிலான உறவில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. எமது கருத்தில் புறச்சூழல் ஏற்பட்டுள்ள இந்த புரட்சிகர மாற்றம் இரண்டு வகையான போராட்ட வடிவங்களையும் ஒரே சமயத்தில் கொண்டு செல்லவும், மக்கள் யுத்தத்தை முதன்மையாக நடைமுறை படுத்தவும் கோருகிறது. இதனை தெளிவுபடுத்தலே நாங்கள் ஒருங்கிணைப்பு என்று பிரயோகித்தோம்.\nஅதாவது, எழுச்சியின் சில செயலுத்திகள் மூன்றாம் உலக நாடுகளில் நீண்ட கால மக்கள் யுத்தத்தின் யுத்த தந்திரத்துடன் இணைக்கப்பட வேண்டும். இந்த கருத்தாக்கம் இன்று வரை சரியானது மட்டுமல்ல அது மேலும் வளர்த்தேடுக்கப்பட வேண்டும். மேலும் வளர்ந்த முதலாளித்துவ நாடுகளில் உள்ள தோழர்கள் அவர்களது புரட்சிகர எழுச்சிப் பாதைக்கு இணையாக நீண்டகால மக்கள் யுத்த பாதையின் செயலுத்திகளை உள் வாங்க வேண்டிய அவசியத்தை நாங்கள் அழுத்தம் அறிகிறோம். முதலாளித்துவம் பொரும் மாற்றத்திற்கு உட்பட்டடிருப்பதால் முதலாளித்துவ பாராளுமன்றம் மாற்றம் ஏதும் இன்றி துவக்கத்தில் உள்ளது போன்றே இருப்பதில்லை. இருவகைப���பட்ட நாடுகளிலும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் தத்தம் நாடுகளில் வர்க்கப் போராட்டத்தை முன்னேடுத்துச் செல்ல இந்த ஒருங்கிணைப்பு கருத்தாக்கத்தை மேலும் ஆய்வு செய்ய வேண்டும். இருவகைப்பட்ட செயலுத்திகளை ஒருங்கிணைப்பது என்ற பெயரில் வெறும் கூட்டுக் கலவையாக மாறிவிடாமல் நாம் தெளிவாக இருக்க வேண்டும்.\nபுரட்சியானது அமைதி வழியில் இருந்து வன்முறை போராட்ட வடிவம் வரை நெளிவு நிறைத்த பாதையில் நேர் கோடற்ற பாதையில் வளைந்து செல்கிறது. வன்முறை போராட்டங்கள் யாவும் புரட்சிகரமானது என்றோ, அமைதி வழிப்பாதை அனைத்தும் சீர்திருத்த வழி என்றோ நாம் முடிவு செய்ய முடியாது. கட்சியின் வழியைக் கொண்டு அது முடிவு செய்யப்படுகிறது. கட்சியின் வழி சரியானதாக இருப்பின் அமைதி வழிப்போராட்டங்கள் வலிமையை பெருக்கிக் கொண்டு உயர்மட்ட வன்முறை போராட்டத்திற்கு வளர்த்தேடுக்க பயன்படுகிறது. கட்சியின் வழி தவறானதாக இருப்பின் வலிமையான வன்முறை போராட்டங்களும் பெரும் சீர் திருத்தங்களை வென்றேடுக்க ஒரு போரட்டத்திற்கான வழியாக அமைகிறது. எனவே போராட்ட வடிவம் என்பது முதன்மையானதல்ல. அதற்காக அமைதி வழியான மாற்றத்திற்காக முன்வைக்கும் வாதமாக இதை கருதத் தேவையில்லை. முடிவாக ஆயதம் தாங்கிய பாட்டாளி வர்க்க போராட்டமே முதலாளித்துவத்திடமிருந்து பாட்டாளிகளுக்கு அதிகார மாற்றத்தை பெற்று தருகிறது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/27201-the-doctor-who-dated-the-questionnaire-for-1-176-marks-is-the-dream-of-the-doctor.html", "date_download": "2019-04-24T19:45:56Z", "digest": "sha1:BHR5RLP24Z7Y5EGT5GFC4FEVX5EMABZ3", "length": 7826, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "1,176 மதிப்பெண்கள் எடுத்தும் நீட் தேர்வால் கேள்விக்குறியான மருத்துவர் கனவு | The doctor who dated the questionnaire for 1,176 marks is the dream of the doctor", "raw_content": "\n4 தொகுதி இடைத்தேர்தலில் அமமுக வேட்பாளர்களுக்கு பரிசுப் பெட்டகம் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்\nஆபாச வீடியோக்கள், சமூக சீர்கேடு வீடியோக்களை பதிவிறக்கம் செய்யக்கூடாது என்ற நிபந்தனையோடு டிக் டாக் செயலி மீதான தடை நீக்கம் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை\nமு.க.அழகிரி மகன் தயாநிதிக்கு சொந்தமான ரூ.40 கோடி மதிப்புள்ள சொத்துகள் அமலாக்கத்துறையால் முடக்கம்; மதுரை கீழவளவில் கிரானைட் சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாக தயாநிதி உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு\nஓபிஎஸ் - ஈபிஎஸ்க்கு இரட்டை இலை சின்னம் வழங்கியதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் சீராய்வு மனு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.71 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.17 காசுகளாகவும் விலை நிர்ணயம்\n1,176 மதிப்பெண்கள் எடுத்தும் நீட் தேர்வால் கேள்விக்குறியான மருத்துவர் கனவு\nமருத்துவம் படிக்க வேண்டும் என விரும்பிய கிராம மாணவி ஒருவரின்‌ கனவுக்கு நீட் தேர்வு உலை வைத்துவிட்டது. நீட் என்றால் என்னவென்றே தெரியாத அவர், தற்போது ‌விழிபிது‌ங்கி நிற்கிறார்.\nபாக்., உடனான ஆசியக்கோப்பை கிரிக்கெட்: மத்திய அரசின் ஒப்புதலை எதிர்நோக்கும் பிசிசிஐ‌\nஅரசு பள்ளியில் முதல் முறையாக மாணவர்கள் தோட்டம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதனியார் பள்ளிகளில் நீட் பயிற்சி வகுப்பு நடத்தலாம் - உயர்நீதிமன்றம் அனுமதி\n“இந்தியாவில் 6 லட்சம் டாக்டர்கள் பற்றாக்குறை” - அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவு\nநீட் தேர்வு: இன்று முதல் ஹால் டிக்கெட்\nபோதிய மெட்டிரீயல் இல்லாமல் தவிக்கும் அரசு நீட் மைய மாணவர்கள்\nநீட் தேர்வு: நாளை முதல் ஹால் டிக்கெட்\n“நீட் தேர்வு ரத்து செய்யப்பட மாட்டாது” - சென்னையில் பியூஷ் கோயல் பேட்டி\nநீட் தேர்வு: ஏப்ரல் 15 ஆம் தேதி ஹால்டிக்கெட்\nஜெயலலிதா மரணம் : அப்போலோ மருத்துவர்களுக்கு சம்மன்\nநீட் தேர்வு ரத்து - என்ன சொல்கிறது காங்கிரஸ் தேர்தல் அறிக்கை\nவிளாசி தள்ளிய டிவில்லியர்ஸ் - 202 ரன் குவித்த பெங்களூர் அணி\n“அடுத்து பாலிவுட்டில் நடிகராக முயற்சிக்கிறார் மோடி” - காங். விமர்சனம்\nடாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சு - கோலி 13 ரன்னில் அவுட் \nஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை - அதிகபட்சமாக 45 ஆயிரம் சம்பளம்\nஅமமுக வேட்பாளர்களுக்கு பரிசுப் பெட்டகம் சின்னம் ஒதுக்கீடு\n“நிழல் இல்லாத நாள் இன்று” - அறிவியல் விளக்கம் என்ன\nமனம் திறந்த பிரதமர் மோடி... டாப் 10 அம்சங்கள்..\nடிக்-டாக் செயலி மீதான தடை குறித்து இன்று தீர்ப்பு\nதஞ்சை பெரிய கோயிலில் இந்தி கல்வெட்டுகள் பதிப்பா..\nசேர்ந்தே ஜெயிப்போம் சச்சின் சொன்ன அந்த வார்த்தைகள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாக்., உடனான ஆசியக்கோப்பை கிரிக்கெட்: மத்திய அரசின் ஒப்புதலை எதிர்நோக்கும் பிசிசிஐ‌\nஅரசு பள்ளியில் முதல் முறையாக மாணவர்கள் தோட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/4239", "date_download": "2019-04-24T20:13:25Z", "digest": "sha1:DDUEH36WWSDWHTGAYXSFAIHC2QLTPNRR", "length": 9919, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "சின்னத்திரையில் தொடரும் தற்கொலைகள் : மர்மம் என்ன ? ( காணொளி இணைப்பு ) | Virakesari.lk", "raw_content": "\nபடையினரின் தீவிர கண்காணிப்பில் முல்லைத்தீவு நகரம்\n17 ஓட்டங்களினால் வீழ்ந்தது பஞ்சாப்\nடயர் வாங்க சென்றவர்கள் வைத்தியசாலையை நோட்டமிட்டதால் சந்தேகத்தின் பேரில் கைது\nதலைநகர் உட்பட நாடு முழுவதும் இன்று நடந்தது என்ன\n\"மிஸ்டர் 360 பாகை\" யின் அதிரடியால் மிரண்டுபோன பஞ்சாப்\nஅவசரகால சட்டத்திற்கான பிரேரணை வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்\nஇன்று மீண்டும் ஊரடங்கு சட்டம்\nதற்கொலைத் தாக்குதல் ; 60 பேர் கைது\nபதவியை இராஜினாமா செய்யுமாறு பாதுகாப்பு செயலாளர், பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி உத்தரவு\nசின்னத்திரையில் தொடரும் தற்கொலைகள் : மர்மம் என்ன ( காணொளி இணைப்பு )\nசின்னத்திரையில் தொடரும் தற்கொலைகள் : மர்மம் என்ன ( காணொளி இணைப்பு )\nசின்னத்திரை நட்சத்திரம் சாய் பிரசாந்தின் தற்கொலைச் செய்தியின் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் மற்றுமொரு சின்னத்திரை நடிகை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.\nசெகண்ட்ராபாத்தைச் சேர்ந்த நிகழ்ச்சித் தொகுப்பாளினியும் நடிகையுமான கே . நிரோஷா என்ற 23 வயதுடையவரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.\nஇவர் ஜெமினி தொலைக்காட்சியில் இசை நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வந்தார். கனடாவில் வசிக்கும் இளைஞர் ஒருவரை நிரோஷா தீவிரமாகக் காதலித்ததாகவும் அக்காதல் கல்யாணம் வரை நிச்சயிக்கப்பட்டு, இன்னும் ஒரு மாத காலத்தில் திருமணம் என்ற நிலையில் அவர் தற்கொலை செய்துள்ளமையானது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\nஅதே நேரம் நிச்சயிக்கப்பட்ட காதலர் நள்ளிரவு 12 மணியளவில் நிரோஷா தன்னிடம் ஸ்கைப்பில் சண்டை போட்டார் என்றும் தற்கொலை செய்யப் போகிறார் என்றும் பொலிஸில் புகார் தெரிவித்துள்ளார்.\nஎனினும் பொலிஸார் சம்பவ இடத்தை நெருங்கும் போது நிரோஷா இறந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇன்று அதிகாலை அவர் தங்கியிருந்த விடுதி அறையில் அவரது சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.\nசாய்பிரசாந்த் இறந்து மூன்று தினங்கள் கூட முடிவடையாத நிலையில் இன்னொரு சின்னத்திரை நட்சத்திரத்தின் தற்கொலை சினிமா மற்றும் சின்னத்திரை உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசின்னத்திரை நட்சத்திரம் சாய் பிரசாந் தற்கொலை நடிகை தூக்கிட்டு தற்கொலை\nகுடும்ப உறவுகளை பேசும் ‘தேவராட்டம்’\n‘மே மாதம் முதல் திகதியன்று வெளியாகவிருக்கும் கௌதம் கார்த்திக்கின் ‘தேவராட்டம்’, குடும்ப உறவுகளை மையப்படுத்திய திரைக்கதை’ என்கிறார் இயக்குனர் முத்தையா.\n2019-04-24 14:44:27 தேவராட்டம் முத்தையா. கௌதம் கார்த்திக்\n‘மகாமுனி’கானத் தவத்தை நிறைவு செய்த ஆர்யா\nசாந்தகுமார் இயக்கத்தில், ஆர்யா நடிக்கும் ‘மகாமுனி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றிருக்கிறது.\n2019-04-23 14:56:55 ஆர்யா மகாமுனி சாந்தகுமார்\nஹரிஷ் கல்யாணுடன் ஜோடி சேரும் பொலிவுட் நடிகை\nநடிகர் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘தனுசு ராசி நேயர்களே’ என்ற படத்தில், அவருக்கு ஜோடியாக பொலிவுட் நடிகை ரியா சக்கரவர்த்தி ஒப்பந்தமாகியிருக்கிறார்.\n2019-04-22 17:39:43 ஹரிஷ் கல்யாண் தனுசு ராசி நேயர்களே ரியா சக்கரவர்த்தி\nபிரபல நடிகைகள் பலி : பட பிடிப்பை முடித்து செல்லும் போது விபரீதம்\nதொலைக்காட்சி நடிகைகள் அனுஷா ரெட்டி, பார்கவி ஆகிய இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்\n2019-04-18 19:20:21 அனுஷா ரெட்டி பார்கவி மரணமடைந்துள்ளார்\nவாக்களிக்க சென்ற சிவகார்திகேயனுக்கு நேர்ந்த கதி\nஇந்தியாவில் நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் சென்னையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு, வாக்களிக்க ஏராளமான பொதுமக்கள்,நடிகர்கள் உட்பட பலர் சென்று தனது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.\n2019-04-18 14:22:55 இந்தியா தேர்தல் சிவகார்திகேயன்\n17 ஓட்டங்களினால் வீழ்ந்தது பஞ்சாப்\nதலைநகர் உட்பட நாடு முழுவதும் இன்று நடந்தது என்ன\n\"மிஸ்டர் 360 பாகை\" யின் அதிரடியால் மிரண்டுபோன பஞ்சாப்\nபாதுகாப்பாக வெடிக்க வைத்தல் என்றால் என்ன\nவீசா இன்றி தங்கியிருந்த எகிப்த்து நாட்டு பிரஜை கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/this-week-rasi-palan-jan-8-to-14/", "date_download": "2019-04-24T20:13:45Z", "digest": "sha1:CGZSXOT2HLTTPFWK6WKE6XYLMSQA4222", "length": 37146, "nlines": 186, "source_domain": "dheivegam.com", "title": "இந்த வார ராசி பலன் : ஜனவரி 8 to 14 | Vaara Rasi Palan", "raw_content": "\nHome ஜோதிடம் வார பலன் இந்த வார ராசி பலன் : ஜனவரி 8 முதல் 14 வரை ராசிபலன்\nஇந்த வார ராசி பலன் : ஜனவரி 8 முதல் 14 வரை ராசிபலன்\n வார முற்பகுதியில் நீங்கள் நீண்டநாள்களாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வந்து சேரும். பணவரவு திருப்தி தருவதாக இருக்கும். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.\nஅலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலையே காணப்படும். புதிய வேலைக்கு விண்ணப்பித்து இருப்பவர்களுக்கு வேலை அமையும்.\nபுதிதாக வியாபாரம் தொடங்க நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளைத் தொடங்கலாம். அனுகூலமாக முடியும்.\nகலைஞர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைத்தாலும் அதற்கேற்ற பணவரவு இருக்காது. சக கலைஞர்களை அனுசரித்துச் செல்லவும்.\nமாணவ மாணவியர்க்கு அவர்கள் விரும்பித் தேர்ந்தெடுத்த பாடப் பிரிவில் சிறப்பான மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறமுடியும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு செலவுகள் கூடுவதால் சற்று சிரமப்பட்டே சமாளிக்கவேண்டி இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் சலுகைகள் எதையும் எதிர்பார்க்கமுடியாது.\nஇதையும் படிக்கலாமே:ஜனவரி மாத ராசி பலன்\n இந்த வாரம் நீங்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டும். அவசரப்பட்டு எவருக்கும் வாக்குறுதி எதுவும் தரவேண்டாம். வெளியிடங்களுக்குச் செல்லும்போது எச்சரிக்கையுடன் இருக்கவும். திருமண வயதில் உள்ள அன்பர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நிச்சயமாகும். கணவன் – மனைவியிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.\nஅலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். இருந்தாலும் அதற்கேற்ற சலுகைகள் கிடைப்பதால் உற்சாகமாகச் செயல்படுவீர்கள்.\nவியாபாரத்தை விரிவுபடுத்தவும், வாடகை இடத்தில் இருந்து சொந்த இடத்துக்கு கடையை மாற்றவும் வாய்ப்பு உண்டாகும்.\nகலைத்துறையினர் சக கலைஞர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். வாய்ப்புகள் கிடைப்பதிலும் சில தடைகள் ஏற்படக்கூடும்.\nமாணவ மாணவியர் உடல்நலனில் கவனம் செலுத்தவும். குறிப்பாக வெளியில் தங்கிப் படிப்பவர்கள் உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் ப���ண்மணிகள் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும். அலுவலகம் செல்பவர்களுக்குத் திருப்தி தரும் வாரம்.\n வார முற்பகுதி சுமாராகத்தான் இருக்கும். பிற்பகுதியில் வருமானம் திருப்திகரமாக இருக்கும். உடல் நலனில் கவனம் செலுத்தவும். முக்கிய முடிவுகள் எடுக்கும்போது நன்கு ஆலோசித்து எடுப்பது நல்லது. வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது.\nவேலைக்குச் செல்லும் அன்பர்கள் வேறு வேலைக்கு முயற்சி செய்யவேண்டாம். அலுவலகப் பணிகளிலும் கவனமாக இருப்பது அவசியம்.\nவியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது என்றாலும் ஓரளவு திருப்திகரமாக இருக்கும். கடையை புதிய இடத்துக்கு மாற்ற நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம்.\nகலைஞர்களுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதில் சில தடங்கல்கள் ஏற்படக்கூடும்.\nமாணவர் மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் ஏற்படும். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் பாராட்டுகள் உங்களை உற்சாகப்படுத்தும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மனதில் அவ்வப்போது லேசான சோர்வு ஏற்படக்கூடும். அலுவலகம் செல்லும் பெண்மணிகள் சில சலுகைகளைப் பெற வாய்ப்பு உண்டு.\n பணவசதி ஓரளவுக்கே இருக்கும். அவ்வப்போது சிறு சிறு பிரச்னைகள் ஏற்பட்டு சரியாகும். வீடு, மனை வாங்கவேண்டும் என்று நீண்டநாள்களாக நீங்கள் நினைத்தது இப்போது சாதகமாக முடியும். பழைய கடன்கள் தீருவதற்கு வாய்ப்பு உண்டு.\nவேலைக்குச் செல்பவர்களுக்கு அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை நிலவும். ஒரு சிலருக்கு பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைப்பதற்கு சாத்தியமுண்டு.\nவியாபாரத்தில் முக்கிய முடிவுகள் எதையும் இப்போது எடுக்கவேண்டாம். அவசியம் முடிவு எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டால், தகுந்தவர்களிடம் ஆலோசனை கேட்டுச் செய்யவும்.\nகலைத்துறையினருக்கு நல்ல பல வாய்ப்புகள் கிடைப்பதற்கும், அதன் மூலம் பணவரவு கூடுவதற்கும் வாய்ப்பு உண்டு.\nமாணவ மாணவியரைப் பொறுத்தவரை படிப்பில் மிகுந்த கவனம் செலுத்தி வருவது அவசியம். நண்பர்களுடன் பழகுவதில் எச்சரிக்கைத் தேவை.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு சந்தோஷமும் நிம்மதியும் தரும் வாரம். வேலைக்குச் செல்பவர்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகி��்ச்சி தருவதாக இருக்கும்.\n பொருளாதார நிலை நல்லபடி இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது. கணவன் – மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. சிலருக்கு வெளியூர்ப் பயணங்களால் உடல் அசதியும் சோர்வும் உண்டாகும். கருத்துவேறுபாட்டின் காரணமாக பிரிந்திருந்த உறவினர்கள் உங்களைப் புரிந்துகொண்டு மீண்டும் வந்து பேசுவார்கள்.\nஅலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். சக பணியாளர்கள் உங்களுக்கு அனுசரணையாக நடந்துகொள்வார்கள். ஒரு சிலருக்கு அவர்கள் விரும்பியபடி இட மாறுதல் கிடைக்கும்.\nவியாபாரத்தின் காரணமாக சிலர் தொலைதூரப் பயணங்களை மேற்கொள்ள நேரும். பணியாளர்கள் நல்லமுறையில் ஒத்துழைப்பு தருவார்கள். சக வியாபாரிகளிடையே இணக்கமான சூழ்நிலை உண்டாகும்.\nகலைத்துறையினருக்கு புதுப்புது வாய்ப்புகளும் தாராளமான பணவரவும் கிடைக்கும். ஒரு சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள்.\nமாணவ மாணவியர் தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்ப்பதுடன் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியது அவசியம்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு உறவினர்கள் வருகையால்பொறுப்புகள் அதிகரிப்பதன் காரணமாக அசதியும் சோர்வும் ஏற்படக்கூடும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.\n பொருளாதார நிலைமை திருப்தி தருவதாக இருக்கும். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்ப விஷயமாக வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இதுவரை ஏற்பட்டு வந்த மருத்துவச் செலவுகள் குறையும்.\nஅலுவலகத்தில் திருப்திகரமான போக்கே காணப்படும். வேறு வேலைக்குச் செல்ல விரும்புபவர்கள் அதற்கான முயற்சிகளில் இப்போது ஈடுபடலாம்.\nவியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். சிலர் வாடகை இடத்தில் இருந்து சொந்த இடத்துக்குக் கடையை மாற்றி விரிவுபடுத்துவீர்கள்.\nகலைத்துறையினருக்கு சிறுசிறு தடை தாமதங்களுக்குப் பிறகே எதிர்பார்க்கும் வாய்ப்புகள் கிடைக்கும். வருமானம் ஓரளவு திருப்தி தரும்.\nமாணவ மாணவியர் படிப்பில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வீர்கள். ஆசிரியர்கள் உங்களுக்கு ஆலோசனை சொல்வதுடன் தேவையான உதவியும் செய்வார்கள்\nகுடும்பத்தை நிர்வகிக்கு��் பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான வாரம் இது. வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் கூடுதல் நேரம் வேலை செய்யவேண்டி இருக்கும்.\n குடும்ப வருமானம் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் இடமுண்டு. நீண்டநாளாக உங்களை வருத்திக்கொண்டிருந்த உடல் உபாதைகள் இனி குணமாகும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கணவன் – மனைவி இடையே அந்நியோன்யம் ஏற்படும். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படும் என்பதால் பேசும்போது பொறுமை தேவை.\nஅலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். உங்கள் வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டியது மிக முக்கியம். பதவி உயர்வையோ ஊதிய உயர்வையோ இந்த வாரம் எதிர்பார்க்கமுடியாது.\nவியாபாரத்தில் சற்று கூடுதலாக உழைக்கவேண்டி இருக்கும். பற்று வரவு சுமுகமாக நடக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.\nகலைத் துறையினர் கடுமையாகப் பாடுபடவேண்டி இருக்கும். ஆனால், அதற்கேற்ற வருமானம் கிடைப்பதால் சோர்வு மறைந்து உற்சாகம் ஏற்படும்.\nமாணவ மாணவியர் உற்சாகமாக படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். சிலருக்கு படிப்பு சம்பந்தமாக வெளியூர்களுக்குச் செல்லவேண்டி இருக்கும். அதனால் மனம் புத்துணர்ச்சி பெறும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு பிரச்னை இல்லாத வாரம். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு எதிர்பார்ப்புகள் ஓரளவு நிறைவேறும்.\n பொருளாதாரம் திருப்திகரமாக இருக்கும். அநாவசிய செலவுகள் எதுவும் இருக்காது. உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனம் தேவை. பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் செல்ல நேரும். பழைய வாகனத்தை மாற்றி, புதிய வாகனம் வாங்குவீர்கள். வெளியில் உண்பதையோ நேரம் தவறி உண்பதையோ கண்டிப்பாகத் தவிர்க்கவும்.\nஅலுவலகத்தில் உற்சாகமாக உங்கள் பணிகளைச் செய்வீர்கள். ஒருசிலருக்கு இருக்கும் இடத்தில் இருந்து வேறு ஊருக்கு மாறுதல் கிடைக்கும். அதனால் நன்மையே உண்டாகும்.\nவியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சக வியாபாரிகளுடன் இருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி சுமுகமான போக்கு ஏற்படும்.\nகலைத்துறையினருக்கு புதுப்புது வாய்ப்புகள் வரும். அதனால் எதிர்பார்த்ததை விடவும் கூடுதல் வருமானம் கிடைக்கும்.\nமாணவ மாணவியர் நடந்து முடிந்த தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று ஆசிரியர் மற���றும் பெற்றோர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.\nகுடும்பநிர்வாகத்தை கவனிக்கும் பெண்மணிகளுக்கு பொறுப்புகள் கூடும் அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக பணியாளர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும்.\n பணவரவுக்கு குறைவிருக்காது. ஆனால், மனதில் தேவை இல்லாமல் தோன்றும் குழப்பங்களால் குடும்ப நிர்வாகத்தில் கவனம் செலுத்தமுடியாது. மூத்த சகோதர வகையில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் கொஞ்சம் அனுசரித்து செல்லவும்.குழந்தைகளுக்காக செலவுகள் செய்யவேண்டி இருக்கும்.\nஅலுவலகத்தில் உங்களின் செயல்பாடுகளால் உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களையும் அதனால் பதவி உயர்வு ஊதிய உயர்வு போன்ற சலுகைகளையும் எதிர்பார்க்கலாம்.\nவியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிடவும் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.பணியாளர்கள் நல்லமுறையில் பணி செய்வார்கள்.\nகலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் வரும். வருமானமும் கூடுதலாக வருவதற்கு வாய்ப்பு உள்ளது.\nமாணவ மாணவியர் படிப்பில் மிகுந்த ஈடுபாட்டுடன் கவனம் செலுத்துவர். அதன் காரணமாக தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறமுடியும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்குச் சற்று பொறுப்புகள் கூடுவதால் மனதில் சோர்வு உண்டாகும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகச் சூழ்நிலை திருப்தி தருவதாக இருக்கும்.\n எதிர்பார்த்ததைவிடவும் வருமானம் கூடுதலாகவே இருக்கும். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். அவ்வப்போது சிறு சிறு பிரச்னைகள் ஏற்பட்டு மனதில் லேசான சோர்வை உண்டாக்கும். வழக்குகளில் உங்களுக்குச் சாதகமான போக்கு ஏற்படும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.\nஅலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. சக பணியாளர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் தேவையற்ற பிரச்னைகளில் சிக்கக்கூடும்.\nவியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் லாபம் அதிகமாக வரும் என்றாலும் அதற்காக மிகவும் உழைக்கவேண்டி இருக்கும். வங்கிக் கடன் உதவி கிடைக்கும்.\nகலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும், தங்கள் தொழிலில் மிகவும் கவனம் செலுத்தவேண்டியது அவசியம்.\nமாணவ மாணவியர் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்துவதன்மூலம், தேவையற்ற எண்ணங்களைத் தவிர்க்கலாம்.\nகுட��ம்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மனதுக்கு நிம்மதி உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும்.\n குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் காணப்படும். பொருளாதார வசதிக்குக் குறைவு எதுவும் இருக்காது. புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். உடல்நலம் சீராகும். கணவன் – மனைவி இடையில் கருத்துவேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால் ஒருவரை ஒருவர் அனுசரித்துப் போவது எதிர்காலத்துக்கு நல்லது.\nபுதிய வேலைக்கு முயற்சி செய்துகொண்டு இருப்பவர்களுக்கு நல்ல பதில் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தரும். பதவி உயர்வுடன் சில சலுகைகளும் கிடைக்கும்.\nவியாபாரத்தில் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்காது. போட்டிகளைச் சமாளிக்க கடுமையாகப் பாடுபடவேண்டி இருக்கும். புதிய முயற்சிகள் எதுவும் இப்போது வேண்டாம்.\nகலைத்துறையினர் கடுமையான முயற்சி செய்தால்தான் வாய்ப்புகள் வரும். அப்படி வரக்கூடிய வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வது நல்லது.\nமாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று ஆசிரியர்களிடம் பாராட்டு கிடைக்கும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மிகவும் மகிழ்ச்சியான வாரம் இது. அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும்.\nஇதையும் படிக்கலாமே:ஜனவரி மாத ராசி பலன்\n பொருளாதார வசதிக்குக் குறைவில்லை. செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். நெருங்கிய உறவினர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும். அதனால், தேவையற்ற பிரச்னைகளைத் தவிர்த்துவிடலாம். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நிச்சயமாகும்.\nஅலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். இருக்கும் வேலையில் இருந்து வேறு வேலைக்கு இப்போது முயற்சி செய்யவேண்டாம். அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்துச் செல்லவும்.\nவியாபாரத்தில் புதிய முதலீடுகள் இப்போது வேண்டாம். சக வியாபாரிகளின் பேச்சைக் கேட்டு புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம்.\nகலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் உடல் ஆரோக்கியம் பாதிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால் தேவையான அளவுக்கு ஓய்வு எடுத்துக் கொள்வது அவசியம்.\nமாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வமும் நினைவாற்றலும் அதிகரிக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்று பெற்றோரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு அதிக பொறுப்புகளால் மனதில் சோர்வும் உடல் அசதியும் உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகச் சூழ்நிலை உற்சாகம் தருவதாக இருக்கும்.\nஜோதிடம் : இந்த வார ராசிபலன் – ஏப்ரல் 22 முதல் 28 வரை\nஜோதிடம் : இந்த வார ராசி பலன் – ஏப்ரல் 15 முதல் 21 வரை\nஜோதிடம் : இந்த வார ராசி பலன் – ஏப்ரல் 08 முதல் 14 வரை\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/23748/amp", "date_download": "2019-04-24T20:00:40Z", "digest": "sha1:QRIQ6FMTDEKVOU4NVSX46TJHV6DGKW7M", "length": 7855, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "கரட்டுமலை முருகன் கோயிலுக்கு பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் | Dinakaran", "raw_content": "\nகரட்டுமலை முருகன் கோயிலுக்கு பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்\nதுறையூர்: துறையூர் கரட்டுமலை பாலதண்டாயுதபாணி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு முருகனுக்கு ஏராளமான பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து வந்து சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. துறையூர் திருச்சி சாலையில் கரட்டுமலை பாலதண்டாயுதசுவாமி முருகன் கோயிலும், அதன் அருகில் பத்துமலை முருகன் கோயிலும் உள்ளது. நேற்று பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு அதிகாலையில் இருந்தே முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் உச்சிகால கட்டபூஜையாக திருநீறு அலங்காரம், சந்தன அலங்காரம் மற்றும் பால், தயிர், மஞ்சள் அபிஷேகம் செய்து தீபாராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.\nதுறையூர் மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள கிராம மக்கள் பாலக்கரை வழியாக காவடிகள் மற்றும் பால்குடங்களை சுமந்து கொண்டு திருச்சி சாலை வழியாக பஸ் நிலையம் வழியாக கோயிலுக்கு வந்தனர். பின்னர் முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் துறையூர் திருச்சி சாலையில் உள்ள கோலோச்சும் முரு��ன் கோயிலிலும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு அலங்கார, ஆராதனை செய்யப்பட்டது. அதைச் சுற்றியுள்ள 36 கிராமங்களிலும் உள்ள முருகன் கோயிலில் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.\nவேண்டும் வரம் அருளும் அற்புத வரத ஆஞ்சநேயர்\nதேவியை தேவன் தழுவிய வடசேரி மகாதேவர் கோயில்\nமந்த்ரபுஷ்ப வழிபாடு என்று சொல்கிறார்களே, அப்படியென்றால் என்ன\nசோழவந்தானில் சித்திரை திருவிழா பூப்பல்லக்கு\nபால தண்டாயுதபாணி சுவாமி கோயில் கும்பாபிஷேகம்\nபேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோயிலில் தெப்ப உற்சவம்\nகலசபாக்கம் அருகே காப்பலூரில் 42 அடி உயர வீர ஆஞ்சநேயருக்கு கும்பாபிஷேகம்\nபசுபதீஸ்வரர் கோயிலில் லிங்கத்தின் மேல் சூரியஒளி படும் அபூர்வ காட்சி\nதிருவையாறு ஐயாறப்பர் கோயிலில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி\nதிருநல்லூர் முத்துமாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா : புரவி எடுத்து திரளானோர் வழிபாடு\nகந்தன் கோயில் சித்திரை திருவிழா : காய், கனிகள் செலுத்தி பக்தர்கள் வழிபாடு\nமுத்துப்பேட்டை தில்லைவிளாகம் வீரகோதண்ட ராம சுவாமி கோயிலில் தேரோட்டம்\nஆரணி அடுத்த அப்பந்தாங்கல் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2013/11/20/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-04-24T19:52:20Z", "digest": "sha1:3DXFDLXTXE4P2CYHT6S4UW6DIORIOJ5C", "length": 11427, "nlines": 142, "source_domain": "seithupaarungal.com", "title": "வெஜிடபுள் பிரியாணியுடன் வெங்காயத் தாள் பச்சடி! – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகாய்கறி சமையல், குழந்தைகளுக்கான உணவு, சமையல், செய்து பாருங்கள், சைவ சமையல், விருந்து சமையல்\nவெஜிடபுள் பிரியாணியுடன் வெங்காயத் தாள் பச்சடி\nநவம்பர் 20, 2013 நவம்பர் 20, 2013 த டைம்ஸ் தமிழ்\nவெஜிடபுள் பிரியாணியுடன் வெங்காயத் தாள் பச்சடி\nஅரிசி – 2 கப்\nதக்காளி – 2 (நறுக்கியது)\nவெங்காயம் – 2 (நறுக்கியது)\nஇஞ்சி – ஒரு இன்ச் துண்டு\nபூண்டு – 8 பல்\nபீன்ஸ் நீளவாக்கில் வெட்டியது – ஒரு கைப்பிடி\nகேரட் நீளவாக்கில் வெட்டியது – ஒரு கைப்பிடி\nஉருளைக்கிழங்கு நீளவாக்கில் வெட்டியது – ஒரு கைப்பிடி\nகொண்டைக்கடலை – ஒரு கைப்பிடி\nபச்சை மிளகாய் – 1(நீளவாக்கில் வெட்டவும்)\nபுதினா – ஒரு கைப்பிடி\nபட்டை, கிராம்பு – தலா இரண்டு\nஉப்பு – தேவையான அளவு\nமிளகாய்த்தூள் – 1 டேபிள் ஸ்பூன்\nஎண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்\nநெய் – 4 டீஸ்பூன்\nஅரிசியைக் களைந்து அரைமணி நேரத்திற்கு ஊறவைக்கவும். காய்கறிகளை வெட்டவும். கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊறவைத்துக் கொள்ளவும். இஞ்சி, பூண்டை நசுக்கி வைக்கவும்.\nஅடுப்பை மிதமான தீயில் வைத்து ஒரு பிரஷர் குக்கரில் எண்ணெய், நெய் விட்டு பட்டை, கிராம்பு தாளிக்கவும். அடுத்து வெங்காயம், இஞ்சி பூண்டைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும். பிறகு புதினாவைப் போட்டு வாசனை வரும்வரை வதக்கி, தக்காளி சேர்த்து வதக்கவும். அடுத்து பச்சை மிளகாய், காய்கறிகள், கொண்டைக்கடலை போட்டு 2 நிமிடம் வதக்கி உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்து கிளறி ஊறவைத்த அரிசியைச் சேர்க்கவும். அரிசி உடையாமல் குக்கரின் அடிப்பாகத்தில் இருக்கும் காய்கறி மசாலாவை மேலே கொண்டு வரவும். அடுத்து 3 தம்ளர் தண்ணீர் விட்டு குக்கரை மூடி 2 விசில் வரும்வரை அடுப்பை அதிகமான தீயில் வைக்கவும். விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு, பிரஷர் முழுமையாக இறங்கும்வரை காத்திருந்து, பிறகு தயாராக வெஜிடபுள் பிரியாணி சூடாக பரிமாறவும்.\nவெஜிடபுள் பிரியாணியுடன் சாப்பிட வெங்காயத்தாள் பச்சடி சரியான பொருத்தம். அதை எப்படிச் செய்வது என்று பார்ப்போம்.\nவெங்காயத்தாள் நறுக்கியது – ஒரு கைப்பிடியளவு\nவெங்காயம் நறுக்கியது – ஒரு கைப்பிடியளவு\nகல் உப்பு – தேவையான அளவு\nதயிர் – ஒரு கப்\nதயிருடன் கல் உப்பு சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று அடித்துக் கொள்ளவும். இதனுடன் நறுக்கிய வெங்காயத்தாள், வெங்காயத்தைச் சேர்த்து சூடான வெஜிடபுள் பிரியாணியுடன் பரிமாறவும்.\nகுறிச்சொல்லிடப்பட்டது உணவு, உருளைக்கிழங்கு, குழந்தைகள், கேரட், கொண்டைக்கடலை, சமையல், பீன்ஸ், ருசியான ரெசிபி, விருந்து சமையல், வெங்காயத் தாள் பச்சடி, வெஜிடபுள் பிரியாணி\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postவிஜய் சேதுபதியின் சம்பளம் ரூ. 2 கோடி\nNext postபோதி தருமரின் உண்மையான வரலாறு\n“வெஜிடபுள் பிரியாணியுடன் வெங்காயத் தாள் பச்சடி” இல் 3 கருத்துகள் உள்ளன\n9:43 முப இல் நவம்பர் 20, 2013\nபுகைப்படங்கள் வெகு அருமை நாவில் நீர் ஊறுகிறது செய்து பார்க்கலாம்\n9:52 முப இல் நவம்பர் 20, 2013\nPingback: குழையாத பிரியாணி செய்வது எப்படி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2017/10/28/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2019-04-24T20:19:29Z", "digest": "sha1:ASUSQXK3ZQIE5DZIEU4HEO4GAZ2ON53B", "length": 23053, "nlines": 167, "source_domain": "senthilvayal.com", "title": "உயிரியல் கடிகாரம் தவறாக ஓடலாமா? | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஉயிரியல் கடிகாரம் தவறாக ஓடலாமா\n“வீட்டுக் கடிகாரத்துல 8 தான் காட்டுது. சரியான நேரம் வைக்கிறதில்லையா\nஆபீஸ் கிளம்பும் அப்பா கடிந்துகொண்டார்.\n“டிபன் சாப்பிட நேரமில்லை. நான் பார்த்துக்கிறேன்” என்று விருட்டென்று வெளியேறினார்.\nவீட்டுக் கடிகாரம் தவறாக ஓடுவதைக் கண்டு கோபம் கொண்டவர், தன் உடலின் கடிகாரம் பாதிப்படைந்ததை உணரவில்லை. ஆம், ஒருவேளை உணவைத் தவிர்ப்பது, அதுவும் காலை உணவைத் தவிர்ப்பது நம் உடலின் அன்றாட நிகழ்வைப் பாதிக்கும் என்று நாம் ஏன் உணர்வதில்லை\nசரியாக ஓடாத கடிகாரத்தால் யாருக்கு என்ன பயன் உயிரியல் கடிகாரமும் அதே போன்றுதான். எட்டு மணி நேரம் வேலை செய்துவிட்டு நாம் ஓய்வு எடுப்பதாக நினைத்தாலும், உடல் இயங்கிக்கொண்டுதானே இருக்கிறது உயிரியல் கடிகாரமும் அதே போன்றுதான். எட்டு மணி நேரம் வேலை செய்துவிட்டு நாம் ஓய்வு எடுப்பதாக நினைத்தாலும், உடல் இயங்கிக்கொண்டுதானே இருக்கிறது நம் உயிரியல் செயல்பாடுகள், உடலியல் மற்றும் மன மாற்றங்கள் உடலின் கடிகாரத்தைப் பொறுத்தே இருக்கின்றன. இதை சிர்க்கேடியன் ரிதம் (Circadian Rhythm) என்று அழைப்பார்கள். இதைச் சீராக இயங்க வைப்பது மூளையில் இருக்கும் மாஸ்டர் கடிகாரங்கள். இவைதாம் உடலின் ஒவ்வொரு பாகத்தையும் ஒன்றோடு ஒன்று தொடர்புகொள்ள வைக்கும் நரம்பு செல்கள். உற���்குவது, எழுவது, உடலின் தட்பவெப்பம், உடல் திரவங்களைச் சரியான நிலையில் வைத்திருத்தல், இதர உடல் செயல்பாடுகள் என எல்லாவற்றையும் இந்த செல்கள்தாம் கட்டுப்படுத்து கின்றன.\nமனிதர்களைப் பொறுத்தவரை, காலையில் விழித்திருக்க வேண்டும், இரவில் உறங்க வேண்டும். இடையில் சரியான நேரத்தில் உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஏன் இந்த வரைமுறை சரியான நேரத்தில் உறக்கம் வரவைக்க உதவும் ஹார்மோன்தான் மெலடோனின் (Melatonin). இது பெரும்பாலும் நாம் உறங்கும்போது, வெளிச்சமற்ற இரவுகளில் சுரக்கிறது. இரவில் விழித்திருந்தால், தேவையான அளவு மெலடோனின் உருவாகாமல் போய்விடும். இதனால் உறங்க வேண்டிய நேரம் எது, விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் எது என்று உடல் குழப்பமடையும். காலை நேரத்தில் அலுவலகத்தில் உறக்கம் வருவது, உறக்கமின்மை அல்லது அதீத உறக்கம், பின் ஏற்படும் மோசமான பக்க விளைவுகள் எல்லாமே இதனால்தான்.\nஅதேபோல் நேரம் தவறி உணவு உட்கொள்வதும், அல்லது தேவையில்லாத நேரத்தில் நொறுக்குத் தீனிகள் தின்பதும் நம் உடலின் கடிகாரத்தைப் பாதிக்கும் செயலே இவ்வாறு உங்கள் உடலை நீங்களே குழப்பும்போது அனைத்து இயக்கங்களும் பாதிக்கப் படுகின்றன. இதனால்தான், மருத்துவர்கள் நேரத்திற்கு உணவு உட்கொள்ள வேண்டும், காலை உணவைத் தவிர்க்கக் கூடாது, தேவையில்லாத நேரத்தில் உணவு உட்கொள்ளக் கூடாது என அறிவுறுத்துகிறார்கள்.\nஇந்த உயிரியல் கடிகாரம் செயல்படும் முறையைக் கண்டறிந்த விஞ்ஞானிகளான ஜெஃப்ரி சி.ஹால், மைக்கேல் ரோஸ்பாஸ் மற்றும் மைக்கேல் டபிள்யூ.யங் ஆகியோருக்குத்தான் இந்த ஆண்டுக்கான மருத்துவத்துறை நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப் பட்டுள்ளது.\nPosted in: அறிவியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nபிளான் ‘பி’ எடப்பாடி… சந்தேகத்தில் ஸ்டாலின்\nசொத்து வாங்கும்போது கவனிக்க வேண்டிய கட்டணங்கள்\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன\nடாக்ஸ் ஃபைலிங்… கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்\nஎடையை குறைக்கவும், இளமையாக இருக்கவும் அன்னாசி பழத்தை எப்படி சாப்பிடனும் தெரியுமா\nபித்த நோய்களுக்கு நிவாரணம் தரும் சீரகம்…\nஉருளைக் கிழங்கின் மருத்துவ பயன் அறிவீர்களா\nஉடல் வெப்பத்தை இயற்கையாக தணிக்கும் பானங்கள்\nஉயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்ப���ுத்தும் உணவுகள் என்னென்ன \nதொகுதிக்கு 75 சி… ஓட்டுக்கு 2000 நோட்டு இரண்டு திமுகவை மிரளவைக்கு அதிமுகவின் மரணமாஸ் பிளான்…\nமலச்சிக்கல் ஏற்படுவதற்கான காரணங்களும் அதற்கான சில தீர்வுகளும்….\nதூங்குவதற்கு முன்பு மது குடித்தால் நீண்ட தூக்கம் கிடைக்குமா\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nஇதயம் நுரையீரல் எலும்பு… நலம் காக்கும்… வெயிலுக்கு வெல்கம்\nஉடன்பிறப்புகளுடன் ஒரு ட்ரிப் அடிப்பது அவசியம்… ஏன்\nகிரெடிட் கார்டு… சரியாகப் பயன்படுத்தும் தகுதி உங்களுக்கு இருக்கிறதா – ஒரு செக் லிஸ்ட்\nஉங்களைப் பணக்காரர் ஆக்கும் 5 உத்திகள்\nகடன் தீர எளிய பரிகாரங்கள்\nபணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்’ – அறிவாலயத்தில் ஆடித் தீர்த்த ஸ்டாலின்\nசசிகலா சந்திக்கும் மூன்றாவது துரோகம் இது’ – தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் கொதிக்கும் குடும்ப உறவுகள்\nஉங்கள் ஆட்சிக்கு சிக்கல்” – ஐ.பி அறிக்கையும்… அதிர்ச்சியில் அ.தி.மு.க-வும்\nமூட்டு வலிக்கு நிவாரணம் தரும் எளிய இயற்கை மருத்துவ முறைகள்…\nகோடையில் சிறுநீர்த் தொற்று ஏற்படுவது ஏன்\nமலட்டுத் தன்மையை நீக்கும் இயற்கை மூலிகைகளின் பயன்கள்…\nராங் கால் – நக்கீரன் 15.04.2019\nதமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ஓட்டுக்கு எவ்வளவு பணம் சப்ளை\nகைகளால் இந்த 8 பொருட்களை தொடவே கூடாது காரணம் தெரிஞ்சா அதிர்ச்சி நிச்சயம்\nமுடி சரசரனு வேகமா வளரணுமா இந்த எண்ணெய மட்டும் தேய்ங்க போதும்…\nமுகத்தை பொலிவு பெறச் செய்யும் அற்புதமான அழகு குறிப்புகள்…\n உங்கள் பிஎஃப் கணக்கின் UAN எண்ணை கண்டறிவது எப்படி\nநாற்பது வயதில் பெண்களுக்கு நாய்க் குணம் வந்துவிடும் என்பது ஏன் தெரியுமா\nராங் கால் – நக்கீரன் 12.04.2019\nகரன்சி கழகங்கள்… 40-க்கு 400 – 18-க்கு 4,000 – எகிறுது ரேட்… பட்டுவாடா ஸ்டார்ட்\n`கோடைக்காலத்தில் ஃப்ரிட்ஜ் தண்ணீரைக் குடிக்கலாமா’ – மருத்துவ விளக்கம்\nபாதத்தில் எரிச்சலா… உடல் சொல்லும் செய்திக்குக் காது கொடுங்கள்\nகளத்தில் ஏந்தும் கடைசி ஆயுதம் ஆளும் தரப்பில் அதிரடி ஆரம்பம்\nடிடிவி தினகரன் பிபிசிக்கு பேட்டி: திமுகவை ஊடகங்கள்தான் தூக்கிப்பிடிக்கின்றன”\nபடுத்ததும் நிம்மதியான தூக்கம் வர ஆசையா\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்\nசாப்பாட்டில் முடி கிடந்தால் உண்மையிலே என்ன அர்த்தம் விழுந்தால் என்ன செய்ய வேண்டும்\nமுக்கிய விழாக்களுக்குப் போகிறீர்களா… அழகுக்குத் தேவை ஐந்து நாட்கள்.. என்னென்ன செய்ய வேண்டும் தெரியுமா\nஇந்த தமிழ் புத்தாண்டில் நீங்கள் கைவிட வேண்டிய பத்து விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nபக்கவாதத்தை உடனே தடுக்க கூடிய 7 வழிகள் இதோ\nதிருப்பம் `தி.மு.க’; கரன்ஸி அ.தி.மு.க; எ.வ.வேலு சீக்ரெட் – திருவண்ணாமலையில் இலையா… சூரியனா\nதேர்தல் முடிவுக்கு முன்பே.. பட்டியல் தயார்\" – குஷியில் தி.மு.க புள்ளிகள்\n பி.ஜே.பி-யின் Plan B என்ன\nஇந்த ஆப் பயன்படுத்தாதீங்க… பணம் திருடப்படலாம்” – RBI எச்சரிக்கும் செயலி\n« செப் நவ் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/tnpcb-recruitment-2019-apply-online-for-133-asst-engineer-004757.html", "date_download": "2019-04-24T20:11:30Z", "digest": "sha1:GXAL7PH6NK74PCQ3GJOSPTOVJZHLRM3B", "length": 10797, "nlines": 119, "source_domain": "tamil.careerindia.com", "title": "தமிழக அரசில் ரூ.1.20 லட்சத்திற்கு வேலை..! கல்வித் தகுதி என்ன தெரியுமா? | TNPCB Recruitment 2019 – Apply Online for 133 Asst Engineer, Asst & Other Posts - Tamil Careerindia", "raw_content": "\n» தமிழக அரசில் ரூ.1.20 லட்சத்திற்கு வேலை.. கல்வித் தகுதி என்ன தெரியுமா\nதமிழக அரசில் ரூ.1.20 லட்சத்திற்கு வேலை.. கல்வித் தகுதி என்ன தெரியுமா\nதமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் காலியாக உள்ள 133 சுற்றுச்சூழல் ஆய்வாளர், உதவி பொறியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு ரூ.1.20 லட்சம் வரையிலும் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nதமிழக அரசில் ரூ.1.20 லட்சத்திற்கு வேலை.. கல்வித் தகுதி என்ன தெரியுமா\nநிர்வாகம் : தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்\nமொத்த காலியிடங்கள் : 133\nபணி : உதவி பொறியாளர்\nகாலிப் பணியிடங்கள் : 73\nபணி : சுற்றுச்சுழல் ஆய்வாளர்\nகாலிப் பணியிடங்கள் : 60\nஊதியம் : மாதம் ரூ. 37,700 முதல் ரூ.1,19,500 வரையில்\nகல்வித் தகுதி : பொறியியல் துறையில், சிவில், கெமிக்கல் பிரிவில் பிஇ அல்லது பி.டெக், சூழ்நிலையியல் அறிவியல் துறையில் எம்.எஸ்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nவயது வரம்பு : 18 முதல் 38 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nதேர்வு முறை : ஆன்லைன் எழுத்துத் தேர்வு, திறன் சோதனை மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் ���குதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nபொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு - ரூ.500\nமற்ற அனைத்து பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்களும் - ரூ.250\nவிண்ணப்பிக்கும் முறை : www.tnpcb.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 23.04.2019\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://tnpcb.onlineregistrationform.org/TNPCB_DOC/Notification.pdf என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.\nப்ளஸ் டூ-க்கு அப்புறம் இதப் படிங்க..\nஅதிர வைக்கும் சவூதி அரேபியா.. ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை\nபிரதமர் மோடிக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல் இதுதான்... தேர்தலில் எதிரொலிக்கலாம் என்பதால் பாஜக பதற்றம்...\nகளவாணி 2 படத்திற்கு தடை: ‘ கேஸ் போட்ட குமரன் யார்னே தெரியாதுங்க’.. வீடியோவில் சற்குணம் ஆதங்கம்\n16 வயது சொந்த மகனுக்கே ஜீவசமாதி செய்துவைத்த தந்தை... நடந்தது என்ன\nஇலங்கையை விடாமல் துரத்தும் தமிழச்சி குவேனி சாபம்: தொழில்நுட்பத்தால் விலகாத மர்மம்.\nகேதர் சிக்ஸ், ராயுடு அவுட்.. அப்பப்பா.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்..\nஅமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஅண்ணா பல்கலையில் வேலை வேண்டுமா\nஏப். 18 வரைக்கும் பள்ளிகளை திறந்து வைக்க உத்தரவு.\nகோடை விடுமுறையில்... மாணவர்களுக்கு கல்வித் துறை அறிவுரை..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/elephant-s-head-point-travel-guide-attractions-things-do-003074.html", "date_download": "2019-04-24T19:49:34Z", "digest": "sha1:QWY3BRLH6AFXAN7DZU6WD2R4S7ZMKOTQ", "length": 26263, "nlines": 201, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "எலிஃபண்ட்ஹெட் பாயிண்ட் பயண வழிகாட்டி - அருகாமை இடங்கள், என்னென்ன செய்வது , எப்படி அடைவது | Elephant's head point (Mahabaleshwar) Travel Guide - attractions, Things to do and how to reach - Tamil Nativeplanet", "raw_content": "\n»ஐந்து நதிகள் பாயும் அழகிய மஹாபலேஸ்வரின் எலிபண்ட்ஹெட் பாய்ண்ட் #மராத்திஉலா 4\nஐந்து நதிகள் பாயும் அழகிய மஹாபலேஸ்வரின் எலிபண்ட்ஹெட் பாய்ண்ட் #மராத்திஉலா 4\n சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு இருக்கா\nஅதிர வைக்கும் சவூதி அரேபியா.. ஒ���ே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை\nபிரதமர் மோடிக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல் இதுதான்... தேர்தலில் எதிரொலிக்கலாம் என்பதால் பாஜக பதற்றம்...\nகளவாணி 2 படத்திற்கு தடை: ‘ கேஸ் போட்ட குமரன் யார்னே தெரியாதுங்க’.. வீடியோவில் சற்குணம் ஆதங்கம்\n16 வயது சொந்த மகனுக்கே ஜீவசமாதி செய்துவைத்த தந்தை... நடந்தது என்ன\nஇலங்கையை விடாமல் துரத்தும் தமிழச்சி குவேனி சாபம்: தொழில்நுட்பத்தால் விலகாத மர்மம்.\nகேதர் சிக்ஸ், ராயுடு அவுட்.. அப்பப்பா.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்..\nஅமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nமஹாராஷ்டிரா மாநிலத்தின் சதாரா மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த மலைவாசஸ்தலத்தின் பெயர் மஹாபலேஷ்வர். ரம்யமான மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் அமைந்துள்ள இந்தப் பகுதி உலகில் என்றென்றும் பசுமையாக காணப்படும் இடங்களில் ஒன்று. தலை சுற்றவைக்கும் 4718 அடி உயரத்தில் அமைந்திருக்கும் இந்த சுற்றுலா நகரம் 150 ச.கி.மீ அளவில் பரந்து காணப்படுகிறது. மஹாபலேஷ்வர் முக்கிய பெரு நகரங்களான மும்பை, புனே போன்றவற்றிலிருந்து முறையே 264 கி.மீ மற்றும் 117 கி.மீ தூரத்திலேயே அமைந்துள்ளதால் ஒரு பரபரப்பான பெரு நகர வாழ்க்கையிலிருந்து விலகி ஓய்வெடுக்க மிக பொருத்தமான மலை வாசஸ்தலமாக திகழ்கிறது. இது மராத்திஉலாவின் 4ம் பகுதி. வாருங்கள் சுற்றலாம்.\nஎங்களது பதிவுகள் தொடர்ந்து கிடைக்க மறக்காமல் இந்த பக்கத்தின் வலது பக்க மேல் முனையில் இருக்கும் பெல் ஐகானை சொடுக்கி சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள். மேலும் எங்களது தமிழ் நேட்டிவ் பிளானட் முகநூல் பக்கத்தையும் மறக்காமல் பாலோ செய்யுங்கள்.\nசிங்கன் எனும் அரசனால் இந்த இடம் கண்டறியப்பட்டு மஹாபலேஷ்வர் என்ற புகழ் பெற்ற கோயிலையும் அந்த அரசன் கட்டியதாக வரலாறு கூறுகிறது. அதன் பின்னர் 1819-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர் வசம் இந்த இடம் அவர்களின் கோடை வாழிடங்களில் ஒன்றாக மாறியது.\n மஹாபலேஷ்வர் என்னும் பெயருக்கு மஹா வலிமை கொண்ட கடவுள் என்பது பொருளாகும். இங்கு வெண்ணா, காயத்ரி, சாவித்ரி, கோன்யா மற்றும் கிருஷ்ணா போன்ற ஐந்து நதிகள் பாய்வதால் 'ஐந்து ஆறுகளின் ஸ்தலம்' என்றும் மஹாபலேஷ்வர் அறியப்படுகிறது. மேலும் ஆங்கிலேயர் ஆட்சி��் காலத்தில் மஹாபலேஷ்வர் மலைவாசஸ்தலம், 'மால்கம் பேத்' என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்திருக்கிறது.\nமஹாபலேஷ்வரின் சொக்க வைக்கும் மலைச்சரிவுகளின் இயற்கை எழிலை காண வசதியாக 30 மலைக்காட்சித் தலங்கள் (வியூ பாயிண்ட்ஸ்) இங்கே அமையப்பெற்றுள்ளன. இவற்றிலிருந்து பார்க்கும் போது சுற்றிலும் உள்ள காடுகள், அருவிகள், நீர்வீழ்ச்சிகள், ஆறுகள் மற்றும் காட்டுயிர்கள் போன்றவற்றை தங்கு தடையின்றி பார்த்து ரசிக்கலாம்\nமழைக்கால அருவிகள் மழைக்காலத்தின் போது மஹாபலேஷ்வர் பகுதி ஒரு சொர்க்கலோகம் போன்றே உருமாறி எங்கு திரும்பினாலும் பச்சை பசேல் என்றும், ஆரவாரித்துக் கொட்டும் அருவிகள் என்றும் பரவசப்படுத்தும் இயற்கை எழில் காட்சிகள் நிறைந்து காணப்படுகிறது.\nமஹாபலேஷ்வரில் உள்ள எலிஃபண்ட்ஹெட் பாயிண்ட், யானையின் தலையையும் தும்பிக்கையையும் ஒத்திருப்பதால் அதற்கு இப்பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த வியூ பாயிண்ட் சஹாயாத்ரி மலைத்தொடர் வரை பரந்து நீண்டிருக்கும் இயற்கை எழிலை பார்வையிடும் அனுபவத்தை ஏற்படுத்தி தருகிறது. இந்த எலிபண்ட் ஹெட் பாய்ண்டையும் அதன் அருகாமையிலுள்ள சுற்றுலாத் தளங்களையும் காண்போம் வாருங்கள்\nமஹாபலேஷ்வர் மலைப்பகுதி முழுக்க முழுக்க மிக அரிதான ஆயுர்வேத மூலிகைத் தாவரங்களால் நிரம்பி காணப்படுகிறது. அதோடு இங்குள்ள சுற்றுச்சூழல் மிகத்தூய்மையானதாகவும் இருப்பதால், நோய்வாய்ப்பட்டவர்கள் மஹாபலேஷ்வர் வந்து ஓய்வெடுப்பது உடல் நலத்துக்கும், துரித முன்னேற்றத்துக்கும் மிக நல்லது என்று சொல்லப்படுகிறது.\nவில்சன் பாயிண்ட் அல்லது சன்ரைஸ் பாயிண்ட் எனும் மலைக்காட்சித் தலம் மிகவும் உயரமான இடத்தில் அமைந்துள்ளது. அதற்கடுத்ததாக கன்னாட் சிகரம் மலைப்பள்ளத்தாக்குகளை ரசிக்க ஏதுவான காட்சி மையமாகும். இவற்றையடுத்து ஆர்தர் சீட், எக்கோ பாயிண்ட், எல்பின்ஸ்டோன் பாயிண்ட், மார்ஜரி பாயிண்ட் காட்சித் தலங்களும் அவசியம் பார்க்க வேண்டியவையாகும். மேலும் பாபிங்க்டன் பாயிண்ட், ஃபாக்லேண்ட் பாயிண்ட், கார்னாக் பாயிண்ட் மற்றும் பாம்பே பாயிண்ட் ஆகியவையும் மலையழகை கண்டு ரசிக்க ஏற்ற இடங்கள்.\nமஹாபலேஷ்வர் வரும் பயணிகள் வியூ பாயிண்ட்ஸ் முழுக்க பார்த்து ரசித்த பிறகு சைனாமேன் நீர்வீழ்ச்சி, தோபி நீர்வீழ்ச்சி, பிரதாப்கர் க���ட்டை, எலிஃபண்ட்ஹெட் பாயிண்ட், மஹாபலேஷ்வர் கோயில் போன்ற இடங்களுக்கும் கண்டிப்பாக சென்றுவரவேண்டும்.\nமஹாபலேஷ்வரிலிருந்து 3 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள தோபி அருவி 50 மீட்டர் உயரத்திலிருந்து ஆர்பரித்து விழுகிறது. இந்த அருவி கோய்னா பள்ளத்தாக்கில் விழுந்து, இறுதியில் கோய்னா ஆற்றில் சென்று கலக்கிறது. இது எல்பின்ஸ்டோன் மற்றும் லோட்விக் மலைக்காட்சித் தலங்களுக்கு அருகில் அமைந்துள்ளது.\n1856-ல் கட்டப்பட்ட பிரதாப்கட் கோட்டை மஹாபலேஷ்வரிலிருந்து 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. பெரிய பெரிய அறைகளையும், இயந்திரப்பொறிக் கதவுகளையும் கொண்டுள்ள இந்தக் கோட்டை, மாவீரர் சிவாஜியை எதிர்த்து போரிட்ட பீஜாப்பூர் சுல்தானின் தளபதி அஃப்சல் கானின் மரணம் நிகழ்ந்த இடமாகவும் வரலாற்றில் இடம் பெறுகிறது. அதோடு இந்தக் கோட்டையில் அஃப்சல் கானுக்கான சமாதி ஒன்றும், பிரசித்தி பெற்ற பவானி அம்மன் கோயில் ஒன்றும் உள்ளது. மேலும் கோட்டைக்கு அருகாமையிலேயே ஒரு சிவன் ஆலயம் ஒன்றும் காணப்படுகிறது.\nமஹாபலேஷ்வரிலிருந்து 38 கி.மீ தொலைவில் உள்ள வாயி நகருக்கு அருகே கிருஷ்ணா நதிக்கு குறுக்கே தோம் அணை கட்டப்பட்டுள்ளது. 1976-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட தோம் அணை 2,478 நீளம் கொண்டது. இந்த அணை மஹாபலேஷ்வர், பஞ்ச்கனி, வாயி போன்ற நகரங்களுக்கு நீர்த்தேவையை பூர்த்தி செய்வதுடன், புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகவும் திகழ்ந்து வருகிறது.\n1842-ஆம் ஆண்டு சதாரா மன்னர் ஸ்ரீ அப்பாசாஹேப் அவர்களால் வெட்டுவிக்கப்பட்ட வெண்ணா ஏரி, மஹாபலேஷ்வர் ஸ்தலத்தின் முக்கியமான சுற்றுலாத் தலமாகும். எங்கும் பசுமையான மரங்கள் சூழ காட்சிதரும் வெண்ணா ஏரியில் உல்லாசமாக படகுப்பயணம் செய்து பயணிகள் பொழுதை இன்பமயமாக கழிக்கலாம்.\nமஹாபலேஷ்வரிலிருந்து 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஆர்தர்ஸ் சீட் மலைக்காட்சி தலத்துக்கு ஆர்தர் மேலட் என்ற ஆங்கிலேயரின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து பார்த்தால் தக்காண பீடபூமி மற்றும் கொங்கணப்பிரதேசம் இரண்டின் வித்தியாசமான அம்சங்களை தெளிவாக கண்டு ரசிக்கலாம். அதோடு இடது புறம் சாவித்திரி பள்ளத்தாக்கையும், வலது புறம் மற்றொரரு குறுகிய பள்ளத்தாக்கையும் பார்க்கலாம். மேலும் இந்த மலைக்காட்சி தலத்துக்கு கீழே அமைந்துள்ள விண்டோ பாயிண்ட் என்ற மற்றொரு மலைக்���ாட்சி தலத்திலிருந்து அருமையான இயற்கைக் காட்சிகளை காண முடியும்.\nமஹாபலேஷ்வர் வரும் பெரும்பாலான பயணிகள் குதிரைச் சவாரி செய்யாமல் ஊர் திரும்புவதில்லை. இந்த மலைவாசஸ்தலத்தின் முக்கியமான சுற்றுலாத் தலமான வெண்ணா ஏரிக்கு அருகில் பயணிகள் குதிரைச் சவாரியில் உல்லாசமாக ஈடுபடலாம்.\nமஹாபலேஷ்வரில் அமைந்துள்ள க்ரீம் கார்னர் என்ற ஐஸ்க்ரீம் பார்லரில் எக்கச்சக்கமான பழச்சாறு வகைகள் மற்றும் ஐஸ்க்ரீம் வகைகளை ருசி பார்க்கலாம். அவற்றில் மஹாபலேஷ்வரின் சிறப்புமிக்க பழங்களான ஸ்ட்ராபெர்ரி மற்றும் மல்பெர்ரி பழச்சாறுகள் தவறாமல் சுவைக்க வேண்டியவை.\nமஹாபலேஷ்வர் காடுகளில் மான்கள், நரிகள், காட்டெருமைகள், குரங்குகள் உள்ளிட்ட விலங்குகள் வசித்து வருகின்றன. அதுமட்டுமல்லாமல் புல்புல் போன்ற பறவையினங்களையும் சுற்றுலாப் பயணிகள் இங்கு கண்டு ரசிக்கலாம்.\nவில்சன் பாயிண்ட் என்ற பெயர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மும்பை மாநகரின் கவர்னராக இருந்த சர் லெஸ்லி வில்சன் நினைவாக வைக்கப்பட்டுள்ளது. 1439 மீட்டர் உயரத்தில் அமையப்பெற்றுள்ள வில்சன் பாயிண்ட்தான் மஹாபலேஷ்வரில் உயரமான இடத்தில் அமைந்துள்ள இடமாகும். இந்த மலைக்காட்சி தலத்தின் சிறப்பு, இங்கிருந்து சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்த்தமனம் இரண்டையும் கண்குளிர கண்டு ரசிக்கலாம் என்பதே.\nமகாராஷ்டிரா மாநிலத்தின் எல்லா நகரங்களிலிருந்தும் அரசுப்பேருந்துகள் மஹாபலேஷ்வருக்கு இயக்கப்படுகின்றன. அதோடு மஹாபலேஷ்வரிலிருந்து 60 கி.மீ தூரத்தில் உள்ள வாதார் ரயில் நிலையத்தின் வழியே புனே, மும்பை போன்ற முக்கிய நகரங்களிலிருந்து பல ரயில்கள் செல்கின்றன. எனவே வாதார் வந்து சேர்ந்த பின்னர் டாக்ஸி மூலம் மஹாபலேஷ்வர் ஸ்தலத்தை வந்தடையலாம். மேலும் மஹாபலேஷ்வரிலிருந்து 127 கி.மீ தூரத்தில் புனே விமான நிலையமும், 266 கி.மீ தொலைவில் மும்பை விமான நிலையமும் அமையப்பெற்றுள்ளன.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=903798", "date_download": "2019-04-24T20:47:21Z", "digest": "sha1:XXZSDAKLTYOQPJPZWOUOOOFYJDFEBFOY", "length": 22457, "nlines": 292, "source_domain": "www.dinamalar.com", "title": "இயற்கையின் நாயகி| Dinamalar", "raw_content": "\nராம் ரஹீம் கோட்டையை பிடிப்பது யார்\nஅதிக ஓட்டுப் பதிவு கேரள முதல்வர் கடுப்பு\nதி.மு.க., - எம்.எல்.ஏ., சிகிச்சைக்காக அனுமதி\nகமல்நாத் சுவிஸ் பயணம்: அரசு செலவு ரூ.1.58 கோடி\nஇடை தேர்தல் தொகுதிகளில் மே 1 முதல் முதல்வர் பிரசாரம்\nஓட்டு எண்ணிக்கை மையங்களில் போதிய வசதி : தேர்தல் ...\nமதுரை உசிலம்பட்டியில் மூதாட்டிகள் அடித்துக் கொலை\nஇந்தோனேஷியா வெளியிட்ட ராமாயண தபால் தலை 7\nஅமமுகவிற்கு பரிசு பெட்டி சின்னம் ஒதுக்கீடு\nஇலங்கையில் 8 குண்டுவெடிப்பு; ஆலயங்கள், ஓட்டல்களில் ... 184\nபொய் சொன்ன ராகுல் சுப்ரீம் கோர்ட்டில் மன்னிப்பு 146\nதாக்குதலில் ஈடுபட்ட 2 பேர் \nஇலங்கை குண்டுவெடிப்பு: வேன் டிரைவர் கைது 95\nபிரதமர் மவுனம் காப்பது ஏன்\nஉயிர் வாழத் தேவையான அத்தனை காரணிகளிலும் நச்சும், நஞ்சும் கலந்து, மனிதனை நிரந்தர நோயாளியாக்கி வரும், இக்காலத்தில் இயற்கையாய் கிடைக்கும் பொருட்களின் மதிப்பு, விலைமதிப்பற்றது. வரும் தலைமுறையினருக்கு, இயற்கை சார்ந்த பொருட்களை அறிமுகப்படுத்தி, அழிவின் விளிம்பில்இருந்து மண்வளம் காப்பாற்ற முனைந்த நம்மாழ்வார், விதைத்த நல்விதைகளாக இன்றும் பலர் களம் இறங்கி, இயற்கையை கொண்டாடி வருகின்றனர். அவர்களில் ஒருவர் மதுரையை சேர்ந்த கஜலட்சுமி.\nகொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள இவரது தோட்டத்தில் இருந்து இயற்கை உரங்களால் சாகுபடியாகும் மலை வாழைப்பழம், ஆரஞ்ச், பட்டர்புரூட், பலா என பழவகைகளை, கடந்த சில ஆண்டுகளாக, மதுரையில் வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்து வருகிறார். இதன் அடுத்த கட்டமாகஇந்தியாவின் பல மாநிலங்களுக்கும் பயணம் செய்து, ஒவ்வொரு இடங்களிலும், கலப்படமே இல்லாமல் இயற்கை சார்ந்து கிடைக்கும் பொருட்களை அறிந்து, அவற்றையும் இங்கு கொண்டு வந்து \"நவதானியா' என்ற பெயரில் அறிமுகம் செய்து உள்ளார். இதில் உணவு வகைகள் முதன்மையானவை. மசாலா பொருட்கள், அரிசி, சிறு தானியங்கள், பழங்கள், உலர் பழங்கள் மற்றும் மண்ணில் தயாரிக்கும் பானைகள், சணல் பொருட்கள், கலைப்பொருட்கள் என பல வகையான தயாரிப்புகள், வரவேற்பை பெறத் துவங்கின.\nதற்போது கோமதிபுரம் மூன்றாவது மெயின் ரோட்டில் இயற்கை சார்ந்த பொருட்கள் மட்டுமே கிடைக்கும் \"நவதானியா' என்ற நவீன ஷோரூமை துவக்கியுள்ளார். இந்த இயற்கை பயணம் குறித்து கஜலட்சுமி சொல்கிறார்...\n\" விழுப்புரம் கள்ளக்குறிச்சியில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தேன். அதனால் விவசாயம் என்பது என்ன, என எனக்கு சின்ன வயதிலேயே தெரியும். செயற்கை உரங்களின் பின் விளைவுகளால் மண் வளம் மட்டுமின்றி மனித வளம் பல விதங்களில் கெட்டுவிடுகிறது. குறிப்பாக செயற்கை உர தயாரிப்பு உணவுகளால் பெண்கள் எளிதாக பாதிக்கப்பட்டு விடுகின்றனர். அதை பல நிலைகளில் உணர்ந்தேன். அதன் வெளிப்பாடு தான் இந்த \"நவதானியா'.\nகொடைக்கானல் வாழைகிரியில் உள்ள தோட்டத்தில் சாகுபடியாகும் காப்பி மற்றும் மலைப்பயிர்கள் அனைத்தும் இயற்கை முறையில் தான் பயிரிடப்படுகிறது.\nதற்போது குறைந்த பரப்பில் தான் இந்த சாகுபடி நடக்கிறது. அதனால் இயற்கை உரங்கள் மட்டுமே பயன்படுத்தும் தனியார் தோட்டங்களை தேர்வு செய்து அங்கிருந்து பழங்களை பெறுகிறோம்.\nகொடைக்கானல் பகுதியில் எக்கோ டூரிசம் துவங்க திட்டமிட்டுள்ளேன். கணவர் தீனதயாளன் எனது செயல்பாடுகளுக்கு முழு ஆதரவு அளிக்கிறார். உழைப்பின் மீது நம்பிக்கையுள்ள பெண்கள் வீடுகளில் சும்மா இருக்க கூடாது. தங்களிடம் உள்ள தனித்திறமைகள் மூலம் ஏதாவது ஒரு தொழிலை சிறு அளவில் துவங்கினால், படிப்படியாக முன்னேறலாம். அரசு மற்றும் தனியார் துறைகள் பல விதங்களில் இப்போது வழிகாட்டி வருகிறது\", என்கிறார்.\nஇவரோடு பேச 98431 51352ல் டயல் செய்யலாம்.\n- நமது செய்தியாளர் எட்வின்\nகிராமத்தின் தலையெழுத்தை மாற்றிய தனிமனிதன்; ஒரு கிராமம் சாதித்த வரலாறு(83)\nவிருந்தினர் பகுதி முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nநல்ல முயற்சி தோழி. பயணம் தொடர வாழ்த்துக்கள்\nவாழ்த்துக்கள், மற்ற ஊர்களுக்கும் விரிவு படுத்தவும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் ம���்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகிராமத்தின் தலையெழுத்தை மாற்றிய தனிமனிதன்; ஒரு கிராமம் சாதித்த வரலாறு\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/116904", "date_download": "2019-04-24T19:53:11Z", "digest": "sha1:6MZFXL77OC44X6VU4BLJKIMNYQ62Q5W5", "length": 4813, "nlines": 64, "source_domain": "www.ntamilnews.com", "title": "மஹிந்த ஆதரவாளர்களினால் கோபமடைந்த ரணதுங்க! - Ntamil News", "raw_content": "\nHome அரசியல் மஹிந்த ஆதரவாளர்களினால் கோபமடைந்த ரணதுங்க\nமஹிந்த ஆதரவாளர்களினால் கோபமடைந்த ரணதுங்க\nமஹிந்த ஆதரவாளர்களினால் கோபமடைந்த ரணதுங்க\nமாத்தறை- பெலியத்தை ரயில சேவையை ஆரம்பிக்க வந்த அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவுக்கு நேற்று ஆர்ப்பாட்டத்துடன் வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள், இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.\nகுறித்த ரயில் சேவையை மஹிந்த ராஜபக்சவே ஆரம்பித்து வைத்ததாக அவர்கள் தமது ஆர்ப்பாட்டத்தின் போது தெரிவித்தனர்.\nஇதனையடுத்து கோபமடைந்த அர்ஜூன ரணதுங்க, குறித்த ரயிலின் ஹோர்னை மாத்திரம் அழுத்திவிட்டு ரயிலில் பயணம் செய்யாமலேயே அங்கிருந்து சென்று விட்டார்.\nஇந்த நிகழ்வுக்காக கொழும்பில் அழைத்துச் செல்லப்பட்ட ஊடகவியலாளர்களும் ரயிலில் பயணம் செய்யவில்லை.\nPrevious articleகிளாலி கிராமத்து மக்களில் பிரச்சினையை நேரில்பார்வையிட்ட சிறீதரன்\nNext articleகல்லடி பாலத்தில் தற்கொலை செய்துகொண்ட சிறுமி\nசற்றுமுன்னர் வெள்ளவத்தையில் குண்டு வெடிப்பு\n திருமணத்திற்கு தயாராக இருந்த இளம் பெண் பலி.\nதீவிரவாத தாக்குதல்களில் பலியானவர்கள் எண்ணிக்கை 359 ஆக உயர்வு.\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/party-programm-4/", "date_download": "2019-04-24T20:10:55Z", "digest": "sha1:LNHCU3UMTCKYON7U7RXMNEVE6CUQ2N6V", "length": 20969, "nlines": 102, "source_domain": "marxist.tncpim.org", "title": "கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் - 4 » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nகம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் – 4\nஎழுதியது வெங்கடேஷ் ஆத்ரேயா -\nகாலனி ஆதிக்கத்திற்கு எதிரான விடுதலைப் போரில் விவசாயி களை ஈர்க்க காங்கிரஸ் கட்சி ‘உழுபவனுக்கு நிலம் சொந்தம்’ என்ற முழக்கத்தை முன்வைத்தது. ஆனால் நாடு விடுதலை அடைந்த பின்னர் நீர்த்துப்போன நில உச்சவரம்பு சட்டங்கள் பெரும்பாலும் அமலாக வில்லை. (���ிதி விலக்கு: இடதுசாரிகள் தலைமையிலான மாநில அரசுகள்) 1950 களின் இறுதியில் நாடு முழுவதும் சுமார் 6 கோடியே 3 லட்சம் ஏக்கர் நிலம் உச்சவரம்புக்கு மேல் உள்ளதாக பேராசிரியர் மகாலாநோபிஸ் அறிக்கை தெளிவாக்கியது.\nஇன்றுவரை இதில் பத்தில் ஒரு பங்கு கூட கையகப்படுத்தப்பட்டு ஏழை மற்றும் நிலமற்ற விவசாயிகளுக்கு மறுவிநியோகம் செய்யப்பட வில்லை. நில ஏகபோகம் தொடர்வது இந்திய முதலாளிவர்க்கம் – குறிப்பாக அதன் பெரு முதலாளித்தலைமை – நிலப்பிரபுக்களுடன் செய்து கொண்டுள்ள சமரசத்திற்கான முக்கிய வெளிப்பாடு.\nகிராமப்புறங்களிலும் விவசாயத்திலும் பல முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை கட்சி திட்டம் கவனத்தில் கொள்கிறது. விடுதலை பெற்ற இந்தியாவில் கிராமப்புறங்களிலும் குறிப்பாக விவசாயத்திலும் முதலாளித்துவ உறவுகள் வலுப்பெற்றிருக்கின்றன.\n1960-ளில் உணவு நெருக்கடி ஏற்பட்ட பின்புலத்தில் பசுமை புரட்சி என்ற பெயரில் புதிய வேளாண் கொள்கைகள் அமலுக்கு வந்தன.\nநவீன தொழில் நுட்பத்தை கொண்டுவந்து நிலப்பிரபுக்களையும் பணக்கார விவசாயிகளை யும் ஊக்கம் அளித்து விவசாயத்தை (முதலாளித்துவ உறவுகளின் அடிப்படையில்) நவீனப்படுத்துவதே பசுமை புரட்சியின் வர்க்க உள்ளடக்கம். “உழுபவனுக்கு நிலம்” உள்ளிட்ட நிலச்சீர்திருத்த முழக்கங்கள் பின்னுக்குப் போயின. இந்த மாற்றத்தில் அரசு கேந்திரமான பங்கு வகித்தது.\nஉயர்மகசூல் விதைகள், மான்ய விலை யில் உரம் உள்ளிட்ட ரசாயனங்கள் பயன்பாடு, பாசன வசதி உத்தரவாதம், அரசின் வேளாண் ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க அமைப்புகள் மூலம் தொழில்நுட்ப உதவி, நாட்டுடைமையாக் கப்பட்ட வங்கி அமைப்பின் மூலம் கடன் வசதி ஆகியவற்றை அரசு பெருவிவசாயிகளுக்கு கொண்டு சென்றது. அவர்கள் மூலம் இதர விவசாயிக ளையும் நவீன உற்பத்திக்கு ஈர்த்தது. “பசுமை புரட்சி” என்று அறியப் பட்ட இந்த நடவடிக்கைகள் வேளாண் உற்பத்தி திறனை உயர்த்தவும் உணவு தானிய உற்பத்தி மக்கள் தொகையை விட வேகமாக அதிகரித் திடவும் வழிவகுத்தன. மகசூல் உயர்ந்து, உற்பத்தி ஒருபுறம் பெருகினாலும், இதன் முதலாளித்துவ உள்ளடக்கத்தை கட்சி திட்டம் கறாராக வரை யறுத்தது.\n1980 களின் பிற்பகுதியில் தொடங்கி அரசு பின்பற்றி வந்த முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையின் முரண்பாடுகளின் விளைவாக வேளாண் துறையில�� அரசு முதலீடு சரியத்துவங்கியது. தொண்ணூறுகளின் துவக்கத்தில் ஏற்பட்ட உள் நாட்டு பொருளாதார நெருக்கடி, உலகளவில் சோசலிசம் பின்னுக்குத் தள்ளப்பட்ட பன்னாட்டு சூழல், இவையிரண்டும் இந்திய ஆளும் வர்க்கங் களை நவீன தாராளமய கொள்கைகளுக்கு இட்டுச் சென்றது. இதன் தொடர்ச்சிதான் கடந்த இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பின்பற்றப்பட்டு வரும் தாராளமய, தனியார்மய உலகமய கொள்கைகள். இக்கொள்கைகள் வேளாண் துறையில் கடும் நெருக்கடியை உருவாக்கியுள்ளன.\nமூன்று லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகளை கடந்த பதினைந்து ஆண்டுகளில் தற்கொலைக்கு தள்ளியுள்ளன. 2000 – ஆண்டில் திட்டம் சமகாலப்படுத்தப் பட்ட பொழுது, பத்தாண்டு காலம் இக்கொள் கைகள் அமலாக்கப்பட்டதன் விளைவுகளை கட்சி திட்டம் சரியாக மதிப்பீடு செய்தது. முதலாளித்துவ உறவுகள் வேளாண் துறையில் கணிசமாக வளர்ந்துள்ளதையும், அந்நிய கம்பனிகள் முதல் முறையாக நேரடியான தாக்கத்தை நமது வேளாண்துறையில் ஏற்படுத்திவருவதையும் திட்டம் தெளிவாகக் குறிப்பிட்டது.\nஅதே சமயம், அனைத்துப்பகுதி விவசாயி களும் வேளாண் நெருக்கடியில் வேறுபாடின்றி பாதிக்கப்படவில்லை. ஏழை மற்றும் நடுத்தர விவசாயிகள் அரசின் வேளாண் கொள் கைகளால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்\nபணக்கார விவசாயிகள் அரசின் கொள்கைகள் காரணமாக ஓரளவு பயன்பெற்றிருந்தாலும், அரசின் கொள் கைகள் அவர்களில் பலரையும் பாதித்துள்ளது என்பதையும் அவர்களையும் ஆளும் வர்க்கங் களுக்கு எதிராகத் திரட்டமுடியும்.\nகணிச மான நிலங்களை கையில் வைத்துக்கொண்டும், பல நவீன உற்பத்திகருவிகளிலும் ஏகபோக வலுப் பெற்றும், கூட்டுறவு அமைப்புகள், உள்ளாட்சி அமைப்புகள், அரசு இயந்திரத்தின் பல்வேறு பகுதிகள் இவற்றையும் இயக்குபவர்களாகவும் கிராமப்புறங்களில் பெரும் நிலப்பிரபுக்கள், பெரு முதலாளித்துவ விவசாயிகள் கொண்ட ஒரு ஆளும் வர்க்கம் உருவாகியுள்ளதை திட்டம் பதிவு செய்தது.\nதிட்டம் அங்கீகரிக்கப்பட்டு பதினைந்து ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், அண்மையில் அரசியல் தலைமைக்குழு அமைத்த வேளாண் துறையில் நிலவும் வர்க்க முரண்பாடுகள் குறித்த ஆய்வுக்குழுவும் இந்த நிர்ணயிப்பை உறுதி செய் துள்ளன.\nஇந்த ஆளும் வர்க்கம் கிராமங்களில் சாதி ஆதிக்க பாதுகாவலனாகவும், பாலின ஒடுக்கு முறையை பராமரிக்கும் வண்ணமும் செயல்பட்டு வருவதை எதிர்த்தும் பாலின மற்றும் சாதீய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் நாம் நடத்த வேண்டிய போராட்டங்கள் மக்கள் ஜனநாயக முன்னணி அமைக்கும் பணியின் பகுதியாகும்.\nகிராமப் புற செல்வந்தர்களுக்கு எதிராக நடத்தப்படும் போராட்டம் பொருளாதார மட்டத்தில் மட்டும் அல்ல, பழங்குடி மக்கள், தலித்துகள், பெண்கள் உரிமை பாதுகாப்பு, விடுதலை ஆகியவற்றுக்கான அரசியல், சமூக தளங்களிலும் நடத்தப்பட வேண்டும்.\nமக்கள் ஜனநாயகப்புரட்சி ஏகாதிபத்தியம், நிலப்பிரபுத்துவம், ஏகபோக முதலாளிவர்க்கம் ஆகிய மூன்று எதிரிகளை வீழ்த்தும் போராட்டம் என்பதையும் இதன் அச்சாணி தொழிலாளி வர்க்கத்தின் தலைமையிலான தொழிலாளி – விவசாயி கூட்டணி என்பதையும், இந்த வர்க்கக் கூட்டணியின் மிகவும் நம்பகமான ஆணிவேர் ஏழை விவசாயிகள் மற்றும் வேளாண் தொழி லாளிகள் உள்ளிட்ட கிராமப்புற தொழிலாளி கள் என்றும் திட்டம் நமக்கு உணர்த்துகிறது.\nமுந்தைய கட்டுரைகுதிரைக்கு முன்பாக வண்டியைப் பூட்ட முடியாது ...\nஅடுத்த கட்டுரைபழைய பாதையில் பயணம் : தமிழக நிதிநிலை அறிக்கை 2017–18\nலெனின் எவ்வாறு மார்க்சை பயின்றார் …\nஏப்ரல் மாத மார்க்சிஸ்ட் இதழில் … | மார்க்சிஸ்ட் மே 7, 2017 at 4:15 மணி\nமுந்தைய இதழ்கள் மாதத்தை தேர்வு செய்யவும் ஏப்ரல் 2019 மார்ச் 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஜனவரி 2014 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 ஏப்ரல் 2009 ஜூலை 2008 மார்ச் 2008 பிப்ரவரி 2008 ஜன��ரி 2008 டிசம்பர் 2007 நவம்பர் 2007 அக்டோபர் 2007 செப்டம்பர் 2007 ஜூலை 2007 மே 2007 ஏப்ரல் 2007 மார்ச் 2007 பிப்ரவரி 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 அக்டோபர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 டிசம்பர் 2005 நவம்பர் 2005 அக்டோபர் 2005 செப்டம்பர் 2005 ஆகஸ்ட் 2005 ஜூலை 2005 ஜூன் 2005 மே 2005 ஏப்ரல் 2005 மார்ச் 2005 பிப்ரவரி 2005 ஜனவரி 2005\nலெனின் எவ்வாறு மார்க்சை பயின்றார் …\nஓரடி முன்னால், ஈரடி பின்னால் : புரட்சிகர கட்சி அமைப்புக்கான போராட்டம்\nலெனினியம் – ஓர் அறிமுகம்\nதொழிலாளி, விவசாயி ஒற்றுமையே புரட்சியின் அச்சாணி என்பதில், Kanna\nகீழ்வெண்மணி 50 ஆண்டுகள்: கலை இலக்கிய தாக்கம் என்பதில், Kalaiyarasan. M\nமூன்று ஆட்சிகளை கண்ட தமிழக மக்களின் பொருளாதார நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/09/14/97449.html", "date_download": "2019-04-24T20:23:56Z", "digest": "sha1:6DFAZLXZD7YVKZ6WGJBQ7NEMK2HSWLL7", "length": 17232, "nlines": 203, "source_domain": "thinaboomi.com", "title": "கவுண்டி கிரிக்கெட்: முரளி விஜய் அபார சதம்!", "raw_content": "\nவியாழக்கிழமை, 25 ஏப்ரல் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n4 தொகுதிகள் இடைத்தேர்தல் பணி: மாவட்டங்கள் ஒதுக்கீட்டில் மாற்றம் - ஒ.பி.எஸ். - இ.பி.எஸ். புதிய அறிவிப்பு\nதோல்விக்கு காரணம் தேடும் எதிர்க்கட்சிகள்: பிரதமர் மோடி கிண்டல்\nஇலங்கை வெடிகுண்டு தாக்குதல்- உயிரிழப்பு 359 ஆக அதிகரிப்பு\nகவுண்டி கிரிக்கெட்: முரளி விஜய் அபார சதம்\nவெள்ளிக்கிழமை, 14 செப்டம்பர் 2018 விளையாட்டு\nஇங்கிலாந்தில் உள்ள எஸ்ஸெக்ஸ் கவுண்டி அணியில் விளையாட முரளி விஜய் ஒப்பந்தம் ஆனார். இப்போது நடந்து வரும் கவுண்டி சாம்பியன்ஸ் போட்டியில் இந்த அணி பங்கேற்கிறது. எஸ்ஸெக்ஸ் அணியும் நாட்டிங்கம்ஷைர் அணியும் மோதும் போட்டி நான்கு நாள் டெஸ்ட் போட்டி கடந்த 10 ஆம் தேதி தொடங்கியது. இதில் முரளி விஜய் பங்கேற்றார். முதலில் ஆடிய நாட்டிங்கம்ஷைர் அணி முதல் இன்னிங்ஸில் 177 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய எஸ்ஸெக்ஸ் அணி, 233 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய முரளி விஜய், 95 பந்துகளைச் சந்தித்து 9 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.\nஅடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய நாட்டிங்கம்ஷைர் அணி, 337 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகப்பட்சமாக பிராத்வொ யிட் 68 ரன்கள் சேர்த்தார். எஸ்ஸெக்ஸ் அணியின் சைமன் ஹார்மர் அப்பாரமாக பந்துவீசி 6 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் தனது இரண்டாவ து இன்னிங்ஸை தொடங்கிய எஸ்ஸெக்ஸ் அணி, முரளி விஜய், வெஸ்லி ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இரண்டு விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. முரளி விஜய் 100 ரன்னும் வெஸ்லி 110 ரன்னும் எடுத்தனர்.\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅ.ம.மு.க. பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரன் ஒருமனதாக தேர்வு\nசட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார்: நடிகர் ரஜினிகாந்த்\nதேனி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத் குமாருக்கு ஆதரவாக தேனியில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். இறுதிக்கட்ட பிரச்சாரம்\nகோர்ட் அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து ராகுல் காந்திக்கு சுப்ரீம் கோர்ட் விலக்கு\nபிரதம பிரசார மந்திரி மோடி - பிரியங்கா கிண்டல்\nசெய்தியாளர்களிடம் கோபப்பட்ட முதல்வர் பினராயி விஜயன்\nவீடியோ: திரைப்பட பிரபலங்கள் வாக்குப்பதிவு\nவீடியோ : வாட்ச்மேன் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : பெண்கள் ஏன் பொட்டு வைக்க வேண்டும்\nவீடியோ : மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகரின் தசாவதார காட்சிகள்\nவீடியோ: மதுரை வண்டியூரில் சேஷ வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர்\nஆசிய தடகள போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜீவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துக்கடிதம்\nபாலியல் வன்முறை செய்து கொலை செய்யப்பட்ட கோவை சிறுமி குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி உதவி - முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு\n4 தொகுதிகள் இடைத்தேர்தல் பணி: மாவட்டங்கள் ஒதுக்கீட்டில் மாற்றம் - ஒ.பி.எஸ். - இ.பி.எஸ். புதிய அறிவிப்பு\nஎன்னை பதவி நீக்கம் செய்ய முடியாது - டிரம்ப் உறுதி\nவட கொரியா அதிபர் ரஷியா வந்தார் - புதினுடன் இன்று முக்கிய பேச்சு\nஇலங்கை வெடிகுண்டு தாக்குதல்- உயிரிழப்பு 359 ஆக அதிகரிப்பு\nநாளை சேப்பாக்கத்தில் சி.எஸ்.கே. - மும்பை இந்தியன்ஸ் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை மும்முரம்\nஎன் மீது நம்பிக்கை வைத்த கேப்டன் டோனிக்கு நன்றி - ஆட்ட நாயகன் ஷேன் வாட்சன்\nவாட்சன் அதிரடியா��் ஹைதராபாத்தை பந்தாடிய சிஎஸ்கே: ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்தது\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nவட கொரியா அதிபர் ரஷியா வந்தார் - புதினுடன் இன்று முக்கிய பேச்சு\nமாஸ்கோ : அணு ஆயுதங்களை வைத்து உலகை அச்சுறுத்திய வட கொரியா அதிபர் கிம் ஜான் அன் நேற்று ரெயில் மூலம் ரஷியா வந்தடைந்தார். ...\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவம்: பயங்கரவாதிகளாக மாறிய தொழில் அதிபர் மகன்கள்\nகொழும்பு : இலங்கையை சேர்ந்த பெரிய தொழில் அதிபர் ஒருவரின் இரண்டு மகன்கள் பயங்கரவாதிகளாக மாறி நட்சத்திர ஓட்டல்களை ...\nஇலங்கை குண்டு வெடிப்பில் வங்கதேச பிரதமரின் பேரன் பலி\nடாக்கா : கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையின் போது இலங்கையில் ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பில் வங்காளதேச ...\nசேப்பாக்கத்தில் தொடர்ந்து 5-வது வெற்றி: வெற்றி ரகசியத்தை தெரிவிக்க மாட்டேன்: சி.எஸ்.கே .கேப்டன் மஹேன்திர சிங் டோனி\nசென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி ரகசியம் என்ன என்ற கேள்விக்கு ஓய்வு பெறும் வரை அதை கூற மாட்டேன் என டோனி ...\nவாட்சன் அதிரடியால் ஹைதராபாத்தை பந்தாடிய சிஎஸ்கே: ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்தது\nசென்னை : ஐ.பி.எல் தொடரில், சென்னையில் நடைபெற்ற ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் ...\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nவீடியோ : கணவன்-மனைவி ஒற்றுமை சிறந்து விளங்க சென்று வர வேண்டிய ஸ்தலம்\nவீடியோ : ஸ்டெர்லைட் ஆலை வழக்கு குறித்து வைகோ பேட்டி\nவீடியோ : புயல் சின்னம் : சென்னை-நாகப்பட்டினம் இடையே கரையை கடக்க வாய்ப்பு\nவீடியோ : பொன்பரப்பியில் நடைபெற்ற கலவரம் குறித்து பா.ம.க. வழக்கறிஞர் பாலு பேட்டி\nவீடியோ : பெண்கள் ஏன் பொட்டு வைக்க வேண்டும்\nவியாழக்கிழமை, 25 ஏப்ரல் 2019\n1இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம்: பயங்கரவாதிகளாக மாறிய தொழில் அதிபர் மகன்க...\n2அக்னி நட்சத்திரம் மே 4 ம் தேதி துவக்கம்\n3வீடியோ : புயல் சின்னம் : சென்னை-நாகப்பட்டினம் இடையே கரையை கடக்க வாய்ப்பு\n4இலங்கை குண்டு வெடிப்பில் பலிய���ன இந்தியர்கள் எண்ணிக்கை 10 ஆக உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/anna-university-take-action-to-cancel-degree-on-130-students-004712.html", "date_download": "2019-04-24T20:22:55Z", "digest": "sha1:2HFSRN5F4IEFZJR2FHJ2BLRF4CW7YRFC", "length": 12987, "nlines": 113, "source_domain": "tamil.careerindia.com", "title": "அண்ணா பல்கலைக் கழக தேர்வு முடிவுகள் செல்லாது- பல்கலை அதிரடி..! | Anna University Take Action To Cancel Degree On 130 Students - Tamil Careerindia", "raw_content": "\n» அண்ணா பல்கலைக் கழக தேர்வு முடிவுகள் செல்லாது- பல்கலை அதிரடி..\nஅண்ணா பல்கலைக் கழக தேர்வு முடிவுகள் செல்லாது- பல்கலை அதிரடி..\nஅண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற பருவத் தேர்வு முறைகேடு விவகாரத்தில், குற்றம்சாட்டப்பட்டுள்ள 130 மாணவர்களின் தேர்வு முடிவுகள் செல்லாது என அறிவித்துள்ள அண்ணா பல்கலைக் கழக நிர்வாகம் அந்த மாணவர்களின் பட்டங்களையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.\nஅண்ணா பல்கலைக் கழக தேர்வு முடிவுகள் செல்லாது- பல்கலை அதிரடி..\nசென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 2017, 2018-ம் ஆண்டுகளில் நடைபெற்ற பருவத் தேர்வுகளில் அப்பல்கலைக் கழக பணியாளர்கள் விடைத்தாள்களை மாற்றி வைத்து முறைகேட்டில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. இதில், அலுவலக உதவியாளர்களாக தற்காலிகமாக பணியாற்றிய ஊழியர்கள் துணையுடன் இந்த முறைகேடு நடந்துள்ளது என கூறப்பட்டது.\nஇதுகுறித்து விசாரிக்கையில், முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்கள் 40 பக்கங்களைக் கொண்ட விடைத்தாளின் ஓரிரு பக்கங்களை மட்டுமே எழுதிவிட்டு, மற்ற பக்கங்களில் எதுவும் எழுதாமல் கொடுத்துள்ளனர். அந்த விடைத்தாளை, தேர்வு முடிந்து ஓரிரு நாட்களுக்குப் பின்னர் சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் அலுவலக உதவியாளர்கள் கொடுத்துள்ளனர்.\nஎழுதப்படாமல் விட்ட பக்கங்களில் சரியான விடைகளை நிரப்பி, அந்த மாணவர்கள் அலுவலக உதவியாளரிடம் கொடுத்துள்ளனர். இதற்காக தேர்வு எழுதிய மாணவர்களிடம் 15 ஆயிரம் ரூபாய் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரையிலும் அண்ணா பல்கலைக்கழகத்தின் தற்காலிக உதவியாளர்கள் கையூட்டாக பெற்றுள்ளனர்.\nஇந்த முறைகேடு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, தொடர்புடையவர்கள் குறித்து விசாரிக்க தனி குழு அமைக்கப்பட்டது. விசாரணையின் முடிவில், பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய 37 தற்காலிகப் பணியாளர்களுக்கு முறைகேட்டில் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அப்பணியாளர்கள் பணிநீக்க���் செய்யப்பட்டனர்.\nஇதனிடையே, பருவத் தேர்வின் போது முறைகேட்டில் ஈடுபட்ட 130 மாணவர்களின் பட்டத்தை ரத்து செய்துள்ளதாக அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. அவர்களின் தேர்வு முடிவுகளும் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nபல்கலைக் கழகம் நிர்ணயித்த விசாரணைக் குழுவின் பரிந்துரையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட பல மாணவர்கள் பாடங்களில் அரியர்ஸ் வைத்திருப்பதாகவும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இந்த 130 மாணவர்களும் அரியர்சை முடித்துவிட்டு மீண்டும் தேர்வு எழுதலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n11ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு- விரைவில் வெளியாகும் தேர்வு முடிவுகள்\nஅதிர வைக்கும் சவூதி அரேபியா.. ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை\nபிரதமர் மோடிக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல் இதுதான்... தேர்தலில் எதிரொலிக்கலாம் என்பதால் பாஜக பதற்றம்...\nகளவாணி 2 படத்திற்கு தடை: ‘ கேஸ் போட்ட குமரன் யார்னே தெரியாதுங்க’.. வீடியோவில் சற்குணம் ஆதங்கம்\n16 வயது சொந்த மகனுக்கே ஜீவசமாதி செய்துவைத்த தந்தை... நடந்தது என்ன\nஇலங்கையை விடாமல் துரத்தும் தமிழச்சி குவேனி சாபம்: தொழில்நுட்பத்தால் விலகாத மர்மம்.\nகேதர் சிக்ஸ், ராயுடு அவுட்.. அப்பப்பா.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்..\nஅமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nமத்திய அரசின் தரவரிசைப் பட்டியல் திருச்சி என்ஐடிக்கு 4 வது இடம்\nகோளாறு செய்யும் ஆர்ஆர்பி இணையதளம்- தேர்வுகள் ஒத்திவைப்பு\nஅங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல் வெளியிடப்படும் - பள்ளிக் கல்வித் துறை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduppu.com/films/06/162844", "date_download": "2019-04-24T19:53:55Z", "digest": "sha1:36ATPFMNDHWM6MKQY2BASUHYPA2JOKUZ", "length": 5904, "nlines": 73, "source_domain": "viduppu.com", "title": "அதுக்குனு அப்படியேவா காப்பி அடிப்பது, ரவுடி பேபி பாடல் பட்ட அசிங்கம், நீங்களே பாருங்க - Viduppu.com", "raw_content": "\nஒரு போதும் இப்படி செய்யாதவர்கள் விடுதலைப்புலிகள்\nகுண்டுவெடிப்புகளில் ��ூத்திரதாரி: ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்த சஹ்ரான் இன் பின்புலம்\nகொழும்பு குண்டுவெடிப்பில் கைதுசெய்யப்பட்ட தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியானது\nமட்டு. தேவாலயத் தாக்குதல் தற்கொலைதாரியின் சீ.சீ.டி.வி காணொளி வெளியானது\nஇலங்கை தற்கொலையாளிகளின் உடலில் எழுதபட்டிருந்த வசனத்தால் பரபரப்பு\nமாதாவின் சிலையை உடைக்கும் தீவிரவாதி\nமுஸ்லிம் பெண்களின் பர்தா வேடமனிந்த ஆண் சிக்கினார்\nஅசிங்கமான செயலில் ஈடுப்பட்ட நடிகை கிரிக்கெட் மைதானத்தில் நடந்த சம்பவம் - போலிசில் சிக்கிய சிசிடிவி காட்சி இதோ\nஇரத்தக் கண்ணீர் சிந்திய மாதா- ஏற்பட்டுள்ள அழிவுக்கான அறிகுறியா\nபிக்பாஸ் சீசன் 3 ல் கலந்துகொள்ளும் இந்த பேரழகி நடிகைக்கு இத்தனை கோடி சம்பளமாம்\nஅதுக்குனு அப்படியேவா காப்பி அடிப்பது, ரவுடி பேபி பாடல் பட்ட அசிங்கம், நீங்களே பாருங்க\nயுவன் ஷங்கர் ராஜா தென்னிந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர். இவர் இசையமைப்பில் ரவுடி பேபி பாடல் சமீபத்தில் வந்தது.\nஇப்பாடல் இணையம் முழுவதும் செம்ம ட்ரெண்ட் அடித்துள்ளது, டிக்டாக் ஆப் முழுவதும் இந்த பாடலே நிரம்பி வழிகின்றது.\nஇந்நிலையில் இந்த பாடல் தூள் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் அப்பட்டமான காப்பி என்று ஒரு தகவல் வந்துள்ளது.\nஅதை பார்க்கையில் நமக்கும் அப்படியே தோன்றுகின்றது, கொஞ்சமாச்சும் தெரியாம காப்பி அடிங்க சார் என்று தான் சொல்ல தோன்றுகின்றது.\nஒரு போதும் இப்படி செய்யாதவர்கள் விடுதலைப்புலிகள்\nகுண்டுவெடிப்புகளில் சூத்திரதாரி: ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்த சஹ்ரான் இன் பின்புலம்\nகொழும்பு குண்டுவெடிப்பில் கைதுசெய்யப்பட்ட தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=150880&cat=32", "date_download": "2019-04-24T20:43:32Z", "digest": "sha1:X44MBRR73QVD74X54XK44BFH5SGG3BZY", "length": 28342, "nlines": 636, "source_domain": "www.dinamalar.com", "title": "அணையின் அருகில் புதிய அணை : முதல்வர் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » அணையின் அருகில் புதிய அணை : முதல்வர் ஆகஸ்ட் 24,2018 00:00 IST\nபொது » அணையின் அருகில் புதிய அணை : முதல்வர் ஆகஸ்ட் 24,2018 00:00 IST\nதிருச்சி முக்கொம்பு வில் கொள்ளிடம் அணையின் ஒன்பது மதகுகள் இருநாட்களுக்கு முன் உடைந்தன. அணையின் நிலையை முதல்வர் ப��னிசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nரெயில்வே நிகழ்ச்சிகள்: 3 ஆண்டுகளில் ரூ.13 கோடி செலவு\nமூன்று யுகங்களாக தாமிரபரணி விழா\nதொல்லியல் தமிழர் வரலாற்றுத் தடங்கள், சிந்துவெளி முதல் கீழடி வரை நூல் குறித்து முனைவர் ம.இளங்கோவன் உரை\nஇன்பசேவா சங்க 50ம் ஆண்டு நிறைவு விழா\nமதங்களைக் கடந்த வேளாங்கண்ணி திருவிழா\nஅரசியல் பிரவேசம் குறித்து விஷால்\n2,000 ஆண்டு பழமையான கல்திட்டை\n5,000 ஆண்டு கீறல் ஓவியங்கள்\nஉ.பி.,யில் டிகிரி வரை இலவசம்\nரூ.7 கோடி தங்கம் தப்பியது\nமுதல் பெண் IAS மரணம்\nஅரசு சார்பில் வளைகாப்பு விழா\nமின் ரசீது அறிமுக விழா\nகுருபெயர்ச்சி விழா ஏற்பாடுகள் தீவிரம்\nகால்வாய் நீட்டிப்பு : துணைமுதல்வர் திறப்பு\nதாமிரபரணியில் கோயிலை இடித்து புதிய பாலம்\nசுனாமி அறியும் ஓ- ஸ்மார்ட் திட்டம்\nமூன்று வீடுகளில் 110 பவுன் கொள்ளை\nகார் உருண்டு மூன்று பேர் பலி\nரூ.70,105 கோடி நிதி; TN கேட்கிறது\nஓரினச் சேர்க்கை குறித்து மாலினி ஜீவரத்தினம்\nபுத்தகங்களுக்கு உயிர் கொடுக்கும் தமிழ் ஆர்வலர்\n2ம் மண்டல பாசனத்திற்கு நீர் திறப்பு\nMGR நூற்றாண்டு விழா புகைப்பட கண்காட்சி\nபிரதமர் குற்றமற்றவர் என நிரூபிக்க வேண்டும்\nதிமுக புதிய தலைவருக்கு நினைவு பரிசு ரெடி\nசுற்றுலா துறையில் ரூ.20 ஆயிரம் கோடி நிலுவை\n14ஐ விட 19ல அதிக இடம் வருவோம்\nமாதம் 2 கோடி லஞ்சமா அமைச்சர் மறுக்கிறார்\nமாதம் 2 கோடி லஞ்சமா அமைச்சர் மறுக்கிறார்\nசிறுமியைச் சீண்டிய வாலிபருக்கு 55 ஆண்டு கடுங்காவல்\nஐ.சி.எப் வளாகத்தில் அதி நவீன ஆக்கி மைதானம் திறப்பு\n3.3 கோடி வழக்குகள் தேக்கம். மக்கள் சொல்லும் தீர்வு\nஇந்திய அமெரிக்க ராணுவ உறவில் புதிய அத்தியாயம் தொடங்கியது\nஅரசு அலுவலகத்தில் ரெய்டு ரூ. 3 லட்சம் பறிமுதல்\nஆண்டோ என்னும் மாயை நூல் குறித்து முனைவர் கி.புவனேஸ்வரி\nஅவரும் நானும் நூல் குறித்து முனைவர் நா.மல்லிகா உரை\nதாமிரபரணி புஷ்கர விழா அரசு பாராமுகம்: மக்கள் கோபம்\nஞாநி என்றும் நம்முடன் நூல் குறித்து முனைவர் ச.தேவராசன் உரை\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nதிருநங்கை திருமணம் பதிவுசெய்ய உத்தரவு\nடிக் டாக் தடை நீங்கியது\nஇலங்கை கோரம்; ���லி 359 ஆனது\nஆய்வுக்கு பின்பே வருமான வரிசோதனை\nபைக்கில் சென்றவர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை\nபுயலுக்கு வாய்ப்பு; மழை வருமா\nவிஜய் படத்தில் வில்லனாக ஷாரூக்கான் \n பூஜ்ய நிழல் நாள் |Zero Shadow day\nராகுல் பிரதமராக மக்கள் விருப்பம்\nபொய் வழக்கு போலீஸ் நிலையம் முற்றுகை\nவாட்ஸ்அப் ஆடியோ : தொடரும் போராட்டம்\nஆற்றில் மூழ்கிய ஆறு பேரின் கடைசி நிமிடங்கள்\nசுங்கச்சாவடியை நொறுக்கிய வாகன ஓட்டிகள்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nராகுல் பிரதமராக மக்கள் விருப்பம்\nமோடிக்கு குர்தா பரிசளிக்கும் மம்தா\nஇடைத்தேர்தல் தொகுதியில் 6 லட்சம் பறிமுதல்\nஇலங்கை கோரம்; பலி 359 ஆனது\nஆய்வுக்கு பின்பே வருமான வரிசோதனை\nபுயலுக்கு வாய்ப்பு; மழை வருமா\nஆற்றில் மூழ்கிய ஆறு பேரின் கடைசி நிமிடங்கள்\nசுங்கச்சாவடியை நொறுக்கிய வாகன ஓட்டிகள்\nATMல் படமெடுத்த நல்ல பாம்பு\nவெடி சத்தத்தில் கொத்தாக மடிந்த கோழிகள்\nரோஹித் திவாரி கொலை; மனைவி கைது\nCJI விவகாரம்; CBI இயக்குனருக்கு சம்மன்\nவிலங்குகளுக்கு இரையாக்கப்பட்ட யானையின் உடல்\nதிருநங்கை திருமணம் பதிவுசெய்ய உத்தரவு\nடிக் டாக் தடை நீங்கியது\nவாட்ஸ்அப் ஆடியோ : தொடரும் போராட்டம்\nபைக்கில் சென்றவர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை\nபொய் வழக்கு போலீஸ் நிலையம் முற்றுகை\nகைக்குழந்தையை அனாதையாக விட்ட பெற்றோர் மீது வழக்கு\nகைக்குழந்தையைத் தவிக்க விட்டு தம்பதியர் தற்கொலை\n பூஜ்ய நிழல் நாள் |Zero Shadow day\nசிறுவன் ஜல சமாதி கலெக்டர் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு\nவேலூர் தேர்தல் ரத்து துரைமுருகன் சிக்கியது எப்படி\nவாக்களித்த பின் ரஜனிகாந்த் பேட்டி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nஅரசனூரில் காற்று: வாழைகள் சேதம்\nஇன்ஜினியரிங் மூளை : பாலிஹவுஸ் விவசாயம்\nதண்ணீர் இல்லாததால் கீரை விவசாயம்\nஅயல்நாடு செல்லும் அனுக்கூர் தக்காளி\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nமருத்துவக் கல்லூரிகளுக்குள் விளையாட்டுப் போட்டி\nதேசிய 'ஐ லீக்' கால்பந்து: கோவை அணி தேர்வு\nதென்மண்டல ஹாக்கி: கோவில்பட்டி வெற்றி\nகத்தார் ஓட்டத்தில், திருச்சி பெண் தங்கப்பதக்கம்\nஎன்.ஜி.பி., கல்லூரியில் விளையாட்டு வீரர்கள் தேர்வு\nமாநில சிலம்பம் போட்டிக்கான தேர்��ு\nமாகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழா\nபெருமாள் - சிவன் சந்திப்பு பெருவிழா\nதோளில் சுமக்கப்படும் வீரபத்ரர் தேர்\nவிஜய் படத்தில் வில்லனாக ஷாரூக்கான் \nதனிமையாக இருப்பதில் என்ன தப்பு K 13 இயக்குனர் கேள்வி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/earthquake/", "date_download": "2019-04-24T20:10:47Z", "digest": "sha1:7ZHEHMAV7PKO6QVTQTAHN5534WVPYSYK", "length": 8789, "nlines": 123, "source_domain": "www.sathiyam.tv", "title": "Earthquake Archives - Sathiyam TV", "raw_content": "\nசுருளி அருவியில் நீர்வரத்து: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி\nஐபிஎல் போட்டி: பெங்களூரு அணி அபார வெற்றி\nகோடீஸ்வர வேட்பாளர்களில் முதலிடம் பிடித்த காம்பீர்\nஅ.ம.மு.க. வேட்பாளர்களுக்கு பரிசு பெட்டகம் ஒதுக்கீடு\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் வாழ்க்கை வரலாறு\nபகலில் பரபரப்பு, இரவில் கிளுகிளுப்பு – தலைநகரத்துக்கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nவறுமையை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த “கோமதி”\nஇலங்கை தேவாலயத்திற்குள் தீவிரவாதி நுழையும் அதிர்ச்சி வீடியோ..\nதமிழகத்தை நோக்கி வரும் புயல் – வெளுத்து வாங்குமா மழை\nகிரிக்கெட் உலகின் சரித்திர நாயகன் சச்சின் வரலாறு – சிறப்பு தொகுப்பு\nமனிதம் தோன்றும் முன்பே அவர்கள் பூமியில் வலம்வந்தனர் \nபறவைகள்கூட கடக்க மறுக்கும், பெர்முடா முக்கோணம் \nஒரே பிரசவத்தில் 300 மில்லியன் முட்டைகள் \nகாதலர் கேட்ட பயங்கர கேள்வி அதிர்ந்து போன ஸ்ருதி ஹாசன்\nஇலங்கை குண்டுவெடிப்பு பற்றி கேலி கிண்டல் நடிகை ஸ்ரீ-பிரியா வெளியிட்ட பதிவு\nசிம்புவின் அடுத்த படம் இந்த பிரபல நடிகருடன் தான்\n6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம், பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்த மக்கள்\nஅந்தமானை உலுக்கி போட்ட நிலநடுக்கம்\nஇந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம், இயற்கை சீற்றங்களால் மக்கள் அச்சம்\nஇந்தோனேஷியா சுனாமி நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை உயர்வு\nஇந்தோனேஷியாவில் நிலநடுக்கம், சுனாமி காரணமாக பலியானோர் எண்ணிக்கை 1234 ஆக உயர்வு\nஅந்தமான் தீவுகளில் நேற்றிரவு நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதி\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,200-ஆக அதிகரிப்பு\nஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானாவில் இன்று காலை லேசான நிலஅதிர்வு\nகாதலர் கேட்ட பயங்கர கேள்வி அதிர்ந்து போன ஸ்ருதி ஹாசன்\nஇலங்கை குண்டுவெடிப்பு பற்றி கேலி கிண்டல் நடிகை ஸ்ரீ-பிரியா வெளியிட்ட பதிவு\nசிம்புவின் அடுத்த படம் இந்த பிரபல நடிகருடன் தான்\n” இலங்கை குண்டுவெடிப்பு குறித்து ராதிகா டுவீட்\n இதை நான் சத்தியமா எதிர்பார்க்கல\nமுதல்வருக்கு நன்றி சொன்ன ஸ்ரீ-ரெட்டி\nரஞ்சித்தின் அடுத்த படத்திற்கான அறிவிப்பு கலையரசன் தான் Lead Role-ஆ\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/stalin-takes-on-budget.html", "date_download": "2019-04-24T20:09:45Z", "digest": "sha1:IHK5TEXOH7I3TYIXJPWP4SGEYHGZ2CXF", "length": 7967, "nlines": 49, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்துவதைத்தான் பட்ஜெட் காட்டுகிறது: மு.க ஸ்டாலின்", "raw_content": "\nகுஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானோவுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு இலங்கை குண்டு வெடிப்பில் 45 குழந்தைகள் இறந்துள்ளனர்: யூனிசெஃப் கோமதி மாரிமுத்துக்கு முதலமைச்சர் வாழ்த்து சாதி மத மோதல்களை உருவாக்கும் விதமாக சமூக வளைதளங்களில் பதிவிட்டால் குண்டர் சட்டம் இலங்கை குண்டு வெடிப்பில் 45 குழந்தைகள் இறந்துள்ளனர்: யூனிசெஃப் கோமதி மாரிமுத்துக்கு முதலமைச்சர் வாழ்த்து சாதி மத மோதல்களை உருவாக்கும் விதமாக சமூக வளைதளங்களில் பதிவிட்டால் குண்டர் சட்டம் மோடி மீதான விமர்சனம்: ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் நோட்டீஸ் சிவகார்த்திகேயன் வாக்களிக்க அனுமதித்த அதிகாரி மீது நடவடிக்கை வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் பொன்பரப்பி கலவரம் குறித்து பாமக விளக்கம் மோடி மீதான விமர்சனம்: ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் நோட்டீஸ் சிவகார்த்திகேயன் வாக்களிக்க அனுமதித்த அதிகாரி மீது நடவடிக்கை வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் பொன்பரப்பி கலவரம் குறித்து பாமக விளக்கம் அமி��்ஷா போட்டியிடும் தொகுதியில் வாக்களித்தார் மோடி மக்களவை தேர்தல்: 3-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது ஜெயலலிதா நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனு தள்ளுபடி காங்கிரஸ் சார்பில் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் தேர்தலில் போட்டி அமித்ஷா போட்டியிடும் தொகுதியில் வாக்களித்தார் மோடி மக்களவை தேர்தல்: 3-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது ஜெயலலிதா நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனு தள்ளுபடி காங்கிரஸ் சார்பில் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் தேர்தலில் போட்டி தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இந்தியக் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 80\nஒரு தேர்தல்: இரண்டு வெற்றிகள் சாத்தியமா\nஅம்மா கொடுத்த அருமையான மனசு\nஹாலிவுட் முதல் கோலிவுட் வரை- தி.சந்தானகிருஷ்ணன்\nவாங்கிய கடனுக்கு வட்டி செலுத்துவதைத்தான் பட்ஜெட் காட்டுகிறது: மு.க ஸ்டாலின்\nதமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மு.க ஸ்டாலின் தனது கருத்தை கூறியுள்ளார். அவர் பேசுகையில், “அரசு ஊழியர்கள்,…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nவாங்கிய கடனுக்கு வட்டி செலுத்துவதைத்தான் பட்ஜெட் காட்டுகிறது: மு.க ஸ்டாலின்\nதமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மு.க ஸ்டாலின் தனது கருத்தை கூறியுள்ளார். அவர் பேசுகையில், “அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்ற அறிவிப்புகள் பட்ஜெட்டில் இல்லை வேலை வாய்ப்பை மேம்படுத்துவதற்கான எந்த அறிவிப்பும் இல்லை. இது ஏமாற்றமாக இருக்கிறது. சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் கடன் இருக்கிறது. ஆனால், வருவாயை அதிகரிக்க எந்த அறிவிப்பும் இல்லை.\nநிதி மேலாண்மை மோசமான தோல்வியை சந்திப்பதை பட்ஜெட் காட்டுகிறது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்காததே தேர்தல் நடக்காததற்கு காரணம்.\nகோடநாடு கொள்ளை போன்று தமிழ்நாட்டை அடிப்பதற்கு பட்ஜெட் போடப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் விலையை அரசு உயர்த்தவில்லை.” என்று அவர் கூறினார்.\nஇரட்டை இலை சின்னம் விவகாரம் - உச்ச நீதிமன்றத்தில் சசிகலா மனு\nமக்கள் நிம்மதியாக வாழ அரசியலை விட்டு விலகவும் தயார் - தொல். திருமாவளவன்\nகேரளத��தில் 77 சதவீதம் வாக்குப்பதிவு\nஎன்னை வைத்து உருவாக்கப்படும் மீம்களை ரசிக்கிறேன் - நரேந்திர மோடி\nஇலங்கை துயரம் - பலி எண்ணிக்கை 359\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=2537", "date_download": "2019-04-24T20:35:13Z", "digest": "sha1:ZUZTDSX4FOHMNGB4NGQ64EW3YZZIWUJ5", "length": 8689, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவியாழன் 25, ஏப்ரல் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nவாக்காளர்களின் பெயர், முகவரிகள் வேறு தொகுதிக்கு மாற்றி மோசடி.\nநிபோங் திபால், ஜூலை 6- வாக்காளர்களிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி அவர்களின் பெயர், முகவரியை ஒரு தொகுதியிலிருந்து மற்றொரு தொகுதிக்கு மாற்றப்பட்ட விவ காரம் தொடர்பில், பாதிக்கப் பட்ட வாக்காளர்கள் நேற்று முன்தினம் போலீசில் புகார் செய்தனர். நிபோங் திபால் நாடாளுமன்றத் தொகுதியிலுள்ள இந்திய வாக் காளர்களை வீடு வீடாகச் சென்று சந்தித்த சில தரப்பினர் உங்களுக்கு உதவிப் பொருட் களை வழங்குகிறோம் எனக் கூறி அவர்களின் அடையாள அட்டையை பெற்றுக்கொண்டு, இந்த மோ டியை செய்த கும்பலின் நடவடிக்கை அம்பலத்திற்கு வந்துள்ளது. நிபோங் திபால் நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து தங்களின் பெயர், பத்துகவான் நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து பிறை சட்டமன்றத் தொகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்ததாக ஜாவி சட்டமன்ற உறுப்பினர் சூன் லீப் சீ தெரிவித்தார். இதுவரையில் நிபோங் திபால் வட்டாரத்தில் 40 வாக்காளர்களின் பெயர் மாற்றப்பட்டுள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதன் எண்ணிக்கை மேலும் உயரலாம் என நம்புவதாக அவர் கூறினார். தேசிய முன்னணிக்கு ஆதரவான சில கட்சிகள், அரசு சாரா இந்திய இயக்கங்கள் இந்த நடவடிக்கையில் மும் முரமாக செயல்பட்டு வருகின்றது. வாக்காளர்களை ஏமாற்றி மேற்கொள்ளப்படும் இந்நடவடிக்கைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டு மென அவர் கேட்டுக் கொண்டார். போலீசாரும், தேசிய பதிவி லாகாவும் உடனடி விசா ரணை தொடங்க வேண்டுமெனக் கோரி, பாதிக்கப்பட்ட 40 வாக்காளர் களில் 27 பேர், நம்பிக் கைக் கூட்டணியின் நிபோங் திபால் தொகுதி நாடாளுமன்ற உறுப் பினர் டத்தோ மன்சோர் ஒஸ்மான், ஜாவி சட்டமன்ற உறுப்பினர் சூன் லீப் சீ, பிறை சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர் பி.இராமசாமி ஆகியோருடன் சென்று தென் செபராங் பிறை, சுங்கை ஜாவி போலீஸ் தலைமையகத்தில் புகார் செய்தனர். கடந்த சில தினங்களாக தென் செபராங் பிறை வட்டாரத்தில் மிகவும் பரபரப்பாக பரவிக் கொண்டிருக்கும் விவகாரம் இது என்பது குறிப்பிடத்தக்கது.\nஆசிரியர் பயிற்சிக்கான தேர்வில் இந்திய மாணவர்கள் புறக்கணிப்பா\nஎஸ்.பி.எம். தேர்வை முடித்த மாணவர்களுக்கான\nஅந்நியத் தொழிலாளர் பற்றாக்குறை. பல கடைகள் மூடப்படுகின்றன.\nஅந்நிய தொழிலாளர்கள் பற்றாக் குறையால்\nசீனப் பத்திரிகைகளைக் கண்காணிக்க ஆய்வு நிறுவனத்திற்கு மாதம் வெ. 150.000 பட்டுவாடா.\n2014 டிசம்பரில் இருந்து 2015 ஜனவரி வரை\nஅனுபவமற்ற அமைச்சர்கள் எந்த நேரத்திலும் எனது ஆலோசனையை நாடலாம்.\nதமக்கு கூடுதல் சுமை ஏற்படும் என்ற போதிலும்\nஅனைத்துலக பசுமை தொழில்நுட்ப புத்தாக்கப் போட்டியில் பகாவ் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தங்கம் வென்றனர்.\nஐ-பினோக் எனப்படும் அனைத்துலக பசுமை\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=3923", "date_download": "2019-04-24T19:50:41Z", "digest": "sha1:3ZDKN75CX4CMCQQCABWCXTA2TMJ24ZVD", "length": 10345, "nlines": 92, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவியாழன் 25, ஏப்ரல் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஓரினச்சேர்க்கைக்கு ஆசைக்காட்டி இளைஞர்களிடம் நகை பறிக்கும் கேரள கும்பல்\nஓரினச்சேர்க்கைக்கு ஆசைக்காட்டி அழைத்து இளைஞர்களிடம் நகை பறிக்கும் கேரள கும்பலை சேர்ந்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nசென்னையில் இளைஞர்களை கூறி வைத்து மொபைல் ஆப் மூலம் ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து அவர்களிடம் இருந்து நகைகள், சொல்போன்களை ஒரு கும்பல் பறித்து வந்துள்ளது. சமீபத்தில் இது போன்ற சம்பவம் குறித்து காவல்நிலையத்திற்கு அதிகளவிலான புகார்கள் வந்துள்ளன.\nஇதையடுத்து புகார் அளித்தவர்கள் கொடுத்த தகவல் மற்றும் ஹோட்டல்களில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளில் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டனர். அப்போது அனைத்து ஹோட்டல்களிலும் சிக்கிய ஒரு நபரின் உருவத்தை வைத்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் மண்ணடியில் உள்ள லாட்ஜில் தங்கியிருந்த கேரள மாநிலத்தை சேர்ந்த சுமேஷ், என்பவரை கைது செய்தனர்.\nஅப்போத�� சுமேஷிடம் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. இந்த கும்பல் இளைஞர்களை கூறிவைத்து, மொபைல் ஆப் மூலம் ஓரினச்சேர்க்கைக்கு குறித்த தகவல்களை பகிர்கிறது. மொபைல் ஆப்பில் வரும் இந்த தகவலை கண்டு விருப்பம் கொள்பவர்கள் அதற்கு பதில் தெரிவிக்கும் வகையில் அந்த ஆப் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் பின், எந்த இடத்திற்கு வரவேண்டும் என்ற தகவல் அதில் தெரிவிக்கப்ப டுகிறது.\nஇதையடுத்து அந்த ஆப்பில் வர சொல்லும் ஹோட்டல்களுக்கு நேரில் செல்லும் இளைஞர்கள் அங்கு முதலில் அறைக்குள் உள்ளே அனுமதிக்கப்ப டுவதில்லை. இவ்வாறு வரும் இளைஞர்களிடம் நகைகள் அணிந்துள்ளனரா என்பதை முதலில் நோட்டம் விடும் அந்த கும்பல் இளைஞர்கள் நகைகள் எதுவும் அணிந்து வரவில்லை என்றால் அப்படியே திருப்பி அனுப்பி விடுகின்றனர்.\nஆனால் நகைகள் ஏதேனும் அணிந்து வரும் பட்சத்தில் அவர்கள் அறைக்குள் அழைக்கப்பட்டு நன்கு கவனிக்கப்படுகின்றனர். பின்னர் அவர்களுக்கு குளிர்பானம் கொடுத்து குடிக்க சொல்லுகின்றனர். இப்படி கொடுக்கும் அந்த குளிர்பானத்தை குடித்ததும் இளைஞர்கள் மயங்கி விடுகின்றனர். இதை யடுத்து, இளைஞர்கள் அணிந்து வந்த நகைகள், செல்போன்கள் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து விட்டு அந்த கும்பல் ஹோட்டலை விட்டு தப்பி சென்றுவிடுவார்களாம். யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க இந்த கும்பல் வேறு வேறு ஹோட்டலில் ரூம் புக் செய்து இடத்தை மாற்றிக்கொண்டே இருந்து வந்துள்ளனர்.\nஇதையடுத்து, கைது செய்யப்பட்ட சுமேஷிடம் இருந்து 5 பவுன் நகைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இச்சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.\nஇலங்கை குண்டுவெடிப்பு.. சென்னையில் 26ம் தேதி சீமான் போராட்டம்\nஇலங்கையில் அடுத்தடுத்து 3 தேவாலயங்கள்,\nஇலங்கை குண்டுவெடிப்பை மறக்காதீர்கள்.. எனக்கு வாக்களியுங்கள்..\nவாக்குப் பதிவு எந்திரத்தில் வாக்களிக்கும் முன் பாஜகவின்\nதோல்வி வரும் என்ற அச்சமே தேர்தலை நடத்த விடாமல் தடுக்கிறது... -ஸ்டாலின்\nனநாயகத்தை படுகுழியில் தள்ளும் முயற்சிகளை அதிமுக அரசும், தேர்தல் ஆணையமும்\nமே.வங்கத்தில் உங்களுக்கு வெற்றி கிடைக்காது.. வேணும்னா ரசகுல்லா கிடைக்கும்.. பாஜ-வை கலாய்த்த மம்தா\nமேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி\nபாஜகவுக்கு வாக்களிக்க கோரும் அபிநந்தன் புகைப்படம் உண்மையா\n\"இந்திய விமானப் படை விங் கமாண்டர்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/54090-amnesty-international-strips-myanmar-s-aung-san-suu-kyi-of-conscience-award.html", "date_download": "2019-04-24T20:43:30Z", "digest": "sha1:BZWSOHVADMSCTBWAC47AMX4LJ5H3MZAY", "length": 12539, "nlines": 82, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "'இனி அமைதிக்கான அடையாளம் நீங்களல்ல' ஆங் சான் சூச்சியிடம் இருந்து விருது பறிப்பு ! | Amnesty International strips Myanmar's Aung San Suu Kyi of conscience award", "raw_content": "\n4 தொகுதி இடைத்தேர்தலில் அமமுக வேட்பாளர்களுக்கு பரிசுப் பெட்டகம் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்\nஆபாச வீடியோக்கள், சமூக சீர்கேடு வீடியோக்களை பதிவிறக்கம் செய்யக்கூடாது என்ற நிபந்தனையோடு டிக் டாக் செயலி மீதான தடை நீக்கம் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை\nமு.க.அழகிரி மகன் தயாநிதிக்கு சொந்தமான ரூ.40 கோடி மதிப்புள்ள சொத்துகள் அமலாக்கத்துறையால் முடக்கம்; மதுரை கீழவளவில் கிரானைட் சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாக தயாநிதி உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு\nஓபிஎஸ் - ஈபிஎஸ்க்கு இரட்டை இலை சின்னம் வழங்கியதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் சீராய்வு மனு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.71 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.17 காசுகளாகவும் விலை நிர்ணயம்\n'இனி அமைதிக்கான அடையாளம் நீங்களல்ல' ஆங் சான் சூச்சியிடம் இருந்து விருது பறிப்பு \nஆங் சான் சூச்சிக்கு தாங்கள் வழங்கிய 'நம்பிக்கைக்கான அடையாளம்' என்ற விருதினை திரும்ப பெறுவதாக அம்னிஸ்டி இன்டர்நேஷனல் எனும் பன்னாட்டுப் பொது மன்னிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது\nஉலக மக்களால் ஜனநாயகப் போராளியாக அறியப்படுபவர் மியான்மரின் அரசுத் தலைவர் ஆங் சான் சூச்சி. 1990-களில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த அவர் அமைதியின் அடையாளமாகவே கருதப்படுகிறார். அதற்காகவே அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது. அவர் ஆட்சிக்கு வந்தால், மியான்மரின் அனைத்து அடக்குமுறைகளும் முடிவுக்கு வரும் என்று அனைத்துத் தரப்பினரும் நம்பினார்கள். ஆனால், ரோஹிங்யா எனப்படும் இஸ்லாமிய சமூகத்தினர் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளை அவர் கண்டுகொள்ளவில்லை என்ற குற்றம்சாட்டப்பட்டது. ஊடகங்களையும் அ���ர் புறக்கணிப்பதாகக் கூறப்பட்டது.\nRead Also -> கலிபோர்னியா தீ விபத்து: வீடுகளை இழந்த ஹாலிவுட் பிரபலங்கள்\nசுமார் 21 ஆண்டுகள் அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தபோது, உயிரைப் பணயம் வைத்து அவரைப் பல செய்தியாளர்கள் சந்தித்துப் பேட்டி கண்டனர். ஆனால், அதிகாரம் கைக்குவந்த பிறகு, உள்நாட்டு ஊடகங்கள் எதற்கும் அவர் பேட்டியளிக்கவில்லை. செய்தியாளர் கூட்டங்களுக்கும் ஏற்பாடு செய்யவில்லை. தேவைப்பட்டால் சில சர்வதேச ஊடகங்களுக்கு மட்டும் பேட்டி தருகிறார் என உள்நாட்டுச் செய்தியாளர்கள் கவலை தெரிவித்தனர். இவையெல்லாம் ராணுவத்தின் அடக்குமுறை ஆட்சியை நினைவூட்டுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் விமர்சிக்கத் தொடங்கினர்.\nஇந்நிலையில் ஆங் சான் சூச்சிக்கு தாங்கள் வழங்கிய 'நம்பிக்கைக்கான அடையாளம்' என்ற விருதினை திரும்ப பெறுவதாக அம்னிஸ்டி இன்டர்நேஷனல் எனும் பன்னாட்டுப் பொது மன்னிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பு ஆங் சான் சூச்சிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.\nRead Also -> அயோத்தியில் மது, இறைச்சிக்கு தடை\nஅதில் 9 வருடங்களுக்கு முன்னர் அம்னிஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் உயரிய விருதான 'நம்பிக்கைக்கான அடையாளம்' என்ற விருதினை உங்களுக்கு வழங்கியது. உங்களின் அடையாளமாக கருதப்பட்ட அமைதியும், சேவை மனப்பான்மையும் தொடரும் என்று நம்பினோம். ஆனால் சமீக காலங்களில் உங்களின் செயல்பாடுகளில் எங்களுக்கு உடன்பாடு ஏற்படவில்லை. மியான்மரின் அடக்குமுறைகளையும், ரோஹிங்யா எனப்படும் இஸ்லாமிய சமூகத்தினர் மீது விடுக்கப்பட்ட வன்முறைகளையும் நீங்கள் கண்டுகொள்ளவில்லை. இதனால் உங்களுக்கு வழங்கப்பட்ட விருதினை திரும்பப்பெறுவதாக அறிவிக்கிறோம். மியான்மர் மக்களுக்கு சமத்துவத்தையும் உரிமையையும் பெற்றுத்தருவதே எங்கள் குறிக்கோள் என்பதை நாங்கள் மீண்டும் நினைவுகூர்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக ஆங் சான் சூச்சிக்கு தாங்கள் வழங்கிய எல்லி வெய்ஸல் (Elie Wiesel) என்ற விருதினை அமெரிக்காவின் ஹோலோகாஸ்ட் மெம்மோரியல் அருங்காட்சியகம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.\nதலைதுண்டித்து கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோர் முதல்வருடன் சந்திப்பு\nபயணியின் பைக்குள் ஊர்ந்த விஷப் பாம்பு: விமான நிலையத்தில் திடீர் பரபரப்ப��\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவிளாசி தள்ளிய டிவில்லியர்ஸ் - 202 ரன் குவித்த பெங்களூர் அணி\n“அடுத்து பாலிவுட்டில் நடிகராக முயற்சிக்கிறார் மோடி” - காங். விமர்சனம்\nடாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சு - கோலி 13 ரன்னில் அவுட் \nஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை - அதிகபட்சமாக 45 ஆயிரம் சம்பளம்\nஅமமுக வேட்பாளர்களுக்கு பரிசுப் பெட்டகம் சின்னம் ஒதுக்கீடு\n“நிழல் இல்லாத நாள் இன்று” - அறிவியல் விளக்கம் என்ன\nமனம் திறந்த பிரதமர் மோடி... டாப் 10 அம்சங்கள்..\nடிக்-டாக் செயலி மீதான தடை குறித்து இன்று தீர்ப்பு\nதஞ்சை பெரிய கோயிலில் இந்தி கல்வெட்டுகள் பதிப்பா..\nசேர்ந்தே ஜெயிப்போம் சச்சின் சொன்ன அந்த வார்த்தைகள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதலைதுண்டித்து கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோர் முதல்வருடன் சந்திப்பு\nபயணியின் பைக்குள் ஊர்ந்த விஷப் பாம்பு: விமான நிலையத்தில் திடீர் பரபரப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-04-24T20:45:40Z", "digest": "sha1:VZPY4UMIUAXC6V3SS3H6ERD7UV5U27HX", "length": 3257, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இரசிகர் | Virakesari.lk", "raw_content": "\nபடையினரின் தீவிர கண்காணிப்பில் முல்லைத்தீவு நகரம்\n17 ஓட்டங்களினால் வீழ்ந்தது பஞ்சாப்\nடயர் வாங்க சென்றவர்கள் வைத்தியசாலையை நோட்டமிட்டதால் சந்தேகத்தின் பேரில் கைது\nதலைநகர் உட்பட நாடு முழுவதும் இன்று நடந்தது என்ன\n\"மிஸ்டர் 360 பாகை\" யின் அதிரடியால் மிரண்டுபோன பஞ்சாப்\nஅவசரகால சட்டத்திற்கான பிரேரணை வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்\nஇன்று மீண்டும் ஊரடங்கு சட்டம்\nதற்கொலைத் தாக்குதல் ; 60 பேர் கைது\nபதவியை இராஜினாமா செய்யுமாறு பாதுகாப்பு செயலாளர், பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி உத்தரவு\nகுரங்கு கைல பூமாலை திரைப்பட வெளியீடு\nஇரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க எங்கள் தயாரிப்பில் உருவான குரங்கு கைல பூமாலை என்ற திரைப்படத்தை வரும் ஜனவரி 8-ம் திகதி வெ...\n17 ஓட்டங்களினால் வீழ்ந்தது பஞ்சாப்\nதலைநகர் உட்பட நாடு முழுவதும் இன்று நடந்தது என்ன\n\"மிஸ்டர் 360 பாகை\" யின் அதிரடியால் மிரண்டுபோன பஞ்சாப்\nபாதுகாப்பாக வெடிக்க வைத்தல் என்றால் என்ன\nவீசா இன்றி தங்கியிருந்த எகிப்த்து நாட்டு பிரஜை கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/category/8867176", "date_download": "2019-04-24T20:04:13Z", "digest": "sha1:TXKWFGJHLR72TNSRLHOM2SXOXZ6NB44S", "length": 7707, "nlines": 54, "source_domain": "m.dinakaran.com", "title": "கோயம்புத்தூர் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதாழ்வாக கட்டிய சாக்கடை பாலத்தால் குடியிருப்புகளில் கழிவுநீர் புகுந்த அவலம் தொற்றுநோய் பரவும் அபாயம்\nஇரண்டு மாதங்களுக்கு பிறகு குரங்கு அருவியில் தண்ணீர் வரத்து சுற்றுலா பயணிகளுக்கு தடை நீக்கம்\nமின்கம்பங்கள் சாய்ந்தன; மரக்கிளைகள் முறிந்தன\nஒரு மாதத்திற்கு பிறகு திப்பம்பட்டி சந்தையில் மாடு விற்பனை விறுவிறுப்பு\nவழிப்ப���ி செய்தவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை\nஉலக புத்தக தினத்தில் புத்தக வாசிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி\nரூ.30 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்\nசூறைக்காற்றின் தாண்டவம் வனவிலங்குகளுக்கு தின்பண்டம் தரக்கூடாது சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை\nதம்பியை கத்தியால் குத்திய அண்ணன் கைது\nகடனுக்கு சிகரெட் தராததால் கடைக்காரரை தாக்கிய சிறுவன் கைது\nசூறைக்காற்றின் தாண்டவம் சாய ஆலைகளில் கழிவு நீர் வெளியேற்றம்\nபைக் மீது கார் மோதி இருவர் பலி\nகுடிக்க பணம் கேட்டு மிரட்டிய வாலிபர் கைது\nஆழியார் அருகே 10 அடி நீள மலைப்பாம்பு மீட்பு\nசூலூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமி வெற்றிக்கு கடுமையாக உழைக்க வேண்டும்\nபோத்தனூர் தொழில் அதிபர் கொலை வழக்குதனிப்படையினர் சென்னை விரைவு\nகோவை அரசு கலைக்கல்லூரி ரிசல்ட் மே 17ல் வெளியிட முடிவு\nரூ.1000 கோடியில் திட்டம் அவினாசி ரோடு மேம்பால பணி முடக்கம்\nகோவை அரசு கலைக்கல்லூரியில் 1,600 பேர் விண்ணப்பம் சமர்ப்பித்தனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/imu-2019-application-form-apply-online-imu-edu-in-004670.html", "date_download": "2019-04-24T20:07:54Z", "digest": "sha1:XXOMHPZGTXRG4ASI6CF5TJ43ALE7OOBZ", "length": 9714, "nlines": 106, "source_domain": "tamil.careerindia.com", "title": "தேசிய கடல்சார் பல்கலையில் நுழைவுத் தேர்விற்கு விண்ணப்பிக்க வேண்டுமா.? | IMU 2019 Application Form; Apply Online imu.edu.in - Tamil Careerindia", "raw_content": "\n» தேசிய கடல்சார் பல்கலையில் நுழைவுத் தேர்விற்கு விண்ணப்பிக்க வேண்டுமா.\nதேசிய கடல்சார் பல்கலையில் நுழைவுத் தேர்விற்கு விண்ணப்பிக்க வேண்டுமா.\nதேசிய கடல்சார் பல்கலைக் கழக படிப்புகளுக்கான நுழைவுத் தேர்விற்கு வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அப்பல்கலைக் கழக நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nதேசிய கடல்சார் பல்கலையில் நுழைவுத் தேர்விற்கு விண்ணப்பிக்க வேண்டுமா.\nஇதுகுறித்து கடல்சார் பல்கலைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :-\nதேசிய கடல்சார் பல்கலைக் கழகம் சென்னையில் செயல்பட்டு வருகிறது. இப்பல்கலைக் கழகத்தின் கீழ் நாடு முழுவதும் செயல்பட்டு வரும் 23 கல்லூரிகளில் கடல்சார் படிப்புகளில் சேருவதற்கு எம்யூசெட் எனப்படும் தேசிய நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.\nஅதன்படி, வரும் கல்வியாண்டிற்���ான நிதியாண்டுக்கான நுழைவுத் தேர்வு ஜூன் 1-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான விண்ணப்ப நடைமுறைகள் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தொடங்குகின்றன. இந்த நுழைவுத் தேர்வில் பங்கேற்க விரும்புவோர் www.imu.edu.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியின் மூலம் விண்ணப்பித்த வேண்டும்.\nப்ளஸ் டூ-க்கு அப்புறம் இதப் படிங்க..\nஅதிர வைக்கும் சவூதி அரேபியா.. ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை\nபிரதமர் மோடிக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல் இதுதான்... தேர்தலில் எதிரொலிக்கலாம் என்பதால் பாஜக பதற்றம்...\nகளவாணி 2 படத்திற்கு தடை: ‘ கேஸ் போட்ட குமரன் யார்னே தெரியாதுங்க’.. வீடியோவில் சற்குணம் ஆதங்கம்\n16 வயது சொந்த மகனுக்கே ஜீவசமாதி செய்துவைத்த தந்தை... நடந்தது என்ன\nஇலங்கையை விடாமல் துரத்தும் தமிழச்சி குவேனி சாபம்: தொழில்நுட்பத்தால் விலகாத மர்மம்.\nகேதர் சிக்ஸ், ராயுடு அவுட்.. அப்பப்பா.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்..\nஅமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஎஸ்பிஐ வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..\nஇந்திய ராணுவத்தில் பணியாற்ற ஆசையா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/nfl-recruitment-2019-apply-online-40-marketing-representat-004761.html", "date_download": "2019-04-24T20:22:58Z", "digest": "sha1:PYMOT6TNU222OIUZZ2F4MQ53KSNN4VXL", "length": 10633, "nlines": 120, "source_domain": "tamil.careerindia.com", "title": "அக்ரி படித்தவர்களுக்கு அடிச்சுது ஜாக்பாட்.. லட்சங்களில் ஊதியம் வழங்கும் அரசாங்கம்..! | NFL Recruitment 2019 – Apply Online 40 Marketing Representative Posts - Tamil Careerindia", "raw_content": "\n» அக்ரி படித்தவர்களுக்கு அடிச்சுது ஜாக்பாட்.. லட்சங்களில் ஊதியம் வழங்கும் அரசாங்கம்..\nஅக்ரி படித்தவர்களுக்கு அடிச்சுது ஜாக்பாட்.. லட்சங்களில் ஊதியம் வழங்கும் அரசாங்கம்..\nமத்திய அரசின் தேசிய உரத் தொழிற்சாலையில் காலியாக உள்ள சந்தைப் படுத்துதல் துறையில் காலியாக உள்ள 40 பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு வேளாண்மை படித்தவர்கள் விண்ணப்பிக்க த���ுதியுடையவர்கள். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nஅக்ரி படித்தவர்களுக்கு அடிச்சுது ஜாக்பாட்.. லட்சங்களில் ஊதியம் வழங்கும் அரசாங்கம்..\nநிறுவனம் : தேசிய உரத்தொழிற்சாலை\nமேலாண்மை : மத்திய அரசு\nபணி : சந்தைப் படுத்துதல்\nமொத்த காலிப் பணியிடங்கள் : 40\nவயது வரம்பு : 18 முதல் 30 வயற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nவிவசாயத் துறையில் 55 மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.\nஎஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 45 சதவிகிதம் மதிப்பெண்களும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nஊதியம் : ரூ.1,95,000 வரையில்\nவிண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் வழியாக\nவிண்ணப்பிக்க கடைசி நாள் : 18 ஏப்ரல் 2019\nவிண்ணப்பக் கட்டணம் : ரூ.200\nதேர்வு முறை : கணிணி தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://nflcbt.thinkexam.com/index.php அல்லது\nப்ளஸ் டூ-க்கு அப்புறம் இதப் படிங்க..\nஅதிர வைக்கும் சவூதி அரேபியா.. ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை\nபிரதமர் மோடிக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல் இதுதான்... தேர்தலில் எதிரொலிக்கலாம் என்பதால் பாஜக பதற்றம்...\nகளவாணி 2 படத்திற்கு தடை: ‘ கேஸ் போட்ட குமரன் யார்னே தெரியாதுங்க’.. வீடியோவில் சற்குணம் ஆதங்கம்\n16 வயது சொந்த மகனுக்கே ஜீவசமாதி செய்துவைத்த தந்தை... நடந்தது என்ன\nஇலங்கையை விடாமல் துரத்தும் தமிழச்சி குவேனி சாபம்: தொழில்நுட்பத்தால் விலகாத மர்மம்.\nகேதர் சிக்ஸ், ராயுடு அவுட்.. அப்பப்பா.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்..\nஅமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஅண்ணா பல்கலையில் வேலை வேண்டுமா\nஎஸ்பிஐ வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..\nஅங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல் வெளியிடப்படும் - பள்ளிக் கல்வித் துறை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/videos/page/2", "date_download": "2019-04-24T20:31:10Z", "digest": "sha1:LQ5TN6H42WSWZNEGLORXNJ7QQ3W4CEH6", "length": 8722, "nlines": 162, "source_domain": "www.cineulagam.com", "title": "Cineulagam Videos | Tamil Cinema Videos | Tamil Movie Videos | Celeberities Videos | Audio Launch Videos | Movies Videos | Cinema Award Videos", "raw_content": "\nஇந்த 3 ராசிக்காரங்க இதுவரை காணாத செல்வத்தை அள்ளப்போறாங்களாம்... எந்தெந்த ராசி தெரியுமா\nபிக்பாஸ் சீசன் 3 ல் கலந்துகொள்ளும் அழகான இளம் நடிகை ஒரு நாளுக்கு இத்தனை லட்சமாம் - வைரலாகும் தகவல்\nஇலங்கை குண்டுவெடிப்பில் தன் மூன்று பிள்ளைகளையும் இழந்த கோடீஸ்வரர்.. நெஞ்ச உருக வைத்த தகவல்..\nஇலங்கையில் தீவிரவாதியாக மாறியது தொழில் அதிபர் மகன்களா.... ஜீரணிக்கமுடியாத திடீர் திருப்பம்\nதளபதி63ல் ஷாருக்கான் ரோல் இதுதான் பாலிவுட் மீடியாவில் செய்தி - அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஉயிரை பறிக்கும் முன்பு குழந்தையுடன் கொஞ்சிய தீவிரவாதி.. ரத்தக்களறியாகிய ஆலயத்தில் அலறிய மக்கள்\nதனது மகள் போஷிகாவை பார்க்க அனுமதி கேட்ட தாடி பாலாஜி- அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்\nதிருமணம் ஆகாமலேயே கர்ப்பமான பிரபல நடிகை- காதலருடன் நெருக்கமாக எடுத்த புகைப்படம் இதோ\nகொழும்பு புறநகர் பகுதியில் பெண்ணை போல புர்கா அணிந்து சென்ற ஆண்\nகாஞ்சனா 4 அடுத்த பாகத்திற்கு இப்படி ஒரு பிரமாண்ட திட்டமா\nதிருமண நாளை கொண்டாடும் அஜித்-ஷாலினியின் இதுவரை பார்த்திராத சில புகைப்படங்கள்\n90 எம்.எல் பட நடிகை பொம்முவின் அசத்தலான கிளாமர் புகைப்படங்கள்\nமூன்று குழந்தைகளுடன் நடிகை ரம்பாவின் அழகிய குடும்ப புகைப்படங்கள்\nகாஞ்சனா-3 மூலம் மீண்டும் கலக்க வந்த வேதிகாவின் செம்ம போட்டோஷுட் இதோ\nகவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத்தின் ஹாட் புகைப்படங்கள்\nகுடும்பங்கள் கொண்டாடலாம், காஞ்சனா 3 குறித்து மக்கள் கருத்து இதோ\nஇன்றைக்கு வாக்களிக்க வந்த இவ்ளோ பெரிய நடிகருக்கு இப்படி ஒரு நிலைமையா\nவரிசையில் நின்று வாக்களித்த தளபதி, முழு வீடியோ இதோ\nகாலையில் முதல் ஆளாக அஜித் வாக்களிக்க வந்த முழு வீடியோ இதோ\nஅனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த மிஸ்டர் லோக்கல் இரண்டாவது சிங்கிள் இதோ\nமெகந்தி சர்கஸ் படத்தின் விமர்சனம்\nபேங்ல பணம் இல்லங்க, பெரிய கொடுமைங்க இது, ஆனந்த்ராஜின் மறுப்பக்கம், சிறப்பு பேட்டி\nநட்பே துணை படத்தில் இளைஞர்கள் கொண்டாடும் சிங்கிள் பசங்க வீடியோ பாடல் இதோ\nஅரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா படத்தின் டிரைலர்\nகாஞ்சனா என்றாலே பயம் தான்.. காஞ்சனா 3 Public Expectation\nஅனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த சூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nஅவுங்க அம்மா ஊர்ல இல்ல சார், மீண்டும் கலகலப்புடன் சந்தானத்தின் A1 டீசர் இதோ\nநா பசங்க செட்.... பொண்ணுங்கள செம்மைய கலாய்போம்\nகாதலை தொடர்ந்து அரசியலில் குதித்த அறிக்கி, களவாணி-2 கலக்கல் ட்ரைலர் இதோ\nசூர்யாவின் அடுத்த படத்தின் டைட்டில் இதோ\nநீங்கள் ஒருநாள் PM-ஆனால் என்ன செய்வீர்கள் ஒரு நாள் கூத்து - கலக்கலான பதில்கள்\nசூர்யா நடிக்கும் காப்பான் டீசர் அப்டேட்\nகலர்ஃபுல்லான காஞ்சனா-3 படத்தின் Shake Yo Body வீடியோ பாடல் இதோ\nதேவாரட்டம் படத்தின் செம்ம குத்து பாடல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/129100", "date_download": "2019-04-24T20:45:37Z", "digest": "sha1:I7P3QYIB6ZQD5A6YQRR2U67LTA43R7J5", "length": 5373, "nlines": 65, "source_domain": "www.ntamilnews.com", "title": "உள்நாட்டுப் பொறிமுறை தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுத்தராது! - Ntamil News", "raw_content": "\nHome அரசியல் உள்நாட்டுப் பொறிமுறை தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுத்தராது\nஉள்நாட்டுப் பொறிமுறை தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுத்தராது\nஉள்நாட்டுப் பொறிமுறை தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுத்தராது\nஉள்நாட்டுப் பொறிமுறை தமிழ் மக்களுக்கான நீதியைப் பெற்றுத்தராது என சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், குற்றமிழைத்தவர்கள் தண்டனையைப் பெற வேண்டுமென கூறுகின்றனர். அதற்கு முதலில் விசாரணைகள் இடம்பெற வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.\nயாழில் (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nஇங்கு மேலும் தெரிவித்த அவர்,\n“உள்நாட்டு பொறிமுறை மூலம் எமது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காது. ஆகவே சர்வதேச விசாரணை அவசியம். குற்றமிழைத்தவர்கள் தண்டனையைப் பெற வேண்டுமென கூறுகின்றனர்.\nஅதற்கு முதலில் விசாரணைகள் இடம்பெற வேண்டும். அந்த விசாரணைக்கு பன்னாட்டு பொறிமுறைகள் உள்ளடக்கப்படவேண்டியது அவசியம். அதையே கூட்டமைப்பும் வலியுறுத்துகிறது“ என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious articleமைத்திரியின் கருத்து கடும் இனவாதத்திற்குரியது\nNext articleஅரசாங்கத்தின் இயலாமை வெளிப்பட்டுள்ளது\nஉளவுத்துறை கடமையிலிருந்து தவறியதே கொடூரத் தாக்குதலுக்கு வழிவகுத்தது\nமுஸ்லிம் இனத்தவர்களை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது உகந்ததல்ல\nகிழக்கு ஆளுநரை அவசரமாக சந்தித்த எம்.ஏ.சுமந்திரன்\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kirubai.org/Tamil-Songs/Athikaalaiyil-(anpu-Naesarae)/488", "date_download": "2019-04-24T20:11:52Z", "digest": "sha1:BH77GWML5NQKDI3O5PNQ6UEXNCLVX2BC", "length": 3450, "nlines": 69, "source_domain": "kirubai.org", "title": "அதிகாலையில் (அன்பு நேசரே) |Athikaalaiyil (anpu Naesarae) - kirubai.org Tamil Christian Portal ::: Songs Main Page (தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்)", "raw_content": "\nஅதிகாலையில் (அன்பு நேசரே) உம் திருமுகம் தேடி\n1. இந்த நாளின் ஒவ்வொரு நிமிடமும்\nஉந்தன் நினைவால் நிரம்ப வேண்டும்\nஎன் வாயின் வார்த்தை எல்லாம்\nபிறர் காயம் ஆற்ற வேண்டும்\n2. உந்தன் ஏக்கம் விருப்பம் எல்லாம்\nஎன் இதயத் துடிப்பாக மாற்றும்\nஎன் ஜீவ நாட்கள் எல்லாம்\nஜெப வீரன் என்று எழுதும்\n3. சுவிசேஷ பாரம் ஒன்றே\nஎன் சுமையாக மாற வேண்டும்\nஉம் நாமம் சொல்ல வேண்டும்\n4. உமக்குகந்த தூய பலியாய்\nஇந்த உடலை ஒப்புக் கொடுத்தேன்\nலண்டன் நகரத்தில் வெஸ்லியைச் சேர்ந்தவர்கள், தங்கள் முதல் ஆலய ஆராதானையை, ஒரு பாழடைந்த இரும்பு ஆலையில் ஆரம்பித்தனர் (மேலும்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/category/how/", "date_download": "2019-04-24T19:47:52Z", "digest": "sha1:UXG5O2IUFIZKPWP5MO37JYJM2XD4MJSX", "length": 6622, "nlines": 120, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "எப்படி – உள்ளங்கை", "raw_content": "\nGUBA – வீடியோவைக் காணுங்கள் Jumping Frog\nகழுத்துக்குட்டை (tie) கட்டுவது எப்படி\nநான் ஒரு நேர்முகத் தேர்வுக்கு டில்லி சென்றிருந்தபோது டை கட்டிக் கொண்டு செல்லவேண்டியிருந்தது. ஆனால் எனக்கு அதன் முடிச்சை ஒழுங்காகப் போட நாளதுவரை தெரியாது நல்லவேளையாக நான் தங்கியிருந்த ஓட்டல் பணியாளர் ஒருவர் எனக்கு double knot போட்டு நேர்த்தியாகக் கட்டிவிட்டார். […]\nநண்பர் ஸ்ரீகாந்த் குறிப்பிட்டதால் தேடினேன் – விழிம்பிணைப்பு (zipper) எவ்வாறு பணிபுரிகிறதென்று கிடைத்தவற்றை இட்டிருக்கின்றேன்\nதையல் இயந்திரம் எப்படித் தைக்கிறது\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nபணம்தான் எல்லாம் என்பதை நான் ஒப்புக் கொள்ளவில்லை.\nஆனால் அந்த “எல்லாம்” எனக்குக் கிட்டுவதற்கு பணம் தேவையாயிற்றே\nBestChu on நான் யார்\nmargretnp4 on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 29,712\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 12,604\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 11,326\nபழக்க ஒழுக்கம் - 9,007\nதொடர்பு கொள்க - 8,805\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nபிறர் பிள்ளைகள் - 8,115\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaguparai.com/tamil-radios/Tamil-Kushi-FM/", "date_download": "2019-04-24T20:40:22Z", "digest": "sha1:THEBCJIOPDPHZ5WNRS4ENO5ZJ2S327CQ", "length": 11872, "nlines": 198, "source_domain": "vaguparai.com", "title": "Tamil Kushi FM - வகுப்பறை (@Vaguparai) | Listen Tamil FM Radios Online", "raw_content": "\nஇணைவோம் இணையத்தில் – தமிழ் செய்திகள் | தமிழ் தகவல்கள் | தமிழ் சேவைகள்\n100 வது நிகழ்ச்சி .\nதமிழ்குஷி ரேடியோவில்... என் தொகுப்பில்...உங்கள் பாடல்கள்....வாய்ஸில்....\nஇன்று வரும் எல்லா பாடல்களும் Fav song of the episodes தான் \nஇன்று பகல் 12 மணிக்கு...இந்திய நேரப்படி ..\n*Tamilkushi radio கேட்க. .முதல் கமெண்ட்ல உள்ள லிங்க் க்கு வாங்களேன் \n100 வது நிகழ்ச்சி .\nதமிழ்குஷி ரேடியோவில்... என் தொகுப்பில்...உங்கள் பாடல்கள்....வாய்ஸில்....\nஇன்று வரும் எல்லா பாடல்களும் Fav song of the episodes தான் \nஇன்று பகல் 12 மணிக்கு...இந்திய நேரப்படி ..\n*Tamilkushi radio கேட்க. .முதல் கமெண்ட்ல உள்ள லிங்க் க்கு வாங்களேன் \n100 வது நிகழ்ச்சி .\nதமிழ்குஷி ரேடியோவில்... என் தொகுப்பில்...உங்கள் பாடல்கள்....வாய்ஸில்....\nஇன்று வரும் எல்லா பாடல்களும் Fav song of the episodes தான் \nஇன்று பகல் 12 மணிக்கு...இந்திய நேரப்படி ..\n*Tamilkushi radio கேட்க. .முதல் கமெண்ட்ல உள்ள லிங்க் க்கு வாங்களேன் \n100 வது நிகழ்ச்சி .\nதமிழ்குஷி ரேடிய��வில்... என் தொகுப்பில்...உங்கள் பாடல்கள்....வாய்ஸில்....\nஇன்று வரும் எல்லா பாடல்களும் Fav song of the episodes தான் \nஇன்று பகல் 12 மணிக்கு...இந்திய நேரப்படி ..\n*Tamilkushi radio கேட்க. .முதல் கமெண்ட்ல உள்ள லிங்க் க்கு வாங்களேன் \nஉங்கள் தமிழ்குஷி எஃப்‌எம் இல்\nஉங்கள் RJ சுமி வழங்கும்...\nதொடர்ந்து ஆதரவு அளித்து ஊக்கமளித்து இந்த பேஸ்புக் ஸ்வரங்கள் நிகழ்ச்சியை வெற்றிகரமாக்கிய தமிழ்குஷி நேயர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்\nமிகவும் சிறப்பாக நிகழ்ச்சியினை வழங்கிய\nRJ சுமிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்\nபகல் 12 மணி மற்றும் இரவு 9 மணி....\nஉங்கள் தமிழ்குஷி எஃப்‌எம் இல்\nஉங்கள் RJ சுமி வழங்கும்...\nவரும் ஜூலை 3 செவ்வாய்க் கிழமை ....\nதொடர்ந்து ஆதரவு அளித்து ஊக்கமளித்து இந்த பேஸ்புக் ஸ்வரங்கள் நிகழ்ச்சியை வெற்றிகரமாக்கிய தமிழ்குஷி நேயர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்\nமிகவும் சிறப்பாக நிகழ்ச்சியினை வழங்கிய\nRJ சுமிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்\nபகல் 12 மணி மற்றும் இரவு 9 மணி....\nகுறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.\nநல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…\nஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.\nLeprosy Facts – தொழு நோய் ஏற்படாமல் இருக்க 11 குறிப்புகள்\nTelephone Facts – தொலைப்பேசி பற்றிய 10 தகவல்கள்\nApple Facts – ஆப்பிள் நிறுவனம் பற்றிய 11 வினோத தகவல்கள்\nஒவ்வொரு பதிவுகளையும், தவறாமல் படிக்க 'Like' செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.enthiran.net/enthiran-dubai-is-the-probable-venuefor-enthiran-audio-lunch/", "date_download": "2019-04-24T19:47:18Z", "digest": "sha1:KUOF2XRO3KSGLF7F7IDSMNPJE2JW5NNZ", "length": 15527, "nlines": 154, "source_domain": "www.enthiran.net", "title": "Enthiran : Dubai is the probable venuefor enthiran audio lunch | 2.0 – Rajini – Enthiran Movie", "raw_content": "\nவரும் ஆகஸ்ட் மாதம் ரஜினியின் எந்திரன் பட இசை வெளியீட்டு விழா நடக்கும் என செய்தி வெளியாகியுள்ளது.\nஇதுகுறித்த ஆனந்த விகடன் வார இதழ் வெளியிட்டுள்ள சிறப்புக் கட்டுரை:\n‘இந்த வருடம் ரிலீஸ் நிச்சயம்’ என்று ஷங்கர் தன் இணையதளத்தில் அறிவித்ததில் இருந்து… டி��ிரி டிகிரியாக எகிறி வருகிறது ‘எந்திரன்’ ஃபீவர். ‘என்னதான் நடக்கிறது உள்ளே’ என்று ஷங்கர் தன் இணையதளத்தில் அறிவித்ததில் இருந்து… டிகிரி டிகிரியாக எகிறி வருகிறது ‘எந்திரன்’ ஃபீவர். ‘என்னதான் நடக்கிறது உள்ளே’ என்று எட்டிப் பார்த்ததில் இருந்து…\nஹீரோ, வில்லன்… இரண்டும் ரஜினியே என்பதால் டப்பிங்கின் போது வசன உச்சரிப்பில் வித்தியாசம் வேண்டுமே, இதனால் இரண்டு விதங்களில் பேசிப் பயிற்சி எடுத்து, ஒலிப்பதிவின்போது இரண்டு குரல்களில் பேசி அசத்தி இருக்கிறார் ரஜினி. உதவிக்குத் தொழில்நுட்பமும் உண்டு\n‘உப்புக் கருவாடு… ஊறவெச்ச சோறு…’ என்று தியேட்டர்களைத் தடதடக்கவைத்த பாடல்போல ஃபாஸ்ட் பீட் ஒன்றைக் கொடுத்திருக்கிறார் ரஹ்மான். டான்ஸ் மாஸ்டர் தினேஷின் நடன இயக்கத்தில் செம துள்ளலும் துடிப்புமாக ஆடி இருக்கிறாராம் ரஜினி\n‘சிவாஜி’ படத்தில் ரஜினிக்கு மேக்கப் போட்ட பானுதான் ‘எந்திரன்’ மேக்கப் வுமனும். தவிர, ஐஸ்வர்யா ராய்க்கு மட்டுமே 57 லுக்குகளில் மேக்கப்பாம். யப்பா\nசந்தானம், கருணாஸ் இருவரும் காமெடிக்கு இருக்கிறார்கள். கதைப்படி பேராசிரியர் ரஜினியின் மாணவர்கள் இருவரும். ரஜினி உருவாக்கும் ரோபோ ரஜினி, ஆரம்பத்தில் நல்ல குணங்களுடன் இருக்கும். காதல், கல்யாணப் பிக்கல் பிடுங்கல்கள் இருக்காது என்பதால், ரோபோ ரஜினிக்கு கல்லூரிப் பெண்கள் மத்தியில் செம டிமாண்ட். அலேக்காக அழகிகளை மடக்கும் ரோபோ ரஜினியைக் கவிழ்க்க, ‘காய்ந்துகிடக்கும்’ சந்தானம், கருணாஸ் மேற்கொள்ளும் முயற்சிகள்தான் காமெடிக் கதகளி. ‘நாங்க செய்ற எல்லாத்தையும் உன்னால செய்ய முடியாது’ என்று ரோபோ ரஜினிக்கு இருவரும் சவால்விட்டு உதார்விடுவது உச்சக்கட்ட காமெடிக் குருமா\n‘எந்திரன்’ க்ளைமாக்ஸ் காட்சி பிரமாண்டத்தின் உச்சமாக இருக்குமாம். எண்ணூரில் அமைந்துள்ள புதிய துறைமுகத்தை நோக்கி பிரமாண்டக் கப்பல் ஒன்று வரும். கப்பல் முழுக்க அடுக்கப்பட்டுஇருக்கும் கன்டெய்னர்களில் வெடி மருந்துகள். கப்பலைச் செலுத்துவது வில்லனான ரோபோ ரஜினி. கப்பல், துறைமுகத்தில் மோதி வெடித்தால், ஒட்டுமொத்த சென்னையும் பஸ்பம் ஆகிவிடும். சென்னையை அழிக்கும் நோக்கத்தோடு வரும் ரோபோ ரஜினி யைத் தடுக்க, நடுக்கடலில் அதோடு மோதுவார் பேராசிரியர் ரஜினி. வெடிமருந்தை நடுக்கடலி���ேயே பற்றவைத்து சென்னையைக் காப்பாற்றுவதுதான் க்ளைமாக்ஸ்\nபடத்தில் ஒன்றல்ல, இரண்டல்ல… எக்கச்சக்க வில்லன் ரோபா ரஜினிக்கள் உண்டு. ரோபோ ஃபார்முலா அறிந்துகொண்டு ஏகப்பட்ட ரோபோ ரஜினிக்களை உருவாக்குவார் வில்லன் டேனி டெங்ஸோங்பா. அது தயாராகும் தொழிற்சாலைக்கே சென்று அவற்றை அடித்துத் துவம்சம் செய்ய வேண்டிய கடமை நல்ல ரஜினிக்கு. ஹாலிவுட் படம் ‘ஐ ரோபாட்’ போல முழுக்க முழுக்க அனிமேஷன் எலெக்ட்ரானிக்ஸில் எக்கச்சக்க ரஜினிகள் திரையில் சாகசம் செய்வார்கள்\nஅழகு மட்டுமல்ல; ஐஸ்வர்யா இதில் அதிரடியும் காட்டுகிறார். கதைப்படி பேராசிரியர் ரஜினிக்கு கராத்தே தெரியும். ரோபோ ரஜினியிடம் இருந்து தப்பிக்க ஐஸ்வர்யாவுக்கு கராத்தே கற்றுத் தருவார் அவர். இதற்காக ரஜினி, ஐஸ்வர்யா இருவருமே 10 நாட்கள் காராத்தேவின் அடிப்படை வித்தைகளைக் கற்றுக்கொண்டு இருக்கிறார்கள்\n‘அரசியலில் என்றைக்குமே நான் நிராயுதபாணி’, ‘வாழ்க்கை கொடுப்பவன் வாக்காளன்… வாய்க்கரிசி போடுறவன் வேட்பாளன்’, ‘அர்த்த சாஸ்திரம் உங்க வழி.. தர்ம சாஸ்திரம் என் வழி’ இவையெல்லாம் படத்தில் ஆங்காங்கே ரஜினி அடிக்கும் பஞ்ச் டயலாக்குகள்\nஜூலை 10 அல்லது ஆகஸ்ட் 10… ‘எந்திரன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்தத் திட்டம். ஸ்பாட்…. அநேகமாக, துபாய்\nரஜினியின் ஆராய்ச்சிக்கூட செட்டின் மதிப்பு ஐந்து கோடி ரூபாய். அலுமினிய ஷீட்டுகளால் கிழக்கு கடற் கரைச் சாலையில் பிரமாண்டமாக இந்த செட்டை இழைத்திருக்கிறார் கலை இயக்குநர் சாபு சிரில்\nமுதல்வருக்கு பெப்ஸி நடத்திய விழாவுக்கு சென்னை வந்த அமிதாப், ‘எந்திரன்’ ஷூட்டிங் ஸ்பாட்டில் எட்டிப்பார்த்து இருக்கிறார். அப்படியே அவரை ஒரு காட்சியில் நடிக்கவைத்துவிட்டார் ஷங்கர்\n‘எந்திரன்’ டப்பிங் முழுவதும் முடிந்த பின் திருப்பதி சென்று ஏழுமலையானுக்கு விசேஷப் பூஜை செய்யும் திட்டத்தில் இருக்கிறார் ரஜினி\nENthiran : ரசிகர்களுடன் ‘பேசுகிறார்’ ரஜினி\nENthiran : ரசிகர்களுடன் ‘பேசுகிறார்’ ரஜினி\n« Endhiran gets ready ENthiran : ரசிகர்களுடன் ‘பேசுகிறார்’ ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=1999", "date_download": "2019-04-24T20:31:48Z", "digest": "sha1:VNKN2ECP7YGUZ6QLSPQOINSVNBRC5MZR", "length": 7481, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவியாழன் 25, ஏப்ரல் 2019\nதுறக்க முடியாத உற���ு (தோட்டத்து நினைவுகள்)\nதீவிரவாதத்திற்கு எதிராக நாடுமுழுவதும் பாதுகாப்பு நடவடிக்கை\nஜொகூர்பாரு, தீவிரவாதிகளுக்கு எதிராக ஜொகூர் மாநிலம் முழுவதிலு முள்ள முக்கிய இடங்கள் வர்த்தக மையங்கள் போன்ற இடங்களில் போலீசார் பாதுகாப்பை வலுப்படுத்தியுள் ளனர்.நாட்டுக்குள் வரக்கூடிய வாயில்களிலும் நாட்டை விட்டு வெளியேறக்கூடிய வாயில்களிலும்கூட தீவிர சோதனைகள் மேற் கொள்ளப்பட்டு வருவதாக ஜொகூர் மாநில குற்ற விசாரணை இலாகாவின் தலைவர் டத்தோ கமாருல் ஜமான் மாமாட் தெரிவித்தார். நேற்று இங்கு வெளியிட்ட அறிக்கையொன்றில் இதனை தெரிவித்த டத்தோ கமாருல் ஜமான் மாமாட் சீனாய் அனைத்துலக விமான நிலையம் படகுத் துறைகளிலும்கூட சோதனைகள் வலுப்படுத்தப்பட் டுள்ளதாக குறிப்பிட்டார். குற்ற விசாரணைப் பிரிவைச் சேர்ந்த போலீசார் கருப்பு ஆடைகள் அணிந்தவாறு நாள்தோறும் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வர் என குறிப்பிட்ட அவர், ஜொகூர் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலுமுள்ள பேருந்து நிலையங்கள், விற்பனை மையங்கள், சந்தைகள், வங்கிகள், நகைக் கடைகள் போன்ற பகுதிகளிலும் கருப்பு ஆடைகள் அணிந்த போலீ சார் நடமாடுவர் எனவும் குறிப் பிட்டார். நேற்று முன்தினம் தொடங் கிய இச்சோதனை வழி நேற்று முன்தினம் மட்டும் இந்தோ னேசியா, சிங்கப்பூர், வங்காள தேசம் மற்றும் நேப்பாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் உட் பட மொத்தம் 217 பேரிடம் சோதனை மேற்கொள்ளப் பட்டதாக குறிப்பிட்ட அவர் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங் களில் போலீசார் அதிக கவனம் செலுத்துவர் என குறிப்பிட்டார்.\nஆசிரியர் பயிற்சிக்கான தேர்வில் இந்திய மாணவர்கள் புறக்கணிப்பா\nஎஸ்.பி.எம். தேர்வை முடித்த மாணவர்களுக்கான\nஅந்நியத் தொழிலாளர் பற்றாக்குறை. பல கடைகள் மூடப்படுகின்றன.\nஅந்நிய தொழிலாளர்கள் பற்றாக் குறையால்\nசீனப் பத்திரிகைகளைக் கண்காணிக்க ஆய்வு நிறுவனத்திற்கு மாதம் வெ. 150.000 பட்டுவாடா.\n2014 டிசம்பரில் இருந்து 2015 ஜனவரி வரை\nஅனுபவமற்ற அமைச்சர்கள் எந்த நேரத்திலும் எனது ஆலோசனையை நாடலாம்.\nதமக்கு கூடுதல் சுமை ஏற்படும் என்ற போதிலும்\nஅனைத்துலக பசுமை தொழில்நுட்ப புத்தாக்கப் போட்டியில் பகாவ் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தங்கம் வென்றனர்.\nஐ-பினோக் எனப்படும் அனைத்துலக பசுமை\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://suganthinadar.wordpress.com/2012/10/05/what-next/", "date_download": "2019-04-24T20:39:20Z", "digest": "sha1:MNOCJJZYGBMMWHUI47WJERAQSOCJQ4G6", "length": 7705, "nlines": 115, "source_domain": "suganthinadar.wordpress.com", "title": "What next? | தமிழ் அநிதம்", "raw_content": "\nமறு பார்வையும் தமிழ் வாசித்தலும்\nதிராவிட மொழியான தமிழ், இந்தியாவிலுள்ள தமிழ்நாடு மாகாணத்தில் அதிகமாகப் பேசப்படுகிறது. உலகிலேயே இது மிகத் தொன்மையான மொழியாகும்.20004 ஆம் ஆண்டு இம்மொழி ஒரு செம்மொழி என்று ஏற்றுக் கோள்ளப் பட்டது. தமிழ்நாடு இலங்கை மற்றும் சிங்கபூர் ஆகிய இடங்களில் அதிகார மொழியாக இருக்கிறது. உலகில் எழுபத்து ஏழு மில்லியன் மக்கள் தமிழ் பேசுகிறார்கள். நாம் இப்படி நம் தமிழின் பழம் பெருமையைப் பேசுவதோடு,இந்தச் செய்திப் பரிமாற்ற காலத்தில் புதிய அறிவியல் படைப்புகளையும் பல்வேறு இலக்கியங்களையும் படைக்க வேண்டும். நமக்குத் தெரிந்தச் செய்திகளையும் தமிழ் அறிவையும் பகிர்ந்து கொள்ள முன் வர வேண்டும். இந்தக் கணினிக் காலத்தின் சவாலைத் தைரியமாகச் எதிர் கொள்ளும் துணிவோடு இந்தக் கணினியுகக் கலாச்சாரத்தையே மாற்றி அமைக்கும் வல்லமை நம் மொழிக்கு உண்டு. அதனால் நம் குழதைகளுக்குத் தமிழைக் கற்பிப்பதிலும் கற்க ஊக்குவிப்பதிலும் நம் பங்கச் செய்வோம்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபுதிய பாடங்களைப் பற்றி மின்னஞ்சல் வழி பெறவும்\nமறு பார்வையும் தமிழ் வாசித்தலும்\nஇங்குள்ள ஆவணங்கள் தமிழ் கற்பதற்கும் கற்பிப்பதற்கும் மட்டுமே உருவாக்கப்பட்டது இவை வணிகத்திற்கு அல்ல. இவை www.tamilunltd.comஇணைய தளத்தின் உரிமையாளர் சுகந்தி வெங்கடேஷ் நாடார். The documents in this site are copyrighted to Mrs SuganthiVenkatesh Nadar, the owner o www.tamilunltd.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://suganthinadar.wordpress.com/2013/07/27/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5/", "date_download": "2019-04-24T19:59:56Z", "digest": "sha1:XT4UCEIJ2JF6YULTD4YYVRTH5T65WLOP", "length": 6487, "nlines": 118, "source_domain": "suganthinadar.wordpress.com", "title": "சித்திர சொற்கள் மறுபார்வை | தமிழ் அநிதம்", "raw_content": "\nமறு பார்வையும் தமிழ் வாசித்தலும்\nசொற்களை கண்டுபிடிக்கும் எளிமையான விளையாட்டு குழந்தைகளிடன் சூட்சும அறிவுக்கு ஒரு சவாலாகும். இந்த விளையாட்டின் போது அவர்களின��� கவனம் சிதறாமல் விளையாடுவர்.\nஏற்கனவே அறிமுகமான அது, அங்கே, எங்கே, என்ன,பூ, பூனை, தீ, நாய் ஆகிய சொற்களை மீண்டும் மறுபார்வை செய்ய இந்த சின்ன விளையாட்டை பயன் படுத்தலாம். குழந்தைகள் தெரிந்த சொற்களை தேடும் போது தெரியாத பல எழுத்துகளையும் அறிந்து கொள்ள வாய்ப்பு உள்ளது.\nCategories: தமிழ் சித்திர வார்த்தைகள், விளையாடி கற்போம்\t| பின்னூட்டமொன்றை இடுக\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபுதிய பாடங்களைப் பற்றி மின்னஞ்சல் வழி பெறவும்\nமறு பார்வையும் தமிழ் வாசித்தலும்\nஇங்குள்ள ஆவணங்கள் தமிழ் கற்பதற்கும் கற்பிப்பதற்கும் மட்டுமே உருவாக்கப்பட்டது இவை வணிகத்திற்கு அல்ல. இவை www.tamilunltd.comஇணைய தளத்தின் உரிமையாளர் சுகந்தி வெங்கடேஷ் நாடார். The documents in this site are copyrighted to Mrs SuganthiVenkatesh Nadar, the owner o www.tamilunltd.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/mids-recruitment-2018-apply-online-4-job-vacancies-08-june-2018-003821.html", "date_download": "2019-04-24T19:49:15Z", "digest": "sha1:QZ5CNFG7OLDUTUZENCE5C55JSCV5XX4T", "length": 11149, "nlines": 125, "source_domain": "tamil.careerindia.com", "title": "சென்னையில் ஜூனியர் அசிஸ்டெண்ட் வேலை! | MIDS Recruitment 2018 Apply Online 4 Job Vacancies 08 June 2018 - Tamil Careerindia", "raw_content": "\n» சென்னையில் ஜூனியர் அசிஸ்டெண்ட் வேலை\nசென்னையில் ஜூனியர் அசிஸ்டெண்ட் வேலை\nசென்னையில் உள்ள மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெவலெப்மெண்ட் ஸ்டடிஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஇதற்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் 15-06-2018க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nகல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் முதுநிலை பட்டம் பெற்று யூஸ் ஆப் ஆபிஸ் சாப்ட்வேரில் முதுநிலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.\nகல்வித்தகுதி: லைப்ரேரி சயின்ஸ், இன்பர்மேஷன் சயின்ஸ் பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்று 4 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nகல்வித்தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் மோட்டார் வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தமிழ், ஆங்கிலம் பேச தெரிந்திருக்க வேண்டும்.\nவயதுவரம்பு: 25 முதல் 35க்குள் இருக்க வேண்டும்.\nதேர்ந்தேடுக்கப்படும் முறை: நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nநேர்முக���்தேர்வின் போது தேவையான அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் நகல் சான்றுகளை இணைத்து சமர்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்து விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் பயோடேட்டா மற்றும் தேவையான அனைத்து சான்றுகளின் அட்டெஸ்டட் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.\nஜூனியர் அசிஸ்டெண்ட், லைப்ரேரி அசிஸ்டெண்ட் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் adminofficer@mids.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nஅனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:\nவிண்ணப்பிக்க கடைசி தேதி: 15-06-2018.\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.\nடிப்ளமோ முடித்தவர்களுக்கு உடனடி வேலை\nப்ளஸ் டூ-க்கு அப்புறம் இதப் படிங்க..\nஅதிர வைக்கும் சவூதி அரேபியா.. ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை\nபிரதமர் மோடிக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல் இதுதான்... தேர்தலில் எதிரொலிக்கலாம் என்பதால் பாஜக பதற்றம்...\nகளவாணி 2 படத்திற்கு தடை: ‘ கேஸ் போட்ட குமரன் யார்னே தெரியாதுங்க’.. வீடியோவில் சற்குணம் ஆதங்கம்\n16 வயது சொந்த மகனுக்கே ஜீவசமாதி செய்துவைத்த தந்தை... நடந்தது என்ன\nஇலங்கையை விடாமல் துரத்தும் தமிழச்சி குவேனி சாபம்: தொழில்நுட்பத்தால் விலகாத மர்மம்.\nகேதர் சிக்ஸ், ராயுடு அவுட்.. அப்பப்பா.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்..\nஅமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஅண்ணா பல்கலையில் வேலை வேண்டுமா\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..\nகோளாறு செய்யும் ஆர்ஆர்பி இணையதளம்- தேர்வுகள் ஒத்திவைப்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tyo.ch/?p=1834&lang=ta", "date_download": "2019-04-24T19:56:00Z", "digest": "sha1:4BPNJ4XBICNVR2SREZGES54BIA7SHNC2", "length": 7134, "nlines": 65, "source_domain": "www.tyo.ch", "title": "தமிழீழத் தேசிய மாவீரர் நினைவாக பேர்ன் மாநிலத்தில் குருதிக்கொடை!", "raw_content": "\nதமிழீழத்தின் வீரத்தாயே, எம் அன்னை பூபதி.\nஇனத்துவேசம் பற்றிய விழிப்புணர்ச்சி வாரத்தின் போது த.இ.அ வின் பங்களிப்பு\nமாவீரர்களின் மாவட்ட வாரியான தொகுப்பு (27.11.1982 – 31.12.2007)\nDécouvrons la culture tamile, தமிழர் பண்பாட்டு நிகழ்வு\nTYO – வேலைத்திட்ட செலவுகள் 2018\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினால் வழங்கப்பட்ட உதவி\nபள்ளி மாணவர்களுக்கான பொருட்கள் வாங்கிக்கொடுக்கப்பட்டன\nYou are at:Home»வேலைத்திட்டங்கள்»தமிழீழத் தேசிய மாவீரர் நினைவாக பேர்ன் மாநிலத்தில் குருதிக்கொடை\nதமிழீழத் தேசிய மாவீரர் நினைவாக பேர்ன் மாநிலத்தில் குருதிக்கொடை\nBy on\t 23/11/2017 வேலைத்திட்டங்கள்\nதமிழீழத் தேசிய மாவீரர் நினைவாக பேர்ன் மாநிலத்தில் குருதிக்கொடை\nதாயகக் கனவுடன் மண்ணுக்காய் தங்கள் உயிர்களை நீர்த்த மாவீரர் நினைவு வாரம் இது. இவ்வாரத்தில் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவாக சுவிஸ் ஈழத்தமிழரவை, சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பு, தமிழீழ பெண்கள் அமைப்பு சுவிஸ் ஆகிய மூன்று அமைப்புக்களால் உயிர் காக்கும் குருதிக்கொடை வழங்கல் ஒழுங்கு செய்யப்பட்டது. 23.11.2017 அன்று காலை 09:30 மணி தொடக்கம் 12:00 மணி வரையில் பேர்ன் மாநிலத்தில் இக் குருதிக்கொடை வழங்கல் இடம்பெற்றது.\nதாயகத்திற்காய் தங்கள் உயிர்களை கொடையாகத் தந்த மாவீரர்களில் நினைவுகளைச் சுமந்து உணர்வு பூர்வமாக பலர் தங்கள் குருதிகளை தானமாக வழங்கினர். கார்த்திகை மாதமான இப்புனித மாதத்தில் மாவீரர்களின் தியாகத்தை போற்றும் வண்ணமும் பல உயிர்களைக்காக்கும் நல்லெண்ணத்துடனும் இக் குருதிக்கொடை அமைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nDécouvrons la culture tamile, தமிழர் பண்பாட்டு நிகழ்வு\nTYO – வேலைத்திட்ட செலவுகள் 2018\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினால் வழங்கப்பட்ட உதவி\nதமிழீழத்தின் வீரத்தாயே, எம் அன்னை பூபதி.\nஇனத்துவேசம் பற்றிய விழிப்புணர்ச்சி வாரத்தின் போது த.இ.அ வின் பங்களிப்பு\nமாவீரர்களின் மாவட்ட வாரியான தொகுப்பு (27.11.1982 – 31.12.2007)\nDécouvrons la culture tamile, தமிழர் பண்பாட்டு நிகழ்வு\nTYO – வேலைத்திட்ட செலவுகள் 2018\nஎம் நாட்டை விட்டு புலம்பெயர் நாட்டில் வாழும் இளைஞர்களை ஒன்றாக இணைத்து, அவர்களின் கல்வி மற்றும் பயிற்சிகளில் உறுதியான உதவியை கொடுப்பது ஆகும். இன்னொரு முக்கியமான நோக்கம், தாயகத்தில் வாழும் மாணவர்கள உதவுவது. இந்த நோக்கங்கள் எங்கள் நெறிமுறைகளில் அடிப்படையான கூறுகளாக கருதப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578656640.56/wet/CC-MAIN-20190424194348-20190424220348-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}