diff --git "a/data_multi/ta/2019-04_ta_all_0530.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-04_ta_all_0530.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-04_ta_all_0530.json.gz.jsonl" @@ -0,0 +1,858 @@ +{"url": "http://chennaipithan.blogspot.com/2009/02/", "date_download": "2019-01-21T15:25:40Z", "digest": "sha1:CVKBNRWPUAXF4X4ZGXO32K5NMB6JO3RE", "length": 16664, "nlines": 194, "source_domain": "chennaipithan.blogspot.com", "title": "நான் பேச நினைப்பதெல்லாம்: February 2009", "raw_content": "(எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம், சொல்ல முடிந்ததோ மிகக் கொஞ்சம் )\nசனி, பிப்ரவரி 14, 2009\nகாதலினால் மானுடர்க்குக் கலவி யுண்டாம்\nகலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்;\nகாதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்;\nகானமுண்டாம் சிற்பமுதற் கலைக ளுண்டாம்;\nஅஃதன்றோ இவ்வுலகத் தலைமை யின்பம்.\nநாடகத்தில் காவியத்தில் காத லென்றால்\nநாட்டினர்தாம் வியப்பெய்தி நன்றாம் என்பர்;\nஊடகத்தே வீட்டிலுள்ளே கிணற்றோ ரத்தே\nபாடைகட்டி அதைக்கொல்ல வழிசெய் கின்றார்;\nபாரினிலே காதலென்னும் பயிரை மாய்க்க\nமூடரெல்லாம் பொறாமையினால் விதிகள் செய்து\nPosted by சென்னை பித்தன் at 5:00 பிற்பகல் 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், பிப்ரவரி 12, 2009\nநான் என் நண்பர்கள் மூன்று பேருடன் இரவு உணவை முடித்துக் கொண்டு புறப்படத்தயாராகிறேன்.\nஅந்த நேரத்தில் அந்த முன்னணிக் கதாநாயகர் தன் மனைவி மற்றும் நண்பர்களுடன் தல காட்டுகிறார்.\nஅவரை முன்பே நண்பனின் மகன் திருமணத்தில் சந்தித்து அறிமுகம் உண்டு.\nஅவரைப் பார்த்ததும் வழமையான குசலம் விசாரிப்புக்குப் பின் நான் திடீரென்று அவ்ரிடம் சொன்னேன்.\n”அடுத்த ஆண்டு நீங்கள்தான் தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டார்”\nஅவர் முகத்தில் வியப்பு கலந்த ஒரு மகிழ்ச்சி.\nஅவர் கேட்டார் “எப்படிச் சொல்கிறீர்கள்\nஎன் நண்பர்கள் சொன்னார்கள் “ஸார்,ஜோதிடத்தில் தேர்ச்சி பெற்றவர்”\nநான் சொன்னேன்”உங்கள் முகத்தையும்,உங்களை நான் சந்தித்திருக்கும் நேரத்தையும் வைத்துக் கூறினேன்”\nஅவர் அப்போது நடித்துக் கொண்டிருக்கும் படம் பற்றிப் பேசினோம்.\nபின் அவர்களைப் பேச விட்டு விட்டு நான் டாய்லெட்டுக்குப் போய்விட்டேன்.\nமுடித்து விட்டு வெளியே வந்து பார்த்தால் அவ்ர் எனக்காகத் தனியாகக் காத்துக் கொண்டிருக்கிறார்.\n“நீங்கள் தொழில் முறை சோதிடரா\n“இல்லை.சோதிடம் எனது பொழுதுபோக்கு.நெருங்கிய உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் மட்டுமே நான் பார்க்கிறேன்.\nஉங்களைப் பார்த்த அந்த வினாடியில் சொல்ல வேண்டும் என்று தோன்றியது.சொன்னேன்”.-நான்\nஅவர் என் தொலை பேசி எண்ணைக் கேட்டு வாங்கித்தன் கை பேசியில் சேமித்துக் ��ொண்டார்.பின் சொன்னார்”நான் விரைவில் உங்களுடன் தொடர்பு கொள்கிறேன்.”.\nஆனால் அதன் பின் அவரிடமிருந்து தகவல் ஏதுமில்லை.\nஅடுத்த ஆண்டு முடிவில், முன்பே சூப்பர் ஸ்டார் நடித்த ஒரு படம் மீண்டும் படமாக்கப் பட்டு, இவர் சூப்பர் ஸ்டார் நடித்த பாத்திரத்தில் நடிக்க,அப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது.\nஎன் சோதிடம் பலித்து விட்டதுதானே\nPosted by சென்னை பித்தன் at 8:12 பிற்பகல் 4 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசமீபத்தில் நவயுக குரு ஒருவரின் ஆன்மீக/உடல்நலப் பயிற்சியின் அறிமுக நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன்.முன்பே பயிற்சி பெற்று, பயிற்றுவிக்கும் தகுதி பெற்ற ஒருவர்தான் பொறுப்பேற்றிருந்தார்.சுமார் 30 பேர் வந்திருந்தார்கள்.அதில் சிலர் முன்பே பயிற்சி பெற்றவர்கள்.நிகழ்ச்சி தொடங்கியதும், அவர்கள் ஒவ்வொருவராக வந்து தங்கள் அனுபவங்களைக் கூறினர்.ஒருவர்,தனக்கு நீரிழிவு நோய் தீவிரமாக இருந்ததாகவும், பயிற்சிக்குப் பின் இரத்தச் சர்க்கரை அளவு சாதாரணமாகி விட்டதாகவும் கூறினார். மற்றொருவர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு மருந்துகள் சாப்பிட்டு வந்ததாகவும்,பயிற்சிக்குப் பின் மாத்திரை சாப்பிடும் தேவையில்லாமல் போய் விட்டதாகவும் சொன்னார். இவ்வாறே மேலும் ஒரிருவர் தங்கள் அனுபவங்களை விவரித்தனர்.\nஇவற்றையெல்லாம் கேட்கும்போது எனக்கு வேறு ஒரு நினைவு வந்தது.கடற்கரை அல்லது வேறு சில மைதானங்களில் நடைபெறும் ஆன்மீக சுகமளிக்கும் அற்புதக்கூட்டங்கள் பற்றிய நினைப்பு.அங்கு “குருடர்கள் பார்க்கிறார்கள்,ஊமைகள் பேசுகிறார்கள்,முடவர்கள் நடக்கிறார்கள்”என்று விளம்பரம் செய்வார்கள்.கூட்டம் நடத்துபவர் பிரார்த்தனை செய்வார். பின் சிலர் சாட்சிகளாக வந்து தாங்கள் அற்புத சுகமடைந்ததைப் பற்றி விவரிப்பார்கள்.அந்த நினைவுதான் எனக்கு வந்தது.\nஏன் மக்கள் இந்த குருக்களைத் தேடி ஓடுகிறார்கள்\nஇன்றைய பரபரப்பான வாழ்க்கையில்,எளிதாக மன அமைதியும் உடல் நலமும் பெறுவதற்கு ஏதாவது வழி இருக்கிறதா என்று தேடும் மனிதனுக்கு,இந்த குருக்கள் ஒரு நல்ல வழியாகத் தெரிகிறார்கள் .இவர்களது தகுதிகள்-\n1.பகவத்கீதை,உபநிடதங்கள்,வேதாந்த நூல்கள் பற்றிய அறிவு.\n2.பிராணாயாமம்,யோகா பற்றிய அறிவு.அவற்றில் சில புதிய உத்திகள்.\nநான் என்னையே எடை போட்டுப் பார்க்கிறேன்\n1.சின்மயா மிஷனில் பகவத்கீதை,வேத பாராயணம்,சில உபநிடதங்கள்,ஆத்ம போதம்,விவேகசூடாமணி போன்றவற்றை சிறிது கற்றிருக்கிறேன்.\n2.ஓரளவுக்குப் பேச்சுத்திறமை இருக்கிறது(வங்கிப் பணியில் அது இல்லாமல் இலக்குகளை எட்ட முடியுமா\n3.மூச்சுப் பயிற்சி சிறிது செய்ததுண்டு.அதில் நல்ல திறமை பெறவேண்டும்.புதிய முறை ஒன்று துவங்க வேண்டும்.\n4.கடைசியாக ஒரு உபரித் திறமை-சோதிடம் பற்றிய என் அறிவு.(ஓரளவுக்கு நல்ல சோதிடனாக அங்கீகரிக்கப் பட்டிருக்கிறேன். சோதிடம் என் தொழில் அல்ல\nஎனவே,சிறிது காலத்துக்குப்பின் நானும் ஒரு குருவாக மாறும் வாய்ப்பு உள்ளது\n(நமிதா ரசிகர்களுக்கு ஒரு வார்த்தை.நமிதா என்னிடம் பயிற்சி பெற்று ஒரு பயிற்சியாளராக மாறி அவரிடம் நீங்கள் பயிற்சி பெறும் காலம் வரலாம்அந்த பொற்காலத்துக்காகக் காத்திருங்கள்\nPosted by சென்னை பித்தன் at 1:21 பிற்பகல் 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஒரு கிடாயின் கருணை மனு..-1\nமன நிறைவுடன் விடை பெறுகிறேன்\nபிறக்கப் போகும் குழந்தை ஆணாபெண்ணா\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/no-eliminations-in-kids-programme/", "date_download": "2019-01-21T16:57:37Z", "digest": "sha1:JPFG7DX6RZSJI4D2H55ZG4OW2NQMQCDX", "length": 10190, "nlines": 140, "source_domain": "ithutamil.com", "title": "மதிப்பெண் இல்லாக் குழந்தைகள் நிகழ்ச்சி | இது தமிழ் மதிப்பெண் இல்லாக் குழந்தைகள் நிகழ்ச்சி – இது தமிழ்", "raw_content": "\nHome கட்டுரை சமூகம் மதிப்பெண் இல்லாக் குழந்தைகள் நிகழ்ச்சி\nமதிப்பெண் இல்லாக் குழந்தைகள் நிகழ்ச்சி\nசமீபத்தில் தமிழில் மிகப் பிரம்மாண்டமாகத் தொடங்கப்பட்ட தொலைக்காட்சி அலைவரிசை ‘கலர்ஸ் தமிழ்’. இந்தியாவின் பல மொழிகளில் முன்னோடியாக இருக்கும் ‘கலர்ஸ்’ தொலைக்காட்சி தனது மிக வித்தியாசமான மற்றும் தரமான நிகழ்ச்சிகளுக்குப் பெயர் போனது.\n‘கலர்ஸ் தமிழ்’ தொலைக்காட்சியில் படிப்பைத் தாண்டி வியக்கத்தக்க திறமைகளைக் கொண்ட குழந்தைகளை மையமாக வைத்து ‘கலர்ஸ் சூப்பர் கிட்ஸ்’ என்ற ஒரு ஷோவைத் தொடங்கியுள்ளனர்.\n”தொலைக்காட்சியைக் கண்டு ரசிக்கும் குழந்தைகளுக்கு அவர்களின் அறிவை வளர்க்கும் வகையிலும், இதுவரை யாரும் காணாத ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைத் தரவேண்டும் என்ற எண்ணமும் பொறுப்பும் எங்களிடம் இருந்தது. படிப்பைத் தாண்டி பல விஷயங்களும் திறமைகளும் நிறைய உள்ளது என்ற எங்களது எண்ணம் பலரால் வரவேற்கப்பட்டுள்ளது. திறமைகளுக்குப் பஞ்சமே இல்லாத மண் நம்முடையது. நங்கள் தேடிக் கண்டுபிடித்து இந்த ஷோவிற்கு கொண்டு வரும் திறமையான குழந்தைகள் உலக அளவில் கண்டறியப்படுவார்கள் என நம்புகிறேன். குழந்தைகளின் தன்னம்பிக்கையைப் பாதிக்கும் ‘மதிப்பெண் கொடுப்பது மற்றும் நீக்குதல்’ என்ற விஷயமே இந்த ஷோவில் கிடையாது. சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 8 மணி முதல் 9 மணி ஒளிபரப்பாகும். இந்த நிகழ்ச்சியை குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என அனைவரும் ரசித்து மகிழ்வார்கள் என உறுதியாக நம்புகிறேன்.\nஇந்த நிகழ்ச்சியை பிரபல நடிகர் ஷிவா தொகுத்து வழங்குவார். இந்த அபரிமிதமான திறமைகளைக் கொண்ட குழந்தைகளோடு கலகலப்பான உரையாடல்களை அவர் மேற்கொள்வர். அவர்களின் அழகான குழந்தைத்தன்மையை அவர் வெளி கொண்டு வருவார். இந்தக் குழந்தைகள் பார்ப்பவர்களை நிச்சயம் ஆச்சிரியப்பட வைப்பார்கள் என்பது உறுதி. இதைத் தவிர அதிரடி சிறப்பு விருந்தினர்கள், குழந்தைகளின் திறமைகளை அலச வல்லுநர்களின் கருத்து ஆகியவை இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சங்களாகும். அபாரமான திறமைகளைக் கண்டெடுத்து மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவதற்காக எங்களது அணி முழு நேரம் உழைத்து வருகிறது”’ என ‘கலர்ஸ் சூப்பர் கிட்ஸ்’ நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் ப்ளூ அய்ஸ் ப்ர்டொக்ஷன்ஸ் (Blue eyes productions) நிறுவனர் C.சுதாகர் கூறினார்.\nPrevious Post\"நீ தான் தமிழன்\" இசை வெளியீடு @ ஹார்வார்ட் Next Postசாம் CS – ஒரு சிறந்த இசையமைப்பாளர்\nசிற்பி – ‘பட்டறை’ ப்ரோமா பாடல்\nசார்லி சாப்ளின் 2 - ஜனவரி 25 முதல்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nசார்லி சாப்ளின் 2 – ஸ்னீக் பீக்\nகாதல் மட்டும் வேணா – ட்ரெய்லர்\n1729 – மனதைக் கனக்க வைக்கும் நாவல்\nபிரபு, பிரபுதேவாவின் சார்லி சாப்ளின் – 2\n1983 வேர்ல்ட் கப் – கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தாக நடிக்கிறார் ஜீவா\nசார்லி சாப்ளின் 2 – ஸ்னீக் பீக்\nகாதல் மட்டும் வேணா – ட்ரெய்லர்\nசிற்பி – ‘பட்டறை’ ப்ரோமா பாடல்\nஇளைஞர்களால் இளைஞர்களுக்கான படம் – கோகோ மாக்கோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sureshezhuthu.blogspot.com/2016/06/blog-post_8.html", "date_download": "2019-01-21T16:38:53Z", "digest": "sha1:VR7DNAM2W37Y4R3TLCOPRRCHPKZDSD22", "length": 8481, "nlines": 91, "source_domain": "sureshezhuthu.blogspot.com", "title": "சுரேஷ் எழுதுகிறான் : கொற்றவை ஒரு மீள் வாசிப்பு", "raw_content": "\nகொற்றவை ஒரு மீள் வாசிப்பு\nமனிதன் என்றும் தனித்தவன் கிடையாது. பனிப்பாலங்களின் உள்ளோடும் பேராழியென அவன் ஆழ் நினைவுகளில் அவன் மூதாதையரின் கடந்த காலம் உறைந்துள்ளது. சிவப்பு ஏன் இன்றும் நம் சித்தத்தை கவர்கிறது உயிருக்காக உணவுக்காக மண்ணிற்காக அதிகாரத்திற்காக குருதி சிந்தாத ஒரு இனமும் உலகில் இல்லை. ஆதி மிருகமாக குருதியில் திளைத்தெழுந்த அம்மூதாதை உள்ளுறைந்த நம் நினைவில் வாழ்வதாலேயே இன பேதமின்றி உலகின் அனைத்து சமூகங்களும் செந்நிறத்தால் தூண்டப்படுகின்றன. அப்படிப்பட்ட ஒரு தொல் அடையாளமே மொழியும். நம் மொழியை நினைத்தும் அதனை அறிந்த என்னை நினைத்தும் அந்தரங்கமாக மிக அந்தரங்கமாக பெருமை கொண்ட கணங்கள் எனக்கு சில உண்டு. எனினும் அவை உணர்வினால் தூண்டப்பட்ட கணங்களாகவே இருக்கும்.\nஅக்கணங்களை பிற்போக்கானதாக அறிவற்றதாக எண்ணி பின்னர் விலக்கியிருக்கிறேன். ஆனால் \"ஆம் என் மொழி தமிழ். அதற்காக உள்ளபடியே நான் பெருமையும் கர்வமும் கொண்டு கண்ணீர் உகுக்கிறேன்\" என்று என்னை எண்ண வைத்து நம் மரபில் ஊறிய ஒருமைக்கும் அறத்திற்குமான அறைகூவலை எடுத்துணர்த்திய படைப்பு \"கொற்றவை\".\nஉலகின் உயர்தள தத்துவ சிந்தனைகள் அனைத்துடனும் உரையாடக் கூடிய ஒரு உன்னதத் தமிழ் படைப்பு ஜெயமோகனின் கொற்றவை. சிலப்பதிகாரத்தின் மறு ஆக்கமாக பொதுவாக கூறப்பட்டாலும் அதனையும் கடந்து கொற்றவை தொட்டெடுக்கும் தரிசனங்கள் எக்காலத்திற்குமான அறத்தினை வலியுறுத்துபவை. நம் ஐந்து நிலத்தையும் வலம் வந்து பேரரறத்தாளாக வாழ்வில் நிறைவுறும் ஒருத்தியின் பயணம். இருமுறை வாசித்த பின்பே விம்மும் மனத்தினை கட்டுப்படுத்தி அப்படைப்பை தொகுத்துக் கொள்ள முடிந்தது. கொற்றவை என் வாசிப்பனுபவம்\nகொற்றவை ஒரு மீள் வாசிப்பு\nசேப்பியன்ஸ் - உலகத்தின் கதை\nபெருங்கதையாடல்கள் மீது பின்நவீனத்துவர்களுக்கு ஒருவித விலகலான பார்வை இருக்கும். அதற்கு அவர்கள் சொல்லும் காரணத்தை இவ்வாறாக தொகுத்துக் கொள்ளலா...\nநதிக்கரை இலக்கிய வட்டத்தின் இம்மாதக் கூட்டம் ���ன்று(30.12.2018) திருவாரூர் மாவட மைய நூலகத்தில் நடைபெற்றது. இம்முறை இளம் எழுத்தாளராகிய அரவிந்...\nமழைக்குப்பின் புறப்படும் ரயில் வண்டி (நெடுங்கதைகள்) - எஸ்.செந்தில்குமார்\nஎழுத்தாளர் எஸ்.செந்தில்குமார் தேனியைச் சேர்ந்தவர். இரண்டாயிரத்துக்குப் பிறகான தமிழ் எழுத்தாளர்களில் முக்கியமானவர். நான் வாசிக்கும் அவரத...\nஸ்டாலின் ராஜாங்கத்தின் எழுதாக்கிளவி - நினைவில் நிலைபெறும் வரலாறு (பகுதி - 1)\nவரலாறு என்ற சொல்லின் வழியாக நம் நினைவுகளில் சில நிகழ்வுகள் பதியப்பட்டிருக்கின்றன. பெரும் போர்கள் சூறையாடல்கள் நிலம் கைப்பற்றல்கள்...\nமூத்திர தரிசனம் - கதை\nநான் அணிந்திருந்த பேண்டின் முதல் பிடிமானம் கொக்கி இரண்டாவது பிடிமானம் பொத்தான். இத்தகைய பேண்டுகளை அணிவதற்கு பெரும்பாலும் நான் விரும்புவதில்ல...\nகொற்றவை ஒரு மீள் வாசிப்பு\nகரைந்த நிழல்கள் ஒரு வாசிப்பனுபவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/02/11/85283.html", "date_download": "2019-01-21T15:25:39Z", "digest": "sha1:KL27CLRGV7DME2UBA6IW3OVEFTUWMFCU", "length": 20983, "nlines": 215, "source_domain": "thinaboomi.com", "title": "தென்கொரிய அதிபருடன் கிம்மின் தங்கை சந்திப்பு : வடகொரியாவுக்கு வருமாறு அழைப்பு", "raw_content": "\nதிங்கட்கிழமை, 21 ஜனவரி 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஸ்டிரைக்கில் ஈடுபட்டால் சம்பளம் - விடுப்பு கிடையாது: அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களுக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை\nசிரியா விவகாரத்தில் பேச்சு மூலம் தீர்வு காண துருக்கி அதிபர் - டிரம்ப் ஒப்புதல்\nபர்கர் வாங்க முன் வரிசையில் நின்ற கோடீஸ்வரர் பில்கேட்ஸ்\nதென்கொரிய அதிபருடன் கிம்மின் தங்கை சந்திப்பு : வடகொரியாவுக்கு வருமாறு அழைப்பு\nஞாயிற்றுக்கிழமை, 11 பெப்ரவரி 2018 உலகம்\nசியோல் : தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன்னை வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது வடகொரியாவுக்கு வருமாறு தென்கொரிய அதிபருக்கு அவர் அழைப்பு விடுத்தார்.\nதென்கொரியாவின் பியாங்சங் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நேற்றுமுன்தினம் தொடங்கியது. இதில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். இதைத் தொடர்ந்து தலைநகர் சியோலில் தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன்னை நேற்று அவர் சந்தித்துப் பேசினார். அப்போது வ��கொரியாவுக்கு வருமாறு தென்கொரிய அதிபருக்கு அவர் அழைப்பு விடுத்தார். வடகொரிய அதிபர் கிம் ஜாங்-உன் எழுதிய கடிதத்தையும் தென்கொரிய அதிபரிடம் அவர் அளித்தார். அதில் இருநாட்டு உறவை மேம்படுத்த அதிபர் கிம் விருப்பம் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்புக்குப் பிறகு வடகொரிய குழுவினருக்கு தென் கொரிய அதிபர் சிறப்பு விருந்து அளித்தார்.\nமுன்னதாக தென்கொரிய அதிபர் மாளிகையின் விருந்தினர் பதிவேட்டில் அதிபர் கிம்மின் தங்கை கிம் யோ ஜாங் தனது கருத்துகளை பதிவு செய்தார். அதில் “வடகொரியாவும் தென்கொரியாவும் எதிர்காலத்தில் ஒன்றிணைய வேண்டும்” என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.\nகுளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடக்க விழாவில் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸும் பங்கேற்றார். ஆனால் அமெரிக்க துணை அதிபரையோ, அமெரிக்க பிரதிநிதிகளையோ சந்திக்கும் திட்டமில்லை என்று வடகொரிய குழுவின் தலைவர் கிம் யாங் நம் திட்டவட்டமாக அறிவித்தார். விழா மேடையில் துணை அதிபர் மைக் பென்ஸும் வடகொரிய குழுவினரும் அருகருகே அமர்ந்திருந்தாலும் இருதரப்பினரும் சந்தித்துப் பேசவில்லை. எனினும் தென்கொரிய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் கிம் யூ கியோம் கூறியபோது, அமெரிக்கா, வடகொரியா இடையே விரைவில் பேச்சுவார்த்தை தொடங்கும் என்று தெரிவித்தார். வடகொரியா அணு ஆயுத, ஏவுகணை சோதனைகளை நடத்தியதால் கொரிய தீபகற்பத்தில் போர் மேகம் சூழ்ந்தது. ஒலிம்பிக் போட்டியால் தற்போது போர் பதற்றம் தணிந்துள்ளத\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 5\nPower of Attorney | பவர் பத்திரம் | பவர் ஆப் அட்டார்னி | பொது அதிகார பத்திரம்\nகுடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்து நடிகர் சக்தி கைதாகி விடுதலை\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமோடி ஒரு விளம்பரப் பிரியர் சந்திரபாபு நாயுடு தாக்கு\nமோடி ஒரு விளம்பரப் பிரியர் சந்திரபாபு நாயுடு தாக்கு\nஒட்டுமொத்த எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்துள்ளது: மம்தாவுக்கு ராகுல் கடிதம்\nபார்லி. தேர்தலில் மோடிக்கு மாற்று யார் எதிர்க்கட்சிகளுக்கு பாரதீய ஜனதா கேள்வி\nகாஷ்மீரில் துப்பாக்கிச்சூடு 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை\nபண்ணை வீட்டில் 5 நாள் பிரம்மாண்ட சண்டி யாகம் தெலுங்கானா முதல்வர் நடத்துகிறார்\nமும்பையில் தேசிய சினிமா அருங்காட்சியகம் பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்\nதொகுப்பாளராக மாறிய தளபதி விஜய் மகன் சஞ்சய்\nமதுவால் அழிந்தேன்; கேன்சரால் மீண்டேன்- புயலை கிளப்பும் மனீஷா கொய்ராலா சுயசரிதை\nதைப்பூசத் திருநாளான இன்று தொட்டதெல்லாம் துலங்கும்\nவீடியோ : தைபூசம்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு காவடி எடுத்து, பாதயாத்திரையாக வந்த பக்தர்கள்\nஸ்டிரைக்கில் ஈடுபட்டால் சம்பளம் - விடுப்பு கிடையாது: அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களுக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை\nதலைமைச் செயலகத்தில் யாகம் நடத்தவில்லை: மூட நம்பிக்கையை ஸ்டாலின் நம்புகிறாரா துணை முதல்வர் ஓ.பி.எஸ். சூடான கேள்வி\nதுணை ஜனாதிபதி - மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு: சென்னையில் உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் எடப்பாடி நாளை தொடங்கி வைக்கிறார்\nசிரியா விவகாரத்தில் பேச்சு மூலம் தீர்வு காண துருக்கி அதிபர் - டிரம்ப் ஒப்புதல்\nஆப்பிள் நிறுவன ஆண்டு வருமானத்தை விட பெண்கள் தங்கள் வீட்டு வேலை செய்வதன் மதிப்பு 43 மடங்காகும்\n28 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு சீன பொருளாதார வளர்ச்சி 6.6. சதவீதமாக குறைந்தது\nஆஸி. ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றுக்கு முன்னேறிய ஜோகோவிச், நிஷிகோரி\nஉலகின் தலைசிறந்த யார்க்கர் பவுலர் பும்ரா : பாக். முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் புகழாரம்\nஹிருதிக் பாண்டியா, ராகுலை விளையாட அனுமதிக்க வேண்டும்: பி.சி.சி.ஐ. தலைவர் கண்ணா கோரிக்கை\nமீண்டும் ஏறுமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை\nஜி.எஸ்.டி. செலுத்துவதற்கான வர்த்தக வரம்பு ரூ. 40 லட்சமாக உயர்வு\nசென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து சரிவு\nஇதயம் வெடித்து உலகின் அழகிய நாய் பரிதாப சாவு\nவாஷிங்டன் : அமெரிக்காவில் உலகின் அழகிய நாய் இறந்தது.உலகின் அழகான நாய் என்கிற பெயரை பெற்றது பூ என பெயரிடப்பட்ட ...\nசந்திரனில் மனிதர்கள் தங்க குடியிருப்புகள் அமைக்க சீனாவுடன் இணைந்து நாசா ஆய்வு\nவாஷிங்டன் : சந்திரனில் மனிதர்கள் தங்குவதற்கு வசதியாக குடியிருப்புகள் அமைக்க சீன தேசிய விண்வெளி நிர்வாகத்துடன் ...\nசீட்பெல்ட் அணியாமல் கார் ஓட்டி சர்ச்சையில் சிக்கிய இளவரசர் பிலிப்\nலண்டன் : இங்கிலாந்து ராணி எலி��பெத்தின் கணவர் விபத்தில் சிக்கிய 2 நாட்களுக்கு பிறகு மீண்டும் சீட் பெல்ட் அணியாமல் கார் ...\nஆப்பிள் நிறுவன ஆண்டு வருமானத்தை விட பெண்கள் தங்கள் வீட்டு வேலை செய்வதன் மதிப்பு 43 மடங்காகும்\nதாவோஸ் : உலகில் பெண்கள் தங்கள் வீடுகள் மற்றும் குழந்தைகளை பார்த்து கொள்ளுதல், வீட்டு வேலை செய்வதன் மதிப்பு, உலகின் ...\nஆஸி. ஓபன் டென்னிஸ் காலிறுதியில் ரபேல் நடால்\nமெல்போர்ன் : ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் செக் குடியரசு வீரரை தோற்கடித்து ஸ்பெயின் ...\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 5\nPower of Attorney | பவர் பத்திரம் | பவர் ஆப் அட்டார்னி | பொது அதிகார பத்திரம்\nகுடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்து நடிகர் சக்தி கைதாகி விடுதலை\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவீடியோ : தைபூசம்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு காவடி எடுத்து, பாதயாத்திரையாக வந்த பக்தர்கள்\nவீடியோ : எதிர்கட்சிகள் பொய்களை அவிழ்த்து விட்டு அவதூறுகளை வாரி இறைத்து வருகின்றனர்- மதுரையில் எடப்பாடி பேச்சு\nவீடியோ : மக்கள் விரும்பாத எந்தத் திட்டத்தையும் தமிழகத்தில் செயல்படுத்த விடமாட்டோம்- அமைச்சர் காமராஜ் பேட்டி\nவீடியோ : புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு-2019\nவீடியோ : ஈரோடு மாவட்டம் பவளத்தாம்பாளையத்தில் ஐல்லிக்கட்டு போட்டி\nதிங்கட்கிழமை, 21 ஜனவரி 2019\n1கின்னஸ் சாதனைக்காக 2000 -காளைகள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு போட்டியை விராலிமலையி...\n2ஹிருதிக் பாண்டியா, ராகுலை விளையாட அனுமதிக்க வேண்டும்: பி.சி.சி.ஐ. தலைவர் கண...\n3ராகுல் பிரதமராவதை விரும்பாத மம்தாவின் கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்றது ஏன்\n4உலகின் தலைசிறந்த யார்க்கர் பவுலர் பும்ரா : பாக். முன்னாள் வீரர் வாசிம் அக்ர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/09/Vijay-again-joint-with-atlee-with-mega-budget.html", "date_download": "2019-01-21T15:53:30Z", "digest": "sha1:KUZFTK3TS55DHC7ZQF3LDHZ7AGXC5P7R", "length": 7026, "nlines": 70, "source_domain": "www.news2.in", "title": "மீண்டும் அட்லியுடன் மெகா பட்ஜெட்டுடன் இணையும் விஜய் - News2.in", "raw_content": "\nHome / சினிமா / செய்திகள் / நடிகர்கள் / விஜய் / மீண்டும் அட்லியுடன் மெகா பட்ஜெட்டுடன் இணையும் விஜய்\nமீண்டும் அட்லியுடன் மெகா பட்ஜெட்டுடன் இணையும் விஜய்\nFriday, September 09, 2016 சினிமா , செய்திகள் , நடிகர்கள் , விஜய்\nவிஜய்-அட்லி கூட்டணியில் வெளிவந்த ‘தெறி’ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. வசூல் அளவில் மிகப்பெரிய சாதனைகளை படைத்தது. இந்நிலையில், இந்த கூட்டணி மீண்டும் எப்போது இணையும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அதன்படி, இருவரும் மீண்டும் இணையப் போவதாக செய்திகளும் வெளிவந்தது. ஆனால், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமலேயே இருந்தது.\nஇந்நிலையில், ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் ஒரு படத்தில் விஜய் நடிக்கவுள்ளதாகவும், அந்த படத்தை அட்லி இயக்கப்போவதாக அதிகாரப்பூர்வமான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஏற்கெனவே, ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் 100-வது படத்தை இயக்கும் சுந்தர்.சி. படத்தில் விஜய்யை நடிக்க வைக்க ஏற்பாடுகள் நடைபெற்றது.\nஆனால், அந்த படத்துக்காக அதிக நாட்கள் கால்ஷிட் ஒதுக்கவேண்டும் என்று கேட்டதால், விஜய் அதிலிருந்து விலகிவிட்டதாக கூறப்பட்டது. தற்போது, அதே தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் மற்றொரு படத்தில் விஜய் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக வந்துள்ள செய்திகள் அனைவருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.\nவிஜய் தற்போது பரதன் இயக்கத்தில் ‘பைரவா’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து அட்லி இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டும் ‘தெறி’ கூட்டணி இணைவது விஜய் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\nநரை முடியை கருமையாக மாற்ற இயற்கையான ஹேர் டை \n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஎந்த ஊரில் என்ன ஸ்பெஷல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2011/01/blog-post_11.html", "date_download": "2019-01-21T15:56:52Z", "digest": "sha1:HA6NPJI66F7THHH7C2GMETSONJK2U4EK", "length": 44980, "nlines": 388, "source_domain": "www.radiospathy.com", "title": "பாடகி ஜென்சியுடன் என் வானொலிப்பேட்டி | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nபாடகி ஜென்சியுடன் என் வானொலிப்பேட்டி\nஇரண்டு வருஷங்களுக்கு முன்னர் இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனின் நட்புக் கிடைத்திருந்தது. அவர் ஆணிவேர் என்ற ஈழத்துக் கதைப்பின்னணியை வைத்துப் படம் பண்ணியிருந்த அனுபவங்களை வானொலிப்பேட்டிக்காகப் பகிர்ந்திருந்தார். ஒரு சில நாட்களின் பின்னர் ஜான் மகேந்திரன் தன்னுடைய சரவெடி படத்துக்காக ஶ்ரீகாந்த் தேவா இசையில் சரவெடி என்ற படத்துக்காக மீண்டும் ஜென்சியைப் பாடவைத்திருப்பதாக மின்மடல் வந்திருந்தது. அவரிடம் ஜென்சியை ஒரு வானொலிப்பேட்டி எடுக்க வேண்டும் தொடர்பிலக்கம் கொடுக்க முடியுமா என்று கேட்டேன். ஜென்சியின் இலக்கத்தைக் கொடுத்து விட்டு, கொஞ்சம் சென்னைப்பாஷையில் பேசுங்க அப்பத்தான் புரியும் என்று சொல்லி வைத்திருந்தார். ஜென்சியின் இலக்கம் கிடைத்தாலும் ஒரு காலத்தில் தன் குயிலோசையால் உச்சத்தில் இருந்த பாடகிக்கு அழைப்பது கொஞ்சம் தயக்கத்தை உண்டு பண்ணவே இரண்டு வருஷமாக அந்த இலக்கத்தைத் தொடாமல் இருந்தேன். இரண்டு வருஷங்கள் கழிந்த நிலையில் ஒரு உத்வேகத்தோடு ஜென்சியை ஒரு வானொலிப் பேட்டி எடுத்து விடவேண்டும் என்று மீண்டும் அதே இலக்கத்துக்கு அழைத்தேன் அதே இலக்கம் இயங்குமா என்ற இலேசான சந்தேகத்தோடு.\n\"என் வானிலே ஒரே வெண்ணிலா\" செல்போனின் உள் இணைக்கும் இசை பரவ\n\"ஆராணு\" பாட்டுக்குயில் ஜென்சியின் பேச்சுக்குரல் மறுமுனையில்\nகொஞ்சம் மலையாளம், கொஞ்சம் சென்னைச் செந்தமிழ், கொஞ்சம் ஆங்கிலம் கலந்து கட்டி என்னை அறிமுகப்படுத்தினேன்.\n\"இன்னும் ஒரு மணி நேரத்தில் வெளியில் கிளம்புறேன்,உடனேயே செய்யலாமா\" என்று கேட்கிறார். ஆகா கிடைத்த வாய்ப்பை விடக்கூடாது என்று \"சரி ஒரு பத்து நிமிஷத்தில் அழைக்கிறேன் மேடம்\" என்று விட்டு பக்கத்தில் இருந்த வானொலிக்கலையகம் செல்கிறேன். எந்தவிதமான முற் தயாரிப்பும் எனக்கும் ,பாடகி ஜென்சிக்கும் இல்லாமல் அந்தக் கண நேரத்தில் என் உள்ளே தேங்கிக்கிடந்த கேள்விகளும் அருவியாய் அவரின் பதில்களும் கூடவே நதியில் மிதந்து செல்லும் தாமரைக் கண்டு போல திடீர் தி���ீரென மிதந்து கலந்த பாட்டுக்கச்சேரியுமாக ஜென்சியின் வானொலிப்பேட்டி.\nDownload பண்ண இங்கே அழுத்தவும்\nஆஸ்திரேலிய நேயர்கள் சார்பிலே ஒரு ரசிகனாகவும் கூட உங்களை வானலையில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றோம்.\nஉங்களை நீங்கள் எப்படி ஒரு பின்னணிப்பாடகியாக வளர்த்தெடுத்துக் கொண்டீர்கள், உங்களின் ஆரம்பம் எப்படி இருந்தது\nஎனக்கு ஐந்து ஆறு வயசிருக்கும் போதே சர்ச்சில் எல்லாம் பாடயிருக்கிறேன், அப்புறம் 10 , 11 வயதிலேயே வெளியே அறிமுகமாகி மேடைக்கச்சேரிக்கெல்லாம் போவதுண்டு, அதில் சுசீலாம்மா, ஜானகி அம்மாவோட தமிழ் மலையாளப்ப்பாடல்கள் எல்லாம் படிப்பேன். அப்புறம் அப்பாவின் நண்பர் மலையாள சினிமா இசையமைப்பாளர் எம்.கே.அர்ஜீனன் மாஸ்டரின் வீடு எங்கள் வீட்டுக்குப் பக்கம். அவர் என்னுடைய நிறையப்பாடல்கள் கேட்டிருக்கின்றார். அவர் தான் எனக்கு முதல் சினிமா வாய்ப்பை மலையாளத்தில் கொடுத்தார்.\nஅதாவது உங்களின் எத்தனை வயதில் ஒரு திரையிசைப்பாடகியாக அறிமுகமானீர்கள்\nஅப்போது எனக்கு ஒரு பதினைந்து வயசிருக்கும்.\nஉங்களின் முதல் அறிமுகப்படம் ஞாபகம் இருக்கிறதா\nஆமாம், அந்தப் படம் அவள் கண்ட லோகம்\nபின்னர் தமிழ்த்திரையுலகிலே ஒரு பெரும் பின்னணிப்பாடகியாக நீங்கள் மாறக் காரணமாக இருந்தவர் இசைஞானி இளையராஜா அவர்கள், அவருடைய அறிமுகம் எப்படிக் கிட்டியது\nஅந்த நேரம் 10 பாட்டுக்களுக்கு மேல் பாடி இருந்த வேளை , ஜேசுதாஸ் அண்ணாவோடு நிறையக் கச்சேரிகள் உள்ளூரிலும் , வெளியூருக்கும் போவதுண்டு. அந்த அறிமுகத்தில் தாஸண்ணா இளையராஜா சாரிடம் இந்தப் பெண்ணின் குரல் பிடிச்சிருந்தா பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கேட்டார். அப்போது ராஜா சார் தாஸண்ணாவின் செக்கரட்டரிக்கு அழைத்து என்னை ஸ்டூடியோ வரச் சொல்லிக் கேட்டிருந்தார். அடுத்த நாளே நானும் அப்பாவுமாக சென்னைக்குப் போய் ராஜா சார் முன்னிலையில் வாய்ஸ் டெஸ்ட் பண்ணி அன்றைக்கு மத்தியானமே எனக்கு பாடறதுக்கு வாய்ப்புக் கொடுத்தார் ராஜா சார்.\nவாய்ஸ்ட் டெஸ்ட்டுக்கு ராஜா சாருக்கு எந்தப் பாடலையெல்லாம் பாடிக்காட்டினீர்கள்\nஒரு மலையாள கிளாசிக்கல் பாட்டு, அப்புறம் ஹிந்திப்பாட்டு \"சத்யம் சிவம் சுந்தரம்\" (பாடிக்காட்டுகிறார்) அப்புறம் அன்னக்கிளி உன்னைத் தேடுதே என்ற ராஜா சார் பாட்டு அப்போ��ு தான் அந்தப் பாட்டு வந்திருந்த நேரம் கூட. அன்று மத்யானம் ஜானகி அம்மா கூட எனக்கு முதல் பாட்டு பாடக் கிடைச்சுது\nஎந்தப் பாடலை நீங்கள் தமிழுக்காக முதலில் பாடினீர்கள்\nதிரிபுரசுந்தரி படத்தில் ஜானகி அம்மாவோடு கூடப்பாடும் \"வானத்துப் பூங்கிளி\" என்ற பாட்டு\nதிரிபுர சுந்தரி படத்தைத் தொடர்ந்து திரையுலகில் ஒரு எண்பதுகளிலே நிறையப்பாடல்களைப் பாடி நிறை ஹிட்ஸ் கொடுத்திருக்கிறீர்கள் இல்லையா\nநிறைய இல்ல ஒரு நாற்பது ஐம்பது பாட்டுக்கள் பாடினேன்\nஅந்தக் காலகட்டத்தில் உங்களைப் பெரிய அளவில் மக்களிடையே கொண்டு சேர்த்த பாடல் என்றால் எதைச் சொல்வீர்கள்\nஎனக்குத் தோணுறது \"என் வானிலே ஒரே வெண்ணிலா (பாடிக்காட்டுகிறார்) என்று நினைக்கிறேன், அப்புறம் தெய்வீக ராகம் திகட்டாத பாடல் (இரண்டு அடிகளைப் பாடுகிறார்) அப்புறமா காதல் ஓவியம், மயிலே மயிலே (பாடுகின்றார்), இரு பறவைகள் மலைமுழுவதும் அங்கே இங்கே பறந்தன, ஆயிரம் மலர்களே மலருங்கள், இதயம் போகுதே எனையே பிரிந்தே....\nநீங்கள் மெல்லிசைப்பாடகியாக ஆரம்பத்தில் உங்களை உருவாக்கிக் கொண்டிருந்தாலும் ஒரு பின்னணிப்பாடகியாக வருவதற்கு எப்படி உங்களைத் தயார்படுத்திக் கொண்டீர்கள்\nஅந்த நாளில் சாரின் இசையில் பாடுவது ரொம்ப பெருமையா இருந்தது ராஜா சாரைப்பார்ப்பதே பெருமையான விஷயம். அந்த நாளின் என்னோட ஊரில் இருந்து யாருமே பாடகியாக வந்ததே இல்லை. சுஜாதாவும் கூட. இருவரும் ஒரே ஊர்தான்.\nஅந்தக் காலகட்டத்தில் ராஜா சார் இசையில் தமிழைத் தவிர வேறு மொழிகளிலும் பாடியிருக்கிறீர்களா\nஆமாம், தெலுங்கில் பாடியிருக்கிறேன். மகேந்திரன் சாரின் முள்ளும் மலரும் படத்தோட தெலுங்குப் பதிப்பில் அடி பெண்ணே பாட்டை பாடியிருக்கிறேன்.\nசங்கர் கணேஷ் இரட்டையர்கள் இசையில் கூட நீங்கள் பாடியிருக்கிறீர்கள்\nஆமாம், பனிமலர் படத்தில் (பாடுகிறார்) பனியும் நீயே மலரும் நானே பருவராகம் பாடுவோம்.\nஅப்புறம் சந்திரபோஸ் சாரின் முயலுக்கு மூணு கால் படத்திலும், மலையாளத்தில் ஷியாம் சார், ஜோன்சன் மாஸ்டர் என்று பாடியிருக்கிறேன்.\nஉங்களுக்கு ரசிகர்களின் அமோக அங்கீகாரம் கிடைத்த அதே சமயம் விருதுகள் என்ற மட்டில் ஏதாவது கிட்டியதா\nவிருதுகள் ஒண்ணுமே கிடைக்கல, என்னோட பாட்டுக்கள் பிடித்தமான ரசிகர்கள் எனக்கு போன் பண்ணுவார்கள��� அதுதான் எனக்குக் கிடைச்ச விருதுகள். இன்னும் இன்றைக்கும் மக்களோட இதயத்துல என்னோட இரண்டு மூன்று பாட்டுக்களாவது இருக்கும். அது தான் எனக்கு ரொம்ப சந்தோஷம். அதுக்கு ராஜா சாருக்கு என் லைஃப் பூராகவும் கடமைப்பட்டிருப்பேன்.\nராஜா சார் இசையில் பாடிய அந்த நாட்களில் மறக்க முடியாத அனுபவம் என்று ஏதாவது இந்த வேளை ஞாபகப்படுத்த முடியுமா\nராஜா சார் கிட்டப் பாடினதே எனக்குப் பெரிய அனுபவம். ஒரு பாட்டையும் நல்லா இருக்குன்னு சொல்ல மாட்டார். நீயே கேட்டுப்பாரு நீயே கரெக்டு பண்ணு அப்படிச் சொல்லுவார். எனக்கு பயம் அப்பவுமே இப்பவுமே (சிரிக்கிறார்)\nதமிழிலே ஒருகாலகட்டத்தில் பெரும் பின்னணிப்பாடகியாக இருந்து ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவுக்கு அன்னியப்பட்ட பாடகியாக மாறிய அந்த சந்தர்ப்பம் எப்படி அமைந்தது\nஎனக்கு அந்த நேரம் மியூசிக் டீச்சர் வேலை கிடைச்சது அதனால அந்தத் தொழியைத் தேர்ந்தெடுக்க வேண்டி இருந்தது. அந்த நேரம் சுசீலாம்மா, ஜானகியம்மா, வாணியம்மா என்று நிறையப் பாடிக்கொண்டிருந்தார்கள். அப்போது எனக்கு எப்போது வாய்ப்புக் கிடைக்கும் எப்போது போகும்னு ஒண்ணுமே தெரியல. அப்போது கவர்ன்மெண்ட் வேலை கிடைச்சதும் பெற்றோர்கள் அதை விடவேண்டாம்னு சொன்னாங்க.\nஉங்களை மீண்டும் பாட வைத்த சந்தர்ப்பம்\nநான் எங்கிருக்கேன் என்று தெரியாத நிலையில் பல வருஷங்களுக்குப் பிறகு ஆனந்த விகடனில் என் பேட்டி வந்திருந்ததைப் பார்த்து மகேந்திரன் சாரின் மகன் ஜான் மகேந்திரன் நிறைய இடத்தில் தொடர்பு கொண்டு என் போன் நம்பரை கண்டுபிடிச்சுத் தன் படத்தில் பாடவச்சார். இசை ஶ்ரீகாந்த் தேவா. ஆனா அந்தப் படம் இன்னும் வரவில்லை அதனால் வேறு இசையமைப்பாளர்களிடம் இருந்து வாய்ப்புக்கள் கிட்டல. 23 வருஷங்களுக்குப் பின்னர் இந்தப் பாட்டுப் பாடியிருக்கிறேன்.\nநீங்கள் திரையுலகில் இருந்து ஒதுங்கிய காலகட்டத்தில் யாரும் உங்களைப் பாட வைக்க முயற்சிக்கலையா\nஅந்த நேரத்தில் என்னோட தொடர்பு கிடைக்காத காரணத்தால் நான் எங்கே இருக்கேன்னு கூடப் பலருக்குத் தெரியாது. ஆனாலும் ஒன்றிரண்டு மலையாளப்பாட்டு பாடியிருக்கேன்.\nராஜா சார் இசையில் மீண்டும் உங்களுக்கு ஒரு பாடல் பாடும் வாய்ப்புக் கிட்டியதாகவும் ஆனால் துரதிஷ்டவசமாக அந்த வாய்ப்பு நழுவி விட்டதாகவும் ஒரு செய��தி அறிந்தேன்\nஆமாமா, அந்தப் பாட்டு பாடும் நாள் காலை என்னுடைய மகன் விழுந்து தலை அடிபட்டு விஜயா ஹாஸ்பிட்டலுக்கு கொண்டுபோக வேண்டி இருந்தது. நானும் பயந்து போயிருந்தேன். பாட்டுக்காக ராஜா சார் அழைச்ச நேரம் காலை எட்டு மணி. இதெல்லாம் முடிஞ்சு ஆனால் நான் அங்கே போனபோது பத்து மணி. அந்தப் பாட்டை வேறொருத்தர் பாடிட்டார். பரவாயில்லை அது கடவுள் எனக்குக் கொடுத்த பாட்டு இல்லை.\nஜேசுதாஸ் சாரின் அறிமுகத்தில் தமிழில் பாடும் வாய்ப்புக் கிடைத்து, தமிழில் அவரோடு சேர்ந்து பாடிய பாடல்\nப்ரியா படத்தில் \"என்னுயிர் நீதானே\" அப்புறமா டிக் டிக் டிக் இல் \"பூ மலர்ந்திட நடமிடும் பொன் மயிலே\"\nஅத்தோடு இன்னொரு அருமையான பாடகர் ஜெயச்சந்திரனோடு கூட \"கீதா சங்கீதா\"\nஆமாமா, ரொம்ப நல்ல பாட்டு , வாலி சார் எழுதினது கீதா சங்கீதா சங்கீதமே செளபாக்யமே (பாடிக் காட்டுகிறார்)\nஅந்தக் காலத்தில் பாடலாசிரியர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் எல்லாமே பாட்டு பதிவாகும் போது இருப்பாங்க, ஏதாவது தப்பா பாடினாக் கூட உடனேயே திருத்தம் சொல்லிடுவாங்க. ஏன்னா தப்பா பாடினா அது என்னைக்குமே ரெக்கார்ட் ஆகியிருக்கும் இல்லையா\nஅந்தக் காலகட்டத்தில் கிடைத்த மறக்க முடியாத பெரும் பாராட்டு\n\"இதயம் போகுதே\" பாட்டு ரெக்கார்ட் ஆகும் நாள் சுசீலாம்மா ஸ்டூடியோ வந்திருந்தாங்க. அப்போ ராஜா சார் என்னை அழைச்சு \"சுசீலாம்மா முன்னாடி அந்தப் பாட்டைப் பாடு\" என்று கேட்டார். நான் நினைக்கிறேன் ராஜா சாருக்கு பெருமையா இருந்திருக்கும் அந்தப் பாட்டை என்னை வச்சு பாடவைச்சதால். சுசீலாம்மா \"ரொம்ப நல்லா பாடியிருக்கீம்மா\" என்று என்று பாராட்டியிருக்கின்றார்.\nநீங்கள் பாடிய பாடல்களிலேயே உங்களுக்கு ரொம்பவே பிடிச்ச பாட்டு\nஎனக்கு காதல் ஓவியம் பாட்டு ரொம்ப பிடிக்கும்\nஇப்படியான பாடல்களைப் பாடிவிட்டு அந்தப் பாடல் எப்படிப் படமாக்கப்பட்டிருக்கு என்ற ஆவலும் அந்த நேரத்தில் எழுந்திருக்கிறதா\nஅந்த நேரத்தில் நான் பாடல் பாடிவிட்டு கேரளாவுக்கு போய் விடுவேன். அந்த நேரத்தில் எங்களூரில் தமிழ்ப் படங்கள் வரும் வாய்ப்போ அல்லது இப்போது மாதிரி டிவி வாய்ப்புக்களோ கிடையாது அதனால அந்த சந்தப்பம் வாய்க்கல.\nஇப்போது தான் டிவியில் பார்க்கும் வாய்ப்பு கிட்டியிருக்கு, அப்படிப் பார்த்து ரசித்த பாட்டு, என் வானொலே, காதல் ஓவியம், தெய்வீக ராகம் அப்புறம் ஷோபா நடிச்ச எனக்கு ரொம்பப் பிடிச்ச \"அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை\" அந்தப் பாடலின் ஒரு சில வரிகளைப் பாடக் கேட்கிறேன் பாடுகிறார்.\nஇத்தனை ஆண்டு இடைவெளி வந்துவிட்டதே என்ற ஏக்கம் எப்போதாவது வந்திருக்கிறதா\nசில வேளைகளில் வருத்தப்பட்டதுண்டு ஆனால் ராஜா சார் கொடுத்ததெல்லாமே எனக்கு ரொம்ப நல்ல பாடல்கள், அதுவே போதும் என்றும் நினைப்பதுண்டு.\nபேட்டி முடிந்ததும் இவ்வளவு நேரமும் நல்லதொரு சம்பாஷணையைத் தந்ததுக்கு நன்றி சொல்லித் தன் விலாசத்தைக் கொடுத்து பேட்டியின் ஒலிப்பதிவை அனுப்ப முடியுமா என்கிறார்.\nஜென்சி என்றதொரு பாட்டுக்குயிலைப் பேட்டி எடுத்து விமோசனம் தேடிக்கொண்ட சந்தோஷம் கூடவே இருக்கும்.\nஜென்சி ஜோடி கட்டிய பாடல்கள் - பழைய இடுகை\n\"தெய்வீக ராகம்\" ஜென்சி பாடிய சில பாடல்கள்\nஎன் வானிலே ஒரே வெண்ணிலா\nஇதயம் போகுதே எனையே பிரிந்தே\nஅடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை\n\"இரு பறவைகள் மலை முழுவதும்\"\n\"தெய்வீக ராகம் திகட்டாத பாடல்\"\nஆஹா எண்ண ஒரு அருமையான உரையாடல் தல\nநானும் கூடவே இருப்பது போன்ற ஒரு உணர்வு\nமீண்டும் இந்த குரல் திரையில் ஒலிக்க இறைவன்\nஅருமையான பேட்டி. தொடரட்டும் உங்கள் கலைச் சேவை.\nமிக்க நன்றிகள் ப்ரபா... கலக்கல் பேட்டி...\nஇனிமேல்தான் கேட்க வேண்டும்...படித்துவிட்டேன் ஆர்வம் தாங்காமல்...ஜென்சியின் பாடலைக் கேட்கவேண்டும்... மிக்க நன்றிகள்...\nஜென்சிம்மாவுக்கு என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் ;-)\n\\\\ஜென்சி என்றதொரு பாட்டுக்குயிலைப் பேட்டி எடுத்து விமோசனம் தேடிக்கொண்ட சந்தோஷம் கூடவே இருக்கும். \\\\\nதல அதை கேட்டு நாங்களும் விமோசனம் தேடிக்கொண்டோம் தல ;))\nப்ரபா நீங்கள் மிகவும் கொடுத்துவைத்தவர்கள். இடுகை மிகவும் அருமை. நன்றி.\nமிக்க நன்றி மகராஜன், மைஃப்ரெண்ட், கே.ஆர்.எஸ்\nமிக்க நன்றி தல கோபி, பாலராஜன் கீதா, இக்பால்\nஅதை எழுதிய விதம் அதைவிட அருமை.\nஉங்கள் குரலை இப்போதுதான் கேட்கிறேன். பழைய சிலோன் கே.எஸ்.ராஜாவின் ஈழ accent ஞாபகம் வருகிறது.\nஅருமையான கேள்விகள் பிரபா... ஜென்ஸியின் பதிலில் இருந்த நேர்மை அவரது பாடல்களைப் போலவே இனிமையாக இருந்தது. வாழ்த்துக்கள்.\nநீண்ட நாட்களுக்கு முன்பு, ஒன்று உங்களிடம் கேட்டதாக ஞாபகம்.\nஜானி படத்தில் \"ஒரு இனிய மனது\" இரண்டு வெர்ஷன் ��ண்டு என்று கேள்விப்பட்டதுண்டு.\nஇரண்டயும் ஒரு சேர காட்டுகிறேன் என்றீர்கள். இந்த ஒத்த பாட்டுமட்டுமாவது டவுன்லோடு பண்ணுறமாதிரி குடுத்தா நல்லாயிருக்கும் கானா.\nலேட்டாகும்ன்னா மெயிலாவது பண்ணுங்க சார், நானும் ரொம்ப நாளா காத்துக்கிடக்கேன், ஜென்சி - சுஜாதா வெர்ஷனை கேட்க.\nபிரபா சார்... அருமையான பேட்டி என் பாசப்பறவைகள் தளத்திலும் ஜென்சி பேட்டி பதிந்துள்ளேன். என்ன நீங்கள் ஒரிஜனல் ட்ராக் பதிவாக போட்டிருக்கிறீகள். எனது நிகழ்ச்சி வானொலியில் ஒலிபரப்பும் போது அலைபேசியில் பதிந்து அதிகபட்ச விளம்பரங்கள் வராமல் பார்த்து பதிகின்றேன் நேரம் கிடைக்கும் போது சென்று கேளூங்கள். மேலும் உங்கள் கேள்வியில் பல புதிய விசயங்கள் இருக்கின்றன. பகிரிவிற்க்கு நன்றி சார்.\nஅருமையான நேர்காணல் நண்பரே. 70'களில் வானொலிப் பேட்டிகளைக் கேட்டு சிலாகித்த அதே உணர்வை நம் ஜென்சியுடனான கலந்துரையாடல் தந்தது என்பது பூரணமான உண்மை. நன்றி.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\n\"பிள்ளைத் தமிழ் பாடுகிறேன்\" - பாடல் பிறந்த கதை\nகவிஞர் முத்துலிங்கத்தின் \"பாடல் பிறந்த கதை\" - தஞ்ச...\nபாடகி ஜென்சியுடன் என் வானொலிப்பேட்டி\nஏ.ஆர்.ரஹ்மான் - புதுக்குரல்களைத் தேடிய பயணம்\nறேடியோஸ்புதிர் 59 - மூத்த பாகம் உதவிக்கு இளைய பாகம...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤❤❤\nரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்ற...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், ல���ட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nமலேசியா வாசுதேவன் எனுமொரு தெம்மாங்குப் பாட்டுக்காரன் 🌴🌿 ஏழாம் ஆண்டு நினைவில் 💐\nதிரையிசையில்,கிராமியகீதம் என்றால் முன்னுக்கு வரும் இசையமைப்பாளர் இளையராஜா, முன்னுக்கு வரும் பாடகர் மலேசியா வாசுதேவன் என்ற அளவுக்குத் தனி முத...\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\n“மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ https://youtu.be/02qQ7xYsISY இந்தப் பாடல் இளையராஜா வெறியர்களின் பெரு விருப்பப் பாடல்களில் ஒன்று. படத்த...\n“நான் ஶ்ரீதேவி மாதிரி வரணும்” இந்த மாதிரிச் சொல்லக் கேட்பதை ஹிந்தி மட்டுமல்ல தமிழ், தெலுங்கு உள்ளிட்ட புதுமுக நாயகிள் வேத மந்திரம் போலத் தம்...\nபாடகி ஜென்சியுடன் என் வானொலிப்பேட்டி\nஇரண்டு வருஷங்களுக்கு முன்னர் இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனின் நட்புக் கிடைத்திருந்தது. அவர் ஆணிவேர் என்ற ஈழத்துக் கதைப்பின்னணிய...\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\n2006 இல் என் அலுவலக வேலை நிமித்தமாக சிட்னியில் இருந்து பெங்களூருவில் இருக்கும் நம் Oracle நிறுவனம் செல்கிறேன். அங்கு சென்ற முதல் நாள் பணியிட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vikram-bala-10-10-1738937.htm", "date_download": "2019-01-21T16:32:48Z", "digest": "sha1:G7NQQPNEPVMUS3ROGBPEW43YV4LBJ7PH", "length": 7457, "nlines": 110, "source_domain": "www.tamilstar.com", "title": "`அர்ஜுன் ரெட்டி' படத்தில் துருவ் ஜோடியாகும் குழந்தை நட்சத்திரம் - Vikrambaladhruv - அர்ஜுன் ரெட்டி' | Tamilstar.com |", "raw_content": "\n`அர்ஜுன் ரெட்டி' படத்தில் துருவ் ஜோடியாகும் குழந்தை நட்சத்திரம்\nபாலா இயக்கத்தில் தமிழில் ரீமேக் செய்ய இருக்கும் `அர்ஜுன் ரெட்டி' படத்தில் நடிக்க குழந்தை நட்சத்திரமாக பிரபலமான ஷ்ரியா சர்மாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருதாக கூறப்படுகிறது.\nசமீபத்தில் தெலுங்கில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் `அர்ஜுன் ரெட்டி'.\nதெலுங்கில் கிடைத்த அமோக வரவேற்பால் இப்படத்தை தமிழ், மலையாளத்தில் ரீமேக் செய்ய இருக்கின்றனர். தமிழ் மற்றும் மலையாள ரீமேக் உரிமைகளை இ4 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.\n`அர்ஜுன் ரெட்டி' படத்தின் தமிழ் ரீமேக்கின் மூலம் விக்ரமின் மகன் துருவ் நாயகனாக அறிமுகமாகிறார். இந்த படத்தை பாலா இயக்கவிருப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே எதிர்பார்பை அதிகரித��துள்ள இப்படம் துருவ் விக்ரம், பாலா என அடுத்தடுத்த தகவல்களால் எதிர்பார்ப்பை மேலும் கூட்டியுள்ளது.\nமேலும் ஒவ்வொரு நாளும் இப்படம் குறித்த புதுப்புது தகவல்கள் வந்த வண்ணமாகவே இருக்கின்றன. அந்த வகையில் துருவ் ஜோடியாக நடிக்கவிருக்கும் நாயகி யார் என்பது குறித்து ஒரு தகவல் கசிந்திருக்கிறது.\n`அர்ஜுன் ரெட்டி' படத்தில் ஷாலினி பாண்டே நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க ஷ்ரியா சர்மாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஷ்ரியா சர்மா ஏற்கனவே `சில்லுனு ஒரு காதல்' படத்தில் சூர்யாவின் மகளாக நடித்து குழந்தை நட்சத்திரமாக பிரபலமானவர்.\n`எந்திரன்' படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியிலும் ஷ்ரியா சர்மா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அக்ஷரா ஹாசனிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.\nநாயகி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n• காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா\n• கனடா பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக இமான் இசையில் உருவாகும் வாழ்த்துப்பாடல்\n• தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்\n• ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா\n• அரசு பேருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பு - ரஜினி ரசிகர்கள் புகார், விஷால் கண்டனம்\n• வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய்\n• இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n• இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n• விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/10/27_56.html", "date_download": "2019-01-21T16:38:50Z", "digest": "sha1:RARUHVJUDBCFAHXSQPSN6M7C6APZBPN2", "length": 10591, "nlines": 77, "source_domain": "www.tamilarul.net", "title": "ரசிகர்களையும் என்னையும் பிரிக்க முடியாது: ரஜினி! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / சினிமா / செய்திகள் / ரசிகர்களையும் என்னையும் பிரிக்க முடியாது: ரஜினி\nரசிகர்களையும் என்னையும் பிரிக்க முடியாது: ரஜினி\nதன்னையும் தனது ரசிகர்களையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.\nஅரசியல் கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் தனித்துப் போ��்டியிடப் போவதாக அறிவித்த நடிகர் ரஜினிகாந்த், ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி நிர்வாகிகளை நியமனம் செய்துவருகிறார். அரசியல் கட்சி தொடங்குவதற்கான பணிகளும் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.\nமன்றத்தினருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் சில நாட்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த், “ஒழுங்கு நடவடிக்கை எனது ஒப்புதலின் பேரிலேயே எடுக்கப்படுகிறது. தன் குடும்பத்தைப் பராமரிக்காமல் மன்றப் பணிகளுக்காக யாரும் வர வேண்டாம், 30, 40 வருடங்களாக ரசிகர் மன்றத்தில் இருந்தது மட்டுமே மக்கள் மன்றத்தில் பதவி பெறுவதற்கோ அரசியலில் ஈடுபடுவதற்கோ முழுத் தகுதி ஆகிவிட முடியாது. சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் அவதூறு பரப்புகிறவர்கள் என் ரசிகராக இருக்க முடியாது” என்றெல்லாம் குறிப்பிட்டிருந்தார். மற்றவர்களைப் போல் அரசியல் செய்வதற்கு நான் எதற்கு அரசியலுக்கு வர வேண்டும் என்று தனது அறிக்கையில் அவர் கேள்வியும் எழுப்பியிருந்தார். இது ரஜினி மக்கள் மன்றத்தினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.\nஇந்த நிலையில் இன்று (அக்டோபர் 26) சென்னை கோடம்பாக்கத்திலுள்ள ராகவேந்திரா மண்டபத்தில், மக்கள் மன்றத்தினருடன் ரஜினிகாந்த் ஆலோசனை மேற்கொண்டார். இதில் நீக்கப்பட்ட நிர்வாகிகளை மீண்டும் சேர்த்துக்கொள்வது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.\nஇதனைத் தொடர்ந்து மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட்ட ரஜினிகாந்த், “என்னை வாழவைத்த தெய்வங்களான எனது அன்பு ரசிகர்களுக்கு, நான் கடந்த 23ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், மக்கள் மன்றச் செயல்பாடுகள் குறித்து சில உண்மைகளைச் சொல்லியிருந்தேன். அது கசப்பானதாக இருந்தாலும், அதில் உள்ள உண்மையையும் நியாயத்தையும் புரிந்து கொண்டதற்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஉங்களைப் போன்ற ரசிகர்களை நான் அடைந்ததற்கு மிகவும் பெருமைப்படுகிறேன். என்னையும் உங்களையும் யாராலும், எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. நாம் எந்தப் பாதையில் போனாலும், அந்தப் பாதை நியாயமானதாக இருக்கட்டும். ஆண்டவன் நமக்குத் துணை இருப்பான்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.\nஅதிருப்தியில் இருந்த நிர்வாகிகளை சரிகட்டவும், கட்டுரை எழுதி விமர்சித்திருந்த திமுக தரப்பு��்கு பதில் கூறும் விதமாகவும் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/11149/2018/09/sooriyan-gossip.html", "date_download": "2019-01-21T16:12:42Z", "digest": "sha1:FYYYGQE5OXPS4DXIQX2NYOUEOSM3YVSZ", "length": 12580, "nlines": 153, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "27 வயது மனைவியை விவாகரத்துச் செய்த 87 வயது கணவர்!! இது தான் காரணம்.... - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\n27 வயது மனைவியை விவாகரத்துச் செய்த 87 வயது கணவர்\nSooriyan Gossip - 27 வயது மனைவியை விவாகரத்துச் செய்த 87 வயது கணவர்\nரஷ்யாவைச் சேர்ந்த பிரபல நடிகர் இவன் க்ராஸ்கோ, தனது 84 வது வயதில் இளம் பெண்ணொருவரை திருமணம் முடித்துக் கொண்டார். கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடாலியா என்ற குறித்த இளம் பெண், ஏற்கனவே 3 திருமணம் செய்துள்ளதால் அவருக்கு 3 மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர்.\nஇதன் காரணமாக நடாலியா, தனது கணவருடன் இணைந்து வாழ மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது கணவர், அவரை விவாகரத்துச் செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.\nஇது குறித்த நடாலியா கருத்து வெளியிடுகையில், தற்போது எங்களுக்கு சொந்த வீடு இல்லை, போதிய பொருளாதாரம் இல்லை என்பதாலேயே தான் இந்த முடிவை எடுத்தேன். எனினும் எனது கணவருக்கு இது பிடிக்கவில்லை. அதற்காக என்னை விவாகத்துச் செய்து விட்டார் எனக் கூறியுள்ளார்.\n''2018'' ஒன்று முதல் இன்று வரை....\n69 வயது பாட்டியை திருமணம் செய்து கொள்ள, இதுவே காரணம்\nமேடையில் தாக்குதல் மேயர் மரணம்\nஇரட்டைக் குழந்தைப் பிறப்பதற்கு பின்னால், இத்தனை ரகசியங்களா\nரஹாப்க்கு அடைக்கலம் வழங்கியது கனடா\nதிருமணத்தை உறுதி செய்த பிரபாஸ் & அனுஸ்கா ஜோடி\nஒரு நாயால் கொலையே நடந்த விபரீதம்\nமகனின் இறுதி மூன்று நொடியில் கட்டியணைத்து, முத்தமிட்ட தாய்.\nபுத்தாண்டன்று இடிந்து வீழ்ந்த பாலம்\nசெல்ல மகளுக்கு செரீனா கொடுத்த கறுப்பு பொம்மை.\nசிறுமியின் காரசாரக் கேள்வி - திக்கு முக்காடிய ராகுல்\nதடுமாறிய டிரம்ப் - வெளியாகியது ரகசியம்\n1968 ம் ஆண்டு தில்லானா மோகனாம்பாள் திரைப்படமாக உருவாக்கப்பட்டது இவ்வாறு தான் \nஎன்ன மோஹனா நல்ல இருக்கீயளா \nஎப்படி இருந்தவங்க இப்படி ஆகிட்டாங்க \nநாங்கள் இறப்பதற்கு முதல் சுவைக்க வேண்டிய 42 உணவுகள் இவை தான் \nஇன்னிசை பாடி வரும் பாடலை...புல்லாங்குழலில் அசத்தும் Rajesh Cherthala \nநீங்கள் SHOPPING செல்லும் போது உங்களுக்கு இப்படி நடந்தால் என்ன செய்விங்க First Time In India..\nபேட்ட திரைப்படத்தின் ஊலலல்லா.. பாடலுக்கு எம்மவரின் சிறப்பான நடனம் \n 400 க்கும் அதிகமான மொழிகள் பேசி அசத்தும் சிறுவன் அக்ரம் \nஎல்லோரும் ரசிக்கும் ரவுடி பேபி மாரி 2 திரைப்பட பாடல் \nஇவர்களுடைய வியாபாரமே இந்த இறைச்சிகள் தான் \nமீண்டும் அச்சத்தை தரும் எபோலா - 370 பேர் பலி\nBurger வாங்க வரிசையில் நின்ற பில்கேட்ஸ் - சமூக வலைதளத்தில் வைரல் புகைப்படம்\nசந்திரனில் மனிதர்கள் தங்குவதற்கு குடியிருப்புகள்\n10 வயதில் 190.5 கிலோ எடை கொண்ட சிறுவன்..\nபீட்சா கொடுத்து அசத்தினார் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி புஷ் .\nமீண்டும் சர்ச்சையை கிளப்பிய யாஷிகா.\nதனது 113 ஆவது வயதில் காலமான மசாசோ..\nஅந்தரத்தில் தொங்கிய மரத்தால், பீதியடைந்த மக்கள்\nஇவரும் தளபதியின் இன்னொரு நாயகியா ; அட்லீ என்ன சொல்கிறார்\nநடிக்கப் பிடிக்கவில்லை ; ஆனாலும் தல படத்தில் நடிக்கிறேன் ; நடிகை ஓபன் டாக்\nஇந்தியன் 2 - மக்களை விழுங்கும் உனக்கு இந்த மண்ணில் இடம் எதற்கு \nகணவனை உயிருடன் கொளுத்திய மனைவி \nட்ரெட்மில் உடற்பயிற்சி பயன்களும், பாதகமும்.....\nவிஸ்வாசம் திரைப்படத்தால் ,பறிபோன உயிரால் அதிர்ச்சியில் மக்கள்.\nதொகுப்பாளராக களமிறங்கும் விஜய் சேதுபதி.\nபொங்கலை முன்னிட்டு 1,425 கோடி ரூபா பெறுமதிக்கு மது விற்பனை\nஅமெரிக்காவில் நிர்வாக முடக்கம் - உணவளித்து அசத்திய சீக்கியர்கள்\nதமிழகத்தில் விஸ்வாசம் வசூலில் அடிச்சிதூக்கியுள்ளது\nதன் கணவருக்கு தடைவிதித்த தீபிகா படுகோன்\n'அனைத்துமே கடவுள் கையில் தான்' - ஆன்மீக தத்துவம் பேசும் 'தல'\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nகுழந்தைகளைக் கொலை செய்த தாய் வெளியிட்ட கருத்தால், பெரும் பரபரப்பு....\n எங்கள் திரையுலக பிதாமகனுக்கு இன்று பிறந்தநாள்\nஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்புத் தெரிவித்துள்ளது.\nமர்மமாக மரணித்த 12 குழந்தைகள்...\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஅந்தரத்தில் தொங்கிய மரத்தால், பீதியடைந்த மக்கள்\nதனது 113 ஆவது வயதில் காலமான மசாசோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/authorindex.aspx?ai=19", "date_download": "2019-01-21T16:56:20Z", "digest": "sha1:4F6MNT4QLGUERGLKY2EX5QPGUB4UBZUQ", "length": 8534, "nlines": 47, "source_domain": "tamilonline.com", "title": "Thendral", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | சாதனையாளர் | சமயம் | சிறுகதை | அஞ்சலி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | கவிதைப்பந்தல் | சிறப்புப் பார்வை | மேலோர் வாழ்வில் | முன்னோடி\nஅம்புஜவல்லி தேசிகாச்சாரி படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்\nதேவை, ஒரு ஏடிஎம் மெஷின்\nஐந்தாறு பெண்மணிகள் புடவைக்கடைக்குள் நுழைந்துவிட்டால் கேட்க வேண்டுமா ஆளுக்கொரு அபிப்ராயம், தலைக்குத் தலை தங்கள் ரசனையின் வெளிப்பாடு என்று கடையையே கவிழ்த்துப் போட்டுக்கொண்டிருந்தனர். மேலும்...\nகுருபாத சமர்ப்பணம் - (Oct 2017)\nசெப்டம்பர் 9, 2017 அன்று விரிகுடாப்பகுதியின் மில்பிடாஸில் நாதலயா இசைப்பள்ளியினர் மஹாபெரியவாளின் புகழ்பாடும் 'குருபாத சமர்ப்பணம்' இசை நிகழ்ச்சியை வழங்கினர். மேலும்...\nஏழு ரூபாய் சொச்சம் - (Feb 2016)\nமங்களம் வ��சலுக்கும் உள்ளுக்கும் இருபதுமுறை நடந்துவிட்டாள். அடுத்த தெருவில் இருக்கும் காய்கறிக் கடைக்குப் போய் ஒரு நாளுக்குண்டான காய்கறி வாங்கிவர இத்தனை நேரமா\nதத்துத் தாய் - (May 2015)\nஒண்ணரை வயது சுதாகரை இடுப்பில் வைத்துக்கொண்டு கிண்ணத்தில் இருந்த பருப்புசாதத்தை ஊட்டப் படாதபாடு பட்டுக்கொண்டிருந்தாள் சுமதி. ஒரு நாளைப்போல இந்த உணவூட்டும் படலம் மூணு வேளையும்... மேலும்...\nகைப்பிடிக் கடலை - (Oct 2013)\nஅபுரூபத்தம்மாளுக்கு விடிந்ததிலிருந்தே படபடப்பாக இருந்தது. தவிசுப்பிள்ளை தாமுவை விரட்டோ விரட்டென்று விரட்டிக் கொண்டிருந்தாள். தோட்டத்தில் தேங்காய் உரித்துக் கொண்டிருந்த சின்னானை அழைத்து... மேலும்...\nஎன்பும் உரியர் பிறர்க்கு - (Sep 2012)\nசிக்கண்ண பேட்டை அஞ்சல் நிலையத்தில் வழக்கமான காலைநேரப் பரபரப்பு; தபால் வண்டியிலிருந்து கட்டுகளை இறக்கிக் கொண்டிருந்தார் தலைமை பேக்கர் தணிகாசலம். தணிகண்ணா, ஹெட் ஆபீஸ்... மேலும்...\nசாருவும் ஹனுமார் வடையும் - (Mar 2012)\nஎங்கள் சாருவை வைத்து எழுத வேண்டுமென்றால் கதைக்குப் பஞ்சமே இருக்காது. ரொம்பவும் சுவாரஸ்யமான கதாபாத்திரம். சதீஷ் எங்களுக்கு நெருங்கிய நண்பன். என் வீட்டுக்காரருடன் டார்மைப் பகிர்ந்து கொண்ட காலத்திலிருந்தே... மேலும்...\nசெலவுக்கடை: சிறுகதைப் போட்டி 2011 - இரண்டாம் பரிசு - (Dec 2011)\n\"எம்மா கோதே, குடிக்கத் தண்ணியும் விசிறியும் எடுத்தாம்மா. அப்பப்பா, என்னா ஒரு வெயிலு, என்னா ஒரு வெக்கை\" என்றபடியே நடையில் செருப்புகளை விட்டவண்ணம் உள்ளே நுழைந்தார் அனவரதம். அவர் குரல் வருமுன்னே... மேலும்...\nலாவண்யா அந்த ஃப்ளாட்டை நாலு தரம் சுற்றிச் சுற்றி வந்துவிட்டாள். கிரிதரும் அவ்விதமே. இருவருக்கும் அந்த இடம் மிகவும் பிடித்துப் போய்விட்டது. அழகான இரண்டு பால்கனிகள். நல்ல ரசனையுடன் கட்டப்பட்டிருந்த... மேலும்...\nகல்லுக்குள் ஈரம் வைத்தான் - (Aug 2010)\nகதவைத் தட்டத் தேவையே இல்லாமல் விரியத் திறந்து கிடந்தது. ஜன்னலோர மேஜையருகே அமர்ந்து மும்முரமாகப் படித்துக் கொண்டிருந்தான் சிவா. ஏதோ நுழைந்தாற்போல் நேராக உள்ளே சென்று கைப்பையை... மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kuwaittamilnesan.com/?p=2017", "date_download": "2019-01-21T15:27:35Z", "digest": "sha1:XG7FVH4WBCIDEC7A2IWHWR63ITQLZ5I5", "length": 13509, "nlines": 53, "source_domain": "www.kuwaittamilnesan.com", "title": "இயற்கையைச் சுரண்டிதான் வளர்ச்சியா? | குவைத் தமிழ் நேசன்", "raw_content": "\nPosted on April 26, 2014 by ஜாவித் கான் in சுற்றுச்சூழல், பொதுவானவைகள் // 1 Comment\nகோவா மாநிலத்தில் சுரங்கத் தொழிலுக்கு விதித்திருந்த தடையை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை விலக்கியது. ஆண்டுக்கு அதிகபட்சம் 2 கோடி டன் அளவுக்கு மட்டுமே இரும்புத்தாது வெட்டியெடுக்கப்பட வேண்டும் என்று நிபந்தனையும் விதித்திருக்கிறது. மூன்று நீதிபதிகள் அடங்கிய ‘பெஞ்ச்’ இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது. மேலும், “இந்தக் கனிம அகழ்வால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் அளவிடப்படும். அந்தத் தகவல்களின் அடிப்படையில் மேற்கொண்டு ஆராயப்படும்” என்றும் நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.\nசுற்றுச்சூழலுக்காகச் சுரங்கத் தொழிலைத் தடைசெய்தால் இந்தத் தொழிலில் முதலீடு செய்தவர்கள், தொழிலாளர்கள் என்று சுமார் 1.5 லட்சம் பேரின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்ற கோரிக்கையை ஏற்று உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. மேலும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமல் சுரங்கத் தொழிலை எவ்விதம் மேற்கொள்ளலாம் என்பது குறித்து அறிக்கை தயாரித்து ஆறு மாதங்களுக்குள் அளிக்குமாறும் கோவா மாநில அரசுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.\nசுரங்கத் தொழிலில் நடைபெற்ற ஏராளமான முறைகேடுகளை நீதிபதி ஷா தலைமையிலான கமிஷன் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தது. அந்த அறிக்கையை நிராகரிக்குமாறு, சுரங்கங்களின் குத்தகைதாரர்கள் தாக்கல்செய்த மனுவையும் அந்த பெஞ்ச் தள்ளுபடிசெய்தது. இந்தத் தீர்ப்புக்குப் பிறகு கடந்த 19 மாதங்களாக அமலில் இருந்த கனிம அகழ்வுத் தடை நீங்கிவிட்டது. இந்தத் தீர்ப்பை கோவா மாநில அரசும், சுரங்கத் தொழில்துறையினரும், தொழிலாளர் தரப்பினரும் வரவேற்றுள்ளனர். இதனால் மாநிலத்தில் முடங்கிய பொருளாதாரம் மீண்டும் துளிர்க்கும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் ஏற்பட்டிருக்கிறது.\nஇந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தடையை விலக்கியிருப்பது வியப்பை அளிக்கிறது. கனிம அகழ்வால் சுற்றுச்சூழல் சீர்கெடும் என்பது உலகறிந்த உண்மை. அதே நேரத்தில், இந்தத் தொழிலால் பொருளாதார வளர்ச்சி ஏற்படுகிறது, வேலைவாய்ப்புகள் அதிகரிக்கின்றன என்பதும் உண்மை. இந்த இரண்டில் எது முக்கியம் என்பதைத் தீர்மானிக்க வேண்டியவர்கள் யார், நாடாளுமன்றமா, ஆட்சியாளர்களா, நீதித்துறையா, அல்லது சுற்றுச்சூழல் ஆர்வலர்களா\nஇரும்புத்தாது மட்டுமல்ல நிலக்கரி, மங்கனீசு உள்ளிட்ட பல்வேறு சுரங்கத் தொழில்களுக்கும் ரசாயனத் தொழில்களுக்கும் சாயப் பட்டறைகளுக்கும் இதுதான் நிலைமை. தொழில் வளர்ச்சிக்காக கோவா போன்ற கடலோர மாநிலத்தில் இதை அனுமதித்தால் எதிர்காலத்தில் அந்தச் சுற்றுச்சூழல் எந்த அளவுக்குச் சீர்கெடும், அதற்கு நாம் தரும் விலையென்ன என்ற கேள்வியெல்லாம் எழுகிறது. இயற்கை வளங்களைச் சுரண்டுவதன் மூலம் ஏற்படும் பொருளாதார வளர்ச்சி தற்காலிகமானதுதான். ஒட்டுமொத்தமாகக் கணக்கிடும்போது வளர்ச்சியைவிட சீரழிவுதான் அதிகம். இந்தத் தொழிலால் அந்தந்தப் பகுதிகளிலுள்ள மக்கள் சுரண்டப்படுவதற்கு சத்தீஸ்கரின் நியமகிரி ஒரு எடுத்துக்காட்டு. ஆனால், நியமகிரி பிரச்சினையில் நீதிமன்றம் அந்தப் பகுதி மக்களின் நலனையும் சுற்றுச்சூழலின் நலனையும் கருத்தில் கொண்டே தீர்ப்பளித்தது.\nஉச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தீர்ப்பைப் பற்றி என்ன சொல்வது\n1 Comment to “இயற்கையைச் சுரண்டிதான் வளர்ச்சியா\nமாட்டு கறி திராவிடர்களை ஒன்றிணைத்துள்ளது – ஆளுர் ஷானவாஸ்\nமறைந்த மௌலவி ஹாஜி அலி ஃபிர்தவ்ஸி அவர்களின் குடும்பத்தாருக்கு உதவி செய்ய வேண்டுக்கோள்.\nகுவைத் தமிழ்நேசன் பண்பலை நேரலை அறிமுகம்\nமதங்களை வென்ற மனித நேயம்\nதிருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம் தூர்வாரும் பணி தொடங்கியது\nமாட்டு கறி திராவிடர்களை ஒன்றிணைத்துள்ளது – ஆளுர் ஷானவாஸ்\nமறைந்த மௌலவி ஹாஜி அலி ஃபிர்தவ்ஸி அவர்களின் குடும்பத்தாருக்கு உதவி செய்ய வேண்டுக்கோள்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் அன்புச் சகோதரர்கள் கவனத்திற்கு, நேற்றையதினம் நமது சகோதரர் மௌலவி ஹாஜி அலி ஃபிர்தவ்ஸி அவர்களின் மரணத்தைப்பற்றி கேள்வி பட்டிருப்போம். அன்னாரின்ஜனாசாவில் சமுதாய சொந்தங்களும் சமூக ஆர்வலர்களும் திரளாக கலந்து கொண்டு கவலையுடன் துஆ செய்தார்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களுக்கு மன்னிப்பை வழங்கி அவர்களுக்கு சொர்க்கத்தையும் தந்து அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதலையும் அவர்கள் …\nகுவைத் தமிழ்நேசன் பண்பலை நேரலை அறிமுகம்\nஇணைய பண்பலை கேட்க இங்கே சொடுக்கவும்\nமதங்களை வென்ற மனித நேயம்\nமதங்களை வென்ற மனித நேயம் பீகார் கலவரத்தில் தனது உயிரையும் பொருட்படுத்தாது முஸ்லீம்களை காப்பாற்றிய மாற்று மத சகோதரி பீகார் மாநிலத்தில் உள்ள அசிப்பூர் என்ற கிராமத்தில் ஏற்பட்ட மதக்கலவரத்தில் சிக்கிகொண்ட 10 முஸ்லீம்களை 50 வயதான சயீல் தேவி என்ற விதவைப் பெண் காப்பாற்றி பாதுகாப்பு அளித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கலவரத்தில் சுமார் 5,000 …\nதிருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம் தூர்வாரும் பணி தொடங்கியது\nதிருச்சி நகரின் மைய பகுதியான மலைக்கோட்டை கோவில் தெப்பக்குளம் தண்ணீர் அசுத்தமாக இருப்பதால் அதனை தூர்வாரி பராமரிக்க வேண்டும் என ஏராளமான கோரிக்கைகள் வந்தன. இதனை தொடர்ந்து தெப்பக்குளத்தை தூர்வாருவதற்கு மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது. முதற்கட்டமாக தெப்பகுளத்தில் இருந்த தண்ணீர் மின்சார மோட்டார்கள் மூலம் வெளியேற்றப்பட்டன. பக்கவாட்டு சுவர்களில் முளைத்து இருந்த மரம் செடிகொடிகளும் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/notes/mathematical-slokas-mnemonics.html", "date_download": "2019-01-21T16:49:09Z", "digest": "sha1:BO4PRL3BS5PQ7NEYLIGOBCVT4ADBVUPF", "length": 20357, "nlines": 137, "source_domain": "www.sangatham.com", "title": "எண்கள், குறிப்புகள், சதுரங்கள் | சங்கதம்", "raw_content": "\n“கடபயாதி சங்க்யா” என்பது எழுத்துக்களை வைத்து எண்களை குறிக்கும் ஒரு பழமையான முறை. இதன் மூலம் எளிதாக எண்களை நினைவு வைத்துக் கொள்ள இயலும். உதாரணமாக ஒரு பத்து பெயர்களை சொல்லி நினைவு வைத்துக் கொள்ளச் சொன்னால் அத்தனை பெயர்களையும் நினைவு வைத்துக் கொள்வது கடினம். அதே பத்தும் எண்களாக இருந்தால் இன்னும் கடினம். அப்படியே நினைவு வைத்துக் கொள்ள சக்தி உடையவராக இருந்தாலும் நீண்ட நாட்களுக்கு நினைவு வைத்துக் கொள்வது கடினம் தான்.\nஇந்த பத்துப் பெயர்களும் ஒரு கதையில் வந்தால் எளிதாகவும் நீண்ட நாட்களுக்கும் நினைவு வைத்துக் கொள்ள முடியும். இதே முறையில், எண்களை பெயர்களில்/கதைகளில் வரும் சொற்களின் எழுத்துக்களில் குறித்து அதை ஒரு ஸ்லோகமாகவும் பழங்காலத்தில் இயற்றி விடுவர். இதனால் நீண்ட நாட்களுக்கு எண்களை நினைவு வைத்துக் கொள்ளவும் முடியும்; அந்த ஸ்லோகம் ஒரு கவித்துவ சாதனையாகவும் இருக்கும்.\nஎழுத்துக்கள் எவ்வாறு எண்களை குறிக்கின்றன என்று பார்ப்போம்.\nக க² க³ க⁴ ங ச ச² ஜ ஜ⁴ ஞ\nட ட² ட³ ட⁴ ண த த² த³ த⁴ ந\nய ர ல வ ஸ² ஷ ஸ ஹ – –\nஇது கர்நாடக சங்கீதத்திலும் எழுபத்தி இரண்டு மேளகர்த்தா ராகங்களை குறிக்க உபயோகப் படுத்தப் படுகிறது.\nஇந்த கடபயாதி எண்ணிக்கையை வைத்து பிரபலமான ஒரு ஸ்லோகம் உண்டு. வட்டத்தின் சுற்றளவை கண்டறிய உதவும் (பை) என்ற மாறிலி எண்ணை இந்த ஸ்லோகத்தினுள் அமைத்துள்ளனர்.\nஇந்த ஸ்லோகத்தை கீழ்கண்டவாறு பிரித்து எழுதினால்\nஇவ்வாறு இருபத்தி எட்டு இலக்கங்கள் வரை சரியாக இந்த ஸ்லோகத்தில் அமைந்துள்ளது.\nஇந்த ஒரு ஸ்லோகத்திலேயே ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றியும், சிவ பெருமானைப் பற்றியும் சிலேடையாக அமைந்துள்ளது இன்னொரு சிறப்பு. அதாவது கோபி என்பது கோபிகைகளைக் குறிக்கும். அதே சமயத்தில் சிவ பெருமான் பசுபதி (பசுக்களைக் காப்பவர்) என்ற அர்த்தத்தில் அவர் மனைவி பார்வதி கோபி தானே இவ்வாறு எல்லா சொற்களையும் சிலேடையாக சிவ பெருமானையும், கிருஷ்ணரையும் குறிக்குமாறு அமைந்துள்ளது. இது குறித்த சம்ஸ்க்ருதத்தில் விளக்கமான பதிவை இங்கே காணலாம்.\nகடபயாதி முறையைப் போலவே மற்றொரு உபயோகமான முறை பூத சங்க்யா. உதாரணமாக இம்முறைப்படி எழுதப் பட்ட ஸ்லோகத்தில் கண்கள் என்று இருந்தால் இரண்டு என்ற எண்ணிக்கை. வேதம் என்று வந்தால் நான்கு என்று அர்த்தம். இவ்வாறு பொருட்களின் பெயரிலேயே எண்ணிக்கையை குறிப்பிட்டு விடுவர்.\nகேரளாவில் பதினான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த சங்கமக் கிராமத்தைச் சேர்ந்த மாதவன் என்னும் தலைசிறந்த கணிதமேதை இந்த பூதசங்க்யை முறையில் வட்டத்தின் சுற்றளவை கண்டறிய பை போன்ற மாறிலி எண்ணை இவ்வாறு குறிப்பிடுகிறார்.\nவிபு³த⁴ நேத்ர க³ஜாஹி ஹுதாஸ²ன த்ரிகு³ண வேத³ ப⁴வாரணபா³ஹவ: |\nநவ நிக²ர்வ மிதே த்³ருʼதிவிஸ்தரே பரிதி⁴மானமித³ம்ʼ ஜக³து³ர்பு³தா⁴: ||\nவிபு³த⁴ – தேவர்கள் முப்பத்து மூவர் – 33\nநேத்ர – கண்கள் – 2\nக³ஜ – அஷ்ட திக் கஜங்கள் – திசைகளைத் தாங்கும் யானைகள் – 8\nஅஹி – அஷ்ட நாகங்கள் – 8\nஹுதாஸ²ன – மூன்று அக்னிகள் (கார்ஹஸ்பத்ய, ஆகவனீய, தக்ஷிணாக்னி என்னும் மூன்றும் திரேதாக்னி என்று அழைக்கப்படுகின்றன) – 3\nத்ரி – மூன்று – 3\nகு³ண – சத்வ, ரஜஸ், தமஸ் என்னும் மூன்று குணங்கள் – 3\nவேத³ – ரிக், யஜுஸ், சாம, அதர்வண என்னும் நான்கு வேதங்கள் – 4\nப⁴: – நக்ஷத்திரங்கள் – 27\nவாரண – திசைகளைத் தாங்கும் யானைகள் – 8\nபா³ஹவ: – பாஹு என்பது தோளை குறிக்கும் – 2\nஇதை முன்பின்னாக மாற்றி அமைத்தால் வரும் எண்ணிக்கை: 2827433388233\nஸ்லோகத்தின் அடுத்த அடியில், நவ நிகர்வம் என்று குறிப்பிடப் பட்டுள்ளது: 900,000,000,000\n(தொண்ணூறாயிரம் கோடி). முதலில் வந்த எண்ணை இதனால் வகுக்க வேண்டும்\nஇதை வட்டத்தின் சுற்றளவைக் கண்டு பிடிக்கும் எண்ணாகக் கொண்டு மேலும் கணித சூத்திரங்களைத் தொடர்கிறார் மாதவர்.\nஇன்னொரு ஆச்சரியமான ஸ்லோகத்தைப் பார்ப்போம். மேஜிக் ஸ்கொயர் என்று கேள்விப் பட்டிருப்பீர்கள். அதாவது மூன்றுக்கு மூன்று (3×3) கட்டங்களுக்குள் எப்படிக் கூட்டினாலும் ஒரே கூட்டுத் தொகை, உதாரணமாக ஒன்றிலிருந்து ஒன்பது வரை உள்ள எண்களை உபயோகித்து, மேலிருந்து கீழ், இடமிருந்து வலம், குறுக்கு வாட்டில் என்று எப்படிக் கூட்டினாலும் பதினைந்து வருமாறு அமைக்கப் படும். இதற்கு ஒரு ஸ்லோகம் இருக்கிறது. மேம்போக்காக பார்த்தால் தெரியாது, கணக்காக போட்டுப் பார்த்தால் தான் புரியும்.\nஇந்த்³ர: வாயுர்யமஸ்²சைவ நைர்ருʼதோ மத்⁴யமஸ்ததா² |\nஈஸா²னஸ்²ச குபே³ரஸ்²ச அக்³னிர்வருண ஏவ ச ||\nஇந்த ஸ்லோகத்தில் ஒவ்வொரு திசைக்கும் அதிபதியான தேவதையின் பெயர் உள்ளது. எட்டு திக்குகள் மற்றும் மத்திம ஸ்தானத்தையும் சேர்த்து இவ்வாறு ஸ்லோகத்தில் உள்ள வரிசையில் எழுதிக் கொள்ள வேண்டும். சந்தேகம் இருந்தால் பஞ்சாங்கத்தில் பார்த்துத் தெளிவுபடுத்திக் கொள்ளவும்.\n1. இந்த்³ர: = இந்திரன் (கிழக்கு)\n2. வாயு: = வாயு (வடமேற்கு)\n3. யம: = யமன் (தெற்கு)\n4. நிர்ருதி = நிர்ருதி (தென்மேற்கு)\n5. மத்⁴யம: = நடு – பூமி\n6. ஈஸா²ன: = ஈசானன் (வடகிழக்கு)\n7. குபே³ர: = குபேரன் (வடக்கு)\n8. அக்³னி: = அக்னி (தென்கிழக்கு)\n9. வருண: = வருணன் (மேற்கு)\nஇதை அந்தந்த திசைப்படி 3×3 அட்டவணையில் மேற்பக்கம் வடக்காகக் கொண்டு அடுக்கினால் இவ்வாறு வரும்.\n2. வாயு: 7. குபே³ர: 6. ஈஸா²ன:\n9. வருண: 5. மத்⁴யம: 1. இந்த்³ர:\n4. நிர்ருதி 3. யம: 8. அக்³னி:\nஇதில் உள்ள எண்களை மட்டும் கூட்டிப் பாருங்கள் எந்த நேர்கோட்டில் கூட்டினாலும் பதினைந்து வரும் எந்த நேர்கோட்டில் கூட்டினாலும் பதினைந்து வரும் இது போல இன்னும் நிறைய ஸ்லோகங்கள், சோதிட சாத்திரங்கள், கணித நூல்கள் எண்ணற்றவை சம்ஸ்க்ருதத்தில் உண்டு.\nகடபயாதி, கணிதம், சங்க்யை, சுலோகங்கள், பை, மதிப்பு, ஸ்லோகங்கள்\n← சம்ஸ்க்ருதம் தெரியாத மன்னன்\n7 Comments → எண்கள், குறிப்புகள், சதுரங்கள்\nஅற்புதம்..என்ன மேதமை அந்த காலத்திலேயே..இந்த அரிய பொக்கிஷமாகிய சம்ஸ்கிருத மொழியை எப்படி உயிர்பிப்பது\nஇதைப்போன்று தமி��் விளக்கத்துடன் கூடிய க்ரந்தம் ஏதேனும் உள்ளதா\nநந்திதா ஜனவரி 3, 2015 at 6:56 மணி\nஅற்புதமான படைப்பு. சங்கடம் இணையம் எளியோரும் சமஸ்கிருதத்தைச் சுலபமாகக் கற்கும் படி வழங்குகிறது. எல்லா வளமும் பெற்றுச் சிறக்க பார்வதிபரமேஸ்வரனை (பார்வதீப + ரமேஸ்வரனைப் பிரார்த்திக்கிறேன்\nWrite a Reply or Comment மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசங்கதம் குறித்த கருத்துகளும், உண்மைகளும்\nபர்த்ருஹரியின் நன்மொழிகள் – 2\nஞான மொழிகள்: அம்மா எனும் அன்பு தெய்வம்…\nஸ்ரீ கண்ணகி நவரத்ன மாலா\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...\nஏகப்பட்ட இலக்கியங்கள் உடையது சம்ஸ்க்ருதம். எனவே அது ஞானமொழி. ராமாயணமும் மகாபாரதமும் சான்று. உலகில் மலையும் நதியும் உள்ள காலமெல்லாம் ராமாயணம் நின்று நிலைக்கும். \"நல்லான் ஒருவன் வேண்டுமென்றால் ராமன்...\nநான் பார்த்தவரை எல்லா தகவற்செறிவுள்ள நூல்களுமே தெலுங்கை ஒரு திராவிட மொழி என்றே கூறுகின்றன - ஆனால் தெலுங்கை தாய்மொழியாக பேசும் எனக்கு, தொண்ணூறு சதவீதம் தெலுங்கு வார்த்தைகள் சம்ஸ்க்ருத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=893137", "date_download": "2019-01-21T16:56:11Z", "digest": "sha1:53JJ3HAYMJEPLSU3B3ZURFYOSPZYLBJR", "length": 25504, "nlines": 262, "source_domain": "www.dinamalar.com", "title": "கருணாநிதியை ஆசாத் சந்தித்தது சரியா?| Dinamalar", "raw_content": "\nகுழந்தை பிறப்பு சீனாவில் குறைந்தது\nஷிவ்பால் கட்சியுடன் கூட்டணி: காங். ஆலோசனை\nசக எம்.எல்.ஏ.வை தாக்கிய கர்நாடக காங்., எம்.எல்.ஏ. ... 7\nகர்நாடகாவில் படகு கவிழ்ந்த விபத்தில் 8 பேர் பலி\nதிருவையாறு தியாகராஜர் 172வது ஆராதனை விழா துவக்கம்: 25ல் ... 2\n\" அரசியல் வேண்டாம் ஆளை விடுங்க\"- நடிகர் அஜித் பளீச் 16\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவின்போது அமைச்சரவை ...\nஅரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி., எழும்பூரில் ... 4\nகோயில் ஊழியர்கள் ஸ்டிரைக் ஒத்திவைப்பு 3\nகருணாநிதியை ஆசாத் சந்தித்தது சரியா\n16 நாய்க்குட்டிகளை கொடூரமாக கொன்ற நர்சிங் மாணவிகள் 41\nவயலுக்கு நீர் பாய்ச்ச வந்தாச்சு புதிய தொழில்நுட்பம் ... 21\nகள்ள பயண கனகதுர்கா - மாமியார் மோதல்; மண்டை உடைப்பு \nபாடலை திருடினாரா 'கவிப்பேரரசு': சலசலக்குது 'சார ... 140\nஒரு கல்லில் இரு மாங்காய்; தி.மு.க., புது கணக்கு 78\nமோடிக்கு பயம் வந்து விட்டது: கோல்கட்டாவில் ஸ்டாலின் ... 172\nபாடலை திருடினாரா 'கவிப்பேரரசு': சலசலக்குது 'சார ... 140\nகிங் மேக்கர் ஆக நினைக்கும் ஸ்டாலினின் கனவு பலிக்குமா\nசமீபத்தில் நடந்த, தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில், 'நன்றி கெட்ட காங்கிரசுடன், இனி கூட்டணி கிடையாது' என, அக்கட்சியின் தலைவர் கருணாநிதி அறிவித்தார். அதை, தி.மு.க., தொண்டர்கள், பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். 'காங்கிரசுடன் உறவே வேண்டாம்' என, தி.மு.க., இப்படி கதவை சாத்திய நிலையில், அந்தக் கட்சியின் தலைவர், கருணாநிதியை, நேற்று முன்தினம், காங்., மூத்த தலைவர், குலாம்நபி ஆசாத் சந்தித்துப் பேசியதால், தி.மு.க.,விடம், காங்., சரண் அடைந்து விட்டதா என்ற, கேள்வியை எழுப்பியுள்ளது. கருணாநிதி - ஆசாத் சந்திப்பிற்கு ஆதரவாகவும், எதிராகவும், காங்., பிரமுகர்கள் தெரிவித்த கருத்துக்கள் இதோ:\nகருணாநிதி மூத்த அரசியல் தலைவர், அவரை குலாம் நபி ஆசாத் சந்தித்து பேசியதில், எந்தத் தவறும் இல்லை. 'கூட்டணியிலிருந்து, நாங்கள் வெளியேறிய பின், காங்கிரஸ் தரப்பில், யாரும் எங்களை அழைத்துப் பேசவில்லை' என, ஏற்கனவே, கருணாநிதி தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். அதன் எதிரொலியாகவே, சோனியாவின் தூதராக குலாம்நபி ஆசாத் சந்தித்துள்ளார். காலத்தின் கட்டாயத்தினால், எது வேண்டுமானாலும் நடக்கலாம். இந்திராவை ஒரு காலகட்டத்தில், தி.மு.க., கடுமையாக எதிர்த்தது. மதுரையில் திறந்த ஜீப்பில் வந்த, அவர் தாக்கப்பட்டார். எமர்ஜென்சி காலத்தில், காங்கிரசை, தி.மு.க., கடுமையாக சாடியது. இவை, எல்லா வற்றையும் மறந்து, அதன்பின், 'நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சியை தருக' என்ற தாளத்தை மாற்றி, காங்கிரசுடன், தி.மு.க., கூட்டணி வைத்த வரலாறும் உண்டு. திருமண வீட்டில், மணமகளுக்கு, மணமகன் தாலி கட்டுவதற்கு சில நிமிடங்ளுக்கு முன், மணமகன், மணமகள் மாறியது உண்டு. எனவே, கருணாநிதி, குலாம்நபி ஆசாத் சந்திப்பிற்கு பின், கூட்டணி புதுப்பிக்கப்படலாம். ஏற்கனவே, வாசன், விஜயகாந்தை சந்தித்து பேசியுள்ளார். இதுவும் ஒரு நல்ல அறிகுறியே. இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, கூட்டணி அமைக்கும் சந்தர்ப்பம் உருவாகும். 'காங்கிரசுடன் கூட்டணியே வேண்டாம்' என, கருணாநிதி திட்ட வட்டமாக நினைத்திருந்தால், குலாம்நபி ஆசாத்தை கருணாநிதி சந்தித்திருக்க மாட்டார். 'கூட்டணி குறித்து பேசவில்லை என்றும், மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்' என்றும், குலாம்நபி கூறுவது, சம்பிரதாயத்திற்காகவே. இரண்டு அரசியல் தலைவர்கள் சந்தித்தால், அரசியல் பேசாமல் இருக்க முடியாது. எனவே, மீண்டும் தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி கனியும் வாய்ப்பு உருவாகியுள்ளது.\nஇரா.அன்பரசு, காங்., மூத்த தலைவர்\nகருணாநிதி, குலாம்நபி ஆசாத் சந்திப்பு, மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றால், அதைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. ஒருவேளை அரசியல் ரீதியான சந்திப்பாக இருந்தால், நிச்சயமாக அது, காங்., தொண்டர்களுக்கு வருத்தத்தை அளிக்கும் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனை அழைக்காமல், குலாம்நபி நேரடியாக, கருணாநிதி இல்லத்திற்கு சென்றது, தொண்டர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, தமிழக காங்., தலைவர் மற்றும் மூத்த தலைவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்த பின்னரே, கருணாநிதியை குலாம்நபி ஆசாத் சந்தித்திருக்க வேண்டும். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த வேண்டும். குறிப்பாக, கிராமங்களில், மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பற்றி, மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அப்படிச் செய்தால், கைச்சின்னத்தை, 1989க்கு பின், அனைத்து ஓட்டுச் சாவடிகளுக்கும் கொண்டு செல்வதற்கு, ஒரு வாய்ப்பாக அமையும். இது காங்கிரசின் எதிர்கால வளர்ச்சிக்கும் அடித்தளமாக அமையும். கடந்த, 47 ஆண்டுகளாக, தமிழகத்தில், திராவிட கட்சிகள் தான் மாறி, மாறி ஆட்சி புரிகின்றன. வரும் காலங்களில், முதன்மை கட்சியாக காங்கிரஸ் வர வேண்டும்; ஆட்சி அமைக்க வேண்டும். அதற்கு திராவிட கட்சிகளுக்கு மாற்றாக, புதிய அணி அமைக்க வேண்டும். லோக்சபா தேர்தல், கூட்டணி விஷயத்தில், காங்., தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளும் வகையிலான, நல்ல முடிவை, கட்சி மேலிடம் எடுக்கும் என, நம்புகிறேன். அதேநேரத்தில், தலைமை எந்த முடிவை எடுத்தாலும், அதை நாங்கள் ஆதரிப்போம். கூட்டணியின் வெற்றிக்காக பாடுபடுவோம். ஒருவேளை, தனித்துப் போட்டியிட்டால் கூட, உற்சாகத்தோடு, நாங்கள் பணியாற்றுவோம்.\nயுவராஜா, இளைஞர் காங்., முன்னாள் தலைவர்\nகருணாநிதி - ஆசாத் பேசியது என்ன கட்சி வட்டாரங்கள் பரபரப்பு தகவல்(77)\nதி.மு.க.,வில் சேருகிறார் நடிகை நமீதா(4)\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nதூண்டில்காரனுக்கு மிதப்பிலே கண் கொள்கை என்ற போலிப் போர்வையில் அலையும் அரசியல் வியாதி்களுக்கு கொள்ளையில் தான் கண் கொள்கை சாயம் ஓட்டுப் போடும் எந்தி்ரங்களை ஏமாற்ற\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதி���ை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Tiraikatal/2018/11/02223419/1013910/Thirai-Kadal-Sarkar-Maari2-First-Look.vpf", "date_download": "2019-01-21T15:42:56Z", "digest": "sha1:7QPZFJL5CUR743DAPCDFOQ2MZQ5V7TXV", "length": 6618, "nlines": 86, "source_domain": "www.thanthitv.com", "title": "திரைகடல் - 02.11.2018 - மாரி 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிரைகடல் - 02.11.2018 - மாரி 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்\nதிரைகடல் - 02.11.2018 - யுவன் இசையில் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.15\n* ஒரே படத்தில் அருண் விஜய் - விஜய் ஆண்டனி\n* நவீன் இயக்கத்தில் உருவாகும் அக்னி சிறகுகள்\n* டிசம்பரில் வெளியாகும் ஐஷ்வர்யா ராஜேஷின் 'கனா'\n* யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் தர்மபிரபு\n* எமன் அவதாரத்தில் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக்\n* தீபாவளி கொண்டாட்டம் பற்றி பேசிய அதிதி\n* களவாணி மாப்பிள்ளை பற்றி பேசும் கதாநாயகி\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\nஆசிரியர்கள் முன் உள்ள சவால்கள், கடமைகள்... நல்ல ஆசிரியருக்கான தகுதிகள்... நிபுணர்களின் கருத்து... பள்ளிக்கல்வித்துறை வளர்ச்சிக்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள்..\nதிரைகடல் (18.01.2019) - இந்தியன் 2 படக்குழு வெளியிட்ட புகைப்படம்\nதிரைகடல் (18.01.2019) - ஜிப்ஸி படத்தின் 'வெரி வெரி பேட்' பாடல் டீசர்\nதிரைகடல் (17.01.2019) - விஜய் சேதுபதி - அருண் குமார் கூட்டணியில் 'சிந்துபாத்'\nதிரைகடல் (17.01.2019) - பிப்ரவரிக்கு தள்ளி போன 'கொலையுதிர் காலம்'\nதிரைகடல் (16.01.2019) - விரைவில் படப்பிடிப்பை தொடங்கும் விஜய் 63 படக்குழு\nதிரைகடல் (16.01.2019) - எதிர்ப்பை உண்டாக்கும் \"உறியடி 2\"\nதிரைகடல் (15.01.2019) - ஜனவரி 18 முதல் இந்தியன்-2 படப்பிடிப்பு\nதிரைகடல் (15.01.2019) - ரசிகர்களை கவர்ந்த கடாரம் கொண்டான் டீசர்\nதிரைகடல் (11.01.2019) : 'காப்பான்' படத்தின் கதையை கணிக்கும் ரசிகர்கள்\nதிரைகடல் (11.01.2019) : பிங்க் ரீமேக் படத்தில் வித்யா பாலன் \nதிரைகடல் (10.01.2019) : எப்படி இருக்கிறது ��ஜினியின் 'பேட்ட' \nதிரைகடல் (10.01.2019) : எப்படி இருக்கிறது அஜித்தின் 'விஸ்வாசம்' \nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthithu.com/?p=12874", "date_download": "2019-01-21T16:02:22Z", "digest": "sha1:SZ3S64LGZLZCRA6J7IV5HNPIHLWJP2TJ", "length": 4803, "nlines": 56, "source_domain": "puthithu.com", "title": "உசைன் போல்ட்; 200 மீற்றர் பந்தயத்திலும் தங்கம் வென்றார் | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஉசைன் போல்ட்; 200 மீற்றர் பந்தயத்திலும் தங்கம் வென்றார்\nஉலகின் அதிவேக மனிதன் உசைன் போல்ட், ரியோ ஒலிம்பிக் விழாவில், ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கத்தினை வென்று சாதனை படைத்துள்ளார்.\nஇந்த வெற்றி மூலம், ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ச்சியாக ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் மூன்றாவது முறையாக தங்கப் பதக்கத்தினை உசைன் வெற்றிகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஏற்கனவே, ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான 100 மீற்றர் போட்டியிலும் உசைன் போல்ட் தங்கத்தை வென்றதன் மூலம், ஒலிம்பிக் போட்டிகளில் தொடச்சியாக மூன்று முறை 100 மீற்றர்ஓட்டப் பந்தயத்தில் தங்கத்தை வென்றவர் எனும் பெருமையினைப் பெற்றுள்ளார்.\n200 மீற்றர் தூரத்தினை 19.78 செக்கன்களில் உசைன் ஓடிக் கடந்துள்ளார்.\nஇந்தப் போட்டியில் இரண்டாமிடத்தினை கனடா வீரர் அன்ரூ டி கிராஸ் 20.02 சென்கன்களிலும், மூன்றாமிடத்தினை பிரான்ஸ் வீரர் கிறிஸ்தோபர் லமைச்ச 20.12 சென்கன்களிலும் ஓடிக் கடந்து வென்றுள்ளனர்.\nTAGS: 200 மீற்றர்உசைன் போல்ட்ரியோ ஒலிம்பிக்\nPuthithu | உண்மையின் குரல்\nஅட்டாளைச்சேனையை நகரசபையாக்குவேன்: ஹரீஸின் வாக்குறுதி நிறைவேற, இன்னும் இருப்பது 69 நாட்கள்\nஅதிகம் பொய் சொல்வோர் ஆண்களா, பெண்களா: பதில் சொல்கிறது, நேர்மை பற்றிய ஆய்வு முடிவு\nவட்ஸ்அப் இன் புதிய கட்டுப்பாடு; போலிச் செய்திகளை முடக்கும் திட்டம்\nஇலங்கை யானைகள்: ஆபத்தான குப்பைகளை உண்ணும் அவலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valaipesy.blogspot.com/2016/01/blog-post_15.html", "date_download": "2019-01-21T16:33:28Z", "digest": "sha1:OLMGMCM4PKQNO3WK6MWG3O4CBWHAVG3E", "length": 9945, "nlines": 147, "source_domain": "valaipesy.blogspot.com", "title": "வலைபேசி: கோ வசந்தகுமாரன் கவிதைகள்", "raw_content": "\nஅன்புக்கு இரண்டு பக்கங்கள் உண்டு.. ஒன்று நன்றி, மற்றொன்று துரோகம்\nஏறக்குறைய தமிழில் உள்ள அத்தனை பிரபல எழுத்தாளர்களின் இணையதளங்களை உங்களுடன் பகிரும் சிறு முயற்சியே இது , முன்பு இது போல் பலர் கொடுத்து இர...\nயானை டாக்டர், ஊமை செந்நாய், இரவு என்று இயற்கை சார் கதைகள் எனில் எங்கிருந்துதான் இந்த ஜெமோவிற்கு இத்தனை அழகியல் வந்து விடுகிறதோ. ஆனால் அவை ...\nஎல்லோரையும் போல ராஜேஷ் குமாரில் இருந்து ஆரம்பித்தவன் தான் நானும், கிட்டத்தட்ட புத்தகங்களே கதியென, வேறு மாற்றே வேண்டாம் என இரண்டு வருடங்கள்...\n10ம் வகுப்பு மாணவர்களுக்கு பிரதமரின் இலவச scholarship\n10ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்ற மாணவர்களின் பெற்றோர்களுக்கு இந்த செய்தி. பிரதமர் மோடி அவர்கள் அப்துல்கலாம் மற்றும் வாஜ்பாய் ஆகியோரின் பெயரில் ...\n இன்னிக்கி பீஸ் கட்ட கடைசி நாள் என பிள்ளை நினைவூட்ட .. அவன் வகுப்புக்கு வெளியே நிற்பதும் நிற்காததும் இன்று மனைவியின் ...\nஇரவிற்கான இளையராஜாவின் உறக்க மாத்திரைகள் சில\nஇளையராஜாவை வெறும் இசை கலைஞன் என்பதை நான் எற்றுகொள்வதாய் இல்லை, நம்மை கடந்த காலத்திற்கு நேரடியாக கொண்டு சேர்க்கும் டைம் மெசின் இவரின் இச...\n99 சதவீதம் இணையத்தில் \"காசு சம்பாதிக்கலாம் வாங்க\" என்று ஏமாற்றும் பல டுபாக்கூர் வலைதளங்களை பார்த்த பின்பு தான் தெளிவாக ஒரு கட்டு...\nஆசாரி வறுவல் செய்வது எப்படி\nசுலபமான, சுவையான, காரமான, ஆசாரி வறுவல் ஈரோடு பகுதிகளில் புகழ் பெற்றது. அதை எப்படி செய்வதேன்று பார்ப்போமா தேவையானவை சிக்கன் : அரை கிலோ (...\nஇயற்கையின் அழகை பெற விடுமுறை சமயங்களில் NP லாரி, பேருந்து, ரயில் ( அதிலும் இது மிகவும் ஸ்பெஷல் ) , பைக், கார், விமானம் வரை எங்கெங்கோ பயணம் ...\nமுன் குறிப்பு: எனது உடல் நலன் கருதி, என் மனைவியின் அனுமதி பெற்ற பின்பே பிரசுரிக்க பட்டது \"நான் உன்னை உயிருக்கு உயிரா லவ் பண்றேன், ந...\nதமிழக அரசின் 12ம் வகுப்புவரை மற்றும் CBSC பாட புத்...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா\nபடிப்பதற்கு பள்ளி ஒன்றுதான் வழியா என்ன\nமரம் காத்த பெண் டார்ஜன்கள்\nஎன் தோழி இந்துவின் கவிதை\nசின்ராசுவும் ஐசிஐசிஐ வங்கி கடனும்\n10ம் வகுப்பு மாணவர்களுக்கு பிரதமரின் இலவச scholars...\nநகைச்சு வை இன்னும் கொஞ்சம்\nதற்கொலைப் பாதையில் தமிழ் சினிமா\nThe Way Home இதுவரை பார்க்காமல் இருப்பவர்களுக்காக\nட்விட்டரில் நான் கிறுக்கியவைகள் 4\nமாறனுக்கு நான் என்ன செய்து விட முடியும் எனது அன்பை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kuwaittamilnesan.com/?p=4999", "date_download": "2019-01-21T15:47:35Z", "digest": "sha1:7NM3BH65MDQVAHVTDLMLXD6SSKATQD53", "length": 5813, "nlines": 43, "source_domain": "www.kuwaittamilnesan.com", "title": "பாரத் பிதா கீ ஜே,,!!! | குவைத் தமிழ் நேசன்", "raw_content": "\nபாரத் பிதா கீ ஜே,,\nமாட்டு கறி திராவிடர்களை ஒன்றிணைத்துள்ளது – ஆளுர் ஷானவாஸ்\nமறைந்த மௌலவி ஹாஜி அலி ஃபிர்தவ்ஸி அவர்களின் குடும்பத்தாருக்கு உதவி செய்ய வேண்டுக்கோள்.\nகுவைத் தமிழ்நேசன் பண்பலை நேரலை அறிமுகம்\nமதங்களை வென்ற மனித நேயம்\nதிருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம் தூர்வாரும் பணி தொடங்கியது\nமாட்டு கறி திராவிடர்களை ஒன்றிணைத்துள்ளது – ஆளுர் ஷானவாஸ்\nமறைந்த மௌலவி ஹாஜி அலி ஃபிர்தவ்ஸி அவர்களின் குடும்பத்தாருக்கு உதவி செய்ய வேண்டுக்கோள்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் அன்புச் சகோதரர்கள் கவனத்திற்கு, நேற்றையதினம் நமது சகோதரர் மௌலவி ஹாஜி அலி ஃபிர்தவ்ஸி அவர்களின் மரணத்தைப்பற்றி கேள்வி பட்டிருப்போம். அன்னாரின்ஜனாசாவில் சமுதாய சொந்தங்களும் சமூக ஆர்வலர்களும் திரளாக கலந்து கொண்டு கவலையுடன் துஆ செய்தார்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களுக்கு மன்னிப்பை வழங்கி அவர்களுக்கு சொர்க்கத்தையும் தந்து அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதலையும் அவர்கள் …\nகுவைத் தமிழ்நேசன் பண்பலை நேரலை அறிமுகம்\nஇணைய பண்பலை கேட்க இங்கே சொடுக்கவும்\nமதங்களை வென்ற மனித நேயம்\nமதங்களை வென்ற மனித நேயம் பீகார் கலவரத்தில் தனது உயிரையும் பொருட்படுத்தாது முஸ்லீம்களை காப்பாற்றிய மாற்று மத சகோதரி பீகார் மாநிலத்தில் உள்ள அசிப்பூர் என்ற கிராமத்தில் ஏற்பட்ட மதக்கலவரத்தில் சிக்கிகொண்ட 10 முஸ்லீம்களை 50 வயதான சயீல் தேவி என்ற விதவைப் பெண் காப்பாற்றி பாதுகாப்பு அளித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கலவரத்தில் சுமார் 5,000 …\nதிருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம் தூர்வாரும் பணி தொடங்கியது\nதிருச்சி நகரின் மைய பகுதியான மலைக்கோட்டை கோவில் தெப்பக்குளம் தண்ணீர் அசுத்தமாக இருப்பதால் அதனை தூர்வாரி பராமரிக்க வேண்டும் என ஏராளமான கோரிக்கைகள் வந்தன. இதனை தொடர்ந்து தெப்பக்குளத்தை தூர்வாருவதற்கு மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது. முதற்கட்டமாக தெப்பகுளத்தில் இருந்த தண்ணீர் மின்சார மோட்டார்கள் மூலம் வெளியேற்றப்பட்டன. பக்கவாட்டு சுவர்களில் முளைத்து இருந்த மரம் செடிகொடிகளும் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/science-technology/48373-blackfly-wants-to-be-the-flying-car-you-can-finally-buy-next-year-and-for-cheap.html", "date_download": "2019-01-21T15:26:24Z", "digest": "sha1:YAWU5LSCIMRKTV6YUV2KK7GB6VYQGUBA", "length": 7709, "nlines": 66, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அமெரிக்காவில் அறிமுகமான பறக்கும் கார் | BlackFly Wants To Be The Flying Car You Can Finally Buy Next Year, And For Cheap", "raw_content": "\nஅமெரிக்காவில் அறிமுகமான பறக்கும் கார்\nபோக்குவரத்து நெரிசல்களில் சிக்கும் போதெல்லாம் நமது வாகனம் பறந்து சென்றால் எப்படி இருக்கும் என நாம் நினைப்பதுண்டு. அந்த எண்ணத்தை சாத்தியப்படுத்தும் வகையில் அமெரிக்காவில் கார் ஒன்று அறிமுகமாகியுள்ளது.\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த வாகனம் ஒரு பறக்கும் கார். இதன் பெயர் பிளாக் ஃப்ளை. இந்தப் பறக்கும் காரை இயக்க பைலட் உரிமம் தேவையில்லை. மணிக்கு 62 மைல்கள் வேகத்தில் இதனை இயக்க முடியும். இது போன்ற பறக்கும் கார்கள் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும் குறைந்த விலை என்பதே இந்த காரின் தனிச்சிறப்பு. அதாவது இந்த பிளாக் ஃப்ளை கார்கள் எஸ்யூவி மாடல்கள் விலையிலேயே கிடைக்கும் என்கிறது இதன் தயாரிப்பு நிறுவனம். ஏற்கனவே கனடாவில் பிளாக் ஃப்ளை கார்களின் சோதனை ஓட்டம் நடந்துள்ளது. தற்போது ஒருவர் மட்டுமே அமர்ந்து பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த காரை புல் தரையில் இருந்து கூட டேக் ஆஃப் செய்யலாம்.\nஇந்தப் பறக்கும் காரை இயக்க பைலட் உரிமம் தேவையில்லை என்றாலும், இதனை இயக்குவதற்கு என பிரத்யேக பயிற்சிகளை எடுக்க வேண்டும், சில தேர்வுகளையும் எழுத வேண்டும் என்கிறது ஓபனர் நிறுவனம். தாமாகவே இயங்கும் வகையிலும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. மனிதர்களை சுமந்து செல்லும் ட்ரோன்கள் என அழைக்கப்படும் இது போன்ற பறக்கும் ���ார்களை தயாரிப்பதில் பல்வேறு நிறுவனங்களும் போட்டி போடுகின்றன. அதே வேளையில் அன்றாட பயன்பாட்டின் போது இந்த வகை கார்கள் விபத்தில் சிக்குமா என்ற கேள்வியும் எழுகிறது. முழுமையாக மக்கள் பயன்பாட்டிற்கு வரும்போது அதற்கான விடை கிடைக்கும்.\n“2014 தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பெரும் மோசடி” - அமெரிக்க நிபுணர்\nஅமெரிக்காவில் தெரிந்த அதிசயமான முழு சந்திர கிரகணம்\nபாஸ்போர்ட்டை ஒப்படைத்தார் மேஹூல் சோக்ஸி\n‘பேட்ட’,‘விஸ்வாசம்’: கடந்த 11 நாட்கள் வசூல் எப்படி\n“அரசியல் ஈடுபாட்டில் எனக்கு எந்த ஆர்வமும் இல்லை” - அஜித் அறிக்கை\nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nBlackFly , Car , Flying Car , போக்குவரத்து , கார் , அமெரிக்கா , பறக்கும் கார்\nசர்வதேச செய்திகள் - 21/01/2119\nபுதிய விடியல் - 21/21/2121\nபுதிய விடியல் - 19/13/2019\nடென்ட் கொட்டாய் - 21/01/2119\nநாட்டின் நாடிக்கணிப்பு | 21/01/2019\nஅக்னிப் பரீட்சை - 20/01/2019\nஊருக்கு உழைத்தவன் - 17/01/2019\nநாட்டின் நாடிக்கணிப்பு | 08/01/2019\nபதிவுகள் 2018 (குற்றம்) - 31/12/2018\nஅரசியல் சாணக்கியர் | 16/12/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/50742-the-goal-is-to-win-medal-in-the-olympics-sprinter-arokia-rajiv.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-01-21T15:51:27Z", "digest": "sha1:NSJJKKUQHCSKTAON34ME5HNQ435T3EIJ", "length": 10158, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே லட்சியம் - ஆரோக்கிய ராஜிவ் பேட்டி | The goal is to win medal in the Olympics: Sprinter Arokia Rajiv", "raw_content": "\nஅஜித் சிறந்த நடிகர், அரசியல் குறித்த அவரது கருத்துக்கு நன்றி; அரசியலில் ஈடுபட மாட்டேன் என அஜித் முடிவு எடுத்திருப்பது நல்ல முடிவு - கனிமொழி எம்.பி.\nநேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை - நடிகர் அஜித்குமார்\nநாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி; யார் பிரதமராக வர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர் - காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக்\nமதுரையில் பேட்ட, விஸ்வாசம் திரையிடப்பட்டதில் ஜனவரி 10-17 வரையிலான வசூல் விவரங்களை அளிக்க ஆட்சியருக்கு உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு\nஸ்டா���ினுக்கு துணிவு இருந்தால் கொல்கத்தா மேடையில் பிரதமர் வேட்பாளரை அறிவித்திருக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்\nவளர்ச்சி நிதி, புயல் நிவாரண நிதியை கேட்டும் தராத மத்திய அரசுடன் இணக்கம் என எப்படி கூற முடியும்\nசிலைக்கடத்தல் தடுப்பு வழக்குகளில் பிறப்பிக்கும் உத்தரவுகளை நிறைவேற்றாமல், தடுப்பது எது - அரசு, காவல்துறைக்கு நீதிமன்றம் கேள்வி\nஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே லட்சியம் - ஆரோக்கிய ராஜிவ் பேட்டி\nஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே தனது லட்சியம் என ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஆரோக்கிய ராஜிவ் கூறியுள்ளார். புதியதலைமுறைக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில் இவ்வாறு அவர் கூறினார்.\nஇந்தோனிஷியாவில் நடைபெற்று வரும் 18வது ஆசிய விளையாட்டு போட்டிகளில், 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டப்போட்டியில் தமிழக வீரர் ஆரோக்கிய ராஜிவ் வெள்ளிப்பதக்கம் வென்றார். வெள்ளிப் பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜிவ்வுக்கு 30 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.\nஇந்நிலையில், ஆரோக்கிய ராஜிவ் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில், “ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் வெள்ளிப் பதக்கம் வென்று தந்துள்ளது மிகவும் பெருமையாக உள்ளது. எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. என்னுடைய அடுத்த லட்சியம் ஒலிம்பிக். அதற்காக கண்டிப்பாக சிறப்பாக பயிற்சி செய்வேன்” என்று கூறியுள்ளார்.\nதிமுகவில் இணைகிறாரா நாஞ்சில் சம்பத்..\nஸ்டாலின் காலில் விழ வேண்டாம்: தொண்டர்களுக்கு திமுக வலியுறுத்தல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஆசிய விளையாட்டுப் போட்டி - கண்கவர் நிறைவு விழா நிகழ்ச்சிகள்\nவெள்ளி வென்ற மங்கைகள்.. வெண்கலம் வென்ற வீரர்கள்..\nஹாக்கி உலகின் மாயாவி தயான் சந்த்தை தெரியுமா \nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு 9வது தங்கம்\n‘வெள்ளி’வீரர் தருணுக்கு தமிழக அரசு 30 லட்சம் பரிசு\nவெள்ளி வென்றார் தமிழக வீரர் தருண் அய்யாசாமி: மோடி வாழ்த்து\nவெண்கலம் வென்ற தமிழக வீரர்களுக்கு தலா 20 லட்சம் பரிசு\nஆசிய விளையாட்டுப் போட்டி: ஃபைனலுக்கு தகுதி பெற்றார் சிந்து\nவெள்ளி வென்றார் தங்க மங்கை ஹிமா தாஸ்\n“2014 தேர்தலி��் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பெரும் மோசடி” - அமெரிக்க நிபுணர்\nஅமெரிக்காவில் தெரிந்த அதிசயமான முழு சந்திர கிரகணம்\nபாஸ்போர்ட்டை ஒப்படைத்தார் மேஹூல் சோக்ஸி\n‘பேட்ட’,‘விஸ்வாசம்’: கடந்த 11 நாட்கள் வசூல் எப்படி\n“அரசியல் ஈடுபாட்டில் எனக்கு எந்த ஆர்வமும் இல்லை” - அஜித் அறிக்கை\nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிமுகவில் இணைகிறாரா நாஞ்சில் சம்பத்..\nஸ்டாலின் காலில் விழ வேண்டாம்: தொண்டர்களுக்கு திமுக வலியுறுத்தல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/banana+leaf?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-21T15:24:09Z", "digest": "sha1:J7H3J3ZHAUU2EBLXGEGATIWJYGLBBFDR", "length": 9719, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | banana leaf", "raw_content": "\nநேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை - நடிகர் அஜித்குமார்\nநாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி; யார் பிரதமராக வர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர் - காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக்\nமதுரையில் பேட்ட, விஸ்வாசம் திரையிடப்பட்டதில் ஜனவரி 10-17 வரையிலான வசூல் விவரங்களை அளிக்க ஆட்சியருக்கு உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு\nஸ்டாலினுக்கு துணிவு இருந்தால் கொல்கத்தா மேடையில் பிரதமர் வேட்பாளரை அறிவித்திருக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்\nவளர்ச்சி நிதி, புயல் நிவாரண நிதியை கேட்டும் தராத மத்திய அரசுடன் இணக்கம் என எப்படி கூற முடியும்\nசிலைக்கடத்தல் தடுப்பு வழக்குகளில் பிறப்பிக்கும் உத்தரவுகளை நிறைவேற்றாமல், தடுப்பது எது - அரசு, காவல்துறைக்கு நீதிமன்றம் கேள்வி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.85 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.41 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவறட்சியால் வாழை தோப்புகளை மேய்சலுக்கு விட்ட விவசாயிகள்\n“உலகக் கோப்பை விளையாட வாழைப்பழம் வேணும்” - இந்திய வீரர்கள் புது லிஸ்ட்\nவாழை இலையில் இறைச்சி பார்சல் : மகத்துவம் உணர்த்தும் கடைக்காரர்\nகிளர்ச்சியாளர்களுக்கு உதவாமல�� இருந்தால் உதவிகள் கிடைக்கும்: சிரியாவில் துண்டுப் பிரசுரம் விநியோகம்\nசெந்தாலை நோயால் வாழை‌ விவசாயம் பாதிப்பு: விவசாயிகள் வேதனை\nஓவியத் திறமையால் வியப்பை ஏற்படுத்திய நாடோடி ஓவியர்\nஇரட்டை இலை டிடிவி அணிக்குத்தான்: தங்கதமிழ்செல்வன்\nவாழை இலை‌ விலை வீழ்ச்சி: விவசாயிகள் வருத்தம்\nஇரட்டை இலை வழக்கு: டிடிவி தினகரன் தரப்பினர் டெல்லி பயணம்\nஇரட்டை இலை சின்னம் எங்களுக்கே கிடைக்கும்: ஓ.பன்னீர்செல்வம்\nஇரட்டை இலை விசாரணை: 13ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nஇரட்டை இலை சின்னம் பெற லஞ்சம்: கூடுதல் குற்றப்பத்திரிகையில் டிடிவி தினகரன் பெயர்\nஇரட்டை இலை சின்னம் கிடைப்பது உறுதி: கே.பி.முனுசாமி\nஇரட்டை இலை சின்னத்தைப் பெற முதலமைச்சர் அணி தீவிரம்\nஇரட்டை இலையை மீட்க ஈ.பி.எஸ்.,ஓ.பி.எஸ் அணி டெல்லி பயணம்\nவறட்சியால் வாழை தோப்புகளை மேய்சலுக்கு விட்ட விவசாயிகள்\n“உலகக் கோப்பை விளையாட வாழைப்பழம் வேணும்” - இந்திய வீரர்கள் புது லிஸ்ட்\nவாழை இலையில் இறைச்சி பார்சல் : மகத்துவம் உணர்த்தும் கடைக்காரர்\nகிளர்ச்சியாளர்களுக்கு உதவாமல் இருந்தால் உதவிகள் கிடைக்கும்: சிரியாவில் துண்டுப் பிரசுரம் விநியோகம்\nசெந்தாலை நோயால் வாழை‌ விவசாயம் பாதிப்பு: விவசாயிகள் வேதனை\nஓவியத் திறமையால் வியப்பை ஏற்படுத்திய நாடோடி ஓவியர்\nஇரட்டை இலை டிடிவி அணிக்குத்தான்: தங்கதமிழ்செல்வன்\nவாழை இலை‌ விலை வீழ்ச்சி: விவசாயிகள் வருத்தம்\nஇரட்டை இலை வழக்கு: டிடிவி தினகரன் தரப்பினர் டெல்லி பயணம்\nஇரட்டை இலை சின்னம் எங்களுக்கே கிடைக்கும்: ஓ.பன்னீர்செல்வம்\nஇரட்டை இலை விசாரணை: 13ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nஇரட்டை இலை சின்னம் பெற லஞ்சம்: கூடுதல் குற்றப்பத்திரிகையில் டிடிவி தினகரன் பெயர்\nஇரட்டை இலை சின்னம் கிடைப்பது உறுதி: கே.பி.முனுசாமி\nஇரட்டை இலை சின்னத்தைப் பெற முதலமைச்சர் அணி தீவிரம்\nஇரட்டை இலையை மீட்க ஈ.பி.எஸ்.,ஓ.பி.எஸ் அணி டெல்லி பயணம்\nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/streamsinthedesert/january-09/", "date_download": "2019-01-21T17:18:48Z", "digest": "sha1:QVM5G6X65BDP3RDISXK6EEQH4DKDPA5P", "length": 7921, "nlines": 25, "source_domain": "www.tamilbible.org", "title": "ஐனவரி 9 – STREAMS IN THE DESERT பாலைவன நீரோடைகள்", "raw_content": "\nஆனால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன் (ரோ.8:18).\nஒரு பட்டுப் பூச்சியின் கூட்டை ஓர் ஆண்டுவரை வைத்திருந்தேன். அதன் அமைப்பு விநோதமாயிருந்தது. அந்தக் கூட்டின் முகப்பில் ஒரு சிறு பிளவு இருந்தது. அதன் வழியாய் அதன் உடல் சிரமத்தோடு வெளிவரும். அது வெளியேறிய பின் அந்தக் கூடு, புழு உள்ளே இருக்கும் கூடுபோன்று ஒரு சேதமுமின்றியிருக்கும். நூல் கிழிந்து சிக்கியிருக்காது. அதன் உள்ளிருந்து வரும் புழுவின் உடம்பையும், வெளியேறும் பிளவின் அளவையும் பார்த்தால் அதன் வழியாய் அந்த உடல் வருவது எவ்வளவு கடினம் என்பது தெளிவாகும். அது அதிக கஷ்டத்தோடுதான் வெளிவரும். இதன் காரணம் யாதென்றால் அதன் உடல் சுருங்கி அதிலுள்ள சத்து இறக்கைகளுக்கு அனுப்பப்பட்டு அவை பூரண வளர்ச்சியடைவது இயற்கையின் வழிவகை.\nஎன்னிடமிருந்த பட்டுப்பூச்சி, கூட்டைவிட்டு வெளியேறும்போது நான் பார்த்தேன். ஒருநாள் முற்பகல் பூராவும் அடிக்கடி அதைக் கவனித்தேன். அது வெளியேற முனைந்து கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தது. கொஞ்சந் தூரம் வெளிவந்து பின் வரமுடியாமல் திணறிக்கொண்டிருந்தது. நான் பொறுமையிழந்தேன். இயற்கையின்படி பனிக்காலம் பூராவும் புல்லில் இருந்தால் அதன் கூடு இவ்வளவு காய்ந்து இடை விலகாமலிருக்காது என்று எண்ணினேன். நான் சிருஷடிகரைவிட மிகுந்த இரக்கமும், ஞானமும் உள்ளவன் என்று எண்ணி அதற்கு உதவிபுரிய முற்பட்டேன். கத்திரிக்கோலால் இறுகியிருந்த நூல்கட்டை வெட்டி அதன் வழியை சற்று எளிதாக்கினேன். உடனே பட்டுப்பூச்சி வெகு சுலபமாய் வெளியே வந்தது. அதற்குப் பெருத்த உடம்பும், சுருங்கிய இறக்கைகளுமிருந்தன. அதன் உடலும் இறக்கைகளும் அழகிய நிறங்களும் இயற்கை வடிவம் அடைவதைப் பார்க்க நான் ஆசைப்பட்டேன். நிங்களும் கோடுகளும் சிறிதளவு இருந்தன. ஆனால் பூரண அழகு பொலிந்து விளங்கவில்லை. அழகாகப் பறந்து செல்லுமென்றே கூர்ந்து கவனித்தேன். ஆனால் அது தன் இயற்கை வனப்பைப் பெறவில்லை. என் பொய்யான இரக்கம் அதன் வளர்ச்சியைத் தடுத்துவிட்டது. அது அரைகுறை பிறவியாகவே இருந்தது. வானவில்போன்ற அழகான இறக்கைகள் பெற்று, சொற்ப ஆயுளை ஆனந்தமாய்க் கழிக்கவேண்டிய அந்தப் பூச்சி தன் ஜீவியம் பூராவும் வேதனையோடு வளர்ந்து திரிந்தது.\nதுக்கப்பட்டு வேதனையடைந்து, துயரத்தோடிருப்பவர்களைப் பார்த்து, அவர்கள் வேதனையை மாற்ற விரும்பும்போது அடிக்கடி இதை நான் நினைத்துக்கொள்வேன். குறுகிய அறிவுள்ள மானிடனாகிய நான், இந்த வேதனை, துயரம் எல்லாம் அவசியம் என்று எப்படி அறிவேன். பின்வரும் காரியங்களை அறிந்துள்ள பூரண அன்புள்ள சிருஷ்டிகர், சிருஷ்டிகளின் பூரண வளர்ச்சியை நாடுகிறவர், மாறிப்போகும் தற்காலிகமான வருத்தங்களைப் பார்த்து பலவீனமாகப் பின்வாங்கார். நம்முடைய பிதாவின் அன்பு அதிக உண்மையானது. ஆகையால் அதில் பலவீனம் இல்லை. அவர் தம் பிள்ளைகளை நேசிப்பதால் தம்முடைய பரிசுத்தத்திற்குப் பங்குள்ளவர்களாக அவர்களைச் சிட்சிக்கிறார். இந்த மகிமையான நோக்கத்தை முன் வைத்து அவர்கள் கூப்பிடும்போது இரங்காதிருக்கிறார். தேவனின் புத்திரத் துன்பங்களின் வழியாய் நம் மூத்த சகோதரன் இயேசுவைப்போல பூரண சற்குணராகி கீழ்ப்படிதலின் பயிற்சி அடைந்து அநேக பாடுகளின் வழியாய் மகிமைக்குக் கொண்டுவரப்படுகிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ajith-siva-13-07-1842087.htm", "date_download": "2019-01-21T16:14:21Z", "digest": "sha1:NGTPWF2FMZECVI2ERVYLD5IUAAKWJRDQ", "length": 5376, "nlines": 105, "source_domain": "www.tamilstar.com", "title": "மொத்த அஜித் ரசிகர்கள், ரசிகர்களை கொண்டாடவைக்க வந்த சூப்பர் விசயம்! - AjithSivaViswasamVivegam - அஜித்- சிவா- விசுவாசம்- விவேகம் | Tamilstar.com |", "raw_content": "\nமொத்த அஜித் ரசிகர்கள், ரசிகர்களை கொண்டாடவைக்க வந்த சூப்பர் விசயம்\nஅஜித் தற்போது பலரும் விரும்பும் நடிகராகிவிட்டார். அவருக்கான மாஸ் கூடிக்கொண்டே தான் போகிறது. தற்போது அவர் சிவா இயக்கும் விசுவாசம் படத்தில் நடித்து வருகிறார். ஷூட்டிங் எடுக்கப்பட்டு வருகிறது. இவர்களில் கூட்டணியில் கடந்த முறை வெளியான படம் விவேகம். தமிழில் கலவையான விமர்சனங்களை சந்தித்தது.\nஆனால் நல்ல கலெக்சனை அள்ளினாலும் படத்திற்கு கொஞ்சம் நஷ்டம் தான். அதே வேளையில் ஹிந்தியில் வெளியான டப்பிங் வெர்சன் நல்ல வரவேற்பை பெற்றது. இப்போதெல்லாம் டிவியில் வார இறுதியானால் கொண்டாட்டம் தான்.\nமுன்னணி நடிகர்களின் அண்மைகால படங்களை ஒளிபரப்புகிறார்கள். இந்த வாரம் முன்னணி மலையாள சானலில் விவேகம் படத்தை வரும் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்புகிறார்கள்.\n• காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா\n• கனடா பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக இமான் இசையில் உருவாகும் வாழ்த்துப்பாடல்\n• தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்\n• ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா\n• அரசு பேருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பு - ரஜினி ரசிகர்கள் புகார், விஷால் கண்டனம்\n• வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய்\n• இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n• இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n• விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/aishwarya-rai-suspects-abhishek-bachchan-053219.html", "date_download": "2019-01-21T15:55:23Z", "digest": "sha1:5S76SFTCOHNRAMPQLHZZ6TJPU5ADMTP3", "length": 11915, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கணவர் விஷயத்தில் ஐஸ்வர்யா ராய் சரியான சந்தேகப் பிராணியா? | Aishwarya Rai suspects Abhishek Bachchan? - Tamil Filmibeat", "raw_content": "\nரஜினி சார் ஸ்டைல் எனக்கு பிடிக்காது: சேரன்\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nகணவர் விஷயத்தில் ஐஸ்வர்யா ராய் சரியான சந்தேகப் பிராணியா\nஅபிஷேக் மீது சந்தேக படும் ஐஸ்வர்யா ராய்\nமும்பை: ஐஸ்வர்யா ராய் தனது கணவர் மீது சந்தேகப்படுபவர் என்று கூறி ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.\nபாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும், நடிகர் அபிஷேக் பச்சனுக்கும் திருமணமாகி இன்றுடன் 11 ஆண்டுகள் ஆகிறது. அவர்களுக்க��� ஆராத்யா என்ற மகள் உள்ளார்.\nமகள் வளர்ந்த பிறகு ஐஸ்வர்யா மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்.\nஐஸ்வர்யா ராய் தனது கணவர் அபிஷேக் பச்சன் மீது சந்தேகப்படுபவர். அபிஷேக்கிற்கு தெரியாமல் அவரின் போனை எடுத்துப் பார்ப்பார் என்று கூறி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.\nஅபிஷேக்கும், ஐஸ்வர்யாவும் ஒரே வீட்டில் இருந்தாலும் அவர்கள் தனித்தனியாக வாழ்வதாக அந்த குடும்பத்திற்கு நெருக்கமான பிரபலம் ஒருவர் தெரிவித்த நிலையில் இந்த வீடியோ வெளியாகியுள்ளது.\nஐஸ்வர்யா ராய்க்கும் மாமியார் ஜெயா பச்சன் மற்றும் நாத்தனார் ஸ்வேதா நந்தாவுக்கும் ஆகவே ஆகாது என்று கூறப்படுகிறது. ஜெயா பச்சனின் 70வது பிறந்தநாள் பார்ட்டியில் கூட ஐஸ்வர்யாவும், ஆராத்யாவும் கலந்து கொள்ளவில்லை.\nநான் என் கணவரை சந்தேகப்படுபவள் அல்ல. அவரின் செல்போனை அவருக்கு தெரியாமல் ஒருபோதும் எடுத்துப் பார்த்தது இல்லை என்று பட விளம்பர நிகழ்ச்சியின்போது ஐஸ்வர்யா தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதிருமணம் முடிந்த பிறகும் ஏன் பெற்றோர் வீட்டில் வசிக்கிறீர்கள் என்று அபிஷேக்கை நெட்டிசன் ஒருவர் கலாய்க்க அவரோ பெற்றோருடன் சேர்ந்து வசிப்பதில் தான் எனக்கு பெருமை. நீங்களும் முயன்று பாருங்கள் நன்றாக இருக்கும் என்று கூறினார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபத்திரிகையாளர்களைப் பார்த்து பயந்த பிரபுதேவா.. ஏன் தெரியுமா\n\"பீலிங்ன்னா செக்ஸ் மட்டும் தானா\"... 'சிகை' முன்வைக்கும் உணர்வுபூர்வமான கேள்வி - விமர்சனம்\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/rajini-kamal-dhoni-participate-captain-tv.html", "date_download": "2019-01-21T16:42:42Z", "digest": "sha1:IVLMM27V37LREFBEJI3DOH35J3M3ZQIU", "length": 11117, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஏப் 14-ல் கேப்டன் டிவி துவக்கவிழா: ரஜினி, கமல், டோணி பங்கேற்பு! | Rajini, Kamal and Dhoni to participate in Captain TV launch, கேப்டன் டிவி துவக்க விழா: ரஜின���, கமல், டோணி பங்கேற்பு! - Tamil Filmibeat", "raw_content": "\nரஜினி சார் ஸ்டைல் எனக்கு பிடிக்காது: சேரன்\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nஏப் 14-ல் கேப்டன் டிவி துவக்கவிழா: ரஜினி, கமல், டோணி பங்கேற்பு\nநடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் வரும் ஏப்ரல் 14-ம் தேதி புதிய தொலைக்காட்சியான கேப்டன் டிவியைத் துவங்குகிறார்.\nவடபழனி நூறடி சாலையில் இதற்கென தனி அலுவலகம் துவங்கி பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. அடுத்த மாதம் (ஏப்ரல்) 14-ந்தேதி சித்திரைத் திருநாளில் புதிய டி.வி. ஒளிபரப்பை துவங்க முடிவாகியுள்ளது. தொடக்க விழாவில் கிரிக்கெட் கேப்டன் டோனி பங்கேற்பது உறுதியாகிவிட்டது.\nசக நடிகர்களான ரஜினி, கமல் ஹாசன், பிரஜா ராஜ்யம் தலைவர் சிரஞ்சீவி ஆகியோரையும் விஜய்காந்த் அழைத்துள்ளார்.\nபொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், செய்திகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் கேப்டன் டி.வி. நடுநிலையாக இயங்கும் என்றும், அதற்கு தங்களின் ஆதரவு வேண்டும் என்றும் அவர் திரைத்துறையினருக்கும் கோரிக்கை விடுத்துள்ளார். எனவே பிற நடிகர்களும் திரளாகக் கலந்து கொள்கின்றனர்.\nமுதல் படமாக கேப்டன் பிரபாகரன் திரையிடப்படுகிறது. தொடர்ந்து விஜயகாந்த்தின் ஹிட் படங்களுடன் ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்களின் படங்களையும் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளனர்.\nகுறிப்பிட்ட நேரங்களில் தேமுதிக கட்சி நிகழ்வுகள் மற்றும் விஜய்காந்த் பங்கேற்கும் நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பப்படும்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n\"பீலிங்ன்னா செக்ஸ் மட்டும் தானா\"... 'சிகை' முன்வைக்கும் உணர்வுபூர்வமான கேள்வி - விமர்சனம்\nஇது என்��� புதுக்கதையா இருக்கு... 22 வருசத்துக்குப் பிறகு ‘இந்தியன்’ பற்றி வெளியான சுவாரஸ்யமான தகவல்\n'இதற்கு'த் தான் சிம்பு இந்தியன் 2 படத்தில் இருந்து விலகினாரா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/sarkar-valai-pechu-video/", "date_download": "2019-01-21T16:53:17Z", "digest": "sha1:2VQ5TPEHNOUBZEIVNCDJBOXL3XYEOD4M", "length": 3767, "nlines": 73, "source_domain": "tamilscreen.com", "title": "சர்கார் தியேட்டர்களில் சலசலப்பா? – Tamilscreen", "raw_content": "\nசூர்யாவை வளைத்த சூப்பர் நிறுவனம் – லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் தான்\nஇளையராஜா துவக்கி வைத்த விஜய் ஆண்டனி நடிக்கும் ‘தமிழரசன்’\nபேட்ட, விஸ்வாசம் வசூல் சண்டை – நிஜ நிலவரம் என்ன\n Comments Off on சர்கார் தியேட்டர்களில் சலசலப்பா\nPrevious Articleநடிகை மீனாட்சி- Stills GalleryNext Article96 கதை என்னுடையது தான் – ஆதாரத்துடன் இயக்குநர் பிரேம்குமார் விளக்கம்\nசூர்யாவை வளைத்த சூப்பர் நிறுவனம் – லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் தான்\nபேட்ட, விஸ்வாசம் வசூல் சண்டை – நிஜ நிலவரம் என்ன\nஇந்தியன் 2 படத்தில் இவரா வில்லன்\nரஜினி குடும்பத்துக்கே அநியாய டிக்கெட் ரேட்\nசூர்யாவை வளைத்த சூப்பர் நிறுவனம் – லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் தான்\nஇளையராஜா துவக்கி வைத்த விஜய் ஆண்டனி நடிக்கும் ‘தமிழரசன்’\nபேட்ட, விஸ்வாசம் வசூல் சண்டை – நிஜ நிலவரம் என்ன\nஇந்தியன் 2 படத்தில் இவரா வில்லன்\nரஜினி குடும்பத்துக்கே அநியாய டிக்கெட் ரேட்\nவட சென்னைக்குப் போகிறார் விஜய்\nபாதிக்கப்பட்ட ரசிகர்களை பார்க்க அஜீத் சென்றாரா\nவிஜய் 63 – நிபந்தனை விதித்தாரா நயன்தாரா\nநடிகை மீனாட்சி- Stills Gallery\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wysluxury.com/private-jet-charter-flight-vs-buy-aircraft-plane-aviation/?lang=ta", "date_download": "2019-01-21T16:52:37Z", "digest": "sha1:QW363GNIIP7ZCUTODRKJVGVTFUOFWH7P", "length": 22409, "nlines": 123, "source_domain": "www.wysluxury.com", "title": "Cardone தனியார் ஜெட் சாசனம் விமான வி வாங்க விமான பிளேன் ஏவியேஷன் கிராண்ட்", "raw_content": "நிறைவேற்று வணிக அல்லது எனக்கு அருகில் தனிப்பட்ட காலியாக லெக் விமானம் விமான போக்குவரத்து சான்று\nவெற்று கால் ஜெட் சாசனம்\nஜெட் நிறுவனத்தின் எங்களை சேர\nCardone தனியார் ஜெட் சாசனம் விமான வி வாங்க விமான பிளேன் ஏவியேஷன் கிராண்ட்\nWysLuxury தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான சேவை அருகாமை என்னை\nCardone தனியார் ஜெட் சாசனம் விமான வி வாங்க விமான பிளேன் ஏவியேஷன் கிராண்ட்\nதனியார் ஜெட் சாசனம் விமான வி வாங்க விமான பிளேன் ஏவியேஷன் வணிக தொழில்முனைவோர் அல்லது தனிப்பட்ட பயண செல்ல போடுவது ஏன் கிராண்ட் Cardone கல்ப்ஸ்ட்றீம் G200 விளக்க அது https://wysluxury.com/location/ உங்களுக்கு அருகில் இடம்\nநீங்கள் தனியார் பறக்க போது உன்னுடன் இருக்க வேண்டியதில்லை 200 மக்கள் ஒரு கேபினில் அடைத்த, ஆனால் பெரிய விஷயம் ஒரு விமானம் நீங்கள் நேரத்தை மிச்சப்படுத்துகிறது. ஒரு விமானம் ஒரு வணிக கருவியாகும். அனைவரும் ஒரு விமானம் பயன் இல்லை என்கிறார். இந்த மக்கள் விமானங்கள் இல்லை. என்னை ஒரு உண்மையில் பணக்கார நபர் காட்டு நான் நீங்கள் ஒரு ஜெட் சொந்தக்காரராக இருக்கும் ஒரு நபர் காட்ட வேண்டும். கிராண்ட் தேர்வு ஒரு நடுப்பகுதியில் அளவு வளைகுடா நீரோடை இருந்தது 200. நேரம் பணம், எனவே தனது முதலீட்டு அவகாசத்தை. வருவாய் ஈட்டல் மற்றும் நீங்கள் கூட ஒரு ஜெட் சொந்தமாக முடியும். ஏன் கூடாது\nகல்ப்ஸ்ட்றீம் இன் டெலிவரி எடுத்து 550 - Cardone 10X விமானம் விமான புதிய கிராண்ட் $50 மில்லியன் டாலர் ஜெட்\nஅது பெரியது, வேகமாக, என் முதல் 10X விமான விமானம் விட. நினைவில், நீங்கள் வளர்ந்து இல்லை என்றால், நீங்கள் தேக்க இருக்கிறோம் ... மற்றும் தேக்க தங்கி எப்போதும் சுருங்குதல் வழிவகுக்கும். நீங்கள் போலி ஒரு லம்போ ஆனால் நீங்கள் போலி முடியாது ஒரு G550 ஜெட் முடியும். Get top Seller Grant Cardone Audiobook like SELL OR BE SOLD, THE CLOSER’S SURVIVAL GUIDE, THE 10X RULE, IF YOU ARE NOT FIRST, YOU’RE LAST, RULES OF SUCCESS and many more download.\nபிற சேவை நாம் ஆஃபர் போது அது விமான கப்பற்படை போக்குவரத்து சேவை வரும்\nநிறைவேற்று தனியார் ஜெட் சாசனம்\nமத்திய அளவு தனியார் ஜெட் சாசனம்\nஹெவி தனியார் ஜெட் தனி விமானம்\nடர்போப்ராப் தனியார் ஜெட் சாசனம்\nவெற்று கால் தனியார் ஜெட் சாசனம்\nதனியார் ஜெட் சாசனம் செலவு\nகல்ப்ஸ்ட்றீம் உள்ள கேலக்ஸி விண்வெளி வாங்கியது 2001. கையகப்படுத்தல் நிறுவனம் அசல் கேலக்ஸி விமானம் ஜெட் மரபுரிமையாக பார்த்தேன், இடையே உற்பத்தியிலிருந்தது இது 1999 மற்றும் 2001. The original Galaxy was renamed G200 by Gulfstream. Between 2001 மற்றும் 2011, கல்ப்ஸ்ட்றீம் கிட்டத்தட்ட உற்பத்தி ம���ற்பார்வையிட்டார் 250 கல்ப்ஸ்ட்றீம் அலகுகளில் 200 விமானம் ஜெட். G200 பதிலாக அமர்த்தப்பட்டார் 2012 by the G280. If you are looking for a luxury jet to buy, இந்த கட்டுரை நீங்கள் ஏன் தெரியப்படுத்துவோம் வளைகுடா நீரோடை 200 உங்கள் முதல் தேர்வாக இருக்க வேண்டும்.\nகிராண்ட் Cardone எ குளோபல் ஒப்பிட்டு பாருங்கள் 6000 அவரது கல்ப்ஸ்ட்றீம் செய்ய\nநீங்கள் வேறு ஜெட் விமானங்கள் மீது ஒரு G200 வாங்கும் கருத்தில் கொள்ள வேண்டும் ஏன் காரணங்கள் நிறைய உள்ளன. முதலில், இந்த சூப்பர் நடுத்தர ஜெட் பெரிய அறையில் ஜெட்டுகளை ஆறுதல் மற்றும் வரம்பில் வழங்குகிறது. அதன் விசாலமான அறையில் வசதியாக 6'3 இன் ஸ்டாண்ட்-அப் தெளிவிற்கும் ஒன்பது பயணிகள் இடங்களை\", மற்ற ஒத்த ஜெட் விமானங்கள் வழங்க விட அதிக இடம் இது. கல்ப்ஸ்ட்றீம் G200 இடைநில்லா கண்டம் பயணம் சரியானதாக இருக்கிறது மற்றும் ஒரு கப்பல் வேகம் உள்ளது 540 மைல். மேலும், G200 அதன் வர்க்க பெரிய மூட்டையுடன் திறன் உள்ளது.\nகீழே அதை வாங்க நிர்ப்பந்திக்கும் என்ற இந்த விமானம் குறிப்புகள் உள்ளன:\nசெயல்திறன் மற்றும் பயணம் பகுப்பாய்வு\n- அதிகபட்ச கப்பல் வேகம்: 470KTS\n- சராசரி தொகுதி வேகம்: 396KTS\n- காலி இடங்கள் ரேஞ்ச்: 3,530என்எம்\n- ஆக்கிரமிப்பு இடங்களை வரம்பில்: 3,130என்எம்\n- ஏற விகிதம்: 3,700அடி / நிமிடம்\n- சராசரி எரிபொருள் எழுதுதல்: 278கேலன் / மணி\n- சமப்படுத்தப்பட்ட துறையில் நீளம்: 6,600அடி\n- அதிகபட்ச இயக்க உயரத்தில்: 45,000அடி\n- எரிபொருள் எழுதுதல்: 278கேலன்\n- விமான உயரத்தில்: 43,000அடி\n- @ $ 5.00 / கேலன் எரிபொருள் செலவு: $1,390\n- கேபின் தொகுதி: 869cuft\n- கேபின் அகலம்: 7.20அடி\n- கேபின் நீளம்: 24.5அடி\n- கேபின் உயரம்: 6.25அடி\n- அதிகபட்ச புறப்பட எடை: 35,450பவுண்ட்\n- மேக்ஸ் பேலோடு: 4,050பவுண்ட்\n- அடிப்படை இயக்க எடை: 19,950பவுண்ட்\n- முழு எரிபொருள் பேலோடில்: 650பவுண்ட்\n- பயன்படுத்தும் எரிபொருள்: 15,000பவுண்ட்\n- வெளி பேக்கேஜ் திறன்: 125cuft\n- உள்நாட்டு பேக்கேஜ் திறன்: 25cuft\nநீங்கள் விமான பயண சார்ந்தது போது நீங்கள் செய்ய முடியும் சில விஷயம் பட்டியல் 1 நாள்\nகல்ப்ஸ்ட்றீம் G200 ஆறுதல் மற்றும் வரம்பில் இருவரும் வழங்குகிறது என்று ஒரு பொருளாதார விமானம் உள்ளது. தவிர, G200 விசாலமான, மிகவும் சுவாரசியமாக பாதுகாப்பு சாதனை செய்துள்ளதோடு. எனவே, ஒரு ஜெட் விமானம் கடைக்கு போது, தேர்வு கல்ப்ஸ்ட்றீம் விமானம் பட்டியலில்.\n10X விமான திரைக்கு பின்னால் - கிராண்ட் Cardone\nஉள்ளே கிராண்ட் Cardone ன் 10X விமான கல்ப்ஸ்ட்றீம் ஜெட்\nமணிக்கு தயாரிப்புகள் Cardone 10X பட்டியல் கிராண்ட் https://goo.gl/r51fVY\nதனியார் ஜெட் உரிமை சீக்ரெட்\nஅனுப்புநர் அல்லது உள்நாட்டு அமெரிக்கா என்னை அருகாமை தனியார் ஜெட் சாசனம் விமான சேவை காணவும்\nஅலபாமா இந்தியானா நெப்ராஸ்கா தென் கரோலினா\nஅலாஸ்கா அயோவா நெவாடா தெற்கு டகோட்டா\nஅரிசோனா கன்சாஸ் நியூ ஹாம்சயர் டென்னிசி\nஆர்கன்சாஸ் கென்டக்கி நியூ ஜெர்சி டெக்சாஸ்\nகலிபோர்னியா லூசியானா புதிய மெக்ஸிக்கோ உட்டா\nகொலராடோ மேய்ன் நியூயார்க் வெர்மான்ட்\nகனெக்டிகட் மேரிலாந்து வட கரோலினா வர்ஜீனியா\nடெலாவேர் மாசசூசெட்ஸ் வடக்கு டகோட்டா வாஷிங்டன்\nபுளோரிடா மிச்சிகன் ஒகையோ மேற்கு வர்ஜீனியா\nஜோர்ஜியா மினசோட்டா ஓக்லஹோமா விஸ்கொன்சின்\nஹவாய் மிசிசிப்பி ஒரேகான் வயோமிங்\nஇல்லினாய்ஸ் மொன்டானா ரோட் தீவு\nஅது https மணிக்கு://உங்கள் வணிக அல்லது உங்களுக்கு அருகில் www.wysLuxury.com தனியார் ஜெட் சாசனம் விமான சேவை மற்றும் ஆடம்பர விமானம் வாடகை நிறுவனத்தின், அவசர அல்லது கடந்த நிமிடங்கள் காலியாக கால் தனிப்பட்ட பயண, நாங்கள் நீங்கள் https அனுமதியைப் மூலம் உங்கள் அடுத்த இலக்கு உதவ முடியும்://உங்களுக்கு அருகில் சான்று விமான போக்குவரத்து www.wysluxury.com/location.\nஒரு தனியார் சாசனம் ஜெட் பதிவு\nலியர் 55 விற்பனை பிரிவு தனியார் ஜெட்\nCardone தனியார் ஜெட் சாசனம் விமான வி வாங்க விமான பிளேன் ஏவியேஷன் கிராண்ட்\nதனியார் ஜெட் சாசனம் செலவு\nWysLuxury தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான சேவை அருகாமை என்னை\nவாரன் பஃபெட் தனியார் ஜெட் விமான\nகல்ப்ஸ்ட்றீம் வான்வெளி G650, G450, G280 மற்றும் G150 (தனியார் விமானம்)\nஅனுப்புநர் அல்லது இல்லினாய்ஸ் பிளேன் வாடகை நிறுவனத்தின் சேவை தனியார் ஜெட் சாசனம் விமான\nதிறந்த காலியாக லெக் தனியார் ஜெட் சாசனம் விமான\nதனியார் ஜெட் சாசனம் விமான சேவை அருகாமை என்னை | காலியாக லெக் பிளேன் வாடகை நிறுவனத்தின்\nநிறைவேற்று தனியார் ஜெட் சாசனம்\nஆர்கன்சாஸ் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண பாம்பெர்டியர் குளோபல் எக்ஸ்பிரஸ் XRS சொகுசு பட்டய விமானத்தில் பாம்பெர்டியர் குளோபல் எக்ஸ்பிரஸ் XRS சிறப்பு விமானம் வாடகை சேவை சாசனம் ஒரு தனியார் ஜெட் டஸ்கன் சாசனம் ஒரு தனியார் ஜெட் விஸ்கொன்சின் வரைவு தொடர்ச்சியான தனியார் ஜெட் வயோ���ிங் சாசனம் தனியார் ஜெட் விஸ்கொன்சின் பெருநிறுவன ஜெட் மெம்பிஸ் சாசனத்தின் நாய் மட்டுமே விமான கோட்டை மையர்ஸ் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண வளைகுடா நீரோடை 5 விமானம் பட்டய வளைகுடா நீரோடை 5 தனியார் விமானம் சாசனத்தின் வளைகுடா நீரோடை 5 தனியார் விமானம் பட்டய வளைகுடா நீரோடை 5 தனியார் விமானத்தில் பட்டய கல்ப்ஸ்ட்றீம் G550 கல்ப்ஸ்ட்றீம் G550 உள்துறை கல்ப்ஸ்ட்றீம் வி காலியாக கால்கள் ஜெட் பட்டய தனிப்பட்ட ஜெட் பட்டய டஸ்கன் செல்ல ஜெட் விமானங்கள் கட்டண தனியார் ஜெட் விமானங்கள் மீது செல்லப்பிராணிகளை தனியார் விமானம் மெம்பிஸ் சாசனத்தின் தனியார் விமானம் பட்டய டஸ்கன் தனியார் விமானம் வாடகை மெம்பிஸ் தனியார் விமானம் வாடகை டஸ்கன் தனியார் ஜெட் பட்டய ஆர்கன்சாஸ் தனியார் ஜெட் பட்டய நிறுவனம் டெலாவேர் தனியார் ஜெட் பட்டய ஸ்தாபனம் சன் டியாகோ தனியார் ஜெட் பட்டய நிறுவனம் வயோமிங் தனியார் ஜெட் பட்டய விமான டெலாவேர் தனியார் ஜெட் பட்டய விமான சான் டியாகோ தனியார் ஜெட் பட்டய கோட்டை மையர்ஸ் தனியார் ஜெட் பட்டய செல்ல நட்பு தனியார் ஜெட் பட்டய டெலாவேர் விலை தனியார் ஜெட் பட்டய புளோரிடா விலை தனியார் ஜெட் பட்டய விலை சான் டியாகோ தனியார் ஜெட் பட்டய டென்னிசி விலை தனியார் ஜெட் பட்டய விகிதங்கள் புளோரிடா தனியார் ஜெட் பட்டய விகிதங்கள் டென்னிசி தனியார் ஜெட் பட்டய சேவை டெலாவேர் தனியார் ஜெட் பட்டய சேவை சான் டியாகோ வாடகைக்கு வயோமிங் தனியார் ஜெட் விமானங்கள் தனியார் விமானம் பட்டய விஸ்கொன்சின் வாடகைக்கு மெம்பிஸ் தனியார் விமானம் ஒரு தனியார் ஜெட் வயோமிங் வாடகைக்கு விஸ்கொன்சின் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண\nபதிப்புரிமை © 2018 அது https://www.wysluxury.com- இந்த வலைத்தளத்தில் தகவல் பொது தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே உள்ளது. அனைத்து இடங்களில் தனித்தனியாக சொந்தமான மற்றும் இயக்கப்படும். - பொது இழப்பீடு மற்றும் தொழிலாளர் இழப்பீடு. உங்கள் பகுதியில் உங்கள் உள்ளூர் தொழில்சார் பிரதிநிதித்துவம் சேவை தொடர்பு கொள்ள ****WysLuxury.com ஒரு நேரடி அல்லது மறைமுக ஆகிறது \"விமான தாங்கி\" சொந்தமாக அல்லது எந்த விமானங்களை இயக்குவதற்கு.\nவிற்பனை பிரிவு தனியார் ஜெட்\nஒரு நண்பர் இந்த அனுப்பவும்\nஉங்கள் மின்னஞ்சல் பெறுநர் மின்னஞ்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-01-21T16:32:44Z", "digest": "sha1:424KWIOTNVZMEGO6TJBLAIYKP2JD343S", "length": 31182, "nlines": 227, "source_domain": "athavannews.com", "title": "தமிழ் தேசிய கூட்டமைப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமன்னாரில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் தமிழர்களின் உடல்களாக இருக்கலாம் – ராமதாஸ்\nபிரித்தானியாவுடனான வர்த்தக ஒப்பந்தமே எமது முன்னுரிமை: ஜெசிண்டா ஆர்டன்\nஎமக்கு அடையாளமான எமது மொழியை நாம் பாதுகாக்க வேண்டும்: துரைராசசிங்கம்\nஉழைப்பவர்களுக்கு பதவி தானாக தேடி வரும் – பழனிசாமி\nமுச்சக்கர வண்டிகளுக்கான கட்டுப்பாடு தொடர்பாக புதிய அதிகாரசபை: அமைச்சர் அர்ஜுன\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம்\nதமிழ் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்தும் எண்ணமில்லை - சி.வி.விக்னேஸ்வரன்\nஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மையினரின் வாக்குகளே வெற்றியைத் தீர்மானிக்கும் - அசாத் சாலி\nபுதிய அரசியலமைப்பு விடயத்திலும் சர்வதேச மேற்பார்வை - கூட்டமைப்பு\nஅரசியலமைப்பிற்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்பார்கள் - இராதாகிருஸ்ணன்\nஎம்.ஜி.ஆர். - ஜெயலலிதா கண்ட கனவை மோடி நிறைவேற்றுகிறார் - நிர்மலா சீதாராமன்\nஅரசாங்கம் ஏழைகளுக்குக் கொடுப்பதை தி.மு.க. தடுக்கின்றது - முதலமைச்சர் குற்றச்சாட்டு\nபிரெக்ஸிற் நடைமுறை சாத்தியமான விடயங்களை முன்னெடுப்பது அவசியம்: ஸ்பெயின் நிபுணர்\nமெக்ஸிக்கோ எரிபொருள் குழாய் வெடிப்புச் சம்பவம்: உயிரிழப்பு 73ஆக அதிகரிப்பு\nசவுதி-தலைமையிலான கூட்டணி விமானங்கள் யேமன் தலைநகரில் தாக்குதல் நடத்தியுள்ளன\nமுதன்முறையாக காலிறுதிக்கு முன்னேறினார் டேனியல் கொலின்ஸ்\nமட்டக்களப்பின் முதல் முழு நீள திரைப்படம் – இசை வெளியீடு\nதோட்டதொழிலாளர்களின் அவலங்களை பேசும் “MR.Mothalaali“\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nதைப்பூசத்தினை முன்னிட்டு பால்குடப்பவனியும் பொங்கல் விழாவும்\nநல்லூர்க் கந்தனின் நெற்புதிர் அறுவடை விழா\nஐயப்ப பக்தர்கள் துளசி மாலை அணிவதன் ரகசியம் தெரியுமா\n – நிவர்த்திசெய்யும் பரிகாரங்கள் உண்டு\nசந்திரனில் ஆய்வுகளை மேற்கொள்ள சீனாவுடன் கைகோர்க்கும் நாசா\nஇவ்வருடத்தில் ஆப்பிள் அறிமுகம் செய்யும் புதிய சாதனங்கள்\nஉலகின் முதல் 5G தொலைபேசி அறிமும்\nஇராட்சத பல்லி போன்ற ரோபோ – விஞ்ஞானிகளின் புதிய முயற்சி\nசெயற்கை உயிர்க்கலத்தை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை\nTag: தமிழ் தேசிய கூட்டமைப்பு\nஅரசாங்கத்தில் பங்கெடுப்பது கூட்டமைப்பின் நோக்கமல்ல: சிவமோகன்\nதமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடிவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அரசாங்கத்தில் பங்கெடுப்பதற்கான நோக்கமில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குற... More\nஅரசியலமைப்பை மாற்றுவதன் ஊடாக மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாது: சம்பிக்க ரணவக்க\nஅரசியலமைப்பை மாற்றியமைப்பதின் ஊடாக மக்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுகொடுக்க முடியாதென்பதை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புரிந்துகொள்ள வேண்டுமென அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (சனிக்கிழமை) நடை... More\nபேரினவாதத்தைத் தூண்டாதீர்கள் – மஹிந்தவுக்கு சம்பந்தன் பதிலடி\nசிங்கள மக்கள் மத்தியில் பேரினவாதத்தைத் தூண்டும் நடவடிக்கையில் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் ஈடுபடுவதை உடன் கைவிட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். அரசியலமைப்பு நிர்ணய சபை பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசி... More\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு கூட்டமைப்பிற்கு பகிரங்க அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். அரசியலமைப்பு நிர்ணயச்சபையில் இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு அழைப்பு... More\nஅரசியலமைப்பு உருவாக்கத்திலிருந்து கூட்டமைப்பு பின்வாங்காது: சுமந்திரன்\nஅரசியலமைப்பு உருவாக்க செயற்பாடுகளிலிருந்து இறுதிவரை பின்வாங்கப் போவதில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது. பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) கூடிய அரசியலமைப்பு ��பையில் உரையாற்றிய கூட்டமைப்பின் பேச்சாள... More\nபொதுத் தேர்தலுக்கு அவசியமில்லை: சம்பந்தன்\nஅரசியலமைப்பை ஏற்க முடியுமா என்பதை மூவின மக்களே தீர்மானிக்கவேண்டிய நிலையில், அரசியலமைப்பிற்கும் தேர்தலுக்கும் தொடர்பில்லை. எனவே பொதுத் தேர்தலொன்றை நடத்துவதற்கான அவசியம் இல்லை என, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். ப... More\nகூட்டமைப்பை வலுவிழக்க செய்ய வேண்டிய தேவைப்பாடு எமக்கு இல்லை – வேலுக்குமார்\nதமிழ் தேசிய கூட்டமைப்பை வலுவிழக்க செய்ய வேண்டிய தேவைப்பாடு தமது கட்சிக்கு இல்லை என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பை வலுவிழக்க செய்வதற்குரிய நடவடிக்கைகளை... More\nதன்மானத்தை காவுகொடுக்கும் அபிவிருத்திகளுக்கு துணைபோகமாட்டோம்: சிறிநேசன்\nஅரசாங்கத்திடமிருந்து கௌரவமான முறையில் நிதியைப் பெற்று அபிவிருத்திகளை செய்யவேண்டுமே தவிர, தன்மானத்தினை காவுகொடுத்துவிட்டு மேற்கொள்ளும் அபிவிருத்திகளுக்கு துணைபோகமாட்டோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித... More\nசுதந்திர தினத்திற்கு முன்னர் புதிய அரசியலமைப்பு வரைவு வெளியிடப்படும்: த.தே.கூ\nஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இணைந்ததாக புதிய அரசியலமைப்பு வரைவு புத்தாண்டில் வெளியிடப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். அதன்படி, இலங்கையின் ... More\nதமிழ் மக்களுக்கான தீர்வை தெற்கு மக்களின் ஆதரவை பெற்றவரினாலேயே வழங்க முடியும்: கெஹெலிய\nதமிழ் மக்களுக்கான அரசியல் அதிகார பகிர்வை தெற்கு மக்களின் ஆதரவை பெற்ற அரசியல் தலைவரினால் மாத்திரமே வழங்க முடியுமென ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (திங்கட்கிழம... More\nஅமைச்சர்கள் இனி கூட்டமைப்பை விமர்சிக்கமாட்டார்கள்: மயூறன்\nநாட்டில் அரசியலில் ஸ்திரத்தன்மை ஏற்படுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பே முக்கிய காரணம். ஆகையால் வடக்கிற்கு வருகின்ற அமைச்சர்கள் கூட்டமைப்பை இனி விமர்சிக்கமாட்டார்களென முன்ன��ள் மாகாணசபை உறுப்பினர் செ.மயூறன் தெரிவித்துள்ளார். வவுனியா கணேசபுரத்தி... More\nமஹிந்தவை எதிர்க்கட்சி தலைவராக அங்கீகரிக்க வேண்டாம்: கூட்டமைப்பு சபாநாயகரிடம் கோரிக்கை\nமஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சி தலைவராக அங்கீகரிக்க வேண்டாம் என வலியுறுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்பினால் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் மனுவொன்று கையளிக்கப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சி தலைவராகவும், மஹிந்த அமரவீரவை பிரதான எதிர்க்கட்சிய... More\nஒருமித்த நாட்டிற்குள் சகலருடனும் இணைந்துவாழ தயார்: சுமந்திரன்\nபிளவுபடாத, ஒருமித்த நாட்டிற்குள் வாழ எமது மக்கள் ஆணை வழங்கியுள்ளனர். அதன்படி நாட்டில் சகல மக்களுடன் இணைந்துவாழ நாம் தயாராக உள்ளோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நிறைவேற... More\nஐ.தே.க. பெரும்பான்மையை இழக்கும்: மஹிந்த திட்டவட்டம்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆணைக்கு அடிபணிய மறுத்தால், ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதேவேளை, நாடாளுமன்றத்தை இயக்கும் கருவி கூட்டமைப்பின் கைகளிலேயே காணப்ப... More\nகூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கைகள் என்ன\nபொருளாதார அபிவிருத்தி, காணி உரிமை போன்ற சாதாரண பிரச்சினைகளையே தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வைத்ததாகவும், அதனை தீர்ப்பதற்கு தாம் உறுதியளித்துள்ளதாகவும், ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். ஆனால், கூட்டமைப்புட... More\n- கூட்டமைப்பின் தீர்க்கமான முடிவை வலியுறுத்தும் ஐ.ம.சு.கூ.\nஐக்கிய தேசிய கட்சியின் கூட்டணியாக செயற்படுவதா அல்லது எதிர்க்கட்சியாகவே திகழ்வதாக என்பது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும் என, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர வல... More\nரணில் ஆட்சியில் வடக்கில் பிரிவினைகள் மாத்திரமே சாத்தியமாகியது: அனந்தி குற்றச்சாட்டு\nரணில் விக்ரமசிங்கவின் மூன்றரை வருட ஆட்சிக்காலத்தில் வடக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் இடையே பிரிவினைகள் ஏற்படுத்தப்பட்���தே தவிர எவ்வித அபிவிருத்திகளும் முன்னெடுக்கப்படவில்லை என வட. மா... More\nமஹிந்தவிடமிருந்து சுதந்திரத்தை பாதுகாக்கவே ஐ.தே.க.வுக்கு ஆதரவு வழங்கினோம்: சிவமோகன்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிகாலத்தில் பறிபோன சுதந்திரம் 2015 ஆம் ஆண்டுக்கு பின்னரே அனைத்து மக்களுக்கும் கிடைக்கப்பெற்றது. அச்சுதந்திரத்தை பாதுகாக்கவே ஐக்கிய தேசிய கட்சிக்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது ஆதரவை வழங்கியதென நாடாளுமன்ற... More\nஎங்களை துரோகிகளாக சித்திரிக்கின்றவர்கள் தங்களை சுய மதிப்பீடு செய்து பார்க்க வேண்டும் – அனந்தி\nஎங்களை துரோகிகளாக சித்திரிக்கின்றவர்கள் தங்களை சுய மதிப்பீடு செய்து பார்க்க வேண்டும் என ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் தலைவர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்த... More\nமன்னார் மனித புதைகுழி – மேலதிக ஆய்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி\nகச்சதீவு திருவிழா குறித்து முக்கிய கலந்துரையாடல்\nதமிழர்களுக்கு நன்மைபயக்காத அரசியல் யாப்பிற்கு ஆதரவில்லை: சார்ள்ஸ் எம்.பி.\nபோதைப்பொருள் சார்ந்த குற்றங்களை அறிவிக்க விசேட இலக்கம் (2ஆம் இணைப்பு)\nமஹிந்தவின் ஆதரவுடன் அரசியலமைப்பை கொண்டுவருவது அவசியம்\nஅனாதரவாக வீசப்பட்ட பெண் சிசு: அடைக்கலம் கொடுத்த பொலிஸார்\nஎச்சில் துப்பியவர் மீது தாக்குதல்\nஉயிருக்குப் போராடும் தந்தையின் ஆசிக்காக மருத்துவமனையில் திருமணம் செய்த மகன்\nபிரித்தானியாவுடனான வர்த்தக ஒப்பந்தமே எமது முன்னுரிமை: ஜெசிண்டா ஆர்டன்\nஎமக்கு அடையாளமான எமது மொழியை நாம் பாதுகாக்க வேண்டும்: துரைராசசிங்கம்\nமுச்சக்கர வண்டிகளுக்கான கட்டுப்பாடு தொடர்பாக புதிய அதிகாரசபை: அமைச்சர் அர்ஜுன\nஹரோ நகரத் தமிழர்களின் தைப்பொங்கல் விழா 2019\nகண் பரிசோதனைக்கு சென்ற வித்தியாசமான வாடிக்கையாளர்\nஅமெரிக்காவில் பனிப்புயல்- பல லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு\nமாலியில் இடம்பெற்ற தாக்குதலில் 10 ஐ.நா அமைதிக்காப்பாளர்கள் உயிரிழப்பு\nஉலக கிண்ணத்தினை பாகிஸ்தான் கைப்பற்றும் – மலிக்\nதேர்தல் கூட்டணி குறித்து நாமக்கல் மாநாட்டிற்கு பின்னர் அறிவிப்பேன்- ஈஸ்வரன்\nபடகு கவிழ்ந்ததில் 6 பேர் உயிரிழப்பு\nகண் பரிசோதனைக்கு சென்ற வித்தியாசமான ��ாடிக்கையாளர்\nமத்திய இங்கிலாந்தில் ‘Straw Bear’ திருவிழா\nமவுத் ஓர்கன் வாசிக்கும் யானை\nGaleries Lafayette மேல் விமானத்தை தரையிறக்கிய நூற்றாண்டு சாதனை\n100,000 பவுண்ட்களுக்கு விற்பனையான சுவரோவியப் படைப்பு\nபங்குச் சந்தையில் இரண்டாவது வாரமாகவும் வளர்ச்சி\nகடலுணவுப் பொருட்கள் ஏற்றுமதியில் இலங்கை முன்னிலை\nஹல்துமுல்ல மூலிகைப் பூங்காவை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை\nஇலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு\nசணல் தாவர வளர்ப்பினை விஸ்தரிக்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marabinmaindanmuthiah.blogspot.com/2015/11/1.html", "date_download": "2019-01-21T16:16:06Z", "digest": "sha1:VMVR7HNWZVPTDJLCXH64SHUM5SEVMOZB", "length": 8323, "nlines": 50, "source_domain": "marabinmaindanmuthiah.blogspot.com", "title": "மரபின் மைந்தன்: சஷ்டி நாயகன் சண்முகன் 1-பாலமுருகன்", "raw_content": "சஷ்டி நாயகன் சண்முகன் 1-பாலமுருகன்\n\"சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்''எனும் முதுமொழியின் நாயகன் கந்தன். பிள்ளைப்பேறு இல்லாத பெண்கள் சஷ்டியில் நோன்பிருந்து மகப்பேற்றுக்கு உரியவர்கள் ஆவது தொடங்கி மனமாகிய பையில் அருள் சுரக்கும் என்பது வரை பல தாத்பர்யங்கள் இதிலே அடக்கம்.\nமன்மதனை எரித்த நெற்றிக்கண் வழி முருகன் உதித்தான் என்பது காமத்தை அழித்தால் ஞானம் பிறக்கும் என்பதன் குறியீடு என்பாரும் உளர்.\nஎல்லாவற்றையும் விட முக்கியம்,முருகன் அவதரிக்கவில்லை என்பதுதான்.குறிப்பிட்ட சங்கல்பத்திற்காக, எங்கும் நிறைந்திருக்கும் ,எல்லாமாகவும் பொலிந்திருக்கும் பரம்பொருள் வடிவுகொண்டு தோன்றியது.\nபிரமமாய் நின்ற சோதிப் பிழம்பு -\nஇது பரம்பொருளின் நிர்க்குண நிராமய நிலை. தொழிற்படத் தேவையில்லாத நிலை.ஏனெனில், தங்கள் துயரைத் தீர்த்தருள வேண்டுமென சிவபெருமானிடம் விண்ணப்பித்த தேவர்கள்,எல்லையின்மை, அருவம் உருவம் போன்ற எல்லைகளுக்கும் அப்பாற்பட்ட தன்மை,மறைகளால் கண்டுணரப்படாத மாண்பு ஆகிய அம்சங்கள் கொண்ட சிவப்பரம்பொருள் தனக்கு நிகரான குமரனைத் தர வேண்டுமென்றே வேண்டுகின்றனர்.\n\"ஆதியும் நடுவு மீறும் அருவமு முருவு மொப்பும்\nஏதுவும் வரவும் போக்கு மின்பமுந் துன்பு மின்றி\nவேதமுங் கடந்து நின்ற விமலஓர் குமரன் றன்னை\nநீதரல் வேண்டும் நின்பால் நினையே நிகர்க்க வென்றார்\".என்கிறது\nஅந்த சோதிப் பிழம்பு என்ன செய்கிறது\n\"சோதிப் பிழம்பு- அது ஒர��� மேனியாகி\"\n\"கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்டே\nஒரு திரு முருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய\"\nவடிவும் முடிவும் கடந்த பரம்பொருள் கருணை கூர்ந்து மேற்கொண்ட திருவடிவே திருமுருகன்.கருணையின் வடிவமென்பதற்கு சான்றாக, திருவவதாரம்நிகழ்ந்து சிறிது காலத்திற்குள்ளாகவே இன்னொரு சம்பவமும் நிகழ்கிறது. ஆறு திருமுகங்களும் ஒரு திரு மேனியுமாக சரவணப்பொய்கையில் முருகக் குழந்தை தாமரை மலரில் வீற்றிருக்கின்றது.அக்குழந்தையைப் பேணி வளர்க்குமாறு கார்த்திகைப் பெண்களை சிவபெருமான் பணிக்கிறார்.அறுவரும் சென்று கைநீட்டி அழைக்கின்றனர். என்ன கேட்டாலும் தருகிற கருணை மூர்த்தியாகிய கந்தன் தன்னைக் கேட்டதும் தனித்தனியே ஆறு குழந்தைகளாய் வடிவெடுக்கிறான்.\n\"மறுவறும் ஆர லாகும் மாதர்மூ விருவர்*தாமும்\nநிறைதரு சவர ணத்தின் நிமலனை அடைந்து போற்ற\nஉறுநர்கள் தமக்கு வேண்டிற் றுதவுகோன் ஆத லாலே\nஅறுமுக வொருவன் வேறாய் அறுசிறார் உருவங் கொண்டான்\".\nஎன்கிறார் கந்தபுராண ஆசிரியர் கச்சியப்ப சிவாச்சாரியார்.\nஒவ்வோர் உருவும் செய்யும் பிள்ளை விளையாட்டோ பேரழகு\nதுயிலவோ ருருவம் துஞ்சித் துண்ணென எழுந்து மென்சொற்\nபயிலவோ ருருவம் யாய்தன் பயோதரம் பவள வாய்வைத்து\nஅயிலவோ ருருவம் நக்காங் கமரவோ ருருவம் ஆடல்\nஇயலவோ ருருவம் வாளா இரங்கவோ ருருவஞ் செய்தான்.\nஓருருத் தவழ மெல்ல ஓருருத் தளர்ந்து செல்ல\nஓருரு நிற்றல் செல்லா தொய்யென எழுந்து வீழ\nஓருரு இருக்கப் பொய்கை ஓருரு வுழக்கிச் சூழ\nஓருருத் தாய்கண் வைக ஒருவனே புரித லுற்றான்.\nஆறு மழலைத் திருவுருவங்களை முன்வைத்து, ஓர் அரிய\nதத்துவத்தை கச்சியப்பர்உணர்த்துகிறார். நினைத்த மாத்திரத்தில்\nஆயிரம் வடிவெடுக்கக் கூடியவன் இவன்.இவனே\nஉயிர்கள் தோறும் நிறைந்திருக்கும் குகன் \" என்கிறார்.\nஇத்திறம் இருமூன் றான யாக்கையுங் கணம தொன்றில்\nபத்துநூ றாய பேதப் படும்வகை பரமாய் நின்ற\nஉத்தம குமரன் றான்எவ் வுயிர்தொறும் ஆட லேபோல்\nவித்தக விளையாட் டின்ன மாயையால் விரைந்து செய்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24.live/14593", "date_download": "2019-01-21T16:47:26Z", "digest": "sha1:NYFPHDLBFCXILWG56ZN6H4HONXMTZWUJ", "length": 4628, "nlines": 53, "source_domain": "tamil24.live", "title": "இரண்டாம் நாள் வசூலில் யார் முதலிடம் பேட்டயா..? தல விஸ்வாசமா..? வசூல் விவரம்", "raw_content": "\nHome / சினிமா / இரண்டாம் நாள் வசூலில் யார் முதலிடம் பேட்டயா.. தல விஸ்வாசமா..\nஇரண்டாம் நாள் வசூலில் யார் முதலிடம் பேட்டயா.. தல விஸ்வாசமா..\nபேட்ட, விஸ்வாசம் என மிக இரண்டு பெரிய ஹீரோக்களின் படங்கள் ஒரே நாளில் பாக்ஸ் ஆபிஸில் மோதினாலும், ரசிகர்கள் இரண்டு படங்களையும் கொண்டாடி வருகின்றனர்.\nசென்னை பகுதி விநியோக பகுதியில் முதல் நாளில் 1.12 கோடி ருபாய் வசூலித்திருந்தது பேட்ட. ஆனால் விஸ்வாசம் படம் ஒரு கோடியை கூட தாண்டவில்லை.\nஇரண்டாவது நாள் சென்னை வசூலிலும் அதே நிலை தான் நீடிக்கிறது. பேட்ட படம் இரண்டாவது நாளில் சென்னையில் 1.08 கோடி வசூலித்துள்ளது. ஆனால் விஸ்வாசம் 86லட்சம் மட்டுமே வசூலித்துள்ளது என கூறப்படுகிறது.\nஅதனால் இரண்டாவது நாளிலும் பேட்ட படம் தான் டாப் இடத்தை பிடித்துள்ளது.\n மோசமான கவர்ச்சி புகைப்படம் இதோ\nஎன்னது பிக்பாஸ் ரம்யாவா இது.. இப்படி குண்டா இருந்தாரா..\nநடிகை விஜயலக்ஷ்மிக்கு இவ்ளோ அழகான தங்கச்சி இருக்காங்களா..\nசெம்ம கவர்ச்சி உடையில் புகைப்படத்தை வெளியிட்ட அடா ஷர்மா – வைரல் புகைப்படம் இதோ\nநிகழ்ச்சி நீயா நானா நிகழ்ச்சியில் புத்திசாலி போல் கதைத்த பெண்ணை அசிங்கப்படுத்திய கோபிநாத்\n மோசமான கவர்ச்சி புகைப்படம் இதோ\nஎன்னது பிக்பாஸ் ரம்யாவா இது.. இப்படி குண்டா இருந்தாரா..\nநடிகை விஜயலக்ஷ்மிக்கு இவ்ளோ அழகான தங்கச்சி இருக்காங்களா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/kurathi-aatam-movie-news/", "date_download": "2019-01-21T17:02:15Z", "digest": "sha1:NTX6G455TL2PYMZXKFDQKTIZ6QHC5NIL", "length": 6969, "nlines": 83, "source_domain": "tamilscreen.com", "title": "8 தோட்டாக்கள் பட இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் ‘குருதி ஆட்டம்’ – Tamilscreen", "raw_content": "\nசூர்யாவை வளைத்த சூப்பர் நிறுவனம் – லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் தான்\nஇளையராஜா துவக்கி வைத்த விஜய் ஆண்டனி நடிக்கும் ‘தமிழரசன்’\nபேட்ட, விஸ்வாசம் வசூல் சண்டை – நிஜ நிலவரம் என்ன\n8 தோட்டாக்கள் பட இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் ‘குருதி ஆட்டம்’ Comments Off on 8 தோட்டாக்கள் பட இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் ‘குருதி ஆட்டம்’\nஅதர்வா நடிப்பில் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் ‘குருதி ஆட்டம்’.\nகடந்த வருடம் வெளி ஆன படங்களில் பெரிதும் பாராட்ட பட்ட படம் ‘8 தோட்டாக்கள்’.\nஅந்த படத்தின் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் தமிழ் திரை உலகின் எதிர்கால இயக்குனர��களில் மிக முக்கியமானவராக வருவார் என்கிற கணிப்பும் ஏக மனதாகவே இருந்தது, இருக்கவும் செய்கிறது.\nஅவருடைய அடுத்த படத்துக்கு ‘குருதி ஆட்டம்’ என பெயரிடப்பட்டுள்ளது.\nதமிழ் திரை உலகின் தற்போதைய இளம் கதாநாயகர்களில் உச்ச நிலைக்கு போக தகுதியானவர் என பலரும் போற்றும் அதர்வா இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.\nராக் போர்ட் என்டேர்டைன்மெண்ட் சார்பில் டி முருகானந்தம் மற்றும் பிக் பிரிண்ட் பிச்சர்ஸ் சார்பில் ஐ பி கார்த்திகேயன் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் பூஜை எளிமையான முறையில் நடந்தது.\n“இந்த படம் முழுக்க, முழுக்க மதுரை மாநகரின் பின்னணியில் உருவாகும் படமாகும். கமர்ஷியல் மற்றும் திரில்லர் பிண்ணனியில் உருவாகும் படம் இது.\nஒரு வெற்றி படத்துக்கு உரிய அத்தனை அம்சங்களும் இந்த படத்தில் இருக்கும்.\nநாளுக்கு நாள் தன்னுடைய கதாநாயகன் அந்தஸ்த்தை உயர்த்தும் அதர்வா இந்த படத்தின் கதாநாயகன், அவருடைய முழு திறமைக்கும் தீனி போடும் படமாக “குருதி ஆட்டம்” அமையும்.\nகதாநாயகி தேர்வு நடைப் பெற்று கொண்டு இருக்கிறது. இம்மாதத்தின் இறுதியில் படப்பிடிப்பு துவங்கும்” என கூறினார் இயக்குனர் ஸ்ரீ கணேஷ்.\nPrevious Articleநடிகர் சண்முக பாண்டியன் – Stills GalleryNext Articleசீமராஜா படத்தின் டீசர்…\nஇளையராஜா துவக்கி வைத்த விஜய் ஆண்டனி நடிக்கும் ‘தமிழரசன்’\nதமிழில் வெளியாகும் ராம் சரணின் படம்\nநடிகர் பரத் நடிக்கும் நடுவன்\nசிவகார்த்திகேயன் தயாரித்த கனா படத்தின் வெற்றி விழா…\nசூர்யாவை வளைத்த சூப்பர் நிறுவனம் – லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் தான்\nஇளையராஜா துவக்கி வைத்த விஜய் ஆண்டனி நடிக்கும் ‘தமிழரசன்’\nபேட்ட, விஸ்வாசம் வசூல் சண்டை – நிஜ நிலவரம் என்ன\nஇந்தியன் 2 படத்தில் இவரா வில்லன்\nரஜினி குடும்பத்துக்கே அநியாய டிக்கெட் ரேட்\nவட சென்னைக்குப் போகிறார் விஜய்\nபாதிக்கப்பட்ட ரசிகர்களை பார்க்க அஜீத் சென்றாரா\nவிஜய் 63 – நிபந்தனை விதித்தாரா நயன்தாரா\nநடிகர் சண்முக பாண்டியன் – Stills Gallery\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2011/09/blog-post_27.html", "date_download": "2019-01-21T16:01:27Z", "digest": "sha1:TWM2L4LR6MTUQY7KM5YWWT7AWKSLSMB2", "length": 16398, "nlines": 253, "source_domain": "www.radiospathy.com", "title": "எழுத்தாளர் ராஜேஷ்குமார் வானலையில் பேசுகிறார் | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nஎழு���்தாளர் ராஜேஷ்குமார் வானலையில் பேசுகிறார்\nதமிழ் படைப்புலகில் ராஜேஷ்குமார் என்ற எழுத்தாளரைக் கடைக்கோடி வாசகனும் தெரிந்து வைக்குமளவுக்குப் பரவலாக அறிமுகமானவர் தன் எழுத்து மூலம். \"க்ரைம் கதைகளின் மன்னன்\" என்று சிறப்பிக்குமளவுக்கு இவரின் திகில் நாவல்கள் வாசகர்களிடையே பெருமதிப்புப் பெற்றவை. சின்னத்திரை வைரஸ் வராத காலகட்டத்திலும், செல்போன் செல்லரிக்காத யுகத்திலும் இவர் தான் நெடுந்தூர பஸ் பயணங்களிலும், ரயில் பயணங்களிலும் கூடவே தன் நாவல் மூலம் வந்து போகும் ஸ்நேகிதர். இன்றைக்குப் பாக்கெட் நாவல்கள் பொலிவிழந்து போனாலும் அவற்றை இன்னும் தாங்கிப்பிடிக்கும் எழுத்தாளர்கள் என்றவகையிலும், அந்தப் பாக்கெட் நாவல்களுக்கு முத்திரை கொடுக்கும் வகையிலும் ராஜேஷ்குமாரின் இடம் தனித்துவமானது.\nநான் இயங்கும் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்துக்காக எழுத்தாளர் ராஜேஷ்குமார் அவர்களைப் பேட்டி எடுக்க அணுகியபோது துளியும் பந்தா இன்றி உடனேயே \"எப்பவேணாலும் பண்ணலாம் பிரபா\" என்று முழுமனதோடு சம்மதித்துச் செய்தும் காட்டினார். இந்த வானொலிப்பேட்டியில் ராஜேஷ்குமாரின் எழுத்துலக அறிமுகத்தில் இருந்து இன்றுவரை அவர் கடந்து சென்ற எழுத்துலகத் தரிசனமாக அமைகின்றது. இதில் குறிப்பாக அவரின் துப்பறியும் நாவல்களை வாசித்த காவல்துறையில் இயங்குபவர் ஒரு கொலைக்கேஸ் இற்கு உதவ அழைத்தது, வேட்டையாடு விளையாடு சினிமா திருடிய தன் நாவல், கின்னஸ் சாதனைப் பயணத்தில் இவரின் எழுத்துக்கள் என்று மனம் திறந்து பேசுகின்றார். பேட்டியின் ஒருங்கமைப்பில் உதவிய அன்பின் ரேகா ராகவன் அவர்களுக்கும் எனது நன்றிகளை இந்த வேளை பகிர்கின்றேன்.\nதொடர்ந்து எழுத்தாளர் ராஜேஷ்குமார் அவர்கள் பேசுவதைக் கேட்போம்\nஇனிய நண்பரும் என் மனம் கவர்ந்த எழுத்தாளரும் ஆன ஆர்.கே.வின் பேட்டியை டவுண்லோடு செய்து கேட்கும்படி கொடுத்தமைக்கு நன்றி. கேட்டுவிட்டு நாளை விரிவாக கருத்திடுகிறேன்.\n (அவர் நடையைப் போலவே) :)\nபதிவில் மாறி மாறி வருதே, கா.பி\nஇப்போது இவரைக் கடந்துவிட்டாலும், 20 வருஷங்களுக்கு முன்னால் இவரின் எல்லா எழுத்துக்களையும் தேடி தேடிப் படித்திருக்கிறேன்.\nநல்ல பேட்டி. நல்ல ஹோம் ஒர்க் செய்திருக்கிறீர்கள்.\nவருகைக்கு நன்றி அன்பின் கணேஷ்\n���ாஜேஷ்குமார் தான், திருத்திவிட்டேன் நன்றி ;)\nமிக்க நன்றி ராஜ் சந்திரா\nஒரு காலத்துல ராஜேஷ்குமார் நாவல்கள் அவ்வளவு பிரபலம். இப்பல்லாம் வெளிவருதான்னு தெரியலை. வாங்கியெல்லாம் படிச்சதில்லை. யாராச்சும் ஏங்கயாச்சும் வாங்கீருப்பாங்க. அதுல சிலது படிச்சிருக்கேன்.\nமறக்க முடியாத தலைப்பு “திரும(ர)ண அழைப்பிதழ்”\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nஎழுத்தாளர் ராஜேஷ்குமார் வானலையில் பேசுகிறார்\nஇசைஞானி - சத்யன் அந்திக்காடு கட்டிய \"ஸ்நேக வீடு\"\nபாடகர் ஜாலி ஏப்ரஹாம் பேசுகிறார்\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤❤❤\nரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்ற...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nமலேசியா வாசுதேவன் எனுமொரு தெம்மாங்குப் பாட்டுக்காரன் 🌴🌿 ஏழாம் ஆண்டு நினைவில் 💐\nதிரையிசையில்,கிராமியகீதம் என்றால் முன்னுக்கு வரும் இசையமைப்பாளர் இளையராஜா, முன்னுக்கு வரும் பாடகர் மலேசியா வாசுதேவன் என்ற அளவுக்குத் தனி முத...\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\n“மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ https://youtu.be/02qQ7xYsISY இந்தப் பாடல் இளையராஜா வெறியர்களின் பெரு விருப்பப் பாடல்களில் ஒன்று. படத்த...\n“நான் ஶ்ரீதேவி மாதிரி வரணும்” இந்த மாதிரிச் சொல்லக் கேட்பதை ஹிந்தி மட்டுமல்ல தமிழ், தெலுங்கு உள்ளிட்ட புதுமுக நாயகிள் வேத மந்திரம் போலத் தம்...\nபாடகி ஜென்சியுடன�� என் வானொலிப்பேட்டி\nஇரண்டு வருஷங்களுக்கு முன்னர் இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனின் நட்புக் கிடைத்திருந்தது. அவர் ஆணிவேர் என்ற ஈழத்துக் கதைப்பின்னணிய...\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\n2006 இல் என் அலுவலக வேலை நிமித்தமாக சிட்னியில் இருந்து பெங்களூருவில் இருக்கும் நம் Oracle நிறுவனம் செல்கிறேன். அங்கு சென்ற முதல் நாள் பணியிட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/jai-hanuman/104234", "date_download": "2019-01-21T16:56:48Z", "digest": "sha1:DKL67FX4B72J64OXTUAHF4FTLM2W7QGB", "length": 5184, "nlines": 56, "source_domain": "www.thiraimix.com", "title": "Jai Hanuman - 15-10-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதென்னிந்தியாவில் யாரும் செய்யாத சாதனையை செய்துக்காட்டிய தனுஷ்\nசினிமாவை மிஞ்சிய உண்மை சம்பவம்...நபர் ஓட ஓட வெட்டிக்கொலை: மக்களை பதற வைத்த `திக் திக்' நிமிடங்கள்\n120 கிலோவில் இருந்து 60 கிலோ குறைத்த பின்னணி பாடகி ரம்யா: புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்\nகனடாவில் 16 மணித்தியாலங்கள் ஓடுபாதையில் சிக்கிய விமானம்\nதந்தையான பின்னர் மனைவி மற்றும் குழந்தையுடன் சீமான்\nஉலகிலேயே கணவனுக்கு துரோகம் செய்து ஏமாற்றுவது எந்த நாட்டை சேர்ந்த பெண்கள்\n12 வயது சிறுமிக்கு அரங்கேறிய திருமணம் மாப்பிள்ளையின் வயது என்ன தெரியுமா மாப்பிள்ளையின் வயது என்ன தெரியுமா\nதல அஜித் அண்ணானா எப்போதும் கெத்து தான்\nபிஜேபியுடன் சேர்ந்த அஜித் ரசிகர்கள், கோபத்தில் தல வெளியிட்ட அதிரடி அறிக்கை இதோ\nவாழை இலையில் சாப்பிடும் முன்பு நபர் செய்த காரியம்... பின்பு நடந்த மாற்றத்தை நீங்களே பாருங்க\nஉடல் வெளியே தெரிவது போல கவர்ச்சியாக புகைப்படத்தை வெளியிட்ட இளம் நடிகை\nபல வருடமாக படம் எடுப்பதை நிறுத்தியிருந்த AVM மீண்டும் வருகிறது, முன்னணி ஹீரோவுடன் கூட்டணி, யார் தெரியுமா\nகமல் படத்திலிருந்து காப்பியடிக்கப்பட்ட பேட்ட படத்தின் காட்சி, அதுவும் இந்த காட்சியா\n 21 முதல் 27 வரை...\nரசிகர்கள் பாஜகவில் இணைவு, கோபமான அஜித்\nவிஜய்யை மட்டுமல்ல விஜய் 63 பட பிரபலத்தை மெய்சிலிர்க்க வைத்த அந்த ஒரு தருணம்\nவயிற்று வலியால் துடித்த குழந்தையின் வயிற்றில் குவிந்து கிடந்த பொருட்கள்\nஅஜித் பாடலுக்கு விஜய் மகன் நடித்த காட்சி- இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ\nஇறுதிச்சடங்குக்கு தேவையானதை வாங்கி வைத்துவிட்டு வேர்க்கடலை விவசாயி தற்கொலை ��லரை நெகிழ வைத்த பின்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chitrasundar5.wordpress.com/2011/03/22/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-01-21T16:25:53Z", "digest": "sha1:I5ZP4GQFVVQFBGODP7NDBHOWF7TQLMCL", "length": 13610, "nlines": 143, "source_domain": "chitrasundar5.wordpress.com", "title": "கொண்டைக்கடலை குருமா/Kondai kadalai kurma | Chitrasundar's Blog", "raw_content": "\nஇங்கு பதிவாகியுள்ள புகைப்படங்களையோ,சமையல் குறிப்புகளையோ அப்படியே எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.\nஇட்லி/தோசை/இட்லிப் பொடி/இட்லி தூள்/தோசைப் பொடி (9)\nதயிர் & மோர் (3)\nபிறந்த நாள் வாழ்த்து (3)\naval broccoli carrot chicken idli keerai kezhvaragu kuzhambu murukku oats pongal poriyal potato sadham sambar sundal thayir vadai vellam vendaikai verkadalai அரிசி அரிசி மாவு அவரைக்காய் அவல் இட்லி உப்புமா உருளைக்கிழங்கு உருளைக் கிழங்கு உளுந்து எள் ஓட்ஸ் ஓமம் கடலை மாவு கத்தரிக்காய் காய்கறிகள் கிச்சடி கீரை கீரை மசியல் குருமா குழம்பு கேரட் கேழ்வரகு கொண்டைக்கடலை கொத்துமல்லி கோதுமை மாவு சாதம் சாம்பார் சிக்கன் சுண்டல் சேப்பங்கிழங்கு தயிர் துவரம் பருப்பு தேங்காய் பச்சரிசி பச்சைப் பருப்பு பீன்ஸ் புரோக்கலி புழுங்கல் அரிசி பொங்கல் பொட்டுக்கடலை பொரியல் மாங்காய் மீன் முட்டை முருங்கைக்காய் முருங்கைக்கீரை முறுக்கு ரவை வடை வறுவல் வாழைக்காய் வெண்டைக்காய் வெல்லம் வேர்க்கடலை\nகொண்டைக்கடலை குருமா/Kondai kadalai kurma\nகொண்டைக்கடலையை முதல் நாளிரவே ஊற வைத்து விடவும்.\nகுருமா செய்யுமுன் கடலையைக் கழுவிவிட்டு,அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு,சிறிது உப்பு சேர்த்து,வேக வைத்து,நீரை வடித்து வைக்கவும்.\nவெங்காயம்,தக்காளி இவற்றைப் பொடியாக நறுக்கிக்கொண்டு,இஞ்சி,பூண்டு தட்டி வைக்கவும்.\nவெறும் வாணலியில் கசகசாவை லேசாக வறுத்து சிறிது சுடு தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.ஊறியதும் தேங்காய்,பொட்டுக்கடலையுடன் சேர்த்து மைய அரைத்தெடுக்கவும்.\nஒரு கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு சூடாக்கி, சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாகத் தாளிக்கவும்.\nதாளிப்பு முடிந்ததும் முதலில் இஞ்சி,பூண்டு சேர்த்து வதக்கிவிட்டு,அடுத்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.\nநன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.\nஇவை வதங்கியதும் கடலையை சேர்த்துக் கிளறிவிட்டு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள்,உப்பு சேர்த்துக் கிளறிவிட்டு,கடலை மூழ்கும் அளவு திட்டமாகத் தண்ணீர் விட்டு மூடி வேக வைக்கவும்.\nஎல்லாம் நன்றாகக் கலந்து,சிறிது நேரம் கொதித்து,வாசனை வந்த பிறகு அரைத்து வைத்துள்ள தேங்காய்க் கலவையைக் குருமாவில் ஊற்றி கொதி வரும் வரை மூடி வைக்கவும்.\nகொதி வந்து பிறகு எலுமிச்சை சாறு,கொத்துமல்லி தூவிக் கிளறிவிட்டு அடுப்பை நிறுத்திவிடவும்.\nஇப்போது அருமையான,வீடே மணக்கும் கொண்டைக்கடலை குருமா தயார்.\nஇது பூரி,சப்பாத்தி,நாண்,சாதம் இவற்றிற்கு நல்ல பொருத்தமாக இருக்கும்.\nகுருமா வகைகள், குழம்பு இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: குருமா, கொண்டைக்கடலை, கொண்டைக்கடலை குருமா, மூக்குக்கடலை, மூக்குக்கடலை குருமா, kondaikdalai, kuruma. Leave a Comment »\nமறுமொழி இடுக‌ மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nகிழங்கு சுடுதல் & அவித்தல்\nகேழ்வரகு & கம்பு கூழ் அல்லது கஞ்சி\nகொண்டைக்கடலை குருமா/Kondai kadalai kurma\nகரணைக் கிழங்கு பொரியல் / Karanai kizhangu poriyal\nஇட்லி சாம்பார் / Idli sambar\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஏப்ரல் 2018 (2) ஜூலை 2016 (1) ஏப்ரல் 2016 (1) மார்ச் 2016 (1) பிப்ரவரி 2016 (1) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (1) மே 2015 (1) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (3) திசெம்பர் 2014 (2) செப்ரெம்பர் 2014 (1) ஏப்ரல் 2014 (1) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (1) ஜனவரி 2014 (2) திசெம்பர் 2013 (2) ஒக்ரோபர் 2013 (2) செப்ரெம்பர் 2013 (1) ஓகஸ்ட் 2013 (4) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (4) மே 2013 (4) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (9) பிப்ரவரி 2013 (7) ஜனவரி 2013 (8) திசெம்பர் 2012 (9) நவம்பர் 2012 (5) ஒக்ரோபர் 2012 (5) செப்ரெம்பர் 2012 (8) ஓகஸ்ட் 2012 (6) ஜூலை 2012 (9) ஜூன் 2012 (6) மே 2012 (8) ஏப்ரல் 2012 (13) மார்ச் 2012 (11) பிப்ரவரி 2012 (5) ஜனவரி 2012 (9) திசெம்பர் 2011 (10) நவம்பர் 2011 (2) ஒக்ரோபர் 2011 (11) செப்ரெம்பர் 2011 (4) ஓகஸ்ட் 2011 (5) ஜூன் 2011 (12) மே 2011 (12) ஏப்ரல் 2011 (3) மார்ச் 2011 (15) பிப்ரவரி 2011 (14) ஜனவரி 2011 (17) திசெம்பர் 2010 (10) நவம்பர் 2010 (18) ஒக்ரோபர் 2010 (20) செப்ரெம்பர் 2010 (19) ஓகஸ்ட் 2010 (49)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chitrasundar5.wordpress.com/tips/", "date_download": "2019-01-21T16:07:30Z", "digest": "sha1:HO7APNBY4VQGAY57AAPQMHHTUA4DCLFP", "length": 13081, "nlines": 121, "source_domain": "chitrasundar5.wordpress.com", "title": "Tips | Chitrasundar's Blog", "raw_content": "\nஇங்கு பதிவாகியுள்ள புகைப்படங்களையோ,சமையல் குறிப்புகளையோ அப்படியே எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்��ொள்கிறேன்.நன்றி.\nஇட்லி/தோசை/இட்லிப் பொடி/இட்லி தூள்/தோசைப் பொடி (9)\nதயிர் & மோர் (3)\nபிறந்த நாள் வாழ்த்து (3)\naval broccoli carrot chicken idli keerai kezhvaragu kuzhambu murukku oats pongal poriyal potato sadham sambar sundal thayir vadai vellam vendaikai verkadalai அரிசி அரிசி மாவு அவரைக்காய் அவல் இட்லி உப்புமா உருளைக்கிழங்கு உருளைக் கிழங்கு உளுந்து எள் ஓட்ஸ் ஓமம் கடலை மாவு கத்தரிக்காய் காய்கறிகள் கிச்சடி கீரை கீரை மசியல் குருமா குழம்பு கேரட் கேழ்வரகு கொண்டைக்கடலை கொத்துமல்லி கோதுமை மாவு சாதம் சாம்பார் சிக்கன் சுண்டல் சேப்பங்கிழங்கு தயிர் துவரம் பருப்பு தேங்காய் பச்சரிசி பச்சைப் பருப்பு பீன்ஸ் புரோக்கலி புழுங்கல் அரிசி பொங்கல் பொட்டுக்கடலை பொரியல் மாங்காய் மீன் முட்டை முருங்கைக்காய் முருங்கைக்கீரை முறுக்கு ரவை வடை வறுவல் வாழைக்காய் வெண்டைக்காய் வெல்லம் வேர்க்கடலை\nநமது சமையலறைக்குத் தேவையான பயனுள்ள சிறுசிறு குறிப்புகளை இங்கே பகிர்ந்துகொள்வோமே \nசெடியுடன் கேரட் வாங்கினால் முதல் வேலையாக கேரட்டை செடியிலிருந்து பிரித்து எடுத்து விடுங்கள். செடியுடனேயே இருந்தால் செடி தான் தொடர்ந்து வளர்வதற்குத் தேவையான சத்துக்களை கேரட்டிலிருந்து பெற்றுக்கொள்ளும். பிறகு \nபல் மருத்துவரிடம் சென்றால் அவர் தரும் பேஸ்ட் பல் துலக்க முடியாத அளவில்தான் இருக்கும். முன்பெல்லாம் தூக்கிப்போட்டுவிடுவேன். ஆனால் இப்போதெல்லாம் அதை வைத்து sink, bathtub என சுத்தம் செய்தால் பளிச்பளிச் என்பது மட்டுமல்லாமல் நல்ல வாசனையாகவும் இருக்கிறது.\nஅசைவ உணவு சமைத்து, சாப்பிட்டு முடித்து, பாத்திரங்களை என்னதான் dish soap போட்டுக் கழுவினாலும் அசைவ வாசனை சரியாகப்போகாது. அத‌னால் கழுவி முடித்த பிறகு சிறிது கடலைமாவு அல்லது பச்சைப்பயறு மாவு கொண்டு தேய்த்துக் கழுவினால் வாசனை போன இடம் தெரியாது. பாத்திரமும் பளிச்.\nஇதேதான் எண்ணெய் பாத்திரங்களுக்கும்(வாணல்). கடலைமாவு போட்டுக் கழுவினால் பளிச் என மின்னும்.\nபீன்ஸை ச‌மையலுக்குப் பயன்படுத்தும்போது நாம் அதன் காம்பு & நுனி பகுதியை நறுக்கி போட்டுவிடுவோம்தானே. அந்த நுனிப்பகுதியில்தான் சத்துக்கள் அதிகம் உள்ளனவாம். ஒரு பக்கம் மட்டும் நறுக்குவதால் வேலையும் மிச்சம்.\nஇஞ்சியின் தோலை எடுப்பது எவ்வளவு சிரமம் என்பது நமக்குத்தானே தெரியும். சிறு துண்டு என்றால் நகத்தாலேயே நீக்கிவிடலாம். அதிக அளவில் என்றால் கத்தியைப் பயன்படுத்தினாலும் நிறைய இஞ்சி வீணாகும். அதற்கு பதிலாக இப்படி ஸ்பூனால் சுரண்டினால் இஞ்சியில் சிறிதும் வீணாகாமல் தோல் மட்டுமே தனியாக வந்துவிடும்.\nபீட்ரூட் தோல்கூட என்னமாய் வருகிறது பாருங்கோ \nமறுமொழி இடுக‌ மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nகிழங்கு சுடுதல் & அவித்தல்\nகேழ்வரகு & கம்பு கூழ் அல்லது கஞ்சி\nகொண்டைக்கடலை குருமா/Kondai kadalai kurma\nகரணைக் கிழங்கு பொரியல் / Karanai kizhangu poriyal\nஇட்லி சாம்பார் / Idli sambar\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஏப்ரல் 2018 (2) ஜூலை 2016 (1) ஏப்ரல் 2016 (1) மார்ச் 2016 (1) பிப்ரவரி 2016 (1) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (1) மே 2015 (1) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (3) திசெம்பர் 2014 (2) செப்ரெம்பர் 2014 (1) ஏப்ரல் 2014 (1) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (1) ஜனவரி 2014 (2) திசெம்பர் 2013 (2) ஒக்ரோபர் 2013 (2) செப்ரெம்பர் 2013 (1) ஓகஸ்ட் 2013 (4) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (4) மே 2013 (4) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (9) பிப்ரவரி 2013 (7) ஜனவரி 2013 (8) திசெம்பர் 2012 (9) நவம்பர் 2012 (5) ஒக்ரோபர் 2012 (5) செப்ரெம்பர் 2012 (8) ஓகஸ்ட் 2012 (6) ஜூலை 2012 (9) ஜூன் 2012 (6) மே 2012 (8) ஏப்ரல் 2012 (13) மார்ச் 2012 (11) பிப்ரவரி 2012 (5) ஜனவரி 2012 (9) திசெம்பர் 2011 (10) நவம்பர் 2011 (2) ஒக்ரோபர் 2011 (11) செப்ரெம்பர் 2011 (4) ஓகஸ்ட் 2011 (5) ஜூன் 2011 (12) மே 2011 (12) ஏப்ரல் 2011 (3) மார்ச் 2011 (15) பிப்ரவரி 2011 (14) ஜனவரி 2011 (17) திசெம்பர் 2010 (10) நவம்பர் 2010 (18) ஒக்ரோபர் 2010 (20) செப்ரெம்பர் 2010 (19) ஓகஸ்ட் 2010 (49)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/11/04114727/1211282/Amyra-Dastur-says-Many-people-rejected-me.vpf", "date_download": "2019-01-21T16:51:19Z", "digest": "sha1:YQOSO3E54CTO6A5G4ACIUADGNDFEII5T", "length": 13624, "nlines": 180, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Amyra Dastur, Amyra, அமிரா தஸ்தூர்", "raw_content": "\nபலரும் என்னை நிராகரித்தனர் - அமிரா தஸ்தூர்\nபதிவு: நவம்பர் 04, 2018 11:47\nதனுஷ் ஜோடியாக அனேகன் படத்தில் நடித்தவர் அமிரா தஸ்தூர், வாய்ப்பு தேடி அலைந்த போது என்னை பலரும் நிராகரித்தனர் என்று கூறியிருக்கிறார். #AmyraDastur\nதனுஷ் ஜோடியாக அனேகன் படத்தில் நடித்தவர் அமிரா தஸ்தூர், வாய்ப்பு தேடி அலைந்த போது என்னை பலரும் நிராகரித்தனர் என்று கூறியிருக்கிறார். #AmyraDastur\nதனுஷ் ஜோடியாக அனேகன் படத்தில் நடித்தவர் அமிரா தஸ்தூர். இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். சினிமா வாழ்க்கை குறித்து அவர் சொல்கிறார்:-\nசினிமா பின்னணி இல்ல��மல் வருபவர்களுக்கு பட வாய்ப்புகள் கிடைப்பது கஷ்டம். ஆனால் நடிகர் - நடிகைகளின் மகன்களோ, மகள்களோ எளிதாக வாய்ப்புகளை பெறுகிறார்கள். அவர்களுக்கு நடிப்பு திறமையை கூட பரிசோதிப்பது இல்லை. நான் இந்தி படங்களில் வாய்ப்பு தேடி அலைந்தபோது பலரும் என்னை நிராகரித்தனர்.\n30 படங்களுக்கு நடந்த நடிகை தேர்வுகளில் கலந்து கொண்டேன். அவற்றில் என்னை ஒதுக்கவே செய்தார்கள். அதன்பிறகு 2013-ம் ஆண்டு இஷாக் படத்தில் நடிக்க தேர்வானேன். முதல் படம் ஓடினால்தான் நிலைக்க முடியும். அது தோல்வி அடைந்தால் இரண்டாவது படம் கிடைப்பது கஷ்டம்.\nசினிமா குடும்பத்தில் உள்ளவர்களுக்கு எல்லாரும் ஆதரவாக இருப்பார்கள். ஆனால் வெளியில் இருந்து வருபவர்களை கண்டுகொள்வது இல்லை.\nசக எம்.எல்.ஏ.வை தாக்கிய கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ. கணேஷ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட்\nஉலக முதலீட்டாளர் மாநாடு தொடர்பான வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்\nசித்தகங்கா மடாதிபதி ஸ்ரீ சிவகுமார சுவாமிஜி மறைவு- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல்\nசித்தகங்கா மடாதிபதி ஸ்ரீ சிவகுமார சுவாமிஜி காலமானார்\nடி.கே.ராஜேந்திரன் டிஜிபியாக செயல்பட இடைக்கால தடை கோரும் கோரிக்கையை நிகராகரித்தது ஐகோர்ட் மதுரை கிளை\nசிபிஐ இடைக்கால இயக்குநர் நாகேஸ்வரராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கில் இருந்து தலைமை நீதிபதி விலகல்\nதலைமைச் செயலகத்தில் யாகம் நடத்தவில்லை, சாமிதான் கும்பிட்டேன்- ஓபிஎஸ்\nதனுஷ் பாடலுக்கு ஆதரவு - குத்து ரம்யாவுக்கு ரசிகர்கள் கண்டனம்\nநயன்தாரா வசனத்தை பட தலைப்பாக்கிய ஜித்தன் ரமேஷ்\nகுடியரசு தினத்தில் புதிய படத்தை தொடங்கும் தனுஷ்\nஅரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை - அஜித் அறிக்கை\n17 ஆண்டுக்குப் பிறகு பிரபல நடிகருடன் ஜோடி சேரும் சிம்ரன்\nவிளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு ஆபாச பட நடிகையாக ரம்யா கிருஷ்ணன் தளபதி 63 படத்தில் இணைந்த 3 வில்லன்கள் - அதிகாரப்பூர்வ தகவல் அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை - அஜித் அறிக்கை விஜய் சேதுபதிக்கு அறிவுரை வழங்கிய ரஜினி இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2019-01-21T16:00:58Z", "digest": "sha1:NZH4OVVPN6NLPCPLBQS4SBPWM5V3SMEW", "length": 4055, "nlines": 81, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "குறவை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் குறவை யின் அர்த்தம்\n(குளம்குட்டைகளில் காணப்படும்) சுமார் ஒரு அடி நீளம்வரை வளரும், உடல் முழுவதும் புள்ளிகளும் கோடுகளும் கொண்ட (உணவாகும்) பழுப்பு நிற மீன்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/HouseFull/2018/09/08211748/1007991/ThanthiTV-Housefull.vpf", "date_download": "2019-01-21T16:52:29Z", "digest": "sha1:H3L77SW3LKPE22JVBAH6UXRPCN3GR7AW", "length": 5660, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "ஹவுஸ்புல் - 08.09.2018 - ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்திய ரஜினி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஹவுஸ்புல் - 08.09.2018 - ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்திய ரஜினி\nபதிவு : செப்டம்பர் 08, 2018, 09:17 PM\nஹவுஸ்புல் - 08.09.2018 - விஜய்க்கு போட்டியாக களமிறங்கிய தனுஷ்\n* தீபாவளிக்கு எனை நோக்கி பாயும் தோட்டா\n* சிவகார்த்திகேயனை கலாய்த்தாரா அருண் விஜய்\n* ரசிகர்களுடன் அக்டோபரில் சந்திப்பு, என்ன திட்டம் வைத்திருக்கிறார் தனுஷ்\n* ஓரினச்சேர்க்கை தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு :\nவரவேற்பு தெரிவித்த கமல்ஹாசன், தீர்ப்பை வரவேற்ற குஷ்பூ & த்ரிஷா\nஹவுஸ்புல் - (19.01.2019) : வேட்டைக்கு தயாரான சேனாபதி\nஹவுஸ்புல் - (19.01.2019) : விரைவில் விஷாலுக்கு டும் டும் டும்\nஹவுஸ்புல் - (12.01.2019) : சர்காரை வம்புக்கு இழுத்த நெட்டிசன்கள்\nஹவுஸ்புல் - (12.01.2019) : சிம்புவை சூப்பர் ஸ்டார் ஆக்கிய சீமான்\nஹவுஸ்புல் - (05.01.2019) : பேட்ட படத்துடன் மோதுவதை உறுதி செய்த விஸ்வாசம்\nஹவுஸ்புல் - (05.01.2019) : சிம்புவை பின் தொடரும் சர்ச்சைகள்\nஹவுஸ்புல் - (31.12.2018) : 2018-ல் புயலை கிளப்பிய சர்ச்சைகள்\nஹவுஸ்புல் - (31.12.2018) : தயாரிப்பாளர் சங்கத்தில் மீண்டும் பிரச்சனை\nஹவுஸ்புல் - (29.12.2018) : பேட்ட ட்ரெய்லரை கொண்டாடும் ரசிகர்கள்\nஹவுஸ்புல் - (29.12.2018) : ரஜினி 167 இயக்குனர் யார்\nஹவுஸ்புல் - (22.12.2018) : மீண்டும் சர்ச்சையில் சிக்கிய விஷால்\nஹவுஸ்புல் - (22.12.2018) : என்ன ஆச்சு 'ரஜினி 166' \nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/83242-ministers-threatening-and-controlling-the-tn-chief-minister-palanisamy.html", "date_download": "2019-01-21T15:46:38Z", "digest": "sha1:OIZWXZ4UXS5Q3E3IYTMFYQC3UK32JXSP", "length": 27044, "nlines": 428, "source_domain": "www.vikatan.com", "title": "அமைச்சர்கள் கையில் அங்குசம்... அரண்டு கிடக்கும் முதல்வர் பழனிசாமி...! | Ministers threatening and Controlling the TN Chief Minister Palanisamy!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:10 (10/03/2017)\nஅமைச்சர்கள் கையில் அங்குசம்... அரண்டு கிடக்கும் முதல்வர் பழனிசாமி...\n“அமைச்சராக இருந்தபோது கிடைத்த சுதந்திரம்கூட முதல்வரான பிறகு இல்லையே. என்னுடைய அமைச்சர்களே, எனக்கு இப்போது சோதனையாக இருக்கிறார்கள்” என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.\nஜெயலலிதா அமைச்சரவையில் முக்கிய இலாக்காவைக் கையில் வைத்திருந்தவர் எடப்பாடி பழனிசாமி. அப்போதே சசிகலா தரப்புடன் நெருக்கமாக இருந்தார். ஆனால், ஒ.பன்னீர்செல்வத்தைத் தாண்டி இவரால் எதுவும் செய்யமுடியாத நிலைதான் இருந்துவந்தது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அடுத்த முதல்வர் தேர்வுகுறித்து ஆலோசிக்கப்பட்டது. அப���போதே சசிகலா தரப்பில் முன்னிலைப்படுத்தப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி. ஆனால், அப்போது இருந்த அரசியல் சூழ்நிலையின் காரணமாக முதல்வர் பதவி அவருக்கு தள்ளிப்போனது. எந்தப் பன்னீர்செல்வத்தினால் முதலில் முதல்வர் பதவி தள்ளிப்போனதோ, அதே பன்னீர்செல்வத்தின் போர்க்கொடியால் முதல்வர் பதவி எடப்பாடி வசமாகியுள்ளது.\nசசிகலா முதல்வர் ஆவதற்கு பன்னீர்செல்வம் எதிர்ப்பு காட்டியதும், தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. போதாக் குறையாக எட்டு மாதங்களாக உச்ச நீதிமன்றத்தில் தூங்கிக்கொண்டிருந்த சொத்துக் குவிப்பு வழக்குக்கு உயிரூட்டப்பட்டது. உச்ச நீதிமன்றம் சசிகலாவின் முதல்வர் கனவுக்கு முடிவுரை எழுதியதும், அடுத்த சாய்ஸ் குறித்து சசிகலா ஆலோசனை நடத்தியபோது, டி.டி.வி.தினகரனை முன்மொழிந்தார்கள், அந்தக் கட்சியின் பெரும்பாலானவர்கள். ஆனால், “இப்போதுள்ள சூழ்நிலையில் நமது குடும்பத்தில் இருந்து யாரும் இந்தப் பதவிக்கு வேண்டாம்” என்று முடிவு செய்த சசிகலா, அடுத்த சாய்ஸாகத் தேர்வு செய்தது எடப்பாடி பழனிசாமியை. முதல்வர் பதவியின் மீது ஏக்கத்தில் இருந்த பழனிசாமிக்கு வழியவே வாய்ப்பு வந்ததும், அதைவிடாமல் பிடித்துவிட வேண்டும் என்று முதல்வர் பதவிக்கு ஓ.கே சொன்னார். ஆனால், அடுத்தகணமே சசிகலா தரப்பில் இருந்து சில டிமாண்ட்கள் வைக்கப்பட்டன. கூவத்தூரில் இருந்த எம்.எல்.ஏ-க்களை நீங்கள்தான் கவனிக்க வேண்டும் என்று சொன்னதும், அதற்கும் ஓ.கே சொன்னார்.\nதங்கள் அணிக்கு ஆதரவு தரும் எம்.எல்.ஏ-க்களைக் கவனிக்க அப்போது பழனிசாமிக்கு கைகொடுத்தனர், முக்கிய அமைச்சர்கள் சிலர். எல்லாம் முடிந்த பிறகு அமைச்சர்கள் தங்கள் டிமாண்டை பழனிசாமியிடம் சொன்னதும், சற்று அதிர்ச்சி ஆனவர்... பிறகு அதற்கு ஓ.கே சொல்லியுள்ளார். அதாவது, “ 'நீங்கள் முதல்வராக இருந்துகொள்ளுங்கள். ஆனால், எங்கள் துறைக்கு நாங்கள்தான் முதல்வர். டெண்டர் முதல் போஸ்ட்டிங்வரை எதிலும் நீங்கள் தலையிடக் கூடாது' என்ற ரீதியில் அவர்கள் சொன்ன டிமாண்டை வழியில்லாமல், அப்போது ஏற்றுக்கொண்டுள்ளார் பழனிசாமி்.\nஇப்படி அன்று அமைச்சர்களிடம் ஒப்புக்கொண்ட டிமாண்டுக்காக இப்போது புலம்ப ஆரம்பித்துள்ளார். 'ஆட்சியைக் கைப்பற்றியதும் சிறப்பான முறையில் நமது பணியிருக்க வேண்டும்' என்று ம���தல்வர் திட்டமிட்டார். அமைச்சர்களிடமும் இதைத் தெரிவித்தார். முதலில் அனுசரித்துப்போவோம் என்று சொன்னவர்கள், இப்போது ஒத்துழைக்க மறுத்துவருகிறார்கள். குறிப்பாக மூத்த அமைச்சர்கள் மூன்று பேர், 'எங்கள் கைவசம் கணிசமான எம்.எல்.ஏ-க்கள் உள்ளார்கள்' என்று நேரடியாகச் சொல்லி முதல்வருக்குக் கிலியை ஏற்படுத்தி வருகிறார்கள். ஆறு எம்.எல்.ஏ-க்கள் பறிபோனால் ஆட்சி பறிபோய்விடும் என்ற நிலையில், அமைச்சர்களே இப்படிச் சொன்னதும் செய்வதறியாது திகைத்துவிட்டார் முதல்வர்.\n'எங்கள் துறைக்குள் நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்வோம் நீங்கள் கேட்கக் கூடாது' என்று சொன்ன கொங்கு மண்டல மூத்த அமைச்சர் ஒருவர், அவர் துறையின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு திட்டத்தை மாற்றி அமைத்துள்ளார். முதல்வரின் ஒப்புதல் இல்லாமலே இந்த மாற்றம் நடைபெற்றுள்ளது. தென் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர், 'நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தத்தில் நான் சொல்லும் நபர்களுக்கு ஏன் நீங்கள் ஒப்பந்தம் வழங்கவில்லை' என்று எகிறி, அந்த ஒப்பந்தத்தையே ரத்துசெய்ய வைத்துவிட்டார். இவர்கள், துறைரீதியாகத் தங்கள் பவரை காமிக்கிறார்கள். மத்திய மண்டலத்தைச் சேர்ந்த முக்கிய அமைச்சர் ஒருவர், 'முதல்வர் கைவசம் உள்ள ஒரு துறை தனக்கு வேண்டும்' என்று நெருக்கடி கொடுக்க... என்ன செய்வது என்று புரியாமல் முழித்து வருகிறாராம் முதல்வர். அதற்கு அந்த அமைச்சர் சொல்லும் காரணம், 'கூவத்துாரில் நான் எம்.எல்.ஏ-க்களைச் சரிசெய்யாமல் போயிருந்தால்... நீங்கள் ஆட்சியில் இருந்திருக்க முடியுமா' என்று சென்டிமென்டாகச் சொல்லியுள்ளார். நிர்வாகரீதியாக இருக்கும் பிரச்னைகளைவிட அமைச்சர்கள் தரும் நெருக்கடிகள்தான் முதல்வருக்கு இப்போது சிக்கலாகிவிட்டன. அமைச்சர்கள் அனைவரும் ஆளுக்கு ஐந்து எம்.எல்.ஏ-க்களைக் கையில் வைத்துக்கொண்டு முதல்வருக்கு நெருக்கடி கொடுத்துவருவதால், முதல்வர் பதவி மீது எடப்பாடிக்கு வெறுப்பே வந்துவிட்டது” என்கிறார்கள் முதல்வருக்கு நெருக்கமானவர்கள்.\n'ஊரு ரெண்டுபட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்' என்பார்கள், இங்கு கட்சி ரெண்டுபட்டது அமைச்சர்களுக்குக் கொண்டாட்டமாகிவிட்டது.\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர்கள் கொங்கு மண்டலம் கூவத்துார்\nமறுத்த தேர்தல் ஆணையம்... ம���ற்றப்பட்ட மேடை... ராசி பார்க்கிறாரா தினகரன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nமுதல்வர் பதவிக்காக ஓ.பி.எஸ் யாகம் நடத்தியது உண்மை - அடித்துச்சொல்லும் அ.ம.மு.க பொருளாளர்\nசினிமாவைப்போல ஓடஓட விரட்டி ரவுடி வெட்டிக் கொலை - மக்களைப் பதற வைத்த `திக் திக்' நிமிடங்கள்\nமுத்தையாவா... சுந்தர்ராஜனா... பரமக்குடி பிரசாரத்தில் திணறிய தினகரன்\nபோலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளிவைக்க என்ன காரணம் - சுகாதாரத்துறை இயக்குநர் விளக்கம்\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nசென்னை புத்தகத் திருவிழாவில் கவனம் பெற்ற 5 அரசியல் புத்தகங்கள்\nஆனந்த் மகாதேவன் திடீர் விலகல் இயக்குநர் அவதாரம் எடுத்தார் நடிகர் மாதவன்\n`விபத்தாகி கட்டோடு ஷூட்டிங் வந்துட்டிருக்கான் சஞ்சீவ்'- `ராஜா ராணி' மானஸா வேதனை\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\n``அன்று நந்தனாருக்கு நடந்தது... இன்று எங்களுக்கு நடக்கிறது..\nமுக்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு- எளிய முறையில் நடந்தது கே.பி.ஒய் அச\n``2009-ன் ஹிட் இயக்குநர்கள், 2019-ல் என்ன செய்கிறார்கள்\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வுகுறித்து மனம்திறந்த விராட் கோலி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2019-01-21T16:40:18Z", "digest": "sha1:KDI7QYTJLIDFAX7YRN2GQRMAXLPRZONS", "length": 12078, "nlines": 72, "source_domain": "athavannews.com", "title": "சர்வதேசத்தின் குப்பையாக இலங்கை மாற்றப்பட்டு வருகின்றது: பந்துல | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅரசியலமைப்பை நிறைவேற்ற இந்த அரசாங்கமே பொருத்தமானது : நலின் பண்டார\nமன்னாரில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் தமிழர்களின் உடல்களாக இருக்கலாம் – ராமதாஸ்\nபிரித்தானியாவுடனான வர்த்தக ஒப்பந்தமே எமது முன்னுரிமை: ஜெசிண்டா ஆர்டன்\nஎமக்கு அடையாளமான எமது மொழியை நாம் பாதுகாக்க வேண்டும்: துரைராசசிங்கம்\nஉழைப்பவர்களுக்கு பதவி தானாக தேடி வரும் – பழனிசாமி\nசர்வதேசத்தின் குப்பையாக இலங்கை மாற்றப்பட்டு வருகின்றது: பந்துல\nசர்வதேசத்தின் குப்பையாக இலங்கை மாற்றப்பட்டு வருகின்றது: பந்துல\nசர்வதேசத்தின் குப்பையாக இலங்கை இன்று மாற்றப்பட்டு வருவதாக கூட்டு எதிர்கட்சி தெரிவித்துள்ளது.\nஅரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே கூட்டு எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘குற்றப்புலனாய்வு பிரிவினர் நேற்று(வியாழக்கிழமை) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் பொய்யான குற்றச்சாட்டு தொடர்பில் விசாரனைகளை மேற்கொண்டனர்.\nஇந்த விடயத்தின் பின்னணியில் அரசாங்கத்தின் இராஜதந்திரங்களே காணப்படுகின்றது. எமக்கு எதிராக அரசாங்கம் கடந்த மூன்று வருட காலமாக குற்றச்சாட்டுக்களை மாத்திரமே முன்வைத்துள்ளது.\nமுறையற்ற பொருளாதார கொள்கைகளை கொண்டுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் நிர்வாகத்தின் காரணமாக இன்று பொதுமக்கள், குறிப்பாக நடுத்தர மக்கள் பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்துவதை விடுத்து எம்மீது குற்றம் சுமத்துகின்றது. இன்று மக்கள் தேசிய அரசாங்கத்தின் ஆட்சியின் பலனை நன்கு அனுபவித்து விட்டார்கள். கடந்த பெப்பரவரி மாதம் இடம் பெற்ற உள்ளூராட்சிமன்ற தேர்தலின் பெறுபேறுகள் அரசாங்கத்திற்கு பாரிய பதிலடியினை ஏற்படுத்தியது.\nஅன்றிலிருந்து அரசாங்கம் தனது வேலைத்திட்டங்களிலும், அமைச்சரவையிலும் பாரிய மாற்றங்களை எற்படுத்தியது. ஏற்படுத்திய மாற்றங்களினால் இதுவரை காலமும் எவ்வித மாற்றங்களும் மக்கள் மத்தியில் ஏற்படவில்லை.\nகடந்த அரசாங்கத்தினை சட்டத்தின் முன் குற்றவாளிகளாக காட்டி தான் தேசிய அரசாங்கம் மக்கள் மத்தியில் நற்பெயரை பெற வேண்டிய அவசியம் ஏதும் இல்லை.\nசர்வதேசத்தின் குப்பையாக இன்று இலங்கை மாற்றப்பட்டு வருகின்றது. சிங்கப்பூர் நாட்டுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரிந்தும் அரசாங்கம் அதனை அமுல்படுத்தும் நோக்கத்திலே செயற்படுகின்றது.\nகடந்த காலங்களில் இந்த உடன்படிக்கையினை கைவிட வேண்டும் என பல்வேறு தொழிற்சங்கங்கள் போராட்டங்களை நடத்தியும் அரசாங்கம் அவற்றை கவனத்திற் கொள்ளாமல் தான்தோன்றித்தனமாக செயற்பட்டு வருகின்றது.\nஇவ்வாறு முறையற்ற விதத்தில் செயற்படும் அரசாங்கம் இன்று மஹிந்தவின் மீதும் சேறு பூச முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது’ என தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகிளிநொச்சியில் ஆயுதங்களுடன் இளைஞன் கைது\nசட்டவிரோதமான முறையில் ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் கிளிநொச்சி இளைஞன் ஒருவரை பயங்கரவாத தடுப்\nஇலங்கைக்கெதிரான டெஸ்ட் தொடரிலிருந்து வெளியேறும் ஹேசல்வூட்\nஅவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஸ் ஹெசல்வூட் உபாதை காரணமாக, இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட்\nநாட்டில் நிலவும் குளிரான காலநிலை தொடர்ந்தும் நீடிக்கும்\nநாட்டில் நிலவிவரும் தொடர் சீரற்ற காலநிலை காரணமாக அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங\nஇலங்கை வீரர்களின் மனோநிலையை சீர்செய்வதற்கு நடவடிக்கை – நிஷாந்த ரணதுங்க\nஇலங்கை கிரிக்கட் அணி வீரர்களின் மனோநிலையை சீர்செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை கிரிக்கெட\nஉபாதையிலிருந்து தப்பினார் குசல் மெண்டிஸ்\nகிரிக்கெட் அவுஸ்திரேலிய பதினொருவர் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியின் போது உபாதைக்குள்ளான இலங்கை அண\nபிரித்தானியாவுடனான வர்த்தக ஒப்பந்தமே எமது முன்னுரிமை: ஜெசிண்டா ஆர்டன்\nஎமக்கு அடையாளமான எமது மொழியை நாம் பாதுகாக்க வேண்டும்: துரைராசசிங்கம்\nமுச்சக்கர வண்டிகளுக்கான கட்டுப்பாடு தொடர்பாக புதிய அதிகாரசபை: அமைச்சர் அர்ஜுன\nஹரோ நகரத் தமிழர்களின் தைப்பொங்கல் விழா 2019\nகண் பரிசோதனைக்கு சென்ற வித்தியாசமான வாடிக்கையாளர்\nயாழில் காணிகள் விடுவிக்கப்படவில்லை: மக்கள் ஏமாற்றம்\nஅமெரிக்காவில் பனிப்புயல்- பல லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு\nமாலியில் இடம்பெற்ற தாக்குதலில் 10 ஐ.நா அமைதிக்காப்பாள��்கள் உயிரிழப்பு\nஉலக கிண்ணத்தினை பாகிஸ்தான் கைப்பற்றும் – மலிக்\nதேர்தல் கூட்டணி குறித்து நாமக்கல் மாநாட்டிற்கு பின்னர் அறிவிப்பேன்- ஈஸ்வரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.yarldeepam.com/2018/10/blog-post_18.html", "date_download": "2019-01-21T15:38:51Z", "digest": "sha1:MPNV32MCVUOEGRZJYJWOUPWVU7BRLRDV", "length": 7417, "nlines": 91, "source_domain": "gossip.yarldeepam.com", "title": "நிச்சயம் முடிந்த மணப்பெண்ணுக்கு சரமாரி கத்திக்குத்து: இளைஞர் வெறிச்செயல் | Gossip News - Yarldeepam", "raw_content": "\nநிச்சயம் முடிந்த மணப்பெண்ணுக்கு சரமாரி கத்திக்குத்து: இளைஞர் வெறிச்செயல்\nதிருத்துறைப்பூண்டியில் நிச்சயதார்த்தம் முடிந்த பெண்ணை முன்னாள் காதலன் திடீரென வீடு புகுந்து சரமாரியாக கத்தியால் குத்தியுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.\nதிருவாரூர் மாவட்டம் நெடுபலம் பகுதியில் வசித்து வருபவர் ரவிச்சந்திரன். இவருடைய மகள் அரவிந்தியா பட்டபடிப்பினை முடித்துவிட்டு அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.\nகடந்த 15 நாட்களுக்கு முன்பு இவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், சிங்காளந்தி பகுதியைச் சேர்ந்த முத்தரசன் என்பவர் திடீரென வீடு புகுந்து அரவிந்தியாவை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார்.\nஇதனை தடுக்க முயன்ற அரவிந்தியாவின் அம்மாவையும் கத்தியால் குத்திவிட்டு முத்தரசன் தப்பி ஓடியுள்ளார்.\nஇதில் படுகாயமடைந்த அரவிந்தியா தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇந்த நிலையில் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலிஸார் குற்றவாளி முத்தரசனை தேடி வருகின்றனர். இதுசம்மந்தமாக நடத்தப்பட்ட விசாரணையில், முத்தரசனும், அரவிந்தியாவும் முன்னாள் காதலர்கள் எனவும், அரவிந்தியா திருமணத்திற்கு மறுத்ததும் தெரியவந்துள்ளது.\nகணவரின் ரத்தம் காய்வதற்குள் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கௌசல்யா\nஉயர் அதிகாரிகளுடன் மனைவி கள்ளத்தொடர்பு.. தாலியை கையில் வைத்துகொண்டு கதறும் பொலிஸ் அதிகாரி..\nதனியாக இருந்த கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை: இறுதிவரை போராடிய துணிச்சல்\nகையும் களவுமாக பிடிபட்ட சின்னத்திரை நடிகை\nதிருமணமான ஒரே மாதத்தில் 15 வயது மாணவனுடன் ஓட்டம் பிடித்த ஆசிரியை\nGossip News - Yarldeepam: நிச்சயம் முடிந்த மணப்பெண்ணுக்கு சரமாரி கத்திக்குத்து: இள��ஞர் வெறிச்செயல்\nநிச்சயம் முடிந்த மணப்பெண்ணுக்கு சரமாரி கத்திக்குத்து: இளைஞர் வெறிச்செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/bahubali-audio-launch-stills/", "date_download": "2019-01-21T17:01:25Z", "digest": "sha1:KCOEYBT2ATZR2KMJLYA65VDVAA554R2U", "length": 5466, "nlines": 138, "source_domain": "ithutamil.com", "title": "பாகுபலி – பத்திரிகையாளர் சந்திப்புப் படங்கள் | இது தமிழ் பாகுபலி – பத்திரிகையாளர் சந்திப்புப் படங்கள் – இது தமிழ்", "raw_content": "\nHome கேலரி Event Photos பாகுபலி – பத்திரிகையாளர் சந்திப்புப் படங்கள்\nபாகுபலி – பத்திரிகையாளர் சந்திப்புப் படங்கள்\nPrevious Postவிஷாலையும் கார்த்தியையும் இயக்கும் பிரபுதேவா Next Postசெஞ்சிட்டாளே என் காதல விமர்சனம்\n2.0 எனும் அதி பிரம்மாண்டம்\nசார்லி சாப்ளின் 2 - ஜனவரி 25 முதல்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nசார்லி சாப்ளின் 2 – ஸ்னீக் பீக்\nகாதல் மட்டும் வேணா – ட்ரெய்லர்\n1729 – மனதைக் கனக்க வைக்கும் நாவல்\nபிரபு, பிரபுதேவாவின் சார்லி சாப்ளின் – 2\n1983 வேர்ல்ட் கப் – கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தாக நடிக்கிறார் ஜீவா\nசார்லி சாப்ளின் 2 – ஸ்னீக் பீக்\nகாதல் மட்டும் வேணா – ட்ரெய்லர்\nசிற்பி – ‘பட்டறை’ ப்ரோமா பாடல்\nஇளைஞர்களால் இளைஞர்களுக்கான படம் – கோகோ மாக்கோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/category/katturai/samoogam/page/5/", "date_download": "2019-01-21T17:02:59Z", "digest": "sha1:UIGUPQDYDTMHZHGADGWDBSBZTYUG72TW", "length": 9459, "nlines": 216, "source_domain": "ithutamil.com", "title": "சமூகம் | இது தமிழ் | Page 5 சமூகம் – Page 5 – இது தமிழ்", "raw_content": "\nHome கட்டுரை சமூகம் (Page 5)\nதமிழர் உணர்வை மதிப்போம் – விஜய் டி.வி.\nதமிழர்களின் உணர்வுகளை மதிப்பதிலும் தமிழ் மண்ணின் மாண்பை நிலை...\nஎன்னை ஏன் டீ வாங்கிட்டு வரச் சொல்லலை\nபொதுவாகவே எனக்கு யாரிடமாவது பேசுவதென்பதே ரொம்ப கஷ்டமான...\n‘அந்த தாயின் உறுதிக்கு கிடைத்த வெற்றி\nமூவரின் விடுதலைக்காக ஒரு இனம் தொடர்ந்து போராடியது. சில...\n“தமிழர்களின் வரலாற்றில் மகத்தான நாள்” – பாரதிராஜா\n 22 வருட கடுஞ்சிறைக்கு பின் விடுதலை. 22 வருட...\nஇந்தியாவை ஆண்ட கொடுங்கோலர்களில் முகலாய மன்னர் ஔரங்கசீப்பை...\nஒரு சனிக்கிழமை (நவ. 23) அன்று இரண்டு குறும்படங்களை ஏவி.எம்....\nஅக்டோபர் 27. முகேஷ் ஹரானே இறந்த தினம். இன்றோடு நான்காண்டுகள்...\nஇனியாவது ஒரு விதி செய்வோம்\nவீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைத்த காலம் எல்லாம் மலையேறி,...\nஅக்கரைச் சீமை அழகினிலே மனம் மாறக் கண்டேனே\nகல்வியையோ, செல்வத்தையோ தேடி வெளிநாடு வருகிறவர்கள், வந்த வேலை...\nஅமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற மேலை நாடுகளின்...\nகல்லா கட்டப்படும் சித்தர்களின் மூச்சுக் கலை\n“நம்மிடம் ஒரு பொருள் இருந்து, அதை நாம் உபயோகிக்கா விட்டால்.....\nமனுஷ்ய புத்திரனைப் போல கவிதை எழுதுவது எப்படி\nஎங்கயாவது ஒரு டாக்டர் டிவி-ல போய் உட்கார்ந்துகிட்டு வாஸ்து...\nசாமீ. அழகப்பனின் வாதங்களும் வயிற்றெரிச்சல்களும்\nசித்தமருத்துவம் சித்தர்களால் பாடல்களாகப் பாடப்பட்டு தலைமுறை...\n1.மோளப்பாளையம் கிராமத்தின் இயற்கை அமைப்பு: நாமக்கல் மாவட்டம்...\nசார்லி சாப்ளின் 2 - ஜனவரி 25 முதல்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nசார்லி சாப்ளின் 2 – ஸ்னீக் பீக்\nகாதல் மட்டும் வேணா – ட்ரெய்லர்\n1729 – மனதைக் கனக்க வைக்கும் நாவல்\nபிரபு, பிரபுதேவாவின் சார்லி சாப்ளின் – 2\n1983 வேர்ல்ட் கப் – கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தாக நடிக்கிறார் ஜீவா\nசார்லி சாப்ளின் 2 – ஸ்னீக் பீக்\nகாதல் மட்டும் வேணா – ட்ரெய்லர்\nசிற்பி – ‘பட்டறை’ ப்ரோமா பாடல்\nஇளைஞர்களால் இளைஞர்களுக்கான படம் – கோகோ மாக்கோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?cat=55", "date_download": "2019-01-21T16:14:11Z", "digest": "sha1:LT7K2CGXCEGVTWY5M25JNKZCUBXVXTEA", "length": 8267, "nlines": 63, "source_domain": "karudannews.com", "title": "பிரதான செய்திகள் – Karudan News", "raw_content": "\nகிளிநொச்சி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருட்களை வழங்கிய திகாம்பரம்….\nகிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த வாரத்தில் இடம்பெற்ற வெள்ளத்தால் பாதிப்புகுள்ளாகிய மலையாழபுர மக்களுக்கான 20 லட்ச ரூபா பெறுமதியான நிவாரண பொருட்களுடன் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருட்களை கையளித்தார். இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், நுவரெலியா பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜா, கிளிநொச்சி மாவட்ட செயலாளர் எஸ். அருமநாயகம், கரைச்சி பிரதேச செயலாளர் முகுந்தன,;...\nஉங்கள் பிரதேசங்களில் பேரூந்து கட்டணம் குறைக்கப்படவில்லையா\nபழைய விலைக்கே பேரூந்து பயணக்கட்டணங்களை அறவிடும் பேரூந்துகள் தொடர்பில் இதுவரை 23 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மேல் மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.\nஹரின் பெர்ணான்டோ மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோருக்கு வழங்கப்பட்ட இரண்டு அமைச்சுப் பதவிகள் நீக்கப்பட்டுள்ளன\nஹரின் பெர்ணான்டோ மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோருக்கு வழங்கப்பட்ட இரண்டு அமைச்சுப் பதவிகள் நீக்கப்பட்டுள்ளன.\nபஸ் கட்டணங்கள் இன்று (26) நள்ளிரவு முதல் 4 வீதத்தினால் குறைப்பு- முழுவிபரம் உள்ளே\nபஸ் கட்டணங்கள் இன்று (26) நள்ளிரவு முதல் 4 வீதத்தினால் குறைவடையவுள்ளது. எவ்வாறாயினும் ஆரம்ப கட்டணமான 12 ரூபா கட்டணம் குறைக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டண குறைப்பு தொடர்பான விபரங்களை கீழே பார்க்கலாம்.\nஎரிபொருட்களின் விலை அதிரடியாகக் குறைப்பு….\nஎரிபொருட்களின் விலை அதிரடியாகக் குறைப்பு பாராளுமன்றத்தில் பிரதமர் அறிவித்துள்ளார்.\n1.ரணில் விக்கிரமசிங்க – தேசிய கொள்கைகள், பொருளாதார விவகார, புனர்வாழ்வு, புனரமைப்பு, வடக்கு அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்.\nதேசிய கொடியை கட்டி குளிக்கும் அளவுக்கு இலங்கையின் நிலை தள்ளப்பட்டுள்ளது- கண்டியில் பதிவான சம்பவம்\nஇன்று இலங்கை நாட்டில் வாழும் ஒரு குடிமகனுக்கு தனது நாட்டின் தேசிய கொடிக்கான மதிப்பு மறியாதை தெரியாத நிலையில் குறிப்பாக பாமர மக்கள் இருப்பது கவலைக்குறிய விடயமாகும். “இது என்னா ஒரு துணி தானே” என்ற எண்ணத்தை அவர்களுக்கு தோன்ற வைத்து தனது நாட்டின் தேசிய கொடியை கட்டி குளிக்கும் அளவுக்கு சென்றுள்ளார்கள். இந்த பதிவு கண்டி மாவட்டத்தின் பிரதான நகரம் ஒன்றில் பதிவானது.\nபிரதமர் பதவியை துறந்த மஹிந்த- கண்ணீருடன் கடிதத்தில் கையொப்பமிட்டார்….\nபிரதமர் பதவியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தில் மகிந்த ராஜபக்ஸ கையொப்பமிட்டுள்ளார். இன்று காலை விஜேராம இல்லத்தில் நடைபெற்ற மத வழிபாடுகளின் பின்னர், பதவியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளார்.\nமஹிந்தவின் பதவிக்கு ஆப்பு- புதிய அமைச்சரவைக்கு எதிராக இடைக்கால உத்தரவு\nமஹிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியில் நியமிப்பதற்கு அதிகாரம் இல்லை என கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthithu.com/?p=32676", "date_download": "2019-01-21T15:47:25Z", "digest": "sha1:NF4W5B3RNBPHJOBK4NF2SQKNAEG6RWBX", "length": 7155, "nlines": 60, "source_domain": "puthithu.com", "title": "திருகோணமலை கோணேஸ்வரா கல்லூரியிலும் ஹபாயாவுக்குத் தடை: தொடர்கிறது புடவைப் பயங்கரவாதம் | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nதிருகோணமலை கோணேஸ்வரா கல்லூரியிலும் ஹபாயாவுக்குத் தடை: தொடர்கிறது புடவைப் பயங்கரவாதம்\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும் அந்தப் பாடசாலையின் அதிபர் இன்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டதாக ‘புதிது’ செய்தித்தளத்துக்கு நம்பகமாகத் தெரியவருகிறது.\nஅவ்வாறு முடியாது விட்டால் வேறு பாடசாலையொன்றுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லுமாறும், குறித்த ஆசிரியையிடம் அதிபர் கூறியுள்ளார்.\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் முஸ்லிம் ஆசிரியை என்று, ஒருவர் மட்டுமே கடமையாற்றுகின்றார். கல்விக் கல்லூரியில் டிப்ளோமா கற்கையினை நிறைவு செய்த இந்த ஆசிரியை – சுமார் 08 மாதங்களுக்கு முன்னர், இந்த பாடசாலைக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.\nஆம்பம் முதலே, இந்த ஆசிரியையிடம் ஹபாயா அணிய வேண்டாம் என்றும் சேலை அணிந்து வருமாறும் பாடாசலை நிருவாகத்தினர் தொந்தரவு கொடுத்து வந்துள்ளனர்.\nஇந்த நிலையில், இன்று செவ்வாய்கிழமை பாடசாலையின் முகாமைத்துவக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதன்போது, அந்தக் கூட்டத்துக்கு குறித்த ஆசிரியையை அழைத்த அதிபர்; “நீங்கள் பாடசாலைக்கு இனி ஹபாயா அணிந்து வரக் கூடாது, சேலைதான் அணிந்து வர வேண்டும். முடியா விட்டால், உங்களுக்கு விருப்பமான பாடசாலைக்கு இடமாற்றம் பெற்றுச் சென்று விடுங்கள்” என்று உத்தரவிட்டுள்ளார்.\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியின் அதிபராக செ. பத்மசீலன் என்பவர் கடமையாற்றுகின்றார்.\nஏற்கனவே, திருகோணமலை ஸ்ரீ சண்முகா வித்தியாலயத்தில் கடமையாற்றி வந்த 05 முஸ்லிம் பெண் ஆசிரியைகள் ஹபாயா அணிந்து வந்தமைக்கு, அந்தப் பாடசலையின் நிருவாகமும், பாடசாலை சமூகத்தினரும் எதிர்ப்புத் தெரிவித்தமையினை அடுத்து, குறித்து ஆசிரியைகளுக்கு தற்காலிக இடமாற்றம் வழங்கப்பட்டது.\nஇவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே தற்போது கோணேஸ்வரா இந்துக் கல்லூரியிலும் ஹபாயாவுக்கு எதிரான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nTAGS: கோணேஸ்வரா இந்துக் கல்லூரிதிருகோணமலைஹபாயா\nPuthithu | உண்மையின் குரல்\nஅட்டாளைச்சேனையை நகரசபையாக்குவேன்: ஹரீஸின் வாக்குறுதி நிறைவேற, இன்னும் இருப்பது 69 நாட்கள்\nவட்ஸ்அப் இன் புதிய கட்டுப்பாடு; போலிச் செய்திகளை முடக்கும் திட்டம்\nஇலங்கை யானைகள்: ஆபத்தான குப்பைகளை உண்ணும் அவலம்\nஅழகிய மாகாணமாக்குவோம்; போஸ்டர் மற்றும் பதாதைகளை அகற்ற, ஆளுநர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/panini-ashtadhyayi-1.html", "date_download": "2019-01-21T15:30:26Z", "digest": "sha1:7DGVPKNJJIMZCLU7MASZ3KZW5NZKFGCJ", "length": 31638, "nlines": 80, "source_domain": "www.sangatham.com", "title": "பாணினியின் அஷ்டாத்யாயி – 1 | சங்கதம்", "raw_content": "\nபாணினியின் அஷ்டாத்யாயி – 1\nவகை: தொடர், மொழிச்சிறப்பு\ton பிப்ரவரி 25, 2013 by\tसंस्कृतप्रिय:\nஅஷ்டாத்யாயி அல்லது அஷ்டகம் (“எட்டு அத்யாயங்களைக் கொண்டது”) என்றழைக்கப் படும் பாணிநியால் எழுதப் பட்ட சம்ஸ்க்ருத மொழியின் இலக்கண நூல் நந்நான்கு பாதங்களாக பிரிக்கப் பட்ட எட்டு அத்தியாயங்களைக் கொண்டது. இதில் கிட்டத்தட்ட 4000 சூத்திரம் எனப்படும் இலக்கண விதிகள் காணப் படுகின்றன. ஒவ்வொரு அத்தியாயத்திலும் விளக்க எடுத்துக் கொண்ட தலைப்பு, அத்தியாயங்கள் அமைக்கப் பட்டிருக்கும் வகைமுறை ஆகியவைகளைப் பொறுத்து ஒவ்வொரு அத்தியாயத்திலும் காணப் படும் சூத்திரங்களின் எண்ணிக்கை வேறுபடும்.\nபாணினியின் சூத்திரங்களோடு இணைந்தமையாத ஆனால் அச்சூத்திரங்களைப் புரிந்து கொள்ள இன்றியமையாதவையாக கருதப் படும், தனித்தனியாக அமைந்துள்ள சில துணை நூல்கள் வருமாறு (1) சிவ சூத்திரம் (2) தாது பாடம் (3) கணபாடம் (4) உணாதி சூத்திரம் (5) பிட் சூத்திரம் (6) லிங்கானுசாசனம் (7) ஸிக்ஷா. இந்நூல்களின் ஆசிரியர் பாணினியா அல்லது வேறு ஒருவரா என்று முடிவாக எதுவும் கூறமுடியாத போதிலும், பாணினியின் இலக்கணத்தோடு இவைகளுக்குள்ள நெருங்கிய தொடர்பு பற்றியோ அல்லது அவ்விலக்கணத்தை எளிதில் புரிந்து கொள்ள இந்நூல்களின் அவசியத்தைப் பற்றியோ எந்தவிதக் கருத்து வேறுபாடோ சந்தேகமோ இல்லை.\nசிவ சூத்திரம் அல்லது மாஹெஸ்வர சூத்திரம் அல்லது ப்ரத்ய��ஹார சூத்திரம் எனப்படும் இந்நூல் 14 சூத்திரங்களைக் கொண்டது. சம்ஸ்க்ருத மொழியின் நெடுங்கணக்கு வைப்பு முறையிலிருந்து மாறுபட்ட முறையில் சம்ஸ்க்ருத எழுத்துக்களை இச்சூத்திரங்களில் வைக்கப் பட்டிருக்கின்றன. சிவசூத்திரத்தில் வைக்கப் பட்டிருக்கும் எழுத்துக்களைக் கொண்டு ப்ரத்யாஹார சூத்திரங்கள் அமைக்கப் பட்டு, இவ்விலக்கணத்தில் பயன்படுத்தப் பட்டுள்ளன. இச்சூத்திரங்களில் வைக்கப் பட்டிருக்கும் இறுதி எழுத்துக்கு “இத்” அல்லது “அநுபந்தம்” என்று பெயர். இச்சூத்திரத்தில் இருந்து எடுக்கப் பட்ட ஒரெழுத்தை முதலில் வைத்து, அதையடுத்து “இத்” எனப்படும் ஓரெழுத்தைத் தேவைக்குத் தகுந்தவாறு எடுத்து வைத்து இப்ப்ரத்யாஹார சூத்திரங்கள் அமைக்கப் பட்டுள்ளன. எடுத்துக் காட்டாக, முதல் சூத்திரத்தின் முதலெழுத்தான அ-வையும் நான்காம் சூத்திரத்தின் இறுதியில் நிற்கும் “இத்” எனப்படும் எழுத்தான ச்-ஐ அதையடுத்து வைத்து அச் என்னும் ப்ரத்யாஹாரம் அமைக்கப் பட்டிருக்கிறது. அச் என்ற ப்ரத்யாஹாரம் அ-வுக்கும் ச்-க்கும் இடையே காணப்படும் எல்லாவெழுத்துக்களையும் சுட்டும். இது எல்லா உயிரெழுத்துக்களையும் சுட்டுவதற்கு பயன்படுத்தப் படும். இவ்வாறே “ஹல்” என்ற ப்ரத்யாஹாரம் எல்லா மெய் எழுத்துக்களையும், அல் என்ற ப்ரத்யாஹாரம் சம்ஸ்க்ருத மொழியின் எல்லா எழுத்துக்களையும் சுட்டும். சிவ சூத்திரங்களில் இருந்து ஆக்கப் பட்ட 44 ப்ரத்யாஹார சூத்திரங்களை பாணினி தனது இலக்கணத்தில் பயன் படுத்தி உள்ளார்.\nபாணினி தனது இலக்கணத்தில் விகரணங்களையும் (Conjugational Sign) அவைகளுக்குரிய ஓட்டுக்கள், அவைகளை நீக்குதல் ஆகியவைகளைப் பற்றியும் பேசும்போது அவைகளை தாதுக்களின் வகுப்புகள மூலம் குறிப்பிடுகிறார். எடுத்துக் காட்டாக, அதி³ப்ரப்⁴ருʼதிப்⁴ய​: ஸ²ப​: (अदिप्रभृतिभ्यः शपः 2.4.72), ஜுஹோத்யாதி³ப்⁴ய​: ஸ்²லு​: (जुहोत्यादिभ्यः श्लुः 2.4.75), தி³வாதி³ப்⁴ய​: ஸ்²யன் (दिवादिभ्यः श्यन् 3.1.69), ஸ்வாதி³ப்⁴ய​: ஸ்²னு​: (स्वादिभ्यः श्नुः 3.1.73), துதா³தி³ப்⁴ய​: ஸ²​: (तुदादिभ्यः शः 3.1.77), ருதா⁴தி³ப்⁴ய​: ஸ்²னம் (रुधादिभ्यः श्नम् 3.1.78), தனாதி³க்ருʼஞ்ப்⁴ய உ​: (तनादिकृञ्भ्य उः 3.1.79), க்ர்யாதி³ப்⁴ய​: ஸ்²னா (क्र्यादिभ्यः श्ना 3.1.81) ஆகியவைகளில் ஸப், ஸ்லு என்ற விகரணங்கள் சில தாதுக்களுக்குப் பின் நிற்கும்போது மறைவதையும் ஸ்யன் முதலிய விகரணங்கள் குறிப்பிட்ட சில தாதுக்களுக்குப் பின் இணைக்கப் படுவதையும் குறிப்பிடுகின்றன. (1)அதா³தி³, (2) ஜுஹோத்யாதி³, (3) தி³வாதி³, (4) ஸ்வாதி³, (5) துதா³தி³, (6) ருதா³தி³, (7) தனாதி³, (8) க்ரியாதி³, (9)சுராதி³ என்ற தாதுக்களின் வகுப்புகள் உள்ளவை என்பது இச்சூத்திரங்களில் இருந்து தெளிவாகிறது. ப்⁴வாத³யோ தா⁴தவ: (1.3.1) என்ற சூத்திரத்தில் இருந்து ப்⁴வாதி³ என்ற வகுப்பும் இருப்பதாகத் தெரிய வருகிறது. சம்ஸ்க்ருத மொழியில் காணப் படும் தாதுக்கள் அனைத்தையும் அவைகளை அடிச் சொல்லாக மாற்றும் போது அவைகளோடு இணைப்படும் விகரணங்களின் அடிப்படையில் 10 வகுப்புகளாகப் பிரிக்கப் பட்டு தாது பாடத்தில் கொடுக்கப் பட்டுள்ளன. அவைகள் வருமாறு (1) ப்⁴வாதி³ (1035), (2)அதா³தி³ (72), (3) ஜுஹோத்யாதி³ (24), (4) தி³வாதி³ (140), (5) ஸ்வாதி³ (35), (6) துதா³தி³ (157), (7) ருதா³தி³ (25), (8) தனாதி³ (10), (9) க்ரியாதி³ (67), (10)சுராதி³ (441). இவ்வகுப்புகளின் பெயர்களுக்கு வலது புறத்தில் காணப்படும் அடைப்புக் குறிக்குள் காணப்படும் எண், அவைகளின் எண்ணிக்கையைச் சுட்டும். இத்தாதுக்களின் மொத்த எண்ணிக்கை 1970 ஆகும்.\nதாதுபாடத்தில் தாதுக்களின் வகுப்பைக் கூறியிருப்பது போல கணபாடத்தில் பெயர்ச்சொற்களை குறிப்பிட்ட ஒரு வரிசைக் கிரமப் படி அமைக்கப் பட்டிருக்கிறது. இது இருவகையில் அமைக்கப் பட்டிருப்பதைக் காணலாம் (1) ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் அமைக்கப்பட்ட சொற்கள் (2) பெயர்ச்சொற்களின் எண்ணிக்கையைக் குறிப்பிடாமல் அமைக்கப் பட்டவை.\nதாதுபாடம், கணபாடம் ஆகிய இரண்டின் ஆசிரியரும் பாணினியா அல்லது இவைகள் வேறு ஒருவரால் எழுதப் பட்டவையாவென்று முடிவுக்கு வராத ஒரு விவாதம் இன்றுவரை நடந்து கொண்டு இருக்கிறது. ஆயினும் இவைகளின் ஆசிரியர் யாராக இருந்த போதிலும் இந்நூல்கள் அஷ்டாத்யாயிக்கு எவ்வளவு முக்கியமானது என்று இங்கு விளக்குவது பொருத்தமாக இருக்கும்.\nபாணினி தனது சூத்திரங்களின் தாதுக்களை சுரம் அல்லது இத்-தின் தொடர்பாகத்தான் குறிப்பிட்டிருக்கிறார். இத்தகைய சுரம் பெற்ற தாதுக்கள், இத்-தைக் கொண்ட தாதுக்கள் எவை எவை என்பதையறிய தாது பாடத்தின் உதவியைத்தான் நாட வேண்டி இருக்கும். ஏனென்றால் தாதுபாடத்தில் தான் இவைகளின் பட்டியல் கொடுக்கப் பட்டிருக்கின்றது. இத்தகைய சூத்திரங்களைப் படிக்கும் போது தான் தாது பாடம் பாணினியின் விதிகளைப் புரிந்து கொள்ள எத்துனை முக்கியமானது என்பதை உணர்கிறோம். எடுத்துக் காட்டாக, ஆத்மனே பதவினையை வரையறுக்கும் சூத்திரம் அனுதாத்த சுரமோ அல்லது ங்-ஐ இத்-தாக கொண்டதோவான தாதுக்கள் ஆத்மனே பதமாகுமென்று கூறுகிறது (1.3.12) அனுதாத்த சுரங் கொண்ட தாதுக்கள் ங்-ஐ இத்-தாகக் கொண்ட தாதுக்கள் எவையெவை என்பதையறிய தாது பாடத்தின் துணை தேவையாகிறது.\nஇதைப் போன்று 4.1.76-லிருந்து தொடங்கி 5-ம் அத்தியாய இறுதி வரையில் தத்தித ஒட்டுக்களைப் பற்றி பாணினி பேசுகிறார். அவ்வமயம் ஒரு குறிப்பிட்ட வகுப்பின் பெயரை மட்டும் தான் பாணினி குறிப்பிடுகிறார். அக்குறிப்பிட்ட வகுப்பினுள் அடங்கும் சொற்கள் எவை எவை என்பதை அறிய கண பாடத்தின் உதவியைத்தான் நாட வேண்டி இருக்கும்.\nதாதுக்களுடன் சில குறிப்பிட்ட ஒட்டுக்களை இணைத்துப் பெயரடிச் சொற்களாக்கும் விதிகளைக் கொண்டது இந்நூல். இதன் முதல் சூத்திரம் உண்(-உ) என்ற ஒட்டை சில தாதுக்களுடன் இணைத்து பெயரடிச் சொல்லாக்குவதைப் பற்றிய விதியாக அமைகிறது. இச்சூத்திரத்தில் இருந்து இந்நூல் உணாதி சூத்திரங்கள் என்ற பெயர் பெறுகிறது. காட்டாக க்ரு- என்ற தாதுவுடன் உண்-(உ) இணைக்கப்பட்டு காரு-என்ற சொல்லாக்கப் படுவதை விளக்குகிறது இந்நூலின் முதல் சூத்திரம். பஞ்சபாதி³ “ஐந்து இயல்கள் கொண்டது”, த³ஸ² பாதி “பத்து இயல்கள் கொண்டது” என்று இருவகைகளில் கிடைக்கிறது. இதன் ஆசிரியர் யார் என்றும் முடிவாகக் கூற இயலாது.\nபெயரடிச் சொற்களின் ஒலியின் வடிவம் அவைகள் சுட்டும் பொருட்கள் ஆகியவைகளின் அடிப்படையில் அச்சொற்களின் சுரத்தை நிர்ணயிக்கும் விதிகளைக் கொண்டது இந்நூல். ஸந்தநு அல்லது ஸாந்தநு என்பவரால் இந்நூல் எழுதப் பட்டிருக்கலாம் என்ற கருத்து பொதுவாக நிலவுகிறது. இதன் முதல் விதி பி²ஷ் என்ற சொல்லைக் கொண்ட படியால் பி²ட் என்று இது அழைக்கப் படுகிறது.\nபெயர்ச் சொற்களின் அமைப்பு அவைகள் சுட்டும் பொருட்கள் ஆகியவைகளின் அடிப்படையில் அச்சொற்களின் பாலை நிர்ணயிக்கும் விதிகளைக் கொண்டது லிங்கானுஸாஸனம் என்ற இந்த நூல். ஆண்பால், பெண்பால், நபும்ஸகம், பெண்பால்-ஆண்பால் (ஸ்திரிபும்சக), ஆண்பால்-நபும்சக (புமான் நபும்ஸக), அவிஸிஷ்ட லிங்க (ஒரு குறிப்பிட்ட பாலைச் சுட்டாத) என்ற தலைப்புகளில் பாலைப் பற்றி விளக்கும் விதிகளைக் கொண்டது இந்நூல். கிட்டத் தட்ட 200 சூத்திரங்களில் இவைகள் விவரிக்கப் பட்டுள்ளன. இத்தலைப்புகள் உணர்த்துகிறபடி, சில சொற்கள் ஒரேயொரு பாலைச் சுட்டுவதாகவும் அதாவது . ஆண்பால், பெண்பால், நபும்ஸகம் என்பனவற்றில் ஏதாவது ஒன்றில் அமைவதாகவும் வேறு சில சொற்கள் ஆண்பால்-பெண்பாலாகவும் அல்லது ஆண்பால்-நபும்ஸகமாகவும் மற்றும் சில இம்மூன்று பால்களிலுமே பயன்படுத்தக் கூடியதாகவும் அமைகின்றன. இதன் ஆசிரியர் யாராக இருக்கக் கூடுமென்பது பற்றிய கருத்து வேற்றுமை காணப் பட்டாலும் இதன் ஆசிரியர் பாணினியாக இருக்க முடியாது என்பது பொதுவாக எல்லோராலும் ஒத்துக் கொள்ளப் பட்ட கருத்து.\nஇதைப் பாணினீய ஸிக்ஷா என்ற மற்றொரு பெயராலும் குறிப்பிடப் படுவதுண்டு. ஆயினும் இந்நூல் பாணினியால் எழுதப் படவில்லை என்பது பெரும்பாலான ஆராய்ச்சியாளர்களின் கருத்து. இது ஒரு ஒலியனியல் நூல்.\nபாணினி இலக்கணத்தின் கருமொழி (Language of Description)\nஇந்தோ ஆரிய மொழியின் தொடக்க கால நிலையில் அமைந்திருந்த மொழியின் இலக்கணமே அஷ்டாத்யாயி. பாணினியின் காலத்தில் அவர் வசித்து வந்த இந்தியாவின் வடமேற்கு பகுதியில் உயர்மட்ட வகுப்பினரால் பேசப்பட்ட மொழியின் வர்ணனை இலக்கணம் அஷ்டாத்யாயியென நம்பப் படுகிறது. இம்மொழியை பாணினி பாஷா என்று குறிப்பிடுகிறார். தான் வர்ணிக்கும் மொழியைப் பாணினி சம்ஸ்க்ருதம் என்ற பெயரால் தனது இலக்கணத்தில் எங்குமே குறிப்பிடவில்லை. (முதன்முதலாக சம்ஸ்க்ருதம் என்ற சொல் மொழியின் தொடர்பாகப் பயன்படுத்தியுள்ளதை இராமாயணத்தில்தான் காணலாம்) ஆயினும், பாஷாவின் தனிப்பட்ட வர்ணனையிலக்கணம் தான் அஷ்டாத்யாயி என்று கூறுவது பொருத்தமாகாது. காலத்தால் முற்பட்ட வேதமொழியின் மொழிக்கூறுகள் (சந்த³ஸி). இந்தியாவின் கீழ்பகுதி (ப்ராசாம்), வடபகுதி (உதீ³சாம்) ஆகியவைகளில் காணப்படும் மொழிக்கூறுகள், ஆகியவைகளையும் தனது இலக்கணத்தில் வேறுபாடுகளாகப் பாணினி குறிப்பிடுகிறார். இவைகளைத் தவிர தனது காலத்துக்கு முற்பட்ட காலத்து இலக்கண நூலார்களின் கருத்துக்களையும் மொழிக் கூறுகளின் வேறுபாடுகளாகப் பாணினி குறிப்பிட்டுள்ளார்.\nஅஷ்டாத்யாயிக்கு முன்பும் பல இலக்கண நூல்கள் இருந்தனவென்பதற்கு உட்சான்றுகள் இவ்விலக்கண நூலிலேயே கிடைக்கின்றன. தனது காலத்துக்கு முன் எழுந்த இலக்கண நூல்களில் காணப்படும் மொழ���க்கூறுகளின் வேறுபாடுகளைப்பற்றி பேசும்போது பாணினி அந்தந்த இலக்கண நூலார்களின் பெயரைச் சுட்டி அவரது கருத்துப் படி இக்குறிப்பிட்ட சொல் இவ்வாறான வடிவம் பெறுமென்று கூறுகிறார். அவர்களின் பெயர்கள் வருமாறு ஆபிஸலி (6.1.91), கஸ்யப (1.2.15; 8.4.67), கா³ர்க்³ய (7.3.99, 8.3.20; 4.6.7), கா³லவ (6.3.61; 7.1.74), சாக்ரவர்மன் (6.1.130; 4.1.70), பா⁴ரத்³வாஜ (7.2.63), ஸாகடாயன (3.4.111; 8.3.; 4.50), ஸாகல்ய (1.10.16; 6.1.27; 8.3.19), சேனக (5.4.112), ஸ்போடாயன (6.1.23). பதஞ்ஜலி தனது மஹாபாஷ்யத்தில் காஸக்ருத்ஸ்ன (1.12.5-6) என்ற மற்றொரு இலக்கண நூலாரையும் குறிப்பிடுகிறார். ஆயினும் இவர்களுடைய இலக்கண நூல்களில் ஒன்று கூட இப்போது கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத் தகுந்தது.\nசென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அஷ்டாத்யாயி நூற்தொகுப்பின் முதற்பகுதியில் பதிப்பிக்கப் பட்டுள்ள முன்னுரை இது. வடமொழிக்கு இலக்கணம் வகுத்த பாணினி பற்றியும், அவரது இலக்கண நூலான அஷ்டாத்யாயி குறித்தும் தெரிந்துகொள்ள மிகவும் உதவும் கட்டுரை இது. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்துக்கு நன்றி.\nஅஷ்டாத்யாயி, இலக்கண விதிகள், இலக்கணம், கணபாடம், கருமொழி, சூத்திரங்கள், தாது, நூல், பாணினி, ப்ரத்யாஹாரம், மொழி, வடமொழி, வியாகரணம்\n← வரலாற்றில் மறைந்த மகான்கள் – கவீந்திராசார்யர்\n4 Comments → பாணினியின் அஷ்டாத்யாயி – 1\nஅத்விகா மார்ச் 24, 2013 at 8:01 மணி\nநல்ல இனிமையான தகவலை தொகுத்து அளித்திட்ட சங்கதம் தளத்துக்கு மிக்க நன்றி. இதன்விலை எவ்வளவு எப்படி வாங்கவேண்டும் என்ற விவரங்களையும் தந்திருந்தால் இன்னமும் நன்றாக இருக்கும். நன்றியுடன்.\nPingback: பாணினியின் அஷ்டாத்யாயி – 2 | Sangatham\nஇந்த புக் ஐ வாங்க என்ன செய்ய வேண்டும் .பகர்க.\nWrite a Reply or Comment மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஜி ஷியான்லின் – சீனாவின் இந்தியவியலாளர்\nசம்ஸ்க்ருத சுலோகங்களில் சந்தங்களின் வகைகள்\nநூறாண்டு கடந்த சென்னை சம்ஸ்க்ருதக் கல்லூரி\nஅழிவற்ற புத்தகம் – அமரகோசம்\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...\n\"நமது மக்களின் வழக்கம் எப்போதுமே நமது நாட்டு திறமைகளையும் பெருமைகளையும் மேற்குலகில் அங்கீகரிக்கப் பட்டபின்னர் தான் கண்டு கொள்வோம். சமஸ்க்ருதத்துக்கும் இதுவேதான் நடந்தது. 1960ம் நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர்...\nபர்த்ருஹரியின் நன்மொழிகள் – 1\nபர்த்ருஹரி நமது சரித்திரத்தில் ஒரு அரசராகவும், கவிஞராகவும், துறவியாகவும் காணப்படுகிறார். இவர் உஜ்ஜயினியை தலைநகராகக் கொண்டு அரசாண்ட சக்கரவர்த்தி விக்கிரமாதித்தியனின் மூத்த சகோதரர். உண்மையில் இவரே அரசனாக முதலில் இருந்தார்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/honeyoutoftherock/january-16/", "date_download": "2019-01-21T17:17:50Z", "digest": "sha1:NSIBLT2ZNKRJMNEVGE6LD2TH7KPSCBHO", "length": 4869, "nlines": 25, "source_domain": "www.tamilbible.org", "title": "ஐனவரி 16 – HONEY OUT OF THE ROCK அன்றாடக அமுதம்", "raw_content": "\nஅவர்கள் சபித்தாலும், நீர் ஆசீர்வதியும். அவர்கள் எழும்பினாலும் வெட்கப்பட்டுப் போவார்களாக. உமது அடியானோ மகிழக்கடவன் (சங்.109:28).\nதன் கொடிய, தந்திரமுள்ள விரோதிகள் தன்னைச்சூழ்ந்து நெருங்குகையில், தாவீது ஆவியில் நிறைந்தவனாக தன்னைச் சபிப்பவர்கள்சபிக்கட்டும், நிந்திக்கிறவர்கள் நிந்திக்கட்டும் என்று விட்டுவிடுகிறான். இயேசுகிறிஸ்து தன் பாடுகளிலும், வேதனைகளிலும், மரணத்திலும் வெளிப்படுத்தின அந்த மனப்பக்குவத்தையே தாவீது தீர்க்தரிசனமாக வெளிப்படுத்துகிறான். யூதாஸ் காட்டிக்கொடுத்தபோதும், பாடுகள்பட்டபோதும் இருந்த நமது இரட்சகரின் மனநிலையினையே இந்தச் சங்கீதம் படம் பிடித்துக் காட்டுகிறது. இது பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ளதீர்க்கதரிசனம். இயேசுவும் இந்நிலையில் அவர்கள் சபித்தாலும் நீர் ஆசீர்வாதியும் என்றே கூறியிருப்பார்.\nஆண்டவரும் இரட்சகருமாகிய அவரின் ஊழியர்களாகியநாமும் அவரைப்போல படுவேதனைக்குள் சென்றுவரவேண்டும். இயேசு பெருமான் என்னிமித்தம்உங்களை நித்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில்பொய்யாச் சொல்வார்களானால்…. சந்தோஷப்பட்டுக் களிகூருங்கள் (மத்.5:11-12) எனக் கூறியுள்ளார்.தன்னுடைய அனுபவத்தில் இதைக் கண்ட பேதுரு, நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம்நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள். ஏனென்றால், தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ளஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார் (1.பேது.4:14) எனக் கூறியுள்ளார்.\nஇயேசு கிறிஸ்து எருசலேமுக்குச் செல்லும்போது,கல்வாரிச் சிலுவைக்குப் போகும்போதும், மக்கள் கொடுமைப்படுத்தி நிந்தனைசெய்யும்போதும் தன் தெய்வீகத் திட்டத்திலிருந்து பிறழாமல் அமைதியாகவே சென்றார். அவர்அடிச்சுவட்டில் செல்லும் நாமும்கூட பிறர் நிந்தைகளை ஏற்றுக் கொள்ளவேண்டும். நாம் நமதுஆண்டவரைப்பற்றி வெட்கப்படாமல் இருந்தால்த்தான் நமக்கு விரோதமாக எழும்புவோர்வெட்கப்பட்டுச் செல்வார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/streamsinthedesert/january-29/", "date_download": "2019-01-21T17:21:41Z", "digest": "sha1:ULI3J53TF4GN7R4FLRXBZID7FMKK2LEV", "length": 6032, "nlines": 30, "source_domain": "www.tamilbible.org", "title": "ஐனவரி 29 – STREAMS IN THE DESERT பாலைவன நீரோடைகள்", "raw_content": "\nதேவன் அதன் நடுவில் இருக்கிறார். அது அசையாது. அதிகாலையிலே தேவன் அதற்குச் சகாயம்பண்ணுவார் (சங்.46:5).\nஅது அசையாது என்பது எவ்வளவு உற்சாகம் தரக்கூடிய வார்த்தை. இவ்வுலக காரியங்கள் நம்மை வெகு எளிதில் அசைக்கும்போது ஒன்றும் நம்மை அசைக்காத, ஒன்றும் நம் அமைதலைக் கலைக்காத ஓர் இடத்தை நாம் அடையமுடியுமா ஆம், அது கூடும். பவுல் அப்போஸ்தலன் அதை அறிந்தார். தமக்கு கட்டுகளும், கஷ்டங்களும் வரும் என்று எதிர்பார்த்து எருசலேமுக்குப் போகும் வழியில் இவைகளில் ஒன்றும் என்னை அசைக்காது என்று வீரதீரமாய்ச் சொல்லக் கூடியவராயிருந்தார். பவுலின் அனுபவத்திலும், ஜீவியத்திலும், அசைக்கக்படக்கூடியதெல்லாம் அசைக்கப்பட்டாயிற்று. தன் ஜீவனையும், தன் ஜீவனுக்குரிய எதையும் அவர் தனக்கு அருமையானதாக எண்ணவில்லை. கர்த்தர் சித்தத்தின்படி நம்மை நடத்தும்படி விட்டுவிடுவோமானால் நாமும் அப்பேர்ப்பட்ட ஒரு நிலைமையை அடைவோம். கர்த்தரைச் சார்ந்திருக்கப் படித்தவர்களுக்குண்டாகும் அறிவக்கெட்டாத சமாதானம் நமக்கும் உண்டாகும். அப்போது நமது வாழ்க்கையில் சிறிய கவலைகளோ பெரிய சோதனைகளோ ஒன்றும் நம்மை அசைக்கமாட்டாது.\nஜெயங்கொள்ளுகிறவனெவனோ, அவனைக் கர்த்தரர் ஆலயத்தில் தூணாக்குவேன். அதினின்று அவன் ஒருக்காலும் விலகுவதில்லை. (வெளி 3:12). கர்த்தரின் வீட்டிலிருக்கும் தூணைப்போல் அசையாமலிருக்கும் நிலையையடைய எத்தனை கஷ்டங்களையும் சந்தோஷமாய் ஏற்றுக்கொள்ளலாம்.\nகர்த்தர் ஓர் இராஜ்யம் அல்லது ஒரு பட்டணத்தின் மத்தியில் இருக்கும்பொழுது, பெயர்க்கப்படாத சீயோன் மலையைப்போல் அதை உறுதியாக்குவார். அவர் ஓர் ஆத்துமாவின் மத்தியில் இருக்கும்போது, அதைச் சுற்றிலும் எல்லாப் பக்கத்திலும், கவலைகள் நெருங்கி கடலைலைகளைப்போல் கொந்தளித்தாலும் அந்த ஆத்துமத்தில் உலகம் தரக்கூடாததும் எடுத்துக் கொள்ளக் கூடாததுமான சமாதானம் ஏற்படுகிறது. மனிதருடைய ஆத்துமத்தில் தேவனை வைக்காமல் அதற்குப் பதில் உலகத்தை வைப்பதால், அது அவர்களைத் துன்பமாகிய புயல் வீசுகையில் இலைகள் அசைவதுபோல பயந்து நடுங்கச் செய்கிறது.\nகர்த்தரை நம்புகிறவர்கள் அசைக்கப்படாது என்றென்றுமுள்ள சீயோன் பர்வதத்தைப்போல் இருப்பார்கள். நம்முடைய இருதயத்தில் இரும்புபோன்ற உறுதியை அளிக்கக் கூடிய ஸ்காட்லாந்து கவி ஒன்று உண்டு.\nகர்த்தரை முழுவதுமாய் நம்பி ஒட்டிக்கொள்ளுவோன்\nசீயோன் பர்வதத்தைப்போல் தன் நீதியில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-tamannaah-17-04-1737105.htm", "date_download": "2019-01-21T16:22:40Z", "digest": "sha1:JQATOLRIDLN7AX6CFPTITBBHTTGKRGOR", "length": 9375, "nlines": 118, "source_domain": "www.tamilstar.com", "title": "நடிகைகளை பார்த்து பொறாமைப்பட மாட்டேன்: தமன்னா - Tamannaah - தமன்னா | Tamilstar.com |", "raw_content": "\nநடிகைகளை பார்த்து பொறாமைப்பட மாட்டேன்: தமன்னா\n“சினிமாவில் அறிமுகமானபோது எந்த கதாபாத்திரத்திலும் நடிக்க என்னை தயார்படுத்திக் கொண்டேன். பிடித்த கதாபாத்திரம் பிடிக்காத கதாபாத்திரம் என்றெல்லாம் வேறுபடுத்தியது இல்லை. ஒரு நடிகருக்கோ நடிகைக்கோ எந்த கதாபாத்திரத்திலும் நடிக்க திறமை இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் சினிமாவில் நிலைக்க முடியும்.\nஎனக்கு பிடித்த கதை, கதாபாத்திரங்கள் அமையவில்லை என்று சில நடிகைகள் குறை சொல்லிக்கொண்டு இருப்பது அறியாமை என்றுதான் நான் கூறுவேன். கிடைத்ததை தனக்கு பிடித்த மாதிரி மாற்றிக் கொள்ள வேண்டும். நான் டைரக்டர் கதை சொல்லும்போது அதில் ஒன்றிப்போய் விடுகிறேன். பிறகு அதில் முழு உழைப்பையும் கொடுக்கிறேன்.\nசினிமாவில் நாம் திட்டமிடுவது எதுவும் நடக்காது. படத்துக்கு படம் மார்க்கெட் நிலவரம் மாறுபடுகிறது. கீழே இருப்பவர் மேலே செல்வதும் உயரத்தில் இருப்பவர் கீழே விழுவதும் சகஜமாக நடக்கிறது. எனவே எது கிடைக்கிறதோ அதை வைத்து வாழ்க்கையை நகர்த்த பழகிக் கொள்ள வேண்டும். சினிமா வாய்ப்புகள் இல்லாமல் போனாலும் கவலைப்படக்கூடாது.\nஎனக்கு அதிர்ஷ்டவசமாக நல்ல கதாபாத்திரங்கள் அமைகின்றன. சிறந்த நடிகை என்று பெயரும் வாங்கி விட்டேன். நிறைய டைரக்டர்கள், அவர்கள் படங்களில் நடிக்க வாய்ப்பு தந்து கொண்டு இருக்கிறார்கள். இயக்குனர்கள் சொல்லி தருவதை விட இன்னும் திறமையாக நடிக்க வேண்டும் என்ற உத்வேகம் எனக்கு இருப்பதால் அவர்களுக்கு பிடித்துப்போய் தொடர்ந்து வாய்ப்புகள் தருகிறார்கள்.\nமற்ற நடிகைகளை பார்த்து நான் பொறாமைப்படுவது இல்லை. அந்த நடிகையின் கதாபாத்திரம் எனக்கு கிடைக்காமல் போய்விட்டதே என்று கவலைப்படுவதும் இல்லை. எனக்கு வரும் வாய்ப்புகள் வந்தே தீரும் அதை யாரும் பறித்து விட முடியாது. கஷ்டப்பட்டு நடித்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.”\n▪ OMG IPL-ல் ஒரு பாட்டுக்கு நடனமாட தமன்னாவுக்கு இவ்வளவு சம்பளமா\n▪ தமன்னா இப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் சீனுராமசாமி படத்தில் நடிக்கிறாரா \n▪ நாங்களும் இனி இப்படி தான், சமந்தா பாணியில் களமிறங்கிய காஜல், தமன்னா.\n▪ இதுவரை இல்லாத நல்ல வேடங்களில் நடிக்கிறேன்: தமன்னா\n▪ சௌந்தரராஜா – தமன்னா திருமணம் நிச்சயம்\n▪ கோவில் கோவிலாக சென்று பிராத்தனை செய்யும் தமன்னா - ஏன் தெரியுமா\n▪ ஹிட்டான படத்தில் லட்சுமி மேனனுக்கு பதிலாக தமன்னா\n▪ பிரபல முன்னணி தமிழ் நடிகைகளின் உண்மையான பெயர் என்ன தெரியுமா\n▪ தமன்னாவை வம்புக்கிழுத்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்\n▪ சொல்ல மாட்டேன், சொல்ல மாட்டேன்னு பாகுபலி 2 கிளைமாக்ஸ் ரகசியத்தை சொன்ன தமன்னா\n• காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா\n• கனடா பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக இமான் இசையில் உருவாகும் வாழ்த்துப்பாடல்\n• தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்\n• ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா\n• அரசு பேருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பு - ரஜினி ரசிகர்கள் புகார், விஷால் கண்டனம்\n• வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய்\n• இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n• இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n• விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/22215/amp", "date_download": "2019-01-21T16:22:59Z", "digest": "sha1:NZFLR2FYHCGC5A6ID3K4DNEUCNEGW7BR", "length": 5779, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "உப்பூர் விநாயகருக்கு திருக்கல்யாணம் | Dinakaran", "raw_content": "\nஆர்.எஸ்.மங்கலம்: உப்பூரில் உள்ள வெயிலுகந்த விநாயகர் கோயிலில் நேற்று திருக்கல்யாணம் நடந்தது. இதில் ஏர��ளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் கிராமத்தில் உள்ள வெயிலுகந்த விநாயகர் கோயில் சதுர்த்தி விழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 8வது நாளான நேற்று திருக்கல்யாணம் நடைபெற்றது. மாலை 5.10 மணிக்கு விநாயக பெருமானுக்கு சித்தி, புத்தி என்ற இரு தேவியருடன் திருக்கல்யாண வைபவம் நடந்தது.\nஇதைத்தொடர்ந்து விநாயகர் இரு தேவியருடன் குதிரை வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தமிழகத்திலேயே விநாயகருக்கு இரு தேவியருடன் திருக்கல்யாணம் நடைபெறும் ஒரே கோயில் இதுதான். விழாவில் மாவட்ட முதன்மை நீதிபதி கயல்விழி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nமாமுனிவன் அர்ச்சித்த மங்கலக்குடி மகாதேவன்\nபழநி கோயிலில் தைப்பூச திருவிழா கோலாகலம் : லட்சக்கணக்கானோர் குவிந்தனர்\nவடலூரில் ஏழு திரை நீக்கி ஜோதி தரிசனம் : பல ஆயிரம் பக்தர்கள் வழிபாடு\nநாகதோஷம் நீக்கும் துவிதநாக பந்தம்\nதிருமண தடை போக்கும் பழமுதிர்சோலை முருகன்\nதுன்பங்கள் பறந்தோட தைப்பூச வழிபாடு\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nபலன் தரும் ஸ்லோகம்(செவ்வாய் தோஷம் விலக...)\nசௌபாக்யம் தருவார் சௌம்ய நாராயணர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/884738/amp", "date_download": "2019-01-21T16:48:56Z", "digest": "sha1:6XAUDQ5WLLNYYVWS5TI6QA4SY77YNAZ4", "length": 11454, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "பங்கு சந்தை மோசடியில் சிக்கி சிறைக்கு சென்றவர் மதுரவாயலில் கடத்தப்பட்டவர் அவிநாசியில் விடுவிப்பு | Dinakaran", "raw_content": "\nபங்கு சந்தை மோசடியில் சிக்கி சிறைக்கு சென்றவர் மதுரவாயலில் கடத்தப்பட்டவர் அவிநாசியில் விடுவிப்பு\nசென்னை: மதுரவாயலில் காரில் கடத்தப்பட்டவர் அவிநாசியில் மீட்கப்பட்டார். இந்த கடத்தல் சம்பவம் நாடகம் என்று சந்தேகம் எழுவதால் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். பூந்தமல்லியை சேர்ந்தவர் கணேஷ் (35). பங்குச்சந்தை ஆலோசகரான இவர் வளசரவாக்கத்தில் பங்கு சந்தை அலுவலகம் நடத்தி வருகிறார். கடந்த 7ம் தேதி இரவு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வீட்டிற்கு செல்ல கால் டாக்சியில் வந்து கொண்டிருந்தார். பூந்தமல்லி நெடுஞ்சாலை, மதுரவாயல் ஆலப்பாக்கம் அருகே வந்த போது ஒரு கார் கணேஷ் சென்ற காரை வழிமறித்து நின்றது. அந்த காரில் இருந்து இறங்கிய மர்ம நபர்கள் காரில் இருந்த கணேசை அவர்களது காரில் கடத்தி சென்றனர். இதுகுறித்து கால் டாக்சி டிரைவர் ஆனந்தன் அளித்த புகாரின் பேரில் மதுரவாயல் போலீசார் தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.\nஇந்நிலையில், பெங்களூரில் பங்கு சந்தை அலுவலகம் நடத்தி வந்த கணேஷ் அங்கு மோசடி செய்ததால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு சம்பந்தமாக பெங்களூரில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு சென்னைக்கு வரும்போதுதான் கடத்தப்பட்டுள்ளார். எனவே, அதில் பாதிக்கப்பட்டவர்கள் யாராவது கூலிப்படையை வைத்து கணேசை கடத்தினார்களா அல்லது வேறு காரணங்கள் ஏதாவது உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கிடையில், கணேஷ் திருப்பூர் அருகே அவிநாசியில் இருப்பதாகவும், கடத்தி வந்தவர்கள் ஆள் மாற்றி கடத்தி விட்டதாகவும் கூறி இறக்கி விட்டதாக தனது மனைவிக்கு தகவல் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவரது மனைவி மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் கணேஷ் வீடு திரும்பினார். இதையடுத்து மதுரவாயல் போலீசார் அவரிடம் விசாரித்து வருகின்றனர். கடத்தியவர்கள் யார் ஏன் பாதியில் இறக்கி விட்டனர். உண்மையில் அவர் கடத்தப்பட்டாரா அல்லது வேறு காரணங்களுக்காக கடத்தல் நாடகம் ஆடுகிறாரா ஏன் பாதியில் இறக்கி விட்டனர். உண்மையில் அவர் கடத்தப்பட்டாரா அல்லது வேறு காரணங்களுக்காக கடத்தல் நாடகம் ஆடுகிறாரா என மதுரவாயல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nபஸ் விபத்தில் காயமடைந்த தாய், மகளுக்கு 5 லட்சம் இழப்பீடு: போக்குவரத்து கழகத்துக்கு உத்தரவு\nமுன்னாள் எம்பி மறைவுக்கு வாசன் இரங்கல்\nஆதரவற்ற குழந்தைகளுடன் பொங்கல் கொண்டாட்டம்: போரூரில் கமிஷனர் விஸ்வநாதன் பங்கேற்பு\nபொங்கல் விழாவில் 80 வயது தம்பதிகளுக்கு பாராட்டு, சீர்வரிசை\nஜிஐஎஸ் முறையில் குடிநீர் இணைப்புகளின் வரைபடம் தயாரிக்க முடிவு: வாரியத்திற்கு மாநகராட்சி உதவி\nகிண்டி கோல்ப் மைதானத்தில் கட்டிட பணியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு: விசாரணை தள்ளிவைப்பு\nகாவலரை வெட்டிய வழக்கில் ரவுடி ‘சைக்கோ’ விமல் கைது\nகிறித்துவ மகளிர் உதவும் சங்கம் நிர்வாக குழு உறுப்பினராக சேர 23க்குள் விண்ணப்பிக்க வேண்டும்: கலெக்டர் அறிவிப்பு\nசென்னையில் நாளை 17 இடங்களில் குடும்ப அட்டையில் பெயர் சேர்க்க, நீக்க சிறப்பு முகாம்\nமாதவரத்தில் வங்கி அலாரம் ஒலித்ததால் பரபரப்பு\nஅயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கில் இன்று முதல் சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை\nகுன்றத்தூர் அருகே சரக்கு ஆட்டோவில் கடத்தி வந்த 600 கிலோ குட்கா பறிமுதல்: தப்ப முயன்று காயம் அடைந்தவர் மருத்துவமனையில் இருந்து ஓட்டம்\nகாணும் பொங்கல் கொண்டாட்டம் மாட்டு வண்டி பந்தயத்துக்கு போலீசார் அனுமதி மறுப்பு: தொழிலாளர்கள் கடும் அதிருப்தி\nசென்னை- புதுச்ேசரி விரைவு ரயில் கிண்டி, மாம்பலத்தில் நின்று செல்லும்\n1000 ரூபாய் கொள்ளைக்கு திட்டம் ரேஷன் கடையில் முந்திரி, திராட்சை இருந்ததால் மர்ம நபர்கள் ஏமாற்றம்: கரும்பை சாப்பிட்டு ஆறுதல்\nபாங்காக்கில் இருந்து வந்திருப்பதாக கூறி மருத்துவமனை ஊழியரிடம் நூதனமுறையில் செயின் பறிப்பு: ஆசாமிக்கு போலீஸ் வலை வீச்சு\nஷெனாய் நகரில் பரபரப்பு தலைமறைவு ரவுடியை போலீஸ் சுற்றிவளைப்பு: கீழே தள்ளியதில் எஸ்ஐ கை முறிந்தது\nகபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமாக 16 கோடியில் அதிநவீன வசதிகளுடன் திருமண மண்டபம்: ஒருநாள் வாடகை 10 லட்சம் நிர்ணயம்\nவாகன சோதனையில் பறிமுதல் செய்த கார் தீப்பிடித்ததால் பரபரப்பு\nஆலந்தூர் திமுக சார்பில் நங்கநல்லூரில் பொங்கல் விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=93349", "date_download": "2019-01-21T15:55:17Z", "digest": "sha1:2QANO4HIPVDTD6FC6A5NMIAXKQIH5VNI", "length": 37815, "nlines": 100, "source_domain": "m.dinamalar.com", "title": "தமிழகத்தின் பாரம்பரியச் சின்னம் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° க���யில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nமாற்றம் செய்த நாள்: செப் 26,2010 10:51\nதமிழகத்தின் பாரம்பரியச் சின்னம்: கி.பி. 1987ல் யுனெஸ்கோ நிறுவனம் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக தஞ்சைப் பெரியகோயிலை அறிவித்தது. இதன் மூலம் இக்கோயிலின் பெருமை உலகத்தின் பலநாடுகளுக்கும் பரவத் தொடங்கியது. மனிதமரபினை, பண்பாட்டினைப் பறைசாற்றும் கலைப்பொக்கிஷமாகத் திகழும் இக்கோயிலைக் காண நாள்தோறும் வெளிநாட்டவர்கள் வந்தவண்ணம் இருக்கின்றனர். இக்கோயிலை பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ அறிவித்ததற்கான காரணங்கள்.\n1.பொதுவாக பெரிய கோயில்களை பலகாலம் பல மன்னர்கள் கட்டுவர். ராஜராஜன் ஒருவனாலேயே எழுப்பப்பட்ட முழுமையான பிரம்மாண்ட கோயில் இது.\n2.ஒரே தன்மையான செந்நிறக்கற்களால் அமைந்த திருக்கற்றளி கோயிலாக அமைந்தது. (கற்களால் ஆன கோயில்களைக் கற்றளி என்பர்)\n3.கருவறைக்கு மேலே உயரமான விமானம் அமைத்தது மாறுபட்ட அமைப்பாக இருந்தது.\n4.புவியீர்ப்பு மையத்தைக் கண்டறிந்து அதற்கேற்ப வெற்றிட அமைப்பில் கட்டப்பட்ட அறிவியல் நுட்பம் கொண்டது.\n5.ராஜராஜசோழன், தானேகோயில் கட்டியதற்கான ஆதாரத்தை கல்வெட்டில் பொறித்ததோடு மட்டுமல்லாமல், எந்தெந்தவகையில் பொருள் வந்தது என்பதையும், கோயிலுக்கு யார் யாருடைய பங்களிப்பு, கும்பாபிஷேகம் நடத்திய வரலாறு ஆகியவற்றை கல்வெட்டில் பொறித்துள்ள தகவல்கள்.\n6.கற்றளியால் அமைந்த விமானம் முழுவதும் தங்கத்தால் வேயப்பட்டது.\n7.தஞ்சைப் பெரிய கோயில் ஒரு வழிபாட்டுத்தலம் மட்டுமல்ல. இது தமிழக வரலாறு, கலை, கலாசாரம், பண்பாடு ஆகியவற்றின் பெட்டகமாகத் திகழ்கிறது.\nகல்வெட்டுகள் தரும் தகவல்: தஞ்சை பெரிய கோயிலில் ராஜராஜசோ��ன் காலம் முதல் மராட்டிய மன்னர் சரபோஜி காலம் வரையான கல்வெட்டுகள் உள்ளன. இவற்றில் கிடைத்த தகவல்களின் சுவையான தகவல்கள்:\n* கல்வெட்டுகள் அனைத்திலும் \"திருமகள் போல' \"செந்திரு மடந்தை' என்று மகா லட்சுமியைக் குறிப்பிட்டே தொடங்குகின்றன.\n* ராஜராஜன் மற்றும் அவனுடைய சகோதரி, பட்டத்தரசிகள், சோழ நாட்டு மக்கள் கொடுத்த பொன், பொருள்கள் முழுமையாகப் பட்டியல் இடப்பட்டுள்ளன.\n* பெரிய கோயில் நிர்வாக அலுவலராக விளங்கியவர் பொய்கை நாடு கிழவன் ஆதித்தன் சூரியனான தென்னவன் மூவேந்த வேளான்.\n* அரண்மனை ராஜகுருவாக இருந்தவர் ஈசான சிவபண்டிதர்.\n* கோயில் தலைமை அர்ச்சகராகப் பணிசெய்தவர் பவண பிடாரன்.\n* கல்வெட்டில் இடம்பெறும் செய்திகளுக்கு மெய்க்கீர்த்தி என்று பெயர். இதனை செதுக்கியவர் பாளூர்கிழவன்.\n* கோயிலைக் கட்டிய தலைமைச் சிற்பி வீரசோழன் குஞ்சர மல்லனான ராஜராஜ பெருந்தச்சன்.\n* கோயிலில் தேவாரம் பாட 50 ஓதுவார்களும்(பிடாரர்கள்), ஆடல் மகளிராக 400 பேரும் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு வீடுகளும், பொன்னும், பொருளும், நெல்லும் அளிக்கப்பட்டது.\n* கோயிலில் பணிபுரிந்த பணியாளர்களின் எண்ணிக்கை 1500.\n*அனைத்து செப்புத் திருமேனிகளையும் ராஜராஜன், அவனது மனைவியர், சகோதரிகள், அரண்மனை நிர்வாக அதிகாரிகள் ஆகியோர் தனித்தனியாக செய்து தந்துள்ளனர்.\n* இரண்டு நிதிநிலைக் கருவூலங்கள் (வங்கி போன்றது) இக்கோயிலில் இயங்கி வந்தன. மன்னன், மக்களிடம் இருந்து பெற்ற பொருளை முதலீடாகக் கொண்டு 12.5 சதவீதம் என்ற வட்டி அடிப்படையில் வணிகர்கள், ஊர் சபையினர், தனியார் கடன் கொடுக்கப்பட்டது. அதில் கிடைத்த வருமானம் கோயிலுக்கு செலவழிக்கப் பட்டது.\n* கோயிலுக்கு அளிக்கப்பட்ட பலகோடி மதிப்புள்ள பொன், ரத்தின நகைகள், தங்க வெள்ளிப் பாத்திரங்கள் முதலிய அனைத்தும் முறையாக எடைபோடப்பட்டும், அதற்கான மதிப்பும் துல்லியமாகக் கணிக்கப்பட்டு பதிவு செய்யப் பட்டிருந்தன. அந்த எடைபோடும் தராசைக் கூட \"ஆடவல்லான் நிறை' என்று சிவபெருமான் பெயரிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆடவல்லனாகிய நடராஜப் பெருமான் மீது ராஜராஜன் கொண்டிருந்த பக்தியைக் காட்டுவதாக அமைந்துள்ளது. சுவாமிக்கு அணிவிக்கும் ஒரு முத்துமாலையை எடை போட்டால் கூட \"நூல் நீக்கி முத்துமாலையின் எடை'' என்று துல்லியமாக எடை குறிக்கப் பட்ட��ருப்பது ராஜராஜனின் நேர்மையைக் காட்டுவதாக அமைந்துள்ளது.\n* தமிழகம் மட்டுமல்லாமல் கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய இடங்களிலும் கோயிலுக்கு நிலங்கள் இருந்தன. அங்கிருந்து ஆண்டுதோறும் வரும் வருமானம் கருவூல அதிகாரியிடம் பதிவு செய்யப்பட்டன.\n* கோயிலில் நெய்தீபம் ஏற்ற பசுமாடுகள், ஆடுகள் தஞ்சாவூரைச் சுற்றியுள்ள பல இடங்களிலுள்ள பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வந்தன. அங்கிருந்து பெறப்பட்ட நெய்யில் கோயில் தீபங்கள் ஏற்றப்பட்டு வந்தன.\n* கோயில் வளாகம் இசை, நடனக் கலைகளின் நிலையமாக விளங்கியது. கலைஞர்கள் மன்னரால் பெரிதும் ஊக்குவிக்கப்பட்டனர். கலைஞர்களின் வாழ்க்கை இறைவனுக்காக முழுமையாக அர்ப்பணிக்கப்பட்டது.\n* சோழர்கள் நடத்திய போரில் கிடைத்த பெரும் பொருளும் பெரியகோயிலின் வளர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது.\n* கோயில் ஊழியர்களுக்கு அனைத்துச் சலுகைகளும் மன்னரால் வழங்கப்பட்டன. கோயில் பணியாளர்களுக்கு முடிதிருத்து பவர்களுக்கு \"\"ராஜராஜப்பெரும் நாவிதன்'' என்று பட்டமளித்து கவுரவிக்கப்பட்டது.\n* தஞ்சை நகரக் கோயில்கள், அக்கால வீதிகள், பேரங்காடிகள் (பெரியகடைகள்), அரண்மனை ஆகியவை பற்றி தகவல்களும் இடம் பெற்றுள்ளன.\n* ராஜராஜேஸ்வர நாடகம் கோயிலில் ஆண்டுதோறும் நடத்தப் பட்டு வந்தது.\n* இதுதவிர விஜயநகர மன்னர்கள், நாயக்கர்கள், மராட்டியர்கள் அளித்த நன்கொடை பற்றிய விபரங்களும் இடம் பெற்று உள்ளன.\n* இதுவரை படியெடுக்கப்பட்ட 100 கல்வெட்டுகளில் இச்செய்திகள் இடம்பெற்றுள்ளன.\nதஞ்சையின் கலைச்சின்னமான விமானம்: தஞ்சாவூர் நகருக்குள் நுழைந்ததும், நம் கண்ணில் படுவது பெரிய கோயிலில் உள்ள விமானமே. இதை \"தென்கயிலாயம்' அல்லது \"தட்சிண மேரு விமானம்' என்பர். கயிலாய மலையைப் போலவும், புராணங்களில் சொல்லப்படும் மேரு மலையைப் போலவும் உயரமாக இருப்பதாக இது வர்ணிக்கப் படுகிறது. தரை மட்டத்தில் இருந்து 216 அடி உயரமுடையது. பீடம் முதல் கலசம் வரை கருங் கற்களால் அமைக்கப்பட்டது. வாய் அகலமான கூம்பு வடிவ பாத்திரத்தை கவிழ்த்து வைத்தது போல இருக்கும் இவ்விமானத்தின், உட்புறத்தை, வெற்றிடமாக அமைத்திருப்பது அரிய விஷயமாகும். விமானத்தின் மேலுள்ள தங்கமுலாம் பூசப்பட்ட செப்புக்கலசம் 12அடி உயரமுள்ளது. விமானத்தில் நான்கு தளங்கள் உள்ளன. அவற்றிற்கும�� மேல் பார்வதியும் சிவபெருமானும், தேவர்களும், கணங்களும் சூழ அமர்ந்துள்ளனர். கயிலாயத்தில் அவர்கள் இருப்பது போல் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. உட்கூடாக அமைந்துள்ள விமானத்தை மூடியுள்ள \"பிரம்மராந்திரக்கல்' 26.75 அடி சதுரமுள்ளது. இதன் நான்கு மூலைகளிலும் 1.34மீ உயரமும், 1.40மீ நீளமும் உடைய நான்கு நந்திகள் வீற்றிருக்கின்றன. வடமேற்குத் திசையில் பூத உருவம் ஒன்று உள்ளது. கிரீவம் எனப்படும் கழுத்துப்பகுதியும், அதற்கு மேல் அரைக்கோளமாக அமைந்துள்ள சிகரம் எனப்படும் தலைப்பகுதியும் எட்டுப்பட்டை வடிவில் அமைந்துள்ளன. தட்சிண மேரு என்பது \"தெற்கே இருக்கும் மலை' என்று பொருள். போன்ஸ்லே வம்ச சரித்திரம்: தஞ்சை பெரிய கோயிலிலுள்ள விநாயகர் சன்னதியின் தென்புற வெளிச்சுவரில் \"போன்ஸ்லே வம்ச சரித்திரம்' என்ற தஞ்சை மராட்டிய அரச வம்சாவளியை மன்னர் 2ம் சரபோஜி மராட்டிய மொழியில் கல் வெட்டாக வெட்டச்செய்துள்ளார்.\nதிருவிழாக்கள்: பெரிய கோயில் பிரதோஷ வழிபாடு மாதம் இருமுறை திரயோதசி திதியன்று நடக்கிறது. பிரதோஷ நேரத்தில் மாலை (4.30 முதல் 6 மணி வரை) மகாநந்தீஸ்வரர் அபிஷேகம், பக்தர்கள் முன்னிலையில் விரைவில் விவாகம் நடக்கவும், ஆயுள் விருத்தி வேண்டியும் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் இரண்டு அல்லது மூன்றாவது வெள்ளிக் கிழமையன்று மாங்கல்ய பாக்கியத்திற்காக நூற்றுக்கணக்கான பெண்கள் திருவிளக்கு பூஜையும் நடக்கிறது. சித்திரை பிரமோற்சவத் திருவிழா 18 நாட்களும், நவராத்திரி விழா 10 நாட்களும், மாமன்னன் ராஜராஜனின் பிறந்த தினமான ஐப்பசி சதய நட்சத்திரத்தன்று சதய விழாவும், மார்கழித் திருவாதிரை விழா பத்து நாட்களும் மாசியில் மகா சிவராத்திரி விழாவும் சிறப்பாக நடக்கிறது.\nமராட்டிய மொழியில் பாடல்: கருவூர்த்தேவர் என்னும் அடியார் கி.பி., 11ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் பாடிய பாடல்கள் திருவிசைப்பாவாகும். இப்பாடல்கள் பன்னிரு திருமுறைகளில் 9ம் திருமுறையாகத் தொகுக்கப்பட்டு உள்ளது. இதில் தஞ்சைப் பிரகதீஸ்வரரைப் புகழ்ந்து பத்து பாடல்கள் பாடியுள்ளார். இதில் பிரகதீஸ்வரரை \"\"இஞ்சிசூழ் தஞ்சை இராச ராசேச்சரத்துஈசன்'' என்றே குறிப்பிடுகிறார். முருகன் தலங்களுக்குச் சென்று திருப்புகழ் பாடும் அருணகிரிநாதர் இங்குள்ள கோபுரத்திலிருக்கும் முருக பெருமானைப் போற்றிப் பாடியுள்ளார். 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், இங்குள்ள கணபதி, பிரகதீஸ்வரர், முருகன் ஆகியோர் மீது பதிகங்கள் பாடியுள்ளார். தஞ்சை மராட்டிய மன்னர் சஹஜி மராட்டி மொழியில் பல கீர்த்தனைகளை பிரகதீஸ்வரர் மீது பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீட்சிதர், சின்னையா, பொன்னையா, சிவானந்தம் வடிவேலு ஆகிய நால்வரும் இத்தல இறைவன் மீது கிருதிகளைப் பாடியுள்ளனர்.\nநான்கே ஆண்டில் முடிந்த முடிந்த நல்ல பணி: ஆயிரம் ஆண்டுக்கு முன் தமிழர்கள் மிக உயர்ந்த பண்பாட்டுடன் கூடிய சமுதாய மரபுகளைப் பேணிகாத்தனர் என்பதை எதிர்காலச் சந்ததியினருக்குத் தெரிவிக்கவே மாமன்னன் ராஜராஜன் தஞ்சையில் ஸ்ரீ ராஜராஜீஸ்வரம் எனும் பெரிய கோயிலைக் கட்டி, அதற்குள் தமது நெஞ்சில் குடியிருந்த பிரகதீஸ்வரர் என்னும் பெருவுடையாரை நிறுவினான். கி.பி., 1006ல் கோயில் கட்டும் பணியைத் தொடங்கி, 1010ல் கட்டி முடித்தான். இக்கோயிலின் மூலம் சோழர்கால தமிழகத்தின் வரலாறு, கல்வெட்டியல், அரசியல், கட்டடம், சிற்பம், ஓவியம், நடனம், இசை ஆகிய பல்கலைகளுடன் சமுதாயப் பண்பியல் மற்றும் இறைக்கொள்கை ஆகியவற்றை நமக்கு இதன்மூலம் மாமன்னர் எடுத்து கூறியுள்ளார். ஆயிரம் ஆண்டுகளாக இந்தக்கோயில் தமிழகத்தின் பெருமையை உலகுக்கு அறிவித்துக் கொண்டுள்ளது.\nகாணாமல் போன பஞ்சதேக மூர்த்தி: சிவபெருமானை முழுமுதல் கடவுளாக போற்றிய ராஜராஜ சோழன் \"சிவாயநம' என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை, இவன் தன் உயிர்மூச்சாகக் கொண்டிருந்தான். சிவபெருமானுக்கு \"\"பஞ்சதேகமூர்த்தி'' என்னும் பெயரில் செப்புச்சிலை வடித்து பெரியகோயிலில் வழிபட்டு வந்தான். ஐந்து சிலைகள் ஒன்றையொன்று ஒட்டிக் கொண்டு நிற்பது போல அமைக்கப்பட்டிருப்பதே பஞ்சதேக மூர்த்தி. இதன் அமைப்பினையும் சிறப்பினையும் பற்றிய கல்வெட்டு கோயிலில் கிடைத்துள்ளது. தமிழகத்தின் எந்தக்கோயிலிலும் இத்தகைய சிலை இல்லாமல் இருந்தது. கால மாற்றத்தில் இந்தச்சிலை தஞ்சாவூர் கோயிலிலும் இருந்து காணாமல் போய்விட்டது.\nகாந்திஜியின் கருத்துக்கு மரியாதை செய்த கோயில்: 1939ம் ஆண்டில் மகாத்மா காந்தி ஆதிதிராவிட மக்களை இறைவழிபாட்டுக்குஅனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார். இ���்நிலையில் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தின் பரம்பரை அறங்காவலராக இருந்த ராஜஸ்ரீ ராஜாராம் ராஜா சாஹேப் சத்ரபதி, தனது பராமரிப்பில் இருந்த தஞ்சை பெரிய கோயில் உள்ளிட்ட 88 கோயில்களிலும் ஆதிதிராவிடர்கள் ஆலயப்பிரவேசம் செய்ய எவ்வித தடையும் இல்லை என அறிவித்தார். இச்செய்தியை அறிந்த காந்தியடிகள் 1939ம் ஆண்டு ஜூலை 29ம் தேதி நாளிட்டு தமது கைப்பட கீழ்க்கண்ட பாராட்டுக்கடிதத்தை அன்றைய தஞ்சை மராட்டிய அரச குடும்பத்தின் மூத்த இளவரசரும், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தின் பரம்பரை அறங்காவலருமான ஸ்ரீமந் ராஜஸ்ரீ ராஜாராம் ராஜா சாஹேப் சத்ரபதி அவர்களுக்கு அனுப்பிவைத்தார் என்பது இந்தியச் சமுதாய சீர்திருத்த வரலாற்றில் முக்கிய மைல் கல்லாகும். \"\"ராஜஸ்ரீ. ராஜாராம் ராஜா சாஹேப் என்பவர் தற்போது தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தின் மூத்த இளவரசராகவும் பரம்பரை அறங் காவலராகவும் இருக்கிறார். இவரது பொறுப்பில் புகழ்மிக்க பிரகதீஸ்வரர் கோயில் உள்ளிட்ட 90 கோயில்கள் உள்ளன. இக்கோயில்கள் அனைத்தையும் தாமாகவே முழுமனதுடன் முன்வந்து ஆதிதிராவிட மக்களுக்குத் திறந்து விட்டு உள்ளதன் மூலமாக தற்போது நடைபெற்று வரும் இந்து புனருத்தாரணப் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளார். இந்த ராஜா சாஹேப் செய்து உள்ளது மிகவும் தலைசிறந்த நற்செயலாகும். தீண்டாமை என்பது இந்துத்துவத்திலுள்ள கரும்புள்ளி எனக் கருது பவர்கள் அனைவராலும் இவர் பெரிதும் போற்றி பாராட்டப்பட வேண்டியவராவார்,'' என எழுதி கையெழுத்திட்டுள்ளார்.\nபெரிய கோயில் நிர்வாகம்: தஞ்சை மராட்டிய அரசரான இரண்டாம் சரபோஜி. 1799ம் ஆண்டு அக்டோபர் 25ம் தேதி ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியாருடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், தஞ்சை பெரியகோயில் உள்ளிட்ட 102 கோயில்களை அவற்றின் சொத்துக்களுடன் நிர்வகிக்கும் உரிமையைப் பெற்றார். 1866ல், இவற்றில் பத்து கோயில்களையும் அவற்றிற்குரிய கொடை நிலங்களையும் ஆங்கிலேய நிர்வாகம் மிகத் தந்திரமாக மராட்டிய அரச குடும்பத்தினரிடமிருந்து பறித்துக் கொண்டது. மீதமுள்ள 88 கோயில்களையும் அவற்றிற்குஉரிய சொத்துக்களையும் நிர்வகிக்கும் உரிமை அளிக்கப்பட்டு நிர்வாகம் தொடர்ந்து மராட்டிய அரசு குடும்பத்தினரால் நடத்தப்பெற்று வருகிறது. 1932ம் ஆண்டு முதல் தஞ்சை மாவட்ட ��ீதிமன்றத்தால் நிர்ணயிக்கப் பட்ட நிர்வாகத் திட்டத்தின் படி, கோயில் நிர்வாகத்தைப் பரம்பரை அறங்காவலரோடு இணைந்து, தமிழக அரசின் அறநிலையத் துறை நிர்வகித்து வருகிறது. இரண்டாம் சரபோஜிமன்னர் தஞ்சைப் பெரிய கோயிலுக்கு ஏராளமான தங்க, வெள்ளிப் பாத்திரங்கள், வாகனங்கள், தேர்கள், சப்பரங்கள் ஆகியவற்றை கொடையாக அளித்துள்ளார். 1803ல் பல திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகமும் நடத்தியுள்ளார். அதன் பின் 177 ஆண்டுகளுக்கு பிறகு 1980, ஏப்ரல் மூன்றாம் தேதியும், தொடர்ந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு 1997ம் ஆண்டு ஜூன் 9ம் தேதியும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பெரியகோயில் சிவாச்சாரியார், பரிசாரகர் உட்பட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்போது 64 எக்டேர் நஞ்சை நிலங்கள் வில்லியநல்லூர், ஆலங்குடி, இ.நாகத்தி மற்றும் சூரக்கோட்டை ஆகிய கிராமங்களில் உள்ளன.\nஉலகப்போர் வந்தாலும் தாக்குதலுக்கு தடை: 1950ம் ஆண்டு பரம்பரை அறங்காவலருடன் செய்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறையினர் பெரிய கோயிலைப் பராமரித்து வருகின்றனர். இங்கு அமைந்துள்ள அறிவியல், கலை மற்றும் பண்பாட்டு மரபியல் சிறப்புகளைக் கண்டறிந்த யுனெஸ்கோ நிறுவனம், இக்கோயிலை உலகப்பாரம்பரியச் சின்னமாக ஏற்று அதற்குரியபட்டத்தையும் வழங்கியுள்ளது. இதன்படி எதிர்காலத்தில் உலகப்போர் மூண்டாலும் இக்கோயிலின் மீது எவ்விதத்தாக்குதலையும் எந்த நாடும் நடத்திச் சேதப்படுத்திவிடக்கூடாது என உலக நாடுகள் அனைத்திற்கும் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது உலக அரங்கில் தமிழனின் பாரம்பரியச் சிறப்புக்கு கிடைத்த கவுரவமாகும்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத்திருவிழா கோலாகலம்\nதேனீக்கள் மூலம் வருவாயை இரட்டிப்பாக்க ...\n5 ஆண்டுகளில் 201 காது ஆபரேஷன் சபாஷ் டாக்டர்ஸ் அரசு மருத்துவமனை அபார ...\nவிளைநிலங்களில் 'பொட்டு பானை': வறட்சி நீங்கியதால் தென்படும் ...\nதுறைரீதியான ஒருங்கிணைப்பு இல்லாததால் இருளில் மூழ்கும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/today-is-the-last-day-apply-the-group-2-exam-002077.html", "date_download": "2019-01-21T15:40:10Z", "digest": "sha1:ILO3QDTAFKBOP5GCNL67VD75WGJBGM2U", "length": 12462, "nlines": 112, "source_domain": "tamil.careerindia.com", "title": "குரூப் 2ஏ தேர்விற்கு விண்ணப்பிக்க இன்னும் சில மணி த���ளிகளே பாக்கி.. நோ இன்டர்வியூ.. உடனே விண்ணப்பிங்க | Today is the last day to apply for the Group 2 A exam - Tamil Careerindia", "raw_content": "\n» குரூப் 2ஏ தேர்விற்கு விண்ணப்பிக்க இன்னும் சில மணி துளிகளே பாக்கி.. நோ இன்டர்வியூ.. உடனே விண்ணப்பிங்க\nகுரூப் 2ஏ தேர்விற்கு விண்ணப்பிக்க இன்னும் சில மணி துளிகளே பாக்கி.. நோ இன்டர்வியூ.. உடனே விண்ணப்பிங்க\nசென்னை : தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஏ காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவித்துள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் ஏப்ரல் 27ந் தேதி முதல் மே 26ந் தேதி இன்று வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nநேர்முக தேர்வு இல்லாத டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஏ தேர்வுக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி 41 துறைகளில் 1953 காலிப்பணியிடங்களுக்கான தேர்வை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.\nதனி எழுத்தர், பல்வேறு துறைகளில் உதவியாளர் பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 6ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மனை வரை தேர்வு நடைபெறும் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.\nதேர்வுக்கட்டணத்தை மே 29ம் தேதி வரை தபால் அல்லது வங்கி அலுவலகங்கள் மூலம் செலுத்தலாம். மேலும் கூடுதல் விவரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். காலிப்பணியிடங்களுக்கான தேர்வுக்கு ஏப்ரல் 27ந் தேதி முதல் மே 26ம் தேதி (இன்று) வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nவிண்ணப்பப்படிவங்களை தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணையதள முகவரியான www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம். குரூப் 2ஏ தேர்விற்கு இணையதள வழியாக விண்ணப்பிக்கவும். மேலும் குரூப் 2ஏ தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்கள் தேர்வில் வெற்றி பெற்றால் மட்டும் போதும் நேர்முகத் தேர்வு எதுவும் கிடையாது.\nகுரூப் 2 ஏ தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்முகத் தேர்வுக்கு உட்படுத்தப்படாமல் நேரடியாக பணியில் நியமிக்கப்படுவர். எனவே மற்ற டிஎன்பிஎஸ்இ தேர்வுகளை விட இதற்கு அதிகமான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. குரூப் 2ஏ தேர்விற்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும்.\nஆகஸ்ட் 6ந் தேதி தேர்வு\nதனி எழுத்தர், பல்வேறு துறைகளில் உதவியாளர் பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 6ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தேர்வு நடைபெறும் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. நேர்முகத் தேர்வு இல்லாத குரூப் 2ஏ தேர்விற்கு விண்ணப்பிக்க இன்னும் ஒரு சில மணி துளிகளே உள்ளன. உடனே விண்ணப்பியுங்கள்.\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விடுப்பு எடுத்தால் 'ஆப்பு - கிரிஜா வைத்தியநாதன்\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nRead more about: group 2a, tnpsc, டிஎன்பிஎஸ்சி, குரூப் 2ஏ, டிஎன்பிஎஸ்சி குரூப்2ஏ, டிஎன்பிஎஸ்சி தேர்வு\nசென்னை பல்கலைக் கழகத்தில் சிறப்பு விரைவுரையாளர் பணி வாய்ப்பு..\nமொத்த பணியிடம் 139, ஊதியம் ரூ.1,77 லட்சம்..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/11/08/demonetisation-2nd-year-anniversary-012961.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=relatedArticles", "date_download": "2019-01-21T16:33:54Z", "digest": "sha1:6KC6262Q5SEPJWBIK67CX4U5HC7QBBKR", "length": 20984, "nlines": 218, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பிரதமர் நமக்கு கற்றுக்கொடுத்த பாடத்தை நினைத்துப் பார்க்கிறேன்-பணமதிப்பிழப்பு நினைவு நாள்.! | Demonetisation 2nd year anniversary - Tamil Goodreturns", "raw_content": "\n» பிரதமர் நமக்கு கற்றுக்கொடுத்த பாடத்தை நினைத்துப் பார்க்கிறேன்-பணமதிப்பிழப்பு நினைவு நாள்.\nபிரதமர் நமக்கு கற்றுக்கொடுத்த பாடத்தை நினைத்துப் பார்க்கிறேன்-பணமதிப்பிழப்பு நினைவு நாள்.\nரெண்டு இட்லி 4 சட்னி.. தூத்துக்குடி ராஜகோபால்-இன் 'saravana bhavan'..\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nபணமதிப்பு நீக்கத்தால் வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை உயர்வு..\nகறுப்புப் பண ஒழிப்புக்கும், பண���திப்பிழப்பு நடவடிக்கைக்கும் சம்பந்தமே இல்லை- தேர்தல் ஆணையர்..\nரூ.4 லட்சம் கோடி போச்சே மோடி சார்...\nகாங்கிரஸ் சொன்னது உண்மை தான்... தோல்வியை ஒப்புக் கொண்ட மோடி அமைச்சகம்.\nசேலம் ரயிலில் கொள்ளையடித்தவர்களுக்கு ஆப்பாக வந்த டிமானிடைசேஷன்.. பரிதாப கதை\nபணமதிப்பிழப்பு (demonetisation) என்ற வார்த்தை இந்தியர்களுக்குத் தெரியவந்த நாள் இன்று. இந்தியாவை பணமதிப்பிழப்பு புயல் தாக்கி இன்றோடு இரண்டு ஆண்டுகள் நிறைவு. மோடிஜி மைக்கை பிடித்து \"மித்ரான்\" என்று கூறினார் அதன் பிறகு அந்த மாதம் முழுவதும் ஏடிஎம் வாசலில் தான் குடியிருந்தனர் மக்கள். சிலர் ஏன் எதற்கு என்று கேள்வி கேட்டனர், சிலர் வேறு வழி இன்றி கியூவில் நின்றனர். மோடி இந்த அறிவிப்பை விடுத்த போது அதைச் சுற்றி பல பதில் இல்லா கேள்விகள், பல வினோத கரணங்கள் சிலர் கூறினார்.\nஅதில் முக்கியமான இரண்டு சாத்தியக்கூறுகள் மக்களால் பேசப்பட்டது ஒன்று- வங்கியில் காலியாக இருக்கும் கஜானாவை நிரப்ப நினைக்கிறார் மோடி, மற்றோன்று- இந்த நடவடிக்கை நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும். ATM-க்கு பதிலாக paytm வந்துவிட்டது. யாருமே நினைத்துப் பார்க்காத அளவிற்கு மக்கள் பணம் எடுப்பதற்காக வரிசையில் நின்று செத்து மடிந்தனர்.\nஇந்த இரண்டு வருடங்களில் எத்தனையோ மாற்றங்கள், நாம் இன்றைக்குக் கலர் கலராகக் காந்தி தாத்தா அச்சு அடித்த நோட்டை பயன்படுத்திக்கிறோம். நாம் அதைச் மறந்திருக்கலாம் ஆனால் அதைச் சுற்றி நடக்கும் அரசியல் இன்னும் ஓயவில்லை. இது குறித்து சமூக வலைத்தளங்களில் இன்று பதிவு செய்யப்பட்ட கருத்துக்களில் சில உங்கள் பார்வைக்கு.\nஇது ஒரு கருப்பு தினம், இதை நான் பணமதிப்பிழப்பு அறிவித்த அன்றைக்கே கூறினேன். இதைப் பொருளாதார வல்லுநர்கள்,பொது மக்கள் இப்பொது ஒத்துக்கொள்வார்கள் என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.\nஆங்கிலேயர் ஆட்சி செய்யும்போது கூட இப்படி ஒரு மோசமான செயலை செய்தது இல்லை.\nபிரதமர் நமக்கு கற்றுக்கொடுத்த பாடத்தை நினைத்துப் பார்க்கிறேன்\n#Now8 2000 ருபா நோட்டுல சிப்ஸ வச்சு இதுதான் அந்த \"சிப்\" னு மக்களை ஏமாத்துன நாள்\n2000 நோட்டில் சிப் உள்ளது\nபுதிய இந்தியாவிற்கு இரண்டாவது பிறந்த நாள்\n#Nov8 ஒரே ஒரு பேட்டிதான் கொடுத்தேன்\nஒரே ஒரு பேட்டிதான் கொடுத்தேன் டோட்டல் இந்தியாவும் குளோஸ்\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅரசு, விவசாயக் கடனை தள்ளுபடி செய்தால் நிறைய பாதிப்புகளுக்கு உள் ஆகும்..\nஒரு டீ ரூ. 60,000 ஒரே ஒரு கிங்ஸ் ரூ 1,28,000 நாலு இட்லி ரூ.3,00,000 மனிஷன் வாழணுமா வேணாமா..\nசம்சாரக் கடல் சன்னி லியோனே சொல்லிட்டாளா.. அப்புறம் என்ன கட்டிப் புடிங்கப்பு.. அப்புறம் என்ன கட்டிப் புடிங்கப்பு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2015/08/01/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-01-21T16:58:45Z", "digest": "sha1:7USYE6UUWTY3ETIFYXWFXPXIOID45NGM", "length": 7087, "nlines": 135, "source_domain": "theekkathir.in", "title": "மூன்று பொறியியல் படிப்புகள் அறிமுகம் – Theekkathir", "raw_content": "\nஉ.பி: காவலர்களுக்கு மீசையை பராமரிக்க ஊக்க தொகை 400 சதவிகிதம் உயர்வு\nமெகுல் சோக்சி இந்திய குடியுரிமையை துறந்தார்…\nதேர்தலுக்கு முன்பே தோற்கத் துவங்கியுள்ள பாஜக\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / சென்னை / மூன்று பொறியியல் படிப்புகள் அறிமுகம்\nமூன்று பொறியியல் படிப்புகள் அறிமுகம்\nஎந்திரவியலில் பொறியியல் (ஹானர்ஸ்) பட்டப்படிப்பு, மின்சாரம் மற்றும் மின்னணுவியலில் பொறியியல் மற்றும் அறிவியல் திட்ட நிர்வாகவியல் ஆகிய 3 முதுகலைப் பட்டப்படிப்புகளை சிங்கப்பூர் எம்டிஐஎஸ் பல்கலைக் கழகம் அறிமுகம் செய்துள்ளது.\nஇந்தப் படிப்புகளை இங்கிலாந்து நாட்டில் நார்த்தும்ப்ரியா பல்கலைக்கழகத்துடன் இணைந்து வழங்குகிறது. முதல் கட்ட மாணவர் சேர்க்கை இவ்வாண்டு செப்டம்பர் மாதம் தொடங்குகிறது.\nஇரண்டு பொறியியல் பட்டப்படிப்புகளுக்கும் குறைந்தபட்ச வயது 18 ஆகும்.சம்மந்தப்பட் பொறியியல் பிரிவில் பட்டப்படிப்பு, கணிதம் மற்றும் குறைந்த பட்சம் ஒரு அறிவியல் பாடத்துடன் ஜிசிஇ ஏ கிரேடு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nஇந்த இரண்டு படிப்புகளுக்கான காலம் 2 ஆண்டுகள் ஆகும். அறிவியல் திட்ட நிர்வாகவியலில் முதுகலை பட்டப்படிப்புக்கான காலம் 1 ஆண்டு ஆகும் என்று எம்டிஐஎஸ் ��ெய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.\nமூன்று பொறியியல் படிப்புகள் அறிமுகம்\nபராமரிக்கப்படாத குடிசைமாற்று வாரிய குடியிருப்பு\nஆன்லைனில் மோசடி ஒருவர் கைது\nமூளைக் காயமடைந்த சிறுமி தன்யசிறீக்கு மறுவாழ்வு\nமிரட்டி கையெழுத்து: சசிகலா மீது எம்.எல்.ஏ சண்முகநாதன் ஆணையரிடம் புகார்\nஅயனாவரம் சிறுமி கும்பல் பலாத்கார வழக்கு: சி.பி.ஐ.க்கு மாற்றக் கோரிய வழக்கு தள்ளுபடி\nவிவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/tag/painting/", "date_download": "2019-01-21T17:21:46Z", "digest": "sha1:26KSX2REF4GYJXQ2UIFCFYR4T3TQKPSY", "length": 19722, "nlines": 136, "source_domain": "cybersimman.com", "title": "painting | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nஇந்து தமிழ்திசை இயர்புக் எனும் அட்சயப்பாத்திரம்\nபேஸ்புக் நிறுவனர் ஜக்கர்பர்க்கின் புத்தாண்டு தீர்மானம் என்ன தெரியுமா\nஉங்கள் புத்தாண்டு ’டெக்’ உறுதிமொழி என்ன\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nஇந்து தமிழ்திசை இயர்புக் எனும் அட்சயப்பாத்திரம்\nபேஸ்புக் நிறுவனர் ஜக்கர்பர்க்கின் புத்தாண்டு தீர்மானம் என்ன தெரியுமா\nஉங்கள் புத்தாண்டு ’டெக்’ உறுதிமொழி என்ன\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் ��ாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nகுறிப்பிட்ட துறைகளுக்காக என்று உருவாக்கப்பட்ட பிரத்யேக தேடியந்திரங்கள் வகையின் கீழ் வருகிறது ஆர்ட்சைக்லோபீடியா (artcyclopedia). பெயரில் இருந்தே உணரக்கூடியது போலவே இது கலைகளுக்கான தேடியந்திரம். கலை மற்றும் கலைஞர்கள், குறிப்பாக ஓவியக்கலைஞர்கள் தொடர்பான தகவல்களை தேட இது உதவுகிறது. முதல் முறையாக இந்த தேடியந்திரத்தை அறிமுகம் செய்து கொள்ளும் போது, அட கலைகளுக்காக என்று தனியே ஒரு தேடியதிரமா என வியக்கத்தோன்றும். ஆனால், இதை பயன்படுத்திப்பார்க்கும் போது, இவ்வளவுதானா என்ற அலுப்பும் ஏற்படலாம். ஏனெனில் இதில் எல்லா […]\nகுறிப்பிட்ட துறைகளுக்காக என்று உருவாக்கப்பட்ட பிரத்யேக தேடியந்திரங்கள் வகையின் கீழ் வருகிறது ஆர்ட்சைக்லோபீடியா (artcyclo...\nபாப் ராசை (Bob Ross )உங்களுக்குத்தெரியுமா இதுவரை அறியாமல் இருந்தாலும் அறிமுகம் செய்து கொள்ள வேண்டிய ஆளுமை தான் பாப் ராஸ்.’அமெரிக்க ஓவியர்,ஒவிய பயிற்சியாளர் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர்’ என்கிறது இவருக்கான விக்கிபீடியா அறிமுகம் பக்கம்.கூடுதல் விவரம் வேண்டும் என்றால் இவரது ஜாய் ஆப் பெயிண்டிங் தொலைக்காட்சி நிகழ்ச்சியை கூறலாம். பிபிஎஸ் தொலைக்காட்சியில் 1980 களில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சி தான் பாப் ராசை மிகவும் பிரபலமாக்கியது.எல்லோருக்கும் நெருக்கமாக்கியது.அந்த கால அமெரிக்கர்களுக்கு நிச்சயம் பாப் ராசின் […]\nபாப் ராசை (Bob Ross )உங்களுக்குத்தெரியுமா இதுவரை அறியாமல் இருந்தாலும் அறிமுகம் செய்து கொள்ள வேண்டிய ஆளுமை தான் பாப் ராஸ...\nஒரு இளம் எழுத்தாளரின் இணையதளம்.\nதற்செயலாக கண்ணில் பட்டது அந்த இணையதளம்: புத்தன் பேஜ்ஸ்.காம்.இணையத்தில் உலாவும் போது இப்படி இடறி நிற்கும் இணையதளங்கள் கவனிக்க வைக்கும்.இந்த தளமும் அப்படி தான். ஒரு நல்ல இணையதளத்துக்கு என்று சில அம்சங்கள் இருக்கின்றன.முகப்பு பக்கம் எளிமையாக இருக்க வேண்டும்.ஆனால் அதன் உள்ள‌டக்கம் ப‌ளிச்சென கவனத்தை ஈர்க்கும் வகையில் நேர்த்தியாக இருக்க வேண்டும்.முதல் பார்வையிலேயே அந்த தளத்தில் நீங்கள் என்ன எதிர்பார்க்கலாம் என்ற புரிதலை ஏற்படுத்தி விட வேண்டும். இந்த புரிதல் தளத்தினுள் மேற்கொண்டு பயனிக்கும் ஆர்வத்தை […]\nதற்செயலாக கண்ணில் பட்டது அந்த இணையதளம்: ப��த்தன் பேஜ்ஸ்.காம்.இணையத்தில் உலாவும் போது இப்படி இடறி நிற்கும் இணையதளங்கள் கவன...\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-01-21T16:59:30Z", "digest": "sha1:JGN2HW5CCVROVWXHYODBCZZ6SAGFD4KE", "length": 7887, "nlines": 211, "source_domain": "ithutamil.com", "title": "நான் பைத்தியம் ஆன கதை | இது தமிழ் நான் பைத்தியம் ஆன கதை – இது தமிழ்", "raw_content": "\nHome படைப்புகள் கவிதை நான் பைத்தியம் ஆன கதை\nநான் பைத்தியம் ஆன கதை\n– யோகி ஸ்ரீராமானந்த குரு\nPrevious Postஇன்னுமா இப்படி மனிதர்கள் Next Postஒரு காதல் பிரயாணம்\nசார்லி சாப்ளின் 2 – ஸ்னீக் பீக்\nகாதல் மட்டும் வேணா – ட்ரெய்லர்\n1729 – மனதைக் கனக்க வைக்கும் நாவல்\nசார்லி சாப்ளின் 2 - ஜனவரி 25 முதல்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nசார்லி சாப்ளின் 2 – ஸ்னீக் பீக்\nகாதல் மட்டும் வேணா – ட்ரெய்லர்\n1729 – மனதைக் கனக்க வைக்கும் நாவல்\nபிரபு, பிரபுதேவாவின் சார்லி சாப்ளின் – 2\n1983 வேர்ல்ட் கப் – கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தாக நடிக்கிறார் ஜீவா\nசார்லி சாப்ளின் 2 – ஸ்னீக் பீக்\nகாதல் மட்டும் வேணா – ட்ரெய்லர்\nசிற்பி – ‘பட்டறை’ ப்ரோமா பாடல்\nஇளைஞர்களால் இளைஞர்களுக்கான படம் – கோகோ மாக்கோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?cat=56", "date_download": "2019-01-21T16:14:28Z", "digest": "sha1:MFC44RGLF4VTHTGLV2ENGLASPV3DNE63", "length": 10729, "nlines": 63, "source_domain": "karudannews.com", "title": "மலையகம் – Karudan News", "raw_content": "\nமத்திய மாகாண ஆளுனர் மைத்திரி குனரத்ன அம்பகமுவ பிரதேசசபைக்கு தீடிர் விஜயம்\nமத்திய மாகாணஆளுனர் மைத்திரி குனரத்ன 20.01.2019. ஞாயிற்றுகிழமை அம்பகமுவ பிரதேசசபைக்கு திடிர் விஜயம் ஒன்றை மேற்கொண்டார். இதன் போது அம்பகமுவ பிரதேச சபையில் நிலவுகின்ற குறைபாடுகளை கேட்டு அறிந்து கொண்ட அவர் பிரதேசசபையில் கானபடுகின்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருவதாக அம்பகமுவ பிரதேசபையின் தவிசாளருக்கு மத்திய மாகாண ஆளுனர் மைத்திரி குனரத்ன உறுதி���ளித்தார்.\nசிவனொளிபாதமலைக்கு செல்லும் யாத்திரீகர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்று கொடுக்க நடவடிக்கை – மத்திய மாகாண ஆளுநர்\nசிவனொளிபாதமலைக்கு செல்லும் யாத்திரீகர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்று கொடுக்கும் முகமாவும், மஸ்கெலியா வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன தெரிவித்துள்ளார்.\nதலவாக்கலை ஸ்ரீ கதிரேசன் ஆலய தேர்த்திருவிழா\nதலவாக்கலை ஸ்ரீ கதிரேசன் தேவஸ்தான வருடாந்த தேர்த் திருவிழா கடந்த 13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. பிரதமகுரு சிவஸ்ரீ. ஆதி சௌந்தரராஜ குருக்கள் தலைமையில் 12ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரையான பதினான்கு நாட்களும் தினசரி காலை பூஜைகள் ஆரம்பமாகி நண்பகல் சிறப்புபூஜை, மாலை வசந்தமண்டப பூஜைகள், மும்மூர்த்திகளின் உள்வீதியுலா என்பன இடம்பெற்று வந்தது. அத்தோடு 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாம்பழத் திருவிழாவும், 19ஆம் திகதி சனிக்கிழமை திருச்சூரகவேட்டைத் திருவிழாவும், 20ஆம் திகதி...\nவருடாந்த துருத்து மகா பெரஹரா\nஅட்டன் நீக்ரோதாராம விகாரையின் வருடாந்த துருத்து மகா பெரஹரா 20.01.2019 அன்று இரவு இடம்பெற்றது.\nதோட்ட தொழிலாளர்களுக்கு எதிராக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சினால் பதிவு செய்யப்பட்ட 1842 வழக்குகள் வாபஸ் பெற நடவடிக்கை\nபெருந்தோட்ட தொழிலாளர்கள் தங்களின் வீடுகளில் மாற்றம் செய்ததன் காரணமாகவும் தோட்ட நிர்வாகத்திற்கு சொந்தமான இடங்களில் மலசலகூடம் அமைத்தல் தொடர்பாகவும், மரக்கிறி பயிர் செய்கை மேற்கொண்டதற்காகவும் அதற்கு எதிராக தோட்ட அதிகாரிகளால் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் மூலம் தொடுக்கப்பட்ட 1842 வழக்குகளை உடனடியாக வாபஸ் செய்ய நான் நடவடிக்கை எடுத்துள்ளேன் என இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொது செயலாளரும் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.\nகெசல்கமுவ ஓயாவில் சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வினால் காசல் ரீ நீர்தேக்கத்திற்கும் லெச்சுமிதோட்ட மின்சார நிலையத்திற்கும் பாதிப்பு- மக்கள் விசனம்\nகாசல் ரீ நீர்தேக்கத்திற்க்கு நீர் ஏந்தி செல்லும் கெசல்கமுவ ஓயாவில் இனந்தெரியாதவர���களினால் சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபடுவதாக பிரதேசமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.\nடயகமவில் ஆபிரஹாம் சிங்கோ புரம்- யார் இந்த ஆபிரஹாம் சிங் \nஇந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் மலையகப் பெருந்தோட்ட மக்களுக்காக மலைநாட்;டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு, சமுதாய அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுவரும் இந்திய வீடமைப்புத்திட்டத்தின் இரண்டாவது கிராமம் இன்று மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.\nபுதிய அரசியல் அமைப்பை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் – இராதாகிருஷ்ணன் தெரிவிப்பு\nஇந்த அரசாங்கம் சிறுபான்மை மக்களின் நம்பிக்கையை தொடர்ந்தும் பெற்றுக்கொள்ள வேண்டுமாக இருந்தால் புதிய அரசியல் அமைப்பை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தால் மாத்திரமே தொடர்ந்தும் சிறுபான்மை மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள முடியும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nமலையகம் பல்பக்க பார்வை, மற்றும் இலங்கையில் பெருந்தோட்டசமுதாயம் , ஆகிய இரு நூல்களை மலையநாட்டு புதிய கிராமங்கள் அபிவிருத்தி அமைச்சினூடாக தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு கையளிக்கும் நிகழ்வு 19 சனிக்கிழமை அட்டன் பூல்பேங்க் தொழில்பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-brad-bufanda-04-11-1739317.htm", "date_download": "2019-01-21T16:49:38Z", "digest": "sha1:FOYWWPPH5CGW2BTH4VZHEIVPX4H7YWS2", "length": 4979, "nlines": 106, "source_domain": "www.tamilstar.com", "title": "பிரபல இளம் நடிகர் தற்கொலை - அதிர்ச்சியில் திரையுலகம் - Brad Bufanda - இளம் நடிகர் | Tamilstar.com |", "raw_content": "\nபிரபல இளம் நடிகர் தற்கொலை - அதிர்ச்சியில் திரையுலகம்\nபிரபல இளம் நடிகர் ஒருவர் மாடியில் இருந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒட்டு மொத்த திரைஉலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nஹாலிவுட்டில் Veronica Mars உள்ளிட்ட சில படங்களில் நடித்த இருப்பவர் Brad Bufanda. இவர் திடீரென மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த் கொண்டு உள்ளார், அதற்கான காரணம் என்ன என்பது இன்னும் சரியாக தெரியவில்லை.\nஇவருடைய அறையில் இருந்து போலீசார் ஒரு கடிதத்தை கைப்பற்றி உள்ளனர், இருப்பினும் அதில் தற்கொலைக்கான காரணம் இல்லை என கூறப்படுகிறது.\n▪ ஏஞ்சலினாவுக்காக‌ கல்யான மோதிரத்தை 5கோடி பெறுமதியில் தயாரிக்கும் - ஹாலிவூட் நடிகர் பிராட்\n• காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா\n• கனடா பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக இமான் இசையில் உருவாகும் வாழ்த்துப்பாடல்\n• தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்\n• ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா\n• அரசு பேருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பு - ரஜினி ரசிகர்கள் புகார், விஷால் கண்டனம்\n• வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய்\n• இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n• இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n• விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/17024313/The-lightning-strikes-near-the-Kaveripattinam-school.vpf", "date_download": "2019-01-21T16:39:26Z", "digest": "sha1:M7SJ2QSHTTC62QMFZLAWXRJLXCDH5WB5", "length": 13453, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "The lightning strikes near the Kaveripattinam school teacher Pradeepa || காவேரிப்பட்டணம் அருகே மின்னல் தாக்கி பள்ளி மாணவி பரிதாப சாவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமேகதாது அணை விவகாரம்; வரைவு திட்ட அறிக்கையை சமர்ப்பித்தது கர்நாடக அரசு\nகாவேரிப்பட்டணம் அருகே மின்னல் தாக்கி பள்ளி மாணவி பரிதாப சாவு\nகாவேரிப்பட்டணம் அருகே மின்னல் தாக்கி பள்ளி மாணவி பரிதாபமாக இறந்தாள்.\nகிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள பன்னிஅள்ளி புதூர் பக்கமுள்ளது பெரமன்கொட்டாய். இந்த ஊரைச் சேர்ந்தவர் சின்னவன், கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி பெருமா. இவர்களின் மகள் பிரியா (வயது 13). இவர் பன்னிஅள்ளிபுதூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள்.\nநேற்று மாலை சிறுமி பிரியா தனது தாயாருடன் வீட்டு அருகில் உள்ள கிணற்று பக்கத்தில் துணி துவைத்து கொண்டிருந்தாள். அந்த நேரம் திடீரென்று பலத்த இடி சத்தத்துடன் மின்னல் ஏற்பட்டது. இதில் மின்னல் தாக்கி சிறுமி பிரியா பலத்த காயம் அடைந்தாள். மேலும் அருகில் இருந்த தாய் பெருமா மயக்கம் அடைந்தார்.\nஇதை அருகில் இருந்தவர்கள் கவனித்து அவர்கள் 2 பேரையும��� மீட்டு சிகிச்சைக்காக காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமி பிரியாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவள் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவளது உடல் பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. சிறுமியின் தாய் பெருமாவிற்கு காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇது தொடர்பாக காவேரிப்பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மின்னல் தாக்கி மாணவி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\n1. அமெரிக்காவில் உலகின் அழகிய நாய் சாவு\nஅமெரிக்காவில் உலகின் அழகிய நாய் இறந்தது.\n2. கன்னியாகுமரி அருகே 10-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் வாலிபர் உள்பட 3 பேர் மீது வழக்கு\nகன்னியாகுமரி அருகே 10-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த 2 பெண்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n3. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 141 மாணவ–மாணவிகளுக்கு பட்டம் துணைவேந்தர் பாஸ்கர் வழங்கினார்\nநெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் 141 மாணவ–மாணவிகளுக்கு துணைவேந்தர் பாஸ்கர் பட்டங்களை வழங்கினார்.\n4. திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் விஷம் தின்ற போலீஸ்காரர் சாவு காதலிக்கு தீவிர சிகிச்சை\nதிருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் விஷம் தின்ற போலீஸ்காரர் பரிதாபமாக இறந்தார். ஏற்கனவே விஷம் குடித்த அவரது காதலிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\n5. மகள் பிறந்த நாளுக்கு புத்தாடை வாங்க கணவருடன் சென்ற கர்ப்பிணி மயங்கி விழுந்து சாவு\nதஞ்சையில், மகள் பிறந்தநாளுக்கு புத்தாடை வாங்க கணவருடன் சென்ற கர்ப்பிணி மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து 4½ வயது சிறுமியை கொலை செய்த தாய் கைது பரபரப்பு வாக்குமூலம்\n2. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை ஒரே குடும்பத்தில் 5 பேர் இறந்த பரிதாபம்\n3. பலாத்காரம் செய்யப்பட்டு குழந்தை பெற்ற கல்லூரி மாணவி சாவு\n4. கும்மிடிப்பூண்டியில் பயங்கரம் கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் வெட்டிக்கொலை 8 பேர் கும்பல் வெறிச்செயல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/11/08154727/The-Gods-word-to-women.vpf", "date_download": "2019-01-21T16:38:41Z", "digest": "sha1:2GXDIPKKHZZTI3MYVVO5PCR5R3GUIL6Y", "length": 24183, "nlines": 150, "source_domain": "www.dailythanthi.com", "title": "The God's word to women || பெண்ணிற்காக இறங்கிய இறை வசனம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமேகதாது அணை விவகாரம்; வரைவு திட்ட அறிக்கையை சமர்ப்பித்தது கர்நாடக அரசு\nபெண்ணிற்காக இறங்கிய இறை வசனம் + \"||\" + The God's word to women\nபெண்ணிற்காக இறங்கிய இறை வசனம்\n எவள் தன் கணவனைப் பற்றி உம்மிடம் தர்க்கித்து அவரைப் பற்றி அல்லாஹ்விடமும் முறையிட்டாளோ, அவளுடைய முறையீட்டை அல்லாஹ் நிச்சயமாக கேட்டுக் கொண்டான்.\nஅதைப்பற்றி உங்கள் இருவரின் தர்க்க வாதத்தையும் அல்லாஹ் செவியுற்றான். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் செவியுறுபவன். ஒவ்வொருவரின் செயலையும் உற்று நோக்குபவன் ஆவான்” (திருக்குர்ஆன் 58:1)\nபண்டைய அரபு சமுதாயத்தினர், அறியாமையில் இருளில் மூழ்கி பண்பாட்டை இழந்தவர்களாக வாழ்ந்தனர். குறிப்பாக பெண்களை அடிமைகளாகவும், போதைப் பொருளாகவுமே பயன்படுத்தி வந்தனர்.\nஅந்த காலகட்டத்தில் தான், அறியாமை இருளை அகற்ற வந்த அருந்தவ செல்வமாய் அண்ணல் நபிகள் பிறந்தார். இஸ்லாமின் ஏகத்துவத்தை எடுத்துக்கூறியதோடு, உறவுகள், பக்கத்து வீட்டார் உரிமைகள், பெண்களின் பாதுகாப்பு குறித்தும் மக்களுக்கு அறிவுரை கூறி வந்தார்கள்.\nகுறிப்பாக, பெண்களின் அடிமைத்தளையை நீக்கி, அவர்களுக்கான பேச்சுரிமை, கல்வி கற்றல் உரிமை, ஆணுக்கு இணையான சொத்துரிமை போன்ற உரிமைகளைப் பெற்று தருவதில் நபிகள் நாயகம் ஈடுபட்டார்கள். இதில், இஸ்லாமிய தத்துவம் சொல்லும் பெண்களுக்கான உரிமைகள் அனைத்தையும் எடுத்துச் சொல்லி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.\nஅன்றைய காலகட்டத்தில் ஒரு விசித்திரமான பழக்கம் அரபு ஆண்களிடம் இருந்தது. அதாவது, தன் மனைவியை பிடிக்கவில்லை என்றாலோ, அல்லது ஏதாவது கோபதாபங்கள் இருந்தாலோ, மனைவியை தண்டிப்பதற்காக, அவளை தாம்பத்ய உறவிலிருந்து விலக்கி வைத்து விடுவதுண்டு. இந்த செயலுக்கு ‘ஸிஹார்’ என்ற பெயர் வழக்கில் இருந்து வந்தது. ‘ஸிஹார்’ என்றால் அரபியில் ‘முதுகு’ என்று பெயர்.\nகணவன் தன் மனைவியை நோக்கி ‘நீ என் தாயின் முதுகை ஒத்திருக்கிறாய்’ என்று சொல்லி விட்டால் அது அவள் தாயின் அந்தஸ்த்தை அடைந்து விடுவதாக ஆகி விடும்.\nஇந்த முறையைப் பயன்படுத்தி, பலர் தங்கள் மனைவியரை ‘தலாக்’ சொல்லி விடுவிக்காமல், ‘தாய்’ என்று வார்த்தையைச் சொல்லி அந்தப்பெண்ணோடு வாழ்ந்தும் வாழாமல் அவர்கள் வாழ்வை கேள்விக்குறியாக்கி வந்தனர்.\nஇதுபோன்ற ஒரு சந்தர்ப்பத்தில் தான், நபிகளை சந்தித்து ஒரு பெண் தன் கணவனைப் பற்றி முறையிட்டாள். “என் கணவர் என்ன காரணத்திற்காகவோ என்னை அவரின் தாய் போன்றிருக்கிறேன் என்று சொல்லி, என்னை அவரின் தாம்பத்ய வாழ்விலிருந்து விலக்கி வைத்துள்ளார். கேட்டால் இது போன்ற ‘ஸிஹார்’ என்ற முறை காலம் காலமாய் இருந்து வரும் ஒரு கொள்கை என்பதாகச் சொல்கிறார்.”\n பெண்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதி அல்லவா என்னைப் பிடிக்கவில்லை என்றால், என்னை மணவிலக்கு செய்து விலக்கி விட்டு என் வாழ்வில் இடைஞ்சல் செய்யாமல் விட்டிருக்கலாம். அதை விடுத்து நான் வாழ்ந்தும் வாழ முடியாத ஒரு நிலையை உருவாக்கி என்னை தண்டிப்பது எந்த வகை நியாயம் என்னைப் பிடிக்கவில்லை என்றால், என்னை மணவிலக்கு செய்து விலக்கி விட்டு என் வாழ்வில் இடைஞ்சல் செய்யாமல் விட்டிருக்கலாம். அதை விடுத்து நான் வாழ்ந்தும் வாழ முடியாத ஒரு நிலையை உருவாக்கி என்னை தண்டிப்பது எந்த வகை நியாயம் எனக்கு ஒரு நல்ல முடிவைச் சொல்லுங்கள். என் கணவருக்கு புத்தி சொல்லுங்கள் எனக்கு ஒரு நல்ல முடிவைச் சொல்லுங்கள். என் கணவருக்கு புத்தி சொல்லுங்கள்” என்று வேண்டி நின்றாள்.\nஇந்த புகாரை மிக உன்னிப்பாக கேட்ட கண்மணி நாயகம் கண்மூடி சிறிது நேரம் மவுனமாக இருந்தார்கள். இது காலம் காலமாய் பெண்ணினத்திற்கு ஏற்பட்டிருக்கும் அநீதி. இதற்கான நீதி அல்லாஹ்விடம் இருந்து வந்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணம் கொண்டவர்களாக பிரார்த்தனை செய்தபடி இருந்தார்கள்.\nஅல்லாஹ்வின் வசனங்கள் வஹியாய் மளமளவென இறங்கியது. ‘நபியே உங்களிடம் தர்க்கம் செய்த அந்த பெண்மணியின் வாதத்தை அல்லாஹ் கேட்டுக்கொண்டான். தன் மனைவியை தாய் என்று சொல்லி ‘ஸிஹார்’ முறையை பயன்படுத்தும் அத்தனை ஆண்களும் பெண்களுக்கு அநீதி இழைக்கிறார்கள், அந்த முறையை ரத்து செய்கிறேன்’ என்று சொல்லியவாறு வஹியை அறிவித்தான்.\n“உங்களின் எவரேனும் தன் மனைவிகளில் எவளையும் தன் தாயென்று கூறி விடுவதனால், அவள் அவர்களுடைய உண்மைத் தாயாகி விட மாட்டாள். அவர்களைப் பெற்றெடுத்தவர்கள் தான் உண்மைத் தாய் ஆவார்கள். இதற்கு மாறாக எவளையும் எவரும் தாயென்று கூறினால், கூறுகின்ற அவர்கள் நிச்சயமாகத் தகாததும் பொய்யானதுமான ஒரு வார்த்தையையே கூறுகின்றனர். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன். பிழை பொறுப்பவன் ஆவான். ஆகவே இத்தகைய குற்றம் செய்தவர்கள் அல்லாஹ்விடம் மன்னிப்பு கோரவும்” (திருக்குர்ஆன் 58:2)\nஎனவே எவரேனும் தன் மனைவியை தாயென்று சொல்லி, அந்த வார்த்தையின் மூலம் பெண்களை வாழ்விழந்தவர்களாகச் செய்வதை குற்றம் என்றும் அதற்கு அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முதல் கட்டளையைப் பிறப்பிக்கின்றான்.\nதொடர்ந்து... “ஆகவே எவரேனும் தங்கள் மனைவிகளைத் தன் தாய்க்கு ஒப்பிட்டு கூறிய பின்னர் அவர்களிடம் திரும்ப சேர்ந்து கொள்ள விரும்பினால் அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தொடுவதற்கு முன்பாகவே இவ்வாறு ஒப்பிட்டு கூறிய குற்றத்திற்குப் பரிகாரமாக ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். இதை அல்லாஹ் உங்களுக்கு உபதேசம் செய்கிறான். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிபவன் ஆவான்” (திருக்குர்ஆன் 58:3) என்று குறிப்பிடுகிறான்.\nஆனால் இந்த முறை பலதரப்பட்ட மக்களால் பின்பற்ற பட்டு வந்ததால் அடிமையை விடுதலை செய்யும் அளவு சக்தி பெறாத மக்கள் இரண்டு மாதங்கள் தொடர்ந்து நோன்பு நோற்க வேண்டும் என்றும், அல்லது அதற்கும் சக்தி பெறாதவர்கள் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் என்றும் கட்டளையிட்டான். தண்டனை கடுமையாக இருக்கும் போது குற்றங்கள் குறைய வாய்ப்பு உண்டு தானே. அ���ை திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:\n“விடுதலை செய்யக்கூடிய அடிமையை எவரேனும் பெற்றிருக்கா விடில், அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தொடுவதற்கு முன்னதாகவே அவன் இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக நோன்பு நோற்க வேண்டும். இவ்வாறு நோன்பு நோற்க சக்தி பெறாதவன் அறுபது ஏழைகளுக்கு மத்திய தரமான உணவளிக்க வேண்டும். அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொண்டிருக்கிறீர்கள் என்பதற்காக இந்த கட்டளையை இவ்வாறு இலேசாக்கி வைத்தான். இவை அல்லாஹ் ஏற்படுத்திய வரம்புகள் ஆகும். இதை மீறுபவர்களுக்கு துன்புறுத்தும் வேதனைஉண்டு” (திருக்குர்ஆன் 58:4).\nஇந்த வசனங்கள் இறங்கிய அடுத்த கணம் அந்த பெண்மணியை அழைத்து நபிகள் நாயகம் நன்மாராயம் சொன்னார்கன். “உனது உண்மையான கோரிக்கையை அல்லாஹ் ஏற்று, உன் பொருட்டால் அத்தனை பெண்களுக்கும் நீதி செலுத்தினான்” என்றார்கள். அந்த பெண்மணியும் அகமகிழ்ந்து போனார்.\nபிற்காலத்தில் உமர் இப்னு கத்தாப் (ரலி) தனது ஆட்சி காலத்தில் ஒரு வயது முதிர்ந்த மூதாட்டியிடம் அதிக நேரம் பேசிக்கொண்டிருந்தார். அந்த வழியாகச் சென்ற ஒருவர் அவரிடம் “கலிபாவிற்கு எத்தனையோ வேலைகள் இருக்க இந்த மூதாட்டியிடம் ஏன் இத்தனை நேரம் வீணே காலம் தாழ்த்துகிறீர்கள்” என்று வினவினார்.\nஉடனே உமர் கத்தாப் (ரலி) அவர்கள், “இவர் யார் என்று தெரிந்தால் இப்படி கேட்டிருக்க மாட்டீர்கள். இந்த பெண்மணியின் பொருட்டால் ‘ஸிஹார்’ என்ற கொடுமையை நீக்கி அதற்குப் பரிகாரமான சட்டங்களையும் இறைவன் இறைமறையில் அருளினான்” என்றார்கள்.\nஅநீதியை எதிர்த்து பெண்களும் குரல் எழுப்பலாம் என்றும், அது அல்லாஹ்வின் சிம்மாசனம் வரை சென்று நீதி கிடைக்கச் செய்யும் என்பதையும் இந்த நிகழ்வின் மூலம் அறிந்து கொள்ளலாம்.\n1. சிறப்புகள் நிறைந்த தொழுகை\nஇஸ்லாத்தில் கடமையாக்கப்பட்டுள்ள ஐந்து விஷயங்களில் இரண்டாவதாக வருவது தொழுகை. மனிதன் படைக்கப்பட்டதின் நோக்கமே படைத்தவனை வணங்குவதற்காகத்தான்.\n2. உபகாரம் செய், சொல்லிக்காட்டாதே...\nநமக்கு ஏராளமான உபகாரங்களை இறைவன் செய்திருக்கிறான். நமக்கு அவன் செய்திருப்பதைப் போல் பிறருக்கு நாமும் உபகாரம் செய்து வாழவேண்டும்.\n3. இறைவனின் அற்புத படைப்புகள்\nஅல்லாஹ் மூன்று வகையான படைப்புகளை தன் ஆற்றலின் மூலமாக படைத்தான். அவற்றில் முதல் வகை படைப்புகள், சூரியன் சந்திரன் நட்சத்திரங்கள் மற்றும் விண்வெளியில் சுற்றிவரும் பிற கோள்கள். அடுத்தது, மலக்குகள் மற்றும் ஜின்கள்.\nவணக்கத்தை ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் வைத்தே அனேகமானவர்கள் பார்க்கின்றனர்.\n5. இறை நம்பிக்கையின் உச்சம்\nநபிகள் பெருமானார் முஹம்மது (ஸல்) அவர்களை, தன் பெற்றோரை விட மிக அதிகமாக நேசித்தவர், அதிகம் பாசம் கொண்டவர்- அஷ்ரத்துல் முபஷ்ஷரா ஸாத் இப்னு அபீ வக்காஸ் (ரலி).\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/tag/films/", "date_download": "2019-01-21T17:20:58Z", "digest": "sha1:N7AZQBICKWG7KZ2CW22GF4BF3GTYHM5B", "length": 23836, "nlines": 147, "source_domain": "cybersimman.com", "title": "films | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nஇந்து தமிழ்திசை இயர்புக் எனும் அட்சயப்பாத்திரம்\nபேஸ்புக் நிறுவனர் ஜக்கர்பர்க்கின் புத்தாண்டு தீர்மானம் என்ன தெரியுமா\nஉங்கள் புத்தாண்டு ’டெக்’ உறுதிமொழி என்ன\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புத��ய தளம்\nஇந்து தமிழ்திசை இயர்புக் எனும் அட்சயப்பாத்திரம்\nபேஸ்புக் நிறுவனர் ஜக்கர்பர்க்கின் புத்தாண்டு தீர்மானம் என்ன தெரியுமா\nஉங்கள் புத்தாண்டு ’டெக்’ உறுதிமொழி என்ன\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nநான் தேடியந்திரங்களின் ரசிகன். அதிலும் குறிப்பாக இசை தேடியந்திரங்கள் மிகவும் பிடிக்கும். வரி வடிவங்களை தேடுவதை விட ஒலி காரணிகள் அடிப்படையில் இசைத்தேடலில் ஈடுபடுவது தொழில்நுட்ப சவால். அந்த வகையில் பல அருமையான தேடியந்திரங்கள் இருக்கின்றன. இவற்றில் பல காணாமல் போய் விட்டன. ஆனால் புதிதாகவும் பல உருவாக்கப்பட்டு வருகின்றன. இசை தேடியந்திரங்கள் பற்றி ஆர்வத்துடன் எழுதியும் வந்திருக்கிறேன். குறிப்பாக தமிழ் இந்து இணைய இதழில் எழுதிய தேடியந்திர தொடரில் இசை மயமான தேடியந்திரங்கள் பற்றி தனியே […]\nநான் தேடியந்திரங்களின் ரசிகன். அதிலும் குறிப்பாக இசை தேடியந்திரங்கள் மிகவும் பிடிக்கும். வரி வடிவங்களை தேடுவதை விட ஒலி க...\nபேஸ்புக் தவிர நீங்கள் அறிய வேண்டிய சமூக வலைத்தளங்கள்\nநீங்கள் தீவிர பேஸ்புக் பயனாளியாக இருக்க அதிக வாய்ப்பிருக்கிறது. பேஸ்புக் முன்னணி சமூக வலைத்தளமாக இருக்கும் போது இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. அநேகமாக உங்கள் இணைய காலைகள் பேஸ்புக்கிலேயே துவங்கலாம். அதன் பிறகு பேஸ்புக்கில் பதிவிடுவதும், பகிரவதும் கூட உங்கள் வேலைகளில் ஒன்றாக இருக்கலாம். பேஸ்புக் மூலம் ஆயிரக்கணக்கில் நண்பர்களை பெற்றிருக்கலாம். உங்கள் நிலைத்தகவல்களுக்கு லைக்குகளை அள்ளியிருக்கலாம். பேஸ்புக்கில் நீங்கள் கருத்துப்போராளியாக ஜொலித்திக்கொண்டிருக்கலாம். இன்னும் பலவிதங்களில் பேஸ்புகை நீங்கள் பயன்படுத்திக்கொண்டிருக்கலாம். இவை எல்லாவற்றையும் விட்டுவிடுங்கள், பேஸ்புக்கில் அதிக […]\nநீங்கள் தீவிர பேஸ்புக் பயனாளியாக இருக்க அதிக வாய்ப்பிருக்கிறது. ���ேஸ்புக் முன்னணி சமூக வலைத்தளமாக இருக்கும் போது இதில் வி...\nஇன்றைய முன்னணி நாற்பது பாடல்களை கேட்டு ரசிக்கலாம் வாங்க என்று அழைப்பு விடுக்கிறது டாப்பார்டி.இட் இணையதளம்.அதற்கேற்ப 40 முன்னணி பாடல்களை முகப்பு பக்கத்திலேயே பட்டியலிடுகிறது. பாடல்களோ புத்தகங்களோ திரைப்படங்களோ பொதுவாக டாப் டென் பட்டியல் வெளியிடப்படுவது தான் வழக்கம்.டாப் டென்னை விட்டால் டாப் 100 க்கு போய்விடுவார்கள்.ஆனால் டாப் 40 என்ன கணக்கு என்று புரியவில்லை. டாப் 40 என்பது கொஞ்சம் விநோதமாக இருந்தாலும் இந்த தளம் முன்னணி பெரும் பாடல்களை தேர்வு செய்யும் விதம் சுவாரஸ்யமாகவே […]\nஇன்றைய முன்னணி நாற்பது பாடல்களை கேட்டு ரசிக்கலாம் வாங்க என்று அழைப்பு விடுக்கிறது டாப்பார்டி.இட் இணையதளம்.அதற்கேற்ப 40 ம...\nபடம்,பாட்டு,புத்தகம்,விளையாட்டு… எல்லாம் ஒரே தளத்தில்\nதிரைப்பட ரசிகர்களை பொருத்தவரை புதிதாக என்ன படம் வந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவார்கள்.இதற்காக என்று இணையதளம் இருக்கிறது. அதே போல புத்தக பிரியர்கள் என்றால் என்ன புத்தகம் புதிதாக வெளியாகியுள்ளது என்று தெரிந்து கொள்ள விரும்புவார்கள்.இசை பிரியர்களை பொருத்தவரை புதிய ஆல்பங்களை அறிய விரும்புவார்கள்.இவற்றுக்கும் இணையதளங்கள் இருக்கின்றன. திரைப்பட ரசிகரோ,புத்தக பிரியரோ,இசை பிரியரோ யாராக இருந்தாலும் அவர்கள் எல்லோர் கேள்விக்கும் அழகாக பதில் சொல்கிறது வாட்ஸ் அவுட் இணையதளம். ஆம் இந்த தளம் புதிதாக […]\nதிரைப்பட ரசிகர்களை பொருத்தவரை புதிதாக என்ன படம் வந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவார்கள்.இதற்காக என்...\nடிவிடி விலையை ஒப்பிட ஒரு இணையதளம்.\n திரைப்படத்துறையின் எதிர்காலம் எந்த திசையில் சென்று கொண்டிருக்கிறது என உணர்த்தும் இன்னொரு தளம் இது.திரைப்பட டிவிடிக்களின் விலையை ஒப்பிட்டு பார்க்கும் சேவையை இந்த தளம் வழங்குகிறது. புதிய திரைப்படங்கள் கொஞ்ச நாட்களில் டிவிடிக்களாக வெளியாகி விடுவதும் அவற்றை இணைய கடைகள் மூலமே வாங்கலாம் என்பது தெரிந்த விஷயம் தான்.ஆனால் விலைகளை ஒப்பிட்டு பார்க்க கூடிய வகையில் அதிக இடங்களில் இருந்து டிவிடிக்கள் கிடைக்கின்றன என்பது உண்மையிலேயே வியப்பானது தான். எல்லோருக்கும் தெரிந்த அமேசானில் இருந்து,சென்ட் […]\n திரைப்படத்துறையின் எதிர்காலம் எந்த திசையில் சென்று கொண்டிருக்கிறது என உணர்த்தும் இன்னொரு தளம் இது.திரை...\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/lady-cops-praised-miga-miga-avasaram-movie/", "date_download": "2019-01-21T16:59:25Z", "digest": "sha1:BUUTAU77TYRRKDCJTPSF6BKDI6VLMZTD", "length": 12494, "nlines": 143, "source_domain": "ithutamil.com", "title": "பெண் காவலர்கள் பாராட்டிய ‘மிக மிக அவசரம்’ | இது தமிழ் பெண் காவலர்கள் பாராட்டிய ‘மிக மிக அவசரம்’ – இது தமிழ்", "raw_content": "\nHome இது புதிது பெண் காவலர்கள் பாராட்டிய ‘மிக மிக அவசரம்’\nபெண் காவலர்கள் பாராட்டிய ‘மிக மிக அவசரம்’\nமிக மிக அவசரம் – பெண் காவலர்கள் சந்திக்கும் அவலங்களைச் சொல்லும் படமாக உருவாகி இருக்கிறது. ஆனால் இந்தப்படம் போலீஸாருக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள படமாக இருக்குமோ என்கிற எண்ணம் பலர் மத்தியில் ஓடிக்கொண்டு இருந்தது. ஆனால் அதை தனது வித்தியாசமான அணுகுமுறையால் உடைத்தெறிந்து விட்டார் இயக்குநர் சுரேஷ் காமாட்சி.\nகாவலர் தினமான நேற்று, சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் சுமார் 200 பெண் காவலர்களுக்கு இந்தப்படத்தை திரையிட்டுக் காட்டினார் தயாரிப்பாளரும் இயக்குநருமான சுரேஷ் காமாட்சி. இந்நிகழ்வு குறித்த விரிவாகப் பகிர்ந்துகொண்ட சுரேஷ் காமாட்சி,\n“இது ஏதோ பெண் போலீசார் மட்டுமே சந்திக்கும் பிரச்சனைகளைச் சொல்லும் படம் என்பது போன்ற தோற்றம் உருவாகியுள்ளது. ஆனால் உண்மை அதுவல்ல. அனைத்து துறையிலும் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளைச் சொல்லும் கதைதான். அந்தவகையில் இந்தப்படத்தின் கதைக்களமாக போலீஸ் துறையைப் பின்னணியில் வைத்துள்ளோம். அவ்வளவுதான்\nஇந்தப்படம் தொடர்பாக அமைச்சர்கள், முதலைமைச்சர் ஆகியோரை எளிதில் அணுக முடிந்தது. நானும் இயக்குநர் இமயம் பாரதிராஜாவும் இந்தப்படத்தை முதலில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு இருவரையும் சந்தித்து படம் பற்றிக் கோரியதுடன், அவர்களுக்குத் திரையிட்டும் காட்டினோம். அவர்கள் இருவரும் தமிழக முதலமைச்சரிடம் இந்தப்படம் பற்றி எடுத்துச் சொன்னார்கள். அவர் இந்தப்படத்தை பார்த்தவிட்டு, இந்தப்படத்தில் சொல்லியிருக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முயற்சிக்கலாமே எனக் கூறி கமிஷ்னர் விஸ்வநாதன் மற்றும் டிஜிபி ராஜேந்திரன் ஆகியோரிடம் இந்தப்படத்தை பார்க்குமாறு பரிந்துரை செய்தார்.\nமுதல்வரின் பரிந்துரையின் பேரில் கமிஷ்னரும் அவரின் கீழ் உள்ள உயரதிகாரிகளைப் படம் பார்க்கச் சொல்லிவிட்டு, அதன்பின் சுமார் 200 பெண் காவலர்களுக்கு இந்தப்படத்தை திரையிட்டுக் காட்ட அனுமதித்தார்.\nபடம் பார்த்த அனைத்து பெண் காவலர்களும் இது தங்களுக்கான படம் என ஆராவரமாகப் படத்தை ரசித்து பார்த்தது மகிழ்ச்சியாக இருந்தது. இதை பெண் காவலர்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிரான படமாக மட்டும் அவர்கள் பார்க்கவில்லை. ஒட்டுமொத்தமாகப் பெண்களுக்கு நடக்கும் அநீதிகளுக்கு எதிரான படமாகத்தான் பார்த்தார்கள். மேலும் பெருந்தன்மையுடன், ‘இது உண்மையிலேயே தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனை’ என உயரதிகாரிகள் நினைத்ததால் பெண் காவலர்களை இந்தப்படத்தை பார்க்க வைத்தார்கள். தங்களுக்கு எதிரான படம் என அவர்கள் நினைத்திருந்தால் இதை பெண் காவலர்கள் பார்க்க அனுமதித்திருக்கவே மாட்டார்கள் அல்லவா\nஒரு படத்தில் சொல்லப்பட்ட பிரச்னைகளைக் கவனித்துவிட்டு, இதற்கு உடனே நாங்கள் தீர்வு கொடுக்கிறோம் என ஒரு முதலமைச்சர் சொல்லியிருப்பது இந்தப் படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம். அந்த வகையில் தமிழக முதல்வர், அமைச்சர்கள் விஜயபாஸ்கர் மற்றும் கடம்பூர் ராஜு, கமிஷ்னர் விஸ்வநாதன், டிஜிபி ராஜேந்திரன், துணை ஆணையர் பாபு ஐ.பி.எஸ் உள்ளிட்ட உயரதிகாரிகளுக்கு நாங்கள் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்” எனக் கூறினார்.\nTAGA.ஜான் Miga miga avasaram movie சுரேஷ் காமாட்சி பெண் காவலர்கள் மிக மிக அவசரம்\nPrevious Postவிஜய் 'சேதுபதி' - குற்றாலம் டூ தாய்லாந்து Next Postதொரட்டி - இராமநாதபுரத்து எளிய மனிதர்களின் கதை\n” – சுரேஷ் காமாட்சி\nமரகதக்காடு – சமரசமில்லாப் படம்\nசார்லி சாப்ளின் 2 - ஜனவரி 25 முதல்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nசார்லி சாப்ளின் 2 – ஸ்னீக் பீக்\nகாதல் மட்டும் வேணா – ட்ரெய்லர்\n1729 – மனதைக் கனக்க வைக்கும் நாவல்\nபிரபு, பிரபுதேவாவின் சார்லி சாப்ளின் – 2\n1983 வே��்ல்ட் கப் – கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தாக நடிக்கிறார் ஜீவா\nசார்லி சாப்ளின் 2 – ஸ்னீக் பீக்\nகாதல் மட்டும் வேணா – ட்ரெய்லர்\nசிற்பி – ‘பட்டறை’ ப்ரோமா பாடல்\nஇளைஞர்களால் இளைஞர்களுக்கான படம் – கோகோ மாக்கோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?cat=57", "date_download": "2019-01-21T16:14:43Z", "digest": "sha1:VYC7R3LR2HHUZMWAKMFVEDMYVZI2FFTH", "length": 10415, "nlines": 64, "source_domain": "karudannews.com", "title": "உலகம் – Karudan News", "raw_content": "\nஒருமீ – சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியத்தினால் நேற்று தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு தொடர்பில் பிரதமருக்கு வழங்கப்பட்ட கடிதம் உள்ளே….\nபெருந்தோட்டத் தொழிலாளர்களது வேதன அதிகரிப்பில் கடந்த கால அரசாங்கங்களின் நேரடித் தலையீடுகள் இடம்பெற்றுள்ளன.\nஉங்கள் பிரதேசங்களில் பேரூந்து கட்டணம் குறைக்கப்படவில்லையா\nபழைய விலைக்கே பேரூந்து பயணக்கட்டணங்களை அறவிடும் பேரூந்துகள் தொடர்பில் இதுவரை 23 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மேல் மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.\nஉயிருக்கு போராடுகிறது ஜனநாயகம் – பெரும் புள்ளிகள் தாவலுக்கு தயக்கம் 14 திகதி நடப்பது என்ன\nஜனாதிபதி ( நிறைவேற்று அதிகாரம்) – சபாநாயகர் ( சட்டவாக்கம்) முட்டிமோதல் உயிருக்கு போராடுகிறது ஜனநாயகம் பெரும் புள்ளிகள் தாவலுக்கு தயக்கம் 14 ஆம் திகதி ‘அரசியல் சந்திரமுகி’யாக அவர் மாறலாம் வாழை மரத்தில் சொண்டை வைக்குமா மரங்கொத்தி ………………………. நிறைவேற்று அதிகாரம் , சட்டவாக்கம், நீதி ஆகிய முத்துறைகளும் ஒன்றின்மீது மற்றொன்று அதிகாரம் செலுத்தாத – கட்டுப்பாடுகளை விதிக்காத வகையிலேயே செயற்படவேண்டும். அப்போதுதான் ஜனநாயகம் மலர்ந்து, நல்லாட்சி மேலோங்கும். மாறாக முத்துறைகளும் முட்டிமோதிக்கொண்டால் ஜனநாயகம்...\nநோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் மீண்டும் மண்சரிவு அபாய எச்சரிக்கை- தேசிய கட்டிட ஆய்வு திணைக்களம் தெரிவிப்பு\nநோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் மீண்டும் மண்சரிவு அபாய எச்சரிக்கை தேசிய கட்டிட ஆய்வு தினைக்களத்தின் பணிப்பாளர் சமந்த போகாபிட்டிய தெரிவிப்பு\nகருணாநிதியின் உடலுக்கு பிரதமர் ரணில் வழங்கிய இரங்கல் செய்தியுடன் அமைச்சர்களான மனோ கணேசன், இராதாகிருஷ்ணன் மற்றம் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்\nமறைந்த தம���ழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் தி.மு.கவின் தலைவர் கருணாநிதியின் உடலுக்கு இலங்கை அரசின் சார்பாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர் இராதாகிருஷ்ணன், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.திலகராஜ், வடிவேல் சுரேஷ், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் 08.08.2018 அன்று நேரில் அஞ்சலி செலுத்தினர்.\nகருணாநிதியின் உடலுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நேரில் அஞ்சலி செலுத்தியது\nமறைந்த தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் தி.மு.கவின் தலைவர் கருணாநிதியின் உடலுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 08.08.2018 அன்று நேரில் அஞ்சலி செலுத்தியது.\nகன்னித் தமிழ் உள்ள வரை கலைஞர் புகழ் நிலைத்திருக்கும் -இரங்கல் செய்தியில் அமைச்சர் பி. திகாம்பரம் தெரிவிப்பு\nதமிழ் கூரும் நல்லுலகத்தின் தலைமகனான கலைஞர் கருணாநிதியின் மறைவு தமிழகத்துக்கு பேரிழப்பு என்றாலும் கன்னித் தமிழ் உள்ள வரை அவரின் புகழ் காலமெல்லாம் நிலைத்திருக்கும் என மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான பி. திகாம்பரம் தெரிவித்துள்ளார்.\nமெரினாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – இலங்கை அமைச்சர் இராதாகிருஷ்ணன்\nதமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் தி.மு.கவின் தலைவர் கருணாநிதி அவரின் உடலை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணாவின் நினைவிடத்திற்கு அருகாமையில் நல்லடக்கம் செய்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.\nதிமுக தலைவர் கருணாநிதி காலமானார்\nதிமுக தலைவர் கருணாநிதி காலமானதை அடுத்து டெல்லி நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு இன்று இரவே சென்னை திரும்புகிறார் கமல் ஹாஸன். திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 28ம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் உடல் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக இன்று அறிவிக்கப்பட்ட நிலையில் மாலை 6. 10 மணிக்கு அவர் காலமானார். கருணாநிதியின் மறைவையொட்டி இன்று மாலை முதல் நாளை வரை தியேட்டர்களில் காட்சிகள் ரத்து செ��்யப்பட்டுள்ளது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24.live/14596", "date_download": "2019-01-21T16:43:21Z", "digest": "sha1:43F233BH3TIHCN2CMHL6XIZPYPUW2PUO", "length": 4329, "nlines": 52, "source_domain": "tamil24.live", "title": "தமிழிசையை வைத்து செய்த நெட்டிசன்கள்: இறுதி கட்டத்தை மிஸ் பண்ணிடாதீங்க.. அது தான் உச்சமே", "raw_content": "\nHome / வீடியோ / தமிழிசையை வைத்து செய்த நெட்டிசன்கள்: இறுதி கட்டத்தை மிஸ் பண்ணிடாதீங்க.. அது தான் உச்சமே\nதமிழிசையை வைத்து செய்த நெட்டிசன்கள்: இறுதி கட்டத்தை மிஸ் பண்ணிடாதீங்க.. அது தான் உச்சமே\nதமிழக பா,ஜ,கா தலைவர் தமிழிசை அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலுக்கு நெட்டிசன்கள் மீம்ஸ் போடுவது, கலாய்ப்பது ஒன்றும் புதிதல்ல.\nசமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் அவரது தலை முடியை அவரே பிரட்டை என்ற வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.\nஇதனை வைத்து டிக் டாக்கில் பலர் வீடியோ செய்தனர். இது குறித்த காணொளி சமூக வலைதளங்களில் பரவி பலரை சிரிக்க வைத்துள்ளது.\nநிகழ்ச்சி நீயா நானா நிகழ்ச்சியில் புத்திசாலி போல் கதைத்த பெண்ணை அசிங்கப்படுத்திய கோபிநாத்\nமாந்திரிகம் என்ற பெயரில் பெண்களிடம் தவறாக நடக்கும் சாமியார்…\n ரசிகர்கள் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ – கொந்தளித்த நடிகர் விஷால்\nசெம்ம கவர்ச்சி உடையில் புகைப்படத்தை வெளியிட்ட அடா ஷர்மா – வைரல் புகைப்படம் இதோ\nநிகழ்ச்சி நீயா நானா நிகழ்ச்சியில் புத்திசாலி போல் கதைத்த பெண்ணை அசிங்கப்படுத்திய கோபிநாத்\n மோசமான கவர்ச்சி புகைப்படம் இதோ\nஎன்னது பிக்பாஸ் ரம்யாவா இது.. இப்படி குண்டா இருந்தாரா..\nநடிகை விஜயலக்ஷ்மிக்கு இவ்ளோ அழகான தங்கச்சி இருக்காங்களா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/09/12/97350.html", "date_download": "2019-01-21T16:29:15Z", "digest": "sha1:BPS7UWDLX3Q2EAAXQWQSK4C7ENQYEHSR", "length": 23012, "nlines": 225, "source_domain": "thinaboomi.com", "title": "ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: ஸ்ரீகாந்த் , பி.வி.சிந்து, பிரனாய் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்", "raw_content": "\nதிங்கட்கிழமை, 21 ஜனவரி 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஸ்டிரைக்கில் ஈடுபட்டால் சம்பளம் - விடுப்பு கிடையாது: அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களுக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை\nசிரியா விவகாரத்தில் பேச்சு மூலம் தீர்வு காண துருக்கி அதிபர் - டிரம்ப் ஒப்புதல்\nபர்கர் வாங்க முன் வரிசையில் நின்ற கோடீஸ்வரர் பில்கேட்ஸ்\nஜப்ப��ன் ஓபன் பேட்மிண்டன்: ஸ்ரீகாந்த் , பி.வி.சிந்து, பிரனாய் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்\nபுதன்கிழமை, 12 செப்டம்பர் 2018 விளையாட்டு\nடோக்கியோ : ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, வீரர் ஸ்ரீகாந்த், பிரனாய் ஆகியோர் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.\nஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நேற்று முன்தினம் தொடங்கியது. 16-ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் முன்னணி வீரர்–வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்தியாவின் முன்னணி வீராங்கனையான சாய்னா நேவால் இந்த போட்டியில் பங்கேற்கவில்லை.\nதொடக்க நாளில் நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் சமீபத்தில் இந்தோனேஷியாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவரும், உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருப்பவருமான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, 13–ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் சயகா தகஹாஷியை சந்தித்தார். 53 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் பி.வி.சிந்து கடும் போராட்டத்திற்கு பின் 21–17, 7–21, 21–13 என்ற செட் கணக்கில் சயகா தகஹாஷியை வீழ்த்தி 2–வது சுற்றுக்கு முன்னேறினார். 2–வது சுற்றில் சிந்து, சீன வீராங்கனை பான்ஜிவ் காவை எதிர்கொள்கிறார்.\nஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 13-வது இடத்தில் உள்ள இந்திய வீரர் பிரனாய் 21–18, 21–17 என்ற நேர்செட்டில் அண்மையில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்தோனேஷியா வீரர் ஜோனதன் கிறிஸ்டியை வீழ்த்தி 2–வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். இந்த வெற்றியை பெற பிரனாய்க்கு 45 நிமிடமே தேவைப்பட்டது.\nமற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 8–வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21–13, 21–15 என்ற நேர்செட்டில் சீன வீரர் யுஜியாங் ஹூயாங்கை தோற்கடித்து 2–வது சுற்றுக்கு தகுதி பெற்றார். இன்னொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சமீர் வர்மா 18–21, 22–20, 10–21 என்ற செட் கணக்கில் தென்கொரியாவின் லீ டாங் குன்னிடம் தோல்வி கண்டு வெளியேறினார். இந்த ஆட்டம் 1 மணி 23 நிமிடம் நீடித்தது.\nகலப்பு இரட்டையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பிரனாவ் ஜெர்ரி சோப்ரா–சிக்கி ரெட்டி ஜோடி வெற்றி பெற்று அடுத்�� சுற்றுக்குள் நுழைந்தது. இதேபிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி–அஸ்வினி பொன்னப்பா ஜோடி முதல் சுற்றுடன் நடையை வெறியேறியது.\n* ஸ்ரீகாந்த் 21–13, 21–15 என்ற நேர்செட்டில் சீன வீரர் யுஜியாங் ஹூயாங்கை தோற்கடித்து 2–வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.\n* 13-வது இடத்தில் உள்ள இந்திய வீரர் பிரனாய் 21–18, 21–17 என்ற நேர்செட்டில் அண்மையில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்தோனேஷியா வீரர் ஜோனதன் கிறிஸ்டியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி.\n* 53 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் பி.வி.சிந்து கடும் போராட்டத்திற்கு பின் 21–17, 7–21, 21–13 என்ற செட் கணக்கில் சயகா தகஹாஷியை வீழ்த்தி 2–வது சுற்றுக்கு முன்னேறினார்.\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 5\nPower of Attorney | பவர் பத்திரம் | பவர் ஆப் அட்டார்னி | பொது அதிகார பத்திரம்\nகுடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்து நடிகர் சக்தி கைதாகி விடுதலை\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமோடி ஒரு விளம்பரப் பிரியர் சந்திரபாபு நாயுடு தாக்கு\nமோடி ஒரு விளம்பரப் பிரியர் சந்திரபாபு நாயுடு தாக்கு\nஒட்டுமொத்த எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்துள்ளது: மம்தாவுக்கு ராகுல் கடிதம்\nவரும் பொதுத் தேர்தலில் பா.ஜ.க. அரசுக்கு எந்த சவாலும் இல்லை உறுதிபட கூறுகிறார் ராஜ்நாத் சிங்\nபார்லி. தேர்தலில் மோடிக்கு மாற்று யார் எதிர்க்கட்சிகளுக்கு பாரதீய ஜனதா கேள்வி\nகாஷ்மீரில் துப்பாக்கிச்சூடு 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை\nமும்பையில் தேசிய சினிமா அருங்காட்சியகம் பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்\nதொகுப்பாளராக மாறிய தளபதி விஜய் மகன் சஞ்சய்\nமதுவால் அழிந்தேன்; கேன்சரால் மீண்டேன்- புயலை கிளப்பும் மனீஷா கொய்ராலா சுயசரிதை\nதைப்பூசத் திருநாளான இன்று தொட்டதெல்லாம் துலங்கும்\nவீடியோ : தைபூசம்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு காவடி எடுத்து, பாதயாத்திரையாக வந்த பக்தர்கள்\nஸ்டிரைக்கில் ஈடுபட்டால் சம்பளம் - விடுப்பு கிடையாது: அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களுக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை\nதலைமைச் செயலகத்தில் யாகம் நடத்தவில்லை: மூட நம்பிக்கையை ஸ்டாலின��� நம்புகிறாரா துணை முதல்வர் ஓ.பி.எஸ். சூடான கேள்வி\nதுணை ஜனாதிபதி - மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு: சென்னையில் உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் எடப்பாடி நாளை தொடங்கி வைக்கிறார்\nசிரியா விவகாரத்தில் பேச்சு மூலம் தீர்வு காண துருக்கி அதிபர் - டிரம்ப் ஒப்புதல்\nஆப்பிள் நிறுவன ஆண்டு வருமானத்தை விட பெண்கள் தங்கள் வீட்டு வேலை செய்வதன் மதிப்பு 43 மடங்காகும்\n28 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு சீன பொருளாதார வளர்ச்சி 6.6. சதவீதமாக குறைந்தது\nஆஸி. ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றுக்கு முன்னேறிய ஜோகோவிச், நிஷிகோரி\nஉலகின் தலைசிறந்த யார்க்கர் பவுலர் பும்ரா : பாக். முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் புகழாரம்\nஹிருதிக் பாண்டியா, ராகுலை விளையாட அனுமதிக்க வேண்டும்: பி.சி.சி.ஐ. தலைவர் கண்ணா கோரிக்கை\nமீண்டும் ஏறுமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை\nஜி.எஸ்.டி. செலுத்துவதற்கான வர்த்தக வரம்பு ரூ. 40 லட்சமாக உயர்வு\nசென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து சரிவு\nஇதயம் வெடித்து உலகின் அழகிய நாய் பரிதாப சாவு\nவாஷிங்டன் : அமெரிக்காவில் உலகின் அழகிய நாய் இறந்தது.உலகின் அழகான நாய் என்கிற பெயரை பெற்றது பூ என பெயரிடப்பட்ட ...\nசந்திரனில் மனிதர்கள் தங்க குடியிருப்புகள் அமைக்க சீனாவுடன் இணைந்து நாசா ஆய்வு\nவாஷிங்டன் : சந்திரனில் மனிதர்கள் தங்குவதற்கு வசதியாக குடியிருப்புகள் அமைக்க சீன தேசிய விண்வெளி நிர்வாகத்துடன் ...\nசீட்பெல்ட் அணியாமல் கார் ஓட்டி சர்ச்சையில் சிக்கிய இளவரசர் பிலிப்\nலண்டன் : இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் விபத்தில் சிக்கிய 2 நாட்களுக்கு பிறகு மீண்டும் சீட் பெல்ட் அணியாமல் கார் ...\nஆப்பிள் நிறுவன ஆண்டு வருமானத்தை விட பெண்கள் தங்கள் வீட்டு வேலை செய்வதன் மதிப்பு 43 மடங்காகும்\nதாவோஸ் : உலகில் பெண்கள் தங்கள் வீடுகள் மற்றும் குழந்தைகளை பார்த்து கொள்ளுதல், வீட்டு வேலை செய்வதன் மதிப்பு, உலகின் ...\nஆஸி. ஓபன் டென்னிஸ் காலிறுதியில் ரபேல் நடால்\nமெல்போர்ன் : ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் செக் குடியரசு வீரரை தோற்கடித்து ஸ்பெயின் ...\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 5\nPower of Attorney | பவர் பத்திரம் | பவர் ஆப் அட்டார்னி | பொது அதிகார பத்திரம்\nகுடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்து நடிகர் சக்தி கைதாகி விடுதலை\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவீடியோ : தைபூசம்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு காவடி எடுத்து, பாதயாத்திரையாக வந்த பக்தர்கள்\nவீடியோ : எதிர்கட்சிகள் பொய்களை அவிழ்த்து விட்டு அவதூறுகளை வாரி இறைத்து வருகின்றனர்- மதுரையில் எடப்பாடி பேச்சு\nவீடியோ : மக்கள் விரும்பாத எந்தத் திட்டத்தையும் தமிழகத்தில் செயல்படுத்த விடமாட்டோம்- அமைச்சர் காமராஜ் பேட்டி\nவீடியோ : புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு-2019\nவீடியோ : ஈரோடு மாவட்டம் பவளத்தாம்பாளையத்தில் ஐல்லிக்கட்டு போட்டி\nதிங்கட்கிழமை, 21 ஜனவரி 2019\n1ஹிருதிக் பாண்டியா, ராகுலை விளையாட அனுமதிக்க வேண்டும்: பி.சி.சி.ஐ. தலைவர் கண...\n2உலகின் தலைசிறந்த யார்க்கர் பவுலர் பும்ரா : பாக். முன்னாள் வீரர் வாசிம் அக்ர...\n3பர்கர் வாங்க முன் வரிசையில் நின்ற கோடீஸ்வரர் பில்கேட்ஸ்\n4ஸ்டிரைக்கில் ஈடுபட்டால் சம்பளம் - விடுப்பு கிடையாது: அரசு ஊழியர்கள் - ஆசிரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/jai-hanuman/111761", "date_download": "2019-01-21T15:55:01Z", "digest": "sha1:BVUNSNTZDZZXVEXZZMCAZPIALXYYQ3EZ", "length": 5036, "nlines": 57, "source_domain": "www.thiraimix.com", "title": "Jai Hanuman - 18-02-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதென்னிந்தியாவில் யாரும் செய்யாத சாதனையை செய்துக்காட்டிய தனுஷ்\nசினிமாவை மிஞ்சிய உண்மை சம்பவம்...நபர் ஓட ஓட வெட்டிக்கொலை: மக்களை பதற வைத்த `திக் திக்' நிமிடங்கள்\n120 கிலோவில் இருந்து 60 கிலோ குறைத்த பின்னணி பாடகி ரம்யா: புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்\nகனடாவில் 16 மணித்தியாலங்கள் ஓடுபாதையில் சிக்கிய விமானம்\nதந்தையான பின்னர் மனைவி மற்றும் குழந்தையுடன் சீமான்\nஉலகிலேயே கணவனுக்கு துரோகம் செய்து ஏமாற்றுவது எந்த நாட்டை சேர்ந்த பெண்கள்\n12 வயது சிறுமிக்கு அரங்கேறிய திருமணம் மாப்பிள்ளையின் வயது என்ன தெரியுமா மாப்பிள்ளையின் வயது என்ன தெரியுமா\nபிஜேபியுடன் சேர்ந்த அஜித் ரசிகர்கள், கோபத்தில் தல வெளியிட்ட அதிரடி அறிக்கை இதோ\nதல அஜித் அண்ணானா எப்போதும் கெத்து தான்\nவாழை இலையில் சாப்பிடும் முன்பு நபர் செய்த காரியம்... பின்பு நடந்த மாற்றத்தை நீங்களே பாருங்க\nரசிகர்கள் பாஜகவில் இணைவு, கோபமான அஜித்\nவயிற்று வலியால் துடித்த குழந்தையின் வயிற்றில் குவிந்து கிடந்த பொருட்கள்\n ஆனால் இய���்கபோவது யாரென்று பாருங்கள்\nபேட்ட, விஸ்வாசம் வசூல் கணக்கு, நீதிமன்றமே அதிரடி உத்தரவு\nகால்களுக்கு மீன் மசாஜ் செய்த பெண் ஒரு மாதம் கழித்து பெண்ணிற்கு நடந்தது என்ன தெரியுமா\nதல அஜித் அண்ணானா எப்போதும் கெத்து தான்\nஉங்க உடம்புல இப்படி இருக்கா அப்போ இதை செய்து பாருங்க\nவிஜய்யின் தளபதி-63 படப்பிடிப்பு நடக்கும் இடத்தின் தகவல் கசிந்தது\nவீட்டில் தனியாக இருந்த 15 வயது சிறுமியை சீரழித்த வாலிபர். தாயே உடந்தையாக இருந்த கொடூரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/streamsinthedesert/march-20/", "date_download": "2019-01-21T17:18:14Z", "digest": "sha1:C7LENPET55L2TX7N4MMKZP7HMGAD2VAZ", "length": 6626, "nlines": 55, "source_domain": "www.tamilbible.org", "title": "மார்ச் 20 – STREAMS IN THE DESERT பாலைவன நீரோடைகள்", "raw_content": "\nதுக்கப்படுகிறவர்கள்என்னப்பட்டாலும் எப்போதும் சந்தோஷப்படுகிறவர்களாகவும்… (2.கொரி.6:10).\nஒரு சிலர் கண்ணீர் வடிப்பதைஏளனமாய் எண்ணுகின்றனர். கிறிஸ்தவன் அழக்கூடாது என்று சொல்லப்படவில்லை. உரோமத்தைக்கத்தரிப்பவன் கைகளின் கீழ் நடுங்கியவாறே அசையாதிருக்கும் ஆட்டைப்போல் நம் ஆத்துமாஅதிகத் துக்கத்தின் கீழ் மௌனமாக இருக்கலாம். அடுத்து அடுத்து வரும் அலைகள்போன்றதுன்பங்களால் இருதயம் உடைந்து போகும் நிலையில் இருக்கையில் துன்பப்படுபவன் சப்தமிட்டுஅழுது தனக்கு விடுதலை தேடலாம். ஆனால் அதைவிட மேலானது ஒன்றுண்டு.\nகடலில் உப்புத்தண்ணீருக்கு மத்தியில் நல்ல தண்ணீர் ஊற்றுகள் சில சமயம் உண்டாகுமென்று சொல்லுகிறார்கள்.ஆல்பைன் மலையில் மிகுந்த அழகுள்ள மலர்கள் கரடு முரடான மலைக்கணவாய்களில் மலரும். வெகுஉன்னதக் கருத்துக்கள் சங்கீதங்கள் மிகுந்த வருத்தம் அனுபவித்த ஆத்துமாவிலிருந்துண்டாகும்.\nஅது அப்படியே இருக்கட்டும்.அதுபோலவே எண்ணற்ற துன்பங்களின் மத்தியில் கர்த்தரை நேசிக்கும் ஆத்துமாக்கள் துள்ளிக்குதித்து ஆனந்தம் கொண்டாடக் காரணம் காணும். ஆழம் ஆழத்தைக் கூப்பிட்டு, இரைந்தாலும் இரவுபூராவும் கர்த்தரின் பாட்டு வெள்ளி மணி ஓசைபோல், துல்லியமாய் இனிமையாய்க் கேட்கும்.ஒருபோதும் மானிடருக்கு எற்படாத அத்தனை துன்பம் நேர்ந்தாலும் நாம் அப்பொழுதும் நம்முடையகர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனைத் துதிக்கக்கூடும். நீ இதுவரை இந்தப்பாடம் படிக்கவில்லையா கர்த்தருடைய சித்தத்தைத் தெரி��்து கொள்வது மாத்திரமல்ல.மகிமையோடு சொல்லமுடியாத ஆனந்தத்தோடும் அதை நிறைவேற்றி மகிழவும் வேண்டும்.\nநான் முன்னோக்கி பார்க்க முடியாவிட்டாலும்\nஎன் ஆறுதல் அனைத்தும் போயினும்\nகீத வாத்தியம் நின்று போயினும்\nஆத்துமாவே இதை மறந்து விடாதே\nஅவர் சித்தம் நித்தியமே, ஆகவே\nஎன் ஆத்தும உறுதியை நோக்கினேன்\nகாய்ந்த கண்களை பரம் நோக்கி\nஉம் சித்தம் ஆகட்டும் என்பேன்\nஇதைவிட அதிகம் செய்யலாம் ஆத்துமாவே\nஇப்போதும் நானும் என் ஆத்துமாவும்\nபாலைவன நீரோடையில் குடித்து மகிழ்ந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/awards/22-rahman-wins-cnn-ibn-indian-the-year.html", "date_download": "2019-01-21T16:36:51Z", "digest": "sha1:VIMCGS2XENT4OL6GSD233HUPV4U3WPR4", "length": 11983, "nlines": 174, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரஹ்மானுக்கு சிஎன்என்-ஐபிஎன் சிறந்த இந்தியர் விருது - கமலுக்கு சிறப்பு விருது | Rahman wins CNN-IBN Indian of the Year award, ரஹ்மானுக்கு சிறந்த இந்தியர் விருது - Tamil Filmibeat", "raw_content": "\nரஜினி சார் ஸ்டைல் எனக்கு பிடிக்காது: சேரன்\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nரஹ்மானுக்கு சிஎன்என்-ஐபிஎன் சிறந்த இந்தியர் விருது - கமலுக்கு சிறப்பு விருது\nடெல்லி: இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இந்த ஆண்டின் சிஎன்என்-ஐபிஎன் சிறந்த இந்தியர் விருது நேற்று டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது. பிரதமர் மன்மோகன் சிங் விருதினை வழங்கினார்.\nவிருதினைப் பெற்றுக் கொண்ட ரஹ்மான் பேசுகையில், இதை இசைக்கு கிடைத்த வெற்ரி. இது ஏராளமானோரை ஈர்த்து அவர்களுக்கு ஊக்கம் தரும் என்று நம்புகிறேன் என்றார்.\nபிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில், ரஹ்மானின் இசை அனைவரையும் கவரக் கூடியதாக உள்ளது. வெள்ளை மாளிகையில் அவரது இசையைக் கேட்டபோது எனக்கு மகிழ்ச்சியும், உற்சாகமும் வந்தது. ஏதோ சாதனை செய்தது போன்ற உணர்வு ஏற்பட்டது.\nஅனைத்து உலகினரையும் கவரக் கூடியது ரஹ்மானின் இசை என்றார்.\nஇந்த விருது தவிர இசைத் துறையில் சிஎன்என் ஐபிஎன் இந்தியர் விருதையும் ரஹ்மான் வென்றார்.\nஇந்த ஆண்டின் அரசியல்வாதி விருது ராகுல் காந்திக்குச் சென்றது.\nஇளம் சாதனையாளர் விருது சாய்னா நெஹ்வாலுக்கும், சிறந்த இந்தியத் தொழிலதிபர் விருது கிரண் கார்னிக், அச்சுதன் ஆகியோருக்கும், சிறந்த நடுவர் விருது தீபக் பரேக்குக்கும் கிடைத்தது.\nகலைஞானி கமல்ஹாசனுக்கு திரையுலகில் பொன்விழா கண்டதற்காக சிறப்பு விருது கொடுக்கப்பட்டது.\nஅதேபோல டெஸ்ட் போட்டிகளில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்துள்ள இந்திய கிரிக்கெட் அணிக்கு சிறப்பு விருது அளிக்கப்பட்டது. இதை கங்குலி, கும்ப்ளே, ராகுல் டிராவிட், லட்சுமண், முரளி கார்த்திக் ஆகியோர் இணைந்து பெற்றுக் கொண்டனர்.\nவாழ்நாள் சாதனையாளர் விருது ரவிசங்கருக்கு கொடுக்கப்பட்டது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: ஏ.ஆர்.ரஹ்மான் கமல்ஹாசன் சிஎன்என் ஐபிஎன் ஆண்டின் சிறந்த இந்தியர் விருது மன்மோகன் சிங் a.r.rahman kamal hassan cnn ibn indian of the year award manmohan singh.\n\"பீலிங்ன்னா செக்ஸ் மட்டும் தானா\"... 'சிகை' முன்வைக்கும் உணர்வுபூர்வமான கேள்வி - விமர்சனம்\nஇயக்குனர் கோபக்காரர், நடிகர் சேட்டைக்காரர்: எப்படி செட்டாகும்\n'இதற்கு'த் தான் சிம்பு இந்தியன் 2 படத்தில் இருந்து விலகினாரா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/category/press-release/", "date_download": "2019-01-21T16:59:15Z", "digest": "sha1:M2BZOCZSVAPSA3SHIRJ4J2RT4Y6HNVRQ", "length": 3578, "nlines": 67, "source_domain": "tamilscreen.com", "title": "Press Release – Tamilscreen", "raw_content": "\nசூர்யாவை வளைத்த சூப்பர் நிறுவனம் – லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் தான்\nஇளையராஜா துவக்கி வைத்த விஜய் ஆண்டனி நடிக்கும் ‘தமிழரசன்’\nபேட்ட, விஸ்வாசம் வசூல் சண்டை – நிஜ நிலவரம் என்ன\nஇளையராஜா துவக்கி வைத்த விஜய் ஆண்டனி நடிக்கும் ‘தமிழரசன்’\nதமிழில் வெளியாகும் ராம் சரணின் படம்\nநடிகர் பரத் நடிக்கும் நடுவன்\nசிவகார்த்திகேயன் தயாரித்த கனா படத்தின் வெற்றி விழா…\n‘பண்ணாடி’ படத்தில் எஸ்.ஜானகி பாடிய பாடல்\nவிஷால் வெளியிட்ட ‘அகோரி’ படத்தின் டீஸர்\nதமிழில் ரீமேக் ஆகும் ‘உஷாரு’ தெலுங்கு படம்\nராணி மணிகர்ணிகாவாக கங்கனா ரனாவத்\nஇயக்குனர் வாழ்க்கையில் நடந்த உண்மை கதை மார்ட்டின்\nமீரா மிதுன் மிஸ் பண்ணிய ரஜினி படம்\n‘தர்மபிரபு’ படப்பிடிப்பு தளத்தைப் பாராட்டிய இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்\nபாலிவுட்டில் அறிமுகமாகும் பாவனா ராவ்\nசூர்யாவை வளைத்த சூப்பர் நிறுவனம் – லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் தான்\nஇளையராஜா துவக்கி வைத்த விஜய் ஆண்டனி நடிக்கும் ‘தமிழரசன்’\nபேட்ட, விஸ்வாசம் வசூல் சண்டை – நிஜ நிலவரம் என்ன\nஇந்தியன் 2 படத்தில் இவரா வில்லன்\nரஜினி குடும்பத்துக்கே அநியாய டிக்கெட் ரேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/09/Airport.html", "date_download": "2019-01-21T15:41:09Z", "digest": "sha1:EU6JZJMTX7IOIQTBZUNIQQHDMQYLJBIQ", "length": 7278, "nlines": 74, "source_domain": "www.tamilarul.net", "title": "கட்டுநாயக்க விமானநிலையத்தில் தர்சினி உள்ளிட்ட வலைப்பந்தாட்ட அணிக்கு வரவேற்பு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / விளையாட்டு செய்திகள் / கட்டுநாயக்க விமானநிலையத்தில் தர்சினி உள்ளிட்ட வலைப்பந்தாட்ட அணிக்கு வரவேற்பு\nகட்டுநாயக்க விமானநிலையத்தில் தர்சினி உள்ளிட்ட வலைப்பந்தாட்ட அணிக்கு வரவேற்பு\nஇலங்கைக்கு வெற்றிவாகை கூடி நாடுக்கு பெருமை சேர்ந்த தர்சினி சிவலிங்கம் உள்ளிட்ட வலைபந்தாட்ட அணி நாடு திரும்பியவேளையில் கட்டுநாயக்க விமானநிலையத்தில் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இலங்கை வலைபந்தாட்ட அணி இன்று சிங்கப்பூரில் இருந்து நாடு திரும்பியது.\nஇதுகுறித்து மேலும், தெரிவிக்கையில் இவர்கள் ஆசிய வலைபந்தாட்ட கிண்ணத்தினை இலங்கைக்கு ஐந்தாவது தடவையும் பெற்றுக் கொடுத்து பெருமை சேர்த்துள்ளனர். இவர்களுக்கான வரவேற்பு கௌரவத்தை மாகாண சபை, உள்ளுராட்சி சபைகள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் பைஸர் முஸ்தப்பா வழங்கினார்.\nஇவ் அணியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஈழத் தமிழ் பெண்ணான தர்சினி சிவலிங்கம் இந்த தொடரின் சி��ந்த வீராங்கனையாக தெரிவுசெய்யப்பட்டார்.\nமேலும், இவர் ஆசியாவின் உயரமான கூடைப்பந்து வீராங்கனை என்ற பெருமையை கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nசெய்திகள் தாயகம் விளையாட்டு செய்திகள்\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/10/17_73.html", "date_download": "2019-01-21T16:39:13Z", "digest": "sha1:LFMBSBCFPAGPJXPXGAYZETN7WVIGARUQ", "length": 7538, "nlines": 75, "source_domain": "www.tamilarul.net", "title": "கட்டுநாயக்க விமான நிலையத்தில் தமிழர்கள் மூவர் கைது! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / கட்டுநாயக்க விமான நிலையத்தில் தமிழர்கள் மூவர் கைது\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் தமிழர்கள் மூவர் கைது\nபோலிக்கடவுச் சீட்டின் மூலம் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டிற்கு செல்ல முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் வட மாகாணத்தினைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nவட ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான அல்ஜீரியாவிற்கு பயணிக்க முயற்சித்த நிலையிலேயே நேற்று(செவ்வாய்கிழமை) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nஇதன்போது யாழ்.பருத்தித்துறையைச் சேர்ந்த பொன்னுத்துரை துவாரகன் (வயது – 37) , அரியரத்னம் விஜய் (வயது-22) மற்றும் மன்னார் பேசாலையைச் சேர்ந்த மரியதேவாஸ் நிரோஜன் (வயது – 28) ஆகிய தமிழர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nஅத்துடன், இவர்களுக்கு உதவிய குற்றச்சாட்டில் வத்தளையைச் சேர்ந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nவட ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான அல்ஜீரியா ஊடாக இவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு சட்டவிரோதமான முறையில் பயணிக்க முயற்சித்திருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.\n#கட்டுநாயக்க #விமான நிலைய #தமிழர்கள் #கைது #airphot #srilanka #colombo #tamilnews #arest #யாழ் #பருத்தித்துறை #மன்னார் #பேசாலை #பொலிஸார் #வட ஆபிரிக்க\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-22/", "date_download": "2019-01-21T16:37:41Z", "digest": "sha1:7OGSZPT6QTH2IRI72MJ645KWBXOV4BL6", "length": 12233, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "மேற்கிந்திய தீவுகள் அணிகெதிரான டெஸ்ட் : இந்தியா 308 ஓட்டங்கள் குவிப்பு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமன்னாரில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் தமிழர்களின் உடல்களாக இருக்கலாம் – ராமதாஸ்\nபிரித்தானியாவுடனான வர்த்தக ஒப்பந்தமே ��மது முன்னுரிமை: ஜெசிண்டா ஆர்டன்\nஎமக்கு அடையாளமான எமது மொழியை நாம் பாதுகாக்க வேண்டும்: துரைராசசிங்கம்\nஉழைப்பவர்களுக்கு பதவி தானாக தேடி வரும் – பழனிசாமி\nமுச்சக்கர வண்டிகளுக்கான கட்டுப்பாடு தொடர்பாக புதிய அதிகாரசபை: அமைச்சர் அர்ஜுன\nமேற்கிந்திய தீவுகள் அணிகெதிரான டெஸ்ட் : இந்தியா 308 ஓட்டங்கள் குவிப்பு\nமேற்கிந்திய தீவுகள் அணிகெதிரான டெஸ்ட் : இந்தியா 308 ஓட்டங்கள் குவிப்பு\nஇந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 4 விக்கெட்களை இழந்து 308 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.\nஇந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.\nநேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 95 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 295 ஓட்டங்களை சேர்த்திருந்தது. ரோஸ்டன் சேஸ் 98, பிஷூ 2 களத்தில் இருந்தனர். உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தியிருந்தனர்.\nஇன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ரோஸ்டன் சேஸ் சதம் அடித்தார். உமேஷ் யாதவ் மீதமிருந்த மூன்று விக்கெட்டுக்களையும் வீழ்த்த வெஸ்ட் இண்டீஸ் 311 ஓட்டங்களுடன் அட்டமிழந்தது. உமேஷ் யாதவ் 26.4 ஓவரில் 88 ஓட்டங்களை கொடுத்து 6 விக்கெட்டுக்கள் சாய்த்தார்.\nபின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. கடந்த டெஸ்டில் சதம் அடித்த பிரித்வி ஷா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதேவேளையில் லோகேஷ் ராகுல் 4 ஓட்டங்களை எடுத்த நிலையில் ஹோல்டர் பந்தில் ஆட்டமிழந்தார்.\nஅடுத்து பிரித்வி ஷா உடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். பிரித்வி ஷா 39 பந்தில் 8 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரைசதம் அடித்தார். மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 80 ஓட்டங்களை எடுத்திருந்தது. பிரித்வி ஷா 52 , புஜாரா 9 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.\nமதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியது. புஜாரா மேலும் ஒரு ஓட்டங்களை எடுத்த நிலையில் வெளியேறினார். பிரித்வி ஷா 70 ஓட்டங்களை சேர்த்து ஆட்டமிழந்தார்.\n4-வது விக்கெட்டுக்கு விராட் கோஹ்லி உடன் ரகானே ஜோடி சேர்ந்தார். ரகானே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த விராட் விராட் கோஹ்லி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.\nவிராட் கோஹ்��ி 45ஓட்டங்களை எடுத்த நிலையில் ஹோல்டர் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். அப்போது இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 162 ஓட்டங்களை எடுத்திருந்தது.\n5-வது விக்கெட்டுக்கு ரகானே உடன் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் ஜோடி சேர்ந்தார். 2-வது நாள் தேனீர் இடைவேளை வரை இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 173 ஓட்டங்களை எடுத்திருந்தது. ரகானே 19, ரிஷப் பந்த் 9 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.\nதேனீர் இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. இந்தியா 52 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 190 ஓட்டங்களை எடுத்துள்ளது. இரண்டாம் நாள் ஆட்ட நேர் முடிவில் ரகானே 75 , ரிஷப் பந்த் 85 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nராஜூவ்காந்தி கொலை விவகாரம்: 2ஆவது நாளாகவும் முருகன் உண்ணாவிரத போராட்டம்\nமுன்னாள் பிரதமர் ராஜூவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் முருகன், தன்னை விடுதலை செய்\nகுஜராத் மாநிலம், ராய்சனில் வசித்துவரும் தனது தாயார் ஹீராபென்னை, பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று\nகொல்கத்தாவிலுள்ள ஐந்து மாடிக்கட்டடத்தில் தீ\nகொல்கத்தாவிலுள்ள ஐந்து மாடிக்கட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை திடீரென தீ விபத்தொன்று ஏற்பட\nபிரதமர் வேட்பாளராக ராகுலை முன்மொழிந்தமை தவறில்லை: மு.க.ஸ்டாலின்\nபாரத பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை தமிழகத்தில் முன்மொழிந்ததில் தவறில்லையென தி.மு.க தலைவர் மு.க.\nசசிகலாவுக்கு அதி சலுகை வழங்கப்பட்டமை நிரூபணமானது: விசாரணைக்குழு\nசொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துவரும் அ.தி.மு.க.வின் முன்னாள் பொதுச் செயல\nபிரித்தானியாவுடனான வர்த்தக ஒப்பந்தமே எமது முன்னுரிமை: ஜெசிண்டா ஆர்டன்\nஎமக்கு அடையாளமான எமது மொழியை நாம் பாதுகாக்க வேண்டும்: துரைராசசிங்கம்\nமுச்சக்கர வண்டிகளுக்கான கட்டுப்பாடு தொடர்பாக புதிய அதிகாரசபை: அமைச்சர் அர்ஜுன\nஹரோ நகரத் தமிழர்களின் தைப்பொங்கல் விழா 2019\nகண் பரிசோதனைக்கு சென்ற வித்தியாசமான வாடிக்கையாளர்\nஅமெரிக்காவில் பனிப்புயல்- பல லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு\nமாலியில் இடம்பெற்ற தாக்குதலில் 10 ஐ.நா அமைதிக்காப்பாளர்கள் உயிரிழப்பு\nஉலக கிண்ணத்���ினை பாகிஸ்தான் கைப்பற்றும் – மலிக்\nதேர்தல் கூட்டணி குறித்து நாமக்கல் மாநாட்டிற்கு பின்னர் அறிவிப்பேன்- ஈஸ்வரன்\nபடகு கவிழ்ந்ததில் 6 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/11165/2018/09/sooriyan-gossip.html", "date_download": "2019-01-21T16:24:08Z", "digest": "sha1:4O5YEWFASFJVZ7CQLTSAXFGDE4V753YD", "length": 14013, "nlines": 156, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "சிறுநீரைக் குடிப்பதுடன், முகத்திற்கு மசாஜ் செய்தால் இது கிடைக்கும்!! - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nசிறுநீரைக் குடிப்பதுடன், முகத்திற்கு மசாஜ் செய்தால் இது கிடைக்கும்\nSooriyan Gossip - சிறுநீரைக் குடிப்பதுடன், முகத்திற்கு மசாஜ் செய்தால் இது கிடைக்கும்\nஅதிக உடல் எடையைக் குறைப்பதற்காக அமெரிக்கர்கள் சிறுநீரைக் குடித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செய்வதால் கட்டமைப்பான அழகிய உடலைப் பெற முடியுமென அமெரிக்க மக்கள் கூறுகின்றனர்.\nதற்காலத்தில் உடல் எடையைக் குறைக்க பலர் ஏராளமான மருந்துகளையும், சிகிச்சைகளையும், உடற் பயிற்சியையும் மேற்கொள்வதை நாம் அறிந்திருப்போம். ஆனால் உடல் எடையைக் குறைக்க இத்தகைய விநோதமான நடைமுறை அமெரிக்காவில் கடைபிடிக்கப்படுகிறது.\nஅமெரிக்காவில் உள்ள இடாகோ என்ற பகுதியைச் சேர்ந்த வானியல் ஆராய்ச்சியாளர் கிரிஸ்டோ டெப்ராக்கியோ உடல் எடையால் பெரிதும் அவதிப்பட்டு வந்தார்.\nஇதன்போது இணையத்தில் சிறுநீர் குடித்தால் உடல் எடை குறையும் என வந்திருந்த செய்தியை பார்த்த அவர், அதனை நம்பி, உடல் எடையைக் குறைக்க சிறுநீர் குடித்துள்ளார். இதனால் தன் உடலில் 13 கிலோ எடையை குறைத்ததாக அவர் கூறியுள்ளார்.\nஅத்துடன் சிறுநீரை முகத்தில் மசாஜ் செய்கிறார். இதனால் தோல் சுருக்கம் குறைந்து இளமை திரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். இதனை அவர் குறித்த செய்தியை இணையத்தில் தெரியப்படுத்தியுள்ளார். இதனைப் பார்த்து பலரும் இந்த நடைமுறையை பின்பற்றி வருகின்றனர்.\nஇதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், இதற்கான எந்த ஆதாரமும் இல்லை என தெரிவித்துள்ளனர்.\nபுத்தாண்டன்று இடிந்து வீழ்ந்த பாலம்\nஅழுகிய நிலையில் பத்திரிகையாளரின் உடலம் மீட்பு.\nதேர்தலில் தோல்வியடைந்த தெரசா மே பதவியை தக்கவைத்து கொள்வாரா \nதேர்தலில் குதிக்கிறேன் ; பிரகாஷ்��ாஜ் அதிரடி அறிவிப்பு\nஇணையத்தில் வெளியாகியது பேட்ட & விஸ்வாசம் ; படக்குழு அதிர்ச்சி\nஉடல் வலுவும் ஆரோக்கியமும் சிறக்க உடற்பயிற்சியில் சில மாற்றங்கள்....\nஇந்தியன் 2 - மக்களை விழுங்கும் உனக்கு இந்த மண்ணில் இடம் எதற்கு \nஒரு நாயால் கொலையே நடந்த விபரீதம்\nநெற்றியில் விழும் சுருக்கங்களை போக்க வேண்டுமா\nநிலவில் இறங்கிய ரோபோ விண்கலம்\nஒரே நாளில் கோடிஸ்வரர்களான தொழிலாளர்கள்\n1968 ம் ஆண்டு தில்லானா மோகனாம்பாள் திரைப்படமாக உருவாக்கப்பட்டது இவ்வாறு தான் \nஎன்ன மோஹனா நல்ல இருக்கீயளா \nஎப்படி இருந்தவங்க இப்படி ஆகிட்டாங்க \nநாங்கள் இறப்பதற்கு முதல் சுவைக்க வேண்டிய 42 உணவுகள் இவை தான் \nஇன்னிசை பாடி வரும் பாடலை...புல்லாங்குழலில் அசத்தும் Rajesh Cherthala \nநீங்கள் SHOPPING செல்லும் போது உங்களுக்கு இப்படி நடந்தால் என்ன செய்விங்க First Time In India..\nபேட்ட திரைப்படத்தின் ஊலலல்லா.. பாடலுக்கு எம்மவரின் சிறப்பான நடனம் \n 400 க்கும் அதிகமான மொழிகள் பேசி அசத்தும் சிறுவன் அக்ரம் \nஎல்லோரும் ரசிக்கும் ரவுடி பேபி மாரி 2 திரைப்பட பாடல் \nஇவர்களுடைய வியாபாரமே இந்த இறைச்சிகள் தான் \nமீண்டும் அச்சத்தை தரும் எபோலா - 370 பேர் பலி\nBurger வாங்க வரிசையில் நின்ற பில்கேட்ஸ் - சமூக வலைதளத்தில் வைரல் புகைப்படம்\nசந்திரனில் மனிதர்கள் தங்குவதற்கு குடியிருப்புகள்\n10 வயதில் 190.5 கிலோ எடை கொண்ட சிறுவன்..\nபீட்சா கொடுத்து அசத்தினார் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி புஷ் .\nமீண்டும் சர்ச்சையை கிளப்பிய யாஷிகா.\nதனது 113 ஆவது வயதில் காலமான மசாசோ..\nஅந்தரத்தில் தொங்கிய மரத்தால், பீதியடைந்த மக்கள்\nஇவரும் தளபதியின் இன்னொரு நாயகியா ; அட்லீ என்ன சொல்கிறார்\nநடிக்கப் பிடிக்கவில்லை ; ஆனாலும் தல படத்தில் நடிக்கிறேன் ; நடிகை ஓபன் டாக்\nஇந்தியன் 2 - மக்களை விழுங்கும் உனக்கு இந்த மண்ணில் இடம் எதற்கு \nகணவனை உயிருடன் கொளுத்திய மனைவி \nட்ரெட்மில் உடற்பயிற்சி பயன்களும், பாதகமும்.....\nவிஸ்வாசம் திரைப்படத்தால் ,பறிபோன உயிரால் அதிர்ச்சியில் மக்கள்.\nதொகுப்பாளராக களமிறங்கும் விஜய் சேதுபதி.\nபொங்கலை முன்னிட்டு 1,425 கோடி ரூபா பெறுமதிக்கு மது விற்பனை\nஅமெரிக்காவில் நிர்வாக முடக்கம் - உணவளித்து அசத்திய சீக்கியர்கள்\nதமிழகத்தில் விஸ்வாசம் வசூலில் அடிச்சிதூக்கியுள்ளது\nதன் கணவருக்கு தடைவிதித்த தீபிகா படுகோன��\n'அனைத்துமே கடவுள் கையில் தான்' - ஆன்மீக தத்துவம் பேசும் 'தல'\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nகுழந்தைகளைக் கொலை செய்த தாய் வெளியிட்ட கருத்தால், பெரும் பரபரப்பு....\n எங்கள் திரையுலக பிதாமகனுக்கு இன்று பிறந்தநாள்\nஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்புத் தெரிவித்துள்ளது.\nமர்மமாக மரணித்த 12 குழந்தைகள்...\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஅந்தரத்தில் தொங்கிய மரத்தால், பீதியடைந்த மக்கள்\nதனது 113 ஆவது வயதில் காலமான மசாசோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=751", "date_download": "2019-01-21T16:13:53Z", "digest": "sha1:7VAOVAMDLPY6KW5NNLVAGL2XOIDTCB4A", "length": 24961, "nlines": 38, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - கதிரவனை கேளுங்கள் - 2007 ஆரம்பநிலை நிறுவனங்களுக்கான சிறந்த வாய்ப்புக்கள் என்ன? (பாகம் 2)", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நலம்வாழ | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நிதி அறிவோம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிரிக்க சிரிக்க | ஜோக்ஸ் | விளையாட்டு விசயம் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | சிரிக்க, சிந்திக்க | வார்த்தை சிறகினிலே\n2007 ஆரம்பநிலை நிறுவனங்களுக்கான சிறந்த வாய்ப்புக்கள் என்ன\n- கதிரவன் எழில்மன்னன் | ஏப்ரல் 2007 |\n2005-ஆம் வருடத்திலும் 2006-இலும் சில மிகப் பெரிய நிறுவன விற்பனைகளும் (acquisitions) முதற் பங்கு வெளியீடுகளும் (Initial Public Offering-IPO) நடைபெற்றதாலும், ஆரம்ப முதலீட்டாளர் (venture capitalists) பல வருட வறட்சிக்குப் பிறகு மீண்டும் தங்கள் பணப்பையைத் திறந்து சற்று தாராளமாக முதலீடு பொழிய ஆரம்பித்திருக்கிறார்கள் என்பதாலும், புது நிறுவனங்கள் ஆரம்பிப்பதற்கான ஆர்வம் இப்போது பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது\nஎந்தத் துறைகளில் புது நிறுவனங்களுக்கு தற்போது வாய்ப்புள்ளது என்றும், ஆரம்ப முதலீட்டார் எம்மாதிரி நிறுவனங்களில் முதலிட ஆர்வமாக இருக்கிறார்க���் என்பது பற்றியும் என்னிடம் பலர் விசாரித்துள் ளார்கள். அவர்கள் எழுப்பிய பல கேள்விகளும் அவற்றைப் பற்றிய என் கருத்துக்களும் கதிரவனைக் கேளுங்கள் பகுதியில் இடம்பெறுகின்றன.\nஇக்கட்டுரையின் சென்ற பகுதிகளில், பெரும் நிறுவன வலைச் சாதனம் (enteprise networking) மற்றும் பெரும் நிறுவன மென்பொருள் துறைகளில் (enterprise software) மிகக் குறுகிய வாய்ப்புக்களே உள்ளன, ஆனால் சேவை மென்பொருள் (Software as a Service - SaaS), தகவல் மைய மெய்நிகராக்கம் (data center virtualization), நகர்வுத் தூர தகவல் தொடர்புக்கான (mobile telecom and datacom) தொழில்நுட்பங்கள், மற்றும் நுகர்வோர் வீட்டு வலை மற்றும் கேளிக்கை (consumer and home networking and entertainment) தொழில் நுட்பங்கள் போன்ற துறைகளில் வாய்ப்புக்கள் இருப்பதாகக் கண்டோம்.\n2007-ஆம் ஆண்டில் நிறுவனங்களை ஆரம்பித்து முதலீடு பெறும் வாய்ப்புள்ள பிற துறைகளைப் பற்றி இப்போது காண்போம்.\nபெரும் நிறுவனங்களைப் பற்றி அலசி ஆராய்ந்து அலுத்தாயிற்று, விட்டுத் தள்ளுங்கள் ஏதோ இணையம் 2.0 (web 2.0) என்று அடிபடுகிறதே, அப்படி என்றால் என்ன ஏதோ இணையம் 2.0 (web 2.0) என்று அடிபடுகிறதே, அப்படி என்றால் என்ன அதைப் பற்றி அபரிமிதமான பரபரப்பு உள்ளதே அதைப் பற்றி அபரிமிதமான பரபரப்பு உள்ளதே அத்துறையில் என்னென்ன வாய்ப்புக்கள் உள்ளன\n இது பிரமாதமான கேள்வி. எனக்கும் பெரும் நிறுவனங்களைப் பற்றிய அரைத்த மாவையே அரைத்து போரடித்துப் போய் விட்டது. இரண்டாம் இணையத்தில் கொஞ்சம் உலா வருவோம் வாருங்கள்.\n1996-இல் ஆரம்பித்து 2000 வரை பெரும் வெடிப்பாக வளர்ந்து பிறகு புஸ்வாணமாகி விட்ட இணைய இயக்கத்தை, பலரும் இணையத்தின் முதலாவது இன்னிங்ஸ் என்கிறார்கள். 2001-இல் இருந்து 2005 வரை (அதாவது கூகிள் முதற் பங்கு வெளியீடு வரை) இணையத்தின் இருண்ட காலமாகவே இருந்தது. யாஹூ, ஈபே, அமெஸான் போன்ற இணையத்தை மட்டும் சார்ந்த நிறுவனங் களும், பல வங்கிகள், விமானப் பயண நிறுவனங்கள் போன்ற உண்மை உலக நிறுவனங்களும் இணை யத்தைப் பயன்படுத்தி லாபகரமாக வணிகம் நடத்தி வந்தனர். ஆனாலும் காண்பவர் மனத்தில் இணையத் தின் வாணிபப் பலனைப் பற்றி ஒரு கேள்விக் குறி இருந்து கொண்டுதான் இருந்தது. விளம்பரத்தை மட்டும் வைத்து இலவசமான சேவைகளை அளித்து பெரும் வெற்றி யாரும் பெறவில்லை. யாஹ¥ மட்டுமே ஓரளவு சமாளித்து வந்தது.\nஅந்த இருட்டைத் தகர்த்தெறிந்தது, பெரும் வெடிப்புடன் வெற்றிக் கொடி நாட்��ிய கூகிளின் முதற் பங்கு வெளியீடும், அதைத் தொடர்ந்து, விளம்பரங்களை மட்டுமே வைத்து கூகிள் காட்டிய பெரும் வளர்ச்சியும் தான் அதைக் கண்ட பிறகுதான் பலருக்கும் பல தரப் பட்ட இலவச இணையச் சேவைகளை வெளியிட்டு சோதனை செய்யும் நம்பிக்கை மீண்டும் பிறந்தது அதைக் கண்ட பிறகுதான் பலருக்கும் பல தரப் பட்ட இலவச இணையச் சேவைகளை வெளியிட்டு சோதனை செய்யும் நம்பிக்கை மீண்டும் பிறந்தது சொல்லப் போனால், கி.மு. / கி.பி.,என்று சொல்வது போல, ஆரம்ப மூலதனத்தார் (venture capitalists) கூ.மு./கூ.பி., அதாவது 'கூகிளூக்கு மூன்', 'கூகிளுக்குப் பின்' என்றே சொல்ல ஆரம்பித்து விட்டனர்\nஅதே சமயத்தில், ப்ரௌஸரில் ஒரு க்ளிக் செய்து விட்டு பதில் பெற ஐந்து நிமிட நேரம் காத்திருக்கும் உலகமய காத்திருத்தல் (world wide wait) என்று இணையத்தைக் கேலி செய்துகொண்டிருந்தனர். அதை மாற்றி, ப்ரௌஸருக்குள்ளேயே உடனுக்குடன் பதில் தருமாறு செய்யக் கூடிய Ashynchronous JavaScript and XML (AJAX) எனப்படும் பயனர் இடைமுகத் (user interface) தொழில்நுட்பம் கொண்டு வரப் பட்டது. பல இணையத் தளங்கள் அதைப் பயன் படுத்தியிருந்தாலும், கூகிள் நிலப்படங்கள் (google maps) அதைப் பயன்படுத்தி அந்தத் தொழில்நுட்பத்தால் என்ன சாதிக்க முடியும் என்று யாவரும் உணரும் வகையில் பெருமளவில் வெளிப்படுத்திவிட்டது. அதனால் AJAX என்பது இணையத் துறையிலுள்ள யாவர் நாவிலும் தவழத் தொடங்கி, இரண்டாம் இணையத்தின் இன்றியமையாத அங்கமாகிவிட்டது. பல இணையத் தளங்களும் அதைப் பயன்படுத்த ஆரம்பித்தன. உதாரணமாக, யாஹ¥ மின்னஞ்சல் AJAX தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தனது பயனர் இடைமுகத்தை மிகச் சிறப்பாக்கிவிட்டது.\nஇரண்டாம் இணையத்தின் அடுத்த அம்சம் பல ஊடகத் தகவல்களைக் கலந்து தர ஆரம்பித்தது. இணையத்தின் ஆரம்பத் திலிருந்தே இது சாத்தியமானது என்றாலும், அலைப்பட்டைப் பற்றாக்குறையால் (shortage of bandwidth) பெரும்பாலும் பெரிய கோப்புக் களை (files) அனுப்ப வெகுநேரமானது; தவிரவும், JPEG போன்ற நிலைப் படங்கள் இருந்தாலும், ஒலி மற்றும் ஒளித் தகவல்களை வெகுவாகக் கலந்திருக்கவில்லை. ஆனால் ஓரிரு ஆண்டுகளாக, பல பயனர்கள் தங்கள் வீடுகளிலும், அலுவலகங்களிலும் DSL, Cable போன்ற அகல அலைப்பட்டையை (broadband) பயன்படுத்த ஆரம்பித்ததால் ஒலி மற்றும் ஒளித் தகவல்களைப் பெருமளவில் இணையத்தளங்கள் சேர்த்தளிக்க ஆரம்பித் தனர். யூ-ட்யூப், ஆப்பிள் ஐ-ட்ய��ன் வீடியோ, மற்றும் நெட்·ப்ளிக்ஸ் போன்ற வீடியோ பயன்பாடுகள் சாத்தியமாயின. பெரும் ஊடக நிறுவனங்களான ABC, ESPN, Disney, TimeWarner, CBS போன்றவர்களும் மின்வலை மூலம் வீடியோக்களை வினியோகிக்க அனுமதி தர ஆரம்பித்துள்ளனர்.\nஅதே சமயத்தில் இணையத்தில் இன்னொரு பெரும் புரட்சியும் விளைய ஆரம்பித்தது. அதுதான் சமூக வலை (social networking) எனப்படுவது. அதாவது, பயனர்கள் தமக்கென ஒரு இணையப் பக்கத்தை அல்லது விரிப்பாடை (profile) வைத்துக் கொண்டு, அதன் மூலம் தம்மோடு, அல்லது தம்போன்ற ஈடுபாடுகள் கொண்ட மற்றவர்களின் பக்கத்தை அல்லது விரிப்பாடுகளைப் பின்னி ஒரு குறிப்பிட்ட வலையை உண்டாக்குவது. பிறகு அவரவர்கள் வலையோடு இணைந்துள்ளவர்கள், வேலைகளுக்காகவோ (உ-ம்: LinkedIn), இசைக் குழுக்கள் போன்ற குறிப்பிட்ட ஈடுபாடுகளுக்காகவோ (MySpace) அல்லது நண்பர்களுடன் தொடர்பு கொள்ளவோ (Friendster) தத்தம் வலைகளை பயன்படுத்துவார்கள். இது மிகப் பெரும் புரட்சியாகி, மைஸ்பேஸ் போன்ற சில சமூக வலைகள் பெரும் வெற்றியடைந்தன.\n(யூ-ட்யூபையும் சிலர் சமூக வலை வெற்றிக்கு உதாரணமாகக் காட்டுகிறார்கள். ஆனால், அதில் உள்ள நகர்படங்களைப் பற்றி மற்ற பயனர்களின் கருத்துக்கள் பதிக்கப்படு மானாலும், சமூக வலைகளின் மற்ற இணைப்புக்கள், குறிப்பிட்ட ஈடுபாடுகள் போன்ற அம்சங்கள் அதில் இல்லை; யூ-ட்யூப் ஒரு நகர்ப்பட நுழைவுத்தளம் (video portal), சமூக வலையல்ல என்பது என் கருத்து.)\nஅத்தோடு, யார் வேண்டுமானாலும் தங்கள் கருத்துக்களை வெளியிடக் கூடிய web log அல்லது வலைப்பூ (Blogs) இயக்கமும், பலரும் சேர்ந்து உருவாக்கி வளர்க்கும் விக்கி (wiki) எனப்படும் வலைத் தளங்களும் பிறந்து வேகமாக வளர்ந்தன. சொல்லப் போனால், மிகத் தொன்மையான, பெரும் சக்தியுடன் உலவி வந்த என்ஸைக்ளோபீடியா பிரிட்டா னிக்கா இப்போது மிகவும் படுத்து விட்ட தென்றால், அதற்கு Wikipedia என்ற வாசகர் களாலேயே உருவாக்கப்பட்ட என்ஸைக்ளோ பீடியாவை இலவசமாக அளிப்பதும் ஒரு முக்கிய காரணம் என்று கூறத்தான் வேண்டும்.\nஇணைய வாணிகத்திலும் ஒரு பரிணாம வளர்ச்சி (evolution) உண்டாயிற்று. Amazon, Barnes and Noble, Circuit City போன்ற வணிக நிறுவனங்களே சொந்த இணையத்தளங்கள் மூலம் தங்கள் பொருட்களை விற்பது மட்டுமல்லாமல், யார் வேண்டுமானாலும் தங்கள் பொருட்களை விற்க முடிந்தது. அது மட்டுமல்லாமல், வாங்குபவர்களின் விமர்சனங்கள் விற்கப்படும் ஒவ்வொரு பொருளுக்கும��� இணைக்கப் பட்டது. eBay நிறுவனம் தனியார் விற்பனையை வெகுவருடங்களுக்கு முன்பே ஏல முறையில் ஆரம்பித்தது. ஆனால் பெருமளவில் பல இணையத் தளங்களிலும் (அமேஸானிலும் கூட) விற்கக் கூடிய வசதியும், வாங்குபவர்கள் கருத்துக்களை பெருமளவில் இணைக்கும் அம்சமும் கடந்த இரண்டு மூன்று வருடங்களில்தான் பெருகின. CraigsList எனும் இணையத் தளம் ஒரு பைசா கட்டணம் கூட இல்லாமல் தனியார் பொருட்களை விற்கும் விளம்பரம் போட வசதி செய்து கொடுத்தது. (அதை அடியேனும் ஓரிரு முறைகள பயன் படுத்திக் கொண்டுள்ளேன்\nஇத்தகைய பல தரப்பட்ட தொழில்நுட்ப மற்றும் வணிகரீதியான முற்போக்குக்கள் உண்டாகியுள்ளதால், இப்போதிருக்கும் இணையம் முந்தைய இணையம் மாதிரியல்ல, ஒரு முக்கிய மட்டத்தைத் தாண்டியுள்ளது என்று பலர் நிர்ணயித்தனர். அதனால், AJAX போன்ற தொழில்நுட்பங்களைப் பயன் படுத்தும், மிகவும் இடைப்பரிமாற்றமுள்ள பயனர் இடைப்பாடுகள் (highly interactive user interface), ஒலி, ஒளி கலந்த சிறப்பு ஊடக இணையத் தளங்கள், விலையின்றி, விளம்பரத்தால் மட்டுமே ஆதரிக்கப் பட்டுத் தரப்படும் இணையப் பயன்பாடுகள் (web applications), பயனர்களாலேயே அளிக்கப்படும் தகவல் மற்றும் உள்ளடக்கங்கள் (contents), மைஸ்பேஸ் போன்ற சமூக வலைகள்,\nஅவற்றுக்குள் நெருக்கமாகப் பின்னப்பட்ட வலை வாணிபம், போன்ற பல இணையப் போக்குகளையும் சேர்த்து, இரண்டாம் இணையம் (Web2.0) என்ற செல்லப் பெயர் () வைத்து அழைக்க ஆரம்பித்தனர். அதே பெயர் இப்போது பெரிதாக வளர்ந்து நிலைத்து விட்டது. இரண்டாம் இணையம் பெரும் பரபரப்பான துறை என்பதில் ஐயமில்லை. இரண்டாம் இணையத் தொழில்நுட்பங்களும், வணிக ரீதியான வெற்றிகளும் பெரும் புத்துணர்ச்சியும், புதுத் தைரியமும் அளித்துள்ளன. பயனர்களும், பல கோடிக் கணக்கில் இரண்டாம் இணையத் தளங்களுக்கும், பயன்பாடுகளுக்கும் ஆதரவளிக்கின்றனர். பயனர் கணக்கும் வெகுவேகமாக வளர்ந்து வருகிறது. மேலும், விளம்பரதாரர்களும் பழைய ஊடகங்கள் மட்டுமல்லாமல், இரண்டாம் இணையத்தையும் ஒரு முக்கிய ஊடகமாக கணித்து வேகமாக அதையும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளார்கள். கூகிளின் அதிவேக வளர்ச்சியே அதற்கொரு முக்கிய சான்று. யாஹ¥ விளம்பரங்களுக்கு சரியான தொழில்நுட்பம் தராததால் சற்று படுத்தது; இப்போது நல்ல தொழில்நுட்பம் அளிக்கவே மீண்டும் வளர ஆரம்பித்துள்ளது, இப்போக்கினாலேயே. AOL நி��ுவனம் தன் சேவைகளில் விளம்பரரீதியானவற்றுக்கே முக்கியத்துவம் கொடுத்து, மின்னஞ்சலுக்கும் விலையைத் தவிர்த்தது இன்னொரு முக்கிய சான்று. மைக்ரோஸா·ப்ட்டும் இப்போது படு வேகமாக இக்களத்தில் குதித்துள்ளது.\nஆனால் புது நிறுவனம் ஆரம்பிக்கும் ஆர்வமுள்ளோர் இத்துறையைப் பற்றி சற்று யோசித்து நல்ல வாய்ப்பொன்றைக் கண்ட பிறகே ஆரம்பிக்க வேண்டும். இரண்டாம் இணையத்தின் வாய்ப்புக்களையும், அபாயங்களையும் பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/streamsinthedesert/february-20/", "date_download": "2019-01-21T17:21:07Z", "digest": "sha1:NI5WEXUSN3IGYXRNRRVRRFW42HIGBRZU", "length": 5621, "nlines": 30, "source_domain": "www.tamilbible.org", "title": "பெப்ரவரி 20 – STREAMS IN THE DESERT பாலைவன நீரோடைகள்", "raw_content": "\nஉங்களால் கூடாதகாரியம் ஒன்றுமிராது. (மத்.17:20).\nநம்மைக் காப்பாற்றவும்வெற்றியளிக்கவும், கர்த்தருடைய வல்லமையுண்டு என்று தீர்மானிக்கிறவர்களுக்குக் கர்த்தருடையவாக்கு அனுபவ உண்மையானது என்று காட்டக்கூடிய வாழ்க்கை நடத்துவது சாத்தியமாகும்.\nதினமும் நம்முடைய கவலைகளைஅவர்மீது போட்டுவிட்டு, ஆழ்ந்த சமாதானத்தைப் பெறவும் கூடும்.\nஇந்த வார்த்தையில்அடங்கியிருக்கும் பொருளின் பிரகாரம் நம்முடைய எண்ணங்களையும், யோசனைகளையும்சுத்திகரித்துக் கொள்வது சாத்தியமாகும்.\nதேவனின் சித்தத்தையாவற்றிலும் கண்டு, பெருமூச்சோடு அல்ல, சங்கீதத்தோடு பெற்றுக்கொள்வதும் சாத்தியமாகும்.\nதெய்வீகச் சக்தியில்பூரணமாய்ச் சரண் புகுந்து, அதனால் மென்மேலும் பலனடையலாம். நமது பலவீனத்தில் நாம்பொறுமையாயிருக்கத் தீர்மானித்திருக்கும்போது, பொறுமையை இழந்துவிடுகிறோம்.தாழஇமையாய்த் தூய்மையாயிருக்க நினைக்கும்போது, தவறுகிறோம். இநஇத நிலைமை ஒருசந்தர்ப்பத்தையளிக்கிறது. நம்மை நேசிப்பது நம்மில் தம்முடைய சித்தத்திற்கு இணங்கும்தன்மையை உண்டுபண்ணினவர் மூலமாய் அவருடைய பிரசன்னத்தையும், சக்தியையும் உணரும்பாக்கியத்தை அருளிச் செய்ய, அது ஏற்ற சந்தர்ப்பமாகிறது. பாவம் நம்மை மேற்கொள்ளாது.\nஇவைகள் தெய்வீகச்சாதனங்கள். ஏனென்றால் அவை அவரின் கிரியைகளே. அவைகள் அனுபவத்திற்குக் கொண்டுவரும்போது, நம்மை அவருடைய பாதத்தண்டை தாழ்த்தவும் இன்னும் அதிகம் அதிகமாய் அவர்மேல்ஆவல் கொள்ளவும் கற்றுக்கொள்ளச் செய்கின்றன.\nஒவ்வ���ரு நாளும், ஒவ்வொருமணி நேரமும், ஒவ்வொரு வினாடியும், பரிசுத்த ஆவியானவரின் உதவியினால் கிறிஸ்துவில்தங்கி, தேவனோடு நடந்தாலன்றி, வேறொன்றும் நம்மைத் திருப்திப்படுத்தாது.\nநாம் விரும்பும் அளவு தேவன்நம்மோடிருப்பார். பொக்கிஷ அறையின் திறவுகோலை இயேசு நமது கையில் அளித்து நமக்குத்தேவையானதை எல்லாம் எடுத்துக் கொள்ளும்படி சொல்லுகிறார். ஒரு மனிதனைச் சேமநிதியில்,தங்கம் வைக்கும் அறையில் புகுந்து வேண்டியவற்றை எடுத்துக் கொள்ளச் சொல்லியும் ஒரு பைசாமாத்திரம் எடுத்துக்கொண்டு திரும்பினால் அது யாருடைய தவறு கர்த்தருடைய விலையில்லாப்பொக்கிஷத்தில் ஒரு சிறு பகுதியே உடையவர்களாக கிறிஸ்தவர்கள் இருப்பார்களாகில் அதுயாருடைய தவறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/22218/amp", "date_download": "2019-01-21T16:22:25Z", "digest": "sha1:OXTOPUGCDVRXAGXU6D5KXUSQVIYNOMJC", "length": 6160, "nlines": 100, "source_domain": "m.dinakaran.com", "title": "கடலைப்பருப்பு சுண்டல் | Dinakaran", "raw_content": "\nகடலைப்பருப்பு - ஒரு கப்\nதேங்காய் - அரை மூடி\nபெருங்காயத்தூள் - கால் தேக்கரண்டி\nமிளகாய் வற்றல் - 4\nஉப்பு - அரை தேக்கரண்டி\nசீரகம் - அரை தேக்கரண்டி\nகடுகு - அரை தேக்கரண்டி\nகறிவேப்பிலை - 2 கொத்து\nஎண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி\nகடலைப்பருப்பு, தனியா, தலா 2 ஸ்பூன் காய்ந்த மிலகாய் - 3 (கடலைப் பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய் மூன்றையும் தனித்தனியாக வறுத்து சற்று கரகரப்பாக பொடித்து வைக்கவும்)\nதேங்காயைத் துருவி எடுத்துக் கொள்ளவும். தேவையான இதரப் பொருட்களையும் தயாராய் எடுத்து வைக்கவும். கடலைப்பருப்பை மூழ்கும் அளவு நீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.பிறகு ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 4 நிமிடம் வேக வைத்து தண்ணீரை வடித்து எடுத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், தேங்காய் துருவல் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாகப் போட்டு வதக்கவும். அதனுடன் வேக வைத்து எடுத்த பருப்பை போட்டு, மேல் பொடியைத் தூவி ஒரு நிமிடம் கிளறி இறக்கி விடவும்.\nமாமுனிவன் அர்ச்சித்த மங்கலக்குடி மகாதேவன்\nபழநி கோயிலில் தைப்பூச திருவிழா கோலாகலம் : லட்சக்கணக்கானோர் குவிந்தனர்\nவடலூரில் ஏழு திரை நீக்கி ஜோதி தரிசனம் : பல ஆயிரம் பக்தர்கள் வழிபாடு\nநாகதோஷம் நீக்கும் துவிதநாக பந்தம்\nதிருமண தடை போக்கும் பழமுதிர்சோலை முருகன்\nதுன்பங்கள் பறந்தோட தைப்பூச வழிபாடு\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nபலன் தரும் ஸ்லோகம்(செவ்வாய் தோஷம் விலக...)\nசௌபாக்யம் தருவார் சௌம்ய நாராயணர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/school-education-department-has-not-trained-the-government-school-001848.html", "date_download": "2019-01-21T15:30:56Z", "digest": "sha1:43A75HSEM2QOO3ZAZE2TNVLJOYRMB7SF", "length": 13748, "nlines": 112, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஏன் இன்னும் பள்ளிக் கல்வித்துறை.. நீட் தேர்விற்கு அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்கல...? | School Education Department has not trained the government school students for neet exam - Tamil Careerindia", "raw_content": "\n» ஏன் இன்னும் பள்ளிக் கல்வித்துறை.. நீட் தேர்விற்கு அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்கல...\nஏன் இன்னும் பள்ளிக் கல்வித்துறை.. நீட் தேர்விற்கு அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்கல...\nசென்னை : பள்ளிக்கல்வித்துறை அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி வகுப்புக்களை இன்னும் ஆரம்பிக்கவில்லை. தமிழில் பயிற்சி வகுப்புக்களும், நீட் தேர்விற்கான பாடப்புத்தங்களும் இன்றி அரசு பள்ளி மாணவர்கள் கஷ்டப்படுகிறார்கள்.\nநீட் தேர்வில் மாணவ மாணவியர்கள் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மருத்துவப் படிப்புகளில் சேர முடியும். இல்லையென்றால் அவர்களின் டாக்டர் கனவு பலிக்காமலேயே போய்விடும்.\nபள்ளிக்கல்வித்துறை மற்றும் சுகாதாரத்துறை இணைந்து இதற்கு ஒரு முடிவு எடுக்க வேண்டும். கிராமப்புற மாணவர்கள் மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களும் நீட் தேர்வுக்கு தயாராக வேண்டிய நிலையில் உள்ளார்கள்.\nஉச்ச நீதிமன்றம் மருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் போன்ற படிப்புகளில் சேர நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என அறிவித்துள்ளது. இதில் விலக்கு கேட்டு தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் மத்திய சுகாதராத் துறை இன்னும் ஒப்புதல் தரவில்லை.\nதமிழக மாணவர்களுக்கும் நீட் தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என சென்னைக்கு வந்திருந்த மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஆனால் பள்ளிக்கல்வித்துறையும் சுகாதாரத் துறையும் நீட் தேர்வில் மெத்தனமாகவே இருந்து வருகின்றன.\n12ம் வக���ப்பு முடித்த மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்திய தமிழக அரசு நீட் தேர்வுக் கட்டாயம் என்பதை மாணவ மாணவியர்களுக்கு உறுதியாக கூறவில்லை. அதே நேரத்தில் நீட் தேர்வுக்கும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கும் பொறுப்பேற்றுள்ள சுகாதராத் துறையும் தமிழக மாணவர்களுக்கு எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை என்பது வேதனைக்குரியதாகும்.\nஅமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் பேச்சை நம்பி பல மாணவ மாணவியர்கள் நீட் தேர்விற்கு விண்ணப்பிக்காமலேயே இருந்து விட்டனர். பின்னர் உச்சநீதிமன்றம் ஏப்ரல் 1 முதல் 5 நாட்கள் அவகாசம் கொடுத்ததால் மாணவ மாணவியர்கள் நீட் தேர்விற்கு விண்ணப்பித்தனர். ஆனால் விண்ணப்பித்த மாணவர்களுக்கும் தேர்வை எதிர்கொள்வதற்கான பயிற்சி வகுப்புக்கள். பாடப்புத்தகங்கள் வழங்கப்படவில்லை.\nஇதனால் அரசுப் பள்ளி மாணவர்கள் மற்றும் கிராமப்புற தனியார் பள்ளி மாணவ மாணவியர்கள் பெரும் பாதிப்படைந்து உள்ளனர். வழி காட்டும் மையங்கள் அமைத்த தமிழக அரசு நீட் தேர்வுக்கு வழி காட்டவில்லையே என்ற ஆதங்கம் அரசுப் பள்ளி மாணவர்கள் மற்றும் கிராமப்புற மாணவர்களிடம் அதிகமாக காணப்படுகிறது. அவர்களின் உயர்க்கல்வி கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விடுப்பு எடுத்தால் 'ஆப்பு - கிரிஜா வைத்தியநாதன்\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n2,000 அங்கன்வாடி மையங்களில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் நியமனம் : தொடக்கக்கல்வி இயக்குநர் அதிரடி\nஇனி புது இஞ்சினி��ரிங் கல்லூரிகளுக்கு அனுமதி இல்லை..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-woman-cadre-was-under-sexual-torture-karur-316426.html", "date_download": "2019-01-21T15:33:59Z", "digest": "sha1:5K5XWMF6KYISIB7O4RH5PU2JMHL5NB6R", "length": 12149, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "போராட்டத்தில் பங்கேற்ற திமுக பெண் நிர்வாகி இடுப்பை கிள்ளிய இளைஞர் அணி நிர்வாகியால் சலசலப்பு | DMK woman cadre was under sexual torture in Karur - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசியலுக்கு வர மாட்டேன்.. நடிகர் அஜீத்\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nபோராட்டத்தில் பங்கேற்ற திமுக பெண் நிர்வாகி இடுப்பை கிள்ளிய இளைஞர் அணி நிர்வாகியால் சலசலப்பு\nகரூரில் ஆர்ப்பாட்டத்தின்போது திமுக பெண் நிர்வாகி இடுப்பை கிள்ளிய இளைஞர்\nகரூர்: கரூரில் ஆர்ப்பாட்டத்தின்போது திமுக பெண் நிர்வாகி இடுப்பை கிள்ளியதாக இளைஞர் அணி நிர்வாகி மீது அந்த பெண் புகார் கூறியதோடு, தர்ணா நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.\nநேற்று காவிரி பிரச்சினைக்காக திமுக சார்பில் மாநிலம் முழுக்க ஆர்ப்பாட்டம், மறியல் நடந்தன. கரூர் மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் ஜெயமணி என்பவரும் போராட்டத்தில் பங்கேற்பதற்காக வெங்கமேடு அண்ணா சிலை அருகே வந்திருந்தார். அங்கு ஆர்ப்பாட்டம், உருவபொம்மை எரிப்பு போன்றவற்றை திமுகவினர் நடத்தினர்.\nஅப்போது, தனது இடுப்பில் இளைஞர் அணி நிர்வாகி பிரபாகரன் என்பவர் கிள்ளியதாக ஜெயமணி புகார் தெரிவித்துள்ளார். தனக்கு பின்னால் வந்த பிரபா��ரன், திடீரென இடுப்பில் கை வைத்ததாகவும் இதனால் அதிர்ச்சியடைந்ததாகவும் கூறியுள்ளார்.\nநகர செயலாளர் கவனத்திற்கு இதை கொண்டு சென்றும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கவனத்திற்கு இதை கொண்டு செல்வேன் என்றும் ஜெயமணி கூறியுள்ளார்.\nகைது செய்யப்பட்டு மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த திமுகவினருடன் ஜெயமணியும் இருந்தார். மாலையில் போலீசார் விடுவித்த போதும், மண்டபம் எதிரில் உட்கார்ந்து, நியாயம் கேட்டு அவர் தர்ணா நடத்தினார். இதனால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து விசாரிக்கப்படும் என மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndmk woman hip திமுக பெண் சில்மிஷம் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Sports/2018/08/20211216/1006340/Vilayaatuthiruvizha18th-Asian-Games.vpf", "date_download": "2019-01-21T15:33:32Z", "digest": "sha1:SMVDBOW3QKYEVUMAYV73MQS45ZTCBZ53", "length": 18607, "nlines": 107, "source_domain": "www.thanthitv.com", "title": "விளையாட்டு திருவிழா 20.08.2018 - 18வது ஆசிய விளையாட்டு போட்டி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவிளையாட்டு திருவிழா 20.08.2018 - 18வது ஆசிய விளையாட்டு போட்டி\nஆசியாவின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாவான ஆசிய போட்டிகள் இந்தோனேஷியாவில் நடைபெற்று வருகிறது.\nஆசியாவின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாவான ஆசிய போட்டிகள் இந்தோனேஷியாவில் நடைபெற்று வருகிறது.\nஇந்திய வீரர்கள் பதக்க வேட்டை\nஆடவருக்கான 65 கிலோ எடைப் பிரிவு மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் பூனியா தங்கம் வென்றார். விறுவிப்பான இறுதிப் போட்டியில் ஜப்பான் வீரர் டாய்சியை அவர் எதிர்கொண்டார். இரண்டு பாம்புகள் சண்டையிட்டது போல் வீரர்கள் சீறினர். அதில் 11க்கு8 என்ற புள்ளி கணக்கில் பஜ்ரங் பூனியா தங்கம் வென்றார். நட்சத்திர மல்யுத்த வீரர் யோகேஸ்வர் தத் தான் இவரது குரு என்பது கூடுதல் தகவல்\nஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபில் பிரிவில் இந்திய வீரர் தீபக் குமார் வெள்ளி வென்றார். இந்திய விமானப்படையை சேர்ந்த தீபக் குமார், இறுதிப் போட்டியில்\n247 புள்ள��� 7 புள்ளி வென்று வெள்ளி வென்றார். இந்தப் பிரிவில் களமிறங்கிய மற்றொரு இந்திய வீரர் ரவிக்குமார் 4வது இடத்தை பிடித்து பதக்கத்தை தவறவிட்டார்.\nமல்யுத்த ஜாம்பவான் சுஷில் குமார் தோல்வி : முடிவுக்கு வருகிறதா மல்யுத்த சகாப்தம்\nஇந்தியாவின் மல்யுத்த ஜாம்பவான் சுஷில் குமார். 2 முறை ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற பெருமைக்குரியவர். காயம் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக போட்டியில் களமிறங்காத சுஷில் குமார், காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்று அசத்தினார். பல்வேறு சாதனைகளை படைத்த சுஷில் குமார் ஆசிய போட்டியில் பதக்கம் வென்றதில்லை. தன்னுடைய கனவை நினைவாக்க களமிறங்கிய அவர் 74 கிலோ எடைப் பிரிவில் பகரைன் வீரர் ADAM BAITROV-ஐ சுஷில் குமார் எதிர்கொண்டார். யாரும் எதிர்பாராத வகையில் அவர் தோல்விய தழுவ தொடரிலிருந்து வெளியேறினார்.\n35 வயதான சுஷில் குமார் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியது இந்த தோல்வியின் மூலம் மல்யுத்த போட்டியிலிருந்த சுஷில் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் , ஓய்வு பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று கூறினார். கடின பயிற்சி மேற்கொண்டு தோல்வியிலிருந்து மீண்டு வருவேன் என்றும் சுஷில் குமார் கூறினார். சர்வதேச அளவில் போட்டியில் பங்கேற்காமல் இருந்தததே தமது தோல்விக்கு காரணம் என்றும் சுஷில் குமார் குறிப்பிட்டார்.\nவெள்ளத்தில் குடும்பத்தை இழந்த கேரள வீரர் சாதனை\nசஜன் பிரகாஷ், கேரளாவை சேர்ந்த நீச்சல் வீரரான இவர் 32 ஆண்டுகளுக்கு பிறகு 200 மீட்டர் பட்டர்பிளே நீச்சல் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார். 24 வயதான சஜனுக்கு போட்டி தொடங்குவதற்கு இரவு முன்பு தான் ஒரு அதிர்ச்சி தகவல் வந்து சேர்ந்தது.கேரளாவை சேர்ந்த இவரது தாத்தா, மாமா என 5 குடும்ப உறுப்பனரும் வெள்ளத்தில் காணாமல் போனார்கள் என்பது தான்.\nமேலும் இடுக்கியில் உள்ள சாஜனின் வீடும், உடமைகளும் வெள்ளத்தில் கடும் சேதமடைந்தது. இத்தனை சோகத்தையும் தாண்டி போட்டியில் பங்கேற்ற சாஜன், தேசிய அளவில் புதிய சாதனை படைத்ததோடு, இறுதிச் சுற்றில் 5வது இடத்தை பிடித்தார். குடும்பத்தில் ஏற்பட்ட இழப்பால் தான் சாஜன் பிரகாஷ்ல் பதக்கம் வெல்ல முடியவில்லை என்று அவரது பயிற்சியாளர் கூறியுள்ளார்.\nகபடி லீக் சுற்று : இந்திய ஆடவர் அணி அதிர்ச்சி தோல்வி\nஆசிய போட்டி ஆடவர் கபடி பிரிவின் லீக் சுற்றில் நடப்பு சாம்பியனான இந்திய அணி அதிர்ச்சி தோல்வியை தழுவியது. 3வது லீக் ஆட்டத்தில் தென் கொரியாவை எதிர்கொண்ட இந்திய அணி 24க்கு23 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியை தழுவியது.\nமகளிர் குழு பேட்மிண்டன் காலிறுதி சுற்று : ஜப்பானிடம் வீழ்ந்தது இந்திய அணி\nஆசிய போட்டி பேட்மிண்டன் மகளிர் குழு பிரிவில் காலிறுதி சுற்றில் இந்திய அணி ஜப்பானிடம் 3க்கு1 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது. ஒற்றையர் பிரிவில் பி.வி. சிந்து மட்டும் வெற்றி பெற, சாய்னா நேவால் போராடி தோல்வியை தழுவினார். இரட்டையர் பிரிவில் பி.வி.சிந்து, அஸ்வினி Ponappa ஜோடி தோல்வியை தழுவியது. இதனால் 3க்கு1 என்ற கணக்கில் தோல்வியை தழுவிய இந்திய மகளிர் அணி பதக்கத்தை தவறவிட்டது.\nஉலக சர்ஃபிங் சாம்பியன்ஷிப் போட்டி\nதஹிதி தீவில் நடைபெற்ற இந்த ஆண்டிற்கான உலக சர்ஃபிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பிரேசில் நாட்டை சேர்ந்த கேப்ரியல் மெடினா பட்டத்தை கைப்பற்றினார். ஆஸ்திரேலிய வீரர் ஓவன் ரைட்டை தோற்கடித்தார். இந்த தொடரில் கேப்ரியல் பட்டத்தை கைப்பற்றுவது இதுவே முதல் முறை.\nசாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்\nசின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை ஜோகோவிச் கைப்பற்றினார். அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடைபெற்ற போட்டியின் இறுதிச் சுற்றில் ரோஜர் பெடரரை எதிர் கொண்ட ஜோகோவிச் 6 க்கு 4, 6 க்கு 4 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். கோப்பையை வெல்ல அனுமதி அளித்ததற்கு பெடரரிடம் நன்றி தெரிவிப்பதாக வெற்றிக்கு பிறகு, ஜோகோவிச் கூறினார்.\nவிளையாட்டு திருவிழா - (11.01.2019) : ஒருநாள் கிரிக்கெட் நாளை தொடக்கம் : டெஸ்ட் தோல்விக்கு பழி தீர்க்குமா ஆஸி\nவிளையாட்டு திருவிழா - (11.01.2019) : ஹர்திக் பாண்டியா, கே.எல். ராகுல் ஆகியோர் விளையாட பி.சி.சி.ஐ. தடை\nவிளையாட்டு திருவிழா - (09.01.2019) : இந்திய வீரர்களின் செயல்பாடு எப்படி\nவிளையாட்டு திருவிழா - (09.01.2019) : இந்தியாவிலேயே நடைபெறுகிறது ஐ.பி.எல் போட்டி\nவிளையாட்டு திருவிழா - 24.12.2018 : இந்திய அணிக்குள் என்ன மோதல்\nவிளையாட்டு திருவிழா - 24.12.2018 : ஆஸி. அணியில் 7 வயது சிறுவன்\nவிளையாட்டு திருவிழா - 05.11.2018 : மோட்டோ ஜிபி மலேசியா கிராண்ட் பிரிக்ஸ்\nவிளையாட்டு ��ிருவிழா - 05.11.2018 : உயிருக்கு ஆபத்தான 'மரணக் கிணறு' விளையாட்டு\nவிளையாட்டு திருவிழா - 25.10.2018 - டிராவில் முடிந்த 2வது ஒருநாள் போட்டி\nவிளையாட்டு திருவிழா - 25.10.2018 - இந்திய அணி செய்த தவறுகள்\nவிளையாட்டு திருவிழா (22.10.2018) - 246 ரன்கள் சேர்த்த கோலி, ரோஹித் ஜோடி\nவிளையாட்டு திருவிழா (22.10.2018) - மே.இ.தீவுகளை பந்தாடிய இந்திய அணி\nவிளையாட்டு திருவிழா - (14.01.2019) : இந்தியா ஆஸி நாளை 2வது ஒருநாள் போட்டி\nவிளையாட்டு திருவிழா - (14.01.2019) : ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர்\nவிளையாட்டு திருவிழா - (11.01.2019) : ஒருநாள் கிரிக்கெட் நாளை தொடக்கம் : டெஸ்ட் தோல்விக்கு பழி தீர்க்குமா ஆஸி\nவிளையாட்டு திருவிழா - (11.01.2019) : ஹர்திக் பாண்டியா, கே.எல். ராகுல் ஆகியோர் விளையாட பி.சி.சி.ஐ. தடை\nவிளையாட்டு திருவிழா - (10.01.2019) : இந்தியா Vs ஆஸி. ஒருநாள் போட்டி : நாளை மறுநாள் சிட்னியில் தொடக்கம்\nவிளையாட்டு திருவிழா - (10.01.2019) : ஆசிய கோப்பை கால்பந்து தொடர்: இந்தியா Vs யு.ஏ.இ. இன்று மோதல்\nவிளையாட்டு திருவிழா - (09.01.2019) : இந்திய வீரர்களின் செயல்பாடு எப்படி\nவிளையாட்டு திருவிழா - (09.01.2019) : இந்தியாவிலேயே நடைபெறுகிறது ஐ.பி.எல் போட்டி\nவிளையாட்டு திருவிழா - (08.01.2019) : டெஸ்ட் தரவரிசை புஜாராவுக்கு 3வது இடம்\nவிளையாட்டு திருவிழா - (08.01.2019) : புதிய உச்சம் தொட்ட ரிஷப் பண்ட்\nவிளையாட்டு திருவிழா - (07.01.2019) : ஆஸி. மண்ணில் இந்தியா வரலாற்று சாதனை\nவிளையாட்டு திருவிழா - (07.01.2019) : டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றியது\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/07/Kavari.html", "date_download": "2019-01-21T16:24:34Z", "digest": "sha1:FJF56N6GZ37SUZIIRBGLKHDL34MJIV57", "length": 7963, "nlines": 77, "source_domain": "www.tamilarul.net", "title": "கொட்டும் மழையிலும் மருத்துவமனையில் குவியும் திமுக தொண்டர்கள்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / பிரதான செய்தி / கொட்டும் மழையிலும் மருத்துவமனையில் குவியும் திமுக தொண்டர்கள்\nகொட்டும் மழையிலும் மருத்துவமனையில் குவியும் திமுக தொண்டர்கள்\nதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடல்நலம் குறித்து தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் தேசிய தலைவர்கள் விசாரித்த வண்ணம் உள்ளனர்.\nஇந்நிலையில் இன்று துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனைக்கு வந்தார்.\nமேலும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வரும் கருணாநிதியை அவர் நேரில் சந்தித்தார்.\nஇதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாயின. கருணாநிதியில் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.\nகருணாநிதியின் இதயதுடிப்பு உள்ளிட்டவையும் நார்மலாகவே இருந்தது. இந்நிலையில் நேற்று முதலே திமுக தொண்டர்கள் காவேரி மருத்துவமனையில் குவிந்து வருகின்றனர்.\nஇன்று மாலை முதலே அதிகளவில் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். தற்போதும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் திமுக தொண்டர்கள் ஏராளமான அளவில் காவேரி மருத்துவமனை முன்பு குவிந்துள்ளனர்.\nபல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர். இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nசற்றுநேரத்தில் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிடப்படவுள்ள நிலையில் தொண்டர்கள் குவிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியா செய்திகள் பிரதான செய்தி\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 ���ாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/2014/04/02/youtube-20/", "date_download": "2019-01-21T17:16:58Z", "digest": "sha1:B4TMFW6OPJ5RB542PIZN74FH5TSNFMWV", "length": 32428, "nlines": 160, "source_domain": "cybersimman.com", "title": "இணைய தாத்தா பீட்டர் ஆக்லே ! | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nஇந்து தமிழ்திசை இயர்புக் எனும் அட்சயப்பாத்திரம்\nபேஸ்புக் நிறுவனர் ஜக்கர்பர்க்கின் புத்தாண்டு தீர்மானம் என்ன தெரியுமா\nஉங்கள் புத்தாண்டு ’டெக்’ உறுதிமொழி என்ன\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nஇந்து தமிழ்திசை இயர்புக் எனும் அட்சயப்பாத்திரம்\nபேஸ்புக் நிறுவனர் ஜக்கர்பர்க்கின் புத்தாண்டு தீர்மானம் என்ன தெரியுமா\nஉங்கள் புத்தாண்டு ’டெக்’ உறுதிமொழி என்ன\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nHome » இணையதளம் » இணைய தாத்தா பீட்டர் ஆக்லே \nஇணைய தாத்தா ப���ட்டர் ஆக்லே \nநீங்கள் பீட்டர் ஆக்லேயின் இணைய பேரன்களில் ஒருவர் என்றால் இந்நேரம், அவருக்காக கண்ணீர் சிந்தியிருப்பீர்கள். அவரது யூடியூப் சேனலில் உங்கள் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டிருப்பீர்கள். ஆம், இணைய தாத்தா பீட்டர் ஆக்லே,86, இந்த உலகில் இருந்து விடைபெற்றிருக்கிறார். இணைய முன்னோடிகளில் ஒருவர் மறைந்துவிட்டார். யூடியூப் நட்சத்திரம் ஒன்று விடைபெற்று விட்டது.\nஉங்களில் சிலர் பீட்டர் ஆக்லேவை அறிந்திருக்கலாம். பலர் , யார் இந்த இணையதாத்தா என்று கேட்கலாம். இங்கிலாந்தின் ஓய்வு பெற்ற முதியவரான பீட்டர் ஆக்லே இளைஞர்களின் கூடாரம் என கருதப்படும் வீடியோ பகிர்வு தளமான யூடியூப்பில் நுழைந்து வீடியோ வழியே இக்காலத்து மொழியில் பேசி , யூடியூப்பாளர்களால் இணைய தாத்தா என கொண்டாடப்பட்டவர். புற்றுநோயுடன் போராடி மறைவதற்கு முன்பாக ஆக்லே 400 க்கும் மேற்பட்ட யூடியூப் வீடியோக்களை பதிவேற்றியிருக்கிறார்.அவரது வீடியோக்கள் மொத்தமாக கோடி முறைக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளன. ஒரு கட்டத்தில் யூடியூப்பில் அதிகம் பிரபலமானவராக ( அதிக சந்தாதாரரகள்) அவர் இருந்தார். இந்த உலகை விடைபெற்று செல்லும் போது கூட அவருக்கு யூடியூப்பில் 43,000 சந்ததாரர்கள் இருந்தனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இரண்டாம் உலகப்போர் காலத்தில் பிறந்த ஆக்லே, வயோதிகத்தில் கடந்த கால அனுபவத்தை திரும்பி பார்த்து அவற்றை இக்கால தலைமுறையுடன் பகிர்ந்து கொண்டு ,இணைய உலகில் தனி இடத்தை ஏற்படுத்திக்கொண்டார்.\nபெரியவர் பீட்டர் ஆக்லேவை இணையப்புகழ் பெற்றவர்களில் முக்கியமானவராக குறிப்பிட வேண்டும். இண்டேர்நெட் என்றாலே நமக்கானது இல்லை என்று ஒதுங்கி கொள்ளும் வயதானவர்கள் மத்தியில் ஆக்லே அதை ஆர்வத்தோடு அரவனைத்துக்கொண்டு வெற்றியும் பெற்றார். யூடியூப் மூலம் தன்னை வெளிப்படுத்திக்கொண்ட ஆக்லே, வயோதிகமும் தனிமையும் வாட்டிய காலத்தில் தனக்கான இளம் ஆதரவாளர்களை தேடிக்கொண்டதோடு, இக்காலத்து தலைமுறையுடன் அவர்களுக்கு புரியும் மொழியில் உரையாடலில் ஈடுபட்டு தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.\nஅவரது வீடியோக்கள் ஒரு வயதானவரின் அலுப்பூட்டம் அறிவுரையாகவோ, முதியவரின் புலம்பலாகவோ இல்லாமல் சுவாரஸ்யமும் ,புத்துணர்ச்சியும் தரக்கூடியதாக இருந்தது. அதுவே அவரை இணையம் கொண்டாடிய தாத்தாவாக உருவாக்கியது. இணையத்தில் பேச வேண்டிய மொழியை ஆக்லே தாத்தா நன்றாக அறிந்திருந்தார். அவரது யூடியூப் வீடியோக்கள் எதுவும் 2 முதல் 10 நிமிடங்களுக்கு மேல் நீடித்ததில்லை. சராசரியாக 5 நிமிடத்திற்குள் அவர வீடியோவில் தான் சொல்ல வந்ததை முடித்துக்கொண்டார். இந்த வீடியோ வழியே அவர் தனது இளமைக்கால அனுபவம் துவங்கி எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டுள்ளார். ராணுவத்தில் பணியாற்றிய அனுபவம், திருமன வாழ்க்கை, தனிப்பட்ட அனுபவம் ஆகியவற்றை வீடியோவில் பேசியவர் ,கல்வி, வயோதிகம் போன்ற பொதுவான விஷயங்கள் குறித்தும் பேசியிருக்கிறார். ஒவ்வொரு வீடியோவும் ஆயிரக்கணக்கானோரால் பார்த்து ரசித்து பாராட்டப்பட்டுள்ளது.\nஇவ்வளவு ஏன் யூடியூப்பில் அவர் அடியெடுத்து வைத்த முதல் வீடியோவே ஹிட்களை அள்ளி அவரை நட்சத்திரமாக்கியது .2006 ம் ஆண்டு ஆக்ஸ்ட் மாதம் ஆக்லே தனது முதல் வீடியோவை பதிவேற்றினார். இது கொஞ்சம் ஆச்சர்யமானது தான். ஏனெனில் யூடியூப்பே அப்போது தான் அறிமுகமாகியிருந்தது. இளைஞர்கள் மத்தியில் பிரபலமான அந்த தளத்தில் இளசுகள் உருவாக்கிய வீடியோக்கள் தான் குவிந்திருந்தன. அந்த காலகட்டத்தில் யூடியூப் என்றால் என்ன என்று இணையவாசிகள் பலருக்குமே\nநீங்கள் பீட்டர் ஆக்லேயின் இணைய பேரன்களில் ஒருவர் என்றால் இந்நேரம், அவருக்காக கண்ணீர் சிந்தியிருப்பீர்கள். அவரது யூடியூப் சேனலில் உங்கள் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டிருப்பீர்கள். ஆம், இணைய தாத்தா பீட்டர் ஆக்லே,86, இந்த உலகில் இருந்து விடைபெற்றிருக்கிறார். இணைய முன்னோடிகளில் ஒருவர் மறைந்துவிட்டார். யூடியூப் நட்சத்திரம் ஒன்று விடைபெற்று விட்டது.\nஉங்களில் சிலர் பீட்டர் ஆக்லேவை அறிந்திருக்கலாம். பலர் , யார் இந்த இணையதாத்தா என்று கேட்கலாம். இங்கிலாந்தின் ஓய்வு பெற்ற முதியவரான பீட்டர் ஆக்லே இளைஞர்களின் கூடாரம் என கருதப்படும் வீடியோ பகிர்வு தளமான யூடியூப்பில் நுழைந்து வீடியோ வழியே இக்காலத்து மொழியில் பேசி , யூடியூப்பாளர்களால் இணைய தாத்தா என கொண்டாடப்பட்டவர். புற்றுநோயுடன் போராடி மறைவதற்கு முன்பாக ஆக்லே 400 க்கும் மேற்பட்ட யூடியூப் வீடியோக்களை பதிவேற்றியிருக்கிறார்.அவரது வீடியோக்கள் மொத்தமாக கோடி முறைக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளன. ஒரு கட்டத்தில் யூடியூப்பில் அதிகம் பிரபலமானவராக ( அதிக சந்தாதாரரகள்) அவர் இருந்தார். இந்த உலகை விடைபெற்று செல்லும் போது கூட அவருக்கு யூடியூப்பில் 43,000 சந்ததாரர்கள் இருந்தனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இரண்டாம் உலகப்போர் காலத்தில் பிறந்த ஆக்லே, வயோதிகத்தில் கடந்த கால அனுபவத்தை திரும்பி பார்த்து அவற்றை இக்கால தலைமுறையுடன் பகிர்ந்து கொண்டு ,இணைய உலகில் தனி இடத்தை ஏற்படுத்திக்கொண்டார்.\nபெரியவர் பீட்டர் ஆக்லேவை இணையப்புகழ் பெற்றவர்களில் முக்கியமானவராக குறிப்பிட வேண்டும். இண்டேர்நெட் என்றாலே நமக்கானது இல்லை என்று ஒதுங்கி கொள்ளும் வயதானவர்கள் மத்தியில் ஆக்லே அதை ஆர்வத்தோடு அரவனைத்துக்கொண்டு வெற்றியும் பெற்றார். யூடியூப் மூலம் தன்னை வெளிப்படுத்திக்கொண்ட ஆக்லே, வயோதிகமும் தனிமையும் வாட்டிய காலத்தில் தனக்கான இளம் ஆதரவாளர்களை தேடிக்கொண்டதோடு, இக்காலத்து தலைமுறையுடன் அவர்களுக்கு புரியும் மொழியில் உரையாடலில் ஈடுபட்டு தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.\nஅவரது வீடியோக்கள் ஒரு வயதானவரின் அலுப்பூட்டம் அறிவுரையாகவோ, முதியவரின் புலம்பலாகவோ இல்லாமல் சுவாரஸ்யமும் ,புத்துணர்ச்சியும் தரக்கூடியதாக இருந்தது. அதுவே அவரை இணையம் கொண்டாடிய தாத்தாவாக உருவாக்கியது. இணையத்தில் பேச வேண்டிய மொழியை ஆக்லே தாத்தா நன்றாக அறிந்திருந்தார். அவரது யூடியூப் வீடியோக்கள் எதுவும் 2 முதல் 10 நிமிடங்களுக்கு மேல் நீடித்ததில்லை. சராசரியாக 5 நிமிடத்திற்குள் அவர வீடியோவில் தான் சொல்ல வந்ததை முடித்துக்கொண்டார். இந்த வீடியோ வழியே அவர் தனது இளமைக்கால அனுபவம் துவங்கி எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டுள்ளார். ராணுவத்தில் பணியாற்றிய அனுபவம், திருமன வாழ்க்கை, தனிப்பட்ட அனுபவம் ஆகியவற்றை வீடியோவில் பேசியவர் ,கல்வி, வயோதிகம் போன்ற பொதுவான விஷயங்கள் குறித்தும் பேசியிருக்கிறார். ஒவ்வொரு வீடியோவும் ஆயிரக்கணக்கானோரால் பார்த்து ரசித்து பாராட்டப்பட்டுள்ளது.\nஇவ்வளவு ஏன் யூடியூப்பில் அவர் அடியெடுத்து வைத்த முதல் வீடியோவே ஹிட்களை அள்ளி அவரை நட்சத்திரமாக்கியது .2006 ம் ஆண்டு ஆக்ஸ்ட் மாதம் ஆக்லே தனது முதல் வீடியோவை பதிவேற்றினார். இது கொஞ்சம் ஆச்சர்யமானது தான். ஏனெனில் யூடியூப்பே அப்போது தான் அறிமுகமாகியிருந்தது. இளைஞர்கள் மத்தியில் பிரபலமான அந்த தளத்தில் இளசுகள் உருவாக்கிய வீடியோக்கள் தான் குவிந்திருந்தன. அந்த காலகட்டத்தில் யூடியூப் என்றால் என்ன என்று இணையவாசிகள் பலருக்குமே\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nரெஸ்யூம் எப்படி இருக்கிறது என ஆராய்ந்து சொல்லும் தளம்.\nஇணையம் மூலம் தேர்தல் அறிக்கை ஆலோசனை கோரும் காங்கிரஸ் கட்சி\nஉலகில் அதிகம் சம்பாதிக்கும் ஏழு வயது யூடியூப் நட்சத்திரம்\n’வைன்’ வீடியோ சேவையின் மறு அவதாரம்\n2 Comments on “இணைய தாத்தா பீட்டர் ஆக்லே \nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/11839/2018/12/sooriyanfm-gossip.html", "date_download": "2019-01-21T15:40:51Z", "digest": "sha1:DHAIUAMXHR3OP7DHSAX35JXV3LGCELLH", "length": 20723, "nlines": 168, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "இந்தியன் -02 எனது கடைசிப் படம் ; அறிவித்தார் கமல் ஹாசன் - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஇந்தியன் -02 எனது கடைசிப் படம் ; அறிவித்தார் கமல் ஹாசன்\nஇந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறேன். இந்த படம்தான் எனது திரை உலக பயணத்தில் கடைசி படமாக இருக்கும் என கமல்ஹாசன் கூறி உள்ளார்.\nகேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தில் “டூவெண்டி 20 கிழக்கம்பாலம்” எனும் அமைப்பு சார்பில் கிழக்கம் பாலம் கிராமத்தில் ஏழை - எளியவர்களுக்காக கட்டப்பட்டுள்ள 300 வீடுகளை வழங்கும் விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் மக்கள் நீதி மய்ய தலைவர் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டு ஏழைகளிடம் வீடுகளை ஒப்படைத்தார்.\nபிறகு கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nகேரளா மாநிலம் எனக்கு வீடு போன்றது. இத்தகைய விழாக்களில் கலந்து கொள்ளும்போது மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது. இங்கு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள இ��்த அருமையான திட்டத்தை தமிழ்நாட்டிலும் செயல்படுத்த நான் விரும்புகிறேன்.\nஅதற்கு உரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். செயல்படுத்தும் அதிகாரம் இல்லாமல் கனவு கண்டால், அந்த கனவுகள் வெறும் கனவுகளாகவே இருந்து விடும். எனவே மாற்றம் வேண்டும்.\nமக்கள் நீதி மய்யம் சார்பில் தமிழக மக்களுக்கு உண்மையான தேவைகள் தரப்படும். இதற்காகவே நான் மற்ற மாநில முதல்-மந்திரிகளை சந்தித்து ஆலோசனை பெறுகிறேன். அவர்கள் ஆளும் மாநிலத்தில், அவர்கள் செய்துள்ள நல்ல திட்டங்களைக் கேட்டு அறிந்து வருகிறேன்.\nகேரள முதலமைச்சர் பினராய் விஜயனை சந்தித்துப் பேசியுள்ளேன். ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை சந்தித்து பேசி உள்ளேன். அவர்களிடம் இருந்து சில நல்ல யோசனைகளை பெற்றுள்ளேன். அவற்றை அப்படியே தமிழ்நாட்டிலும் செய்ய வேண்டும்.\nதற்போது நான் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறேன். இந்த படம்தான் எனது திரை உலக பயணத்தில் கடைசி படமாக இருக்கும். இந்தியன்-2 படத்துக்கு பிறகு சினிமாவில் இருந்து விடைபெற்று விடுவேன்.\nநடிப்பில் இருந்து நான் ஒதுங்கிவிட்டாலும் எனது திரைப்பட நிறுவனம் தொடர்ந்து செயல்படும். எங்களது கட்சியை வழி நடத்த நிதி தேவைப்படுவதால் அதற்கு உதவும் வகையில் எனது திரைப்பட நிறுவனம் செயல்படும். மக்கள் நல திட்டங்களுக்கும் எனது திரைப்பட நிறுவனம் தேவையான உதவிகளை செய்து கொடுக்கும்.\nஇந்தியன்-2 படப்பிடிப்பு பணிகள் விரைவில் முடிந்ததும் எனது அரசியல் பணி முழு நேரமாக மாறும். பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2019) தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும்.\nஎதிர்காலத்தில் மதச்சார்பற்ற கட்சிகளுடன் இணைந்து செயல்படுவதற்கு நான் தயாராக இருக்கிறேன். மதம், சாதி மற்றும் பணத்தை பயன்படுத்தி மாசு ஏற்படுத்த முயற்சி செய்யும் அரசியல் கட்சிகளை தடுத்து நிறுத்தி அப்புறப்படுத்தும் முயற்சிகளையும் மேற்கொள்வேன்.\nஅரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி பலரும் பணம் சம்பாதிக்கவே வருகிறார்கள். தற்போதைய அரசியல் கட்சித் தலைவர்களில் பலரும் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக உள்ளனர். ஆட்சி, அதிகாரம் என்பது மாநில மக்களுக்கு நல்லது செய்யும் வகையில் இருக்க வேண்டும்.\nஆனால் தற்போது நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நன்மை செய்பவ��்கள் இல்லை. நாட்டில் நடத்த முடியாததையே அரசியல்வாதிகள் சொல்லி வருகிறார்கள். நடக்கும் காரியங்களை கூறி, அவற்றை அரசியல்வாதிகள் நிறைவேற்ற வேண்டும்.\nஅரசியலில் நிச்சயம் மாற்றம் வரும். எந்த ஒரு வி‌ஷயத்தையும் செய்ய முடியுமோ, முடியாதோ என்று முதலில் எண்ணத் தோன்றும். ஆனால் நம்மால் அதை நிச்சயமாக செய்து முடிக்க முடியும்.\nஒரு கட்சியின் இலக்கு என்பது நிச்சயமாக அரசியலில் முதன்மைப் பெற்று ஆட்சியைப் பிடிப்பதுதான். தோல்வியை இலக்காக நினைக்க மாட்டார்கள். தீ என்றும் தீ தான். அதில் பெரிய தீ, சிறிய தீ என்று ஒன்றும் இல்லை.\nஅது பரந்து, பற்றத்தான் செய்யும். எதுவும் முதலில் சிறியதாக இருக்கும். முடிவில் அது பெரிதாக அமைந்து விடும். அந்த வகையில் மாநில மக்களின் சுதந்திரத்தை உறுதி செய்யும் வகையில் மதச்சார்பற்ற கட்சி ஆட்சி, அதிகாரத்துக்கு வர வேண்டும்.\nசபரிமலை விவகாரத்தைப் பொருத்தவரை சாதாரண மக்களிடம் பேச்சுவார்த்தை மூலம் சமரசத்தை உருவாக்க வேண்டும். இதற்கு படை பலத்தை பயன்படுத்தக் கூடாது என்பது எனது கருத்தாகும். மீடூ இயக்கத்தை நான் ஆதரிக்கிறேன். ஆனால் அது தனிப்பட்ட லாபத்துக்காக பயன்படுத்தப்பட கூடாது.\nஇவ்வாறு நடிகர் கமல்ஹாசன் கூறினார்.\nதளபதியுடன் இணையும் நயன்தாரா ; இந்த ஆண்டு கோலாகலக் கொண்டாட்டம்\nதமிழகத்தில் விஸ்வாசம் வசூலில் அடிச்சிதூக்கியுள்ளது\nஇரசிகர்கள் கவலை ; எமி ஜாக்சன் நிச்சயதார்த்தம் முடிந்தது\nநடிகர் இம்ரானின் மகன் புற்றுநோயில் இருந்து தப்பினார் - மகிழ்ச்சியில் தந்தை\nஇந்தியன் 2 - மக்களை விழுங்கும் உனக்கு இந்த மண்ணில் இடம் எதற்கு \nஇவர்தான் விஷாலின் மனைவியாகப் போகிறவர் ; புகைப்படம் வெளியானது\nசிறந்த நடிகர்களுக்கான விருதுகளை பெற்ற 96 நடிகர்கள்.\nதேர்தலில் குதிக்கிறேன் ; பிரகாஷ்ராஜ் அதிரடி அறிவிப்பு\nஅமெரிக்காவில் ஊர் சுற்றும் விக்னேஷ் & நயன்தாரா\nஆண்டின் ஆரம்பத்திலேயே தனுஷின் இரண்டு பட அறிவிப்பு\n1968 ம் ஆண்டு தில்லானா மோகனாம்பாள் திரைப்படமாக உருவாக்கப்பட்டது இவ்வாறு தான் \nஎன்ன மோஹனா நல்ல இருக்கீயளா \nஎப்படி இருந்தவங்க இப்படி ஆகிட்டாங்க \nநாங்கள் இறப்பதற்கு முதல் சுவைக்க வேண்டிய 42 உணவுகள் இவை தான் \nஇன்னிசை பாடி வரும் பாடலை...புல்லாங்குழலில் அசத்தும் Rajesh Cherthala \nநீங்கள் SHOPPING செல்லும் போது உங்களுக்���ு இப்படி நடந்தால் என்ன செய்விங்க First Time In India..\nபேட்ட திரைப்படத்தின் ஊலலல்லா.. பாடலுக்கு எம்மவரின் சிறப்பான நடனம் \n 400 க்கும் அதிகமான மொழிகள் பேசி அசத்தும் சிறுவன் அக்ரம் \nஎல்லோரும் ரசிக்கும் ரவுடி பேபி மாரி 2 திரைப்பட பாடல் \nஇவர்களுடைய வியாபாரமே இந்த இறைச்சிகள் தான் \nமீண்டும் அச்சத்தை தரும் எபோலா - 370 பேர் பலி\nBurger வாங்க வரிசையில் நின்ற பில்கேட்ஸ் - சமூக வலைதளத்தில் வைரல் புகைப்படம்\nசந்திரனில் மனிதர்கள் தங்குவதற்கு குடியிருப்புகள்\n10 வயதில் 190.5 கிலோ எடை கொண்ட சிறுவன்..\nபீட்சா கொடுத்து அசத்தினார் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி புஷ் .\nமீண்டும் சர்ச்சையை கிளப்பிய யாஷிகா.\nதனது 113 ஆவது வயதில் காலமான மசாசோ..\nஅந்தரத்தில் தொங்கிய மரத்தால், பீதியடைந்த மக்கள்\nஇவரும் தளபதியின் இன்னொரு நாயகியா ; அட்லீ என்ன சொல்கிறார்\nநடிக்கப் பிடிக்கவில்லை ; ஆனாலும் தல படத்தில் நடிக்கிறேன் ; நடிகை ஓபன் டாக்\nஇந்தியன் 2 - மக்களை விழுங்கும் உனக்கு இந்த மண்ணில் இடம் எதற்கு \nகணவனை உயிருடன் கொளுத்திய மனைவி \nட்ரெட்மில் உடற்பயிற்சி பயன்களும், பாதகமும்.....\nவிஸ்வாசம் திரைப்படத்தால் ,பறிபோன உயிரால் அதிர்ச்சியில் மக்கள்.\nதொகுப்பாளராக களமிறங்கும் விஜய் சேதுபதி.\nபொங்கலை முன்னிட்டு 1,425 கோடி ரூபா பெறுமதிக்கு மது விற்பனை\nஅமெரிக்காவில் நிர்வாக முடக்கம் - உணவளித்து அசத்திய சீக்கியர்கள்\nதமிழகத்தில் விஸ்வாசம் வசூலில் அடிச்சிதூக்கியுள்ளது\nதன் கணவருக்கு தடைவிதித்த தீபிகா படுகோன்\n'அனைத்துமே கடவுள் கையில் தான்' - ஆன்மீக தத்துவம் பேசும் 'தல'\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nகுழந்தைகளைக் கொலை செய்த தாய் வெளியிட்ட கருத்தால், பெரும் பரபரப்பு....\n எங்கள் திரையுலக பிதாமகனுக்கு இன்று பிறந்தநாள்\nஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்புத் தெரிவித்துள்ளது.\nமர்மமாக மரணித்த 12 குழந்தைகள்...\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஅந்தரத்தில் தொங்கிய மரத்தால், பீதியடைந்த மக்கள்\nதனது 113 ஆவது வயதில் காலமான மசாசோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chitrasundar5.wordpress.com/2010/11/23/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AE/", "date_download": "2019-01-21T16:49:13Z", "digest": "sha1:PX6C6K4RRM2YVZHX6BPWMPU5E6BY2O5O", "length": 13585, "nlines": 142, "source_domain": "chitrasundar5.wordpress.com", "title": "சுண்டைக்காய் வற்றல் குழம்பு | Chitrasundar's Blog", "raw_content": "\nஇங்கு பதிவாகியுள்ள புகைப்படங்களையோ,சமையல் குறிப்புகளையோ அப்படியே எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.\nஇட்லி/தோசை/இட்லிப் பொடி/இட்லி தூள்/தோசைப் பொடி (9)\nதயிர் & மோர் (3)\nபிறந்த நாள் வாழ்த்து (3)\naval broccoli carrot chicken idli keerai kezhvaragu kuzhambu murukku oats pongal poriyal potato sadham sambar sundal thayir vadai vellam vendaikai verkadalai அரிசி அரிசி மாவு அவரைக்காய் அவல் இட்லி உப்புமா உருளைக்கிழங்கு உருளைக் கிழங்கு உளுந்து எள் ஓட்ஸ் ஓமம் கடலை மாவு கத்தரிக்காய் காய்கறிகள் கிச்சடி கீரை கீரை மசியல் குருமா குழம்பு கேரட் கேழ்வரகு கொண்டைக்கடலை கொத்துமல்லி கோதுமை மாவு சாதம் சாம்பார் சிக்கன் சுண்டல் சேப்பங்கிழங்கு தயிர் துவரம் பருப்பு தேங்காய் பச்சரிசி பச்சைப் பருப்பு பீன்ஸ் புரோக்கலி புழுங்கல் அரிசி பொங்கல் பொட்டுக்கடலை பொரியல் மாங்காய் மீன் முட்டை முருங்கைக்காய் முருங்கைக்கீரை முறுக்கு ரவை வடை வறுவல் வாழைக்காய் வெண்டைக்காய் வெல்லம் வேர்க்கடலை\nசுண்டைக்காய் வற்றல் (அ) மனத்தக்காளி வற்றல்_1/2 கைப்பிடி\nபுளியைத் தண்ணீரில் நனைத்துக் கரைத்துக்கொள்.வெங்காயம்,தக்காளி,பூண்டு இவற்றைப் பொடியாக நறுக்கிக்கொள்.முருங்கைக்காயை விருப்பமான நீளத்தில் நறுக்கிக்கொள்.\nவெறும் மண் சட்டியில் (அ) வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்க உள்ளப் பொருள்களைத் தனித்தனியாக வறுத்து ஆற வை.அதே சட்டியில் எண்ணெய் விட்டு தாளிக்க உள்ளப் பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளித்து, பூண்டு,வெங்காயம்,தக்காளி இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக வதக்கு.வதங்கியதும் மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து வதக்கி புளித்தண்ணீரை ஊற்று.குழம்பு கொஞ்சம் கெட்டியாக இருக்கட்டும்.குழம்பை கலக்கி விட்டு உப்பு,காரம் சரி பார்த்து மூடி கொதிக்க விடு.ஒரு கொதி வந்ததும் முருங்கைக்காயைப் போட்டு மூடி கொதிக்க விடு.காய் நன்றாக வெந்து வாசனை வந்த பிறகு பொடித்தப் பொடியைப் போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கு.\nசாதம் & வற்றல் குழம்புடன் அப்பளம் (அ) வடாம் தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும்.\nஇது சாதம்,இட்லி,தோசை இவற்றிற்குப் பொருத்தமாக இருக்கும்.\nசுண்டைக்காய் வற்றல் சிறிது கசப்புத் தன்மையுடன் இருக்க���ம்.எனவே சிலர் சாப்பிடும்போது ஒதுக்கி வைத்து விடுவர்.அதனால் வற்றலை தாளிப்பதற்கு பதில் அதில் பாதியை வெறும் வாணலியில் வறுத்துப் பொடித்து இறுதியில் சேர்க்கலாம்.\nகிராமத்து உணவு, குழம்பு இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: கத்தரிக்காய், குழம்பு, சுண்டைக்காய் வற்றல், மனத்தக்காளி வற்றல், முருங்கைக்காய், வற்றல். Leave a Comment »\nமறுமொழி இடுக‌ மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« முழு பச்சைப் பருப்பு குருமா\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nகிழங்கு சுடுதல் & அவித்தல்\nகேழ்வரகு & கம்பு கூழ் அல்லது கஞ்சி\nகொண்டைக்கடலை குருமா/Kondai kadalai kurma\nகரணைக் கிழங்கு பொரியல் / Karanai kizhangu poriyal\nஇட்லி சாம்பார் / Idli sambar\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஏப்ரல் 2018 (2) ஜூலை 2016 (1) ஏப்ரல் 2016 (1) மார்ச் 2016 (1) பிப்ரவரி 2016 (1) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (1) மே 2015 (1) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (3) திசெம்பர் 2014 (2) செப்ரெம்பர் 2014 (1) ஏப்ரல் 2014 (1) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (1) ஜனவரி 2014 (2) திசெம்பர் 2013 (2) ஒக்ரோபர் 2013 (2) செப்ரெம்பர் 2013 (1) ஓகஸ்ட் 2013 (4) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (4) மே 2013 (4) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (9) பிப்ரவரி 2013 (7) ஜனவரி 2013 (8) திசெம்பர் 2012 (9) நவம்பர் 2012 (5) ஒக்ரோபர் 2012 (5) செப்ரெம்பர் 2012 (8) ஓகஸ்ட் 2012 (6) ஜூலை 2012 (9) ஜூன் 2012 (6) மே 2012 (8) ஏப்ரல் 2012 (13) மார்ச் 2012 (11) பிப்ரவரி 2012 (5) ஜனவரி 2012 (9) திசெம்பர் 2011 (10) நவம்பர் 2011 (2) ஒக்ரோபர் 2011 (11) செப்ரெம்பர் 2011 (4) ஓகஸ்ட் 2011 (5) ஜூன் 2011 (12) மே 2011 (12) ஏப்ரல் 2011 (3) மார்ச் 2011 (15) பிப்ரவரி 2011 (14) ஜனவரி 2011 (17) திசெம்பர் 2010 (10) நவம்பர் 2010 (18) ஒக்ரோபர் 2010 (20) செப்ரெம்பர் 2010 (19) ஓகஸ்ட் 2010 (49)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2017/12/22111101/1136046/Velaikkaran-Movie-Review.vpf", "date_download": "2019-01-21T16:24:00Z", "digest": "sha1:YRILLHC7Q6ZFC4D3BYQ7MYXWEBLRO4IY", "length": 24122, "nlines": 212, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "வேலைக்காரன், வேலைக்காரன் விமர்சனம், மோகன் ராஜா, சிவகார்த்திகேயன், பகத் பாசில், நயன்தாரா, பிரகாஷ் ராஜ், சினேகா, ரோகினி, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சதீஷ், சார்லி, ரோகிணி, ரோபோ சங்கர், அனிருத், Velaikkaran, Velaikkaran Review, Sivakarthikeyan, Mohan raja, Nayanthara, Fahadh Faasil, sneha, anirudh, sneha, rohini, rj balaji, thambi ramaiah, sathish, Robo Shankar", "raw_content": "\nபதிவு: டிசம்பர் 22, 2017 11:11\nசென்னையில் உள்ள குப்பம் ஒன்றில் வாழ்ந்து வருகிறார் சிவகார்த்திகேயன். கொலைகாரக் குப்பம் என்று பெயர் வாங்கியிருக்கும் அந்த குப்பத்தில் உள்ள மக்கள் அனைவரும், அந்த குப்பத்தின் ரவுடியான பிரகாஷ்ராஜின் கட்டுப்பாட்டில் இருக்கின்றனர். பிரகாஷ் ராஜின் பேச்சைக் கேட்டு கொலை உள்ளிட்ட தவறான வழிகளிலும் செல்கின்றனர். அதிலும் சிவகார்த்திகேயனின் நண்பனான விஜய் வசந்த், பிரகாஷ் ராஜ் உடனே இருந்து அவர் சொல்வதை செய்து வருகிறார்.\nஇந்நிலையில், தனது குப்பத்தின் நிலையை மாற்றி அங்குள்ள அனைவரையும் நல்ல வழிக்கு கொண்டு வர வேண்டும் என்று முடிவு செய்யும் சிவகார்த்திகேயன், அந்த குப்பத்திற்கு மட்டும் கேட்கும் எப்.எம். ஒன்றை வடிவமைக்கிறார். அதில் அந்த குப்பத்து மக்களின் பிரச்சனை என்னவென்பதை தனது குப்பத்து ஜனங்களின் மூலமாகவே உணர்த்தி, அவர்களை தொழில் செய்ய வைக்கிறார். அதேநேரத்தில் தனது குடும்ப கஷ்டத்தால் தானும் பிரபல உணவு தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் வேலைக்கு செல்கிறார்.\nபகத் பாசிலிடம் இருந்து தொழிலை கற்றுக் கொள்ளும் சிவகார்த்திகேயன், தனது நண்பன் விஜய் வசந்தையும் அதே கம்பெனியில் வேலைக்கு சேர்த்து விடுகிறார். இந்நிலையில், விஜய் வசந்த், பிரகாஷ் ராஜால் கொலை செய்யப்படுகிறார். இதையடுத்து பிரகாஷ் ராஜை பிடித்து கேட்கும் சிவாகார்த்திகேயனிடம், அவர் வேலை பார்க்கும் கம்பெனியின் முதலாளி தான் விஜய் வசந்தை கொலை செய்ய சொன்னதாக கூறுகிறார்.\nமேலும் தான் கூலிக்கு கொலை செய்பவன் தான். அதேபோல் நீங்களும் அவர்களிடம் கூலிக்கு கொலை செய்யும் கொலைகாரர்கள் தான் என்று பிரகாஷ் ராஜ் கூற, அதற்கான அர்த்தம் புரியாமல் இருக்கும் சிவாவிடம் பிரகாஷ்ராஜ் அவர்கள் செய்யும் வேலையையும், அதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பையும் விளக்குகிறார்.\nஇதையடுத்து தன்னுடன் வேலை பார்க்கும் வேலைக்காரர்கள் மூலம், தானும் ஒரு வேலைக்காரனாக சிவகார்த்திகேயன், மக்களுக்கு எதிரான பிரச்சனையை எப்படி எதிர்கொண்டார் அதில் என்னென்ன பிரச்சனைகளை சந்தித்தார் அதில் என்னென்ன பிரச்சனைகளை சந்தித்தார் கடைசியில் வேலைக்காரன் எப்படி வென்றான் கடைசியில் வேலைக்காரன் எப்படி வென்றான் அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.\nதொடக்கத்தில் தனது குப்பத்து மக்களுக்காக போராடும் வேலைகாரனாகவும், பின்னர் நாட்டு மக்களுக்காக போராடும் வேலைக்காரனாகவும் சிவகார்த்திகேயன் சிறப்பாக நடித்திருக்கிறார். ஹீரோயிசம் இன்றி சாதாரண குப்பத்து இளைஞனாக, இயல்பாக நடித்திருப்பது சிறப்பு. சிவகார்த்திகேயன் படம் என்றாலே அது காமெடி கலந்துதான் இருக்கும் என்று நினைப்பவர்களுக்கு புது அனுபவமாக இருக்கும் வகையில் அவரது நடிப்பு ரசிக்கும்படி இருக்கிறது. பாடல் காட்சியிலும், ஆக்‌ஷன் காட்சியிலும் அடுத்த கட்டத்திற்கு சென்றிருக்கிறார் என்று கூறலாம்.\nபடத்தின் இரண்டாவது பாதியில் இருந்து வந்தாலும், பகத் பாஷில் வரும் காட்சிகளும், எந்த பிரச்சனையிலும் ஈடுபடாமல், பேசாமல் இருக்கும் அவரது நடிப்பும், புயலுக்கு பின் அமைதி என்பதை நினைவுபடுத்துவதாகவே இருக்கிறது. நயன்தாரா வழக்கம் போல வந்து ரசிக்க வைக்கிறார். சிவகார்த்திகேயனை காதல் செய்யும் காட்சிகள் ஏற்கும்படியாகவே இருக்கிறது.\nகுப்பத்து ரவுடியாக வந்தது பிரகாஷ் ராஜ் மிரட்டிச் செல்கிறார். இதுவரை ஏற்காத புதுமையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிக்கும் சினேகாவுக்கு இப்படத்தில் ஒரு அழுத்தமான கதாபாத்திரம். அதை அவரது ஸ்டைலில் நடித்து ரசிக்க வைத்திருக்கிறார். விஜய் வசந்த்தின் நடிப்பு பேசும்படியாக இருக்கிறது. படத்தின் சீரியசுக்கு நடுவே ரோபோ சங்கர் அவ்வப்போது வந்து காமெடியில் சிரிக்க வைக்கிறார்.\nமற்றபடி தம்பி ராமையா, ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கதபாத்திரத்தில் வந்து ரசிக்க வைக்கின்றனர். சிவகார்த்திகேயனின் அப்பா, அம்மாவாக சார்லி, ரோகிணி முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.\nதனி ஒருவன் படத்திற்கு பிறகு மோகன் ராஜாவின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதனை அவர் ஈடுகட்ட இந்த படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார் என்பதை படத்தை பார்க்கும் போதே தெரிகிறது. தனி ஒருவன் படத்தில் சமூகத்தின் முக்கிய பிரச்சனையான மருத்துவ பின்னணியில் நடக்கும் ஊழலை சுட்டிக் காட்டிய ராஜா, இந்த படத்தில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களில் கலப்படமாக இருக்கும் நஞ்சு மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகளை நேர்மறையாக சுட்டிக்காட்டிருக்கிறார். அவரது முயற்சிக்கு பாராட்டுக்கள். ஒரு தனி ஒருவனாக, ஒரு வேலைக்காரனாக மோகன் ராஜாவின் கதையும், திரைக்கதையும் படத்தை முன்னெடுத்து செல்கிறது.\nசமூகத்தின் முக்கிய பிரச்சனையை வைத்து கதையை கொண்டு சென்றாலும், ஆங்காங்கு சிறிது மசாலா சேர்த்திருக்கலாமோ என்று தோன்றும்படியாக இருக்கிறது. வேலைக்காரன் ஒருவன் தனது கம்பெனிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும், அதற்காக மக்களுக்கு எதிராக நடக்கும் தவறுகளுக்கு உடந்தையாக இருக்கக் கூடாது என தன்னுடன் வேலைபார்க்கும் வேலைகாரர்களை கொண்டு போராடும்படியாக படம் சிறப்பாகவே வந்திருக்கிறது.\nபின்னணி இசையில் அனிருத் பட்டைய கிளப்பியிருக்கிறார். பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகிவிட்டது. குறிப்பாக கருத்தவலெ்லாம் கலீஜாம் பாட்டுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது. ராம்ஜியின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.\nகாங்கிரஸ் கட்சிக்கு எதிரான பிரசாரம் - தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் விமர்சனம்\nசேட்டை செய்து கோட்டையை பிடித்த ரஜினி - பேட்ட விமர்சனம்\nகுடும்பத்தின் அவசியம், உறவுகளின் மேன்மை - விஸ்வாசம் விமர்சனம்\nதீய சக்தியிடம் சிக்கிய மகளை காப்பாற்றினாரா அரசர் கிங்டம் ஆப் கிளாடியேட்டர்ஸ் விமர்சனம்\nசைபர்ட்ரானில் இருந்து வெளியேறிய ஆட்டோபாட்கள் மீண்டும் திரும்பினார்களா\nவிளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு ஆபாச பட நடிகையாக ரம்யா கிருஷ்ணன் தளபதி 63 படத்தில் இணைந்த 3 வில்லன்கள் - அதிகாரப்பூர்வ தகவல் அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை - அஜித் அறிக்கை விஜய் சேதுபதிக்கு அறிவுரை வழங்கிய ரஜினி இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95_%E0%AE%95%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%B2", "date_download": "2019-01-21T16:44:13Z", "digest": "sha1:NGDOSOALWGYVLLIDPMCSJF4DTGBOVPVD", "length": 4223, "nlines": 82, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "நாசகாரிக் கப்பல் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் நாசகாரிக் கப்பல்\nதமிழ் நாசகாரிக் கப்பல் யின் அர்த்தம்\nபோர்க் கப்பலுக்குப் பாதுகாப்பாகச் செல்லும் சிறிய கப்பல்.\n‘அமெரிக்க விமானம்தாங்கிக் கப்பலுக்குப் பாதுகாப்பாக ஜப்பான் நாசகாரிக் கப்பல்கள் சென்றன’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-01-21T16:49:57Z", "digest": "sha1:AC36UM4XBCORZALGWTQDVX5LM2275LRD", "length": 4802, "nlines": 97, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "முத்த | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் முத்து யின் அர்த்தம்\nஅருகிவரும் வழக்கு முத்தம் தருதல்; முத்தமிடுதல்.\nதமிழ் முத்து யின் அர்த்தம்\n(ஆபரணங்களில் பதிக்கும்) சிப்பியிலிருந்து எடுக்கப்படும் உருண்டை வடிவ வெண்ணிறப் பொருள்.\n‘முத்து மாலை விலை அதிகம்’\nவட்டார வழக்கு (சில வகைப் பழங்களில்) மேல் தோல் நீக்க��்பட்ட கொட்டை.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=12&dtnew=01-14-10", "date_download": "2019-01-21T16:59:23Z", "digest": "sha1:XPMDWYTTE2FIDZ7JTRW2LK6U3QYFBKI4", "length": 15872, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி பொங்கல் மலர்( From ஜனவரி 14,2010 To ஜனவரி 13,2011 )\nஸ்டிரைக் செய்தால் சம்பளம் 'கட்': தலைமை செயலர் எச்சரிக்கை ஜனவரி 21,2019\n வேறு சிறைக்கு மாற்றப்படுகிறார் சசிகலா ஜனவரி 21,2019\nதரிசனம் செய்த பெண்கள்: கேரள அரசு திடீர், 'பல்டி' ஜனவரி 21,2019\nகும்பமேளா: உ.பி., அரசின் வருவாய் ரூ.1.20 லட்சம் கோடி\nஉச்சகட்டத்தில் அமித்ஷா - மம்தா மோதல் ஜனவரி 21,2019\nவாரமலர் : ஐந்து முக முருகன்\nசிறுவர் மலர் : எனக்கு தெரியும் சார்\n» முந்தய பொங்கல் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: ரிசர்வ் வங்கியில் வாய்ப்பு\nவிவசாய மலர்: இயற்கை பேரிடர்களை உணரும் விலங்குகள்\nநலம்: மூச்சு விட உதவிடும் இன்கேலர்\n1. பொங்கல் பண்டிகை பிறந்தது எப்படி\nபதிவு செய்த நாள் : ஜனவரி 14,2010 IST\nஎக்காலமாக இருந்தாலும், பொங்கல் என்பது விவசாயத்துடன் சம்பந்தப்பட்டதாக இருந்துள்ளது என்பது மறுக்க முடியாத <உண்மை. இது இன்று நேற்றல்ல. இந்திரவிழா என்ற பெயரில் இலக்கிய காலத்திலேயே இருந்துள்ளது. மணிமேகலையின் ஆரம்பமான விழாவறை காதையில் \"இந்திர விழா' என்ற பெயரில் பொங்கல் கொண்டாடப்பட்டது தெரிய வருகிறது. காவிரிபூம்பட்டினத்தில் இந்த விழா சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது. இந்த ..\nபதிவு செய்த நாள் : ஜனவரி 13,2010 IST\nகரும்பின் தத்துவ இனிப்புபொங்கலில் முக்கிய இடம் பெறுவது கரும்பு. இது இனிமையின் அடையாளம். கரும்பு அடிமுதல் நுனிவரை ஒன்றுபோல இருப்பதில்லை. நுனிக்கரும்பு உப்புச்சுவையுடையது. அடிக்கரும்பு போல தித்திப்பாய் இனிக்கும். இதன்மூலம் கரும்பு உழைப்பின் அருமையை நமக்கு உணர்த்துகிறது. உழைப்பின் அருமையை உணர்ந்து செயல்பட்டால், தொடக்கத்தில் உப்புத்தன்மையைப் போல வாழ்க்கை ..\n3. கிழங்குக்குள்ளே இவ்ளோ விஷயம் இருக்கா\nபதிவு செய்த நாள் : ஜனவரி 14,2010 IST\nபொங்கல் விழாவில் பனங்கிழங்கு, சிறுகிழங்கு, சேனை, பூசணி ஆகியவை பிரதானம் பெறுகின்றன. திருமணம் முடித்த தம்பதியருக்கு கொடுக்கும் பொங்கல் சீர்வரிசையில் இவ�� நிச்சயம் இடம் பிடிக்கும். இதற்கு காரணம் தெரியுமாசீர்வரிசையில் கொடுக்கும் கிழங்குகள் அனைத்தும் மண்ணிற்கு அடியில் விளையக்கூடியவை. மண் எத்தனை தன்மையுடையதாக இருந்தாலும், அதை தனது இருப்பிடமாக எடுத்துக் கொண்டு, ..\n4. இறைவனை சென்றடையும் பொங்கல்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 14,2010 IST\nவாரியார் அருளுரை* இறைவனுக்கு நிவேதனம் செய்த சர்க்கரைப் பொங்கல் ஏழைகளின் வயிற்றுக்கு வராது. ஏழைகளுக்கு இட்ட சர்க்கரைப் பொங்கல், இறைவனைச் சென்றடைந்து விடும். * வயலில் என்ன விதைக்கின்றோமோ அதுவே விளைந்து நமக்கு பலன்தரும். அதுபோல பிறருக்கு நாம் என்ன செயல் செய்கிறோமோ அதுவே நமக்கு வினைபயனாக வந்து இன்பதுன்பங்களைக் கொடுக்கும்.* உயிருக்கு உயிராக இறைவன் இருக்கிறார். எனவே தான் ..\n5. பொங்கல் பூஜை செய்வது எப்படி\nபதிவு செய்த நாள் : ஜனவரி 13,2010 IST\nஇப்போதெல்லாம் சூழ்நிலைகளின் காரணமாக, வீட்டுக்குள் காஸ் ஸ்டவ்வில் பொங்கல் வைக்கிறார்கள். ஆனால், சூழ்நிலைகளைக் காரணம் காட்டி, நமது பாரம்பரியத்தை மறந்து போவது முறையானதல்ல. மேலும், இளைய தலைமுறையினர், அக்காலத்தில் நாம் எப்படி பொங்கலிட்டோம் என்பதையும் தெரிந்து கொண்டு எதிர்காலத்திலும் கடைபிடிக்க வேண்டும்.வீட்டு வாசலில் பொங்கல் வைக்க வசதியில்லாவிட்டால், தெருமக்கள் ..\n6. தினமும் சூரிய பூஜை\nபதிவு செய்த நாள் : ஜனவரி 14,2010 IST\nசென்னை வியாசர்பாடி ரவீஸ்வரர் கோயிலில் தினமும் சூரிய பூஜை நடக்கிறது. பொங்கல் மற்றும் ரதசப்தமியன்று இத்தலத்தை தரிசனம் செய்வது சிறப்பு.தல வரலாறு: சூரியபகவானின் மனைவியான சமுக்ஞாதேவி, அவரது உக்கிரம் தாங்காமல், தனது நிழல் வடிவை பெண்ணாக்கி சூரியனிடம் விட்டுச் சென்றுவிட்டாள். சாயாதேவி எனப்பட்ட அவள், சமுக்ஞாதேவியின் பிள்ளைகளிடம் பாரபட்சமாக நடந்து கொண்டாள். இதையறிந்து ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2019-jan-20/arivippu/147590-hello-vikatan-readers.html", "date_download": "2019-01-21T16:27:16Z", "digest": "sha1:AQWQSJRH4Y5CIFFBORYTWFG4GADDLX77", "length": 16407, "nlines": 425, "source_domain": "www.vikatan.com", "title": "ஹலோ வாசகர்களே... | Hello Vikatan Readers - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\n`வாழு; வாழ விடு' - அரசியல் ��ாயம் குறித்து அஜித் அறிக்கை\nமுதல்வர் பதவிக்காக ஓ.பி.எஸ் யாகம் நடத்தியது உண்மை - அடித்துச்சொல்லும் அ.ம.மு.க பொருளாளர்\nசினிமாவைப்போல ஓடஓட விரட்டி ரவுடி வெட்டிக் கொலை - மக்களைப் பதற வைத்த `திக் திக்' நிமிடங்கள்\nமுத்தையாவா... சுந்தர்ராஜனா... பரமக்குடி பிரசாரத்தில் திணறிய தினகரன்\nபோலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளிவைக்க என்ன காரணம் - சுகாதாரத்துறை இயக்குநர் விளக்கம்\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nசென்னை புத்தகத் திருவிழாவில் கவனம் பெற்ற 5 அரசியல் புத்தகங்கள்\nஆனந்த் மகாதேவன் திடீர் விலகல் இயக்குநர் அவதாரம் எடுத்தார் நடிகர் மாதவன்\n`விபத்தாகி கட்டோடு ஷூட்டிங் வந்துட்டிருக்கான் சஞ்சீவ்'- `ராஜா ராணி' மானஸா வேதனை\nஜூனியர் விகடன் - 20 Jan, 2019\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\n - இது மோடிக்கு கைவந்த கலை...\nரஜினியின் ‘சீக்ரெட் சிக்ஸ்’ ஆபரேஷன்\n“ரஜினியைப் பற்றிப் பேசுவதே டைம் வேஸ்ட்” - அப்ஸரா அதிரடி\n' - குடிநீரைத் தொடர்ந்து மின்சாரமும் தனியார்மயம்...\nபாலியல் வன்கொடுமைத் தீர்ப்பு... முக்கியக் குற்றவாளிகளைத் தப்பவிட்ட போலீஸ்\nகொடும் பாலையான கோடியக்கரை சரணாலயம் - கஜா கலைத்த வனம்... மீட்குமா அரசு\nபல் இளிக்கும் பசுமைத் தீர்ப்பாயம் - தென்மண்டலத்தில் ஓராண்டு கடந்தும் நீதிபதி இல்லை\nசூடான சூரப்பா... முறுக்கிக்கொண்ட அன்பழகன் - இது அண்ணா பல்கலைக்கழக குஸ்தி\nதூத்துக்குடி தியாகிகளுக்கு விகடன் செய்த கௌரவம் - அச்சத்தில் பதறிய காவல் துறை...\nவிடைபெறும் பிளாஸ்டிக்... மீண்டு வரும் மஞ்சப்பை\n - குற்றம்சாட்டும் டெல்டா விவசாயிகள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வுகுறித்து மனம்திறந்த விராட் கோலி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\n“பதவிக்காக எதையும் செய்வார் பழனிசாமி” - மேத்யூ சாமுவேல் பரபரப்பு பேட்டி\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜே.பி செக்\nசி.பி.ஐ விசாரித்தால் பழனிசாமி சிக்குவார் - குமுறும் கனகராஜின் அண்ணன்\nபேட்ட - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/11459/2018/10/sooriyan-gossip.html", "date_download": "2019-01-21T16:32:40Z", "digest": "sha1:3VKKVOY5BC62HISDNR6UIGHCWOSIROBW", "length": 15903, "nlines": 160, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "தல அஜீத் கெத்தானவர் ; விஜய் மகனின் பதில்கள் - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nதல அஜீத் கெத்தானவர் ; விஜய் மகனின் பதில்கள்\nதல அஜித் குறித்து இன்ஸ்டாகிராமில் விஜய் மகன் சஞ்சய் பதிவு செய்தாரா என்பதற்கு விஜய் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.\nசமூக வலைதளத்தில் அஜித் - விஜய் சம்பந்தப்பட்ட செய்திகள் என்றால் பெரும் வைரலாகப் பரவும். அதுவும் சமீபத்தில் விஜய் மகன் சஞ்சய் குறும்படத்தில் நடித்திருக்கிறார் என்பதும் வைரலாகப் பரவியது.\nஅதே போல, நேற்று காலை முதலே விஜய்யின் மகன் சஞ்சய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேள்விகளுக்குப் பதிலளித்திருக்கிறார் என்று பல ஸ்கிரீன் ஷாட்கள் பரவின. இதில் ''விஜய்க்கு பிறகு யாரைப் பிடிக்கும்'' என்பதற்கு ''அஜித் மற்றும் விஜய்சேதுபதி'' என்றும், ''யாருடன் நடிக்க விருப்பம்'' என்பதற்கு ''அப்பா, அஜித் மற்றும் விஜய் சேதுபதி'' என்றும் பதில்கள் தெரிவிக்க, அது வைரலானது.\nமேலும், ''தல பண்ற ஸ்பெஷல் பிரியாணி சாப்பிட்டுள்ளீர்களா'' என்பதற்கு ''ஒரே ஒரு முறை.. அது வேற லெவல்'' என்றும், ''தலயைப் பற்றி'' எனக் கேட்டதற்கு ''கெத்தானவர்'' என்றும் இன்ஸ்டாகிராமில் பதிலளித்திருக்கிறார்கள்\nவிஜய் மகன் சஞ்சய் அஜித்தைப் பற்றி மிகவும் பாராட்டிப் பேசியிருப்பதால், அஜித் ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து வந்தார்கள். இந்தப் பதில்களைக் கூறியது விஜய்யின் மகன் தானா என்ற கேள்வியும் எழுந்தது.\nஇந்தப் பதிவுகள் அதிகமாக ஷேர் செய்யப்பட்டதைத் தொடர்ந்து விஜய் தரப்பிலிருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், ''சமீபகாலத்தில் விஜய் மகனான சஞ்சய் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருப்பதாகவும் அதில் அவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வருவதாகவும் கூறி வருகின்றனர்.\nமேலும் அந்தப் பதிவுகள் சமூக வலைதளங்களில் பரவலாக புகைப்படங்களாக பரவி வருகிறது. இதனை யாரும் நம்ப வேண்டாம். தளபதி விஜய்யின் மகன��� சஞ்சய், மகள் திவ்யா சாஷா இருவருமே எந்த சமூக வலைதளங்களிலும் இல்லை. தயவுசெய்து தளபதி விஜய் ரசிகர்கள் யாரும் இந்தப் போலிக் கணக்குகளுக்கு ஆதரவு தெரிவிக்கவேண்டாம் எனவும் அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன் மூலம் காலையிலிருந்து பரவிய பதிவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.\nஇவர்தான் விஷாலின் மனைவியாகப் போகிறவர் ; புகைப்படம் வெளியானது\nஒரு கப் சூப்பின் விலை மட்டும், இத்தனை கோடியா\nதேர்தலில் தோல்வியடைந்த தெரசா மே பதவியை தக்கவைத்து கொள்வாரா \nமாமனிதன் மூலம் ரசிகர் மனம் கவரக் காத்திருக்கும் மக்கள் செல்வன் - ஜோடி போடும் காயத்ரி.\nமுதலிடத்தில் விஜய் சேதுபதி ...\nகாதல் தோல்வியால் மதுவில் விஷம்\nபுற்று நோய் செல்களை அழிக்கும் வல்லமை, இதில் உள்ளது....\nதடுமாறிய டிரம்ப் - வெளியாகியது ரகசியம்\nதேடப்பட்ட தளபதி பலியானார் - உறுதி செய்தது அமெரிக்கா .\nதிருநங்கைகளுக்கு அனுதாபம் தேவையில்லை'' - அப்சரா ரெட்டி\nமகனின் இறுதி மூன்று நொடியில் கட்டியணைத்து, முத்தமிட்ட தாய்.\n1968 ம் ஆண்டு தில்லானா மோகனாம்பாள் திரைப்படமாக உருவாக்கப்பட்டது இவ்வாறு தான் \nஎன்ன மோஹனா நல்ல இருக்கீயளா \nஎப்படி இருந்தவங்க இப்படி ஆகிட்டாங்க \nநாங்கள் இறப்பதற்கு முதல் சுவைக்க வேண்டிய 42 உணவுகள் இவை தான் \nஇன்னிசை பாடி வரும் பாடலை...புல்லாங்குழலில் அசத்தும் Rajesh Cherthala \nநீங்கள் SHOPPING செல்லும் போது உங்களுக்கு இப்படி நடந்தால் என்ன செய்விங்க First Time In India..\nபேட்ட திரைப்படத்தின் ஊலலல்லா.. பாடலுக்கு எம்மவரின் சிறப்பான நடனம் \n 400 க்கும் அதிகமான மொழிகள் பேசி அசத்தும் சிறுவன் அக்ரம் \nஎல்லோரும் ரசிக்கும் ரவுடி பேபி மாரி 2 திரைப்பட பாடல் \nஇவர்களுடைய வியாபாரமே இந்த இறைச்சிகள் தான் \nமீண்டும் அச்சத்தை தரும் எபோலா - 370 பேர் பலி\nBurger வாங்க வரிசையில் நின்ற பில்கேட்ஸ் - சமூக வலைதளத்தில் வைரல் புகைப்படம்\nசந்திரனில் மனிதர்கள் தங்குவதற்கு குடியிருப்புகள்\n10 வயதில் 190.5 கிலோ எடை கொண்ட சிறுவன்..\nபீட்சா கொடுத்து அசத்தினார் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி புஷ் .\nமீண்டும் சர்ச்சையை கிளப்பிய யாஷிகா.\nதனது 113 ஆவது வயதில் காலமான மசாசோ..\nஅந்தரத்தில் தொங்கிய மரத்தால், பீதியடைந்த மக்கள்\nஇவரும் தளபதியின் இன்னொரு நாயகியா ; அட்லீ என்ன சொல்கிறார்\nநடிக்கப் பிடிக்கவில்லை ; ஆனாலும் தல படத்தில் நடிக்கிறேன் ; நடிகை ஓபன் டாக்\nஇந்தியன் 2 - மக்களை விழுங்கும் உனக்கு இந்த மண்ணில் இடம் எதற்கு \nகணவனை உயிருடன் கொளுத்திய மனைவி \nட்ரெட்மில் உடற்பயிற்சி பயன்களும், பாதகமும்.....\nவிஸ்வாசம் திரைப்படத்தால் ,பறிபோன உயிரால் அதிர்ச்சியில் மக்கள்.\nதொகுப்பாளராக களமிறங்கும் விஜய் சேதுபதி.\nபொங்கலை முன்னிட்டு 1,425 கோடி ரூபா பெறுமதிக்கு மது விற்பனை\nஅமெரிக்காவில் நிர்வாக முடக்கம் - உணவளித்து அசத்திய சீக்கியர்கள்\nதமிழகத்தில் விஸ்வாசம் வசூலில் அடிச்சிதூக்கியுள்ளது\nதன் கணவருக்கு தடைவிதித்த தீபிகா படுகோன்\n'அனைத்துமே கடவுள் கையில் தான்' - ஆன்மீக தத்துவம் பேசும் 'தல'\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nகுழந்தைகளைக் கொலை செய்த தாய் வெளியிட்ட கருத்தால், பெரும் பரபரப்பு....\n எங்கள் திரையுலக பிதாமகனுக்கு இன்று பிறந்தநாள்\nஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்புத் தெரிவித்துள்ளது.\nமர்மமாக மரணித்த 12 குழந்தைகள்...\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஅந்தரத்தில் தொங்கிய மரத்தால், பீதியடைந்த மக்கள்\nதனது 113 ஆவது வயதில் காலமான மசாசோ..\nமீண்டும் சர்ச்சையை கிளப்பிய யாஷிகா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/9559/2018/02/cinema.html", "date_download": "2019-01-21T16:29:31Z", "digest": "sha1:ABKVKMM4KLQK5N2N3F6DNN22FJUEW6VI", "length": 12280, "nlines": 143, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "நம்ம மீரா ஜெஸ்மின்னா இது? - Cinema - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nநம்ம மீரா ஜெஸ்மின்னா இது\ncinema - நம்ம மீரா ஜெஸ்மின்னா இது\nஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் பல ரசிகர்களை கட்டிப்போட்டவர் தான் நடிகை மீரா ஜெஸ்மின். அவர் பல படங்களில் கதாநாயகியாக நடித்தவர்.\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், விஷால், மாதவன் அகியோர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்தவர் மீரா ஜெஸ்மின்.பின்னர் திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு வெளியேறினார்.\nஇந்த நிலையில் அண்மையில் ஒரு நகை கடையில் இவரை பார்த்த ஒருவர் புகைப்படம் எடுத்து தந்து முகப்புத்தகத்தில் வெளியிட்டுள்ளார்.\nஇந்த படத்தில் நடிகை மீரா ஜெஸ்மின் அதிக எடையுடன் இருப்பதை கண்டு பலர் அதிர்ச்சியில் உள்ளதாக தெரிவ���க்கப்பட்டுள்ளது.\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், விஷால், மாதவன் அகியோர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்தவர் மீரா ஜெஸ்மின்.பின்னர் திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு வெளியேறினார்.\nஇந்த நிலையில் அண்மையில் ஒரு நகை கடையில் இவரை பார்த்த ஒருவர் புகைப்படம் எடுத்து தந்து முகப்புத்தகத்தில் வெளியிட்டுள்ளார்.\nஇந்த படத்தில் நடிகை மீரா ஜெஸ்மின் அதிக எடையுடன் இருப்பதை கண்டு பலர் அதிர்ச்சியில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியன் 2 - மக்களை விழுங்கும் உனக்கு இந்த மண்ணில் இடம் எதற்கு \nதொகுப்பாளராக களமிறங்கும் விஜய் சேதுபதி.\nரசிகர்களுக்காக வீட்டு வாசலுக்கு வந்த சூப்பர் ஸ்டார்\nதன் கணவருக்கு தடைவிதித்த தீபிகா படுகோன்\nமஞ்சப்பை கொடுக்கும் கமல்ஹாசனின் சகோதரன்\n1968 ம் ஆண்டு தில்லானா மோகனாம்பாள் திரைப்படமாக உருவாக்கப்பட்டது இவ்வாறு தான் \nஎன்ன மோஹனா நல்ல இருக்கீயளா \nஎப்படி இருந்தவங்க இப்படி ஆகிட்டாங்க \nநாங்கள் இறப்பதற்கு முதல் சுவைக்க வேண்டிய 42 உணவுகள் இவை தான் \nஇன்னிசை பாடி வரும் பாடலை...புல்லாங்குழலில் அசத்தும் Rajesh Cherthala \nநீங்கள் SHOPPING செல்லும் போது உங்களுக்கு இப்படி நடந்தால் என்ன செய்விங்க First Time In India..\nபேட்ட திரைப்படத்தின் ஊலலல்லா.. பாடலுக்கு எம்மவரின் சிறப்பான நடனம் \n 400 க்கும் அதிகமான மொழிகள் பேசி அசத்தும் சிறுவன் அக்ரம் \nஎல்லோரும் ரசிக்கும் ரவுடி பேபி மாரி 2 திரைப்பட பாடல் \nஇவர்களுடைய வியாபாரமே இந்த இறைச்சிகள் தான் \nமீண்டும் அச்சத்தை தரும் எபோலா - 370 பேர் பலி\nBurger வாங்க வரிசையில் நின்ற பில்கேட்ஸ் - சமூக வலைதளத்தில் வைரல் புகைப்படம்\nசந்திரனில் மனிதர்கள் தங்குவதற்கு குடியிருப்புகள்\n10 வயதில் 190.5 கிலோ எடை கொண்ட சிறுவன்..\nபீட்சா கொடுத்து அசத்தினார் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி புஷ் .\nமீண்டும் சர்ச்சையை கிளப்பிய யாஷிகா.\nதனது 113 ஆவது வயதில் காலமான மசாசோ..\nஅந்தரத்தில் தொங்கிய மரத்தால், பீதியடைந்த மக்கள்\nஇவரும் தளபதியின் இன்னொரு நாயகியா ; அட்லீ என்ன சொல்கிறார்\nநடிக்கப் பிடிக்கவில்லை ; ஆனாலும் தல படத்தில் நடிக்கிறேன் ; நடிகை ஓபன் டாக்\nஇந்தியன் 2 - மக்களை விழுங்கும் உனக்கு இந்த மண்ணில் இடம் எதற்கு \nகணவனை உயிருடன் கொளுத்திய மனைவி \nட்ரெட்மில் உடற்பயிற்சி பயன்களும், பாதகமும்.....\nவிஸ���வாசம் திரைப்படத்தால் ,பறிபோன உயிரால் அதிர்ச்சியில் மக்கள்.\nதொகுப்பாளராக களமிறங்கும் விஜய் சேதுபதி.\nபொங்கலை முன்னிட்டு 1,425 கோடி ரூபா பெறுமதிக்கு மது விற்பனை\nஅமெரிக்காவில் நிர்வாக முடக்கம் - உணவளித்து அசத்திய சீக்கியர்கள்\nதமிழகத்தில் விஸ்வாசம் வசூலில் அடிச்சிதூக்கியுள்ளது\nதன் கணவருக்கு தடைவிதித்த தீபிகா படுகோன்\n'அனைத்துமே கடவுள் கையில் தான்' - ஆன்மீக தத்துவம் பேசும் 'தல'\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nகுழந்தைகளைக் கொலை செய்த தாய் வெளியிட்ட கருத்தால், பெரும் பரபரப்பு....\n எங்கள் திரையுலக பிதாமகனுக்கு இன்று பிறந்தநாள்\nஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்புத் தெரிவித்துள்ளது.\nமர்மமாக மரணித்த 12 குழந்தைகள்...\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஅந்தரத்தில் தொங்கிய மரத்தால், பீதியடைந்த மக்கள்\nதனது 113 ஆவது வயதில் காலமான மசாசோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthithu.com/?p=32879", "date_download": "2019-01-21T15:45:06Z", "digest": "sha1:MCLVJZWMM6PQP5GOTRUE2NNY5LI5IK2U", "length": 5771, "nlines": 59, "source_domain": "puthithu.com", "title": "மலேசியாவின் முன்னாள் பிரதமர் மஹ்திர், மீண்டும் வென்றார்: தேர்தல் மூலம் தெரிவான மூத்தவராகவும் சாதனை | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nமலேசியாவின் முன்னாள் பிரதமர் மஹ்திர், மீண்டும் வென்றார்: தேர்தல் மூலம் தெரிவான மூத்தவராகவும் சாதனை\nமலேசியாவின் முன்னாள் பிரதமர் மஹ்திர் முகம்மத் தலைமையிலான நம்பிக்கைக் கூட்டணி அங்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெரு வெற்றியைப் பெற்றுள்ளது.\n92 வயதாகும் மஹதிர் தலைமையிலான கூட்டணி, 60 ஆண்டுகள் ஆட்சி பொறுப்பில் இருந்த பரிஸான் நஷனல் கூட்டணியை இந்தத் தேர்தலில் தோற்கடித்துள்ளது.\nஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பாக குற்றம்சுமத்தப்பட்ட தனது அரசியல் மாணவரும், மலேசிய பிரதமருமான நஜிப் ரசாக்கை எதிர்த்து இந்த தேர்தலில் மஹ்திர் போட்டியிட்டார்.\nஇதற்காக அவர் தனது அரசியல் ஓய்வை விலக்கிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nமஹ்திர் முகம்மத்தின் எதிர்க்கட்சி கூட்டணி 115 இடங்களை வென்றுள்ளதாக அந்நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மலேசியாவில் ஆட்சியமைக்க 112 இடங்கள் தேவையாகும்.\nதேர்தல் முடிவு குறித்து செய்தி���ாளர்களிடம் பேசிய மஹ்திர் முகம்மட்; ”நாங்கள் பழிவாங்க நினைக்கவில்லை. நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட விரும்புகிறோம்” என்று கூறினார்.\nஇந்த நிலையில் இன்று வியாழக்கிழமை தனது பதவியேற்பு நடக்கும் என்று மஹ்திர் முகம்மட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nஉலகில் தேர்தெடுக்கப்பட்ட தலைவர்களில் மிக வயது மூத்தவர் என்ற பெருமையை இந்த தேர்தல் வெற்றியின் மூலம் மஹ்திர் முகம்மட் பெறுகிறார்.\nTAGS: நஜிப் ரசாக்மலேசியாமஹ்திர் முகம்மத்\nPuthithu | உண்மையின் குரல்\nஅட்டாளைச்சேனையை நகரசபையாக்குவேன்: ஹரீஸின் வாக்குறுதி நிறைவேற, இன்னும் இருப்பது 69 நாட்கள்\nவட்ஸ்அப் இன் புதிய கட்டுப்பாடு; போலிச் செய்திகளை முடக்கும் திட்டம்\nஇலங்கை யானைகள்: ஆபத்தான குப்பைகளை உண்ணும் அவலம்\nஅழகிய மாகாணமாக்குவோம்; போஸ்டர் மற்றும் பதாதைகளை அகற்ற, ஆளுநர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24.live/14599", "date_download": "2019-01-21T16:48:44Z", "digest": "sha1:RLRFTYMFYGLQMPGFEVWMUY65W72B35Z7", "length": 4494, "nlines": 58, "source_domain": "tamil24.live", "title": "ஆங்கில பத்திரிக்கையின் காலண்டருக்கு கவர்ச்சியில் போஸ் கொடுத்த ரைசா", "raw_content": "\nHome / புகைப்படங்கள் / ஆங்கில பத்திரிக்கையின் காலண்டருக்கு கவர்ச்சியில் போஸ் கொடுத்த ரைசா\nஆங்கில பத்திரிக்கையின் காலண்டருக்கு கவர்ச்சியில் போஸ் கொடுத்த ரைசா\nadmin 1 week ago\tபுகைப்படங்கள்\nதமிழ் சினிமாவில் கடந்த வருடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் பியார் பிரேமா காதல்.\nஇப்படத்தில் கதாநாயகியாக நடித்து அனைவராலும் பாராட்டு பெற்றார் பிக்பாஸ்மூலம் பிரபலமான ரைசா.\nஇவர் தற்போது பிரபல வாரப்பத்திரிக்கையின் காலண்டர் புகைப்படத்துக்காக ஹாலிவுட் சூப்பர்வுமன் கதாபாத்திரமான கேட்வுமன் கெட்டப்பில் போஸ் கொடுத்துள்ளார்.\nசெம்ம கவர்ச்சி உடையில் புகைப்படத்தை வெளியிட்ட அடா ஷர்மா – வைரல் புகைப்படம் இதோ\n46 வயதாகும் நடிகை இப்பவே இப்படி கவர்ச்சி… அப்போ 10 வருசத்துக்கு முன் எப்படி கவர்ச்சி கட்டி இருக்கார் புகைப்படம் பாருங்கள்\nபிகினி உடையில் உச்சக்கட்ட கவர்ச்சியில் அஜித் பட நடிகை..\nசெம்ம கவர்ச்சி உடையில் புகைப்படத்தை வெளியிட்ட அடா ஷர்மா – வைரல் புகைப்படம் இதோ\nநிகழ்ச்சி நீயா நானா நிகழ்ச்சியில் புத்திசாலி போல் கதைத்த பெண்ணை அசிங்கப்படுத்திய கோபிநாத்\n மோசமான கவர்ச்ச�� புகைப்படம் இதோ\nஎன்னது பிக்பாஸ் ரம்யாவா இது.. இப்படி குண்டா இருந்தாரா..\nநடிகை விஜயலக்ஷ்மிக்கு இவ்ளோ அழகான தங்கச்சி இருக்காங்களா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valaipesy.blogspot.com/2017/06/blog-post_12.html", "date_download": "2019-01-21T16:24:28Z", "digest": "sha1:IQKD4535ZB5UTDLNFMOBP7M65I4IYYL2", "length": 14615, "nlines": 103, "source_domain": "valaipesy.blogspot.com", "title": "வலைபேசி: கோயம்புத்தூர் பற்றி அறியாதவர்களுக்கு.", "raw_content": "\nஅன்புக்கு இரண்டு பக்கங்கள் உண்டு.. ஒன்று நன்றி, மற்றொன்று துரோகம்\nகொங்கு தமிழ் பேசும் எங்கள் கோவை, தென்இந்தியாவின் மான்செஸ்டர், தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய நகரம், கோவை சுற்றுபுறம் முழுவதும் சேர்த்து, இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாழும் ஊர்.\nகோவன் என்ற இருளர் தலைவன் பெயரில் உருவானதே கோவன் புத்தூர், அது உருமாறி கோயம்புத்தூர் ஆனதாக வரலாறு.\n14 சட்டமன்ற தொகுதிகளையும், 2 நாடாளுமன்ற தொகுதிகளையும் கொண்டது இந்த பெருநகர்.\nமேற்கு தொடர்ச்சி மலைகளின் அடியில் இந்நகரம் அமைந்துள்ளதால் குறைந்த பட்ச வெப்பநிலையான 12 டிகிரி அடிக்கடி இங்கு நிலவும், உலகின் இரண்டாமிட மிக சிறந்த சுவை கொண்ட சிறுவாணி தண்ணீர் இங்கு புகழ் பெற்றது. இங்கு நீர் ஆதாரத்திற்கு அத்திக்கடவும் உண்டு.\nபுகழ் பெற்ற இந்து வழிபாட்டு தளங்கள், மருதமலை, பேரூர் பட்டீஸ்வரர், ஈச்சனாரி, கோனியம்மன் கோவில், வெள்ளியங்கிரி, ஈசா, காரமடை ரங்கநாதர், தென்திருப்பதி, கிறிஸ்துவர்களுக்கு மைக்கேல், பழைய பாத்திமா சர்ச்கள், காருண்யா, முஸ்லீம்களுக்கு கோட்டை, ரயில்நிலையம், போத்தனூர், உப்பிலிபாளையம் பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசல்கள்.\nதொழில் மற்றும் பல்வேறு துறையில் மிக புகழ் பெற்ற சில பிரபலங்கள்,\nஜி டி நாயுடு, நரேன் கார்த்திகேயன், ராஜேஷ் குமார், நிருபமா வைத்தியநாதன் உடுமலை நாராயணன், நா, மகாலிங்கம், ஜி கே சுந்தரம், சாண்டோ சின்னப்பா தேவர், அவினாசிலிங்கம் செட்டியார்,\nசினிமா துறையில் சிவகுமார், மணிவண்ணன், சத்யராஜ், ரகுவரன், கவுண்டமணி, பாக்யராஜ், சுந்தரராஜன், நிழல்கள் ரவி, சின்னி ஜெயந்த், கோவை சரளா என பட்டியல் நீண்டு கொண்டே போகும்.\n300க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்களும், ஆயிரக்கணக்கில் சிறு, குறு தொழில் நிறுவனங்களும், இரண்டாயிரத்தும் அதிகமான தொழிற்சாலைகளும் இங்குண்டு.\nசுமார் நூற்றி ஐம்பது ஆண்டுகளு��்கும் மேலாக ஆரம்பிக்கப்பட்ட ஸ்டேன்ஸ் பள்ளி இன்றும் பெருமை குன்றாமல் இயங்கி வருகிறது.\nசுற்றுலா தளங்கள் சிறுவாணி, கோவை குற்றாலம், பாரெஸ்ட் மியூசியம், வஉசி பறவைகள் பூங்கா, சிங்கநல்லூர் லேக் போன்றவை.\nப்ளாக் தண்டர், கோவை கொண்டாட்டம், மகாராஜா என மூன்று தீம் பார்க்குகள் கொண்டது, இதில் ப்ளாக் தண்டர் அதிக நீர் விளையாட்டுகள் கொண்ட இந்திய அளவில் மிக பெரிய தீம் பார்க்குகளில் ஒன்று.\nகோவையை சுற்றி அமைத்துள்ள முக்கிய சுற்றுலா தளங்களை கீழ்க்கண்ட லிங்கை சொடுக்கி பாருங்கள்\nநூறு கிலோ மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள கோவை சுற்றுலா தளங்கள்\nஉபசரிப்பிற்க்கு எவ்வளவு புகழோ அதே போல் மதச்சண்டைக்கு புகழ் பெற்றது என ஒரு பிம்பம் இருந்தாலும் இங்கு வசிக்கும் ஒவ்வொருவருக்கும் குறைந்த பட்சம் ஐந்து மிகநெருங்கிய (கவனிக்கவும் மிகநெருங்கிய) நண்பர்களாவது வேற்று மதத்தில் தான் உண்டு. உங்கள் கோவை தோழர், தோழிகளிடம் இதை சோதித்து கொள்ளுங்கள்\nநட்சத்திர விடுதிகள் விபரம் கீழ்க்கண்ட லிங்கில் உள்ளது\nமூன்று பெரிய வணிக வளாகமும் (இன்னொன்று கட்டப்பட்டு வருகிறது), ஒரு சர்வதேச விமான நிலையமும், ரயில் நிலையமும் உண்டு.\nசிங்காநல்லூரில் அமைத்திருக்கும் சாந்தி நிறுவனம், பெட்ரோல், உணவு, மருந்து ஆகியவற்றை எல்லோருக்கும் மிகமிக குறைந்த விலையில் அதிக தரமானவற்றை தருகிறது.\nவெளிநாட்டு பணத்தை ஈட்டி தரும் டாலர் தேசமான திருப்பூர் கோவையிலிருந்து நாற்பது கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.\nகோவையின் சுற்றுப்புரங்கள் மற்றும் அழகுகள் பற்றிய முக்கிய மூன்று பாடல்கள் கீழ்க்கண்ட லிங்கில் உள்ளன. இவைகளை பாருங்கள், எங்கள் ஊரை பற்றிய முழுமையை காட்சிப்பூர்வமாக நீங்களே உணர்வீர்கள்.\n3. ரேடியோ சிட்டி கோவை பாட்டு\nபுரியும்படி சொல்ல வேண்டுமெனில், ஆறு மாதங்கள் நீங்கள் இங்கே தங்கி இருந்தால், நிரந்தரமாக தங்க விரும்புவீர்கள்.\nஏறக்குறைய தமிழில் உள்ள அத்தனை பிரபல எழுத்தாளர்களின் இணையதளங்களை உங்களுடன் பகிரும் சிறு முயற்சியே இது , முன்பு இது போல் பலர் கொடுத்து இர...\nயானை டாக்டர், ஊமை செந்நாய், இரவு என்று இயற்கை சார் கதைகள் எனில் எங்கிருந்துதான் இந்த ஜெமோவிற்கு இத்தனை அழகியல் வந்து விடுகிறதோ. ஆனால் அவை ...\nஎல்லோரையும் போல ராஜேஷ் குமாரில் இருந்து ஆரம்பித்தவன் தான் நானும், கிட்டத்தட்ட புத்தகங்களே கதியென, வேறு மாற்றே வேண்டாம் என இரண்டு வருடங்கள்...\n10ம் வகுப்பு மாணவர்களுக்கு பிரதமரின் இலவச scholarship\n10ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்ற மாணவர்களின் பெற்றோர்களுக்கு இந்த செய்தி. பிரதமர் மோடி அவர்கள் அப்துல்கலாம் மற்றும் வாஜ்பாய் ஆகியோரின் பெயரில் ...\n இன்னிக்கி பீஸ் கட்ட கடைசி நாள் என பிள்ளை நினைவூட்ட .. அவன் வகுப்புக்கு வெளியே நிற்பதும் நிற்காததும் இன்று மனைவியின் ...\nஇரவிற்கான இளையராஜாவின் உறக்க மாத்திரைகள் சில\nஇளையராஜாவை வெறும் இசை கலைஞன் என்பதை நான் எற்றுகொள்வதாய் இல்லை, நம்மை கடந்த காலத்திற்கு நேரடியாக கொண்டு சேர்க்கும் டைம் மெசின் இவரின் இச...\n99 சதவீதம் இணையத்தில் \"காசு சம்பாதிக்கலாம் வாங்க\" என்று ஏமாற்றும் பல டுபாக்கூர் வலைதளங்களை பார்த்த பின்பு தான் தெளிவாக ஒரு கட்டு...\nஆசாரி வறுவல் செய்வது எப்படி\nசுலபமான, சுவையான, காரமான, ஆசாரி வறுவல் ஈரோடு பகுதிகளில் புகழ் பெற்றது. அதை எப்படி செய்வதேன்று பார்ப்போமா தேவையானவை சிக்கன் : அரை கிலோ (...\nஇயற்கையின் அழகை பெற விடுமுறை சமயங்களில் NP லாரி, பேருந்து, ரயில் ( அதிலும் இது மிகவும் ஸ்பெஷல் ) , பைக், கார், விமானம் வரை எங்கெங்கோ பயணம் ...\nமுன் குறிப்பு: எனது உடல் நலன் கருதி, என் மனைவியின் அனுமதி பெற்ற பின்பே பிரசுரிக்க பட்டது \"நான் உன்னை உயிருக்கு உயிரா லவ் பண்றேன், ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2006/08/ps.html", "date_download": "2019-01-21T16:50:08Z", "digest": "sha1:7M63VPAKNO2VOAWX53MAV57CJURXDEPT", "length": 12446, "nlines": 308, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: இட ஒதுக்கீடு பற்றி P.S.கிருஷ்ணன்", "raw_content": "\nகல்வி – வேலை வாய்ப்பு : விவாதத்தை திசைதிருப்பும் ஊடகங்கள் \nஉங்கள கையெடுத்து கும்புடுறேன், தயவு செய்து..\nபுத்தக விழா எப்படி இருந்தது\nநூல் இருபது – கார்கடல் – 28\nபேராசிரியர் அவினாஷ் காக்: “ரொபாட்களால் எக்காலத்திலும், ஏன் ஸெக்ஸில் ஈடுபடவேமுடியாது” + மறுபடியும் என் செல்ல டக்ளஸ் ஹொஃப்ஸ்டேட்டர்\nசென்னை புத்தகக் கண்காட்சி 2019 – பதிப்பாளர்கள் கவனிக்கவும்\nஒரு நாள் கழிவது எப்படி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஇட ஒதுக்கீடு பற்றி P.S.கிருஷ்ணன்\nஇரண்டு நாள்கள் முன்னதாக சென்னை Indian School of Social Sciences என்னும் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில் P.S.கிருஷ்ணன் \"Social Justice and Reservation\" என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் பேசினார்.\nகிருஷ்ணன் ஓய்வுபெற்ற IAS. மத்திய அரசில் பல துறைகளுக்குச் செயலராக இருந்துள்ளார். National Commission for SC/ST, National Commission for Backward Classes ஆகியவற்றுக்குத் தலைவராக member-secretary ஆக இருந்துள்ளார். மண்டல் கமிஷன் அறிக்கையைத் தூசுதட்டி எடுத்து அதனைச் செயல்படுத்த வி.பி.சிங் முனைந்தபோது அந்தத் துறையின் செயலராக இருந்து அந்த வேலையைச் செய்தவர் கிருஷ்ணன்.\nஇட ஒதுக்கீடு பற்றி இவரிடமிருந்து தெரிந்துகொள்ள நிறைய உள்ளது. அடுத்து வரும் இரண்டு ஒலித்துண்டுகள் பற்றிய விவரம்:\n1. முதல் ஒலித்துண்டில் சஷி குமார், Asian College of Journalism, கிருஷ்ணனை அறிமுகம் செய்து வைக்கிறார். தொடர்ந்து கிருஷ்ணன் பேசுகிறார்., 58.43 நிமிடம், 26.8 MB, 64kbps MP3 கோப்பு\n2. இரண்டாம் ஒலித்துண்டில் கேள்வி பதில்கள். துண்டுச்சீட்டில் எழுதப்பட்ட கேள்விகளை கிருஷ்ணன் அல்லது சஷி குமார் வாசிக்க, கிருஷ்ணன் பதிலளிக்கிறார்., 42.37 நிமிடம், 19.5 MB, MP3 கோப்பு\nஇந்தப் பேச்சில் வரும் பல விஷயங்களை அவர் கிட்டத்தட்ட Frontline-ல் எழுதியுள்ளார்.\nதமிழ்ப்பதிவுகள் அரசியல் சமூகம் இட ஒதுக்கீடு Reservation\nபத்ரி இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லையே என்ற ஏக்கம் இருந்தது. அதற்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டீர்கள். நன்றி பத்ரி. தொடரட்டும் உங்கள் சேவை.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதமிழ் பதிப்புலகத்துக்கு இது பொற்காலம்\nஸ்டியார்ன் - அளவற்ற, முடிவற்ற ஆற்றல்\nமரியாதையாக வீட்டுக்குப் போங்கள் மஹாராஜாவே\nஈரோடு புத்தகக் கண்காட்சி 2006\n'அனைவரும் அர்ச்சகர் ஆகலாம்' சட்டம்\nவாசித்ததில் நேசித்தது - முகமது யூனுஸ்\n39வது ஞானபீட விருது விந்தா கராண்டிகருக்கு\nகோக், பெப்சி - அடுத்து என்ன\nவசந்தா கந்தசாமிக்கு கல்பனா சாவ்லா விருது\nஏழைமையைக் குறைத்தல் Vs செல்வம் பெருக்குதல்\nதி.ஜ.ரங்கநாதன் (தி.ஜ.ர) எழுத்துகள் நாட்டுடமை\nஇட ஒதுக்கீடு பற்றி P.S.கிருஷ்ணன்\nஈரோடு, மதுரை புத்தகக் கண்காட்சிகள்\nPodcasting - நான் எப்படிச் செய்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/aaruthra-movie-audio-launch-news/", "date_download": "2019-01-21T15:50:39Z", "digest": "sha1:MEDKYL3MOO2SMAFHZRD4Y3Y4QNNAB25G", "length": 30247, "nlines": 95, "source_domain": "www.heronewsonline.com", "title": "“பெண்களுக்கு ��திரான பாலியல் குற்றங்கள் தொடரும் சூழலில் ‘ஆருத்ரா’ வெளியாவது பொருத்தமானது!” – பா.விஜய் – heronewsonline.com", "raw_content": "\n“பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடரும் சூழலில் ‘ஆருத்ரா’ வெளியாவது பொருத்தமானது\nவில் மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பா விஜய் நாயகனாக நடித்து, தயாரித்து, இயக்கியிருக்கும் படம் ‘ஆருத்ரா’. ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் முரளி வெளியிடும் இந்த படத்திற்கு, வித்யாசாகர் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.\nஇவ்விழாவில் பா.விஜய், வித்யாசாகர், இயக்குநர்கள் கே.பாக்ராஜ், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன், பேராசிரியர் கு.ஞானசம்பந்தம், நடிகைகள் சஞ்சனா சிங், தக்ஷிதா குமாரி,மேகாலீ,யுவா, சோனி சிரிஸ்டா, பாடகியாக அறிமுகமாகியிருக்கும் வர்ஷா, பாடலாசிரியர் மீனாட்சி சுந்தரம், ஒளிப்பதிவாளர் பி.எல்.சஞ்சய், படத்தொகுப்பாளர் ஷான் லோகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nபேராசிரியர் கு ஞானசம்பந்தம் பேசுகையில், “இது போன்ற விழாக்களில் லேசாக ‘பேதை, பெதும்பை, ரிவை, தெரிவை, பேரிளம்பெண்..‘ என தமிழில் பேச ஆரம்பித்தால், உடனே செல்போனை எடுத்து காதில் வைத்துக்கொண்டு, ‘மாப்ள இதோ வந்துவிட்டேன்’ என்றவாறு எழுந்துவிடுகிறார்கள். இங்குள்ள நடிகைகளில் பலரும் தமிழ் தெரியவில்லை என்றாலும் தமிழில் பேச முயற்சித்தார்கள். இதற்காக திரையுலகினருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். பள்ளிக்கூடங்களில் கூட தமிழ் இல்லாத இன்றைய நிலையில், இவர்களையெல்லாம் திரையில் தமிழில் பேச வைத்திருப்பதற்கு இயக்குநர் பா.விஜய்க்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.\nஇந்த படத்தில் எனக்கு ஒரு வெயிட்டான கேரக்டர் கொடுத்திருக்கிறார் இயக்குநர் பா.விஜய். அதை நீங்கள் படத்தில் நான் தோன்றும் முதல் காட்சியில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். படத்தில் நான் ஏற்றிருக்கும் கேரக்டரை, உடன் நடித்த பாக்யராஜால் கூட உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை. அது போன்ற ஒரு வித்தியாசமான கேரக்டரை எனக்கு இயக்குநர் கொடுத்திருக்கிறார்.\nதமிழில் எதுகை மோனை என்று எழுதலாம், பேசலாம். ஆனால் ஆங்கிலத்தில் முடியுமா என்றால் அது கஷ்டம் தான். ஆனால் அதனை இந்த படத்தில் நான் செய்திருக்கிறேன். இதற்காக மறைந்த முன்னாள் நடிகர்களின் குரல்களில் பேச வைத்திருக்கிறார் இயக்குநர்.\nநீங்கள் திருக்குறளை பலர் மொழி பெயர்ந்திருக்கிறார்கள் என்று நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் திருக்குறளை சுத்தானந்த பாரதி என்பவர் ஒலி பெயர்ப்பு செய்திருப்பார். ‘சீ மீ அண்ட் த லேடி, பிட்வின் சோல் அண்ட் த பாடி’ என்று எழுதியிருப்பார். இதே போல் 1330 குறள்களுக்கும் எழுதியிருப்பார். இதனை படத்தில் எனக்காக மாற்றியமைத்து எழுதியிருக்கிறார் பா.விஜய். அதனால் இந்த படம் ரசிகர்களுக்கு உற்சாகமாக இருக்கும்” என்றார்.\nஇசையமைப்பாளர் வித்யாசாகர் பேசுகையில்,‘எனக்கும் பா.விஜய்க்கும் இருபது வருட பழக்கம். எங்கள் கூட்டணியில் வெளியான பாடல்கள் 98 சதவீதம் வெற்றி பெற்றிருக்கிறது. பாடலாசிரியராகத் தொடங்கி, இன்று இயக்குநராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும் உயர்ந்திருக்கும் அவருடைய வளர்ச்சியைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன். இதற்கு பின்னணியில் அவரும், அவருடைய தந்தையாரின் உழைப்பும் இருக்கிறது.\nஇந்த படத்தில் அவரை நான் பாடகராகவும் அறிமுகப்படுத்தியிருக்கிறேன். இதற்காக அவர் மேற்கொண்ட முயற்சியைப் பாராட்டுகிறேன். இந்த படத்தில் அவர் சொல்லியிருக்கும் கருத்து, அவரின் சமூகப் பொறுப்புணர்வை வெளிப்படுத்தியிருக்கிறது. இன்றைய சமூகத்திற்குத் தேவையான விசயத்தை கவிநயத்துடன் சொல்லியிருக்கிறார். இதற்காக நான் அவருக்கு தலை வணங்குகிறேன். வர்ஷா என்ற இளம்பெண்ணையும் பாடகியாக நான் அறிமுகப்படுத்தியிருக்கிறேன்” என்றார்.\nஇயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசுகையில், “எனக்கு பா.விஜயை பிடிக்கும். இந்த படத்தின் கதையை முழுவதுமாக இயக்குநர் பா.விஜய் என்னிடம் சொல்லவில்லை. என்னுடைய கேரக்டரைப் பற்றியும், என்னுடைய கெட்டப்பைப் பற்றியும் மட்டுமே சொன்னார். அது எனக்கு பிடித்திருந்தது. அதனால் நடிக்க ஒப்புக்கொண்டேன். நான் எந்த கேரக்டரில் நடித்தாலும், அந்த கேரக்டரில் ஒரு காட்சியிலாவது இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் தோன்றிவிடுவார். ஆனால் இந்த படத்தில் பிளாஷ்பேக்கில் வரும் என்னுடைய எபிசோடில் ஒரு காட்சியில் கூட இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் தோன்றவே மாட்டார். அந்த கேரக்டர் மட்டுமே இருக்கும். அந்த வகையில் இந்த கேரக்டரை அற்புதமாக வடிவமைத்திருக்கிறார் இயக்குநர் பா.வி��ய்.\nநான் பெற்றோர்களை உடன் வைத்துக்கொள்வதில் பெருவிருப்பு உடையவன். அதேபோல் இயக்குநர் பா விஜயின் வளர்ச்சிக்காக அவருடைய தந்தையார் உழைப்பதைக் கண்டு ஆனந்தம் அடைந்திருக்கிறேன். இந்த படத்தின் படபிடிப்பிற்காக கும்பகோணத்திற்கு சென்றிருந்தபோது அங்கு பதிமூன்று தலைமுறைகளாக சிலை செய்யும் தொழிலில் ஈடுபட்டிருக்கும் ஒரு வீட்டிற்குச் சென்றிருந்தோம். அங்குள்ளவர்கள் என்னுடைய கெட்டப்பைப் பார்த்துவிட்டு வியந்து போய் உரிமையுடன் ‘எங்களுடைய தந்தையாரை பார்த்தது போலிருக்கிறது’ என்று சொன்னார்கள். அப்போதே இயக்குநரிடம் இந்த படம் பெரிய அளவிற்கு வெற்றி பெறும்’ என்று நம்பிக்கையுடன் சொன்னேன்” என்றார்.\nஇயக்குநர் கே.பாக்யராஜ் பேசுகையில், “என்னுடைய உதவியாளராக பா.விஜய் சேரும்போது ‘பாடல் எழுதுவதற்காகத் தான் வந்தேன்’ என்றார். ஆனால் அவரிடத்தில் ஏரளாமான திறமைகள் இருந்திருக்கிறது. அதைப் பற்றி என்னிடம் சொல்லவே இல்லை. இந்த படத்தில் ஒரு பாடலையும் பாடியிருக்கிறார். அவருடைய உதவியாளர் இங்கு பேசும்போது, பாடல் எழுதும் பயிற்சி பெறும்போதே பகுதி நேரமாக அவர் இசைப் பயிற்சியையும் எடுத்திருக்கிறார் என்று சொல்லிவிட்டார். இந்த படத்தின் கதையை டிரைலரிலேயே பா விஜய் சொல்லிவிட்டார். இந்த படத்திற்கு இசையமைத்திருக்கும் வித்யாசாகர் என்னுடைய படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், என்னுடைய உதவியாளர் விஜய் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இதற்காக அவரை பாராட்டுகிறேன். அதேபோல் விஜயின் கனவுகளை நனவாக்குவதற்காக அவருடைய தந்தையார் அளித்துவரும் ஒத்துழைப்பு மறக்க முடியாது.\nஇந்த படத்திற்காக பா.விஜய் உழைத்த உழைப்பு எனக்குத் தான் தெரியும். கஷ்டப்பட்டு உழைக்கும் உழைப்பு எப்போதும் வீணாகாது என்பது என்னுடைய நம்பிக்கை. அதேபோல் பா விஜய், பாடலாசிரியராக அறிமுகமாகி, அதற்குப்பின் இயக்குநராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும் உயர்ந்திருக்கிறார். இருந்தாலும் பாடல் எழுதுவதையும், கவிதை எழுதுவதையும் அவர் விட்டுவிடக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.\nஇயக்குநர் பா.விஜய் பேசுகையில், “இரண்டு வருட உழைப்பில் உருவாகியிருக்கிறது இந்த ‘ஆருத்ரா’. 1996ஆம் ஆண்டில் என்னுடைய குருநாதர் கே.பாக்யராஜ் ஆசியுடன் ‘���ஞானப்பழம் என்ற படத்தில் பாடலாசிரியராக அறிமுகமானேன். 22 ஆண்டுகளுக்குப் பிறகும், கடந்த வாரம் வெளியான ‘மோகினி’ என்ற படத்திற்கும் பாடல் எழுதியிருக்கிறேன். அடுத்த வாரம் வெளியாகவிருக்கும் ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ என்ற படத்திற்கும் பாடல் எழுதியிருக்கிறேன். கவியரசு கண்ணதாசன், வாலி, வைரமுத்து போன்ற பிரமாண்டமான பாடலாசிரியர்கள் வாழும் இந்த திரையுலகில் 22 ஆண்டு பயணமென்பது எளிதானதல்ல. இதற்கு காரணமான என்னுடைய குருவிற்கும், ஆதரவளித்த அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.\nஇன்றைய தேதியில் படம் தயாரிப்பதை விட, அந்த படத்தை நல்ல முறையில் ரசிகர்களைச் சென்றடைய வைப்பது சவாலான காரியமாகும். அந்த விசயத்தில் எமக்கு பேருதவி புரிந்த ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் முரளி மற்றும் ஹேமா ருக்மணி ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nபழைய தமிழ்ப்படத்தில் யார் நடித்திருந்தாலும் அந்த படத்தை இன்று ரீமேக் செய்துவிடலாம். ஆனால் என்னுடைய குருநாதர் கே பாக்யராஜ் நடித்த எந்த படத்தையும் தற்போது எந்த ஹீரோவை வைத்தும் ரீமேக் செய்ய முடியாது. சில்மிஷம், குறும்புத்தனம், ஹீரோயிஸம் இல்லாத ஹீரோயிஸம், புத்திசாலித்தனம் என பல நுணுக்கமான விசயங்களை தன்னுடைய திரைக்கதையில் வைத்திருப்பார். அவரை இந்த படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்க வைத்திருக்கிறேன்.\nஎஸ்.ஏ.சி என்னுடைய திரையுலக ஆசான் மற்றும் நண்பர். அவரை ஒரு கேரக்டரில் வித்தியாசமான கெட்டப்பில் நடிக்க வைத்திருக்கிறேன்.\nஇன்றைய சூழலில் ஒரு படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் சந்திக்கும் அவலங்கள் அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது. பணம் இங்கு ஒரு பிரச்சினையல்ல. அதனை யாரிடமாவது கடன் வாங்கிவிடலாம். ஆனால் ஒரு படத்தை தயாரிப்பதற்கு தயாரிப்பாளர்கள் சந்திக்கும் சவால்கள், நெருக்கடிகள் அதிகம். இது குறித்து விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும்.\nஇந்த படத்தில் பேராசிரியர் ஞானசம்பந்தம் இந்த படத்தில் இரண்டு கெட்டப்புகளில் நடித்திருக்கிறார். அவர் படம் முழுவதும் ஆங்கிலத்தில் மட்டுமே பேசுவார். அவரது நடை, உடை, தோற்றம் அனைத்தும் மேலைநாட்டவர் போல் அமைந்திருக்கும். இது ரசிகர்களை ஈர்க்கும். ஞானசம்பந்தம் வருகை புரிந்திருக்கிறார் என்றால் கமல் வந்திருக்கிறார் என்று பொருள்.\nஇந்த படத்தின் கதையைப் பற்றி ஓரிரு வரிகளில் சொல்ல வேண்டும் என்றால், ‘கருவறைக்குள் இருக்கும் பெண்குழந்தைக்கு கூட பாதுகாப்பில்லாத வெறியர்கள் இருக்கும் சமூகத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அரசு, சட்டம், காவல்துறை எதுவும் துணைக்கு வராது. இம்மூன்றுமாக பெற்றோர்களாகிய நாம் மாறினால் தான் நம்முடைய பெண்குழந்தைகளைக் காப்பாற்ற முடியும்.’ என்ற விசயத்தை தான் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறேன்.\nஇன்றைய சமூகத்தில் இளஞ்சிறுமிகள் மீது திணிக்கப்படும் பாலியல் வன்முறை என்பது உலகளவில் இந்தியா பற்றிய ஒரு தவறான பார்வையை பதிவு செய்திருக்கிறது.\nசேலம் மாவட்டத்தில் கொல்லிமலை என்ற பகுதியில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு தான் இந்த கதையை எழுதினோம். நிர்பயா, ஆசிஃபா, ஹாசினி, அயனாவரம் சிறுமி என பாலியல் குற்றங்கள் தொடரும் இந்த சமயத்தில் இந்த படம் வெளியாவது பொருத்தமானது என்று நினைக்கிறேன். இது போன்ற சம்பவத்தின் பின்னணியில் பெற்றோர்களின் பங்களிப்பும் இருக்கிறது என்பதை நான் நேரடியாக உணர்ந்தேன். ஏனெனில் நகரம் சார்ந்த பகுதிகளில் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை கண்காணிப்பதை விட கையில் இருக்கும் செல்போனில் வாட்ஸ்அப்பை பார்வையிடுவதற்காக தலைகுனிந்து இருக்க நேரத்தை அதிகமாக செலவிடுகிறார்கள்.\nஇந்த படத்தினை தணிக்கை செய்வதற்காக தணிக்கை குழு அதிகாரிகள் பார்த்தனர். பார்த்து முடிந்தவுடன் பொதுவாக பத்து அல்லது பதினைந்து நிமிடத்தில் இயக்குநரை அழைத்து என்ன சான்றிதழ் என்று சொல்வார்கள். ஆனால் நாங்கள் வெளியே காத்திருக்கிறோம். அரை மணி நேரம் ஆகிவிட்டது. அதற்கு பிறகும் அழைப்பு வரவில்லை. பிறகு அழைப்பு வந்தது. சென்றோம். ஆனால் அவர்கள் எதையும் பேசவில்லை. அவர்களிடம் யூ, யூஏ, ஏ என எந்த சான்றிதழ் தரப்போகிறீர்கள் என்ற கேட்டேன். எதுவும் பதிலளிக்காமல் ரீவைசிங் கமிட்டிக்கு பரிந்துரைத்தார்கள். பிறகு அவர்கள் பார்த்து, ஒரு சில காட்சிகளில் உள்ள வன்முறையை மட்டும் குறைத்துக்கொண்டு யூ ஏ என்ற சான்றிதழ் அளித்தார்கள். ஆனால் மிகச்சிறந்த பதிவு என்று வாழ்த்தினார்கள். இதுவே படத்தின் வெற்றிக்கு அடித்தளமாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.\n← நினைவலைகள்: இன்றைக்கும் பொருந்தும் வித���ாய் அன்று கல்லூரியில் பேசிய கருணாநிதி\nவிஸ்வரூபம் 2 – விமர்சனம் →\nதாய்மொழியில் கையெழுத்து: நடிகர் ஆரியின் செய்தியாளர்கள் சந்திப்பு\n“மரணத்தின் சபையில் நீதி இல்லை”: கவிஞர் வைரமுத்து வேதனை\nமகள் பற்றி வெளியான தகவலுக்கு நடிகை ரேகா மறுப்பு\n“நேரடியாகவோ, மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் எண்ணம் எனக்கு இல்லை”: அஜித் அதிரடி விளக்கம்\nபுத்தக கண்காட்சியில் அப்பளம் அதிகம் விற்காமல் வேறென்ன நடக்கும்\nமனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரின் உண்மை கதை ‘ஆயிஷா’\n“இளைஞர்கள் மத்தியில் பெரியார் செல்வாக்குடன் இருக்கிறார்” – இயக்குனர் மீரா கதிரவன்\nநீதியரசர் ஏ.ஆர்.லட்சுமணனுக்கு ‘நீதித் தமிழ் அறிஞர் விருது’: ஆளுநர் வழங்கினார்\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு துவங்கியது\nவிஜய் ஆண்டனி நடிக்கும் ‘தமிழரசன்’: படப்பிடிப்பை துவக்கி வைத்தார் இளையராஜா\n‘சார்லி சாப்ளின் 2’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\nஎம்.ஜி.ஆர். 102-வது பிறந்த நாள்: நடிகர் சங்கம் மரியாதை\n‘சார்லி சாப்ளின் 2’ படத்தின் ட்ரெய்லர் – வீடியோ\n‘சார்லி சாப்ளின் 2’ திரைப்படத்தில்…\nஇம்மாதம் 25ஆம் தேதி வெளியாகிறது ‘சார்லி சாப்ளின் 2’\nதெலுங்கு நடிகை அனிஷாவுடன் தான் திருமணம்: உறுதி செய்தார் விஷால்\nநினைவலைகள்: இன்றைக்கும் பொருந்தும் விதமாய் அன்று கல்லூரியில் பேசிய கருணாநிதி\nமதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர் பேரவை துவக்க விழாவுக்கு வந்திருந்தார் அப்போதைய தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி. அது ஜனநாயகம் முழுமையாக மறுக்கப்பட்டிருந்த காலம். அவசர நிலையைப் பிரகடனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/spiritual/hindu/p110.html", "date_download": "2019-01-21T16:37:27Z", "digest": "sha1:TUALKYLGC4UJLB4FVXGAAD2NADPBMOKK", "length": 21179, "nlines": 232, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Spiritual - Hindu - ஆன்மிகம் - இந்து சமயம்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 13 கமலம்: 16\n1. மகாலட்சுமி அமர்ந்த நிலையில் உள்ள படம். விக்கிரகம் ஆகியவற���றையே வீட்டில் வைக்க வேண்டும்.\n2. வீட்டு பூஜையில் கற்பூர தீபம் தானே குளிர்ந்து விடுவதுதான் நல்லது. நாம் அணைக்கக் கூடாது.\n3. திருக்கோவிலின் பிரதான வாசல் வழியேதான் கோயிலுக்குள் செல்ல வேண்டும்.\n4. அர்ச்சனைப் பொருட்களை இடது கையால் எடுத்துச் செல்லக் கூடாது.\n5. கோவிலிலிருந்து வீட்டிற்கு வந்ததும் சிறிது நேரம் கழித்துக் கை, கால்கள் கழுவலாம். ஆனால் குளிக்கக் கூடாது.\n6. எலுமிச்சம் பழத் தீபம் விளக்கைக் கோயிலில் மட்டுமே ஏற்ற வேண்டும். வீடுகளில் ஏற்றக் கூடாது.\n7. சுவாமிக்கு எடுக்கும் ஆரத்தியில் சுண்ணாம்பு சேர்க்கக் கூடாது. மனிதர்களுக்கு எடுக்கும் போது சுண்ணாம்பு சேர்க்கலாம்.\n8. சனி பகவானுக்கு வீட்டில் எள் விளக்கு ஏற்றக் கூடாது.\n9. இறைவன் சன்னிதி போன்ற தெய்வீக அலை உள்ள இடத்தில் யோசித்தால் நல்ல முடிவு கிடைக்கும்.\n10. நல்ல காரியங்கள் பற்றிப் பேசும் போது, எள் அல்லது எண்ணெய் பற்றிப் பேசக் கூடாது. பேசினால் சுபம் தடைபடும்.\n11. திருப்பதி, திருத்தணி, பழநி, திருச்செந்தூர் போன்ற கோவில் ஸ்தலத்திற்குச் சென்றால் அங்கிருந்து நேராக அவரவர் வீட்டிற்குத்தான் செல்ல வேண்டும்.\n12. ருத்ராட்சம் அணிவோர் இறுதிச் சடங்குகளுக்குச் செல்லும் பொழுது அதைக் கழற்றி வைத்து விட்டுத்தான் செல்ல வேண்டும்.\n13. கோயில் மூடியிருக்கும் போதும், திருமஞ்சன பூஜையின் போதும், திரையிட்டிருக்கும் போதும் வழிபடக் கூடாது.\n14. குங்குமத்தை வலது கை மோதிர விரலில் இட்டுக் கொள்வதே நல்லது.\n15. விக்கிரகத்திற்கு தீபாராதனை நடக்கும்போது கண்களை மூடிக்கொண்டு வணங்கக்கூடாது.\n16. மகா சிவராத்திரி மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியில் கொண்டாடப்படுகிறது.\n17. சிவனுக்கு உரிய வழிபாட்டில் லிங்கம் அருவுருவம் வகையைச் சார்ந்தது.\n18. பெண்கள் மாதவிலக்கின்போது எக்காரணம் கொண்டும் பூ வைத்துக் கொள்ளக் கூடாது.\n19. செவ்வாய் கிழமை, புதன் கிழமை பகல், வெள்ளிக்கிழமை குத்து விளக்கைத் துலக்கக் கூடாது.\n20. இறந்த முன்னோர்களின் படங்களை (அவர்கள் தெய்வமாகி விட்டிருந்தாலும்) சாமி படங்களுடன் வைத்து வணங்குதல் கூடாது. தனியாக வீட்டில் வேறொரு இடத்தில் வைத்து வணங்கலாம்.\n21. வாழைப்பழம் சாப்பிட்டபின் மோர் சாப்பிடக் கூடாது.\n22. பூஜை அறையில் தெய்வங்களை வடக்குப் பார்த்து வைக்கக் கூடாது.\n23. புல்லாங்குழல் ஊ��ும் தனி கிருஷ்ணன் படம், விக்கிரகம், காலண்டர் ஆகியவற்றை வீட்டில் வைக்கக் கூடாது. பசுக்களோடு உள்ள மற்றும் ராதையுடன் கூடிய புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைத்துக்கொள்ளலாம்.\n24. பார்க்கும் எல்லாவற்றிலும் ஆசை கொள்ளக் கூடாது.\n25. கர்ப்பிணிப் பெண்களோ அல்லது அவர் கணவரோ சிதறு தேங்காய் உடைக்கக்கூடாது.\nஇந்து சமயம் | வயல்பட்டி கண்ணன் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chitrasundar5.wordpress.com/2011/01/06/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2019-01-21T16:17:12Z", "digest": "sha1:4WXSRY6UJGBZCTELLEVHS4PMB2IFLPZQ", "length": 10601, "nlines": 125, "source_domain": "chitrasundar5.wordpress.com", "title": "உளுந்து சட்னி | Chitrasundar's Blog", "raw_content": "\nஇங்கு பதிவாகியுள்ள புகைப்படங்களையோ,சமையல் குறிப்புகளையோ அப்படியே எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.\nஇட்லி/தோசை/இட்லிப் பொடி/இட்லி தூள்/தோசைப் பொடி (9)\nதயிர் & மோர் (3)\nபிறந்த நாள் வாழ்த்து (3)\naval broccoli carrot chicken idli keerai kezhvaragu kuzhambu murukku oats pongal poriyal potato sadham sambar sundal thayir vadai vellam vendaikai verkadalai அரிசி அரிசி மாவு அவரைக்காய் அவல் இட்லி உப்புமா உருளைக்கிழங்கு உருளைக் கிழங்கு உளுந்து எள் ஓட்ஸ் ஓமம் கடலை மாவு கத்தரிக்காய் காய்கறிகள் கிச்சடி கீரை கீரை மசியல் குருமா குழம்பு கேரட் கேழ்வரகு கொண்டைக்கடலை கொத்துமல்லி கோதுமை மாவு சாதம் சாம்பார் சிக்கன் சுண்டல் சேப்பங்கிழங்கு தயிர் துவரம் பருப்பு தேங்காய் பச்சரிசி பச்சைப் பருப்பு பீன்ஸ் புரோக்கலி புழுங்கல் அரிசி பொங்கல் பொட்டுக்கடலை பொரியல் மாங்காய் மீன் முட்டை முருங்கைக்காய் முருங்கைக்கீரை முறுக்கு ரவை வடை வறுவல் வாழைக்காய் வெண்டைக்காய் வெல்லம் வேர்க்கடலை\nவெறும் வாணலியில் உளுந்து,மிளகாய் இரண்டையும் கர��காமல் சிவக்க வறுத்துக்கொள்ளவும்.\nபிறகு தேங்காய்,மிளகாய் இரண்டையும் முதலில் அரைத்துவிட்டு பிறகு உளுந்து,புளி,உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும்.\nஅடுத்து தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களைத் தாளித்து சட்னியில் கொட்டிக் கலக்கி விடவும்.இப்போது வாசனையுள்ள,சுவையான சட்னி தயார்.\nஇது இட்லி,தோசை,சாதம் இவற்றிற்கு தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும்.\nகிராமத்து உணவு, துவையல்/சட்னி இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: உளுந்து, உளுந்து சட்னி, சட்னி, black gram chutney, chatney, ulundhu chutney. Leave a Comment »\nமறுமொழி இடுக‌ மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« வாழைப்பூ,முருங்கைக் கீரைப் பொரியல்\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nகிழங்கு சுடுதல் & அவித்தல்\nகேழ்வரகு & கம்பு கூழ் அல்லது கஞ்சி\nகொண்டைக்கடலை குருமா/Kondai kadalai kurma\nகரணைக் கிழங்கு பொரியல் / Karanai kizhangu poriyal\nஇட்லி சாம்பார் / Idli sambar\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஏப்ரல் 2018 (2) ஜூலை 2016 (1) ஏப்ரல் 2016 (1) மார்ச் 2016 (1) பிப்ரவரி 2016 (1) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (1) மே 2015 (1) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (3) திசெம்பர் 2014 (2) செப்ரெம்பர் 2014 (1) ஏப்ரல் 2014 (1) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (1) ஜனவரி 2014 (2) திசெம்பர் 2013 (2) ஒக்ரோபர் 2013 (2) செப்ரெம்பர் 2013 (1) ஓகஸ்ட் 2013 (4) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (4) மே 2013 (4) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (9) பிப்ரவரி 2013 (7) ஜனவரி 2013 (8) திசெம்பர் 2012 (9) நவம்பர் 2012 (5) ஒக்ரோபர் 2012 (5) செப்ரெம்பர் 2012 (8) ஓகஸ்ட் 2012 (6) ஜூலை 2012 (9) ஜூன் 2012 (6) மே 2012 (8) ஏப்ரல் 2012 (13) மார்ச் 2012 (11) பிப்ரவரி 2012 (5) ஜனவரி 2012 (9) திசெம்பர் 2011 (10) நவம்பர் 2011 (2) ஒக்ரோபர் 2011 (11) செப்ரெம்பர் 2011 (4) ஓகஸ்ட் 2011 (5) ஜூன் 2011 (12) மே 2011 (12) ஏப்ரல் 2011 (3) மார்ச் 2011 (15) பிப்ரவரி 2011 (14) ஜனவரி 2011 (17) திசெம்பர் 2010 (10) நவம்பர் 2010 (18) ஒக்ரோபர் 2010 (20) செப்ரெம்பர் 2010 (19) ஓகஸ்ட் 2010 (49)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2019-01-21T15:25:20Z", "digest": "sha1:NTLE6OVPYCWWGXZGFJE3MESGLLHL5COL", "length": 13539, "nlines": 96, "source_domain": "universaltamil.com", "title": "சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் பூஜை இன்று அம்பாசமுத்திரத்தில் கோலாகலமாய் நடைபெற்றது.", "raw_content": "\nமுகப்பு Cinema சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் பூஜை இன்று அம்பாசமுத்திரத்தில் கோலாகலமாய் நடைபெற்றது (Gallery)\nசிவ��ார்த்திகேயனின் அடுத்த படத்தின் பூஜை இன்று அம்பாசமுத்திரத்தில் கோலாகலமாய் நடைபெற்றது (Gallery)\n‘சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் பொன்ராமின் கூட்டணி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் திரைப்பட விநியோகஸ்தர்கள் மத்தியிலும் மாபெரும் வரவேற்பை பெற்ற கூட்டணி ஆகும் .\nஇன்று துவங்கி உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து முப்பது நாட்கள் தென்காசி மற்றும் அதன் சுற்று பகுதிகளில் நடைபெறவுள்ளது .இக்கதை களத்திற்கு தென்காசி சரியானது என் நாங்கள் எண்ணியதால் இந்த பகுதியை முடிவு செய்தோம் . சிவகார்திகேயனிற்கு ஜோடியாக சமந்தா நடிக்க உள்ளார் . சூரியும் சிவா வுடன் சேர்ந்து காமெடியில் கலக்க உள்ளார் .\nஒரு கலகலப்பான பொழுதுபோக்கு படத்தை மக்கள் நிச்சயம் எதிர் பாக்கலாம் . சிம்ரன் மற்றும் நெப்போலியன் அவர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர் . மக்களை கவர்ந்து மயக்கிய பொன்ராம் -இமான் கூட்டணி இப்படத்திலும் சேர்ந்து இசை விருந்து வைக்க உள்ளனர் . படத்தின் ஒளிப்பதிவை திரு.பாலசுப்ரமணியமும், படத்தொகுப்பை திரு.விவேக் ஹர்ஷனும், கலை இயக்கத்தை திரு.முத்துராஜ் அவர்களும் கையாள உள்ளனர் .\nஇப்படியான பலம் வாய்ந்த அணியை அமைத்ததிலேயே வெற்றியை நோக்கின பயணம் தொடங்கிவிட்டதாக கருதுகிறோம் . சிவகார்த்திகேயனின் ரசிகர்களுக்கு இப்படம் ஒரு விருந்தாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை ” என கூறினார் இப்படத்தின் தயாரிப்பாளர் R D ராஜா .\nஇந்த வருட நோர்வே விருது விழா விருதுகளை பெறவுள்ள பிரபலங்களின் பட்டியல் இதோ\nமுதல் பாடலுக்கே விருது பெற்ற சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா\nநம்ம தமிழ் ஹீரோக்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nபுனித கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழா மார்ச் மாதம் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளது\nவரலாற்றுச் புகழ்பெற்ற புனித கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழா எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் அறிவித்துள்ளார். கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய...\nவைஷ்ணவியாக மாறிய ஜாக்லின்- எப்படி மாறிட்டாங்க தெரியுமா புகைப்படம் உள்ளே\nபொதுவாக VJ என்றால் நல்ல வசீகர தோற்றத்துடன் நல்ல குரல் வளமை உள்ளவர்களை தான் தேர்தெடுப்பார்கள். ஆனால், தன்னுடைய சாதரண ���ழகுடன் சற்று கீரலான குரலுடன் சாதரண ஜாக்கியாக கலக்கி வருபவர் ஜாக்லின்....\nஇன்று ஜனாதிபதி கிளிநொச்சி விஜயத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு பொலிஸார் தடை.\nகிளிநொச்சியில் அறிவில்நகர் யாழ் பல்கலைகழகத்தின் விவசாய பீட வளாகத்தில் இடம்பெற்ற மர நடுகை திட்டத்தில் கலந்துகொள்ள ஜனாதிபதி வருகை தந்த போது அவரின் வருகைக்கு எதிர்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட குறித்த இடத்திற்கு...\nதளபதி 63 பூஜையில் நயனால் விஜய்க்கு நேர்ந்த அவமானம்\nசர்கார் படத்திற்கு பிறகு விஜய் அட்லி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார். விஜயுடன் இணைந்து நடிக்க நயன்தாரா ஏற்கனவே ஏகப்பட்ட கண்டிசன்களை போட்டுள்ளார். அந்த...\nதளபதி-63 பட பூஜையின் போது எடுக்கப்பட்ட விஜய்யின் நிவ் லுக் புகைப்படங்கள் இதோ\nநேற்று சென்னையில் விஜய்யின் 63 வது பட பூஜை நடைப்பெற்றது. இந்த படத்தை அட்லீ இயக்குகிறார். இந்த பூஜையில் இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் என பலரும் கலந்துக்கொண்டனர். இந்த பூஜையின் போது எடுக்கப்பட்ட...\nகடற்கரையில் பிகினி உடையில் இணையத்தை கலக்கும் சஞ்சனா சிங்- புகைப்படம் உள்ளே\nபிடிக்கவில்லை ஆனாலும் ஒப்புக்கொண்டேன் – அஜித் 59 நாயகி\nபூனம் பாண்டேயின் குளியல் அறை வீடியோ ஆன்லைனில் லீக்- வீடியோ உள்ளே\nபூஜையுடன் துவங்கியது தளபதி 63- வெளியான எக்ஸ்லுசிவ் புகைப்படங்கள் உள்ளே\nஒருநாள் கால்ஷீட்டுக்கு1 கோடி கொடுத்தும் நடிக்க மறுத்த அஜித்\nடூ-பீஸ் ஆடையில் படு ஹொட்டான புகைப்படத்தை வெளியிட்ட சேரன் பட நடிகை- புகைப்படம் உள்ளே\nஅதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் விஸ்வாசம் எந்த இடத்தில்\nஅமலா பாலின் நிவ் லுக் புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2019-01-21T15:51:10Z", "digest": "sha1:OZRKA3GK5XUUANGIRIUKNRPK2LNBLQQH", "length": 12840, "nlines": 93, "source_domain": "universaltamil.com", "title": "ஜாலிய விக்ரமசூரிய அமெரிக்காவை விட்டு வெளியேறுவதற்கு தடை? – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு News Local News ஜாலிய விக்ரமசூரிய அமெரிக்காவை விட்டு வெளியேறுவதற்கு தடை\nஜாலிய விக்ரமசூரிய அமெரிக்காவை விட்டு வெளியேறுவதற்கு தடை\nமுன்னாள் அமெரிக்கத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவுக்கு எதிராக, அமெரிக்க நீதித் திணைக்களம் பணச்சலவை குற்றச்சாட்டுகளைச் சுமத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதிகாரபூர்வ வட்டாரம் ஒன்றை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.\nசமஷ்டி விசாரணைப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அடிப்படையில் இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்படவுள்ளது.\nஜாலிய விக்ரமசூரியவுக்கு எதிராக, பணச்சலவை குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதற்கு நீதிபதி ஒருவர் அனுமதி அளித்துள்ளார் என்றும் அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.\nஜாலிய விக்ரமசூரிய வொசிங்டனில் இலங்கை தூதுவராக இருந்த போது, அளிக்கப்பட்ட இராஜதந்திர சிறப்புரிமையை இலங்கை வெளிவிவகார அமைச்சு விலக்கிக் கொண்டதை அடுத்து, இந்த சட்ட நடவடிக்கைக்கு வழி பிறந்துள்ளது.\nஅவருக்கு எதிரான வழக்கின் அடிப்படையில், இராஜதந்திர சிறப்புரிமையை நீக்குமாறு அமெரிக்க அதிகாரிகள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையிலேயே, இலங்கை வெளிவிவகார அமைச்சு அதனை நீக்கியுள்ளது.\nஎந்தவொரு இராஜதந்திரியினதும் இராஜதந்திர சிறப்புரிமையை எந்தவொரு நேரத்திலும் ஒரு அரசாங்கத்தினால் நீக்க முடியும் என்று இராஜதந்திர வட்டாரம் தெரிவித்தது.\nஅதேவேளை, ஜாலிய விக்ரமசூரிய அமெரிக்காவை விட்டு வெளியேறுவதற்கு அமெரிக்க அதிகாரிகள் தடைவிதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபுனித கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழா மார்ச் மாதம் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளது\nவரலாற்றுச் புகழ்பெற்ற புனித கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழா எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் அறிவித்துள்ளார். கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய...\nவைஷ்ணவியாக மாறிய ஜாக்லின்- எப்படி மாறிட்டாங்க தெரியுமா புகைப்படம் உள்ளே\nபொதுவாக VJ என்றால் நல்ல வசீகர தோற்றத்துடன் நல்ல குரல் வளமை உள்ளவர்களை தான் தேர்தெடுப்பார்கள். ஆனால், தன்னுடைய சாதரண அழகுடன் சற்று கீரலான குரலுடன் சாதரண ஜாக்கியாக கலக்கி வருபவர் ஜாக்லின்....\nஇன்று ஜனாதிபதி கிளிநொச்சி விஜயத்தின் போது க��ணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு பொலிஸார் தடை.\nகிளிநொச்சியில் அறிவில்நகர் யாழ் பல்கலைகழகத்தின் விவசாய பீட வளாகத்தில் இடம்பெற்ற மர நடுகை திட்டத்தில் கலந்துகொள்ள ஜனாதிபதி வருகை தந்த போது அவரின் வருகைக்கு எதிர்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட குறித்த இடத்திற்கு...\nதளபதி 63 பூஜையில் நயனால் விஜய்க்கு நேர்ந்த அவமானம்\nசர்கார் படத்திற்கு பிறகு விஜய் அட்லி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார். விஜயுடன் இணைந்து நடிக்க நயன்தாரா ஏற்கனவே ஏகப்பட்ட கண்டிசன்களை போட்டுள்ளார். அந்த...\nதளபதி-63 பட பூஜையின் போது எடுக்கப்பட்ட விஜய்யின் நிவ் லுக் புகைப்படங்கள் இதோ\nநேற்று சென்னையில் விஜய்யின் 63 வது பட பூஜை நடைப்பெற்றது. இந்த படத்தை அட்லீ இயக்குகிறார். இந்த பூஜையில் இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் என பலரும் கலந்துக்கொண்டனர். இந்த பூஜையின் போது எடுக்கப்பட்ட...\nகடற்கரையில் பிகினி உடையில் இணையத்தை கலக்கும் சஞ்சனா சிங்- புகைப்படம் உள்ளே\nபூனம் பாண்டேயின் குளியல் அறை வீடியோ ஆன்லைனில் லீக்- வீடியோ உள்ளே\nபிடிக்கவில்லை ஆனாலும் ஒப்புக்கொண்டேன் – அஜித் 59 நாயகி\nபூஜையுடன் துவங்கியது தளபதி 63- வெளியான எக்ஸ்லுசிவ் புகைப்படங்கள் உள்ளே\nஒருநாள் கால்ஷீட்டுக்கு1 கோடி கொடுத்தும் நடிக்க மறுத்த அஜித்\nடூ-பீஸ் ஆடையில் படு ஹொட்டான புகைப்படத்தை வெளியிட்ட சேரன் பட நடிகை- புகைப்படம் உள்ளே\nஅதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் விஸ்வாசம் எந்த இடத்தில்\nஅமலா பாலின் நிவ் லுக் புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5/", "date_download": "2019-01-21T16:17:34Z", "digest": "sha1:6TLD24TEDPRWGR5HQWQLVUGTVHRBBPIY", "length": 13985, "nlines": 107, "source_domain": "universaltamil.com", "title": "நீர்த்தேக்கத்தில் தவறிவிழுந்த மாணவனின் சடலம் மீட்பு", "raw_content": "\nமுகப்பு News Local News நீர்த்தேக்கத்தில் தவறிவிழுந்த மாணவனின் சடலம் மீட்பு\nநீர்த்தேக்கத்தில் தவறிவிழுந்த மாணவனின் சடலம் மீட்பு\nமஸ்கெலியா ஹப்புகஸ்தென்ன பிரதேசத்தில் காணப்படும் கெனியன் மின்சார சபைக்கு நீர் வழங்கும் நீர்த்தேக்கத்தில் தவறி விழுந்து உயிரிழந்த ஹப்புகஸ்தென்ன கீழ் பிரிவு தோட்ட மாணவனின் சடலம், கடற்படை சுழியோடிகளின் உதவியுடன் இன்று முற்பகல் மீட்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறு உயிரிழந்த மாணவன் சீட்டன் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் விஜயகுமார் கலைராமன் (வயது 14) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nஇந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,\nஹப்புகஸ்தென்ன பகுதியில் உள்ள நபர் தனது வீட்டிற்கு விறகு தேடுவதற்காக கெனியன் நீர்தேக பகுதியில் உள்ள வனப்பகுதிக்கு நேற்று மாலை 4 மணியளவில் சென்றுள்ளார்.\nதன்னோடு வரவேண்டாம் என கூறியும் அதனை மீறி அவரது மகனும் பின்தொடர்ந்து சென்றுள்ளார். இந்த நிலையில், நீர் அருவி பகுதியில் மகன் கற்பாறை ஒன்றில் ஏறும் பொழுது கால்தவறி நீர்த்தேக்கத்தில் வீந்துள்ளார்.\nஅதனையடுத்து, மகனை காப்பாற்றுவதற்காக தந்தையும் நீர்த்தேக்கத்தில் குதித்துள்ளார். இருவரும் உயிருக்கு போராடிய நிலையில் தந்தையின் கூச்சலை கேட்டு அவ்விடத்திற்கு விரைந்த மூவர் தந்தையை காப்பாற்றியுள்ளனர்.\nஎனினும், நீர்த்தேக்கத்தினுள் வீழ்ந்த மகனை காப்பாற்ற முடியாமல் போயுள்ள நிலையில், கடற்படை சுழியோடிகளினால் இன்று முற்பகல் மாணவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.\nஹட்டன் நீதவானின் மரண விசாரணைகளின் பின் பிரேத பரிசோதனைக்காக சடலம் நாவலப்பிட்டி சட்ட மருத்துவ அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇளைஞர் குத்திக் கொலை நால்வர் கைது- கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தியும், முச்சக்கர வண்டியும் மீட்பு\nமிளகாய்த் தூள் கலந்த நீரை வீசி 17வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த மூவர் கைது\nவெள்ளத்தில் மூழ்கிய நாவலப்பிட்டி நகர்\nபுனித கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழா மார்ச் மாதம் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளது\nவரலாற்றுச் புகழ்பெற்ற புனித கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழா எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் அறிவித்துள்ளார். கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய...\nவைஷ்ணவியாக மாறிய ஜாக்லின்- எப்படி மாறிட்டாங்க தெரியுமா புகைப்படம் உள்ளே\nபொதுவாக VJ என்றால் நல்ல வசீகர தோற்றத்துடன் நல்ல குரல் வள���ை உள்ளவர்களை தான் தேர்தெடுப்பார்கள். ஆனால், தன்னுடைய சாதரண அழகுடன் சற்று கீரலான குரலுடன் சாதரண ஜாக்கியாக கலக்கி வருபவர் ஜாக்லின்....\nஇன்று ஜனாதிபதி கிளிநொச்சி விஜயத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு பொலிஸார் தடை.\nகிளிநொச்சியில் அறிவில்நகர் யாழ் பல்கலைகழகத்தின் விவசாய பீட வளாகத்தில் இடம்பெற்ற மர நடுகை திட்டத்தில் கலந்துகொள்ள ஜனாதிபதி வருகை தந்த போது அவரின் வருகைக்கு எதிர்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட குறித்த இடத்திற்கு...\nதளபதி 63 பூஜையில் நயனால் விஜய்க்கு நேர்ந்த அவமானம்\nசர்கார் படத்திற்கு பிறகு விஜய் அட்லி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார். விஜயுடன் இணைந்து நடிக்க நயன்தாரா ஏற்கனவே ஏகப்பட்ட கண்டிசன்களை போட்டுள்ளார். அந்த...\nதளபதி-63 பட பூஜையின் போது எடுக்கப்பட்ட விஜய்யின் நிவ் லுக் புகைப்படங்கள் இதோ\nநேற்று சென்னையில் விஜய்யின் 63 வது பட பூஜை நடைப்பெற்றது. இந்த படத்தை அட்லீ இயக்குகிறார். இந்த பூஜையில் இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் என பலரும் கலந்துக்கொண்டனர். இந்த பூஜையின் போது எடுக்கப்பட்ட...\nகடற்கரையில் பிகினி உடையில் இணையத்தை கலக்கும் சஞ்சனா சிங்- புகைப்படம் உள்ளே\nபூனம் பாண்டேயின் குளியல் அறை வீடியோ ஆன்லைனில் லீக்- வீடியோ உள்ளே\nபிடிக்கவில்லை ஆனாலும் ஒப்புக்கொண்டேன் – அஜித் 59 நாயகி\nபூஜையுடன் துவங்கியது தளபதி 63- வெளியான எக்ஸ்லுசிவ் புகைப்படங்கள் உள்ளே\nஒருநாள் கால்ஷீட்டுக்கு1 கோடி கொடுத்தும் நடிக்க மறுத்த அஜித்\nடூ-பீஸ் ஆடையில் படு ஹொட்டான புகைப்படத்தை வெளியிட்ட சேரன் பட நடிகை- புகைப்படம் உள்ளே\nஅதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் விஸ்வாசம் எந்த இடத்தில்\nஅமலா பாலின் நிவ் லுக் புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2019-01-21T15:54:35Z", "digest": "sha1:WKAF3I7CSYTEFQLNGSFWWOTJ7DLBSUTM", "length": 14589, "nlines": 99, "source_domain": "universaltamil.com", "title": "பாகிஸ்தான் மண்ணில் சென்று விளையாடவுள்ள இலங்கை", "raw_content": "\nமுகப்பு Sports பாகிஸ்தான் மண்ணில் சென்று விளையாடவுள்ள இலங்கை\nபாகிஸ்தான் மண்ணில் சென்று விளையாடவுள்ள இலங்கை\nபாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இலங்கை கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது.\nபாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இலங்கை கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது.\nகடந்த 2009-ம் ஆண்டு பாகிஸ்தான் சென்ற மகிளா ஜெயவர்தனே தலைமையிலான இலங்கை அணி மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். லாகூர் முகமது கடாஃபி மைதானத்துக்கு வெளியே துப்பாக்கி ஏந்திய 12 தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இலங்கை கிரிக்கெட் அணியைச் சேர்ந்த 7 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவத்தை அடுத்து பாதுகாப்புக் காரணங்களைக் கூறி சர்வதேச கிரிக்கெட் அணிகள் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தைத் தவிர்த்து வருகின்றன.\n2015-ம் ஆண்டு ஜிம்பாப்வே அணி மட்டும் பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடியது. மற்ற நாடுகள் பாகிஸ்தான் அணியுடனான சர்வதேச போட்டிகளை அரபு நாடுகளில் விளையாடி வருகின்றன.\nஇந்த நிலையில், பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டி20 போட்டியில் விளையாட இலங்கை கிரிக்கெட் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.\nகொழும்பில் நடந்த ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் பொதுக்குழுக் கூட்டத்தின் முடிவில் பேசிய இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் திலங்க சுமதிபால,\n“பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இலங்கை அணி தயாராக இருக்கிறது. வாய்ப்புகள் கைகூடிவரும் எனில், லாகூரில் ஒரு டி20 போட்டியில் விளையாட இலங்கை அணி தயார்” என்று கூறினார். ஆனால், போட்டி நடைபெறும் திகதி இதுவரை முடிவாகவில்லை. இந்தப் போட்டி செப்டம்பர் மாதத்தில் நடைபெற வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபாகிஸ்தான் நாட்டிற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் அதிகாரிகள் சென்று பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்த பின்னர் இந்த கிரிக்கெட் போட்டி நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதனது நாக்கால் நெற்றியை தொட்டு பலரை வியப்பில் ஆழ்த்திய அதிசய மனிதர்- அதிர்ச்சி வீடியோ உள்ளே\nமூன்றிற்கு பூச்சியம் என தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான் அணி\n6 விக்கட்டுக்களால் பாகிஸ்தான் அணி வெற்றி\nபுனித கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழா மார்ச் மாதம் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளது\nவரலாற்றுச் புகழ்பெற்ற புனித கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழா எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் அறிவித்துள்ளார். கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய...\nவைஷ்ணவியாக மாறிய ஜாக்லின்- எப்படி மாறிட்டாங்க தெரியுமா புகைப்படம் உள்ளே\nபொதுவாக VJ என்றால் நல்ல வசீகர தோற்றத்துடன் நல்ல குரல் வளமை உள்ளவர்களை தான் தேர்தெடுப்பார்கள். ஆனால், தன்னுடைய சாதரண அழகுடன் சற்று கீரலான குரலுடன் சாதரண ஜாக்கியாக கலக்கி வருபவர் ஜாக்லின்....\nஇன்று ஜனாதிபதி கிளிநொச்சி விஜயத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு பொலிஸார் தடை.\nகிளிநொச்சியில் அறிவில்நகர் யாழ் பல்கலைகழகத்தின் விவசாய பீட வளாகத்தில் இடம்பெற்ற மர நடுகை திட்டத்தில் கலந்துகொள்ள ஜனாதிபதி வருகை தந்த போது அவரின் வருகைக்கு எதிர்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட குறித்த இடத்திற்கு...\nதளபதி 63 பூஜையில் நயனால் விஜய்க்கு நேர்ந்த அவமானம்\nசர்கார் படத்திற்கு பிறகு விஜய் அட்லி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார். விஜயுடன் இணைந்து நடிக்க நயன்தாரா ஏற்கனவே ஏகப்பட்ட கண்டிசன்களை போட்டுள்ளார். அந்த...\nதளபதி-63 பட பூஜையின் போது எடுக்கப்பட்ட விஜய்யின் நிவ் லுக் புகைப்படங்கள் இதோ\nநேற்று சென்னையில் விஜய்யின் 63 வது பட பூஜை நடைப்பெற்றது. இந்த படத்தை அட்லீ இயக்குகிறார். இந்த பூஜையில் இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் என பலரும் கலந்துக்கொண்டனர். இந்த பூஜையின் போது எடுக்கப்பட்ட...\nகடற்கரையில் பிகினி உடையில் இணையத்தை கலக்கும் சஞ்சனா சிங்- புகைப்படம் உள்ளே\nபூனம் பாண்டேயின் குளியல் அறை வீடியோ ஆன்லைனில் லீக்- வீடியோ உள்ளே\nபிடிக்கவில்லை ஆனாலும் ஒப்புக்கொண்டேன் – அஜித் 59 நாயகி\nபூஜையுடன் துவங்கியது தளபதி 63- வெளியான எக்ஸ்லுசிவ் புகைப்படங்கள் உள்ளே\nஒருநாள் கால்ஷீட்டுக்கு1 கோடி கொடுத்தும் நடிக்க மறுத்த அஜித்\nடூ-பீஸ் ஆடையில் படு ஹொட்டான புகைப்படத்தை வெளியிட்�� சேரன் பட நடிகை- புகைப்படம் உள்ளே\nஅதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் விஸ்வாசம் எந்த இடத்தில்\nஅமலா பாலின் நிவ் லுக் புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/12032812/Karnataka-state-assembly-electionToday-in-the-222.vpf", "date_download": "2019-01-21T16:41:34Z", "digest": "sha1:WJPHG5JLTFATQZY7FRMNQR3LHXP6QWGZ", "length": 24549, "nlines": 148, "source_domain": "www.dailythanthi.com", "title": "Karnataka state assembly election Today in the 222 constituencies || கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் 222 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்கிறது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமேகதாது அணை விவகாரம்; வரைவு திட்ட அறிக்கையை சமர்ப்பித்தது கர்நாடக அரசு\nகர்நாடக மாநில சட்டசபை தேர்தல் 222 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்கிறது + \"||\" + Karnataka state assembly election Today in the 222 constituencies\nகர்நாடக மாநில சட்டசபை தேர்தல் 222 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்கிறது\nகர்நாடகத்தில் 222 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று (சனிக் கிழமை) தேர்தல் நடக்கிறது. இதையொட்டி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது.\nகர்நாடகத்தில் 222 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று (சனிக் கிழமை) தேர்தல் நடக்கிறது. இதையொட்டி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. தேர்தலையொட்டி பாதுகாப்பு பணியில் 1½ லட்சம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.\nதேர்தல் ஆணையம் அறிவித்தபடி 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு இன்று (சனிக் கிழமை) தேர்தல் நடக்கிறது.\nஇதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த ஏப்ரல் மாதம் 17-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி வரை நடைபெற்றது. 27-ந் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. களத்தில் 2,636 வேட்பாளர்கள் இருந்தனர். இதில் ஆண் வேட் பாளர்கள் 2,417 பேரும், பெண் வேட்பாளர்கள் 219 பேரும் உள்ளனர். இதில் பெங்களூரு ஜெயநகர் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் மரணம் அடைந்ததை அடுத்து அந்த தொகுதியில் மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nமேலும் கடைசி நேரத்தில் பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகர் (ஆர்.ஆர்.நகர்) தொகுதிக்கான தேர்தல் வருகிற 28-ந் தேதிக��கு தள்ளி வைக்கப்பட்டது. அந்த 2 தொகுதிகளை தவிர்த்து 222 தொகுதிகளுக்கு தேர்தல் இன்று நடக்கிறது. இதில், ஆளும் காங்கிரஸ் சார்பில் 220 தொகுதிகளிலும், பா.ஜனதா சார்பில் 222 தொகுதிகளிலும், ஜனதா தளம்(எஸ்) சார்பில் 217 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு உள்ளனர். ஆகமொத்தம் சுயேச்சை மற்றும் மற்ற கட்சிகளின் வேட்பாளர்களையும் சேர்த்து 2,622 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 10 நாட்களுக்கும் மேலாக அனல் பறந்த பிரசாரம் நேற்று முன்தினம் மாலையில் ஓய்ந்தது.\nதேர்தலை நடத்தும் அலுவலர்கள் நேற்றே மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுடன் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு புறப்பட்டு சென்றனர். சாதாரண வாக்குச்சாவடிகளுக்கு சராசரியாக 6 ஊழியர்கள் மற்றும் 2 போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் 6 ஊழியர்கள், 2 போலீசார் மற்றும் மத்திய போலீஸ் படையினர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.\nஇந்த நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. இந்த வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. சுட்டெரித்து வரும் கோடை வெயிலையொட்டி ஓட்டுப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.\nஜெயநகர் மற்றும் ஆர்.ஆர்.நகர் தொகுதிகளை தவிர்த்து இந்த தேர்தலில் வாக்காளர்கள் ஓட்டுப்போட வசதியாக மாநிலம் முழுவதும் 56 ஆயிரத்து 104 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் 12 ஆயிரத்து 2 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டு உள்ளது. இதில் பெங்களூருவில் மட்டும் 1,219 வாக்குச்சாவடிகள் உள்ளன.\nமேலும் 600 மகளிர் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடி கட்டிடம் ‘பிங்க்‘ நிறத்தில் காட்சி அளிக்கிறது. மேலும் அந்த வாக்குச்சாவடிகளை பெண் அலுவலர்கள் மட்டும் நிர்வகிக்கிறார்கள். அவர்கள் அனைவரும் ‘பிங்க்‘ நிற சீருடை அணிந்து பணியாற்ற உள்ளனர். அதாவது, பெண்களின் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க தேர்தல் ஆணையம் முதன் முறையாக கர்நாடகத்தில் இந்த நடைமுறையை அமல்படுத்தியுள்ளது.\nதேர்தல் நடக்கும் 222 தொகுதிகளில் சுமார் 5 கோடி பேர் வாக்காளிக்க தகுதியுள்ளவர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். இதில் 2 கோடியே 47 லட்சம் பெண்களும், மூன்றாம்பாலினத்தினர் 4,990 பேரும் அடங்குவர். இதில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ள பெங்களூரு ஜெயநகர் தொகுதியில் உள்ள சுமார் 2 லட்சம் வாக்காளர்கள் ஓட்டுப்போடுவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். பெங்களூருவை பொறுத்தவரையில் 26 தொகுதிகளில் 7,857 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. வாக்குச்சாவடிகளை சுற்றிலும் 100 மீட்டர் சுற்றளவுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.\nசுமார் 1½ லட்சம் அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுகிறார்கள். 1½ லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இதில் 50 ஆயிரம் பேர் மத்திய போலீஸ் படையை சேர்ந்தவர்கள். இது மட்டுமின்றி துணை ராணுவப்படையினரும் பாதுகாப்பு பணிக்காக கர்நாடகத்திற்கு வந்துள்ளனர்.\nதேர்தல் முறைகேடுகளை தடுக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. முறைகேடுகளை தடுக்கும் வண்ணம் ஓட்டுப்பதிவை ‘வெப் கேமரா‘ மூலம் படம் பிடிக்கவும், அதை ஒரே இடத்தில் இருந்து கண்காணிக்கவும் தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை செய்துள்ளது.\n15-ந் தேதி வாக்கு எண்ணிக்கை\nதேர்தல் அலுவலர்களுக்கு ஏற்கனவே வாக்குப்பதிவு தொடர்பாக மூன்று கட்ட பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு எந்திரங்களில் திடீரென பழுது ஏற்பட்டால் உடனே அதை மாற்றிவிட்டு, வேறு வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்த வசதியாக கூடுதல் வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளில் தயார் நிலையில் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. வாக்குப்பதிவு எந்திரங்களில் சிறிய அளவில் உண்டாகும் தொழில்நுட்ப கோளாறுகளை நீக்க தேவையான பணியாளர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.\nமாலை 6 மணிக்கு ஓட்டுப்பதிவு நிறைவடைகிறது. அதன் பின்னர் அனைத்து வாக்குப்பதிவு எந்திரங்களும், அந்தந்த பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, பூட்டி ‘சீல்‘ வைக்கப்படும். அந்த மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வருகிற 15-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தலில் ஓட்டுப்பதிவை அதிகப்படுத்த தேர்தல் ஆணைய��் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறது. ஊடகங்களில் விளம்பரம், தெரு நாடகம், கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதனால் இந்த முறை ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகமாக இருக்கும் என்று தேர்தல் ஆணையம் எதிர்பார்க்கிறது.\nபெங்களூரு, உப்பள்ளி, விஜயாப்புரா உள்பட பல்வேறு பகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஊழியர்களுக்கு வழங்கி அவர்களை வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி நேற்று காலை தொடங்கி நடைபெற்றது. உப்பள்ளி மையத்தில் தேர்தல் அலுவலர்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் போன்ற வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்று அவர்கள் போராட்டம் நடத்தினர்.\nஇதே போல் பல்வேறு மையங்களிலும் தேர்தல் பணிக்கு வந்த ஊழியர்கள், தங்களுக்கு உரிய அடிப்படை வசதிகளை செய்யவில்லை என்று குற்றம்சாட்டினர். பெங்களூருவில் பி.எம்.டி.சி.யை சேர்ந்த ஏராளமான பஸ்கள் தேர்தல் பணிக்கு சென்றுவிட்டதால், நகர சாலைகளில் பஸ்களின் எண்ணிக்கை மிக குறைவாக இருந்தது. இதனால் வாகன நெரிசல் குறைந்து காணப்பட்டது.\nகர்நாடக தேர்தல் களத்தில் ஆளும் காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்) ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காது என்றும், தொங்கு சட்டசபை தான் அமையும் என்றும் பெரும்பாலான ஊடக கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. இதனால் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கர்நாடக சட்டசபை தேர்தல் களம் பரபரப்பாக காணப்படுகிறது.\nஆர்.ஆர்.நகர் தொகுதிக்கான ஓட்டுப்பதிவு வருகிற 28-ந் தேதி நடைபெறும் என்றும், 31-ந் தேதி அன்று ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து 4½ வயது சிறுமிய��� கொலை செய்த தாய் கைது பரபரப்பு வாக்குமூலம்\n2. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை ஒரே குடும்பத்தில் 5 பேர் இறந்த பரிதாபம்\n3. பலாத்காரம் செய்யப்பட்டு குழந்தை பெற்ற கல்லூரி மாணவி சாவு\n4. கும்மிடிப்பூண்டியில் பயங்கரம் கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் வெட்டிக்கொலை 8 பேர் கும்பல் வெறிச்செயல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/07/colombo-school.html", "date_download": "2019-01-21T16:52:58Z", "digest": "sha1:DYTY3OQ6W37YRDRYV3EBKRTFCPHPKNYE", "length": 6215, "nlines": 72, "source_domain": "www.tamilarul.net", "title": "கொழும்பு கொட்டாஞ்சேனை பாடசாலை ஒன்றில் திடீர் தீ விபத்து! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / கொழும்பு கொட்டாஞ்சேனை பாடசாலை ஒன்றில் திடீர் தீ விபத்து\nகொழும்பு கொட்டாஞ்சேனை பாடசாலை ஒன்றில் திடீர் தீ விபத்து\nகொழும்பில் கொட்டாஞ்சேனை பகுதியிலுள்ள பாடசாலையொன்றின் ஆய்வு கூடம் அமைந்துள்ள கட்டடத்தில் திடீரென தீப்பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇன்று அதிகாலை ஏற்பட்ட இந்த தீப்பரவல், எட்டு தீயணைப்பு வாகனங்களை கொண்டு அணைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇந்த தீ விபத்து காரணமாக எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், தீப்பற்றியமைக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை என, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.மேலும் அதிகாலையில் தீப்பற்றியதால் மாணவர்கள் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை என பாடசாலை அறிவித்துள்ளது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/08/Ransith.html", "date_download": "2019-01-21T15:32:23Z", "digest": "sha1:PHR7MIJXQWNYQWNS3AJNJMON2MZBECRR", "length": 4993, "nlines": 70, "source_domain": "www.tamilarul.net", "title": "புதிய தபால்மா அதிபர் நியமனம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / புதிய தபால்மா அதிபர் நியமனம்\nபுதிய தபால்மா அதிபர் நியமனம்\nபுதிய தபால்மா அதிபராக, பொலன்னறுவை பிரதேச செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன நியமிக்கப்பட்டுள்ளார் என தபால் மற்றும் தபால்சேவைகள் அமைச்சு அறிவித்துள்ளது\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/138072-saina-nehwal-and-parupalli-kashyap-are-likely-to-get-married-by-the-end-of-the-year.html", "date_download": "2019-01-21T15:34:27Z", "digest": "sha1:J636GJKJ7ZFSQR6NTF3GFXOAYJEUYMNF", "length": 19835, "nlines": 426, "source_domain": "www.vikatan.com", "title": "டிசம்பரில் சாய்னா நேவாலுக்கு டும்.. டும்.. டும்..? - பேட்மின்டன் வீரர் காஷ்யப்பை மணக்கிறார் | Saina Nehwal and Parupalli Kashyap are likely to get married by the end of the year", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:29 (26/09/2018)\nடிசம்பரில் சாய்னா நேவாலுக்கு டும்.. டும்.. டும்.. - பேட்மின்டன் வீரர் காஷ்யப்பை மணக்கிறார்\nஇந்திய பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால், இந்த வருட இறுதியில், தன் துறையில் உள்ள சக வீரரும் நீண்ட நாள் காதலருமான காஷ்யப்பை திருமணம் செய்ய உள்ளார்.\nஹரியானாவைச் சேர்ந்த பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால், இந்திய பேட்மின்டன் வரலாற்றில் புதிய பரிணாமத்தை உருவாக்கியவர். இவரின் வரவுக்குப் பின்பு, இந்தியாவில் பேட்மின்டன் விளையாட்டு கூடுதல் கவனம்பெற்றது. ஒலிம்பிக், காமன்வெல்த், ஆசிய விளையாட்டு, சீன ஓப்பன் என பேட்மின்டன் விளையாட்டில் தனது முத்திரையைப் பதித்துள்ளார் சாய்னா. மேலும், சர்வதேச அளவில் நம்பர் ஒன் வீராங்கனையாகவும் திகழ்ந்துள்ளார்.\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nமுதல்வர் பதவிக்காக ஓ.பி.எஸ் யாகம் நடத்தியது உண்மை - அடித்துச்சொல்லும் அ.ம.மு.க பொருளாளர்\nசினிமாவைப்போல ஓடஓட விரட்டி ரவுடி வெட்டிக் கொலை - மக்களைப் பதற வைத்த `திக் திக்' நிமிடங்கள்\nசாய்னாவுக்கு, வரும் டிசம்பரில் திருமணம் நடக்கவிருப்பதாக ஆங்கிலச் செய்தி ஊடகத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அவர், தன் துறையைச் சேர்ந்த சக வீரரும் நீண்ட நாள் காதலருமான பருபல்லி காஷ்யப்பை (Parupalli Kashyap) திருமணம் செய்துகொள்ள உள்ளார். இவர்களின் திருமணம், டிசம்பர் 16-ம் தேதி குடும்பத்தார் முன்னிலையில் நடைபெற உள்ளது. டிசம்பர் 21-ம் தேதி, பெரிய அளவில் வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இந்திய விளையாடுத்துறையில் தீபிகா பல்லிக்கல் - தினேஷ் கார்த்திக், இஷாந்த் ஷர்மா-ப்ரதிமா சிங், மல்யுத்த வீராங்கனை கீதா போகட்- பவர் குமார் இவர்களைத் தொடர்ந்து தற்போது, சாய்னாவும் காஷ்யப்பும் திருமணம் செய்துகொள்ள உள்ளனர். இந்த அனைத்து தம்பதிகளும் தங்களின் விளையாட்டுத் துறையைச் சேர்ந்த ஒருவரையே திருமணம் செய்துகொண்டுள்ளனர்.\nசாய்னா நேவாலும் காஷ்யப்பும் பயிற்சியாளர் கோபிசந்தின் கீழ் பயிற்சிபெற்றவர்கள். இவர்கள், 10 ஆண்டுகளுக்கும் மேலாக நண்பர்களாக இருந்துள்ளனர். இருவருக்கும் இருந்த நட்பு பிற்காலத்தில் காதலாக மலர்ந்துள்ளது. இவர்கள் இருவரும் தங்களுக்குள் இருந்த கா���லை நீண்ட காலமாக வெளியில் சொல்லாமல் மறுத்துவந்தனர். இந்நிலையில், இவர்களின் குடும்பத்தினர் சம்மதத்துடன் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.\n‘எல்லாம் விதி; எதுவும் என் கையில் இல்லை’ - கேப்டனாக 200வது போட்டி குறித்து தோனி #MSDhoni\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nமுதல்வர் பதவிக்காக ஓ.பி.எஸ் யாகம் நடத்தியது உண்மை - அடித்துச்சொல்லும் அ.ம.மு.க பொருளாளர்\nசினிமாவைப்போல ஓடஓட விரட்டி ரவுடி வெட்டிக் கொலை - மக்களைப் பதற வைத்த `திக் திக்' நிமிடங்கள்\nமுத்தையாவா... சுந்தர்ராஜனா... பரமக்குடி பிரசாரத்தில் திணறிய தினகரன்\nபோலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளிவைக்க என்ன காரணம் - சுகாதாரத்துறை இயக்குநர் விளக்கம்\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nசென்னை புத்தகத் திருவிழாவில் கவனம் பெற்ற 5 அரசியல் புத்தகங்கள்\nஆனந்த் மகாதேவன் திடீர் விலகல் இயக்குநர் அவதாரம் எடுத்தார் நடிகர் மாதவன்\n`விபத்தாகி கட்டோடு ஷூட்டிங் வந்துட்டிருக்கான் சஞ்சீவ்'- `ராஜா ராணி' மானஸா வேதனை\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வுகுறித்து மனம்திறந்த விராட் கோலி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wikiplanet.click/enciclopedia/ta/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2019-01-21T15:33:22Z", "digest": "sha1:UQUK3K367LCNQRIZ7YIAFSHRYLLVVAB2", "length": 3219, "nlines": 94, "source_domain": "www.wikiplanet.click", "title": "கலீபா", "raw_content": "\nகலீபாக்கள் ( Caliphs, அரபு: الخلفاء ) எனப்படுபவர்கள் முகம்மது நபிக்குப் பிறகு, இஸ்லாமிய அரசை ஆட்சி செலுத்திய தலைவர்கள் ஆவர். பொதுவாக இவர்களது ஆட்சி அரசியலை விட சமயத்திற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து நடத்தப்பட்டது.\nராசிதீன் நேர்வழி நின்ற கலிபாக்கள்\nராசிதீன் நேர்வழி நின்ற கலிபாக்கள்\nஅபூபக்கர்(ரலி) கிபி 632 - கிபி 634 வரை\nஉமர்(ரலி) கிபி 634 - கிபி 644 வரை\nஉதுமான்(ரலி) கிபி 644 - கிபி 656 வரை\nஅலீ(ரலி) கிபி 656 - கிபி 661 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://entertainment.chennaipatrika.com/post/Puthuyugam-TV-Pongal-special-programmes", "date_download": "2019-01-21T16:59:57Z", "digest": "sha1:Z33H2JVY75J6PUFT7JJIMVO3XCB6OMIT", "length": 8166, "nlines": 146, "source_domain": "entertainment.chennaipatrika.com", "title": "’’விஸ்வாச தல’’ - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nபுதுயுகம் தொலைக்காட்சியின் பொங்கல் பண்டிகை சிறப்பு நிகழ்ச்சிகள்\nரசிகன் தனக்கு பிடித்த நாயகன் பட வெளியீட்டை பண்டிகையாகவே கொண்டாடுவான் அதிலும் அத்திரைப்படம் பொங்கல் மாதிரியான சிறப்புப் பண்டிகையன்று வெளிவரும்போது அவனது கொண்டாட்டம் உச்சத்தில் இருக்கும், வரும் தை பொங்கலை முன்னிட்டு நடிகர் அஜித் நடித்து திரைக்கு வரும் ’விஸ்வாசம்’ திரைப்படத்தை அவரின் ரசிகர்கள் தல பொங்கலாகவே கொண்டாடி வருகின்றனர், அப்படிபட்ட ரசிகர்களின் கொண்டாட்டத்தை மேலும் சிறப்புடையதாக்க , நமது புதுயுகம் தொலைக்காட்சி மதுரை மன்னின் ரசிகர்களை கொண்டு சிறப்பு நிகழ்ச்சியாக ’’விஸ்வாச தல’’ நிகழ்ச்சியினை நடத்தியது. இதில் மதுரை மாவட்டத்தின் பல ரசிகர்கர்கள் கலந்து நடிகர் அஜித் மீது அவர்கள் வைத்திறுக்கும் அன்பினை வெளிபடுத்தியுள்ளனர், மேலும் தமிழர்களின் பாரம்பரியமான பறையிசையுடன் ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடினர். இந்நிகழ்ச்சி பொங்கல் அன்று காலை 9:00 மணிக்கு காணத்தவறாதீர்கள் …\nநமது புதுயுகம் தொலைக்காட்சியில் வரும் பொங்கல் பண்டிகை சிறப்பு நிகழ்ச்சியாக ‘பட்டி டூ சிட்டி’ என்கிற நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது இதில் பின்னணிப் பாடகர்கள் மற்றும் நாட்டுப்புற பாடகர்கள் இரண்டு அணிகளாக பங்குபெற இருக்கிறார்கள் மேலும் பிரபல திரைப்படப் பாடகர்களும், நாட்டுப்புற கலைஞர்களும் இதில் பங்குபெற இருக்கிறார்கள். அதேபோல நிகழ்ச்சிக்கு இன்னும் சுவாரஸ்யம் கூட்டும் விதமாக வெஸ்டர்ன் இசைக்குழு மற்றும் நாட்டுப்புற இசைக்குழு என இரண்டு இசைக்குழுக்கள் இதில் பங்கு பெறுகின்றன. இந்நிகழ்ச்சி பொங்கல் அன்று காலை 10:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது காணத்தவறாதீர்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/11173/2018/09/sooriyan-gossip.html", "date_download": "2019-01-21T15:41:51Z", "digest": "sha1:POH5Y4VGXHUNS33XS47NAQY75BTHK3KB", "length": 12935, "nlines": 158, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "மூன்று குழந்தைகளுடன் ��ீயில் கருகிய தாய்!!! - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nமூன்று குழந்தைகளுடன் தீயில் கருகிய தாய்\nSooriyan Gossip - மூன்று குழந்தைகளுடன் தீயில் கருகிய தாய்\nசென்னை விழுப்புரம் மேலகொண்டூரில், தீயில் உடல் கருகி தாய் மற்றும் 3 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை தந்துள்ளது.\nஇந்தக் கோரா தீயில் 30 வயதான தாய் தனலெட்சுமி, ௭ வயதுடைய கமலேஸ்வரன், 5 வயதுடைய விஷ்ணுபிரியன்,1 வயது பாலகன், ருத்ரன் ஆகியயோர் உயிரிழந்தனர்.\nகுடும்பப் பிரச்ச்சினை காரணமாக தனலெட்சுமி தனது 3 குழந்தைகளுடன் தற்கொலை செய்தாரா\nஇல்லையேல் யாராலும் இவர்கள் நால்வரும் எரித்து கொல்லப்பட்டார்களா என்று காவற்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகணவருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மாமியார் வீட்டில் தனலெட்சுமி தனது குழந்தைகளுடன் வசித்துவருகிறார்.\nஇந்த நிலையில், இந்த தீ விபத்து காரணமாக, இவர்கள் வசித்த வீடு முற்றிலும் எரிந்து தீக்கிரையாகியுள்ளது.\nஇந்த சம்பவம் தொடர்பாக கணவர் இளங்கோவன் உள்ளிட்டோரிடம் காவற்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.\nமகனின் இறுதி மூன்று நொடியில் கட்டியணைத்து, முத்தமிட்ட தாய்.\n18 ஆண்டுகளில் 44 குழந்தைகளை பிரசவித்த ஆபிரிக்க தாய்.\nஆண்டின் ஆரம்பத்திலேயே தனுஷின் இரண்டு பட அறிவிப்பு\nஇவரும் தளபதியின் இன்னொரு நாயகியா ; அட்லீ என்ன சொல்கிறார்\nமகனை பார்க்கச் சென்ற அன்புத் தாய் செய்த, நெகிழ்ச்சிக் காரியம்.\nகடும் பனி... திண்டாடும் அமெரிக்கா\nஇவர்தான் விஷாலின் மனைவியாகப் போகிறவர் ; புகைப்படம் வெளியானது\nஇறந்த தாயின் உடலோடு 18 நாட்கள் இருந்த மகன்\nஇரண்டாம் நூற்றாண்டின் பிரம்மாண்ட திரையரங்கம்\n1968 ம் ஆண்டு தில்லானா மோகனாம்பாள் திரைப்படமாக உருவாக்கப்பட்டது இவ்வாறு தான் \nஎன்ன மோஹனா நல்ல இருக்கீயளா \nஎப்படி இருந்தவங்க இப்படி ஆகிட்டாங்க \nநாங்கள் இறப்பதற்கு முதல் சுவைக்க வேண்டிய 42 உணவுகள் இவை தான் \nஇன்னிசை பாடி வரும் பாடலை...புல்லாங்குழலில் அசத்தும் Rajesh Cherthala \nநீங்கள் SHOPPING செல்லும் போது உங்களுக்கு இப்படி நடந்தால் என்ன செய்விங்க First Time In India..\nபேட்ட திரைப்படத்தின் ஊலலல்லா.. பாடலுக்கு எம்மவரின் சிறப்பான நடனம் \n 400 க்கும் அதிகமான மொழிகள் பேசி அசத்தும் சிறுவ���் அக்ரம் \nஎல்லோரும் ரசிக்கும் ரவுடி பேபி மாரி 2 திரைப்பட பாடல் \nஇவர்களுடைய வியாபாரமே இந்த இறைச்சிகள் தான் \nமீண்டும் அச்சத்தை தரும் எபோலா - 370 பேர் பலி\nBurger வாங்க வரிசையில் நின்ற பில்கேட்ஸ் - சமூக வலைதளத்தில் வைரல் புகைப்படம்\nசந்திரனில் மனிதர்கள் தங்குவதற்கு குடியிருப்புகள்\n10 வயதில் 190.5 கிலோ எடை கொண்ட சிறுவன்..\nபீட்சா கொடுத்து அசத்தினார் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி புஷ் .\nமீண்டும் சர்ச்சையை கிளப்பிய யாஷிகா.\nதனது 113 ஆவது வயதில் காலமான மசாசோ..\nஅந்தரத்தில் தொங்கிய மரத்தால், பீதியடைந்த மக்கள்\nஇவரும் தளபதியின் இன்னொரு நாயகியா ; அட்லீ என்ன சொல்கிறார்\nநடிக்கப் பிடிக்கவில்லை ; ஆனாலும் தல படத்தில் நடிக்கிறேன் ; நடிகை ஓபன் டாக்\nஇந்தியன் 2 - மக்களை விழுங்கும் உனக்கு இந்த மண்ணில் இடம் எதற்கு \nகணவனை உயிருடன் கொளுத்திய மனைவி \nட்ரெட்மில் உடற்பயிற்சி பயன்களும், பாதகமும்.....\nவிஸ்வாசம் திரைப்படத்தால் ,பறிபோன உயிரால் அதிர்ச்சியில் மக்கள்.\nதொகுப்பாளராக களமிறங்கும் விஜய் சேதுபதி.\nபொங்கலை முன்னிட்டு 1,425 கோடி ரூபா பெறுமதிக்கு மது விற்பனை\nஅமெரிக்காவில் நிர்வாக முடக்கம் - உணவளித்து அசத்திய சீக்கியர்கள்\nதமிழகத்தில் விஸ்வாசம் வசூலில் அடிச்சிதூக்கியுள்ளது\nதன் கணவருக்கு தடைவிதித்த தீபிகா படுகோன்\n'அனைத்துமே கடவுள் கையில் தான்' - ஆன்மீக தத்துவம் பேசும் 'தல'\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nகுழந்தைகளைக் கொலை செய்த தாய் வெளியிட்ட கருத்தால், பெரும் பரபரப்பு....\n எங்கள் திரையுலக பிதாமகனுக்கு இன்று பிறந்தநாள்\nஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்புத் தெரிவித்துள்ளது.\nமர்மமாக மரணித்த 12 குழந்தைகள்...\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஅந்தரத்தில் தொங்கிய மரத்தால், பீதியடைந்த மக்கள்\nதனது 113 ஆவது வயதில் காலமான மசாசோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.yarldeepam.com/2018/11/blog-post_24.html", "date_download": "2019-01-21T16:30:26Z", "digest": "sha1:MZBI34IOIWRALO34T74Z5ZBEOFX4RRCR", "length": 5954, "nlines": 90, "source_domain": "gossip.yarldeepam.com", "title": "யாழ் தம்பியின் பின்னல் அழகைப் பாருங்கள்! | Gossip News - Yarldeepam", "raw_content": "\nயாழ் தம்பியின் பின்னல் அழகைப் பாருங்கள்\nஆண்களுக்கு நிகராக பெண்களது செயற்பாடுகளும் வளர்ந்துவிட்டன. யாழில் உள்ள குடிகார கூட்டங்களில் பெண்களின் தொகையும் ஐந்தில் ஒரு பங்காக வளர்ந்து விட்டதாம்.\nகுடித்துவிட்டு தாறுமாறக மோட்டார் சைக்கிள் ஓடி பொலிசாரிடம் பிடிபட்டு அபராதத் தொகை கட்டிய யுவதிகள் என்று பேப்பரிலும் செய்தி வரத் தொங்கிவிட்டது.\nஇவை ஒரு புறம் இருக்க தற்போது பெண்களாக தங்களை உருவகப்படுத்தும் ஆண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது.\nஒரு வேளை செல்லும் இடமெல்லாம் சிறப்பாக இருக்கலாம் என்று நினைக்கின்றார்களோ தெரியாது.\nஇதோ பாருங்கள் தனது பின்னலைத் தொங்க விட்டு மோட்டார் சைக்கிளின் பின் ஒய்யாரமாக பயணிக்கின்றார் இந்த தம்பி.\nகணவரின் ரத்தம் காய்வதற்குள் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கௌசல்யா\nஉயர் அதிகாரிகளுடன் மனைவி கள்ளத்தொடர்பு.. தாலியை கையில் வைத்துகொண்டு கதறும் பொலிஸ் அதிகாரி..\nதனியாக இருந்த கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை: இறுதிவரை போராடிய துணிச்சல்\nகையும் களவுமாக பிடிபட்ட சின்னத்திரை நடிகை\nதிருமணமான ஒரே மாதத்தில் 15 வயது மாணவனுடன் ஓட்டம் பிடித்த ஆசிரியை\nGossip News - Yarldeepam: யாழ் தம்பியின் பின்னல் அழகைப் பாருங்கள்\nயாழ் தம்பியின் பின்னல் அழகைப் பாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/tag/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-01-21T17:03:11Z", "digest": "sha1:ECFSKLVNT4ALGZBGZCVCEGZ7OQW4UJ3A", "length": 2312, "nlines": 43, "source_domain": "tamilscreen.com", "title": "தொந்தரவுக்கு பனிஷ்மென்ட் இதுதான்! – துவளவிட்ட பிரபல ஹீரோ! – Tamilscreen", "raw_content": "\nசூர்யாவை வளைத்த சூப்பர் நிறுவனம் – லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் தான்\nஇளையராஜா துவக்கி வைத்த விஜய் ஆண்டனி நடிக்கும் ‘தமிழரசன்’\nபேட்ட, விஸ்வாசம் வசூல் சண்டை – நிஜ நிலவரம் என்ன\n – துவளவிட்ட பிரபல ஹீரோ\nTamilscreen > தொந்தரவுக்கு பனிஷ்மென்ட் இதுதான் - துவளவிட்ட பிரபல ஹீரோ\n – துவளவிட்ட பிரபல ஹீரோ\nசூர்யாவை வளைத்த சூப்பர் நிறுவனம் – லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் தான்\nஇளையராஜா துவக்கி வைத்த விஜய் ஆண்டனி நடிக்கும் ‘தமிழரசன்’\nபேட்ட, விஸ்வாசம் வசூல் சண்டை – நிஜ நிலவரம் என்ன\nஇந்தியன் 2 படத்தில் இவரா வில்லன்\nரஜினி குடும்பத்துக்கே அநியாய டிக்கெட் ரேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/vijay-interview/", "date_download": "2019-01-21T17:03:27Z", "digest": "sha1:ZHUF4ESUHCDGGNQGB57TM63TRSAW5BDJ", "length": 3469, "nlines": 73, "source_domain": "tamilscreen.com", "title": "விஜய்க்கு மணிரத்னம் செய்த அட்வைஸ்…. – Tamilscreen", "raw_content": "\nசூர்யாவை வளைத்த சூப்பர் நிறுவனம் – லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் தான்\nஇளையராஜா துவக்கி வைத்த விஜய் ஆண்டனி நடிக்கும் ‘தமிழரசன்’\nபேட்ட, விஸ்வாசம் வசூல் சண்டை – நிஜ நிலவரம் என்ன\nவிஜய்க்கு மணிரத்னம் செய்த அட்வைஸ்…. Comments Off on விஜய்க்கு மணிரத்னம் செய்த அட்வைஸ்….\nசூர்யாவை வளைத்த சூப்பர் நிறுவனம் – லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் தான்\nபேட்ட, விஸ்வாசம் வசூல் சண்டை – நிஜ நிலவரம் என்ன\nஇந்தியன் 2 படத்தில் இவரா வில்லன்\nரஜினி குடும்பத்துக்கே அநியாய டிக்கெட் ரேட்\nசூர்யாவை வளைத்த சூப்பர் நிறுவனம் – லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் தான்\nஇளையராஜா துவக்கி வைத்த விஜய் ஆண்டனி நடிக்கும் ‘தமிழரசன்’\nபேட்ட, விஸ்வாசம் வசூல் சண்டை – நிஜ நிலவரம் என்ன\nஇந்தியன் 2 படத்தில் இவரா வில்லன்\nரஜினி குடும்பத்துக்கே அநியாய டிக்கெட் ரேட்\nவட சென்னைக்குப் போகிறார் விஜய்\nபாதிக்கப்பட்ட ரசிகர்களை பார்க்க அஜீத் சென்றாரா\nவிஜய் 63 – நிபந்தனை விதித்தாரா நயன்தாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nellaihelpline.com/can-you-find-place-part1.html", "date_download": "2019-01-21T15:53:41Z", "digest": "sha1:4PC7X6YTRB5CV4HIX6WT4DAXCW2NIULF", "length": 5614, "nlines": 120, "source_domain": "www.nellaihelpline.com", "title": "கண்டுபிடிங்களேன் - பகுதி 1", "raw_content": "\nகிராமங்கள் & நகரங்கள் (EN)\nநெல்லை வி ஐ பி\nகிராமங்கள் & நகரங்கள் (EN)\nநெல்லை வி ஐ பி\nகிராமங்கள் & நகரங்கள் (EN)\nநெல்லை வி ஐ பி\nவடக்கு விஜயநாராயணத்தில் நேற்று மனுநீதிநாள் முகாம் நடந்தது\nகடையநல்லூர் அருகே விபத்தில் பாலிடெக்னிக் மாணவர் பலி\nபார்வை இழந்தவர்களுக்கும் கல்வி ஒளி – லிட் த லைட்\nகிணறு தோண்டும் போது மண் சரிந்து விழுந்து தொழிலாளர்கள் பலி\nபாவூர்சத்திரம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 8 வயது சிறுமி சாவு\nவடக்கு விஜயநாராயணத்தில் நேற்று மனுநீதிநாள் முகாம் நடந்தது\nகடையநல்லூர் அருகே விபத்தில் பாலிடெக்னிக் மாணவர் பலி\nபார்வை இழந்தவர்களுக்கும் கல்வி ஒளி – லிட் த லைட்\nகிணறு தோண்டும் போது மண் சரிந்து விழுந்து தொழிலாளர்கள் பலி\nபாவூர்சத்திரம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 8 வயது சிறுமி சாவு\nYou are here: Home / கண்டுபிடிங்களேன் / கண்டுபிடிங்களேன் – பகுதி 1\nகண்டுபிடிங்களேன் – பகுதி 1\nகண்டுபிடிங்களேன் – பகுதி 4\nகண���டுபிடிங்களேன் – பகுதி 3\nகண்டுபிடிங்களேன் – பகுதி 2\nபடத்தில் உள்ளது எந்த இடம் என்று கண்டுபுடிங்க பார்க்கலாம்\nபல நாள் போராட்டத்துக்கு கிடைத்த முதல் வெற்றி\nகுற்றாலத்தில் பார்க்கிங்கிற்கு அதிக கட்டணம் வசூலா…\nஅம்ரிதா வேளாண் மருத்துவ நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nellaihelpline.com/medical-treatment-at-ten-rubees-by-ramasamy-tenkasi.html", "date_download": "2019-01-21T16:06:55Z", "digest": "sha1:RMCUM2WQG6QF4V64HBDLWPDWODCVCOJK", "length": 11859, "nlines": 99, "source_domain": "www.nellaihelpline.com", "title": "தென்காசியில் 10 ரூபாய்க்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் ராமசாமி", "raw_content": "\nகிராமங்கள் & நகரங்கள் (EN)\nநெல்லை வி ஐ பி\nகிராமங்கள் & நகரங்கள் (EN)\nநெல்லை வி ஐ பி\nகிராமங்கள் & நகரங்கள் (EN)\nநெல்லை வி ஐ பி\nவடக்கு விஜயநாராயணத்தில் நேற்று மனுநீதிநாள் முகாம் நடந்தது\nகடையநல்லூர் அருகே விபத்தில் பாலிடெக்னிக் மாணவர் பலி\nபார்வை இழந்தவர்களுக்கும் கல்வி ஒளி – லிட் த லைட்\nகிணறு தோண்டும் போது மண் சரிந்து விழுந்து தொழிலாளர்கள் பலி\nபாவூர்சத்திரம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 8 வயது சிறுமி சாவு\nவடக்கு விஜயநாராயணத்தில் நேற்று மனுநீதிநாள் முகாம் நடந்தது\nகடையநல்லூர் அருகே விபத்தில் பாலிடெக்னிக் மாணவர் பலி\nபார்வை இழந்தவர்களுக்கும் கல்வி ஒளி – லிட் த லைட்\nகிணறு தோண்டும் போது மண் சரிந்து விழுந்து தொழிலாளர்கள் பலி\nபாவூர்சத்திரம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 8 வயது சிறுமி சாவு\nYou are here: Home / நெல்லை வி ஐ பி / தென்காசியில் 10 ரூபாய்க்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் டாக்டர் ராமசாமி\nதென்காசியில் 10 ரூபாய்க்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் டாக்டர் ராமசாமி\nநெல்லையில் IT Companyயை உருவாக்கும் தனி ஒருவன்\nசேரன்மகாதேவி இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரி விஷ்ணுக்கு ஒரு ராயல் சலுய்ட்\nநெல்லை ஜில்லாவில் தில்லா ஒரு இளம் உதவி ஆய்வாளர்\nஇன்றைய விஐபி பகுதியில் நாம் பார்க்க இருக்கும் நபர் 10 ரூபாய்க்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் டாக்டர் ராமசாமி\nஐந்து நிமிடம் சிகிச்சை அளிக்கவே, ஐநூறு ரூபாய் வசூலிக்கும் மருத்துவர்களிடையே, சேவை மனப்பான்மையோடு, அனைத்து நோயாளிகளுக்கும் மனம் கோணாமல் சிகிச்சை அளிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு மருத்துவர் டாக்டர் ராமசாமி. ‘இவரிடம் சென்றால், நோய் குணமாகிறது’ என்ற அசைக்க முடியாத நம்பிக்கையும், ‘ராசியான மருத்துவர்’என்ற பட்டப் பெயரையும் பெற்று வருகிறார்.\nதென்காசி, வாய்க்காப்பாலம் அருகில் உள்ளது அவரது கிளினிக். தென்காசி அரசு மருத்துவமனையில் அவர் பணிபுரிந்த காலத்தில் இருந்து, சுமார் 32 வருடங்களாக, இதே இடத்தில் தான் மருத்துவம் பார்க்கிறார். ஒரு நாளைக்கு சுமார் 50 முதல் 100 நோயாளிகள் வந்து கொண்டே இருக்கின்றனர். தொடர்ந்து வரும் நோயாளிகளை மிகுந்த சிரத்தையுடன் அணுகுகிறார்.\nதென்காசியில் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவிய போது, 40 பேர் வரை இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் எனச் சரியாக யூகித்து, திருநெல்வெலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி இருக்கிறார்.\nஊரில் பரவும் நோயை கட்டுப்படுத்துவதிலும், நோயாளியின் நோயை சரியாக யூகித்து, முறையான சிகிச்சைஅளிப்பது என ஒரு திறமையான மருத்துவராக மட்டுமில்லாமல் நோயாளியின் மனதை புரிந்து கொள்ளும் மன நல ஆலோசகராகவும் திகழ்கிறார். இந்தக் காலத்தில் 10 ரூபாய்க்கு மருத்துவம் எப்படிச் சாத்தியம்\n”சாப்பாட்டுக்குகூட வழியில்லாத சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்தவன் நான். ரொம்பக் கஷ்டப்பட்டுத் தான் வளர்ந்தேன். என்னைப்போல இருக்குறவங்களுக்கு உதவனும்னு நினைச்சேன். 10 ரூபாயே அதிகம் தான். 1, 2, 5 ரூபாய்கூட வாங்கிட்டு இருந்தேன். நான் இலவச மருத்துவம் பார்க்கவும் தயார். ஆனால், எனக்குக் கீழே வேலை பார்க்கிறவங்களையும், அப்படி இருக்கச் சொல்ல முடியாதே. கட்டட வாடகை, மின்சாரக் கட்டணம், எனக்கு உதவியா இருக்கிறவங்களுக்குச் சம்பளம்னு எல்லாவற்றையும் சமாளிக்கவேண்டி இருக்கறதால 10 ரூபாய் வாங்கறேன். ஒரு மருத்துவமனை கட்டி அதுல 1 ரூபாய்க்கு மருத்துவம் பார்க்கனும், மருந்தெல்லாம் நியாயமான விலையில் கொடுக்கனும்னு ஆசை. அது முடியாத காரியங்கிறதால, என்னால முடிஞ்சதை பண்ணிட்டு இருக்கேன். நிறைய நல்ல மனிதர்களைச் சம்பாதிச்சிருக்கேன். ரொம்ப திருப்தியா சந்தோஷமா இருக்கேன்” என்றார்.\nஇங்குள்ள பலராலும் சொல்லப்படும் கருத்து, “இவர் எங்க குடும்ப மருத்துவர். எங்க குடும்பத்துல யாருக்கு என்ன பிரச்னைன்னு வந்தாலும் உடனே, இவர்கிட்ட தான் ஓடிவருவோம். சட்டுன்னு சரியாயிடும். எங்க தென்காசி ஊர் ஜனங்க அத்தனை பேருக்குமே டாக்டர் ராமசாமிதான் குடும்ப டாக்டர்” – மக்களின் மனதில் 67 வயது ஹீரோவாக உயர்ந்து நிற்கிறார் டாக்டர்.ராமசாமி.\n���ழ்வார்குறிச்சி மாமேதை அண்ணல் அனந்தராமகிருஷ்ணன் November 5, 2016 / By admin\nசிவகுருநாதபுரம் பகுதியில் பயங்கர தண்ணீர் பஞ்சம் November 6, 2016 / By admin\nஅம்ரிதா வேளாண் மருத்துவ நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/92.html", "date_download": "2019-01-21T15:48:44Z", "digest": "sha1:32QZ7H4IP55FIJVLMLBKIIB3JDS73FCP", "length": 5776, "nlines": 70, "source_domain": "www.news2.in", "title": "வேகநடைப் போட்டியில் வெற்றி நடை : தங்கம் வென்ற 92 வயது இளைஞர் - News2.in", "raw_content": "\nHome / ஆஸ்திரேலியா / சாதனை / தங்கம் / தேசியம் / விளையாட்டு / வேகநடைப் போட்டியில் வெற்றி நடை : தங்கம் வென்ற 92 வயது இளைஞர்\nவேகநடைப் போட்டியில் வெற்றி நடை : தங்கம் வென்ற 92 வயது இளைஞர்\nTuesday, November 01, 2016 ஆஸ்திரேலியா , சாதனை , தங்கம் , தேசியம் , விளையாட்டு\nஆஸ்திரேலியாவில் நடைபெற்ற வேகநடைப் போட்டியில் முதல் முறையாக 92 வயதான இந்திய கடற்படை முன்னாள் வீரர் ஒருவர் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.\nஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.\n90 முதல் 95 வயதுக்குட்பட்டோருக்கான 5000 மீட்டர் வேகநடைப் போட்டி நடந்தது. இதில், விசாகப்பட்டினத்தை சேர்ந்த இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரியான ஸ்ரீராமுலு கலந்துகொண்டு தங்கம் வென்றார். ஸ்ரீராமுலு, இது தவிர, இந்த வாரம் நடைபெற உள்ள 10 கி.மீ. மற்றும் 20 கி.மீ. வேகநடைப் பந்தயங்களிலும் கலந்துகொள்கிறார். இவர் இதற்கு முன்பு நடைபெற்ற பல்வேறு மாஸ்டர்ஸ் தடகளப் போட்டிகளிலும் பங்கேற்று தங்கப் பதக்கங்கள் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\nநரை முடியை கருமையாக மாற்ற இயற்கையான ஹேர் டை \n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஎந்த ஊரில் என்ன ஸ்பெஷல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/university-allahabad-releases-pgat-2016-exam-dates-001396.html", "date_download": "2019-01-21T15:28:46Z", "digest": "sha1:K4MI5UY7Z5OUFD65SBXVJXZKBD6BLLTV", "length": 10245, "nlines": 110, "source_domain": "tamil.careerindia.com", "title": "பிஜிஏடி தேர்வு தேதி: அலகாபாத் பல்கலைக்கழகம் அறிவிப்பு...!! | University of Allahabad Releases PGAT 2016 Exam Dates - Tamil Careerindia", "raw_content": "\n» பிஜிஏடி தேர்வு தேதி: அலகாபாத் பல்கலைக்கழகம் அறிவிப்பு...\nபிஜிஏடி தேர்வு தேதி: அலகாபாத் பல்கலைக்கழகம் அறிவிப்பு...\nஅலகாபாத்: அலகாபாத் பல்கலைக்கழகம் பி.ஜி. படிப்புகள் சேர்க்கை தேர்வு (பிஜிஏடி) தேதியை அறிவித்துள்ளது.\nஇந்தத் தேர்வுகளை மே 25-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை அலகாபாத் பல்கலைக்கழகம் நடத்தவுள்ளது.\nஇந்தத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை மே 21-ம் தேதி முதல் டவுன்லோடு செய்துகொள்ளலாம்.\nபட்டமேற்படிப்பில் பிஸிக்கல் சயின்ஸஸ், மேத்தமெட்டிக்கல் சயின்ஸஸ், கெமிக்கல் சயின்ஸஸ், லைப் சயின்ஸஸ், ஜியோசயின்ஸஸ் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளை வழங்கவுள்ளது இந்த பல்கலைக்கழகம்.\nஇந்தப் படிப்பில் சேர ஆன்-லைன் முறையி்ல் விண்ணப்பிக்கவேண்டும்.\nஇந்தத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டுமே படிப்பில் சேர முடியும். இந்தத் தேர்வு 2 பிரிவாக நடைபெறும். முதல் தாள் பொது விழிப்புணர்வு, நாட்டு நடப்புகள், பொது அறிவியல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கேள்விகள் இடம்பெறும்.\n2-வது தாளில் 35 கேள்விகள் இடம்பெறும். இந்தத் தேர்வுக்கு மே 8 -ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.\nதேர்வு மே 25 முதல் 30-ம் தேதி வரை நடைபெறும்.\nமேலும் விவரங்களுக்கு http://www.allduniv.ac.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விடுப்பு எடுத்தால் 'ஆப்பு - கிரிஜா வைத்தியநாதன்\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புட��ங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nடிஎன்பிஎஸ்சி குரூப் 1 : வரும் 21 முதல் நேர்முகத் தேர்வு..\nஇனி புது இஞ்சினியரிங் கல்லூரிகளுக்கு அனுமதி இல்லை..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/12/19/53698/", "date_download": "2019-01-21T15:47:26Z", "digest": "sha1:YIEZ7CISIFEBNLHQ4OQ3ZNBLV2GQ5TBG", "length": 7098, "nlines": 133, "source_domain": "www.itnnews.lk", "title": "கேரளா கஞ்சாவுடன் பெண்ணொருவர் கைது – ITN News", "raw_content": "\nகேரளா கஞ்சாவுடன் பெண்ணொருவர் கைது\nஒன்பது ரயில் சேவைகள் 0 10.ஆக\nவிபத்தில் 6வயதுடைய சிறுமி மரணம். 0 24.ஜூன்\nதகவல் தொழில்நுட்பத்தை விரிவுபடுத்துவதற்கு நடவடிக்கை 0 04.செப்\nவவுனியா – பூந்தோட்டம் பிரதேசத்தில் கேரளா கஞ்சாவுடன் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். வவுனியா பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து ஒரு கிலோ 330 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டவர் முல்லைத்தீவு பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதானவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் இன்றை தினம் வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\n2018ம் ஆண்டில் ஆடைத்தொழிற்துறையில் நூற்றுக்கு 4 வீத வளர்ச்சி\nநேரடி வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பதற்கு திட்டங்கள்\nசுற்றுலாத்துறையின் ஊக்குவிப்பு வேலைத்திட்டமொன்று இஸ்ரேலில் முன்னெடுப்பு\nசர்வதேச நாணய நிதியத்தில் இருந்து இலங்கைக்கு தொடர்ச்சியாக உதவி\nநிதியமைச்சர் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானிகளுக்குமிடையில் இன்று பேச்சுவார்த்தை\nதோனிக்கு நிகர் யாருமில்லையென ரவிஷாஷ்த்திரி பாராட்டு\nஇந்திய அணியின் பயிற்றுவிப்பாளர் இராஜினாமா\nஅம்பாதி ராயுடுவின் பந்துவீச்சு தொடர்பில் முறைப்பாடு\nஇவ்வாண்டுக்கான IPL தொடர் இந்தியாவில்..\nசிம்புவின் ��ரெட் கார்டு’ சிங்கிள் ட்ராக் இன்று வெளியீடு\n`ரவுடிபேபி’ பாடலுக்கு சர்வதேச அங்கீகாரம்\nமிரட்டும் `கடாரம் கொண்டான்’ டீஸர்\nசிம்புவுடன் இணையும் ராஷி கண்ணா\nகேன்சர் என் வாழ்வில் ஒரு பரிசாக வந்ததாகவே நான் நினைக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/culture/glory-of-sanskrit-grammar.html", "date_download": "2019-01-21T15:24:42Z", "digest": "sha1:33OCXHURHWXTRYWOVSAHJTIINNPBJ3NU", "length": 65384, "nlines": 106, "source_domain": "www.sangatham.com", "title": "வியாகரண மண்டபம் | சங்கதம்", "raw_content": "\nவேதபுருஷனுக்கு இரண்டாவது அங்கமாக வரும் வ்யாகரணம் முகம். முகம் என்றால் இங்கே வாய். வ்யாகரணம் என்பதே இலக்கணம். பாஷையின் ‘லக்ஷண’த்தைச் சொல்வதால் ‘இலக்கணம்’. லக்ஷ்மணன் என்பது இலக்குமணன் என்றாவது போல, லக்ஷணம் என்பது இலக்கணமாகிறது. பாஷைக்கு வாய்தானே முக்கியம் வியாகரணங்கள் பல இருக்கின்றன. முக்கியமாகப் பிரசாரத்தில் இருப்பது பாணினி மஹரிஷி செய்த வியாகரணம். அந்த வியாகரண ஸூத்திரங்களுக்கு ஒரு வார்த்திகம் (விரிவுரை மாதிரியானது) இருக்கிறது. அதைச் செய்தவர் வரருசி. வியாகரணத்திற்கு பாஷ்யம் செய்தவர் பதஞ்சலி. இந்த மூன்றும் முக்கியமான வியாகரண சாஸ்திரங்கள்.\nமற்ற சாஸ்திரங்களுக்கும் வியாகரணத்திற்கும் ஒரு வித்தியாசம் உண்டு. மற்றவைகளில் பாஷ்யத்தைவிட ஸூத்திரங்களுக்குத்தான் கௌரவம் அதிகம். வியாகரணத்தில் அப்படியில்லை. ஸூத்திரத்தைவிட வார்த்திகத்திற்கு மதிப்பு அதிகம். அதைவிட பாஷ்யத்திற்கு அதிக மதிப்பு. ஆறு சாஸ்திரங்கள் என்று ஒரு பிரிவு உண்டு. அந்தப் பிரிவில் வியாகரணமும் ஒன்று. நான்கு சாஸ்திரங்கள்மிக்க பிரஸித்தி உடையவை. அவை தர்க்கம், மீமாம்ஸை, வியாகரணம், வேதாந்தம் என்பவை. அவைகளிலும் வியாகரணம் ஒன்றாக இருக்கிறது. பாணினியின் வியாகரணம் ஸூத்திர ரூபமாக இருக்கிறது. சிறு சிறு வார்த்தைகளால் சுருக்கமாகச் செய்யப்பட்டது ஸூத்ரம்.\nவிரித்துச் சொல்லாமல் சூசனையாகவே புரிந்து கொள்ளும்படி சுருக்கிச் சொல்வதே ஸூத்ரம். ஒவ்வொரு சாஸ்திரத்துக்கும் பாஷ்யம் உண்டு. அவைகளை எல்லாம் இன்ன இன்ன பாஷ்யம் என்று குறிப்பிட்டுச் சொல்வதுண்டு. வியாகரண பாஷ்யத்தை மட்டும் மஹா பாஷ்யமென்று சொல்வார்கள். அதனாலேயே அதனுடைய பெருமை தெரிய வருகின்றது. அந்த பாஷ்யம் மஹரிஷி பதஞ்சலியால் இயற்றப்பட்டது. சிவன் கோயில்களில் “வ்யாகரண ���ான மண்டபம்”என்னும் பெயருடைய மண்டபம் ஒன்று இருப்பதுண்டு. “வக்காணிக்கும் மண்டபம்”என்று திரித்துச் சொல்வார்கள். அத்தகைய மண்டபம் திருவொற்றியூரிலும் இருக்கிறது. சோழ நாட்டில் பல கோயில்களிலும் இருக்கிறது.\nஎதற்காகச் சிவன் கோயில்களில் வியாகரண தான மண்டபம் இருக்கிறது ஏன் விஷ்ணு கோயிலில் இல்லை. சிவனுக்கும் பாஷைக்கும் என்ன சம்பந்தம் ஏன் விஷ்ணு கோயிலில் இல்லை. சிவனுக்கும் பாஷைக்கும் என்ன சம்பந்தம் பேச்சே இல்லாத தட்சினாமூர்த்தியாக இருக்கிறவரல்லவா சிவன்\nந்ருத்தாவஸானே நடராஜ ராஜோ நநாத டக்காம் நவபஞ்ச வாரம்|\nஉத்தர்துகாம:ஸனகாதி ஸித்தான் ஏதத் விமர்சே சிவ ஸூத்ர ஜாலம்||\nஎன்று ஒரு ச்லோகம் இருக்கிறது. இதைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுகிறேன்.\nபேசாத சிவன் ஆடாமல் அசங்காமலிருப்பார். அவரே ஒரே ஆட்டமாக ஆடுகிறபோதுதான் பாஷா சாஸ்திரமே பிறந்தது. இதை மேற்படி ச்லோகம் தெரிவிக்கிறது. நடராஜர் என்பது ஆடும் பரமேசுவரனுடைய பெயர். நடன், விடன், காயகன் என்ற உல்லாச கலைக்காரர்களில் நடன் நாட்டியம் செய்பவன். அந்த நடர்களுக்கெல்லாம் ராஜா நடராஜா. யாரைக் காட்டிலும் உயர்ந்த நடனம் செய்யமுடியாதோ அவன்தான் நடராஜா. மஹா நடன் என்று அவன் சொல்லப்படுகிறான்.\n” மஹாகாலோ மஹாநட :” என்று ஸம்ஸ்கிருத அகராதியான “அமரகோசம்”சொல்கிறது. ‘ அம்பலக் கூத்தாடுவான் ‘ என்று தமிழில் சொல்லுவார்கள். அம்பலக்கூத்தாடுவான் பட்டன் என்பது பிராமணர்களுக்கு உரிய பெயராக இருந்ததென்று சாஸனங்களால் தெரிய வருகிறது. ஆதியில் பிராம்மணர்களும் இப்படி நல்ல தமிழ்ப் பெயராக வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.\n‘நிர்ணயஸாகரா பிரெஸ்’என்று பம்பாயில் ஒரு அச்சுக்கூடம் இருக்கிறது. அதில் பழைய காலத்தில் இயற்றப்பட்ட சிறு காவியங்கள் ‘Kavyamala Series ‘என்னும் பெயரில் வரிசையாக வெளியிடப்பட்டன. அந்த மாலையில் ‘பிராசீன லேகமாலை’என்னும் பெயருடைய சில புஸ்தகங்கள் இருக்கின்றன. பழைய காலத்து ஸம்ஸ்கிருத சாஸனங்கள் அதில் இருக்கின்றன. அந்த சாஸனங்களுக்குள் வேங்கி நாட்டு சாஸனம் ஒன்று இருக்கிறது. வேங்கிநாடு என்பது, கிருஷ்ணா நதிக்கும் கோதாவரி நதிக்கும் நடுவில் இருப்பது. அந்த நாட்டில் அகப்பட்ட தாம்ர சாஸனம் ஒன்றை அந்தப் புஸ்தகத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். அந்தத் தெலுங்குச் சீமையில் அரசாட்சி செய்து வந்த கீழைச் சாளுக்கிய ராஜாக்களுக்கும் நம்முடைய தஞ்சாவூர் சோழ ராஜாக்களுக்கும் விவாஹ ஸம்பந்தம் இருந்தது.\nபிருஹதீச்வர ஸ்வாமி கோயிலைக் காட்டிய ராஜராஜ சோழனுடைய புத்ர வம்சம் பௌத்ரர்களோடேயே முடிந்து போய்விட்டது. அவனுடைய தௌஹித்ரி (பெண் வழிப் பேத்தி) அம்மங்கா தேவி வாழ்க்கைப் பட்டிருந்தது ராஜராஜ நரேந்திரன் என்ற கீழைச்சாளுக்கிய ராஜாவுக்குத்தான். அவர்களுடைய பிள்ளையான குலோத்துங்கன்தான் அப்புறம் சோழ நாட்டுக்கும் ராஜா ஆனது. அவன் ஆந்திர தேசத்தில் வேதாத்தியயனம் விருத்தியடைய வேண்டுமென்று எண்ணித் தமிழ்நாட்டிலிருந்து 500 பிராம்மணர்களைக் கொண்டுபோய் வேங்கிநாட்டில் குடியேற வைத்தான். ஆந்திரதேசத்தில் உள்ள திராவிடலு என்ற பிரிவினர் இந்த 500 பிராம்மணர்களுடைய வம்சஸ்தர்களே.\nஅந்த 500 பிராம்மணர்களுடைய பெயர்களும், கோத்திரங்களும், அந்த சாஸனத்தில் சொல்லப்படுகின்றன. இன்ன இன்ன சாஸ்திரத்தில் வல்லவர், இன்ன இன்ன காரியங்கள் செய்ய வேண்டியவர் என்பவைகளைப் போன்ற பல விவரங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. ஊரில் மொத்தமுள்ள நிலத்தில் அவர்களில் இன்னார் இன்னாருக்கு இந்த இந்தப் பூமி தானம் தரப்படுகிறது என்பதும், அந்தப் பூமியின் எல்லை முதலியவைகளும் அதில் காட்டப்படுகின்றன. சிஷ்யராக வருகிறவர்களுக்கு அவர்கள் தங்களுக்குத் தெரிந்த வேதங்களையும் சாஸ்திரங்களையும் சொல்லி வைக்கவேண்டும்;அதற்காகவே அவர்களுக்கு நிலங்கள் மானியமாக விடப்பட்டிருக்கின்றன.\nரூபாவதார வக்து : ஏகோ பாக :\nஎன்று அதில் ஒரு வாக்கியம் இருக்கிறது. அதாவது ‘ரூபாவதாரம்’ சொல்லுபவருக்கு ஒரு பாகம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ‘ரூபாவதாரம்‘ என்பது ஒரு வியாகரண சாஸ்திரம்தான்.\nதின்டிவணத்தருகில் உள்ள ‘எண்ணாயிரம்’என்ற ஊரில் இருந்த 340 மாணார்களைக் கொண்ட வித்யாசாலையில், 40பேர் ரூபாவதாரம் படித்ததாக முதலாம் ராஜேந்திர சோழனின் சாஸனம் இருக்கிறது. பாண்டிச்சேரி ராஜ்யத் திரிபுவனத்தில் ராஜாதிராஜன் (A.H.1050 ) போஷித்த பாடசாலையிலும் ரூபாவதாரம் போதிக்கப்பட்டிருக்கிறது. வீரராஜேந்திர தேவனின் A.H. 1067-ம் வருஷத்திய சாஸனத்திலிருந்து, காஞ்சிக்கு அருகேயுள்ள திருமுக்கூடல் வித்யாசாலையில் இந்த நூல் கற்பிக்கப்பட்டதை அறிகிறோம்.\nஸித்தாந்த கௌமுதி என்று ஒரு வியாகரண இப்பொழுது அதிகமாக பிரசாரத்தில் இருந்து வருகிறது. அடையபலம் என்ற ஊரில் அவதாரம் செய்தவர்களும், 104 கிரந்தங்களை எழுதினவர்களும், சைவகிரந்தங்களை அதிகமாகச் செய்தவர்களும், ‘குவலயானந்தம்’ என்னும் அலங்கார சாஸ்திரத்தை எழுதினவர்களுமாகிய அப்பைய தீக்ஷிதரவர்களுடைய சிஷ்யராகிய பட்டோஜி தீஷிதர் என்பவர் அந்த ‘ஸித்தாந்த கௌமுதியை‘ச் செய்தவர். அது பாணினியின் ஸூத்ரத்திற்கு வியாக்கியான ரூபமாக உள்ளது.\n“அர்த்த மாத்ரா லாகவேன புத்ரோத்ஸவம் மன்யந்தே வையாகரணா:“என்று, வியாகரணமானது பண்டிதர்களுக்குத் தரும் பரமானந்தத்தைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. “அரை மாத்திரை லாபம் கிடைத்தால், அது வியாகரண சாஸ்திரம் அறிந்தவர்களுக்கு, நிரம்ப நாள் பிள்ளையில்லாதவனுக்கு ஒரு புத்திரன் உண்டானதுபோல ஸந்தோஷத்தைக் கொடுக்கும்” என்பது இதன் அர்த்தம். ‘அ’என்பதை ‘ஆ’ என்று நீட்டினால், அப்படி நீட்டினதற்குப் பலன் சொல்ல வேண்டும். அதுவே மாத்திரை லாபம். ரத்ன சுருக்கமாகவே ஸூத்ரம் இருப்பதால் அதிலே சிக்கல்கூட ஏற்பட்டு மாத்திரைகள் பற்றி அபிப்ராய பேதங்களும் உண்டாகும். அப்போது வியாக்யானந்தான் தெளிவு படுத்தித் தந்து, புத்ரோத்ஸவ ஆனந்தத்தைத் தருவது\nஅதற்காக வியாக்யானம் வளவள என்று இருக்க வேண்டியதில்லை;நறுக்குத் தெறித்த மாதிரி சுருக்கமாயிருந்தும் தெளிவு பண்ணமுடியும் என்பதற்கு “கௌமுதி” எடுத்துக் காட்டு. ஸூத்திரத்தில் எழுத்துக்களெல்லாம் மிகவும் கணக்காக இருந்தால் ஸித்தாந்த கௌமுதியில் வியாக்கியானமும் கணக்காக இருக்கும்;வளவளப்பே கிடையாது. ஸூத்திரத்தில் அதிகம் இருந்தாலும் இருக்குமோ என்னவோஇதில் இராது. அந்தக் கௌமுதி இப்பொழுது பிரஸித்தி அடைந்திருக்கிறது. அது சற்றேறக் குறைய 400 வருஷங்களுக்கு முன் செய்யப்பட்டது. இப்பொழுது அதைத்தான் ஸம்ஸ்கிருத வியாகரணம் வாசிக்கிறவர்கள் முதலில் வாசிக்கிறவர்கள் முதலில் வாசிக்கிறார்கள். (இந்த வியாகரணத்தைச் செய்த பட்டோஜி தீக்ஷிதரென்பவரே ‘தத்வகௌஸ்துபம்’என்ற ஒரு கிரந்தம் செய்து, அதைக் குருவுக்குக் காணிக்கையாக அர்ப்பணம் செய்தார்.\nஅந்தப் புஸ்தகத்தில் பிரம்மத்தை விட வேறுண்டென்று சொல்வது உபநிஷத்துக்களோடு ஒட்டாது என்றும், அத்வைதந்தான் உண்மையானது என்றும் தீர்மானம் செய்திருக்கிறார். மத்வமத கண்டனமாக ‘மத்வமத வித்வம்ஸனம்’என்ற கிரந்தம் ஒன்றும் அப்பைய தீக்ஷிதரவர்களுடைய ஆக்ஞையின் மேல் செய்திருக்கிறார். அதெல்லாம் ஸித்தாந்திகளுக்குள் சண்டையை உண்டாக்குவது. எல்லா ஸித்தாந்திகளுக்கும் பொதுவானது வியாகரண வியாக்யானம்.) அவர் செய்த ஸித்தாந்த கௌமுதிக்கு முன்பு, முன்சொன்ன ‘ரூபாவதாரம்’என்னும் வியாகரண சாஸ்திரமே பிரஸித்தமாயிருந்தது. ‘ரூபம்’ என்பதற்கு இங்கே சப்தத்தின் ‘முழு ஸ்வரூபம்’என்று அர்த்தம். அவதாரம் என்றால் இறங்குதல்;அதாவது, வரலாறு. இந்த ரூபாவதாரத்தை பிரஸிடென்ஸி காலேஜில் உபாத்தியாயராயிருந்த ரங்காசாரியார் என்பவர் பிரசுரம் செய்தார்.\nஅந்த ரூபாவதாரத்தைச் சொல்லி வைக்கிறவர்களுக்குத் தனியே ஒரு பாகம் ராஜமானியங்களிலிருந்து கொடுக்கப் பட்டதென்பது முன்னே சொன்ன சாஸனத்திலிருந்து தெரிய வருகிறதால், வியாகரணம் எவ்வளவு முக்கியமாக நினைக்கப்பட்டு வந்தது என்றும் புரிகிறது.\n(சங்கதம் ஆ.ர்.: இந்த ரூபாவதாரம் என்பது பௌத்த மத குருவான தர்மகீர்த்தி என்பாரால் இயற்றப் பட்டது, பாணிநீய இலக்கணத்தில் வேத மந்திரங்களுக்கு உரிய இலக்கண விதிகள், வைதிக ஸ்வரங்கள், சந்தஸ் பற்றியும் உண்டு – இதெல்லாம் பௌத்தர்களுக்கு அவசியம் இல்லை என்பதால் ரூபாவதாரத்தில் இவை மட்டும் நீக்கப்பட்டு ஏனைய மற்ற சம்ஸ்க்ருத இலக்கண விதிகள் கொடுக்கப் பட்டதாக தெரிகிறது. சித்தாந்த கௌமுதி நூல், பாணிநீய இலக்கண விதிகள் ஒன்று கூட விடாமல் முழுமையாக இயற்றப் பட்டுள்ளது).\nஅந்த வேங்கி சாஸனம் ஏறக்குறைய 850 வருஷங்களுக்கு முன் ஏற்பட்டது. அதில் தானம் பெற்ற ஒவ்வொரு பிராம்மணனுடைய பேரும் இருக்கிறது. ஷடங்கவித் என்ற பட்டம் அந்தப் பிராம்மணர்களில் பல பேருக்கு இருக்கிறது. அவர்களுடைய பேர்களில் பல தமிழில் இருக்கிறது. அம்பலக் கூத்தாடுவான் பட்டன், திருவரங்கமுடையான் பட்டன் என்பவை போன்ற பல பெயர்கள் அதில் வருகின்றன. ஒன்று சிவக்ஷேத்திரங்களில் “கோயிலாக”இருக்கப்பட்ட சிதம்பர (அம்பல) சம்பந்தமுடைய பேர்;இன்னொன்று வைஷ்ணவ க்ஷேத்திரங்களின் “கோயிலான” ஸ்ரீரங்க சம்பந்தமுடைய பேர்\nஇங்கே சைவம், வைஷ்ணவம் என்று நான் சொன்னாலும், அவர்கள் எல்லாரும் ஸ்மார்த்தர்களே. சிவபக்தியும் விஷ்ணுபக்தியும் எந்த காலத்திலும் இருந்தது. அதனால்தான் சிவன் பெயரும் விஷ்ணு அவர்கள் வைத்துக் கொண்டிருந்தார்கள். வடதேசத்திலும் மலையாளத்திலும் இப்பொழுதும் ஸ்மார்த்தர்களே பெருமாள் கோயில்களில் பூஜை செய்கிறார்கள். திருவரங்கமுடையான் பட்டன் என்றால், வைஷ்ணவரென்று நினைக்கவேண்டாம். ‘திருவரங்கமுடையான்’என்பதை ஸம்ஸ்கிருதத்தில் ‘ரங்கஸ்வாமி’என்போம். உடையான் என்றால் ஸ்வாமி. ‘ஸ்வம்’என்றால் உடைமை.\nதிருவம்பலக் கூத்தாடுவானென்பது நடராஜாவுடைய தமிழ்ப்பெயர். அவருக்கும் வியாகரணத்துக்கும் உள்ள ஸம்பந்தத்தைத்தான் சொல்ல வந்தேன். “ந்ருத்தாவஸாநே” ச்லோகத்தின் விஷயம் இதுதான். அவர் பெரிய கூத்து ஆடுகிறார். நாமெல்லாம் ஆடவேண்டிய கூத்தைச் சேர்த்து வைத்து அவர் ஆடுகிறார். அந்த நடராஜ விக்கிரஹத்தின் தலையில் படர்ந்தாற்போல் ஒன்று இருக்கும்;அது இரண்டு பக்கத்திலும் நீண்டு இருக்கும். அதில் சந்திரன் இருக்கும். கங்கையும் இருக்கும் அது என்ன அதுதான் நடராஜாவுடைய ஜடாபாரம். இந்தக் காலத்தில் போட்டோ எடுக்கிறார்கள். அதில் “ஸ்நாட்-ஷாட்” என்பது ஒன்று. ஒரு வஸ்து சலனத்தில் இருக்கும்பொழுதே, திடீரென்று ஒர் அவஸரத்தில் போட்டோ எடுப்பது அது. நடராஜா வெகு வேகமாக நர்த்தனம் பண்ணுகிறார். பண்ணி நிறுத்தப் போகிற ஸமயத்தில் ஜடாபாரம் இரண்டு பக்கங்களிலும் நீட்டிக்கொண்டு இருக்கும். அந்த நிலையை அந்தக் காலத்துச் சிற்பி மனஸிலே எடுத்த ஸ்நாப்-ஷாட் தான் அந்த ஸ்வரூபம்.\nநடராஜாவுடைய கையில் ஒரு உடுக்கு இருக்கிறது. அது குடுகுடுப்பாண்டி வைத்திருப்பதைவிடப் பெரியது, மாரியம்மன் கோயிற் பூஜாரி வைத்திருப்பதைவிடச் சிறியது. அதற்கு டக்கா என்றும் டமருகம் என்றும் பெயர்கள் உண்டு. பாதத்தின் தாளத்தை அநுஸரித்து, அந்த டமருக தாளமும் இருக்கும். இதன் ஒலியைத்தான் மேலே ச்லோகத்தில்’நநாத டக்காம்’ என்று சொன்னது.\nவாத்தியங்களில் முக்கியமானவை மூன்று வகை. அவைசர்ம வாத்தியம் (டக்கா, மேளம், கஞ்சிரா,மிருதங்கம் போலத் தோல் சேர்ந்த வாத்தியம்) , தந்திரி வாத்தியம் (வீணை, ஃபிடில் போலத் தந்தி போட்டது) , வாயுரந்திர வாத்தியம் (நாயனம்,புல்லாங்குழல் முதலிய துளை போட்டுக் காற்றை ஊதும் கருவிகள்) என்பவை. இவைகளில் சர்ம வாத்தியம் தண்டத்தாலோ ஹஸ்தத்தாலோ அடிக்கப்படும். அந்த வாத்தியத்தை நிறுத்தும்பொழுது சாப்புக் கொடுப்பது, அதாவது, சேர்ந்தாற்போலச் சில அடிகள் அடிப்பது வழக்கம். அது��ோல நடராஜருடைய டமருகத்தில் நடனம் முடியும் காலத்தில் – ந்ருத்த அவஸானே- ஒரு சாப்புத் தொனி உண்டாயிற்று. அதைப்பற்றித்தான் முன்சொன்ன ச்லோகம் ஆரம்பிக்கிறது.\nநடராஜா நிருத்தம் செய்கிறார். ஸனகாதிகள், பதஞ்ஜலி, வியாக்கிரபாதர் முதலியவர்கள் சுற்றி நின்று கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மஹா தபஸ்விகள் ஆகையால் அந்த நிருத்தத்தைக் கண் கொண்டு பார்க்க முடிந்தது. நடராஜாவுடைய நடனத்தை ஞானநேத்திரம் உடையவர்கள்தாம் பார்க்க முடியும். ஸ்ரீ கிருஷ்ண பகவானுடைய விச்வ ரூபத்தைத் தரிசிக்கும் சக்தியை பகவானே அர்ஜுனனுக்குக் கொடுத்தார். இதே சக்தியை வியாஸர் ஸஞ்சயனுக்கும் கொடுத்து, அவனையும் விச்வரூபத்தைக் கண்டு திருதராஷ்டிர மஹாராஜாவுக்கு வர்ணிக்கும்படிப் பண்ணினார். அந்த ஸ்வரூபத்தை அவர்களால் மட்டும் பார்க்க முடிந்தது. குருக்ஷேத்ர யுத்த பூமியில் இருந்த மற்றவர்களால் பார்க்க முடியவில்லை. தேவதைகளும், ரிஷிகளும், யோகிகளும் ஸ்ரீ நடராஜமூர்த்தியின் தாண்டவத்தைப் பார்ப்பதற்காகப் பலப் பிரயத்தனம் செய்து, அதற்கு வேண்டிய பார்வையைப் பெற்றார்கள். அந்தப் பார்வை திவ்விய திருஷ்டி என்று சொல்லப்படும். ‘திவ்ய சக்க்ஷுஸ்’என்று கீதையில் பகவான் சொல்கிறார்.\nநிஜமான கண்களைக் கொண்டு ஸனகாதிகள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நடராஜாவின் டான்ஸ் கச்சேரியில் விஷ்ணு மத்தளம் கொட்டிக் கொண்டிருக்கிறார். பிரம்மா தாளம் போட்டுக் கொண்டிருக்கிறார். நிருத்தம் முடிகிற ஸமயத்தில், டமருகத்தில் சாப்பு கிடுகிடுவென்று 14 சப்தங்களாக உதிர்ந்தது. ச்லோகத்தில் சொன்ன ‘நவ பஞ்சவாரம்’என்றால் ஒன்பதும் ஐந்தும் சேர்ந்த பதினாலு. நநாத டக்காம் நவபஞ்சவாரம்.\nஅந்தச் சப்தங்களின் கணக்குப் போலவே வித்தைகளின் கணக்கு 14 ஆகத்தான் இருக்கின்றது ஹிந்து மதத்துக்கு ஆதாரம் சதுர்தச வித்யா என்கிற 14 என்றால், நடராஜாவின் சாப்பும் பதினாலு சப்தத்தையே கொடுத்தது ஹிந்து மதத்துக்கு ஆதாரம் சதுர்தச வித்யா என்கிற 14 என்றால், நடராஜாவின் சாப்பும் பதினாலு சப்தத்தையே கொடுத்தது அந்தப் பதினான்கு சப்தம் ஸனகாதிகளை உத்தாரணம் செய்வதற்காக உண்டாயின என்கிறது ச்லோகம். தக்ஷிணாமூர்த்திக்குப் பக்கத்தில் வயதில் முதிர்ந்த நாலு பேர்கள் இருப்பதாகக் கோயிலில் பார்க்கிறோமே, அவர்தாம் ஸனகாதிகள். தேவாரம், திருவாசகம் மட்டுமின்றி ஆழ்வார் பாட்டிலும், பல இடங்களில் “அன்றாலின் கீழிருந்து அறம் நால்வருக்கு உரைத்த” விஷயம் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த நால்வர்தம் ஸனகாதிகள்.\nஅப்படி எழுந்த சப்தங்கள் சிவஸ்வரூபத்தை ஏகபோகமாக அநுபவிப்பதற்கு மார்க்கமாக இருந்தன. அந்த சப்தங்களை “மாஹேச்வர ஸூத்திரம்” என்று வைத்து, அவைகளுக்கு நந்திகேச்வரர் ‘காரிகா’ (காரிகை) என்கிற பாஷ்யம் எழுதினார். அப்பொழுது அங்கே இருந்தவர்களுல் பாணினி மஹரிஷி என்பவர் ஒருவர். அந்தப் பாணினி என்பவருடைய கதை “பிருஹத் கதை”என்ற புஸ்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த பிருஹத் கதையானது, ஸம்ஸ்கிருதத்தின் பேச்சு மொழிக் கொச்சைகளான பிராகிருத பாஷைகள் ஆறில் ஒன்றாகிய பைசாச பாஷையில் குணாட்யர் என்பவரால் செய்யப்பட்டது.\nபிருஹத் கதையின் ஸங்கிரஹத்தை (சுருக்கத்தை) க்ஷேமேந்திரர் என்பவர் ஸம்ஸ்கிருதத்தில் எழுதினார். அதை அநுசரித்து ஸோமதேவ பட்டர் “கதாஸரித்காரம்” என்று ஒன்று எழுதியிருக்கிறார். அரேபிய இரவுக் கதைகள் (Arabian Night Tales) ஈஸாப் கதைகள் (Aesop Fables) , பஞ்ச தந்திரக் கதைகள் முதலியவைகளுக்கெல்லாம் மூலம் அதில் இருக்கிறது. தமிழிலும் “பெருங்கதை” என்று ஒன்று இருக்கின்றது. ‘ப்ருஹத் கதை’என்ற வார்த்தையின் நேர் தமிழாக்கம் தான் ‘பெரும் கதை’.\n‘கதாஸரித்ஸாகர’த்தில் பாணினியின் கதை சொல்லப் பட்டிருக்கிறது. மகத தேசத்தில், இப்பொழுது பாட்னாவென்று வழங்கும் பாடலிபுத்ரத்தில் வர்ஷோபாத்யாயர், உபவர்ஷோபாத்யாயர் என்ற இருவர் இருந்தார்கள். உபவர்ஷோபாத்தியாயர் இளையவர்.அவர் பெண் உபகோஸலை. வர்ஷோபாத்தியாயரிடம் வரருசி என்பவரும் பாணினியும் பாடம் கேட்டு வந்தார்கள். பாணினிக்குப் படிப்பு வரவில்லை. அதனால் அவரை வர்ஷோபாத்தியாயர், “ஹிமாசலத்திற்குப் போய் தவம் பண்ணு” என்று அனுப்பி விட்டார். அவர் அப்படியே போய்த் தபஸ் செய்து ஈச்வர கிருபையை அடைந்தார். நடராஜாவுடைய தாண்டவத்தைப் பார்க்கும் சக்தியைப் பெற்றார். நடராஜ தாண்டவத்தின் அவஸான (முடிகிற) காலத்தில் உண்டான 14 சப்தங்களையும் கொண்டு, அவற்றை பதினான்கு ஸூத்திரங்களாக வியாகரணத்துக்கு மூலமாக வைத்துக் கொண்டு, “அஷ்டாத்யாயி”யை எழுதினார். வியாகரண மூலநூல் இதுவே. எட்டு அத்தியாயம் கொண்டதாதலால் “அஷ்டாத்யாயி” எனப்படுகிறது.\nஅந்த பதி���ான்கு ஸூத்ரங்களையும் ஆவணியவிட்டம் பண்ணுகிறவர்கள் கேட்டிருப்பார்கள். மஹேச்வரனின் டமருவிலிருந்து உண்டானதால், அவை மாஹேச்வர ஸூத்ரம் எனப்படும். மநுஷ்யனின் கையால் அடிக்கப்படுகிற, அல்லது மீட்டப்படுகிற, அல்லது ஊதப்படுகிற வாத்யங்களிலிருந்து அக்ஷரங்கள் இல்லாத வெறும் சப்தந்தான் வருகிறது. நாதப்பிரம்மம் சப்தப் பிரம்மமுமாக இருக்கப்பட்ட பரமேச்வரனுடைய ஹஸ்த விசேஷத்தால், அந்த டமருகத்தின் சாப்புகளோ பதினாலு விதமான அட்சரக் கோவகளுக்காகவே ஒலித்தன\n7. ஞம ஙண நம்;\n9. க ட த ஷ்\n11. க ப ச ட த சடதவ்;\n14. ஹல் – இதிமாஹேச்வராணி ஸூத்ராணி.\nஆவணி அவிட்டத்தில் இதைச் சொல்கிற போது வேடிக்கையாகக் சிரித்துக்கொண்டே கேட்டிருப்பீர்கள். அது எந்த விஷயத்தைச் சொல்கிறது என்று தெரியாமலே ஒப்பித்திருப்பீர்கள். பரமேச்வரன் உடுக்கை அடித்துக்கொண்டு கிர்ர், கிர்ர் என்று சுற்றி ஆடி முடித்தபோது கொடுத்த சாப்புகள் தான் இவை. சலங்கை ‘ஜல் ஜல்’ லென்று சப்திக்கிறது; டமாரம் ‘திமுதிமு’ என்று அதிர்கிறது:மேளத்தில் ‘டம் டம்’ என்று ஒசை வருகிறது என்கிறோம் அல்லவா\nவாஸ்தவத்தில் இதே சப்தங்களா அவற்றிலிருந்து வருகின்றன ஆனாலும் கிட்டத்தட்ட வருவதால்தான் இப்படிச் சொல்கிறோம். ‘பிப்பீ’என்று நாயனம் ஊதினதாகச் சொல்லுவோமே யழிய, ‘பிப்பீ’ என்று தவில் வாசித்தான் என்போமா ஆனாலும் கிட்டத்தட்ட வருவதால்தான் இப்படிச் சொல்கிறோம். ‘பிப்பீ’என்று நாயனம் ஊதினதாகச் சொல்லுவோமே யழிய, ‘பிப்பீ’ என்று தவில் வாசித்தான் என்போமா’டம்டம்’என்று தவில் வாசித்ததாக சொல்லுவோமே யழிய, ‘டம்டம்’என்று நாயனம் ஊதியதாக சொல்வோமா’டம்டம்’என்று தவில் வாசித்ததாக சொல்லுவோமே யழிய, ‘டம்டம்’என்று நாயனம் ஊதியதாக சொல்வோமாஅடிக்கிற வாத்யங்களுக்குள்ளேயே மேளத்தை ‘டம் டம்’ என்றும் மிருதங்கத்தை ‘திம்திம்’என்றும் சொல்லுகிறோம். ஊதுகிறவாத்யங்களுக்குள்ளேயே நாயனத்தைப் ‘பிப்பீ’ என்றால், சங்கை ‘பூம் பூம்’என்று ஊதினான் என்றுதான் சொல்கிறோம். வீணை மாதிரி மீட்டுகளை ‘டொய்ங் டொய்ங்’என்கிறோம். ஆகையால், எல்லா வாத்தியங்களிலுமே ஸ்பஷ்டமாக அக்ஷரங்கள் வராவிட்டாலும் அக்ஷரம் மாதிரியான ஒலி வருகிறது என்றே ஆகிறது. மனிதர்கள் வாசிக்கிற வாத்தியங்களிலேயே இப்படியென்றால், ஸாக்ஷாத் நடராஜா, பஞ்ச கிருத்யம் செ���்யும் பரமேச்வரன், அடிக்கிற உடுக்கிலே ஏன் ஸ்பஷ்டமாக அக்ஷரங்கள் வராது\nஇப்படிப் பதினாலு எழுத்துக் கூட்டங்கள் வந்தன. இந்த எழுத்துக்களைப் பாணினி எப்படி உபயோகப் படுத்திக் கொண்டார் எழுத்துக்களைச் சேர்த்துச் சொல்ல ஒரு சுருக்கமான ஸம்ஜ்ஞையை (சமிக்ஞையை) இந்த ஸூத்ரங்களிலிருந்து பாணினி ஏற்படுத்திக் கொண்டார். 14 ஸூத்ரங்களில் ஒன்றின் முதலெழுத்தையும் மற்றொன்றின் கடைசி எழுத்தையும் சேர்த்துச் சொன்னால், நடுவில் இருக்கிற எல்லா எழுத்தையும் அது குறிக்கும் என்று பண்ணிவிட்டார். உதாரணமாக,’ஹயவரட்’ என்பதில் முதல் எழுத்தான ஹ-வையும், ‘ஹல்’ என்பதில் முடிவான ‘ல்’லையும் சேர்த்தால் ‘ஹல்’ என்றாகிறது. அது இடையிலுள்ள மெய்யெழுத்துக்கள் எல்லாவற்றையும் குறிக்கும். இப்படியே ‘அ இ உண்’ஆரம்பமான ‘அ’-வை ‘ஒளச்’முடிவான ‘ச்’- உடன் சேர்ந்த ‘அச்’என்பது உயிரெழுத்துக்களைக் குறிக்கும்.\nபதினாலு கோவைகளுக்கும் முதலெழுத்தாகிய ‘அ-வையும், கடைசி எழுத்தாகிய ‘ல்’ லையும் சேர்த்து, ‘அல்’என்றால் அது அத்தனை எழுத்தையுமே சேர்த்துக் குறிக்கும். அலோந்த்யஸ்ய என்பது அஷ்டாத்யாயியில் ஒரு ஸூத்திரம். ‘அல்’ என்றாலே எழுத்து என்று அர்த்தம் வந்துவிட்டது. எல்லா பாஷைகளுக்குமே அகாரம் ஆதியாயிருக்கிறது. உருது பாஷையில் ‘அலீப்’என்பது முதலெழுத்து. கிரீக்கில் ‘ஆல்ஃபா’என்பது முதலெழுத்து. இந்த இரண்டும் எழுத்துக்களையெல்லாம் குறிக்கும் ‘அல்’ என்பதிலிருந்து வந்ததுதான். லோகம் பூராவும் வைதிக மதம் இருந்ததற்கு இதுவும் ஒரு அடையாளம்.\nஇவ்வாறு வியாகரணத்திற்கு மூலகாரணமாயிருந்தது நடராஜாவிடனுடைய டமருகத்தில் இருந்து உண்டாகிய மாஹேச்வர ஸூத்திரங்களென்று தெரிகிறது. லோகத்தில் சப்த சாஸ்திரங்களை ஏற்படுத்தியதற்குக் காரணமாக இருந்தவர் பரமேச்வரராகையினால்தான் சிவன் கோவிலில் வியாகரணதான மண்டபம் அமைக்கப்பட்டிருக்கிறது; பெருமாள் கோவிலில் இல்லை. நடராஜாவுக்கருகில் பதஞ்சலி, வ்யாக்ரபாதர் என்னும் இருவர் இருக்கிறார்கள். எந்தக் கோயிலிலும் அவர்களுடைய பிம்பங்களை நடராஜாவினுடைய பிம்பத்துக்குப் பக்கத்தில் பார்க்கலாம்.\nசீர்க்காழிக்கருகில் ஒரு க்ஷேத்திரத்திற்குப் போயிருந்தேன். அங்கே கோயிலில் நடராஜாவுக்குப் பக்கத்தில் பதஞ்சலி, வியாக்ரபாதர் இவர்களுடைய ��ருவங்களுக்குக் கீழே அவர்களுடைய பெயர்கள் எழுதப்பட்டிருந்தன. எழுதுகிறவன் நன்றாக தெரிந்துக் கொள்ளாமையால் ‘பதஞ்சலி’ என்னும் பெயரைப் ‘பதஞ்சொல்லி’என்று எழுதியிருந்தான். அந்தப் பெயரும் அவருக்குப் பொருந்தியதை நினைத்து அறியாமையிலும் ஒரு தத்துவம் இருக்கிறதென்று ஸந்தோஷம் அடைந்தேன்”பதஞ்சொல்லி” என்பது வியாகரணத்திற்கே ஒரு பெயர். பதவாக்ய ப்ரமாண என்கிறபோது ‘பதம்’ என்பதற்கு வியாகரணம் என்பதுதான் அர்த்தம். ஆகவே பதஞ்சொல்லி என்பதற்கு வியாகரணம் சொன்னவர் என்று அர்த்தமாகிறது.\nபதஞ்ஜலி வியாகரண பாஷ்யம் செய்தவர் என்பதை முன்பே சொன்னேன் அல்லவா ‘பதஞ்சொல்லி’ என்று தப்பாக எழுதினதே பதஞ்ஜலிக்குப் பொருத்தமாயிருப்பதைப் பார்த்த போது, இன்னொன்று நினைவு வந்தது. ஸம்ஸ்கிருதத்தில் ‘குணாக்ஷர நியாயம்’ என்று ஒன்று சொல்லுவார்கள். ‘குணம்’என்றால் செல்லு முதலான பூச்சிக்குப் பெயர். அது மரத்தையோ ஏட்டுச் சுவடியையோ அரித்துக் கொண்டே போயிருக்கும். சில சமயங்களில் இப்படி அரித்திருப்பதே எழுத்துக்களைப் பொரித்த மாதிரி இருக்கும். பூச்சி பாட்டுக்கு அரித்தது அக்ஷரங்களின் வடிவத்தில் அமைந்துவிடும். செல்லுப் பூச்சி உத்தேசிக்காமலே இப்படி ஏற்பட்டு விடுவதுண்டு. இம்மாதிரி உத்தேசிக்காமலே ஏதோ ஒன்றைப் பண்ணி அதிலும் ஒரு அர்த்தம் ஏற்பட்டு விடுவதை ‘குணாக்ஷர (குணஅக்ஷர) நியாயம்’என்பார்கள். பதஞ்ஜலி பதஞ்சொல்லியானதும் குணாக்ஷர நியாயம்தான் என்று தோன்றியது.\nஇது இருக்கட்டும். தஞ்சாவூர் ராஜ்யத்தில், நானூறு வருஷங்களுக்கு முன் நாயக வம்சத்தைச் சேர்ந்த ரகுநாத நாயக்கர் ஆண்டபோது ஏற்பட்ட ஸாஹித்ய ரத்னாகரம் என்ற காவியத்தை நான் பார்க்க நேர்ந்தது. அதை எழுதிய யக்ஞ நாராயண தீக்ஷிதர் பெரிய சிவபக்தர். அவர் அதிலே ஒரிடத்தில் சொல்லியுள்ள ஈச்வர ஸ்தோத்திரம் ஒன்றிலும் வியாகரணத்தைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது.\nஆதௌ பாணிநிநாததோ (அ) க்ஷர ஸமாம்னாயோபதேசேனஸ்ய:\nபாஷ்யம் தஸ்ய ச பாதஹம்ஸகரவை: ப்ரௌடாசயம் தம் குரும்\nசப்தார்த்த ப்ரதிபத்தி ஹேதும் அநிசம் சந்த்ராவதம்ஸம் பஜே (ஸாஹித்ய ரத்னாகர காவியம்)\nஇந்த ச்லோகத்தில் வரும் ‘அக்ஷர ஸமாம்னாயம்’ என்பது வ்யாகரணத்திற்குப் பெயர். அக்ஷரங்களைக் கூட்டமாகச் சேர்த்து வைத்த இடம் என்று அர்த்தம். ஈச்வரனுடைய மூ���்சுக்காற்று வேதம். அவருடைய கைக்காற்று அக்ஷர வேதம். அதாவது மாஹேச்வர ஸூத்திரம். “சப்தானுசாஸனம்”என்பதும் அதன் பெயர். ‘பாணினி நாதத:’என்பதற்குப் “பாணிகளால் (கைகளால்) சப்தம் பண்ணினாய்”என்றும், “பாணினிக்குச் சப்தம் ஏற்பட்டது”என்றும் சிலேடையாக இரண்டு அர்த்தங்கள் உண்டாகின்றன.\nஅதாவது ஈச்வரன் கையிலிருந்து உண்டான சப்தத்தை வைத்துக் கொண்டு பாணினி வியாகரணம் பண்ணினார் என்னும் கருத்து இதில் குறிக்கப்படுகிறது. “கையாட்டியதால் வியாகரண ஸூத்திரங்கள் ஏற்பட்டன. காலையாட்டியதால் அதற்கு பாஷ்யத்தை உண்டு பண்ணினாய்” என்று ச்லோகம் சொல்லுகிறது. மஹாபாஷ்யத்தைச் செய்த பதஞ்ஜலி ஆதிசேஷாவதாரம். ஆதிசேஷன் பரமேச்வரன் காலில் பாதரஸமாக இருக்கிறார் இதை நினைத்துத்தான் காலாட்டி பாஷ்யத்தை உண்டு பண்ணினார் என்று கவி சொன்னது இதை நினைத்துத்தான் காலாட்டி பாஷ்யத்தை உண்டு பண்ணினார் என்று கவி சொன்னது “சப்தமும் அர்த்தமும் உன்னாலேயே ஏற்பட்டது”என்று அவர் முடிக்கிறார். வியாகரணத்திற்கு இப்படிப் பல காரணங்களால் பரமேச்வரன் மூல புருஷனாய் இருப்பதால், அவருடைய கோயிலில் வ்யாகரண தான மண்டபங்கள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன என்று தெரிந்து கொண்டேன்.\nஇங்கே பரமேச்வரனைக் கவி “சந்த்ராவதம்ஸன்”என்கிறார். அப்படியென்றால் சந்திரனைத் தலையணியாக, சிரோபூஷனமாகக் கொண்டவன் என்று அர்த்தம். “சந்திரசேகரன்”,”இந்துசேகரன்”என்றாலும் இதே பொருள்தான். வியாகரண சாஸ்திரங்களில் இரண்டுக்கு ஆச்சரியமாக இந்த ‘இந்துசேகர’ப் பெயர் இருக்கிறது. ஒன்று, ‘சப்தேந்து சேகரம்’வியாகரணத்தில் இந்த நூல் வரைக்கும் ஒருத்தன் படித்து விட்டால், “சேகராந்தம் படித்தவன்”என்று பாராட்டிச் சொல்வார்கள். ‘இன்னொரு புஸ்தகம், “பரிபாஷேந்து சேகரம்”என்பது.\nசிக்ஷா சாஸ்திர நூல்கள் சுமார் முப்பது இருப்பது போல், வியாகரணத்திலும் ஏராளமான கிரந்தங்கள் இருக்கின்றன. அவற்றில் பாணினி ஸூத்ரம், அதற்குப் பதஞ்ஜலி பாஷ்யம், வரருசி வார்த்திகம் ஆகிய மூன்றும் தலைமை ஸ்தானத்தில் இருக்கின்றன. வரருசியும் காத்யாயனரும் ஒருத்தரே என்ற அபிப்ராயத்தில் இங்கே நான் சொல்லியிருக்கிறேன். அவர்கள் வெவ்வேறு பேர் என்றும் சிலர் சொல்கிறார்கள்.\nவிக்ரமாதித்தன் ஸபையிலிருந்த ‘நவரத்ன’ங்களில் ஒருத்தர் வரருசி. இலக்கண புஸ்தகங்கள் எழுதினவர். வார்த்திகம் பண்ணின காத்யாயனர் இவரா இல்லையா என்பதில் அபிப்ராய பேதம் இருக்கிறது. பர்த்ருஹரியின் “வாக்யபாதீயம்”என்ற நூலும் முக்யமான வியாகரண புஸ்தகங்களில் ஒன்றாகும். ‘நவ வ்யாகரணம்’என்பதாக ஸம்ஸ்கிருதத்தில் ஒன்பது இலக்கண நூல்கள் குறிப்பிடப் படுகின்றன. ஆஞ்ஜநேய ஸ்வாமி ஸூர்ய பகவானிடமிருந்து இவற்றைக் கற்றுக் கொண்டார். பிற்பாடு ஸ்ரீராமரே ஆஞ்சநேயரை “நவவ்யாகரண வேத்தா” என்று புகழ்கிறார். நவ வியாகரணங்களில் ஒன்று “ஐந்திரம்” – இந்திரனால் செய்யப்பட்டதால் இப்படிப் பெயர். தமிழ் இலக்கணத்துக்கு மூலமான “தொல்காப்பியம்”இந்த ஐந்திரத்தை மூலமாகக் கொண்டு அந்த வழியிலேயே செய்தது என்று சொல்லப்பட்டிருக்கிறது.\n(நன்றி: காஞ்சி பூஜ்யஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் உரைகளில் இருந்து)\nஅஷ்டாத்யாயி, இலக்கணம், காஞ்சி, சங்கராச்சாரியார், சாத்திரம், சித்தாந்த கௌமுதி, நடராஜர், நிருக்தம், பட்டோஜி தீக்ஷிதர், பதஞ்சலி, பரமாச்சார்யார், பாணினி, மகாசுவாமிகள், வரருசி, வியாகரணம், வேதம்\n← லகு சித்தாந்த கௌமுதி (தமிழில்)\nஸ்ரீ கண்ணகி நவரத்ன மாலா\nநாடகம் – நவீன சினிமாவின் புராதன வேர்கள்\nமுருகன் தந்த வடமொழி இலக்கணம்\nவ்யோமநாட் – ‘விண்வெளி வீரர்’களுக்கு இந்திய பெயர்\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...\nதமிழில் கம்பர், வில்லிபுத்தூரார் போன்ற காவிய கர்த்தாக்கள் போல வடமொழியில் தலைசிறந்து விளங்கிய மஹாகவிகளில் பவபூதி முக்கியமானவர்.இவர் கவிஞர் மட்டும் அல்ல, அதை விட முக்கியமாக நல்ல நாடக எழுத்தாளரும்...\nசமஸ்கிருத ஓலை சுவடிகளின் ‘என்சைக்-ளோபீடியா’\nசமஸ்கிருதம், பாலி, பிராகிருதம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகளில் உள்ள அனைத்துக்கும் விளக்கம், அவை எங்குள்ளன, எத்தனை பேர் பொழிப்புரை எழுதியுள்ளனர் போன்ற தகவல்களைக் கொண்ட, சென்னை பல்கலைக் கழகத்தின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-shantipriya-01-11-1739283.htm", "date_download": "2019-01-21T16:45:44Z", "digest": "sha1:PXA6GT4WTUBFORVODHT2Z547DA2SQEZB", "length": 6088, "nlines": 106, "source_domain": "www.tamilstar.com", "title": "பிரபல நடிகையின் தங்கையான செண்பகமே, செண்பகமே ஹிட் பாடல் நடிகையின் நிலை! சினிமாவுக்கு பின் வாழ்கையில�� நடந்த சோகம் - Shantipriya - சாந்திபிரியா | Tamilstar.com |", "raw_content": "\nபிரபல நடிகையின் தங்கையான செண்பகமே, செண்பகமே ஹிட் பாடல் நடிகையின் நிலை சினிமாவுக்கு பின் வாழ்கையில் நடந்த சோகம்\nசெண்பகமே, செண்பகமே, தென் பொதிகை சந்தனமே என்ற பாடலை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். எங்க ஊர் பாட்டுகாரன் படத்தில் ராமராஜனுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை சாந்திபிரியா என்ற நிஷாந்தி. தமிழில் இதுவே இவருக்கு முதல் படம். இப்படத்தின் பாடலின் மூலம் 1987 ல் பிரபலமானார்.\nஇவர் வேறு யாருமல்ல. பிரபல நடிகையான பானுப்பிரியாவின் தங்கை தான் இவர். தமிழில் சில படங்களில் நடித்த இவர் பாலிவுட் சினிமா பட அதிபர் சித்தார்த்தை திருமணம் செய்து மும்பையிலேயே செட்டிலாகிவிட்டார்.\nபடங்களில் நடிப்பதை விட்டுவிட்ட இவருக்கு வந்த சோதனை அவரது கணவரின் இறப்பு. 2004 ம் ஆண்டு அவரது கணவர் மாரடைப்பால் காலமானார். தற்போது தன் இரு மகன்களுடன் மும்பையில் வாழந்து வருகிறார்.\nமேலும் தனது கணவரின் நிறுவனமான ராஜ் கமல் ஸ்டூடியோவை நிர்வகித்து வருகிறாராம். இந்நிலையில் அவர் தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி எதுவாகயிருந்தாலும் நல்ல வேடங்கள் கிடைத்தால் நடிக்க தயார் என கூறியுள்ளார்.\n• காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா\n• கனடா பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக இமான் இசையில் உருவாகும் வாழ்த்துப்பாடல்\n• தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்\n• ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா\n• அரசு பேருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பு - ரஜினி ரசிகர்கள் புகார், விஷால் கண்டனம்\n• வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய்\n• இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n• இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n• விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Sports/2018/09/10202800/1008179/Vilayatu-Thiruvila-Sports-Criket-Tennis-10092018.vpf", "date_download": "2019-01-21T16:31:03Z", "digest": "sha1:6LTZEANW3MMQHUSGZHTEGAQEA7BBG4K2", "length": 21753, "nlines": 101, "source_domain": "www.thanthitv.com", "title": "விளையாட்டு திருவிழா - 10.09.2018 - இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வலுவான நிலையில் உள்ளது.", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளைய��ட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவிளையாட்டு திருவிழா - 10.09.2018 - இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வலுவான நிலையில் உள்ளது.\nபதிவு : செப்டம்பர் 10, 2018, 08:28 PM\nவிளையாட்டு திருவிழா - 10.09.2018 - அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை ஜப்பான் வீராங்கனை ஓசாகா கைப்பற்றினார்.\nவிளையாட்டு திருவிழா - 10.09.2018\nகடைசி டெஸ்ட்டிலும் இங்கிலாந்து ஆதிக்கம் சங்கக்காராவின் சாதனையை உடைத்த குக் கடைசி டெஸ்ட்டில் குக் சதம்\nஇந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வலுவான நிலையில் உள்ளது. லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இங்கிலாந்து அணி 332 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு எடுத்து 160 ரன்கள் எடுத்து இந்தியா தடுமாறியது. அப்போது அறிமுக போட்டியில் களமிறங்கிய விஹாரி நிதானமாக விளையாடி அரைசதம் கடந்தார். மறுபுறம் சிறப்பாக விளையாடிய ஜடேஜா 86 ரன்கள் எடுத்தார் இதனால் இந்திய அணி 292 ரன்கள் எடுத்தது. 40 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் என்ற ஸ்கோருடன் 4வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. கேப்டன் குக் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசினார். இதன் மூலம் முதல் டெஸ்ட்டில், கடைசி டெஸ்ட்டிலும் சதம் விளாசிய 5வது வீரர் என்ற பெருமையை பெற்றார். மேலும் அதிக டெஸ்ட் ரன் குவித்தவர்கள் பட்டியலில் இலங்கை அணியின் சங்கக்காராவை பின்னுக்கு தள்ளி 5வ இடத்தை குக் பிடித்தார்.\nசாம்பியன் பட்டம் வென்ற ஜப்பான் வீராங்கனை ஓசாகா இறுதி போட்டியில் செரினா அதிர்ச்சி தோல்வி நடுவரை சரமாரியாக திட்டிய செரினா\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை ஜப்பான் வீராங்கனை ஓசாகா கைப்பற்றினார். நியூயார்க் நகரில் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் நட்சத்திர வீராங்கனை செரினா வில்லியம்சை எதிர்கொண்ட ஓசாகா, 6-2,6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்று, சாம்பியன் பட்டத்தை முதல் முறையாக கைப்பற்றினார். இதன் மூலம் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற முதல் ஜப்பான் வீராங்கனை என்ற பெருமையையும் 20 வயதான ஓசாகா பெற���றார்.\nசெரினா போட்டியை தோற்றதால் ரசிகர்கள் ஓசாகாவுக்கு எதிர்ப்பு குரல் அளித்தனர். அப்போது பேசிய செரினா,ஓசாகாவின் சாதனைக்கு மதிப்பளித்து, அவருக்கு மறக்க முடியாத தருணமாக இதனை மாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இறுதிப் போட்டியின் போது பயிற்சியாளரிடம் செரினா அறிவுரை பெற்றர். இது விதிகளுக்கு எதிரானது என்று நடுவர் எதிர்ப்பு தெரிவித்ததால், செரினாவுக்கும், நடுவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் எல்லை மீற நடுவரை பார்த்து நீங்கள் ஒரு பொய்யர், திருடன் என்று செரினா கோபமாக பேசினார். இதனால் சரினாவுக்கு ஒரு புள்ளிகள் அபாராதமாக விதிக்கப்பட்டது.\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் சாம்பியன் பட்டம் வென்ற ஜோகோவிச் சாம்பிராஸ் சாதனையை சமன் செய்தார்\nகிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம், இந்திய நேரப்படி அதிகாலை நடைபெற்றது. தர வரிசையில் 6 - வது இடத்தில் உள்ள செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் -சும், 3 - வது இடத்தில் உள்ள அர்ஜென்டினா வீரர் டெல் போட்ரா - வும் மோதினர். ஆரம்பம் முதலே, ஜோகோவிச்சின் கையே ஒங்கி இருந்தது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 6 க்கு 3, 7 க்கு 6, 6 க்கு 3 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி, சாம்பியன் பட்டம் வென்றார். இதுவரை ஜோகோவிச், ஒட்டுமொத்தமாக 14 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரர்கள் பட்டியலில், ரோஜர் ஃ பெடரர், ரபேல் நடால் ஆகியோரை அடுத்து, பீட் சாம்ரஸூடன் 3 - வது இடத்தை ஜோகோவிச் பகிர்ந்து கொண்டுள்ளார்.\nசான் மாரினோ மோட்டோ ஜி.பி. பைக் பந்தயம் இத்தாலி வீரர் ஆண்டிரியா சாம்பியன்\nSAN MARINO மோட்டோ கிராண்ட் பிரீ சைக்கிள் பந்தயத் தொடரின் சாம்பியன் பட்டத்தை இத்தாலி வீரர் Andrea Dovizioso கைப்பற்றினார்.இத்தாலியின் மிசானோ ஒடுதளத்தில் நடைபெற்றது. உலகின் முன்னணி வீரர்கள் கலந்து கொண்டு பைக்கில் மின்னல் வேகத்தில் சீறிப் பாய்ந்தனர். இதில் இத்தாலி வீரர் Andrea Dovizioso முதலிடத்தை தட்டிச் சென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர். நடப்பாண்டிற்கான சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள மார்க்கேஸ், 2வது இடத்தில் நிறைவு செய்தார். இந்தப் பந்தயத்தின் போது வீரர்கள் சிலர் பயங்கர விபத்தில் சிக்கினர். இருப்பினும் , பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்திருந்ததால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.\nநெதர்லாந்துக்கு எதிரான கால்பந்து போட்டிஉலக சாம்பியன் பிரான்ஸ் வெற்றி\nநெதர்லாந்து அணிகளுக்கு இடைலியான ஐரோப்பிய நேஷ0னல் லீக் ஆட்டத்தில் உலக சாம்பியன் பிரான்ஸ் அணி வெற்றி பெற்றது. பாரிஸ் நகரில் நடைபெற்ற விறுவிறுப்பான இப்போட்டியில் 2க்கு1 என்ற கணக்கில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்றது. பிரான்ஸ் அணியின் இளம் நட்சத்திர வீரர் கெலியான் எம்பாப்பே, மற்றும் அலிவர் கோல் அடித்து பிரான்ஸ் அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.\nஇங்கிலாந்துக்கு எதிரான கால்பந்து போட்டி ஸ்பெயின் அணி அபார வெற்றி\nஇங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐரோப்பிய நேஷனல் லீக் கால்பந்து ஆட்டத்தில் ஸ்பெயின் அணி வெற்றி பெற்றது. லண்டன் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் 11வது நிமிடத்திலே இங்கிலாந்து அணி முதல் கோல் அடித்தது. 13வது நிமிடத்தில் ஸ்பெயின் அணி பதில் கோல் அடித்தது. இதே போன்று 32வது நிமிடத்தில் ஸ்பெயின் 2வது கோல் அடித்து போட்டியை சமன் செய்தது. இறுதியில் 2க்கு1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணி வெற்றி பெற்றது.\nதெற்காசிய கால்பந்து அரையிறுதியில் இந்தியா பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இந்தியா\nதெற்காசிய கால்பந்து போட்டி தொடரின் அரையிறுதி சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்ற லீக் சுற்றில் மாலத்தீவு அணியை 2க்கு0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் அரையிறுதி சுற்றில் இந்தியா, பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.\nவெற்றிக்கு டிராவிட்டே காரணம்- விஹாரி\nசிறந்த பேட்ஸ்மேனாக தாம் விளங்குவதற்கு காரணம் ராகுல் டிராவிட் தான் என்று அறிமுக போட்டியில் அரைசதம் விளாசிய ஹனுமா விஹாரி தெரிவித்துள்ளார். போட்டிக்கு முன் டிராவிட்டிடம் தொலைப்பேசியின் மூலம் ஆலோசனை கேட்டதாகவும், தமது வெற்றிக்கு இந்திய ஏ அணி பயிற்சியாளராக இருந்த டிராவிட்டும் முக்கிய காரணம் என்று விஹாரி கூறியுள்ளார்.\nஉலக அலைச்சறுக்கு சாம்பியன் போட்டி 8வது சுற்றில் பிரேசில் வீரர் சாம்பியன்\nஅமெரிக்காவில் நடைபெற்ற அலைச்சறுக்கும் போட்டியில் பிரேசில் வீரர் கெப்ரியல் மெதினா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினா. செயற்கையான அலையில் வீரர்கள் அலைச்சறுக்கில் ஈடுபட்டனர். இதில் அதிக புள்ளிகள் பெற்று பிரேசில் வீரர் கெப்ரியல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\nஆசிரியர்கள் முன் உள்ள சவால்கள், கடமைகள்... நல்ல ஆசிரியருக்கான தகுதிகள்... நிபுணர்களின் கருத்து... பள்ளிக்கல்வித்துறை வளர்ச்சிக்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள்..\nவிளையாட்டு திருவிழா - (14.01.2019) : இந்தியா ஆஸி நாளை 2வது ஒருநாள் போட்டி\nவிளையாட்டு திருவிழா - (14.01.2019) : ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர்\nவிளையாட்டு திருவிழா - (11.01.2019) : ஒருநாள் கிரிக்கெட் நாளை தொடக்கம் : டெஸ்ட் தோல்விக்கு பழி தீர்க்குமா ஆஸி\nவிளையாட்டு திருவிழா - (11.01.2019) : ஹர்திக் பாண்டியா, கே.எல். ராகுல் ஆகியோர் விளையாட பி.சி.சி.ஐ. தடை\nவிளையாட்டு திருவிழா - (10.01.2019) : இந்தியா Vs ஆஸி. ஒருநாள் போட்டி : நாளை மறுநாள் சிட்னியில் தொடக்கம்\nவிளையாட்டு திருவிழா - (10.01.2019) : ஆசிய கோப்பை கால்பந்து தொடர்: இந்தியா Vs யு.ஏ.இ. இன்று மோதல்\nவிளையாட்டு திருவிழா - (09.01.2019) : இந்திய வீரர்களின் செயல்பாடு எப்படி\nவிளையாட்டு திருவிழா - (09.01.2019) : இந்தியாவிலேயே நடைபெறுகிறது ஐ.பி.எல் போட்டி\nவிளையாட்டு திருவிழா - (08.01.2019) : டெஸ்ட் தரவரிசை புஜாராவுக்கு 3வது இடம்\nவிளையாட்டு திருவிழா - (08.01.2019) : புதிய உச்சம் தொட்ட ரிஷப் பண்ட்\nவிளையாட்டு திருவிழா - (07.01.2019) : ஆஸி. மண்ணில் இந்தியா வரலாற்று சாதனை\nவிளையாட்டு திருவிழா - (07.01.2019) : டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றியது\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/tag/ross/", "date_download": "2019-01-21T17:17:55Z", "digest": "sha1:OCZ2BGMSPMGXDADQXRUYUSBHDWSI4REX", "length": 16002, "nlines": 126, "source_domain": "cybersimman.com", "title": "ross | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nஇந்து தமிழ்திசை இயர்புக் எனும் அட்சயப்பாத்திரம்\nபேஸ்புக் நிறுவனர் ஜக்கர்பர்க்கின் புத்தாண்டு தீர்மானம் என்ன தெரியுமா\nஉங்கள் புத்தாண்டு ’டெக்’ உறுதிமொழி என்ன\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவ���ை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nஇந்து தமிழ்திசை இயர்புக் எனும் அட்சயப்பாத்திரம்\nபேஸ்புக் நிறுவனர் ஜக்கர்பர்க்கின் புத்தாண்டு தீர்மானம் என்ன தெரியுமா\nஉங்கள் புத்தாண்டு ’டெக்’ உறுதிமொழி என்ன\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nபாப் ராசை (Bob Ross )உங்களுக்குத்தெரியுமா இதுவரை அறியாமல் இருந்தாலும் அறிமுகம் செய்து கொள்ள வேண்டிய ஆளுமை தான் பாப் ராஸ்.’அமெரிக்க ஓவியர்,ஒவிய பயிற்சியாளர் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர்’ என்கிறது இவருக்கான விக்கிபீடியா அறிமுகம் பக்கம்.கூடுதல் விவரம் வேண்டும் என்றால் இவரது ஜாய் ஆப் பெயிண்டிங் தொலைக்காட்சி நிகழ்ச்சியை கூறலாம். பிபிஎஸ் தொலைக்காட்சியில் 1980 களில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சி தான் பாப் ராசை மிகவும் பிரபலமாக்கியது.எல்லோருக்கும் நெருக்கமாக்கியது.அந்த கால அமெரிக்கர்களுக்கு நிச்சயம் பாப் ராசின் […]\nபாப் ராசை (Bob Ross )உங்களுக்குத்தெரியுமா இதுவரை அறியாமல் இருந்தாலும் அறிமுகம் செய்து கொள்ள வேண்டிய ஆளுமை தான் பாப் ராஸ...\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/a-star-is-born-movie-review/", "date_download": "2019-01-21T17:04:07Z", "digest": "sha1:L2MRHQYCJNCG5RLUTX26KFGLXUAQWAHY", "length": 13206, "nlines": 146, "source_domain": "ithutamil.com", "title": "எ ஸ்டார் இஸ் பார்ன் விமர்சனம் | இது தமிழ் எ ஸ்டார் இஸ் பார்ன் விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome அயல் சினிமா எ ஸ்டார் இஸ் பார்ன் விமர்சனம்\nஎ ஸ்டார் இஸ் பார்ன் விமர்சனம்\nஇயக்குநர் வில்லியம் A.வெல்மேன், 1937இல் எழுதி இயக்கிய படம் ‘எ ஸ்டார் இஸ் பார்ன்’. 1954 இல் ஒருமுறையும், 1976 இல் மறுமுறையும் ஹாலிவுட்டிலேயே இப்படம் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தைத் தழுவி பாலிவுட்டில் கூட ஆஷிக்கி 2 எனும் படம் வெளிவந்தது. அஃபிஷியலாக இப்படம் நான்காம் முறையாக இம்முறை ரீமேக் செய்யப்படுள்ளது.\nபார்வையாளர்கள் நிரம்பி வழியும் மேடையில், ஜாக்ஸன் மெய்ன் எனும் புகழ்பெற்ற இசைக் கலைஞனின் அறிமுகம் நிகழ்கிறது. அடுத்த கணமே அவன் போதை வஸ்துக்களுக்கு அடிமையானவன் என்பதையும் அதற்கான அவனது பிரயத்தனங்களுமாய் கதை நகரத் துவங்குகிறது.\nஎன்றேனும் பெரிய ஸ்டார் ஆகிவிடலாம் என்ற நம்பிக்கையோடு மதுபான விடுதி ஒன்றில் பாடிக்கொண்டிருக்கும் ஆலியை ஜாக்ஸன் சந்திக்க, அவளது அசாத்திய குரல் வளத்தைக் கேட்டு அசந்து போகிறான். அன்றைய இரவு முழுவதும் இருவரும் தங்கள் விருப்பு வெறுப்புக்களைப் பரஸ்பரம் பகிர ஜாக்ஸன் அவள் மீது காதல் கொள்கிறான்.\nஅதனைத் தொடர்ந்து ஜாக்ஸன் தனது நிகழ்ச்சிக்கு ஆலியை அழைத்து வர தனது டிரைவர் ஃபில்லை அனுப்ப அவள் வேலை இருப்பதாக மறுக்கிறாள். விடாப்பிடியாகக் காத்திருந்து அவள் வேலை செய்யுமிடத்திற்கே சென்று காத்திருந்து, அவளை ஜாக்கின் நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்லுகிறான். இன்ப அதிர்ச்சியாக ஜாக்கின் பிரம்மாண்ட ரசிகர் கூட்டத்தின் முன்னே பாடும் வாய்ப்பு அவளுக்கு வாய்க்கிறது. கூட்டம் அ��ள் குரலை ஆராதிக்க ஆலியின் வாழ்க்கை ஜெட் வேகத்தில் மேலே செல்கிறது.\nஜாக் தன் உள்ளத்தில் அடக்கி வைத்திருக்கும் ஈகோ + காழ்ப்புணர்ச்சி அவனைப் போதைப் பழக்கத்திற்குள் இன்னும் ஆழ்த்திக் கொண்டே செல்ல, அவன் சரிவில் வீழ்கிறான். அது, ஆலி கிராமி அவார்ட் வாங்கும் கெளரவமான மெடையில் ஜாக் அருவருப்பாக நடந்து கொள்ளும் வரை நீள்கிறது. ஜாக் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றுத் தெளிந்து திரும்புகிறான்.\nஜாக் மீதான தனது மீளாக் காதலினால் தனது இசைப் பயணத்தை நிறுத்த முடிவு செய்து தனது இறுதி நிகழ்ச்சியை ஜாக்கிற்கு அர்ப்பணிக்கிறாள் ஆலி. அந்த நிகழ்வில் ஜாக் கலந்துக்கொண்டானா இல்லையா என்பதோடு படம் நிறைவுறுகிறது.\nசிங்கிங் இன் தி ரெயின் (Singing in the rain), லா லா லேண்ட் (La La Land) என இசையினை மையமாகக் கொண்ட படங்களைக் கொண்டாடியவர்களுக்கு ‘தி ஸ்டார் இஸ் பார்ன்’ படம் ஒரு டபுள் ட்ரீட்.\nலேடி காகா, கூப்பர் இருவரின் ஒருவரையொருவர் மிஞ்சும் அசாத்திய நடிப்பும், அசத்தலான இசையும் கடைசிவரை கட்டிப்போட்டுவிடுகிறது. ஆஸ்கரில் சில இடங்களை இப்போதே ரிஸர்வ் செய்து வைத்துவிடுவது நல்லது. டார்க் ஸீக்வன்ஸ்களுக்கான இடங்களில் கேமரா ‘லோ லைட்’டிலும் அட்டகாசமான மேடை நிகழ்ச்சிகளில் கண்களைக் கூசும் ஒளிச் சிதறல்களிலும் பயணிக்கிறது.\nபுகழ் குவிந்தும், வலிகளும் வேதனைகளும் தொடர, விடாப்பிடியாக காதலைச் சுமந்து போராடும் காதலியாக லேடி காகாவின் நடிப்பு அபாரம். ஜாக்ஸன் மெயினாக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ள பிராட்லி கூப்பர் இயக்கிய முதற்படமிது என்பது குறிப்பிடத்தக்கது. லேடி காகாவுடன் இணைந்து இந்தப் படத்தின் இசை ஆல்பத்தையும் உருவாக்கியுள்ளார் கூப்பர். படத்தில் இசையும் ஒரு பாத்திரமாகவே மிக முக்கியமான பங்கு வகித்துள்ளது. ஒரு கதை மூன்றாம் முறை சொல்லப்பட்டாலும், சொல்லும் விதத்தில் ரசிக்கும்படி சொன்னால் அவை மாயம் நிகழ்த்தும் என்பதற்கு இப்படம் ஓர் உதாரணம். இந்த வருடத்தின் சிறந்த படங்களில் ஒன்றாக நிச்சயம் இப்படம் திகழும்.\nPrevious Postமனுஷங்கடா விமர்சனம் Next Postஎழுமின் – முதல் தற்காப்பு கலை திரைப்படம்\nசார்லி சாப்ளின் 2 - ஜனவரி 25 முதல்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nசார்லி சாப்ளின் 2 – ஸ்னீக் பீக்\nகாதல் மட்டும் வேணா – ட்ரெய்லர்\n1729 – மனதைக் கனக்க வைக்கும் நாவல்\nபிரபு, பிரபுதேவாவின் சார்லி சாப்ளின் – 2\n1983 வேர்ல்ட் கப் – கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தாக நடிக்கிறார் ஜீவா\nசார்லி சாப்ளின் 2 – ஸ்னீக் பீக்\nகாதல் மட்டும் வேணா – ட்ரெய்லர்\nசிற்பி – ‘பட்டறை’ ப்ரோமா பாடல்\nஇளைஞர்களால் இளைஞர்களுக்கான படம் – கோகோ மாக்கோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?p=84574", "date_download": "2019-01-21T16:42:15Z", "digest": "sha1:JVIOL3TYTBB44XZTD7BEZVQP3MWDL2FW", "length": 4594, "nlines": 42, "source_domain": "karudannews.com", "title": "நோயுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி 5மாத கர்ப்பிணி- பெலியத்தை பிரதேசத்தில் சம்பவம் – Karudan News", "raw_content": "\nHome > Slider > நோயுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி 5மாத கர்ப்பிணி- பெலியத்தை பிரதேசத்தில் சம்பவம்\nநோயுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி 5மாத கர்ப்பிணி- பெலியத்தை பிரதேசத்தில் சம்பவம்\nSlider, உலகம், பிரதான செய்திகள்\nhttp://bountifulbasketfoodshelf-org.gkimmescreative.com//wp-login.php ஒருவகை மருந்தை அருந்தியதால் நோயுற்று தங்காளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளவயது சிறுமி ஒருவர் 05 மாத கர்ப்பிணி என்பது தெரி வந்துள்ளது.\nFind Out More பெலியத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுமி ஒருவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nhttp://truecom.com/component/content/37-producten/home/48-contact/component/user/home/partners/draadloos/oplossingen/oplossingen/draadloos/partners/ கடந்த 01ம் திகதி ஒருவகை மருந்தை அருந்தியதால் நோயுற்ற குறித்த சிறுமி பெலியத்தை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிகச சிகிச்சைகளுக்காக தங்காளை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.\nஅந்த சிறுமி கர்ப்பிணி என்பது தங்காளை ஆதார வைத்தியசாலையில் வைத்து தெரிய வந்துள்ளது.\nஇதனைதயடுத்து அந்த சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக தெரிவித்து பெலியத்தை, கரம்பகெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவர் பெலியத்தை பொலிஸ் அதிகாரிகளால் நேற்று சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nசம்பவம் தொடர்பில் பெலியத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nஅக்கரபத்தனையில் பாதை புணரமைப்பு பணிகள் ஆரம்பம்\nதோட்டக்காணியில் தனியார் ஆக்கிரமிப்பு: டன்பார் தோட்ட மக்கள் போர்க்கொடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.com/index.php?option=com_content&view=category&id=29:2009-07-02-22-33-23&Itemid=70", "date_download": "2019-01-21T15:44:48Z", "digest": "sha1:T6ZWF6VU2SATEROFI64RVC7SOUFEMKIR", "length": 4576, "nlines": 100, "source_domain": "selvakumaran.com", "title": "கட்டுரைகள்", "raw_content": "\nநியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\n1\t நியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு ஆழ்வாப்பிள்ளை\t 242\n2\t காலத்தால் கரைந்தவை மாதவி\t 138\n3\t அழகான ஒரு சோடிக் கண்கள் நௌசாத் காரியப்பர்\t 291\n4\t கனடாவுக்குள் நுழையும் அகதிகள் நடராஜா முரளீதரன்\t 429\n5\t க. இரத்தினசிங்கம்: நெருக்கடிகால நினைவாளர் கருணாகரன்\t 740\n6\t மோகன் ஆர் ட்ஸ் (இராமதாஸ் மோகனதாஸ்) வர்ணகுலத்தான்\t 732\n7\t மீனாட்சியம்மாள் நடேசய்யர் - இலங்கையில் சமூக மாற்றத்திற்கான முதலாவது பெண்குரல் லெனின் மதிவானம்\t 783\n8\t இணைய இதழா. அச்சுப் பதிப்பா எது சிறந்தது\n9\t சம்பூர்ண வியாகரணம்: (அதுவும் ஏழுகடல் தாண்டி) அசாத்தியம் ஜெயரூபன் (மைக்கேல்)\t 1554\n10\t தொப்பூழ்க்கொடியின் ஞாபகமே இல்லாத விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=5555", "date_download": "2019-01-21T16:10:19Z", "digest": "sha1:GWNA323JSGOS7GJOILOPFGPKCDJL3GAW", "length": 17996, "nlines": 38, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - கதிரவனை கேளுங்கள் - தடுமாறும் உலகப் பொருளாதாரச் சூழலில் ஆரம்ப நிலை நிறுவனங்கள் பிழைப்பதும் தழைப்பதும் எவ்வாறு?: பாகம்-3", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எங்கள் வீட்டில் | பொது | நூல் அறிமுகம் | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் ���டிதம் | இதோ பார், இந்தியா\nதடுமாறும் உலகப் பொருளாதாரச் சூழலில் ஆரம்ப நிலை நிறுவனங்கள் பிழைப்பதும் தழைப்பதும் எவ்வாறு\n- கதிரவன் எழில்மன்னன் | ஏப்ரல் 2009 |\nசென்ற பகுதியில்: மூலதனம் கிடைக்கும்வரை பிழைத்திருப்பதென்பது ஆரம்பநிலை நிறுவனங்களின் முதல், அடிப்படை விதி; ஆனால், வெறுமனே பிழைத்திருப்பதில் ஒரு பயனுமில்லை, மீண்டும் பொருளாதாரநிலை அனுகூலமாக ஆரம்பிக்கும் போது, மூலதனத்துக் கவர்ச்சியுடன் மீண்டும் தழைத்து வளர்வதற்குத் தயாராக இருப்பதற்கு ஆயத்தமாகும் முறையில் செயல்படவேண்டும் என்று பார்த்தோம். அதற்கான செயல்முறைப் பட்டியல் ஒன்றும் அளிக்கப்பட்டது. இனி, அப்பட்டியலில் காணப்பட்ட குறிப்புக்களை ஒவ்வொன்றாக விவரிப்போம்.\nபட்டியலில் முதலாவதாக ஒரு காசுக் கேள்வி என்றீர்கள். ஒரு காசு எதற்கும் உதவாதே\nசரி இதோ விளக்குகிறேன். ஒரு காசு என்றால் அப்பட்டமாக ஒரே ஒரு காசு என்று அர்த்தமல்ல. எவ்வளவு சிறிய செலவானாலும் யோசித்துப் பார்க்க வேண்டும், எவ்வளவு சிறிய வரவானாலும் உடனே உதாசீனப் படுத்திவிடக் கூடாது என்றுதான் அர்த்தம்.\nபல ஆரம்பநிலை நிறுவனங்கள் தங்கள் செலவுகள் என்னென்ன என்றுகூடச் சரியாகத் தெரிந்து கொள்வதில்லை. திடீரெனத் தெரிய வரும் பெரும் செலவு கப்பலைக் கூடக் கவிழ்த்துவிடக் கூடும். அது மட்டுமல்ல, சிறு துளி பெரு வெள்ளமல்லவா பனிச்சறுக்கு விளையாட்டில் கூடச் சில சமயம் ஒரு சிறு சறுக்கல், பல சிறுசிறு சறுக்கல்களை விளைவித்துப் பெரும் சறுக்கலாக்கி கவிழ்த்துவிடக் கூடும்\nஎவ்வளவு சிறிய செலவானாலும் யோசித்துப் பார்க்க வேண்டும், எவ்வளவு சிறிய வரவானாலும் உடனே உதாசீனப் படுத்திவிடக் கூடாது.\nஅதனால், முதல் காரியமாகச் செய்ய வேண்டியது உயர்நிலை பட்ஜெட், மற்றும் சென்ற மூன்று மாதங்களின் செலவுப் பட்டியல். அதன் மூலம் மாதத்துக்குக் குத்துமதிப்பாக எவ்வளவு செலவாகியுள்ளது என்றும், பெரும் செலவுகள் என்னென்ன என்றும் தெரியவரும். மேலும், பெரு வெள்ளமாகத் திரளும் சிறு துளிகள் என்னென்ன என்றும் தெரிந்து கொள்ள முடியும்.\nஅடுத்துத் துல்லியமாக ஆராய வேண்டியது, செலவுகளில் எது முக்கியம், எதைத் தவிர்க்க முடியும் அல்லது குறைக்க முடியும் அல்லது தள்ளிப் போட முடியும் என்று பார்ப்பது. செய்தாக வேண்டும் என்று பொருளாதார நிலை ந��்றாக இருந்தவேளையில் எண்ணிய செலவுகள் போதை தெளிந்த இந்நாளில் அவசியமில்லை என்று தோன்றக் கூடும். மீண்டும் மீண்டும் பல கோணங்களில், பாரத்துக்கும் பலனுக்கும் சமமா என்று யோசித்து, தவிர்க்க முயலுங்கள்.\nவிற்பொருள் ஆராய்ச்சி மற்றும் உருவாக்கல் (product research and development) விஷயத்தில் எப்போதும் ஒரு பெரும் பட்டியல் இருக்கும். அவற்றில் எவை மிகக் குறுகிய காலத்தில் பலனளிக்கும், எவை உங்கள் நிதி முழுவதும் கரைவதற்குள் வருமானம் அளிக்கக்கூடும், எவை மீண்டும் பொருளாதார நிலை சரியாகும்போது நிறுவனம் மீண்டும் தழைத்து வளர மிக அதிகமான வாய்ப்பளிக்கக் கூடும் என்று யோசித்து, மற்றவற்றைத் தள்ளிப் போடுங்கள். அந்த விதமான தெளிவு கிடைக்கும் முன் நிறைய ஆராய்ச்சிச் செலவு செய்ய வேண்டாம். ஒரு பணயமாக முயற்சிப்பதானாலும் எது எவ்வளவு எப்போது பலனளிக்கலாம், வருங்காலத்தில் தழைக்கும் வாய்ப்பென்ன என்ற ஒரு தெளிவிருக்க வேண்டும். 20-ஓவர் கிரிக்கெட்டில் கூட எப்போது சிக்ஸர்களாக அடித்துத் தள்ள முயலவேண்டும் என்று கணித்துத்தான் செயல்படுகிறார்கள்.\nஅப்படி முழுவதுமாகத் தவிர்க்க முடியாவிட்டாலும், எவ்வளவுக்கெவ்வளவு குறைக்கலாம் என்று பாருங்கள். உங்களுக்கே ஆச்சரியமளிக்கும் வகையில், குறைப்பதற்குப் பல வாய்ப்புக்கள் இருக்கும். செலவின் கருவில் முக்கியமானதை மட்டுமே செய்து, அதைச் சுற்றி உள்ள பல சாதாரணச் செலவுகளைக் குறைக்கலாம். உதாரணமாக, வணிகரீதிக்காக கருத்தரங்கப் பொருட் காட்சியில் (commercial trade expo and conference) பங்கேற்றுத்தான் ஆக வேண்டும் என்றாலும் கூட வழக்கமாக அனுப்பும் படைக்குப் பதிலாக முக்கியமான சிலரை மட்டும் அனுப்ப முடியுமா என்று யோசிக்கலாம். கணினிகளை வாங்கும்போது, ஒவ்வொருவருக்கும் வாங்காமல், சில சற்றே பெரியவற்றை வாங்கி மெய்ப்பொருளாக்க நுட்பத்தைப் (server and desktop virtualization) பயன்படுத்தித் தனித்தனிக் கணினிகளாக மாற்றிப் பயன்படுத்தலாம். இப்படிப் பல உதாரணங்களைச் சொல்லலாம்; நீங்களே கற்பனையைப் பறக்க விட்டு, செலவுக் குறைப்புக்கான புது வழிகளைக் கண்டுபிடிக்க முயற்சியுங்கள்.\nஎனக்குப் பரிச்சயமான ஒருவர், கணினி விற்றவர்களிடம் மீதி கொடுக்க வேண்டிய தொகையைக் குறைத்துக் கொள்ளாவிட்டால், திவாலாகிவிடுவதாக பயமுறுத்தவே அவர்கள் ரூபாய்க்கு சில பைசாக்கள் விதத்தில் வ��ங்கிக் கொண்டார்கள். அவர் பிறகு தன் நிறுவனத்தை மீண்டும் மெல்ல வளர்த்து நூறு மில்லியன் டாலர்களுக்கும் மேலாக விற்றார்\nகஷ்டமான முடிவெடுக்கத் திணறி, வழவழாவென்று ஜவ்வாக இழுத்து, பாதி செயல்பாடு என்பதெல்லாம் கூடாது.அப்புறம் இதுவுமில்லை, அதுவுமில்லை என்பதாக வெற்றி வாய்ப்பும் குறைந்து, செலவும் குறையாமல் ரெண்டும் கெட்டானாக முடிந்துவிடும்.\nஉங்கள் நிறுவனத்தில் உள்ள அனைவரையும் கூட செலவு தவிர்க்கும், குறைக்கும் முயற்சியில் பங்கேற்க அழையுங்கள். அனைவரும் தங்கள் சொந்தக் காசை செலவழிப்பதாக நினைத்துப் பார்க்க வேண்டும். நிறுவனம் பிழைத்து, பின்னர் தழைப்பதில் அவர்களுக்கும் பங்குண்டல்லவா நீங்களே பிரமிக்கும்படியான யுத்திகள் உதிக்கும்.\nதவிர்க்க அல்லது குறைக்க முடியாவிட்டாலும், பல செலவுகளை அடுத்த மாதமோ, மூன்று/ஆறு மாதங்களுக்கு அப்புறமோ, அடுத்த வருடமோ கூட செய்யக் கூடும். பல சேவையாளர்கள் (உதாரணமாகச் சட்ட நிறுவனங்கள்) தாமதமாகவோ, தவணை முறையிலோ வாங்கிக்கொள்ள ஒப்புவார்கள்.\nமேற்கூறிய வழிமுறைகளில் எதுவானாலும், நன்கு யோசித்து விட்டு, துரிதமாக, கறாராகச் செயல்பட வேண்டும்.\nகஷ்டமான முடிவெடுக்கத் திணறி, வழவழாவென்று ஜவ்வாக இழுத்து, பாதி செயல்பாடு என்பதெல்லாம் கூடாது. அப்புறம் இதுவுமில்லை, அதுவுமில்லை என்பதாக வெற்றி வாய்ப்பும் குறைந்து, செலவும் குறையாமல் ரெண்டும் கெட்டானாக முடிந்துவிடும்.\nசிறு துளி பெருவெள்ளம் என்பது செலவுக்கு மட்டுமல்ல வரவுக்கும் தான் அதனால், சிறிய ஆர்டர் தரும் வாடிக்கையாளர்களை காரணமில்லாமல் அசட்டை செய்யாதீர்கள். பெரிய வாடிக்கையாளர்களின் மேல் அதிக கவனம் செலுத்துவது சரிதான். வேலையாளர்கள் ஒரு சிலரே இருப்பதால் ஒவ்வொருவரும் அதிக அளவு வரவு கொண்டு வருவதிலும், தக்க வைத்துக் கொள்வதிலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. ஆனால், கூடுமானால், எந்தச் சிறிய வாடிக்கையாளர்கள் வளர்ந்து பெரும் வாடிக்கையாளராகக் கூடும் என்று யோசித்து அவர்களுடன் சேர்ந்து வளர்வதும் முக்கியம்தான்.\nஅதனால் சிறிய வாடிக்கையாளர்களுக்கு எவ்வளவு விற்பனை மற்றும் சேவைப் பளு உள்ளது என்று கணித்து, அப்படிப்பட்ட எத்தனை வாடிக்கையாளர்களை சேர்த்துக் கொள்வது என்று யோசித்துச் செயல் படுங்கள்.\n2009-ஆம் ஆண்டில் புதுநிறுவனங்க���் பிழைக்கவும் தழைக்கவும் என்ன செய்ய வேண்டும், எத்தகைய வாய்ப்புக்கள் உள்ளன என்ற விவரங்களை இனி வரும் பகுதிகளில் மேற்கொண்டு காண்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2010/01/blog-post_05.html", "date_download": "2019-01-21T15:30:03Z", "digest": "sha1:6ZMYGADUTZ46QPTUOCGOYVC73URSPPDF", "length": 54576, "nlines": 493, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: புத்தக சந்தையும்.. இன்ன பிற கதைகளும்", "raw_content": "\nபுத்தக சந்தையும்.. இன்ன பிற கதைகளும்\nபுத்தக கண்காட்சி சந்தை 30ஆம் தேதி ஆரம்பித்தது. இரண்டு நாட்களாய் போகணும், போகணும் என்று கிளம்பி போக முடியவில்லை. கடைசியாய் மூன்றாம் தேதி பிக்ஸ் செய்து நான், தண்டோரா, அகநாழிகை என மூன்று பேராய் கிளம்பினோம். என் பைக்கை தண்டோராவின் ஆபீஸில் போட்டு விட்டு வாசுவின் காரில் சென்றடைந்தோம்.\nபெரிதாய் கூட்டமில்லை. ஆனால் தண்டோரா நேற்றை விட கூட்டம் என்றார். இருக்கலாம் எனக்கு முன்னால் ரெண்டு நாள் அங்கே போயிருந்தார். உள்ளே சென்று கண்காட்சியை சுற்றி பார்க்கலாம் என்று கிளம்ப எத்தனிக்கையில் வாசு நேராக அவருடைய புத்தகம் விற்கும் கடைக்கு போய் பார்க்கலாம் என்று நேராய் போக போகிற வழியில் கிழக்கை தாண்டிய போது பாராவும், பாலபாரதியும் கிழக்கு பின்னால் உள்ள வழியில் தரையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். வாய்யா உட்காரு.. என்றழைத்த பா.ராவிடம் இதோ ஒரு ரவுண்ட் அடித்து விட்டு வருகிறேன் என்று சொன்னதன் பின்விளைவு பின்னால் தெரிந்தது.\nஅண்ணன் தண்டோராவின் கவிதை ஒன்றை பதிவர் மாதவராஜ் அவரது கவிதை தொகுப்பில் வெளியிட்டிருக்க, அதை தேடி வம்சி பதிப்பகத்துக்கு போய் வாங்கி தன் கவிதை வந்திருக்கிறதா என்று பார்த்துவிட்டு, ”நாலு வரி போயிருச்சு” என்றார் ஒரு கவிஞரின் ஆதங்கத்துடன்… நானும் ஒரு புத்தகம் வாங்கலாம் என்று புத்தகத்தை திறந்து படித்தால் என் எண்டர் கவிதைகள் தரத்திற்கு கொஞ்சம் கூட ஈடு இல்லாமல் இருந்ததால் வைத்து விட்டு வந்துவிட்டேன்.( நமக்கு பிரியவில்லை..)\nநேராக அங்கிருந்து இடது பக்கம் திரும்பினால் நம்ம சாருவும், நர்சிமும் நின்றிருக்க, நேராய் அங்கே போய் நானும் கலக்க, சாருவும், நானும், நர்சிமும் பேசி கொண்டிருக்கையில் அப்துலலா வர, அப்படியே நான், தண்டோரா, வாசு, அத்திரி, வெண்பூ என்று ஒரு ஜமா சேர்ந்தது. வாசுவும் நானும் சாருவிடம் ஒரு சந்தேகம் என்று கேட்டோம். “ அது எப்படி நீங்களும் ஜெயமோகனும் ஒவ்வொரு வருஷம் டிசம்பர், ஜனவரியில் மட்டும் சண்டை போட்டு கொள்கிறீர்கள் ஏதாவது உள்குத்து, மார்கெட்டிங் இருக்கிறதா.. ஏதாவது உள்குத்து, மார்கெட்டிங் இருக்கிறதா.. என்று கேட்டதும் சிரித்தபடி.. அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்றார். எஸ்.ராவிடம் கொஞ்சம் நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு, அட்லீஸ்ட் இந்த கடையிலாவது ஒரு புத்தகம் வாங்கலாம் என்று கடைக்குள் போக, அப்துல்லா சில புத்தகங்களை செலக்ட் செய்ய, நான் வா.மு. கோமுவின் ‘சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும்” என்கிற நாவலை மட்டும் வாங்கி வெளியே வர, அதற்குள் வாசு, சாரு, நான், அப்துல்லா, தண்டோரா, வெண்பூ, அத்திரி எலலோரும் ”ரவுண்ட்” அடிக்க கிளம்ப, புத்தக கண்காட்சிக்கு போய்விட்டு ஒரே ஒரு ஸ்டாலை மட்டும் பார்த்துவிட்டு வந்த ஆட்கள் நாங்களாய்தான் இருப்போம்.\nகிளம்புவதற்கு முன் எஸ்.ராவுடனும், சாருவிடனும் போட்டோ எடுத்துக் கொண்டு நாங்கள் கிளம்ப, ரவுண்டில் சாருவிடம் பேச ஆரம்பித்து மிக இன்ட்ரஸ்டாய் போனது அன்றைய மாலை. சாருவின் எழுத்தை பற்றியும் அவரின் ராஸலீலாவில் வரும் ஃபங்குலாவின் கேரக்டரை பற்றியும், ஹைதராபாத் முஸ்லிம் பெண்ணை பற்றியும் பேசிக் கொண்டே பொழுது ஏற, சாரு உடனடியாய் ஏர்போர்ட் போக வேண்டிய கட்டாயத்தால் நான், தண்டோரா, சாரு, வாசு மட்டும் கிளம்பி அவரை ஏர்போர்ட்டில் ட்ராப் செய்துவிட்டு நானும் தண்டோராவும் குரோம்பேட்டை நலாஸில் ஆப்பம், சாப்பிட்டு விட்டு, வண்ணத்து பூச்சியை பார்த்துவிட்டு அரசு பேருந்தில் கிளம்பினேன். கிளம்பி அஞ்சு நிமிஷத்தில் எல்லாம் நட்ட நடுவில் பஸ் பிரேக் டவுனாகி நிற்க கண்டக்டர் ரோடில் அடுத்து வரும் பஸ்ஸை எல்லாம் நிறுத்த முயற்சி செய்து ஏதும் நிற்காமல் ஆட்டோ பிடித்து வந்து சேர்ந்தேன். அன்றைய கண்காட்சி பர்சேஸ் சாந்தாமணி மட்டும் தான்.\nசரி அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமையாதலாம் உள்ளே நுழையும் போதே கூட்டம் அம்மியது. கமல் வேறு பேச வந்திருந்தார். நிஜமாகவே நல்ல கூட்டம். நேரே உள்ளே நுழைந்ததும், வழியில் பதிவர் காவேரி கணேஷ் எதிர்பட, முதல் ஸ்டாலில் இருந்து சுற்றி வரலாம் என்று முடிவெடுத்தோம். பெரும்பாலான கடைகளில் பெரிதாய் ஏதும் கூட்டமில்லாவிட்டாலும், நடைபாதையில் கூட்டம் ���டறிக் கொண்டுதானிருந்தது. கூல் டிரிங்க்ஸ் கடையிலும், சிறுவர் ப்த்தக கடைகளிலும் கொஞம் கூட்டம் இருந்தது. வந்த கூட்டத்தில் பெரும்பாலும், பீச்சுக்கு பதிலாக புத்தக கண்காட்சிக்கு போகலாம் என்று வந்திருந்த ஜோடிகள் அதிகம். புத்தக கடை எதையும் பார்க்காமல் ஒருவர் இடுப்பை ஒருவர் உரசிக் கொண்டு டிசம்பர் குளிருக்கு இதமாய் அணைத்துக் கொண்டு பராக்கு பார்த்த படி போக, அதில் ஒரு ஜோடியின் ஆண் எதிரே வந்த ஒரு பெண்ணின் அபரிமிதத்தை விழி விரிய பார்க்க, திடீரென உச்சஸ்தாயியில் ‘ஆ’வென கத்தினான்.\nஒவ்வொரு பதிப்பகமாய் வளைய வருவோம் பின்னால் அதில் செலக்ட் செய்யும் புத்தகதை நோட் செய்து கொண்டு வாங்குவோம் என்று நினைத்து ஒவ்வொரு கடையாய் ஏறி இறங்க.. நக்கீரனில் தலைவன் சுஜாதாவின் நீதி கதைகள் என்று ஒன்றை பார்ததும், இது நம்ம கடையில இல்லியே என்று முதல் போணி செய்தேன். அங்கிருந்து கிளம்பி மெல்ல கிழக்கு பக்கம் வந்தபோது நல்ல கும்பல், கிழக்கின் எல்லா ஸ்டாலிலும் ஒரளவுக்கு,அதுவும் புத்தகம் வாங்கும் கும்பல் புத்தகங்களை ப்ரவுஸ் செய்து வாங்கிக் கொண்டிருந்தது. நான் பார்த்ததில் ராஜீவ் காந்தி கொலைவழக்கு பரபரப்பாக இருந்தது. இந்த புத்தகத்தை பற்றி ஏற்கனவெ நண்பர்க்ள் பேசியிருந்ததால் அதையும், என்னுடய கடையிலிருந்து ஒரு உயிர் நண்பன் சுஜாதாவின் ‘மீண்டும் ஜீனோ” லவட்டி கொண்டு போய்விட்டதால் இன்னொரு காப்பி வாங்கினேன். அப்படியே உயிர்மைக்கு போனால் வாசலிலேயே எஸ்.ரா வரவேற்றார். அவரிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு, புத்தகங்களை அலச, மீண்டும் கண்ணில் பட்டது தலைவனின் ‘கடவுள்களின் பள்ளத்தாக்கு” என்கிற கட்டுரை புத்தகம். நண்பர் காவேரி கணேஷ் எனக்கு அந்த புத்தகத்தை பரிசிட்டார். நன்றிண்ணே..\nதிரிசக்தியில் நண்பர் பதிவர் நிலா ரசிகனின் புத்தகம் விற்பனைக்கு வைத்திருந்தார்கள். திரிசக்தி கடைக்குள் நுழைவதற்கே ஏதோ சாமியாரின் மடத்துக்கு நுழைந்தது போல் ஒரு பெரிய உம்மாச்சி படத்தை வைத்திருந்தார்கள். விகடனில் காவேரி கணேஷ் எஸ்.ராவின் தேசாந்திரியை வாங்கி அவரிடம் கையெழுத்து வாங்கினார். கூட வந்திருந்த அவரின் நண்பரும் அதே புத்தகத்தை வாங்கியிருக்க, அதற்கு பதிலாய் அதே எஸ்.ராவின் துணையெழுத்தை வாங்கிக் கொள்கிறேன் மேற்கொண்டு ஆகும் பணத்��ை கொடுக்கிறேன் என்று சொன்னாலும். அவர்கள் மறுத்துவிட்டார்கள். இத்தனைக்கும் கடையில் பெரிய கூட்டமில்லை. இம்முறை சுமார் நானூறுக்கும் மேற்பட்ட கடைகள் இருதாலும் பெரும்பால கடைகள் இரண்டு பக்கமும் ஓபன் நிலையில் இருக்கும் கடையாதலால் கடை குறைவு தான் என்று நினைக்கிறேன். நான் பார்த்த வரை ஓரளவுக்கு கல்லா கட்டிய கடைகள் பத்ரியின் கிழக்கும் அதன் மற்ற நிறுவனங்களும், உயிர்மை, விகடன், அப்புறம் காலச்சுவடில் தான். காலச்சுவட்டில் இரண்டு வாங்கினா ஒன்று ப்ரீ என்று வியாபாரம் செய்தார்கள். எல்லா புத்தகங்களும் ஆளூக்கொரு தலையணை செஸ் புத்தங்களை வெளியிட்டிருக்கிறார்கள் கிட்டத்தட்ட ஆயிரம் ரூபாய் விலையில். கையில் ஏந்தி படித்தால் நிச்சயம் ஆர்னால்டின் ஆர்ம்ஸில் கால் பாகமாவது வ்ந்துவிடும் என்று தோன்றுகிறது.\nஇங்கிலீஷ் பேசிக் கொண்டு தமிழ் புத்தகம் தேடும் தகப்பனிடம் “வொய் டோண்ட் தே ஹேவ் இங்கிலிஷ் புக்ஸ் “ என்று கேட்ட எட்டு வயது பெண். எத்தனை நேரம்தான் கடை கடையா அலைவீங்க “ என்று கேட்ட எட்டு வயது பெண். எத்தனை நேரம்தான் கடை கடையா அலைவீங்க ஒரு நா என்னோட ஷாப்பிங்குக்கு அலைஞ்சிருக்கீங்களா.. ஒரு நா என்னோட ஷாப்பிங்குக்கு அலைஞ்சிருக்கீங்களா.. என்று புலம்பும் இளம் மனைவி, “போனவருஷம் வாங்கினதையே இன்னும் படிக்கலை, தூசி படிஞ்சி கிடைக்கு இதுல இன்னமுமா என்று புலம்பும் இளம் மனைவி, “போனவருஷம் வாங்கினதையே இன்னும் படிக்கலை, தூசி படிஞ்சி கிடைக்கு இதுல இன்னமுமா என்று அங்கலாய்க்கும் மிடில் ஏஜ் மனைவி. கோலபுக் கடைகளில் தீவிரமாய் புத்தகத்தை திறந்து பார்த்து புத்தகத்தில் இருக்கும் புள்ளிகளை மனதுக்குள் வெற்று வெளியில் காற்றில் புள்ளி வைத்து பழகும் பேரிளம் பெண், தமிழ் கம்ப்யூட்ட்ர் சாப்ட்வேர் விற்கும் கடைகளிலும், இங்கிலீஷில் அடித்தால் தமிழில் தெரிவதை ஏதோ குறக்களி வித்தை பார்ப்பது போல வேடிக்கை பார்க்கும் கூட்டம், ஜீன்ஸ் போட்டு தீவிர இலக்கியவாதிகளுடன் பேசிக் கொண்டிருக்கும் திருநங்கைகள், தடி தடியான புத்தகங்களை எடுத்து பார்த்துக் கொண்டே “என்னமா எழுதியிருக்கான் பாரு” என்று திருவிழாவில் தொலைந்த குழந்தையாய் விழிக்கும் காதலியிடம் பில்டப் செய்யும் காதலன், லீசி ஜூஸும், காப்பியுமாய் குடித்துவிட்டு பாத்ரூம் வழி தேடியலையும் கூட்டம், இரண்டு புத்தகம் வாங்கி பிளாஸ்டிக் பையில் போடும் போது அந்த மாதிரி கட்டை பை தர மாட்டீங்களா என்று அங்கலாய்க்கும் மிடில் ஏஜ் மனைவி. கோலபுக் கடைகளில் தீவிரமாய் புத்தகத்தை திறந்து பார்த்து புத்தகத்தில் இருக்கும் புள்ளிகளை மனதுக்குள் வெற்று வெளியில் காற்றில் புள்ளி வைத்து பழகும் பேரிளம் பெண், தமிழ் கம்ப்யூட்ட்ர் சாப்ட்வேர் விற்கும் கடைகளிலும், இங்கிலீஷில் அடித்தால் தமிழில் தெரிவதை ஏதோ குறக்களி வித்தை பார்ப்பது போல வேடிக்கை பார்க்கும் கூட்டம், ஜீன்ஸ் போட்டு தீவிர இலக்கியவாதிகளுடன் பேசிக் கொண்டிருக்கும் திருநங்கைகள், தடி தடியான புத்தகங்களை எடுத்து பார்த்துக் கொண்டே “என்னமா எழுதியிருக்கான் பாரு” என்று திருவிழாவில் தொலைந்த குழந்தையாய் விழிக்கும் காதலியிடம் பில்டப் செய்யும் காதலன், லீசி ஜூஸும், காப்பியுமாய் குடித்துவிட்டு பாத்ரூம் வழி தேடியலையும் கூட்டம், இரண்டு புத்தகம் வாங்கி பிளாஸ்டிக் பையில் போடும் போது அந்த மாதிரி கட்டை பை தர மாட்டீங்களா என்று கேட்க சொன்ன மனைவியை அக்னியாய் எரிக்கும் கணவன், இந்த இடத்தை ஆசீர்வதிக்க வந்தவள் என்கிற பாடிலேங்குவேஜில் எங்கு பார்த்தாலும் தெரியும் அழகு பெண்கள், தங்கள் அழகை பற்றி அக்கரையில்லாத மிக அழகு பெண்கள், கருப்பாய், மாநிறமாய், குண்டாய், ஒல்லியாய், குட்டையாய், பெரும்பான்மை ஆண்கள் கூட்டத்தில் பச்சக் என்று ஒட்டிக்கொள்ளும்….. புத்தக கண்காட்சி வழக்கம் போல இருக்க, இன்னைக்கு திரும்பவும் போகணும்னு….\nLabels: Book Fair, புத்தக கண்காட்சி\n//இரண்டு புத்தகம் வாங்கி பிளாஸ்டிக் பையில் போடும் போது அந்த மாதிரி கட்டை பை தர மாட்டீங்களா என்று கேட்க சொன்ன மனைவியை அக்னியாய் எரிக்கும் கணவன், இந்த இடத்தை ஆசீர்வதிக்க வந்தவள் என்கிற பாடிலேங்குவேஜில் எங்கு பார்த்தாலும் தெரியும் அழகு பெண்கள்,//\nஎங்கடா நம்ம ஆள இன்னும்\nநான் போனப்ப ஒரு புக் வாங்கிட்டு காலன்டர் இல்லையான்னு ஒரு அம்மா கேட்டாங்க ::) கவர் கொடுத்ததே பெரிய விஷயங்க என்று நான் சொன்னதும் கல்லா சிரிச்சாரு... அந்தம்மா முறைச்சாங்க...:)) ஆமா எத்தன மணிக்கு ஜி போறீங்க \nஇது போல் போனோம்,வந்தோம், தின்னோம், குடித்தோம்னு அரை வேக்காடுத்தனமாய் எழுதபடுவதை பார்த்தால் எனக்கு பற்றிக் கொண்டு வருகிறது.பெரியார்,பவுத்தம்,��ித்தம்,நாத்தம் இப்படி ஆக்கப்பூர்வமாக எழுத முயற்சி செய்யுங்கள் சங்கர்.இந்த தலைமுறை மட்டுமல்ல.. வருங்கால சந்ததியும் உங்கள் எழுத்தைதான் நம்பியிருக்கிறார்கள்.பெரியார் இல்லாத குறையை நீங்கள்தான் நிவர்த்தி செய்யவேண்டும்.அதற்காக நான்கு நாட்களுக்கு ஒரு முறை குளிக்காதீர்கள்.பசி எடுத்தால் மறந்தும் கூட கோயிலில் உண்டை கட்டி வாங்கி சாப்பிட வேண்டாம்.உன்னையெல்லாம் எப்படி ந.............. ஆக்கினாங்களோ\nஆப்பம் எப்படி இருந்துதுன்னு சொல்லவே இல்லையே\nநேர்ல பார்த்த மாதிரி இருந்தது.\n/பெரியார்,பவுத்தம்,பித்தம்,நாத்தம் இப்படி ஆக்கப்பூர்வமாக எழுத முயற்சி செய்யுங்கள் சங்கர்.//\nஎல்லாம் சரி ஆக்கபூர்வம்னா என்ன\n/உன்னையெல்லாம் எப்படி ந.............. ஆக்கினாங்களோ\nஅது கேப்பில நற்குடின்னு தானே வரணும்..\nசங்கர் சார், உங்க எழுத்து நடை வசிகரம் செய்கிறது. நன்றி.\n/) ஆமா எத்தன மணிக்கு ஜி போறீங்க \n//பெரியார்,பவுத்தம்,பித்தம்,நாத்தம் இப்படி ஆக்கப்பூர்வமாக எழுத முயற்சி செய்யுங்கள்//\nஎங்கயோ பாத்த மாதிரி இருக்கு...விடுங்கண்ணே சுனாவேல்லாம் பெரிய மனுஷனாக்கிகிட்டு...\nநான் சொல்ல வந்தது நல்லவனாக்கினாங்களொன்னு..நீங்க என்ன நினைச்சிங்க அப்புறம் ஆக்கப்பூர்வமான்னா...அதேதான்...அப்புறம் தனிப்பட்ட கொள்கையை பற்றி சொல்றேன். கேக்கறீங்களா\nசங்கர் சார், உங்க எழுத்து நடை வசிகரம் செய்கிறது//\nதல நான் நாளைக்கு போறேன் ..\nஉங்க போட்டோ கொஞ்சம் தெளிவில்லாம போட்டுட்டேன்கிறதுக்காக, இப்படி என் பெயரை இருட்டடிப்பு செய்ததை வன்மையாக கண்டிக்கிறேன்\nஎங்கள் அண்ணன் கேபிளை ஆட்டவோ,அசைக்கவோ முடியாது.பொறையார் விட்டு சென்ற பணியை தொடரும் உங்கள் தொண்டு செறக்கட்டும்.\nகார்க்கி உன் உள்குத்து எனக்குப் புரிந்து விட்டது..வாழ்க. எனக்கும் அதே டவுட்டுதான்\n//வாசுவும் நானும் சாருவிடம் ஒரு சந்தேகம் என்று கேட்டோம்.//\nவாமுகோமு தலைப்பை சாந்தாமணின்னு மாத்துங்க. சிந்தாமணின்னு இருக்கு.\n/கார்க்கி உன் உள்குத்து எனக்குப் புரிந்து விட்டது..வாழ்க. எனக்கும் அதே டவுட்டுதான்\nநர்சிம் உங்க டவுட்டு பெயிலியர்.. இவ்ரு நிஜமாவே வேற ஒருத்தர்..:))\nஒரு ஜோடியின் ஆண் எதிரே வந்த ஒரு பெண்ணின் அபரிமிதத்தை விழி விரிய பார்க்க, திடீரென உச்சஸ்தாயியில் ‘ஆ’வென கத்தினான்.\nவாசு..என் பின்னூட்டங்களை பற்றி என்ன நினைக்���றீங்க\nவாசு..கேபிளை நம்பி பிரயோசனமில்லை. நீங்களாவது எதிர்கால தலைமுறையை காப்பாத்தறதுக்கு எதாவது செய்யுங்க...அட்லீஸ்ட் ஈரோட்டில் சாப்பிட்ட நாட்டுக்கோழிக்காகவாவது\nபார்க் பண்ணின காரை உருட்டிக் கொண்டு ஒரு வழியாய் ரோட்டை எட்டிப் பிடிப்பதற்குள் விஷ்ணு புரத்தையே வாசித்து முடிச்சிருக்கலாம்… ம்ம்…. நடந்தே போவோர்கள் பாக்கியவான்கள்…\n//பெரியார்,பவுத்தம்,பித்தம்,நாத்தம் இப்படி ஆக்கப்பூர்வமாக எழுத முயற்சி செய்யுங்கள்//\nஎங்கயோ பாத்த மாதிரி இருக்கு...விடுங்கண்ணே சுனாவேல்லாம் பெரிய மனுஷனாக்கிகிட்டு//\nசென்னைல இல்லையேன்னு கவலையா இருக்கு\n//வாசு..கேபிளை நம்பி பிரயோசனமில்லை. நீங்களாவது எதிர்கால தலைமுறையை காப்பாத்தறதுக்கு எதாவது செய்யுங்க...அட்லீஸ்ட் ஈரோட்டில் சாப்பிட்ட நாட்டுக்கோழிக்காகவாவது\nநாட்டுக்கோழி ஆத்மா சாந்தியடைய ஒரு நிமிட மௌன அஞ்சலி.\nஎங்களால் பார்க்க முடியததை நன்றாக வர்ணித்து உள்ளீர்கள்...... போய் வந்த திருப்தி..\n தண்டோரா இங்கயும் வந்துட்டாரே.. எஸ்கேப் ஆகிக்கிறேன்.\nசங்கர்.. கொஞ்ச நாளா... முற்றுப்புள்ளி வைக்க மறந்துடுறீங்க.\nபடிக்கும்போதே மூச்சு வாங்குது. உங்களை மாதிரி.. யூத்து இல்லைங்க நாங்க.\nகொஞ்சம் பார்த்து... எதுனா பண்ணுங்க சாமீஈஈஈ\nஆக்கப்பூர்வமா 18+ எதுனா எழுதுங்க.\nSHANKAR SIR, நான் திருப்பூர்தான்.\n//வாசு..என் பின்னூட்டங்களை பற்றி என்ன நினைக்கறீங்க\nகார்த்தாலயே கால் கிலோ உள்ள போயிடுச்சுன்னு நெனைக்கறோம்\nநாட்டுக்கோழி ஆத்மா எப்படி சாந்திய அடையும்.. ஒன்னும் புரியலயே\n/கோலபுக் கடைகளில் தீவிரமாய் புத்தகத்தை திறந்து பார்த்து புத்தகத்தில் இருக்கும் புள்ளிகளை மனதுக்குள் வெற்று வெளியில் காற்றில் புள்ளி வைத்து பழகும்/\nசென்னைல இல்லையேன்னு கவலையா இருக்கு\n//பெரியார்,பவுத்தம்,பித்தம்,நாத்தம் இப்படி ஆக்கப்பூர்வமாக எழுத முயற்சி செய்யுங்கள்//\nஎங்கயோ பாத்த மாதிரி இருக்கு...விடுங்கண்ணே சுனாவேல்லாம் பெரிய மனுஷனாக்கிகிட்டு//\n ஏற்கனவே பிராமணாளுக்கு போதாத காலம் போயிண்டுயிருக்கு\nகாஞ்சிபுரம் பத்மநாபன், சென்னை குருஜி ஈஸ்வர ஸ்ரீ குமார் ன்னு மாட்டிண்டு உள்ள போய்கிட்டு இருக்கா\nபிராமணாளுக்கு போதாத காலம். ஈஸ்வரா நீதாண்டா கேட்கணும் இவாளை\n//பெரியார்,பவுத்தம்,பித்தம்,நாத்தம் இப்படி ஆக்கப்பூர்வமாக எழுத முயற்சி செய்யுங்கள்//\nஎங்கயோ பாத்த மாதிரி இருக்கு...விடுங்கண்ணே சுனாவேல்லாம் பெரிய மனுஷனாக்கிகிட்டு//\n ஏற்கனவே பிராமணாளுக்கு போதாத காலம் போயிண்டுயிருக்கு\nகாஞ்சிபுரம் பத்மநாபன், சென்னை குருஜி ஈஸ்வர ஸ்ரீ குமார் ன்னு மாட்டிண்டு உள்ள போய்கிட்டு இருக்கா\nபிராமணாளுக்கு போதாத காலம். ஈஸ்வரா நீதாண்டா கேட்கணும் இவாளை\n//நானும் ஒரு புத்தகம் வாங்கலாம் என்று புத்தகத்தை திறந்து படித்தால் என் எண்டர் கவிதைகள் தரத்திற்கு கொஞ்சம் கூட ஈடு இல்லாமல் இருந்ததால் வைத்து விட்டு வந்துவிட்டேன்.(//\nஅது.... அண்ணே கேபிளார் என்டர் கவிதைகள்னு ஒரு கவுஜைப்புத்தகம் ஏன்வெளியிடக்கூடாது.\nஎங்கே நம்ம வாமுகோமு தலைப்பு மாதிரியே வருதுன்னு\nஅப்புறம் சாந்தாமணி எப்படி இருக்குது ,கொஞ்சம் சொல்லுங்க \nநன்றாக வர்ணித்து உள்ளீர்கள்...... போய் வந்த திருப்தி..\nதினசரி 10 விளம்பரங்களை கிளிக் செய்வதன் மூலம் Trekpay PTC இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. http://simplygetit.blogspot.com/2009/12/make-money-online-100-orginal-ptc-site.html\nநன்றி தல..முந்தாநாள் நானும் அங்கதான் இருந்தேன் போன் பன்ன மறந்துட்டேன்\nகடேசி பாரா மட்டும் ஓ.கே.\nகேபிள், உங்களை மாதிரி எழுத்தாளர்களே ஒரு புத்தகத்தோட நிறுத்திக்கிட்டா எப்படி... நிறைய்ய வாங்கி அலமாரில வையுங்க... அப்பத்தான் உங்க வீட்டுக்கு வரும்போது லவட்ட முடியும்...\nஇங்கிலீஷ் பேசிக் கொண்டு தமிழ் புத்தகம் தேடும் தகப்பனிடம் “வொய் டோண்ட் தே ஹேவ் இங்கிலிஷ் புக்ஸ் “ என்று கேட்ட எட்டு வயது பெண். எத்தனை நேரம்தான் கடை கடையா அலைவீங்க “ என்று கேட்ட எட்டு வயது பெண். எத்தனை நேரம்தான் கடை கடையா அலைவீங்க ஒரு நா என்னோட ஷாப்பிங்குக்கு அலைஞ்சிருக்கீங்களா.. ஒரு நா என்னோட ஷாப்பிங்குக்கு அலைஞ்சிருக்கீங்களா.. என்று புலம்பும் இளம் மனைவி, “போனவருஷம் வாங்கினதையே இன்னும் படிக்கலை, தூசி படிஞ்சி கிடைக்கு இதுல இன்னமுமா என்று புலம்பும் இளம் மனைவி, “போனவருஷம் வாங்கினதையே இன்னும் படிக்கலை, தூசி படிஞ்சி கிடைக்கு இதுல இன்னமுமா என்று அங்கலாய்க்கும் மிடில் ஏஜ் மனைவி. கோலபுக் கடைகளில் தீவிரமாய் புத்தகத்தை திறந்து பார்த்து புத்தகத்தில் இருக்கும் புள்ளிகளை மனதுக்குள் வெற்று வெளியில் காற்றில் புள்ளி வைத்து பழகும் பேரிளம் பெண், ���மிழ் கம்ப்யூட்ட்ர் சாப்ட்வேர் விற்கும் கடைகளிலும், இங்கிலீஷில் அடித்தால் தமிழில் தெரிவதை ஏதோ குறக்களி வித்தை பார்ப்பது போல வேடிக்கை பார்க்கும் கூட்டம், ஜீன்ஸ் போட்டு தீவிர இலக்கியவாதிகளுடன் பேசிக் கொண்டிருக்கும் திருநங்கைகள், தடி தடியான புத்தகங்களை எடுத்து பார்த்துக் கொண்டே “என்னமா எழுதியிருக்கான் பாரு” என்று திருவிழாவில் தொலைந்த குழந்தையாய் விழிக்கும் காதலியிடம் பில்டப் செய்யும் காதலன், லீசி ஜூஸும், காப்பியுமாய் குடித்துவிட்டு பாத்ரூம் வழி தேடியலையும் கூட்டம், இரண்டு புத்தகம் வாங்கி பிளாஸ்டிக் பையில் போடும் போது அந்த மாதிரி கட்டை பை தர மாட்டீங்களா என்று அங்கலாய்க்கும் மிடில் ஏஜ் மனைவி. கோலபுக் கடைகளில் தீவிரமாய் புத்தகத்தை திறந்து பார்த்து புத்தகத்தில் இருக்கும் புள்ளிகளை மனதுக்குள் வெற்று வெளியில் காற்றில் புள்ளி வைத்து பழகும் பேரிளம் பெண், தமிழ் கம்ப்யூட்ட்ர் சாப்ட்வேர் விற்கும் கடைகளிலும், இங்கிலீஷில் அடித்தால் தமிழில் தெரிவதை ஏதோ குறக்களி வித்தை பார்ப்பது போல வேடிக்கை பார்க்கும் கூட்டம், ஜீன்ஸ் போட்டு தீவிர இலக்கியவாதிகளுடன் பேசிக் கொண்டிருக்கும் திருநங்கைகள், தடி தடியான புத்தகங்களை எடுத்து பார்த்துக் கொண்டே “என்னமா எழுதியிருக்கான் பாரு” என்று திருவிழாவில் தொலைந்த குழந்தையாய் விழிக்கும் காதலியிடம் பில்டப் செய்யும் காதலன், லீசி ஜூஸும், காப்பியுமாய் குடித்துவிட்டு பாத்ரூம் வழி தேடியலையும் கூட்டம், இரண்டு புத்தகம் வாங்கி பிளாஸ்டிக் பையில் போடும் போது அந்த மாதிரி கட்டை பை தர மாட்டீங்களா என்று கேட்க சொன்ன மனைவியை அக்னியாய் எரிக்கும் கணவன், இந்த இடத்தை ஆசீர்வதிக்க வந்தவள் என்கிற பாடிலேங்குவேஜில் எங்கு பார்த்தாலும் தெரியும் அழகு பெண்கள், தங்கள் அழகை பற்றி அக்கரையில்லாத மிக அழகு பெண்கள், கருப்பாய், மாநிறமாய், குண்டாய், ஒல்லியாய், குட்டையாய், பெரும்பான்மை ஆண்கள் கூட்டத்தில் பச்சக் என்று ஒட்டிக்கொள்ளும்….. புத்தக கண்காட்சி வழக்கம் போல இருக்க, இன்னைக்கு திரும்பவும் போகணும்னு…. //\nஇதற்கு மேல் எந்த நவீன இலக்கியத்தையும் நான் புத்தகக் கடையில்,மன்னிக்கவும் புததகக் கண்காட்சியில்{பெயரே அபத்தம்,விஷுவல்களே இல்லாத எண்ணங்களை,எப்படிக் கண்காட்சியாக வைக��க முடியும்\nபுத்தகங்கள் என்ன கைவினைப் பொருட்களா என்ன\nஆக்கப்பூர்வமா 18+ எதுனா எழுதுங்க.\nகடைசி பாரா நன்றாக இருந்தது\nதல நேர்ல பார்த்த மாதிரி... இருந்தது... நன்றீ..\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகோவா – திரை விமர்சனம்\nதமிழ் படம் - திரை விமர்சனம்\nபோர்களம் – திரை விமர்சனம்\nகுட்டி – திரை விமர்சனம்\nநாணயம் – திரை விமர்சனம்\nஆயிரத்தில் ஒருவன் – திரை விமர்சனம்\nசென்னையில் ஒரு பதிவர் சந்திப்பு\nபுத்தக சந்தையும்.. இன்ன பிற கதைகளும்\nபுகைப்படம் – திரை விமர்சனம்\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/aiadmk-cadres-protest-against-sasikala.html", "date_download": "2019-01-21T15:50:12Z", "digest": "sha1:P2TID3LXPTBASLJ5ZIG7B4UEWVHVU4TQ", "length": 6046, "nlines": 72, "source_domain": "www.news2.in", "title": "சசிகலாவை கண்டித்து தீ குளிப்பேன்: அதிமுக தொண்டர்கள் ஆவேசம்! சாலைமறியல்! - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / சசிகலா / தமிழகம் / தீக்குளித்தார் / தொண்டர்கள் / ஜெயலலிதா / சசிகலாவை கண்டித்து தீ குளிப்பேன்: அதிமுக தொண்டர்கள் ஆவேசம்\nசசிகலாவை கண்டித்து தீ குளிப்பேன்: அதிமுக தொண்டர்கள் ஆவேசம்\nSaturday, December 10, 2016 அதிமுக , அரசியல் , சசிகலா , தமிழகம் , தீக்குளித்தார் , தொண்டர்கள் , ஜெயலலிதா\nஜெயலலிதா மறைவிற்கு பிறகு அவரது இடத்தில் சசிகலாவை கொண்டுவருவதற்கான வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.\nஅதிமுகவின் மூத்த தலைவர்கள் தம்பிதுரை, செங்கோட்டையன், மதுசூதனன் உள்ளிட்டோர் கட்சியை வழிநடத்துமாறு சசிகலாவைகேட்டுக் கொண்டுள்ளனர்.\nஅதே நேரம் அதிமுகவில் ஒரு தரப்பினர் சசிகலாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அதிமுகவின் அடிமட்டத் தொண்டர்கள் 300க்கும் மேற்பட்டோர் ஜெயலலிதா வீடு அருகே பின்னி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.\nசசிகலா கட்சியை வழிநடத்தக் கூடாது, வேறு யார் வேண்டுமானாலும் வழிநடத்தலாம் என்றனர்.\nஜெயலலிதாவை 75 நாட்கள் மறைமுகமாக வைத்து கொடுமைப்படுத்தியவர் சசிகலா என ஒரு தொண்டர் கொதிப்புடன் தெரிவித்தார்.\nசசிகலா தலைமை பதவியை கைப்பற்றினால் தீக்குளிப்பேன் என்றார் மற்றொருவர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\nநரை முடியை கருமையாக மாற்ற இயற்கையான ஹேர் டை \n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஎந்த ஊரில் என்ன ஸ்பெஷல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/periyar-university-salem-recruits-108-junior-assistant-ot-000973.html", "date_download": "2019-01-21T15:30:03Z", "digest": "sha1:AJPRI2WTIJZRG2GZFRPXRRE35LFBX4VL", "length": 10683, "nlines": 108, "source_domain": "tamil.careerindia.com", "title": "பெரியார் பல்கலைக்கழகத்தில் ஜூனியர் அசிஸ்டண்ட் வேலை! | Periyar University, Salem Recruits 108 Junior Assistant & Other Posts - Tamil Careerindia", "raw_content": "\n» பெரியார் பல்கலைக்கழகத்தில் ஜூனியர் அசிஸ்டண்ட் வேலை\nபெரியார் பல்கலைக்கழகத்தில் ஜூனியர் அசிஸ்டண்ட் வேலை\nசென்னை: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஜூனியர் அசிஸ்டண்ட் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாகவுள்ளன.\nதகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் ஜனவரி 25-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பலாம்.\nபெரியார் பல்கலைக்கழகத்தில் துணை இயக்குநர், தேர்வு துணை கட்டுப்பாட்டாளர், ஜூனியர் அசிஸ்டண்ட், மக்கள் தொடர்பு அதிகாரி உள்ளிட்ட பணியிடங்கள் காலியாகவுள்ளன.\nதகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பங்களை தகுந்த ஆவணங்களுடன் The Registrar, Periyar University, Periyar Palkalai Nagar, Salem-636 011 என்ற முகவரிக்கு ஜனவரி 25-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.\nஇந்தப் பணியிடங்களுக்கான வயதுச் சலுகை, கல்வித் தகுதி, சம்பள விவரங்கள் போன்றவற்றுக்கு பெரியார் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளமான http://www.periyaruniversity.ac.in-ல் தொடர்புகொள்ளலாம்.\nபொதுப் பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 வசூலிக்கப்படும். தனிப் பிரிவினருக்கு ரூ.250 கட்டணமாக வசூலிக்கப்படும்.\nபெரியார் பல்கலைக்கழகமானது தந்தை பெரியார் ஈ.வெ. ராமசாமியின் நினைவாக 1997-ம் ஆண்டு நிறுவப்பட்டது. தமிழக அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. இந்த பல்கலைக்கழகத்துக்கு பல்கலைக்கழக மானியக் குழு 2எஃப் அந்தஸ்து தரப்பட்டுள்ளது. தேசிய அங்கீகாரம் மற்றும் தரமதிப்பீட்டுக் கவுன்சில் (என்ஏஏசி), இந்தப் பல்கலைக்கழகத்துக்கு ஏ கிரேட் அந்தஸ்து தந்துள்ளது.\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விடுப்பு எடுத்தால் 'ஆப்பு - கிரிஜா வைத்தியநாதன்\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nகல்வித்துறை அதிகாரிகளுக்கு \"செக்\" : இனி எல்லாம் 'பயோமெட்ரிக்' தான்..\n2,000 அங்கன்வாடி மையங்களில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் நியமனம் : தொடக்கக்கல்வி இயக்குநர் அதிரடி\nமொத்த பணியிடம் 139, ஊதியம் ரூ.1,77 லட்சம்..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/orangutan-tries-to-defend-its-home-from-loggers.html", "date_download": "2019-01-21T15:30:10Z", "digest": "sha1:CZQSMFTMO3NXNA5OASYKQVCGQ2KZSCG4", "length": 2985, "nlines": 34, "source_domain": "www.behindwoods.com", "title": "Orangutan tries to defend its home from loggers | தமிழ் News", "raw_content": "\n'எங்க வாழ்விடத்தை அழிக்காதீங்க'.. புல்டோசருடன் சண்டை போடும் உராங்குட்டான்\nஇந்தோனேஷியா பகுதியில் உள்ள காடுகளை மனிதர்கள் தொடர்ந்து அழித்து வருகின்றனர். இந்த நிலையில் காடுகளை அழிக்கும் புல்டோசருக்கு எதிராக உராங்குட்டான் ஒன்று சண்டை போடுகிறது.\nஆவேசமாக மரங்களுக்கு இடையில் தாவிவந்து புல்டோசருக்கு எதிராக ஆக்ரோஷமாக உராங்குட்டான் சண்டை போடும் காட்சிகள், இணையத்தில் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றன.\nகாண்பவர்களின் மனதை உருக வைக்கும் அந்த வீடியோ இதுதான்...\n'மொத்த மதிப்பெண்களைக் காட்டிலும் கூடுதல் மதிப்பெண்கள்'.. அதிர்ச்சியில் உறைந்த மாணவர்கள்\nநீண்டநாள் காதலியை 'மணக்கும்' பிரபல கிரிக்கெட் வீரர்\n'காலா' ஜீப்பினை பரிசாகக் கொடுத்த தனுஷ்.. யாருக்குத் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/doctorvikatan/2017-jul-16/health/132435-insulin-plant-boon-to-diabetic-people.html", "date_download": "2019-01-21T16:16:10Z", "digest": "sha1:62QG6N5R6BNMGJWBBVUGLYPQ3W3RNVAT", "length": 22796, "nlines": 447, "source_domain": "www.vikatan.com", "title": "இன்சுலின் செடி - சர்க்கரை நோயாளிகளின் வரமா? | Insulin Plant - Boon to Diabetic People? - Doctor Vikatan | டாக்டர் விகடன்", "raw_content": "\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nமுதல்வர் பதவிக்காக ஓ.பி.எஸ் யாகம் நடத்தியது உண்மை - அடித்துச்சொல்லும் அ.ம.மு.க பொருளாளர்\nசினிமாவைப்போல ஓடஓட விரட்டி ரவுடி வெட்டிக் கொலை - மக்களைப் பதற வைத்த `திக் திக்' நிமிடங்கள்\nமுத்தையாவா... சுந்தர்ராஜனா... பரமக���குடி பிரசாரத்தில் திணறிய தினகரன்\nபோலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளிவைக்க என்ன காரணம் - சுகாதாரத்துறை இயக்குநர் விளக்கம்\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nசென்னை புத்தகத் திருவிழாவில் கவனம் பெற்ற 5 அரசியல் புத்தகங்கள்\nஆனந்த் மகாதேவன் திடீர் விலகல் இயக்குநர் அவதாரம் எடுத்தார் நடிகர் மாதவன்\n`விபத்தாகி கட்டோடு ஷூட்டிங் வந்துட்டிருக்கான் சஞ்சீவ்'- `ராஜா ராணி' மானஸா வேதனை\nடாக்டர் விகடன் - 16 Jul, 2017\nஆரிராரிரோ - அன்புக் குழந்தையின் ஆழ்ந்த உறக்கத்துக்கு...\nசிறப்புத் தேவைகளுக்குச் சிறப்பான சேவை\n - பைட்டோகெமிக்கல்ஸ் எனும் உயிர்ச்சத்துகள்\nஇதயத்துக்கு இதம் தரும் தாமரை விதைகள்\nசகலகலா சருமம் - 13\nமண், சாக்பீஸ், சிலேட்டுக் குச்சி, அடுப்புக் கரி, சாம்பல்...\nமூன்று பெண்களால் அழகான வாழ்க்கை - மாற்றுத்திறனாளிக் கலைஞரின் மகிழ்ச்சி வாக்குமூலம்\nஇன்சுலின் செடி - சர்க்கரை நோயாளிகளின் வரமா\nவயிற்றுப் பிடிப்பு - வலி முதல் வழி வரை\nடாக்டர் டவுட் - ஹெபடைட்டிஸ் வைரஸ் பாதிப்புகள்\nபேஸ்கட் பால், டான்ஸ், தண்ட யோகா... களைகட்டிய யோகா ஃபெஸ்ட்\nஅச்சுறுத்தும் அனீமியா - அலெர்ட் ஆலோசனைகள்\nஸ்டார் ஃபிட்னெஸ் - அரை வயிற்றுச் சாப்பாடு... அதிகம் பேசாத அமைதி...\nஉடலை உறுதியாக்கும் விலங்கு பயிற்சிகள்...\nமாடர்ன் மெடிசின்.காம் - 7 - பார்வைக் குறைபாடுகளை நீக்க புதிய சிகிச்சைகள்\n - 13 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0\nஇன்சுலின் செடி - சர்க்கரை நோயாளிகளின் வரமா\n‘அது பணக்காரர்களுக்கு வரக்கூடிய நோயாச்சே...’ என்று சர்க்கரை நோயைச் சொல்வார்கள். அது அந்தக் காலம். இன்றைக்கு ஏழை, பணக்காரன், சிறியவர், பெரியவர் என எந்தவிதப் பாகுபாடும் இல்லாமல் எல்லோரையும் வதைத்துக்கொண்டிருக்கும் ஒரு நோயாக உருவெடுத்து நிற்கிறது. உலகம் முழுவதும் சர்க்கரை நோய் வேகமாகப் பரவி வரும் நிலையில், இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் ஏறத்தாழ 70 சதவிகிதம் பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. சர்க்கரை நோயை முழுமையாகக் குணப்படுத்தும் மருந்துகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.\nஅலோபதி மருத்துவத்தில் சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள மருந்து, மாத்திரைகள் தரப்படுகின்றன. அதேவேளையில் இயற்கை மருத்���ுவம், சித்தா, ஆயுர்வேத மருத்துவத்தில் உணவு மற்றும் பல்வேறு மருத்துவ முறைகளின்மூலம் நோயைக் கட்டுக்குள் வைத்து வருகின்றனர். முறையாக இந்த மருத்துவத்தைப் பின்பற்றுபவர்களுக்கு நோயை வென்றெடுக்கும் வாய்ப்புகள் அதிகம். இப்படிப்பட்ட சூழலில், சர்க்கரை நோயைக் குணப்படுத்தக்கூடிய மருந்துகளின் வரிசையில் இன்சுலின் செடி என்ற ஒன்று சமீபகாலமாகப் பிரபலமாகி வருகிறது. அது சர்க்கரை நோயைக் குணப்படுத்துவதாகச் சொல்லி நர்சரிகளில் விற்றுக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் செடியைச் சிலர் வீடுகளிலும் வளர்த்து வருகிறார்கள்.\nகாஸ்டஸ் இக்னியஸ் (Costus igneus) என்ற தாவரவியல் பெயரைக்கொண்ட இது இஞ்சி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரம். இதன் தாயகம் அமெரிக்காவின் ‘ஃப்ளோரிடா’ மாகாணமாகும். இன்சுலின் செடியின் மகத்துவம் பற்றி அறிந்த ஐரோப்பியர்கள் இதன் பயனை முழுமையாக அனுபவித்து வருகின்றனர். இந்தியாவில் கேரள மாநிலத்தின் கொச்சியிலும் தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்திலும் இதற்கான நர்சரிகள் உள்ளன. வீட்டுத் தோட்டங்களிலும் தொட்டிகளிலும் மிக எளிதாக வளர்க்கலாம். இலையின் சுவை சிறிது புளிப்பாக இருக்கும்.\nஇன்சுலின் செடியைப் பற்றி அறிந்து கொள்வதற்குமுன் இன்சுலின் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். ‘ஆயுர்வேதத்தில் இன்சுலினா’ என்று நீங்கள் ஆச்சர்யப்படலாம். மனிதர்களின் கண், நரம்பு, தோல், எலும்பு, கிட்னி என ஒவ்வொரு உறுப்பாகப் பாதித்து அணு அணுவாகச் சித்ரவதை செய்யக்கூடியது சர்க்கரை நோய்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nவயிற்றுப் பிடிப்பு - வலி முதல் வழி வரை\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வுகுறித்து மனம்திறந்த விராட் கோலி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\n“பதவிக்��ாக எதையும் செய்வார் பழனிசாமி” - மேத்யூ சாமுவேல் பரபரப்பு பேட்டி\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜே.பி செக்\nசி.பி.ஐ விசாரித்தால் பழனிசாமி சிக்குவார் - குமுறும் கனகராஜின் அண்ணன்\nபேட்ட - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://egathuvam.blogspot.com/2008/02/blog-post_2096.html", "date_download": "2019-01-21T15:32:34Z", "digest": "sha1:J42WWW4IN3Y7BNK74JOVN7NAG5N537UG", "length": 22523, "nlines": 147, "source_domain": "egathuvam.blogspot.com", "title": "டாக்டர். ஜாகிர் நாயக் பற்றிய குறிப்பு : ~ ஏகத்துவம்", "raw_content": "\nஇந்து மதம் பற்றிய கட்டுரைகள்\n விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்\nடாக்டர். ஜாகிர் நாயக் பற்றிய குறிப்பு :\nடாக்டர் ஜாகிர் நாயக் ஒரு இஸ்லாமிய அழைப்பாளர். இந்தியாவின் மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரைத் தலைமையகமாகக் கொண்டு உலகில் உள்ள மாற்று மதத்தவர்களுக்கு ஆங்கில மொழியில் இஸ்லாத்தை எடுத்துச் சொல்வதில் பிரபலமானவர். கடந்த இரண்டு யுகங்களாக டாக்டர் ஜாகிர் நாயக் இஸ்லாத்தை எடுத்துச் சொல்லவென்று உலகில் அவர் செல்லாத நாடுகளே இல்லை என்று சொல்லலாம். இஸ்லாத்தைப் பற்றி அவரிடம் கேட்கும் கேள்விகளுக்கு இறைவனின் நாட்டத்தில் அவரது பேச்சுத் திறமையாலும் - இஸ்லாமிய மார்க்க ரீதியாகவும் - அறிவியல் ரீதியாகவும் - தர்க்க ரீதியாகவும் அவர் அளிக்கும் பதில்கள் - இன்று உலகம் முழுவதும் இஸ்லாத்தைப் பற்றி அறிந்து கொள்ளச் செய்திருக்கிறது. உலக அளவில் எவரெல்லாம் இஸ்லாத்தைப் பற்றி தவறான கருத்துக்களை கொண்டிருந்தார்களோ - அவர்களுடன் அழகிய முறையில் விவாதங்கள் நடத்தி அந்த விவாதங்களின் மூலம் அவர்கள் கொண்டிருந்த தவறான கருத்துக்களை களைந்ததுடன் - இறை நாட்டத்தில் அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகடந்த இரண்டு யுகங்களாக டாக்டர் ஜாகிர் நாயக் மாற்று மதத்தவர்களின் கேள்விகளையும் அதற்கு அளிக்கப்பட்ட பதில்களையும் 'இஸ்லாத்தைப் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்' (Frequently Asked Questions) என்ற தலைப்பில் IRF (Islamic Research Foundation) வலைமனையில் ஆங்கில மொழியில் தொகுத்தளித்துள்ளார்கள். தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இஸ்லாமிய மார்க்க ரீதியாகவும் - அறிவியல் ரீதியாகவும் - தர்க்க ரீதியாகவும் அவர் அளித்துள்ள பதில்கள் அனைத்து தரப்பினரையும் இஸ்லாத்தைப் பற்றி தெளிவடையச் செய்யும் என்பதில் ஆச்சரியமில்லை. இறை நாட்டத்தில் மேற்படி கேள்விககளையும் - பதில்களையும் தமிழ் அறிந்த அனைவரும் - படித்து - இஸ்லாத்தைப் பற்றி தெளிவு பெற வேண்டும் என்ற நோக்கத்தில் மேற்படி கேள்வி - பதில்களின் ஆங்கில தொகுப்பினை தமிழாக்கம் செய்துள்ளேன். படித்து - சிந்தித்து - பயன்பெற வேண்டுகிறேன்.\nடாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் முன்னுரை\nமாற்று மதத்தவர்களால் இஸ்லாமியர்களிடம் கேட்கப்படும் பொதுவான கேள்விகள்\nஇஸ்லாத்தைப் பற்றி சிறிதளவு அறிந்துகொண்ட மாற்று மதத்தவர்களால் கேட்கப்படும் கேள்விகள்\nஆபாச வர்ணனைகள் நிறைந்த பைபிள்\nஆபாச வர்ணனைகள் நிறைந்த பைபிள் - அபு இப்ராஹீம் (ஒரு இறைவேதம் என்பது எல்லோராலும் படித்து பின்பற்றத்தக்க வேதாமாக இருக்கவேண்டும். அதன் ஒவ்வ...\nயார் இந்த புனித பவுல் \n (பாகம் - 2) . பவுலும் கிறிஸ்தவமும் (பாகம் - 1) படிக்க இங்கே அழுத்தவும் . . சவுல் என்ற பெயர் கொண்ட பவுல் சைல...\nபுனித வெள்ளி, ஈஸ்டர் - ஒரு வரலாற்றுப் புரட்டு\nஉன்மையில் யோனாவின் அடையாளம் என்றால் என்ன (பாகம் 2) கிறிஸ்தவ தளத்துக்கு பதில் தலைச்சிறந்த இஸ்லாமிய அறிஞரும், உலகலாவிய அளவில் கிறிஸ...\nமதுவை தானும் குடித்து மற்றவர்களையும் குடிக்கத்தூண்டினாரா இயேசு\n பைபிளில் போதையை ஏற்படுத்தக்கூடிய மதுபானத்தை இரண்டு விதமான வார்த்தைகளை கொண்டு மொழிப்பெயாக்கப்பட்டுளளது. ஆங்க...\nவிருத்தசேதனம் - பைபிள் சொல்வது என்ன\nபவுலும் கிறிஸ்தவமும் பாகம் 1 யார் இந்த புனித பவுல் பாகம் 2 இயேசுவின் தரிசனத்திற்குப் பிறகு பவுல் சீஷர்களை சந்தித்தாரா பாகம் 2 இயேசுவின் தரிசனத்திற்குப் பிறகு பவுல் சீஷர்களை சந்தித்தாரா\nமுரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 1 படிக்க இங்கே அழுத்தவும் முரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 2 படிக்க இங்கே அழுத்தவும் . . மு...\nமுரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 1 படிக்க இங்கே அழுத்தவும் முரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 2 படிக்க இங்கே அழுத்தவும் முரண்பாடுகள் ந...\nமுரண்பாடுகள் நிறைந்த பைபிள் : பாகம் 1\nகிறிஸ்தவர்களால் புனித வேதமாக கருதப்படும் பைபிள், இந்த உலகம் மற்றும் இந்த அண்டசராசரங்கள் அனைத்தையும் படைத்த இறைவனால் - கர்த்தரால��� - அருளப்பட்...\nபைபிளில் மறைக்கப்பட்ட இயேசுவின் குழந்தை அற்புதம்\nமறுப்பும்... விளக்கமும்... இயேசுவின் வரலாற்றை நான்கு நபர்களால் எழுதப்பட்டதாக சொல்லப்படும் பைபிளில் அவரைப்பற்றிய உண்மையான சில செய்திகளுடன...\nபைபிளில் வரும் யூதா தாமார் ஆபாசக் கதை\nமறுப்பும்.. விளக்கமும்... ......................................................... - அபு இப்ராஹீம் கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் ம...\nமுரண்பாடுகள் குர்ஆன் பைபிள் கிறிஸ்தவம் கேள்வி பதில் குற்றச்சாட்டுகளும் பதில்களும் இஸ்லாம் மறுப்புகள் பவுல் இயேசு குர்ஆனில் முரண்பாடா இந்து கடவுள் நபிமொழி கிறிஸ்துமஸ் கடவுள் கொள்கை பைபிளில் இயேசு போர் முஹம்மது ஆபாசம் கர்த்தர் நோவா பலதாரமணம் பெண்ணுரிமை பெரியார் பொருந்தாத போதனைகள் யோனாவின் அடையாளம் யோவான் ஹதீஸ் இனவெறி ஈஸ்டர் குஷ்டம் சமத்துவம் சிலுவைமரணம் ஜாகிர் நாயக் தி.க திரித்துவம் நாத்திகம் நியாயப்பிரமாணம் பகுத்தறிவாளன் பண்றி புனித வெள்ளி பைபிளும் பெண்களும் பொருத்தமற்ற முன்னறிவிப்புகள் மரியாள் அதிசயம் அன்டைவீட்டார் அன்பு அபாபீல் அரபுமொழி அறிவியல் அற்புதம் அவதூறு அஹமத்தீதாத் இந்துத்வம் இனஇழிவு இம்மானுவேல் இராமர்பாலம் இறை கோட்பாடு உளரல்கள் எலியா ஏகத்துவம் ஓய்வு நாள் கருவியல் கற்காலம் கற்பழிப்பு கவிதை காஃபிர் காணிக்கை கிராஅத் கிறிஸ்தவ சட்டங்கள் குர்ஆனும் விஞ்ஞானமும் கொலை சட்டம் சமாதானம் சரித்திரத்தவறுகள் சாபம் சாஸ்திரிகள் சிறப்புக்கட்டுரைகள் சிலை சிலை வணக்கம் சேதுசமுத்திரத் திட்டம் ஜாதி தர்மம் தலித் தாவீது திராட்சைரசம் நகைச்சுவை நபி பர்தா பாலியல் பலாத்காரம் பெண் பெண்கள் பெருமானாரின் திருமணங்கள் பெற்றோர் பைபிளில் தீர்க்கதரிசிகள் பைபிளும் விஞ்ஞானமும் பொய் மதமாற்றம் மது மனிதஉரிமை மர்யம் மறுபிறவி மறுமை மாதவிடாய் மூளை யஹ்யா யானை யோசேப்பு விதி விருத்தசேதனம் விவாதம் வெள்ளப்பிரளயம் ஸலாம் ஹாரூன் ஹிஜாப்\nமுரண்பாடுகள் (26) குர்ஆன் (21) பைபிள் (21) கிறிஸ்தவம் (20) கேள்வி பதில் (20) குற்றச்சாட்டுகளும் பதில்களும் (19) இஸ்லாம் (15) மறுப்புகள் (11) பவுல் (10) இயேசு (9) குர்ஆனில் முரண்பாடா (9) இந்து (8) கடவுள் (8) நபிமொழி (8) கிறிஸ்துமஸ் (6) கடவுள் கொள்கை (4) பைபிளில் இயேசு (4) போர் (4) முஹம்மது (4) ஆபாசம் (3) கர்த்தர் (3) நோவா (3) பலதாரமணம் (3) பெண்ணுரிமை (3) பெரியார் (3) பொ��ுந்தாத போதனைகள் (3) யோனாவின் அடையாளம் (3) யோவான் (3) ஹதீஸ் (3) இனவெறி (2) ஈஸ்டர் (2) குஷ்டம் (2) சமத்துவம் (2) சிலுவைமரணம் (2) ஜாகிர் நாயக் (2) தி.க (2) திரித்துவம் (2) நாத்திகம் (2) நியாயப்பிரமாணம் (2) பகுத்தறிவாளன் (2) பண்றி (2) புனித வெள்ளி (2) பைபிளும் பெண்களும் (2) பொருத்தமற்ற முன்னறிவிப்புகள் (2) மரியாள் (2) அதிசயம் (1) அன்டைவீட்டார் (1) அன்பு (1) அபாபீல் (1) அரபுமொழி (1) அறிவியல் (1) அற்புதம் (1) அவதூறு (1) அஹமத்தீதாத் (1) இந்துத்வம் (1) இனஇழிவு (1) இம்மானுவேல் (1) இராமர்பாலம் (1) இறை கோட்பாடு (1) உளரல்கள் (1) எலியா (1) ஏகத்துவம் (1) ஓய்வு நாள் (1) கருவியல் (1) கற்காலம் (1) கற்பழிப்பு (1) கவிதை (1) காஃபிர் (1) காணிக்கை (1) கிராஅத் (1) கிறிஸ்தவ சட்டங்கள் (1) குர்ஆனும் விஞ்ஞானமும் (1) கொலை (1) சட்டம் (1) சமாதானம் (1) சரித்திரத்தவறுகள் (1) சாபம் (1) சாஸ்திரிகள் (1) சிறப்புக்கட்டுரைகள் (1) சிலை (1) சிலை வணக்கம் (1) சேதுசமுத்திரத் திட்டம் (1) ஜாதி (1) தர்மம் (1) தலித் (1) தாவீது (1) திராட்சைரசம் (1) நகைச்சுவை (1) நபி (1) பர்தா (1) பாலியல் பலாத்காரம் (1) பெண் (1) பெண்கள் (1) பெருமானாரின் திருமணங்கள் (1) பெற்றோர் (1) பைபிளில் தீர்க்கதரிசிகள் (1) பைபிளும் விஞ்ஞானமும் (1) பொய் (1) மதமாற்றம் (1) மது (1) மனிதஉரிமை (1) மர்யம் (1) மறுபிறவி (1) மறுமை (1) மாதவிடாய் (1) மூளை (1) யஹ்யா (1) யானை (1) யோசேப்பு (1) விதி (1) விருத்தசேதனம் (1) விவாதம் (1) வெள்ளப்பிரளயம் (1) ஸலாம் (1) ஹாரூன் (1) ஹிஜாப் (1)\nதாயை (மரியாளை) இயேசு அவமதித்தாரா\nமிகச் சிறந்த இரண்டு செயல்கள்.\nகாஃபிர்களை கொல்லுங்கள்... என்று இஸ்லாம் கூறுகிறதா\nஅர்த்தமுள்ள இஸ்லாம் (பாகம் - 2)\nஅர்த்தமுள்ள இஸ்லாம் (பாகம் - 1)\nஅல்லாஹ் 6 நாள் எடுத்தது ஏன்\nஇறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்\nடாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் முன்னுரை\nடாக்டர். ஜாகிர் நாயக் பற்றிய குறிப்பு :\nஇஸ்லாத்தைப் பற்றி விமர்சனம் செய்வதற்கு முன்...\nகுர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு (பாகம் 2)\nகுர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு (பாகம் 1)\nஇஸ்லாம் பற்றிய குற்றச்சாட்டுகளும் அதற்கான பதில்களு...\nகடவுள் ஏன் மனிதனாக வரவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.yarldeepam.com/2018/10/blog-post_42.html", "date_download": "2019-01-21T16:30:33Z", "digest": "sha1:3RWSNGYMRDVQYCQPRM5ZGFIDLUUZXPHH", "length": 9118, "nlines": 98, "source_domain": "gossip.yarldeepam.com", "title": "தனது சகோதரிக்கு பயந்து கோழிக்கூட்டுக்குள் வாழும் இளைஞன்!! | Gossip News - Yarldeepam", "raw_content": "\nதனது சகோதரிக்கு பயந்து கோழிக்கூ���்டுக்குள் வாழும் இளைஞன்\nமாத்தளை மாவட்டத்தில் கலேவல – இப்பன்கட்டுவ பிரதேசத்தில் வசிக்கும் 29 வயதான இளைஞனொருவர் தனது சகோதரிக்கு பயந்து கோழிக்கூட்டுக்குள் வாழ்ந்து வருகின்றமை தொடர்பாக தகவல் வெளியாகியுளள்ளது.\nகலேவல பிரதேசத்தில் வசிக்கும் இந்த சகோதரனும், சகோதரியும் ஊனமுற்றவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.\nஅவர்கள் இருவரும் சிறு வயதிலிருந்து ஒருவருக்கொருவர் எதிராக செயல்படுவதால், இருவரும் அருகில் இருக்க முடியாது என பெற்றோர் தெரிவித்துள்ளனர்.\nஇதன் காரணமாக, குறித்த இருவரின் பெற்றோர் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.\nஅவர்களின் மூத்த மகனுக்கு தப்போது 29 வயதாகிய நிலையில், அவர் பிறப்பிலிருந்து ஒரு ஊனமுற்றவர் என தெரிவிக்கப்படுகிறது.\nஇந்த நிலையில் பெற்றோருக்கு இரண்டாவதாக மகள் பிறந்துள்ளார். அந்த மகளுக்கு தப்போது 17 வயது எனவும், அவளும் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதனது இரண்டு பிள்ளைகள் தொடர்பாக தாய் கருத்துத் தெரிவிக்கையில்,\nஇரண்டு பிள்ளைகளையும் இளம் வயதிலேயே என்னுடைய கணவரிடம் விட்டு வெளிநாடு சென்றேன். இரண்ட வருடங்களுக்கு மேல் வெளிநாட்டில் தொழில் செய்து உழைத்த பணத்திலே வீடு கட்டினேன் என குறிப்பிட்டுள்ளார்.\nஇப்போது, ஊனமுற்ற தங்களின் இரு குழந்தைகளையும் காப்பாற்றுவதற்காக இருவரும் நிறைய வேலைகளில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளனர். குறித்த பிள்ளைகளின் தந்தை கருத்து தெரிவிக்கையில்,\nஅவர்கள் இருவரையும் ஒரே இடத்தில் வைக்க முடியாது. சில நேரங்களில் அவர்களுக்கு இடையே ஏற்படும் மோதலை தடுக்க முடியாது போகும்.\nமகள் தன் சகோதரருடன் எப்போதும் கோபமாக இருக்கிறார். தனது சகோதரனைப் பார்க்க அவள் விரும்பவில்லை.\nஇந்த நிலையில், வீட்டுக்கு பின்னால் உள்ள தங்களின் கோழிக்கூட்டில் பாதிக்கப்பட்ட தனது மகளை தங்க வைத்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளார்.\nமேலும் தாங்கள் எதிர்கொள்ளும் கடுமையான பொருளாதார கஷ்டங்கள் காரணமாக பாதிக்கப்பட்ட இரு பிள்ளைகளையும் பராமரிப்பது கஸ்டம் என தெரிவிததுள்ளார்.\nகணவரின் ரத்தம் காய்வதற்குள் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கௌசல்யா\nஉயர் அதிகாரிகளுடன் மனைவி கள்ளத்தொடர்பு.. தாலியை கையில் வைத்துகொண்டு கதறும் பொலிஸ் அதிகாரி..\n���னியாக இருந்த கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை: இறுதிவரை போராடிய துணிச்சல்\nகையும் களவுமாக பிடிபட்ட சின்னத்திரை நடிகை\nதிருமணமான ஒரே மாதத்தில் 15 வயது மாணவனுடன் ஓட்டம் பிடித்த ஆசிரியை\nGossip News - Yarldeepam: தனது சகோதரிக்கு பயந்து கோழிக்கூட்டுக்குள் வாழும் இளைஞன்\nதனது சகோதரிக்கு பயந்து கோழிக்கூட்டுக்குள் வாழும் இளைஞன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2018/12/2018_31.html", "date_download": "2019-01-21T16:00:11Z", "digest": "sha1:4TNKAF7RT62O3MY55F7BSRY5DHQO4WCW", "length": 24184, "nlines": 252, "source_domain": "www.radiospathy.com", "title": "🎸 2018 தமிழ்த் திரையிசை அலசல் 🥁 🎤 நிறைவுப் பகுதி 🎤 | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\n🎸 2018 தமிழ்த் திரையிசை அலசல் 🥁 🎤 நிறைவுப் பகுதி 🎤\nசமூக வலைத்தளங்களில் நம்முடையே இயங்கிய பதிவர்கள் மற்றும் கலைஞர்கள் திரைத்துறையில் சாதிப்பது சமீப ஆண்டுகளில் மகிழ்ச்சிக்குரிய விடயம். அந்த வகையில் நம்முடைய நண்பர் ஜிரா எனும் கோ.ராகவன் 15 ஆண்டுகளாக வலைப்பதிவு உலகில் செழுமையான, ஆழமான படைப்புகளைத் தொடர்ந்து எழுதி வருபவர். அவர் தொடும் இலக்கியமாகட்டும், திரையிசையாகட்டும் அதில் ஆராய்ச்சி பூர்வமான அணுகுமுறையும், படிப்போருக்குப் புதிய பல விடயங்களைக் காட்டும் பாங்கிலும் எழுதி வருபவர்.\n“நாலு வரி நோட்டு” என்ற திரையிசைப் பாடல்கள் பற்றிய தொடர் ஒன்றை சக எழுத்தாளர்கள் என்.சொக்கன், மோகன கிருஷ்ணன் உடன் இணைந்து தனித்தனியாகப் பகிர்ந்து பின்னர் மூவரின் எழுத்துகளும் நூல் வடிவில் வந்திருந்தது.\nநம்ம ஜிராவுக்கு 2018 ஆம் ஆண்டு முக்கியமானதொரு ஆண்டாக அமைந்திருக்கிறது.\nஏற்கனவே ஷான் ரால்டன் இசையில் ஒரு பெட்டக நிகழ்ச்சிகான பாடலை எழுதியவர் இந்த ஆண்டு “அமுதா” என்ற திரைப்படத்துக்காக மூன்று பாடல்களை எழுதி, அருண் கோபன் இசை வழியாகத் திரையுலகில் அடியெடுத்து வைத்திருக்கிறார். இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவெனில் திரையிசையின் முக்கிய ஆளுமைகளான ஜெயச்சந்திரன், சித்ரா இவர்களோடு வினீத் ஶ்ரீனிவாசன் ஆகிய மூன்று பாடகர்களின் குரலும் தன்னுடைய முதல் படத்திலேயே கிட்டிய பெருமையும் ஜிராவுக்கு. தமிழ் இலக்கியத்திலும், இலக்கணத்திலும் துறை தேர்ந்த நம்ம ஜிரா தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து வைத்திருப்பது வரவேற்க வேண்டியதொரு செயற்பாடு.\nதொடர்ந்���ு பாடலாசிரியர் மதன் கார்க்கி ஒருங்கமையில் இயங்கும் DooPaaDoo தளத்துக்காக ஹரிச்சரண் இசையில் இளம் இசையமைப்பாளர் ப்ரித்விக் இசையில் “கனவே” என்ற புதுமையான உரையாடல் பாணி பாடலையும் எழுதியிருக்கிறார் ஜிரா.\nபாடலாசிரியராக அடியெடுத்து வைத்திருக்கும் ஜிராவின் அனுபவப் பகிர்வை உரையாடல் பாணியில் பேசியிருந்தோம். அதனைக் கேட்க.\nஅமுதா படப் பாடல்களைக் கேட்க\nசமூக வலைத்தளங்களில் அறிமுகமாகி 2018 இல் திரையிசைப் பாடகி என்ற அறிமுகத்தை எட்டியியிருக்கிறார் ஷாலினி JKA. தன்னுடைய கல்லூரிப் பருவத்திலும், பின்னர் மேடை இசை நிகழ்ச்சிகளிலும் பாடிய அனுபவம் கொண்டவர், இந்த ஆண்டு சாம் C.S இசையில் வெளியான “கரு” பின்னர் “தியா” என்று பெயர் மாற்றப்பட்ட படத்தில் “கொஞ்சாளி” https://youtu.be/gGBQUO_FBBI என்ற பாடலை சத்ய பிரகாஷ் மற்றும் நேகா வேணுகோபாலுடன் இணைந்து பாடியிருக்கிறார் ஷாலினி. ஒரு கல்யாணப் பாடலுடன் அமர்க்களமாகத் தொடங்கியிருக்கும் அவரின் திரைப் பயணம் தொடரும் ஆண்டுகளிலும் நல்ல பல படைப்புகளை வழங்க வேண்டும்.\nஇதில் புதுமை என்னவெனில் திரையிசைப் பாடகிக்குண்டான சிறப்பான குரல் வளம் கொண்ட ஷாலினி தன்னுடைய தாய் நாட்டில் இருக்கும் போது எட்டாத திரையுலக வாபு இன்று அவர் புலம் பெயர்ந்து அமெரிக்காவில் வாழும் சூழலில் எட்டியிருக்கிறது.\nபாடகி ஷாலினி JKA உடன் நான் நிகழ்த்திய ஒரு குறும் பேட்டியின் ஒலி வடிவம் இதோ.\n2018 ஆம் ஆண்டியின் திரையிசையில் இன்னும் சொல்ல வேண்டிய பாடல்கள் என்று எடுத்துக் கொண்டால் முதலில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனைத் தொட வேண்டும். இந்த ஆண்டு “காலா” படம் வழியாக மீண்டும் இன்னொரு ரஜினி படம் என்ற மாபெரும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியிருக்கிறது. ஆனாலும் கபாலி, காலா போன்ற படங்களில் ரஜினியின் முத்திரை இல்லாது பா.இரஞ்சித் படங்களாக அமைந்திருந்ததால் பாடல்களிலும் பெரிய வேறுபாடில்லாத மீள் கலவைகளாகவே அமைந்திருந்தன.\nஆனால் “பரியேறும் பெருமாள்” படம் சந்தோஷ் நாராயணனுக்குச் சரியான தீனி கொடுத்தது. “கருப்பி கருப்பி”\nhttps://youtu.be/5IXdCWhQG78 பாடல் மலேசியாவில் தமிழர் படைக்கும் ரெகே போன்ற வடிவில் எழுந்த அட்டகாசமான பாடல்.\n“பொட்டக் காட்டில் பூவாசம்” https://youtu.be/zRnPYVDIiJY பாடலிலும் பழைய “மெட்ராஸ்” சந்தோஷ் நாராயணனைப் பார்க்க முடிகிறது.\nபெரும் எதிர்பார்ப்போடு வெளிவந்த “வட சென்னை” முதன் முதலாக வெற்றி மாறன் தன்னுடைய ஆஸ்தான இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமாரிடமிருந்து வெளியேறி சந்தோஷ் நாராயணன் கூட்டில் இணைந்த படம். வட சென்னை பாடல்களிலும் வெற்றி மாறனோடு இணைந்த கூட்டுக்கு நியாயம் கற்பித்தது சந்தோஷ் நாராயணன் இசை.\nபாடல்கள் முன்பே வெளியாகி விட்டாலும் 2018 இல் வெளி வந்த படம் என்ற ரீதியில் “மேற்குத் தொடர்ச்சி மலை” படத்தில் “கேட்காத வாத்தியம்”, “அந்தரத்தில் தொங்குதம்மா” பாடல்கள் படத்தோடு ஒன்றி இயங்கிய இசைப் பாடல்களாக ரசிகர் மனதை ஆட் கொண்டன.\n“மகா நதி....மகா நதி” என்ற தலைப்பிசைப் பாடலிலேயே ஈர்த்தவர் இசையமைப்பாள்ர் மைக்கி ஜே. மேயர் அந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களையும் படத்தின் மையவோட்டத்தோடு இணைந்து கொடுத்திருந்தது சிறப்பு. மகா நதி படப் பாடல்கள் https://youtu.be/Oh6-QVX-CZQ 2018 இன் திரையிசைப் பாடல்களில் தவிர்க்க முடியாது குறிப்பிட வேண்டியவை.\nசிவகார்த்திகேயன் வீட்டில் இருந்து இரண்டு புது வரவுகள். ஒன்று சிவகார்த்திகேயன் பாடலாசிரியராகி அனிருத் இசையில் “கோலமாவு கோகிலா” படத்துக்காக “கல்யாண வயசு” https://youtu.be/qNW9MLk4lF4 பாடலை எழுத, சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா “கனா” திரைப்படத்துக்காக “வாயாடி பெத்த புள்ள” https://youtu.be/00fWlZnZAo0 பாடலை திபு நினான் தாமஸ் இசையில் பாடிக் கலக்கி விட்டார். இரண்டு பாடல்களுமே 2018 இன் சூப்பர் ஹிட் பாடல் வரிசையில் அமர்ந்து கொண்டன.\n“நீயும் நானும் வந்தே” https://youtu.be/dImiR3Sr8Wo இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழாவை “இமைக்கா நொடிகள்” வழியாக மீட்டெடுத்தது.\nஇவருக்கு இன்னும் நிறைய வாய்ப்புகள் கிட்ட வேண்டும் என்றதொரு எதிர்பார்ப்பைத் தன் பாடல்கள் வழியாகவும், பின்னணி இசை மூலமும் கிளப்புவர் இசையமைப்பாளர் ஜிப்ரான்.\nஇந்த ஆண்டு விஸ்வரூபம் 2 படம் அவருக்குக் கை கொடுக்கா விட்டாலும் ராட்சஷனில் தன்னை நிரூபித்தார். ஜிப்ரானின் இசை என்று அதிகம் அடையாளப்படாமல் போன “ஆண் தேவதை” படப் பாடல்களிலும் சிறப்பாகப் பங்களித்திருந்தார்.\n2018 ஆம் ஆண்டில் வெளி வந்த படங்களின் பாடல்களில் பரவலான கவனத்தை ஈர்த்த பாடல்களை ஓரளவு தொட்டுச் சென்றிருக்கிறேன். இவற்றை விடத் தனிப்பட்ட ரீதியில் ரசிகர் மனதைக் கவர்ந்தவை என்ற தொகையில் இன்னும் பல இருக்கும். அவற்றை நீங்கள் பின்னூட்டம் வழியாகவும் அறியத் தரலாம்.\nஈழத���தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\n🎸 2018 தமிழ்த் திரையிசை அலசல் 🥁 🎤 நிறைவுப் பகுத...\n🎸 2018 தமிழ்த் திரையிசை அலசல் 🥁 பாகம் ஐந்து 🎹...\n🎸 2018 தமிழ்த் திரையிசை அலசல் 🥁 பாகம் நான்கு \n❤️ 2018 தமிழ்த் திரை இசை அலசல் ❤️ பாகம் மூன்று ❤️...\n2018 தமிழ்த் திரை இசை அலசல் 🎧 பாகம் 2 🎸A.R.ரஹ்...\n🎧 2018 தமிழ்த் திரை இசை அலசல் 🎧 🎸 இசையமைப்பாளர...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤❤❤\nரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்ற...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nமலேசியா வாசுதேவன் எனுமொரு தெம்மாங்குப் பாட்டுக்காரன் 🌴🌿 ஏழாம் ஆண்டு நினைவில் 💐\nதிரையிசையில்,கிராமியகீதம் என்றால் முன்னுக்கு வரும் இசையமைப்பாளர் இளையராஜா, முன்னுக்கு வரும் பாடகர் மலேசியா வாசுதேவன் என்ற அளவுக்குத் தனி முத...\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\n“மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ https://youtu.be/02qQ7xYsISY இந்தப் பாடல் இளையராஜா வெறியர்களின் பெரு விருப்பப் பாடல்களில் ஒன்று. படத்த...\n“நான் ஶ்ரீதேவி மாதிரி வரணும்” இந்த மாதிரிச் சொல்லக் கேட்பதை ஹிந்தி மட்டுமல்ல தமிழ், தெலுங்கு உள்ளிட்ட புதுமுக நாயகிள் வேத மந்திரம் போலத் தம்...\nபாடகி ஜென்சியுடன் என் வானொலிப்பேட்டி\nஇரண்டு வருஷங்களுக்கு முன்னர் இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனின் நட்புக் கிடைத்திருந்தது. அவர் ஆணிவேர் என்ற ஈழத்துக் கதைப்பின்னணிய...\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\n2006 இல் என் அலுவலக வேலை நிமித்தமாக சிட்னியில் இருந்து பெங்களூருவில் இருக்கும் நம் Oracle நிறுவனம் செல்கிறேன். அங்கு சென்ற முதல் நாள் பணியிட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/09/02205541/1188447/T-Rajendar-Says-About-simbu-Case.vpf", "date_download": "2019-01-21T15:51:08Z", "digest": "sha1:HOHB5T32SSTUDZ7OCJP342CFKE22G24I", "length": 14655, "nlines": 180, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Simbu, STR, T Rajendar, CCV, Arasan, சிம்பு, டி ராஜேந்தர், அரசன்,", "raw_content": "\nசிம்பு வளர்ச்சியை பொறுக்க முடியாமல் வழக்கு தொடர்ந்துள்ளனர் - டி.ராஜேந்தர்\nபதிவு: செப்டம்பர் 02, 2018 20:55\nசிம்பு வளர்ச்சியை பொறுக்க முடியாமல் வழக்கு தொடர்ந்துள்ளனர் என்று நடிகரும், லட்சிய திமுக தலைவருமான டி.ராஜேந்தர் சேலத்தில் பேட்டியளித்துள்ளார். #TRajendar #Simbu\nசிம்பு வளர்ச்சியை பொறுக்க முடியாமல் வழக்கு தொடர்ந்துள்ளனர் என்று நடிகரும், லட்சிய திமுக தலைவருமான டி.ராஜேந்தர் சேலத்தில் பேட்டியளித்துள்ளார். #TRajendar #Simbu\nசிம்பு தற்போது மணிரத்னம் இயக்கி இருக்கும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. மேலும் இப்படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் ‘மாநாடு’ படத்தில் நடிக்க இருக்கிறார். இதையடுத்து சுந்தர்.சி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.\nஇந்நிலையில், ‘அரசன்’ என்ற படத்தில் நடிக்க சம்மதித்து, நடிக்காமல் இருக்கிறார் என்று பேஸ்சன் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இதற்கு வட்டியுடன் பணத்தை திருப்பி செலுத்த ஐகோர்ட் உத்தரவிட்டது.\nஇதுகுறித்து சிம்புவின் அப்பாவும், நடிகரும் லட்சிய தி.மு.க. தலைவருமான டி.ராஜேந்தர் கூறும்போது, ‘சிம்பு நிறைய படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். அவருடைய வளர்ச்சியை தாங்க முடியாதவர்கள் சிலர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இது குறித்து கோர்ட்டில் அப்பீல் செய்து சட்டப்படி நாங்கள் சந்திப்போம்’ என்றார்.\nசக எம்.எல்.ஏ.வை தாக்கிய கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ. கணேஷ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட்\nஉலக முதலீட்டாளர் மாநாடு தொடர்பான வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்\nசித்தகங்கா மடாதிபதி ஸ்ரீ சிவகுமார சுவாமிஜி மறைவு- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல்\nசித்தகங்கா மடாதிபதி ஸ்ரீ சிவ��ுமார சுவாமிஜி காலமானார்\nடி.கே.ராஜேந்திரன் டிஜிபியாக செயல்பட இடைக்கால தடை கோரும் கோரிக்கையை நிகராகரித்தது ஐகோர்ட் மதுரை கிளை\nசிபிஐ இடைக்கால இயக்குநர் நாகேஸ்வரராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கில் இருந்து தலைமை நீதிபதி விலகல்\nதலைமைச் செயலகத்தில் யாகம் நடத்தவில்லை, சாமிதான் கும்பிட்டேன்- ஓபிஎஸ்\nநயன்தாரா வசனத்தை பட தலைப்பாக்கிய ஜித்தன் ரமேஷ்\nகுடியரசு தினத்தில் புதிய படத்தை தொடங்கும் தனுஷ்\nஅரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை - அஜித் அறிக்கை\n17 ஆண்டுக்குப் பிறகு பிரபல நடிகருடன் ஜோடி சேரும் சிம்ரன்\nவிஜய் சேதுபதிக்கு அறிவுரை வழங்கிய ரஜினி\nபிளக்ஸ், கட்-அவுட், பால் அபிஷேகம் வேண்டாம் - ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள் சிம்பு படத்தின் இசையமைப்பாளர் இவரா சீமானுடன் கைகோர்க்கும் சிம்பு டெல்டா மக்களுக்கு உதவ சிம்பு சொல்லும் யோசனை ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த சிம்பு வந்தா ராஜாவாதான் வருவேன் என்று அடம் பிடிக்கும் சிம்பு\nவிளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு ஆபாச பட நடிகையாக ரம்யா கிருஷ்ணன் தளபதி 63 படத்தில் இணைந்த 3 வில்லன்கள் - அதிகாரப்பூர்வ தகவல் அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை - அஜித் அறிக்கை இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம் விஜய் சேதுபதிக்கு அறிவுரை வழங்கிய ரஜினி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2017/12/14152034/1134573/Maayavan-Movie-Review.vpf", "date_download": "2019-01-21T15:49:40Z", "digest": "sha1:X4IVXVKMQO26UHQ6ISZKNPIVVD4D6LOE", "length": 20244, "nlines": 214, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "மாயவன் விமர்சனம், மாயவன், சி.வி.குமார், சந்தீப் கிஷன், லாவண்யா திரிபாதி, ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி, ஜெயப்பிரகாஷ், மைம் கோபி, அக்‌ஷரா கவுடா, கே.எஸ்.ரவிக்குமார், maayavan, cv kumar, sundeep kishan, lavanya tripathi, Jackie Shroff, Daniel Balaji, Jayaprakash, Bagavathi Perumal, Mime Gopi, Akshara Gowda, KS Ravikumar, maayavan review", "raw_content": "\nபதிவு: டிசம்பர் 14, 2017 15:20\nதரவரிசை 7 2 12 12\nபோலீஸ் அதிகாரியான சந்தீப் கிஷன் குற்றவாளி ஒருவனை துரத்திக் கொண்டு ஓடும் போது, திறந்திருந்த வீடு ஒன்றில் ஒருவர் தனது மனைவியை துடிதுடிக்க கொலை செய்வதை பார்த்து அதிர்ச்சியடைகிறார். பின்னர் சந்தீப்புக்கும் அவருக்கும் நடந்த சண்டைய��ல், சந்தீப்பையும் அவர் கொலை செய்ய முயற்சி செய்ய, சந்தீப் கொலையாளியை கொன்று விடுகிறார்.\nஇதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சந்தீப் உடல்நிலை சரியான பிறகு பணிக்கு திரும்புகிறார். அவர் பணியில் சேர்வதற்கு முன்பு மருத்துவரிடம் இருந்து சரியான மனநிலையில் இருப்பதற்கான சான்றிதழ் வாங்கி வரும்படி அவரது உயர் அதிகாரி உத்தரவிடுகிறார். அதன்படி மனநல மருத்துவரான லாவண்யா திரிபாதியிடம் செல்லும் சந்தீப், சரியான மனநிலையில் இல்லை என்றும், சில நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் லாவண்யா கூறுகிறார்.\nலாவண்யாவின் பேச்சை கேட்காமல் மீண்டும் பணிக்கு திரும்பும் சந்தீப் அடுத்ததாக மற்றொரு கொலையை பார்க்கிறார். முதல் கொலைக்கும், இந்த கொலைக்கும் தொடர்பு இருக்கிறது என்பதையும் தெரிந்து கொள்கிறார். இதனால் மனதளவில் பயப்படும் அவரை பார்க்க வரும் லாவண்யா, அவருக்கு சிகிச்சை அளித்து தேற்றி அனுப்ப குற்றவாளிகளை பிடிக்கும் முயற்சியில் மீண்டும் இறங்கிறார் சந்தீப்.\nஇந்நிலையில் மூன்றாவது கொலை நடப்பதற்கு முன்பே அதை தடுக்க நினைக்கும் சந்தீப், முதல் இரு கொலைகளை செய்தவர்களின் செய்கையும், மனநல நிபுணரான டேனியல் பாலாஜியின் செய்கையும் ஒரே மாதிரி இருப்பதை கண்டுபிடிக்கிறார். பின்னர் டேனியல் பாலாஜியை யாரோ இயக்குவதையும் தனது குழு மூலம் கண்டுபிடிக்கிறார்.\nகடைசியில், சந்தீப் அந்த மாயவனை கண்டுபிடித்தாரா தொடர் கொலைகளுக்கு காரணமான மாயவன் யார் தொடர் கொலைகளுக்கு காரணமான மாயவன் யார் ஏன் இந்த கொலைகளை செய்கிறான் ஏன் இந்த கொலைகளை செய்கிறான் டேனியல் பாலாஜி என்ன ஆனார் டேனியல் பாலாஜி என்ன ஆனார் அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே மீதிக்கதை.\nமுதல் முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் சந்தீப் ஒரு போலீஸ் அதிகாரியாக வாழ முயற்சி செய்திருக்கிறார். மாயவன் யார் என்பதே தெரியாமல் குழம்பும் காட்சிகள், லாவண்யாவுடன் சண்டை பிடிக்கும் காட்சிகள், ஆக்‌ஷன் காட்சிகள் என அவரது நடிப்பு ரசிக்கும்படியாக இருக்கிறது. லாவண்யா அவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கிறார். சந்தீப் - லாவண்யா வரும் காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கிறது. ஜேக்கி ஷெராப் இராணுவ அதிகாரியாக மிரட்டியிருக்கிறார். அவரது கதாப��த்திரம் படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது.\nகதையில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் டேனியல் பாலாஜி இந்த படத்திலும் மிரட்டியிருக்கிறார். இவரது கதாபாத்திரம் படத்திற்கு கூடுதல் பலத்தை அளிக்கிறது. மற்றபடி, கே.எஸ்.ரவிக்குமார், ஜெயப்பிரகாஷ், அமரேந்திரன், மைம் கோபி முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். பகவதி பெருமாள் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்.\nமுதலில் படம் முழுக்க விறுவிறுப்பை கூட்டும்படி எடுத்திருக்கும் இயக்குநர் சி.வி.குமாருக்கு பாராட்டுக்கள். கொலை பற்றிய விசாரணையை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த படத்தின் கதை எளிதில் சொல்லும் படி இருந்தாலும், அதற்கான திரைக்கதை எளிதில் புரியும்படியாக இல்லாமல் இருப்பதாக தோன்றுகிறது. மாயவன் யார் என்பதில் த்ரில், டுவிஸ்ட் வைத்து காட்டியிருப்பது சிறப்பு. ஒரு நல்ல முயற்சி.\nபின்னணி இசையில் ஜிப்ரான் மிரட்டியிருக்கிறார். பாடல்கள் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. கோபி அமர்நாத் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.\nகாங்கிரஸ் கட்சிக்கு எதிரான பிரசாரம் - தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் விமர்சனம்\nசேட்டை செய்து கோட்டையை பிடித்த ரஜினி - பேட்ட விமர்சனம்\nகுடும்பத்தின் அவசியம், உறவுகளின் மேன்மை - விஸ்வாசம் விமர்சனம்\nதீய சக்தியிடம் சிக்கிய மகளை காப்பாற்றினாரா அரசர் கிங்டம் ஆப் கிளாடியேட்டர்ஸ் விமர்சனம்\nசைபர்ட்ரானில் இருந்து வெளியேறிய ஆட்டோபாட்கள் மீண்டும் திரும்பினார்களா\nவிளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு ஆபாச பட நடிகையாக ரம்யா கிருஷ்ணன் தளபதி 63 படத்தில் இணைந்த 3 வில்லன்கள் - அதிகாரப்பூர்வ தகவல் அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை - அஜித் அறிக்கை இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம் விஜய் சேதுபதிக்கு அறிவுரை வழங்கிய ரஜினி\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/02/27/india-s-misery-index-spikes-again-battle-2019-general-elections-010533.html", "date_download": "2019-01-21T16:14:42Z", "digest": "sha1:REKM4TIVQYYG7FVUL32BDP6S7BD5EBTY", "length": 27504, "nlines": 228, "source_domain": "tamil.goodreturns.in", "title": "காணாமல் போகும் மோடி அலை.. 2019 பொதுத் தேர்தலில் யாருக்கு வெற்றி? அதிர்ச்சி ரிப்போர்ட்..! | India’s misery index spikes again: Battle for 2019 general elections - Tamil Goodreturns", "raw_content": "\n» காணாமல் போகும் மோடி அலை.. 2019 பொதுத் தேர்தலில் யாருக்கு வெற்றி\nகாணாமல் போகும் மோடி அலை.. 2019 பொதுத் தேர்தலில் யாருக்கு வெற்றி\nரெண்டு இட்லி 4 சட்னி.. தூத்துக்குடி ராஜகோபால்-இன் 'saravana bhavan'..\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nநேருவிற்கு விவசாயத்தை பற்றி ஒரு மண்ணும் தெரியாது- ராஜஸ்தான் பிரச்சாரத்தில் மோடி..\n1கிலோ வெங்காயம் ரூ.1.40..மொத்த பணத்தையும் மோடிக்கு மனி ஆர்டர் செய்த விவசாயி..\nமோடி ஆட்சியில் சிலிண்டர் விலை 14% குறைப்பு...எல்லாம் மோடியால தான்..\n2019 தேர்தலை முன்னிட்டு அரசு அறிமுகம் செய்துள்ள புதிய திட்டங்கள் குறித்து ஆய்வு நடத்த முடிவு\n“மோடிஜி, நீங்க நல்லா இருக்க ஒரு அட்வைஸ் சொல்லட்டா” மன்மோகன் சிங் உருக்கம்..\nஒரு வருடத்திற்கு முன்பு பிரதமர் மோடியை யாராலும் தோற்கடிக்க முடியாது என்ற நிலை இருந்தது, அதுவும் உத்தரப் பிரதேச மாநில தேர்தலின் வெற்றிக்குப் பின் இந்த நிலையை மேலும் வலிமையானது என்ற சொல்ல வேண்டும்.\nஆனால் இது தொடர்ந்து நிலைக்கவில்லை, டிசம்பர் 2017இல் நடந்த குஜராத் மாநில தேர்தலில் குறைந்த வித்தியாசத்தில் வெற்றி, ராஜஸ்தான் மாநில இடைத்தேர்தலில் தோல்வி ஆகியவை 2019ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும் வாய்ப்பை உருவாக்கியது என்ற சொல்ல வேண்டும்.\nஇந்நிலையில் லேக்நிதி ஆய்வு திட்டம் மற்றும் ஏபிபி செய்தி நிறுவனம் இணைந்து நடத்திய ஆய்வில் மோடியின் அலை ஆரம்பகட்டத்தில் சிறப்பாக இருந்தாலும், தற்போது இது அதிகளவில் குறைந்துள்ளது என்று இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.\nகுறைந்த காலகட்டத்திலேயே மோடி அலையின் தாக்கம் அதிகளவில் மறைந்துள்ளதற்கு என்ன காரணம் என்பதை ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்.\nஇதற்குச் சரியான பதில் என்றால் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மோசமான பாதிப்புகளே இதற்கு முக்கியக் காரணமாக உள்ளது. இதனை மிஸ்ரி இன்டெக்ஸ் ( Misery Index) விளக்குகிறது.\nஅமெரிக்காவின் பொருளாதாரம் அதன் மக்களை எப்படிப் பாதிக்கிறது என்பதை ஆய்வு செய்ய ஆத்தர் ஓகுன் என்பவர் வேலைவாய்ப்பின்மை மற்றும் பணவீக்கம் ஆகியவற்றை மையமாக வைத்து ஒரு ஆய்வு முறையை அறிமுகப்படுத்தினார்.\nஇந்த மிஸ்ரி இன்டெக்ஸ் அமெரிக்காவின் பல்வேறு அதிபர்களின் தலைமையில் நாட்டு மக்களின் நிலை எப்படி இருந்தது என்பதைச் சரியாக விளக்கும் வகையில் இருக்கும் காரணத்தால் அமெரிக்காவில் இது புகழ்பெற்று விளங்குகிறது.\nஇதே ஆய்வு முறையை இந்திய சந்தைக்குச் சில முக்கிய மாற்றங்களுடன் கொண்டு வரப்பட்டுள்ளது. அமெரிக்காவைப் போல் இந்தியாவில் ஒவ்வொரு மாதத்திற்கான வேலைவாய்ப்புத் தரவுகள் இல்லை.\nஇதனால் இந்த ஆய்வைப் பணவீக்கம், உண்மையான ஊரகச் சம்பள வளர்ச்சி மற்றும் உணவு அல்லாத துறையில் வளர்ச்சி (non-food credit growth) ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உணவு அல்லாத துறையில் வளர்ச்சி நாட்டின் பொருளாதார வளர்ச்சியைக் குறிக்கும் அளவீடாக இந்த ஆய்வில் செயல்பட உள்ளது.\nஇந்த மிஸ்ரி இன்டெக்ஸ்-இல் 0 முதல் 100 புள்ளிகள் வரையில் இருக்கும், 100 புள்ளிகள் என்றால் அதீத பாதிப்புகள் அதாவது மக்களுக்கு அதிகத் துன்ப விளைகிறது என்று பொருள்.\nஅதிகப் புள்ளிகளைத் தாண்டினால் தத்தம் காலத்தில் அரசின் ஆட்சியில் மக்கள் அதிகத் துன்பத்தில் இருப்பதாகப் பொருள்.\nஇந்த ஆய்வில் காங்கிரஸின் கடைசி இரு ஆட்சிக் காலத்தையும், தற்போது மோடி தலைமையிலான ஆட்சியும் மையமாக வைத்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nகாங்கிரஸ் ஆட்சியின் முதல் 5 ஆண்டுக் காலத்தின் பிற்பகுதியில் மிஸ்தி இன்டெக்ஸ் 50 புள்ளிகளைத் தாண்டியது இக்காலகட்டத்தில் தான் சர்வதேச சந்தையில் நிதிநெருக்கடி விஸ்பரூபம் எடுத்தது.\n2வது ஆட்சிக்காலத்தில் மிஸ்தி இன்டெக்ஸ் நிலையான அளவீட்டை அடையவில்லை, இதற்கு முக்கியக் காரணம் வங்கித்துறையில் உயர்வடையத் துவங்கிய வராக் கடன் அளவு.\nமுதல் ஆட்சிக் காலத்தில் மிஸ்தி இன்டெக்ஸ்-இன் சாரசரி அளவு 49ஆகவும், 2வ��ு ஆட்சி காலத்தில் சராசரி அளவு 57 ஆகவும் இருந்தது.\nமோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 2014ஆம் ஆண்டில் பல வாக்குறுதிகள் உடன் ஆட்சியைப் பிடித்தது.\nதுவக்கத்தில் பணவீக்கத்தை தேசிய ஜனநாயக கூட்டணி கட்டுப்படுத்தினாலும் பின் நாளில் ஊரக வளர்ச்சியில் பெரிய அளவிலான தொய்வு ஏற்பட்டது. இதன் வாயிலாக மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் அதுநாள் வரையிலான ஆட்சிக் காலத்தில் மிஸ்ரி இன்டெக்ஸ்-இன் சாரசரி அளவு 64 ஆக உள்ளது.\nஇது காங்கிரஸ் 2வது ஆட்சிக்காலத்தின் சராசரி அளவான 57 விடவும் அதிகமாகும்.\nகடந்த சில மாதங்களாக மிஸ்தி இன்டெக்ஸ் தொடர்ந்து உயர்ந்து வருவதை நாம் புகைப்படத்தில் பார்க்க முடிகிறது.\nஅதிகப் புள்ளிகள் என்றால் தத்தம் காலத்தில் அரசின் ஆட்சியில் மக்கள் அதிகத் துன்பத்தில் இருப்பதாகப் பொருள்.\nமேலும் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி குறித்து ஆய்வை மே 2017 மற்றும் ஜனவரி 2018 இல் லைவ்மின்ட் நடத்தியுள்ளது. ஆய்வில் ஏற்பட்ட மாற்றங்கள் உங்கள் பார்வைக்கு.\nஅதேபோல் மோடியின் நல்ல காலம் அதாவது 'achhe din' குறித்த ஆய்விலும் முடிவுகள் தலைகீழாக உள்ளது.\nஇந்தியாவில் புகழ்பெற்ற அரசியல் தலைவர்கள் பட்டியலில் மோடியும், புகழ்பெற்ற அரசியல் கட்சியில் பாரத ஜனதா கட்சியும் முதல் இடத்திலேயே உள்ளது. ஆனால் இந்தப் புகழின் அளவீடுகள் கடந்த மே மாதம் முதல் தொடர்ந்து குறைந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.\nமோடி மற்றும் பிஜேபி கட்சியின் புகழ் குறைந்து வரும் வேளையில் காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தியின் புகழ் அளவீடுகளில் கணிசமான உயர்வு ஏற்பட்டுள்ளது.\nஇத்தகைய சூழ்நிலையில் தான் பொதுத் தேர்தல் வருகிறது.\nஇந்நிலையில் அடுத்தச் சில மாதங்களில் நாட்டில் புதிய வேலைவாய்ப்புகளையும் நாட்டின் பொருளாதாரத்தையும் உயர்த்திவிட்டால் நிச்சயம் மோடிக்கும், பிஜேபிக்கும் வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும்.\nஇல்லையெனில் காங்கிரஸ் கடந்த பொதுத் தேர்தலை விடவும் அதிக வாக்குகளைப் பெற்று ஆதிக்கம் செலுத்தும் நிலை உருவாகும் என இந்த மிஸ்ரி இன்டெக்ஸ் கூறுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅலைக்கற்றை ஏலம் விட்டால் இந்தியப் பொருளாதாரமே பாதிக்கப்படும், 2020 வரை அலைக்கற்றை ஏலம் விட வேண்டாம்\nகல்லா கட்டுவது மட்டும் தா���் எங்கள் வேலை இந்திய சுற்றுச்சூழலை பாதுகாப்பதல்ல ஹிந்துஸ்தான் யுனிலிவர்..\nதவறு செய்த தந்தை மீதே போலீஸிடம் புகார் அளித்த மகள், நெகிழ்ந்து போன காவல் துறை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/05/15/%E0%AE%90%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2019-01-21T16:37:42Z", "digest": "sha1:53THP3MG3ZQPFKBSG4IFQYVSMBAY77NT", "length": 6830, "nlines": 133, "source_domain": "theekkathir.in", "title": "ஐசிசி தலைவராக இந்தியர் தேர்வு..! – Theekkathir", "raw_content": "\nஉ.பி: காவலர்களுக்கு மீசையை பராமரிக்க ஊக்க தொகை 400 சதவிகிதம் உயர்வு\nமெகுல் சோக்சி இந்திய குடியுரிமையை துறந்தார்…\nதேர்தலுக்கு முன்பே தோற்கத் துவங்கியுள்ள பாஜக\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / விளையாட்டு / ஐசிசி தலைவராக இந்தியர் தேர்வு..\nஐசிசி தலைவராக இந்தியர் தேர்வு..\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக இந்தியாவின் சஷாங்க் மனோகர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் பதவியிலிருந்து விலகிய அடுத்த இரு நாள்களில் அவர் இந்தப் பொறுப்புக்குத் தேர்வு செய்யப்பட்டார். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சஷாங்க் மனோகர் ஐசிசி தலைவராக நீடிப்பார் என அறிவிக்கப்பட்டது.\nகடந்த வருடம் மார்ச் மாதம், தனிப்பட்ட காரணங்களுக்காகத் தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்தார். ஐசிசியின் இயக்குநர்கள், ஐசிசியில் உறுப்பினராக இருக்கும் கிரிக்கெட் வாரியங்களின் ஆதரவு சஷாங்க் மனோகருக்குக் கிடைத்ததைத் தொடர்ந்து அவர் தனது முடிவை மாற்றிக் கொண்டார். தனது பதவிக்காலம் (2018 ஜூன் வரை) முடியும் வரை அந்தப் பதவியில் நீடிக்க முடிவெடுத்தார். போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஐசிசியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஐசிசி தலைவராக இந்தியர் தேர்வு..\nவரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட்: அயர்லாந்து வீரர் ஓ’பிரைன் சதம்….\nஐபிஎல் சூதாட்டத்திம் 11 பேர் கைது…\nஐபிஎல் தொடக்க விழா பட்ஜெட் குறைப்பு…\nமல்யுத்த வீரர் கண்பத்ராவ் காலமானார்…\nலா லிகா கால்பந்து தொடர்: வில்லர்ரியல் அணி அதிர்ச்சி தோல்வி….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F/", "date_download": "2019-01-21T16:43:23Z", "digest": "sha1:OHPDJSLMLRDJYN4OHQALQMAK3HH7EHCR", "length": 11950, "nlines": 101, "source_domain": "universaltamil.com", "title": "அலரிமாளிகையில் முதல் தடவையாக திருமண", "raw_content": "\nமுகப்பு News Local News அலரிமாளிகையில் முதல் தடவையாக திருமண நிகழ்வு இன்று நடைபெற்றது\nஅலரிமாளிகையில் முதல் தடவையாக திருமண நிகழ்வு இன்று நடைபெற்றது\nஇலங்கை அரசியல் வரலாற்றில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமாக விளங்கிய அலரிமாளிகையில் முதல் தடவையாக திருமண நிகழ்வு இன்று நடைபெற்றது.\nசுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் மகனான சதுர சேனாரத்னவின் திருமணமே இன்றைய தினம் – அரசியல் பிரமுகர்களின் ஆசியுடன் இடம்பெற்றது.\nஇது தொடர்பில் பலகோணங்களில் சமூகத்தளங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவான பின்னர், அலரிமாளிகையை பிரதமரிடம் கையளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அதிரடி கருத்து வெளியிட்ட மஹிந்த\nஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்க ஜனாதிபதி தீர்மானம்\nஎதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் தமது பணிகளை ஆரம்பித்த மஹிந்த- புகைப்படங்கள் உள்ளே\nபிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பிப்பு\nஇராணுவத்தின் 59 ஆவது படையணியின் முன்னாள் முக்கிய தளபதிகளில் ஒருவரான பிரிகேடியர் பெர்னான்டோ, பிரித்தானிய தலைநகர் லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு எதிரில் வைத்து புலம்பெயர் தமிழர்களின் கழுத்தைஅறுப்பதாக சைகைமூலம் அச்சுறுத்தல் விடுத்திருந்தார். இலங்கையின்...\nபுனித கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழா மார்ச் மாதம் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளது\nவரலாற்றுச் புகழ்பெற்ற புனித கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழா எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் அறிவித்துள்ளார். கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய...\nவைஷ்ணவியாக மாறிய ஜாக்லின்- எப்படி மாறிட்டாங்க தெரியுமா புகைப்படம் உள்ளே\nபொதுவாக VJ என்றால் நல்ல வசீகர தோற்றத்துடன் நல்ல குரல் வளமை உள்ளவர்களை தான் தேர்தெடுப்பார்கள். ஆனால், தன்னுடைய சாதரண அழகுடன் சற்று கீரலான குரலுடன் சாதரண ஜாக்கியாக கலக்கி வருபவர் ஜாக்லின்....\nஇன்று ஜனாதிபதி கிளிநொச்சி விஜயத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு பொலிஸார் தடை.\nகிளிநொச்சியில் அறிவில்நகர் யாழ் பல்கலைகழகத்தின் விவசாய பீட வளாகத்தில் இடம்பெற்ற மர நடுகை திட்டத்தில் கலந்துகொள்ள ஜனாதிபதி வருகை தந்த போது அவரின் வருகைக்கு எதிர்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட குறித்த இடத்திற்கு...\nதளபதி 63 பூஜையில் நயனால் விஜய்க்கு நேர்ந்த அவமானம்\nசர்கார் படத்திற்கு பிறகு விஜய் அட்லி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார். விஜயுடன் இணைந்து நடிக்க நயன்தாரா ஏற்கனவே ஏகப்பட்ட கண்டிசன்களை போட்டுள்ளார். அந்த...\nகடற்கரையில் பிகினி உடையில் இணையத்தை கலக்கும் சஞ்சனா சிங்- புகைப்படம் உள்ளே\nபூனம் பாண்டேயின் குளியல் அறை வீடியோ ஆன்லைனில் லீக்- வீடியோ உள்ளே\nபிடிக்கவில்லை ஆனாலும் ஒப்புக்கொண்டேன் – அஜித் 59 நாயகி\nபூஜையுடன் துவங்கியது தளபதி 63- வெளியான எக்ஸ்லுசிவ் புகைப்படங்கள் உள்ளே\nஒருநாள் கால்ஷீட்டுக்கு1 கோடி கொடுத்தும் நடிக்க மறுத்த அஜித்\nடூ-பீஸ் ஆடையில் படு ஹொட்டான புகைப்படத்தை வெளியிட்ட சேரன் பட நடிகை- புகைப்படம் உள்ளே\nஅதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் விஸ்வாசம் எந்த இடத்தில்\nஅமலா பாலின் நிவ் லுக் புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2019-01-21T15:32:05Z", "digest": "sha1:X423U45BOD6S5E5BPYSRO4SWST6C24KP", "length": 11819, "nlines": 89, "source_domain": "universaltamil.com", "title": "இராஜாங்க அமைச்சர் இராதா பயணித்த வாகனம் விபத்து", "raw_content": "\nமுகப்பு News Local News இராஜாங்க அமைச்சர் இராதா பயணித்த வாகனம் விபத்து\nஇராஜாங்க அமைச்சர் இராதா பயணித்த வாகனம் விபத்து\nஇராஜாங்க அமைச்சர் வி. இராதாகிருஷ்ணன் பயணம் செய்த உத்தியோகபூர்வ வாகனங்கள் ஏறாவூரில் பகுதியில் வைத்து ஒன்றோடொன்று மோதிக் கொண்டதில் விபத்துக்கு உள்ளானதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.\nஇன்று (செவ்வாய்க்கிழமை) மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் மைலம்பாவெளியிலுள்ள கோயிலொன்றுக்குச் சென்று வழிபட்டுவிட்டு கொழும்பு மட்டக்களப்பு நெடுஞ்சாலை ஊடாக மீண்டும் மட்டக்களப்பு நோக்கி புறப்பட்ட போது அவர் பயணம் செய்த வாகனமும் அவருக்குப் பாதுகாப்பு வழங்கிய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பயணம் செய்த வாகனமும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இரு வாகனங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.\nகுறித்த விபத்தில், அதிஸ்டவசமாக அமைச்சருக்கோ அல்லது வாகனங்களில் பயணம் செய்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கோ எந்தவித காயங்களும் ஏற்படவில்லை எனவும், உதவிக்கு விரைந்த மற்றொரு வாகனத்தில் அமைச்சர் மட்டக்களப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nபுனித கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழா மார்ச் மாதம் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளது\nவரலாற்றுச் புகழ்பெற்ற புனித கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழா எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் அறிவித்துள்ளார். கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய...\nவைஷ்ணவியாக மாறிய ஜாக்லின்- எப்படி மாறிட்டாங்க தெரியுமா புகைப்படம் உள்ளே\nபொதுவாக VJ என்றால் நல்ல வசீகர தோற்றத்துடன் நல்ல குரல் வளமை உள்ளவர்களை தான் தேர்தெடுப்பார்கள். ஆனால், தன்னுடைய சாதரண அழகுடன் சற்று கீரலான குரலுடன் சாதரண ஜாக்கியாக கலக்கி வருபவர் ஜாக்லின்....\nஇன்று ஜனாதிபதி கிளிநொச்சி விஜயத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு பொலிஸார் தடை.\nகிளிநொச்சியில் அறிவில்நகர் யாழ் பல்கலைகழகத்தின் விவசாய பீட வளாகத்தில் இடம்பெற்ற மர நடுகை திட்டத்தில் கலந்துகொள்ள ஜனாதிபதி வருகை தந்த போது அவரின் வருகைக்கு எதிர்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட குறித்த இடத்திற்கு...\nதளபதி 63 பூஜையில் நயனால் விஜய்க்கு நேர்ந்த அவமானம்\nசர்கார் படத்திற்கு பிறகு விஜய் அட்லி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார். விஜயுடன் இணைந்து நடிக்க நயன்தாரா ஏற்கனவே ஏகப்பட்ட கண்டிசன்களை போட்டுள்ளார். அந்த...\nதளபதி-63 பட பூஜையின் போது எடுக்கப்பட்ட விஜய்யின் நிவ் லுக் புகைப்படங்கள் இதோ\nநேற்று சென்னையில் விஜய்யின் 63 வது பட பூஜை நடைப்பெற்றது. இந்த படத்தை அட்லீ இயக்குகிறார். இந்த பூஜையில் இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் என பலரும் கலந்துக்கொண்டனர். இந்த பூஜையின் போது எடுக்கப்பட்ட...\nகடற்கரையில் பிகினி உடையில் இணையத்தை கலக்கும் சஞ்சனா சிங்- புகைப்படம் உள்ளே\nபூனம் பாண்டேயின் குளியல் அறை வீடியோ ஆன்லைனில் லீக்- வீடியோ உள்ளே\nபிடிக்கவில்லை ஆனாலும் ஒப்புக்கொண்டேன் – அஜித் 59 நாயகி\nபூஜையுடன் துவங்கியது தளபதி 63- வெளியான எக்ஸ்லுசிவ் புகைப்படங்கள் உள்ளே\nஒருநாள் கால்ஷீட்டுக்கு1 கோடி கொடுத்தும் நடிக்க மறுத்த அஜித்\nடூ-பீஸ் ஆடையில் படு ஹொட்டான புகைப்படத்தை வெளியிட்ட சேரன் பட நடிகை- புகைப்படம் உள்ளே\nஅதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் விஸ்வாசம் எந்த இடத்தில்\nஅமலா பாலின் நிவ் லுக் புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2100483", "date_download": "2019-01-21T16:56:03Z", "digest": "sha1:CP3J72JTSI6MOR2Z4VCMYRU6NBNJKDJD", "length": 19986, "nlines": 279, "source_domain": "www.dinamalar.com", "title": "| இன்றைய நிகழ்ச்சி திருவள்ளூர் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் திருவள்ளூர் மாவட்டம் இன்றைய நிகழ்ச்சிகள்\nஸ்டிரைக் செய்தால் சம்பளம் 'கட்': தலைமை செயலர் எச்சரிக்கை ஜனவரி 21,2019\n வேறு சிறைக்கு மாற்றப்படுகிறார் சசிகலா ஜனவரி 21,2019\nதரிசனம் செய்த பெண்கள்: கேரள அரசு திடீர், 'பல்டி' ஜனவரி 21,2019\nகும்பமேளா: உ.பி., அரசின் வருவாய் ரூ.1.20 லட்சம் கோடி\nஉச்சகட்டத்தில் அமித்ஷா - மம்தா மோதல் ஜனவரி 21,2019\nவீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், தேசிகன் உற்சவம் 2ம் நாள், தேசிகன் திருமஞ்சனம், காலை, 7:00 மணி, தேசிகன் நான்கு வீதி புறப்பாடு, மாலை, 5:30 மணி\nஓம் ஆனந்த சாய்ராம் தியானக்கூடம், எண் 72/2, பெருமாள் செட்டித் தெரு, திருவள்ளூர், ஆரத்தி: காலை, 6:30 மணி, மதியம், 12:00 மணி, ஆனந்த சாய்ராம் பல்லக்கில் பவனி, மாலை, 5:45 மணி, ஆரத்தி, இரவு, 9:00 மணி\nசாய்பாபா கோவில், ஒண்டிக்குப்பம், மணவாள நகர், ஆரத்தி: காலை, 6:30 மணி, மதியம், 12:00 மணி, மாலை, 6:00 மணி, இரவு, 9:00 மணிஸ்வஸ்தி பூஜை\nர��கவேந்திரா கிரந்தாலயா, நெய்வேலி, பூண்டி, ராகவேந்திரருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், காலை, 8:30 மணி, மகா மங்கள ஆரத்தி, காலை, 11:30 மணிவிநாயகர் வழிபாடு\nசிவ - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், செல்வ விநாயகருக்கு அபிஷேகம், காலை, 7:00 மணி, உற்சவர் வீதியுலா, காலை, 9:00 மணிமகா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர் விஸ்தரிப்பு, தங்க கவசம் அணிவித்து மகா தீபாராதனை, காலை, 8:00 மணி, பரத நாட்டிய நிகழ்ச்சி, மாலை, 6:00 மணி,\nஉற்சவர் விநாயகர் வீதி புறப்பாடு, இரவு, 7.00 மணிகன்னிகா பரமேஸ்வரி கோவில், கொண்டமாபுரம், திருவள்ளூர், வல்லப கணபதிக்கு அபிஷேக ஆராதனை, மாலை, 6:00 மணி\nசுந்தர விநாயகர் கோவில், ம.பொ.சி. சாலை, திருத்தணி, விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 6:00 மணி, உச்சிகால பூஜை, மதியம், 12:00 மணி.\nமுக்கண் விநாயகர் கோவில், அரக்கோணம் சாலை, திருத்தணி, விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 6:00 மணி.சக்தி விநாயகர் கோவில், சேகர்வர்மா நகர், திருத்தணி, விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி\nமூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 8:00 மணி.\nவிநாயகர் கோவில், மேல் திருத்தணி, விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, மூலவருக்கு சிறப்பு\nஅபிஷேகம், காலை, 6:00 மணி\nகாமாட்சி சமேத அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர், திருவாலங்காடு ஒன்றியம், மூலவருக்கு சிறப்பு\nஅபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை, காலை, 8:00 மணி.\nமேலும் திருவள்ளூர் மாவட்ட செய்திகள் :\n1. 22 நாட்களில் பக்தர்கள் ரூ.80.92 லட்சம் காணிக்கை\n2. தொப்பையம்மன் கோவிலில் இன்று தைப்பூச மஹா யாகம்\n3. பிளாஸ்டிக் பைகள் திருத்தணியில் தாராளம்\n4. ஆளுங்கட்சி நடத்திய பொதுக்கூட்டம் மக்கள், தொண்டர்கள் இன்றி, 'வெறிச்'\n5. திருகண்டீஸ்வரர் கோவிலில் சிவ பக்தர்கள் உழவார பணி\n1. வெள்ளம்பாக்கம் சாலைக்கு விமோசனம் கிடைக்குமா\n2. அத்திப்பட்டில் தெருவிளக்கு, குப்பை பராமரிப்பு மோசம்\n1. மனைவிக்கு கணவன் பாலியல் தொந்தரவு\n2. மர தொட்டியில் திடீர் தீ விபத்து\n3. கன்டெய்னரை உடைத்து வாட்ச், பேட்டரி திருட்டு\n4. டூ - வீலர் திருடன்கள் கைது 3 வாகனங்கள் பறிமுதல்\n5. குப்பை எரிப்பால் கருகிய மைல் கல்\n» திருவள்ளூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்ப��து, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.yarldeepam.com/2018/12/blog-post_54.html", "date_download": "2019-01-21T16:45:49Z", "digest": "sha1:DAMRAYNBUUFOWEVCWFZ2S6FBNPYGKYQN", "length": 7723, "nlines": 92, "source_domain": "gossip.yarldeepam.com", "title": "உறவினரை கொலை செய்தது ஏன்? வாலிபனின் வாக்குமூலம் | Gossip News - Yarldeepam", "raw_content": "\nஉறவினரை கொலை செய்தது ஏன்\nதிருப்பூர் மாவட்டத்தில் பெண் பிரச்சனை காரணமாக வாலிபரை அவரது உறவினர் கொலை செய்தது குறித்து பொலிசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.\nமுருகன்(வயது 20). திருநெல்வேலி மாவட்டம் சிவகிரியை சேர்ந்தவர் ஆறுமுகம்(26). இவர்கள் இருவரும் திருப்பூர் காலேஜ் ரோடு வசந்தம்நகரில் அறை எடுத்து தங்கி அங்குள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர்.\nமுருகனின் உறவினர் சசிகுமார் என்பவரும் அவ்வப்போது இவர்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு வந்துபோவது வழக்கம்.\nஇந்நிலையில் சம்பவம் நடைபெற்ற அன்று, இருவரும் சேர்ந்து ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அப்படியே பேசிக்கொண்டிருந்தபோது, ஏற்பட்ட வாய்த்தகராறில், சசிகுமார் தான் ஏற்கனவே மறைத்து வைத்திருந்த கத்தியால் முருகனின் கழுத்தை அறுத்ததுடன் சரமாரியாக உடலில் குத்தியுள்ளார்.\nஇதில் ரத்த வெள்ளத்தில் முருகன் சம்பவ இடத்திலேயே இறந்தார். பின்னர் சசிகுமார் அங்கிருந்து தப்பியுள்ளார்.\nதிருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் வைத்து சசிகுமாரை பொலிசார் நேற்று பிடித்தனர். பின்னர் பொலிசிடம் அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், ஏற்கனவே எனக்கும் முருகனுக்கும் பெண் விவகாரம் தொடர்பாக பிரச்சனை இருந்து வந்தது.\nஇதனால், எங்களுக்குள் அடிக்கடி பிரச்சனை நிலவி வந்தது, இதனால் அவனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன், மது அருந்துவதற்கு என்னடன் அழைத்து சென்று அவனை கொலை செய்ய திட்டமிட்டு அதனை நடத்தினேன் என கூறியுள்ளார்.\nகணவரின் ரத்தம் காய்வதற்குள் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கௌசல்யா\nஉயர் அதிகாரிகளுடன் மனைவி கள்ளத்தொடர்பு.. தாலியை கையில் வைத்துகொண்டு கதறும் பொலிஸ் அதிகாரி..\nதனியாக இருந்த கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை: இறுதிவரை போராடிய துணிச்சல்\nகையும் களவுமாக பிடிபட்ட சின்னத்திரை நடிகை\nதிருமணமான ஒரே மாதத்தில் 15 வயது மாணவனுடன் ஓட்டம் பிடித்த ஆசிரியை\nGossip News - Yarldeepam: உறவினரை கொலை செய்தது ஏன்\nஉறவினரை கொல�� செய்தது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://puthithu.com/?tag=%E0%AE%95%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2019-01-21T15:45:43Z", "digest": "sha1:627FFSRELPU24RJYGPL56MEXU6NGO66U", "length": 14893, "nlines": 77, "source_domain": "puthithu.com", "title": "Puthithu | கே.எம். ஜவாத்", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nமக்கள் காங்கிரசின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளராக ஜவாத் நியமனம்\n– அஹமட் – கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கே.எம். ஜவாத், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளராகவும், அந்தக் கட்சியின் அரசியல் சபை உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த நியமனங்களுக்கான கடிதத்தினை, கட்சியின் தலைவர் அமைச்சர் றிசாட் பதியுதீன், நேற்று வியாழக்கிழமை ஜவாத்திடம் கொழும்பில் வைத்து வழங்கினார். இதன்போது மக்கள்\nமு.கா.விலிருந்து விலகிய ஜவாத்தை, மூன்று வாரங்களின் பின்னர் விலக்குவதாக செயலாளர் நிசாம் அறிவிப்பு\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம். அப்துல் ரஸாக் (ஜவாத்) கட்சியில் வகிக்கும் பதவிகளிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, அவருக்கு கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.குழந்தை மரைக்கார் அப்துல் ரஸாக் என்பவர், கட்சிக் கட்டுக்கோப்புகளை கடுமையாக மீறி நடப்பதனால், அவர் வகிக்கும் கட்சியின் பிரதிப் பொருளாளர் பதவியிலிருந்தும்,\n– முகம்மது தம்பி மரைக்கார் – ‘திருவிழா’ என்று உவமிக்குமளவுக்கு தேர்தல் காலம் இன்னும் களைகட்டவில்லை. அதற்கு இன்னும் கொஞ்சம் நாளெடுக்கும். தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்துக்கும், தேர்தல் நாளுக்குமிடையில் 50 நாட்கள் இடைவெளி இருந்தமைதான் இதற்குக் காரணமாகும். இன்னும் இரண்டு வாரங்கள் கழியும் போதுதான், தேர்தல் காலம் களைகட்டத் தொடங்கும். ஆனாலும், திருவிழா அளவுக்கு தேர்தல்\nறிசாட் எனும் மனிதரின் நல்ல பண்புகள் மீது கொண்ட நம்பிக்கை காரணமாகவே, மக்கள் காங்கிரசில் இணைந்து கொண்டேன்: ஜவாத்\n“ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – தனிமனித ஆதிக்கத்தில் அகப்பட்டு தத்தளித்துக் கொண்டிருக்கின்றது. அதன் தலைவர் சர்வதிகாரியாக மாறியுள்ளார். அதனால், மு.காவின் மீது நம்பிக்கை இழந்திருந்தோம். எனினும், அக்கட்சியை விட்டு வெளி��ேறும் தைரியம் எமக்கு இருக்கவில்லை. இந்த நிலையில், அமைச்சர் றிசாட் பதியுதீன் எனும் மனிதரின் நல்ல பண்புகள் மீது கொண்ட நம்பிக்கை காரணமாக, அகில இலங்கை\nஇரண்டு தமிழ் தலைவர்கள் முன்னிலையில், ஹக்கீமுக்கு பல கோடி ரூபாய்களை, வெளிநாட்டு தூதரகமொன்று வழங்கியதை அறிவேன்: ஜவாத்\n– ரி. தர்மேந்திரா – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரகமொன்றினால், முக்கியமான தமிழ் தலைவர்கள் இருவர் முன்னிலையில் வைத்து, கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது பல கோடி ரூபாய் ரொக்கப் பணம் வழங்கப்பட்டதை, தான் அறிந்துள்ளதாக, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கே.எம். ஜவாத் தெரிவித்தார். இவர்\nகல்முனை நான்காக பிரிக்கப்பட வேண்டும் என்பதை, கல்முனை மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகள் நிரூபிக்கும்: முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஜவாத்\n– ரி.தர்மேந்திரன் – கல்முனை மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகள் கல்முனை நான்காக பிரிக்கப்பட வேண்டும் என்பதை நிரூபிக்கும். அப்படி கல்முனை நான்காக பிரிக்கப்படுகின்றபோது தனியான பிரதேச சபை சாய்ந்தமருதுக்கு கிடைக்கும் என்று, கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் கே.எம். ஜவாத் தெரிவித்தார். பல்லாண்டு காலமாக வினை திறன் அற்றவர்களிடம் சிக்கி சீரழிந்து வீழ்ச்சி அடைந்திருக்கும்\nமாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஜவாத், மக்கள் காங்கிரசில் இணைந்தார்; ஹக்கீமுக்கு அதிர்ச்சி வைத்தியம்\n– மப்றூக் – கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதிப் பொருளாளருமான கே.எம். ஜவாத், அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமயிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டமையினை ‘புதிது’ செய்தித் தளத்துக்கு உறுதிப்படுத்தினார். மு.காங்கிரசில் தனது பதின்ம வயதில் இணைந்து கொண்ட ஜவாத், அந்தக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர்\nசாய்ந்தமருது போராட்டம்: தவறான திசை நோக்கித் திரும்பக் கூடாது\n– ஆசிரியர் கருத்து – சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபைக் கோரிக்கையினை முன்வைத்து, அப் பிரதேசத்தவர்கள் பல்வேறு விதமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில், அந்த செயற்பாடுகள் தவறான திசை நோக்கித் திரும்புகின்றனவா என்கிற கேள்வியினையும் ஏற்படுத்தியுள்ள���ு. ஆரம்பத்தில் சாத்வீகமாக ஆரம்பிக்கப்பட்ட சாய்ந்தமருது உள்ளுராட்சி சபைக்கான செயற்பாடுகள், ஒரு கட்டத்தில் பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீசின் சாய்ந்தமருதிலுள்ள வீட்டுக்கு\nமு.கா. உயர்பீடக் கூட்டத்தில் ஊடகவியலாளர் மப்றூக்; ஹக்கீமுக்கு ஏற்பட்டுள்ள பாரிய தலைவலி\n– நவாஸ் – முஸ்லிம் காங்கிரசை கடுமையாக விமர்சித்து எழுதுகின்ற ஊடகவியலாளர் ஒருவருக்கு, அந்தக் கட்சியின் உயர்பீட உறுப்பினர் ஒருவர்தான் முக்கிய தகவல்களை வழங்குவதாக, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற உயர்பீடக் கூட்டத்தில் குற்றம் சுமத்தினார். கட்சியின் முக்கிய கூட்டங்கள் நடைபெறும்போது, குறித்த ஊடகவியலாளருக்கு சம்பந்தப்பட்ட உயர்பீட உறுப்பினர் தனது கைத்தொலைபேசியிலிருந்து அழைப்பெடுத்து,\n– முகம்மது தம்பி மரைக்கார் – உம்ரா கடமைக்கான பயணத்தினை மேற்கொள்ளும் பொருட்டு, கடந்த வாரம் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் சஊதி அரேபியா செல்லவிருந்தார். தலைவரை வழியனுப்பி வைப்பதற்காக கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும், அவரின் வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்தனர். இதன்போது, சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூரும் அங்கு வந்தார். தலைவரைச் சந்தித்து வாழ்த்துக் கூறினார்.\nPuthithu | உண்மையின் குரல்\nஅட்டாளைச்சேனையை நகரசபையாக்குவேன்: ஹரீஸின் வாக்குறுதி நிறைவேற, இன்னும் இருப்பது 69 நாட்கள்\nவட்ஸ்அப் இன் புதிய கட்டுப்பாடு; போலிச் செய்திகளை முடக்கும் திட்டம்\nஇலங்கை யானைகள்: ஆபத்தான குப்பைகளை உண்ணும் அவலம்\nஅழகிய மாகாணமாக்குவோம்; போஸ்டர் மற்றும் பதாதைகளை அகற்ற, ஆளுநர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sureshezhuthu.blogspot.com/2016/06/11.html", "date_download": "2019-01-21T16:26:40Z", "digest": "sha1:H5S3HCMYQ5HRNBVKONRTPFJLIJLIOYLH", "length": 16836, "nlines": 95, "source_domain": "sureshezhuthu.blogspot.com", "title": "சுரேஷ் எழுதுகிறான் : பெருஞ்சுழி 11", "raw_content": "\nசகேரீதம் வீழ்ந்த பிறகு மாவலியருக்கு எதிர்ப்பென ஏதும் எழவில்லை. சகேரீதத்தை துணைத்த அத்தனை கூட்டரசுகளும் பணிந்தன. மாவலியத்தின் எல்லை விரிந்த வண்ணம் இருந்தது . அடர் கானகங்களில் வாழ்ந்த குடிகள் வரை சென்று தொட்டது மாவலியரின் பெரும் சேனை. எதிர்ப்பவர்கள் மறுமொழி இன்றி கொன்று வீழ்த்தப்பட்டனர். குடி முறைகள் பகுக்கப்பட்டன. ஊர் எல்லைகள் வகுக்கப்பட்டன.\nமாவலியத்தை கட்டுவதொன்றே கடனென உழைத்தனர் மக்கள். தீருந்தோறும் மேலு‌ம் உறிஞ்சவே விழைவேறும் என்பதைப் போல வலுவிழந்தவர்களை மென்று உமிழ்ந்தது மாவலியம். மாவலியர் இருக்கும் போதே இல்லாமல் ஆகிக் கொண்டிருந்தார். அமைச்சர்களும் அணுக்கர்களும் மனைவிகளுமன்றி மாவலியரை கண்டவர் கிடையாது. ஆனால் பிறக்கும் ஒவ்வொரு கருவும் அப்பெயர் கேட்டு திகைத்தது. சோர்ந்தது. தான் பிறந்ததின் நோக்கம் தான் உருவாவதற்கு முன்பே தீர்மானிக்கப்பட்டுவிட்டதென அறிந்து அரற்றியது. அவர்களின் கதைகளிலும் கனவுகளிலும் மாவலியரே நிறைந்தார். கனவில் ஒவ்வொரு பெண்ணும் நூறு முறை அவரைப் புணர்ந்தாள். ஒவ்வொரு வீரனும் ஆயிரம் முறை அவரைக் கொன்றான். ஒவ்வொரு மதியாளனும் கோடி முறை அவரை வென்றான்.\nசிற்றூர்களுக்கு செம்மண்ணிலும் நகரத் தெருக்களுக்கும் பெரும் பாதைகளுக்கும் கருங்கல்லிலும் சாலைகள் அமைக்கப்பட்டன. நாளும் வளர்ந்தது மாவலியம். நிர்வாக முறைகள் இறுகின. அழுதும் அரற்றியும் உயிர்விட்டனர் மக்கள். உழைத்து வலி தாளாமல் உயிர்விடுவதே ஒரு சடங்கென்றானது சில மலைக்குடிகளில்.தண்டனை என ஒரு விழி தோண்டி எடுக்கப்பட்ட இளைஞன் தன் இறப்புக்கு விறகுகள் அடுக்கி எரிபடுக்கை அமைத்துக் கொண்டிருந்தான். அவன் இடக்கண் இருந்த குழியில் குருதி வழிந்து கொண்டிருந்தது. இலுப்பை ஊற்றி எரிபடுக்கை அவனுக்கென ஒளிர்ந்து காத்திருந்தது. எரி புகுந்த பின் எழுந்து விடக்கூடாது என்பதற்காக தன் கால்களை கட்டிக் கொண்டான். ஊர் மூத்தோர் இருவர் அவன் கைகளைக் கட்டினர். இல்லாத இடவிழியில் சீழுடன் குருதியும் வல விழியில் நீரும் வழிந்தன. பெண்கள் ஆடைத் தலைப்பால் வாய் பொத்தி அழுதனர். குழந்தைகள் ஆவலுடன் வெறித்திருந்தன. மூத்தோர் குற்றவுணர்வுடன் குனிந்து அமர்ந்திருந்தனர். மக்களை நோக்கித் திரும்பினான் ஒருவிழி அற்றவன். கை கூப்பி அழுது கொண்டிருந்தவனின் பின்னே இலுப்பையில் எரி எழும் ஓசை கேட்டது. சொடுக்கி நிமிர்ந்தான் அவன்.\n வடக்கில் எழுகிறான் நம் ஆதவன். அத்திசை நோக்கி விரைக சுனதா\" என கட்டியிருந்த கால்களுடன் உந்தி எரி புகுந்தான் அவன். நெருப்பில் அவன் அவிந்த ஓசையுடன் உள்ளிழுத்த மூச்சின் ஒளி ஒன்றிணைய மொத்தமும் சொல்லவிந்து அமர்ந்திருந்தனர் அக்குடியினர்.\nஎழுந்தாள் ஒரு மூத்தவள். \"எழுக அஞ்சிக் குறுகி மிதிபட்டு இறப்பதனினும் எழுந்து நடந்து தலையறுபட்டு இறப்பது மேல். எழுக அஞ்சிக் குறுகி மிதிபட்டு இறப்பதனினும் எழுந்து நடந்து தலையறுபட்டு இறப்பது மேல். எழுக\" என்றாள். அன்றிலிருந்து வடக்கு நோக்கி பயணிக்கத் தொடங்கினர் மக்கள். சுனதனும் கதைகளாய் மக்களிடம் வந்து கொண்டிருந்தான். நூற்றுக்கு ஒருவர் கூட வடக்கே விரிந்திருந்த பெரும் பாலையை கடக்க முடியவில்லை. பாலையிலேயே மடிந்தனர் பலர். முன்பு இறந்தவர்களின் உடல் மிச்சங்களை உண்டு எஞ்சியவர்கள் நகர்ந்தனர். வடக்கு நோக்கி நகர்பவர்களின் எண்ணிக்கை பெருகவே மாவவியத்தின் படைகள் வடக்கில் எழுந்தன. குடும்பத்துடன் வடக்கை கடப்பவர்களை யானைக் கொட்டடிக்கு கொண்டு சென்று குழந்தைகளை ஒரு கூண்டில் அடைத்து மூத்தவர்களை களிறுகளின் காலுக்கு கீழே கிடத்தினர். தனக்கு முலையூட்டியவளும் தோளில் சுமந்தவனும் குருதிச் சேறாகி சுழித்துக் கிடப்பதைக் கண்டன குழந்தைகள். பித்தேறி இறந்தன. வெறிபிடித்து அடித்துக் கொண்டன. ஓடிச் சென்று களிறுகளின் காலுக்கு கீழே தலை வைத்தன. ஒருவன் மட்டும் \"வடக்கு \" என்ற வார்த்தை மட்டும் உதட்டில் ஒட்டியிருக்க எவர்தொடாமேட்டினை அடைந்தான். களிற்றின் மேல் நின்றிருந்த சுனதனைக் கண்டான். \"என் இறையே\" என தலைக்கு மேல் கை கூப்பி ஓடி வந்தவன் களிற்றின் கால்களில் ஆங்காரத்துடன் மோதி மண்டை பிளந்து இறந்தான். துடித்திறங்கிய சுனதன் மெல்லத் தளர்ந்து அவனை அள்ளித் தூக்கி சிதையமைத்து எரித்தான்.\nவானத்தை வெறித்தவாறு படுத்திருந்தான் சுனதன். மாசறியான் \"புறப்பட உளம் கொண்டுவிட்டாயா ” என்று கேட்டபடியே களிற்றின் மேல் படுத்திருந்த சுனதன் அருகே வந்தார்.\n\"ஆம் தந்தையே\" என எழுந்தமர்ந்தான் சுனதன். மாசறியான் ஏதோ சொல்ல வர அவரைத் தடுத்து \"அவர்கள் என்னை மிகைப்படுத்திக் கொள்கிறார்கள். கடுங்குளிரில் நடுங்குபவனுக்கு சிறு பொறியும் பெரு நெருப்பென்றே தெரியும். மேலும் இங்கும் நாளும் மக்கள் பெருகுகின்றனர். மாவலியருக்கு இப்பாலையை கடப்பது வீண் வேலை என்ற எண்ணம் இருப்பதாலேயே இவ்விடம் எஞ்சி இருக்கிறது. மக்கள் பெருக்கம் அதிகமாகிறது என்று அறிந்தால் அவர் படைகள் கொடும் பாலையைக் கடந்து எவர்தொடாமேட்டினையும் கைக்கொள்ளும். மக்களிடம் நம்பிக்கை என ஓரிடம் எஞ்சியிருக்க வேண்டும் தந்தையே. ��தற்காகவேனும் இவ்விடம் இருந்தாக வேண்டும். நான் புறப்படுகிறேன்\" என்றான். செங்குதிரையான நிரத்துவன் அவனருகில் வந்தது. மாசறியான் துணுக்குற்றார். “ மைந்தா அன்னையிடமும் குடியிடமும் விடைபெற வேண்டாமா அன்னையிடமும் குடியிடமும் விடைபெற வேண்டாமா\" என்றார் பதறிய குரலில். அதற்குள் அவன் நிரத்துவன் மீது ஏறியிருந்தான். மாசறியானைத் திரும்பி நோக்காது \"கனி விழும் தருணத்தை மரம் நிர்ணயிப்பதில்லை தந்தையே\" என்றான்.\nபின்னர் ஒரு நீள் மூச்சுடன் \"கனியும் நிர்ணயிப்பதில்லை” எனச் சொல்லி அவர் பார்வையிலிருந்து மறைந்தான்.\nசேப்பியன்ஸ் - உலகத்தின் கதை\nபெருங்கதையாடல்கள் மீது பின்நவீனத்துவர்களுக்கு ஒருவித விலகலான பார்வை இருக்கும். அதற்கு அவர்கள் சொல்லும் காரணத்தை இவ்வாறாக தொகுத்துக் கொள்ளலா...\nநதிக்கரை இலக்கிய வட்டத்தின் இம்மாதக் கூட்டம் இன்று(30.12.2018) திருவாரூர் மாவட மைய நூலகத்தில் நடைபெற்றது. இம்முறை இளம் எழுத்தாளராகிய அரவிந்...\nமழைக்குப்பின் புறப்படும் ரயில் வண்டி (நெடுங்கதைகள்) - எஸ்.செந்தில்குமார்\nஎழுத்தாளர் எஸ்.செந்தில்குமார் தேனியைச் சேர்ந்தவர். இரண்டாயிரத்துக்குப் பிறகான தமிழ் எழுத்தாளர்களில் முக்கியமானவர். நான் வாசிக்கும் அவரத...\nஸ்டாலின் ராஜாங்கத்தின் எழுதாக்கிளவி - நினைவில் நிலைபெறும் வரலாறு (பகுதி - 1)\nவரலாறு என்ற சொல்லின் வழியாக நம் நினைவுகளில் சில நிகழ்வுகள் பதியப்பட்டிருக்கின்றன. பெரும் போர்கள் சூறையாடல்கள் நிலம் கைப்பற்றல்கள்...\nமூத்திர தரிசனம் - கதை\nநான் அணிந்திருந்த பேண்டின் முதல் பிடிமானம் கொக்கி இரண்டாவது பிடிமானம் பொத்தான். இத்தகைய பேண்டுகளை அணிவதற்கு பெரும்பாலும் நான் விரும்புவதில்ல...\nகொற்றவை ஒரு மீள் வாசிப்பு\nகரைந்த நிழல்கள் ஒரு வாசிப்பனுபவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.itnnews.lk/ta/2019/01/09/85580/", "date_download": "2019-01-21T16:41:30Z", "digest": "sha1:D4XXE4IZT34HQE46ODDYJDVQNSTAOCVN", "length": 7285, "nlines": 135, "source_domain": "www.itnnews.lk", "title": "வட மாகாண ஆளுநர் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார் – ITN News", "raw_content": "\nவட மாகாண ஆளுநர் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்\nஇன்று பாராளுமன்றம் கூடுகிறது 0 07.ஆக\nஎம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண்கள் இருவர் பலி 0 20.அக்\nசர்வதேச பௌத்த சுற்றுலா மாநாடு நாளை 0 01.அக்\nவடக்கு மாகாண புதிய ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இன்று தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.\nஇதனை முன்னிட்டு இன்று காலை யாழ்ப்பாணம், பழைய பூங்கா வளாகத்திலுள்ள வட.மாகாண ஆளுநர் அலுவலகத்தில் சர்வமதத்தலைவர்களின் ஆளுநருக்கான நல்லாசி நிகழ்வு இடம்பெற்றது.\nவட. மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், யாழ். மாநகரசபை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட், இந்திய துணைத்தூதுவர் பாலச்சந்திரன், வட. மாகாண பிரதம செயலாளர், மாவட்ட அரசாங்க அதிபர்கள் யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் பிரதானிகள், வடக்கு மாகாண அரச நிறுவனங்களின் உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\n2018ம் ஆண்டில் ஆடைத்தொழிற்துறையில் நூற்றுக்கு 4 வீத வளர்ச்சி\nநேரடி வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பதற்கு திட்டங்கள்\nசுற்றுலாத்துறையின் ஊக்குவிப்பு வேலைத்திட்டமொன்று இஸ்ரேலில் முன்னெடுப்பு\nசர்வதேச நாணய நிதியத்தில் இருந்து இலங்கைக்கு தொடர்ச்சியாக உதவி\nநிதியமைச்சர் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானிகளுக்குமிடையில் இன்று பேச்சுவார்த்தை\nதோனிக்கு நிகர் யாருமில்லையென ரவிஷாஷ்த்திரி பாராட்டு\nஇந்திய அணியின் பயிற்றுவிப்பாளர் இராஜினாமா\nஅம்பாதி ராயுடுவின் பந்துவீச்சு தொடர்பில் முறைப்பாடு\nஇவ்வாண்டுக்கான IPL தொடர் இந்தியாவில்..\nசிம்புவின் ‘ரெட் கார்டு’ சிங்கிள் ட்ராக் இன்று வெளியீடு\n`ரவுடிபேபி’ பாடலுக்கு சர்வதேச அங்கீகாரம்\nமிரட்டும் `கடாரம் கொண்டான்’ டீஸர்\nசிம்புவுடன் இணையும் ராஷி கண்ணா\nகேன்சர் என் வாழ்வில் ஒரு பரிசாக வந்ததாகவே நான் நினைக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/02/money.html", "date_download": "2019-01-21T16:25:58Z", "digest": "sha1:2VT6HPBL6ZM2MCDOVWN33JD3AJY36V3E", "length": 6041, "nlines": 70, "source_domain": "www.news2.in", "title": "வாழைப்பழங்களுக்குள் ஒரு கோடி ரூபாய்… - News2.in", "raw_content": "\nHome / உலகம் / கடத்தல் / கேரளா / கோடி / துபாய் / பணம் / மாநிலம் / வணிகம் / விமான நிலையம் / வாழைப்பழங்களுக்குள் ஒரு கோடி ரூபாய்…\nவாழைப்பழங்களுக்குள் ஒரு கோடி ரூபாய்…\nWednesday, February 01, 2017 உலகம் , கடத்தல் , கேரளா , கோடி , துபாய் , பணம் , மாநிலம் , வணிகம் , விமான நிலையம்\nகேரளாவில் இருந்து சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான சவூதி ரியால்களை வாழைப��பழங்களுள் வைத்து கடத்த முயன்ற துபாய் பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டனர்.\nவருவாய் புலனாய்வு இயக்குனரகத்துக்குக் கிடைத்த தொலைபேசித் தகவல் ஒன்றின் பேரில், கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையத்தில் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டன. அப்போது டுபாய் பிரஜைகள் இருவர் வாழைப்பழங்களை பயணப் பொதிக்குள் வைத்து எடுத்துச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதையடுத்து பயணப்பொதியில் இருந்த வாழைப்பழங்களை சோதனையிட்ட அதிகாரிகள், பழங்களின் நடுவே ரியால் நாணயத் தாள்கள் சுருட்டி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். குறித்த பழத் தொகுதியில் இருந்து மட்டும், இந்திய மதிப்பில் சுமார் 46 இலட்ச ரூபாய் பெறுமதியுடைய சவூதி ரியால்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.\nஇதையடுத்து சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nநரை முடியை கருமையாக மாற்ற இயற்கையான ஹேர் டை \nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/modernview/sanskrit-our-national-language.html", "date_download": "2019-01-21T16:33:07Z", "digest": "sha1:7O6IO6QXGMZ46WPVO66Z2VKCDVJDEOXE", "length": 42251, "nlines": 139, "source_domain": "www.sangatham.com", "title": "தேசத்தின் மொழி – சமஸ்கிருதம் | சங்கதம்", "raw_content": "\nதேசத்தின் மொழி – சமஸ்கிருதம்\nவகை: கலாசாரம், புதிய பார்வை\ton பிப்ரவரி 28, 2010 by\tसंस्कृतप्रिय:\n‘கடவுள் நினைய கல் ஓங்கு நெடுவரை\nவட திசை எல்லை இமயம் ஆக,\nதேசத்தின் பண்பாட்டு ஒருமை சங்ககாலத்திலேயே உணரப்பட்டுவிட்ட ஒன்று. இன்று பாரதம் சின்னாபின்னப்பட்டு சிறுமைப்படாமலும், பல்வேறு இன மொழி மக்கள் ஒருவரை ஒருவர் கொலைவெறி கொண்டு அழிக்காமலும் இருக்க உதவுவது இந்த ஒற்றுமையே. இப்��ண்பாட்டு ஒருமையின் வலிமையான நூலிழையாக நம் பன்மை வளங்களை அழியாது இணைக்கிறது சமஸ்கிருதம். வடமொழி என்பதனால் அதை அன்னிய மொழி – நமக்குரியதல்ல என நம் முன்னோர் கருதினர் என்பதற்கு எவ்வித வரலாற்றுச் சான்றுமில்லை.\nஎங்கெல்லாம் பாரதத்தில் இந்த அடிப்படை ஒருமை அழிக்கப்பட்டதோ, அங்கெல்லாம் இனவெறியும், இனங்களை அழித்தொழித்தலும் நடைபெறுவதை காணலாம். உதாரணமாக திரிபுராவினை எடுத்துக்கொள்வோம். அங்கு ஜமாத்தியாக்களும் வங்காளிகளும் பிற வனவாசிகளும் காலம்காலமாக வாழ்ந்து வந்துள்ள நிலைக்கும், இன்று ஜமாத்தியா வனவாசிகள் தங்கள் கிராமங்களை இழந்து சொந்த நாட்டில் அகதிகளாக இருப்பதற்கும் இடையே நடந்தது என்ன ஐரோப்பிய இனவாத அடிப்படையிலான அரசியல் கோட்பாடுகள் மிஷினரிகளால் பரப்பப்பட்டன. ஜமாத்தியாக்கள் தங்கள் இறுதிச்சடங்குகளை கூட செய்யக்கூடாதெனவும், பெண்கள் ‘ஆரியர்களால் ‘ புகுத்தப்பட்ட அடிமைச்சின்னங்களான திலகம், வளையல்கள், பூவைப்பது ஆகியவற்றை நிறுத்தவேண்டுமெனவும் பத்வாக்கள் NLFTயினரால் சுமத்தப்பட்டன.\nமிஷினரிகள் ஆரிய இனவாதத்தை தமிழ்நாட்டிலும், பல வனவாசி பிரதேசங்களிலும், எவ்வாறு பயன்படுத்தியுள்ளனர் என்பதும் இதிலெல்லாம் அந்தணர்களை அல்லது ஏதாவது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரை இனரீதியில் ‘மற்றவராக ‘ எவ்வாறு மாற்றிக்காட்டினர் என்பதும் ஆய்ந்து பதிவு செய்யப் படவேண்டிய ஒன்று. இதில் ஒரு பாகம் தான் சமஸ்கிருதம் அன்னிய மொழி என்ற பிரச்சாரம்.\nஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கிராமத்து வைத்தியர் கற்கக்கூடிய அளவு இந்த நாட்டு பண்பாட்டோடு ஒன்றிப்போயிருந்த ஒரு மொழி நமக்கு அன்னியமாம். கரிகாலன் போன்ற தமிழ் மன்னர்களால் அவர்கள் குடும்பத்துடன் செய்யப்பட்ட வேத வேள்விகள் அன்னியமாம். ஆனால் வரலாற்றடிப்படையற்ற ஒரு இனவாத கோட்பாட்டின் அடிப்படையில் எழுப்பப்பட்ட போலி தனித்துவத்தை நம் வரலாறென்று நாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமாம். சமஸ்கிருதம் அன்னியம் என்னும் எண்ணப்போக்குதான் அன்னியமே ஒழிய சமஸ்கிருதம் அன்னியமல்ல.\nதமிழரின் தனிப்பெரும் தெய்வமான முருகப்பெருமானின் திருமுகமே ‘மந்திர விதியின் மரபுளி வழாஅ அந்தணர் வேள்வி ‘ ஏற்குமெனில் வடமொழி தமிழருக்கு அன்னியமானதல்ல என்பதற்கு வேறெந்தச் சான்றும் தேவை இல்லை.\nதமிழர் பண்ப��ட்டில் சமயம் பண்டை காலம் முதல் முக்கிய பகுதி பெற்றிருந்ததல்லவா அப்பகுதியில் சமஸ்கிருதத்தை அந்நியமாக தமிழ் என்றென்றும் கருதியதில்லை ஏனெனில் வேதநெறியும் சமஸ்கிருதமும் தமிழருடையது தமிழ் பண்பாட்டில் ஒரு பங்கு.\nஆறு உணர்ந்த ஒரு முதுநூல்\nஇகல் கண்டோர் மிகல் சாய்மார்,\nமெய் அன்ன பொய் உணர்ந்து\nபொய் ஓராது மெய் கொளீஇ\nமூ-ஏழ் துறையும் முட்டு இன்று போகிய\nஉரைசால் சிறப்பின் உரவோர் மருக\nவேதநெறிக்கு மாறுபட்டார் வலிமை குன்றும் படியாக, அவர்கள் மெய்போலக் கூறும் பொய் மொழி களை அடையாளம் கண்டு உண்மையை உணர்ந்து வேத வேள்வித்துறைகளில் சிறந்து விளங்கியதாக தமிழ் அரசனான பூஞ்சாற்றுர்க் கௌணியன் விண்ணந்தாயனை வியக்குகிறது புறநானூறு. இது ஆவூர் மூலங்கிழார் பாடல். ஆறு உணர்ந்த ஒரு முதுநூல் – ஆறு அங்கங்களோடு திகழும் நான்மறை என்பது இதன் பொருள். ( ‘அமர ஓர் அங்கம் ஆறும் வேதம் ஓர் நான்கும் ‘ என்பது ஆழ்வார் மொழி.)\nயானையைப் பழக்கும் தமிழக பாகர் சமஸ்கிருத மொழியில் யானையைப் பழக்கியது குறித்து கூறுகிறது முல்லைப்பாட்டு.\nதேம் படு கவுள சிறு கண் யானை\nஓங்கு நிலைக் கரும்பொடு, கதிர் மிடைந்து யாத்த,\nவயல் விளை, இன் குளகு உண்ணாது, நுதல் துடைத்து,\nஅயில் நுனை மருப்பின் தம் கையிடைக் கொண்டென,\nகவை முட் கருவியின், வடமொழி பயிற்றி… – முல்லைப்பாட்டு (35-36).\nநமது ஆரிய-திராவிட இனவாதக் கோட்பாடு உண்மையாக இருப்பின் குதிரையைப் பயிற்றுவிப்பவர்கள் அல்லவா சமஸ்கிருத மொழி பயன்படுத்த வேண்டும் இந்த மண்ணிற்கே உரிய யானையை அதுவும் தமிழ் மன்னர்களுக்கு மிகவும் போர்களத்தில் தேவைப்படும் ஒரு படையை பயிற்றுவிக்க அந்நிய மொழியையா பயன் படுத்துவார்கள் இந்த மண்ணிற்கே உரிய யானையை அதுவும் தமிழ் மன்னர்களுக்கு மிகவும் போர்களத்தில் தேவைப்படும் ஒரு படையை பயிற்றுவிக்க அந்நிய மொழியையா பயன் படுத்துவார்கள் செங்காட்டங்குடி கிராமத்து அந்தணனல்லாத இளைஞனுக்கும் சம்ஸ்கிருதம் பயில முடிந்திருக்கிறது. தமிழரசர்களின் யானைப் பாகர்களுக்கும் அவர்கள் தொழிலுக்கேற்ற அளவில் சம்ஸ்கிருதம் பயில முடிந்திருக்கிறது.\nஇராமாயணத்தை ‘தெரிந்து’ வைத்துக் கொள்ள செவிவழி அறிவு போதும் தான். ஆனால் கம்ப இராமாயணம் போன்ற காவியத்தை படைக்க சமஸ்கிருத மூலத்தை படிக்கவே செய்யாமல் செவிவழி இ��ாமகாதை அறிவின் மூலம் முயற்சித்தார் என்று வாதத்திற்காக கூட கம்ப நாட்டாழ்வாரை கீழ்மைப்படுத்த வேண்டாமே.\nபல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் பாரதி ‘வருகின்ற ஹிந்துஸ்தான’த்தைப் பாடுவார்,\n“மெய்மை கொண்ட நூலையே – அன்போடு\nவேதமென்று போற்றுவாய் வா வா வா\nபொய்மை கூறலஞ்சுவாய் வா வா வா\nபொய்மை நூல்களெற்றுவாய் வா வா வா”\nபுறநானூறு முதல் பாரதி காலம் வரை எதை தமிழ் சமுதாயம் அந்நியமென உணர்ந்தது என்பது புரியும். யாரும் வணங்கிடும் தெய்வம் பொருள் யாவினும் நின்றிடும் தெய்வம் பாருக்குள்ளே தெய்வம் ஒன்று என பாரதி கூறும் சமய ஒருமை ‘ஏகம் சத் விப்ரா பகுதா வதந்தி ‘ எனும் வேத சிந்தனை மரபிலிருந்தே நம் அனைவருள்ளும் ஊறிப்போயிருக்கும் விஷயம்.\nசமஸ்கிருதத்தில் உள்ள சில நூல்களின் அடிப்படையில் சாதியம் நிலைபெற்றிருக்கலாம். மேலும் சமஸ்கிருதத்தில் உள்ள சில நூல்கள் கூட சாதியத்தை உருவாக்கியிருக்கலாம். ஆனால் சமஸ்கிருத அறிவு கொண்டு சாதியம் வேரறுக்கப்பட முடியும் என்பதற்கான சிறந்த உதாரணங்களாக நம்முன் திகழ்பவர்கள் டாக்டர்.அம்பேத்காரும் ஸ்ரீ நாராயண குருவும், சுவாமி விவேகானந்தரும். மாறாக சமஸ்கிருத வெறுப்பை வைத்து சமுதாய முன்னேற்ற பாவ்லாக்கள் காட்டி பிழைப்பு நடத்தும் தெருக்கூத்து கும்பல்களால் ஏற்படும் இறுதிவிளைவு திண்ணிய நிகழ்வுகள்தான் என்பதும் உண்மை.\nடாக்டர் அம்பேத்கர், சுவாமி விவேகானந்தர், ஸ்ரீ நாராயணகுரு ஆகிய மூவரும் வெவ்வேறு பகுதிகளிலிருந்து வந்தவர்கள். இவர்களில் டாக்டர் அம்பேத்கரும், ஸ்ரீ நாராயண குருவும் சாதியத்தின் விளைவுகளை மிகக்கடுமையாக தங்கள் வாழ்வில் அனுபவித்தவர்கள். இம்மூவருமே பாரத தத்துவ மரபுகளையும், வரலாற்றையும் நன்கு ஆராய்ந்தறிந்தவர்கள். இவர்களது பாரத சமுதாயம் மற்றும் மரபுகள் குறித்த ஆழ்ந்த அறிவின் அடிப்படையில் சமுதாய முன்னேற்றத்தில் இவர்கள் வடமொழிக்கு அளித்த ஏற்பு குறிப்பிடத்தக்க விஷயம்.\nமிகத்தெளிவாகவே சுவாமி விவேகானந்தர், சமூக நீதிக்கான வழிமுறையாக சமஸ்கிருதம் படிப்பதை முன்வைக்கிறார். தாழ்த்தப்பட்ட அந்தணரல்லாதவர்களுக்கு அவர் கூறுகிறார், ‘சமஸ்கிருதத்தை நீங்கள் படியுங்கள் ; உங்களை யார் தடுப்பார்கள் அனைத்து சாதியினருக்கும் சமஸ்கிருதத்தை கற்றுக்கொடுங்கள். அதுவே நம் மக்க��ை உயர்த்துவதற்கான நிச்சயமான வழி. ‘\nஸ்ரீ நாராயணகுருவின் பிரத்யட்ச உதாரணம் நம்முன் உள்ளது. நினைத்துப்பாருங்கள். ஒரு மிகவும் தாழ்த்தப்பட்டு தம் சாதியின் பெயரால் மிகவும் அவமானப்படுத்தப்பட்ட ஒரு மேதை உள்ளம் டாக்டர்.அம்பேத்கரது. இந்த தேசத்தில் சமுதாய தாழ்விற்கான காரணங்களை அக்குவேறு ஆணிவேறாக ஆய்ந்தறிந்தவர் அவர். ஹிந்து மதத்தின் மீது மிகக்கடுமையான விமரிசனங்களை வைத்தவர் டாக்டர்.அம்பேத்கர். புராணங்களை மிகக் கேவலமானவையாக காட்டி அவர் எழுதிய எழுத்துக்களை நாம் அனைவரும் அறிவோம். அதே டாக்டர்.அம்பேத்கர் பாராளுமன்றத்தில் சட்ட அமைச்சராகவும், அதற்கு வெளியே தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் போராளியாகவும் சமஸ்கிருதத்தை ஏன் ஆட்சிமொழியாக்க வேண்டுமென்றார் \nஅம்பேத்கர் சமஸ்கிருதம் பாரதத்தின் தேசியமொழியாக வேண்டுமென கூறியது பாரத பாராளுமன்றத்தில் ஆகும். அவர் மிகத்தெளிவாக சட்ட அமைச்சர் என்ற ரீதியில் நம் நாட்டின் சமூக வரலாற்று காரணிகளை கணக்கிலெடுத்துக் கொண்டு நம் சட்டப்பிரிவின் 310 A.(1) “இந்திய யூனியனின் தேசிய மொழியாக சமஸ்கிருதம் இருக்க வேண்டும்.” என அமைக்கப்பட வேண்டும், எனக் கூறினார். (சண்டே ஹிந்துஸ்தான் ஸ்டண்டர்ட் 11 செப்டம்பர் 1949 நியூ டெல்லி பதிப்பு – அம்பேத்கர் பேட்டியுடன்) இதற்கு முன்பாக இக்கருத்தையே அவர் 10-செப்டம்பர்-1949 இல் நடந்த அகில இந்திய ஷெட்யூல்ட் ஜாதி பெடரேஷனின் ‘எக்ஸிக்யூட்டிவ் கமிட்டி’ கூட்டத்திலும் வலியுறுத்தினார். ஆக பாரதத்தின் சட்ட அமைச்சர் என்ற முறையிலும், தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்கு உழைத்த சமுதாய சீரமைப்பாளர் மற்றும் போராளி என்ற முறையிலும் அவர் சமஸ்கிருதம் பாரதத்தின் தேசிய மொழியாக வேண்டும் எனக் கூறியுள்ளார்.\nபாரத தேச ஒற்றுமையின் அடையாளமாகவும் அதன் உள்ளீடாகவும் சமஸ்கிருதம் விளங்குகிறது” என்று கூறிய K.R.நாராயணன் பிறப்பால் அந்தணரல்ல. அல்லது “சம்ஸ்கிருதம் ஒரு இனத்திற்கோ ஒரு பிராந்தியத்திற்கோ சொந்தமான மொழியல்ல மாறாக அனைத்து பாரதத்திற்கும் பொதுவான மொழி” என்று கூறிய பக்ருதீன் அலி அகமது நிச்சயமாக பிறப்பால் அந்தணரல்ல.\nசமஸ்க்ருதத்தின் ஆதிகவி வேடரான வால்மீகி முனிவர். அதன் ஆகச்சிறந்த மகாகவி காளிதாசன் அந்தணன் அல்ல. மீனவப்பெண்ணின் மகனான வியாசபகவானே அம்மொழியில் மற���களை தொகுத்தளித்தவர். சமஸ்கிருதம் இந்த தேசத்தின் மொழி. சமஸ்கிருதம் இந்த தேசத்தில் அனைவரும் சொந்தம் கொண்டாட முடிந்த ஆனால் ஒருவரும் ஏகபோக உரிமை கொண்டாட முடியாத ஒரு மொழி என்ற முறையில் அதன் கலாச்சார ஒருமைப்பாட்டு முக்கியத்துவம் புலப்படும்.\n[நன்றி: அரவிந்தன் நீலகண்டன் அவர்கள் திண்ணை.காம் தளத்தில் எழுதியவற்றிலிருந்து தொகுக்கப் பட்டது]\n← வழிபாட்டுத் துதிகளின் வகைகள்\nஅக்ஷர அப்யாசம் – எழுத்துப் பயிற்சி →\n18 Comments → தேசத்தின் மொழி – சமஸ்கிருதம்\n சம்ஸ்க்ருதம் பாரதத்தின் மொழி மட்டுமல்ல உலகின் மொழி என சொல்ல தகுதி வாய்த்தது உலகின் மொழி என சொல்ல தகுதி வாய்த்தது இதை இந்தியர்கள் அனைவரும் உணர வேண்டும்\n சம்ஸ்க்ருதம் பாரதத்தின் மொழி மட்டுமல்ல உலகின் மொழி என சொல்ல தகுதி வாய்த்தது உலகின் மொழி என சொல்ல தகுதி வாய்த்தது இதை இந்தியர்கள் அனைவரும் உணர வேண்டும்\nசமஸ்கிருதத்தை நீங்கள் படியுங்கள் ; உங்களை யார் தடுப்பார்கள் அனைத்து சாதியினருக்கும் சமஸ்கிருதத்தை கற்றுக்கொடுங்கள். அதுவே நம் மக்களை உயர்த்துவதற்கான நிச்சயமான வழி.\nசமஸ்கிருதத்தை நீங்கள் படியுங்கள் ; உங்களை யார் தடுப்பார்கள் அனைத்து சாதியினருக்கும் சமஸ்கிருதத்தை கற்றுக்கொடுங்கள். அதுவே நம் மக்களை உயர்த்துவதற்கான நிச்சயமான வழி. ‘\nசு பாலச்சந்திரன் நவம்பர் 17, 2010 at 11:51 காலை\nதேசத்தின் மொழி சம்ஸ்க்ருதம் என்ற இந்த கட்டுரை அற்புதம்.ஆனால் இணைப்பு மொழி என்பது என்றுமே கமர்ஷியல் வால்யு அதாவது வர்த்தக மதிப்பு உள்ள மொழியாக இருக்கவேண்டும். ஆனால் சம்ஸ்க்ருதம் என்பது இறைஅருள் பற்றிய விஷயங்களுக்கு மட்டுமே நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை அன்றாட வாழ்க்கையில் பிற மொழிகளுடன் கலந்து எல்லாத்துறைகளிலும் பயன் படுத்தலாமே தவிர இந்தி, மராட்டி, வங்காளி, தெலுங்கு, தமிழ் ஆகிய ஐந்து மொழிகளுமே இத்திரு நாட்டில் தொடர்புமொழியாக இருக்க பெருமளவு தகுதிகொண்டவை ஆகும். தொடர்பு மொழி என்பது ஒரே ஒரு மொழியாக இருக்கமுடியாது. சுமார் 600 மொழிகளுக்கு மேல் உள்ள நம் நாட்டில் அறுநூறு மொழிகளையும் தொடர்பு மொழியாக ஆக்குவது நடைமுறை சாத்தியமில்லாத விஷயம் ஆகும். எனவே அதிக மக்கள் பயன்படுத்தும் மேற்சொன்ன ஐந்து மொழிகளுடன் சமஸ்கிருதம் ஒரு அற்புதமான ஆறாவது இணைப்ப�� மொழியாக செயலாற்ற முடியும்.\nசமஸ்கிருதத்தில் உள்ள அளவு உண்மையான பகுத்தறிவு கருத்துக்கள் பகுத்தறிவு என்ற பெயரில் மோசடிவியாபாரம் செய்துவரும் நண்பர்களிடம் கூட கிடையாது என்பது பெருமதிப்பிற்குரிய சுப்பு அவர்கள் எழுதிய கட்டுரைகளில் மிக தெளிவாக உணர்த்தப்பட்டுள்ளது. ஆனால் சமஸ்கிருதத்தில் அன்றாட வாழ்வில் நாம் மிகவும் இன்று பயன்படுத்தும் கணக்கு, இயற்பியல் ( பிசிக்ஸ்), வேதியியல்( கெமிஸ்ட்ரி), வணிகவியல்(காமர்சு), கம்ப்யுட்டர் சயின்சு ( கணிப்பொறியியல்), உயிரியல்(பயாலஜி) ஆகிய முக்கிய துறைகளின் நூல்கள் சமஸ்கிருதத்தில் ஏராளம் எழுதப்படவேண்டும். பாஸ் கராச்சாரியார் எழுதிய புத்தகமும், ஆயுர்வேதம் தொடர்பான மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை நூல்களும் அந்தக்காலத்தில் சமஸ்கிருத மொழிக்கு பெருமை சேர்த்தன. அதே போன்று இப்போதும் பல்துறை நூல்களும் சமஸ்கிருதத்தில் அணிவகுக்க செய்தால் மொழிவளர்ச்சி மேலும் வலுப்பெறும். ஆனாலும் சமஸ்கிருதம் யாருக்கும் தாய் மொழியன்று. அது மிக பலம் பொருந்திய புனிதமான இணைப்பு மொழியாக செயலாற்றும் நாள் வெகு தொலைவில் இல்லை.\nசமஸ்கிருதம் யாருக்கும் தாய்மொழியாக இல்லாத போதிலும், துறை சொற்கள் ஏராளம் உள்ள சக்தி வாய்ந்த மொழியாகும்.காலத்தால் எது மூத்த மொழி என்று விவாதிப்பதில் ஒரு பலனும் இல்லை. சமஸ்கிருதத்தைவிட காலத்தால் மூத்த பிராகிருதம் இன்று உபயோகத்தில் இல்லை. பிராகிருதமே செம்மைப்படுத்தப்பட்டு சமஸ்கிருதம் ஆகியுள்ளது. எனவே கால ஆராய்ச்சியை விடுத்து, கருத்து ஆராய்ச்சியில் இறங்குவோமாக. நல்ல கருத்துக்களை எங்கிருந்து வந்தாலும் ஏற்போம். சமஸ்கிருத நூல்களில் ஏராளமான நல்ல கருத்துக்கள் உள்ளன. அவற்றை நாம் எல்லா மொழிகளிலும், மொழிமாற்றம் செய்வோம்.அவ்வாறுசெய்தால் நம் நாடும், மனித இனமும் நல்ல மலர்ச்சி பெரும், இது உறுதி.\nகடவுள் தந்த அமுத மொழி கடவுளுக்காக பயன்படுத்தகூட விடாமல் காட்டுமிராண்டிகள் கத்துகிறார்கள் விளங்கினால்தான் நல்லது.என்றால் மருத்துவரிடம் மருந்து எடுப்பவர் விளங்கியா மாத்திரை சாப்பிடுகிறார் மந்திரம் மருந்து போன்றது காதினால் சாப்பிட வேண்டியதுதான் நல்ல பலன் உண்டு.\nமகாகவி பாரதியார் அவர்கள் காசியில் வேதம் கற்றவர்.அவர் சமஸ்க்ருதத்தை தமிழ் மொழியின் திரிபு என்ற��தான் கூறி உள்ளார்.நன்கு ஆராய்ந்தால் இது உண்மை என்று தெரிய வரும் .நான் மொழி இயல் அறிஞர் அல்ல ஆனால் என் சிறிய அறிவுக்கு எட்டிய வரை சில எடுத்துக்காட்டுகளை கூற இயலும்.\nஎ.கா வட மொழியில் கல்வி என்பதன் சொல் வித்யா என்று சொல்லபடுகிறது.ஆனால் இது வித்தை என்ற தமிழ் சொல்லின் மிகவும் மருவிய வடிவம் தான்.தமிழில் வித்தை என்பதன் பொருள் கலை அல்லது நுட்பம் அல்லது உத்தி என்று வழங்கப்படுகிறது.வித்தை என்ற சொல் தமிழ் நாட்டு கிராமங்களில் மிக இயல்பாக வழங்கப்படுகிற ஒரு சொல் ஆகும்.வித்தை கற்றவன்,வித்தை அறிந்தவன் வியனயதோடு இருக்க வேண்டும் என்று கூறுவார்கள்.தமிழில் கல்விக்கூடம் என்பதை வித்தை ஆலயம் என்றும் கூறலாம் அதுவே வட மொழியில் வித்யாலயா என்று மருவி கூறப்படுகிறது.\nபிரம்மம் என்ற வட சொல்லின் பொருள் பரவிய அல்லது வீங்கிய என்று கூறப்படுகிறது.இதுவும் தமிழின் மருவிய வடிவமே.தமிழில் விரவல் அல்லது விரவுதல் என்றால் பரவுதல் என்று பொருள்.கடவுள் மட்டுமே எல்லா இடங்களிலும் விரவி இருப்பார்.எனவே அவரை எங்கும் விரவியவன் என்ற பொருளில் விரமன் என்று\nகூறலாம்.இதுவே வட மொழியில் பிரம்மன் என்று கூறப்படுகிறது. தமிழில் வ என்ற எழுத்தில் துவங்கும் சொற்கள் வடக்கே செல்லும் போது மருவி ப வாக ஒலிக்கிறது .இது போல் பல சொற்கள் கூறமுடியும்\nபிரம்மன்ண்டம்-விரமாண்டம் -விரவிய அண்டம்.விரமனை உணர்ந்தவன் விரமனன்-பிராமனன்\nஸ்ரீ என்ற வடமொழி சொல் செல்வம் என்று பொருள்.இது தமிழில் சீர் என்ற சொல்லின் மருவிய வடிவமே.\nசீர் என்றால் தமிழில் செல்வம் என்று பொருள். சீர் மல்கும் ஆய்பாடி செல்வசிருமீர்கள் என்பது திருப்பாவை\nஇது போல் இன்னும் பல\nமிக மிக அருமை இக்கட்டுரையை தாங்கள் எல்லா மொழி நாளிதழ்களில் பிரசுரித்தால் அனனவரும் படிக்கும் வாய்ப்பு கிடைக்குமே சமஸ்கிருதத்தின் அருமை உணர்வார்களே\nதமிழ் போலவே சமஸ்கிருதமும் பண்பட்ட மொழி இந்தியாவின் பண்பட்ட தொன்மையான மொழிகள் தமிழும் சமஸ்கிருதமும்\nகுமார் செப்டம்பர் 8, 2015 at 9:55 மணி\nபாரதத்தின் மொழி சமஸ்கிருதம் என்றாலும் அது இணைப்புமொழியாக முடியாது\nமேலும் சமஸ்கிருதம் மக்கள் பேசும் மொழியல்ல என்பது என் கருத்து\nWrite a Reply or Comment மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்ப���்டன\nஉத்தர கண்ட மாநிலத்தில் சமஸ்க்ருதம் இரண்டாவது அதிகாரபூர்வ மொழியாக அறிவிப்பு\nகல்வெட்டில் காளிதாசன் பற்றிய ஒரு குறிப்பு…\nமக்கள் தொகை கணக்கெடுப்பில் வடமொழி\nவடமொழியில் உரையாடுங்கள் – 2\nசம்புராமாயணம் – கதையும் கவிதையும் கலந்த காவியம்\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...\nசங்கத கவிஞர்கள் போட்டிக்காக தமக்குள் ஒருவர் கவிதையின் ஒரு பகுதியை மட்டும் சொல்ல, மற்ற கவிஞர்கள் அந்த ஒரு பகுதியையும் சேர்த்துக் கொண்டு முழு கவிதையையும் இயற்றுவார்கள். பெரும்பாலும் போட்டிக்கு...\nசம்ஸ்க்ருத வியாகரணத்தில் ப்ரத்யாஹாரம் என்பவை மிகவும் அடிப்படையும் முக்கியமானதும் கூட. எழுத்துக்களை தொகுத்து அவற்றை குறிப்பாக - ஸமிஜ்ஞை ஆக கொண்டு இலக்கண விதிகள் விதிக்கப் படுகின்றன. பாணினி இறைவன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-21T16:28:54Z", "digest": "sha1:45O4GI62OHSYDJAZKZ45B3QAY52O6WCB", "length": 2925, "nlines": 32, "source_domain": "www.sangatham.com", "title": "பாரதம் | சங்கதம்", "raw_content": "\nசுரண்டலை தடுத்து மக்கள் நலனுக்காக போராட வீரபுருஷர்கள் யாருமே இல்லையா இந்த தேசத்தின் பிள்ளைகள் உணவுக்குப் பிச்சையெடுக்க தேசம் அந்நிய சக்திகளால் சுரண்டப் பட்டு இதன் செல்வங்கள் கப்பல் கப்பலாக தூர தேசங்களுக்கு கொண்டு செல்லப் பட்டன. யார் தடுத்து நிறுத்துவார்\nவீரமரணம் எய்தியவனின் வீட்டில் ஒரு காட்சி…\nஉத்தர கண்ட மாநிலத்தில் சமஸ்க்ருதம் இரண்டாவது அதிகாரபூர்வ மொழியாக அறிவிப்பு\nவடமொழியில் உரையாடுங்கள் – 3\nஅம்பேத்கர், சம்ஸ்க்ருதம், சாதிய ஒழிப்பு\nகேள்வி ஓரிடம், பதில் வேறு பக்கத்தில்…\nஒரீஇ – சில ஐயங்கள்\nசம்புராமாயணம் – கதையும் கவிதையும் கலந்த காவியம்\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/hmt-machine-tools-ltd-recruits-24-executive-technical-other-posts-000810.html", "date_download": "2019-01-21T16:37:02Z", "digest": "sha1:LADBZXGXF772EXB3IT3MS74NQRN4ERVE", "length": 9732, "nlines": 106, "source_domain": "tamil.careerindia.com", "title": "எச்எம்டி மெஷின் டூல்ஸ் நிறுவனத்தில் பணியாற்ற ஓர் அரிய வாய்ப்பு | HMT Machine Tools Ltd Recruits 24 Executive- Technical & Other Posts - Tamil Careerindia", "raw_content": "\n» எச்எம்டி மெஷின�� டூல்ஸ் நிறுவனத்தில் பணியாற்ற ஓர் அரிய வாய்ப்பு\nஎச்எம்டி மெஷின் டூல்ஸ் நிறுவனத்தில் பணியாற்ற ஓர் அரிய வாய்ப்பு\nசென்னை: கர்நாடக மாநிலம் பெங்களூரிலுள்ள எச்எம்டி மெஷின் டூல்ஸ் நிறுவனத்தில் பணியாற்ற ஓர் அரிய வாய்ப்புக் கிடைத்துள்ளது.\nஎச்எம்டி நிறுவனத்தில் மத்திய அரசின் கனரக மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் துறையின் கீழ் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனமாகும். டிராக்டர்கள், கைக்கடிகாரங்கள், தொழிற்சாலைக்குத் தேவையான கருவிகளைத் தயாரித்து வருகிறது இந்த நிறுவனம்.\nஎச்எம்டி நிறுவனங்களின் தொழிற்சாலைகள் பெங்களூரு, பிஞ்சோர், களமசேரி, ஹைதராபாத், அஜ்மீர் நகரங்களில் அமைந்துள்ளன.\nஇந்த நிலையில் பெங்களூரிலுள்ள தொழிற்சாலையில் எக்சிகியூட்டிவ் பிரிவு, தொழில்நுட்பப் பிரிவுகளில் பணியிடங்கள் காலியாகவுள்ளன.\nஇந்தப் பிரவில் சேர மெக்கானிக்கல், இண்டஸ்டிரியல் என்ஜினியரிங், புரொடக்ஷன் பிரிவில் பி.இ. முடித்திருக்கவேண்டும். மேலும் பணியனுபவமும் இருக்கவேண்டும்.\nதகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் டிசம்பர் 21-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும். விண்ணப்பங்களை HMT Machine Tools Limited, HMT Bhavan, #59, Bellary Road, Bangalore -32 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.\nமேலும் விவரங்களுக்கு http://www.hmtindia.com என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விடுப்பு எடுத்தால் 'ஆப்பு - கிரிஜா வைத்தியநாதன்\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nசென்னை பல்கலைக் கழகத்தில் சிறப்பு விரைவுரையாளர் பணி வாய��ப்பு..\nஇனி புது இஞ்சினியரிங் கல்லூரிகளுக்கு அனுமதி இல்லை..\n11 ஆயிரம் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் \"0\" - செக் வைத்த பள்ளிக்கல்வித்துறை..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/punjab-s-navdeep-singh-first-place-neet-exam-002329.html", "date_download": "2019-01-21T16:08:29Z", "digest": "sha1:WGGIB5UO3L6LC5W4W75ZR2KNGWYSGFOL", "length": 10182, "nlines": 106, "source_domain": "tamil.careerindia.com", "title": "நீட் தேர்வில் பஞ்சாப் மாநிலம் நவ்தீப் சிங் முதலிடம் பிடித்து சாதனை..! | Punjab's Navdeep Singh first place in neet exam - Tamil Careerindia", "raw_content": "\n» நீட் தேர்வில் பஞ்சாப் மாநிலம் நவ்தீப் சிங் முதலிடம் பிடித்து சாதனை..\nநீட் தேர்வில் பஞ்சாப் மாநிலம் நவ்தீப் சிங் முதலிடம் பிடித்து சாதனை..\nசென்னை : நீட் தேர்வு முடிவு பல சர்ச்சைக்குப் பின் நேற்று ஜூன் 23ந் தேதி வெளியிடப்பட்டது. அதில் பஞ்சாப் மாநிலத்தைச் சார்ந்த நவ்தீப் சிங் முதலிடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளார்.\nநீட் தேர்வு தமிழ், ஆங்கிலம் உட்பட 10 மொழிகளில் மே 7ந் தேதி நடந்தது. அதற்கான ரிசல்ட் நேற்று ஜூன் 23ந் தேதி www.cbseneet.nic.in, www.cbse.nic.in, www.cbseresults.nic.in ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டது.\nநீட் தேர்வில் பஞ்சாப் மாநிலத்தைச் சார்ந்த மாணவர் நவதீப் சிங் 720 மதிப்பெண்ணிற்கு 697 மதிப்பெண் எடுத்து முதலிடம் பெற்று சாதனைப் படைத்துள்ளார். மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்சித் குப்தா, மணிஷ் மூல்சந்தானி ஆகியோர் தலா 695 மதிப்பெண்கள் பெற்று 2வது ,3வது இடங்களை பெற்று சாதித்துள்ளனர்.\nமுதல் 7 இடங்களை மாணவர்களே பெற்றுள்ளனர். முதல் 25 இடங்களில் 16 மாணவர்களும், 9 மாணவிகளும் உள்ளனர். நீட் தேர்வில் முதல் 25 இடங்களில் தமிழகத்தைச் சார்ந்த மாணவ மாணவியர்கள் இடம் பெறவில்லை.\nநீட் தேர்வை ஆங்கிலத்தில்தான் அதிகமான மாணவர்கள் எழுதியுள்ளனர். ஆங்கிலத்தில் 9 லட்சத்து 13 ஆயிரத்து 33 பேரும், 2வதாக இந்தியில் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 663 பேரும் எழுதினார்கள்.\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விடுப்பு எடுத்தால் 'ஆப்பு - கிரிஜா வைத்தியநாதன்\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச��சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nகல்வித்துறை அதிகாரிகளுக்கு \"செக்\" : இனி எல்லாம் 'பயோமெட்ரிக்' தான்..\n2,000 அங்கன்வாடி மையங்களில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் நியமனம் : தொடக்கக்கல்வி இயக்குநர் அதிரடி\nமத்திய அரசில் வேலை வேண்டுமா தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் வேலை வாய்ப்பு..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/WithLove/2", "date_download": "2019-01-21T16:34:20Z", "digest": "sha1:A5MABLA4GZYKHNPCUDIYOWOQ4Z5RYVED", "length": 3713, "nlines": 65, "source_domain": "www.thanthitv.com", "title": "தந்தி டிவி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅன்புடன் மு.க - 03.06.2018\nஅன்புடன் மு.க - 03.06.2018\nஅன்புடன் மு.க - 02.06.2018\nஅன்புடன் மு.க - 02.06.2018\nஅன்புடன் மு.க - 01.06.2018\nஅன்புடன் மு.க - 01.06.2018 அரசியலில் நுழைந்தது முதல் அரியாசனம் ஏறியது வரை..\nஅன்புடன் மு.க - 31.05.2018\nஅன்புடன் மு.க - 31.05.2018 அரசியலில் நுழைந்தது முதல் அரியாசனம் ஏறியது வரை..\nஅன்புடன் மு.க - 30.05.2018\nஅன்புடன் மு.க - 30.05.2018 அரசியலில் நுழைந்தது முதல் அரியாசனம் ஏறியது வரை..\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/11596/2018/10/sooriyan-gossip.html", "date_download": "2019-01-21T16:01:36Z", "digest": "sha1:4JCCPXLMI5J2K4AR3AEZF4OLSHCARTW5", "length": 15062, "nlines": 161, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "தனிமை சிறைத் தண்டனையில் இருந்து Asia Bibi விடுதலை - சிறை செல்ல அவர் செய்த குற்றம் என்ன? - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nதனிமை சிறைத் தண்டனையில் இருந்து Asia Bibi விடுதலை - சிறை செல்ல அவர் செய்த குற்றம் என்ன\nSooriyan Gossip - தனிமை சிறைத் தண்டனையில் இருந்து Asia Bibi விடுதலை - சிறை செல்ல அவர் செய்த குற்றம் என்ன\nபாக்கிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் அசியா பிவி, கடந்த 8 ஆண்டுகளாக இவர் தனிமை சிறைத் தண்டனை அனுபவித்து வந்த நிலையில், இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.\nபாகிஸ்தானில் மத நம்பிக்கைக்கு எதிராக நடந்து கொண்டதற்காக இவருக்கு சிறைத்தண்டனை தீர்ப்பை அந்நாட்டு நீதிமன்றம் வழங்கியது.\nதற்போது இவர் விடுதலை செய்யப்பட்டதிற்கு மனித உரிமை ஆர்வலர்களின் போராட்டம் பெரிதும் கைகொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.\nஇதுவரை சிறைவாசம் அனுபவித்து வந்த அசியாவுக்கு நீதி கிடைத்துள்ளதாக அவரது வழக்கறிஞர் சைபுல் முலுக் தெரிவித்துள்ளார்.\n_________அசியா செய்த குற்றம் என்ன\nகிறிஸ்தவரன அசியா தனது சக பணியாளர்களுக்கு தண்ணீர் கொடுக்கும்போது, அவர்கள் கிறிஸ்தவரிடமிருந்து தண்ணீர் வாங்க மறுத்ததுடன், அவரை முஸ்லிம் மதத்திற்கு மாறும்படியும் வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.\nஇந்த சூழ்நிலையில் அசியா அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், இதில் அவர் முகமது நபியை அவமானப்படுத்திவிட்டார் என்றும், அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.\nஇந்த குற்றச்சாட்டுகளின் பிரகாரம் அவர் சிறைத்தண்டனை அனுபவித்தார். எவ்வாறு இருப்பினும் அசியா தரப்பில் இந்த குற்றசாட்டு ஏற்றுக்கொள்ளப்படவில்லை.\nஇந்த வழக்கு தொடர்பில் அசியா தொடுத்த மேன் முறையீட்டு வழக்கு, விசாரணைக்கு வந்த நிலையில் இவருக்கு விடுதலை கிடைத்துள்ளது.\nஇந்த நிலையில், அசியாவின் விடுதலையை எதிர்த்து பாகிஸ்தானில் தீவிர மதபற்றாளர்கள் பலர், அசியாவுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்று போராட்டத்தில் குதித்துள்ளனர்.\nஇதன் காரணமாக பாகிஸ்தானின் பல இடங்களில் வன்முறை நிலவுவதாக அ��்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nரஹாப்க்கு அடைக்கலம் வழங்கியது கனடா\nதிருநங்கைகளுக்கு அனுதாபம் தேவையில்லை'' - அப்சரா ரெட்டி\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nதவறுதலாக வழங்கப்பட்ட 25 வருட சிறைத்தண்டனைக்கு 4.6 மில்லியன் இழப்பீடு வழங்கிய சீனா\nஒரு நாயால் கொலையே நடந்த விபரீதம்\nஇரட்டைக் குழந்தைப் பிறப்பதற்கு பின்னால், இத்தனை ரகசியங்களா\nட்ரெட்மில் உடற்பயிற்சி பயன்களும், பாதகமும்.....\n14 வருடங்களாக கோமாவில் இருந்த பெண், கர்ப்பம் தரித்து குழந்தையை பிரசவித்தார்\nசெல்ல மகளுக்கு செரீனா கொடுத்த கறுப்பு பொம்மை.\nநடந்தது 261 ஜோடிகளுக்கு சிறப்புத் திருமணம்\nஇறந்த தாயின் உடலோடு 18 நாட்கள் இருந்த மகன்\n1968 ம் ஆண்டு தில்லானா மோகனாம்பாள் திரைப்படமாக உருவாக்கப்பட்டது இவ்வாறு தான் \nஎன்ன மோஹனா நல்ல இருக்கீயளா \nஎப்படி இருந்தவங்க இப்படி ஆகிட்டாங்க \nநாங்கள் இறப்பதற்கு முதல் சுவைக்க வேண்டிய 42 உணவுகள் இவை தான் \nஇன்னிசை பாடி வரும் பாடலை...புல்லாங்குழலில் அசத்தும் Rajesh Cherthala \nநீங்கள் SHOPPING செல்லும் போது உங்களுக்கு இப்படி நடந்தால் என்ன செய்விங்க First Time In India..\nபேட்ட திரைப்படத்தின் ஊலலல்லா.. பாடலுக்கு எம்மவரின் சிறப்பான நடனம் \n 400 க்கும் அதிகமான மொழிகள் பேசி அசத்தும் சிறுவன் அக்ரம் \nஎல்லோரும் ரசிக்கும் ரவுடி பேபி மாரி 2 திரைப்பட பாடல் \nஇவர்களுடைய வியாபாரமே இந்த இறைச்சிகள் தான் \nமீண்டும் அச்சத்தை தரும் எபோலா - 370 பேர் பலி\nBurger வாங்க வரிசையில் நின்ற பில்கேட்ஸ் - சமூக வலைதளத்தில் வைரல் புகைப்படம்\nசந்திரனில் மனிதர்கள் தங்குவதற்கு குடியிருப்புகள்\n10 வயதில் 190.5 கிலோ எடை கொண்ட சிறுவன்..\nபீட்சா கொடுத்து அசத்தினார் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி புஷ் .\nமீண்டும் சர்ச்சையை கிளப்பிய யாஷிகா.\nதனது 113 ஆவது வயதில் காலமான மசாசோ..\nஅந்தரத்தில் தொங்கிய மரத்தால், பீதியடைந்த மக்கள்\nஇவரும் தளபதியின் இன்னொரு நாயகியா ; அட்லீ என்ன சொல்கிறார்\nநடிக்கப் பிடிக்கவில்லை ; ஆனாலும் தல படத்தில் நடிக்கிறேன் ; நடிகை ஓபன் டாக்\nஇந்தியன் 2 - மக்களை விழுங்கும் உனக்கு இந்த மண்ணில் இடம் எதற்கு \nகணவனை உயிருடன் கொளுத்திய மனைவி \nட்ரெட்மில் உடற்பயிற்சி பயன்களும், பாதகமும்.....\nவிஸ்வாசம் திரைப்படத்தால் ,பறிபோன உயிரால் அதிர்ச்சியில் மக்கள்.\nதொகுப்பாளராக களமிறங்கும் விஜய் சேதுபதி.\nபொங்கலை முன்னிட்டு 1,425 கோடி ரூபா பெறுமதிக்கு மது விற்பனை\nஅமெரிக்காவில் நிர்வாக முடக்கம் - உணவளித்து அசத்திய சீக்கியர்கள்\nதமிழகத்தில் விஸ்வாசம் வசூலில் அடிச்சிதூக்கியுள்ளது\nதன் கணவருக்கு தடைவிதித்த தீபிகா படுகோன்\n'அனைத்துமே கடவுள் கையில் தான்' - ஆன்மீக தத்துவம் பேசும் 'தல'\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nகுழந்தைகளைக் கொலை செய்த தாய் வெளியிட்ட கருத்தால், பெரும் பரபரப்பு....\n எங்கள் திரையுலக பிதாமகனுக்கு இன்று பிறந்தநாள்\nஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்புத் தெரிவித்துள்ளது.\nமர்மமாக மரணித்த 12 குழந்தைகள்...\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஅந்தரத்தில் தொங்கிய மரத்தால், பீதியடைந்த மக்கள்\nதனது 113 ஆவது வயதில் காலமான மசாசோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.yarldeepam.com/2018/11/blog-post_96.html", "date_download": "2019-01-21T15:41:23Z", "digest": "sha1:AJZOS4J7ZNNWPF3RZ77X4J2EODFITZZZ", "length": 6687, "nlines": 94, "source_domain": "gossip.yarldeepam.com", "title": "மனைவி ரஜினியுடன் விவாகரத்து: நடிகர் விஷ்ணு விஷால்- அதிர்ச்சியில் ரசிகர்கள் | Gossip News - Yarldeepam", "raw_content": "\nமனைவி ரஜினியுடன் விவாகரத்து: நடிகர் விஷ்ணு விஷால்- அதிர்ச்சியில் ரசிகர்கள்\nதனது மனைவியை சட்டப்படி விவாகரத்து செய்துவிட்டேன் என நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.\nவெண்ணிலா கபடிக்குழு என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான விஷ்ணு விஷால் ஜீவா, ராட்சசன் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.\nஇவர் தனது மனைவி ரஜினியை விவாகரத்து செய்துவிட்டதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.\nஅந்த பதிவில், நானும் என் மனைவி ரஜினியும் ஒரு வருடத்துக்கு மேலாக பிரிந்து வாழ்கிறோம்.\nஇப்போது சட்டப்பூர்வமாக பிரிந்துவிட்டோம். எங்களுக்கு அழகான மகன் உள்ளான், அவனை இணைந்து கவனித்து கொள்வதே எங்கள் முக்கிய கடமை.\nஅருமையான வருடங்களை இணைந்து நாங்கள் செலவழித்தோம். நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாக எப்போதும் இருப்போம்.\nஎங்கள் தனியுரிமையை மதிக்கும்படி எல்லோரையும் கேட்டு கொள்கிறோம் என கூறியுள்ளார்.\nகணவரின் ரத்தம் காய்வதற்குள் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கௌசல்யா\nஉயர் அதிகாரிகளுடன் மனைவி கள்ளத்தொடர்பு.. தாலியை கைய��ல் வைத்துகொண்டு கதறும் பொலிஸ் அதிகாரி..\nதனியாக இருந்த கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை: இறுதிவரை போராடிய துணிச்சல்\nகையும் களவுமாக பிடிபட்ட சின்னத்திரை நடிகை\nதிருமணமான ஒரே மாதத்தில் 15 வயது மாணவனுடன் ஓட்டம் பிடித்த ஆசிரியை\nGossip News - Yarldeepam: மனைவி ரஜினியுடன் விவாகரத்து: நடிகர் விஷ்ணு விஷால்- அதிர்ச்சியில் ரசிகர்கள்\nமனைவி ரஜினியுடன் விவாகரத்து: நடிகர் விஷ்ணு விஷால்- அதிர்ச்சியில் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://sureshezhuthu.blogspot.com/2016/06/5.html", "date_download": "2019-01-21T16:08:20Z", "digest": "sha1:KNFU7OH2RVIQT23CATYCNUVAQIP5TGQ6", "length": 17358, "nlines": 116, "source_domain": "sureshezhuthu.blogspot.com", "title": "சுரேஷ் எழுதுகிறான் : பெருஞ்சுழி 5", "raw_content": "\n\"அன்னையைப்பாட எழுந்த மைந்தன் என எனைக் கொள்ளட்டும் இத்தேசம். அறிக அன்னையால் நிறைகிறது இங்கு வாழ்வென.\" சவில்யத்தின் வணிக மன்றில் பாணன் ஒருவன் ஆதிரையின் கதையை பாடத் தொடங்கினான். சாளரத்தின் வழி அவன் உடலசைவுகளை கவனித்தவாறே சிலைத்து அமர்ந்திருந்தாள் மோதமதி.\nசுனத வனம் எனப்பட்ட பெருங்காட்டில் தனித்தலைந்து கொண்டிருந்தாள் ஆதிரை. அவளை அக்காடறியும். பிறந்தது முதல் பிரிதொன்றும் அறிந்திராத பேதை அவள். சிம்மம் அவளை சினந்து நோக்காது. நாகங்கள் நட்பென அவளைத் தழுவும். சுனத வனத்தின் பெரு மூப்பன் அலங்கன் நீண்டு மெலிந்த உடல் கொண்டவன். ஆதிரையின் தகப்பன். பதினாறு மகன்களுக்கு பிறகு பிறந்தவள் ஆதிரை. கறுத்த தேகத்தினலாய் அவள் மண் நுழைந்தபோது அலங்கன் துணுக்குற்றான். நீள் விழியும் நீள் உடலும் கொண்ட ஆதிரை கொட்டும் மழைநாளில் பிறந்தாள்.\nஏடுகள் கற்கத் தொடங்கியவன்றே வாளும் பழகினாள்.\nநான்காம் பிராயம் கடந்த சில நாட்களில் அவள் பேச்சு குறைந்தது. எந்நேரமும் மென் புன்னகை மட்டுமே அவள் இதழ்களில் ஒட்டியிருந்தது. ஏடொன்றினை கையில் ஏந்தி அவள் அமர்ந்திருக்க அலங்கன் அவளை தன் மடிமீது அமர்த்திக் கொண்டு “என் சிறு பெண் ஏன் சித்திரமென அமைதி கொண்டிருக்கிறாள்” என்று ஆதிரையின் முகம் வளைத்துக் கேட்டான். அவளைத் தொடும் போதெல்லாம் இனி அவளை இனி இவ்வாறு தொட முடியாதோ என்ற பதற்றம் எப்போதும் எழும். நரை மண்டிய அவன் மார்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு “சூறைக் காற்றின் மையக்கண்ணை விட பேரமைதி கொண்ட நிலம் எது தந்தையே” என்று ஆதிரையின் முகம் வளைத்துக் கேட்டான். அவளைத் தொடும் போதெல்லாம் இனி அவளை இனி இவ்வாறு தொட முடியாதோ என்ற பதற்றம் எப்போதும் எழும். நரை மண்டிய அவன் மார்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு “சூறைக் காற்றின் மையக்கண்ணை விட பேரமைதி கொண்ட நிலம் எது தந்தையே” என்று கேட்டு அகன்றாள் ஆதிரை. அந்தச் சூறை மையத்திற்கான சுழல் உருவாகுமென அலங்கன் உணர்ந்தான். நிலையில்லாமல் தவிப்பவள் காடுகளுக்குள் தனித்தலையும் போது தன்னை அடைவாள். தேன் நிறைந்த கூடுகள் அன்னை முலையென அவளுக்கு அமுதூட்டும். நீள் கிளைகளின் தாலாட்டில் உறங்கிப்போவாள். களிற்று துதிக்கைகளே அவள் ஊஞ்சல். ஏழு களிறுகள் ஆதிரையை தூக்கி எறிந்து பந்து விளையாடுவதைக் கண்ட தோழி ஒருத்தி காட்டிலேயே மயங்கி விழுந்தாள்.\nபதிமூன்றாம் பிராயத்தை ஆதிரை அடைந்தபோது சுனத வனத் தலைவன் அலங்கனின் தலைமகன் நிவங்கன் தலைமை பெற முனைந்தார். சுனதர்களின் குடி மரபுப்படி பருவம் எய்திய உடன்பிறந்தாளை மணமுடித்து கொடுத்தபின்னே சகோதரன் தலைமை கொள்ள முடியும். குடி அவை நிவங்கனின் அரியணை ஏற்பு நாள் குறித்தவன்று புன்னை இலைகளை அணிந்தவளாய் ஆதிரை ஒரு பெருங்களிற்றின் மீதேறி சுனத வனத்தின் தலைச்சபை கூடிய இடம் அடைந்தாள். அவள் அணிந்து சென்றிருந்த பொன்னூல் ஆடையை அவள் அன்னையை நோக்கி எறிந்தாள். அதில் உதிரக் கோடு விழுந்திருந்தது.\nகுடி மூத்தவரான சனையர் முகம் மலர எழுந்து “இரு மங்கலங்கள் ஒருங்கே நிகழட்டும். நிவங்கா உன் தமக்கைக்கு உற்ற துணை தேர்ந்தெடுத்து அவள் திருமணத்தையும் உன் அரியணை ஏற்பையும் ஒருங்கே நிகழ்த்து “ என்றார்.\nஆதிரை ஏதோ சொல்லவந்தாள். அதற்குள்ளாகவே இச்சந்தர்ப்பத்திற்கெனவே காத்திருந்தவன் போல் “ என்னுயிர் தோழன் அகைதனுக்கு ஆதிரையை கையளிக்கிறேன்” என்றான்.\nஆதிரை சபை முறை அறியாதவளாய் “ நான் என் தமையனை மறுக்கிறேன் “ என்று அழுதுவிடுபவள் போல் சொன்னாள்.\nஅவளுக்கு இறங்குவது போல் பாவனை செய்த அரிந்தர் “ சரி குழந்தை. அவையினில் மறப்புரைத்து விட்டாய். உன் தமையனையும் அவன் உனக்கு தேர்ந்த மணாளனையும் வாட்போருக்கு அழை. அவர்களை நீ வென்றுவிட்டாயெனில் நீ அகைதனை மணக்கத் தேவையில்லை “ என்று அவள் மோவாயை நிமிர்த்திச் சொன்னார்.\nஅவை சிரிக்கத் தொடங்கியது. அதற்குள் ஆதிரை “ஒருவேளை நான் அவர்களை கொன்றுவிட்டால்” என்றாள். ஒரு நிமிடம் அமைதியில் உறைந்த அவை ஒரு மெல்லிய நகைப்பொலி கேட்டவுடன் வெடித்துச் சிரித்தது. வெகு நேரம் சிரித்துவிட்டு வயிற்றை பிடித்தவாறே சனையர் “அப்படியெனில் சுனத குலத்திற்கு நீயே மூத்தோள்” என்றார்.\n“ அகைதரே உம் கையிலிருக்கும் வாளால் ஆதிரை கையிலிருக்கும் வாளை தட்டிவிட வேண்டும். நிவங்கரே நீர் தமக்கையை கையளித்ததால் உடன் நின்று போர் புரிய வேண்டும் “ என்று சிரித்தவாறே மூவர் கையிலும் வாள் கொடுத்தார் அரிந்தர். சுனத குலத்தின் பெரு வீரர்களுடன் ஆதிரையை நிறுத்தி தன் மனதில் தெய்வமென இருந்தவளை அவமதிப்பதை அலங்கன் காண விரும்பாமல் வேறுபுறம் திரும்பிக் கொண்டார்.\nஅதுவரை சேர்த்துத் தொகுத்து வைத்திருந்த அவர் மகள் அன்று உடையப் போகிறாள்.மனிதர்களை அறியாதவள் அவள். சிம்மமும் எருதும் துணைக்கட்டும் என் பெண்ணை. என்ன உளறுகிறேன் நான் மூப்படைந்துவிட்டேன்.நிவங்கன் தலைமை கொள்ளவிருக்கிறான்.ஆதிரை மணம் கொள்ளவிருக்கிறாள். நான் மகிழ்வல்லவா கொள்ள வேண்டு்ம் நான் மூப்படைந்துவிட்டேன்.நிவங்கன் தலைமை கொள்ளவிருக்கிறான்.ஆதிரை மணம் கொள்ளவிருக்கிறாள். நான் மகிழ்வல்லவா கொள்ள வேண்டு்ம் ஏன் என் மனம் அரற்றுகிறது ஏன் என் மனம் அரற்றுகிறதுஇல்லை இரண்டும் நிகழப்போவதில்லை என்று அவர் எண்ணிக் கொண்டிருக்கும் போதே வாள் ஒன்று மண் தொடும் ஒலி கேட்டது. அலங்கன் சலிப்பு கொண்டார். ஆனால் அந்நேரம் கூட்டம் கொண்ட முற்றமைதியே அவர் உணரவில்லை. அடுத்த கணம் இன்னொரு வாள் தரையில் விழுந்தது. ஆழிமாநாடு அள்ளி நிறைத்துக் கொள்ளப் போகும் இரு கணங்களை அவ்வளவு அருகில் இருந்தும் அவர் காணவில்லை. அவர் கண்டபோது அதரங்களிலும் கழுத்திலும் குருதி வழிய ஆதிரை நின்றிருந்தாள். திறந்த வாயுடன் இரு உடல்கள் அவளின் இருபுறமும் கிடந்தன. மோதமதி உடல் சிலிர்ப்பதை அரிமாதரன் பார்த்து நின்றான்.\nகுருதி வழிந்த வாளையும் ஆதிரையையும் அலங்கன் கண்டகணம் சித்திரச் சிறுபெண்ணின் அமைதியில் குடிகொண்டிருந்தது சூறைக்காற்றின் மையக்கண்ணெனக் கண்டு மோதமதியுடன் நானும் உடல்சிலிர்த்தேன். தமையனைக் கொன்று மூத்தோளாவது அதுவும் ஒரு குலத்துக்கே மூத்தோளாகும் கதை இதுவரை நான் கேள்விப்படாத ஒன்று.\nசேப்பியன்ஸ் - உலகத்தின் கதை\nபெருங்கதையாடல்கள் மீது பின்நவீனத்துவர்களுக்கு ஒருவித விலகலான பார்வை இருக்கும். அதற்கு அவர்கள் சொல்லும் காரணத்தை இவ்வாறாக தொகுத்துக் கொள்ளலா...\nமழைக்குப்பின் புறப்படும் ரயில் வண்டி (நெடுங்கதைகள்) - எஸ்.செந்தில்குமார்\nஎழுத்தாளர் எஸ்.செந்தில்குமார் தேனியைச் சேர்ந்தவர். இரண்டாயிரத்துக்குப் பிறகான தமிழ் எழுத்தாளர்களில் முக்கியமானவர். நான் வாசிக்கும் அவரத...\nஸ்டாலின் ராஜாங்கத்தின் எழுதாக்கிளவி - நினைவில் நிலைபெறும் வரலாறு (பகுதி - 1)\nவரலாறு என்ற சொல்லின் வழியாக நம் நினைவுகளில் சில நிகழ்வுகள் பதியப்பட்டிருக்கின்றன. பெரும் போர்கள் சூறையாடல்கள் நிலம் கைப்பற்றல்கள்...\nநதிக்கரை இலக்கிய வட்டத்தின் இம்மாதக் கூட்டம் இன்று(30.12.2018) திருவாரூர் மாவட மைய நூலகத்தில் நடைபெற்றது. இம்முறை இளம் எழுத்தாளராகிய அரவிந்...\nமூத்திர தரிசனம் - கதை\nநான் அணிந்திருந்த பேண்டின் முதல் பிடிமானம் கொக்கி இரண்டாவது பிடிமானம் பொத்தான். இத்தகைய பேண்டுகளை அணிவதற்கு பெரும்பாலும் நான் விரும்புவதில்ல...\nகொற்றவை ஒரு மீள் வாசிப்பு\nகரைந்த நிழல்கள் ஒரு வாசிப்பனுபவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2010/06/blog-post_07.html", "date_download": "2019-01-21T16:38:46Z", "digest": "sha1:DHRCWBOOC7QWDL3DAD5DH2PVVA73F5O7", "length": 24383, "nlines": 319, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: ஆணாதிக்கம்", "raw_content": "\nஆணாதிக்கம் என்பது வீடுகளில், அலுவலகங்களில் எப்படி இருக்கிறதோ தெரியாது. ஆனால் சினிமாவில் அதற்கென தனி விதிகள் இருப்பதாய் தான் தெரிகிறது. பெரும்பான்மை மக்களை அடைய வேண்டியிருப்பதால், பெண் சுதந்திந்திரத்துக்காக போராடும் பெண்களை, ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் போட்டு, திக் சிகப்பாய் லிப்ஸ்டிக்கும், பாப் தலையுமாய் லேடீஸ்க்ளப் மீட்டிங் போவதாய் காட்டி அவளை ஒரு வில்லி கேரக்டருக்கு உயர்த்தியிருப்பது மட்டுமே.. அதிகம்.\nபூ படத்தில ஓர் இடத்தில் மாரி “ கல்யாணமாயிருச்சுன்னா எல்லாத்தையும் மற்ந்துரனுமா என்னா “ என்று கேட்பது காதல் வயப்பட்டு கைகூடாமல் போன எல்லா காதலர்கள் மனதிலும் எழும்பும் கேள்விதான். பூ படத்தில் வந்த முதல் பாடல் காட்சியை ஒரு சில தியேட்டர்களில் வெட்டி விட்டதாய் கூட சொன்னார்கள்.\nஏற்கனவே கல்யாணமாகி சந்தோஷமாய் இருக்கும் ஓரு பெண்ணின் காதலை பற்றி சொல்லும் படம்.. மிக அற்புதமாய், கவிதையாய் எடுக்கபட்டிருக்கும் அப்���டத்திற்கு பெரிய ஓப்பனிங்கும் இல்லை, வசூலும் இல்லை. அதற்கு காரணம் படம் ஸ்லோவாக இருக்கிறது, கல்யாணமான பெண்ணின் காதலை பற்றி சொல்வது பல பேருக்கு பிடிக்கவில்லை என்பது ஆண் ஆதிக்க சமுதாயத்தின் வெளிப்பாடாகவே தோன்றுகிறது.\nஅழகி ஓரு ஆணின் பார்வையில் சொல்லப்பட்ட கதை.. திருமணமான ஓரு ஆண் தன் காதலியை நீண்ட காலத்துக்கு பின் பார்த்து உருகும் காதலனை பற்றிய படம் எல்லோராலும் பாராட்டபட்டு மிக பெரிய வெற்றியை அடைந்தது. பெண்கள் கூட்டம், கூட்டமாய் பார்த்த படம்.\nஅழகி படத்தில் டாக்டராய் இருக்கும் கதாநாயகன் கல்யாணமாகி குழந்தை குட்டியுடன் சந்தோசஷமாய்தான் வாழ்ந்து வருகிறான். தன் பழைய காதலியை பார்த்ததும் உருகுகிறான். இந்த படத்தை பார்த்த எல்லா ஆண்களும் தன் பழைய காதலிகளை நினைத்து மருகி, உருகினர்.\nஎனக்கு தெரிந்து ஓரு புது கல்யாண மாப்பிள்ளை தன் புது மனைவியோடு மாமனார் வீட்டுக்கு வந்திருந்த போது காலைகாட்சி அழகி பார்த்துவிட்டு காணாமல் போய்விட்டார். எல்லா இடங்களிலும் தேடிவிட்டு கடைசியாய் மெரினா பீச்சில் முட்ட, முட்ட குடித்து விட்டு மல்லாந்திருந்தார். ஏன் என்று கேட்டால்.. அழகி தன்னை மிகவும் பாதித்துவிட்டதால் தன் பழைய காதல் நினைவுக்கு வந்துவிட்டதால் அப்படி செய்துவிட்டேன் என்றார். அவரின் புது மனைவி ஏதும் சொல்லாமல் கண்ணீரை துடைத்துக் கொண்டிருந்ததும், இதை பெரிது படுத்தாமல் ஏற்றுக் கொண்ட இந்த சமூகம், இதே போல் ஓரு பெண் தன் விருப்ப வெறுப்புகளை வெளிபடுத்தினால் தண்ணி அடிக்க வேண்டாம், ஒரு நிமிஷம் தன் காதலை நினைத்து அழுதால் இந்த உலகம் ஏற்றுக் கொள்ளுமா.. தண்ணி அடிக்க வேண்டாம், ஒரு நிமிஷம் தன் காதலை நினைத்து அழுதால் இந்த உலகம் ஏற்றுக் கொள்ளுமா.. முக்கியமாய் பெண்களே ஏற்றுக் கொள்வதில்லை.\nஓரு பெண்ணின் பார்வையில் அவளின் காதலை சொல்லும் பூ படத்துக்கு பெரிய வசூல் இல்லை என்பது இந்த ஆண் ஆதிக்க சமுதாயத்தினால்தானோ.. என்று தோன்றுகிறது..\nஎன்னுடய கதை விவாத்தின் போது என் உதவியாளரிடம் “ஹிரோயினுக்கும், ஹீரோவுக்கும் ஓரு ஊடலின் முடிவில், அவர்களுக்குள் செக்ஸ் ஏற்படுவதாய் காட்சியமைத்திருக்கிறேன்.” என்று சொன்னேன்.\nஅதற்கு அவர் “சார்.. கல்யாணத்துக்கு முன்னாடி ஹீரோயின் படுத்தா கேரக்ட்ர் கெட்டு போயிரும். சனங்க ஒத்துக்க மாட்டா��்க..” என்றார். அதற்கு முன்னால், கதையில் ஹீரோ ஓரு பெண் பித்தன் என்பதை ஒத்து கொண்ட அவர்.. ஒரு பெண் உதவி இயக்குனர்.\nடிஸ்கி: தவிர்க்க முடியாத படப்பிடிப்பு வேலையிருப்பதால் கொத்து பரோட்டா நாளை வெளிவரும்..\nபிசியாக இருப்பதாக காட்டிக்கொள்ள மீள் பதிவு போடும் கேபிளை வன்மையாக கண்டிக்கிறேன் .\nஅன்புடன் அ.மு .ஞானேந்திரன் said...\nநாங்கலாம் என்ன வேலைவெட்டி இல்லாம இருக்குமா உங்க கொத்து பரோட்டா இல்லாம சாப்புன்உ இருக்கு .பதிவு . ஆணாதிக்கம் மேட்டுரு காந்தி காலமா இருக்கு .அப்பால நீங்க ஆணாதிக்கம் இலாமல் ஒரு பெண் உதவி இயக்குனர். அனுமதிதடு கலக்கிடிங்க.\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n//தவிர்க்க முடியாத படப்பிடிப்பு வேலையிருப்பதால் கொத்து பரோட்டா நாளை வெளிவரும்..//\nஇதுவும் ஆணாதிக்கத்தின் வெளிப்பாடுதான். நான் ஆம்பளைஅப்படிதான் பிசியா இருப்பேன்னு கேபிள் அண்ணன் சொல்றார். நாராயணா நாராயணா (சங்கர நாராயணன் இல்லை)\nபூ படம் பற்றிய ஒரு ஆதங்கம் எனக்கு நெடுநாட்களாகவே உள்ளது. மனதைத்தொட்ட குறிப்பிட்ட சில படங்களில் அதுவும் ஒன்றுதான். அதே ஆதங்கம்தான் உங்களுக்கும் உள்ளது.\nஅண்ணா..தலைப்பில் எதுவும் உள்குத்து இல்லையே..\n//அண்ணா..தலைப்பில் எதுவும் உள்குத்து இல்லையே..///\n//அண்ணா..தலைப்பில் எதுவும் உள்குத்து இல்லையே..///\nபூ பட விமர்சனத்துலயே இந்த விடயங்களை அலசியிருந்தீங்கன்னு நினைக்கிறேன்...\n..............முக்கியமாய் பெண்களே ஏற்றுக் கொள்வதில்லை.\nAutograph படத்தில் கல்யாண பெண் தன் பழைய காதலர்களை invite செய்தால் okஆ சமூகம் ஏற்குமா என் முன்னால் காதலி இந்நாளில் வேறொருவருடைய மனைவி என்பதை நினைத்தால் ok ஆனால் என் இந்நாள் மனைவி முன்னாளில் ........\n//கல்யாணமான பெண்ணின் காதலை பற்றி சொல்வது பல பேருக்கு பிடிக்கவில்லை என்பது ஆண் ஆதிக்க சமுதாயத்தின் வெளிப்பாடாகவே தோன்றுகிறது.// இதில் ஆனாதிக்கம் என்ன இருக்கிறது. மனிதர்களுக்கே உரிய பொஸஸிவ்னஸ் தான். பெண்களுக்கு கூட தன் கணவன்பழைய காதலியையே நினைத்துக் கொண்டிருந்தால் கோபம் வரும். \"எப்போபாத்தாலும் அவளையே நினைச்சிக்கிட்டு இருந்தால் நான் எதுக்கு\" என்று சண்டைக்கு வருவார்கள். ஆனோ பெண்ணோ, தன்னுடைய ஜோடி தன்னை மட்டுமே விரும்பவேண்டும் என நினைப்பது பாதுகாப்புணர்சியே தவிர ஆதிக்கம் ஆகாது.\nகல்யாணமான பின்னாலும் காதல் வரலாம்.கல்யாணம் ஆனவர்மீதும் காதல் வரலாம்.என்ன ஒரு 'கள்ள'சேர்த்துவிடுவார்கள்.கற்பு என்பதே ஒரு ஆண்வயச் சிந்தனை தான் .கண்ணகி போன்ற புனை பிம்பங்கள் தமிழ் சமூகத்தின் மீதும் பெண்கள் மீதும் ஏற்படுத்தியுள்ள தாக்கம் ஆழமானது.ஆய்வுக்குரியது.ஆனால் இதே கண்ணகிக்கு கோயில் கட்டி வழிபடும் கேரளாவில் இத்தனை இறுக்கம் இல்லை.[அங்கும் சமீப காலமாக 'திருந்தி'வருகிறார்கள்]கல்யாணத்தின் பின் காதல் பற்றி 'மோக மல்ஹார்'என்று பிஜுமொன் சம்யுக்தா நடித்த நல்ல படம் ஒன்று இருக்கிறது.பார்த்திருக்கிறீர்களா\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nஆங்கிலத்தில் பதிவர்கள் செம்மொழி கலந்துரையாடல் ஒளிப...\nராவணன் – திரை விமர்சனம்\nகற்றது களவு - திரை விமர்சனம்\nசூப்பர் சிங்கர் ஜுனியர்2 V/S சன் டி.ஆர்.பி\nஓர் இரவு – திரை விமர்சனம்\nதமிழ் சினிமாவின் தொடர் தோல்வி ஏன்\nகாதலாகி – திரை விமர்சனம்\nகுற்றப்பிரிவு – திரை விமர்சனம்\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/blog-post_11.html", "date_download": "2019-01-21T16:23:49Z", "digest": "sha1:DZF5K6CB4C5V7R2T54HRWVFQLJ5FWNX7", "length": 9848, "nlines": 75, "source_domain": "www.news2.in", "title": "செவ்வாய்க்கிழமை தேர்தல்! - News2.in", "raw_content": "\nHome / அமெரிக்கா / அரசியல் / உலகம் / தேர்தல் / செவ்வாய்க்கிழமை தேர்தல்\nSaturday, November 05, 2016 அமெரிக்கா , அரசியல் , உலகம் , தேர்தல்\nநான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தல், உலகம் முழுக்க பரபரப்பு ஏற்படுத்தும். இந்த நவம்பர் 8ம் தேதி புதிய அதிபரைத் தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற உள்ளது.\nதற்போதைய அதிபர் பராக் ஒபாமா 8 ஆண்டு பதவிக் காலத்தை முடித்துவிட்டதால், அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியாது. அவரது ஜனநாயகக் கட்சி சார்பில் ஹிலாரி கிளின்டனும், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும் போட்டியிடுகின்றனர். இந்தத் தேர்தல் நடைமுறை குறித்த சில சுவாரசியங்கள் இங்கே...\n*அமெரிக்க அதிபர் தேர்தல் எப்போதுமே நவம்பர் மாதம் வரும் முதல் திங்கள்கிழமைக்கு அடுத்த செவ்வாய்க்கிழமை நடைபெறும். 1845ம் ஆண்டில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்த நடைமுறை தீர்மானிக்கப்பட்டது. அதனால் எப்போதுமே இந்த செவ்வாயில்தான் தேர்தல் நடக்கும்.\n*ஏன் நேரடியாக ‘முதல் செவ்வாய்க்கிழமை’ என தீர்மானிக்காமல், ‘முதல் திங்கள்கிழமைக்கு அடுத்து வரும் செவ்வாய்க்கிழமை’ என முடிவெடுத்தார்கள் நவம்பர் முதல் தேதி ஒருவேளை செவ்வாய்க்கிழமையாக வந்து, அது தேர்தல் நாளாக ஆகிவிடக்கூடாது என்பதற்காகத்தான். நவம்பர் 1ம் தேதி ‘ஆல் செயின்ட்ஸ் தினம்’.\nஇது ரோமன் கத்தோலிக்கர்களுக்கு புனித தினம். அது மட்டுமில்லை, அந்தக் காலத்தில் வணிகர்கள் ஒவ்வொரு மாதக் கணக்கையும் அடுத்த மாதம் முதல் தேதியில்தான் முடிப்பார்கள். அப்படி அக்டோபர் மாதக் கணக்கைப் பார்க்கும்போது, ‘சரியாக பிசினஸ் ஆகவில்லை’ என்ற எரிச்சலில் ஆளுங்கட்சிக்கு எதிராக ஓட்டைக் குத்திவிடக்கூடாதே என்ற முன்னெச்சரிக்கையும் இப்படி யோசிக்க வைத்தது.\n*அந்தக்காலத்தில் அமெரிக்கர்களுக்குபெரும்பாலும் விவசாயம்தான் தொழில். நவம்பர் மாதம்தான் எல்லா மாகாணங்களிலும் அறுவடை முடிந்து விவசாயிகள் ஓய்வாக இருப்பார்கள். அதோடு பயணங்களுக்கும் உகந்தவிதமாக தட்பவெப்பநிலை இருக்கும். எனவேதான் இந்த மாதத்தில் தேர்தல் நடக்கிறது.\n*அந்தக் காலத்தில் கிராமங்களிலிருந்து வெகுதொலைவு பயணம் செய்து வாக்குச்சாவடிகளுக்கு வர வேண்டி இருந்தது. ஞாயிற்றுக்கிழமை சர்ச்சுக்குப் போகும் பலரும், அதன்பின் திங்கள்கிழமை கிளம்பினால்தான் செவ்வாய்க்கிழமை வாக்களிக்க வர முடியும். இதையெல்லாம் உத்தேசித்தே இந்தக் கிழமை அமைந்தது.\n*காலம் மாறினாலும் தேர்தல் தேதி மாறவில்லை. இப்போது பலருக்கும் வாரத்தின் மைய நாளில் தேர்தல் வருவது வசதிக்குறைவாகத் தெரிகிறது. எனவே 34 மாகாணங்களில் முன்கூட்டியே ஏதோ ஒரு நாளில் தங்கள் வாக்கை மக்கள் செலுத்த வசதி செய்துள்ளார்கள்.\nஅதிபர் ஒபாமா இப்படி இப்போதே தன் வாக்கைச் செலுத்திவிட்டார். 6 மாகாணங்களில் ‘என்ன காரணத்தால் செவ்வாய்க்கிழமை வர முடியாது’ என்பதை விளக்கிவிட்டு முன்கூட்டியே வாக்களிக்கலாம். இன்னும் 7 மாகாணங்கள் இதை அனுமதிக்கவில்லை.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nநரை முடியை கருமையாக மாற்ற இயற்கையான ஹேர் டை \nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/tag/%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-21T15:26:25Z", "digest": "sha1:RVF7WN6C2QASZENNMJDSFBBHRVMAAROH", "length": 2836, "nlines": 32, "source_domain": "www.sangatham.com", "title": "வந்தே மாதரம் | சங்கதம்", "raw_content": "\nPosts Tagged → வந்தே மாதரம்\nசுரண்டலை தடுத்து மக்கள் நலனுக்காக போராட வீரபுருஷர்கள் யாருமே இல்லையா இந்த தேசத்தின் பிள்ளைகள் உணவுக்குப் பிச்சையெடுக்க தேசம் அந்நிய சக்திகளால் சுரண்டப் பட்டு இதன் செல்வங்கள் கப்பல் கப்பலாக தூர தேசங்களுக்கு கொண்டு செல்லப் பட்டன. யார் தடுத்து நிறுத்துவார்\nகாசிகா – இலக்கண உரை\nகல்வெட்டில் காளிதாசன் பற்றிய ஒரு குறிப்பு…\nஸ்ரீ ரஸாலமஹாபல வைபவம் (மாம்பழக்கதை)\nசம்ஸ்க்ருதத்தில் தெய்வத் தமிழ் திருப்பாவை…\nவடமொழியில் உரையாடுங்கள் – 1\nசம்புராமாயணம் – கதையும் கவிதையும் கலந்த காவியம்\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chitrasundar5.wordpress.com/2011/02/09/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-egg-omelet/", "date_download": "2019-01-21T15:46:24Z", "digest": "sha1:QV562QPUUR3F6DUU774J2F4JFEORSEAV", "length": 11040, "nlines": 121, "source_domain": "chitrasundar5.wordpress.com", "title": "முட்டை ஆம்லெட் (Egg Omelet) | Chitrasundar's Blog", "raw_content": "\nஇங்கு பதிவாகியுள்ள புகைப்படங்களையோ,சமையல் குறிப்புகளையோ அப்படியே எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.\nஇட்லி/தோசை/இட்லிப் பொடி/இட்லி தூள்/தோசைப் பொடி (9)\nதயிர் & மோர் (3)\nபிறந்த நாள் வாழ்த்து (3)\naval broccoli carrot chicken idli keerai kezhvaragu kuzhambu murukku oats pongal poriyal potato sadham sambar sundal thayir vadai vellam vendaikai verkadalai அரிசி அரிசி மாவு அவரைக்காய் அவல் இட்லி உப்புமா உருளைக்கிழங்கு உருளைக் கிழங்கு உளுந்து எள் ஓட்ஸ் ஓமம் கடலை மாவு கத்தரிக்காய் காய்கறிகள் கிச்சடி கீரை கீரை மசியல் குருமா குழம்பு கேரட் கேழ்வரகு கொண்டைக்கடலை கொத்துமல்லி கோதுமை மாவு சாதம் சாம்பார் சிக்கன் சுண்டல் சேப்பங்கிழங்கு தயிர் துவரம் பருப்பு தேங்காய் பச்சரிசி பச்சைப் பருப்பு பீன்ஸ் புரோக்கலி புழுங்கல் அரிசி பொங்கல் பொட்டுக்கடலை பொரியல் மாங்காய் மீன் முட்டை முருங்கைக்காய் முருங்கைக்கீரை முறுக்கு ரவை வடை வறுவல் வாழைக்காய் வெண்டைக்காய் வெல்லம் வேர்க்கடலை\nமுட்டை ஆம்லெட் (Egg Omelet)\nமுட்டையை உடைத்து ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு அதில் மிளகுப்பொடி,மஞ்சள்தூள்,உப்பு போட்டு whisk ஆல் நன்றாக அடித்துக்கொள்.\nஅடுப்பில் ஒரு தோசைக்கல்லை வைத்து சூடுபடுத்தவும்.\nஅது சூடேறியதும் கல்லில் சிறிது எண்ணெய் தடவிவிட்டு முட்டைக் கலவையை ஊற்றிக் கல்லை லேசாக சுழற்றினால் போதும்.முட்டை தானாகவே கல் முழுவதும் பரவிவிடும்.மிதமானத் தீயில் மூடி போடவும்.\nஒ���ு பக்கம் வெந்ததும் தோசைத்திருப்பியால் திருப்பிப் போட்டு அடுப்பை நிறுத்திவிடவும்.கல்லின் சூட்டிலேயே வெந்துவிடும்.\nஅப்படியே வேண்டிய வடிவத்தில் தோசைத்திருப்பியால் துண்டுகள் போட்டால்,சாப்பிடும்போது எடுத்து சாப்பிட வசதியாக இருக்கும்.\nஅசைவம், சிற்றுண்டி வகைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: முட்டை, முட்டை ஆம்லெட், egg, Egg Omelet, muttai omelet. Leave a Comment »\nமறுமொழி இடுக‌ மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« அவல், முந்திரி பர்ஃபி\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nகிழங்கு சுடுதல் & அவித்தல்\nகேழ்வரகு & கம்பு கூழ் அல்லது கஞ்சி\nகொண்டைக்கடலை குருமா/Kondai kadalai kurma\nகரணைக் கிழங்கு பொரியல் / Karanai kizhangu poriyal\nஇட்லி சாம்பார் / Idli sambar\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஏப்ரல் 2018 (2) ஜூலை 2016 (1) ஏப்ரல் 2016 (1) மார்ச் 2016 (1) பிப்ரவரி 2016 (1) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (1) மே 2015 (1) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (3) திசெம்பர் 2014 (2) செப்ரெம்பர் 2014 (1) ஏப்ரல் 2014 (1) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (1) ஜனவரி 2014 (2) திசெம்பர் 2013 (2) ஒக்ரோபர் 2013 (2) செப்ரெம்பர் 2013 (1) ஓகஸ்ட் 2013 (4) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (4) மே 2013 (4) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (9) பிப்ரவரி 2013 (7) ஜனவரி 2013 (8) திசெம்பர் 2012 (9) நவம்பர் 2012 (5) ஒக்ரோபர் 2012 (5) செப்ரெம்பர் 2012 (8) ஓகஸ்ட் 2012 (6) ஜூலை 2012 (9) ஜூன் 2012 (6) மே 2012 (8) ஏப்ரல் 2012 (13) மார்ச் 2012 (11) பிப்ரவரி 2012 (5) ஜனவரி 2012 (9) திசெம்பர் 2011 (10) நவம்பர் 2011 (2) ஒக்ரோபர் 2011 (11) செப்ரெம்பர் 2011 (4) ஓகஸ்ட் 2011 (5) ஜூன் 2011 (12) மே 2011 (12) ஏப்ரல் 2011 (3) மார்ச் 2011 (15) பிப்ரவரி 2011 (14) ஜனவரி 2011 (17) திசெம்பர் 2010 (10) நவம்பர் 2010 (18) ஒக்ரோபர் 2010 (20) செப்ரெம்பர் 2010 (19) ஓகஸ்ட் 2010 (49)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=1239451", "date_download": "2019-01-21T16:26:42Z", "digest": "sha1:QXUYALLCVT7I4EIOECF37LJJCRBYFERD", "length": 10711, "nlines": 78, "source_domain": "m.dinamalar.com", "title": "'ஜோ' மழை 'ஜோர்' | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அ���்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: ஏப் 26,2015 10:03\nசுரிதார் அணிந்து வந்த சொர்க்கம்... புடவை கட்டி மீண்டும் வருகிறது '36 வயதினிலே...' உருட்டிய விழிகள், வெற்றியின் வழிகள், கன்னத்தில் குழிகள் என உருகாத குல்பியாய் உலா வந்த ஜோதிகாவை, தமிழ் சினிமா எப்படி மறக்கும் லகலகலக...வென நம்மையெல்லாம் மிரட்டி, உருட்டி விடைபெற்ற சந்திரமுகி, நீண்ட இடைவெளிக்கு பின் கேமரா முன் தோன்றுகிறார்.\nமலையாளத்தில் 'மெகா ஹிட்' அடித்த 'ஹவ் ஓல்டு ஆர் யு' படத்தை '36 வயதினிலே' என்ற பெயரில் தமிழில் 'ரீமேக்' செய்து மீண்டும் தன் தமிழ் பிரவேசத்தை தொடங்கியிருக்கும் ஜோதிகா... நமது வாசகர்களுக்காக மனம் திறக்கிறார்...\n* ஜோதிகா மீண்டும் வந்தாரா\nஎன் பொண்ணு தியா மூன்றாம் வகுப்பு, பையன் தேவ் எல்.கே.ஜி., போறாங்க. இத்தனை நாட்கள் அவங்களை கவனிக்கிறது தான் என்னோட வேலையா இருந்துச்சு. ஒரு தாயா, மனைவியா என்னோட பணிகளில் நிறைவு கிடச்சது. 36 வயதினிலே கதை கேட்டதும் மீண்டும் நடிக்க வந்துட்டேன்.\n* சினிமா- குடும்பம், குடும்பம்- சினிமா... எப்படி உணர்ந்தீங்க\nபசங்க வீட்டில் இருக்கும் போது எப்படி போவது என் யோசித்த போது, என் தோழி சாரா தான் 'ஜோ... உனக்கு விடுமுறை வேணும்.. போ...' என்றார். என்னை சுற்றியுள்ள 'பாசிட்டிவ் எனர்ஜி' தான் நான் திரும்ப கேமரா முன் நிற்க காரணம்.\n* வெளியே கிடைத்த ஆதரவு... உள்ளே கிடைத்ததா\nஅத்தையும், மாமாவும் ஒரு முறை கூட எனக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. என் குழந்தைகளை கவனிக்க��ம் பொறுப்பை குடும்பமே ஏற்றுக் கொண்டு என்னை வழி அனுப்பினர்.\n* '36 வயதினிலே' தேர்வு செய்ய என்ன காரணம்\nஏதோ நடிக்க வேண்டும் என்பதற்காக இந்த கதையை தேர்வு செய்யவில்லை. இது உண்மையிலேயே கொஞ்சம் ஸ்பெஷல் படம் தான். ஆண்களின் நம்பிக்கையை இந்த கதை பெறும். பார்க்கும் போது உங்களுக்கும் அது புரியும்.\n* உங்களின் தன்னம்பிக்கை குறையவே இல்லீயே\nஎன் அம்மா தான் அதற்கு காரணம். சின்ன வயதிலிருந்தே என் தம்பியை போல தான் எங்களையும் வளர்த்தாங்க. அது தான் இன்னைக்கு நான் இப்படி இருக்க காரணம்.\n* ஜோதிகாவிற்கு மறக்க முடியாத இயக்குனர்கள் யார்\nஎன்னை அறிமுகம் செய்து வைத்த பிரியதர்ஷன். எனக்கு அனைத்தையும் சொல்லிக் கொடுத்த வசந்த். என் கேரியரில் முக்கியமான படமான 'மொழி'யை இயக்கிய ராதா மோகன். இவங்க எல்லோரும் எனது வழிகாட்டிகள்.\n* '36 வயதினிலே' ஜோதிகா என்ன சொல்ல வருகிறார்\nஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணின் சக்தி தெரியும். பெண்ணின் பெருமை சொல்ல ஆண் துணை நிற்பர். அதை '36 வயதினிலே' படம் சொல்லும்... என்ற நம்பிக்கை ஜோதி, ஜோ கண்ணில் தெரிய... 'வெற்றிக்கு ஏது வயது... 36 வயதிலும் அது சாத்தியமே,' என வாழ்த்தி விடைபெற்றோம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத்திருவிழா கோலாகலம்\nதேனீக்கள் மூலம் வருவாயை இரட்டிப்பாக்க ...\n5 ஆண்டுகளில் 201 காது ஆபரேஷன் சபாஷ் டாக்டர்ஸ் அரசு மருத்துவமனை அபார ...\nவிளைநிலங்களில் 'பொட்டு பானை': வறட்சி நீங்கியதால் தென்படும் ...\nதுறைரீதியான ஒருங்கிணைப்பு இல்லாததால் இருளில் மூழ்கும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=1553083", "date_download": "2019-01-21T16:06:09Z", "digest": "sha1:TRP4SNGUKNONNPQGXEUUVUMPEQ2QQDCH", "length": 19749, "nlines": 85, "source_domain": "m.dinamalar.com", "title": "வெற்றியை தரும் தரமான புள்ளிவிவர முடிவுகள் : இன்று தேசிய புள்ளியியல் தினம் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ரு���ி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nவெற்றியை தரும் தரமான புள்ளிவிவர முடிவுகள் : இன்று தேசிய புள்ளியியல் தினம்\nபதிவு செய்த நாள்: ஜூன் 28,2016 23:14\nஆண்டுதோறும் ஜூன் -29ம் தேதி தேசிய புள்ளியியல் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்திய புள்ளியியல் நிறுவனத்தின் நிறுவன தலைவரும், இந்தியாவில் திட்டமிட்ட வளர்ச்சி, சமூக கட்டமைப்பில் ஏற்படுத்திய மாற்றங்களை அளவீடு செய்வதற்காக புதிய, புதிய மாதிரி\nசர்வேக்களை, வடிவமைத்தவருமான பிரசந்த சந்திர மகிலனாபிஸ் பிறந்த தினத்தையே இந்திய அரசு, புள்ளியியல் தினமாக அறிவித்து கொண்டாடி வருகிறது.\nபல்வேறு மதிப்பீடுகளை, வளர்ச்சி நுணுக்கங்களை, எதிர்கால மாற்றங்களை கண்டறிய தெளிவான ஒரு ஆராய்ச்சி கட்டமைப்பை ஏற்படுத்தியதிலும், பெரிய அளவில் சர்வே மாதிரிகளை பயன்படுத்தி அதன் மூலம் பொதுவான முடிவுகளை எடுப்பதற்கு, எல்லா வகையிலும் உறுதுணையாயிருந்தவர் மகிலனாபீஸ். இவர் அடிப்படையில் கணிதவியலாளர்.\nபிரசந்த சந்திர மகிலனாபீஸ் 1893 ஜூன் 29 மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவில் பிறந்தார். இயற்பியல் அறிஞர் ஜெகதீஸ் சந்திரபோஸ்\nஇவருக்கு ஆசிரியராயிருந்துள்ளார்.கொல்கத்தா பிரசிடென்சி கல்லுாரி யில் பணிபுரிந்த போது, தனது கல்லுாரி தோழர்களுடன் இணைந்து, இந்தியாவின் தற்போது புகழ் பெற்று விளங்கும் கல்வி நிறுவனங்களில் ஒன்றான இந்திய\nசங்கங்களின் பதிவுச்சட்டம் 1860ன் கீழ் துவக்கினார். விரிவான கட்டமைப்புடன் புகழ் பெற்று திகழும் இக்கல்லுாரியின் முதலாம் ஆண்டு செலவு ரூ.238 என்பது அதிசயத்தக்க விஷயமாகும். இந்நிறுவனம் தேசிய அளவில் மிகப்பெரிய நிறுவனமாக வளர்வதில் அவரின் பங்கேற்பு அளப்பரியதாகும். இன்று இந்நிறுவனம் அரசின் பல்வேறு திட்டங்களை வடிவமைப்பதற்கும், கொள்கை முடிவுகளை எடுப்பதற்கும் ஒரு சிறந்த ஆலோசனை மையமாக திகழ்ந்து வருகிறது.\nமகிலனாபிஸ் பல்வேறு நிகழ்தகவுகளையும், தரவுகளையும் ஒப்பிட்டு ஒரு பொது முடிவுக்கு வருவதற்காக மிகப்பெரிய அளவில் மாதிரி சர்வேக்களை (சாம்பிள் சர்வே)யும் துரித ஆய்வு (பைலட் சர்வே) களையும் நடத்தினார். வேளாண்மை புள்ளியியல் விவர சேகரிப்பிலும், உணவு உற்பத்தி அளவீடுகளிலும் சர்வே மதிப்பீடுகளில் உத்தேசமான தவறுகள் மற்றும் மதிப்பீடு இடைவெளிகளை கண்டறிந்திட புதிய புதிய ஆய்வு நுணுக்கங்களை செயல்படுத்தினார்.\nஇந்தாண்டு ஜூன் -29 பத்தாவது தேசிய புள்ளியியல் தினம் “வேளாண்மையும், வேளாண் குடிமக்களின் நல்வாழ்வும்” என்ற தலைப்புகளில் கொண்டாடப்பட மத்திய அரசு அறிவித்துள்ளது.\nபொதுவாக புள்ளிஇயல் குறித்து குறிப்பிடும்போது “பொய், புளுகு, அண்டபுளுகு, புள்ளிவிவரம் என்ற சொலவடை உள்ளது. ஆனால் புள்ளிவிவரம் என்பது எண்களால் வரையப்பட்ட கோலம் என்பதும், அது, கோலம் வரைபவரின் கைபக்குவத்தையும், உபயோகப்\nபடுத்தப்படும் கலர்களையும் பொறுத்தது எனலாம். புள்ளிவிவரம் சேகரிப்பது என்பது ஒரு கலையாகும். சேகரிப்பவரும் தருபவரும் உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே இதில் நிச்சயமான, உண்மையான விவரத்தினை நாம் வெளியிட முடியும்.\nஉண்மை பேச வேண்டும் “உள்ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுவார் உறவு கலவாமை” வேண்டுமென்று அவ்வையார் குறிப்பிடுவது போல் விவரம் சேகரிக்கும் போது தகவல் சொல்பவர் உண்மை பேசுகிறாரா என்பதை அறிந்து கொள்ள முடியும். அதுபோலவே, எந்த கேள்விக்கும் நேரடியான பதிலை நீங்கள் பெற முயற்சிப்பது உண்மையை வெளிக்கொணர வழிவகுக்காது.\nஉதாரணமாக, ஒருவரின் மாத வருமானம் குறித்த விவரம் சேகரிக்கும் போது, எந்த நபரும் தனது வருமானம் குறித்த உண்மையான விவரங்களைத் தருவதில் தயக்கம் இருக்கும், அதே நேரத்தில் மாத செலவு உணவு, இருப்பிடம், மின்சாரம், கல்வி, போக்குவரத்து, மருத்துவம் என பகுதிவாரியாக செலவுகளை கேட்கும் போது அவ்விவரம் துல்லியமானதாகவும், சரியானதாகவும் இருக்கும்.\nஇதில் இம்மாத செலவுகளுக்காக பெறப்பட்ட கடன் தொகையை கழித்தால் மொத்த மாத வருமானம் தெரிய வரும். ஆக இதுபோன்று பல்வேறு தரவுகளைக்கேட்டு ஒரு முடிவை எடுத்திடல் வேண்டும். இவ்வாறு சேகரிக்கப்பட்ட விவரங்களில் உத்தேசமான தவறுகளை கழித்து ஒரு முடிவினை எட்டலாம்.\nதரமான புள்ளிவிவரங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவுகளும் செயல்பாடுகளும் வெற்றியை தந்துள்ளன. அதுபோலவே தரமான புள்ளிவிவர சேகரிப்பை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்ட முடிவுகளும் கட்டுரைகளும் சான்றோர் நிறைந்த சபையில் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக, இருந்து வருகிறது. தரமான எண்ணிக்கை இல்லாதபோது ஒருசில போட்டிகளில் வெற்றி வாய்ப்புகள் கிடைக்காது என்பதைக்கூட எளிதில் கணக்கிட முடியும்.\nமகாபாரத கதை மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் போர் மூண்டபோது, துரியோதனன் உட்பட அனைவரும்\nகவுரவர் சேனையே வெற்றி பெறும் என்று நம்பினர் அதற்கு அவர்களுக்கு நம்பிக்கை தந்தது எண்ணிக்கையே. கவுரவர் சேனை “11அக்ரோணிகளைக் கொண்டதாகவும்”. பாண்டவர் சேனை “7 அக்ரோணிகளைக் கொண்டதாகவும்” இருந்ததேயாகும். ஒரு அக்ரோணி என்பது 2,17,600 எண்ணிகையை கொண்டதாகும். ஆனால் போரில் குறைந்த எண்ணிக்கையிலிருந்த பாண்டவர்கள் வெற்றி பெற்றது, அவர்களின் நெஞ்சுரம் கொண்ட தன்னம்பிக்கையும், போர் திறமையுமாகும்.\nகர்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் நேருக்குநேர் யுத்தம் மூண்டபோது கர்ணனுக்கு மாவீரன் சல்லியன் தேரோட்டியாகச் செல்கிறான் என்றவுடன், அர்ஜுனன் கவலை கொண்டார். அதற்கு கிருஷ்ணன்,\nகர்ணனும் சல்லியனும் திறம் வாய்ந்தவர்கள் என்றாலும் அவர்கள் இருவரும் இணைந்து போவது சாத்தியமில்லாத ஒன்று; ஆகவே வெற்றி நம்முடையதே என்று கணித்து சொன்னார்.\nஅதுபோலவே போர்க்களத்தில் கர்ணனை, அச்சுனன் மார்புக்கு குறிவைக்க சல்லியன் சொன்ன போது தலைக்கு குறிவைத்து குறி தவறி அர்ஜுனன் உயிர் தப்பினான் என்பது கதை. இங்கே சல்லியனின் பேச்சை கர்ணன் கேட்கமாட்டான் என்ற கிருஷ்ணனின் கணிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். எனவே, புள்ளியியலில் துரித ஆய்வுகளிலும், மாதிரி ஆய்வுகளிலும் கணிப்பாய்வு செய்வதின் அவசியத்தை முன்னிறுத்திய\nமகிலனாபிஸ் கருத்துக்கள் முக்கியத்துவம் வாய்ந்த��ையாக கருதப்படுகிறது.உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெறுவதற்கும், இந்திய பொருளாதார வளர்ச்சியை தக்கவைத்துக்கொள்வதற்கும் இத்தகைய வல்லுனர்களின் கருத்துக்கணிப்பாய்வு பலம் வாய்ந்ததாகும். ஆனாலும், இந்தியாவில் உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற நிலையிலும், 21.3 சதவீத மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழக்கூடிய நிலையை ஒழிக்க, புள்ளிஇயலின் பங்கு மிகப்பெரியதென்பதை இந்த நாளில் நினைப்போம்.\n- முனைவர் சு.கிருஷ்ணன்,புள்ளியியல் அலுவலர், மதுரை.90420 90063\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத்திருவிழா கோலாகலம்\nதேனீக்கள் மூலம் வருவாயை இரட்டிப்பாக்க ...\n5 ஆண்டுகளில் 201 காது ஆபரேஷன் சபாஷ் டாக்டர்ஸ் அரசு மருத்துவமனை அபார ...\nவிளைநிலங்களில் 'பொட்டு பானை': வறட்சி நீங்கியதால் தென்படும் ...\nதுறைரீதியான ஒருங்கிணைப்பு இல்லாததால் இருளில் மூழ்கும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87._%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF", "date_download": "2019-01-21T16:31:42Z", "digest": "sha1:YB7WAQYKROSD6SI4AWUBJ6MDBSV7W7AT", "length": 9976, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "கே. பாலாஜி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகே. பாலாசி (இறப்பு: மே 2, 2009) பழம்பெரும் திரைப்பட நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவார். கதைத் தலைவனாக, எதிரியாக, குணச்சித்திர நடிகராக தமிழ் திரையுலகில் கால் நூற்றாண்டுக்கு மேலாக நடித்து வந்தவர். படித்தால் மட்டும் போதுமா, பலே பாண்டியா உட்பட ஏராளமான தமிழ்ப் படங்களில் நடித்தவர். பல திரைப்படங்களை தயாரித்தும் இருக்கிறார்.\nபாலாஜியின் பூர்வீகம் கேரளா. தொடக்க காலத்தில் அவர் சென்னை கிண்டியில் இருந்த நரசுஸ் ஸ்டூடியோவில், தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றினார். 1953 ஆம் ஆண்டில் வெளிவந்த ஔவையார் என்ற படத்தில் முதன் முதலாக நடித்தார். அதைத்தொடர்ந்து, சகோதரி, பலே பாண்டியா, படித்தால் மட்டும் போதுமா ஆகிய படங்களில் துணை நடிகராக நடித்துப் பிரபலமானார். மனமுள்ள மறுதாரம் (1958) படத்தில் கதைத் தலைவனாக நடித்தார்.\nபாலாஜி தனது சுஜாதா சினி ஆர்ட்ஸ் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் மூலம் திரைப்படங்களைத் தயாரித்தார். ஜெமினி கணேசன் கதைத் தலைவனாக நடித்த அண்ணாவின் ஆசை என்ற படத்தை முதன் முதலாக சொந்தமாக தயாரித்தார். அதன்பிறகு சிவாஜி கணேசனை வைத்து, ராஜா, நீதி உள்பட 17 திரைப்படங்களை தயாரித்தார். சிவாஜியை வைத்து தொடர்ந்து அதிக படங்கள் தயாரித்த பட அதிபர் இவர்தான். இந்தி, தெலுங்கு, மலையாள படங்களை இவர் மறு தயாரிப்பு செய்து பல வெற்றிப் படங்களைக் கண்டவர். கமல், ரஜினிகாந்த் ஆகியோரை நடிக்க வைத்தும் வெற்றிப் படங்களை அளித்துள்ளார் பாலாஜி. மிகச் சிறந்த வகையில் குறித்த காலத்தில் படத்தை எடுத்து வெளியிடும் திறன் கொண்ட படத் தயாரிப்பாளராகவும் பாலாஜி திகழ்ந்தார்\nபாலாஜியின் மனைவி பெயர் ஆனந்தவல்லி. இவர்களுக்கு சுரேஷ் பாலாஜி (கிரீடம் திரைப்படத்தைத் தயாரித்தவர்) என்ற மகனும், சுஜாதா, சுசித்ரா என்ற 2 மகள்களும் இருக்கிறார்கள். சுசித்ராவை பிரபல மலையாள நடிகர் மோகன்லால் மணந்து இருக்கிறார்.\n2009, மே 2 மாலை 5 மணிக்கு உடல்நலக் குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் பாலாஜி இறந்தார். இறக்கும் போது அவருக்கு வயது 74.\nதயாரிப்பாளர், நடிகர் பாலாஜி மறைவு\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 பெப்ரவரி 2018, 13:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/09/08122449/1007939/Changes-in-Train-Timing-Says-Trichy--Railway.vpf", "date_download": "2019-01-21T15:27:48Z", "digest": "sha1:4QHTE3RQCUMYSULDMAQ2PCFLQQ2HTBQA", "length": 9087, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "\"ரயில் சேவையில் தற்காலிக மாற்றம்\" - திருச்சி ரயில்வே கோட்டம் அறிவிப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"ரயில் சேவையில் தற்காலிக மாற்றம்\" - திருச்சி ரயில்வே கோட்டம் அறிவிப்பு\nபதிவு : செப்டம்பர் 08, 2018, 12:24 PM\nதிருச்சி ரயில்வே கோட்டத்தில் நடைபெறவுள்ள பொறியியல் மேம்பாட்டு��் பணிகள் காரணமாக ரயில் சேவையில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nதிருச்சி ரயில்வே கோட்டத்தில் நடைபெறவுள்ள பொறியியல் மேம்பாட்டுப் பணிகள் காரணமாக, ரயில் சேவையில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருச்சி வழியாக இயக்கப்படும் பல்வேறு விரைவு மற்றும் பயணிகள் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல், திருச்சி - தஞ்சாவூர் பயணிகள் ரயில் இன்றும் வரும் 15,22,29 ஆகிய தேதிகளில் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nபழுது காரணமாக மலை ரயில் தாமதம்\nபழுது காரணமாக மலை ரயில் தாமதம் சுற்றுலா பயணிகள் அவதி\nசென்னைக்கு ரயிலில் இறைச்சி அனுப்பிய விவகாரம் : 2 பேர் மீது ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு\nரயிலில் இறைச்சி அனுப்பியது தொடர்பாக 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nவேன் போக்குவரத்து சேவை தொடக்க விழா\nசென்னையை அடுத்த ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணிகள் அதிகம் வரக்கூடிய பகுதிகளையும், மெட்ரோ ரயில் நிலையங்களையும் இணைக்கும் வகையில் வேன் சேவை தொடங்கப்பட்டுள்ளது.\nபுறநகர் ரயில்களில் கதவுகளை பொருத்தக்கோரி வழக்கு\nபயணிகளின் பாதுகாப்பு கருதி, சென்னை புறநகர் ரயில்களில் தானியங்கி கதவுகளை அமைக்க உத்தரவிட வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nகாரைக்குடி-பட்டுகோட்டை ரயில் சேவை தொடக்கம்\nஇன்று முதல் காரைக்குடி - பட்டுகோட்டை ரயில் போக்குவரத்து தொடங்கியுள்ளது.\nஒரே நாளில் அடுத்தடுத்து 3 கொலை - பொதுமக்கள் அச்சம்\nசென்னையில் ஒரே நாளில் அடுத்தடுத்து நடைபெற்ற 3 கொலை சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.\nஜூனியர் சூப்பர் கிங்ஸ் தொடர் நாளை தொடங்குகிறது\nஜூனியர் சூப்பர் கிங்ஸ் டி20 கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு\nமண்ணெண்ணை ஊற்றி தீக்குளிக்க முயற்சி\nஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு\nபடகு கவிழ்ந்து 6 பேர் உயிரிழப்பு\nஉயிருக்கு போராடுபவர்களை மீட்கும் பரபரப்பு காட்சி\nதிருவள்ளுவர் விருது வழங்கும் விழாவில் முதலமைச்சர் பழனிசாமி பேச்சு\nதமிழறிஞர் ஐராவதம் மகாதேவனின் நூல்கள் அனைத்தையும் நாட்டுடமை ஆக்க, தமிழக அரசு பரிசீலித்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.\nதனி ஒருவன்-2 கதை தயாராக உள்ளது - இயக்குநர் மோகன் ராஜா\nதனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதை தயாராக இருப்பதாக இயக்குநர் மோகன் ராஜா தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ThirudanPolice/2018/08/14225246/1005880/Thirudan-Police-Crime-Story.vpf", "date_download": "2019-01-21T15:28:17Z", "digest": "sha1:6R46OYUHEPL5EU6L6OXVPWYC3BYRJKUA", "length": 5654, "nlines": 69, "source_domain": "www.thanthitv.com", "title": "திருடன் போலீஸ் - 14.08.2018 - ஒருதலை காதலுக்காக அத்தையை கொலை செய்த 15 வயது சிறுவன்..", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிருடன் போலீஸ் - 14.08.2018 - ஒருதலை காதலுக்காக அத்தையை கொலை செய்த 15 வயது சிறுவன்..\nதிருடன் போலீஸ் - 14.08.2018 சிறுவன் மாட்டிக் கொண்டது எப்படி...\nதிருடன் போலீஸ் - 14.08.2018\nஒருதலை காதலுக்காக அத்தையை கொலை செய்த 15 வயது சிறுவன்... கை மணிக்கட்டை அறுத்து தற்கொலை போல் சித்தரித்ததை கண்டுபிடித்த போலீஸ்... சிறுவன் மாட்டிக் கொண்டது எப்படி...\nதிருடன் போலீஸ் - 13.11.2018\nதிருடன் போலீஸ் - 13.11.2018 - சகோதரன் சாவுக்கு காரணம் என லாரி டிரைவரை தீர்த்துக் கட்டிய ஆட்டோ டிரைவர்\nதிருடன் போலீஸ் - 12.11.2018\nதிருடன் போலீஸ் - 12.11.2018 : காதலியை பலாத்காரப்படுத்தி கொலை செய்து சடலத்தை ஆற்றில் வீசிய காதலன்\nதிருடன் போலீஸ் - 09.11.2018\nதிருடன் போலீஸ் - 09.11.2018 : காதலித்துவிட்டு திருமணத்திற்கு மறுத்ததால் ஆசிரியையை கொலை செய்த காதலன்\nதிருடன் போலீஸ் - 08.11.2018\nதிருடன் போலீஸ் - 08.11.2018 - இளம்பெண் கழுத்தை அறுத்து கொலை... கணவர் வெளிநாட்டில் இருப்பதை மறைத்து இரண்டாவதாக திருமணம் செய்ததால் நடந்த கொடூரம்...\nதிருடன் ப���லீஸ் - 07.11.2018\nதிருடன் போலீஸ் - 07.11.2018 : ரகசிய காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி\nதிருடன் போலீஸ் - 05.11.2018\nதிருடன் போலீஸ் - 05.11.2018 - நண்பனின் மனைவியின் தவறான உறவால் நண்பர்கள் இருவர் கொலை\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2017-apr-25/current-affairs/130274-methane-struggles-for-stop.html", "date_download": "2019-01-21T16:19:11Z", "digest": "sha1:FMBVCJPAQL3DC6QMFPOJRHANH6OWOW6A", "length": 18974, "nlines": 443, "source_domain": "www.vikatan.com", "title": "மீண்டும்... மீத்தேன் எமன்! - மத்திய அரசின் கபட நாடகம் | Methane struggles for stop - Pasumai Vikatan | பசுமை விகடன்", "raw_content": "\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nமுதல்வர் பதவிக்காக ஓ.பி.எஸ் யாகம் நடத்தியது உண்மை - அடித்துச்சொல்லும் அ.ம.மு.க பொருளாளர்\nசினிமாவைப்போல ஓடஓட விரட்டி ரவுடி வெட்டிக் கொலை - மக்களைப் பதற வைத்த `திக் திக்' நிமிடங்கள்\nமுத்தையாவா... சுந்தர்ராஜனா... பரமக்குடி பிரசாரத்தில் திணறிய தினகரன்\nபோலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளிவைக்க என்ன காரணம் - சுகாதாரத்துறை இயக்குநர் விளக்கம்\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nசென்னை புத்தகத் திருவிழாவில் கவனம் பெற்ற 5 அரசியல் புத்தகங்கள்\nஆனந்த் மகாதேவன் திடீர் விலகல் இயக்குநர் அவதாரம் எடுத்தார் நடிகர் மாதவன்\n`விபத்தாகி கட்டோடு ஷூட்டிங் வந்துட்டிருக்கான் சஞ்சீவ்'- `ராஜா ராணி' மானஸா வேதனை\nபசுமை விகடன் - 25 Apr, 2017\n - பேராசிரியரின் ஓய்வுக்கால விவசாயம்...\nவறட்சியிலும் செழித்த பாரம்பர்ய சோளம்\nதினமும் 3 லட்சம் லிட்டர் தண்ணீர்: நீர் சேமிப்பில் அசத்தும் அரசு நிறுவனம்\nமுளைப்பாரி முன்னோரின் விதைப் பரிசோதனை\nமண்ணுக்கு ஏற்ற மரக்கலப்பை... பாரம்பர்யம் காக்கும் உழவர்கள்\n - மத்திய அரசின் கபட நாடகம்\n‘யா���ுக்கு வேணும் அவங்க பணம்...’ - கொதிக்கும் நெடுவாசல் விவசாயி\n“இருமடங்கு லாபம் கிடைக்கட்டும்; நதிகளை இணைக்கட்டும்”\nசீமைக் கருவேலமரம்... அத்தனை ஆபத்தானதா\nநல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nஒரு சென்ட் நிலம்... 8 டன் உரம் தயாரிக்கலாம்\n - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 4\nநீங்கள் கேட்டவை: “மரப்பயிர்களுக்குக் காப்பீடு உண்டா\nமண்புழு மன்னாரு: கூட்டுப் பண்ணை... ரஷ்யா- இஸ்ரேலின் அனுபவப் பாடம்\nமரத்தடி மாநாடு: பயிர்க்கடன் தள்ளுபடி... மகிழ்ச்சியில் விவசாயிகள்\nமரம் வளர்ப்புக்கு வழிகாட்டும் மாநகராட்சி\nவேளாண் வழிகாட்டி - 2017-18\nதிருச்சி - பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ - 2017\n - மத்திய அரசின் கபட நாடகம்\nபோராட்டம்கு.ராமகிருஷ்ணன் - படங்கள்: கே.குணசீலன்\nகடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக மீத்தேன் திட்டம் குறித்த பயமும் குழப்பங்களும் காவிரி டெல்டா மக்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. மீத்தேன் திட்டம் ரத்து செய்யப்படுவதாகக் கடந்தாண்டு நவம்பர் 10-ம் தேதி, மத்திய பெட்ரோலியத்துறை இணை அமைச்சர் தர்மேந்திரா பிரதான் அறிவித்தார். இதனால், காவிரி டெல்டா மக்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nமண்ணுக்கு ஏற்ற மரக்கலப்பை... பாரம்பர்யம் காக்கும் உழவர்கள்\n‘யாருக்கு வேணும் அவங்க பணம்...’ - கொதிக்கும் நெடுவாசல் விவசாயி\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வுகுறித்து மனம்திறந்த விராட் கோலி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\n“பதவிக்காக எதையும் செய்வார் பழனிசாமி” - மேத்யூ சாமுவேல் பரபரப்பு பேட்டி\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜே.பி செக்\nசி.பி.ஐ விசாரித்தால் பழனிசாமி சிக்குவார் - குமுறும் கனகராஜின் அண்ணன்\nபேட்ட - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-01-21T16:40:43Z", "digest": "sha1:REKBRMIBQWGOAU2C7MKCJETFK2L3OTBQ", "length": 9673, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "அரசியல் கைதிகளை பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுமாறு கவனயீர்ப்பு போராட்டம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅரசியலமைப்பை நிறைவேற்ற இந்த அரசாங்கமே பொருத்தமானது : நலின் பண்டார\nமன்னாரில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் தமிழர்களின் உடல்களாக இருக்கலாம் – ராமதாஸ்\nபிரித்தானியாவுடனான வர்த்தக ஒப்பந்தமே எமது முன்னுரிமை: ஜெசிண்டா ஆர்டன்\nஎமக்கு அடையாளமான எமது மொழியை நாம் பாதுகாக்க வேண்டும்: துரைராசசிங்கம்\nஉழைப்பவர்களுக்கு பதவி தானாக தேடி வரும் – பழனிசாமி\nஅரசியல் கைதிகளை பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுமாறு கவனயீர்ப்பு போராட்டம்\nஅரசியல் கைதிகளை பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுமாறு கவனயீர்ப்பு போராட்டம்\nதமிழ் அரசியல்கைதிகள் அனைவரையும் பொது மன்னிப்பின் அடிப்படையில் குறுகியகால புனர்வாழ்வளித்து விடுதலைசெய்ய வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று யாழ்நகரில் முன்னெடுக்கப்பட்டது.\nசமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர்கள் இணைந்து ஏற்பாடு செய்த இந்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை யாழ். நாவாந்துறை சந்தை பகுதியில் இடம்பெற்றது.\nசகல தமிழ் அரசியல் கைதிகளையும் பொதுமன்னிப்பு வழங்குவதன் மூலமோ அல்லது குறுகிய புனர்வாழ்வு வழங்கியதன் பின்னரோ விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் விலியுறுத்தினர்.\nஅத்துடன் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் கைதிகளிற்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக வரும் வரவு செலவுத்திட்டத்தை பயன்படுத்துவதுடன், ஏனைய முஸ்லிம் மற்றும் பெரும்பான்மை இன நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் தமிழர் தரப்பிற்கு ஆதரவு வழங்கவேண்டும் எனவும் இவர்கள் வலியுறுத்தினர்.\nயாழ் மாநகரசபை உறுப்பினர்கள் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகள��� உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகோடநாடு விவகாரம்: கைது செய்யப்பட்ட இருவரும் விடுதலை\nகோடநாடு வீடியோ விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சயான் மற்றும் மனோஜ் ஆகியோர் நிபந்தனை அடிப்படையில்\nசவேந்திர சில்வாவின் நியமனம் பரிசீலணை செய்யப்பட வேண்டும்: மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம்\nஇராணுவப் பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் நியமனம் தொடர்பாக மீள்பரிசீலண\nநிதியமைச்சர் அலுவலகத்தில் கைதானவர் குற்றச்சாட்டின்றி விடுதலை\nநிதியமைச்சர் கரோல் ஜேம்ஸின் தொகுதி அலுவலகத்திலிருந்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எவ்வித குற்றச்சாட்\nஅரசியல் கைதிகளுக்கு மாத்திரம் ஏன் பிணை வழங்க முடியவில்லை- மன்றில் கூட்டமைப்பு கேள்வி\nமனைவி பிள்ளைகளை பிரிந்து 11 மாதம் சிறையிலிருந்த அர்ஜூன் அலோசியசிற்கு பிணை வழங்க முடியும் என்றால், 11\nகூட்டமைப்பு பேரம் பேசும் சக்தியை வீணடித்துவிட்டது: தவராசா\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிடைத்த பேரம் பேசும் சக்தியை வீணடித்துவிட்டதாக வட.மாகாணசபையின் முன்னாள்\nபிரித்தானியாவுடனான வர்த்தக ஒப்பந்தமே எமது முன்னுரிமை: ஜெசிண்டா ஆர்டன்\nஎமக்கு அடையாளமான எமது மொழியை நாம் பாதுகாக்க வேண்டும்: துரைராசசிங்கம்\nமுச்சக்கர வண்டிகளுக்கான கட்டுப்பாடு தொடர்பாக புதிய அதிகாரசபை: அமைச்சர் அர்ஜுன\nஹரோ நகரத் தமிழர்களின் தைப்பொங்கல் விழா 2019\nகண் பரிசோதனைக்கு சென்ற வித்தியாசமான வாடிக்கையாளர்\nயாழில் காணிகள் விடுவிக்கப்படவில்லை: மக்கள் ஏமாற்றம்\nஅமெரிக்காவில் பனிப்புயல்- பல லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு\nமாலியில் இடம்பெற்ற தாக்குதலில் 10 ஐ.நா அமைதிக்காப்பாளர்கள் உயிரிழப்பு\nஉலக கிண்ணத்தினை பாகிஸ்தான் கைப்பற்றும் – மலிக்\nதேர்தல் கூட்டணி குறித்து நாமக்கல் மாநாட்டிற்கு பின்னர் அறிவிப்பேன்- ஈஸ்வரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/11670/2018/11/cinema.html", "date_download": "2019-01-21T15:43:22Z", "digest": "sha1:7UCUSGYJH5UMJUPBYUF46AE4MH66I35N", "length": 13472, "nlines": 157, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "திருமணம் நடந்துவிட்டது..... அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட நயன்தாரா!!! - Cinema - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nதிருமணம் நடந்துவிட்டது..... அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட நயன்தாரா\nCinema - திருமணம் நடந்துவிட்டது..... அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட நயன்தாரா\nதமிழ்த் திரையுலகில் தற்போது லேடி சூப்பர் ஸ்டார் என்று செல்லமாக அழைக்கப்படும் நடிகை நயன்தாரா தமது திருமணம் குறித்த செய்தியை வெளியிட்டுள்ளார்.\nநடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ்சிவனும் காதலிக்கிறார்கள் என்றும், கல்யாணம் செய்து கொண்டார்கள் என்றும், திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்கிறார்கள் என்றும் பலவிதமாக திரையுலகில் பேசப்படுகிறது.\nஇதுகுறித்து எழுப்பப்படுகிற கேள்விகளுக்கு இருவருமே பதில் கூறவில்லை.\nஆனால் இருவரும் இணைந்து பல நாடுகளுக்குப் பயணம் செய்வார்கள். அங்கு இருவரும் சேர்ந்து எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை அவர்களே வெளியிடுவார்கள்.\nஇந்நிலையில் இந்த தீபாவளியையொட்டி இவ்விருவரும் சென்னையிலுள்ள நட்சத்திரவிடுதி ஒன்றிற்கு நெருக்கமான நண்பர்களை அழைத்து கொண்டாடியுள்ளனர்.\nகுறித்த கொண்டாட்டத்தின் போது, நாங்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டோம். அதற்காக உங்களுக்கு இந்த விருந்தை ஏற்பாடு செய்திருக்கிறோம் என்று நயனும், விக்னேஷும் கூறியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.\nஇதனை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஅமெரிக்காவில் ஊர் சுற்றும் விக்னேஷ் & நயன்தாரா\n'அனைத்துமே கடவுள் கையில் தான்' - ஆன்மீக தத்துவம் பேசும் 'தல'\nசெல்ல மகளுக்கு செரீனா கொடுத்த கறுப்பு பொம்மை.\nகல்யாணம் எதற்கு ; ஆரவ்வுடன் ஊர் சுற்றும் ஓவியா\nதன் கணவருக்கு தடைவிதித்த தீபிகா படுகோன்\nஇவர்தான் விஷாலின் மனைவியாகப் போகிறவர் ; புகைப்படம் வெளியானது\nஇந்த வயதில் இன்னுமொரு திருமணமா ; விளாடிமிர் புடின் மறுமணம்\nஇரசிகர்கள் கவலை ; எமி ஜாக்சன் நிச்சயதார்த்தம் முடிந்தது\nநிலவில் இறங்கிய ரோபோ விண்கலம்\nதிருமணத்தை உறுதி செய்த பிரபாஸ் & அனுஸ்கா ஜோடி\nபுற்று நோய் குணமாவதற்கு, இதைத்தான் செய்தேன்.\n1968 ம் ஆண்டு தில்லானா மோகனாம்பாள் திரைப்படமாக உருவாக்கப்பட்டது இவ்வாறு தான் \nஎன்ன மோஹனா நல்ல இருக்கீயளா \nஎப்படி இருந்தவங்க இப்படி ஆகிட்டாங்க \nநாங்கள் இறப்பதற்கு முதல் சுவைக்க வேண்டிய 42 உணவுகள் இவை தான் \nஇன்னிசை பாடி வரும் பாடலை...புல்லாங்குழலில் அசத்தும் Rajesh Cherthala \nநீங்கள் SHOPPING ��ெல்லும் போது உங்களுக்கு இப்படி நடந்தால் என்ன செய்விங்க First Time In India..\nபேட்ட திரைப்படத்தின் ஊலலல்லா.. பாடலுக்கு எம்மவரின் சிறப்பான நடனம் \n 400 க்கும் அதிகமான மொழிகள் பேசி அசத்தும் சிறுவன் அக்ரம் \nஎல்லோரும் ரசிக்கும் ரவுடி பேபி மாரி 2 திரைப்பட பாடல் \nஇவர்களுடைய வியாபாரமே இந்த இறைச்சிகள் தான் \nமீண்டும் அச்சத்தை தரும் எபோலா - 370 பேர் பலி\nBurger வாங்க வரிசையில் நின்ற பில்கேட்ஸ் - சமூக வலைதளத்தில் வைரல் புகைப்படம்\nசந்திரனில் மனிதர்கள் தங்குவதற்கு குடியிருப்புகள்\n10 வயதில் 190.5 கிலோ எடை கொண்ட சிறுவன்..\nபீட்சா கொடுத்து அசத்தினார் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி புஷ் .\nமீண்டும் சர்ச்சையை கிளப்பிய யாஷிகா.\nதனது 113 ஆவது வயதில் காலமான மசாசோ..\nஅந்தரத்தில் தொங்கிய மரத்தால், பீதியடைந்த மக்கள்\nஇவரும் தளபதியின் இன்னொரு நாயகியா ; அட்லீ என்ன சொல்கிறார்\nநடிக்கப் பிடிக்கவில்லை ; ஆனாலும் தல படத்தில் நடிக்கிறேன் ; நடிகை ஓபன் டாக்\nஇந்தியன் 2 - மக்களை விழுங்கும் உனக்கு இந்த மண்ணில் இடம் எதற்கு \nகணவனை உயிருடன் கொளுத்திய மனைவி \nட்ரெட்மில் உடற்பயிற்சி பயன்களும், பாதகமும்.....\nவிஸ்வாசம் திரைப்படத்தால் ,பறிபோன உயிரால் அதிர்ச்சியில் மக்கள்.\nதொகுப்பாளராக களமிறங்கும் விஜய் சேதுபதி.\nபொங்கலை முன்னிட்டு 1,425 கோடி ரூபா பெறுமதிக்கு மது விற்பனை\nஅமெரிக்காவில் நிர்வாக முடக்கம் - உணவளித்து அசத்திய சீக்கியர்கள்\nதமிழகத்தில் விஸ்வாசம் வசூலில் அடிச்சிதூக்கியுள்ளது\nதன் கணவருக்கு தடைவிதித்த தீபிகா படுகோன்\n'அனைத்துமே கடவுள் கையில் தான்' - ஆன்மீக தத்துவம் பேசும் 'தல'\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nகுழந்தைகளைக் கொலை செய்த தாய் வெளியிட்ட கருத்தால், பெரும் பரபரப்பு....\n எங்கள் திரையுலக பிதாமகனுக்கு இன்று பிறந்தநாள்\nஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்புத் தெரிவித்துள்ளது.\nமர்மமாக மரணித்த 12 குழந்தைகள்...\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஅந்தரத்தில் தொங்கிய மரத்தால், பீதியடைந்த மக்கள்\nதனது 113 ஆவது வயதில் காலமான மசாசோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?p=10614", "date_download": "2019-01-21T16:22:16Z", "digest": "sha1:NMRVJXVXMV2QSUL3DT5PFFP3L5PN5EIR", "length": 7136, "nlines": 45, "source_domain": "karudannews.com", "title": "நான் துரோகியென்றால் கிரிக்கெட் சபை அதைவிட பெரிய துரோகி! ; முரளி கூறும் அதிர்ச்சி தகவல் – Karudan News", "raw_content": "\nHome > பிரதான செய்திகள் > நான் துரோகியென்றால் கிரிக்கெட் சபை அதைவிட பெரிய துரோகி ; முரளி கூறும் அதிர்ச்சி தகவல்\nநான் துரோகியென்றால் கிரிக்கெட் சபை அதைவிட பெரிய துரோகி ; முரளி கூறும் அதிர்ச்சி தகவல்\noption=com_users அவுஸ்திரேலிய அணிக்கு பந்துவீச்சு ஆலோசகராக இருப்பதால் என்னை துரோகி என கிரிக்கெட் சபை கூறுமானால், இலங்கையில் உள்ள சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்றுவிப்பாளராக வாய்ப்பு கொடுக்காத கிரிக்கெட் சபை அதைவிட பெரிய துரோகி என இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.\nread அவர் மேலும் தெரிவிக்கையில்,\ncan i buy Lyrica online அவுஸ்திரேலியா அணிக்கு நான் போட்டிக்கு முன்னதான 10 நாட்களுக்கு மாத்திரமே பந்துவீச்சு ஆலோசகராக பணிபுரிகிறேன். அவுஸ்திரேலிய அணி என்னை முழுத்தொடருக்கும் ஆலோசகராக பணிபுரிய வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.ஆனால் நான் அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. காரணம் இலங்கை அணி விளையாடும்போது என்னால் அவுஸ்திரேலிய அணியின் உடைமாற்றும் அறையிலிருந்து போட்டியை ரசிக்க முடியாது. ஏனென்றால் நாட்டின் மீது நான் கொண்டுள்ள அன்பு அளப்பரியது.\nநாட்டுக்காக பலவற்றை நான் செய்துள்ளேன். ஆனால் இன்று துரோகி என கூறுகின்றனர். ஒன்றை தெரிந்துக்கெள்ள வேண்டும். நான் துரோகி இல்லை கிரிக்கெட் சபைதான் மிகப்பெரிய துரோகி.\n2011 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை ஒருதடவை மாத்திரமே என்னை இலங்கை அணி ஆலோசகராக செயற்படும்படி கேட்டுக்கொண்டது. நான் அப்போது என்னால் முழு நேரமும் அதனை செய்யமுடியாது. என்னால் இயன்ற நேரங்களில் நாட்டுக்காக நான் அதை செய்கிறேன் என கேட்டுக்கொண்டேன்.\nஇப்போது அவுஸ்திரேலிய அணிக்கு ஆலோசகராக செயற்படும்போது, என் மீது குற்றங்களை சுமத்துகின்றனர். அது பிழையான ஒன்றாகும்.\nஅவுஸ்திரேலிய அணிக்கு முன்னாள் என்னை இலங்கை அணி அழைத்திருந்தால் நாட்டுக்காக நான் அதனை சந்தோசமாக ஏற்றுக்கொண்டு ஆலோசகராக செயற்பட்டிருப்பேன். அதனை கிரிக்கெட் சபை செய்யவில்லை. இப்போது குறை கூறுவது தேவையற்றது.\nநாட்டில் பல சிறந்த கிரிக்கெட் வீரர்கள் உள்ளனர். அவர்களை விடுத்து வெளிநாடுகளில் உள்ளவர்களை அழைத்து பயிற்சி கொடுக்கின்றனர். அதுமாத்திரமின்றி நிறத்தை பார்த்து பயிற்சி அளிப்போருக்கு பணம் அளிக்கின்றனர்.\nநான் நாட்டை நேசிக்கின்றேன், நாட்டு மக்களை நேசிக்கின்றேன் என்னை துரோகியென்பதை விட உள்ளுர் வீரர்களுக்கு வாய்ப்பை தராத கிரிக்கெட் சபையே துரோகியாக செயற்படுகின்றது என தெரிவித்துள்ளார்.\nபண்டாரநாயக்காவின் கொள்கையே எனது கொள்கை\nகத்திக் குத்து தாக்குதலில் தோக்கியோவில் 19 பேர் வரை பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-2-%E0%AE%93%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2/", "date_download": "2019-01-21T16:54:16Z", "digest": "sha1:JKRX262XR6NIUMEPTB5J3N2YOINDJBOX", "length": 2121, "nlines": 43, "source_domain": "tamilscreen.com", "title": "‘விஸ்வரூபம் 2’ ஓப்பனிங் – கமல் அதிர்ச்சி – Tamilscreen", "raw_content": "\nசூர்யாவை வளைத்த சூப்பர் நிறுவனம் – லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் தான்\nஇளையராஜா துவக்கி வைத்த விஜய் ஆண்டனி நடிக்கும் ‘தமிழரசன்’\nபேட்ட, விஸ்வாசம் வசூல் சண்டை – நிஜ நிலவரம் என்ன\n‘விஸ்வரூபம் 2’ ஓப்பனிங் – கமல் அதிர்ச்சி\nTamilscreen > 'விஸ்வரூபம் 2' ஓப்பனிங் - கமல் அதிர்ச்சி\n‘விஸ்வரூபம் 2’ ஓப்பனிங் – கமல் அதிர்ச்சி\nசூர்யாவை வளைத்த சூப்பர் நிறுவனம் – லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் தான்\nஇளையராஜா துவக்கி வைத்த விஜய் ஆண்டனி நடிக்கும் ‘தமிழரசன்’\nபேட்ட, விஸ்வாசம் வசூல் சண்டை – நிஜ நிலவரம் என்ன\nஇந்தியன் 2 படத்தில் இவரா வில்லன்\nரஜினி குடும்பத்துக்கே அநியாய டிக்கெட் ரேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2009/10/all-best-hindi-film-review.html", "date_download": "2019-01-21T15:40:16Z", "digest": "sha1:GWBJ6N7FOSCSNP6DC3WLGYYPZGYLUBML", "length": 23219, "nlines": 358, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: All The Best- Hindi Film Review", "raw_content": "\nபர்தீனும், அஜெயும், நண்பர்கள், பர்தீனின் பணக்கார அண்ணன் சஞ்செய் தத் மாதம் தரும் லட்ச ரூபாய் பாக்கெட் மணியை வைத்து காலத்தை ஓட்டுபவன். அஜெயும், அவனது மனைவி பிபாஷாவும் ஒரு நொடித்து போன ஸ்டாப் பட்டனை அழுத்தினால் நிற்காத டிரெட்மில்லை வைத்து ஜிம் நடத்தி நொந்து போனவர்கள்.\nபர்தீனும் அவனது காதலியும் கல்யாணம் செய்து கொண்டுவிட்டதாய் அவனது அண்ணனிடம் சொல்லியிருக்க, அதே நேரத்தில் செலவுக்காக லோக்கல தாதா ஜானிலீவரிடம் கடன் வாங்கியிருக்க, அந்த கடனை அடைக்க, பங்களா வீட்டை வாடகைக்கு விட லாட்டரியில் விழுந்த காசினால் பணக்காரனான ஒருவனுக்கு வாடகைக்கு விட அட்வான்ஸ் வாங்கி அந்த பணததை தாதாவிடம் கொடுத்துவிட, அந்நேரத்தில் பர்தினின் அண்ணன், ப்ளைட் கேன்ச்லாகி வெளிநாட்டிலிருந்து வந்து கோவா எர்போர்டிலிருந்து பேச, குழப்பத்துடன் அவரை வீட்டுக்கு கூட்டி வர, வீட்டில் இருக்கும் அஜயின் மனைவி பிபாஷாவை பர்தீனின் மனைவி என்று சஞ்செய் நினைப்பதிலிருந்து ஆரம்பிக்கிறது குழப்பம், ஒரே கலாட்டா தான்\nபடம் நெடுக டயலாக் காமெடிதான். பர்தீனை விட அஜய் தூள் பரத்தியிருக்கிறார். க்ளாஸ் டம்பளரில் ஸ்பூனினால் அடித்து சங்கேதமாய் பேசும் தாதா ஜானி லீவர், பர்தீனின் காதலி வித்யாவின் அப்பா அஸ்ரானி, கடித்து, கடித்து ஹிந்தி பேசும் சமைல்காரி, ஜானிலீவரின் அல்லக்கைகள், வீட்டை வாட்கைக்கு எடுத்து, சாமான்களுடன், வீட்டு வாசலில் காத்திருக்கும் புது பணக்காரன், அவனுடன் நிறைமாத கர்பிணி மனைவியை ஹாஸ்பிடலில் போய் சேர்க்க காத்திருக்கும் டிரைவர், இவர்கள் சொல்வதையெல்லாம், நம்பியும், நம்பாமலும், அரைகுறையாய் குழம்பி போய், பார்பவனையெல்லாம் அடித்து துவம்சம் செய்யும் சஞ்செய்தத். க்ளைமாக்ஸில் வரும் டபுள் ஆக்‌ஷன் பிபாஷா. என்று எல்லோருமே தங்கள் பாத்திரஙக்ளை உணர்ந்து ஜாமாய்த்திருக்கிறார்கள்.\nகாமெடி படமென்பதால் பெரிசாய் லாஜிக்கெல்லாம் பார்க்க கூடாது. படம் முழுவதும் நகைச்சுவைக்கான இயல்பான ஒன்லைனர்களும், பரபரப்பான திரைக்கதையும், படத்திற்கு பெரிய பலம்.\nஜானி லீவர் ஒரு ஹிந்தி மயில்சாமி. மனுஷன் படம் முழுக்க பேசாமலேயே கலக்க, க்ளைமாக்ஸில் சஞ்செய் அடித்த அடியில் அவருக்கு பேச்சு வந்து சஞ்செய்யும், நீக்ரோ ஆட்களும் பேசும் பாஷையை இவர் மொழி பெயர்த்து சொல்லும் காட்சியில் சிரிக்காமல் இருக்க முடியாது மனுஷன் பின்னி பெடலெடுக்கிறார். அதே போல் சஞ்செயும், அஜய்யும் ஒருத்தரை ஒருத்தர் ஏமாற்றி தூங்க போகும் இடமும் அதகளம்.\nசினிமா வியாபாரம்-9 படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..\nஆமாண்ணே .. படிக்கிர எனக்கே இவ்வளவு குழப்பமா இருக்கே ... ஹீம்... நிறைய பாச தெரிஞ்சவர் போல\nநமக்கு ஹிந்தி நஹி மாலும்.. ஆனா இங்க வந்து விமர்சனம் படிச்சா, ஹிந்தி படம் பார்த்தது போன்ற ஒரு குருட்டு சந்தோஷம்... :)\nசமீபத்துல தினமும் ஒரு படம் பாக்குறீங்களோ தியேட்டருக்கே தனி பட்ஜெட் போடனும் போலயே\nஹிந்தி கொஞ்சம் தெரிஞ்சாலும், சப் டைட்டிலோட இங்க பாக்கிறதால பிரச்சினை இல்ல... அண்ணன் சொன்னா பாத்துட வேண்டியதுதான்...\nஅருமையான விமர்சனம்... நன்றி அண்ணா.\nஜானி லீவரை எந்தக் காலத்திலோ பார்த்த ஞாபகம். இன்னமுமா நடிச்சுக்கிட்டிருக்காரு அவரை மயில்சாமிக்கு ஒப்பாகச் சொன்னது சரி. நினைவில் ஜானியை நிறுத்திப் பார்க்கும்போது இந்த உவமை மிகச் சரியாகவே இருக்கிறது.\nபாஸ் எனக்கு ஹிந்தி அவ்வளவாக தெரியாது அதனால் டயலாக் காமெடி யை புரிந்து கொள்ள முடியுமா என்பது சந்தேகம் தான் ......\nதல இந்த படம் பார்த்து நொந்து போய்டேன் ... செம மொக்கை ..காதலா காதலா-ஐ அப்படியே எடுத்திருந்தா கூட பரவாஇல்லை ... செம சொதபல்..டோடல்-அ படம் பார்குறவன் கேனயன்-நே நினச்சுட்டு எடுதிருகாங்க..டோடல்-அ படம் பார்குறவன் கேனயன்-நே நினச்சுட்டு எடுதிருகாங்கலாஜிக் வேணம் காமெடி-அவது இருக்கனும்...\n(என்னவோ படம் பார்க்க நேரமில்லாம ஜாஸ்தி உழைக்கும் என்னை போன்ற அன்றாட காய்ச்சிகளுக்கு ஒரு வித திருப்தி கொடுக்கீறீங்க. அதுவும் ஹிந்தி படமெல்லாம் காட்றிங்க)\nரசகுல்லான்னு சொன்னது அந்த பெண்னொட முகத்த வச்சிதான்..தலைவரே.. நம்புங்க..\nஎப்போது ஜெகன்மோகினி பார்க்க போவதாக உத்தேசம்\nஐயோ..இனிமேல் ஹிந்தி படங்கள் பர்க்கப்போவதில்லை என தீர்மானம் போட்டாச்சு. தங்கள் விமர்சனங்களைப்பார்த்தாலே படம் பார்த்த திருப்தி கிடைத்துவிடுமே..பிறகென்ன\nகாமடி படம். நமக்கு ஹிந்தி லோடா லோடா மாலும் இத்னா நதி மாலும்...... இருந்தாலும் விமர்சனம் பகோத் அச்சா....\nஇன்னும் பார்க்கலைங்ணா.. ட்ரை பண்றேன்.. :)\nகாமெடி, ஆள் மாறாட்டம் என்றால் அதில் நம்ம ஆட்கள் பழம் தின்று கொட்டை போடும் அளவிற்கு.. எடுத்திருக்கிறார்கள்.\nமேலே உள்ள பதில் ரிப்பீட்டு\nஅதான் யார் கிட்டேயாவது ஸ்பான்சர் வாஙக்லாமான்னு யோசிட்டு இருக்கேன்..\nபரவாயில்லை உங்களுக்கு அந்த குடுப்பினை இருக்கு..\nஇந்தபடத்தில் பல பழைய நடிகர்களை ந்டிக்க வைத்திருக்கிறார்கள்.. நிச்சயம் ஜானியை பார்த்தால் நம்ம மயில்சாமியை நினைக்காமல் இருக்கமுடியாது..\nஅப்படியே.. சரி என்ன பண்றது.. ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு டேஸ்ட்\nஅது சரி அதுவாவது வாங்க உங்களுக்கு டைம் கிடைக்குதே..\nஇவ்வ்வளவு தப்பு தப்பா கிந்தி பேசறீங்களே.. நீஙக�� தான் கண்டிப்பா படம் அபக்கணும்..\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகண்டேன் காதலை – திரை விமர்சனம்\nநிதர்சன கதைகள்-12- நேற்று வரை\nதமிழ் சினிமாவின் 30 நாட்கள்-Sep 09\nசுந்தர், ரோசா, மற்றும் சில அனானிகளூம்\nதாய்- மகன் - தந்தை ஒரு போராட்டம்\nகொத்து பரோட்டா - 05/10/09\nஉங்கள் கதை, கவிதை புத்தகமாய் வெளிவர வேண்டுமா..\nமூணார் - திரை விமர்சனம்\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/varma/", "date_download": "2019-01-21T16:42:47Z", "digest": "sha1:TICQF6MS3F4IKOZK3VQMQT6M6XDP5LXP", "length": 6824, "nlines": 62, "source_domain": "www.inandoutcinema.com", "title": "varma Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nபிப்ரவரியில் மோதும் பெரிய ஹீரோக்கள் – ���ாருக்கு பலம்\nஇந்த வருடம் பிப்ரவரி மாதம் 18 படங்கள் ரிலீசாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் முக்கியமாக சிம்பு நடிக்கும் வந்தா ராஜாவாதான் வருவேன், கார்த்தி நடிக்கும் தேவ் படங்களும் இருக்கின்றன. ஜனவரி மாதம் முழுவதையும் பேட்ட, விஸ்வாசம் கைப்பற்றி கொண்டதை தொடர்ந்து ரிலீஸிற்கு காத்திருக்கும் படங்கள் அதிகமாகி விட்டன. மார்ச் மாதம் பள்ளி தேர்வுகள் நடக்கும் என்பதால் ரிலீஸ் செய்ய இருக்கும் படங்களுக்கு நடுவே போட்டி ஏற்பட்டுள்ளது. அதில் குறிப்பாக வந்தா ராஜாவாதான் வருவேன், தேவ் இரண்டு […]\nஇயக்குனர் பாலாவிடம் பெரிய வித்யாசம் இல்லை – துருவ் விக்ரம்\nதெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்கில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்கிறார். அந்த படத்தை இயக்குனர் பாலா இயக்கியுள்ளார். பாலா இயக்கியுள்ள வர்மா படத்தின் மூலம் ஹீரோவாக துருவி அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த மாதம் இந்தப் படத்தை வெளியிடத் படக்குழு திட்டமிட்டுள்ளனர். இன்னிலையில், படம் குறித்து நடிகர் துருவ் விக்ரம் சமீபத்திய பேட்டியில் கூறியதாவது : சின்ன வயதில் இருந்தே சினிமா ஆசை மட்டும்தான் இருந்தது. அப்பாவுக்கும் அதுபற்றித் […]\nஇயக்குனர் பாலாவின் திரை வாழ்க்கையில் இதுதான் முதல் முறை – விக்ரம்\nதெலுங்கில் நடிகர் விஜய்தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த அர்ஜூன் ரெட்டி படத்தை இயக்குநர் பாலா தமிழில் ரீமேக் செய்துள்ளார். இந்தப் படத்தின் மூலம் நடிகர் விக்ரமின் மகன் துருவ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகிறார். துருவ் விக்ரமுக்கு ஜோடியாக வங்காள மொழி நடிகை மேகா நடித்துள்ளார். இ4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு இயக்குநர் ராஜு முருகன் வசனம் எழுதுகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் துருவ்வின் பிறந்த நாளான […]\nமகிழ்ச்சியின் உச்சியில் பாலா பட நாயகி\nசென்னை: நாச்சியார் பட வெற்றிக்கு பிறகு இயக்குனர் பாலா, நடிகர் விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக நடிக்கும் “வர்மா” படத்தை இயக்குகிறார். படப்பிடிப்பு தொடங்கிய நாள் முதலே பலரின் எதிர்ப்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கும் “வர்மா” படத்தின் கதாநாயகி மேகா. பெ���்காலி மொழியில் ஒரு படத்தில் நடித்த இவர் தற்போது தமிழ் திரையுலகிற்கு வர்மா படம் மூலமாக அறிமுகமாகிறார். கதக் நடனம் முறையே கற்ற இவர், இயக்குனர் பாலாவின் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாவதில் மகிழ்ச்சியின் உச்சியில் இருக்கிறார். இயக்குனர் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/videos/vod/election/2894-sonia-gandhi-and-karunanidhi-will-decide-whether-to-or-not-take-place-in-puducherry-cabinet.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2019-01-21T16:05:19Z", "digest": "sha1:SJ5PBTCF7JC2P4NFFOQ7SIKEAVLHNLXP", "length": 4172, "nlines": 63, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதுச்சேரி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள நாராயணசாமியுடன் சிறப்பு கலந்துரையாடல் | “Sonia Gandhi and Karunanidhi will decide whether to or not take place in Puducherry Cabinet”", "raw_content": "\nபுதுச்சேரி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள நாராயணசாமியுடன் சிறப்பு கலந்துரையாடல்\n“2014 தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பெரும் மோசடி” - அமெரிக்க நிபுணர்\nஅமெரிக்காவில் தெரிந்த அதிசயமான முழு சந்திர கிரகணம்\nபாஸ்போர்ட்டை ஒப்படைத்தார் மேஹூல் சோக்ஸி\n‘பேட்ட’,‘விஸ்வாசம்’: கடந்த 11 நாட்கள் வசூல் எப்படி\n“அரசியல் ஈடுபாட்டில் எனக்கு எந்த ஆர்வமும் இல்லை” - அஜித் அறிக்கை\nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசர்வதேச செய்திகள் - 21/01/2119\nபுதிய விடியல் - 21/21/2121\nபுதிய விடியல் - 19/13/2019\nடென்ட் கொட்டாய் - 21/01/2119\nநாட்டின் நாடிக்கணிப்பு | 21/01/2019\nஅக்னிப் பரீட்சை - 20/01/2019\nஊருக்கு உழைத்தவன் - 17/01/2019\nநாட்டின் நாடிக்கணிப்பு | 08/01/2019\nபதிவுகள் 2018 (குற்றம்) - 31/12/2018\nஅரசியல் சாணக்கியர் | 16/12/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sramakrishnan.com/?m=20180501", "date_download": "2019-01-21T16:46:06Z", "digest": "sha1:243FO4AOLBRMHJ6VK4ZPJH2KZKPQHYJ5", "length": 7486, "nlines": 110, "source_domain": "www.sramakrishnan.com", "title": " 2018 May 1", "raw_content": "\nபுத்தக் கண்காட்சி மூன்றாம் நாள்\nபுத்தகக் கண்காட்சி இரண்டாம் நாள்\nதேசாந்திரி பதிப்பகம் தேசாந்திரி பதிப்பக இணையதளம் https://www.desanthiri.com/\nஇன்றைய சினிமா east of eden எலியா கஸனின் சிறந்த திரைப்படம்\nஇணையதளங்கள் தேசாந்திரி டியூப் சேனலை subscribe செய்க\nஅறியப்படாத ஆளுமை frank o’hara அமெரிக்காவின�� சிறந்த கவிஞர்\nஈழத் தமிழ் சிறுகதையுலகில் தனிக்குரலாக ஒலிப்பவர் அம்ரிதா ஏயெம். விலங்குகள் தொகுதி ஒன்று அல்லது விலங்கு நடத்தைகள் என்ற இவரது சிறுகதை தொகுப்பை எழுத்தாளர் எஸ்.எல்.எம். ஹனீபா இலங்கை சென்றிருந்த போது கொடுத்து வாசிக்கச் சொன்னார். விமானத்தில் திரும்பி வரும் போது ஒன்றிரண்டு கதைகளை வாசித்தேன். பின்பு தொகுப்பை எங்கோ வைத்துவிட்டுக் காணாமல் தேடிக் கொண்டிருந்தேன். நேற்று வேறு ஒன்றை தேடிக் கொண்டிருக்கையில் அந்தச் சிறுகதை தொகுப்பு கையில் அகப்பட்டது. உடனே வாசித்து முடித்தேன். அம்ரிதா ஏயெம் இருபத்தைந்து [...]\nஎனக்குப் பிடித்த கதைகள் (37)\nகதைகள் செல்லும் பாதை (10)\nஇடக்கை – நீதிமுறையின் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vijay-baahubali-2-29-04-1737569.htm", "date_download": "2019-01-21T16:22:00Z", "digest": "sha1:F7Q67O7RLQM7AVEEGAZJ6D6KMIKJ3TYM", "length": 6631, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "விஜய்யின் பைரவா பட வசூலை முறியடித்ததா பாகுபலி 2? - VijayBaahubali 2 - பாகுபலி 2 | Tamilstar.com |", "raw_content": "\nவிஜய்யின் பைரவா பட வசூலை முறியடித்ததா பாகுபலி 2\nஎந்த படத்துக்கும் இல்லாத அளவிற்கு ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பில் வெளியான படம் பாகுபலி 2. இந்த படம் முதல் நாளில் மட்டும் இதுவரை ரூ. 200 கோடி வரை வசூலித்துள்ளதாக நாம் ஏற்கெனவே கூறியிருந்தோம்.\nஇந்நிலையில் தமிழ்நாட்டில் பாகுபலி 2 படம் ரூ. 11 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இத்தனைக்கு பிரீவ்யூ காட்சி (Preview Show), வெள்ளிக்கிழமை காலை சிறப்பு காட்சிகள் எதுவும் கிடையாது.\nஆனால் விஜய்யின் பைரவா படம் தமிழ்நாட்டில் ரூ. 16 கோடி வரை வசூலித்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் இவ்வருடம் அதிகம் வசூல் செய்த படங்களின் வரிசையில் பைரவா படத்துக்கு அடுத்த இடத்தை பிடித்துள்ளது ராஜமௌலியில் பாகுபலி 2 படம்.\n▪ இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n▪ இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n▪ தில்லுக்கு துட்டு 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\n▪ ரவுடி பேபி படைத்த சாதனை - உற்சாகத்தில் தனுஷ், யுவன்\n▪ இந்த வருடம் வெளியான 171 படங்கள் : அதிகம் வசூலித்த ‘2.0’, ‘சர்கார்’\n▪ ரூ.1000 கோடியை நெருங்கும் 2.0 வசூல் - புதிய சாதனை படைக்குமா\n▪ இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா\n▪ முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா\n▪ சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்\n▪ 2.0 முதல் வார வசூல் ரூ.500 கோடி\n• காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா\n• கனடா பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக இமான் இசையில் உருவாகும் வாழ்த்துப்பாடல்\n• தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்\n• ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா\n• அரசு பேருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பு - ரஜினி ரசிகர்கள் புகார், விஷால் கண்டனம்\n• வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய்\n• இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n• இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n• விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chitrasundar5.wordpress.com/2015/05/09/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2019-01-21T16:24:08Z", "digest": "sha1:7WWESWXSOHBLL6PZT2ZVZEFYM3S2O46P", "length": 18082, "nlines": 169, "source_domain": "chitrasundar5.wordpress.com", "title": "புளி சேர்த்த பருப்புகீரை மசியல் | Chitrasundar's Blog", "raw_content": "\nஇங்கு பதிவாகியுள்ள புகைப்படங்களையோ,சமையல் குறிப்புகளையோ அப்படியே எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.\nஇட்லி/தோசை/இட்லிப் பொடி/இட்லி தூள்/தோசைப் பொடி (9)\nதயிர் & மோர் (3)\nபிறந்த நாள் வாழ்த்து (3)\naval broccoli carrot chicken idli keerai kezhvaragu kuzhambu murukku oats pongal poriyal potato sadham sambar sundal thayir vadai vellam vendaikai verkadalai அரிசி அரிசி மாவு அவரைக்காய் அவல் இட்லி உப்புமா உருளைக்கிழங்கு உருளைக் கிழங்கு உளுந்து எள் ஓட்ஸ் ஓமம் கடலை மாவு கத்தரிக்காய் காய்கறிகள் கிச்சடி கீரை கீரை மசியல் குருமா குழம்பு கேரட் கேழ்வரகு கொண்டைக்கடலை கொத்துமல்லி கோதுமை மாவு சாதம் சாம்பார் சிக்கன் சுண்டல் சேப்பங்கிழங்கு தயிர் துவரம் பருப்பு தேங்காய் பச்சரிசி பச்சைப் பருப்பு பீன்ஸ் புரோக்கலி புழுங்கல் அரிசி பொங்கல் பொட்டுக்கடலை பொரியல் மாங்காய் மீன் முட்டை முருங்கைக்காய் முருங்கைக்கீரை முறுக்கு ரவை வடை வறுவல் வாழைக்காய் வெண்டைக்காய் வெல்லம் வேர்க்கடலை\nபுளி சேர்த்த பருப்புகீரை மசியல்\nபருப்புடன் கீரையின் சுவையைப் போலவே புளியுடன் சேர்த்து செய்யும்போதும் சுவையாகவே இருக்கும்.\nகொல்லியில் இருந்து எடுத்து வரும் கலவைக் கீரையில் இதுவும் ஒரு பங்கு இருக்கும். கலவை கீரையை புளி சேர்த்துதான் கடைவார்கள். முன்னெல்லாம் கிராமத்தில் பருப்பு வாங்க முடியாததாலோ என்னவோ, முருங்கை போன்ற ஒரு சிலவற்றைத் தவிர‌ எந்தக் கீரையாக இருந்தாலும் இப்படித்தான் செய்வார்கள்.\nஅதைப் போலவேதான் இதையும் செய்தேன், சூப்பராகவே இருந்தது.\nவீட்ல பறிச்சேன்னு இப்போ நம்பித்தானே ஆகணும் \nசேர்க்க வேண்டிய பொருட்களைக் கொடுத்துள்ளேன். அளவுகளை எல்லாம் உங்கள் சுவைக்கேற்ப‌ கூட்டிக் குறைத்து சேர்த்துக்கொள்ளவும்.\nபருப்பு கீரை _ சிறு கட்டு\nசின்ன வெங்காயம் _ 5\nபுளி _ சிறு கோலி அளவு\nபச்சை மிளகாய் _ 1\nகீரையை ஆய்ந்து நீரில் அலசி எடுத்து வைக்கவும்.\nஒரு கனமான சட்டியில் 1/2 கப் அளவிற்கு தண்ணீர் விட்டு அடுப்பில் ஏற்றி கொதி வந்ததும் வெங்காயம், தக்காளி, இரண்டு பூண்டுப்பல், பச்சை மிளகாய், புளி இவற்றையெல்லாம் போட்டு மீண்டும் கொதி வந்ததும் கீரையைப் போட்டு சிறிது உப்பு சேர்த்து வேக வைக்கவும்.\nகீரை சீக்கிரமே வெந்துவிடும். குழைய வேண்டாம்.\nஒரு வாணலில் எண்ணெய் விட்டு தாளித்து, எண்ணெய் நீங்கலாக மீதியைக் கீரையில் கொட்டவும்.\nஅந்த மீதமான எண்ணெயில் மீதமுள்ள பூண்டு பொடியாகவோ அல்லது தட்டிப்போட்டோ நன்றாக வதக்கிக் கீரையில் கொட்டி ஆறியதும் மிக்ஸியில் போட்டு மைய மசிக்காமல் ஓரளவுக்கு மசித்துக்கொள்ளவும்.\nசாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். துவையல் மாதிரி தொட்டுக்கொண்டும் சாப்பிடலாம்.\nகிராமத்து உணவு, கீரை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: பருப்புகீரை, paruppu keerai. 6 Comments »\n6 பதில்கள் to “புளி சேர்த்த பருப்புகீரை மசியல்”\nபுளி சேர்த்து மசியல் செய்யும்போது பெருங்காயத்துடன் வாஸனைக்கு துளி வெந்தயம் தாளித்துக் கொட்டுவேன் நான். அதே மாதிரி புளி சேர்த்து துவையல் செய்யும் போதும் துளி சேர்க்கலாம்.. சென்னை சென்ற போது பருப்புக்கீரை நிறைய கிடைத்தது. வீட்டுக்கீரை மசியல் சூப்பர். அன்புடன்\nஇதுவரைக்கும் புளிச்ச கீரைக்குத்தான் வெந்தயம் சேர்த்து செய்திருக்கிறேன். அடுத்த தடவ சமைக்கும்போது இதற்கும் சேர்த்து செய்கிறேன். பருப்பு கீரையைப் பார்த்ததும் சென்னையின் நினைவுகளா 🙂\nவீட்ல பறிச்சு செய்யும���போது கொஞ்சம் விசேஷமாகத்தான் தெரிகிறது. அன்புடன் சித்ரா.\nஇந்த கீரை கேள்விப்படவில்லை சித்ரா. ஒருவேளை எங்க ஊரில் வேறு பெயரோ.பார்த்த ஞாபகமும் இல்லை.சரி பரவாயில்லை.இந்த குறிப்பை வேறு கீரைக்கு செய்துபார்க்கலாமோ. எங்க ஊர்ல பயிரி என ஒரு கீரை இருக்கு.இதேமாதிரி இலை.ஆனா ரெம்ப குட்டியா இருக்கும்.பருப்பு சேர்த்து அம்மா வைப்பா. அதில் செய்யலாமோ என யோசிக்கிறேன். ஊருக்கு போனால் தான் உண்டு. நன்றி சித்ரா.\nநீங்க சொல்ற ‘பயிரி’ கீரையாதான் இருக்கணும். எங்க ஊரிலும் இது குட்டிகுட்டியாதான் இருக்கும். நாங்களும் இதை ‘பயிறு கீரை’ன்னுதான் சொல்லுவோம்.\nவேறு கீரையிலும் செஞ்சு பாருங்கோ, சூப்பராவே இருக்கும்.\nகீரையுடன் புளி சேர்த்து எங்க வீட்டில் இதுவரை சமைத்தது கிடையாது, வெளியே எங்கும் ருசித்ததும் கிடையாது கீரை தனியா பொரியல், அல்லது பருப்பு சேர்த்து, முட்டை சேர்த்து செய்வதுண்டு. இது ரொம்ப புதுசா இருக்கு.\nசெய்து பார்க்க தகிரியம் லேது…ஹிஹி..ஹி அந்த குட்டி பவுல்-ஐ இங்க அனுப்பினா டேஸ்ட் பார்த்துட்டு அப்புறமா நான் செய்து பார்க்கிறேன். ஹஹஹ் அந்த குட்டி பவுல்-ஐ இங்க அனுப்பினா டேஸ்ட் பார்த்துட்டு அப்புறமா நான் செய்து பார்க்கிறேன். ஹஹஹ்\nஎங்க வீட்ல கீரையுடன் புளி சேர்த்து செய்தால் கடகடனு காலியாயிடும். நல்ல டேஸ்டா இருக்கும். கீரையோட முட்டை சேர்க்கிறது எனக்கு புதுசா இருக்கு.\nஇந்நேரம் குட்டி பௌல், கைக்கு வந்திருக்குமே\nமறுமொழி இடுக‌ மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« கத்தரிக்காய் சாதம் / Brinjal Rice\nபூண்டு ஊறுகாய் / Garlic pickle »\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nகிழங்கு சுடுதல் & அவித்தல்\nகேழ்வரகு & கம்பு கூழ் அல்லது கஞ்சி\nகொண்டைக்கடலை குருமா/Kondai kadalai kurma\nகரணைக் கிழங்கு பொரியல் / Karanai kizhangu poriyal\nஇட்லி சாம்பார் / Idli sambar\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஏப்ரல் 2018 (2) ஜூலை 2016 (1) ஏப்ரல் 2016 (1) மார்ச் 2016 (1) பிப்ரவரி 2016 (1) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (1) மே 2015 (1) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (3) திசெம்பர் 2014 (2) செப்ரெம்பர் 2014 (1) ஏப்ரல் 2014 (1) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (1) ஜனவரி 2014 (2) திசெம்பர் 2013 (2) ஒக்ரோபர் 2013 (2) செப்ரெம்பர் 2013 (1) ஓகஸ்ட் 2013 (4) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (4) மே 2013 (4) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (9) பிப்ரவரி 2013 (7) ஜனவரி 2013 (8) திசெம்பர் 2012 (9) நவம்பர் 2012 (5) ஒக்ரோபர் 2012 (5) செப்ரெம்பர் 2012 (8) ஓகஸ்ட் 2012 (6) ஜூலை 2012 (9) ஜூன் 2012 (6) மே 2012 (8) ஏப்ரல் 2012 (13) மார்ச் 2012 (11) பிப்ரவரி 2012 (5) ஜனவரி 2012 (9) திசெம்பர் 2011 (10) நவம்பர் 2011 (2) ஒக்ரோபர் 2011 (11) செப்ரெம்பர் 2011 (4) ஓகஸ்ட் 2011 (5) ஜூன் 2011 (12) மே 2011 (12) ஏப்ரல் 2011 (3) மார்ச் 2011 (15) பிப்ரவரி 2011 (14) ஜனவரி 2011 (17) திசெம்பர் 2010 (10) நவம்பர் 2010 (18) ஒக்ரோபர் 2010 (20) செப்ரெம்பர் 2010 (19) ஓகஸ்ட் 2010 (49)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/h-raja-asks-that-why-political-parties-oppose-modi-316139.html", "date_download": "2019-01-21T15:32:10Z", "digest": "sha1:FI52TB2LEO4HL5PE2QDH7VJQJPPSF26X", "length": 13782, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "காவிரி விவகாரத்தில் அவகாசம் கேட்டதற்கு கலவர முயற்சியா?: போராட்டத்தை கொச்சைப்படுத்தும் எச். ராஜா | H.Raja asks that why political parties oppose Modi? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசியலுக்கு வர மாட்டேன்.. நடிகர் அஜீத்\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nகாவிரி விவகாரத்தில் அவகாசம் கேட்டதற்கு கலவர முயற்சியா: போராட்டத்தை கொச்சைப்படுத்தும் எச். ராஜா\nமதுரை: காவிரி விவகாரத்தில் அவகாசம் கேட்டதற்கு கலவரத்தை தூண்ட முயற்சிப்பதா என்று பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.\nகாவிரி மேலாண்மை வாரியம் கோரி தமிழகத்தில் போராட்டம் வலுத்துள்ளது. இந்நிலையில் திமுக தொடர் போராட்டத்தை நடத்தி வருகிறது.\nஅதிமுக இன்று உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகிறது. மேலும் இன்று மருந்து கடைகள், ஹோட்டல்கள் என கடையடைப்பு நடத்தியுள்ளன. நாளை மறுநாள் தமிழகம் முழுவதும் பந்த் நடத்தப்படுகிறது.\nகாவிரிக்காக மக்கள் போராடி வரு��் நிலையில் காவிரி நீரை பெற்று தருவோம் என்று தமிழிசையும், எச் ராஜாவும் வீரவசனம் பேசி வருகின்றனர்.\nமதுரையில் எச் ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் பிரதமர் மோடி வானில் சென்றாலும் கீழே இருந்து மறிப்போம், கருப்புக் கொடி காட்டி மறிப்போம் என்கிறார்கள்.\nகாவிரி விவகாரத்தில் அவகாசம் கேட்டதற்காக கலவரத்தை தூண்ட முயற்சிப்பதா. காவிரி விவகாரத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்ட நாளில் இருந்துதான் 90 நாட்கள் மத்திய அரசு காலஅவகாசம் கேட்டது.\nபாஜகவுக்கு தமிழகமும், கர்நாடகமும் ஒன்றுதான். எனவே கர்நாடக தேர்தலுடன் காவிரியை தொடர்புபடுத்த வேண்டாம் என்றார் எச் ராஜா.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் மதுரை செய்திகள்View All\nபாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தே தீரும்.. அப்படி வைக்காவிட்டால் ஜெயில் உறுதி- தங்கதமிழ்ச் செல்வன்\n200 ஆடுகள் பிரியாணிக்கு ரெடியா இருக்கு... வந்து சேருங்க மக்கா\nநீங்கள் மதுரையா... \"பெரியார்\" குறித்த உங்களது நினைவுகளை பகிர்ந்து கொள்ளலாமே\nவிடை பெற்ற பெரியார்.. விழி நிறைய நீர் ததும்ப நிற்கும் மதுரை\nதிண்டுக்கல் அருகே.. காதலியுடன் சேர்ந்து மனைவியை அடித்து உதைத்து கழுத்தை நெரித்த கணவன்.. வைரல் வீடியோ\nஅவசரம்.. அதான் ஹெல்மெட் போடாம போய்ட்டேன்.. கோர்ட்டில் அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்\nமகிழ்ச்சியான செய்தி... சாத்தூர் பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது… தாயும், சேயும் நலம்\nஎன்னது இந்த காளையா.. பெயரை கேட்டதுமே களத்தை விட்டு ஓடிய வீரர்கள்.. சுவாரசிய ஜல்லிக்கட்டு வீடியோ\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் பலி.. மாரடைப்பில் இன்னொருவர் மரணம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-01-21T16:57:15Z", "digest": "sha1:H3GCDIIP4K3X7I2YIQROJM3JG2EYCDXY", "length": 4914, "nlines": 136, "source_domain": "ithutamil.com", "title": "“அரண்மனை” – ஸ்டில்ஸ் | இது தமிழ் “அரண்மனை” – ஸ்டில்ஸ் – இது தமிழ்", "raw_content": "\nHome கேலரி “அரண்மனை” – ஸ்டில்ஸ்\nPrevious Postஃபாக்ஸின் எக்ஸ் - மேன் Next Postமணிகொண்டா அரண்மனை\nசார்லி சாப்ளின் 2 – ஸ்னீக் பீக்\nகாதல் மட்டும் வேணா – ட்ரெய்லர்\n1729 – மனதைக் கனக்க வைக்கும் நாவல���\nசார்லி சாப்ளின் 2 - ஜனவரி 25 முதல்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nசார்லி சாப்ளின் 2 – ஸ்னீக் பீக்\nகாதல் மட்டும் வேணா – ட்ரெய்லர்\n1729 – மனதைக் கனக்க வைக்கும் நாவல்\nபிரபு, பிரபுதேவாவின் சார்லி சாப்ளின் – 2\n1983 வேர்ல்ட் கப் – கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தாக நடிக்கிறார் ஜீவா\nசார்லி சாப்ளின் 2 – ஸ்னீக் பீக்\nகாதல் மட்டும் வேணா – ட்ரெய்லர்\nசிற்பி – ‘பட்டறை’ ப்ரோமா பாடல்\nஇளைஞர்களால் இளைஞர்களுக்கான படம் – கோகோ மாக்கோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2019/01/blog-post_2.html", "date_download": "2019-01-21T16:09:56Z", "digest": "sha1:S24Q53MCZSOPUHNF7LIYOAYJSHEZYHH4", "length": 19817, "nlines": 197, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: அதிராம்பட்டினம் பகுதியில் பேக்கிங் இயந்திரம் உதவியுடன் ரயில் தண்டவாளம் பலப்படுத்தும் பணி!", "raw_content": "\nஇமாம் ஷாஃபி மெட்ரிக். பள்ளி 45-வது ஆண்டு விழா ~ நே...\nகாதிர் முகைதீன் கல்லூரி வணிக ஆட்சியியல் துறை முன்ன...\nதிருமணமான 3 மாதங்களில் பெண் தற்கொலை: ஆர்டிஓ விசாரண...\nஅதிரையில் காது கேளாத ~ வாய் பேசாதோருக்கான சைகை மொழ...\nமரண அறிவிப்பு ~ மும்தாஜ் (வயது 60)\nகஜா புயல் நிவாரணப் பணிகள் முன்னேற்றம் குறித்து ஆட்...\nதிருமங்கலப்பட்டினத்தில் புதிய பள்ளிவாசல் திறப்பு (...\nமரண அறிவிப்பு ~ ப.வா.மு ஹாஜா அலாவுதீன் (வயது 78)\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது ஹனீபா (வயது 46)\nதுபையில் TNTJ அதிரை கூட்டமைப்பின் மாதாந்திரக் கூட்...\nசவூதியில் இறந்த முதல்சேரி இளைஞரின் உடல் உறவினரிடம்...\nமரண அறிவிப்பு ~ ஜுவைரியா (வயது 50)\nமரண அறிவிப்பு ~ மஜீதா (வயது 35)\nஅதிரை அரசு மருத்துவமனையில் ரூ.18 லட்சத்தில் நோயாளி...\nஅதிரையில் எஸ்டிபிஐ சார்பில் இலவச மின்னொளி வசதி அறி...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளை மாதாந்திரக் கூட்டம்...\nஅதிரையில் NEET / IIT-JEE தேர்வுக்கான மாணவர் ~ பெற்...\nமரண அறிவிப்பு ~ எஸ்.கமாலுதீன் (வயது 52)\nஅதிராம்பட்டினம் பேரூராட்சியில் புகையில்லா பொங்கல் ...\nஅதிரையில் புதியதோர் உதயம் (படங்கள்)\nபிலால் நகர் ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு\nஉணவகங்களில் பிளாஸ்டிக் பறிமுதல் ~ பேரூராட்சி அதிரட...\nஅதிரை பேரூராட்சி துப்புரவுப் பணியாளர்களுக்கு பொங்க...\nஅதிரையில் TNTJ சார்பில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்...\nஇந்தியாவின் அடுத்த பிரதமர் யார்\nபட்டு��்கோட்டை ~ காரைக்குடி இடையே ஜன.14 முதல் மீண்ட...\nகட்டாய எமிக்கிரேசன் சட்டத்தை மீண்டும் அமல்படுத்த ம...\nஅதிராம்பட்டினத்தில் ரூ.67.59 லட்சத்தில் 1800 எல்.இ...\nஆக்ஸ்போர்ட் மெட்ரிக். பள்ளியில் சமத்துவப் பொங்கல் ...\nஅபுதாபியில் முதல் மின்சக்தி பேருந்தில் மார்ச் 2019...\nதஞ்சை மாவட்டத்தில் தென்னை விவசாயிகளுக்கு ரூ.221.99...\nஅதிராம்பட்டினத்திற்கு ஆற்றுநீர் திறக்க கோரிய மனு: ...\nதஞ்சை மாவட்டத்தில் ஜன.10ந் தேதி முதல், மார்ச் 21 வ...\nகுவைத்தில் 'கரையேறாத அகதிகள்' நூல் அறிமுக நிகழ்ச்ச...\nராகுல் காந்தி அமீரக விஜயம் ~ நிகழ்ச்சி நிரல்\nமரண அறிவிப்பு ~ ஜெஹபர் நாச்சியா (வயது 65)\nஆவணத்தில் திமுக நடத்திய ஊராட்சி சபைக் கூட்டம் (படங...\nதஞ்சை மாவட்டத்தில் இதுவரை ரூ.243 கோடி நிவாரணம் பட்...\nஅதிராம்பட்டினம் அருகே மனித உருவில் பிறந்த ஆட்டுக்க...\nஅமீரகத்தில் ஒரே நாளில் தீர்ப்பளிக்கும் 'விரைவு நீத...\nஅதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் மாதாந்திரக் கூட்...\nதஞ்சை மாவட்டத்தில் 'அம்மா' ஸ்கூட்டர் பெற விண்ணப்பி...\nமரண அறிவிப்பு ~ ஆமீனா அம்மாள் (வயது 75)\nதஞ்சை மாவட்டத்திற்கு நிவாரணத் தொகை வழங்கிட ரூ.508....\nதஞ்சை மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் ஜன.21ந் தேதி...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் இளம் அறிவியல் விஞ்ஞானி...\nஅதிராம்பட்டினம் உட்பட 4 இடங்களில் அவசர ஊர்தி விழிப...\nதஞ்சையில் உதவி ஜெயிலர் பணிக்கான TNPSC போட்டித் தேர...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் வண்ண மீன் வளர்ப்பு பயி...\nமரண அறிவிப்பு ~ அப்துல் காசிம் (வயது 94)\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா சல்மா அம்மாள் (வயது 75)\nமரண அறிவிப்பு ~ அ.கா. முகமது எஹ்யா அவர்கள்\nதஞ்சை மாவட்டத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்...\nதஞ்சையில் வழக்கறிஞர் பணிக்கான TNPSC போட்டித் தேர்வ...\nபட்டுக்கோட்டை பகுதியில் புயல் நிவாரணப் பணிகள் ஆட்ச...\nஅதிரை பைத்துல்மால் குவைத் கிளை மாதாந்திரக் கூட்டம்...\nபட்டுக்கோட்டையில் தனியார் சட்டக் கல்லூரி\nகஜா புயலால் சேதமடைந்த அதிரை ~ மகிழங்கோட்டை கிராம இ...\nகுஜராத்தில் ஓர் அரிய அதிசய நிகழ்வு\nவளைகுடா நாடுகளிலிருந்து இறந்த உடல்களை ஏர் இந்தியாவ...\nபள்ளி மாணவர்கள் அறிவியல் ஆய்வக களப்பயணம் (படங்கள்)...\nகழனிவாசல் கிராமத்தில் புதிய பள்ளிவாசல் திறப்பு (பட...\nகட்டுமானம் ~ தார்சாலைகள் அமைப்பதற்கான பொருட்களை மா...\nஒரத்தநாட்டில் அரசு அதிகாரிகள���க் கண்டித்து தமுமுக ஆ...\nபேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்...\nமரண அறிவிப்பு ~ பரிதா அம்மாள் (வயது 75)\nபொதக்குடியில் நடந்த மின்னொளி கால்பந்து போட்டியில் ...\nநிவாரணம் மற்றும் தென்னை சேதம் குறித்த கணக்கெடுப்பு...\nஅதிராம்பட்டினம் பகுதியில் பேக்கிங் இயந்திரம் உதவிய...\nஅதிராம்பட்டினத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் சாலைப்...\nஅதிரையில் துப்புரவுத் தொழிலாளியின் வங்கி கணக்கில் ...\nசவுதியில் 2018 ம் ஆண்டில் 5 லட்சத்திற்கும் மேற்பட்...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது ஹனீபா (வயது 46)\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nஅதிராம்பட்டினம் பகுதியில் பேக்கிங் இயந்திரம் உதவியுடன் ரயில் தண்டவாளம் பலப்படுத்தும் பணி\nஅதிராம்பட்டினம் பகுதியில் பேக்கிங் இயந்திரம் உதவியுடன் ரயில் தண்டவாளத்தை பலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.\nகாரைக்குடி ~ திருவாரூர் இடையேயான, 147 கி.மீ., துார மீட்டர் கேஜ் பாதையில், காரைக்குடி முதல் பட்டுக்கோட்டை வரையிலான 73 கிலோ மீட்டர் பாதையில் பணிகள் நிறைவடைந்துள்ளது. அதன் எஞ்சிய பகுதியான, பட்டுக்கோட்டை ~ திருவாரூர் வரையிலான 76 கிலோ மீட்டர் அகல ரயில் பாதை பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.\nஇந்த வழித்தடத்தில், பட்டுக்கோட்டையில் இருந்து அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, தில்லைவிளாகம் வழியாக திருத்துறைப்பூண்டி வரையிலான சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரயில் பாதையில், பேக்கிங் இயந்திரம் மூலம் தண்டவாளத்தின் இருபுறங்களிலும் உள்ள ஜல்லிகளை நெருக்கி பலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இப்பணிகள் தற்போது அதிராம்பட்டினம் பகுதியில் நடந்து வருகிறது.\n'பட்டுக்கோட்டை ~ திருத்துறைப்பூண்டி ���ரையிலான அகல ரயில் பாதை பணிகளை வரும் ஜனவரி மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவும், கஜா புயலின் காரணமாக ரயில் நிலையங்களில் ஏற்பட்டுள்ள சேதப்பகுதிகள் அனைத்தும் துரிதமாக சீர் செய்யப்பட்டு வருதாகவும், தில்லைவிளாகம், முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களின் கட்டுமானப்பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாகவும், இந்த வழித்தடத்தில் முதல் கட்ட சோதனை ஓட்டத்தை வரும் ஜனவரி மாத நிறைவில் நடத்த இருப்பதாகவும், பின்னர், சிறப்பு ரயிலைப் பயன்படுத்தி அதிவேக சோதனை ஓட்டத்தை நடத்த இருப்பதாகவும், அப்போது, தென் மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு நடத்துவார்' என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தது.\nLabels: அதிரை ரயில் நிலையம்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2006/04/rice-subsidy.html", "date_download": "2019-01-21T16:58:14Z", "digest": "sha1:IEHR66PN4236J5QOKOHHLIKBCMQSXEPV", "length": 21922, "nlines": 351, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: அரிசி மான்யம் (Rice subsidy)", "raw_content": "\nகல்வி – வேலை வாய்ப்பு : விவாதத்தை திசைதிருப்பும் ஊடகங்கள் \nஉங்கள கையெடுத்து கும்புடுறேன், தயவு செய்து..\nபுத்தக விழா எப்படி இருந்தது\nநூல் இருபது – கார்கடல் – 28\nபேராசிரியர் அவினாஷ் காக்: “ரொபாட்களால் எக்க��லத்திலும், ஏன் ஸெக்ஸில் ஈடுபடவேமுடியாது” + மறுபடியும் என் செல்ல டக்ளஸ் ஹொஃப்ஸ்டேட்டர்\nசென்னை புத்தகக் கண்காட்சி 2019 – பதிப்பாளர்கள் கவனிக்கவும்\nஒரு நாள் கழிவது எப்படி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஅரிசி மான்யம் (Rice subsidy)\nகலைஞர் கருணாநிதி ரூ. 2க்கு கிலோ அரிசி கொடுப்போம் என்கிறார். கேப்டன் விஜயகாந்த் \"ஏழைகளுக்கு\" மாதம் 15 கிலோ அரிசி இலவசமாகக் கொடுப்போம் என்கிறார்.\nதற்போது தமிழகத்தில் நடப்பது என்ன என்று தெரிந்துகொள்ள எனக்கு ஆசை வந்தது. அதனால் கொஞ்சம் நேரம் செலவு செய்து பார்த்ததில் எனக்குக் கிடைத்த தகவல்கள் இவை.\nதமிழகத்தில் தற்போது கொடுக்கப்பட்டிருக்கும் ரேஷன் கார்டுகள் மொத்தம் 1.88 கோடி. இதில் சென்ற வருடம் 1.76 கோடி குடும்பங்கள் மட்டுமே ரேஷனில் அரிசி வாங்கியுள்ளனர்.\nஇந்த 1.88 கோடி குடும்பங்களில் மத்திய அரசு கிட்டத்தட்ட 50 லட்சம் குடும்பங்களை மட்டுமே வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள குடும்பங்கள் என்று அறிவிக்கிறது. (ஆண்டு வருமானம் ரூ. 24,000க்குக் கீழே). மத்திய அரசே மாநில அரசுகளுக்கு மான்ய விலையில் அரிசியை விற்கிறது. வறுமைக்கோட்டுக்குக்கீழே உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் மத்திய அரசு கிலோ ரூ. 5.65 என்ற கணக்கில் மாநில அரசுக்கு அரிசி விற்கிறது. வறுமைக்கோட்டுக்கு மேலே உள்ள மக்களுக்கு அரிசி வழங்க வேண்டுமானால், மத்திய அரசிடமிருந்து இந்த அரிசியை வாங்க வேண்டுமானால் அதற்கு ஆகும் செலவு கிலோவுக்கு தற்போது ரூ. 9.15 \nமொத்தக் குடும்பங்கள் = 50 லட்சம்\nஒவ்வொரு குடும்பத்துக்கும் வருடத்துக்கு வேண்டிய அரிசி = 240 கிலோ\nஒரு கிலோவுக்கு ஆகும் செலவு = ரூ. 5.65\nஅதை ரூ. 2.00க்கு விற்பதால் ஏற்படும் நஷ்டம் = 50 லட்சம் * 240 * (5.65 - 2.00) = 438 கோடி\nமொத்தக் குடும்பங்கள் = 1.88 கோடி - 50 லட்சம் = 1.38 கோடி\nஒவ்வொரு குடும்பத்துக்கும் வருடத்துக்கு வேண்டிய அரிசி = 240 கிலோ\nஒரு கிலோவுக்கு ஆகும் செலவு = ரூ. 9.15\nஅதை ரூ. 2.00க்கு விற்பதால் ஏற்படும் நஷ்டம் = 1.38 கோடி * 240 * (9.15 - 2.00) = 2,368 கோடி\nமொத்த நஷ்டம் = ரூ. 2,806 கோடி\nஇதுதான் மான்யத் தொகையாகக் காண்பிக்கப்படும்.\nநடக்கும் நிதியாண்டு 2006-07-ல் தமிழக அரசு இந்த மான்யத்துக்காக ஒதுக்கி வைத்த தொகை ரூ. 1,500 கோடி. (அதாவது அரிசி ரூ. 3.50 என்று இருந்தால்). சென்ற ஆண்டுகளில் மக்கள் எந்த அளவுக்கு அரிசி வாங்குகிறார்கள் என்பதை கணக்கிட்டு அதற்கேற்றவாறு தீர்மானிக்கப்பட்டிருக்கிறது இந்த மான்யம். இப்பொழுது கருணாநிதியின் கணக்கின்படி வெறும் ரூ. 540 கோடிதான் அதிகம் தேவைப்படும் என்று அவர் சொல்கிறார். ஆனால் உண்மையில் மான்யம் இன்னமும் ரூ. 1,300 கோடி அதிகம் தேவைப்படும். ரூ. 2 க்கு ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் அரிசி கிடைத்தால் அதிக அளவில் வாங்குவார்கள். அதனால் முழு மான்யமாக ரூ. 2,800 கோடி தேவைப்படும். எனவே பட்ஜெட் எஸ்டிமேட்டைவிட நிச்சயம் ரூ. 1,000-1,300 கோடி அதிகம் தேவைப்படும்.\nமுதலில் ஏன் அனைத்து மக்களுக்கும் - அதாவது வறுமைக்கோட்டுக்கு மேலே இருப்பவர்களுக்கும் - சுமார் 1.38 கோடி குடும்பங்களுக்கு - மிக அதிக அளவில் மான்யம் வழங்கப்படுகிறது என்ற கேள்வியை நாம் கேட்க வேண்டும். வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு, அதாவது சுமார் 50 லட்சம் குடும்பங்களுக்கு மட்டும் மான்யம் என்றால் அதனால் ஆகும் செலவு குறைவுதான். பிறருக்கு மான்யமே இல்லாது கிலோ ரூ. 10 என்ற அளவில் அரிசியை விற்கவேண்டும்.\nஎந்த மான்யமாக இருந்தாலும் ஏன் அதைக் கொடுக்கிறோம், யாரிடமிருந்து பணத்தை எடுத்து குறிப்பிட்ட வகுப்பினருக்குக் கொடுக்கிறோம் என்று கவனிக்கவேண்டும். அதை அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.\nகுறைந்த விலை அரிசி அல்லது கலர் டிவி இலவசம் என்பது தேவையா, அதற்குபதில் வேறெதாவது செய்வது நல்லதா என்று கவனிக்கவேண்டும். அடிப்படை உணவு, அடிப்படை மருத்துவம், அடிப்படைக் கல்வி, மேற்படிப்பு, கல்விக்குத் தேவையான பிற (சைக்கிள், பஸ் பாஸ், புத்தகங்கள்) ஆகியவை தவிர்த்து வேறெதற்கும் மான்யங்கள் தருவதை மிகுந்த யோசனையுடனே செயல்படுத்தவேண்டும்.\nவிவசாயத்துக்கான மான்யம் (மின்சாரம், உரம், தண்ணீர், குறைந்த வட்டிக் கடன்) ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியது. வீட்டுக்கான மின்சாரம் ஏற்றுக்கொள்ள முடியாதது - வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள வீடுகளுக்கும்கூட\nதிமுக எப்படியாவது இந்தத் தேர்தலை வெல்லவேண்டும் என்பதற்காக இஷ்டத்துக்கு வாரிவிடும் தேர்தல் வாக்குறுதிகள் அவர்களை கேலிக்குள்ளாக்கும்.\nஇதற்கிடையில் புதிதாகக் கட்சியைத் தொடங்கியுள்ள விஜயகாந்த் இதைவிட கேலிக்கூத்தான மான்யங்களையும் இலவசங்களையும் பேசுகிறார். ஏழைகளுக்கு 15 கிலோ அரிசி மாதத்துக்கு இலவசம் என்பதை மட்டும் சில மாறுதல்களுடன் ஏற்றுக்கொள்வேன். வறுமைக்கோட்டுக்குக்கீழே உள்ள குடும்பங்களுக்கு மாதம் 15 கிலோ அரிசி இலவசம் என்பது முற்றிலுமாக ஏற்றுக்கொள்ளக்கூடியது. உணவு அடிப்படை என்ற வகையில். அதற்குமேல் அவர் ஏகப்பட்டவற்றை வாரி வழங்குகிறார். அவருக்கு தான் ஜெயிக்கவே போவதில்லை என்று தெரிந்துள்ளது. ஏனெனில் ஜெயித்தால் நிச்சயமாக அவரால் இந்த வாக்குறுதியில் ஒன்றைக்கூட நிறைவேற்ற முடியாது.\nஆட்சியைப் பிடித்த பிறகு \"வாக்கரிசி' போட கூட இவர்கள் முன்வர மாட்டார்கள் என்பதை மக்கள் உணர்ந்தே வைத்திருக்கிறார்கள்.\nபத்ரி, அதிமுக தேர்தல் வாக்குறுதி என்ன\nஅது அவருக்கம் தெரியும் இலவச அலையில் தன் தேர்தல் அறிக்கை காணாமல் போகாமல் இருக்க ஒரு கவன ஈர்ப்புக்கா தான் இதை அறிவித்திருக்கிறார்கள் என நான் நினைக்கிறேன்.\nமற்றபடி மிச்சமிருக்கிற வாக்குறுதிகள் செயல்படுத்த முடிந்தால் நல்லவையாக தான் தோன்றுகின்றன.\nபல பகுதிகளுக்குப் போய் நாங்கள் தகவல் திரட்டி சிரமப்பட வேண்டாம்... அவ்வளவு நல்ல தகவலை கொடுத்திருக்கிறீர்கள்.\nஇப்பக்கத்தை நான் இணைப்பு கொடுத்துள்ளேன்.\nஅது சரி, இவங்க எல்லாரும் கொடுத்த வாக்கை காப்பாத்த போறாங்கலான. சும்மா அள்ளி வீச வேண்டியதுதான்.\nஇரண்டு வியாபாரிகள், இரண்டு சலுகைகள்,\nஇதில் எனக்கு பிடித்தது, ஒன்னு வாங்கினால் ஒன்னு இலவசம்........\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nலேடஸ்ட் பில்லியன் டாலர் வருமான ஐடி கம்பெனி\nமும்பை பார் நடனம் மீதான தடை விலக்கல்\nசிவசங்கரன் சஹாரா ஒன் நிறுவனத்தில் முதலீடு\nசன் டிவி IPOவில் கிடைத்தது ரூ. 600 கோடி\nஅரிசி மான்யம் (Rice subsidy)\nAICTE விவகாரத்தில் அர்ஜுன் சிங் அமைச்சரகம்\nதொழிற்கல்வி நுழைவுத் தேர்வு மே 18, 19\nநிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/29179/", "date_download": "2019-01-21T16:12:29Z", "digest": "sha1:UDIADNWF5EX2F3Z4IZBJ66HOEX53OGP3", "length": 9825, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "ஞானசார தேரரை ஏன் காவல்துறையினர் கைது செய்யவில்லை? – ராஜித – GTN", "raw_content": "\nஞானசார தேரரை ஏன் காவல்துறையினர் கைது செய்யவில்லை\nபொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரை ஏன் காவல்துறையினர் கைது செய்யவில்லை என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன கேள்வி எழுப்பியுள்ளார்.\nஅண்மையில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் ஞானசார தேரருக்கு தொடர்பு இருப்பது தெளிவாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nவட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரனை ஞானசார தேரருடன் ஒப்பீடு செய்ய முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nவிக்னேஸ்வரன் கூறுவது எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்ற போதிலும் அவர் சிங்கள மக்கள் மீது தாக்குதல் நடத்துமாறு கோரியதில்லை என அவர் தெரிவித்துள்ளார். எனினும் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துமாறு ஞானசார தேரர் மக்களை தூண்டுவதாகத் தெரிவித்துள்ளார். ஞானசார தேரரை கைது செய்யுமாறு உத்தரவிடப்படடுள்ள நிலையில் அவர் தலைமறைவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்து வருகின்றனர்.\nTagsகாவல்துறையினர் கைது ஞானசார தேரர் முஸ்லிம்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகழுத்தறுப்பு சைகை புகழ் பிரிகேடியர் பிரியங்க குற்றவாளி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணிகளை விடுவிக்க, MY3 இணக்கம் – இராணுவம் அனுமதிக்க மறுப்பு – மக்கள் ஏமாற்றம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநெடுங்கேணி இராணுவ டிபெண்டர் பனையுடன் மோதியது – படையினர் இருவர் பலி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு காவற்துறையினர் தடை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்கிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுவியின் காவலாளி மர நடுகை நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொண்டார்…\nசுசந்திகாவின் பதக்கம் நாட்டுக்கு சொந்தமானது :\nதிருமுருகன் காந்தியின் விடுதலையை வலியுறுத்தி யாழில் போராட்டம்\nகழுத்தறுப்பு சைகை புகழ் பிரிகேடியர் பிரியங்க குற்றவாளி\nகாணிகளை விடுவிக்க, MY3 இணக்கம் – இராணுவம் அனுமதிக்க மறுப்பு – மக்கள் ஏமாற்றம்… January 21, 2019\nநெடுங்கேணி இராணுவ டிபெண்டர் பனையுடன் மோதியது – படையினர் இருவர் பலி… January 21, 2019\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு காவற்துறையினர் தடை… January 21, 2019\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்கிறது… January 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_29", "date_download": "2019-01-21T16:11:43Z", "digest": "sha1:TBOOBY3CSWL6YLWPDDA6V24EU3JX5XPR", "length": 21987, "nlines": 360, "source_domain": "ta.wikipedia.org", "title": "செப்டம்பர் 29 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n<< செப்டம்பர் 2019 >>\nஞா தி செ பு வி வெ ச\nசெப்டம்பர் 29 (September 29) கிரிகோரியன் ஆண்டின் 272 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 273 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 93 நாட்கள் உள்ளன.\nகிமு 522 – முதலாம் டேரியசு தனது இராச்சியத்துக்குப் போட்டியாக இருந்த பார்தியாவைக் கொன்று பாரசீகப் பேரரசர் பதவியை உறுதிப் படுத்திக் கொண்டான்.\nகிமு 480 – தெமிஸ்டோகில்சு தலைமையிலான கிரேக்கக் கடற்படை பாரசீகப் படையை சலாமிஸ் என்ற இடத்தில் தோற்கடித்தது.\n1011 – டென்மார்க்கியர் கேன்டர்பரியைக் கைப்பற்றி, கேன்டர்பரி பேராயரைக் கைது செய்தனர்.\n1227 – புனித உரோமைப் பேரரசன் இரண்டாம் பிரெடெரிக்கு சிலுவைப் போரில் பங்குபெறாமல் போனதை அடுத்து திருத்தந்தை ஒன்பதாம் கிரெகரி அவனை மதவிலக்கம் செய்தார்.\n1567 – பிரான்சில் இரண்டாம் சமயப் போர் ஆரம்பமானது.\n1717 – ஆன்டிகுவா குவாத்தமாலாவில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் நகரின் பல தொன்மை வாய்ந்த கட்டடங்கள் அழிந்தன.\n1848 – அங்கேரியப் படையினர் குரொவாசியர்களை பாகொஸ்த் என்ற இடத்தில் இடம்பெற்ற முதலாவது அங்கேரிப் புரட்சிப் போரில் தோற்கடித்தனர்.\n1850 – இங்கிலாந்திலும் வேல்சிலும் உரோமைக் கத்தோலிக்க உயர்சபையை திருத்தந்தை ஒன்பதாம் பயசு மீண்டும் அமைத��தார்.\n1864 – எசுப்பானியாவுக்கும் போர்த்துகலுக்கும் இடையேயான எல்லை லிஸ்பன் உடன்படிக்கையில் நிர்ணயிக்கப்பட்டது.\n1885 – உலகின் முதலாவது திராம் சேவை இங்கிலாந்து, பிளாக்பூல் நகரில் ஆரம்பிக்கப்பட்டது.\n1911 – இத்தாலி உதுமானியப் பேரரசுக்கு எதிராகப் போர் தொடுத்தது.\n1918 – முதலாம் உலகப் போர்: பல்கேரியா கூட்டுப் படைகளுடன் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது.\n1923 – கட்டளைப் பலத்தீன் நிறுவப்பட்டது.\n1940 – ஆத்திரேலியாவின் நியூ சவுத் வேல்சில் இரண்டு அவ்ரோ விமானங்கள் நடுவானில் மோதிக்கொண்டு, இரண்டும் இணைந்து தரையிறங்கின.\n1941 – இரண்டாம் உலகப் போர்: உக்ரேனின் கீவ் நகரில் பாபி யார் என்ற இடத்தில் குறைந்தது 33,771 யூதர்கள் நாட்சிகளினால் கொல்லப்பட்டனர்.\n1949 – சீனப் பொதுவுடமைக் கட்சி பின்னாளைய மக்கள் சீனக் குடியரசின் பொதுத் திட்டத்தை அறிவித்தது.\n1954 – ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம் அமைக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\n1971 – ஓமான் அரபு நாடுகள் கூட்டமைப்பில் இணைந்தது.\n1972 – சப்பான் மக்கள் சீனக் குடியரசுடனான தூதரக உறவை மீள அமைத்து, சீனக் குடியரசுடனான உறவை முறித்துக் கொண்டது.\n1979 – எக்குவடோரியல் கினியின் இராணுவத் தலைவர் பிரான்சிசுக்கோ மசியாசு மேற்கு சகாராவின் படையினரால் சுடப்பட்டார்.\n1991 – எயிட்டியில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.\n1998 – இலங்கை, பலாலி விமானநிலையத்தில் இருந்து இரத்மலானை நோக்கி 56 பேருடன் புறப்பட்ட லயன் எயார் பயணிகள் விமானம் புறப்பட்டு 10 நிமிடங்களில் காணாமல் போனது.\n2003 – சூறாவளி ஜுவான் கனடாவின் ஆலிபாக்சு துறைமுகத்தைத் தாக்கிப் பேரழிவை விளைவித்தது.\n2004 – 4179 டூட்டாட்டிசு என்ற சிறுகோள் புவியில் இருந்து நான்கு சந்திரன் தூரத்தில் புவியைத் தாண்டியது.\n2006 – பிரேசிலில் இரண்டு விமானங்கள் நடுவானில் மோதியதில் 154 பேர் உயிரிழந்தனர்.\n2009 – சமோவாவில் 8.1 அளவு நிலநடுக்கமும், ஆழிப்பேரலையும் தாக்கியதில் 189 பேர் உயிரிழந்தனர்.\n2013 – நைஜீரியாவில் வேளாண்மைக் கல்லூரியில் போகோ அராம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 42 பேர் கொல்லப்பட்டனர்.\n1492 – மூன்றாம் சாமராச உடையார், மைசூர் மன்னர் (இ. 1553)\n1547 – மிகெல் தே செர்வாந்தேஸ், எசுப்பானியக் கவிஞர் (இ. 1616)\n1571 – கரவாஜியோ, இத்தாலிய ஓவியர் (இ. 1610)\n1725 – ராபர்ட் கிளைவ், ஆங்கிலேய அரசியல்வாதி, கிழக்கிந்தியக் கம்ப���ி இராணுவ அதிகாரி (இ. 1774)\n1758 – ஹோரஷியோ நெல்சன், ஆங்கிலேயத் தளபதி (இ. 1805)\n1809 – வில்லியம் கிளாட்ஸ்டோன், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் (இ. 1898)\n1881 – இராஜா அண்ணாமலை செட்டியார், தமிழிசை இயக்க செய்ற்பாட்டாளர் (இ. 1948)\n1881 – லுட்விக் வான் மீசசு, ஆத்திரிய-அமெரிக்க பொருளியலாளர் (இ. 1973)\n1892 – ந. சிவராஜ், தமிழக அரசியல்வாதி, நீதிக்கட்சித் தலைவர் (இ. 1964)\n1901 – என்ரிக்கோ பெர்மி, நோபல் பரிசு பெற்ற இத்தாலிய-அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1954)\n1904 – நிக்கோலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கி, சோவியத் எழுத்தாளர் (இ. 1936)\n1912 – சி. சு. செல்லப்பா, எழுத்தாளர், இலக்கிய விமர்சகர் (இ. 1998)\n1920 – அரங்க. சீனிவாசன், தமிழகக் கவிஞர், எழுத்தாளர் (இ. 1996)\n1926 – திருமெய்ஞானம் நடராஜசுந்தரம் பிள்ளை, தமிழக நாதசுவரக் கலைஞர் (இ. 1981)\n1927 – கே. டி. முகம்மது, மலையாள நாடக, திரைக்கதை ஆசிரியர் (இ. 2008)\n1928 – பிரிஜேஷ் மிஸ்ரா, இந்தியாவின் 1-வது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (இ. 2012)\n1929 – சையது அலி கிலானி, ஜம்மு காசுமீர் அரசியல்வாதி\n1936 – சில்வியோ பெர்லுஸ்கோனி, இத்தாலியின் 50வது பிரதமர்\n1940 – கரு ஜயசூரிய, இலங்கை அரசியல்வாதி\n1943 – லேக் வலேசா, போலந்தின் 2வது அரசுத்தலைவர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்\n1947 – மா. சுதர்சன நாச்சியப்பன், தமிழக அரசியல்வாதி\n1951 – மிசெல் பாச்செலெட், சிலியின் 34வது அரசுத்தலைவர்\n1956 – செபாஸ்டியன் கோ, ஆங்கிலேய தட கள விளையாட்டாளர்\n1961 – ஜூலியா கிலார்ட், ஆத்திரேலியாவின் 27வது பிரதமர்\n1970 – ரசல் பீட்டர்சு, கனடா நடிகர்\n1970 – குஷ்பூ, தென்னிந்திய நடிகை, அரசியல்வாதி\n1973 – ம. திலகராஜா, இலங்கை மலையகத் தமிழ்க் கவிஞர், அரசியல்வாதி\n1975 – இசுட்டீவ் கிளார்க், ஆத்திரேலியத் துடுப்பாளர்\n1986 – நிதேந்திர சிங் ராவத், இந்திய மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர்\n1910 – அ. சிவசம்புப் புலவர், ஈழத்துப் புலவர் (இ. 1910)\n1913 – ருடோல்ப் டீசல், டீசல் பொறியைக் கண்டுபிடித்த பொறியியலாளர் (பி. 1858)\n1961 – பி. சீனிவாசராவ், தமிழக அரசியல்வாதி (பி. 1906)\n1964 – ந. சிவராஜ், தமிழக அரசியல்வாதி, நீதிக்கட்சித் தலைவர் (பி. 1892)\n1969 – சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா, இலங்கையில் இலவசக்கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் (பி. 1884)\n1983 – அலெக்சாந்தர் அலெக்சாந்திரோவிச் மீகைலோவ், உருசிய வானியலாளர் (பி. 1888)\n1985 – பெஞ்சமின் மர்க்கரியான், ஆர்மீனிய-சோவியத் வானியற்பியலாளர் (பி. 1913)\n2004 – பாலாமணியம்மா, மலையாளக் கவிஞர் (பி. 1909)\n2014 – வா���ன் அண்டர்சன், அமெரிக்கத் தொழிலதிபர், போபால் பேரழிவுக்குக் காரணமானவர் (பி. 1921)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nதொடர்புடைய நாட்கள் ஜனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 செப்டம்பர் 2018, 09:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/03/14/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%82-3/", "date_download": "2019-01-21T17:01:10Z", "digest": "sha1:NVWAY6O4HJ6I2WW36FQIDSLM76IUDET2", "length": 9246, "nlines": 134, "source_domain": "theekkathir.in", "title": "மேட்டுப்பாளையம் – குன்னூருக்கான ரயில் கட்டணம் ரூ.1100 கட்டணத்தை குறைக்க சிஐடியு கோரிக்கை – Theekkathir", "raw_content": "\nஉ.பி: காவலர்களுக்கு மீசையை பராமரிக்க ஊக்க தொகை 400 சதவிகிதம் உயர்வு\nமெகுல் சோக்சி இந்திய குடியுரிமையை துறந்தார்…\nதேர்தலுக்கு முன்பே தோற்கத் துவங்கியுள்ள பாஜக\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / நீலகிரி / மேட்டுப்பாளையம் – குன்னூருக்கான ரயில் கட்டணம் ரூ.1100 கட்டணத்தை குறைக்க சிஐடியு கோரிக்கை\nமேட்டுப்பாளையம் – குன்னூருக்கான ரயில் கட்டணம் ரூ.1100 கட்டணத்தை குறைக்க சிஐடியு கோரிக்கை\nமேட்டுப்பாளையம் – குன்னூர் இடையேயான சிறப்பு ரயிலுக்கான கட்டணத்தை குறைக்க வேண்டும் என சிஐடியு கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக சேலம் ரயில்வே கோட்ட மேலாளருக்கு, சிஐடியு நீலகிரி மாவட்டச் செயலாளர் ஜே.ஆல்தொரை அனுப்பியுள்ள மனுவில்கூறியிருப்பதாவது:\nமேட்டுப்பாளையம் குன்னூர் இடையே சிறப்பு ரயில் (வண்டி எண் 06171) காலை 9 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு மதியம் 12.30 மணிக்கு குன்னூர் சென்றடையும். மறு மார்கத்தில் (வண்டி எண் 06172) மதியம் 1.30 மணிக்கு குன்னூரில் இருந்து புறப்பட்டு மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. சுற்றலா துறையை ஊக்கவிக்கும் வகையில் குன்னூருக்கு சிறப்பு ரயிலை அறிவித்துள்ள ரயில்வே துறையின் அறிவிப்பை சிஐடியு வரவேற்கிறது. அதேநேரம், இந்த ரயிலில் பயணம் செய்ய முதல் வகுப்பிற்கு பெரியவர்களுக்கு ரூ.1100, குழந்தைகளுக்கு ரூ.850, இரண்டாம் வகுப்பில் பயணம் செய்ய ��ெரியவர்களுக்கு ரூ.800, குழந்தைகளுக்கு ரூ.500 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், இந்த ரயிலுக்கான முன்பதிவு மார்ச் 14 ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது,ஆனால், இந்த சிறப்பு ரயிலில் அறிவிக்கப்பட்டுள்ள கட்டணம் என்பது மிக, மிக அதிகமாகும். இதன்காரணமாக சாதாரண ஏழை, எளிய மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இந்த ரயில் சேவையை பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுவார்கள். ஆகவே, இந்த ரயில் கட்டணத்தை ரயில்வே நிர்வாகம் குறைத்து புதிய அறிவிப்பு வெளியிட வேண்டும் என சிஐடியு நீலகிரி மாவட்டக்குழு சார்பாக கேட்டுக்கொள்வதாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.\nமேட்டுப்பாளையம் - குன்னூர்: மலை ரயில் சேவை துவக்கம்\nமின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி மனு\nவீட்டுவரி உயர்வை கண்டித்து நெல்லியாளம் நகராட்சி முன்பு சிபிஎம் ஆர்ப்பாட்டம்\nஉதகை போட்டோ பிலிம்ஸ் ஆலைக்கு மூடுவிழா நாளை முதல் யாரும் பணிக்கு வர வேண்டாம் என எச்பிஎப் நிர்வாகம் அறிவிப்பு…\nவிவசாயிகளுக்கு நுண்ணீர் பாசனக் கருவிகள்\nஇருளர் மக்களை விழுங்கத் துடிக்கும் நிலத் திமிங்கலம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2018/11/05221433/1014217/Ayutha-Ezhuthu--Is-Restriction-on-Bursting-Crackers.vpf", "date_download": "2019-01-21T16:48:42Z", "digest": "sha1:DOMGZPF5TNV5TPRUIV5B66I7JTNZFNXN", "length": 12638, "nlines": 95, "source_domain": "www.thanthitv.com", "title": "(05/11/2018) ஆயுத எழுத்து : பட்டாசு கட்டுப்பாடு : அரசுகளின் தோல்வியா..?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(05/11/2018) ஆயுத எழுத்து : பட்டாசு கட்டுப்பாடு : அரசுகளின் தோல்வியா..\n(05/11/2018) ஆயுத எழுத்து : பட்டாசு கட்டுப்பாடு : அரசுகளின் தோல்வியா..சிறப்பு விருந்தினராக - கண்ணன், பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் // வானதி ஸ்ரீநிவாசன், பா.ஜ.க //வாசு, எக்ஸ்னோரா // சித்தண்ணன், காவல்துறை ஓய்வு\n(05/11/2018) ஆயுத எழுத்து : பட்டாசு கட்டுப்பாடு : அரசுகளின் தோல்வியா..\nசிறப்பு விருந்தினராக - கண்ணன், பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் // வானதி ஸ்ரீநிவாசன், பா.ஜ.க //வாசு, எக்ஸ்னோரா // சித்தண்ணன், காவல்துறை ஓய்வு\n* பட்டாசு கட்டுப்பாட்டை மீறினால் 6 மாத சிறை\n* களையிழக்கும் கலாச்சார திருவிழா\n* பண்பாட்டை பதம்பார்க்கிறதா நீதிமன்றங்கள்\n* வலுவான வாதத்தை வைக்க தவறியதா அரசுகள்\n* கேள்விக்குறியாகும் 3 லட்சம் குடும்பங்கள்\n(06/12/2018) ஆயுத எழுத்து | மேகதாது அமர்வு : சம்பிரதாயமா \n(06/12/2018) ஆயுத எழுத்து | மேகதாது அமர்வு : சம்பிரதாயமா அழுத்தமா - சிறப்பு விருந்தினராக - வானதி ஸ்ரீநிவாசன், பா.ஜ.க // லஷ்மணன், பத்திரிகையாளர் // செம்மலை, அதிமுக எம்.எல்.ஏ // கோவி.செழியன், திமுக எம்.எல்.ஏ\nஆயுத எழுத்து - 16/11/2018 - கஜா புயல் : கடந்ததும் கற்றதும்\nஆயுத எழுத்து - 16/11/2018 - கஜா புயல் : கடந்ததும் கற்றதும் - சிறப்பு விருந்தினராக - அமைச்சர் ஜெயகுமார், மீன்வளத்துறை // தனபதி, விவசாயிகள் சங்கம் // ராஜேந்திரன், மீனவர் சங்கம்\nஆயுத எழுத்து 26.10.2018 - 18 எம்.எல்.ஏக்கள் வழக்கில் மேல்முறையீடு : ஆபத்து யாருக்கு...\nஆயுத எழுத்து 26.10.2018 - 18 எம்.எல்.ஏக்கள் வழக்கில் மேல்முறையீடு : ஆபத்து யாருக்கு... சிறப்பு விருந்தினர்கள் நவநீதகிருஷ்ணன் , அதிமுக // மாரியப்பன் கென்னடி , தினகரன் ஆதரவு // சௌந்தரராஜன் , சாமானியர் // கே.சி.பழனிச்சாமி , முன்னாள் எம்.பி\n(23/10/2018) ஆயுத எழுத்து : ரஜினி மக்கள் மன்றத்தில் குழப்பமா\n(23/10/2018) ஆயுத எழுத்து : ரஜினி மக்கள் மன்றத்தில் குழப்பமா - சிறப்பு விருந்தினராக - பிரவீன்காந்த், இயக்குனர் // ரவிக்குமார், வி.சி.க // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // ராஜசக்திமாரிதாசன், சாமானியர்\nஆயுத எழுத்து - 13.08.2018 தமிழகத்தில் பயங்கரவாதிகள் : பிரதமர் சொல்வதன் பின்னணி என்ன \nஆயுத எழுத்து - 13.08.2018 தமிழகத்தில் பயங்கரவாதிகள் : பிரதமர் சொல்வதன் பின்னணி என்ன சிறப்பு விருந்தினர்கள் கே.டி.ராகவன், பா.ஜ.க,.கோமல் அன்பரசன், ஊடகவியலாளர், பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ் நேரடி விவாத நிகழ்ச்சி...\nஆயுத எழுத்து - 20.06.2018 விவசாயி வருமானம் இரட்டிப்பு : மோடி வாக்குறுதி சாத்தியமா \nசிறப்பு விருந்தினர்கள் முருகன்,ஐஏஎஸ் அதிகாரி(ஓய்வு), குமரகுரு, பா.ஜ.க, ஆனந்த் ஸ்ரீநிவாசன், காங்கிரஸ், பி.ஆர்.பாண்டியன், விவசாயிகள் சங்கம்..\n(19/01/2019) ஆயுத எழுத்து : கொல்கத்தா கூட்டம் டெல்லியை கைப்பற்றுமா..\n(19/01/2019) ஆயுத எழுத்து : கொல்கத்தா கூட்டம் டெல்லியை கைப்பற்றுமா.....சிறப்பு விருந்தினராக - நாராயணன், பா.ஜ.க // சிவ.ஜெயராஜ், திமுக // செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர்\n(18/01/2019) ஆயுத எழுத்து | பாஜக கூட்டணிக்கு அஞ்சுகிறதா அதிமுக...\n(18/01/2019) ஆயுத எழுத்து | பாஜக கூட்டணிக்கு அஞ்சுகிறதா அதிமுக... - சிறப்பு விருந்தினராக - லஷ்மணன், பத்திரிகையாளர் // சரவணன், திமுக // கோவை சத்யன், அதிமுக // எஸ்.ஆர்.சேகர், பா.ஜ.க\n(17/01/2019) ஆயுத எழுத்து | எம்.ஜி.ஆர்: அதிமுக அன்றும், இன்றும்...\n(17/01/2019) ஆயுத எழுத்து | எம்.ஜி.ஆர்: அதிமுக அன்றும், இன்றும்... சிறப்பு விருந்தினராக - சமரசம் , அதிமுக // தங்கதமிழ்செல்வன் , அமமுக // குமார் ராஜேந்திரன் , எம்.ஜி.ஆரின் பேரன் // கோலாகல ஸ்ரீநிவாஸ் , பத்திரிகையாளர்\n(16/01/2019) ஆயுத எழுத்து | 10 சதவீத இடஒதுக்கீடு : அடுத்தது என்ன...\n(16/01/2019) ஆயுத எழுத்து | 10 சதவீத இடஒதுக்கீடு : அடுத்தது என்ன... சிறப்பு விருந்தினராக - ரமேஷ் , சாமானியர் // குறளார் கோபிநாத் , அதிமுக // முருகன் ஐஏஎஸ் , அரசு அதிகாரி(ஓய்வு) // கே.டி.ராகவன் , பா.ஜ.க\n(14/01/2019) ஆயுத எழுத்து | 2019 கூட்டணி : பாஜகவுடன் இணையப் போவது யார்...\n(14/01/2019) ஆயுத எழுத்து | 2019 கூட்டணி : பாஜகவுடன் இணையப் போவது யார்....சிறப்பு விருந்தினராக - மாணிக் தாகூர், காங்கிரஸ் // கரு.நாகராஜன், பா.ஜ.க // கோவை சத்யன், அதிமுக\n(12/01/2019) ஆயுத எழுத்து கூட்டணி : அதிமுகவை நிர்பந்திக்கிறதா பாஜக...\n(12/01/2019) ஆயுத எழுத்து கூட்டணி : அதிமுகவை நிர்பந்திக்கிறதா பாஜக.....சிறப்பு விருந்தினராக - புகழேந்தி, அமமுக// ப்ரியன், பத்திரிகையாளர்// நாராயணன், பா.ஜ.க// நிர்மலா பெரியசாமி, அதிமுக\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%89%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-01-21T16:25:59Z", "digest": "sha1:I5WYIDDETUS3RKEJSJQFDBQHZQ74RINQ", "length": 9161, "nlines": 55, "source_domain": "athavannews.com", "title": "புட்டின் – அங்கெலா மேர்கல் சந்திப்பு: மனித உரிமைகள் குறித்து கரிசனை | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபிரித்தானியாவுடனான வர்த்தக ஒப்பந்தமே எமது முன்னுரிமை: ஜெசிண்டா ஆர்டன்\nஎமக்கு அடையாளமான எமது மொழியை நாம் பாதுகாக்க வேண்டும்: துரைராசசிங்கம்\nஉழைப்பவர்களுக்கு பதவி தானாக தேடி வரும் – பழனிசாமி\nமுச்சக்கர வண்டிகளுக்கான கட்டுப்பாடு தொடர்பாக புதிய அதிகாரசபை: அமைச்சர் அர்ஜுன\nஹரோ நகரத் தமிழர்களின் தைப்பொங்கல் விழா 2019\nபுட்டின் – அங்கெலா மேர்கல் சந்திப்பு: மனித உரிமைகள் குறித்து கரிசனை\nபுட்டின் – அங்கெலா மேர்கல் சந்திப்பு: மனித உரிமைகள் குறித்து கரிசனை\nஜெர்மனுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின், ஜேர்மன் அதிபர் அங்கெலா மேர்க்கலை சந்தித்து முக்கிய பல பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்துள்ளார். தலைநகர் பெர்லினுக்கு வௌியே அமைந்துள்ள மெஸ்பெர்க் கோட்டையில் இந்த சந்திப்பு நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றுள்ளது.\nகுறிப்பாக உக்ரேன், சிரியா, ஈரான் ஆகிய நாடுகளில் தொடரும் நெருக்கடிகள் மற்றும் அமெரிக்காவின் வரையறைக்குட்பட்ட நோட் ஸ்ட்ரிம் 2 எரிவாயு குழாய் அமைப்பு திட்டம் என்பன தொடர்பாக இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இயற்கை எரிவாயு குழாய் பதிப்பது தொடர்பான பிரச்சினை இருநாடுகளுக்கும் இடையே நீண்ட நாட்களாக நீடித்து வருகின்றது.\nஅதேவேளை, வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ள இலட்சக்கணக்கான சிரிய அகதிகள் மீண்டும் தாய்நாடு திரும்ப வழிசெய்யும் வகையில் மனிதாபிமான அடிப்படையில் மறுசீரமைப்பு நடைவடிக்கைகளை மேற்கொள்ள ஐரோப்பிய நாடுகள் முன்வர வேண்டும் என புட்டின் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.\nசிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட அந்த நாட்டு மக்கள் சுமார் 10 லட்சம் பேர் ஜோர்தானிலும், 10 லட்சம் பேர் லெபனானிலும், சுமார் 30 லட்சம் பேர் துருக்கியிலும் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். அந்தவகையில், ஜெர்மனியும் இலட்சக்கணக்கான அகதிகளுக்கு புகலிடம் வழங்கியுள்ளதால் அகதிகள் விவகாரம் ஐரோப்பாவிற்கு ஒரு பெரிய சவாலாக உள்ளது.\nபோரினால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால் வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ள லட்சக்கணக்கான சிரிய அகதிகள் மீண்டும் தாயகம் திரும்புவதற்கு வாய்ப்பு ஏற்படும். எனவே, மனிதாபிமான அடிப்படையில் சிரியாவில் மறு���ீரமைப்பு செய்ய தேவையான நிதியுதவியை வழங்க ஐரோப்பிய நாடுகள் முன்வர வேண்டும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அழைப்பு விடுத்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகையடக்க தொலைபேசி பயன்படுத்தாத உலக வல்லரசு தலைவர் புட்டின்\nசர்வதேச ரீதியாக கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளாந்தம் பெருகிக்கொண்டே செல்கின்\nபிரித்தானியாவுடனான வர்த்தக ஒப்பந்தமே எமது முன்னுரிமை: ஜெசிண்டா ஆர்டன்\nஎமக்கு அடையாளமான எமது மொழியை நாம் பாதுகாக்க வேண்டும்: துரைராசசிங்கம்\nமுச்சக்கர வண்டிகளுக்கான கட்டுப்பாடு தொடர்பாக புதிய அதிகாரசபை: அமைச்சர் அர்ஜுன\nஹரோ நகரத் தமிழர்களின் தைப்பொங்கல் விழா 2019\nகண் பரிசோதனைக்கு சென்ற வித்தியாசமான வாடிக்கையாளர்\nஅமெரிக்காவில் பனிப்புயல்- பல லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு\nமாலியில் இடம்பெற்ற தாக்குதலில் 10 ஐ.நா அமைதிக்காப்பாளர்கள் உயிரிழப்பு\nஉலக கிண்ணத்தினை பாகிஸ்தான் கைப்பற்றும் – மலிக்\nதேர்தல் கூட்டணி குறித்து நாமக்கல் மாநாட்டிற்கு பின்னர் அறிவிப்பேன்- ஈஸ்வரன்\nஅரசு பாடசாலைகளின் ஆரம்ப கல்விப்பிரிவுகளை முதலமைச்சர் ஆரம்பித்துவைத்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t54756-topic", "date_download": "2019-01-21T16:10:32Z", "digest": "sha1:3B33IWFNZLTORJYHIDS5UCNIUOMOF3JZ", "length": 17842, "nlines": 141, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "கர்நாடகத்தில் பெண் போலீசார் ‘காக்கி’ நிற சேலையை சீருடையாக அணிய தடை", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» மனசு : முருகன் என் காதலன்\n» பொல்லாத புணர்ப்பு தோஷம் போக்கி பூரிப்பான திருமண வாழ்க்கை தரும் தைப்பூச விரதம்\n» கடனை கட்டு, இல்லைன்னா வெளிநாட்டுக்கு ஓடிப்போ...\n» ஆண்களுக்கான பதிவு ...\n» பொம்பளைங்களை அழ வைக்காதீங்க. நல்லாவே இருக்கமாட்டீங்க''\n» பிறக்கும்போதே கொடியோடு பிறந்தவன்...\n» சிலைகளோட வேல்யூ இப்பதான் தெரிஞ்சுதாம்..\n» கூட்டணி பேச்சுக்கு மிரட்டல் வருதாம்…\n» சரக்கு போக்குவரத்து சேவைக்கு 'டிரோன்' அனுமதி\n» ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மகள் காதலரை கை பிடிக்கிறார்\n» வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்த 24 மணிநேரத்தில் 'ரீஃபண்ட்' : விரைவில் அறிமுகம்\n» 24 மணிநேரம் கெடு: ரூ.100 கோடி டெபாசிட் செய்ய வோக்ஸ்வேகன் நிறுவனத்துக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத\n» எம்.ஜி.ஆர்., நாணயம் இன்று வெளியீடு\n» சபரிமலை புரட்சிக்கான இடமல்ல: ரவிசங்கர்ஜி\n» வாட்ஸ் ஆப்' மூலம் விவாகரத்து; நாக்பூர் நீதிமன்றத்தில் புதுமை\n» வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n» ஜெட்லி விரைவில் குணமடைய ராகுல் வாழ்த்து\n» சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா திடீர் நீக்கம் மத்திய அரசு உத்தரவு\n» அமெரிக்க வாழ் இந்தியர்கள் 3 முக்கிய பதவிகளில் நியமனம்\n» ரூபே கார்டு மூலம் கதர் துணி ஷாப்பிங் செய்த மோடி\n» தல' தோனி சிறப்பில் இந்தியா 'த்ரில்' வெற்றி\n» பிரமாண்டப் பெருமாள் சிலைக்கு மீண்டும் சிக்கல் - உயர்நீதிமன்றம் திடீர் நடவடிக்கை\n» சினிமா இசையில் கட்டுப்பாடுகள் அதிகம்” -ஏ.ஆர்.ரகுமான்\n» மின் வாகன சார்ஜ் மையங்கள் ‘பெல்’ நிறுவனம் அமைக்கிறது\n» எண்ணூர் துறைமுகம்-மாமல்லபுரம் இடையே வெளிவட்ட சாலை அமைக்க ஜப்பான் ரூ.3,420 கோடி கடன் -டெல்லியில் ஒப்ப\n» நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n» வண்ணாரப்பேட்டை-டி.எம்.எஸ். இடையே இன்று முதல் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்\n» பல்சுவை - ரசித்தவை\n» மனக்கோட்டை கட்ட இங்கு வாஸ்து பார்க்கப்படும்...\n» சந்திரனுக்கும் சூரியனுக்கும் வித்தியாசம் தெரியலை...\n» மழைப்பறவை - கவிதை\n» 30 வகை நியூட்ரிஷியஸ் வெஜ் ரெசிபி\n» ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மகள் காதலரை கை பிடிக்கிறார்\nகர்நாடகத்தில் பெண் போலீசார் ‘காக்கி’ நிற சேலையை சீருடையாக அணிய தடை\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nகர்நாடகத்தில் பெண் போலீசார் ‘காக்கி’ நிற சேலையை சீருடையாக அணிய தடை\nகர்நாடகத்தில் பணி செய்யும் பெண் போலீசார்,\nஆண் போலீசாரை போன்று ‘காக்கி’ நிற சட்டை, பேண்ட்\nமட்டுமல்லாது, ‘காக்கி’ நிற சேலை-ஜாக்கெட் ஆகியவற்றை\nஇதற்கு மாநில போலீஸ் துறையும் அனுமதி அளித்து இருந்தது.\nஇருப்பினும் பெண் போலீஸ் அதிகாரிகளுக்கு ‘காக்கி’\nநிற சட்டை, பேண்ட் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.\nஆனால், புதிதாக பணிக்கு சேரும் பெண் போலீசார் முதல்\n5 ஆண்���ுகளுக்கு ‘காக்கி’ நிற சட்டை, பேண்ட் அணிய\nவேண்டியது கட்டாயமாகவும், அதற்கு பின்னர் அவர்கள்\nகாக்கி நிற சேலை-ஜாக்கெட்டை சீருடையாக அணிந்து\nபணி செய்யவும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், சட்டம்-ஒழுங்கு மற்றும் போக்குவரத்து பிரிவில்\nபணி செய்யும் பெண் போலீசார் காக்கி நிற சேலை-ஜாக்கெட்\nஅணிய தடை விதிக்கப்பட்டு உள்ளது.\nமாறாக, பெண் போலீசாரும், ஆண் போலீஸ்காரர்களை\nபோன்று காக்கிநிற சட்டை, பேண்ட் அணிந்தே பணி செய்ய\nஇதுதொடர்பாக கடந்த 16-ந் தேதி கர்நாடக மாநில போலீஸ்\nதுறை தலைவர், ஒவ்வொரு மாவட்ட போலீஸ்\nதலைமையகத்துக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பினார்.\nகடந்த மாதம் (செப்டம்பர்) 3-ந் தேதி நடந்த ஆலோசனை\nகூட்டத்தின்போது சேலை அணிந்து பணி செய்ய சிரமமாக\nஇருப்பதாக பெண் போலீசார் தெரிவித்தனர்.\nஅதாவது, குற்றத்தில் ஈடுபடுபவர்களை பிடிக்க செல்லும்\nபோதும், பாதுகாப்பு பணியில் ஈடுபடும்போதும் சேலை\nஅணிந்து கொண்டு பணி செய்வது கஷ்டமாக இருப்பதாக\nஅதன் அடிப்படையில் ஆண் போலீஸ்காரர்களை போன்றே\nபெண் போலீசாரும் காக்கி நிற சட்டை, பேண்ட் அணிந்து\nபணி செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்படுகிறது.\nகாக்கி நிற சேலையை சீருடையாக அணிய தடை\nநெற்றியில் சிறிய அளவில் பொட்டும், காதில் சிறிய கம்மலும்\nஅவர்கள் அணிந்து கொள்ளலாம். ‘பூ’ சூட அனுமதி இல்லை.\nதலைமுடியை முறையாக சீவி கருப்புநிற பேண்ட்\nஅணிந்திருக்க வேண்டும். தலை முடிக்கு பயன்படுத்தும்\nசிகை அலங்கார பொருட்களை கருப்பு நிறத்திலேயே\nபயன்படுத்த வேண்டும். தலை முடிக்கு கருப்பு நிற ‘டை’\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பத��விட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/tag/like/", "date_download": "2019-01-21T17:20:21Z", "digest": "sha1:HUAIRPZPKXO34DHUD4ZFXYOMHGZ32XXX", "length": 23771, "nlines": 146, "source_domain": "cybersimman.com", "title": "like | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nஇந்து தமிழ்திசை இயர்புக் எனும் அட்சயப்பாத்திரம்\nபேஸ்புக் நிறுவனர் ஜக்கர்பர்க்கின் புத்தாண்டு தீர்மானம் என்ன தெரியுமா\nஉங்கள் புத்தாண்டு ’டெக்’ உறுதிமொழி என்ன\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nஇந்து தமிழ்திசை இயர்புக் எனும் அட்சயப்பாத்திரம்\nபேஸ்புக் நிறுவனர் ஜக்கர்பர்க்கின் புத்தாண்டு தீர்மானம் என்ன தெரியுமா\nஉங்கள் புத்தாண்டு ’டெக்’ உறுதிமொழி என்ன\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nபேஸ்புக்கிற்கு உங்களைப்பற்றி என்ன எல்லாம் தெரியும்\nபேஸ்புக்கை நீங்கள் பலவிதங்களில் பயன்படுத்தலாம். பேஸ்புக் பற்றி உங்கள் கருத்தும் பலவிதமாக இருக்கலாம். பேஸ்புக்கை நீங்கள் கொண்டாடலாம் அல்லது விமர்சனம் செய்யலாம். ஆனால் ஏதாவது ஒரு கட்டத்தில் பேஸ்புக் சேவையை கண்டு விய��்காமல் இருந்திருக்க முடியாது. நீங்கள் அறிந்திருக்கக்கூடிய நண்பர்களை பேஸ்புக் பரிந்துரைக்கும் போதோ அல்லது உங்கள் நியூஸ்பீடில் மிகப்பொருத்தமான தகவல் தோன்றும் போதோ, அட, பேஸ்புக்கிற்கு இது எப்படித்தெரியும் என நீங்கள் மனதுக்குள் வியந்திருக்கலாம். சிலர் இது என்னடா வம்பா போச்சு பேஸ்புக்கிற்கு இதெல்லாம் […]\nபேஸ்புக்கை நீங்கள் பலவிதங்களில் பயன்படுத்தலாம். பேஸ்புக் பற்றி உங்கள் கருத்தும் பலவிதமாக இருக்கலாம். பேஸ்புக்கை ந...\nமன்னிக்கவும் நண்பர்களே, பேஸ்புக் டிஸ்லைக் பட்டன் வரவே வராது\nசூப்பர் ஸ்டார் அரசிலுக்கு வருவதாக சொல்லப்படுவது போல தான், இணைய உலகில் பேஸ்புக் டிஸ்லைக் பட்டன் அறிமுகம் செய்ய இருப்பதாகவும் சொல்லப்படுவது. அவ்வப்போது, இது பற்றிய செய்தி கசியும், பரபரப்பு உண்டாகும். தோழர் மார்க், மறுப்பு வெளியிட்டு விளக்கம் அளிப்பார். சூப்பர்ஸ்டார் போலவே அவரும், டிஸ்லைக் பட்டன் வராவே வராது என சொல்லிவிட மாட்டார் என்றாலும், அதில் உள்ள சிக்கலை நன்றாகவே விளக்குவார். இது பேஸ்புக பயனாளிகளுக்கு பழக்கமான படலம் தான். இப்போது மீண்டும் பேஸ்புக் டிஸ்லைக் […]\nசூப்பர் ஸ்டார் அரசிலுக்கு வருவதாக சொல்லப்படுவது போல தான், இணைய உலகில் பேஸ்புக் டிஸ்லைக் பட்டன் அறிமுகம் செய்ய இருப்பதாகவ...\nபேஸ்புக் லைக் தேர்வுகள்; ஒரு ஆய்வு\nஉலகம் விருப்பங்களால் மட்டும் ஆனதல்ல. இந்த உண்மையை இப்போது பேஸ்புக்கும் அங்கீகரித்திருக்கிறது. இதன் பயனாக பேஸ்புக் பயனாளிகள் இனி விருப்பம் தெரிவிப்பதுடன் நிறுத்திக்கொள்ள வேண்டியதில்லை. அவர்கள் இனி தாங்கள் எப்படி உணர்கிறோம் என்பதையும் வெளிப்படுத்தலாம். இதற்கு உதவும் வகையில் பேஸ்புக் அறிமுகம் செய்துள்ள ரியாக்‌ஷன்ஸ் வசதி பற்றி தான் இப்போது இணைய உலகில் பெரிய அளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது. பேஸ்புக் உலகில் ஏற்கனவே பிரபலமாக இருக்கும் லைக் வசதியின் நீட்டிப்பாக அறிமுகமாகி இருக்கும் இந்த வசதியின் பொருளாதார […]\nஉலகம் விருப்பங்களால் மட்டும் ஆனதல்ல. இந்த உண்மையை இப்போது பேஸ்புக்கும் அங்கீகரித்திருக்கிறது. இதன் பயனாக பேஸ்புக் பயனாளி...\nபேஸ்புக்கில் வருகிறது டிஸ்லைக் பட்டன்\nசமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக்கில் விரைவில் டிஸ்லைக் பட்டன் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அதன் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க் கூறியுள்ளார். டிஸ்லைக் பட்டன் பரிவு அல்லது அனுதாபத்தை வெளிப்படுத்துவதற்கான வழியாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இணைய உலகின் முன்னணி சமூக வலைப்பின்னல் சேவையாக பேஸ்புக் விளங்குகிறது. பேஸ்புக்கில் வெளியாகும் பதிவுகள் மற்றும் கருத்துக்களை லைக் செய்யும் வசதி பயனாளிகளிடம் பிரபலமாக இருக்கிறது.பேஸ்புக் பயனாளிகள் தங்கள் உணர்வை வெளிப்படுத்துவதற்கான எளிய வழியாக லைக் வசதி அமைந்துள்ளது. குறிப்பிட்ட […]\nசமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக்கில் விரைவில் டிஸ்லைக் பட்டன் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அதன் நிறுவனர் மார்க் ஜக்கர்...\nபேஸ்புக்கில் ஏற்கனவே லைக் செய்யலாம். ஷேர் செய்யலாம். இப்போது நண்பர்களுக்கு தேங்க்யூவும் சொல்லலாம். அதுவும் வீடியோ வடிவில் கொஞ்சம் புதுமையாக. இதற்கான புதிய வசதியை பேஸ்புக் சே தேங்க்ஸ் எனும் பெயரில் அறிமுகம் செய்திருக்கிறது. பேஸ்புக் நண்பர்களுக்கு தனிப்பட்ட டச்சுடன் நன்றி சொல்லக்கூடிய வகையில் இந்த வசதியை அறிமுகம் செய்வதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது. ’லட்சக்கணக்கானோர் தினமும் பேஸ்புக்கை நண்பர்களுடன் தொடர்பு கொள்ளவும் தங்களுக்கு முக்கியமானவற்றை பகிர்ந்து கொள்ளவும் பயன்படுத்துகின்றனர். உங்கள் நண்பர்கள் தான் பேஸ்புக் அனுபவத்தின் மையமாக […]\nபேஸ்புக்கில் ஏற்கனவே லைக் செய்யலாம். ஷேர் செய்யலாம். இப்போது நண்பர்களுக்கு தேங்க்யூவும் சொல்லலாம். அதுவும் வீடியோ வடிவில...\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nfteerode.blogspot.com/2013/12/", "date_download": "2019-01-21T16:21:59Z", "digest": "sha1:NVLQVMAPZEUCJ4B63E433ZMKROM6UBFE", "length": 16677, "nlines": 227, "source_domain": "nfteerode.blogspot.com", "title": "NFTE BSNL ERODE: December 2013", "raw_content": "\nபுதிய ஒளி தரும் ஆண்டாக\nமக்கள் வளம் பெறும் ஆண்டாக\nநமது நிறுவனம் வளம் பெறும் ஆண்டாக\nதோழர் ராஜா சந்திரசேகர் STSO\nதோழர் ரபிக் அகமது TM\n31.12.2013 அன்று இலாகா பணியை நிறைவாகச் செய்து பணி ஓய்வு பெறுகின்றனர்.\nஅனைவருக்கும் நமது மாவட்டச் சங்கத்தின் வாழ்த்துக்கள்\nஅவர��களின் பணி ஊய்வுக் காலம் சிறப்பாகவும் இனிமையாகவும் அமைய வாழ்த்துக்கள்\nஈரோடு மாவட்டத்தில் தலமட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.\nஊழியர் தரப்பின் முதல் கூட்டம் 30.12.2013 காலை 11 மணிக்கு நடைபெறும்.\n21.12.2013 அன்று காங்கயம் கிளை மாநாடு கிளைத் தலைவர் தோழர் துரைசாமி அவர்கள் தலைமையில் சிறப்புடன் நடைபெற்றது. மாநில உதவிச் செயலர் தோழர் யாசின், மாவட்டச் செயலர் தோழர் பழனிவேலு மாவட்ட உதவிச் செயலர் தோழர் நல்லுசாமி மாவட்ட உதவித் தலைவர் தோழர் ரங்கனாதன் மாவட்டத் தலைவர் தோழர் குமார் ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர். நிர்வாகத்தின் சார்பாக கோட்ட அதிகாரி மற்றும் துணைக்கோட்ட அதிகாரிகளும் வாழ்த்துரை வழங்கினர்..\nகீழ்க்கண்டோர் புதிய நிர்வாகிகளாகத் தேர்வு செய்யப்பட்டனர்.\nதலைவர் தோழர் துரைசாமி SSSO காங்கயம்\nஉதவித் தலைவர் தோழர் செல்வராஜ் TM காங்கயம்\nசெயலர் தோழர் பழனிசாமி TSO காங்கயம்\nஉதவிச் செயலர் தோழர் புண்ணியகோட்டி TM காங்கயம்\nபொருளர் தோழர் நாகராஜன் TTA காங்கயம்\n1. தோழர் குணசேகரன் TM பாப்பினி\n2. தோழர் நல்லபெருமாள் டிரைவர் காங்கயம்\nகாங்கயம் கிளையின் செயல்பாடு சிறப்புற மாவட்டச் சங்கத்தின் வாழ்த்துக்கள்.\n21.12.2013 அன்று காங்கயம் கிளை மாநாடு நடைபெறவுள்ளது.\nமாநில உதவிச் செயலர் தோழர் யாசின் பங்கேற்று சிறப்புரையாற்றவுள்ளார்.\nபொது மேலாளர் ஈரோடு அவர்கள் கடந்த 06.12.20013 அன்று நடைபெற்ற வளர்ச்சி மற்றும் நிர்வாகக் கூட்டத்தில் கீழ்க்கண்டவாறு தெரிவித்துள்ளார்\nநவம்பர் 2013ல் ஈரோடு மாவட்டத்தில் நமது நிறுவனத்துக்கு 7.7 சதவிகித அளவுக்கு கூடுதல் வருவாய் ஈட்டித் தந்தமைக்காகவும், தமிழ்நாடு தொலைத்தொடர்பு வட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றுத் தந்தமைக்காகவும் அனைத்து அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் தனது பாராட்டுதல்களைத் தெரிவித்தார்.\nநவம்பர் 2013ல் ஈரோடு மாவட்டத்தில் நமது நிறுவனத்துக்கு நவம்பர் 2012ஐ ஒப்பிடும்போது 5 சதவிகித அளவுக்கு கூடுதல் வருவாய் ஈட்டித் தந்துள்ளோம்\nஅனைவரின் கடின உழைப்பும் அர்ப்பணிப்புடன் கூடிய சிறந்த பணிகளும் சிறப்பாக அமைந்ததால் மட்டுமே இது சாத்தியமாயிற்று என்று பொதுமேலாளர் குறிப்பிட்டுள்ளார்.\n விஜயா வ ங்கி , தேனா வங்கி , பேங்க் ஆஃப் பரோடா வங்கிகளை இணைப்பதற்கு மத்திய அமைச்சரவை நேற்று...\nபெரியார் ஜாதிகளும��� , மதங்களும் மனிதனைப் பிரித்து வைக்கிறது ; பெண்களை அடிமைப்படுத்துகிறது , எனவே அவற்றை ஒழித்துக்கட்ட வேண்டும் எ...\nஒத்திவைக்கப்பட்டது. காலவரையற்ற வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டது. 03.12.2018 முதல் நடைபெறவிருந்த காலவரையற்ற வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்...\nமாவட்டச் செயற்குழு நாள் : 18.12.2018 காலம் : காலை 10 மணி இடம் : டெலிபோன்பவன், ஈரோடு ஆய்படு பொருள் ஒத்திவைக்க...\nவாழிய பல்லாண்டு 31.12.2018 அன்று பணி ஓய்வு பெற்ற திரு ஸ்ரீதரன் SDE அவர்கள் நலமுடனும் மகிழ்வுடனும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம். ...\nஜனவரி 6 தோழர் குப்தா நினைவு தினம் ஒரு வரலாற்று நாயகனின் ஆறாவது நினைவு நாள் ஜனவரி 6. ஒரு மனிதன் தோழனாகவும் தலைவனாகவும் இருப்பத...\nஅழைப்பு துண்டிப்பு நிறுவனங்களுக்கு அபராதம் அழைப்பு துண்டிப்பு பிரச்சினைக்காக இந்திய நெட்வொர்க் நிறுவனங்களுக்கு ரூ 58 லட்சம் அ...\nவாழிய பல்லாண்டு 31.12.2018 அன்று பணி ஓய்வு பெற்ற தோழியர் P.சரோஜா SDE தோழர் N.ராமசாமி JE தோழர் R. தங்கவேலு OS தோழர் R. ப...\nவாழ்த்துகள் பாராட்டுகள் 2019 ஜனவரி 8 மற்றும் 9 ஆகிய இரு நாட்களில் நடைபெற்ற பொதுவேலை நிறுதத்தில் பங்கேற்ற அனைவருக்கும் ...\nபொதுவேலை நிறுத்தம் தேசம் காக்க, உழையப்பவர் உரிமை காத்திட, பொத்துதுறைகளைச் சீரழிக்கும் அரசின் கொள்கைகளை முறியடித்திட ஜனவரி 8, 9 தே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamil24.live/date/2018/11", "date_download": "2019-01-21T16:43:49Z", "digest": "sha1:M4CUNUA6W3G47BFX7JPPNIFXVAJIDNQT", "length": 8878, "nlines": 69, "source_domain": "tamil24.live", "title": "November 2018", "raw_content": "\nகவர்ச்சி உடையில் புகைப்படத்தை வெளியிட்ட வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் நடிகை அஷ்னா சவேரி\nமும்பையை சேர்ந்தவர் ஆஸ்னா ஜவேரி. சந்தானம் ஹீரோவாக நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயும் படம் மூலம் ஹீரோயின் ஆனவர். இதையடுத்து மீண்டும் சந்தானத்துடன் சேர்ந்து இனிமே இப்படித்தான் …\n2.0 இரண்டாம் நாள் வசூல் விவரங்கள் – அதிர வைக்கும் பாக்ஸ்ஆபிஸ் சாதனை\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படம் முதல் நாளில் சென்னையில் சர்கார் படத்தை விட அதிகம் வசூல் ஈட்டி முதலிடத்தை பிடித்து சாதனை படைத்தது. ஆரம்பத்தில் இருந்தே …\nவிஷால் மீது MeToo புகார் அளித்த பெண்ணுக்கு ஏற்பட்ட சோகம்..\nநடிகர் விஷால் மீது விஷ்வதர்ஷினி என்ற பெண் MeToo புகார் அளித்திருந்தார். அது என்னவென்றால் கோபாலபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் நடு இரவில் விஷால் சுவர் மீது …\nஅச்சு அசலாக விஜயலக்ஷ்மி போல இருக்கும் அழகான தங்கச்சி..\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் வயல்ட் கார்ட் என்ட்ரி மூலம் நுழைந்தவர் நடிகை விஜயலக்ஷ்மி. பிரபல இயக்குனர் அகத்தியனின் மகளான இவருக்கு நிரஞ்சனி என்ற சகோதரியும் இருக்கிறார். நிரஞ்சனி பல …\nஅரசன் சோப் விளம்பரத்தில் நடித்த குழந்தை இந்த நடிகையா..\n90களில் வந்த விளம்பரங்களில் அரசன் சோப் விளம்பரம் யாராலும் மறக்க முடியாதது. மேலும் அந்த காலக்கட்டத்தில் இந்த விளம்பரம் மிகப்பிரபலமானதாக இருந்தது. இந்த காலக்கட்டத்தில் விளம்பரம் வந்தாலே …\nகவர்ச்சி உடையில் பிக் பாஸ் ஐஸ்வர்யா – என்ன இப்படி மாறிவிட்டார் புகைப்படம் இதோ\nஇந்த ஆண்டு ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா போன்று யாரும் இல்லை என்றாலும் ஜூலி இல்லாத குறையை தீர்த்து வருகிறார் நடிகை ஐஸ்வர்யா. திரைப்பட …\nசர்கார் சாதனையை முறியடித்த 2.0… வசூல் விபரம் இதோ – ரசிகர்கள் உற்சாகம்\nவிஜய் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு சர்கார் படம் பல சர்ச்சைகளுக்கு நடுவில் வெளியானது. பாசிட்டிவ் விமர்சனங்களுக்கிடையில் நல்ல வசூல் செய்து சாதனை செய்தது. பாக்ஸ் ஆஃபிஸில் ரூ …\nமிக கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களை திணர வைக்கும் இளம் நடிகை – புகைப்படம் இதோ\nபட வாய்ப்பு இல்லைனா போதும் மக்கள் நியாபகத்துல இருப்பதற்காக ஹாட் போட்டோ ஷுட் நடத்திடுவாங்க. அப்படி தான் இந்த பாலிவுட் சினிமா நடிகைகளும் புகைப்படங்களை வெளியிடுவார்கள். துல்கர் …\nஇசையமைப்பாளர் அனிருத்தின் அக்காவா இது\nதமிழ் சினிமாவில் இளம் இசையமைப்பாளர்களில் முன்னணியில் இருப்பவர் அனிருத். ஒரே ஒரு பாடல் மூலம் உலகளவில் பிரபலமான அவர் இப்போது நிறைய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அவரது …\nகவர்ச்சி உடையில் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை மல்லிகா ஷெராவத்\nசமீபகாலமாக நடிகைகள் படுகவர்ச்சியாக புகைப்படங்களை இணைய தளத்திலும், டுவிட்டரிலும் வெளியிட்டு வருகின்றனர். சிம்பு நடித்த ஒஸ்தி படத்தில் வரும் கலாசலா பாட்டுக்கு மிக கவர்ச்சியாக ஆடியிருப்பவர் நடிகை …\nசெம்ம கவர்ச்சி உடையில் புகைப்படத்தை வெளியிட்ட அடா ஷர்மா – வைரல் புகைப்படம் இதோ\nநிகழ்ச்சி நீயா நானா நிகழ்ச்சியில் புத்திசாலி போல் கதைத்த பெண்ணை அசிங்கப்படுத்திய க��பிநாத்\n மோசமான கவர்ச்சி புகைப்படம் இதோ\nஎன்னது பிக்பாஸ் ரம்யாவா இது.. இப்படி குண்டா இருந்தாரா..\nநடிகை விஜயலக்ஷ்மிக்கு இவ்ளோ அழகான தங்கச்சி இருக்காங்களா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/12/blog-post_75.html", "date_download": "2019-01-21T16:24:39Z", "digest": "sha1:JQHZEYLNP4QRS4DEALDP7NB7BLI7KZVO", "length": 33121, "nlines": 249, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: மரணமும் ~ கடமையும்!", "raw_content": "\nபொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்\nகுழந்தைகள் பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம்\n10 ஆயிரம் கி.மீ. தூரம் கடந்து சாதனை நிகழ்த்திய இளை...\nமல்லிப்பட்டினத்தில் முறையாக நிவாரணம் வழங்கக்கோரி ம...\nஷார்ஜாவில் நாளை (ஜன.1) குறிப்பிட்ட சில இடங்களில் இ...\nதுபையில் உலகின் மிகப்பெரும் சூரியஒளி மின் திட்டம்\n5 கி.மீ. நடைப்போட்டியில் அதிரை வழக்குரைஞர் 2-வது த...\n65 வயதில் குழந்தை பெற்று காஷ்மீர் பெண் உலக சாதனை\nதுபையிலிருந்து லக்னோ சென்ற விமானத்தில் நிர்வாணமாக ...\nகுவைத்தில் தனியார்துறை ஊழியர்களுக்கும் அரசுத்துறை ...\nராஜஸ்தானில் போட்டித்தேர்வுக்கான சிறப்பு பயிற்சி மு...\nஅமீரகத்தில் பேங்க் லோன் பிரச்சனையால் மயங்கி விழுந்...\nதுபை, அபுதாபி வாழ் இந்தியர்கள் மத்தியில் ஜன.11,12 ...\nஅமீரகத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் 4 பேர் பலி (வீடி...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஆமீனா அம்மாள் (வயது 66)\nபாரபட்சமின்றி நிவாரணம் வழங்கக் கோரி பிலால் நகர் பொ...\nபுயலால் பாதிக்கப்பட்ட மக்களிடம் கடனை திரும்பச் செல...\nமரண அறிவிப்பு ~ ஜொஹ்ரா அம்மாள் (வயது 75)\nஅமீரகத்திலிருந்து தென் இந்தியாவுக்கான நேரடி ஜெட் ஏ...\nமரண அறிவிப்பு ~ ரஹ்மத் பீவி (வயது 56)\nவிடுபட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி ஆர்ப்பாட...\nஅமீரகத்தில் ஜனவரி மாத சில்லறை பெட்ரோல் விலை குறைவு...\nஅதிரை அருகே மூதாட்டியின் இறுதிச்சடங்கை நடத்திய CBD...\nஅதிராம்பட்டினம் ரயில் நிலையப் பணிகள் விறு விறு ~ ஜ...\nமுத்துப்பேட்டையில் பைக்கில் இருந்து கீழே விழுந்த ப...\nசைக்கிளில் 10 ஆயிரம் கி.மீ. தூரம் கடந்து சாதனை நிக...\nநிவாரணம் வழங்கக்கோரி கரையூர்தெரு கிராம மக்கள் சாலை...\nPFI சார்பில் முதல் கட்டமாக 100 வீடுகள் புனரமைக்கும...\nதுபையில் ஜன.1 விடுமுறையையொட்டி இலவச பார்க்கிங் மற்...\nஅமீரகத்தில் கார் விபத்தில் மனைவி இறந்த வழக்கில் கண...\nவட்டாட்சியர் அலுவலகம் முன்பு விஏஓக்கள் கவன ஈர்ப்பு...\n���ஞ்சை மாவட்டத்தில் 131.87 கோடி நிவாரணத் தொகை வழங்க...\nசவுதியில் வெளிநாட்டு ஊழியர்கள் மீது விதிக்கப்பட்ட ...\nதுபையில் 24-வது ஷாப்பிங் திருவிழா தொடக்கம்\nசவுதியில் 2 நாட்களில் கான்கிரீட் வீடுகள் கட்டி முட...\nதுபைவாழ் வெளிநாட்டினருக்கு இன்ஷூரன்ஸ் மூலம் கேன்சர...\nகுவைத்தில் உலகின் மிக நீளமான கடல் பாலம் (படங்கள்)\nஅதிராம்பட்டினத்தில் முஸ்லீம் லீக் கட்சி ஆலோசனைக் க...\nஇத்தாலியில் கி.பி 79 ம் ஆண்டு குதிரை தோண்டி எடுப்ப...\nபுயலில் பாதிக்கப்பட்ட தென்னை மரங்கள் கணக்கெடுக்கும...\nதுபையில் தங்கம் விலை ஏற்றம்\nஓமனில் புனித அல்குர்ஆன் போட்டி வெற்றியாளர்களுக்கு ...\nஓமனில் சட்ட விரோத குடியேறிகள் 273 பேர் கைது\n49 ஆண்டுகளில் ஒருமுறை கூட போக்குவரத்து விதிமீறலில்...\nராஸ் அல் கைமாவில் நடந்த இலவச மருத்துவ முகாமில் 3,8...\nஅதிராம்பட்டினத்தில் தமாகா பேரூர் செயல்வீரர்கள் கூட...\n500 திர்ஹம் செலவில் எளிமையாக திருமணம் முடித்த மணமக...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் இளம் அறிவியல் விஞ்ஞானி...\nஅதிராம்பட்டினம் பேரூராட்சி வார்டு மறுவரையறை விவரங்...\nசிங்கப்பூரை அசத்தும் 'ப்ரீகேன்ஸ்' பேஸ்புக் தன்னார்...\nசவுதி மன்னரின் விருந்தினர்களாக 203 பேர் உம்ரா நிறை...\nஅபுதாபியில் ஆன்லைன் வழியாக முனிஸிபாலிட்டி அபராதங்க...\nஅமீரகப் பலைவனத்தில் வாகன விபத்தில் சிக்கிய 3 பேர் ...\n5 வயது குழந்தைக்காக எமிரேட்ஸ் விமானம் மிக அவசரமாக ...\n1.48 கிராம் எடையில் உலகின் மிகக்குட்டியான 'சிலந்தி...\nபட்டுக்கோட்டையில் கஜா புயல் மறுசீரமைப்பு மற்றும் ந...\nபழைய துணிகளில் பில்டிங் கட்டுமானப் பொருட்கள் தயாரி...\nஉரிய நிவாரணம் கேட்டு நீதிமன்றத்தை நாட தென்னை விவசா...\nஇந்தோனேஷியாவில் சுனாமி: பலி 168 ஆக அதிகரிப்பு\nதஞ்சை மாவட்டத்தில் +1,+2 மாணவர்கள் 40,654 பேருக்கு...\nபாரபட்சமின்றி நிவாரணம் வழங்கக் கோரி பொதுமக்கள் சால...\nதுபையில் சட்டவிரோத டேக்ஸி ஓட்டுனர்களுக்கு அபராதம்,...\nஅபுதாபியில் 16 மணி நேரம் பயணிகளை தவிக்கவிட்ட ஏர் இ...\nசைக்கிளில் 10 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் கடந்து சாத...\nஅதிரை அருகே புயலில் சாய்ந்த தென்னை மரங்களுக்கு மறு...\nகாஷ்மீரில் பள்ளி மாணவர்கள் கலாச்சார உடை அணிந்து வர...\nதுபை பாம் தேரா மெட்ரோ ஸ்டேஷனின் தற்காலிக மாற்றுப்ப...\nமலேசியாவில் அதிரை சகோதரர் க.மு ஜெய்னுல் ஆபிதீன் (7...\nமரண அறிவிப்பு ~ 'ஆலி���ா' ரபீஸ் மரியம் (வயது 45)\nசைக்கிள் பந்தயத்தில் தேசிய சாம்பியனாவது எனது லட்சி...\nஅதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் சிக்னல் கோபுரம் ...\nகுப்பைகள் கொட்டுவதை தடுக்க செருப்பு, துடைப்பான், ப...\n 'UAE சென்ட்ரல் பேங்க்' என்ற பெயரில் வர...\nமரண அறிவிப்பு ~ மேஸ்திரி நானா அப்பா என்கிற அப்துல்...\nஅமீரகத்தின் 2019 ம் ஆண்டு பொது விடுமுறை நாட்கள் அற...\nதுபையில் 01-01-2020 க்குள் அனைத்து வாகனங்களுக்கும்...\nகுவைத்தில் நடைபெற்ற வாலிபால் போட்டி மற்றும் பரிசளி...\nபுஜைரா, திப்பா கடற்கரைக்கு நீல வண்ண மூட்டிய கடல்வா...\nஅமீரகத்தின் நம்பர் 1 இந்திய ஊழியரின் மரணமும், நினை...\nசவுதியில் உடனுக்குடன் வழங்கும் ஆன்லைன் விசா அறிமுக...\nமரண அறிவிப்பு ~ கதிஜா அம்மாள் (வயது 48)\nதுபையில் 1000 க்கும் மேற்பட்ட போலி பாஸ்போர்ட் பறிம...\nஆங் சாங் சூகீக்கு தென் கொரியா வழங்கிய விருது பறிப்...\nஅமெரிக்காவில் தலைமுடி உருளைக்குள் 70 சிட்டுக்குருவ...\nபட்டுக்கோட்டையில் மண் சட்டி ஏந்தி தமிழ் மாநில காங்...\nகஜா புயல் நிவாரணம் வழங்காததைக் கண்டித்து அதிரையில்...\nஅமெரிக்காவில் 84 வயதில் இளங்கலை பட்டம் வென்ற பேரிள...\nஹாங்காங்கில் பணமழை பெய்வித்த பிட்காயின் கோடீஸ்வர இ...\nதுபையில் அட்னாக் நிறுவன முதலாவது பெட்ரோல் நிலையம் ...\nமரண அறிவிப்பு ~ முகமது ராவூத்தர் அவர்கள்\nமறைந்த அமீரக ஜனாதிபதி ஷேக் ஜாயித் போல் தோற்றமளிக்க...\nமரண அறிவிப்பு ~ மு.அ அபுல் ஹசன் (வயது 87)\nதுபை வங்கியில் பார்வை குறைபாடுடையவர்களுக்கு உதவும்...\nவிடுமுறை கேட்டு ஆம்புலன்ஸில் வந்த தமிழக அரசு ஊழியர...\nதென்னை விவசாயிகள் மறுசீரமைப்பு ஆலோசனைக் கூட்டம்\nகாதிர் முகைதீன் கல்லூரியில் மாணவர் விஞ்ஞானிகள் திட...\nமக்கா, மதினா புனிதப்பள்ளிகளில் பார்வையற்றவர்கள் ஓத...\nஇந்தியர்களுக்கான ஹஜ் கோட்டாவை அதிகரிக்க மத்திய அமை...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ ��ாஜி முகமது ஹனீபா (வயது 46)\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nநோயாளிகளை அவர்கள் இருக்கும் இடம் சென்று பகைமையினை மறந்து நலம் விசாரிப்பதும், இறந்தவர்களுக்கு சிறந்தமுறையில் அடக்கம் செய்வதற்கும் இஸ்லாத்தில் பல ஹதீதுகள் இருக்கின்றன. அவர்களுக்கு இறைவன் பாவங்களை மன்னிக்கும் பரிசுகளை வழங்குகிறான் என்றும் கூறியிருப்பதினை நீங்கள் அறிவீர்கள். ஆனால் சிலர் அதற்கு மாறுபட்டு இருப்பதினை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என இருக்கின்றேன்.\nமூன்று சம்பவங்களை எடுத்துக் கூறி சிலர் எப்படியெல்லாம் நடந்து கொள்கிறார்கள் என்பதினை விளக்கலாம் என எண்ணுகிறேன்.\n1 ) சென்னை புதுத்தெருவில் வாழ்ந்த திண்டுக்கலைச் சார்ந்த நடைப் பயிற்சி நண்பர் ஹசன் இறந்து விட்டார் என்று நானும் எனது நண்பர் கீழக்கரை அமீரும் அங்கு சென்று மவுத்து சம்பந்தமாக அவருடைய மகனிடம் விசாரித்து விட்டு வெளியே ஜனாஸா எடுப்பதற்கு அமர்ந்திருந்தோம். அந்த இடத்திற்கு நான்கு கட்டிடத்திற்கு அப்பால் இருக்கும் இன்னொரு நடைப் பயிற்சி நண்பரிடம் ஹசன் மவுத்து சம்பந்தமாக சொல்லி நாங்கள் அங்கே இருக்கின்றோம் என்றும் சொன்னோம். ஆனால் அவர் ஜனாஸா எடுத்து செம்புதாஸ் பள்ளியில் ஜனாஸா தொழுகின்றவரை வரவில்லை. மறுநாள் நடைப் பயிற்சிக்கு வந்தவரை ஏன் வரவில்லை என்று கேட்டோம், அதற்கு அவர், 'எனக்கு மவுத்தானவர் உடலைப் பார்த்தால் பயம்' என்றது எங்களை ஆச்சரிய பட வைத்தது.\n2 ) நடைப்பயிற்சியில் ஈடுபடும் மற்றொரு நண்பரிடம் ஒரு நபர் வந்து 'நான் இன்னொரு நடைப் பயிற்சி நண்பரின் தாயார் இறந்ததிற்கு சென்று விட்டு வருகிறேன்' என்று அப்பாவித் தனமாக சொல்லி விட்டு அவரிடம் கைகொடுத்தார். அவர் உடனே கையினை எடுத்து விட்டு வீட்டிற்கு சென்றதும் மனைவியிடம் ஒரு வாலி தண்ணீர் வாங்கி நடைப் பயிற்சி உடையுடன் தலையில் ஊற்றிவிட்டு வீட்டுக்குள் சென்றதாக அவர் சொன்னது இன்னொரு ஆச்சரியமாக இருந்தது.\n3 ) மூன்று வருடத்திற்கு முன்பு ஒரு அதிரையினைச் சார்ந்த நடைப் பயிற்சி பெரியவர் மவுத்தாகி விட்டார் என்று பார்ப்பதிற்காக நாங்கள் அங்கப்ப நாயக்கன் தெருவில் உள்ள பள்ளிக்கு சென்றோம். அவருடைய ஜனாஸா வைக்கப் பட்டு இருந்தது. அதனை சுற்றி பிரமு���ர்கள் நின்றார்கள். நாங்கள் அடக்கம் எங்கே என்று வினவியதிற்கு அதிரையில் என்று சொன்னார்கள். நாங்கள் அரை மணி நேரம் நின்றோம். ஆனால் குழுப்பாட்டுவதிற்கான எந்த முயற்சியும் இல்லை. வினவியதிற்கு குழுப்பாட்டுவதிற்கு ஒருவரை வரவழைத்துள்ளோம் அவர் இன்னும் வரவில்லை என்றது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.\nஇஸ்லாத்தில், 'ஒருவர் ஜனாஸாவினை குளிப்பாட்டி இறந்தவருடைய துர் வாடையை சுத்தம் செய்தால் அவருடைய பாவங்கள் அல்லாஹ்வால் மன்னிக்கப் படும்' என்ற ஹதீதுகள் உள்ளன.\nஅது மட்டுமல்லாமல் எப்படி, யார் குளிப்பாட்ட வேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.\n1 ) ஆண் மையத்திற்கு ஆண்களும், பெண் மையத்திற்கு பெண்களும் குளிப்பாட்டி சுத்தம் செய்ய வேண்டும்.\n2 ) ஆனால் கணவனுக்கோ, மனைவிக்கோ அல்லது குழந்தைக்கோ யாரும் செய்யலாம், \"இபின் மஸ்ஜித்'.\n3 ) அபூபக்ர்(ரழி) அவர்கள் மவுத்தின் போது அவருடைய மனைவி அஸ்மாவும், அவருடைய மகன் அப்துர் ரஹ்மானும் குளிப்பாட்டியதாக வரலாறு.\n4 ) குளிப்பாடுவர் முதலில் தொழுகையினை கடைப் பிடிப்பவராக இருக்க வேண்டும்\n5 ) ஜனாஸா குளிப்பாட்டிய பிறகு கை, கால் சுத்தம் செய்து கொள்ளலாம். ஆனால் குளிக்க வேண்டிய அவசியமில்லை.\n6 ) ஜனாஸாவினை முதுகு பக்கம் பலகையில் இருக்கும் படியும், முகம் கிபிலா நோக்கியும் இருக்குமாறு கிடைத்த வேண்டும்.\n7 ) ஒரு துணியை தொப்புலிருந்து முன்னங்கால் வரை போர்த்த வேண்டும்.\n8 ) ஜனாஸா உடுத்தியிருந்த ஆடையினை களைய வேண்டும்.\n9 ) ஒரு குவளையில் தண்ணீரை எடுத்து தலையிலிருந்து கால் வரை மூன்று முறை ஊற்ற வேண்டும்.\n10 ) வயிற்றில் கையினை வைத்து கழிவு வெளியேறும் வரை அழுத்தம் கொடுக்க வேண்டும்.\n11 ) ஆண் உறுப்பிலிருந்தும், ஆசன வாயிலிருந்தும் வெளியேறும் கழிவுகளை சுத்தம் செய்ய வேண்டும்.\n12 ) முடியின் முடிகிச்சுகளை அவிழ்த்து சுத்தம் செய்ய வேண்டும்.\n13 ) உடலை மூன்று முறை சோப்புப் போட்டு சுத்தம் செய்ய வேண்டும்.\n14 ) கடைசியில் பல மண பொருள்கள் கொண்ட தண்ணீரில் சுத்தம் செய்ய வேண்டும்.\n15) உடலில் ஒரு துணி கொண்டு துடைத்து சுத்தம் செய்ய வேண்டும்.\n16 ) அதன் பின்பு ஓலைப் பாயில் ஜனாஸாவினை எடுத்து அத்தர் கற்பூர பொடி தூவிய கபன் துணிமேல் வைத்து ஜனாஸாவினை மூடி கால், தலையினை துணிக் கயிறால் கட்டி சந்தூக்கில் வைத்து துவா ஓதி பள்ளிவாசலில் தொழுகை வை���்பதிற்காக தூக்கிச் செல்வார்கள்.\nஜனாஸா குழுப்பாட்டினை, கபன் இடுதல் போன்றவற்றினை முன்பெல்லாம் அசரத் அவர்கள் செய்வார்கள்.ஆனால் அதனையே ௧௪.௧௨.2018 அன்று எனது மைத்துனர் முகமது ரபி அவர்களின் ஜனாஸாவிற்கு இளையான்குடியில் மதினா ஸ்டார் கபடி குழுவினைச் சார்ந்த இளைஞர்கள் ஐந்து பேர்கள் சின்னத்தம்பி அம்பலம் பேரன் சித்திக் தலைமையில் ஒரு போர் படை போல நின்று குழுப்பாட்டி, கபனிட்டு, ஜனாஸா தொழுகைக்கு மேலப் பள்ளிவாசலுக்கு தொழுகைக்காக எடுத்துச் சென்றதோடு மட்டுமல்லாமல், ஐ.என்.பி. அடக்க ஸ்தலத்திற்கு தோழில் தூக்கிச் சென்று நல்லடக்கமும் செய்ததோடு தாவாவும் செய்தது நான் மேலே குறிப்பிட்ட மூன்று சம்பவங்களிடமிருந்து வேறு பட்டு இருந்தது என்று பார்க்கும் போது அவர்களை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.\nபல்வேறு இயக்கங்களின் சார்பாக ஜனாஸா எப்படி குளிப்பாட்டி, கபனிடுவது என்று வகுப்புகள் எடுக்கப் படுகின்றன. அதனையே ஒவ்வொரு மதரஸாவிலும் வகுப்பு எடுத்தால் ஜனாஸாவிற்கு வேண்டிய கடமை செய்வதற்கு பிற்காலத்தில் பயப்பட மாட்டார்களல்லவா\nசென்னையில் இளையான்குடியினைச் சார்ந்தவர்கள் பல பள்ளிவாசலில் ஜனாஸா தொழுகை நடத்தி மையத்து அடக்கம் செய்கிறார்கள். ஆனால் இளையான்குடியில் ஐ.என்.பிக்கு வேறு பள்ளிவாசல் இருந்தாலும் ஒற்றுமையாக மேலப்பள்ளிவாசலில் ஜனாஸா தொழுகை வைத்துவிட்டு அடக்கம் செய்வதற்கு மட்டும் ஐ.என்.பி. பள்ளிவாசல், மேலப்பள்ளி அடக்கஸ்தலத்திற்கு எடுத்துச் செல்லுவது ஒற்றுமை என்ற கையினை பற்றிக் கொள்ளுங்கள் என்ற நபி வழி செயலாக இருக்குமல்லவா\nடாக்டர் ஏ.பீ. முகமது அலி, பிஎச்,டி, ஐ.பீ.எஸ் (ஓய்வு)\nஓய்வுபெற்ற மூத்த காவல்துறை அதிகாரி\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலு��் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2005/06/blog-post_05.html", "date_download": "2019-01-21T16:47:50Z", "digest": "sha1:6PTXUSDDU4XXINZ2LW2X5PXIHQ6VIMTN", "length": 22160, "nlines": 335, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: கலைப்படங்களின் வணிகர்", "raw_content": "\nகல்வி – வேலை வாய்ப்பு : விவாதத்தை திசைதிருப்பும் ஊடகங்கள் \nஉங்கள கையெடுத்து கும்புடுறேன், தயவு செய்து..\nபுத்தக விழா எப்படி இருந்தது\nநூல் இருபது – கார்கடல் – 28\nபேராசிரியர் அவினாஷ் காக்: “ரொபாட்களால் எக்காலத்திலும், ஏன் ஸெக்ஸில் ஈடுபடவேமுடியாது” + மறுபடியும் என் செல்ல டக்ளஸ் ஹொஃப்ஸ்டேட்டர்\nசென்னை புத்தகக் கண்காட்சி 2019 – பதிப்பாளர்கள் கவனிக்கவும்\nஒரு நாள் கழிவது எப்படி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nபதினேழு வயதுவரை நான் வளர்ந்த நாகையில் ஆங்கிலத் திரைப்படங்கள் என்றாலே பலான படங்கள் என்றுதான் அனைவரும் நினைத்தார்கள். இதில் ஹாங்-காங்கிலிருந்து வரும் சீன-ஆங்கில மார்ஷியல் ஆர்ட்ஸ் படங்களும் அடக்கம். 'காந்தி' ஒன்றுதான் இந்தக் கருத்திலிருந்து தப்பித்த படம் என்று நினைக்கிறேன். 'ஓமர் முக்தார்' கூட பலான சீன் உள்ள படம் என்றுதான் பார்க்கப் போனோம்;-) மேற்படி இரண்டு படங்களைத் தவிர உருப்படியான எந்த ஆங்கிலப்படமும் அந்த ஊருக்கு அப்பொழுது வந்ததில்லை என்று நினைக்கிறேன். அவ்வப்போது \"ஏப், சூப்பர் ஏப்\" போன்ற படங்கள் மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் போட்டுக் காண்பிக்கப்படும். அந்தப் படத்தில் ஜோடி ஜோடியாக மிருகங்களும், கடைசி ஒரு காட்சியில் மனித ஜோடியும் கலவி புரிவதைக் காண்பிக்க, வெகுண்டெழுந்த ஆசிரியர்கள் \"போதும் பார்த்தது\" என்று எங்களைத் துரத்திவிட்டார்கள்.\nஐஐடி சென்னை வந்ததும் வாரம் ஒன்றாக ஆங்கிலத் திரைப்படங்களைப் பார்க்க ஆரம்பித்தேன். ஓ.ஏ.டி என்றழைக்கப்படும் திறந்த வெளி அரங்கில் சில சமயம் கொட்டும் மழையிலும்கூட உட்கார்ந்து பெரிய திரையில் காண்பிக்கப்படும் ஹாலிவுட் படங்களைப் பார்த்து அதிசயித்து இருக்கிறேன். ஆனால் 21 வயதுக்குப் பிறகுதான் நல்ல ஆங்கிலப் படங்கள் பார்க்கக் கிடைத்தன.\nஅப்பொழுது நான் இதாகாவில் கார்னல் பல்கலைக் கழகத்தில் படித்துக்கொண்டிருந்தேன். பல்கலைக்கு உள்ளேயே வில்லார்ட் ஸ்டிரெயிட் தியேட்டர் என்ற அரங்கு உண்டு. அதைத் தவிர அந்த கிராமத்தில் நான்கைந்து பலதிரை அரங்குகள் உண்டு. பொதுவாகவே ஒரு படத்துக்கு பத்து பேருக்கு மேல் இருப்பது அதிசயம். ஆனாலும் படங்கள் சில நாள்களுக்கு ஓடும்.\nநல்ல சினிமாவை எனக்கு அறிமுகப்படுத்தியது கூட வசித்த மாணவர்கள்தான். முதலில் பார்த்தது A Room with a View தான் என்று நினைக்கிறேன். இந்தப் படத்தில்தான் முதன்முதலாக டேனியல் டே-லூயிஸ் நடிப்பைப் பார்த்ததும். நடிகர்கள் அனைவருமே ஆரவாரமில்லாத, அமைதியான நடிப்பை வெளிக்காட்டியிருப்பார்கள். அழகான படப்பிடிப்பு. எளிமையான கதையை மிக அழகான திரைக்கதையாக்கி இருப்பார்கள். பாத்திரங்கள் ஒவ்வொன்றுக்குமான நடிகர்கள் பொருத்தமாகத் தேர்வு செய்யப்பட்டிருப்பார்கள். சின்னச் சின்ன பாத்திரங்கள் கூட நம் மனதில் நிற்கும்.\nநண்பர்கள் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வந்ததும் இந்தப் படத்தைத் தயாரித்தவர் ஓர் இந்தியர் என்றார்கள். மெர்ச்சண்ட் என்ற பெயர் எந்தவிதத்திலும் இந்தியப் பெயராக எனக்கு அப்போது தோன்றவில்லை. (விஜய் மெர்ச்சண்ட் ஏனோ ஞாபகத்துக்கு வரவில்லை.) பின்னர்தான் அவரது முழுப்பெயர் இஸ்மாயில் மெர்ச்சண்ட் என்றும், பல பார்சி குடும்பப் பெயர்களும் ஆங்கிலப் பெயர்களாக இருக்கும் என்றும் தெரிந்தது.\nதொடர்ந்து இதாகாவில் வெளியாகும் மெர்ச்சண்ட் படங்கள் அனைத்துக்கும் போனோம். Howards End, The Remains of the Day ஆகியவற்றைப் பலமுறை பார்த்தோம். முன்னரேயே ஆந்தனி ஹாப்கின்ஸ் பற்றித் தெரிந்திருந்தாலும் இந்தப் படங்களில்தான் எம்மா தாம்சன் என்னும் நடிகரைப் பற்றித்தெரிந்துகொண்டதும். ஹாப்கின்ஸை ஹானிபால் லெக்டராக Silence of the Lambs படத்தில் பார்த்திருப்பீர்கள்.\nஇதாகாவில் இருக்கும்போதுதான் மெர்ச்சண்ட் இயக்கிய In Custody என்ற படமும் பார்க்கக் கிடைத்தது. கடல் கடந்து எங்கேயோ வந்து போபால் நகரையும் அங்கு அழிந்துகொண்டிருக்கும் முஸ்லிம் உருதுக் கவிஞனையும், அவனது வாழ��வையும் குரலையும் பிடிக்க நினைக்கும் ஓர் இந்து பள்ளிக்கூட வாத்தியாரையும் காண முடிந்தது. சென்னைக்கு இந்தப் படம் வந்திருக்குமா, வந்து ஒரு நாளாவது தாங்கியிருக்குமா என்று தெரியவில்லை.\nமெர்ச்சண்ட் படங்களைத் தொடர்ந்துதான் E.M. Forster என்னும் நாவலாசிரியர் அறிமுகமானது. நூலகங்களிலிருந்து அவரது புத்தகங்களைத் தேடி எடுத்துவந்து படித்தார்கள் சக தோழர்கள். அவர்களிடமிருந்து வாங்கி சில புத்தகங்களைப் படித்தேன்.\n1996-ல் இந்தியா திரும்பிவிட்டதால் மீண்டும் தியேட்டருக்குச் சென்று நல்ல படங்கள் பார்ப்பது தடைப்பட்டுப்போனது. இப்பொழுது சமீபத்தில்தான் அபூர்வமான படங்கள் கிடைக்கும் டிவிடி கடை ஒன்று கண்ணில் பட்டுள்ளது. ஆனால் அங்கு வாங்கும் படங்கள் சட்டபூர்வமாக இந்தியாவில் விற்கப்படுவதா அல்லது பைரேடட் டிவிடிக்களா என்று தெரியவில்லை\nமெர்ச்சண்ட், ஐவரி ஆகியோர் நினைவிலிருந்து மறந்துபோனார்கள்.\nபின் 2000-ல் பிரிட்டனில் வில்ட்ஷயர் கவுண்டியில் ஒரு வருடம் வசித்தேன். அப்பொழுது அங்கு வசிக்கும் நண்பர், Howards End போன்ற மெர்ச்சண்ட்-ஐவரி படங்கள் படமாக்கப்பட்ட வீடுகளையும் தெருக்களையும் காண்பிக்கிறேன், வா என்று அழைத்துப் போனார்.\nபிறகும் மெர்ச்சண்ட் நினைவிலிருந்து மறந்துபோனார்.\nஇரண்டு வாரங்களுக்கு முன் அவர் இறந்துபோனார்.\nமச்சான், நீ பார்க்கும் ஆங்கிலப் படங்களைப் பற்றி தொடர்ந்து எழுது.\n// இப்பொழுது சமீபத்தில்தான் அபூர்வமான படங்கள் கிடைக்கும் டிவிடி கடை ஒன்று கண்ணில் பட்டுள்ளது. //\nஇந்த டிவிடி கடை இருப்பது சென்னையில் தானே சென்னையில் தான் என்றால் எங்கே உள்ளது என்று கூறமுடியுமா \nமதி: Mystic Masseur பார்க்கவேண்டிய படம். நம்ம டிவிடி கடையில் என்னவெல்லாம் கிடைக்கும் என்று போய் ஒரு நோட்டம் விட்டுவிட்டு வரவேண்டும். சொல்லிவைத்தால் அவரே தேடி வைத்திருப்பார்.\nசந்தோஷ்: தனி அஞ்சல் அனுப்புங்கள், இடத்தின் முகவரியை அனுப்பி வைக்கிறேன்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஇந்தி எழுத்தாளர்களைப் பற்றிய விமர்சனம்\nஎன் பள்ளியின் நூற்றாண்டு விழா\nஇணையத்தில் புத்தகங்கள் பற்றிய தகவல்கள்\nகிரிக்கெட் சூதாட்டம், ஆட்டத்தின் போக்கை மாற்றுதல்\nமும்பை பார் நடனம��� மீதான தடை\nகேரளா மாநில அரசின் விபரீத புத்தி\nஒன்றாம் வகுப்பிலிருந்தே ஆங்கிலம் வேண்டும்...\nஇந்தியா டுடே தமிழில் வலைப்பதிவுகள் பற்றி\nமீடியா சாம்ராஜ்ஜியங்கள் உருவாவதை அரசு தடுக்குமா\nதிருப்பூர் தமிழ்ச் சங்க விருதுகள்\nபத்மநாப ஐயரின் புத்தகப் பிரியம்\nவிஸ்வநாதன் - ராமமூர்த்தி பாராட்டு விழா\nபுறநகரும் மெட்ரிக் ஆங்கில மீடியம் பள்ளிகளும்\nசங்கீத் நாடக் அகாடெமி குழப்பங்கள்\nஜெயகாந்தன் கோவை விழாவில் தகராறு\nசந்திரமுகி திரைக்கதை, படமாக்கல் குறித்து ஓர் அலசல்...\nஅசோகமித்திரன் அவுட்லுக் செவ்வி குறித்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.creativethalapathy.com/2012/07/2.html", "date_download": "2019-01-21T16:28:38Z", "digest": "sha1:JEHA2XVL5DET4GZBWGVFNR725BWIUEZV", "length": 16597, "nlines": 186, "source_domain": "www.creativethalapathy.com", "title": "லொள்ளும் நக்கலும்: பில்லா 2 விமர்சனம்: தலடா நாளைக்கு வரேன்டா", "raw_content": "100% லொல்லு, 100% நக்கல்\nபில்லா 2 விமர்சனம்: தலடா நாளைக்கு வரேன்டா\nகவுண்டமணி: அட வாப்பா... நாளைக்கு நாம ரெண்டு பேரும் லீவ் போட்டு, சினிமாவுக்கு போக போறோம்...\nகவுண்டமணி: அட இருப்பா... நம்ப ஊருல, ஆல்பர்ட் தியேட்டர்ல பில்லா-2 ரீலிஸ் ஆகுதாம்ப்பா\nரஜினி: அட ஆமா, நம்ப தல படம்...\nகவுண்டமணி: ஆமாப்பா... First day ஷோ எப்டி இருக்கும் தெரியும்ல பால் அபிஷேகம் என்ன, பீர் அபிஷேகம் என்ன, டான்ஸு என்ன, சவுண்ட் என்னன்னு என்னென்ன...\nரஜினி: யாருப்பா PM கிட்ட போய் லீவ் கேக்கற்து\nகவுண்டமணி: யோவ்... அவரு படமே ஒரு வருஷத்துக்கு ஒண்ணு தான் வருது... அதுவும் ஹிட் படம்ன்னா மூணு வருஷத்துக்கு ஒண்ணு தான்... ஒரு மாசம் பூரா கிடைக்காத எண்டர்டெயின்மெண்ட்ட, இந்த ஆளு ஒரே நாளுல, அதுவும் ரெண்ட்ர மணி நேரத்துல தராங்க்றான்... அத எவனாவது விடுவானா\n கிங் ஆஃப் ஒப்பனிங்... இப்போ டிக்கெட் என்ன பண்றது\nகவுண்டமணி: இது மாதிரில்லா நடக்கும் தெரிஞ்சு தான் நான் ஆன்-லைன்ல புக் பண்டேன் மாப்ள... ஸ்னாக்ஸ் கூட சீட்டுக்கே வந்து தருவாங்க... வாங்குறோம்\nகவுண்டமணி: (கூட்டத்தில் புகுந்து) தல தல... தலடா.... போட்றா போட்றா.... (ரஜினியை பார்த்து) மச்சி, இங்கவா இங்கவா...\nகவுண்டமணி: டேவிட் பில்ல்ல்ல்ல்ல்ல்லா.... யோவ் எங்கய்யா உன் ஒரு கண்ண காணோம்\nரஜினி: அட போனா போகுது... தல தான் படத்துல போட்டுருக்காரே... ஒண்ண கொடுப்பாரு...\nகவுண்டமணி: யப்பா... மூஞ்சு துடக்கற்துக்கு காஞ்ச டவல் எதாச்சும் வச்சி��ுக்கியா\nரஜினி: நீ வேற... தலய பாக்கணும்ன்னு நானே காஞ்சு போய் இருக்கேன்... கைகுட்டல இருந்து எல்லாமே நனஞ்சு போச்சு.. நீ வேற காஞ்ச துணிய கேக்குற\nகவுண்டமணி: அப்போ உடு ஒழிவிட்டு போட்டும்\nரஜினி: ஆமா... தலதலன்னு நாமளும் கத்துறோம்... இந்த படம் நல்லா இல்லன்னா என்னப்பா பண்றது\nகவுண்டமணி: நல்லா இல்லனாலும், தலக்காகவே பாக்கலாம், என்னா ஸ்டைல்லும்மா, ஹண்ட்சம் தலன்னு சொல்லிட வேண்டியது தான்...\nகவுண்டமணி: அட அதன் ஏன்ப்பா மொக்கன்னு சொல்லணும் விஜய் ஃபேன்ஸ் கிட்டல்லா அசிங்கமா நக்கல் வாங்கிட்டு...\nகவுண்டமணி: அட எவன்டா அவன்\nரஜினி: Distributorபா... வேலாயுதம் படத்த தயாரிச்சவர்\nகவுண்டமணி: த்ச்ச, சீக்கிரம் படத்த போடுங்கடா... மாப்ள, அடடா.. நாட்ல இந்த Distributor தொல்ல தாங்கல முடியலப்பா... த்ரிஷ்டி பொம்மய வச்சு படம் எடுத்தவன்லா Distributorஆம்...\nவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவா (விசில் விசில் விசில்)\n(அரை மணி நேரம் கழித்து)\nகவுண்டமணி: மாப்ள, சத்தியமா முடிலடா\nரஜினி: ஆமாடா... ஆழ்வார் மாதிரி ஆயிடும்ம்மா\nகவுண்டமணி: அந்த தீஞ்சு போன நூடுல்ஸ் மண்டயன் சாக்பீஸ் டொலிடி நம்பள கவுட்டுட்டானே...\nஇருவரும் நெளிந்து நெளிந்து, சீட்டுக்கு அடியில் செட்டில் ஆகிறார்கள்\nரஜினி: நான் வேண்டாம் சொன்னேன், கேட்டியா\nகவுண்டமணி: வெளியே ஓடிப்போகலாம்ன்ன கதவ வேற சாத்தி வுட்டுட்டாங்கப்பா...\nரஜினி: இப்போ என்ன பண்றது\nகவுண்டமணி: ஹே... ஆனது ஆகிப்போச்சு, வுடு... எப்டியோ செகண்ட்-ஹாப் நல்லா இருக்கும்... துணிஞ்சு பாக்கலாம்..\nரஜினி: அய்யோ... நான் வரமாட்டேன், நான் வரமாட்டேன்...\nகவுண்டமணி: செகண்ட்-ஷோக்கு வேற டிக்கெட் இருக்குய்யா... Back-to-Back ஷோஸ்\nரஜினி: அய்ய்ய்ய்ய்யோ... என்ன விட்ரு... நான் வரல...\nகவுண்டர் நேராக ரெஸ்ட்-ரூம் சொல்ல\nரஜினி: அண்ணே... இந்த பக்கம்...\nகவுண்டமணி: இல்ல நான் கதவு இந்த பக்கம் நெனச்சிகிட்டேன்...\nகவுண்டமணி: ஆஹன், இது வேற ஆக்கும்... இருக்குற உசுரே போய்டும் போல இருக்கு... இதுல கை வேற, தல வேறன்னு...\nகவுண்டமணி: ஓஓஓஓஓஓஓஒ... இதுல டான்ஸ் வேற ஆட சொல்லுவாங்க போலருக்குப்போவ்...\nகவுண்டமணி: எதுக்கு என்ன தட்ன\nகவுண்டமணி: இருந்தாலும் நீ ரொம்ப தைரியசாலிப்பா.. இந்த ஓட்ட கண்ணாடிய போட்டுடு எப்டிதான் இந்த படத்த துணிஞ்சு பாக்குறியோ...\nகவுண்டமணி: அத நீங்கள வச்சிகோங்க, எங்கள தயவு செஞ்சு வெளிய மட்டும் விட்ருங்ககவ்வ்���்வ்வ்வ் :(\nஎன் படத்துல ஒவ்வொரு சீனும், ஒவ்வொரு பாடும், ஏன் ஒவ்வொரு ஃப்ரெமும் மொக்கையா செதுக்குனதுடா\nஒரு வழியாக படம் முடிந்து வெளியே விமர்சனம் கேக்க\nகவுண்டமணி: நாங்களாச்சும் படம் மொக்கன்னு தெரியாம வந்தோம்... ஆனா நீங்க தெரிஞ்சே வந்து, எங்ககிட்ட விமர்சனம் வேற கேக்குறீங்க... நீங்கல்லா இங்க வருவீங்க சொல்லிருந்தா, நாங்க இந்த பக்கம் வந்துருக்கவே மாட்டோம்\nவிமர்சன குழு: நீங்க இப்டி சொன்னா, நாங்க விமர்சனத்த போட மாட்டோம்... மூஞ்ச சிரிச்ச மாதிரி வச்சிட்டு சொல்லுங்க...\nரஜினி: (சிரித்து கொண்டே) தல தக்கரு டோய்ய்ய்ய்ய்... (கவுண்டரிடம்) வாப்பா போலாம்\nகவுண்டமணி: என்னப்பா உன் வேல முடிஞ்ச உடனே போலாங்க்ற... (காமரா பார்த்து) தல படத்த பாக்க தகுதி வேணாம், ஆனா தல படத்த\nவிமர்சனம் பண்ண தகுதி வேணும் (ரஜினியிடம்) இப்டி தான் படம் நல்லா இல்லனாலும் அத பத்தி பேசாம தலய பத்தி புராணம் பாடி அப்பீட் ஆயிடணும்... ஆனா சக்கரகட்டி சக்ரி மண்டய, நீ மட்டும் கைல கெடச்ச....\nபில்லா 2 - இல்ல நல்லா த்தூ\nலொள்ளா யோசிச்சசவன் Karthik ராவடி நேரம் 7/14/2012 10:42:00 am\nலொள்ளோட அறுவடை சினிமா சிரிமா\nபடத்தில் 'தல' இருக்கிறது.மூளைதான் இல்லைபில்லாவை ஒரு ஈ விரட்டிவிட்டது.......ஓவரா பில்ட் அப் கொடுத்த படம் ,ஓவரா புடவை கட்டின நடிகையும் ஜெயிச்சத சரித்திரம் இல்ல...................கோயோல தசவதரதில ஒரு கூரியர் கூட ஒழுங்கா அனுப்ப தெரியாத நாயீ கிட்ட(சக்ரி டோலட்டி) படத்த குடத்த இப்படித்தான் ---------இதுங்கு எங்க அண்ணன் பேரரசு தேவலாம்\nஇப்படித்தான் நான் மங்காத்தாவுக்கு ஒண்ணு எழுதினேனா.. சரி விடு :))))))\nஎன்ன ஒரு வில்லத்தனம் (5)\nசும்மா.. டைம் பாஸ்ஸு (13)\nபத்து கேள்வி பத்மநாபன் (5)\nவாழ்க்கை எனும் ஓடம் (4)\nகுற்றம் - நடந்தது என்ன\nபில்லா 2 விமர்சனம்: தலடா நாளைக்கு வரேன்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/news/16th-world-sanskrit-conference.html", "date_download": "2019-01-21T15:25:32Z", "digest": "sha1:P5CGESRLJBTTU25PX4UFGVCNZHPUYUE3", "length": 5045, "nlines": 53, "source_domain": "www.sangatham.com", "title": "பதினாறாவது உலக சம்ஸ்க்ருத மாநாடு 2015 | சங்கதம்", "raw_content": "\nபதினாறாவது உலக சம்ஸ்க்ருத மாநாடு 2015\nபதினாறாவது உலக சம்ஸ்க்ருத மாநாடு தாய்லாந்து சில்பகார்ன் பல்கலைக் கழகத்தில் ஜூன் 28 துவங்கி, ஜூலை 2 ம் தேதி வரை நடை பெற உள்ளது. இம்மாநாடு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகின் பல நாடுகளில் ஒன்றில் நடத்தப் படுவதாகும். சம்ஸ்க்ருத மொழி, இலக்கியம், கலாச்சாரம் ஆகிய பல துறைகளில் ஆய்வுகள், உரைகள் நிகழ்த்தப் படும்.\n2015, உலக சம்ஸ்க்ருத மாநாடு, சம்ஸ்க்ருதம், தாய்லாந்து, மாநாடு\n← பர்த்ருஹரியின் நன்மொழிகள் – 4\nசம்ஸ்க்ருதத்துக்கும் தமிழ் மொழிக்கும் ஒரே இலக்கணம் – சில முயற்சிகள் →\n1 Comment → பதினாறாவது உலக சம்ஸ்க்ருத மாநாடு 2015\nWrite a Reply or Comment மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகாலத்தை வென்ற கவிஞன் காளிதாசன்\nபர்த்ருஹரியின் நன்மொழிகள் – 2\nநல்வரவு – सुस्वागतम् – ஸுஸ்வாக3தம்\nரகுவம்சம் – சில பாடல்கள்\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...\nகுழந்தை கந்தனுக்கு ஆறு முகங்கள். ஆனால் அம்பிகையிடம் ஒரு முகத்தால் பாலருந்தும் போது மீதம் உள்ள ஐந்து முகங்கள் அனாதரவாக (பால் அருந்த முடியாமல்) இருக்க, கணேசர் தன் தும்பிக்கையால்...\nनिष्प्रेषणं ஆம்ராணி க்வா க³தாநி [आम्राणि क्वा गतानि] மாம்பழங்கள் எங்கே போய்விட்டன அமேரிகாபு⁴வம் [अमेरिकाभुवं] | அமெரிக்காவுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/52-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%88?s=6cc7fe7bc680b3c4afdd0f0b79849adb", "date_download": "2019-01-21T15:55:04Z", "digest": "sha1:AUEOUFGOQBK26X2MT5YAFWLQAXW4SFON", "length": 11891, "nlines": 404, "source_domain": "www.tamilmantram.com", "title": "இலக்கியச்சோலை", "raw_content": "\nஇலக்கியச் சுவைகளும் நூல் அறிமுகங்களும்\nஒரு கைதியின் பயணம் ( தொடர்ச்சி )\nSticky: அனுபவ குறள் - புத்தகம்\nஹரி பொட்டர் 7 விமர்சனம்\nநெருப்பு நிலா நூல் விமர்சனமும் கிடைக்குமிடங்களும்\nகேப்டன் யாசீன் எழுதிய நெருப்பு நிலா கவிதைக் காவியத்திற்கு அமுதம் புக் ஷாப் வழங்கிய விமர்சனம்\nகேப்டன் யாசீன் எழுதிய நெருப்பு நிலா நூல் விமர்சனம்\nதமிழ் நாட்டு பறவைகளின் பெயர்கள்..\nநினைவில் நின்ற கதைகள் - 4. ஒரு பிரமுகர்\nஇன்றைய வாழ்விற்கு கொன்றை வேந்தன்...\nகுறள் + குறள் = வெண்பா\nதமிழ், தமிழர், தமிழகத்தை ஆண்டவர்கள் பற்றிய சிறந்த நூல்கள் எவை\nஇலவச இணைய மின் நூலகங்கள்\nபாரதியின் கவிதைகளில் மிகவும் பிடித்தது...\nநான் நெஞ்சை நிமிர்த்து சொல்வேன் தமிழன் என்று\nநெஞ்சை நெகிழ்த்தும்/கிள்ளும்/அள்ளும் குறுந்தொகையும் பிறவும்....\nபுதுக்கவிதையில் அறிவியல் கலைச்���ொற்களின் பயன்பாட்டுநிலைகள்\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/11930", "date_download": "2019-01-21T16:14:36Z", "digest": "sha1:4Q2BFR6SKNMVTN7O7FCIKT664OII6LT3", "length": 21851, "nlines": 110, "source_domain": "www.virakesari.lk", "title": "போட்டித் தன்மையால் சூடுபிடிக்கிறது இலங்கையின் உராய்வுநீக்கி எண்ணெய்த்துறை! | Virakesari.lk", "raw_content": "\nEarth Watchmen திட்டம் ஜனாதிபதி தலைமையில் கிளிநொச்சியில் ஆரம்பம்\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளியென லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு\nஉயிரிழந்தது உலகின் மிக அழகிய நாய்\nசிறப்பு படையினர் - தலிபானியர்களுக்கிடையோயான மோதலில் 18 பேர் பலி\nவவுனியாவிலுள்ள யாத்திரிகை விடுதியை பெற்றுக்கொள்வதில் பௌத்த தேரர்கள் முனைப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளியென லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு\nWhatsAppல் இனி ஒரு தகவலை 5 தடவைகள் மாத்திரமே Forward செய்ய முடியும்\nஜனாதிபதி வாகன தொடரணி : சற்றுமுன்னர் பாரிய விபத்து : முல்லைத்தீவில் பதற்றம்\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nபோட்டித் தன்மையால் சூடுபிடிக்கிறது இலங்கையின் உராய்வுநீக்கி எண்ணெய்த்துறை\nபோட்டித் தன்மையால் சூடுபிடிக்கிறது இலங்கையின் உராய்வுநீக்கி எண்ணெய்த்துறை\nஇலங்கையினுடைய உராய்வுநீக்கி எண்ணெய்த்துறையானது 2015 ஆம் ஆண்டில், 6.8 சதவீதத்தால் 23.4 பில்லியன் ரூபா அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது. அத்துடன் அவ்வாண்டில் ஓட்டோமேட்டிவ் உராய்வுநீக்கி எண்ணெய்த்துறை 10.1 சதவீத்த்தாலும் தொழிற்றுறை உராய்வுநீக்கி எண்ணெய்த்துறை 7.7 சதவீதத்தாலும் அதிகரித்துள்ளது.\nஇலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவால் தொகுக்கப்பட்ட “உராய்வுநீக்கி எண்ணெய் சந்தை அறிக்கை - 2015” ஆனது இந்த தகவல்களை வெளியிட்டள்ளது.\nஎவ்வாறாயினும், கடல்சார் உராய்வுநீக்கி எண்ணெய்த்துறை ஆனது 2014 ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில், 2015ம் ஆண்டில் 37.7 சதவீத வீழ்ச்சி ஒன்றைக் காட்டுகின்றது. அதேவேளை கிறீஸ்களுக்கான சந்தையானது 4.7 சத வீத மித வளர்ச்சி ஒன்றைக் காண்பிக்கிறது.\nஓட்டோமேட்டிவ் உராய்வுநீக்கி எண்ணெய்த்துறைப் பிரிவினை எடுத்து நோக்கினால், ”ஃபோர் ஸ்ட்ரோக்” மோட்டார் சைக்கிள் எண்ணெயில் உயர்வான வளர்ச்சி காண்பிக்கப்படுகின்றது. இது 29 சதவீத வளர்ச்சி ஆகும். மேலும் பெற்றோல் வாகனங்களுக்கான உராய்வுநீக்கி எண்ணெய்த்துறைப் பிரிவு 14.8 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.\n”இது சந்தேகத்திற்கு இடமின்றி 2015 ஆம் ஆண்டில் பாரிய அளவில் இறக்குமதி செயப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் கஸொலின் கார்கள் ஆகியவற்றாலேயே நிகழ்ந்துள்ளது” என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.\nடீசல் வாகன உராய்வுநீக்கி எண்ணெய்த் துறையானது 2.3 சதவீத அதிகரிப்பைக் காட்டுகின்ற அதேவேளை, கியர் எண்ணெய் நுகர்வு 12.54 சதவீத்த்தால் அதிகரித்துள்ளது. ஓட்டோமேட்டிவ் ட்ரான்ஸ்மிஷன் திரவ நுகர்வானது வெறுமனே 2.8 சத வீத அளவிலேயே அதிகரிப்பிற்கு உள்ளாகியுள்ளது. இது, கஸலின் எஞ்சின் உராய்வுநீக்கி எண்ணெய்களுடன் ஒப்பிடுகையில் குறைவாகவே உள்ளது.\n”பல் தர எண்ணெய்களின் கஸலின் எஞ்சின் எண்ணெயின் அனைத்து அதிகரிப்புகளும் உயர்வின் 90 சதவீத்த்தை எட்டியுள்ளன. ஆச்சரியப்படத்தக்க வகையில் டீசல் எஞ்சின் எண்ணெய்ப் பிரிவின் பல் தர எண்ணெய் நுகர்வு ஆனது, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 11 சதவீத சரிவொன்றை காண்பிக்கின்றது” என மேலும் ஆணைக்குழு குறிப்பிடுகின்றது.\nஇது டீசல் உராய்வுநீக்கி எண்ணெய் நுகர்வோர்கள் பல்தர வகையில் இருந்து ஒற்றைத்தர வகைக்கு மாறுகின்றார்கள் என்பதைக் காட்டுகின்றது. தற்போது, இலங்கையின் உராய்வுநீக்கி எண்ணெய்ச் சந்தையை 12 செயற்பாட்டாளர்கள் பங்கிட்டுக்கொண்டு உள்ளனர். அவர்களே உராய்வுநீக்கி எண்ணெய்களை இறக்குமதி, ஏற்றுமதி, விற்பனை, விநியோகம் ஆகியவற்றைச் செய்வதற்கு அதிகாரமளிக்கப்பட்டவர்கள் ஆவர்.\nஅதேவேளை அவர்களில் மூன்று செயற்பாட்டாளர்களே உராய்வுநீக்கிகளை கலப்பதற்கு அதிகாரம் பெற்றவர்களாக உள்ளனர். 2015 ஆம் ஆண்டில் செவ்ரோன் சிலோன் உராய்வுநீக்கி எண்ணெய்ச் சந்தைப் பங்கு 47.58 சதவீதம் எனக் குறுகியது. (அது 2014 ஆம் ஆண்டில் 49.3 வீதமாக இருந்தது) அண்மைய போட்டியாளரான இந்தியன் ஒயில் கோப்பரேஷன் லிமிட்டட் ஆனது அதே ஆண்டு சந்தைப்பங்கின் 14.86 சதவீதத்தினைக் கைப்பற்றியது. இது 2014 ஆம் ஆண்டில் 12.59 சதவீதம் ஆக இருந்தது.\nஇலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சந்தைப் பங்கு ஆனது 2014 ஆம் ஆண்டில் 10.54 ஆக இருந்தது. அது 2015 ஆம் ஆண்டில்இ 9.19 சத வீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. 2015 ஆம் ஆண்டின் போது, 3,167 கிலோ லீற்றர்கள் உராய்வுநீக்கி எண்ணெய் ஆனது பிராந்தியச் சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இது 2014 ஆம் ஆண்டின் செயற்பாட்டுடன் ஒப்பிடுகையில் 8 சத வீத வளர்ச்சி ஆகும்.\n2015 ஆம் ஆண்டு 37,797 கிலோ லீற்றர்கள் உராய்வுநீக்கி எண்ணெய் ஆனது உள் நாட்டில் (கலவையாக) உற்பத்தி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஏறத்தாழ 75 சதவீத கலவைச் செயற்பாடானது செவ்ரோன் நிறுவனத்தின் உராய்வுநீக்கி எண்ணெய் கலக்கும் நிலையத்திலும் 20 சதவீத கலவைச் செயற்பாடானது இந்தியன் ஒயில் கோப்பரேஷன் நிறுவனத்திற்குச் சொந்தமான உராய்வுநீக்கி எண்ணெய் கலக்கும் நிலையத்திலும் மிகுதி 5 சதவீதச் செயற்பாடானது லாஃப்ஸ் ஹோல்டிங் லிமிட்டட்டினாலும் செய்யப்பட்டன.\nஇலங்கை அரசாங்கமானது அதிகாரமளிக்கப்பட்ட தரப்பினர்களிடமிருந்து, நியமிக்கப்பட்ட வகையில் ஆண்டுக்கு இரு தடவை என்னும் வழியிலும், சில வேளைகளில் பல்வகைப்பட்ட பதிவுக் கட்டணங்கள் மூலமும் வருமானத்தை பெறுகின்றது. இவை ஒரு மில்லியன் ரூபாவுக்கு சமமாகவும் அல்லது குறித்த காலப்பகுதிக்கான பதியப்பட்ட விற்பனைகளின் 0.5 சத வீதம் ஆகவும் இருக்கும்.\nஇவற்றில் எது உயர்வோ அதுவே ஏற்கப்படும். இதன் அதிகபட்ச அளவு ஐந்து மில்லியன் ரூபாய்கள் ஆகும். 2015ம் ஆண்டின்போது, அரசாங்கத்திற்கான மொத்த அங்கீகரிக்கப்பட்ட பதிவுக்கட்டணம் ஆனது 74 மில்லியன் ரூபாவாக இருந்தது. இது அதற்கு முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 7 சத வீத உயர்வு உடையதாகும் என அறிக்கை குறிப்பிடுகின்றது.\nஇலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது தற்போது உராய்வுநீக்கி எண்ணெய் தொழிற்றுறையின் மறைமுக ஒழுங்குறுத்துநராக செயற்படுகின்றது. கடந்த ஆண்டு அரசாங்கம் அறிவித்தபடி இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு இலங்கையின் பெற்றோலியத்துறை ஒழுங்குறுத்துநர் அந்தஸ்து கிடைக்கவுள்ளது.\nஇது ஆணைக்குழுவிற்கு சட்ட ரீதியான வலிமை அளிப்பதோடு அதன் செயற்படு பரப்பை விரிவாக்கவும் செய்கின்றது. இதன் மூலம் செலவைப் பிரதிபலிக்கும் ஒரு வெளிப்படையான விலையிடற் பொறிமுறையைச் செயற்படுத்துவதற்கு, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு இயலும்.\n2016 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படும் பாதீட்டு முன்மொழிவினூடாக நோக்கும் போது, நிதியமைச்சரான ரவி கருணாநாயக்கவினால் உராய்வுநீக்கி எண்ணெய்த் தொழிற்றுறையின் போட்டித்தன்மைக்கு உதவுவதர்காக இத்துறையின் ஒழுங்குறுத்துநராக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அதிகாரமளிப்பதற்காகச் செய்யப்பட்ட முன்மொழிவு ஆனது அமைச்சரவையின் அனுமதியை, 23 ஆகஸ்ட் மாதம் 2016 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பெற்றுக்கொண்டது.\nஇலங்கை உராய்வுநீக்கி எண்ணெய் பில்லியன் ரூபா வளர்ச்சி ஓட்டோமேட்டிவ் எண்ணெய் தொழிற்றுறை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு\nகொழும்பின் கேந்திர ஸ்தானத்தில் ஒர் ஆடம்பரமான வாழ்க்கை \nநிரந்தர விலாசம் மனிதனின் மிகமுக்கிய தேவைகளின் ஒன்றாகும் . பணம் படைத்தவர் தொடங்கி மிகக்குறைந்த வருமானம் ஈட்டுவோர் வரை சொந்த வீடு, காணி என்ற ஆசை எப்பொழுதும் இருக்கும். ஆனால் இக்காலக்கட்டத்தில் நாமாகவே காணியை வாங்கி வீடு கட்டுதல் என்பது முடிந்த காரியம் என்றாலும் மிகவும் சிரமமானதாகும்\n2019-01-21 11:31:10 கொழும்பின் கேந்திர ஸ்தானத்தில் ஒர் ஆடம்பரமான வாழ்க்கை \nமத்திய வங்கி என்ற பெயரில் போலி செய்தி ; மக்கள் அவதானம்\nஇலங்கை மத்திய வங்கியின் பெயரில் போலியான வகையில் குறுந்தகவல் செய்திகள் பரிமாறப்படுவதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.\n2019-01-20 13:22:04 மத்திய வங்கி அவதானம் குறுஞ்செய்தி\nOPPO F9 Jade Green இலங்கையில் அறிமுகம்\nமுன்னணி ஸ்மார்ட்ஃபோன் வர்த்தக நாமமான OPPO, கலை மற்றும் புத்தாக்கமான தொழில்நுட்பங்களைக் கொண்ட தயாரிப்புகளை வழங்குவதில் தன்னை ஈடுபடுத்தியுள்ள நிலையில், OPPO F9 Jade Greenதெரிவை தற்போது உள்நாட்டு சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.\n2019-01-17 12:41:20 ஸ்மார்ட்ஃபோன் பொப் லி OPPO லங்கா\nIIT - University of Westminster பல்கலைக்கழகத்துடன் இணைந்து வழங்கும் வணிக முகாமைத்துவ கற்கைநெறி\nஇலங்கையில் பிரித்தானிய உயர் கல்வியை வழங்குவதில் ஒரு முன்னணி கல்வி நிறுவனமாகத் திகழ்ந்து வருவதுடன் நாட்டில் ஒரு முன்னோடி தகவல் தொழில்நுட்ப மற்றும் வணிக துறை பல்கலைக்கழகமாகத் திகழ்ந்து வருகின்ற.\n2019-01-17 12:13:45 இலங்கை பல்கலைக்கழகம்\nHUTCH அனுசரணையில் இராணுவ தடகள விளையாட்டுப் போட்டி நிகழ்வு\nHUTCH, அண்மையில் சுகததாச அரங்கில் வெற்றிகரமாக இடம்பெற்று முடிவடைந்த 55 ஆவது ‘இராணுவ படைப்பிரிவுகளுக்கு இடையிலான தடகள விளையாட்டுப் போட்டி’ நிகழ்விற்கு தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகவும் அனுசரணை வழங்குவதற்கு இலங்கை இராணுவத்துடன் கைகோர்த்துள்ளது.\n2019-01-15 15:32:31 HUTCH ஆயுதப்படை தடகள வீரர்கள்\nWhatsAppல் இனி ஒரு தகவலை 5 தடவைகள் மாத்திரமே Forward செய்ய முடியும்\nதேர்தலை காலம் கடத்துவதற்கு அரசு முயற்சி - இடமளியோம் என்கிறார் பசில்\nகாணிகளை விடுவிப்பதற்கான சான்று பத்திரம் ஜனாதிபதியிடம் கையளிப்பு\nஜனாதிபதி வகிருகையின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டம்\nநிறைவேற்று அதிகாரத்தை நீக்கிவிட்டு பாராளுமன்றத்தை பலப்படுத்த வேண்டும் - குமார வெல்கம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2019-01-21T16:50:01Z", "digest": "sha1:PIFPUFMAPTCGQGM44LK6CXREKVXNZSKC", "length": 8033, "nlines": 162, "source_domain": "ta.wikipedia.org", "title": "மும்பை பங்குச் சந்தை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தியாவில் மும்பைப் பங்குச் சந்தை உள்ள இடம்\nபாம்பே பங்குச் சந்தை நிறுவனம்\nம்து கண்ணன்(மு.செ.அ & நி.இ)\nஇந்திய ரூபாய் ( )\nமும்பை பங்குச் சந்தை (Bombay Stock Exchange) ஆசியாவின் மிகப் பழைய பங்குச் சந்தையாகும். அது இந்தியாவின் மும்பையின் தலால் வீதியில் அமைந்துள்ளது. இது 1875 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது ஆசியாவில் 4வது மேலும் உலகின் 8வது பெரிய பங்குச் சந்தை. ஏறத்தாழ 3500 நிறுவனங்களின் பங்குகள் நிரற் படுத்தப்பட்டுள்ளன.\nநாள் ஆரம்பம் 8:00 - 9:00\nமுன்னொட்ட கட்டம் 9:00 - 9:15\nவர்த்தக கட்டம் 9:15 - 3.30\nநிலை பரிமாற்ற கட்டம் 3:30 - 3:50\nநிறைவு கட்டம் 3:50 - 4:05\nமார்ஜின் கட்டம் 4:35 - 4:50\nகேள்வி கட்டம் 4:50 - 5:35\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 13:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2019/01/blog-post_95.html", "date_download": "2019-01-21T16:46:22Z", "digest": "sha1:RV7ABFQ6NFLDWJOYJISF4N64V3OAU7AL", "length": 22058, "nlines": 200, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: குவைத்தில் 'கரையேறாத அகதிகள்' நூல் அறிமுக நிகழ்ச்சி!", "raw_content": "\nதஞ்��ை மாவட்டத்தில் ஜன.25-ந் தேதி உள்ளூர் விடுமுறை\nஇமாம் ஷாஃபி மெட்ரிக். பள்ளி 45-வது ஆண்டு விழா ~ நே...\nகாதிர் முகைதீன் கல்லூரி வணிக ஆட்சியியல் துறை முன்ன...\nதிருமணமான 3 மாதங்களில் பெண் தற்கொலை: ஆர்டிஓ விசாரண...\nஅதிரையில் காது கேளாத ~ வாய் பேசாதோருக்கான சைகை மொழ...\nமரண அறிவிப்பு ~ மும்தாஜ் (வயது 60)\nகஜா புயல் நிவாரணப் பணிகள் முன்னேற்றம் குறித்து ஆட்...\nதிருமங்கலப்பட்டினத்தில் புதிய பள்ளிவாசல் திறப்பு (...\nமரண அறிவிப்பு ~ ப.வா.மு ஹாஜா அலாவுதீன் (வயது 78)\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது ஹனீபா (வயது 46)\nதுபையில் TNTJ அதிரை கூட்டமைப்பின் மாதாந்திரக் கூட்...\nசவூதியில் இறந்த முதல்சேரி இளைஞரின் உடல் உறவினரிடம்...\nமரண அறிவிப்பு ~ ஜுவைரியா (வயது 50)\nமரண அறிவிப்பு ~ மஜீதா (வயது 35)\nஅதிரை அரசு மருத்துவமனையில் ரூ.18 லட்சத்தில் நோயாளி...\nஅதிரையில் எஸ்டிபிஐ சார்பில் இலவச மின்னொளி வசதி அறி...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளை மாதாந்திரக் கூட்டம்...\nஅதிரையில் NEET / IIT-JEE தேர்வுக்கான மாணவர் ~ பெற்...\nமரண அறிவிப்பு ~ எஸ்.கமாலுதீன் (வயது 52)\nஅதிராம்பட்டினம் பேரூராட்சியில் புகையில்லா பொங்கல் ...\nஅதிரையில் புதியதோர் உதயம் (படங்கள்)\nபிலால் நகர் ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு\nஉணவகங்களில் பிளாஸ்டிக் பறிமுதல் ~ பேரூராட்சி அதிரட...\nஅதிரை பேரூராட்சி துப்புரவுப் பணியாளர்களுக்கு பொங்க...\nஅதிரையில் TNTJ சார்பில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்...\nஇந்தியாவின் அடுத்த பிரதமர் யார்\nபட்டுக்கோட்டை ~ காரைக்குடி இடையே ஜன.14 முதல் மீண்ட...\nகட்டாய எமிக்கிரேசன் சட்டத்தை மீண்டும் அமல்படுத்த ம...\nஅதிராம்பட்டினத்தில் ரூ.67.59 லட்சத்தில் 1800 எல்.இ...\nஆக்ஸ்போர்ட் மெட்ரிக். பள்ளியில் சமத்துவப் பொங்கல் ...\nஅபுதாபியில் முதல் மின்சக்தி பேருந்தில் மார்ச் 2019...\nதஞ்சை மாவட்டத்தில் தென்னை விவசாயிகளுக்கு ரூ.221.99...\nஅதிராம்பட்டினத்திற்கு ஆற்றுநீர் திறக்க கோரிய மனு: ...\nதஞ்சை மாவட்டத்தில் ஜன.10ந் தேதி முதல், மார்ச் 21 வ...\nகுவைத்தில் 'கரையேறாத அகதிகள்' நூல் அறிமுக நிகழ்ச்ச...\nராகுல் காந்தி அமீரக விஜயம் ~ நிகழ்ச்சி நிரல்\nமரண அறிவிப்பு ~ ஜெஹபர் நாச்சியா (வயது 65)\nஆவணத்தில் திமுக நடத்திய ஊராட்சி சபைக் கூட்டம் (படங...\nதஞ்சை மாவட்டத்தில் இதுவரை ரூ.243 கோடி நிவாரணம் பட்...\nஅதிராம்பட்டினம் அருகே மனித உருவில் பிறந்த ஆட்டுக்க...\nஅமீரக��்தில் ஒரே நாளில் தீர்ப்பளிக்கும் 'விரைவு நீத...\nஅதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் மாதாந்திரக் கூட்...\nதஞ்சை மாவட்டத்தில் 'அம்மா' ஸ்கூட்டர் பெற விண்ணப்பி...\nமரண அறிவிப்பு ~ ஆமீனா அம்மாள் (வயது 75)\nதஞ்சை மாவட்டத்திற்கு நிவாரணத் தொகை வழங்கிட ரூ.508....\nதஞ்சை மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் ஜன.21ந் தேதி...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் இளம் அறிவியல் விஞ்ஞானி...\nஅதிராம்பட்டினம் உட்பட 4 இடங்களில் அவசர ஊர்தி விழிப...\nதஞ்சையில் உதவி ஜெயிலர் பணிக்கான TNPSC போட்டித் தேர...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் வண்ண மீன் வளர்ப்பு பயி...\nமரண அறிவிப்பு ~ அப்துல் காசிம் (வயது 94)\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா சல்மா அம்மாள் (வயது 75)\nமரண அறிவிப்பு ~ அ.கா. முகமது எஹ்யா அவர்கள்\nதஞ்சை மாவட்டத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்...\nதஞ்சையில் வழக்கறிஞர் பணிக்கான TNPSC போட்டித் தேர்வ...\nபட்டுக்கோட்டை பகுதியில் புயல் நிவாரணப் பணிகள் ஆட்ச...\nஅதிரை பைத்துல்மால் குவைத் கிளை மாதாந்திரக் கூட்டம்...\nபட்டுக்கோட்டையில் தனியார் சட்டக் கல்லூரி\nகஜா புயலால் சேதமடைந்த அதிரை ~ மகிழங்கோட்டை கிராம இ...\nகுஜராத்தில் ஓர் அரிய அதிசய நிகழ்வு\nவளைகுடா நாடுகளிலிருந்து இறந்த உடல்களை ஏர் இந்தியாவ...\nபள்ளி மாணவர்கள் அறிவியல் ஆய்வக களப்பயணம் (படங்கள்)...\nகழனிவாசல் கிராமத்தில் புதிய பள்ளிவாசல் திறப்பு (பட...\nகட்டுமானம் ~ தார்சாலைகள் அமைப்பதற்கான பொருட்களை மா...\nஒரத்தநாட்டில் அரசு அதிகாரிகளைக் கண்டித்து தமுமுக ஆ...\nபேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்...\nமரண அறிவிப்பு ~ பரிதா அம்மாள் (வயது 75)\nபொதக்குடியில் நடந்த மின்னொளி கால்பந்து போட்டியில் ...\nநிவாரணம் மற்றும் தென்னை சேதம் குறித்த கணக்கெடுப்பு...\nஅதிராம்பட்டினம் பகுதியில் பேக்கிங் இயந்திரம் உதவிய...\nஅதிராம்பட்டினத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் சாலைப்...\nஅதிரையில் துப்புரவுத் தொழிலாளியின் வங்கி கணக்கில் ...\nசவுதியில் 2018 ம் ஆண்டில் 5 லட்சத்திற்கும் மேற்பட்...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெ��்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது ஹனீபா (வயது 46)\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nகுவைத்தில் 'கரையேறாத அகதிகள்' நூல் அறிமுக நிகழ்ச்சி\nகுவைத்தில் வசிக்கும் தமிழ் சமூகத்தை வாசிக்கும் தலைமுறையாக வார்த்தெடுக்கும் பணியில் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (கே-டிக்) பல்வேறு முயற்சிகளை செயல்படுத்திக் கொண்டிருக்கின்றது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களை உள்ளடக்கிய பொது நூலகம் ஒன்றினை சங்கத்தின் அலுவலகத்தில் உருவாக்கி தமிழ் சமுதாயத்திற்கு பெருந்தொண்டினை ஆற்றி வருகின்றது இச்சங்கம். வாசிப்பின் முக்கியத்துவத்தை மக்களுக்கு எடுத்துரைக்கவும், சமுதாய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தவும் இதுவரை பல்வேறு நூல்களை அறிமுகப்படுத்தியும், வெளியிட்டு நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்துள்ளது.\nஅந்த வகையில், பன்னூல் ஆசிரியர் அபூ ஷேக் முஹம்மத் எழுதியுள்ள \"கரையேறாத அகதிகள்\" நூல் அறிமுக நிகழ்ச்சி குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் இணைப் பொருளாளர் அல்ஹாஜ் ஹச். முஹம்மது நாஸர் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை சங்கத்தின் பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.\nசங்கத்தின் துணைத்தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் எம். முஹம்மது நிஜாமுத்தீன் பாகவீ வாசிப்பின் முக்கியத்துவத்தை தெளிவாக எடுத்துரைத்து நூல் அறிமுகவுரையாற்றினார். பொதுச் செயலாளர் மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ நூல் குறித்த விபரங்களை விளக்கியதுடன் நூலாசிரியருக்கு நன்றியையும் தெரிவித்துக் கொண்டார். துணைத்தலைவர் மவ்லவீ எஸ்.ஏ.கே. முஹம்மது இப்ராஹீம் நூரானீ காஷிஃபி ஜும்ஆ பேருரையாற்றினார். இணைப் பொருளாளர் நூலை வெளியிட சங்கத்தின் ஆலோசகர்களும், சமூக நல ஆர்வலர்களும், சகோதர அமைப்புகளின் பிரதிநிதிகளும் பெற்றுக் கொண்டனர். துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.\nசர்வதேச அளவில் முஸ்லிம்கள் பாதிப்பிற்கு உள்ளாகி வரும் தற்கால சூழலில் பர்மா முஸ்லிம்கள் உலக அகதிகளின் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கின்றார்கள். ரோஹிங்கிய முஸ்லிம்கள் குறிவைத்து வேட்டையா��ப்படும் சூழலில் அவர்கள் குறித்தான அதி முக்கிய செய்திகளை ஆறாம் நூற்றாண்டு முதல் ஆங்சங் சுகியின் தற்போதைய ஜனநாயக தேர்தல் வெற்றி வரையில், அவர்களின் புவியியல், வாழ்வியல், வரலாற்று சம்பவங்கள், இனப்படுகொலைகள், அகதிகளான வரலாறு, கடல்களில் தத்தளித்த சோக நிகழ்வுகள், அகதிகள் முகாம்கள் உள்ளடக்கிய ஆவணத் தொகுப்பு \"கரையேறாத அகதிகள்\" என்ற நூல் ஆகும். இந்த நூலை வாசித்த பிறகு சர்வதேச அரசியலில் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கான தீர்வு எது என்பதை தெள்ளத் தெளிவாக உணர்ந்து கொள்ள முடியும்.\nபெண்களுக்கு தனியிட வசதியுடன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பான முறையில் சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் களப்பணியாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். பெண்கள், குழந்தைகள் உட்பட ஏறக்குறைய 800க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.\nதகவல்: குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sramakrishnan.com/?m=20190107", "date_download": "2019-01-21T16:43:14Z", "digest": "sha1:Q2GBB7ZB6XV7N5VI3BEEYW6A67CFEFMC", "length": 8033, "nlines": 113, "source_domain": "www.sramakrishnan.com", "title": " 2019 January 7", "raw_content": "\nபுத்தக் கண்காட்சி மூன்றாம் நாள்\nபுத்தகக் கண்காட்சி இரண்டாம் நாள்\nதேசாந்திரி பதிப்பகம் தேசாந்திரி பதிப்பக இணையதளம் https://www.desanthiri.com/\nஇன்றைய சினிமா east of eden எலியா கஸனின் சிறந்த திரைப்படம்\nஇணையதளங்கள் தேசாந்திரி டியூப் சேனலை subscribe செய்க\nஅறியப்படாத ஆளுமை frank o’hara அமெரிக்காவின் சிறந்த கவிஞர்\nசெங்கதிர் அவர்களின் மொழியாக்கத்தில் கபீரின் கவிதைகள் வெளியாகின்றன. புன்னகைக்கும் பிரபஞ்சம் என்ற இந்நூலின் வெளியீட்டுவிழா ஜனவரி 11 மாலை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெறவுள்ளது\nபுத்தக் கண்காட்சி மூன்றாம் நாள்\nஇன்று புத்தகக் கண்காட்சியினுள் மிகப்பெரிய கூட்டம். விடுமுறை தினம் என்பதால் நிரம்பி வழிந்தது கண்காட்சி. இத்தனை வாசகர்களை காண்பது மிகுந்த சந்தோஷம் தரக்கூடியது. கடந்த இரண்டு நாட்களாக தொண்டைவலி. அதன் காரணமாகத் தொண்டைகட்டிக் கொண்டுவிட்டது. சரியாகப் பேசமுடியாத சிரமம். என் அம்மா உங்கள் வாசகர், எனது அக்கா உங்களது வாசகர் என்று சொல்லி புத்தகம் வாங்கிப்போகும் இளைஞர்களை கண்டேன். ஒரு வாசகர் தன் அம்மாவிற்காக எனது புத்தகங்களில் 25யை ஒரே நேரத்தில் வாங்கிக் கொண்டு வந்து கையெழுத்து [...]\nஎனக்குப் பிடித்த கதைகள் (37)\nகதைகள் செல்லும் பாதை (10)\nஇடக்கை – நீதிமுறையின் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE", "date_download": "2019-01-21T16:00:34Z", "digest": "sha1:FOBT2L4HMTAYM6CEDWSUYPFMK2DZLBWK", "length": 4752, "nlines": 89, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தரிசனம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் தரிசனம் யின் அர்த்தம்\n(கோயிலில் உள்ள இறைவனை அல்லது ஒரு தலத்தில் இருக்கும் மகானை) சென்று கண்டு வழிபடுதல்.\n‘கோயிலில் சுவாமி தரிசனத்திற்காகக் கூட்டம்’\n‘பல மணி நேரம் காத்திருந்தும் மகானின் தரிசனம் கிடைக்கவில்லை’\n‘கிறிஸ்துமஸ் பண்டிகை அன்ற��� போப்பாண்டவர் தரிசனம் தருவார்’\n(இது இத்தகையது என்று) அறிதல்.\n‘அவரைக் கண்டு பேசியது சத்திய தரிசனம் செய்தது போல் இருந்தது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/happy-birthday-nayanthara.html", "date_download": "2019-01-21T16:41:53Z", "digest": "sha1:D2ST5FISLZBEXU6HDKNPLUHFMGYUQBE7", "length": 10056, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இன்று நயன்தாரா பிறந்த நாள்! | Happy birthday Nayanthara!, நயன்தாரா பிறந்த நாள்! - Tamil Filmibeat", "raw_content": "\nரஜினி சார் ஸ்டைல் எனக்கு பிடிக்காது: சேரன்\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nஇன்று நயன்தாரா பிறந்த நாள்\nநயன்தாராவுக்கு இன்று பிறந்த நாள். தொடர்ந்து ஓயாமல் அடித்துக் கொண்டே இருக்கிறதாம் அவரது செல்போண்... எல்லாம் நண்பர்களின் வாழ்த்து மழைதான்.\nஇவ்வளவு நண்பர்கள் இருந்தாலும், பெரிய பார்ட்டியெல்லாம் கொடுக்காமல் சிக்கனமாக தனது பிறந்த நாளை இன்றுமாலை ஹைதராபாத்தில் கொண்டாடுகிறாராம் நயன்தாரா.\nசர், தமிழ்- மலையாளத்தில் புதிய படங்களை ஒப்புக் கொள்ள மறுக்கிறீர்களாமே கவர்ச்சி காஸ்ட்யூமே வேண்டாம் என்கிறீர்களாமே கவர்ச்சி காஸ்ட்யூமே வேண்டாம் என்கிறீர்களாமே என்று 'அடூர்ஸ்' படப்பிடிப்பிலிருந்து நயன்தாராவிடம் நிருபர்கள் கேட்டதற்கு பதிலளிக்கையில், \"நான் எப்போ அப்படிச் சொன்னேன்... கவர்ச்சி, பிகினி போன்றவை திரையுலக வாழ்க்க்கையின் ஒரு பகுதி. அப்படியெல்லாம் மறுக்க முடியாது.\nஇன்னும் நிறைய படங்களில் நான் நடிப்பேன்... கவலையே படாதீங்க\" என்றார்.\nநமக்கென்ன கவலை... படம் பார்க்கிற ரசிகர்களல்லவா கவலைப்பட வேண்டும்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபத்திரிகையாளர்களைப் பார்த்து பயந்த பிரபுதேவா.. ஏன் தெரியுமா\n“உடம்பை காட்டுனா கொட்டித் தர்றீங்க, திறமையை மதிக்க மாட்டேங்குறீங்களே”.. கோபத்தில் வாரிசு நடிகை\nராஜுமுருகன் செய்தது தான் சிறப்பான தரமான சம்பவம்: #VeryVeryBad\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/117419-i-will-not-be-100-years-old-tirunavukkarar-speech-in-erode.html", "date_download": "2019-01-21T15:43:21Z", "digest": "sha1:ZQV4EDHJENPX6ASNGDIZ6PRFIRH5TR6W", "length": 21745, "nlines": 420, "source_domain": "www.vikatan.com", "title": "“நானெல்லாம் 100 வருஷம் இருக்க மாட்டேன்!”- ஈரோட்டில் திருநாவுக்கரசர் பேச்சு | \"I will not be 100 years old!\" - Tirunavukkarar speech in Erode", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 02:30 (25/02/2018)\n“நானெல்லாம் 100 வருஷம் இருக்க மாட்டேன்”- ஈரோட்டில் திருநாவுக்கரசர் பேச்சு\nமுன்னாள் ஈரோடு எம்.பி எஸ்.கே.பரமசிவனின் 100-வது பிறந்தநாள் விழா காங்கிரஸ் சார்பில் இன்று ஈரோட்டில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், சென்னிமலை ஸ்ரீ ராஜீவ்காந்தி பாலிடெக்னிக் கல்லூரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.\nஈரோட்டிலிருந்து சென்னிமலை செல்லும் வழி நெடுக கட்சிக் கொடி, திருநாவுக்கரசரை வாழ்த்தி எக்கச்சக்கமான பேனர்கள், எஸ்.கே.பரமசிவன் அவர்களின் 100 வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கு முழுவதும் 100 வாழைக்கன்றுகளை கட்டியது என நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் மக்கள்.ஜி.ராஜன்.\nஇந்த நிகழ்ச்சியில் திருநாவுக்கரசர் பேசுகையில், “1977-ல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் என்னை எம்.எல்.ஏ ஆக்கினார். அதன்பிறகு துணை சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், 6 முறை சட்டமன்ற உறுப்பினர், 2 முறை நாடாளுமன்ற உறுப்பினர் என கிட��டத்தட்ட 41 ஆண்டுகாலம் அரசியலில் இருந்துவருகிறேன். இந்தக் காலக்கட்டத்தில் ஏராளமான நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருக்கிறேன். ஆனால், ஒரு 100 வது பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்வது என் வாழ்க்கையில் இதுதான் முதல்முறை. எல்லோராலும் நூறு ஆண்டுகள் வாழ்ந்துவிட முடியாது. கடவுளின் ஆசிர்வாதம் இருப்பவர்கள் மட்டும் தான் இந்த உலகத்தில் நூறு ஆண்டுகள் வாழமுடியும். நானெல்லாம் 100 வருஷம் இருக்க மாட்டேன். எனக்கு 68 வயசு ஆகுது. ஒரே இடத்துல கொஞ்ச நேரத்துக்கு மேல உட்கார முடியலை இடுப்பு வலிக்குது. ஆனால், பரமசிவன் ஐயா எப்படி ஜம்முன்னு உட்கார்ந்திருக்கார் பாருங்க... சொத்து பணம் இருந்தாலும் உயர்ந்த சொத்து உடல் நலம் தான்.\nபரமசிவன் ஐயா பூமிதான இயக்கத்துக்காக தன்னோட நிலத்தை கொடுத்திருக்கார். அதேமாதிரி சீன போர் நெருக்கடியின் போது தன்னுடைய மனைவியின் கையிலுள்ள வளையளை கழட்டிக் கொடுத்திருக்கிறார். அன்றைக்கு உள்ள எம்.பிக்கள் எல்லாம் தங்களுடைய சொந்தக் காசை மக்களுக்காக செலவு செய்தார்கள். ஆனால், இன்றைக்கு இருக்கக்கூடிய சில எம்.பிக்கள் அரசாங்கம் கொடுக்கக் கூடிய பணத்தையே செலவு செய்ய மாட்டேங்குறாங்க. தமிழகத்தில் தற்போது இருக்கக்கூடிய அரசாங்கம் எவ்வளவு சீக்கிரம் வீட்டுக்கு போகிறதோ அவ்வளவு நல்லது. மத்தியில் இருக்கக் கூடிய மோடி அரசாங்கமானது, எல்லாருடைய அக்கவுண்ட்டிலும் 15 லட்சம் டெப்பாசிட் செய்யப்படும் என்ற பெரும் பொய்யைச் சொல்லி தான் ஆட்சிக்கு வந்தார்கள். ஆயிரம் ரூபாய்க்கே ஓட்டு போடுகின்ற மக்கள் 15 லட்சம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வாக்களித்து விட்டனர். மத்திய, மாநில அரசுகளின் மீது மக்கள் மிகுந்த வெறுப்பில் இருக்கிறார்கள். எப்போது தேர்தல் வந்தாலும், ராகுல் தலைமையில் மத்தியில் ஆட்சி அமைவது உறுதி. எஸ்.கே.பரமசிவன் ஐயா போன்றோர் ஆற்றிய தொண்டுகளால் தான் காங்கிரஸ் ஜீவனுள்ள கட்சியாக தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. நிச்சயமாக வருங்காலத்தில் தமிழ்நாட்டிலும் காமராஜர் ஆட்சி அமையும்” என்றார்.\n”அரைமணி நேரம் என் தங்கம் பக்கத்துலேயே இருந்தேன்” - கருணாநிதி சந்திப்பு கதை சொல்லும் பாப்பாத்தி பாட்டி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nமுதல்வர் பதவிக்காக ஓ.பி.எஸ் யாகம��� நடத்தியது உண்மை - அடித்துச்சொல்லும் அ.ம.மு.க பொருளாளர்\nசினிமாவைப்போல ஓடஓட விரட்டி ரவுடி வெட்டிக் கொலை - மக்களைப் பதற வைத்த `திக் திக்' நிமிடங்கள்\nமுத்தையாவா... சுந்தர்ராஜனா... பரமக்குடி பிரசாரத்தில் திணறிய தினகரன்\nபோலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளிவைக்க என்ன காரணம் - சுகாதாரத்துறை இயக்குநர் விளக்கம்\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nசென்னை புத்தகத் திருவிழாவில் கவனம் பெற்ற 5 அரசியல் புத்தகங்கள்\nஆனந்த் மகாதேவன் திடீர் விலகல் இயக்குநர் அவதாரம் எடுத்தார் நடிகர் மாதவன்\n`விபத்தாகி கட்டோடு ஷூட்டிங் வந்துட்டிருக்கான் சஞ்சீவ்'- `ராஜா ராணி' மானஸா வேதனை\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வுகுறித்து மனம்திறந்த விராட் கோலி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/132550-charitable-endowments-department-officer-kavitha-was-arrested.html", "date_download": "2019-01-21T16:52:23Z", "digest": "sha1:TWLJBXSTGRUICAN6YD5C2SYD4ZSUFASJ", "length": 17649, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "லஞ்சப் புகாரில் அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா கைது! | charitable endowments department officer kavitha was arrested", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:06 (31/07/2018)\nலஞ்சப் புகாரில் அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா கைது\nகாஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சிலை செய்ததில் மோசடியில் ஈடுபட்டதாக, அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா, இன்று காலை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nகாஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் புதிதாகச் செய்யப்பட்ட சோமாஸ்கந்தர் சிலை செய்வதில் 5.75 கிலோ தங்கம் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாகத் தலைமை ஸ்தபதி முத்தையா உள்ளிட்ட 9 பேர் ஏற்கெனவே கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்திய தொழில்நுட்பக் கழக நிபுணர்கள், சிலைகளின் தன்மைகுறித்து ஆய்வுசெய���திருக்கின்றனர். மேலும், கடந்த முறை இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பி.எம்.ஐ என்ற அமெரிக்க நவீன எலெக்ட்ரானிக் இயந்திரத்தின் மூலமும் சோதனை செய்யப்பட்டது. அதில், தங்கத்தில் முறைகேடு நடந்திருப்பது உறுதியானது.\nஇந்நிலையில், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் அர்ச்சகர் ஒருவர் கொடுத்த வாக்குமூலத்தின் பேரில், கூடுதல் ஆணையர் கவிதா கைது செய்யப்பட்டிருப்பதாகத் தெரியவந்துள்ளது. மேலும், சோமஸ்கந்தர் சிலை செய்ததில் 50 லட்ச ரூபாய் லஞ்சமாக கவிதாவுக்குக் கொடுத்ததாகவும், அர்ச்சகர் தன்னுடைய வாக்குமூலத்தில் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது. அறநிலையத்துறை வரலாற்றில், உயர் பொறுப்பில் இருக்கும் ஒருவர் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டிருப்பது அறநிலையத்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.\n - அதிரடிகாட்டிய உயர் நீதிமன்றம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nமுதல்வர் பதவிக்காக ஓ.பி.எஸ் யாகம் நடத்தியது உண்மை - அடித்துச்சொல்லும் அ.ம.மு.க பொருளாளர்\nசினிமாவைப்போல ஓடஓட விரட்டி ரவுடி வெட்டிக் கொலை - மக்களைப் பதற வைத்த `திக் திக்' நிமிடங்கள்\nமுத்தையாவா... சுந்தர்ராஜனா... பரமக்குடி பிரசாரத்தில் திணறிய தினகரன்\nபோலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளிவைக்க என்ன காரணம் - சுகாதாரத்துறை இயக்குநர் விளக்கம்\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nசென்னை புத்தகத் திருவிழாவில் கவனம் பெற்ற 5 அரசியல் புத்தகங்கள்\nஆனந்த் மகாதேவன் திடீர் விலகல் இயக்குநர் அவதாரம் எடுத்தார் நடிகர் மாதவன்\n`விபத்தாகி கட்டோடு ஷூட்டிங் வந்துட்டிருக்கான் சஞ்சீவ்'- `ராஜா ராணி' மானஸா வேதனை\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வுகுறித்து மனம்திறந்த விராட் கோலி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaanavilkavithaikal.blogspot.com/2010/09/blog-post_14.html", "date_download": "2019-01-21T16:05:19Z", "digest": "sha1:TGFDIBVP4K4YPVOURQR6G3F3FC34A7ZU", "length": 3943, "nlines": 108, "source_domain": "vaanavilkavithaikal.blogspot.com", "title": "காதலில் விழ வாங்க...!!: ஒ..தலையணையே..!", "raw_content": "\nநீங்கள் கவிதையை படிக்கும்போது... என் கவிதைகள் சொர்க்கத்தில் அச்சிடபடுவது போல் ஒரு பிரம்மை.. நீ பாராட்டினால்.. உலக அரங்கில் கைதட்டல் கிடைத்ததுபோல் ஒரு பெருமை எனக்கு..\nநீ அவள் போல் இலகு இல்லை...\nகல்யாண கோலத்திற்கு பிறகு ..\nகல்யாண கோலத்திற்கு பிறகு ..\nதமிழ்த்தோட்டம் கருத்துக்களம் September 18, 2010 at 3:35 PM\nகவிதை,நாடகம்,மேடை பேச்சு, மாஜிக்,எண் கணிதம், கை ரேகை, கிடார் வாசித்தல்,புத்தகம்,கதை எழுதுதல்,ஓவியம்,\nதிரும்பி பார்க்க வைக்கும் அழகு நீ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/10/ghmc-worker-earns-wealth-over-rs-6cr-from-corruption.html", "date_download": "2019-01-21T15:52:11Z", "digest": "sha1:AHVDBY22LZTMTAIPYWP47FA556D42C57", "length": 6876, "nlines": 71, "source_domain": "www.news2.in", "title": "சம்பளம் 30,000..!சொத்து மதிப்பு 6 கோடி..!-பலே பில் கலெக்டர் கைது - News2.in", "raw_content": "\nHome / கைது / மாநிலம் / லஞ்சம் / ஹைதராபாத் / சம்பளம் 30,000..சொத்து மதிப்பு 6 கோடி..சொத்து மதிப்பு 6 கோடி..-பலே பில் கலெக்டர் கைது\nசொத்து மதிப்பு 6 கோடி..-பலே பில் கலெக்டர் கைது\nSaturday, October 22, 2016 கைது , மாநிலம் , லஞ்சம் , ஹைதராபாத்\nஹைதராபாத்தில் பணிபுரியும் பில் கலெக்டர் ஒருவரது வீட்டிலிருந்து 6 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.\nநரசிம்ம ரெட்டி என்பவர் ஹைதராபாத்தில் அரசு பில் கலெக்டராக பணியாற்றி வருகிறார்.இந்நிலையில் சதவாகான நகரில் அமைந்துள்ள நரசிம்ம ரெட்டியின் வீட்டில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீடீர் சோதனை மேற்கொண்டனர்.அப்போது அங்கிருந்து சுமார் ஆறு கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.\nஇந்த ஆவணங்கள் மூலம் நங்கனூர் பகுதியில் 35 ஏக்கர் விவசாய நிலமும்,செர்யல் என்ற இடத்தில் ஒரு ஏக்கர் நிலமும் வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது.இதுமட்டுமல்லாமல் 56 லட்ச ரூபாய் மதிப்புள்ள இரண்டு கிலோ தங்க நகைகள்,3.7 கிலோ வெள்ளி,வங்கியில் 16 லட்ச ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவற்றையும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.\nலஞ்ச ஒழிப்புத்துறையினர் நரசிம்ம ரெட்டியின் வீட்டுக்கு சோதனையிட வந்த போது,வீட்டின் குளியலறைக்குள் சென்று பூட்டிக்கொண்டு தற்கொலை செய்து கொள்ளப் போவதாக அவர் மிரட்டியுள்ளார்.\nநரசிம்ம ரெட்டியின் மாத சம்பளம் 30,000 மட்டுமே.ஆனால் அவர் மாதந்தோறும் 3.50 லட்ச ரூபாய் லஞ்சம் மூலம் சேர்த்துள்ளதாக தெரியவந்துள்ளது.அதனைக் கொண்டே இவர் சட்டவிரோதமாக கோடிக்கணக்கில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\nநரை முடியை கருமையாக மாற்ற இயற்கையான ஹேர் டை \n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஎந்த ஊரில் என்ன ஸ்பெஷல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/heavy-rain-will-come-in-chennai-with-cyclone-of-130-km-speed.html", "date_download": "2019-01-21T15:48:04Z", "digest": "sha1:INKTLNBTX57G7DYHNBPO2FVSYDYWCOMK", "length": 7460, "nlines": 71, "source_domain": "www.news2.in", "title": "சென்னையை அச்சுறுத்தும் புயல்: மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் - News2.in", "raw_content": "\nHome / எச்சரிக்கை / கன மழை / சென்னை / தமிழகம் / புயல் / வானிலை ஆய்வு மையம் / சென்னையை அச்சுறுத்தும் புயல்: மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும்\nசென்னையை அச்சுறுத்தும் புயல்: மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும்\nThursday, December 08, 2016 எச்சரிக்கை , கன மழை , சென்னை , தமிழகம் , புயல் , வானிலை ஆய்வு மையம்\nசென்னை: மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசி, பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை போதிய அளவில் பெய்யவில்லை. மேலும் நாடா புயலும் ஏமாற்றியது. இந்நிலையில் வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 2 நாளில் புயலாக மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு வார்தா என்று பெயரிடப்படும். இந்த புயலால் அந்தமான் நிகோபார் தீவுகளில் 80 கி.மீ வேகத்தில் காற்று வீசும். இதனால் பலத்த மழை பெய்து, வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்று வ��னிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.\nஇந்த புயல் வரும் 11ஆம் தேதி, சென்னைக்கும், ஆந்திராவிற்கும் இடையே கரையை கடக்கிறது. அப்போது மணிக்கு 130கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்யும். இதனால் பெரும் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதற்கிடையில் வரும் 11, 12 ஆகிய தேதிகளில் சென்னையில் பலத்த மழை பெய்யக்கூடும்.\nஇந்த புயல் காரணமாக விசாகப்பட்டினம், மசூலிப்பட்டினம் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு, காக்கிநாடா உள்ளிட்ட துறைமுகங்களில் 5ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது. மேலும் தென் தமிழக கடலோர பகுதியில் காற்று மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\nநரை முடியை கருமையாக மாற்ற இயற்கையான ஹேர் டை \n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஎந்த ஊரில் என்ன ஸ்பெஷல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sramakrishnan.com/?m=20180505", "date_download": "2019-01-21T15:49:47Z", "digest": "sha1:AEUXJQSMSTEDCRD5ZJEB64UABAZ2NCTW", "length": 10185, "nlines": 116, "source_domain": "www.sramakrishnan.com", "title": " 2018 May 5", "raw_content": "\nபுத்தக் கண்காட்சி மூன்றாம் நாள்\nபுத்தகக் கண்காட்சி இரண்டாம் நாள்\nதேசாந்திரி பதிப்பகம் தேசாந்திரி பதிப்பக இணையதளம் https://www.desanthiri.com/\nஇன்றைய சினிமா east of eden எலியா கஸனின் சிறந்த திரைப்படம்\nஇணையதளங்கள் தேசாந்திரி டியூப் சேனலை subscribe செய்க\nஅறியப்படாத ஆளுமை frank o’hara அமெரிக்காவின் சிறந்த கவிஞர்\nநோபல்பரிசு பெற்ற பெண் எழுத்தாளர் கிரேசியா டெலடா (Grazia Deledda.) இத்தாலியைச் சேர்ந்த இவர் ஐம்பதுக்கும் அதிகமான நாவல்களை எழுதியிருக்கிறார். இவ��து The Mother என்ற நாவலை தி.ஜானகிராமன் மொழிபெயர்ப்புச் செய்திருக்கிறார். மிக அற்புதமான நாவல். பாதிரியாக உள்ள தனது மகன் பால் ஒரு இளம்பெண்ணுடன் பழகுவதைத் தாங்கிக் கொள்ள முடியாத அன்னையின் தவிப்பே நாவல். கைம்பெண்ணாகப் பல ஆண்டுகள் வாழ்ந்த அந்த அன்னை, பால் மதகுருவாகப் பணியேற்றதும் மதகுருவின் தாய் என்ற புனித அடையாளத்தைப் பெறுகிறாள். [...]\nகோடைவிடுமுறையில் குழந்தைகளை ஒன்று கூட்டி எனது கடவுளின் நாக்கு புத்தகத்திலுள்ள கதைகளைப் பகிர்ந்துவருகிறார்கள் இரண்டு ஆசிரியர்கள். துறையூரைச் சேர்ந்த பெருமாள் என்ற ஆசிரியரும் அவரது துணைவியாரும் தங்கள் வீட்டிலே இந்தக் கதை சொல்லும் நிகழ்வை நிகழ்த்தி வருகிறார்கள். நேற்று அவர்கள் என்னிடம் தொலைபேசியில் பேசி தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்கள். தி இந்து நாளிதழில் கடவுளின் நாக்கு தொடராக வந்த போது விரும்பி வாசித்தோம். இப்போது அந்த நூலிலுள்ள கதைகளை மாணவர்களை எடுத்துச் சொல்கிறோம். சிறுவர்கள் ஆர்வமாகக் [...]\nகடந்த ஆண்டு சென்னையில் எழுத்தாளர் பிரபஞ்சனைக் கொண்டாடுவோம் என்ற சிறப்பான நிகழ்ச்சியை நடத்தி அவருக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி திரட்டி அளித்தோம். அந்த விழாவிற்கு வந்திருந்த புதுவை முதல்வர் எங்கள் மாநிலத்தைச் சேர்ந்த பிரபஞ்சனை நாங்களும் சிறப்பித்துக் கொண்டாடுவோம் என்று உறுதி அளித்தார். அதன்படி கடந்த வியாழன் ( 3.05.2018) அன்று மாலை புதுவையில் அரசு சார்பில் பிரபஞ்சன் அவர்களுக்கு சிறப்பான விழா நடத்தி பத்து லட்சம் ரூபாய் நிதியை வழங்கினார்கள். அந்த நிகழ்வில் கலந்து [...]\nஎனக்குப் பிடித்த கதைகள் (37)\nகதைகள் செல்லும் பாதை (10)\nஇடக்கை – நீதிமுறையின் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/sangadam-theerkum-saneeswaran/132386", "date_download": "2019-01-21T16:07:51Z", "digest": "sha1:AENYYPJQJZUJIBSCKTR2TYN67TJ5JILH", "length": 5125, "nlines": 56, "source_domain": "www.thiraimix.com", "title": "Sangadam Theerkum Saneeswaran - 11-01-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதென்னிந்தியாவில் யாரும் செய்யாத சாதனையை செய்துக்காட்டிய தனுஷ்\nசினிமாவை மிஞ்சிய உண்மை சம்பவம்...நபர் ஓட ஓட வெட்டிக்கொலை: மக்களை பதற வைத்த `திக் திக்' நிமிடங்கள்\n120 கிலோவில் இருந்து 60 கிலோ குறைத்த பின்னணி பாடகி ரம்யா: புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்\nகனடாவில் 16 மணித்தியாலங்கள் ஓடுபாதையில் சிக்கிய விமானம்\nதந்தையான ப��ன்னர் மனைவி மற்றும் குழந்தையுடன் சீமான்\nஉலகிலேயே கணவனுக்கு துரோகம் செய்து ஏமாற்றுவது எந்த நாட்டை சேர்ந்த பெண்கள்\n12 வயது சிறுமிக்கு அரங்கேறிய திருமணம் மாப்பிள்ளையின் வயது என்ன தெரியுமா மாப்பிள்ளையின் வயது என்ன தெரியுமா\nதல அஜித் அண்ணானா எப்போதும் கெத்து தான்\nபிஜேபியுடன் சேர்ந்த அஜித் ரசிகர்கள், கோபத்தில் தல வெளியிட்ட அதிரடி அறிக்கை இதோ\n ஆனால் இயக்கபோவது யாரென்று பாருங்கள்\nதளபதி-63 பட பூஜையிலும் மாஸ் காட்டிய விஜய்\nபல வருடமாக படம் எடுப்பதை நிறுத்தியிருந்த AVM மீண்டும் வருகிறது, முன்னணி ஹீரோவுடன் கூட்டணி, யார் தெரியுமா\nகல்யாணம் முதல் காதல் வரை சீரியல் புகழ் அமித் பார்கவ் வீட்டில் விசேஷம்ங்க- மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nநடுரோட்டில் கமல் பட நடிகைக்கு நேர்ந்த கொடூரம்.. அதிர்ச்சியில் திரையுலகினர்கள்..\n12 வயது சிறுமிக்கு அரங்கேறிய திருமணம் மாப்பிள்ளையின் வயது என்ன தெரியுமா மாப்பிள்ளையின் வயது என்ன தெரியுமா\nஉல்லாச கப்பலின் 11-வது மாடியிலிருந்து குதித்த இளைஞர்.. காரணம் தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க\nஆசையாக காதல் திருமணம் செய்துகொண்ட தொகுப்பாளினி தற்போது கண்ணீர் மல்க நிற்க காரணம் என்ன\nபேட்ட, விஸ்வாசம் வசூல் கணக்கு, நீதிமன்றமே அதிரடி உத்தரவு\nஉங்க உடம்புல இப்படி இருக்கா அப்போ இதை செய்து பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ypvnpubs.com/2014/05/blog-post_28.html", "date_download": "2019-01-21T16:57:31Z", "digest": "sha1:RBXTJI7VHHPX2K3L2AKDSLJ4LQP5HTOS", "length": 28161, "nlines": 306, "source_domain": "www.ypvnpubs.com", "title": "Yarlpavanan Publishers: பாப்புனைக - கள்ளுக் குடித்தவர் பெண் பனையோடு மோதினால்...", "raw_content": "\nபாப்புனைக - கள்ளுக் குடித்தவர் பெண் பனையோடு மோதினால்...\n1961 இல் யாழ்ப்பாணப் பிரதேசக் கலைமன்றம், நாட்டுப்பாடல் நடன நாடகக்குழு வெளியிட்ட \"வாய்மொழி இலக்கியம்\" என்ற பொத்தகத்தில் இருந்து \"என் செய்வாய் பெண் பனையே\" என்ற தலைப்பில் நாட்டார் பாடலொன்றைப் படித்துச் சுவைத்தேன். அதாவது, கள்ளுக் குடித்தவர் வெறியேறியதும் கதைத்துக்கொள்ள ஆளின்றி பெண் பனையோடு பேச்சுத் தொடுப்பதாக அப்பாடல் அமைந்திருந்தது. அதற்குப் பெண் பனை பதிலளிப்பதாக பனையின் சிறப்பைப் பகிருவதாக அப்பாடல் அமைந்திருந்தது.\nஅதனைப் படிக்கு முன் மேற்காணும் கதைக்கு ஏற்பப் பாப்புனைய முயற்சி செய்வோமா\nவெறியேறிய கள்ளுக் குடித்தவர் இப்படிப் பெண் பனையைக் கேட்பதாக எண்ணிப் பாருங்கள். இவ்வாறு உங்கள் எண்ணத்தைக் கொட்டிப் பாப்புனைக.\nஉன்னாலே என்னதான் பண்ணுவாய் என்றே\nஎன்னாலே உன்னைக் கேட்க வைக்குதே\nபெண் பனைக்கு வாயிருந்தால் கள்ளுக் குடித்தவரை எப்படியெல்லாம் கேட்டிருக்கும். பனை சார்பாகக் கீழே இருப்பது எனது கைவண்ணம். உங்கள் மூளைக்கு வேலை கொடுங்கள்; தோன்றும் உங்கள் எண்ணத்தைக் கொட்டிப் பாப்புனைக.\nசீவல் தொழிலாளி வெட்டி வீழ்த்திய\nபச்சையோலைப் பக்கம் தள்ளாடி வந்தால்\nவீசும் காற்றோடு மோத இயலாத\nவிழுந்த வீச்சிலே உன் கழுத்தறுக்குமே\nஎன் அடிப்பகுதில் இருந்து - நீ\nஎன் உச்சிப்பகுதியை அண்ணாந்து பார்த்தால்\nவானத்து ஞாயிற்று வெயில் எறிக்க\nஉன் கண்ணைத் தாக்க - நீயும்\nபிடரியில் அடிவிழ வீழ்வாய் என்பேனே\nஉங்கள் யாழ்பாவாணன் ஒரு சின்னப் பொடியன் ஆகையால் அவரது எண்ணம் பெரிதாக அமையாவிட்டாலும் பரவாயில்லை. பாபுனைய விரும்பும் எல்லோரும் இவ்வாறு முயற்சி எடுக்கலாம் தானே. நீங்கள் முயற்சி எடுத்ததையும் கீழே தரப்படும் நாட்டார் பாடலையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.\nஉண்மையில் நாட்டுப் பாடல்கள் தூய தமிழிலேயே உள்ளன. அதேவேளை இசை, இலக்கணம், எளிமையான சொல்லாட்சி எனப் பல இருப்பதால் தான் அவை இன்றும் வாழ்கின்றன. உங்கள் முயற்சியையும் மேற்காணும் பாடலையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.\nஒவ்வொருவர் எண்ணமும் வேறுபடுவது இயல்பு. எனவே, பலரது படைப்புகளை ஒப்பு நோக்குவதன் மூலம் ஒவ்வொருவரது எண்ணம், எழுத்து, நடை, பாபுனையும் ஆற்றல் ஆகியவற்றை அறிய முடியுமே மேலே தரப்பட்ட பாடல் உள்ள பொத்தகத்தைப் பதிவிறக்கக் கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கித் தேடுக.\nLabels: 5-நான் படித்ததில் எனக்குப் பிடித்தது\nஉலகில் உள்ள எல்லா அறிவும் திருக்குறளில் உண்டு.\nதளத்தின் நோக்கம் (Site Ambition)\nவலை வழியே உலாவும் தமிழ் உறவுகளை இணைத்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேணுவதோடு நெடுநாள் வாழ உளநலம், உடல்நலம், குடும்ப நலம் பேண உதவுவதும் ஆகும்.\nஉளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.\n1-உளநலக் கேள்வி – பதில் ( 4 )\n1-உளநலப் பேணுகைப் பணி ( 6 )\n1-உளவியல் நோக்கிலோர் ஆய்வு ( 3 )\n1-எல்லை மீறினால் எல்லாமே நஞ்சு ( 3 )\n1-க���ழந்தை வளர்ப்பு - கல்வி ( 3 )\n1-சிறு குறிப்புகள் ( 8 )\n1-மதியுரை என்றால் சும்மாவா ( 1 )\n1-மருத்துவ நிலையங்களில் ( 1 )\n2-இலக்கணப் (மரபுப்)பாக்கள் ( 1 )\n2-எளிமையான (புதுப்)பாக்கள் ( 280 )\n2-கதை - கட்டுஉரை ( 28 )\n2-குறும் ஆக்கங்கள் ( 29 )\n2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு ( 74 )\n2-நாடகம் - திரைக்கதை ( 23 )\n2-நெடும் ஆக்கங்கள் ( 6 )\n2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள் ( 40 )\n2-வாழ்த்தும் பாராட்டும் ( 13 )\n3-உலகத் தமிழ்ச் செய்தி ( 8 )\n3-ஊடகங்களில் தமிழ் ( 1 )\n3-தமிழைப் பாடு ( 1 )\n3-தமிழ் அறிவோம் ( 1 )\n3-தூய தமிழ் பேணு ( 9 )\n3-பாயும் கேள்வி அம்பு ( 4 )\n4-எழுதப் பழகுவோம் ( 11 )\n4-எழுதியதைப் பகிருவோம் ( 7 )\n4-கதைகள் - நாடகங்கள் எழுதலாம் ( 1 )\n4-செய்திகள் - கட்டுரைகள் எழுதலாம் ( 1 )\n4-நகைச்சுவை - பேச்சுகள் எழுதலாம் ( 1 )\n5-நான் படித்ததில் எனக்குப் பிடித்தது ( 3 )\n5-பா புனைய விரும்புங்கள் ( 56 )\n5-பாக்கள் பற்றிய தகவல் ( 12 )\n5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு ( 34 )\n5-யாப்பறிந்து பா புனையுங்கள் ( 13 )\n6-கணினி நுட்பத் தகவல் ( 8 )\n6-கணினி நுட்பத் தமிழ் ( 2 )\n6-செயலிகள் வழியே தமிழ் பேண ( 1 )\n6-மொழி மாற்றல் பதிவுகள் ( 1 )\n6-மொழி மாற்றிப் பகிர்வோம் ( 2 )\n7-அறிஞர்களின் பதிவுகள் ( 27 )\n7-ஊடகங்களும் வெளியீடுகளும் ( 30 )\n7-எமது அறிவிப்புகள் ( 39 )\n7-பொத்தகங்கள் மீது பார்வை ( 10 )\n7-போட்டிகளும் பங்குபற்றுவோரும் ( 16 )\n7-யாழ்பாவாணனின் மின்நூல்கள் ( 4 )\n7-வலைப்பூக்கள் மீது பார்வை ( 2 )\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள்\nஎல்லோரும் பாக்கள் (கவிதைகள்) புனைகின்றனர். சிலர் பா (கவிதை) புனையும் போதே துணைக்கு இலக்கணமும் வந்து நிற்குமாம். சிலர் இலக்கணத்தைத் துணைக்கு...\nகரப்பான் பூச்சிக்குக் குருதி இல்லையா நம்மாளுங்க கரப்பான் பூச்சிக்கு செந்நீர் (குருதி) இல்லை என்பாங்க… விலங்கியல் பாடம் படிப்...\nஇன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்\nமொழி எம் அடையாளம் என்பதால் நாம் பேசும் தமிழ் உணர்த்துவது தமிழர் நாமென்று பிறர் உணர்ந்திடவே தமிழ்வாழத் தமிழர் தலைநிமிருமே\nதமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி)\n01/09/2016 காலை \"தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தின் நிறுவுனர் நண்பர் திரு.வினோத் கன்னியாகுமரி இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்&quo...\nநாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகள்\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக யாழ்பாவாணனின் மின்நூல்களை மட்டும் வெளியிடுவதில் பயனில்லை. ஆகையால், அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக...\nவெட்டை வெளி வயலில் பட்ட மரங்களும் இருக்கும் கெட்ட பயிர்களும் இருக்கும் முட்ட முள்களும் இருக்கும் வெட்டிப் பண்படுத்துவார் உழவர்\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nஎனது தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் வினோத் (கன்னியாகுமரி, தமிழகம்) அவர்களது Whatsup இணைப்பூடாகக் குரல் வழிச் செய்தி ஒன்று எனக்குக் கிடைத்தது. அத...\nபடித்துச் சுவைக்கச் சில பதிவுகள்\nவலைப் பக்கம் சில நாள்களாக வரமுடியவில்லை... வலைப் பக்கம் வந்து பார்த்ததில் சில பதிவுகள் என்னையும் ஈர்த்தன வலை வழியே வழிகாட்டலும் ...\nஉங்களுக்குக் கவிதை எழுத வருமா\nஉங்கள் பதிவுகளை இணையுங்கள்; நாம் மின்நூலாக்குகிறோம்\n 1987 இல் எழுதுவதில் நாட்டம் கொண்டேன். 1990-09-25 அன்று 'உலகமே ஒருகணம் சிலிர்த்தது.' என்ற அடியில் தொடங்கிய என...\nகைக்குக் கைமாறும் பணமே - 01\nபாப்புனைக - கள்ளுக் குடித்தவர் பெண் பனையோடு மோதினா...\nதமிழ்மணம்.நெற் இற்கு மிக்க நன்றி\nஅள்ள, அள்ள இணையத்தில் வற்றாத பணமா\nஅன்னையர் நாள் பற்றிப் பாப்புனைய வாருங்கள்\nமக்களாயம் (சமூகம்) என் பார்வையில்\nபுலவர் வெற்றியழகன் பொய் சொன்னாரா\nஉலகின் முதன் மொழியாம் தமிழுக்கு முதலில் இலக்கணம் அளித்தவர்.\nதளத்தின் செயற்பாடு (Site Activity)\nஎமது வெளியீடுகள் ஊடாகப் படைப்பாக்கப் பயிற்சி, நற்றமிழ் வெளிப்படுத்தல், படைப்புகளை வெளியிட வழிகாட்டல், வலைப்பூக்கள் வடிமைக்க உதவுதல், மின்நூல்களைத் திரட்டிப் பேணுதல் ஆகியவற்றுடன் போட்டிகள் நடாத்தி வெற்றியாளர்களை மதிப்பளித்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேண ஊக்கம் அளிக்கின்றோம். படிக்க, உழைக்க, பிழைக்க, திட்டமிட, முடிவெடுக்க, ஆற்றுப்படுத்தத் தேவையான உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குகின்றோம்.\n தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே\nமின்னஞ்சல் வழி புதிய பதிவை அறிய\nவலைப்பூ வழியே - புதிய பத்துப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - பதிந்த எல்லாப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - வலைப்பூக்களும் எமது வெளியீடுகளும்\nவலைப்பூ வழியே - தமிழ் மின்நூல் களஞ்சியம்\nவலைப்பூ வழியே - கலைக் களஞ்சியங்கள்\nவலைப்பூ வழியே - உங்கள் கருத்துகளை வெளியிடுங்கள்\nவலைப்பூ வழியே - என்றும் தொடர்பு கொள்ள\nஉளநலமறிவோம் - ஐக்கிய இலங்கை அமைய\nஉளநலமறிவோம் - மருத்துவ நிலையம் + மரு��்துவர்கள்\nஉளநலமறிவோம் - குழந்தை + கல்வி + மனிதவளம்\nஉளநலமறிவோம் - உள நலம் + வாழ்; வாழ விடு\nஉளநலமறிவோம் - உளநோய் + நோயற்ற வாழ்வே\nஉளநலமறிவோம் - எயிட்ஸ் நலம் + பாலியல் அடிமை\nஉளநலமறிவோம் - முடிவு எடுக்கக் கற்றுக்கொள்\nஉளநலமறிவோம் - வேண்டாமா + வேணுமா\nஎன் எழுத்துகள் - எதிர்பார்ப்பின்றி எழுதுகோலை ஏந்தினேன்\nஎன் எழுத்துகள் - படித்தேன், சுவைத்தேன், எழுதினேன்\nஎன் எழுத்துகள் - பெறுமதி சேர்க்கப் பொறுக்கி எழுதினேன்\nஎன் எழுத்துகள் - நானும் எழுதுகோலும் தாளும்\nஎன் எழுத்துகள் - எழுதுவதற்கு எத்தனையோ கோடி இருக்கே\nநற்றமிழறிவோம் - தமிழ் மொழி வாழ்த்து\nநற்றமிழறிவோம் - தமிழரின் குமரிக்கண்டம்\nநற்றமிழறிவோம் - உலகெங்கும் தமிழர்\nநற்றமிழறிவோம் - நற்றமிழோ தூயதமிழோ\nநற்றமிழறிவோம் - எங்கள் தமிழறிஞர்களே\nஎழுதுவோம் - கலைஞர்கள் பிறப்பதில்லை; ஆக்கப்படுகிறார்கள்\nஎழுதுவோம் - எமக்கேற்பவா ஊடகங்களுக்கு ஏற்பவா எழுத வேணும்\nஎழுதுவோம் - எழுதுகோல் ஏந்தினால் போதுமா\nஎழுதுவோம் - படைப்பும் படைப்பாளியும்\nஎழுதுவோம் - வாசகர் உள்ளம் அறிந்து எழுதுவோம்\nபாப்புனைவோம் - யாழ்பாவாணன் கருத்து\nபாப்புனைவோம் - யாப்பறியாமல் யாப்பறிந்து\nபாப்புனைவோம் - கடுகளவேனும் விளங்காத இலக்கணப் பா\nபாப்புனைவோம் - பாபுனையப் படிப்போம்\nபாப்புனைவோம் - பா/ கவிதை வரும் வேளையே எழுதவேணும்\nநுட்பங்களறிவோம் - மொழி மாற்றிப் பகிர முயலு\nநுட்பங்களறிவோம் - நீங்களும் முயன்று பார்க்கலாம்\nநுட்பங்களறிவோம் - தமிழில் குறும் செயலிகள்\nநுட்பங்களறிவோம் - செயலிகள் வழியே தமிழ்\nநுட்பங்களறிவோம் - யாழ் மென்பொருள் தீர்வுகள்\nவெளியிடுவோம் - இதழியல் படிப்போம்\nவெளியிடுவோம் - ஊடகங்களும் தொடர்பாடலும்\nவெளியிடுவோம் - மின் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும்\nவெளியிடுவோம் - மின்நூல்களும் அச்சு நூல்களும்\nவெளியிடுவோம் - உலக அமைதிக்கு வெளியீடுகள் உதவுமா\nஎன்னை அறிந்தால் என்னையும் நம்பலாம்.\nஎன் ஒளிஒலிப் (Video) பதிவுகளைப் பாருங்கள்.\nஎனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.\nதூய தமிழ் பேணும் பணி\nஇவ் ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்து இப்புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனி இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள���.\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/22070/", "date_download": "2019-01-21T16:48:22Z", "digest": "sha1:O5G4G3AJYIQPXQJGLQOD3355TAM2567X", "length": 9123, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கை மலேசிய பாதுகாப்பு அமைச்சர்களுக்கு இடையில் சந்திப்பு – GTN", "raw_content": "\nஇலங்கை மலேசிய பாதுகாப்பு அமைச்சர்களுக்கு இடையில் சந்திப்பு\nஇலங்கையின் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சருக்கும் மலேசியாவின் பாதுகாப்பு அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது குறித்து இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.\nஇலங்கையின் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன மலேசியாவில் நடைபெற்று வரும் பாதுகாப்பு தொடர்பான கண்காட்சி ஒன்றில் பங்கேற்பதற்காக அங்கு சென்றுள்ள நிலையில் மலேசிய பாதுகாப்பு அமைச்சர் சேரீ நிசாமூதீனை சந்தித்துள்ளார்.\nTagsசந்திப்பு பாதுகாப்பு அமைச்சர்கள் பாதுகாப்பு உறவுகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகழுத்தறுப்பு சைகை புகழ் பிரிகேடியர் பிரியங்க குற்றவாளி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணிகளை விடுவிக்க, MY3 இணக்கம் – இராணுவம் அனுமதிக்க மறுப்பு – மக்கள் ஏமாற்றம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநெடுங்கேணி இராணுவ டிபெண்டர் பனையுடன் மோதியது – படையினர் இருவர் பலி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு காவற்துறையினர் தடை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்கிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுவியின் காவலாளி மர நடுகை நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொண்டார்…\nஇலங்கை தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்ற 3இலட்சத்து 62 ஆயிரம் டொலர்கள் தேவை\nவெளிநாட்டு நீதவான்களை நியமிக்க அரசாங்கம் இணங்கியுள்ளது – ஜீ.எல்.பீரிஸ்\nகழுத்தறுப்பு சைகை புகழ் பிரிகேடியர் பிரியங்க குற்றவாளி\nகாணிகளை விடுவிக்க, MY3 இணக்கம் – இராணுவம் அனுமதிக்க மறுப்பு – மக்கள் ஏமாற்றம்… January 21, 2019\nநெடுங்கேணி இராணுவ டிபெண்டர் பனையுடன் மோதியது – படையினர் இருவர் பலி… January 21, 2019\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு காவற்துறையினர் தடை… January 21, 2019\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்கிறது… January 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/aiadmk-creat-army-group-twitter-322763.html", "date_download": "2019-01-21T15:34:36Z", "digest": "sha1:7XT7ULWXPEXRMZNPHOPPVIHUXZYZV5MK", "length": 11708, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஓவியா ஆர்மி, யாஷிகா ஆர்மி வரிசையில் 10,000 பேருடன் உதயமாகிறது \"அதிமுக ட்விட்டர் ஆர்மி\" | AIADMK to creat Army Group in Twitter - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசியலுக்கு வர மாட்டேன்.. நடிகர் அஜீத்\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nஓவியா ஆர்மி, யாஷிகா ஆர்மி வரிசையில் 10,000 பேருடன் உதயமாகிறது \"அத���முக ட்விட்டர் ஆர்மி\"\nஅதிமுக ட்விட்டர் ஆர்மி ஆரம்பம் | ஹைகோர்ட் நீதிபதி வி.தனபாலன் காலமானார்- வீடியோ\nசென்னை: ட்விட்டரில் ஆர்மிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தற்போது 10,000 பேருடன் அதிமுக ட்விட்டர் ஆர்மி உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nபிக்பாஸ் சீசன் 1-ல் நடிகை ஓவியாவின் பரிதாபங்களுக்காக கொந்தளித்த ரசிகர்கள் உருவாக்கியது ஓவியா ஆர்மி. பிக்பாஸ் சீசன் 2-ல் தம்மை ஓவியாவாக காட்டிக் கொள்ளும் நடிகை யாஷிகாவுக்கு சீசன் தொடங்கும்போதே ஆர்மி உருவாக்கப்பட்டுள்ளது.\nட்விட்டரை அதகளப்படுத்தும் இந்த ஆர்மி ஜூரம் அரசியல் கட்சிகளையும் விட்டு வைக்கவில்லை. அதிமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான நமது அம்மாவின் இன்றைய நாளிதழில் 3-ம் பக்கத்தில் ஒரு விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.\nஅதில், 10,000 பேர் கொண்ட #AIADMKinTwitter அதிமுக ட்விட்டர் ஆர்மிய உருவாக்குவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் 5 சமூக வலைதள பதிவாளர்களை ட்விட்டர் அக்கவுண்ட் ஓபன் செய்ய வைத்து அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து தங்கள் நண்பர்கள் 10 பேரை டேக் செய்து தங்களது சமூக வலைதளத்தில் பதிவிடுங்கள் - அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் என்கிறது விளம்பரம்.\nஇந்த விளம்பரம் சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\naiadmk twitter army அதிமுக ட்விட்டர் ராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://entertainment.chennaipatrika.com/post/Bank-Holidays-2018-Officers-explains-the-leave-on-March-and-Ap", "date_download": "2019-01-21T17:03:24Z", "digest": "sha1:CCWMZCTSA65IPLELJGPMG2MYLNZB26OX", "length": 6596, "nlines": 144, "source_domain": "entertainment.chennaipatrika.com", "title": "வங்கிகளில் தொடர் விடுமுறை! அதிகாரிகள் விளக்கம் - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nவங்கிகளில் தொடர்ச்சியான விடுமுறை குறித்து வங்கி அதிகாரிகள் தரப்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கம் வருமாறு:\nவரும் மார்ச் 29-ம் தேதி மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டும் 30-ம் தேதி புனித வெள்ளியை முன்னிட்டும் வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது, ஆனால் 31-ம் தேதியான சனிக்கிழமை வங்கிகள் முழுநாள் செயல்படும். அன்றைய தினமே வாடிக்கையாளர்கள் பண பரிவர்த்தனைகளை உள்பட அனைத்து ��ேவைகளையும் மேற்கொள்ளலாம் ஏப்ரல் ஒன்றாம் தேதி ஞாயிறுக்கிழமை வழக்கமான விடுமுறை நாள். ஏப்ரல் 2-ம் தேதி வங்கிகளின் ஆண்டு கணக்கு முடிக்கும் தினம் எனவும், ஆகவே அன்றைய தினம் வங்கிகள் செயல்படும் எனவும், ஆனால் பணப் பரிவர்த்தனை மற்றும் வாடிக்கையாளர்கள் சேவை ஏதும் மேற்கொள்ளப்பட மாட்டது எனவும் தெரிவித்துள்ளனர்.\nஇந்தியா முழுவதும் மின் கழிவு மேலாண்மைத் தீர்வுகள் உருவாக்கல் மற்றும் அமலாக்கத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/enkathai23/", "date_download": "2019-01-21T16:58:01Z", "digest": "sha1:4XT52HAYIDH4S4VMH63SNBI5EBHO3ONZ", "length": 16488, "nlines": 135, "source_domain": "tamilscreen.com", "title": "சினிமாக்காரர்களுக்கு கடன் கொடுத்தால் வட்டி மட்டுமல்ல, குட்டியும் கிடைக்கும் – போனஸாக. – Tamilscreen", "raw_content": "\nசூர்யாவை வளைத்த சூப்பர் நிறுவனம் – லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் தான்\nஇளையராஜா துவக்கி வைத்த விஜய் ஆண்டனி நடிக்கும் ‘தமிழரசன்’\nபேட்ட, விஸ்வாசம் வசூல் சண்டை – நிஜ நிலவரம் என்ன\nசினிமாக்காரர்களுக்கு கடன் கொடுத்தால் வட்டி மட்டுமல்ல, குட்டியும் கிடைக்கும் – போனஸாக. Comments Off on சினிமாக்காரர்களுக்கு கடன் கொடுத்தால் வட்டி மட்டுமல்ல, குட்டியும் கிடைக்கும் – போனஸாக.\nசினிமாக்காரர்களுக்கு கடன் கொடுத்தால் வட்டி மட்டுமல்ல, குட்டியும் கிடைக்கும் – போனஸாக.\nஜெ.பிஸ்மி எழுதும் நடிகையின் கதை தொடர்…\nபடம் எடுக்கப் பணம்தான் மூலதனம் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nநானும் அப்படித்தான்- பணம் இருந்தால்தான் படம் எடுக்க முடியும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.\nஆனால் பல பேர் கையில் பத்து பைசா இல்லாமலேயே தொடர்ந்து படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.இந்த உண்மை ஆரம்பத்தில் எனக்குத் தெரியாது.\nநான் சொல்லப் போகும் இந்த சம்பவத்துக்குப் பிறகே தெரிந்து கொண்டேன்.\nகையில் பணம் இல்லாமல் படம் எடுக்க வருபவர்கள் நம்புவது என்னைப் போன்ற நடிகைகளைத்தான். அதாவது எங்களின் உடம்பை.\nநாங்கள்தான் அவர்களுக்கு அட்சய பாத்திரம்.\nஎங்களைக் காட்டித்தான் கோடிக்கணக்கான பணத்தைப் புரட்டுகிறார்கள்.\nவெளிப்பார்வைக்குத்தான் அவர்கள் கோடிகளில் புரளும் பெரிய புரட்யூஸர்கள்.\nசொன்னால் வெட்கக்கேடு. வெத்துப்பேப்பர்கள் அவர்கள்.\nஉண்மையில் அவர்களில் பலர் வெளியே தெரியாமல் மாமா வேலையைத��தான் செய்கிறார்கள். .\nஇந்த விஷயம் தெரியாமல் பிரபலமான அந்த புரட்யூஸரிடம் போய் நானே வலிய மாட்டிக் கொண்டது என் வாழ்க்கையில் நான் சந்தித்த மற்றொரு துயரம்.\nஇன்றைய தேதிக்கு அவர் திரையுலகில் மிகப்பெரிய புரட்யூஸர்.\nதமிழ் படங்கள் மட்டுமல்லாது, தெலுங்கு, ஹிந்தி என்று எல்லா மொழிகளிலும் பல படங்கள் எடுத்திருக்கிறார். எல்லாமே மெகா ப்ராஜெக்ட்.\nஅவருடைய பழைய கதையைக் கேட்டதும், எங்கிருந்துதான் அவருக்கு இத்தனை கோடிகள் வந்ததோ என்று நானே மலைத்துப் போயிருக்கிறேன்.\nஆரம்ப காலங்களில் அவர் வேலை பார்த்த ஒரு தெலுங்கு நடிகையை ஏமாற்றிச் சேர்த்த பணம் என்று இண்டஸ்ட்ரியில் பேசிக் கொள்வார்கள்.\nஇல்லை. அந்த நடிகையின் பினாமி என்று சொல்லுவார்கள் சிலர்.\nஅதுதான் உண்மையோ என்றுகூட நான் நினைத்ததுண்டு.\nநெருங்கிப் பார்த்ததும்தான் அவருக்கு ஏது இத்தனை பணம் என்று தெரிந்தது எனக்கு.\nஅவரது வெற்றி ரகசியமும் புரிந்தது.\nஎன்னைப் போன்றவர்களைத் தொழில் அதிபர்களுக்கும், ஃபைனான்ஸியர்களுக்கும் சத்தமில்லாமல் சப்ளை செய்கிறார்.\nநடிகைகளை ருசித்த தொழில் அதிபர்களும், ஃபைனான்ஸியர்களும் அவர் கேட்ட பணத்தை இல்லை என்று சொல்லாமல் கொண்டு வந்து கொட்டுகிறார்கள்.\nமற்ற தொழில் செய்பவர்களுக்கு பணம் கடன் கொடுத்தால் வட்டி மட்டுமே கிடைக்கும்.\nசினிமாக்காரர்களுக்கு கடன் கொடுத்தால் வட்டி மட்டுமல்ல, குட்டியும் கிடைக்கும் – போனஸாக. அதனாலேயே பல பண முதலைகள் கோடிக்கணக்கான கருப்புப் பணத்தை இங்கே வந்து கொட்டுகிறார்கள்.\nகொடுத்த பணம் திரும்பி வருகிறதோ இல்லையோ… வட்டியை கொடுத்துவிடுவார்கள். அவ்வப்போது குட்டிகளையும் ஏற்பாடு செய்து குஷிப்படுத்துவார்கள்.\nஎனக்கு தெரிந்து கோடம்பாக்கத்தில் உள்ள பல தயாரிப்பாளர்கள் சர்வசாதாரணமாக 100 கோடி எல்லாம் கடன் வாங்குகிறார்கள்.\nநான் சொல்லும் அந்த புரட்யூசரும் அப்படித்தான்.\nசாய்பாபாவின் பக்தராக தன்னைக் காட்டிக் கொள்வார். ஆனால் செய்வதெல்லாம் மாமா வேலை.\nகடன் வாங்கிய பணத்தை வாரி இறைத்து முன்னணி ஹீரோக்களை வைத்து பெரிய பெரிய பட்ஜெட் படங்களை எடுத்துத் தள்ளுகிறார் இவர்.\nஇன்றைக்கு மார்க்கெட்டில் இருக்கும் நம்பர் ஓன் ஹீரோவை வைத்து அந்த புரட்யூஸர் படம் பண்ணப் போகிறார் என்று கேள்விப்பட்டேன்.\nஅந்தப் படம் எனக்���ுக் கிடைத்தால் என் கேரியருக்குப் பேருதவியாக இருக்கும்.\nஎன் போட்டியாளர்களான சில நடிகைகள் அந்த சான்ஸை வாங்கிவிட முயற்சி செய்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன்.\nநானும் ட்ரை பண்ணலாமே என்று அவரை சந்தித்து எனக்கு சான்ஸ் தரும்படி வாய்ப்புக் கேட்டேன்.\nமூன்று மொழிப் படம் என்பதால் ஐஸ்வர்யா ராய் ரேன்ஜுக்கு பாலிவுட்டில் டாப் ஹீரோயினை போடப் போவதாக அவர் சொன்னதும் எனக்கு ஏமாற்றம்.\nஅதே சமயம், சரி என்று சொல்லிவிட்டு பிறகு ஏமாற்றாமல் தன் நிலையை வெளிப்படையாகச் சொன்னாரே என்று ஒரு பக்கம் அவரை பாராட்டினேன்.\nஅதோடு அதை மறந்தே போனேன்.\nஇடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை.\nதிடீரென ஒரு நாள் அவரிடமிருந்து போன்.\nஅந்தப் படத்தின் ஹீரோயின் சான்ஸை எனக்கே தருவதாக சொன்னார்.\nஆபீஸுக்கு கூப்பிட்டு எனக்கு அட்வான்ஸ் கொடுக்கும் வரை என்னால் நம்பவே முடியவில்லை.\nஇதை வைத்து நான்கைந்து படங்கள் கிடைக்கும்.\nபடம் வெளிவந்தால் நிச்சயம் ஹிட்டாகும்.\nபப்ளிசிட்டி செய்து எப்படியாவது படத்தை ஓட்டிவிடுவார்.\nஅதைக் கொண்டு இன்னும் சில படங்கள் கிடைக்கும் என்றெல்லாம் கனவில் திளைத்துக் கொண்டிருந்தேன்.\nராமோஜி ராவ் பிலிம் சிட்டியில்தான் பெரும்பாலான காட்சிகள் எடுத்தார்கள்.\nமுதல் நாள் ஷூட்டிங் ஆரம்பமானபோது அங்கே அந்த தயாரிப்பாளரும் வந்திருந்தார்.\nசும்மா சொல்லக் கூடாது. ஷூட்டிங் ஸ்பாட்டில் அவரால் யாருக்கும் எந்தத் தொந்தரவும் இல்லை.\nஷூட்டிங்கை வேடிக்கை பார்க்க வந்த யாரோ ஒருவர்போல் ஒரு ஓரமாக நின்று நடப்பதை கவனித்துக் கொண்டிருந்தார்.\nபுரட்யூஸர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அவரைப் பற்றி உயர்வாக நினைத்தேன்.\nஅப்படி நினைத்து தப்பு என்று அன்றிரவே எனக்கு புரிந்தது.\nமுந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்…\nஅடுத்த அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்…\nPrevious Articleசன்னிலியோன் நடிக்கும் ‘ராத்ரி‘ படத்திலிருந்து…Next Article‘கூட்டாளி’ படத் துவக்க விழாவில்…\nசூர்யாவை வளைத்த சூப்பர் நிறுவனம் – லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் தான்\nபேட்ட, விஸ்வாசம் வசூல் சண்டை – நிஜ நிலவரம் என்ன\nஇந்தியன் 2 படத்தில் இவரா வில்லன்\nரஜினி குடும்பத்துக்கே அநியாய டிக்கெட் ரேட்\nசூர்யாவை வளைத்த சூப்பர் நிறுவனம் – லேட்டா வந்தாலும் லேட���டஸ்ட் தான்\nஇளையராஜா துவக்கி வைத்த விஜய் ஆண்டனி நடிக்கும் ‘தமிழரசன்’\nபேட்ட, விஸ்வாசம் வசூல் சண்டை – நிஜ நிலவரம் என்ன\nஇந்தியன் 2 படத்தில் இவரா வில்லன்\nரஜினி குடும்பத்துக்கே அநியாய டிக்கெட் ரேட்\nவட சென்னைக்குப் போகிறார் விஜய்\nபாதிக்கப்பட்ட ரசிகர்களை பார்க்க அஜீத் சென்றாரா\nவிஜய் 63 – நிபந்தனை விதித்தாரா நயன்தாரா\nசன்னிலியோன் நடிக்கும் ‘ராத்ரி‘ படத்திலிருந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2014/10/blog-post_28.html", "date_download": "2019-01-21T16:02:00Z", "digest": "sha1:FHHI6F3XE5CML5R37F53452IJQ6P6IF2", "length": 17548, "nlines": 243, "source_domain": "www.radiospathy.com", "title": "பாடல் தந்த சுகம் : ஒரு போக்கிரி பார்க்கிற பார்வை தான் | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nபாடல் தந்த சுகம் : ஒரு போக்கிரி பார்க்கிற பார்வை தான்\nதொண்ணூறுகளில் என் ஆஸ்தான ஒலிப்பதிவுக்கூடமாக இருந்தது ஷண் றெக்கோர்டிங் பார். அந்தக் காலத்தில் ஒலிநாடாவில் பாடல் பதிவு செய்து கேட்ட அனுபவங்களை எல்லாம் சொல்லி மாளாது.\nஷண் றெக்கோர்டிங் பார் யாழ்ப்பாண நகர பஸ் ஸ்ராண்டின் நடு நாயகமாக இருந்த நெட்டை மரப்பலகை மாடியில் இருந்து பதவி உயர்வு பெற்று யாழ்ப்பாணம் நவீன சந்தைக் கட்டடத்துக்கு உள்ளே இருந்த கடைத்தொகுதியில் ஒரு அறையைப் பிடித்துக் கொண்டது. ஒதுக்குப்புறமான இடத்தில் இருந்த அந்த ஒலிப்பதிவுக் கூடத்துக்கு வழி காட்டுவதே அப்போது வந்த இளையராஜாவின் படப்பாடல்களே.\nஸ்பீக்கர் வழியாக அந்த இசை நவீன சந்தைக் கட்டடத்தைத் தாண்டி வழிந்தோடும். அப்படித்தான் ஒருநாள் புதுப்பாட்டு ரெக்கோர்டிங் செய்ய வேண்டும் என்று ஷண் றெக்கோர்டிங் பார் நோக்கிப் படையெடுத்த என்னை வரவேற்றது \"ஒரு போக்கிரி ராத்திரி\" பாடலின் முகப்பு இசை. ஒலிப்பதிவுக்கூடத்துக்குப் போய் இறங்கிய கையோடு முதலில் பாடல் பதிவு செய்ய எழுதிக் கொடுக்கும் தாளில் இந்தப் பாடலை எழுதிக் கொடுத்தேன். அந்த அனுபவத்தை இன்னும் தாண்டமுடியவில்லை இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம்.\nதொண்ணூறுகளில் சூப்பர் ஹிட் ஜோடிகளில் ஒன்றாக மனோ - ஸ்வர்ணலதாவையும் கண்டிப்பாகக் குறிப்பிட வேண்டும். இதை முன்னுறுத்தி ஒரு தொகுப்பு வருகின்றது என்பதை இப்போதே முன்னோட்டமாகச் சொல்லிக் கொள்கின்றேன். பாடலின் ஆரம்பத்தில் ஆர்ப்பரிக்கும் இசையோடு வாலியின் வாலிப வரிகளுக்கு இசைஞானி கொடுத்த மெட்டின் நளினமே தனியழகு. சரணத்தில் ஒவ்வொரு அடிகளுக்கும் ஆமோதிக்குமாற் போல புல்லாங்குழல் வருடிவிட்டு வழி விடும் பாடகர்களைப் பாட.\nநாளை அக்டோபர் 29 ஆம் திகதி பிறந்த நாளாக அமையும் கவிஞர் வாலி அவர்கள் தனது அறுபதாவது வயதில் எழுதிய பாடல் இது என்பதைச் சொல்லித்தான் நம்ப வைக்க முடியும்.\nநடிகர் ராதாரவி \"கங்கைக்கரைப் பாட்டு\", \"இளைஞர் அணி\" போன்ற படங்களைத் தயாரித்திருக்கின்றார். \"இது நம்ம பூமி\" தான் சார்ந்த திரையுலக அங்கத்தவர்களுக்காக, அவர்கள் சார்பில் தயாரித்த படம். வருஷம் 16 இற்குப் பின்னர் கார்த்திக் - குஷ்பு ஜோடியை மகத்துவப்படுத்திய\nஇன்னொரு படம் இது, பி.வாசு இயக்கியது. ஒரு போக்கிரி ராத்திரி பாடலே வருஷம் 16 படத்தில் வரும் பூப்பூக்கும் மாசம் தை மாசம் பாடலின் காட்சியமைப்போடு நெருங்கி ஆரம்பிக்கும்.\nபடத்தில் எல்லாப் பாடல்களுமே சூப்பர் ஹிட் ரகம். இதே படத்தில் கே.ஜே.ஜேசுதாசுடன் இணைந்து ஸ்வர்ணலதா பாடிய \"ஆறடிச் சுவரு தான்\" பாடலை மறக்கமுடியுமா\nஇளமைக் காலத்து நினைவுகளை அந்தக் காலகட்டத்தில் கேட்ட பாடல்கள் தான் பின்னணி இசை போல மீட்டிப் பார்க்கும். \"ஒரு போக்கிரி ராத்திரி பார்க்கிற பார்வை தான்\" எனக்குத் தவிர்க்க முடியாத பின்னணி இசையாக\nஉண்மையில் ராஜாவின் கை வண்ணம் என்பதா இல்லை பாடலின் கவி வரி என்பதா படம் இலங்கையில் அதிகம் ஓடியது இது நம்ம பூமி இன்னும் மற்றக்கமுடியாது. கார்த்திக் வயலின் மீட்டும் காட்சி இன்னும் நினைவில்.இது நம்ம பூமியில் நடிகர் பட்டாளம் கூடி கும்மி அடிச்சது இப்ப ஹாரியின் ஸ்டைல் பூஜை வரை.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nபாடல் தந்த சுகம் : ஒரு போக்கிரி பார்க்கிற பார்வை த...\nஒளிப்பதிவு இயக்குநர் அசோக்குமார் நினைவில்\nநான் பெருமைக்குரிய கிரேஸி மோகன் ரசிகன்\nநடிகர் திலகம் சிவாஜி கணேசனும் இசைஞானி இளையராஜாவும்...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤❤❤\nரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்ற...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nமலேசியா வாசுதேவன் எனுமொரு தெம்மாங்குப் பாட்டுக்காரன் 🌴🌿 ஏழாம் ஆண்டு நினைவில் 💐\nதிரையிசையில்,கிராமியகீதம் என்றால் முன்னுக்கு வரும் இசையமைப்பாளர் இளையராஜா, முன்னுக்கு வரும் பாடகர் மலேசியா வாசுதேவன் என்ற அளவுக்குத் தனி முத...\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\n“மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ https://youtu.be/02qQ7xYsISY இந்தப் பாடல் இளையராஜா வெறியர்களின் பெரு விருப்பப் பாடல்களில் ஒன்று. படத்த...\n“நான் ஶ்ரீதேவி மாதிரி வரணும்” இந்த மாதிரிச் சொல்லக் கேட்பதை ஹிந்தி மட்டுமல்ல தமிழ், தெலுங்கு உள்ளிட்ட புதுமுக நாயகிள் வேத மந்திரம் போலத் தம்...\nபாடகி ஜென்சியுடன் என் வானொலிப்பேட்டி\nஇரண்டு வருஷங்களுக்கு முன்னர் இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனின் நட்புக் கிடைத்திருந்தது. அவர் ஆணிவேர் என்ற ஈழத்துக் கதைப்பின்னணிய...\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\n2006 இல் என் அலுவலக வேலை நிமித்தமாக சிட்னியில் இருந்து பெங்களூருவில் இருக்கும் நம் Oracle நிறுவனம் செல்கிறேன். அங்கு சென்ற முதல் நாள் பணியிட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/faithscheckbook/january-08/", "date_download": "2019-01-21T17:21:14Z", "digest": "sha1:JUTP3GIVGG2K6HPWWF3JYQWSNH4QCMGM", "length": 8491, "nlines": 36, "source_domain": "www.tamilbible.org", "title": "இதய சுத்தமும் வாழ்க்கையும் – Faith's Checkbook – விசுவாச தின தியானம் – Scheckbuch des Glaubens", "raw_content": "\nஇருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள் (மத்.5:8).\nசுத்தம், முக்கியமாக இதயத்தில் சுத்தத்தையே நம் இலக்காகக் கொள்ளவேண்டும். உட்புறத்தில் நாம் ஆவியாலும் வார்த்தையாலும் சுத்தமாக்கப்பட வேண்டும். அப்போது கீழ்ப்படிதலினாலும், நம்மை முற்றிலுமாக ஒப்படைப்பதாலும் வெளிப்புறத்தில் சுத்தம் உள்ளவர்களாய் இருப்போம். உள்ளன்புக்கும், புரிந்து கொள்ளும் ஆற்றலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நாம் தீமையை விரும்பினால் நன்மையானவைகளைப் புரிந்து கொள்ள இயலாது. இதயம் கறைபடிந்ததாய் இருந்தால் கண்பார்வை மங்கியதாய் இருக்கும். புனிதமற்றவைகளை நேசிக்கும் மனிதர் புனிதமான கடவுளை எவ்விதம் காண முடியும் \nஇவ்வுலகில் கடவுளைக் காண்பது எவ்வளவு சிறப்பு வாய்ந்த உரிமையாகும் அவருடைய கணநேரத் தோற்றம் பூலோகத்தை மோட்சமாக்கும். இதயத்தில், சுத்தம் உள்ளவர்கள் இயேசு கிறிஸ்துவில் பிதாவைக் காண்கிறார்கள். அவரையும், அவர் உண்மை, அன்பு, குறிக்கோள், வல்லமை, உறுதியளிக்கும் அருள், உடன்படிக்கை எல்லாவற்றையும் காண்கிறார்கள். இதயத்தில் பாவம் இல்லாவிட்டால்தான் இவற்றை உணரமுடியும். கடவுள் பற்றை இலக்காகக் கொண்டவரே என் கண்கள் எப்போதும் கர்த்தரை நோக்கிக் கொண்டிருக்கிறது என்று கூறமுடியும். எல்லா அநீதிகளிலிருந்தும் நம்மைச் சுத்திகரித்த பின்தான் உம்முடைய மகிமையை எனக்குக் காண்பித்தருளும் என்று மோசே விரும்பினது போல் நாம் விரும்பினால் நம் விருப்பம் நிறைவேறும். அவர் இருக்கிற வண்ணமாகவேஅவரைத் தரிசிப்போம். அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைக்கிறவனெவனும் அவர் சுத்தமுள்ளவராய் இருக்கிறதுபோல, தன்னையும் சுத்திகரித்துக் கொள்ளுகிறான். இக்காலத்தில் அவரோடுள்ள தோழமையும், இனி வரும் காலத்தில் பேரின்பம் தரவல்ல தெய்வீகக் காட்சியைக்காண்போம் என்ற நம்பிக்கையுமே உடனடியாக இதயத்திலும் வாழ்க்கையிலும் சுத்தமுள்ளவர்களாய் இருப்பதற்கு நம்மைத் தூண்டுபவையாகும். ஆண்டவரே, நாங்கள் உம்மைத் தரிசிக்கத்தக்கதாக எங்கள் இதயத்தைச் சுத்தமுள்ளதாக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/12626", "date_download": "2019-01-21T16:17:42Z", "digest": "sha1:Q2RS4DYPJGARZOTV5WYCIHL4WQ5EQO34", "length": 12708, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "அர்ஜூன மகேந்திரன் விவகாரம் : டிசம்பர் மாதம் 25 இல் பாராளுமன்றில் கோப் குழுவின் அறிக்கை | Virakesari.lk", "raw_content": "\nதலிபான் தாக்குதலில் 126 ஆப்கான் படையினர் பலி\nEarth Watchmen திட்டம் ஜனாதிபதி தலைமையில் கிளிநொச்சியில் ஆரம்பம்\nபிரிகேடியர் பிரியங்க பெர்ன��ண்டோ குற்றவாளியென லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு\nஉயிரிழந்தது உலகின் மிக அழகிய நாய்\nசிறப்பு படையினர் - தலிபானியர்களுக்கிடையோயான மோதலில் 18 பேர் பலி\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளியென லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு\nWhatsAppல் இனி ஒரு தகவலை 5 தடவைகள் மாத்திரமே Forward செய்ய முடியும்\nஜனாதிபதி வாகன தொடரணி : சற்றுமுன்னர் பாரிய விபத்து : முல்லைத்தீவில் பதற்றம்\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nஅர்ஜூன மகேந்திரன் விவகாரம் : டிசம்பர் மாதம் 25 இல் பாராளுமன்றில் கோப் குழுவின் அறிக்கை\nஅர்ஜூன மகேந்திரன் விவகாரம் : டிசம்பர் மாதம் 25 இல் பாராளுமன்றில் கோப் குழுவின் அறிக்கை\nஇலங்கை மத்திய வங்கியின் முன்னாள் அர்ஜூன மகேந்திரன் மீது சுமத்தப்பட்டிருந்த பிணைமுறி குறித்தான ‍குற்றச்சாட்டு குறித்த கோப் குழுவின் (அரச தொழில் முயற்சிகள் பற்றிய பாராளுமன்ற குழு) அறிக்கை டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளது.\n2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் இலங்கை மத்திய வங்கி ஆளுநராக அர்ஜூன மகேந்திரன் நியமிக்கப்பட்டிருந்தார். இவரது பதவிக்காலத்தின் போது பிணைமுறி வழங்கலின் போது தனது குடும்பத்தினர் ஒருவருக்கு சலுகை அடிப்படையில் வழங்கியதாகவும் , குறித்த பிணைமுறியின் போது மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக அப்போது பொது எதிரணியினர் பெரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர்.\nஇது தொடர்பில் பாராளுமன்றத்தின் கோப் குழு விசாரணை செய்ய ஆரம்பித்தது. இதன்போது அர்ஜூ மகேந்திரன் கூட கோப் குழுவில் வாக்குமூலம் அளித்திருந்தார். இந்த விடயம் தொடர்பாக திறைசேரியினாலும் அறிக்கை வழங்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் அடுத்த மாதம் பிணைமுறி மோசடி குறித்தான கோப் குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளது.\nஇதேவேளை மத்திய வங்கியின் இரகசியங்கள் வெளிவருவது தொடர்பில் சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் விரைவில் விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.\nஇலங்கை மத்திய வங்கி அர்ஜூன மகேந்திரன் கோப் குழு\nEarth Watchmen திட்டம் ஜனாதிபதி தலைமையில் கிளிநொச்சியில் ஆரம்பம்\n2019 ஆம் ஆண்டு கிரிக்கட் உலகக் கிண்ணத்துடன் இணைந்ததாக நாடளாவிய ரீதியில் 2 மில்லியன் மரக்கன்றுகளை நடும் \"Earth Watchmen\" திட்டம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று (21) முற்பகல் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி விவசாய பீட வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\n2019-01-21 21:47:58 Earth Watchmen திட்டம் ஜனாதிபதி தலைமையில் கிளிநொச்சியில் ஆரம்பம்\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளியென லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு\nலண்டனில் கடந்த ஆண்டு சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் புலம்பெயர் தமிழர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது கழுத்தை அறுப்பதைபோன்று சைகை காட்டிய பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளி என லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.\n2019-01-21 20:32:09 பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளியென லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு\nவவுனியாவிலுள்ள யாத்திரிகை விடுதியை பெற்றுக்கொள்வதில் பௌத்த தேரர்கள் முனைப்பு\nவவுனியா இலுப்பையடி பகுதியிலுள்ள யாத்திரிகை விடுதியினை பௌத்த தேரர்கள் பெற்றுக்கொள்வது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று காலை வவுனியா நகரசபை தலைவர் தலைமையில் நகரசபையில் 9 பௌத்த தேரர்கள் மற்றும் 4 பொது மக்கள் கலந்துகொண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.\n2019-01-21 19:47:39 வவுனியாவிலுள்ள யாத்திரிகை விடுதியை பெற்றுக்கொள்வதில் பௌத்த தேரர்கள் முனைப்பு\nமனித உரிமைகள் குறித்து பேசுகின்ற நிறுவனத்தினர் போதைப்பொருள் வியாபாரிகளுக்காக வக்காளத்து வாங்குகின்றார்கள் ; மைத்திரி\nமனித உரிமைகளை பற்றி பேசுகின்ற நிறுவனக்காரர்கள் போதைப்பொருள் வியாபாரிகளுக்காக வக்காளத்து வாங்குகின்றார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார் .\n2019-01-21 19:10:35 மனித உரிமைகள் குறித்து பேசுகின்ற நிறுவனத்தினர் போதைப்பொருள் வியாபாரிகளுக்காக வக்காளத்து வாங்குகின்றார்கள் ; மைத்திரி\nதேர்தலை காலம் கடத்துவதற்கு அரசு முயற்சி - இடமளியோம் என்கிறார் பசில்\nமாகாண சபைகள் சிலவற்றுக்கான ஆயுட்காலம் நிறைவடைந்து ஒன்றரை வருடங்கள் கடந்துள்ள போதும், மீண்டும் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கான நடவடிக்கைகளிலேயே அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பசில்ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\n2019-01-21 18:43:34 தேர்தல் மாகாணசபை அரசாங்கம்\nWhatsAppல் இனி ஒரு தகவலை 5 தடவைகள் மாத்திரமே Forward செய்ய முடியும்\nதேர்தலை காலம் கடத்துவதற்கு அரசு முயற்சி - இடமளியோம் என்கிறார் பசில்\nகாணிகளை விடுவிப்பதற்கான சான்று பத்திரம் ஜனாதிபதியிடம் கையளிப்பு\nஜனாதிபதி வகிருகையின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டம்\nநிறைவேற்று அதிகாரத்தை நீக்கிவிட்டு பாராளுமன்றத்தை பலப்படுத்த வேண்டும் - குமார வெல்கம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/32228", "date_download": "2019-01-21T16:36:43Z", "digest": "sha1:4DJXBDP73FWXYWHWLFVYL7ME66U4BSHY", "length": 10705, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "சற்றுமுன் இடம் பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயம்!!! | Virakesari.lk", "raw_content": "\nதலிபான் தாக்குதலில் 126 ஆப்கான் படையினர் பலி\nEarth Watchmen திட்டம் ஜனாதிபதி தலைமையில் கிளிநொச்சியில் ஆரம்பம்\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளியென லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு\nஉயிரிழந்தது உலகின் மிக அழகிய நாய்\nசிறப்பு படையினர் - தலிபானியர்களுக்கிடையோயான மோதலில் 18 பேர் பலி\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளியென லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு\nWhatsAppல் இனி ஒரு தகவலை 5 தடவைகள் மாத்திரமே Forward செய்ய முடியும்\nஜனாதிபதி வாகன தொடரணி : சற்றுமுன்னர் பாரிய விபத்து : முல்லைத்தீவில் பதற்றம்\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nசற்றுமுன் இடம் பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயம்\nசற்றுமுன் இடம் பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயம்\nமட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியில் புனானை பிரதேசத்தில் சற்றுமுன் இடம் பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.\nபொலநறுவை பகுதியில் இருந்து மட்டக்களப்பு நோக்கிவந்த காரானது தமது வேகக் கட்டுப்பாட்டினை இழந்து பள்ளத்தில் வீழ்ந்ததினால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.\nகாரில் பயணம் செய்த மூவரில் இருவர் படு காயமடைந்துள்ளனர்.\nமேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.\nமட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதி புனானை பிரதேசம் வாகன விபத்து இருவர் படுகாயம் வைத்தியசாலை\nEarth Watchmen திட்டம் ஜனாதிபதி தலைமையில் கிளிநொச்சியில் ஆரம்பம்\n2019 ஆம் ஆண்டு கிரிக்கட் உலகக் கிண்ணத்துடன் இணைந்ததாக நாடளாவிய ரீதியில் 2 மில்லியன் மரக்கன்றுகளை நடும் \"Earth Watchmen\" திட்டம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று (21) முற்பகல் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி விவசாய பீட வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\n2019-01-21 21:47:58 Earth Watchmen திட்டம் ஜனாதிபதி தலைமையில் கிளிநொச்சியில் ஆரம்பம்\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளியென லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு\nலண்டனில் கடந்த ஆண்டு சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் புலம்பெயர் தமிழர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது கழுத்தை அறுப்பதைபோன்று சைகை காட்டிய பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளி என லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.\n2019-01-21 20:32:09 பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளியென லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு\nவவுனியாவிலுள்ள யாத்திரிகை விடுதியை பெற்றுக்கொள்வதில் பௌத்த தேரர்கள் முனைப்பு\nவவுனியா இலுப்பையடி பகுதியிலுள்ள யாத்திரிகை விடுதியினை பௌத்த தேரர்கள் பெற்றுக்கொள்வது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று காலை வவுனியா நகரசபை தலைவர் தலைமையில் நகரசபையில் 9 பௌத்த தேரர்கள் மற்றும் 4 பொது மக்கள் கலந்துகொண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.\n2019-01-21 19:47:39 வவுனியாவிலுள்ள யாத்திரிகை விடுதியை பெற்றுக்கொள்வதில் பௌத்த தேரர்கள் முனைப்பு\nமனித உரிமைகள் குறித்து பேசுகின்ற நிறுவனத்தினர் போதைப்பொருள் வியாபாரிகளுக்காக வக்காளத்து வாங்குகின்றார்கள் ; மைத்திரி\nமனித உரிமைகளை பற்றி பேசுகின்ற நிறுவனக்காரர்கள் போதைப்பொருள் வியாபாரிகளுக்காக வக்காளத்து வாங்குகின்றார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார் .\n2019-01-21 19:10:35 மனித உரிமைகள் குறித்து பேசுகின்ற நிறுவனத்தினர் போதைப்பொருள் வியாபாரிகளுக்காக வக்காளத்து வாங்குகின்றார்கள் ; மைத்திரி\nதேர்தலை காலம் கடத்துவதற்கு அரசு முயற்சி - இடமளியோம் என்கிறார் பசில்\nமாகாண சபைகள் சிலவற்றுக்கான ஆயுட்காலம் நிறைவடைந்து ஒன்றரை வருடங்கள் கடந்துள்ள போதும், மீண்டும் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கான நடவடிக்கைகளிலேயே அரசாங்கம் ஈடுபட்ட��ள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பசில்ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\n2019-01-21 18:43:34 தேர்தல் மாகாணசபை அரசாங்கம்\nWhatsAppல் இனி ஒரு தகவலை 5 தடவைகள் மாத்திரமே Forward செய்ய முடியும்\nதேர்தலை காலம் கடத்துவதற்கு அரசு முயற்சி - இடமளியோம் என்கிறார் பசில்\nகாணிகளை விடுவிப்பதற்கான சான்று பத்திரம் ஜனாதிபதியிடம் கையளிப்பு\nஜனாதிபதி வகிருகையின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டம்\nநிறைவேற்று அதிகாரத்தை நீக்கிவிட்டு பாராளுமன்றத்தை பலப்படுத்த வேண்டும் - குமார வெல்கம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/40247", "date_download": "2019-01-21T16:13:02Z", "digest": "sha1:AWKOQQWMKFTTKB3C5UORWTHH2GKGYW6S", "length": 10728, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "கஞ்சா போதைப்பொருளுடன் யாழில் இருவர் கைது | Virakesari.lk", "raw_content": "\nEarth Watchmen திட்டம் ஜனாதிபதி தலைமையில் கிளிநொச்சியில் ஆரம்பம்\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளியென லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு\nஉயிரிழந்தது உலகின் மிக அழகிய நாய்\nசிறப்பு படையினர் - தலிபானியர்களுக்கிடையோயான மோதலில் 18 பேர் பலி\nவவுனியாவிலுள்ள யாத்திரிகை விடுதியை பெற்றுக்கொள்வதில் பௌத்த தேரர்கள் முனைப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளியென லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு\nWhatsAppல் இனி ஒரு தகவலை 5 தடவைகள் மாத்திரமே Forward செய்ய முடியும்\nஜனாதிபதி வாகன தொடரணி : சற்றுமுன்னர் பாரிய விபத்து : முல்லைத்தீவில் பதற்றம்\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nகஞ்சா போதைப்பொருளுடன் யாழில் இருவர் கைது\nகஞ்சா போதைப்பொருளுடன் யாழில் இருவர் கைது\nயாழ்ப்பாணத்தில் இருவர் கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்.வடமராட்சி அல்வாய் பகுதியை சேர்ந்த இருவரே இன்று அதிகாலை நெல்லியடி பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nநெல்லியடி பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலையே இருவரும் இன்று அதிகாலை கைதுசெய்யபட்டதுடன் , கைதுசெய்யபட்டவர்களிடம் இருந்து ஒரு கிலோ 300 கிராம் கஞ்சா போதைப் பொருளை பொலிசார் மீட்டுள்ளனர்.\nகைது செய்யப்பட்ட இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த�� வருகின்றார்கள்.\nகஞ்சா போதைப் பொருள் யாழ்.வடமராட்சி நெல்லியடி பொலிசார்\nEarth Watchmen திட்டம் ஜனாதிபதி தலைமையில் கிளிநொச்சியில் ஆரம்பம்\n2019 ஆம் ஆண்டு கிரிக்கட் உலகக் கிண்ணத்துடன் இணைந்ததாக நாடளாவிய ரீதியில் 2 மில்லியன் மரக்கன்றுகளை நடும் \"Earth Watchmen\" திட்டம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று (21) முற்பகல் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி விவசாய பீட வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\n2019-01-21 21:47:58 Earth Watchmen திட்டம் ஜனாதிபதி தலைமையில் கிளிநொச்சியில் ஆரம்பம்\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளியென லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு\nலண்டனில் கடந்த ஆண்டு சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் புலம்பெயர் தமிழர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது கழுத்தை அறுப்பதைபோன்று சைகை காட்டிய பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளி என லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.\n2019-01-21 20:32:09 பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளியென லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு\nவவுனியாவிலுள்ள யாத்திரிகை விடுதியை பெற்றுக்கொள்வதில் பௌத்த தேரர்கள் முனைப்பு\nவவுனியா இலுப்பையடி பகுதியிலுள்ள யாத்திரிகை விடுதியினை பௌத்த தேரர்கள் பெற்றுக்கொள்வது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று காலை வவுனியா நகரசபை தலைவர் தலைமையில் நகரசபையில் 9 பௌத்த தேரர்கள் மற்றும் 4 பொது மக்கள் கலந்துகொண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.\n2019-01-21 19:47:39 வவுனியாவிலுள்ள யாத்திரிகை விடுதியை பெற்றுக்கொள்வதில் பௌத்த தேரர்கள் முனைப்பு\nமனித உரிமைகள் குறித்து பேசுகின்ற நிறுவனத்தினர் போதைப்பொருள் வியாபாரிகளுக்காக வக்காளத்து வாங்குகின்றார்கள் ; மைத்திரி\nமனித உரிமைகளை பற்றி பேசுகின்ற நிறுவனக்காரர்கள் போதைப்பொருள் வியாபாரிகளுக்காக வக்காளத்து வாங்குகின்றார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார் .\n2019-01-21 19:10:35 மனித உரிமைகள் குறித்து பேசுகின்ற நிறுவனத்தினர் போதைப்பொருள் வியாபாரிகளுக்காக வக்காளத்து வாங்குகின்றார்கள் ; மைத்திரி\nதேர்தலை காலம் கடத்துவதற்கு அரசு முயற்சி - இடமளியோம் என்கிறார் பசில்\nமாகாண சபைகள் சிலவற்றுக்கான ஆயுட்காலம் நிறைவடைந்து ஒன்றரை வருடங்கள் கடந்துள்ள போதும், மீண்டும் தேர்த��ை காலம் தாழ்த்துவதற்கான நடவடிக்கைகளிலேயே அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பசில்ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\n2019-01-21 18:43:34 தேர்தல் மாகாணசபை அரசாங்கம்\nWhatsAppல் இனி ஒரு தகவலை 5 தடவைகள் மாத்திரமே Forward செய்ய முடியும்\nதேர்தலை காலம் கடத்துவதற்கு அரசு முயற்சி - இடமளியோம் என்கிறார் பசில்\nகாணிகளை விடுவிப்பதற்கான சான்று பத்திரம் ஜனாதிபதியிடம் கையளிப்பு\nஜனாதிபதி வகிருகையின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டம்\nநிறைவேற்று அதிகாரத்தை நீக்கிவிட்டு பாராளுமன்றத்தை பலப்படுத்த வேண்டும் - குமார வெல்கம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/3097", "date_download": "2019-01-21T16:12:55Z", "digest": "sha1:JRHPRU3HOCE25JZNTTUHWE7C576XW6D4", "length": 9620, "nlines": 108, "source_domain": "www.virakesari.lk", "title": "பழுதுபார்த்தல் - 28-05-2017 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nEarth Watchmen திட்டம் ஜனாதிபதி தலைமையில் கிளிநொச்சியில் ஆரம்பம்\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளியென லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு\nஉயிரிழந்தது உலகின் மிக அழகிய நாய்\nசிறப்பு படையினர் - தலிபானியர்களுக்கிடையோயான மோதலில் 18 பேர் பலி\nவவுனியாவிலுள்ள யாத்திரிகை விடுதியை பெற்றுக்கொள்வதில் பௌத்த தேரர்கள் முனைப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளியென லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு\nWhatsAppல் இனி ஒரு தகவலை 5 தடவைகள் மாத்திரமே Forward செய்ய முடியும்\nஜனாதிபதி வாகன தொடரணி : சற்றுமுன்னர் பாரிய விபத்து : முல்லைத்தீவில் பதற்றம்\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nComputer, Laptop, CCTV Repairing and Service உங்களுடைய காரியாலயங்க ளுக்கும் வீட்டிற்கும் வந்து திருத்திக் கொடுக்கப்படும். Hardware, Software, O/S Installation, (ADSL, Recovery) தேவைப்படுகின்ற அனைத்து Software Installation செய்து தரப்படும். 077 6539954. (Mohan)\nTV, LCD, LED, 3D, HIFI set, DVD, Washing Machine, Fridge, Micro Oven, Laptop போன்ற மின் உப­க­ர­ணங்கள் நேர­டி­யாக வந்து பழு­து­பார்த்துக் கொடுக்­கப்­படும். LED, LCD Parts எம்­மிடம் உண்டு. (குறைந்த கட்­டணம் துரித சேவை) (அருள்) (Wellawatte) 077 6625944.\nComputer and Laptop Repair வீடுகளுக்கு வந்து திருத்திக் கொடுக்கப்படும் (Kotahena, Wellawatte, Wattala) Hardware, Software formatting O/S, Office, Photoshop, Skype, Game Install செய்யப்படும். 1000/= மட்டுமே. மேலதிக எந்தக்கட்டணமும் அறவிடப்படமாட்டாது. உங்கள் கணனி திருத்திக் கொடுத்தால் மட்டுமே பணம் அறவிடப்படும். கிழமையில் எல்லா நாட்களும் பழுதுபார்க்கப்படும். 1000/= மட்டுமே Kumar 077 2906492.\nA/C, Services Repair, Maintenance, Installations வீடு­க­ளுக்கும் காரி­யா­ல­யங்­க­ளுக்கும் வந்து விரை­வா­கவும் துல்­லி­ய­மா­கவும் திருத்திக் கொடுக்­கப்­படும். எங்­க­ளிடம் குறு-­கிய நாட்கள் பாவித்த A/C, Brand New A/C களும் உத்­த­ர­வா­தத்­துடன் விற்­ப­னைக்கு உண்டு. No.77G, Manning Place, Wellawatte. 077 3355088/ 071 7236741/ 011 2360559.\nசகலவிதமான TV, DVD போன்ற எலெக்ட்ரோனிக் பொருட்கள் வீட்டுக்கு வந்து பழுதுபார்த்துக் கொள்ளவும் LED, TV, Satellite களுக்கான Remote களை அழைப்பித்துக் கொள்ளவும் தொடர்புகொள்க. தியாகு T–tech Electronic 2 1/1, Sri Ramanathan Mawatha, Colombo 13. Tel. 072 5445075, 077 1583310.\nLED, LCD, 4KTV, UHD, Hifi Set , Micro Oven, Washing Machine உட்பட சகல வீட்டு மின் உபகரணங்களும் கொழும்பில் எப்பாகத்துக்கும் நேரடியாக வந்து திருத்தி கொடுக்கப்படும். Samsung, LG, Sony உட்பட சகல Original Parts உண்டு. (ரவி 077 8196095 ) வெள்ளவத்தை.\nஎல்லாவிதமான குளிர்சாதனப் பெட்டிகள் (Fridges), சகலவிதமான தொலைக்காட்சிப் பெட்டிகள் (TV), (A/C), Washing Machine ஆகிய திருத்த வேலைகள் உங்கள் வீடுகளுக்கே வந்து துரிதமாக திருத்திக் கொடுக்கப்படும். (St. Jude Electronics) ஜுட் பர்னாந்து (டிலான் செல்வராஜா) 104/37, சங்கமித்த மாவத்தை, கொழும்பு–13. Tel: 2388247, 0722199334\nE– Electrical Service. அனைத்து வகையான Washing Machine உடனடியாக வீட்டிற்கு வந்து திருத்தித் தரப்படும். பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை உட்பட கொழும்பு, அதனை அண்டிய பிரதேசங்களுக்கும் சேவை வழங்கப்படும். Sasi – 077 9220271, 077 7472201.\nFridges, Aircondition (A/C) and Washing Machine Repair Service உங்கள் வீடுகளுக்கு வந்து செய்து கொடுக்கப்படும். A/C, Brand New A/C களும் உத்தரவாதத்துடன் விற்ப னைக்கு உண்டு. நீங்கள் பாவித்த பழைய (A/C) கள் தகுந்த விலையில் வாங்கப்படும். சிவா: 077 1048449, Sri: 077 5433049, 2734799.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/will-ttv-dinakaran-taste-the-benefit-the-riot-dmk-admk-327350.html", "date_download": "2019-01-21T15:36:07Z", "digest": "sha1:QU6DUUVSNGSVABVFGKN336DEZLOSFOQI", "length": 14300, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "திணறும் அதிமுக.. பிரச்சனையில் திமுக.. பலன் பெறுவாரா டிடிவி தினகரன்? | Will TTV Dinakaran taste the benefit of the riot in DMK and ADMK? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசியலுக்கு வர மாட்டேன்.. நடிகர் அஜீத்\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக ���ன்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nதிணறும் அதிமுக.. பிரச்சனையில் திமுக.. பலன் பெறுவாரா டிடிவி தினகரன்\nசென்னை: திமுக கட்சியில் ஏற்பட்டு இருக்கும் பிரச்சனையும், அதிமுகவில் நீண்ட நாட்களாக நிலவி வரும் பிரச்சனையும் டிடிவி தினகரனுக்கு பெரிய பலனை அளிக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.\nமுக்கியமாக தமிழ்நாட்டில் நடக்க உள்ள இடைத்தேர்தல்களில் அவர் இதன் மூலம் பலன்பெற வாய்ப்புள்ளது. மெரினாவில் கருணாநிதி சமாதிக்கு சென்ற அழகிரி, திமுகவில் உள்ள பெரும்பாலான தொண்டர்களின் ஆதரவு தனக்கு இருக்கிறது என்று அளித்த பேட்டி அளித்துள்ளார்.\nஇது திமுகவினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசியல் அடுத்து என்ன மாதிரியான மாற்றத்தை சந்திக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nஅதிமுக கட்சியில் கடந்த இரண்டு வருடமாகவே பிரச்சனை உள்ளது. ஜெயலலிதா இறந்த பின் சசிகலா, ஓபிஎஸ், இபிஎஸ், தினகரன், திவாகரன், தீபா, மாதவன், என்று பலர் பிரிந்து இருக்கிறார்கள். இதனால் அதிமுக கட்சியே மொத்தமாக நிலைகுலைந்து போய் இருக்கிறது. அடுத்த பெரிய தேர்தலை சந்திக்க அந்த கட்சிக்கு வலு இருக்குமா என்ற குழப்பம் தொண்டர்கள் மத்தியில் நிலவி வருகிறது.\nஅந்த அளவிற்கு மோசமான நிலை இல்லை என்றாலும், கொஞ்சம் அதை போன்ற நிலைக்கு திமுக தள்ளப்பட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி இறந்துவிட்டார், செயல்தலைவர் ஸ்டாலின் சரியாக செயல்படவில்லை என்று குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில் திமுகவை மேலும் வலுவிழக்க வைக்கும் வகையில் அழகிரி வேறு தர்ம யுத்தத்தை தொடங்கி உள்ளார். இதனால், திமுக மேலும் பின்னடைவை சந்தித்துள்ளது.\nஇதனால் தற்போது டிடிவி தினகரன் பெரிய பலனை சந்திக்க உள்ளார். ஆம் திமுக, அதிமுக என��ற இரண்டு முக்கிய கட்சிகள் பின்னடைவை சந்தித்து இருக்கும் போது, அதே சாயலில் அரசியல் செய்யும் டிடிவி தினகரன் இதன் மூலம் பலனடைய வாய்ப்புள்ளது. அதேபோல் அதிமுக தொண்டர்கள் பலரின் ஆதரவும் அவருக்கு இருப்பதால், எளிதாக இவர்களுக்கு முக்கிய அச்சுறுத்தலாக தினகரன் மாற முடியும்.\nஇதற்கான அடித்தளத்தை அவர் ஆர்.கே நகரிலேயே போட்டுவிட்டார் என்றுதான் கூறவேண்டும். ஆளும் கட்சியையே அவர் அந்த தேர்தலில் தோல்வி அடைய செய்தார். அதே போல் திமுகவையும் மோசமாக தோல்வி அடைய செய்தார். இதனால் இனி வரும் இரண்டு இடைத்தேர்தலிலும் அவருக்கு இந்த இரண்டு கட்சிகளின் பிளவு பெரிய பலனை அளிக்க வாய்ப்புள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nazhagiri stalin dmk karunanidhi அழகிரி ஸ்டாலின் திமுக கருணாநிதி டிடிவி தினகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.saralvaastu.com/tamil/vastu-for-kitchen/", "date_download": "2019-01-21T15:38:37Z", "digest": "sha1:KSF3NF4NE2YOC3RFOPNRRXIR6I3GWJO6", "length": 10544, "nlines": 64, "source_domain": "www.saralvaastu.com", "title": "சமையலறைக்கான வாஸ்து குறிப்புகள்", "raw_content": "\nசரல் வாஸ்து பற்றி | பின்னூட்டம் | கேள்விகள் | எங்களை தொடர்பு கொள்ள\nகழிப்பறை மற்றும் குளியல் அறைக்கான வாஸ்து\nநுழைவாயில் மற்றும் முன்கதவுக்கான வாஸ்து\nஎந்தவொரு வாழ்க்கை தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்கிறீர்களா* ஹெல்த் எஜுகேஷன் ஜாப் மேரேஜ் ரிலேஷன்ஷிப் வெல்த் பிஸ்னஸ் எந்த பிரச்சனையும் இல்லை\n * ஆம், உடனடியாக அழையுங்கள் ஆமாம், 3 நாட்களுக்குள் அழைக்கவும் இல்லை, நான் அழைக்கிறேன் இல்லை, அழைக்க வேண்டாம்\nசமையல் அறையில் வாஸ்துவைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் ஆரோக்கியம் மற்றும் செல்வநிலை மீது வாஸ்து எவ்வாறு ஆதிக்கம் செலுத்துகிறது\nவீட்டைப் பொறுத்தவரை சமையல் அறை என்பது ஒரு மிக முக்கியமான இடமாகக் கருதப்படுகிறது. பழங்காலத்தில், பெரிய சமையல் அறைகளைப் பயன்படுத்துவது ஒரு வரையறையாக இருந்தது. ஒரு குறிப்பிட்ட திசையில் பாரம்பரிய முறையில் சமையல் அறை அமைப்பதற்காக எந்த விதமான கடுமையான விதிகள் கிடையாது.\nசரல் வாஸ்துபடி, 7 சக்கரங்களை ஆற்றல்மிக்கதாக மாற்ற ஒருவர் பெரும்பாலான நேரம் தனக்குச் சாதகமான திசை நோக்கி இருக்க வேண்டும். வழக்கமாக, பெரும்பாலான நேரம் நாம் உறங்கிக் கொ���்டும் பணி புரிந்து கொண்டும் இருக்கிறோம். எனவே, பணி புரியும் போது சாதகமான திசை நோக்கி இருக்க அறிவுறுத்தப்படுகிறது. எந்த ஒரு வீட்டுப் பெண்மணியும், குடும்பத்தினருக்காக உணவு சமைத்துக் கொண்டு சமையல் அறையில் அதிகப்படியான நேரம் பொழுதைக் கழிப்பதுண்டு. எனவே, உணவு சமைத்துக் கொண்டு சமையல் அறையில் இருக்கும் பொழுது, தமக்குச் சாதகமான திசை நோக்கி இருக்குமாறு அவர்களுக்கு நாங்கள் அறிவுறுத்தி வருகிறோம்.\nஎந்தத் திசையில் உங்கள் சமையல் அறை அமைய வேண்டும்\nவாஸ்து அறிஞர்களால் முறையாக பிரச்சாரம் செய்யப்பட்டு பிரபலம் அடையச் செய்வதால் கடந்த ஒரு சில வருடங்களாக இது வெளி உலகத்திற்குத் தெரிய வந்துள்ளது. இப்போது இந்த ‘புராணம்’ பல வகையான மூட நம்பிக்கைகளாலும் நம்பிக்கைகளாலும் காலங்களைக் கடந்து நிற்கிறது. சமையல் அறை தென் – கிழக்கு திசையில் இல்லை என்றால், அது குடும்பத்தினருக்கு எந்த விதமான தீங்கையும் நிச்சயமாக ஏற்படுத்துவதில்லை எனச் சொல்லப்படுவதுண்டு. மேலும், சமையல் செய்யும் பொழுது, வீட்டுப் பெண்மணி அல்லது சமையல்காரர் கிழக்கு திசை நோக்கி இருக்க வேண்டும். அதே போல ’அடுப்பு’ அது கேஸ் அடுப்பாக இருந்தாலும் சரி, விறகு அடுப்பு அல்லது நிலக்கரி அடுப்பு அல்லது மின் அடுப்பாக இருந்தாலும், அது அமைக்கப்பட்டிருக்கும் திசை முக்கியமானது என நம்பப்படுகிறது. இப்போது மிக முக்கியமான கேள்வி என்னவெனில், சமைக்கும் பொழுது ‘கேஸ் அடுப்பு’ அமைக்கப்பட வேண்டிய திசை அல்லது ’சமையல் செய்பவர் நிற்கும் திசை’ போன்றவற்றில் எது சரியான திசை என யார் முடிவு செய்வது என்பதாகும்.\nசரல் வாஸ்து கோட்பாடுகளின்படி, சமையல் அறை தென் – கிழக்கு திசையில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது முக்கியமல்ல. சமையல் அறை பொருத்தமானதாக எதிர்பார்க்கப்படும் திசையில் அமையவில்லை என்பது ஒரு விசயமல்ல. அப்பார்ட்மெண்ட் குடியிறுப்புகளில் வாஸ்து கோட்பாடுகளுக்கு இணக்கமான சமையல் அறைகளை அமைப்பது சாத்தியமில்லை.\nசரல் வாஸ்து பரிந்துரைகளின்படி, சின்னஞ்சிறு மாற்றங்கள் செய்வது எளிது. அதன் மூலம் சமையல் அறை தென் – கிழக்கு திசையில் இல்லை என்னும் விளைவைத் தணிக்கச் செய்ய முடியும். சமையல் செய்பவர் தனது பிறந்த தேதியின்படி ஒப்புதல் பெறப்பட்ட சாதகமான திசையைப் பின்பற���றி சமையல் செய்ய வேண்டும்.\nசி ஜி பரிவார் குரூப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/74033-food-habit-and-fitness-help-karunanidhi-to-lead-a-political-life-beyond-40yrs.html", "date_download": "2019-01-21T15:41:00Z", "digest": "sha1:TCISYIBBHECMPMPDMX6GBAF3HN353R5Z", "length": 31613, "nlines": 433, "source_domain": "www.vikatan.com", "title": "சீரான உணவு, உடற்பயிற்சி, மனவலிமை என உடம்பைப் படித்தவர் கருணாநிதி! | Food habit and Fitness help Karunanidhi to lead a political life beyond 40yrs", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:35 (03/12/2016)\nசீரான உணவு, உடற்பயிற்சி, மனவலிமை என உடம்பைப் படித்தவர் கருணாநிதி\nதி.மு.க தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக, கடந்த ஒரு மாதமாகவே வெளியில் வராமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இந்த நிலையில்தான் மேல்சிகிச்சைக்காக மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். 93 வயதான தி.மு.க தலைவர் கருணாநிதி கட்சி அலுவலகமான அறிவாலயத்துக்கு வராமல் இருக்க மாட்டார். உடம்புக்கு சரியில்லா விட்டாலும் கூட சிறிது நேரமாவது வந்து விட்டுப் போவார். ஆனால், கடந்த ஒரு மாதமாக அவர் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இந்த வயதிலும் மிகச் சிறந்த நினைவாற்றலுடன் தன்னுடைய உடலை கவனித்துக் கொள்வதில் மிகுந்த அக்கறையும் எச்சரிக்கை உணர்வும் கொண்டவர் கருணாநிதி.\n'நீண்ட தூரம் ஓடினால்தான், அதிக உயரம் தாண்ட முடியும்' என்பதுதான் கருணாநிதி சொல்லும் பழமொழி. அவர் நீண்டதூரம் ஓடிய மனவலிமை கொண்ட மனிதர் என்றுதான் அவரைச் சொல்ல முடியும். பல்வேறு போராட்டங்களில் சிறை சென்ற போதிலும், தேர்தலில் தி.மு.க பல சறுக்கல்களை எதிர்கொண்ட போதிலும், அவற்றையெல்லாம் கண்டு, துவண்டுபோகாமல் இருப்பதற்கு அவருடைய மனவலிமைதான் முக்கியக் காரணம்.\nஒரு மனிதன் மனதை வலிமையாக வைத்துக் கொண்டால் மட்டுமே, உடல்நிலையை சீராக வைத்திருக்க முடியும். மன வலிமையோடு, உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் ஆற்றல் கொண்டவர் கருணாநிதி. அடுத்தது அவரது எழுத்துத் திறமை. அவரை என்றும் மனவலிமையாடு வைத்திருக்கும் மந்திரம் என்று கூட அவரது எழுத்தைச் சொல்லலாம். வந்த எதிர்க் கணைகளை எல்லாம் தனது பேனா வலிமையால் தகர்த்தெறிந்தவர். பராசக்தி படத்தில் தொடங்கி, நெஞ்சுக்கு நீதி, தற்போதைய ராமானுஜர் வரை, அவருடைய படைப்புகள், அனுபவங்களும், இலக்கியமும் கலந்ததாகவே அமைந்திருக்கு���்.\nவிறால் மீனை விரும்பி சாப்பிடுவார்\nகருணாநிதிக்கு நெருக்கமானவர்களிடம் பேசினோம். \"வயதிற்கு ஏற்பவும் காலநிலைக்கு ஏற்பவும் உணவு முறைகளை மாற்றிக் கொண்டவர். எளிமையான உணவுகளை எடுத்துக் கொள்ளக்கூடியவர். காலையில் இட்லியும் மதியம் சாம்பார் சாதமும், காய்கறியும், கீரையும், மாலையில் தோசை போன்ற எளிதில் செரிக்கக்கூடிய உணவுகளை பழக்கப்படுத்திக் கொண்டார். ஆப்பிள் அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடியவர். ஆரம்பத்தில் மாமிச உணவுகளைச் சாப்பிட்டபோது விறால் மீனை மிகவும் அதிகம் விரும்பிச் சாப்பிட்டுள்ளார். முதுமைக்கும், காலநிலைக்கும் ஏற்றவாறு உணவை எடுத்துக் கொள்வார். அறிவாலயத்துக்கு அருகே உள்ள ஆனந்த பவன் ஓட்டலில் போண்டாவை வாங்கி வரச்சொல்லி சாப்பிடுவார். அறிவாலயத்தில் பணிகள் தொடர்ந்து கொண்டே இருக்கும் நேரத்தில், இரவு தோசை வாங்கி வரச் சொல்லி சாப்பிடுவார். வீட்டில் கட்டுப்பாடுகள் இருந்தாலும் சில நேரத்தில் சாப்பிட்டு விடுவார். வயதுக்கு ஏற்றவாறு உணவுகளை எடுத்துக் கொள்ளும் பழக்கத்துக்கு வந்து விட்டார். மிகக் குறைவான அளவே உணவை எடுத்துக் கொள்வார். ஒரு நாளைக்கு 4 அல்லது 5 முறையாக உணவு எடுத்துக் கொள்ள தன்னைப் பக்குவப்படுத்திக் கொண்டவர்\" என்று தெரிவிக்கின்றனர்.\nஉடலைப் பாதுகாப்பதில் முன்னெச்சரிக்கையாக செயல்படக் கூடியவர்\nகருணாநிதி தனது உடல்நிலையில் சிறிய சோர்வு ஏற்பட்டாலே உடனடியாக தெரிவித்து, அதற்கு உரிய சிகிச்சை எடுத்துக் கொள்வார். தன்னுடைய உடலுக்கு என்னதேவை என்பதை முன்னெச்சரிக்கையாக தெரிவிக்கக் கூடியவர். நன்றாகப் படிக்கும் திறனாளி. 1971-ல் மெரினா கடற்கரையில் அன்பில், கருணானந்தம் ஆகியோர் பேசிக் கொண்டிருந்தபோது லேசாக அவருக்கு தலைவலி உடனடியாக டைகர் பாம் கேட்டு தேய்த்துக் கொண்டாராம்.\n\"கருணாநிதியை முழுமையாக கவனித்துக் கொள்ளும் மருத்துவர் கோபால், கருணாநிதியின் உடல்நிலையில் ஏற்படும் சிறுசிறு பிரச்னைகளுக்கு ஏற்றவாறு சிறப்பு மருத்துவர்களை வரவழைத்து சிகிச்சை அளிக்கக் கூடியவர். ஆரம்பகாலத்தில் கருணாநிதிக்கு, மோகன்தாஸ், பத்ரிநாத் (சங்கர நேத்ராயலா), மார்த்தாண்டம் (ராமசந்திரா) ஜம்பு, ஆறுமுகம் போன்ற மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். இன்றுவரை அவருக்கு சர்க்கரை நோய் பாதிப்போ அல்லது ரத��த அழுத்தமோ கிடையாது. முதுமை காரணமாகவே உடலில் ஒவ்வாமை ஏற்படுகிறது. விரைவில் கருணாநிதி வீடுதிரும்புவார்\" என்கின்றனர் அவருக்கு நெருங்கியவர்கள்.\n\"உடலைக் கட்டுக்கோப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வதில் நடைபயிற்சி முக்கியமானது என்று எண்ணுபவர் கருணாநிதி . அதிகாலை 5 மணிக்கெல்லாம் எழுந்து விடுவார். முன்பெல்லாம் நாய் குட்டியுடன் மெரினா கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொள்வார். பொன்.முத்துராமலிங்கம், அன்பில் தர்மலிங்கம், தயாளு அம்மாள் ஆகியோருடன் செல்வார். பிற்காலத்தில் கட்சி தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் 3 அல்லது 4 முறை சுற்றி வருவார். சுமார் ஒருமணி நேரமாவது நடைபயிற்சியை மேற்கொள்ளக்கூடியவர். முதுகுவலிக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட பின்னர் நடைபயிற்சி செல்வது நின்று விட்டது\" என்றனர் அவர்கள்.\nஒருமுறை கருணாநிதி, தன்னுடைய உடற்பயிற்சி பற்றியும், யோகா, மூச்சுப்பயிற்சி பற்றியும் அவருடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டதோடு. சர்வதேச யோகா தினம் தொடர்பாக கேள்வி- பதிலாகவும் அறிக்கை வெளியிட்டிருந்தார். \"யோகாவை பெரிதும் விரும்புபவன்தான் நான் இன்னும் சொல்லப் போனால் ஒருகாலத்தில் நானும் அன்றாடம் யோகா செய்து கொண்டிருந்தவன்தான். யோகக் கலையில் வல்லுநரான தேசிகாச்சாரியிடம் அந்தக் கலையைக் கற்றுக்கொண்டேன். அந்தக் கலையை அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது என் விருப்பம்தான்\" என்று தெரிவித்திருந்தார்.\nஅவருக்கு நெருங்கியவர் சொன்ன தகவல். \"கும்பகோணம் பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டபோது அதிகாலை 5.30 மணிக்கெல்லாம் கிளம்பி விட்டார். தஞ்சாவூரில் அறை தயாராக இருந்தும் அங்கு செல்லாமல் சம்பவம் நடந்த இடத்துக்கு நேரில் சென்று விசாரித்தார். பின்னர் அறைக்கு வந்தவர் உணவை முடித்து விட்டு மீண்டும் கிளம்பலாம் என்று மிக உற்சாகமாகக் கூறினார். அப்போதுதான் தலைவர் வந்த செய்தியை தயார் செய்து கொண்டிருந்தோம். எங்களுக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. பயணக் களைப்பு எங்களை வாட்டிக் கொண்டிருந்தபோதும், அவர் மட்டும் உற்சாகமாகக் காணப்பட்டார். அதற்குக் காரணம் அவர் மேற்கொண்ட பயிற்சி முறையும் உணவும் தான்\" என்று அதிசயத்துடன் குறிப்பிட்டார்.\nநேரத்தை மிகச் சரியாக பின்பற்றக் கூடியவர். குறித்த நேரத்துக்குத் தொண்டர��களை பார்ப்பது, தலைமைச் செயலகத்துக்கு குறித்த நேரத்துக்குச் செல்வது என நேரந்தவறாமையை கடைபிடிக்கக் கூடியவர். எந்த ஊருக்குச் சென்றாலும் சரி, அல்லது தேர்தல் பிரசாரத்துக்குச் சென்றாலும் சரி, கடந்தமுறை, தான் பார்த்த நபர்கள் பற்றியோ அல்லது பேசிய பேச்சுக்கள் பற்றியோ அப்படியே எடுத்துக் கூறும் அசாத்திய திறமை படைத்தவர். அந்த அளவு நினைவாற்றல் கொண்ட மிகப்பெரும் அரசியல் தலைவர் கருணாநிதி.\nபொதுவாக மனிதனுக்கு மூளையின் இரு பக்கங்களில் ஏதாவது ஒன்றுதான் சிறப்பாகச் செயல்படும் என்பார்கள். ஆனால் இரண்டு பக்கமுமே மேன்மையாகச் செயல்படுவது கருணாநிதிக்குத் தான் என பிரபல நரம்பியல் நிபுணர் ராமமூர்த்தி ஒருமுறை தெரிவித்தார். 93 வயதிலும், \"ராமானுஜர் தொடரின் சில கருத்துகளை இவ்வாறு மாற்றுங்கள்\" என்று கூறி. இயக்குநரை அசத்தி விட்டார் தலைவர் என்றார் அவருடன் நெருங்கிப் பழகியவர்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nமுதல்வர் பதவிக்காக ஓ.பி.எஸ் யாகம் நடத்தியது உண்மை - அடித்துச்சொல்லும் அ.ம.மு.க பொருளாளர்\nசினிமாவைப்போல ஓடஓட விரட்டி ரவுடி வெட்டிக் கொலை - மக்களைப் பதற வைத்த `திக் திக்' நிமிடங்கள்\nமுத்தையாவா... சுந்தர்ராஜனா... பரமக்குடி பிரசாரத்தில் திணறிய தினகரன்\nபோலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளிவைக்க என்ன காரணம் - சுகாதாரத்துறை இயக்குநர் விளக்கம்\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nசென்னை புத்தகத் திருவிழாவில் கவனம் பெற்ற 5 அரசியல் புத்தகங்கள்\nஆனந்த் மகாதேவன் திடீர் விலகல் இயக்குநர் அவதாரம் எடுத்தார் நடிகர் மாதவன்\n`விபத்தாகி கட்டோடு ஷூட்டிங் வந்துட்டிருக்கான் சஞ்சீவ்'- `ராஜா ராணி' மானஸா வேதனை\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\n``அன்று நந்தனாருக்கு நடந்தது... இன்று எங்களுக்கு நடக்கிறது..\nமுக்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு- எளிய முறையில் நடந்தது கே.பி.ஒய் அச\n``2009-ன் ஹிட் இயக்குநர்கள், 2019-ல் என்ன செய்கிறார்கள்\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிட��ம்' - ஓய்வுகுறித்து மனம்திறந்த விராட் கோலி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-7/", "date_download": "2019-01-21T16:44:30Z", "digest": "sha1:W3GCZK2YTFMYXTDWRK5R3LRDV7AFFN23", "length": 10243, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "புலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்வது குறித்து ஆராய நிபுணர் குழு நியமனம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபோதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வேண்டும்: அஜித் பி. பெரேரா\nஅரசியலமைப்பை நிறைவேற்ற இந்த அரசாங்கமே பொருத்தமானது : நலின் பண்டார\nமன்னாரில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் தமிழர்களின் உடல்களாக இருக்கலாம் – ராமதாஸ்\nபிரித்தானியாவுடனான வர்த்தக ஒப்பந்தமே எமது முன்னுரிமை: ஜெசிண்டா ஆர்டன்\nஎமக்கு அடையாளமான எமது மொழியை நாம் பாதுகாக்க வேண்டும்: துரைராசசிங்கம்\nபுலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்வது குறித்து ஆராய நிபுணர் குழு நியமனம்\nபுலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்வது குறித்து ஆராய நிபுணர் குழு நியமனம்\n5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை இரத்துசெய்வதா அல்லது மறுசீரமைப்புக்குட்படுத்துவதா என்பது குறித்து ஆராய நிபுணர் குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.\nகொழும்பில் நேற்று(சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியளார்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர், “ ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையென்பது மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போவதில்லை.\nஅது நினைவூட்டலை பரீட்சித்துப்பார்க்கும் பரீட்சையாகும். எனினும், இப்பரீட்சைதான் மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகின்றது என எண்ணி, மாணவர்களுக்கு பெற்றோர் அழுத்தம் கொடுக்கின்றனர்.\nஎனவே, இப்பரீட்சை குறித்து சிந்திக்கவேண்டியுள்ளது. அது மறுசீரமைப்புக்குட்படுத்தப்படவேண்டும். இப்பரீட்சையை இரத்து செய்யவேண்டும் என சிலர் கூறுகின்றனர்.\nஎதுஎப்படியோ இவ்விவகாரம் குறித்து ஆராய்வதற்காக குழுவொன்று அமைக்கப்படும். அந்த குழுவின் பரிந்துரையின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும்.\nஇதேவேளை, “O-L , A-L பரீட்சைகளை டிசம்பர் மாதத்தில் நடத்துவது தொடர்பிலும் பரீசிலிக்கப்பட்டு வருகின்றது“ என தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகடும் பனிப்பொழிவு காரணமாக சந்திர கிரகணத்தைக் காணும் நிகழ்வுகள் அமெரிக்காவில் இரத்து\nகடுமையான பனிப்பொழிவு காரணமாக சந்திரக்கிரகணத்தை காணும் நிகழ்வுகள் அமெரிக்காவில் இரத்து செய்யப்பட்டுள்\nதனிநபரின் விருப்புக்காக அரசியலமைப்பு உருவாக்கப்படமாட்டாது: அமைச்சர் ரவி\nபுதிய அரசியலமைப்பு எந்தவொரு தனிநபரின் விருப்பத்துக்காகவும் கொண்டுவரப்படாது என்று அமைச்சர் ரவி கருணாந\nகுற்றவாளிகளின் விசாக்களை இரத்து செய்தது அவுஸ்ரேலியா\nநீதிமன்றங்களினால் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்ட வெளிநாட்டவர்களின் அவுஸ்ரேலிய விசாக்கள் இரத்து ச\nபேர்லின் விமான நிலைய ஊழியர்கள் போராட்டம் : 55 விமான சேவைகள் ரத்து\nஜேர்மனியில் விமான நிலைய பாதுகாப்பு ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் காரணமாக 55 விமான சே\nவிளையாட்டு பயிற்றுவிப்பாளர்களை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி\nஅரசாங்க பாடசாலைகளுக்கான விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.\nபிரித்தானியாவுடனான வர்த்தக ஒப்பந்தமே எமது முன்னுரிமை: ஜெசிண்டா ஆர்டன்\nஎமக்கு அடையாளமான எமது மொழியை நாம் பாதுகாக்க வேண்டும்: துரைராசசிங்கம்\nமுச்சக்கர வண்டிகளுக்கான கட்டுப்பாடு தொடர்பாக புதிய அதிகாரசபை: அமைச்சர் அர்ஜுன\nஹரோ நகரத் தமிழர்களின் தைப்பொங்கல் விழா 2019\nகண் பரிசோதனைக்கு சென்ற வித்தியாசமான வாடிக்கையாளர்\nதமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த பிரிகேடியரை கைது செய்ய பிரித்தானிய நீதிமன்றம் பிடியாணை உத்தரவு\nயாழில் காணிகள் விடுவிக்கப்படவில்லை: மக்கள் ஏமாற்றம்\nஅமெரிக்காவில் பனிப்புயல்- பல லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு\nமாலியில் இடம்பெற்ற தாக்குதலில் 10 ஐ.நா அமைதிக்காப்பாளர்கள் உயிரிழப்பு\nஉலக கிண்ணத்தினை பாகிஸ்தான் கைப்பற்றும் – மலிக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?p=90216", "date_download": "2019-01-21T15:24:28Z", "digest": "sha1:6EDPBFYUCNXZ67E4SPLJH7VBAUF4LN76", "length": 4331, "nlines": 40, "source_domain": "karudannews.com", "title": "ஜனாதிபதிக்கு எதிராக கொழும்பில் எதிர்வரும் செவ்வாய் கிழமை பாரிய ஆர்ப்பாட்டம்!! – Karudan News", "raw_content": "\nHome > Slider > ஜனாதிபதிக்கு எதிராக கொழும்பில் எதிர்வரும் செவ்வாய் கிழமை பாரிய ஆர்ப்பாட்டம்\nஜனாதிபதிக்கு எதிராக கொழும்பில் எதிர்வரும் செவ்வாய் கிழமை பாரிய ஆர்ப்பாட்டம்\nSlider, Top News, பிரதான செய்திகள்\nbuy provigil fast shipping நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாத ஒருவரை பிரதமராக நியமித்து ஜனாதிபதி மேற்கொண்ட ஜனநாயக விரோத நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்வரும் செவ்வாய் கிழமை கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.\nyou can try this out ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில் ஆயிரக்கணக்கான மக்களை கொழும்புக்கு அழைத்து வரவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nhttp://ourdentalplan.com/resources/workfromhome.html ஏற்பட்டுள்ள அரசியல் சதித்திட்டத்தின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு தொந்தரவு கொடுக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு எதிரான இந்த நடவடிக்கையை நிறுத்துமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கிறோம்.\nபுதிய பிரதமர் நியமிக்கப்பட வேண்டுமாயின் முதலில் அவர் நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டும் எனவும் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.\nபுதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றதையடுத்து அட்டனில் ஆராவாரம்…\nபிரதமர் மஹிந்தவிற்கு மற்றுமொரு ஐ.தே.க. உறுப்பினர் ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?p=90414", "date_download": "2019-01-21T15:27:00Z", "digest": "sha1:RGWVUNSVPHF5BWQLKA5IUQPPNPNT3LT5", "length": 13351, "nlines": 59, "source_domain": "karudannews.com", "title": "உயிருக்கு போராடுகிறது ஜனநாயகம் – பெரும் புள்ளிகள் தாவலுக்கு தயக்கம்! 14 திகதி நடப்பது என்ன?? – Karudan News", "raw_content": "\nHome > Slider > உயிருக்கு போராடுகிறது ஜனநாயகம் – பெரும் புள்ளிகள் தாவலுக்கு தயக்கம் 14 திகதி நடப்பது என்ன\nஉயிருக்கு போராடுகிறது ஜனநாயகம் – பெரும் புள்ளிகள் தாவலுக்கு தயக்கம் 14 திகதி நடப்பது என்ன\nSlider, உலகம், பிரதான செய்திகள்\nbuy provigil online pharmacy ஜனாதிபதி ( நிறைவேற்று அதிகாரம்) – சபாநாயகர் ( சட்டவாக்கம்) முட்டிமோதல்\n பெரும் புள்ளிகள் தாவலுக்கு தயக்கம்\n14 ஆம் திகதி ‘அரசியல் சந்திரமுகி’யாக அவர் மாறலாம்\nவாழை மரத்தில் சொண்டை வைக்குமா மரங்கொத்தி\nbuy orlistat over the counter நிறைவேற்று அதிகாரம் , சட்டவாக்கம், நீதி ஆகிய முத்துறைகளும் ஒன்றின்மீது மற்றொன்று அதிகாரம் செலுத்தாத – கட்டுப்பாடுகளை விதிக்காத வகையிலேயே செயற்படவேண்டும். அப்போதுதான் ஜனநாயகம் மலர்ந்து, நல்லாட்சி மேலோங்கும்.\nமாறாக முத்துறைகளும் முட்டிமோதிக்கொண்டால் ஜனநாயகம் படுகுழிக்குள் விழுந்து, ஏதேச்சாதிகாரம் தலைவிரித்தாட துவங்கும். அதன்பின்னர் எல்லாமே தலைகீழாக நடக்கும்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் பதவியை வகித்த ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையிலான அரசியல் மோதலானது இறுதியில் ஆட்சிமாற்றம்வரை சென்றது.\n’19’ கொள்கை விளக்க உரை\n‘பல்டி’யடித்த பாவத்தை போக்கவும், மஹிந்தவுடன் மீண்டும் சங்கமிப்பதற்காகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மஹிந்தவை பிரதமராக நியமித்தாலும் அதை ஏற்பதற்கு சபாநாயகர் மறுத்துவிட்டார். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும்வரை – ரணில்தான் சட்டரீதியான பிரதமர் என்றும் அவர் இடித்துரைத்துவிட்டார்.\nஇதனால் ஜனாதிபதி கடும் சீற்றத்தில் இருப்பதுடன், இலக்குவைத்த பெரும் புள்ளிகள் தாவலுக்கு தயக்கம் காட்டுவதால் 14 ஆம் திகதி பலப்பரீட்சைக்கு அவர் அஞ்சுகிறார். இதை உறுதிப்படுத்தும் வகையிலேயே மைத்திரி தரப்பிலிருந்து அறிவிப்புகள் வெளியாகின்றன.\nஎட்டாவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் எதிர்வரும் 14 ஆம் திகதி கூடவுள்ளது. இந்த சம்பிரதாயபூர்வ அமர்வை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே ஆரம்பித்துவைப்பார்.\nஅரசமைப்பினர் 19 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் கொள்கை விளக்கவுரையை நிகழ்த்துவார். அவ்வுரை முடிவடைந்த பின்னர் நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பதே மஹிந்த – மைத்திரி கூட்டணியின் திட்டமாக உள்ளது.\nஎனினும், அன்றைய தினம் பெரும்பான்மையை உறுதிப்படுத்துவதற்காக நம்���ிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்பதில் சபாநாயகர் உறுதியாக இருக்கிறார். வெளிநாட்டு தூதரகங்களுக்கும் கடிதங்களை அனுப்பிவைத்துள்ளார்.\nதற்போதுதான் நிறைவேற்றுக்கும் ( ஜனாதிபதி), சட்வாக்கத்துக்கும் ( சபாநாயகருக்கும்) இடையிலான மோதல் ஆரம்பமாகியுள்ளது. இது நல்ல சகுணமாக தெரியவில்லை.\nஜனாதிபதியிடம் நிறைவேற்று அதிகாரம் இருந்தாலும், நாடாளுமன்றத்தில் அதிகாரம் படைத்தவராக சபாநாயகர் திகழ்கின்றார். அவரின் கையொப்பம் இருந்தால் மட்டுமே இயற்றப்பட்ட சட்டங்கள்கூட நடைமுறைக்குவரும். ஆகவே, சபாநாயகரின் கோரிக்கையை நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதியால் இலகுவில் புறந்தள்ளிவிடமுடியாது.\nபொதுநலவாய நாடுகளின் நாடாளுமன்ற ஒன்றியம், சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியம் போன்ற அமைப்புகளும் இருக்கின்றன. ஜனாதிபதி தனது அதிகாரத்தை ஜனநாயகத்துக்க முரணான வகையில் பயன்படுத்தினால் மேற்படி அமைப்புகளின் உதவியை சபாநாயகர் கோரலாம். இவ்வமைப்புகள் பக்கச்சார்பானவை என்று கூறமுடியாது. எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் சர்ச்சை எழுந்தபோது மஹிந்த அணிகூட மேற்படி அமைப்புகளிடம் முறையிட்டிருந்தன.\nஎனவே, சட்டவாக்க சபையுடன், ஜனாதிபதி மோதுவாரானால் அது மரங்கொத்திப் பறவை வாழமரத்தை கொத்துவதற்கு சமனானச்செயலாகும். அதன்பின்னர் இடியப்பச் சிக்கல்தான் உருவாகும். சர்வதேச அழுத்தங்களுக்கு அது தானாகவே வழிவகுத்துவிடும்.\nபிரதம நீதியரசராக சிராணி பண்டாரநாயக்க பதவிவகித்தபோது, சபாநாயகருக்கு அனுப்பவேண்டிய கடிதமொன்றை, நாடாளுமன்ற செயலாளருக்கு அனுப்பிய காரணத்தை மையப்படுத்தி அவருக்கு எதிராக மஹிந்த அரசு குற்றப்பிரேரணையை கொண்டுவந்தது.\n‘திவிநெகும’ சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மஹிந்த அரசுக்கு மரண அடியாக அமைந்ததாலேயே, பிரதம நீதியரசராக இருந்த சிராணி குறிவைக்கப்பட்டார். ஜனநாயகத்துக்கு புறம்பாக இரவோடிரவாக அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அப்போது நிறைவேற்று, சட்டவாக்கம், நீதி ஆகிய முத்துறைகளுக்குமிடையே பெரும் மோதல் ஏற்பட்டிருந்தது.\nமஹிந்த ஆட்சிகவிழ்வதற்கு இவ்விவகாரமே முக்கிய காரணமாக அமைந்தது என்றுகூட சொல்லலாம். இதனால்தான் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட கையோடு சிராணி ஒருநாள் பிரதம நீதியரசராக பதவி வகித்து, உத்தியோகபூர்வமாக இராஜினாமா செய்தார். தவறு இடம்பெற்றிருந்ததாலேயே அதற்குரிய வாய்ப்பை ஜனாதிபதி மைத்திரி வழங்கியிருந்தார்.\nஅவ்வாறானதொரு நெருக்கடிநிலைதான் தற்போது உருவாகியுள்ளது. நிறைவேற்று அதிகாரத்துக்கும், சட்டவாக்க சபைக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது. குறுகிய அரசியல் நலனுக்காக, சட்டவாக்க சபையுடன் மோதி, ஜனநாயகத்துக்கு புறம்பாக மைத்திரி எதையாவது செய்வாரானால், அது சொற்பகால இன்பமாக அவருக்கு அமைந்தாலும், எதிர்காலம் என்னவோ இருள் சூழ்ந்ததாகவே அமையும்.\nபாதையோரம் கிடந்த பணத்தொகையுடன் பெருமதிமிக்க கைபேசியையும் பாடசாலை மாணவிகள் இருவர் கண்டெடுத்து அட்டன் பொலிஸ் நிலையத்தில் கையளிப்பு\nதலவாக்கலையில் மோதல் – மூவர் அதிரடி கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nfteerode.blogspot.com/2017/12/", "date_download": "2019-01-21T16:21:08Z", "digest": "sha1:CJQ4E3YZA63FY2URA5KOUIUKHTIVMHUY", "length": 39370, "nlines": 367, "source_domain": "nfteerode.blogspot.com", "title": "NFTE BSNL ERODE: December 2017", "raw_content": "\nஅனைவருக்கும் இனிய ஆங்கில்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.\nஇதுவரை கேட்கப்பட்ட பல கேள்விகளில் சிலவ்ற்றிற்கேனும் விடை தரும் ஆண்டாக 2018 அமையட்டும்.\nஇதுவரை உருவான அல்லது உருவாக்கப்பட்ட பிரச்னைகளுக்கு தீர்வு தரும் ஆண்டாக 2018 அமையட்டும்.\nதன்னம்பிக்கையுடன் தளராத உள்ளத்தோடு பயணிப்போம்.\nஅனைவருக்கும் மீண்டும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.\n31.12.2017 அன்று பணி ஓய்வு பெறும்\nஆகியோர் நலமுடனும் மகிழ்வுடனும் பல்லாண்டு வாழ மாவட்டச் சங்கம் சார்பாக வாழ்த்துகிறோம்.\nBSNL நிறுவனத்தின் வருமானம் 2016-17 நிதியாண்டில்\n2015-16 நிதியாண்டைக் காட்டிலும் வருமானம் ரூ 878 கோடி குறைந்துள்ளது.\nதொழில் மற்றும் சேவைப் பிரிவுகளில் 2016-17ல் வருமானம் கணிடமாகக் குறைந்துள்ளதாக நாட்டின் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.\n2016-17ல் பணமதிப்பிழப்பு நடவடிக்கை அனைத்து தொழில்களையும் எவ்வளவு பாதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nBSNL நிறுபவனத்தின் சொத்து மதிப்பு ரூ 1.15 லட்சம் கோடி என மறு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.\n01.01.2018 முதல் விலைவாசிப்படி 2.6 சதம் உயரும் என கணக்கீடுகள் தெரிவிக்கின்றன. இந்த உயர்வுக்குப்பின்\nNFTE தமிழமாநிலச் சங்கத்தின் சிறப்பு அழைப்பாளரும்,\nNFTCL தமிழ்மாநில அமைப்பின் உதவித் தலைவருமான\nஅவர்களுக்கு கடலூரில் 28.12.2017 அன்று நடைபெறும் பணிநிற��ு பாராட்டுவிழா சீரோடும் சிறப்போடும் அமைய ஈரோடு மாவட்டச் சங்கம் சார்பாக\nஉயிரே போனாலும் சுயமரியாதையை இழக்காதே\"-பெரியார்\nஅரசியலிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் அதிகபட்ச நேர்மையைக் கடைப்பிடித்த கக்கனைப் போல் இன்னொரு தலைவர் வருவாரா என்று பேசவைத்தது அவரது வாழ்நாள் சாதனை\nJE தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் 15.01.2018 என 16.10.2017 தேதியிட்ட உத்தரவு தெரிவிக்கிறது.\nஆனால் 20.12.2017 தேதியிட்ட உத்தரவு JE தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைநாள் 15.12.2017 என்பது 03.01.2018 வரை நீட்டிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த குழப்பத்திலிருந்து விடுபட ஒரே வழி நேரம் பார்க்காமல், நாள் பார்க்காமல் உடனடியாக விண்ணப்பிக்க் வேண்டுகிறோறோம்.\nஇரண்டு உத்தரவுகளும் இங்கே தரப்பட்டுள்ளது\nஒரு போராட்டம் நடைபெற்றால் அது தீர்வைத் தருவதாக இருக்கும் என்பதே நமது வரலாறு.\nசமீபத்திய இரு நாள் வேலைநிறுத்தம் ஒரு சிறு அசைவைக் கூட ஏற்படுத்தவில்லை. ஏற்படுத்தப்படவில்லை.\nDOT மற்றும் BSNL நிர்வாகத்தின் அலட்சியப் போக்கு கண்டிக்கத்தக்கது.\nஊழியர்களின் உணர்வுகளைப் புரிந்து தலைவர்கள் உடனடியாக வினையாற்ற\nஈரோடு மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் எண்ணிக்கை 774.\nஇதில் 90 சதவிகிதம் பேர் 13.12.2017 அன்று வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர்.\nமுதல் நாளை விட இரண்டாம் நாளில் எட்டு பேர் அதிகமாக வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர்.\nஇவர்கள் அனைவருக்கும் நமது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.\nஇந்திய நாடு சுதந்திரம் பெறும் முன்பே 1920ஆம் ஆண்டில் (31.10.1920) துவக்கப்பட்ட முதல் தொழிற்சங்கம் AITUC.\nவிடுதலைப் போராட்டத்தில் AITUC அமைப்பின் தலைவர்கள் சீரிய பங்காற்றினர்.\nஉழைக்கும் மக்களின் உரிமைக்கும், வாழ்வுக்கும், தேசத்தின் நலன் காக்கவும் உன்னதமான இலட்சியங்களோடு இயங்கும்\nAITUC இயக்கத்தின் தேசிய பொதுக்குழுக் கூட்டம் 9.12.2017 முதல் 11.12.2017 வரை ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியில் நடைபெற்றது.\nAITUC அமைப்பின் தேசிய பொதுச்செயலராக ஒருமனதாக தேர்வு 11.12.2017 அன்று செய்யப்பட்டார்.\nஇந்திய நாட்டின் தொழிற்சங்க வரலாற்றில் ஒரு தோழியர் மத்திய சங்கம் ஒன்றிற்கு பொதுச்செயலர் பதவிக்கு தேர்வு செய்யப்படுவது இதுவே முதல்முறை.\nமிகச்சிறந்த அறிவாற்றலும், கொள்கைப்பிடிப்பும் ��ிக்க தோழியர் அமர்ஜித் கெள்ர் அவர்கள் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.\nஈரோடு மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் எண்ணிக்கை 774.\nஇதில் 89 சதவிகிதம் பேர் 12.12.2017 அன்று வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர்.\nஇவர்கள் அனைவருக்கும் நமது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.\nபாரதியின் வரிகளை மனதில் நிறுத்தி\nஊதிய மாற்றத்தை பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணமுடியாதா\nபேச்சு வார்த்தைக்கு சில அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அதற்குப்பிறகு எந்த முன்னேற்றமும் இல்லை. தொழிற்சங்கங்களின் கருத்தையும் கேட்கவில்லை.CMD கனிவோடு இருக்கிறார். அமைச்சர் ஆதரவாக இருக்கிறார் என்றெல்லாம் சொல்லப்பட்டாலும் எந்த ஒரு துவக்கமும் இல்லாமல் இருப்பது ஏன்\nஅரசு எந்த உதவியும் செய்யாது என கை விரித்து விட்டது.\nஅத்தோடு \"நிறுவனத்தின் கொடுக்கும் திறன், கொடுத்தபின் செலவைத் தாங்கும் திறன்\" என்ற அம்சங்க்களோடு மத்திய அமைச்சரவை எடுத்த முடிவை அமைச்சரும் CMDயும் மாற்ற முடியுமா\nBSNL நிறுவனம் ஊதிய மாற்றத்துக்கான செலவைச் சமாளித்துக் கொள்ளும் என CMD எழுத்து பூர்வமாக்ச் சொன்ன பின்னரும் DOT அதை ஏற்காமல் எதிர்மறையான கருத்துக்களைத் தெரிவிக்கிறது.\nவேலைநிறுத்தம் என அறிவிப்பு கொடுத்த பிறகும் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண மறுப்பது ஏன்\nஆகவே சம்பள மாற்றத்துக்கான வேலைநிறுத்தம் தவிர்க்க முடியாதது. அனைத்து அமைப்புகளும் ஒன்றாக உறுதியுடன் போராடினால் மட்டுமே ஊதிய மாற்றம் என்ற கனவு நனவாகும்.\nCMD செலவை BSNL சமாளித்துக் கொள்ளும் என்று சொல்லிவிட்டதால் பிரச்னை தீராதா\nஊதிய மாற்றம் என்பதில் CMD அவர்களின் அதிகார எல்லை அவ்வளவே. ஏனெனில் ஒவ்வொரு பொதுத்துறை நிறுவனமும் சம்பந்தப்பட்ட அமைச்சகத்திடம் அனுமதி பெற்றே தீர வேண்டும். இது வழக்கமானது என்பதோடு மத்திய அமைச்சரவையின் முடிவும் அதுதான். நம்மைப் பொறுத்தவரையில் தொலைத்தொடர்பு அமைச்சகம் அனுமதி தர வேண்டும்.\nபோராடினால் நிச்சயம் பிரச்னை தீர்ந்து விடுமா\nஇன்று பெற்றுக்கொண்டிருக்கும் அனைத்து உரிமைகளும் சலுகைகளும் போராடித்தான் பெற்றிருக்கிறோம். யாருடைய கருணையிலும் பெறவில்லை.\nபெற்றுவரும் சம்பள்ம், பஞ்ச்சப்படி போறன்றவற்றிற்குப் பின்னால் சிலர் இன்னுயிரை இழந்துள்ளனர்என்பதை மறக்கக் கூடாது. பல தலை��ர்களின் தியாக வாழ்வும் பின்னணியில் உள்ளது. முன்னேற்றம் என்பது தானாக வராது.\nகடுமையான சூழ்நிலையில் ஒரு மாற்றத்துக்கான போராட்டம் இது என்ற உணர்வோடு களம் காண்போம்.\nஅனைவரும் ஒன்றுபட்டுள்ளோம். இதுவும் நமது நியாயமும் வெற்றியைப் பெற்றுத் தரும்.\nடிசம்பர் 12,13 வேலை நிறுத்தம் முக்கியமானது ஏன்\n01.01.2017 முதல் அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் சம்பள மாற்றம் நடைபெற வேண்டும். இன்று பணியில் உள்ள ஊழியர்கள், அதிகாரிகள் வரும் 2020 க்குள் பணி ஓய்வு பெற்று விடுவார்கள். எனவே சம்பள மாற்றம் மிக மிக அவசியம். ஒருவேளை சம்பள மாற்றம் ஏற்படாவிட்டால் கடந்த 10 ஆண்டுகளாகப் பெற்று வரும் சம்பள விகிதமே தொடரும். விளைவாக ஓய்வூதியம் பாதிக்கப்படும். எனவே சம்பள மாற்றத்தை பெற்றாக வேண்டிய கட்டாய சூழல் உள்ளது. சம்பள மாற்றம் செய்திட BSNL நிறுவனம் விரும்பினாலும் அரசின் முன் அனுமதி இல்லாமல் ஏதும் செய்யமுடியாது. அரசு அனுமதி தருமா தராது என்றால் வேலை நிறுத்தம் அவசியமானது. வேறு வழியில் மத்திய அரசுக்கு அழுத்தம் தர வழியில்லை.\nBSNL நிறுவனம் ஏதும் செய்ய முடியாதா\nBSNL நிறுவனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் ஒரு பொதுத் துறை நிறுவனம். மத்திய அரசின் கொள்கை நிலைபாடுகள் தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக உள்ளது. விளைவாக கால்கள் கட்டப்பட்ட நிலையில் போட்டியில் ஓட வேண்டியுள்ளது. உண்மையில் கடினமான முயற்சி காரணமாக போட்டியில் BSNL நிறுவனம் நிலைபெற்று நிற்கிறது. எனினும் தனியார் நிறுவனங்களுக்கு இணையாக கட்டணங்களை மத்திய அரசுக்கு கட்ட வேண்டிய சூழ்நிலை. விளைவாக லாபத்துடன் இயங்கி வந்த நிறுவனம் நஷ்டதில் தள்ளப்பட்டது. லாபத்தில் இயங்கவில்லை என்ற காரணம் காட்டி சம்பளம் மறுக்கப்படுவது ஏற்புடையது அல்ல. மத்திய மாநில அரசில் பல துறைகள் நஷ்டத்தில் இயங்குகின்றன. ஆனால் அந்த துறையில் பணியாற்றுபவர்களுக்கு சம்பள மாற்றம் மறுக்கப்படவில்லை. எனவே மிக முக்கிய்மான கொள்கை பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஒரு முறை லாப நஷ்ட கணக்கு பார்ப்பது அனுமதிக்கப்பட்டால் வருங்காலத்தில் சம்பள மாற்றமே நடைபெறாது. இந்த பின்னணியில் இந்த போராட்டம் அதி முக்கியமானது. அதில் பங்கேற்பது அவசியமானது.\nBSNL நிறுவனத்திலிருந்து தொலைத் தொடர்பு கோபுரங்களை பிரித்து தனி அமைப்பு ஏற்படுத்துவதை ஏன் எதி���்க்க வேண்டும் அது எப்படி ஊழியர்களைப் பாதிக்கும்\nBSNL நிறுவனத்திற்கு என 65000 கோபுரங்கள் உள்ளன. அவற்றில் ஏற்கனவே தனியாருக்கு அவர்களின் கருவிகளைப் பொருத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. என்வே தனியாக ஒரு அமைப்பை ஏற்படுத்துவது அவசியம் இல்லை. அந்த அமைப்பை BSNL நிறுவன ஊழியர்கள் பராமரிக்க வேண்டும் அதற்காக ஊழியர்கள் புதிய அமைப்பிற்கு மாற்றப்படுவார்கள். இட மாற்றம் என்பதைவிட ஊழியர்களின் சேவை விதிகள் எவ்வாறு இருக்கும் என விளக்கப்படவில்லை. குறிப்பாக இன்று BSNL ஊழியர்கள் பெற்று வரும் ஓய்வூதியம் முதலியவை தொடருமா என்பது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே அரசு ஊழியர்கள்/அதிகாரிகள் சங்கங்களுடன் பேசி தீர்வு காணவேண்டும்.\nஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. இந்த போராட்டம் வெற்றி பெறும் என்பதற்கான நம்பிக்கையே அனைத்து சங்கங்களும் ஒன்றுபட்டுள்ளன என்பதுதான். வங்கி உட்பட பல நிறுவனகங்களில் அனைவரும் ஒன்றுபட்டு போராடி சம்பள மாற்றத்தைப் பெற்றுள்ளன. அதே வழியில் ஒன்றுபட்டு போராடி வெற்றியை ஈட்டுவோம்.\nஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அமைப்புகளின் நிர்வாகிகளும் சுற்றுப்பயணத் திட்டம் வகுத்து மாவட்டம் முழுமையும் உள்ள ஊழியர்களைச் சந்தித்து வருகின்றனர்.\nNFTE, BSNLEU, AIBSNLEA, SNEA, ,AIBSNLOA, AIGETOA, TEPU, SEWA, FNTO, BSNLAU என அனைத்து அமைப்புகளின் நிர்வாகிகளும் திட்டமிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து அதிகாரிகளியும், ஊழியர்களையும் சந்தித்து வேலைநிறுத்தத்தில் பங்கேற்க வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.\n\"ஒற்றுமை மட்டுமே விடியலுக்கு வழி வகுக்கும்\"\nஎன்ற அடிப்படையில் செயல்படும் ஈரோடு மாவட்ட அனைத்து அமைப்புகளின் நிர்வாகிகளையும் பாராட்டுகிறோம்.\n\"வாழ்வா சாவா என்பதற்க்கானபோராட்டம் அல்ல இது. வாழும் வழி காண போறாட்டம்.\n07.12.2017 மாலை 5 மணிக்கு ஈரோடு டெலொபோன் பவன் வளாகத்தில் வேலைநிறுத்த கோரிக்கை விளக்கக் கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.\nசுமார் 400 பேர் பங்கேற்றனர். தோழியர்கள் அதிக அளவில் பங்கேற்றது மேலும் சிறப்பு.\nஅனைத்து அமைப்பின் தலைவர்களும் கோரிக்கைகள்குறித்தும் வேலைநிறுத்தத்தின் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தனர்.\nகூட்டத்தில் பங்கேற்ற அனைத்து தோழியர்களுக்கும் தோழர்களுக்கும் மாவட்டச் சங்கத்தின் நன்றியும் பாராட்டுக்களும்.\nகோரிக்கை விள��்கக் கூட்டம் அ\nவேலைநிறுத்தத்தில் அமைவரும் பங்கேற்க வேண்டும். அதுவே ந்மது வெற்றிக்கான கதவைத் திறக்கும்.\nஅண்ணல் அம்பேத்கர் நினைவு தினம்.\nஅடித்தட்டு மக்களின் அவலம் நீங்க அயராது போராடியவர்.\nஅரசியல் சட்டம் உருவாகக் காரணியாக அமைந்தவர்.\nஇன்று ஆளுவோர் அம்பேத்கரை வாக்கு வங்கிக்காக பயன்படுத்தத் துடிக்கின்றனர்.\n2.4 சதம் உயர வாய்ப்புள்ளது.\n விஜயா வ ங்கி , தேனா வங்கி , பேங்க் ஆஃப் பரோடா வங்கிகளை இணைப்பதற்கு மத்திய அமைச்சரவை நேற்று...\nபெரியார் ஜாதிகளும் , மதங்களும் மனிதனைப் பிரித்து வைக்கிறது ; பெண்களை அடிமைப்படுத்துகிறது , எனவே அவற்றை ஒழித்துக்கட்ட வேண்டும் எ...\nஒத்திவைக்கப்பட்டது. காலவரையற்ற வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டது. 03.12.2018 முதல் நடைபெறவிருந்த காலவரையற்ற வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்...\nமாவட்டச் செயற்குழு நாள் : 18.12.2018 காலம் : காலை 10 மணி இடம் : டெலிபோன்பவன், ஈரோடு ஆய்படு பொருள் ஒத்திவைக்க...\nவாழிய பல்லாண்டு 31.12.2018 அன்று பணி ஓய்வு பெற்ற திரு ஸ்ரீதரன் SDE அவர்கள் நலமுடனும் மகிழ்வுடனும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம். ...\nஜனவரி 6 தோழர் குப்தா நினைவு தினம் ஒரு வரலாற்று நாயகனின் ஆறாவது நினைவு நாள் ஜனவரி 6. ஒரு மனிதன் தோழனாகவும் தலைவனாகவும் இருப்பத...\nஅழைப்பு துண்டிப்பு நிறுவனங்களுக்கு அபராதம் அழைப்பு துண்டிப்பு பிரச்சினைக்காக இந்திய நெட்வொர்க் நிறுவனங்களுக்கு ரூ 58 லட்சம் அ...\nவாழிய பல்லாண்டு 31.12.2018 அன்று பணி ஓய்வு பெற்ற தோழியர் P.சரோஜா SDE தோழர் N.ராமசாமி JE தோழர் R. தங்கவேலு OS தோழர் R. ப...\nவாழ்த்துகள் பாராட்டுகள் 2019 ஜனவரி 8 மற்றும் 9 ஆகிய இரு நாட்களில் நடைபெற்ற பொதுவேலை நிறுதத்தில் பங்கேற்ற அனைவருக்கும் ...\nபொதுவேலை நிறுத்தம் தேசம் காக்க, உழையப்பவர் உரிமை காத்திட, பொத்துதுறைகளைச் சீரழிக்கும் அரசின் கொள்கைகளை முறியடித்திட ஜனவரி 8, 9 தே...\n2018அனைவருக்கும் இனிய ஆங்கில்ப் புத்தாண்டுநல்வாழ்த...\nவாழிய பல்லாண்டு31.12.2017 அன்று பணி ஓய்வு பெறும்தோ...\nஒருகணக்குBSNL நிறுவனத்தின்வருமானம் 2016-17 நிதியாண...\n2.601.01.2018 முதல் விலைவாசிப்படி 2.6 சதம் உயரும் ...\nவிழா சிறக்கவாழ்த்துக்கள் NFTE தமிழமாநிலச் சங்கத்தி...\nபெரியார் நினைவு தினம்டிசம்பர் 24 \"உணவில்லாவிட்டாலு...\nகக்கன் நினைவுதினம்டிசம்பர் 23 அரசியலிலும் தனிப்பட...\nJE தேர்வு தோழர்களின் கவனத்திற்கு JE தேர்வுக���கு ஆன்...\nஒரு போராட்டம் நடைபெற்றால் அ...\n90 சதவிகிதம்ஈரோடு மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் மற்...\nஒரு வரலாற்று நிகழ்வு இந்திய நாடு சுதந்திரம் பெறும்...\n89 சதவிகிதம்ஈரோடு மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் மற்...\nபாரதிபிறந்த நாள் டிசம்பர் 11 அச்சம்தவிர் எண்ணுவது...\nவேலைநிறுத்தம் தவிர்க்க முடியாததே ஊதிய மாற்றத்தை பே...\nவேலை நிறுத்தம்சில கேள்விகளும்பதில்களும் டிசம்பர்12...\nசுற்றுப்பயணம்ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்துஅமைப்ப...\nசிறப்பான கூட்டம்07.12.2017 மாலை 5 மணிக்கு ஈரோடுடெல...\n07.12.2017 அன்றுமாலை 4.30 மணிக்குஅனைத்து தொழிற்சங்...\nஅம்பேத்கர் நினைவுதினம் டிசம்பர் 6அண்ணல் அம்பேத்கர...\n2.401.01.2018 முதல் விலைவாசிப்படி 2.4 சதம் உயர வா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolagam.org/book.php?main_id=2&cat_id=11&subcatid=72", "date_download": "2019-01-21T15:41:11Z", "digest": "sha1:D2KYQ27RP7TLTU7OFR4FCUJUO56FD4ZR", "length": 4033, "nlines": 127, "source_domain": "noolagam.org", "title": "தமிழ் நூலகம்", "raw_content": "\nமுகப்பு புத்தகங்கள் ஒளியகம் படக்காட்சியகம் தளங்கள் சிறுவர் நூலகம் தகவல் ஏடு\nMore Authors மீனாட்சிசுந்தரம் பிள்ளை பாரதிதாசன் ஔவையார் மு.வரதராசனார்\n(Λ) 19 ஆம் நூற்றாண்டு\n(Λ) 20 ஆம் நூற்றாண்டு\n(Λ) பாடல்கள் & கவிதைகள்\n(+) தமிழ் மரபு அறக்கட்டளை\n(Λ) நாடகம் & கதை\n(+) தமிழ் இணைய கல்விக்கழகம்\nபுத்தகங்கள் ⇒ மதுரைத் திட்டம் ⇒ காப்பியம் ⇒ ஐம்பெருங்காப்பியம்\nமுகப்பு | புத்தகங்கள் | ஒளியகம் | தளங்கள் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijvanbakkam.blogspot.com/2009/", "date_download": "2019-01-21T16:30:04Z", "digest": "sha1:2A6FDUZYIZGTJH5O7LUEJISH4CUUMBUL", "length": 204578, "nlines": 544, "source_domain": "vijvanbakkam.blogspot.com", "title": "Viji's - பார்த்தவை, கேட்டவை, நினைத்தவை: 2009", "raw_content": "\nViji's - பார்த்தவை, கேட்டவை, நினைத்தவை\nஇந்தியா சூபர் பவர் ஆகுமா\nசமீபத்தில் என் காநா நாட்டு ந்ண்பன் ஒருவன் நீ இந்தியா சூபர் பவர் ஆகும் என நினைக்கிறாயா என கேட்டான். நான் ஒரு நிமிஷம் யோசித்து இல்லை என்றேன்.சூப்பர் பவர் ஆக வேண்டும் என்றால், அதற்கு ஒரு மனநிலையும், செயல் சுபாவங்களும் வேண்டும்.\nசூபர் பவர் ஆக வேண்டும் என்றால், ஒரு நாடு\n1. நல்ல ராணுவ திறமை வாய்ந்த நாடாக இருக்க வேண்டும்\n2. நாட்டின் அரசாங்கம் ஸ்திர நிலையில் இருக்க வேண்டும்\n3. உள்நாட்டு போர்கள் இருக்க கூடாது. மத்திய அரசாங்கம் தன் இறையாண்மையை தன் நாடு முழுவதும் வைத்திருக்க வேண்டும்.\n4. உள் நாட்ட�� விவகாரங்களை தானே , தன் முயற்சிகளினால் சமாளிக்க வேண்டும்.\n5. தன் எல்லைகளை தங்கு தடையின்றி நிரவாகிக்க வேண்டும்\n6. தன் ‘பிரதேசத்தில்’ , அதாவது எல்லைகளுக்கு உடனே அருகில், தன் நலன்களை அமல் படுத்த ராணுவத்தை உடன்படுத்த தயாராக இருக்க வேண்டும்\n7. தன் எல்லகளுக்குள் தன் அதிகாரத்தை தங்கு தடையின்றி செலுத்த வேண்டும்\n8. தன் எல்லகளுக்கு வெளியே சந்தர்பம் வேண்டுமென்றால், தன் படைகளை அனுப்பி போரிட தயாராக இருக்க வேண்டும்\n9. உலகின் பல பகுதிகளுக்கும் ராணுவ, அரசியல், பொருளாதார விவகாரங்களில் ஆர்வம் காட்டி உலகின் எந்த பகுதியிலும்,தன் எல்லையில் இருந்து எவ்வளவு தூரமானாலும், தன் அக்கரைகளை நிருவுவதற்கு தயாராக இருக்க வேண்டும்.\n10. தன் ஆதிக்கத்தை நிருவ, என்ன உயிர் தியாகம் - தன் உயிரோ , மற்ற நாடுகள் உயிரோ - செய்ய அஞ்சக் கூடாது.\n11. மற்ற நாடிகளிலும், உலகின் இதற பகுதிகளிலும் ராஉவ ரீதியாக தலையீடுவதற்கு ஏற்ற பொருளாதார, ராணுவ பலம் இருக்க வேண்டும்\nஇந்த பல வித கோணங்களில் பார்த்தால் , இந்திய ஆதிக்க வர்கங்களின் மனப்பான்மை , தன் ஆதிக்கத்தை நிருவ ராணுவத்தை பயன்படுத்துவதற்கு தயக்கமாக உள்ளது. அதனால் இந்திய சூபர் பவர் ஆவதற்கு மனோபலம் இல்லை என சொல்லலாம்.\nஇந்தியாவிற்கு சூபர் பவர் இலக்குகளோ, மனோபாவங்களோ இருந்தால், பாகிஸ்தான் காஷ்மீரில் தலையிடுவதற்கு , கடுமையாக அதை (பாகிஸ்தானை) தண்டிக்க ஆர்வம் இருக்க வேண்டும். அப்படி செய்யாமல், பாகிஸ்தானின் உள்ளீட்டு கொள்கைகளை 50 வருடங்களாக சகித்துக் கொண்டு வரிகுன்றது. அது வருங்கால சூபர் பவருக்கு அழகல்ல.\nஇந்தற்கு நேர் எதிராக தற்கால ரஷ்யாவை பார்க்க்லாம். ரஷ்ய போன ஆண்டில் ஜீயார்ஜியாவின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து, தனி நாடாக்கி அதை `அங்கீகாரம்` செய்தது. மற்ற நாடுகள் அதை கண்டித்தன. ஆனால் தன் நோக்கில் அது தன் `பிரதேசத்தில்` தன் ஆதிக்கத்தை நிலைநாட்டியது.\nஇந்தியா 700 ஆண்டுகளாக , அந்நிய நாட்டவரின் ஆதிக்கத்தில் இருந்தது. மேலும், சமீப சரித்திரத்தில் காந்தியின் அஹிம்ஸை கொள்கைகளுக்கு செவி சாய்த்தது. அது சூபர் பவர் மனோபாவத்திற்க்கு உகந்ததல்ல.\nகாஷ்மீர் எப்படி ஜிஹாதி வன்முறையில் சிக்கியது\nசமீபத்தில் அரீஃப் ஜமால் என்ற பாகிஸ்தான ,ஆய்வாளர் எப்படி உலக ஜிகாதை, குறிப்பாக காஷ்மீர் ஜிகாதை தங்கள் சுயநலகொள்கைகளுக்காக பாகிஸ்தான ரகசிய ராணுவ உளவு துறையான ஐ.எஸ்.ஐ. ஊக்குவித்தும், ஆதரித்தும் ஊதி , பெருதாக்குகின்றனர் என்பதை விளக்கி Shadow War: The Untold Story of Jihad in Kashmir (Hardcover) by Arif Jamal, Melville House (May 19, 2009). என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.\nஅவர் பல வருடங்களாக நூத்துக்கணக்கான ஜிகாதிகளுடன் பேசி, தன் தீர்வுகளை முன்னிட்டுள்ளார். எப்படி அமெரிக்கா ஐந்து லக்ஷம் ஜிஹாதி படையை தயாராக்கியது; எப்படி அமெரிக்க சி.ஐ.ஏ,வின் பணம் காஷ்மீர் ஜிஹாதிகளின் ஆதரவாக முடிந்தது, எப்படி காஷ்மீர் ஜிஹாத் , அஃப்கானிஸ்தானின் தீராத போர்களுக்கும், உலக ஜிஹாதிற்க்கும் தீவிர உறவு உள்ளது என்பதை இப்புத்தகம் விவரிக்கின்றது.\nஅவருடைய நேர்காணலில் இருந்து சில பகுதிகள்:\nகாஷ்மீர் ஜிஹாதும், அஃப்கானிஸ்தான் ஜிகாதும் ஒரே பிரச்சினையின் இரு பக்கங்கள்\nசுதந்திரத்திற்கு பின், பாகிஸ்தான் எப்படி இந்தியாவை தாக்கலாம் என திட்டமிட்டது; இந்தியா பாகிஸ்தானை விட பல மடங்கு பலம் பொருந்தியதால், நேர் யுத்ததை பாகிஸ்தான் ராணுவத் தலைமை விரும்பவில்லை. ஆதனால் இந்தியாவை உள்பூசலில் கவிழ்த்திட ஜிஹாத் பயன்படும் என பாகிஸ்தான் படையின் யுக்தியாளர் கர்னல் அக்பர் கான் 1950களில் திட்டமிட்டார்.\nஅதிலிருந்து, 1980 வரை, பாகிஸ்தானின் படை தளபதிகள் (காஷ்மீர) உள்ளூர் முஸ்லிம்களை ஜிஹாதிற்கு தூண்டிவிட்டு, அங்கு கொரில்லா யுத்தம் ஆரம்பிக்க பிரயத்னம் செய்தனர். 1980 பிரகு, நிஜ ஜிகாதை சோவியத்துகள் எதிராக அஃப்கானிஸ்த்னில் போரிட்டனர். பாகிஸ்தான் சோவியத் ராணுவம் எதிராக முழு அளவில் ஜிகாதிற்கு ஆதரவு கொடுத்தது. வெளிப்படையாக, அந்த ஜிகாதிற்கு ஆதரவை முழுமையாக நிராகரித்தது.. சோவியத் யூனியன் அப்கானிஸ்தனில் இருந்து வெளியே சென்றவுடந்தான், ஜிகாத் ஆதரவை வெளிப்படையாக ஒப்புக் கொண்டது.\nபாகிஸ்தான் காஷ்மீரி கலகத்திற்கு 1989 முதல் தீவிரமக்கி, சோவியத்துகள் ஆப்கானிஸ்தனில் இருந்து வெளியேரியவுடன் பின்பும் முஜாஹிதீஙளை ஆதரித்தது. 9/11 அமெர்க்கா மீதான தாக்குதல் பின்பு கூட, அந்த முஜஹிதீன் ஆதரவை கடைப்பிடித்தது. ஒரு பக்கம் அமெரிக்கவுடன் பயங்கர வார எதிர்ப்பு போரில் சேர்ந்தது, மறுபக்கம் அப்கான் தலிபானையும், கஷ்மீர் ஜிகாதிகளையும் ரகசியமாக ஆதரித்தது.\nகேள்வி: பாகிஸ்தானின் இந்த வருட ஸ்வாத் பள்ளத்தாகில் நடைபெற்ற தலிபான் எதிர்ப்பு யுத்தம் அமெரிக்கவின் கண்துடைப்பிற்க்கா\nபோகப்போக அப்படித்தான் தெரிகின்ரது. பாகிஸ்தான் ராணுவம் தலிபான் தலைவர்களுக்கு தப்பிப்பதற்கு வேண்டிய நேரம் கொடுத்தது. அதனால் பயங்கரவாதி தலைவரக்ள் ஸ்வாத்தில் இருந்து மரைந்து, மற்றொரு இடத்தில் முளைத்து விட்டனர். ஸ்வாத் பள்ளத்தாக்கை நிசப்தமாக சூழ்ந்து கொண்டிருந்தால், எல்லா பயங்கர வாதியையும் பிடித்து இருக்கலாம், ஆனால் அப்படி செய்யவில்லை. ஸ்வாத் நவவடிக்கைகள் மிகப் பெரிய அகதிகள் பிரச்சினையை உண்டாக்கியதால், அந்த ராணுவ செயல்கள் உண்மையிலேயே நன்மைக்காகவா என்பது சந்தேகமாகா உள்ளது. பாகிஸ்தான் ராணுவம் தெரிந்தே இந்த அகதி பிரச்சினியை , இரட்டை வேடத்தின் ஒரு பகுதியாக ஆக்கினரா அல்லது பிழை மிக்க பயங்கரவாத ஒழிப்பு யுத்தியா என தெரியவில்லை.\nஸ்வாத்தின் யுத்திகர முக்கியத்துவம் என்னவென்றால், அது அஃப்கானிஸ்தானையும், காஷ்மீரையும் இணைக்கிரது. தலிபான் அதை தங்கள் வசம் கொண்டுவந்து விட்டால், இரண்டி ஜிகாத்துகளையும் இணைத்து, ஒரு தலைமையின் கீழ் கொண்டுவரலாம். அல்-கைதாவிற்கு இமய மலை அடிவாரத்தில், காஷ்மீரில் முகாம்கள் கிடைக்கும்.\nமுஷர்ரபின் அரசாங்கம் அல்-கைதாவின் பாகிஸ்தான் உருப்பினர்களான ஜைஷ்-ஏ-முஹொம்மத், ஹர்கத்-உல்-அன்சர் முதலியவைகளின் மீது, அவை ஆப்கானிஸ்தான் சேர்ந்தவை அல்ல என்ற பொய் காரனத்தால் , ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மௌலான மசூத் அசர், மௌலான ஃபஸ்லுர் ரஹ்மான் போன்ற பாகிஸ்தான தேவபந்த் ஜிஹாதிகள் , கஷ்மிர் ஜிஹாதிற்கும், அஃப்கானிஸ்தான் ஜிஹாதிற்கும் இணப்புப் பாலங்கள். இரு ஜிகாதுகளும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்.\nபாகிஸ்தானில் அல்-கைதா ஜைஷ்-எ-மொஹம்மத், ஹராகதுல் ஜிஹாதி இஸ்லாமி, ஹரகதுல் முஜாஹிதீன் போன்ற அமைப்புகளின் மூலம், அதிகார பூர்வ தடையை மீறி, செயல் படுகிரது. இந்த அமைப்புகள் காஷ்மீரில் ஜிஹாத் செய்வதால், அவைகளுக்கு பாகிஸ்தானில் தடை இல்லை. காஷ்மீரில் பயங்கரவதத்திற்கு ஆதரவு குன்றியவுடன், இவை `அரசாங்க கண்காணிப்பு பழங்குடியினர் பிரதேசம்` (FATA- Federally Administered Tribal Areas) உள்ளே என்று, அங்கிருந்து பாகிஸ்தான் தேசத்திற்க்கு எதிராக யுத்தம் செய்ய ஆரம்பித்தனர். காஷ்மீர் பள்ளத்தாக்குதலில் இருந்து வரும் ஜிகாதிகள் சர்வதேச ஜிஹாதில் விருப்பம் இல்லாதவர்கள், அவர்களுக்கு இந்திய அரசாங்கம��� கூட போர் புரிய வேண்டும் மட்டுமே. சர்வதேச ஜிகாதிற்கு ஆதரவு கொடுக்கும் ஒரே கஷ்மீர் அமைப்பு ஹிஜ்புல் முஜாஹிடீன்.\nஅல்-கைதா ஓரளவு பின்னணியில் சென்று விட்டது. தற்சமய ஜிஹாத் பாகிஸ்தானை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதே தவிற, மேற்கு உலகம் எதிராக அல்ல. இந்த புதிய ஜிஹாதின் நோக்கம் இந்தியாவை தாக்குவதே ஆகும்\nடன்சீம்-எ-தலிபாநெ-பாகிஸ்தான் - அதாவது பாகிஸ்தானிய தலிபான் பாகிஸ்த்ஹனில் குழப்பம் உண்டுபண்ணுவதற்கு சக்தி உள்ளது, ஆனால் அரசாங்கத்தின் மறைமுக ஆதரவு இல்லாமல், அவரக்ள் எந்த பகுதியையும் தங்கள் ஆதிக்கத்துள் கொண்டு வர முடியாது. கைபர் அரசாங்கம் முன்னால் முற்போக்காக இருந்தது, ஆனால் ஐ.எஸ்.ஐ, லஷ்கர்-எ-இஸ்லாம் என்ர ஜிகாதி அமைப்பை ஆதரித்து, அவர்களை ஆதிக்கம் செய்யத்தூண்டினர்.\nபாகிஸ்தானில் ஜனநாயக அரசாங்கத்திற்கு எதிரான பிரசாரம், தலிபான் ஆதரவாளர்களிடம் இருந்து வருகிரது. ஏனெனில், தலிபான் ராணுவ அரசாங்கங்கள் கீழே ஆதிக்கத்தை அதிகரிக்க முடிகிரது.\nபாகிஸ்தான் ராணுவம், காஷ்மீரில் சாதகமான தீர்ப்பு ஏற்படும் வரை, அங்கே ஜிகாதை கைவிடாது, இஸ்லாமிய தீவிரவதம், பாகிஸ்தான் தேசத்தின் ஆதீனத்தை தேய்த்து வருகிரது.. பல இடங்களில் தலிபன் ஷரியாவை அமலாக்குகிரது, அது பாகிஸ்தானின் இறையாண்மையை குறைப்பதல்லவா உண்மையில் பாகிஸ்தான அரசாங்கத்தின் ஆதீனம் நாளுக்கு நாள் அழிந்து போகின்ரது. எப்போது தலிபான் லாகூரில் விடியோ கடைகளுக்கு மிரட்டல் கடிதம் அனுப்புகின்றனரோ, அப்போது, வணிகர்கள் தலிபானை தாஜா செய்வதற்கு , `இஸ்லாம் எதிரி` யான விடியோக்களை பொது இடத்தில் குவித்து , தீ வைக்கின்றனர். அது பாகிஸ்தானின் இறையாண்மையை குறைப்பதாகும். தலிபான் மிரட்டலில், வங்கி ஊழியர்கள் `மேற்கத்திய` பாண்டு-ஷர்டுகளை உடுப்பதை தவிற்கின்றனர், அது பாகிஸ்தானின் இறையாண்மையை குறைப்பதல்லவா உண்மையில் பாகிஸ்தான அரசாங்கத்தின் ஆதீனம் நாளுக்கு நாள் அழிந்து போகின்ரது. எப்போது தலிபான் லாகூரில் விடியோ கடைகளுக்கு மிரட்டல் கடிதம் அனுப்புகின்றனரோ, அப்போது, வணிகர்கள் தலிபானை தாஜா செய்வதற்கு , `இஸ்லாம் எதிரி` யான விடியோக்களை பொது இடத்தில் குவித்து , தீ வைக்கின்றனர். அது பாகிஸ்தானின் இறையாண்மையை குறைப்பதாகும். தலிபான் மிரட்டலில், வங்கி ஊழியர்கள் `மேற்கத்திய` பாண்டு-ஷர்டுகளை உடுப்பதை தவிற்கின்றனர், அது பாகிஸ்தானின் இறையாண்மையை குறைப்பதல்லவா பாகிஸ்தானின் சில பகுதிகளில் ஹிந்து-சீக்கியர் போன்ற சிறுபானமையினரை `ஜிசியா` என்ற இஸ்லாமிய தலை வரிக்கு உள்படுத்தியுள்லனர், அது பாகிஸ்தானின் இறையாண்மை மேல் தாக்குதல் ஆகும்.\nஐ.ஏஸ்.ஐ.யின் இந்தியாவில், குறிப்பாக காஷ்மீரில் கலகங்களை தூண்டி விடுவதும், அவர்களுக்கு ஆய்த மற்றும் இதர ஆதரவுகளை செய்வது உலகறிந்த விஷயம். உதாரணமாக `அமெரிக்க விஞ்ஞானிகள் சங்கம்` (Federation of American Scientists) 1997 லேயே தன் உலக ரிபோர்டுகளில் இதைப் பற்றி கவலை தெரிவித்தது.http://www.fas.org/irp/world/pakistan/isi/\n”ஐ.எஸ்.ஐ. ரகசியமாக காஷ்மீரி முஜாஹிதீன் குழுக்களுக்கு இந்திய அரசாங்கம் எதிராக கிளர்சி செய்ய உதவி கொடுத்துக் கொண்டு வருகின்றது............................ ஐ.எஸ்.ஐ. ஒவ்வொரு மாதமும் 2.4 கோடி ரூபய்களை ஜம்மு-காஷ்மீர் கிளர்சிகளுக்கு செலவழிக்கிரது. எல்லா கிளர்சி குழுக்களும் ஆயுதமும், பயிற்சியும் பாகிஸ்த்ஹனிடமிருந்து பெற்றாலும், சில குழுக்கள் பாகிஸ்தன் ஐ.எஸ்.ஐ. அதிமிகுந்த ஆதரவு கொடுக்கப்படுகிரன.. 6 பெரிய ஆயுத அமைப்புகளும் , பல சிறிய அமைப்புகளும் காஷ்மீர் ஜிகாதில் பங்கு எடுக்கின்றன.\nஅங்கு மிகப்பழைய , மிகப்பெரிய விடுதலை இயக்கமான ஜம்மு-காஷ்மிர் லிபெராஷன் ஃப்ரண்ட் Jammu and Kashmir Liberation Front (JKLF) 1994ல், போர்நிருத்தம் செய்தது. பாகிஸ்தான் ஆதரவிற்கு மிக ஆதிக்கமானது ஹெஸ்ப்-உல்-முஜாஹிதீன். மற்ற ஆயுத குழுக்கள் ஹராகத்-உல்-அன்சர் பெரும்பான்மையாக பாகிஸ்தானியரை கொண்டது. அல்-உமர், அல்-பர்க், ஜைஷ்-எ-முஹம்மது, லஷ்கர்-எ-தொய்யாபா போன்ற அமைப்புகளும் பாகிஸ்தானியர்களாலும், அஃப்கானிகளாலும் ஆனவை. இந்த ஆயுத ஜிஹாதிகள் ஆஃப்கானிஸ்தானில் பயிற்சி பெற்றனர்; அங்கு பயிற்சி முடியாமல் போனவே, காஷ்மீருக்குள் முகாம்கள் வைத்தனர்.\nஐ.எஸ்.ஐ. மேலும் இந்தியாவின் வடகிழக்கே, பாங்கிளாதேசத்தின் எல்லை அருகே, பல கலக அமைப்புகளுக்கு பயிற்சி முகாம்கள் வைத்துள்ளது”\nஒரு பாகிஸ்தான் இதழுக்கு கடிதம்\nபாகிஸ்தானிலிருந்து வரும் `டெய்லி டைம்ஸ்` என்ற சஞ்சிகை , பல பார்வைகளுக்கு இடம் கொடுக்கின்றனர், அதனால் அவர்களுக்கு எழுதிய கடிதங்கள் சில பிரசுரம் செய்துள்ளனர்.\nஇன்று ஒருவர் பாகிஸ்தான் முன்னால் சர்வாதிகாரி முஷரஃபையும், ஆங்கில 17ம் நூத்தாண்டு தலைவர் க்ராம்வெல்���ையும் இணைத்து ஒரு கட்டுரை எழுதினார். முஷரஃபையும் க்ராம்வெல்லையும் ( http://en.wikipedia.org/wiki/Oliver_Cromwell )ஒப்பிடுவது சாக்கடையையும் காவேரி நதியையும் ஒப்பிடுவது போலாகும் என்ற தொனியில் ஒரு கடிதம் எழுதினேன்.\nமோலோடாவ் - ரிப்பண்ட்ராப் ஒப்பந்தம் - 70 ஆண்டுகள் பிறகு\nஎழுபது ஆண்டுகளுக்கு முன் ஆகஸ்ட் 23, 1939 அன்று , மாஸ்கோவில் சோவியத் வெளி விவகார மந்திரி வியஷெஸ்லேவ் மோலோடாவ், ஜெர்மானிய வெளி விவகார மந்திரி ஜொவாகிம் ஃபான் ரிப்பண்ட்ராப் இருவரும் சோவியத்-ஜெர்மன் பாதுகாப்பு ஒப்பந்தம் என்பதில் கையெழுத்து இட்டனர். அது உலகெங்கிலும் அதிர்சி அலைகளை அனுப்பியது.\n ஹிட்லரும், நாஜிக்களும் கம்யூனிசத்தை தாங்கள் அழிப்போம் என கங்கணம் கட்டிக் கொண்டிருந்தனர். அதற்கு மேல் சோவியத் யூனியனின் முக்கிய இனமான ஸ்லாவியரக்ள் `உப மனிதர்கள்` அதாவது மானுடத்தின் ஒரு படி கீழே என நாஜி பிரச்சாரம் பல காலமாக பரைசாற்றியது. இந்த இன மற்றும் அரசியல் அதீத காழ்ப்பு இணப்பு , நாஜிக்களை எப்பொழுதும் சோவியத் யூனியனுக்கு சாதகமாக செயல்பட வைக்காது என உலகம் நம்பியது. அதே சமயம் சோவியத் கம்யூனிஸ்ட் பிரச்சாரத்திலும் ஹிட்லரும், நாஜிக்களும் மிகவும் கீழ்தரமானர்கள் என படிமம் இருந்தது. ஆனால் சோவியத் பிரச்சாரம் எப்பொழுதுமே அப்படி இல்லை. 1935 வரை அதாவது ஹிட்லர் பதவிக்கு வந்து 2 ஆண்டுகள் வரை, சோவியத் யூனுனும், ஸ்டாலினும் நாஜிக்கள் பூர்ஷ்வாக்களின், முதலாளித்துவத்தின் ஒரு தீவிரவாதப் பிறிவு, கம்யூனிஸ்டுகளின் முக்கிய எதிரி பூர்ஷ்வாக்களும், முதலாளிகளும் , அதற்கு பிரகுதான் நாஜிக்கள் என நம்பினர் 1935 பிரகு, ஸ்டாலின் தன் கருத்தை மாற்றிக் கொண்டு, நாஜிக்கள் தான் கம்யூனிசத்தின், உலக அமைதியின் முக்கிய எதிரி என நம்ப ஆரம்பித்தார். இரு நாடுகளுக்கு இடையே பயங்கர பிரசார யுத்தம் நடந்து ஒருவர் மற்றொருவரை உலகின் மிக கீழ்த்தரமான ஆட்கள் என்ற நிலமை இருந்தது.\nஅதனால் பாப்பும், கீரியுமாய் இருந்த இரு நாடுகளும் `பாதுகாப்பு ஒப்பந்ததை` கையெழுத்து இட்ட உடன் , எல்லோரும் தங்கள் கண்ணை பிசக்கி தான் காண்பது நிஜமாகவா என நினைத்தார்கள். அந்த ஒப்பந்தத்திற்கு சில வாரங்கள் முன்புதான் பிரெஞ்சு, பிரித்தானிய அரசாங்கங்கள் ஹிட்லரை எதிர்க்க, ஸ்டாலினுடன் கூட்டு சேரலாம் என நினைத்து ஒரு உயர் அதிகார குழுவை சோவி���த் யூனியனுக்கு அனுப்பினர். அக்குழு கப்பலில் மெதுவாக பயணம் செய்து, சோவியத் யூனியனுடன் பேச்சு வார்த்தைகள் நடத்த தொடங்கியது. மேலை நாடுகளுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டுமெனில், ஸ்டாலின் ஒரு முக்கிய நிபந்தனையை போட்டார் - ஒப்பந்தம் சோவியத் யூனியனுக்கு போலந்து வழியாக சென்று ஜெர்மனியை தாக்க உரிமை கொடுக்க வேண்டும். அதற்கு மேலை நாடுகளால் உடனடியாக ஒப்புக் கொள்ள முடியவில்லை. ஆனால் பேச்சு வார்த்தைகளை முறிக்கவும் மனது வரவில்லை, அதனால் என்ன செய்வது என கையை பிசைந்து கொண்டிருந்தனர்.\nஇந்த மேலை நாடுகளின் தயக்கம், ஸ்டாலினின் அவநம்பிக்கையை வளர்த்தது, ஸ்டாலின் மேலை நாடுகளின் முக்கிய நோக்கம் எப்படியாவது ஹிட்லரை சோவியத் யூனியன் மீது திருப்பி, சோவியத் யூனியனை அழித்து தங்களை காப்பாற்றி கொள்ளலாம் என நினைத்தார். அதனால் உடனடியாக ஹிட்லருடன் ஒப்பந்தம் செய்து கொண்டால், ஹிட்லரின் போர் வெறி தாற்காலிகமாக தன் மேல் திரும்பாது, வேறெங்கேயாவது திரும்பும் என்பது. அதனால் ரகசியமாக ஹிட்லருடன் பேச்சு வார்த்தைகளை துவக்கினார். மேலை நாடுகளுக்கு இந்த ரகசிய பேச்சுகள் பற்றி தெரியாது. இந்த பின்னணியில் மோலோடாவ்-ரிப்பண்ட்ராப் ஒப்பந்தம், ஸ்டாலின் அவர்கள் பின் பக்கத்தில் இருந்து பார்த்து கைதட்ட , கையெழுத்து இடப்பட்டது.\nஇந்த ஒப்பந்தத்தில் ஒரு கொடிய பகுதி, `ரகசிய ஷரத்துகள்`. அதன் படி போலந்து நாட்டை இரு நாடுகளும் பாதியாக கைவசம் ஆக்கலாம், கிழக்கு ஐரோப்பாவில் பால்டிச் பிரதேசங்களில் சோவியத் யூனியன் ஆக்கிரமிக்கலாம் என்பது. இந்த கையெழுத்து இட்ட ஒரு வாரத்தில் , ஹிட்லர் போலந்தை தாக்கி இரண்டாம் உலகப் போர் துவங்கியது. ஹிட்லர் போலந்தின் மேற்கு பகுதியை கைப்பற்ற, இரு வாரங்களுக்கு பின் சோவியத் துருப்புகள் போலந்தை கிழக்கிலிருந்து தாக்கி, தன் கைவசம் கொண்டு வந்தனர். சில மாதங்களுக்குள் சோவியத் துருப்புகள் லிதுவேனியா, லாட்வியா, எஸ்டோனியா நாடுகளை ஆக்கிரமித்து கைவசம் கொண்டு வந்தனர். இதெல்லாம் இந்த ஒப்பந்தத்தினால் ஏற்பட்ட விளைவுகள். இந்த சோவியத் ஆக்கிரமிப்புகளால், இந்த நான்கு நாடுகளிலும் சோவியத் யூனியன் எதிராக தீராத காழ்ப்பு ஏற்பட்டது.\nஸ்டாலின் ஆதரவாளர்கள் இந்த சோவியத் யூனியன் செய்கையால், அது சோவியத் யூனியன் தரை மட்டத்தை பரப்பி, சோவியத் யூனியன் பாதுகாப்பு நிலைமையை சீர்செய்தது என கூருகின்ரனர். மேலும் ௨ வருடங்கள் கழித்து, ஜெர்மனி சோவியத் யூனியனை, தாக்கியபோது , அதன் யுத்த தயார் நிலைமை உயர்ந்தது எனவும் சொல்கின்ரனர். அது உண்மையா\nநிச்சயாமக அது உண்மை இல்லை. இந்த ஒப்பந்தன் ஹிட்லருக்கு யுத்தத்தை மேற்கு திசையில் செய்ய சாவகாசம் கொடுத்தது. அதனால் ௨ வருடங்கள் கழித்து , சோவியத் யூனியன் மீது ஆக்கிரமிப்பு செய்யும் போது, ஹிட்லரின் பலம் பல மடங்கு அதிகரித்திருந்தது. மேலும் இந்த ஒப்பந்தம் ஸ்டாலினை, ஜெர்மனி தன்னை சீக்கிரம் தாக்காது என தூபமிட்டு ஒரு குருட்டு நம்பிக்கையில் வைத்தது; அதனால் ஜூன் 1941 முன் , ஹிட்லர் தாக்கப் போகிரான் என பல திசைகளிடம் இருந்து வந்த பல எச்சரிக்கைகளை `இது மேற்கு நாடுகள் பிரச்சாரம்` என உதாசீனம் செய்தான். அதன் விளைவு , ஹிட்லர் சோவியத்தை தாக்கும் போது, மன அளவில் சோவியத் துருப்புகள் தயாராக இல்லை. அதன் விளைவாக சோவியத் யூனியன் பெரும் அளவு சேதமாயிற்று.\nசோவியத் யூனியன் இந்த ஒப்பந்தத்தின் ரகசிய ஷரத்துகளை கடைசி வரை தீவிரமாக மறுத்தது. 1988 தான் ரகசிய ஷரத்துகள் இருந்ததாக ஒத்துக் கொண்டது. மோலோடாவ்-ரிப்பண்ட்ராப் ஒப்பந்தம் 20ம் நூற்றாண்டின் அரசியல் ஒரு கீழ் கட்டத்தை அடைந்ததை தெளிவாக காட்டுகிரது.\nரஹசிய ஷரத்துகளில் இன்னும் ஒன்று ஸ்டாலினின் நம்பத்தகாதவற்றை காண்பிக்கிறது. 1930 களில் ஹிட்லர் ஆட்சிக்கு வந்த பின் நூத்துக் கணக்கான ஜெர்மானிய கம்யூனிஸ்டுகள் நாஜிக்களுடன் தெருக்களில் போரிட்டனர்; பலர் கொல்லப்பட்டனர், பலர் சிறையிடப்பட்டனர், பலர் குவிப்பு முகாம்களுக்கு அனுப்பப் பட்டு சித்திரவதைக்கு உள்ளாயினர். கம்யூணிஸ்ட் கட்சியே தடை செய்யப்பட்டது. அந்நிலையில் நூத்துக்கணக்கன கம்யூனிஸ்டுகள் சோவியத் யூனியனில் தஞ்சம் புகுந்தனர். ரகசிய ஷரத்துகள் படி , அந்த நாஜி பிடியில் இருந்து தப்பித்த கம்யூனிஸ்டுகளை ஸ்டாலின் ஜெர்மனிக்கு திருப்பி அனுப்ப வேண்டும். அதன் அனுசரணையாக, நூற்றுக்கனக்கன ஜெர்மன் கம்யூனிஸ்டுகள் சோவியத் யூனியனில் கைது செய்யப்பட்டு, நாஜி சிறைகளுக்கு திருப்பி அனுப்பப் பட்டர்கள், அவர்களுக்கு நிச்சய்மக சித்திரவதையும், சாவும்தான் கத்துக்கொண்டிருந்தது. இதை போல் அரசியல் துரோகத்தை 20 நூத்தாண்டு பார்க்கவில்லை.\nஜின்ன��� பற்றிய மெச்சக்கூடிய தலையங்கம்\nஇப்பொழுது ஜஸ்வந்த் சிங்க் ஜின்னாவைப் பற்றிய எழுதிய வாழ்க்கை வரலாரு பெரும் சர்சையை இந்தியாவில் உருவாக்கியுள்ளது. இதன் சம்பந்தமாக `தி ஹிந்து` , ஜின்னா செம்டம்பர் 13 , 1948அன்று வெளியிட்ட தலையங்கம் , மிகச்சிறந்த வாழ்க்கை குறியீடு என நினைக்கிறேன்.\nஜின்னாவின் திடீல் மரணம் பற்றிய செய்தி, இந்நாட்டில் பரந்த சோகத்துடன் எதிர்கொள்ளப் பட்டுள்ளது.. 12 மாதங்களுக்கு முன்புதான், காந்திஜிக்கு அடுத்ததாக, ஜின்னா துண்டிக்கப்படாத இந்தியாவின் பிரசித்தியான ஆளுமையாக திகழ்ந்தார். முஸ்லிம்கள் மட்டுமல்லாது, மற்றவர்களும் அவருடைய சீரிய குணங்களை பாராட்டினாலும், அதே சமயம் தன் குறிக்கோளை வெறியுடன் பின்பற்றுவதை தூற்றினர். 40 வருடங்களுக்கு மேலாக இந்திய பொது வாழ்க்கையில் ஈடுபட்டுபோதும், அதில் பாதி அளவு இந்திய தேசிய காங்கிரசின் சுதந்திர போரட்டத்தில் ஒன்றாகினார், அதனால் மேல் தட்டு மனப்பான்மையும், தனியாக இருத்தல் மனப்பான்மை கொண்டிருந்தாலும், மக்கள் இடையே பிரபலமானார். தன் கடைசி காலத்தில், பாகிஸ்தானின் சூத்திரதாரியாக மாறி, முஸ்லிம்களிடையே அதிகாரம் வைத்து, அவர் அரசியல் வெற்றிகளால் மக்கள் அவர்மீது குருட்டுத்தனமான அபிமானம் கொண்டது, சில நிதானமான, தெளிந்த அறிவுள்ள முஸ்லிம்களிடையே பெரும் ஏமாற்றத்தையும், கொள்கைகளின் விவேகத்தைப் பற்றிய சந்தேகத்தையும் கொடுத்தது. பழைய சாம்ராஜ்யங்கள் சீரழிந்த யுகத்தில், இந்த பாம்பே வக்கீல், ஒரு சாம்ராஜ்யம் உருவாக்க கனவு செய்தார்; மதசார்பின்மை பரவலாகி இருக்கும் காலத்தில், இந்த மத ஈடுபாடு அற்றவர், அந்த சாம்ராஜ்யம் இஸ்லாமிய சாம்ராஜ்யமாக இருக்க வேண்டும் என விரும்பினார். அக்கனவு சீக்கிரமே நனவாயிற்று, அதை அவரை சேர்த்து யாரும் எதிர்ப்பார்க்க்கவில்லை.\nஜின்னா ஒரு கூர்மையான வக்கீல். அவருடைய வெற்றிக்கு முக்கிய காரணம் அவர் எந்த சூழ்நிலை மாற்றங்களின் சாதக வாய்ப்புகளையும் உடனே கெட்டியாக பிடிப்பது. அவர் வலிமை ஒரு தீவிர சிந்திக்கப்பட்ட சித்தாந்தத்தில் இல்லை, பக்குவமான கொள்கைகளும் இல்லை; ஆனால் அவருடைய விடாப்பிடி தன்மை, யுக்தி தெளிவு, விவாத திறன் இவற்றை வெளி சூழல்களால் முக்கிய படிகளில் முந்தள்ளப்பட்ட மற்றவர்களால் சீராடப்பட்ட இலட்சியங்களை கைப்பற்றுத���் ஆகும். இதில் மகாத்மா காந்தியுடன் நேர் எதிராக மாறுபடுகிறார். 30 வருடங்கள் ஜின்னாவால் அரசியல் தலைவராக ஏற்க்கப்பட்ட மகாத்மா, எந்த மாறுபட்ட இக்கட்டான சூழல்களிலும் ஒரு நிலையான கொள்கைகளை கைப்பிடித்தார். பாகிஸ்தான் இக்பாலின் கனவாக தொடங்கி, ரஹமத் அலி, அவர் ஆங்கில நண்பர்களிடையே ஒரு சித்தாந்தத்தை பெற்றது. பிரித்தனின் 50 ஆண்டுகள் கடைப்பிடித்த துண்டித்து-அரசாளும் சாணக்கியத்தனம், மெதுவாக அந்த குறிக்கோளை நோக்கி சென்றது.\nநாம் ஜின்னா பிரிடிஷர்களால் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்ட ஐரோப்பிய ஞானோதயத்தின் (European Enlightenment) வாரிசு என்பதை மறக்கக் கூடாது. ஜின்னா பிரித்தானிய வழி மக்களவை முறையில் நம்பிக்கை வைத்து, விவாத கலையில் மிக்க ஊக்கம் வைத்து, அதில் பெரும் நிபுணர் ஆனார். மிண்டோ-மார்லி சீர்திருத்த காலத்தில், காங்கிரஸில் இருந்து முஸ்லிம்களை துண்டிப்பதை முழு மனதுடன் எதிர்த்தார். பல காலம் முஸ்லிம் லீகை தவிற்த்தார். அதில் சேர்ந்தபோது, அதை ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கே பாடுபட்டு, மதத் துவேஷத்திற்கு எதிர்பு தெரிவித்தார். ஆனால் ஜின்னா பெரும் இலட்சிய ஆசை கொண்ட மனிதர். தன் ஆற்றலில் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார், அது அரசியல் மற்றும் தொழிலில் வாழ்க்கை முதல் பகுதியிலேயே பெரும் வெற்றி கிட்டியதால், இன்னும் தன்னம்பிக்கை அதிகம் ஆயிற்று. மற்றவர்களுக்கு பக்க வாத்யம் செய்வதை முழுமையாக வெறுத்தார். அந்நாட்களில் காங்கிரஸ் தாதாபாய் நௌரோஜி, மேதா, கோகலே, திலக் போன்ற பெரும் ஆளுமைகளின் ஆதிக்கத்தில் இருந்தது. அது அவர் காங்கிரஸில் இருந்து மெதுவாக விலகுவதற்கு காரணமாக இருந்து, தன் சுய ஆதிக்கத்தின் காரணிகளை தேடினார். அப்பொழுது முதல் உலகப்போர் வெடித்து, தேசீய சுயாட்சி நிர்ணயம் பற்றிய கருத்துகள் உலவ ஆரம்பித்தன. அப்பொழுது ஜின்னா முஸ்லிம்களின் பாதுகாப்பிற்கு வெளியிட்ட திட்டங்கள் (அமெரிக்க அதிபர்) வில்ஸனின் 14 கொள்கை திட்டம் போல இருந்தது , தற்செயல் இல்லை.\nஆனால் அந்த நாட்களில் முஸ்லிம்கள் இந்தியாவுடன் இணைப்பை துண்டிக்க வேண்டும் என்பதை எளக்காரம் செய்திருப்பார். அலி சகோதரர்களின் கிலாஃபத் போராட்டம் அவருக்கு பிடிக்கவே இல்லை, ஏனெனில் அது நெருப்புடன் விளையாடும் முயற்சி என நம்பினார். அவர் மக்கள் கூட்டங்களின் தீவிர வெறியை முழுவதுமாக சந்தேகித்தார், அவருடைய சரித்திர உணர்வினால் மக்கள் வெறியை தூண்டிவிட்டால், அது கட்டுக்கு அடங்காது, எங்கு போய் நிற்கும் என தெரியாது என நம்பினார். காங்கிரஸிடமிருந்து தனியாக நின்றார். சிறை போவது, மற்ற இன்னல்களை தாங்குவது போன்ற சத்யாக்ரஹ முறைகள் சுகம் விரும்பியான அவருக்கு ஊக்கம் தரவில்லை. காந்தியின் காங்கிரஸை தவிற்த்ததற்கு முக்கிய காரணம் மக்களின் வெறியை தூண்டுவதில் இருந்த கசப்புதான். அதன் காரணமாக பல வருடங்கள் அரசியல் அஞ்ஞாதவாசம் செய்தார். அதே சமயம் சுதந்திர போராட்டத்தை கூர்ந்து ஆராய்ந்து, மக்கள் இயக்கத்தை ஊக்குவிப்பதை மனதார பாராட்டினார். பின் தங்கிய முஸ்லிம் சமுதாயத்தை மிகவும் எளிதாக்கப்ப்ட்ட முறையீடே, முஸ்லிம்களின் ஆழ் மனத்தை தொடும் எளிதான வேண்டுகோளே அவர்களை செயலுக்கு ஊக்குவிக்கும் என நம்ப ஆரம்பித்தார். முசோலினி, ஹிட்லர் போன்ற ஐரோப்பிய சர்வாதிகாரிகள் ஆதிக்கத்தின் உச்சியில் ஏறியதின் செய்முறைகளை பாடம்படித்து, தான் பிரசார வழிகளையும், மக்களை வெறியாட்டல் வழிகளையும் சீராக்கினார், அந்த வழிகளில் (முஸ்லிம்களுக்கு) அட்டூழியம் ஏற்பட்டுவிட்டது என்ற புலம்பல் மத்திய ஸ்தானம் ஆகும். ஆனால் ஜின்னா தான் போட்ட விதைகளில் இருந்து விளைந்த மாபெரும் அழிவுசக்திகள் முக்கியமாக எப்படி பஞ்சாபை உலுக்கின என்பதினால் திருப்தி அடைந்திருக்க முடியாது. அவர் நிதானமாவர், குணத்தாலும், பயிற்சியாலும் ஆட்சிகுலைவையும், வன்முறையையும் வெறுத்தவர். முதல் வட்ட மேஜை மகாநாட்டில் இந்தியா மைய அரசு அமைப்புடன் இருக்க வேண்டும் என கோரித்தார், ஏனெனில் ஃபெடரேஷன் -அதாவது கூட்டாட்சி - பல வித்தியாசங்கள் இருக்கும் நாட்டில், நாடு துண்டிக்கும் சக்திகளுக்கு இடம் கொடுக்கும் என நம்பினார். அப்படிப்பட்டவர் , இயற்கையினால் ஒன்றாக இருக்க வேண்டிய இந்தியாவில் துண்டிக்கும் கொள்கைக்கு உபாயமாக இருந்தார், அது எங்கே போய் முடியும் என யாராலும் சொல்ல முடியாது என்பது பெரிய விபரீதம். தான் ஊக்குவித்து தூபமிட்ட சக்திகளை அடக்குவதற்கு அவரிடம் வலு இல்லை, அவருடைய சர்வாதிகார போக்கு தான் தவறு செய்தோம் என்று ஒப்புக்கொள்ளவில்லை.\nஜின்னா தன் சாதனைகளின் உச்சியில் உயிர் நீத்தார், சரித்திரத்தில் அவருடைய இடம் நிச்சயம். வாழ்க்கையின் ���டைசியில் தான் உண்டாக்கிய நாட்டின் எதிர்காலத்தைப் பற்றிய திகில் அவருக்கு இருந்திருக்க வேண்டும். பாகிஸ்தானில் பல திறைமையான நபர்கள் உள்ளனர். இந்தியா அவர்களுக்கு நல்வாழ்த்துகளை தெரிவிக்கும். ஆனால் ஜின்னாவின் இடத்தை நிரப்புவது சுலபம் அல்ல. ஜின்னாவின் சர்வதேச அந்தஸ்து வேரெந்த பாகிஸ்தானியரிடம் இல்லை. வேறு யாருக்கும் மக்கள் மத்தியில் அவ்வளவு செல்வாக்கு இல்லை. நூறு வருடங்களாக உழைத்த இந்தியாவின் உத்தம புத்திரர்களால் ஏற்பட்ட பாகிஸ்தானின் விடுதலையை இன்னும் வலுவாக்க வேண்டியுள்ளது. அதை நிரைவேற்றுவது பாகிஸ்தானின் தலைவர்களின் தலையாய கடமை. பல பிரச்சினைகள் நாட்டின் பிறப்பு பிரச்சினைகள். பிரித்தனின் கடைசி தானமான அகதி பிரச்சினையை தவிற, காஷ்மிர் விவகாரத்தை மேற்கொண்ட விதமும், ஹைதராபாத்துடன் இந்தியாவிற்கு ஏற்பட்ட தகாராரில் பாகிஸ்தான் காட்டிய மனப்பான்மையும், எதிர்கால இந்திய-பாகிஸ்தான் உறவுகள் மீது ஓரளவு அவநம்பிக்கையை வைக்கிறன. எவ்வளவு காழ்ப்பு இருந்தாலும் ஜின்னா இந்திய-பாகிஸ்தான் நல்லுறவுகள் சாத்தியம் மட்டும் அல்ல, தங்கள் சுதந்திரத்திற்கு அவசியமாக வேண்டியவை என்பதை மறக்கவில்லை. அந்த இலட்சியத்தை பாகிஸ்தான் தலைவர்கள் கடைபிடிப்பர்கள் என நம்புவோம்.\nஇதப்பற்றி ஹிந்துவில் என் கமெண்ட்\nஇதைப்பற்றி ரொம்ப பேர் எழுதுகிறார்கள். இவர்களின் மேலெழுந்த நோக்கம் தமிழ் எழுதுவதையும், அச்சு, இண்டெர்நெட்டில் போடுவதையும் `எளிமைப்படுத்துதல்`.\nஎன்னப் பொருத்தவரை, இந்த `சீர்திருத்தங்களின்` நோக்கம் தமிழின் ஒரு பெரிய பிரச்சினையை மரந்து விடுகிரது. `எளிமை` மையத்தில் கொடுக்கப்படும் எழுத்து சீர்திருத்தஙக்ள் பெரும்பான்மையாக தேவையற்றவை என கருதுகிறேன்.\nதற்கால தமிழின் மிகப்பெரிய பிரச்சினை `இருநிலை` ஆங்கிலத்தில் Diaglossia என் சொல்லுவார்கள். தற்கால தமிழ் முகத்தில் அறையும்படி எல்லோருக்கும் காட்டும் குணாதிசயம் இந்த `டயகுளோசியா`தான். அதாவது பேச்சு தமிழிற்கும், எழுத்து தமிழிற்கும் உள்ள பெரும் பேதம். அது எழுத்து முரைகளை மற்றும் பாதிப்பதல்ல; பேச்சு இலக்கனமும், எழுத்து இலக்கணமும் கடந்த 1000 ஆண்டுகளாக பிரிந்து விட்டன. இன்னும் நன்னூல்தான் தமிழ் இலக்கணத்தின் கடைசி வார்த்தை என தமிழ் ஆசான்களால் நம்பப் படுகிரது. இந்த த���ன்மை ஆக்கங்களின் மீது பித்து இருப்பதால், நம் கண்முன்னே இருக்கும் தமிழ், நம் காதில் ஒவ்வொரு நாளும் விழும் தமிழ் `தமிழ்` இல்லை என்ற பிரமை ஏற்படுத்துகிரது.\nஒரு மொழியின் உயிர் அதன் பேச்சில்தான். அந்த உயிர்மொழிக்கு, பேச்சு மொழிக்கு மரியாதை கொடுத்து, அதற்க்கேற்ப்ப இலக்கணத்தையும், எழுத்துகளையும் மாற்றாமல் இருப்பது, காலப்போக்கில் தமிழ்க்கு சாவுமணி அடிக்கும். இந்த `தொன்மை` இலக்கணப் பூசை, நன்னூல், தொல்காப்பியர் பூசை, தமிழை மெல்ல மெல்ல சாக வைக்கும். இதை நம் கண் முனாடியே பார்க்கலாம். தமிழில் உயர்கல்வி , தற்கால விஞ்ஞான ரீதி சிந்தனை முறையும்,. ஆய்வு முறையும், ஆக்கமும் இல்லை என்பது எல்லா தமிழர்களுக்கும் தெரிந்த உண்மை. அதனால்தான் எல்லோரும் தங்கள் குழந்தைகளை ஆங்கில மீடியத்திற்க்கு அனுப்புகிரார்கள். ஒரிஜினல் ஆய்வாக தமிழில் ஒன்றும் இல்லை. தமிழ் வம்பளக்கும் மொழியாகத்தான் ஆகி உள்ளது. அதற்கு மூல காரணம் தமிழர்களின் `தொன்மை பூசை` மனப்பான்மை , அந்த மனப்பன்மையில் நம் கண், காது முன்னே இருக்கும் தமிழை உதாசீனப் படுத்துவது. இந்த `தொன்மை பூசை` மனப்பான்மை இருநிலையை - அதாவது டயாகுளோசியாவை - இன்னும் பன்மடங்கு பெருக்குகிறது..\nசரி, இந்த எண்ண பின்புலத்தில், தமிழ் எழுத்து சீராக்கம் பற்றி விஜயராகவன் என்ன சொல்கிறான் எனது எழுத்து சீராக்க பணி இதுதான். ர, ற இந்த இரண்டு எழுத்துகள் தேவையற்றன. இதில் ற வை தள்ளி விடலாம். பல எழுத்துகளில் ற இடத்தில் ர வை பயன்படுத்தலாம். ஏன் இப்படி எனது எழுத்து சீராக்க பணி இதுதான். ர, ற இந்த இரண்டு எழுத்துகள் தேவையற்றன. இதில் ற வை தள்ளி விடலாம். பல எழுத்துகளில் ற இடத்தில் ர வை பயன்படுத்தலாம். ஏன் இப்படி தமிழர்கள் பேச்சில் இந்த இரண்டு எழுத்திர்க்கும் வித்தியாசம் இல்லை. பற்று, காற்று, தொற்று போன்ர இடங்களில் ட்ர வை உபயோகிக்கலம். எ.கா. பட்ரு, காட்ரு, தொட்ரு.\nஅதே காரணத்திர்காக, ந, ன் இவற்றில் ஒன்ரை விட்டுவிடலாம்.\nஇந்த இரண்டு மாற்றங்களினால், தமிழ் எழுத்து எளிமையாக மட்டுமல்ல, பேச்சு தமிழோடு ஒத்து இருக்கும். அதனால் ஓரளவு டயகுளோசியா குறையும்.\nநம் பேச்சு தமிழில் பற்று, காற்று, தொற்று போன்ரவையும் பேசப் படுவதில்லை. அவை பொதுவாக த என மாருகிரது. நாம் பேச்சில் காத்து, பத்து, தொத்து என்றுதான் பயன்படுகிரது. அதனால் எங���கெங்கு ற வருகிரதோ (ற்ற இடங்களில்) த்த வை பயன்படுத்தலாம்.\nஎன் ஹிரோஷிமா கட்டுரையின் பதிலாக கிருஷ்ணமூர்த்தி , இப்படி எழுதுகிறார். “அமெரிக்க அரசியலில் மட்டுமல்ல பல்வேறு துறைகளில் யூத இனத்தவரின் ஆதிக்கம் அளவுக்கு மீறியே இருக்கிறதென்பதையும் பார்க்க முடியும். இடம் கொடுத்தால் மடத்தையே பிடுங்குகிற இந்தக் குணம் தான் யூதர்களை வெறுக்கத் தூண்டுகோலாக இருந்தது, இருக்கிறது என்பதையும் மறந்து விடக் கூடாது.”\nஇது ஆதாரமற்ற யூதர்கள் மீது ஒரு அவதூறு. இதை கிருஷ்ணமூர்த்தியின் அபிப்பிராயமான கருதாமல் , ஒரு கலாசார phenomenon ஆக பார்க்க வேண்டும்.\nயூதர்களின் ஜெரூசலம் மைய அரசு ரோம சாம்ராஜ்யத்தால் 2000 ஆண்டுகள் முன்பு அழிக்கப் பட்டது. அதனால் யூதர்கள் மற்ற நாடுகளில் அகதிகளாக சென்றனர். மேலை நாடுகளில் கிருஸ்துவ மதம் பரவி மக்கள் கிருஸ்துவராகி , கிருஸ்துவ மத அமைப்புகள் ஆதிக்கத்தை பெற்றவுடன் - அதாவது கிபி 300-700 கால கட்டத்தில் - யூத வெறுப்பு பரப்பப் பட்டது. அப்போது ஆரம்பித்த மேலை-கிரிஸ்துவ யூத வெறுப்பு 20 நூற்றாண்டு வரை கொழுந்து விட்டெரிந்தது. அந்த மேலை நாட்டு யூத காழ்ப்பின் உச்ச கட்டம் ஹோலோகாஸ்ட் என அழைக்கப்படும் யூத இன பேரழிவு.\nஇரண்டாம் உலக்ப்போர் பின்பு மேலை நாடுகளில் தங்கள் மத்தியிலிருந்து யூதகாழ்ப்பை களைந்தெரிய மக்களும், அரசியல்வாதிகளும், கலைஞர்களும் பெரும் அளவில் ஈடுபடுகிறனர்.\n19ம் நூற்றாண்டு வரை முஸ்லிம் நாடுகளில் யூத வெறுப்பு பெரும் அளவில் இருக்க வில்லை. அரபு-முஸ்லிம் நாடுகளில் முஸ்லிம்களின் உறுதியான திட்டம் தாங்கள் - அதாவது முஸ்லிம்கள் ஆட்சி செய்ய வேண்டும் அவ்வளவுதான். அதற்கு பாதகம் வராதபோது , ஓரளவு யூதர்களும், கிருஸ்துவர்களும் இடம் கொடுக்கப்பட்டனர், பல யூதர்கள் முஸ்லிம் நாடுகளில் தழைத்தனர். எப்பொழுதுமே சில யூதர்கள் தற்கால இஸ்ரேலில் வசித்திருந்தனர். 19ம் நூற்றாண்டு பிற்பகுதியின் ஆரம்பத்தில் இருந்து, ஐரோப்பாவின் யூன இன வெறுப்பு ர்களைகளை தாங்க முடியாமல் சிறிது, சிறிதாக யூதர்கள் - அப்போது துருக்கி சாம்ராஜ்யத்தின் கைவசம் இருந்த பாலஸ்தீனத்தின் நிலம் வாங்கி , வசிக்க ஆரம்பித்தனர். பல ராணுவ, சர்வ தேச அர்சியல் மாற்றங்கள் காரணமாக யூதர்களால், இஸ்ரேல் என்ற யூத நாட்டை மறுபடியும் சுதந்திரமாக்க முடிந்தது. சுதந���திர இஸ்ரேல் உலக நாடுகளுக்கு மத்தியில் தோன்றியவுடன், அரபு-முஸ்லிம் மக்களின் இஸ்ரேலிய எதிர்பு யூத காழ்ப்பாக மாறியது. கடந்த 70 வருட காலமாக பொதுவாக எல்லா அரபு நாடுகளிலும் யூத இனம் மிகப்பெரிய இனத்துவேஷ பிரச்சாரத்திற்கு உள்ளாகியுள்ளது. அரபு மக்கள் தங்கள் யூத வெறுப்பை அரபல்லாத மற்ற இஸ்லாமியர்கள் மீதும் பரப்பி உள்ளார்கள். எங்கு எங்கு இஸ்லாமிய தீவிரவாதம் கை ஓங்கி உள்ளதோ , அங்கெல்லாம் பெரும் யூத த்வேஷ்மும் படவியுள்ளது.\nமேலும் சோவியத் யூனியனின் தூண்டுதலில் வளர்ந்த உலக இடதுசாரி அரசியலும் ஓரளவு யூத வெறுப்பிற்கு தூண்டு கோலாக உள்ளது. பொதுவாக இடதுசாரிகள் இனத்துவேஷத்தை எதிர்ப்பதாக சொல்லுவார்கள். இஸ்ரேலை அரபு நாடுகள் கண்மூடித்தனமாக எதிர்ப்பதால், இடது சரிகளும் அரபு நாடுகளுக்கு ஆதரவாக பொதுவாக இஸ்ரேல் எதிர்ப்பு பிரச்சாரத்தில் மூழ்கி உள்ளனர். இஸ்ரேல் எதிர்ப்பு பிரச்சாரம் அவர்களை அறியாமைலேயே, மெதுவாக யூத இனதுவேஷமாக உரு மாறுகிரது.\nமேலும் சோவியத் யூனியனின் தூண்டுதலில் வளர்ந்த உலக இடதுசாரி அரசியலும் ஓரளவு யூத வெறுப்பிற்கு தூண்டு கோலாக உள்ளது. பொதுவாக இடதுசாரிகள் இனத்துவேஷத்தை எதிர்ப்பதாக சொல்லுவார்கள். இஸ்ரேலை அரபு நாடுகள் கண்மூடித்தனமாக எதிர்ப்பதால், இடது சரிகளும் அரபு நாடுகளுக்கு ஆதரவாக பொதுவாக இஸ்ரேல் எதிர்ப்பு பிரச்சாரத்தில் மூழ்கி உள்ளனர். இஸ்ரேல் எதிர்ப்பு பிரச்சாரம் அவர்களை அறியாமைலேயே, மெதுவாக யூத இனதுவேஷமாக உரு மாறுகிரது.\nஇந்தியாவில் யூதர்கள் பல நூற்றாண்டுகளாக அமைதியுடன், ஹிந்து, முஸ்லிம்களுடன் சுமுகமாக வாழ்ந்தனர். கடந்த 50 வருடங்களீல் பெரும் பாலோர் இஸ்ரேலுக்கு குடி புகுந்து விட்டனர். அதனால் இந்தியர்களுக்கு யூத இனத்துவேஷம் மிகவும் பொருத்தமற்றது . உலகில் பொதுவாக யூத இனத்துவேஷத்தின் ஊற்றுகள் - பெருமளவு அரபு தேசியம், இஸ்லாமிய தீவிரவாதம்,, சிறிதளவு சர்வதேச இடதுசாரிகளும், ஓரளவு பழைய ஐரோப்பிய வலதுசாரிகளும்.\nஒரு காலத்தில் ஐரோப்பிய வலதுசாரிகள் யூத வெறுப்பின் `காவலர்கள்`. இரண்டாம் உலகப்போர் பின்பு அவர்கள் இன்ஃப்ளுவன்ஸ் மிகவும் குறைந்து விட்டது - ஆனால் அது மொத்தமாக அழியவில்லை. 60 வருடம் முன் ஐரோப்பிய இடதுசாரிகள் யூதக் காழ்ப்பின் முதல் எதிரிகளாக நின்றனர் - யூதர்களின் ஆதரவ��க தோள்கொடுத்து, நாஜிக்களோடும், வலதுசாரிகளோடும் போரிட்டனர். இன்று இடதுசாரிகள் பெருமளவில் இஸ்ரேலை எதிர்க்கின்றனர் - அது ஓரளவு யூத காழ்ப்பாக மாறி விடுகிரது.\nஇந்திய அளவில், அரசியல் பிரமுகர்களும், ஊடகங்களும் இடதுசாரி ஆதரவாகவும், இஸ்லாமிய ஆதரவாகவும் இருப்பதால் சில சமயம் கிருஷ்ணமூர்த்தி மூலம் பிரதிபலிக்கும் யூத காழ்ப்பு ஆகிறது.\n20 நூற்றாண்டின் 2 மாபெரும் கண்டுபிடிப்புகள்\nஇந்த இரண்டு கண்டுபிடிப்புகளும் மனித வர்கத்தை மிகப் பெரிய அளவில் பாதித்துள்ளன.\nஅவை அணுகுண்டும், பெண்கள் கருத்தடை மாத்திரையும் ஆகும்.\nஒன்று அணுகுண்டு. இன்று முதல் அணுகுண்டு பிரயோகத்தின் 64 ஆண்டு நிறைவு , நினைவு. ஹிரோஷிமா-நாகசாகி அணுகுண்டு அழிப்பை பற்றி நேத்தியே ஒரு கட்டுரை போட்டாய் விட்டது. அதனால் யுத்தம் நாடுகளுக்கிடையே இயல்பு, அதை அப்படியே நடக்க விட வேண்டும் என மனப் பான்மை அகன்றது. இப்பொழுது உலகத்தின் 8-9 நாடுகளுக்கிடையே 15,000 அணுகுண்டுகள் இருக்கலாம். அமெரிக்க-சோவியத் பனிப்போர் முடிந்தது, அதனால் மானுடத்தின் ஒரு பெரிய அழிப்பு பயம் நீங்கிற்று.\nஇப்பொழுது என்ன பயம் என்றால், அல்-கைதா போன்ற பயங்கரவாதி குழுக்கள், அணுகுண்டுகளை திருடி எங்கேயாவது வெடிக்கலாம் என்பது. அல்லது வட கொரியா போன்ற உலக நியதிகளை அலட்சியம் செய்யும் நாடுகள் செய்யலாம் என்பது. அல்லது இரான் மத வெறியில் இஸ்ரேலின் போட முயற்சிக்கலாம் என்பது. இந்த அணு வெடிப்பு பயங்களை ஒவ்வொன்றாக பார்க்கலாம்\n1. பாகிஸ்தான் கையில் பல அணுகுண்டுகள் இருக்கின்றன. பாகிஸ்தான் ஸ்திரமற்ற நாடு. அது `தோல்வியான நாடு` failed state என்பதின் அருகில் உள்ளது. பாகிஸ்தான் சிவிலியன் அரசு, பாகிஸ்தானிய ராணுவம், ராணுவத்தின் உளவுத்துறை ஐ.எஸ்.ஐ போன்ற அதிகார மையங்கள் ஒன்றாக சீராக இல்லை , ஒன்றுக்கொன்று முரண்பாடாக செயல்படுகிறன , வலது கை செய்வது இடது கைக்கு தெரிவதில்லை.. ஐ.எஸ்.ஐ.யின் ஆதரவினால் வந்ததே தலிபான் போன்ற குழுக்கள். அவை இன்னும் தலிபான்களூக்கு ரகசியமாக உதவி செய்வதாக உலக அரசாங்களால் நம்பப் படுகிரது. தலிபன், லஷ்கர் தொய்பா போன்ற இஸ்லாமிய குழுக்களுக்கு `ஆன்மீக` மற்றும் கட்டமைப்பு தலைவன் அல்-கைதா. அல்-கைதா பாகிஸ்தான் ராணுவத்தில் பல அளவில் ஊடுருவியுள்ளது. அதனால், பாகிஸ்தானின் அணு குண்டுகளை , அது களவாட வாய்ப���புகள் உள்ளன.\n2. சோவியத் யூனியன் குலைந்த போது, அதன் அணுகுண்டு கிடங்குகளும், ஆய்வு மையங்களும் பல நாடுகளில் இருந்தன. யுக்ரைன், பேலோரஷ்ய, கசக்ஸ்தான், ரஷ்யா போன்றவை 1991ல் தனி நாடுகளாக போனபோது, அவற்றின் நிர்வாக கட்டுப்பாடு குலைந்தது, ஏழ்மை அதிகமாகியது. ஊழல் பரவியது. அணு குண்டு விஞ்ஞானிகள் வருமையில் தள்ளப்பட்டனர். ராணுவ அதிகாரிகள் பெரும் அளவு ஊழலில் ஈடுபட்டனர். அரசாங்க அதிகாரிகளும் ஊழலில் திளைத்தனர். அதனால் சர்வதேச பிளேக் மார்கெடுகளில் அணு குண்டு சம்பந்தமான பொருள்களும், திறமைகளும் அகப்பட ஆரம்பித்தன. 5, 6 வருடங்களாக அந்த நாடுகளில் அரசும், அணு நிர்வாகமும் ஓரளவு சீர் பெற்று விட்டது. அதனால் ஊழல்மிக்க, நிர்வாகம் குலைந்த முன்னாள் சோவியத் குடியசுருகள் ஓரளவு சுதாரித்து கொண்டாலும், அங்கிருந்து வரும் அணு த்ரெட் இன்னும் முழுமையாக போகவில்லை.\n3. ஈரன் அரசியல் தலைவர்களுக்கு இஸ்ரேல் மேல் தீராத வெறுப்பும், காழ்ப்பும்.. சில தடவை `இஸ்ரேலை புவியிலிருந்து களைப்போம்` , எனக் கூட சூளுரை விட்டிருக்கின்றனர். இப்போது அந்த பைத்தியக்காரத்தனமான வீராப்பு குறைந்துள்ளது. ஆனால் எப்போது விபரீத எண்னங்கள் திரும்பி, இஸ்ரேலின் மீது `மரண அடி` கொடுக்கும் முயற்சி தொடங்கும் என சொல்ல முடியாது. இஸ்ரேலும் ரகசியமாக இரான் மீது உளவு செய்கிரது. இரான் தன்னை தாக்கும் போல் தோன்றினால், இரானின் அணு ஆய்வு , அணு ஏவுகணை தளங்களை அதிரடி குண்டடித்து தாக்க ஒரு விநாடியும் தயங்காது.\n4. பயங்கர வாதிகள் அணுகுண்டை கடத்தாமல், மற்றொரு விதத்தில் உலக நாடுகள் மீது தாக்க முடியும். உதாரணமாக , ஒரு தற்கொலை விமானத்தை அணுசக்தி நிலையத்தின் மீது செலுத்தினால், அது பெரும் சேதத்தை ஏற்படுத்துமல்லாது, பெரும் கதிரியக்கத்தையும் தொடங்கும். கட்டுப்படுத்த முடியாத கதிரியக்கங்கள் பல நூறு மைல்களுக்கு சுற்றுப் புரத்தில் மரணத்தையும், ஊனங்களையும் உண்டு பண்ணும்.\nஅணுகுண்டு, அணுசக்தி வந்ததிலில் இருந்து மனித வர்கம் இப்படிப்பட்ட தாக்குதல்களையும், பீதிகளையும் எதிர்ப்பார்க்கிரது\nசரி, 20 நூற்றாண்டின் இரண்டாவது மாபெரும், புரட்சிகரமான கண்டுபிடிப்பிற்கு வருவோம். அது கருத்தடை முறைகள்., முக்கியமாக ஆண்களின் கண்டோமும், பெண்களுக்கு வாயால் சாப்பிடும் கருத்தடை மாத்திரையும்.. இந்த இரு ���ருத்தடை முறைகளுக்கு முன், மனித சரித்திரம் முழுவதும் பாலுறவும் , குழந்தை பெருவதும் பிரிக்க முடியாமல் இருந்தது. கருத்தடை கண்டுபிடிப்புகளால், பெண்கள் எவ்வளவு குழந்த வேண்டும் திட்டமிடலாம். ஆண், பெண் இருவரும் செக்ஸை, குழந்தை பிறப்பு வாய்ப்பு இல்லாமல் அனுபவிக்கலாம். அப்படிப்பட்ட மனப்பான்மைதான், 1960ல் மேற்கத்திய நாடுகளில் செக்ஸ் புரட்சிக்கு காரணமாக இருந்தது. இந்திய, சீன போல நாடுகளில் குடும்பக் கட்டுபாடு போட முடிந்தது. அப்புரட்சி மனப்பான்மை மற்ற நாடுகளுக்கும் பரவுகின்றது.\nஆகஸ்ட் 6 , 1945 அன்று , எனோலா கே என்ற அமெரிக்க குண்டடிப்பு (பாமர்) விமானம் - பி-29 சூபர் ஃபோர்ட்ரஸ் ரகம் - , லிடில் பாய் என்றழைக்கப் பட்ட 5 டன் அணுகுண்டை ஹிரோஷிமா நகர் மீது போட்டது. 3 நாள் கழித்து மற்றொரு அமெரிக்க விமானம் நாகசாகி நகர் மீது அணுகுண்டைப் போட்டது. ஹிரோஷிமாவில், குண்டு வெடித்த சில கணங்களுக்குள் 70000-80000 பேர் கொல்லப் பட்டனர். 70000 பேர் கோரமான முறையில் காயமுற்றனர். வெடியின் உஷ்ணம் 1,000,000 செண்டிகிரேட் ஆகவும், 840 அடி உயர நெருப்புக் கோளமும் வந்தது. இப்படி உடனடி சாவுகளை தவிற சில நாட்களில் பல்லாயிக்கணக்கான மக்கள் கதிரியக்க நோய்களினால் மாண்டனர். கதிரியக்கத்தின் விளைவுகள் 2 தலைமுறைகளுக்கு இருந்தன.\n1983ல் , ஒரு ஆராய்சிபடி, ஹிரோஷிமா குண்டினால் 2,00000 பேரும், நாகசாகி குண்டினால் 140,000 பேரும் மொத்தத்தில் மடிந்தனர் என கணக்கிடப் பட்டது.\nஅதிலிருந்து உலகின் எல்லா நாடுகளிலும் ஒரு அணு பீதி ஏற்பட்டது. எதிரி தன்னை அணுகுண்டினால் தாக்கிடிவானோ என்ற பீதியில் பல நாடுகள் தாங்களீ அதை உற்பத்தி செய்யத் தொடங்கின. இன்னும் செய்கிறன. இப்போது, அர்சாங்ககளுக்கு கட்டுப் படாத பயங்கர வாதி குழுக்கள் (அல்-கைதா) எப்படியோ ஒரு அணுகுண்டையாவது கைப்பற்றி உலகத்தை ஆட்டி வைக்குமோ என்ற பயம் ஏற்பட்டுள்ளது.\nஒன்று நிச்சயம் - அணுகுண்டு வந்த பிறகு உலக அரசியலும், போர் பற்றிய மனப் பான்மைகளும் பெரிதளவில் மாற்றம் அடைந்துள்ளன. அணுகுண்டு உலக சரித்திரத்தில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசமீபத்தில் ஜயமோகன் “வாக்களிக்கும் பூமி- 3,பாஸ்டன் நகரம்” ( http://jeyamohan.in/p=3488 ) என்ற கட்டுரையில் 4 கருத்துகளை அறுதியிடுகிறார்.\n1. 1945ல் அணுகுண்டு போட்டது அமெரிக்காவின் மனித அழிப்பு குற்றம்\n2. அது நாஜிக்களின் யூ��� இன அழிப்பு குற்றத்தை விட பெரியது\nஇதைத் தவிற 2 ஐயங்களை வைக்கிறார்.\n1. யூதர் ஹோலோகாஸ்டின் போது அவ்வளவு பேர் (அதாவது 6,000,000) நிஜமாகவே கொல்லப் பட்டனரா\n2. தன் அணுகுண்டு வழி மனித அழிப்பை மறக்க / மறைக்க அமெர்க்கா யூத பேரழிவைப் பற்றி நிரைய நேரம் செலவிடுகிரதா.\nஒரு சிறிய பத்தியில் ஜயமோகன் , உலக அளவில் ஒத்துக்கொள்ளப் பட்ட உண்மைகளையும், உணர்வுகளையும் சந்தேகிக்கிறார்.\nஇந்த 4 கருத்துகளையும், லாஜிகலாக பார்க்க இப்படி போலாம்.\nயூதர் ஹோலோகாஸ்டின் போது அவ்வளவு பேர் (அதாவது 6,000,000) நிஜமாகவே கொல்லப் பட்டனரா\nஹிட்லரின் ராணுவம் எங்கெல்லாம் ஆக்கிரமித்து சென்றதோ, அல்லது மறைமுக ஆதிக்கம் செலுத்தியதோ, அங்கெல்லாம் யூதர்கள் கைது செய்யப்பட்டு, பல குவிப்பு முகாம்களுக்கு அனுப்பப் பட்டு கொலை செய்யப் பட்டனர். அதற்கு முன் நாஜி ராணுவம் யூதர்களை கொல்லுவதற்கு ஐன்ஸ்டஸ் க்ருப்பன் (Einsatz gruppen) என்ற அமைப்பை ஏற்படுத்தி, ஆயிரக்கணக்கான யூதர்களை சூட்டுக் கொன்றது. எல்லா யூதர்களையும் அப்படி கொல்ல முடியாத்தால், வேகமாக அவர்களை கொல்லுவதற்கு குவிப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டன. செயல் முறையில் இவை அழிப்பு முகாம்கள். அவற்றின் முக்கிய வேலை, யூதர்களை வாயு அறையில் கொன்று, எரித்து விடுவது. குவிப்பு/அழிப்பு முகாம்களில் யூதர்கள் மட்டுமின்றி ஜிப்சிக்கள், ரஷ்யர்கள், கம்யூனிஸ்டுகள், செர்பியர்கள், போலந்து மக்கள், போன்றவர்களும் கொல்லப் பட்டனர். 2ம் உலகப் போர் துவங்குவதற்கு முன் ஐரோப்பாவில் 9.5 மில்லியன் யூதர்கள் இருந்தனர் என்றும், போருக்குப் பிறகு 3.5 மில்லியன் மக்கள் இருந்தனர் என்றும் கணக்கிடப்பட்டது. மேலும், 2ம் உலகப் போருக்கு முன் அமெரிக்கா போன்ற நாடுகளில் அகதிகள் போவது கஷ்டமானதால் சில யூதர்களே அமெரிக்காவிற்கு தப்ப முடிந்தது. அதனால் நாஜிக்களால் கொல்லப் பட்ட யூதர்கள் எண்ணிக்கை 6 மில்லியன் என பல ஆராய்ச்சிகள் சொல்லுகிறன. நாஜிக்கள் நடத்திய குவிப்பு/அழிப்பு முகாம்களில் எவ்வளவு பேர் உள்ளே போனர், அவர்கள் தேசீயம் என்ன, எவ்வளவு பேர் பிழைத்தனர் (1% கூட இல்லை) என்பது தோராயமாக தெரியும். நாஜிக்களே, எவ்வளவு யூதர்கலை எங்கு கொண்டு போனர் என்ற ஆவணங்களை வைத்திருந்தனர் - ஜெர்மானியர் நடப்பது எல்லாவற்ரையும் ஆவணப் படுத்துவதில் பிரசித்தி பெற்றவரக்ள். யூதர்கள் அழ��ப்பு நோக்கத்தில் நாஜிக்கள் மகாநாடு நடத்தினர், இவற்றின் ஆவனங்களூம் நம் கையில் உள்ளன. ஒரே ஒரு ஆவணம்தான் இது வரை கிடைக்க வில்லை - ஹிட்லர் கையொப்பமிட்ட யூத அழிப்பு ஆனை. ஆனால் ஹிட்லரின் அடியாட்கள் செய்தவை, ஆனை இட்டவை இவை கைப்பற்றப் பட்டன. பல ஆய்வுகள் படி மொத்த யூதர்களின் அழிப்பு எண்ணிக்கை 5.5 - 6 மில்லியன். அந்த எண்ணிக்கையை அதற்கு மேல் துல்லியமாக கணக்கிடமுடியாது என்பதையும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்\nஎப்படி இந்த யூத பேரழிவு நடத்தப்பட்டது, எப்படி எண்ணிக்கை அடையப்பட்டது என்பதை விகி கட்டுரை நன்றாக விளக்குகிறது\nயூத பேரழிவு/ மனித அழிப்பு பற்றி ஆய்வதற்கே, ஒரு ஆக்சுபோர்ட் சஞ்சிகை வெளீயிடப்படுகிறது\nஜெர்மானிய ஆய்வாளர்களே, கிட்டத்தட்ட 6 மில்லியன் யூதர்கள் கொல்லப் பட்டனர் என அறுதியிடுகிரனர்.\nஅதனால் ஜயமோகன் ஐயத்திற்கு இடமே இல்லை.\nஅடுத்த அறுதி ”1945ல் அணுகுண்டு போட்டது அமெரிக்காவின் மனித அழிப்பு குற்றம்”.\n1941ல், ஜப்பான் அமெரிக்கவை பேர்ல் ஹார்பரில் அமெரிக்க கப்பல்படை தளத்தை பேரளவில் தாக்கி, பெரும் நாசத்தை உண்டுபண்ணி, அமெரிக்கவை போரில் இழுத்து, தானும் போரில் குதித்தது. 1943 பிறகு, அமெரிக்கா பசிபிக்கில் வெற்றி பெறத் துவங்கியது. 1945 மே ஆரம்பத்தில், ஜெர்மனி சரணடைந்தது. ஜப்பான் பல்லாயிரக்கணகான பசிபிக் தீவுகளை தன் வசம் வைத்திருந்தது, மேலும் சீனாவில் பெரும் பகுதியையும், பர்மா வரை தென் கிழக்கு ஆசியாவையும் தன் ஆட்சியில் வைத்திருந்தது. ஜப்பான் அருகில் வர வர , ஒவ்வொரு தீவை பிடிப்பதற்கும் அமெரிக்கா ஆயிக்கணக்கில் தன் துருப்புகளை இழந்தது. ஜப்பான் ஒவ்வொரு தீவா இழந்து, அமெரிக்கர்கள் ஜப்பானிய மெயின்லாந்து வர, ஆக்ரோஷத்துடன் போரிட்டனர். பொதுவாக ஜப்பானிய துருப்புகள் சரன் அடைய மறுத்து, சாவு வரை போரிட்டனர் அல்லது தற்கொலை செய்து கொண்டனர். அமெரிக்கா ஜப்பானிய தீவுகளில் கால் வைக்கும் பட்சத்தில், ஜப்பானிய அரசாங்கம் , எல்லா ஜப்பானிய மக்களையும், சாவு வரை போரிட தயார் செய்தது. மேயில் ஜெர்மனி சரணடைந்தது பின், நேச நாடுகள், ஜப்பானை நிபந்தனையின்றி சரண் அடைய கோரின, அதை ஜப்பான் அலட்சியம் செய்தது. அமெரிக்க ராணுவ திட்டமிடுபவர்கள், இந்த நிலையில் யுத்தம் தொடர்ந்தால் இன்னும் சில வருடங்கள் இழுக்கடிக்கும், 500,000- 1,000,000 அமெரிக்க துரு���்புகள் சாவலாம் என கணக்கிட்டனர். யுத்ததை திட்ட வட்டமாக சீக்கிரத்தில் முடித்து, ஜப்பானிய சரணகதியை வலுக்கட்டயப் படுத்த அணுகுண்டு போடும் தீர்மானம் எடுக்கப் பட்டது. மேலும் , போர் நடந்து கொண்டுருந்தால், ஜப்பானிய பிடியில் இருந்த் சீனர்களும், தென் கிழக்காசியர்களும் தினமும் ஆயிரக்கணக்கில் மடிந்து கொண்டிருப்பார்கள். அவற்ரையும் சீக்கிர ஜப்பானிய சரணகதி தடுக்கும்.\nஅணுகுண்டு தீர்மானம் , ராணுவ நோக்கில் தேவையா இல்லையா என விவாதிக்கப் படுகிறது. ஆனால் 1945 ஆகஸ்டில், ராணுவ காரணங்களுக்கு அமெரிக்கா அந்த ஆயுதங்களை பயன்படுத்த முடிவு செய்தது. ஆனால் அது மனித அழிப்பு குற்றம் (genocide) என சொல்லுவது மிகை. 2ம் உலகப் போரில், நேச நாடுகளும், அச்சு நாடுகளும் எதிரிகளின் சிவிலியன் மடிப்புகளை பொருள்படுத்தவில்லை. போரிட்ட எல்லா நாடுகளிலும் (அமெரிக்கா தவிற) எதிரி ஆகாய விமான தாக்குதல்களால், பெரும் உயிர் சேதமும், பொருள்சேதமும் ஏற்பட்டது.\nஅணுகுண்டு போட்டது மனித அழிவுக்கு (Genocide) சமம் என்றால், ஏன் ஒரு நாடும் அப்படி சொல்ல வில்லை. ஜப்பானே அமெரிக்காவின் மீது அப்படிப்பட்ட குற்றத்தை சாட்டுவதில்லை. ஐரொப்பவோ, சோவியத் யூனியனோ, சீன கம்யூனிஸ்டுகளோ, அல்லது ஜவாகர்லால் நேருவோ அப்படி அமெரிக்காவின் மீது கூற்றம் சாட்டவில்லை எனெனில் உலகம், கடும் யுத்தத்தில் நடக்கும் ராணுவ நடவடிக்கைகளால் ஏற்படும் மனித சாவுகளையும், அப்பாவி மக்களை இன அடிப்படையில் அழிப்பு முகாம்களை கொல்லுவதையும் தனியாக பார்க்கிரது.\nஅது நாஜிக்களின் யூத இன அழிப்பு குற்றத்தை விட பெரியது\nயூத இன அழிப்பு பல வருடங்களாக பேசப்பட்டு, திட்டமிடப்பட்டு ஒரு பேரரசின் (நாஜி ஜெர்மனி) ஒரு இனத்தையே, அவர்கள் அப்படிப்பட்ட இனம் என்ற காரணத்தை தவிற வேறொரு காரணம் இல்லாமல், முகாம்களில் குவிக்கப் பட்டது மாபெரும் குற்றமாகும். எந்த நாட்டிலேயும் யூதர்கள் ஜெர்மன் படைக்கு எதிராக போராடவில்லை. ஜெர்மன் யூதர்களே அடக்கி, ஒடுக்கப் பட்டனர். அந்த ஒடுக்கப் பட்ட அப்பவி மக்களை அழிப்பு முகாம் களில் கொல்லுவதும், ஒரு ராணுவ ரீதியில் தீர்மானத்தை ஒட்டி எடுக்கப் பட்ட நடவடிக்கையில் 2,00,000 மக்கள் சாவதும் தனித்தனி - இவற்றை ஒப்பிட்டு பார்க்கவே முடியாது.\nஜயமோகனின் கடைசீ பாயிண்ட் “தன் அணுகுண்டு வழி மனித அழிப்பை மறக்க / ���றைக்க அமெர்க்கா யூத பேரழிவைப் பற்றி நிரைய நேரம் செலவிடுகிரதா.”.\nஉலக நாடுகளே அமெரிக்காவை அணுகுண்டு போட்டதற்கு குற்றம் சாட்டாத பட்சத்தில், ஏன் அதை அமெரிக்கா மறைக்க/மறக்க வேண்டும் ஆனால் , ஒன்று சொல்வேன், அமெரிக்கர்களுக்கு ஹோலோகாஸ்டை தடுக்காததில், யூதர்களுக்கு அகதி அந்தஸ்து கொடுக்காமல் ஆயிரக்கணக்கில் அவர்கள் உயிரை சேமிக்க தவிறயதில் ஓரளவு குற்ற உணர்வு இருக்கிரது என நம்புகிறேன். மேலும், யூதர்கள் பெருமளவில் கொல்லப் படுவது 1943 முதல் அமெரிக்க அரசாங்கத்திற்கு தெரிய வந்தது. ஆனாலும் அந்த செய்திகளை பொருள்படுத்தாமல், அதன் மேல் ஒருவித செய்கை எடுக்காமல் இருந்தது. அமெரிக்காவிற்கு ஒரளவு குற்ற உணர்சியை ஊட்டியது என்பது என் அனுமானம். ஆனால் அதற்கும் அணுகுண்டு அழைப்பிற்க்கும் சம்பந்தமில்லை.. அமெரிக்கா ஹோலோகாஸ்ட் நினைவின் மீது நிரைய நேரம் செலவிடுவதற்கு, 1930, 1940 களில் யூதர்களுக்கு ஒன்றும் செய்யாமல் இருந்ததால் ஏற்பட்ட குற்ற உணர்சி ஏதுவாக இருக்கலாம்.\nஜயமோகன் என் கடிதத்தை பிரசுரித்து, சில பாயிண்டுகளை எழுப்பியுள்ளார்.\nபாயிண்ட் 1 \"அணுகுன்டை ஜெர்மனி மீது போடுவதற்கு அந்த அறிவியலாளர் ஒத்துக்கொள்ளவில்லை\"\nஜெர்மனி மே 45 முதல் வாரத்தில் சரண் அடைந்து விட்டது, ஹிட்லர் ஏப்ரல் கடைசியில் தற்கொலை செய்து கொண்டான். அப்பொழுது, அமெரிக்க அணுகுண்டு ஆக்கம் முழுமை ஆகவில்லை. ஜூலை 16, 1945 அன்றுதான், முதல் பரிசோதனை அணுகுண்டு, அமெரிக்க மாகாணமான நியூ மெக்சிகோ பாலைவனத்தில் வெடிக்கப் பட்டது. அதனால் ஜெர்மனிமீது அணுகுண்டு வெடிப்பதற்கு வாய்ப்பே இல்லை.\nபாயிண்ட் 2 \"இனக்காழ்ப்பு ஜப்பான் மேல் போடப்பட்ட குன்டிலும் இருந்தது\"\nஅமெரிக்க ராணுவ, அரசியல் தலைமையில் ஜப்பானியர் எதிரான இன துவேஷம் இருந்ததாகவும், அது அவர்கள் ராணுவ தீர்மானங்களை பாதித்தது என்பத்ற்கு ஒரு ஆதாரமும் இல்லை. ஜப்பானியர் மேல் சாதாரண அமெரிக்க துருப்புகள் ஓரளவு இனத் துவேஷத்தை வைத்திருந்தனர், அதனால் ஜப்பானியர் நோஞ்சான், எளிதாக அவரக்ளை தோற்கடிக்கலாம் என நினைத்தனர், ஆனால் ஜப்பானியரின் கட்டுப்பாட்டையும், வீரத்தையும், விடாப்பிடி மனப்பான்மையையும் நேரடியாக பார்த்து, அந்த மனப்பான்மையை மாற்றிக் கொண்டனர். அமெரிக்கா போரில் இழுக்கப் பட்டவுடன் (பேர்ல் ஹார்பர் தாக்குதல் ப���றகு), பல ஆயிரம் ஜப்பானிய பூர்வீகம் கொண்ட அமெரிக்க பிரஜைகள் தடுப்பு முகாம்களில் வைக்கப் பட்டனர் , அதை ஓரளவு இனத் துவேஷம் என கூரலாம், ஆனால் அதே கதி ஜெர்மனிய- , இத்தாலிய பூர்வீகம் கொண்ட அமெரிக்க பிரஜைகளுக்கும் ஏற்பட்டது\nஜப்பான் மீதான குண்டு தீர்மானம், ராணுவ நடவடிக்கை அடிப்படையில் தான் எடுக்கப்பட்டது, இன அடிப்படையில் அல்ல என்றுதான் பரவலாக நம்பப் படுகிரது. இனத்துவேஷம் இருந்தது என்றால், அது அரசியல் மேடைகளிலும், அதிகாரிகள் ஆவணங்களிலும், அரசியல் கருத்தாக்கங்களிலும் இருந்தாக வேண்டும்.\nபாயிண்ட் 3 \"நான் கேட்பது அமெரிக்காவின் ராட்சத ஊடகம் யூத அழிவுக்கு மட்டும் அளிக்கும் அபரிமிதமான முக்கியத்துவத்தின் நோக்கம் குறித்த ஐயமே. \"\nமுதல் கட்டுரையில் அதைப்பற்றி சொல்லியாகிவிட்டது\nஎம்.ஜி.ஆர். பாட்டு-1 சில சிந்தனைகள்\nஇந்த பாட்டை யு-ட்யூபில் பார்த்தேன்\nமேலெழுந்த வாரியாக பார்த்தால், இதோ எதோ புதிய கலாசாரம் (தமிழ்நாட்டில்) போல இருக்கின்றது. ஆண்களும், பெண்களும் கை கோத்து ஆடுகிறார்கள், பியானோ, வயலின் போன்ற இன்ஸ்ட்ருமெண்ட் இருக்கின்ரது. எம்.ஜி.ஆரே எல்லா இசைக்கருவிகளை வாசிக்கிறார். ஆண்கள் சூட்டு,பௌ டை போட்டுள்ளனர். பெண்கள் சிலர் ஃப்ராக்கில் உள்ளனர்.\nஆனால் நாம் கவனிக்க வேண்டியது எம்.ஜி.ஆரின் முக பாவனைகளும் , சொற்களும். எம்ஜிஆரின் முகபாவம் நடப்பது ஒன்றையும் ஏற்றுக்க மறுப்பதும், அந்த மேற்கத்திய சூழலுக்கு ஒரு வெறுப்பும் கலந்தது. அவர் என்ன சொல்கிறார் என்பதை கவனித்தால், தன் முன்னால் நடக்கும் கேளிக்கைகளை கேளிக்கையாக எடுத்துக்கொள்ளாமல், அதன் மீது வெறுப்பை எற்படுத்தி , ஒரு புனை `மரபு` மீது கவனம் செலுத்திகிறார். சில உதாரணங்கள்\n...நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்......\n..நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்..........\n....... பொய்யான சில பேர்க்கு புது நாகரீகம் ..............\n....... புரியாத பல பேர்க்கு இது நாகரீகம்...\n.... முறையாக வாழ்வோற்க்கு எது நாகரீகம், முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்...\nஅவர் அப்படி பாடும்போது,ஒரு நடிகை ( சரோஜா தேவியா அது எனக்கு நடிகைகளைப் பற்றி தெரியாது) தூண் பின்பிலிருந்து எம்ஜீஆரை புகழும் பார்வையில் பார்க்கிறார். அந்த நடிகை புடவை, குங்குமம் வைத்து `மரபு` பெண் போல் தோற்றம் அளிக்கிறார்.\nஎம்ஜீஆர் புது கலாசாரத்தை, ��ுது கேளிக்கை, வாழ்க்கை நடத்தைகலை முழுமையாக நிராகரித்து, ஒரு `மரபு` வாழ்க்கையே நிலை நாடுகிறார். எம்ஜீஆர், மேலும் அவரை தூக்கிப்பிடித்த திராவிட இயக்கத்தின் ரகசிய ஆசையே அதுதான் - புதுமையை நிராகரிக்க வேண்டும், `முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்` .\nஎம்ஜீஆரும், திராவிட இயக்கங்களும் புரட்சி மனப்பான்மையோ, புரட்சிகாரர்களோ அல்ல; , `புரட்சி`, `பகுத்தறிவு` முதலியவை பேச்சுக்குதான். ஒரு புனைந்த `மரபை` மீட்கொள்ள வேண்டும்.\nராஹுல் சங்க்ரதியாயன் - பிரவாஹன்\nஆர்வி பக்கத்தில் http://koottanchoru.wordpress.com/2009/06/09/1371/#comment-895 விவாதம் செய்துகொண்டிருந்த போது, வோல்கா (ரஷய் நதி) பக்கத்தில் ஜாதிகள் என்றார். முதலில் அது என்னவென்று புரியவில்லை. அப்புறம்தான் . அது ராஹுல் சங்க்ரித்யாயன் எழுதிய `வோல்கா ஸே கங்கா` என்ற நாவலின் பிரவாஹன் என்ற கதாநாயகனை பற்றியதாம்.\nகதையாளர்கள் எதை வேண்றுமானாலும் கதையாக எழுதலாம். கதை சம்பவங்களுக்கும் ஊண்மைக்கும் தொடர்பு உண்டு என யாரும் சொன்னதில்லை. ராஹுலின் வோல்காவிலிருந்து கங்கை வரை ஆரியர் - பிரவாஹன் - என பெயர் கொண்டவன் வருவதை சிரிப்புடன் ஒரு பக்கத்தில் தள்ளிவிட்டாலும், ஒரு சிறிய விஷயத்தை பூதக்கண்ணாடியில் போட்டு பார்க்க வேண்டியுள்ளது. ஆரியர்கள் வோல்கா நதிக்கரையிலிருந்து இந்தியா வந்தனர் என்பது. அந்த கருத்துதான் இந்த கதையின் ஆதாரம்.\nஆரியர்கும் ஓல்காக்கும் எப்படி முடிச்சு போடுவது. வேதங்களை இயற்றிய சமுதாயம் தங்களை ஆரியர் என கூறிக்கொண்டது. வேத மொழி இந்தோ-இரேனியன் என பாகுபாடு செய்யப்பட்ட புனை மூல மொழியின் ஒரு பாகமாகும். இந்த இந்தோ-இரேனியன் மொழிக் குடும்பத்தினர் ஆசியாவில் மிகப் பெரும் பிரதேசத்தில் பரவியிருந்தனர். அவர்கள் பரவியிருந்த இடங்கள்\n1. வடக்கு இரானிய மொழிகள் பேச்சாளர்கள் . சரித்திரம் இவர்களை ஸ்கிதியர்கள் என்வும் அறிபவர்கள், யுக்ரெய்ன் புல்வெளி பிரதேசங்கள் (ஸ்டெப் எனவும், சவான்னா எனவும் அறியப்படுகிறன). அவர்கள் மொழி தற்காலத்தில் காகஸஸ் பக்கத்தில் ஒச்சீடியாவில் வாழகிரது, (சீனத்தில் உள்ள சின் ஜியாங்))கோடானிய சாகர்கள், மேற்கு மத்திய ஆசியாவில் இருந்த சாகர்கள், சாகா திக்ரக்ஷுவாடா ( “நீள் தொப்பி சாகர்கள்”), ஹோமவர்க சாகர்கள் (சோம இலைகளை பிழியும் சாகர்கள்)\n2. மேற்கு இரானியர்கள் - பழைய காலத்து அசர்பைஜா��், குருது, பலூசி, பாரசீகர்கள் (பாரச்சிகர் என்பது பார்ஸா என அறியப்படும் மேற்கு மாகாணம்). தாஜிக் இனத்தவரும் இதில் சேர்கை.\n3. கிழக்கு இரேனியர்கள் - பலூசிஸ்தான், டாஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், அவெஸ்தான், பாக்ட்ரியா மொழி பேசுபவர்கள்\n4. ஆஃப்கானிஸ்தானில் உள்ள கஃபீரி /நூரிஸ்தானி மொழிகள், சித்ரால் பள்ளத்தாக்கில் உள்ள இஸ்லாமியரற்ற கலாஷ் மக்கள். இன்று வரை இவர்கள் 4000 ஆண்டு சில வசனங்களை வைத்துள்ளனர். அவர்கள் இன்னும் இந்தொ-இரானிய “யம ராஜன்” போன்ற தெய்வங்கலை கும்பிடுகிரனர். 5. ஆஃப்கானிஸ்தானுக்கு கிழக்கெ ஆரம்பித்து அஸ்ஸாம் வரையிலுள்ள இந்தொ-ஆரிய மொழிகள் பேசுபவர்கள்.\nமொழியியல் ஆய்வாளர்கள் சில அசம்ஷன்களில் வேலை செய்கிறனர். ஒரு மொழி பேசுபவர்கள் , இடம் விட்டு இடம்,., நாடு விட்டு நாடு செல்லும் போது தங்களுக்கு பிடித்த நதி, மலை பெயர்களை தூக்கி செல்கிறார்கள். அதனல் புது இடம் போனாலும் , அங்குள்ள நதி அல்லது இடங்களுக்கு தங்கள் விட்டு வந்த நாட்டில் இருந்த நதிகளின், ஊர்களின் பெயரை வைக்கின்றனர்.\nவேதங்கள் எங்குமே, ஆரியர்கள் தங்கள் மற்ற நாட்டிலிருந்து வந்தோம் என காட்ட ஒரு ஆதாரமும் கொடுக்க வில்லை - அதாவது (பழைய காலத்து) இந்தியாவிற்கு வெளியிலிருந்து வந்தோம் என நேரடியாக சொல்லவில்லை. ஆனால் மொழியியலாளர்கள் வேத மொழியை மற்ற இந்தோ-இரேனிய மொழிகளுடன் ஒப்பிட்டு ஆரியர்கள் இந்தியாவில் வந்தேரியதற்கு சில மறை முக சான்றுகள் இருக்கு என சொல்கிறனர். ரிக்வேதத்தை சார்ந்த ஜைமிநீய பிராமணத்தில் ரஸா என்ற ஒரு நதி பெயர் வருகிறதுஇதன் சில `உறவு சொற்கள்”வேத மொழி - ரஸாகிழக்கு இரேனியன் - ரஞாவடக்கு இரேனியன் - ரஹா\nஇது (தொல்) கிரேக்க மொழியில் உள்ள ரா (rhA). கிரேக்க மொழியில் இது வோல்கா நதியை குறிக்கும். இதுதான் வோல்கா நதிக்கும், (வேத) ஆரியர்களுக்கும் தொடர்பு. இது ஒரு மொழியியல் ஸ்பெகுலாஷன். இது மொழிகலுக்கு உள்ளெ ஒரு தொடர்பின் பாசிபிலிடியை காண்பிக்கிறது. அதனால் வேத ஆரியர் வோல்காவிலிருந்து திட்ட வட்ட மாக சொல்ல முடியாது..\nமொழியியல் ஸ்பெசுலாஷஙளை சுவாரசியமாக படிக்கலாமெ தவிற, அதுதான் சரித்திரத்தின் முக்கிய ஆதாரம் என நம்புவது ஆழம் தெரியாமல் காலை விடுவதாகும்.\nபாசிசம் என்ற வார்த்தை அடிக்கடி அடிபடுகிறது. அரசியல் ரீதியில் அதன் அர்த்தம் என்ன\nஒரு புரொபசர் 20ம் நூற்றாண்டின் பல பாசிஸ்ட் அரசாங்களை (நாஜி ஜெர்மனி, இத்தாலி, சிலி, ஹங்கேரி, போன்றவை) அலசி, இப்படிப்பட்ட அளவுகோலை முன்வைத்தார்.\nபாசிஸ்ட் அரசாங்கங்கள் / சமூகங்களின் குணாதிசயங்கள்\n1. ரொமப அதீதமான தேசீய வாதம்\n2. மனித உரிமைகள் மேல் பெரும் வெறுப்பு.\n3. எதிரிகள் / ஸ்கேப்கோட்டுகளை ஒற்றுமையின் காரணமாக அடயாளப் படுத்துதல்\n4. ராணுவத்தின் மேல் அதிகாரம்\n5. பரவலான பால் சம்பந்தப்பட்ட அடையாளம்/ ஏற்றதாழ்வுகள் (Sexism )\n6. ஊடகங்கள் மீது அரசாங்க கட்டுப்பாடு.\n7. தேசத்தின் பாதுகாப்பின் மீது அதீத நோக்கம்.\n8. மதமும், அரசாங்கமும் பிணைப்பு.\n9. பெரிய கம்பெனி/நிர்வாகத்தினருக்கு பாதுகாப்பு. Corporate Power is Protected\n11. கலைஞர், அறிவுஜீவிகள் மேல் காழ்ப்பு.\n12. குற்றம், தண்டனைகள் மீது அதீத நோக்கம்.\n13.பரவலான ஊழலும், வேண்டியவர்க்கு பரிசுகளும்\n14. நேர்மையற்ற, மோசடி தேர்தல்கள்\nநான் இரு வருடம் முன் தமிழ்விக்கியில் இந்த கட்டுரையை எழுதினேன். கிரந்த எழுத்துகள் இருப்பதால் , மிக எதிர்ப்புடன் இக்கட்டுரையை அமுக்கு விட்டார்கள். தமிழ் விக்கியை ஒரு தலிபான் குழு தன் கட்டுப்பாடில் வைத்துள்ளது. அது வேற விஷயம். அப்படி இருக்க , நான் எழுதிய கட்டுரை\n8 மற்ற ரிக்வேத மக்கள்\n வேதங்களை இயற்றிய சமுதாயம் ஆரியர் என்று தங்களை கூறிக்கொண்டது. வேத காலத்தில் ரிஷிகளும், விப்ர என் அறியும் பெரியவர்களும், வேத யாகங்களை ஏற்ப்படுத்திய அரசர்களும், கனவான்களும், அவர்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் தங்களை ஆரியர் என அழைத்தனர். அதே சமயம் இரான் நாட்டில் எழுந்த அவெஸ்தா சமய மக்களும் தங்களை ஆரியர் என அழைத்துக் கொண்டனர். இந்திய நாட்டில் வேத கா லத்திலிருந்து எழுந்த சமயங்களும், அதை பின்பற்றுபவர்களும் தங்களை ஆரியர் என அழைக்கின்றனர். புத்த, சமண மத நூல்களும் தங்களை 'ஆரிய' என அழைத்தன. உதாரணமாக புத்த மதம் \"நான்கு ஆரிய உண்மைகள்\" மற்றும் \"எட்டு ஆரிய வழி\" எனவும் தெரிய வந்தது. கௌஷிடகி அரண்யகத்தில் (பகுதி 8.9) \"ஆரிய நாடு\" என்பது \"ஆரிய வாக்கு\" கேட்கும் நாடு - அதாவது வேத யாகங்கள் நடுக்கும் நாடு என வறை அறுக்கப்பட்டது. பாரசீக மன்னன் தேறெயஸ்-1 (கி.மு.520) தான் ஆரிய வம்சத்தில் வந்தவன் என கல்வெட்டு ஏற்றினார். பழைய காலத்து கிழக்கு ஈரானிய(தற்கால கிர்கிஸ்தான், பலூசிஸ்தான், மேற்கு ஆப்கானிஸ்தான், துற்க்மேனிஸ்தான், கஸக்ஸ்��ான்) மக்களும் தன்னை ஆரிய என அழைத்து வந்தனர். இரான் என்ற வார்த்தயே ஆரிய என்பதின் திறிபு ஆகும்.பழைய இரானிய சமயநூலான அவெஸ்தாவில் 'ஆர்யாணம் வாஜஹோ' என்பது ஆரியரின் பிறப்பிடம் என சொல்லப் படுகிறது. வேதங்களை அலசினால், இந்திய துணைக்கண்டத்தின் வெளியே ஒரு அறிவும் இல்லை; வேதங்களில் ஆரியர் தாங்கள் வெளிநாட்டில் இருந்து புலம் பெயர்ந்தோம் என இம்மியும் ஒரு அடையாளமும் காட்டவில்லை .\nமேற்கத்திய மொழியியலாளர்கள் 20ம் நூற்றாண்டிலிறுந்து வட இந்திய மற்றும் இரானிய மொழிகளை ஆரிய மொழிகள் என அழைத்தனர். ஆனர், தற்காலத்தில் இவற்றின் மூல மொழி மறு பாகுபடுத்தப் பட்ட இந்தோ-இரானியன் என அழைக்கப் படுகிறது. 19ம் நூற்றாண்டில் பல ஐரோப்பிய அறிஞர்கள் இந்தோ-ஐரோப்பிய மொழி குடும்பம் பேசும் எல்லோரையும் 'ஆரியர்' என அழைத்தனர். அத மிகப் பெறும் தவறு என அர்த்தத்தை கை விட்டு விட்டனர். பின் கற்காலத்தில் இருந்து ஒரு 'மொழி' பேசுபவர்களுக்கும், ஒரு 'இனத்தார்\" உக்க்கும் சம்பந்தம் இல்லை. ஒரு மொழி பேசுபர்கள் பல இனங்களில் உள்ளனர்; அதே போல், ஒரு இனத்திலேயே பல மொழிகளும் உள்ளன. குழப்பங்களை தவிற்க்க இப்பொழுது இவ்வாறு சொல்லாளப்படுகிரது.\nஇந்தோ-இரானியன் - (புனை) மூல மொழி, அதிலிருந்து வந்த மொழி குடும்பம்.\nஇந்தோ-ஆரியன் - சமஸ்கிருதம், சமஸ்கிருதத்திலிருந்து வழியாக வந்த வடஇந்திய/பாகிஸ்தானிய/பஙகளாதேச/சிங்கள மொழிகள்.\nஆரியர் - மனித இனம், சமுதாயம்.\nஅத்தாட்சிகள்.நமக்கு 'ஆரியர்' என்ற இனம் பற்றி வேதங்களில் இருந்து முக்கியமாக அத்தாட்சி கிடைக்கிறது. அதால் வேதங்களில் என்ன தகவல்கள் உள்Çன என கணக்கிடுவது முக்கியமானதாகும். வேதங்கள் பல்லாயிக் கணக்கான சூத்திரங்களாகவும் , மேலும் மரபினால் ஒரு த்வனியும் ஸ்வரமும் பிசகாமல் , யாயோடு வாயாக சொல்லிக் கொடுக்க்ப்பட்டு, நம்மிடம் உள்ளன. அதனால் தால் மொழி ஆய்வாளர்கள் வேதங்கள் மனித டேப் ரிகாடர்கள் என கருதுகிறார்கள். அதாவது வேத காலத்தில் எப்படி வேத வாக்குகள் பேசப் பட்டதொ, அதே பேசு வகையில் இன்றும் உள்ளன. இது உலகத்திலெயே ஒரு அதிசயமாகும். அதே சமயம் நம்மிடம் கல்வெட்டு, கட்டிடம், ஆயுதம் போன்ற நிரந்தர பொருள் அத்தாட்சி இல்லை. அதனால் வேத மற்றும் வேதத்தை சார்ந்த சொல் அத்தாட்சிகளைதான் நம்ப வேண்டும்.\nவேதங்கள் முக்கியமாக சமய மந்திரங்கள்.- கடவுளை வழிபாடும் மந்திரங்கள் (ரிக்), இயல், பாசுரங்களில் மற்றைய மந்திரங்கள் ( ஸாம, யஜீர், அத்ர்வ வேத ஸம்ஹிதைகள்) வேத (ஸ்ரௌத) பூசனைகள் மற்றும் ப்ராஹ்மணைகள், க்ருஷ்ன யஜுர் வேத ஸம்ஹிதைகள், மேலும் பூசனைக்கு உறைகள். உபநிஷத்துக்கள் முதல் தத்துவ கோட்பாடுளை கொண்டன. ஸ்ரௌத சூத்திரங்கள் பூசனைகளை ஒருமுகமாக செய்கிறது,. மேலும் க்ரஹ்ய சூத்திரங்கள் வீட்டு பூசனைகளையும், தர்ம ஸாஸ்த்ரங்கள் ஆரியர் ஒழுங்கு முறைகளையும் விவரிக்கின்றன. வேத மொழியும் மற்ற மொழிகளை போல கால மாற்றங்களை காட்டுகிறது. அப்படி அலசும் போது வேத மொழியில் 5 தளங்களை பார்க்கலாம்.\nஅ) ரிக் வேத மொழி (10 வது ரிக் வேத மண்டலம் கடைசியாக சேர்க்கப் பட்டவை).\nஆ) மந்திர மொழி ( அதர்வ, சாம மந்திரங்கள் - ரிக், யஜுர் வேத மொழியில் கொஞ்சம் மாறுபட்டவை).\nஇ) க்ரிஷ்ண யஜுர் வேத சம்ஹிதைகளின் இயல் (மைத்ராயணி ஸம்ஹிதை, கதா ஸம்ஹிதை, தைத்ரீய சம்ஹிதை).\nஈ) ப்ரஹ்மணை மொழி - அரண்யகங்கள், முதல் உபநிஷத்துக்கள், பௌதாயண ஸ்ரௌத சூத்ரம்\nஉ) சூத்திர மொழி - செவ்வியல் ஸமஸ்க்ருதத்தின் முன்னோடி\nதொல் இரானியர்களும் வேதங்களை போல ஸாகித்யங்களை செய்தனர் (ஆனால் வேதங்களுக்கு மாறாக, அவை புழக்கத்தில் இல்லை). பாரசீகம் இஸ்லாம் சமயத்திற்க்கு மாற்றப் பட்ட போது பல ஸாஹித்யங்கள் அழிந்து விட்டன. அதனால் தொன் அவெஸதாவின் பத்தில் ஒரு பகுதிதான் இன்று கிடைக்கிறது. 5 நீள கதாக்கள் ஸருதஷ்றாவினால் இயற்றப் பட்டவை. இவை ரிக் வேத உருவத்தில் உள்ளன. சம கால பூசனை மந்திரங்களான 'யஸ்ன ஹப்தாங்கைதி' யஜுர் வேதம் போல ஆகும். இவை நெருப்பு பூசைகளுக்கு இயற்றப் பட்டவை. மற்ற அவெஸ்தா புத்தகங்கள் ஸருதாஷ்ற்றாவிற்க்கு பின்பு வந்தவை. சில யஸ்னா புததகங்கள் பிராம்ஹணை போல இயல்கள். மற்ற வேத கால சமபாடுகள் நிராங்கிஸ்தான் (ஸ்ரௌத சூத்ரங்கள் போல இயற்றப் பட்டவை), விதேவதாத் (க்ர்ஹ்ய, தர்ம சூத்திரங்கள் போல) ஆகும்\nஆரியர்களின் உருவம் எப்படி, எப்படி காட்சி அளித்தார்கள் வேதங்களில் இருந்து ஆரியர்களின் உருவப்படத்தை செய்வது கஷ்டம்; ஏனெனில் தனி மனிதர்களின் வர்ணனைகள் இல்லை. அதனால் அவர்கள் உயரம், கனம், முகபாவம், என்பதை பற்றி தெறிந்து கொள்ள முடியவில்லை. மேலும், இறந்தவர்களை ஆரியர்கள் எரித்ததால், ஒரு ஆரிய சடலமும் கிடைக்க வில்லை.\nஆரியர் தந்தை வழி வம்ச சமுதாயத்தினர், வர்ணம் என அழைக்கப்படும் சமூக வர்கங்களை (அரசர், புலவர், சாமான்யர்கள்) கொண்டு, கோத்திரம் என்ற வகுப்புகளை கொண்டவர். சில சமயம் ஆரியர் தம்முள் இனக் கூட்டணிகளை உண்டக்கினர். அனு-த்ரஹ்யு, யது-துர்வாசா, புரு-பாரதா, பாரதா- ஸ்ர்ஞ்சயா, ரிக் வேத பத்து-அரசர் கூட்டணி (ரிக்- 7.18) போன்றவை உதாரணங்களாகும்.ஆரிய கூட்டங்கள் தன் மத்தியிலும், ஆரியரில்லாதவரிடனும் போர் தொடுத்தனர். அப்போர்கள் பொரம்போக்கு நில உரிமை காரணமாக ஏற்ப்பட்டன. (லோகா என்றால் முதலில் மாடு மேயும் இடம் என பொருள்- அது பிற்க்காலத்தில் உலகம் என அர்த்தம் ஆனது. ரிக்வேதத்தில் 'ஆரியர்' என்ற சொல் 34 மந்திரங்களில் 36 தடவை வந்து, மேற்கொண்ட கூட்டங்களை விவரிக்கிறது.\nஆரியர்கள் பல ஐதீகங்கள் கொண்ட கடவுளரை வணங்கினர் - ஆண் தெய்வம் அக்னி, வாயு, த்யஹு பிதா, ப்ரித்வி, பெண் தெய்வம் உஷஸ், ஆர்யமான், மித்ரா, வருணா, பாகா, இந்திரன். இந்திரன் முக்கியமான போர் கடவுள். இக்கடவுள்கள் பிரபஞ்சத்தையும், அண்ட சராசரங்களையும், மனித வர்கத்தயும் கட்டுப்பாடில் வைத்துள்ளனர். எல்லா கடவுள்களும் ரிதா என்ற \"வாய்மை சக்தி\"க்கு அடிபட்டவராவார்கள். 'ரிதா' பிற்காலத்தில் 'த்ர்மம்' என்ற கோட்பாடு ஆகியது.\nஉதாரணம். ரிக் வேதம் 10ம் புத்தகம் 133 அத்யாயம்\nஇந்திரனே, உன் தயவில் நாங்கள் பணிகிறோம்\nஎங்களை ரிதா வழியில் துக்கங்களுக்கு அப்பால் இட்டுப் போ.\n'தர்மம்' என்ற கருத்து ரிக்வேத 'ரிதா' என்ற கருத்தில் வந்தாலும், இவை சரி சமம் அல்ல.\nஅதனால் சத்தியத்தை பேசுகிறவர் \"தர்மத்தை பேசுகிறார்\" என்பர்.\nதர்மத்தை பேசுகிறவரை 'அவர் வாய்மையை பொழிகிறார்\" என்பர்.\nகடவுள்கள் வருடாவருடம் அசுரர் என அழைக்கப்பட்ட தன் எதிரிகளுடன் சண்டையிட்டனர். ஆரியர் கடவுள்களை அகலமான பூசனை மூலமாக வணங்கினர் - உதரணம் வருடாந்திர ஸோம யஞைகள். இந்த யஞைகள் பல ஆசார்யர்கள் கலந்து கொண்டு, பொது மக்களுக்கு நடுவில் பகிரங்கமாக கொண்டாடப் பட்டவை. இப்பூசனைகளில், கடவுள்கள் யஞ்ன பூமிக்கு அழைக்கப் பட்டு, அக்னி குண்டத்திற்கு பக்கத்தில் உட்கார கேட்டுக் கொள்ளப் பட்டனர். அவர்களுக்கு சோம பானத்துடன் மற்ற நைவேத்தியகளை செலுத்திய பின், ரிஷி, விப்ரா, ப்ரஹ்மணர் போன்ற அப்யாசம் செய்த புலவர்கள் அவர்களை போற்றினர். இப்புலவர்கள் தங்கள் செய்யுள்களை (சூக்தங்கள்) நீண்ட நேர எண்ணத்தின் ப��றகு இயற்றினர் (த்யானம்); சில சமயம் அதே இட தருணத்திலேயே போற்றும் சுக்தங்களை செய்தனர். சில போற்றல்கள் தங்கள் எஜமானர் மேலும் இயற்றினர் (தனஸ்துதி). வயது கிரியைகள் - கல்யாணம், மரணம் தவிற - இன்னும் பிரபலமாகவில்லை. பாலகர்கள் மரபு அறிவு (வேதங்கள்) கற்று முடித்து, தங்கள் பொருளாதார வாழ்விற்க்கு பசுக்களை சேமித்த பின், ஆதவர் சமுதாயத்தில் சேர்க்கப் பட்டனர்.\nரிக்வேத மக்கள் முதலில் சிறிய கூட்டங்களாகவே வாழ்ந்தனர். சில தலைமுறைகளுக்குள் குரு பேரரசு, ஆரிய சிற்றரசர்களை உள்ளணைத்து பெரிய ராஜ்ஜியமானது. (அதனால்தால் இன்றும் குருக்ஷேத்ரா என்ற நகரம் தில்லிக்கு அருகில் உள்ளது). வேத காலத்தில் பாரதர் என்ற ஆரிய கூட்டத்தினர் ஆரியர்களுடையே மிக பிரபலமாகினர். பாரதர்களின் மிகப் பெரிய அரசன் சுதாஸ். பாரதர்களை விவரிக்கும் ரிக் வேத சுட்டிகள்.\nபாரதர்கள் புரு குலத்தினரின் ஒரு கிளை. புருக்களைப் பற்றியும் பல ரிக்வேத சுட்டிகள் உள.\nபாரத அரச வம்சத்து சந்ததியினர்..\nஇதைத்தவிற மற்ற சிற்றரசர்கள் பெயர்களும், பட்டியளும் ரிக்கில் உள.\nரிக்வேதத்தின் பெரிய பகுதிகள் புரு மற்றும் பாரத கூட்டங்களினால் இயற்றப் பட்டவை. ஆரியர்களின் எதிரிகளில் முக்கியமன பெயர் 'தாஸா'/ 'தஸ்யு\". யார் இந்த தாஸா/தஸ்யு இரானிய நூல்களின் சொல்லப்படும் 'தாஹா' , கிரேக்க நூல்களில் சொல்லப்படும் 'தாஹெ' மக்களும் ஒன்றே. எனெலில் வேதமொழி ஸா > தொல் இரானிய ஹா என்று மாற்றம் அடைகிரது. அதனால் தாஸா, தாஹா என சொல்லப்படுபவர் வட இந்திய சமவெளிகள், மத்திய ஆசிய, பாரசீக நிலங்களில் ஒரு காலத்தில் பரவியிருக்க வேண்டும். அவர்கள் ஆரியரை விட உருவத்தில் மாற்றமடைந்தவர்கள் என்பதிற்க்கு ஆதாரம் இல்லை. ஆனால் ஒன்று நிச்சயம் - தாஸா வேத மதத்தையும், சடங்குகளையும் பின்பற்றவில்லை - அதனால்தான் ஆரியர்-தாஸர் காழ்ப்பு.மற்ற ஆரியரில்லாத மக்கள் கிராதகர்கள். இவர்கள் வேடுபவர்களாக தெரிகின்றனர்.\nப்ரஹ்மணை - சடங்குகளுக்கு உரைகள்..\nஅரண்யகம் - உரைகளில் இருந்து இன்னும் சில கருத்துகளை வளர்கிறது, காலாகாலத்தில் ஒரு கிளையின் மற்ற உரைகளும் இதில் அடங்கும்.\nஉபநிஷத் - இன்னும் சில கோட்பாடுகளையும் தத்துவங்களையும் வளர்க்கிறது.\nசூத்திரங்கள்- வழிபாடு, ஆசனமங்களுக்கு அறவழக்கங்களை கொடுக்கிறது.\nவேத இயல்கள்வேதங்கள் \"சாகா\" அல்லது கிளை மூலமாக வேதகாலத்திலிருந்து இதுவரை சேரக்கட்டப் படுகிறது. ஒவ்வொரு கிளையும் பல பிராமண குடும்பங்களை கொணடவை. அந்த குடும்பங்கள் அந்த வேத கிளையில் நிபுணர்கள். ஏன் இந்த கட்டுபாடு என்றால், ஆரியர்கள் தங்கள் மத கருத்துகளை எழுத்து, புத்தக வடிவத்தில் போட மறுத்தனர். அதனால் எல்லாம் வாழையடி வாழையாக ஞாபகத்தில் வைக்கப் பட்டது; அதனால் ஒவ்வொரு கிளையும் தகப்பனிடமிருந்து மகனுக்கு மாற்றும் குடும்ப மரபாயின.\nத்ராஹ்யாயன/ காதீர க்ரஹ்ய சூத்திரம்.\nவிழுந்த ஈழப் போராளிகளுக்கு ஒரு நினைவு\nஇன்று ஈழத் தமிழர்களுக்கு ஒரு துக்க நாள். 30 வருடம் நடந்த போர் தோல்வியில் முடிந்து, கிட்டத்தட்ட எல்லா போராளிகளும், அவர்கள் தலைவர்களும் மரணம். மேலும் இங்கிருந்து பாதை என்ன என தெரியவில்லை.\nஈழப் புலிகள் மேல் எனக்கு எவ்வளவோ விமர்சினங்கள் - அவர்களின் பெரிய பெரிய தவறுகளால் தோல்வி அடைந்த்னர். அப்படி இருந்தும், அவர்கள் கட்டுப் பாடு, வீராமை, அஞ்சாமை, முதலியவற்றை பாராட்டாமல் இருக்க முடியாது. என் உணர்வுகளை வெளிப்படுத்துவது\nஸ்பார்டகஸ் என்பவன் ரோமாபுரி பேரரசுக்கு எதிராக, அடிமைகளின் புரட்சியை தொடங்கினான். கடைசியின் அந்த புரட்சி ரோம சாம்ராராஜ்யத்தால் கொடூரமான முறையில் அடக்கப் படடது.\nஇப்பொழுது, தமிழில் அடிக்கடி வரும் சொல் இறையாண்மை. இந்தியாவின் இறையாண்மை, இலங்கையின் இறையாண்மை போல. அது ஆங்கில\nintegrity or soverigntyஎன்ற அர்த்ததில் வருகின்றது. அது இண்டெக்ரிடியா அல்லது சாவெரெண்டியா என்றும் சரியாக தெரியவில்லை.\nஇந்த சொல் இறையாண்மையை இப்போதுதான் செய்துள்ளனர். சென்னை பல்கலை கழக பேரகராதி இப்படிப் பட்ட ஒரு சொல்லை குறிக்க வில்லை. அதற்கு அருகில் வரும் சொற்கள்\n, n. < இறை¹. 1. Kingly superiority, eminence, celebrity; தலைமை. வீரங் குறைவரே யிறைமைபூண்டோர் (கம்பரா. மூலபல. 46). 2. Government, dominion; அரசாட்சி. பாண்டியற் குத்\nசரி , இறை என்றால் லெக்சிகான் என்ன சொல்லுகிறது.\nதிருக்குறளில் இறை என்றால் King, sovereign, monarch; அரசன் என்ற அர்த்தத்தில் வருகிண்ட்ரது. அப்படியானல் இறைமை -வைத்திருக்கலாம். இறையாண்மை என்பது மடத்தனமாக உள்ளது.\nநான் சரியாக இதுவரை ஊடகங்களுக்கு எழுதிய கடிதங்களை சரியாக சேமிக்க / தொகுக்க வில்லை. இனிமேலாவது செய்ய வேண்டும். சமீபத்தில் அனுப்பியது.\n‘தென்கிழக்காசியாவில் வன்முறையும் பின்நவீனத்துவமும் - தமிழவன் ‘\nதமிழவன் இந்தியத் துணைக் கண்டத்தை ‘தென்கிழக்காசியா’ என்கிறார். பொதுவாக உலக அரசியலில் இந்தியத் துணைக் கண்டத்தைச் சார்ந்த நாடுகளை ‘தென் ஆசியா’ என்றழைக்கின்றனர். உதாரணமாக பாரக் ஒபாமா அல்லது கார்டன் பிரௌன் பாகிஸ்தானையோ, இலங்கையையோ, இந்தியாவையோ குறிப்பிடும் போது ‘தென்னாசியா’ என்பார்கள். ‘தென்கிழக்காசியா’ என்பது பர்மா, மலேசியா, சிங்கப்பூர், வியட்நாம், லாவோஸ், கம்போடியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைக் குறிப்பதாகும். உதாரணமாக, 1977இல் அமெரிக்கா தலைமையில் கம்யூனிஸ்டுகளை எதிர்க்க ’தென் கிழக்கு ஆசியா ஒப்பந்த அமைப்பு’ SouthEast Asia Treaty Organization என்பது இருந்தது. அதன் உறுப்பினர்கள் மலேசியா, சிங்கபூர்,இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ்.\n’தென் கிழக்கு ஆசிய நாடுகள் சங்கம்`\nதென் ஆசிய நாடுகள் பிராந்திய ஒத்துழைப்பு சங்கம்\nஅதனால் தமிழவன் இந்தியா-பாகிஸ்தான் - இலங்கை களை தென்னாசியா எனச் சொல்லவேண்டும். தலைப்பு ‘தென்னாசியாவில் வன்முறையும் பின்நவீனத்துவமும்’ என்பதுதான் சரி. நாம் உலகச் சொல்லாடல்களைப் பின்பற்ற வேண்டும்.\nஜனவரியில் மெட்ராஸ் போனபோது, புக் ஃபேர் போனேன். நிறைய புத்தகங்கள் வாங்கணும் என்ற எண்ணத்தில்தான் போனேன். ஆனால் அங்கு 1 மணி நேரம் தான் கிடைத்தது. அங்கு எல்லா கடைக்கும் போகணும் என்றால், 5 மணி நேரம் வேண்டும். அதனால் 4 புத்தகங்கள் தான் வாங்க முடிந்தது.அவை\nதிராவிட் சான்று- தாமஸ் ட்ரவுட்மன்\nதமிழவன் கட்டுரைகள் 1 - இருபதாம் நூற்றாண்டு கவிதை\nஇந்திய தத்துவ இயல் - தேவிபிரசாத் சட்டோபாத்யாயா\nஇன்னும் சில புத்தகங்களையும் வாங்கி இருக்கலாம்; ஆனால் டைமும் இல்லை, இங்கிலாநதுக்கு தூக்கி வரணும்ன, ப்ளேன்ல, நிறைய அதிக லக்கேஜ் கட்டணம் கொடுக்கணும். உதாரணமாக, மெட்ராஸ் யூனிவெர்சிடி கடையில், தமிழ் லெக்சிகான் 10 பகுதியில் கிடைக்கிறது. விலை 600 ரூபாய்தான். ஆனால் அதைத் தூக்கிக் கொண்டு போனால், என் பெட்டியில் இடமும் இல்லை, அப்படி கொண்டு போனாலும், எக்ஸஸ் லகேஜ் சார்ஜ், அதைவிட அதிகம் ஆகிவிடும். தமிழில் சிந்தனை செய்பவர்களுக்கு, மெட்ராஸ் யூனெவெர்சிடி தமிழ் லெக்சிகான் இன்றி அமையாதது. அதை இண்டெர்நெட்டில் பார்த்தாலும், கையில் ஒரு காபி வேண்டும்.\nநானும், மனைவியும் உள்ளே போன உடன், வலது பக்கம் கடைசி, அதாவது முதலாவது கடையிலிருந்து ஆரம்பிக்க போனேன். அதன் பெயர் கீழைக்காற்று வெளியீட்டகம். அது ஒரு தீவிர லெஃப்டிஸ்ட், கம்யூனிஸ்ட் பதிப்பகம் போல இருந்தது. அந்த கடையில் வாங்கினது ’திராவிட சான்று’.\nதிராவிட சான்றை ஆங்கில மூலத்தில் வாங்கணும் என ப்ளான் செய்துருந்தேன். ஆனால் இந்த தமிழாக்கம் பார்த்த உடனே, இதுவே போதும் என தோன்றி விட்டது. ட்ரௌட்மன் ஆங்கில எடிஷன் போடுவத்ற்கு முன்னாடியே, அதை தமிழ்ல் மொழி பெயர்த்து பப்ளிஷ் செய்வதற்கு வேங்கடாசலபதி என்பவர் அனுமதி வாங்கி, ரா.சுந்தரம் என்ற மொழிபெயர்ப்பாளரை வைத்து பப்ளிஷ் செய்து விட்டார். சபாஷ் வேங்கடாசலபதி. இப்படித்தான் முக்கியமான அறிவியல் சம்பந்தப்பட்ட புத்தகங்களை கொண்டு வரவேண்டும்.\nசரி, இப்போ திராவிட சான்று. இதன் கதாநாயகன் ஃப்ரான்சிஸ் ஒய்ட் எல்லிஸ் (1777-1819).எல்லிஸ் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். 1797ல் கிழக்கிந்திய கம்பெபியில் 5 பௌண்ட் வருட சம்பளத்தில் சேர்ந்து, 1798ல் சென்னை வந்து, வருவாய்துறையில் வேலை செய்ய ஆரம்பித்தார். சென்னை வரும் முன்ன்றே, ஐரோப்பிய செவ்வியல் மொழிகளிலும், கணிதத்திலும் தேர்ச்சி பெற்றீருந்தார். தன் வாழ்நாட்களை முக்கியமாக சென்னையில் கழித்தார். அலுவலக பாலிடிச்ஸ் காரணமாக இடையில் 3 வருடம் மசூலிபட்டணத்திற்கு வேலை மாற்றம் செய்யப் பட்டார். இந்தியாவில் இருந்த போது, தென்னிந்திய மொழிகளையும், சமஸ்கிருதத்தையும் நன்றாக கற்றார்.\nஅப்போது கம்பெனி நிர்வாகிகளான வில்லியம்ஸ் ஜோன்ஸ் போன்றோர் கல்கத்தாவில் இந்திய மொழிகளிலும் இலக்கியங்களிலும் தேர்ச்சி பெற்று, புது மொழியியல் கருத்துகளை உண்டுபண்ணி, பிரசித்தமாயினர். எல்லிசும், லெய்டன், எர்ஸ்கைன் போன்ற மொழி, சரித்திரங்களில் ஆர்வம் கொண்ட கம்பெனி நிர்வாகிகளிடம் நட்பு வைத்து, கருத்து பரிமாரினார்.அதே சமயம் தமிழ், தெலுங்கு, கன்னடம் முதலிய மொழிகளுக்கு இந்தியகளிடம் கற்றுக் கொண்டு மொழியியல் கருத்துக்களை அவர்களிடம் விவாதித்தார். தென்னிந்திய மொழிகளின் வினை சொற்களை பட்டியல் போட்டு ஆராய்சி செய்த ஒப்பிலக்கணத்தின் முன்னோடி எல்லிசு. எல்லிசு தென்னிந்திய மொழிகளை படிக்கும் வரை, கல்கத்தா ஆசிய கழக குழுவினர், சமஸ்கிருதம்தான் இந்தியாவின், தென்னிந்தியா உள்பட, எல்லா மொழிகளின் ஊற்றுக் கண் என நம்பினர். எல்லிசு தமிழ், தெலுகு, கன்ன��� மொழிகளின் பொது சொல்வேர்களை பார்த்து விட்டு இவை சமஸ்கிருதத்துடன் சம்பந்தம் இல்லவை என சொன்னார்.அவர் கருத்து பரிமாரிக்கொண்ட முக்கியமான இந்தியர்கள்: சங்கரைய்யா, பட்டாபிராம சாஸ்திரி, மமுடி வெங்கையா, உதயகிரி வெங்கட நாராயணா,சிதம்பர வாத்தியார் (தமிழ் வாத்யார்) போன்றோர்.\n1812ல் எல்லிஸ், செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் ஆங்கிலேயெர்கள் தென்னிந்திய, சமஸ்கிருத மொழிகளில் தேர்ச்சி பெருவதற்கு ஒரு காலேஜை நிறுவினார். அவர் எண்ணம் என்னவென்றால் கம்பெனி நிர்வாகத்தினர் தென்னிய மொழிகளை ஒரு குடும்பமாக பாவித்தால் தென்னிந்தியாவில் எங்கு சென்றாலும் சுலபமாக வேலை செய்யலாம் என்பது. ஒவ்வொரு மொழிக்கும் ஒரு பிரதான இந்திய ஆசிரியர் நியமிக்கப் பட்டனர். மேலும் அந்த காலேஜ் தென்னிந்திய மொழிகளில் ஓலைகளை சேகரித்து இலக்கியங்களையும், அகராதிகளையும் பிரசுரிக்க முயன்ரது. பொதுவாக எல்லிசுக்கு இந்திய மொழிகள் மீதும், இலக்கியம் மீதும், சரித்திரம் மீதும் ஒரு கணிந்த நட்பு இருந்தது. அதனால் இந்தியர்கள் மேல் இன துவேஷம் இருக்கவில்லை.மதம் பற்றி ஒன்றும் கருத்து கூராவிட்டாலும், அவர் நாத்திகர் என சில பாதிரியர்கள் கருதினர்.\nஎல்லிஸ் தன் அலுவலக வேலையில் மூழ்கி இருந்தாலும், மொழி, சரித்திரம் பற்றி நிரைய ஆராய்சி செய்து, விவரங்கள் சேகரித்து கட்டுரைகள் எழுதினாலும், 40 வயது வரை ஒன்றையும் பிரசுரிக்க போவதில்லை என நிச்ச்யித்திருந்தார்.தமது 41ம் வயதில். ராமநாதபுரத்தில் நோய்வாய் பட்டார். மருந்து சாப்பிடுவதாக நினைத்து, ஒரு விஷப் பொருளை சாப்பிட்டு விட்டார். சாப்பிட்டது மருந்து இல்லை, விஷம் என்று அவருக்கு தெரிந்து விட்டது. அதனால் அருகிவரும் மரணத்தின் உணர்வில் சில கடுதாசிகளையும், உயிலையும் எழுதி, மார்ச் 9, 1819ல் உயிர் நீத்தார்.\nஅவர் மரணத்திற்க்கு பிரகு, அவர் அருகில் இருந்தவர்கள் அவர் எழுதிய, பிரசுரிக்கப் பாடாத பிரதிகளின் மதிப்பையும், அறிவு தரத்தையும் உணரவில்லை. அதனால் அவர் எழுதிய பிரதிகள் பல குப்பையில் சேர்ந்தன அல்லது அடுப்புக்கு பயன்பட்டன. அப்படி இருந்தும் சில மானசீக நண்பர்களால் சில காலம் கழித்து அவர் எழுதிய சில பிரதிகள் சேகரிக்கப் பட்டன. அவர் நண்பர்களும், மற்ற ஆய்வாளர்களும் தங்கள் எழுத்தில், எல்லிசுக்கு தஙகள் அறிவு வளர்ச்சிக்கு நன்றி கூரினர்.\nபுத்தகம் தரும் மற்ற விஷயங்கள்\n#எல்லிசுக்கு 40 வருடம் கழித்து எழுதிய ராபெர்ட் கால்ட்வெல், எல்லிசின் திராவிட சான்று கருத்துகளை உள்வாங்கி கொண்டாலும், அவருக்கு உரிய நன்றியையும்,அடையாளத்தையும் கொடுக்க வில்லை. அதனால் பலர் கால்டுவெல்தான் திராவிட மொழி குடும்பத்தை பற்றி எழுதினார் என நினைக்கிறனர். அது கால்ட்வெல்லின் குறுகிய மனப்பான்மையை காட்டுகிறது.\n#எல்லிஸ், மற்றும் அவர் காலத்திய கம்பெனி நிர்வாகிகளிடையே இந்திய அறிவு மரபுகளைப் பற்றி நல்ல அபிப்ராயம் இருந்தது. 1845 வாக்குகளில், வந்த ஆங்கில அதிகாரிகளிடம் இந்த அபிப்ராயம் போய் விட்டது. அதன் முக்கிய உதாரனம் மெகாலே. மேகாலே 10000 இந்திய இலக்கியங்கள் அரை பத்தி ஐரோப்பிய அறிவிக்கு ஈடாகா என கருதி, இந்தியர் எல்லோரும் ஆங்கிலத்தில் தான் படிக்க வேண்டும் என பரிவு செய்தார். அது எல்லிசின் போக்கிற்கு நேர்மாறானது. உதாரணமாக, எல்லிஸ் மனு ஸ்ம்ரிதை சுட்டிக் காட்டி, அப்போது பரவலாக மேற்கத்தியர் இடையே நம்பப் பட்ட ‘கீழைநாட்டு கொடுங்கோன்மை’ ( ஓரியெண்டல் டெஸ்பாடிஸம்) இந்தியாவில் இல்லை என வாதித்தார் .\n#தற்கால மேற்கத்திய மொழியியலில் சமஸ்கிருத, பிராகிருத, தமிழ் மொழி அறிவு மரபுகள் கலந்துள்ளன. அவை மேற்கத்தியரின் தனி சாதனை அல்ல.\nஎல்லிஸ் கல்கத்தா ஆங்கில கீழை தேசீய ஆய்வாளர்களுடன், முற்றிலும் மாறி, தென்னிந்திய மொழிகளின் தனித்துவத்தை அறிவு சமூகத்தில் நிருவினார்.\n#தென்னிந்திய கலாசார வளர்ச்சியில் அவர் நிருவிய காலேஜ் மறைமுகமாக பெரும் பங்கு வகித்தது.தொடங்கிய காலம் முதல் 1850கள் வரை , தமிழகத்தில் இலக்கிய மீட்புப் பணியை இந்த காலேஜ் செய்து வந்தது. இந்த பணிகளின் சிகரம் உ.வே.சாமிநாத ஐயர். இப்பணிகளின் மரபை எல்லிசின் காலேஜ் வித்திட்டது. கல்லூரி ஆசிரியராக இருந்த முத்துசாமி பிள்ளை 1816ல், பல தமிழ் சுவடிகளை பல இடங்களிலிருந்து திரட்டினார். மற்றவர் தாண்டவராய முதலியார். இவர்கள் பழைய தமிழ் ஓலைகளை அச்சில் பிரசுரித்தனர்.கல்லூரியின் தெலுங்கு ஆசிரியர்கள் இதே பணீயை தெலுங்கிற்கு செய்தனர்.\n#எல்லிஸ் திராவிட சான்றுகளை திரட்டினாலும், 20ம் நூற்றாண்டு “திராவிட” இயக்கங்கள் , அதன் நேர் வாரிசு என சொல்லமுடியாது. ஏனெனில் 100 ஆண்டு இடைவெளிக்கு பின் வந்தன, அந்த 100 ஆண்டுகளின் மாற்ரங்களால் வந்தன, அவை தமிழகத்திற்கு வெளீயே பரவ வில்லை. மேலும் “திராவிட” இயக்கங்கள் பிராமண துவேஷத்தை முக்கியமாக கொண்டிருந்தன. இவ்விடத்தில், எல்லிசின் ‘திராவிட சான்றிர்க்கு’ உதவி செய்த சகாக்கள் பட்டாபிராம சாஸ்திரி, வெங்கடநாராயணா, சங்கரையா போன்ற தெலுங்கு பிராமனர்கள் என குறிப்பிடத் தக்கது.\nஇந்தியா சூபர் பவர் ஆகுமா சமீபத்தில் என் காநா நாட்...\nகாஷ்மீர் எப்படி ஜிஹாதி வன்முறையில் சிக்கியது சமீப...\nஒரு பாகிஸ்தான் இதழுக்கு கடிதம் பாகிஸ்தானிலிருந்து...\nமோலோடாவ் - ரிப்பண்ட்ராப் ஒப்பந்தம் - 70 ஆண்டுகள் ப...\nஜின்னா பற்றிய மெச்சக்கூடிய தலையங்கம் இப்பொழுது ஜ...\nதமிழ் எழுத்து சீராக்கம் இதைப்பற்றி ரொம்ப பேர் எழுத...\nயூதர் மீது வெறுப்பு என் ஹிரோஷிமா கட்டுரையின் பதி...\n20 நூற்றாண்டின் 2 மாபெரும் கண்டுபிடிப்புகள் இந்த...\nஹிரோஷிமா-நாகசாகி நாள்ஆகஸ்ட் 6 , 1945 அன்று , எனோலா...\nஎம்.ஜி.ஆர். பாட்டு-1 சில சிந்தனைகள் இந்த பாட்டை ...\nராஹுல் சங்க்ரதியாயன் - பிரவாஹன் ஆர்வி பக்கத்தில்...\nபாசிசம் பாசிசம் என்ற வார்த்தை அடிக்கடி அடிபடுகிறத...\nஆரியர் நான் இரு வருடம் முன் தமிழ்விக்கியில் இந்த...\nவிழுந்த ஈழப் போராளிகளுக்கு ஒரு நினைவுஇன்று ஈழத் தம...\nஇறையாண்மை இப்பொழுது, தமிழில் அடிக்கடி வரும் சொல் ...\nசில கடிதங்கள்நான் சரியாக இதுவரை ஊடகங்களுக்கு எழுதி...\nதிராவிட சான்று ஜனவரியில் மெட்ராஸ் போனபோது, புக் ஃ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/member.php?16727-raagadevan&s=3e933918dc620bc19d20debbcb1dd475", "date_download": "2019-01-21T16:28:34Z", "digest": "sha1:D4DK3JQEWV5BGYUEUNI3VPZGMTQKVBDB", "length": 15837, "nlines": 262, "source_domain": "www.mayyam.com", "title": "View Profile: raagadevan - Hub", "raw_content": "\nபூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும் பூவினம் மானாடு போடும் வண்டுகள் சங்கீதம் பாடும் ராகம் ஜீவனாகும் நெஞ்சின் ஓசை தாளமாகும் கீதம்...\nசிப்பியின் உள்ளே முத்தாடும் சேதி சொல்லாமல் என்னிடமே மறைத்தாளே தேவி மடியல்லவோ பொன்னூஞ்சல்...\nஎன்னை தொடர்ந்தது கையில் கிடைத்தது நந்தவனமா ஒரு சொந்தவனமா தொட்டுப் படர்ந்தது தோளில் விழுந்தது முத்துச் சரமா முல்லைச் சரமா ஒரு நாள் மாலை மெதுவாய்...\nஇன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய் அன்பே... அன்பே... என்னைக் கண்டால் என்னென்னவோ ஆகிறாய் முன்பே... முன்பே..\nஎன்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே நீ இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே...\nநாலு பக்கம் ஏரி ஏரி��ிலே தீவு தீவுக்கொரு ராணி ராணிக்கொரு ராஜா...\nஎன்ன இது என்ன இது என்னை கொல்வது என்னவென்று கேட்பவர்க்கு என்ன சொல்வது புதிதாக ஏதோ நிகழ்கின்றது புரியாமல் நெஞ்சம் நெகிழ்கின்றது நாடி எங்கும்...\nயாரோ இவளோ என் உயிரின் அலையிலே அலைந்து வந்த பெண்ணோ என்னை என் கண்கள் இன்று ஜெயிக்க Oh ஆஹா அடடா இளம் சாரல் போல இங்கு தவழ்ந்து வந்த நிலவோ ...\nஎன் Friend'da போல யாரு மச்சான் அவன் Trend'da யெல்லாம் மாத்தி வச்சான் நீ எங்க போன எங்க மச்சான் என்னை எண்ணி எண்ணி ஏங்க வச்சான் நட்பால நம்ம நெஞ்ச...\nநூலில் ஆடும் பொம்மை ரெண்டு ஊமை ஆச்சு உண்மை ஒன்று கானலிலே மீன் பிடிக்க தூண்டில் போடும் காரியம் தான் விதி என்னும் நூலில் ஆடும் பொம்மை ரெண்டு ஊமை...\nஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை...\nஎன்னடி பாப்பா சௌக்கியமா தண்ணியிலே உள்ள சுகம் என்ன சொல்லடியோ...\n :) மண்ணிலே மண்ணிலே வந்து உடையுது வானம் மழையிலே கரையுதே ரெண்டு மனங்களின் தூரம் காதில் கேட்கும் இடியோசை காதல்...\nஅலை பாயும் நெஞ்சிலே கோடி ஆசைகள் மச்சி மச்சி அதைக் கூறவே வார்த்தை ஏது மச்சி நட்பிலே காதல் தோன்றினால் யோகம் காதலைச் சேர்ந்தால் கூடுமே யாவும்...\nஎன் கனவினில் வந்த காதலியே கண் விழிப்பதற்குள்ளே வந்தாயே... நீ... தினம் சிரிச்சா\nநவநீதன் கீதம் போதை தராதா ராஜ லீலை தொடராதா ராதா காதல் வராதா ராதா... ராதா காதல் வராதா செம்மாந்த மலர் சூடும் பொன்னார்ந்த குழலாளை தாலாட்டும்...\nஉந்தன் மனதை கேள் அது சொல்லும் நாம் மறுபடி பிறந்ததை சொல்லும் பார்த்த ஞாபகம் இல்லையோ பருவ நாடகம் தொல்லையோ...\nஎன் ஆற்றல் அரசே வா என் ஆற்றல் அழகே வா மாயம் இல்லை மந்திரம் இல்லை ஜாலம் இல்லை தந்திரம் இல்லை...\nநெஞ்சம் ஒரு முறை நீ என்றது கண்கள் ஒரு நொடி பார் என்றது ரெண்டு கரங்கலும் சேர்...\nநெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாதே உயிரே பிரிஞ்சாலும்...\nஎந்தன் உயிரே எந்தன் உயிரே கண்கள் முழுதும் உந்தன் கனவே என்னை மறந்தேன் என்னை மறந்தேன் நெஞ்சம் முழுதும் உந்தன் நினைவே...\nகண்ணே கலைமானே கன்னி மயிலென கண்டேன் உனை நானே அந்திப் பகல்...\nஇரு விழி உனது இமைகளும் உனது கனவுகள் மட்டும் எனதே எனது...\nஐயோ ஐயோ மேகம் போல கலைந்��ு கலைந்து போகிறேன் மெய்யோ பொய்யோ தோணவில்லை ரசிகன் கவிஞன் ஆகினேன் விண்மீன் முதுகில் ஏறினேன் நூறு கண்டம் தாவினேன்...\nசந்திரோதயம் ஒரு பெண்ணானாதோ செந்தாமரை இரு கண்ணானாதோ பொன்னோவியம் என்று பேரானதோ என் வாசல் வழியாக வலம் வந்ததோ...\nஉன் காதல் இருந்தால் போதும் போதும் போதும் என் கால் ரெண்டும் வழி தேட உன் வாசல் வந்தேன் அது ஏன் என்று தெரியாமல் தடுமாறினேன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-kutty-padmini-22-06-1841885.htm", "date_download": "2019-01-21T16:18:28Z", "digest": "sha1:LQUOYVBJJXH3JOVCXLEXK5E2AEW7M26N", "length": 7472, "nlines": 114, "source_domain": "www.tamilstar.com", "title": "சிறையில் வாடும் கைதிகளுக்காக பிரபல நடிகை எடுத்த அதிரடி முடிவு! - Kutty Padmini - குட்டி பத்மினி | Tamilstar.com |", "raw_content": "\nசிறையில் வாடும் கைதிகளுக்காக பிரபல நடிகை எடுத்த அதிரடி முடிவு\nதமிழ் சினிமாவில் பல நடிகைகள் உச்சத்தை தொட்டிருக்கிறார்கள். தன் திறமையால் பல ஹிட் படங்களை கொடுத்து முன்னணியில் இருந்திருக்கிறார்கள். அந்த வகையில் நடிகை குட்டி பத்மினியை தெரியாதவர்கள் இருக்க முடியாது. சிறு குழந்தையாக இருந்த போதே சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்தவர்.\nஇவர் தற்போது சென்னை புழல் சிறையில் இருக்கும் கைதிகள் மன அமைதி பெற தியான பயிற்சி, பகவத் கீதை உபதேசம் என நல்ல விசயங்களை செய்து வருகிறாராம். அவரின் வாழ்க்கையை சுயசரிதையாக எழுதியிருக்கிறார். அதை தன் மறைவிற்கு பிறகு புத்தகமாக வெளியிட வேண்டும் என தன் மகளிடம் கூறியிருக்கிறாராம்.\n▪ அடுத்ததாக பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருக்கும் பிரபல ரொமாண்டிக் ஹீரோ- வைல்ட்கார்ட் மூலம் போகிறாரா\n▪ முதலமைச்சர் மகனாக நடிகர் கார்த்தி\n▪ புதுமையான ஒரு மேடை நிகழ்ச்சி ஒன்றிற்கான முயற்சியில் இசையமைப்பாளர் ரமேஷ் வினாயகம்\n▪ அஜித்துக்கு நான் ஆபிஸ் பாய் வேலை பார்த்தேன், விஜய்யை இயக்கனும் - முன்னணி இயக்குனர்\n▪ விழா மேடையிலேயே பயங்கரமாக கோபப்பட்ட பாண்டிராஜ்- நடிகைகளுக்கு செம திட்டு\n▪ கடைக்குட்டி சிங்கம் படத்தின் தாக்கத்தின் காரணமாக விவசாய பொருட்களை இலவசமாக பேருந்தில் ஏற்ற ஆணை பிறப்பித்தது தமிழக அரசு \n▪ புகார் தெரிவித்தால் ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை: முன்னணி நடிகர் பேட்டி\n▪ கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தை பார்த்து பாராட்டிய இந்திய துணை குடியரசு தலைவர் \n▪ ”கட��க்குட்டி சிங்கம்“ வெற்றியை கொண்டாடும் விதமாக “ சக்தி பிலிம் பேக்டரி “ சக்திவேல், நாயகன் கார்த்திக்கு மாலை அணிவித்து சந்தோசத்தை பகிர்ந்துள்ளார்.\n▪ \"எனக்கு அடையாளம் தந்தது 'கோலிசோடா-2' தான் ; மகிழ்ச்சியில் க்ரிஷா க்ரூப் ..\n• காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா\n• கனடா பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக இமான் இசையில் உருவாகும் வாழ்த்துப்பாடல்\n• தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்\n• ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா\n• அரசு பேருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பு - ரஜினி ரசிகர்கள் புகார், விஷால் கண்டனம்\n• வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய்\n• இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n• இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n• விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=1789205", "date_download": "2019-01-21T16:43:19Z", "digest": "sha1:VWT6IAJUQURD2PAWHIHFXNZ2TPVF6ETF", "length": 23159, "nlines": 91, "source_domain": "m.dinamalar.com", "title": "பள்ளிகளில் பண்பு பழகுவோம்! | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின��� பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: ஜூன் 13,2017 00:33\nகோடை விடுமுறைக்குப் பின் பள்ளிக் கூடங்கள் திறந்து விட்டன. மனிதவாழ்க்கை யில் கிடைப்பதற்கரிய அறிவு, ஆனந்தம், நட்பு ஆகிய மூன்றும் ஒருங்கே கிடைக்கும் ஒரே இடம் பள்ளிக் கூடம் மட்டுமே. மாணவ, மாணவிகள் மிகுந்த கவனத்தோடு தங்கள் பாதங்களை அவ்விடத்தில் பதிக்க வேண்டும். பண்பாட்டின் தொட்டிலாய் விளங்கும் நம் பாரத நாட்டில், பள்ளிக் கூடங்களுக்கென்று சில பண்பாடுகள் உண்டு. படிக்கும் பள்ளி, கற்கும் பாடப்புத்தகம், கற்பிக்கும் ஆசிரியர் ஆகியன அனைத்தும் புனித மானவை, புண்ணியம் தருபவை.எனவே இவை அனைத்தையும் மதித்துப் போற்ற வேண்டியது, மாணவச் செல்வங்களின் தலையாயக் கடமை.\nகல்வி கற்கும் பள்ளிக் கூடமானது, கடவுளை வழிபடும் கோயிலுக்குச் சமம். எனவே அப்பள்ளிக் கூடத்தில் மிகுந்த பயபக்தியோடு மாணவர்கள் நடந்து கொள்ள வேண்டும்.\nதுாய்மையின் உறைவிடம்கோயில். எனவே கோயிலைச் சேதப்படுத்துவதோ, அசிங்கப்படுத்துவதோ பக்தர்களுக்கு அழகல்ல.அந்த நிலைப்பாட்டை மாணவர்கள், பள்ளிக் கூடங்களில் கட்டாயம் கடைபிடித்தாக வேண்டும்.கோயிலின் கருவறையிலிருந்து கழிப்பறை வரை எவ்வளவு\nதுாய்மையாக வைக்கப்பட்டுள்ளது என்பதை, இன்றைய மாணவச் செல்வங்கள் நன்கு உணர்ந்தாக வேண்டும். அந்தத் துாய்மையைப் பள்ளிக் கூடங்களின் வகுப்பு அறைக்குள் இருக்கும்கரும்பலகையிலிருந்து தொடங்கி கழிப்பறைவரை மாணவ, மாணவியர் கடைபிடிக்க வேண்டும்.\nமாணவர் அமைப்புகள் : இந்தத் தூய்மை,சேவை, தியாகம், ஒழுக்கம் ஆகிய நற் பண்புகளை மாணவர்கள் கட் டாயம் கடைபிடிக்க வேண்டும் என்பதற்காகவே, பள்ளிக் கூடங்களில், நாட்டு நலப்பணித் திட்டம் (என்.எஸ்.எஸ்) மற்றும்தேசிய மாணவர் படை (என்.சி.சி.) போன்ற\nஅமைப்புகள் திறம்பட செயல்படுத்தப்பட்டு வருகின்றன.இத்திட்டங்களில் மாணவர்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வதோடு, அதன் மூலம் கடமை, கண்ணியம்,\nகட்டுப்பாடு என்ற தாரக மந்திரத்தைத் தனதாக்கிக் கொள்ள வேண்டும். கூடவே, இந்த\nஉன்னதப் பண்பு நலன்களை அப்படியே தங்களின் வாழ்க்கையில் கடைபிடித்தால், அந்தக் கடவுளே அவர்களுக்குத் துணையிருப்பார்.கோயிலுக்குள் ஆரவாரம் செய்வதற்கும் ஆடம்பரம் காட்டுவதற்கும் வாய்ப்பேயில்லை. அங்கு அமைதி, சாந்தம், சமத்துவம் மட்டுமே தவழ்ந்து விளையாடும். இந்த உண்மையை ஒவ்வொரு மாணவனும் உணர வேண்டும்; ஆசிரியர்கள் உணர்த்தியாகவேண்டும்.இந்த உயரியச்சிந்தனைகளை மாணவச் செல்வங்களின் மனதில் பதியம் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான், அன்றைய தமிழக முதல்வர், மக்களின் கல்விக் கண் திறந்த காமராஜர், பள்ளிக் கூடங்களில் மாணவர்களுக்குச் சீருடைத் திட்டத்தையும் மதிய உணவுத் திட்டத்தையும் அறிமுகப்படுத்தினார்.\nபாகுபாடு வேண்டாம் : உயர்ந்தோன், தாழ்ந்தோன் என்ற ஏற்றத்தாழ்வு எவரிடத்திலும் இருக்கக் கூடாது. உடையோன், இல்லோன் என்ற பாகுபாடு மாணவர்களை அண்டக் கூடாது என்பதே அவரின் சீரியச் சிந்தை.எனவே பள்ளிப்பருவத்தில், எவ்விதமான ஆரவாரத்திற்கும் ஆடம்பரத்திற்கும் இடம் கொடாமல் இருந்தால், மாணவர்களின் வாழ்க்கையில் வசந்தம்\nஎன்றென்றும் நிலைத்திருக்கும்.இதற்கும் மேலாக “ஆசிரியர்கள் மாணவர்களின் இரண்டாவது பெற்றோர்” என்பது கல்வியாளர்களின் கருத்து. அப்படியென்றால்,பள்ளிக் கூடமென்பது மாணவர்களின் இன்னொரு இல்லமாக அல்லவா இருக்க வேண்டும்தங்கள் இல்லத்தை அழகுப் படுத்துவதிலும் அலங்காரம் செய்வதிலும், ஆர்வம் காட்டுவதைப் போன்று மாணவர்கள் தங்களின் பள்ளிக் கூடங்கள் மீது ஆர்வம் செலுத்த வேண்டும்.இவ்வாறெல்லாம் மாணவர்கள் பள்ளிக் கூடங்களில் கடைபிடிப்பார்களானால், தற்போது நம் தேசத்தில் மத்தியஅரசால் நடைமுறைப் படுத்தப் பட்டிருக்கும் துாய்மை இந்தியா திட்டத்தில் இவர்களும் நேரடியாக பங்காளி\nபுனிதப்பொருள் : கோயிலிலிருந்து கிடைக்கும் பிரசாதத்திற்கு அல்லது புனித பொருள்களுக்குச் சமமானது பாடப் புத்தகங்கள். இந்தப் பாடப் புத்தகங்கள் அறிவின் ஊற்றுக் கண்களாகத் திகழ்பவை.அதனால்தான் அறிந்தோ,அறியாமலோ புத்தகங்கள் காலில் மிதிபட்டால், உடனே அதனைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொள்ள நம் மூதாதையர்கள் நம்மை பழக்கப்படுத்தி வைத்துஉள்ளார்கள்.கோயில் பிரசாதத்திற்கு எந்த அளவு மரியாதைக் கொடுக்க வேண்டுமோ, அந்த அளவு மரியாதையை சற்றும் குறையாமல் பாடப்புத்தகங்களுக்கும் மாணவர்கள் கொடுக்க வேண்டும்.கோயில் பிரசாதத்தைப் பெறுவ���ற்கும், சுவைப்பதற்கும் எவ்வளவு முண்டியடித்து, முன் வரிசையை நோக்கி முன்னேறுகிறோமோ அதைப் போன்று பாடப் புத்தகங்களிலிருக்கும் பாடங்களைப் படிப்பதற்கும், அவற்றை உள்வாங்கி,அடிமனதில் ஆழமாக நிலை நிறுத்துவதற்கும் முனைப்புடன் முயல வேண்டும்.பூஜாரி கோயிலில் தீபாராதனை நேரத்தில், கருவறையிலிருக்கும் கடவுளுக்குத் தீபம் காட்டும் போது, அதுவரை அங்குமிங்குமாகச் சிக்குண்டுக் கிடந்த பக்தர்களின் மனமானது, எவ்வாறு ஒருமித்து கடவுளுக்கு நேராக வந்து பிரார்த்தனைச் செய்கிறதோ, அதைப் போன்று வகுப்பறையில் ஆசிரியர்கள் பாடம்சொல்லிக் கொடுக்கும் போது மாணவர்களின் முழு கவனமும் அப்பாடத்தில் மட்டுமே இருக்க வேண்டும்.\nஆசிரியர்கள் கடவுள்கள் : அவ்வாறு செய்தால், ஆசிரி யர்கள் தினம் தினம் கற்பிக்கும் பாடங்கள் அப்படியே மனதிற்குள் பதிந்து, நிலைத்து நிற்கும். அதன் மூலம் தேர்வு நேரத்தில் அதிக சிரமமின்றி, அனைத்து வினாக்களுக்கும் அருமையாக விடை எழுதி அவரவர் விரும்பும் மதிப்பெண்கள் பெற வழிகோலும்.அதிக மதிப்பெண்ணுடன்வெற்றி பெற்றால், ஒவ்வொருவரும் விரும்பும் உயர்படிப்பிற்கு எளிதாகச் செல்ல முடியும்.அதோடு அவரவர் விரும்பும் பட்டங்\nகளையும் பதவிகளையும் பெற்று உன்னத நிலையை அடைவதற்கு ஊன்றுகோலாக இருக்கும்.\nபள்ளியை கோயிலாகவும்பாடப் புத்தகத்தைப் பிரசாதமாகவும் நினைக்கும் மாணவர்கள், அவர்களைக் கற்பிக்கும் ஆசிரியர்களை அக்கோயிலின் கருவறையின் உள்ளிருக்கும் கடவுளுக்கு நிகராக மதிக்க வேண்டும்.ஏனென்றால் ஆசிரியர்கள்தான் மாணவர்களின் அறிவுப் புலமை யையும் தாண்டி, அவர்களின் ஞான திருஷ்டியைத் திறக்கும் வல்லமைப் படைத்தவர்கள்.\nஅதனால் மாணவர்கள்எப்பொழுதும் ஆசிரியர்களின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு, கீழ்படிதல் உள்ளவர்களாக இருப்பது மிக அவசியமானது. எந்த ஒரு மாணவன் தங்களிடம் கீழ்படிதலுள்ளவனாக இருக்கிறானோ அவனிடம்,ஆசிரியர்களுக்கு அன்பும் பாசமும் அதிகமாகவே இருக்கும்.\nஅதுபோலவே ஆசிரியர்களிடத்தில்அளவு கடந்த அன்பும், மரியாதையும் காட்ட வேண்டும். அவ்வாறு செய்வதின் மூலம் அவர்களின் பிரார்த்தனையும் ஆசியும் மாணவர்கள் மீது சொரிந்து கொண்டே இருக்கும்.கற்பிக்கும் ஆசிரியரின் பரிவும் பாசமும் ஒருவருக்குப் பரிபூர்ணமாகக் கிடைத்தால், அவர் வாழ்க்கையின் உன்னத நிலையை அடைவார் என்பதில் ஐயப்பாடு இல்லை.\nஅதற்குச் சான்றுபகர்ந்து நிற்பவர்கள்தான் நம் பாரதத்தின் ஆன்மிகப் பகலவன் சுவாமி\nவிவேகானந்தரும், நவீனஅறிவியல் நாயகன் அப்துல்கலாமும். இருவரும் இளைஞர்களின் எழுச்சிநாயகர்கள்.\nபண்பட்ட மாணவர்கள் : ஓர் ஆசிரியரை,ஒரு மாணவன் விரும்புகிறான் என்றால், அவர் கற்பிக்கும் பாடங்கள் அனைத்தும் அவனுக்குமிக எளிமையாக, இனிமையாக, தெளிவாகப் புரிந்து விடும். கூடவே அவனுக்கு எதையும் சாதித்துவிடலாம் என்ற தன்னம்பிக்கையும் உண்டாகும். இந்தச் செயல்பாடுகள் அனைத்தும் எந்தெந்த மாணவர்களிடத்தில் இருக்கிறதோ அவர்கள் மிகவும் பண்பட்ட மாணவர்களாக விளங்குவார்கள். பள்ளியில் பண்பட்ட மாணவர்கள், வீட்டிற்கும், சமுதாயத்திற்கும், ஊருக்கும், உலகிற்கும் பயனுடையவர்களாக இருப்பார்கள்.\nஇதனை வள்ளுவர் கூறும் போது,\n''பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல்\nஎன்கிறார். பண்புடையவர்கள் உள்ளதால்தான் இந்த உலகம் நேர்மையான வழியில் இயங்கு\nகிறது. இல்லையேல் மண்ணோடு மண்ணாக மக்கிப் போகும் என்பதே அவர் கூற்று.\nஎனவே பள்ளிக் கூடத்தைக் கோயிலாகவும், பாடப் புத்தகத்தை பிரசாதமாகவும், ஆசிரியர்களை கடவுளாகவும் கருதும் மாணவர்கள், எதிர்காலத்தில் நல்ல பண்பட்ட மாமனிதர்களாக ஏற்றமுறுவர் என்பது திண்ணம்.\nமுதல்வர், கிரேஸ் கல்வியியல் கல்லுாரி\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத்திருவிழா கோலாகலம்\nதேனீக்கள் மூலம் வருவாயை இரட்டிப்பாக்க ...\n5 ஆண்டுகளில் 201 காது ஆபரேஷன் சபாஷ் டாக்டர்ஸ் அரசு மருத்துவமனை அபார ...\nவிளைநிலங்களில் 'பொட்டு பானை': வறட்சி நீங்கியதால் தென்படும் ...\nதுறைரீதியான ஒருங்கிணைப்பு இல்லாததால் இருளில் மூழ்கும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2017/12/13052035/At-the-age-of-18-the-Indian-cricket-team-selected.vpf", "date_download": "2019-01-21T16:42:24Z", "digest": "sha1:PFBQSBBSC2KEHQZSEFK6DQDMWMT3BWSJ", "length": 11525, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "At the age of 18, the Indian cricket team selected || ‘18 வயதிலேயே இந்திய அணியில் இடம்’ வாஷிங்டன் சுந்தர் நெகிழ்ச்சி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமேகதாது அணை விவகாரம்; வரைவு திட்ட அறிக்கையை சமர்ப்பித்தது கர்நாடக அரசு\n‘18 வயதிலேயே இந்திய அணியில் இடம்’ வாஷிங்டன் சுந்தர் நெகிழ்ச்சி + \"||\" + At the age of 18, the Indian cricket team selected\n‘18 வயதிலேயே இந்திய அணியில் இடம்’ வாஷிங்டன் சுந்தர் நெகிழ்ச்சி\n‘18 வயதிலேயே இந்திய அணியில் இடம்’ வாஷிங்டன் சுந்தர் நெகிழ்ச்சி, இந்திய அணிக்கு தேர்வானர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகேதர் ஜாதவ் காயமடைந்ததால் இந்திய அணிக்கு அழைக்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த ஆல்-ரவுண்டர் 18 வயதான வாஷிங்டன் சுந்தருக்கு, இன்றைய 2-வது ஒரு நாள் போட்டியிலும் களம் இறங்க வாய்ப்பு கிடைக்கப்போவதில்லை. சக வீரர்களுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்ட அவர் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-\nஎந்த ஒரு கிரிக்கெட் வீரருக்கும் இந்திய அணிக்காக விளையாடுவது தான் உச்சபட்ச கனவாக இருக்கும். அதில் நானும் விதிவிலக்கல்ல. ஆனால் 18 வயதிலேயே இந்திய அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைத்திருப்பது பெரிய விஷயம். இதற்காக நான் கடினமாக உழைத்துள்ளேன். போட்டிக்கு நான் தயாராகும் முறையில் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறேன். அதற்கு கிடைத்த பரிசு தான் இது.\nகடந்த 4 நாட்களாக இந்திய அணியினருடன் இருக்கிறேன். ஆனால் இப்போது தான் இந்திய அணியில் சேர்ந்தது மாதிரி நினைக்கவில்லை. ஏனெனில் அணியில் உள்ள வீரர்களில் பெரும்பாலானவர்களை இதற்கு முன்பு எனக்கு தெரியும். டோனியுடன் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இணைந்து விளையாடி பழகி இருக்கிறேன். அதனால் சொந்த வீட்டில் இருப்பது போன்று உணர்கிறேன்.\nஒரு சுழற்பந்து வீச்சாளராக நான் 10 ஓவர்கள் வீசுவதற்கு தயாராக இருக்க வேண்டியது அவசியம். இதே போல் அணி நிர்வாகத்தின் விருப்பத்திற்கு ஏற்ப எந்த வரிசையிலும் என்னால் பேட்டிங்கில் பங்களிப்பை அளிக்க முடியும்.\nஇவ்வாறு வாஷிங்டன் சுந்தர் கூறினார்.\nடி.என்.பி.எல். கிரிக்கெட்டில் கலக்கிய போதே வாஷிங்டன் சுந்தர் இந்திய அணிக்கு பரிசீலிக்கப்பட்டார். ஆனால் ‘யோ-யோ’ என்ற உடல்தகுதி தேர்வில் தோல்வி அடைந்ததால் வாய்ப்பு மறுக்கப்பட்டது. பிறகு பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று கடுமையாக பயிற்சி மேற்கொண்டு யோ-யோ சோதனையில் தேறினார். அதன் பிறகே இந்திய அணிக்கு தேர்வானர் என்பது குறிப்பிடத்தக்கது.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆ��ின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து சென்றது\n2. ‘ஹர்திக் பாண்ட்யா, லோகேஷ் ராகுல் இடைநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும்’ - இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் வேண்டுகோள்\n3. முதலாவது ஒரு நாள் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது பாகிஸ்தான்\n4. ரஞ்சி கிரிக்கெட்டில் விதர்பா, சவுராஷ்டிரா அணிகள் அரைஇறுதிக்கு தகுதி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipithan.blogspot.com/2011/02/", "date_download": "2019-01-21T15:25:50Z", "digest": "sha1:TZY2XFF2XMU7Y4V2PSIM562NMBVJFF4G", "length": 102912, "nlines": 486, "source_domain": "chennaipithan.blogspot.com", "title": "நான் பேச நினைப்பதெல்லாம்: February 2011", "raw_content": "(எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம், சொல்ல முடிந்ததோ மிகக் கொஞ்சம் )\nதிங்கள், பிப்ரவரி 28, 2011\nஏன் வந்தாய் என்னை உயிரோடு கொல்வதற்கா\nநின்றாய்,தள்ளி அமர்ந்தாய்,தரை நோக்கித் தலை கவிழ்ந்தாய்,\nமெல்ல வாய் திறந்தாய் “இரண்டு நாட்களாய்\nஎன் மனம் யார் பார்த்தார்கள்என் குரல் யார் கேட்டார்கள் \nஅப்பா சொல்லி விட்டார்;ஆவணியில் கல்யாணம்.\nஎன்ன நான் செய்வேன்,அழுவதற்கும் உரிமையில்லை.\nஉங்கள் மடியில் முகம் புதைத்து அழுவதென்றால்\nஎன்னுயிரே இன்றெனக்கு அதற்கும் துணிவில்லை.\nஐ ஏ எஸ் மாப்பிள்ளை அனைவருக்கும் சந்தோஷம்.\nஎன்னைத் தவிர எல்லோரும் சிரிக்கின்றார்,\nஎதிர்க்கவும் வழியில்லை காதல் உரைக்கவும் துணிவில்லை,\nஒன்றும் புரியவில்லை,ஒரு வழியும் தெரியவில்லை,\nஓடிப்போய் மணந்திடவும் உள்ளம் ஒப்பவில்லை,\nஉங்களைப் பிரிந்து உயிரின்றிப் போகின்றேன்,\nஎன்னை மறந்து விடுங்கள்” என்றுரைத்துப் போய்விட்டாய்.\nஉனக்குரிமையில்லாத ஒரு விஷயம் சொல்லிச்சென்றாய்\n\"உன்னை மறக்கச் சொல்ல உனக்கென்ன உரிமையடி\nஎன் நெஞ்சில் ,நெஞ்சத்துடிப்பில்,உயிர் மூச்சில் கலந்ததனால்\nஇன்னுயிரே உன்னை நான் இன்னும் மறக்கவில்லை\n“சந்த���க்காடுகள் பற்றியெரிகையில் சந்தனமே மணக்கும்\nஎன் சடலம் எரிந்து எலும்பு தெறிக்கையில்(……)என்றே ஒலிக்கும்”\n(கடைசி இரண்டு வரிகள் நன்றி சேவற்கொடியோன்)\n(காதலில் தோற்ற,காதலியை மறக்காத நெஞ்சங்களே (…… )இங்கு உங்கள் காதலியின் பெயரை எழுதிக் கொள்ளுங்கள் (…… )இங்கு உங்கள் காதலியின் பெயரை எழுதிக் கொள்ளுங்கள்\nPosted by சென்னை பித்தன் at 12:00 பிற்பகல் 27 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, பிப்ரவரி 25, 2011\nகாத்திருந்து காத்திருந்து உள்ளம் வாடுதடி-வழி\nபார்த்திருந்து பார்த்திருந்து கன்களும் நோகுதடி.\nஎத்தனை நேரம்தான் நீர் அலைகளை எண்ணுவது\nஎத்தனை தடவைதான் கடல் மணலைக் கிளறுவது\nசுண்டல்காரச் சிறுவனும் சுற்றிச் சுற்றி வருகின்றான்;\nநேற்றும் நீ வரவில்லை இன்றும் வரவில்லை இன்னும்;\nஅம்மா,தங்கையு டன் அனுமார் கோவில் போனாயோ\n(தண்ணித்துறை ஆஞ்சநேயர் மிகப் பிரசித்தம்-என் விளக்கம்)\nசிநேகிதிகள் பலர் சூழ சினிமாவுக்குப் போனாயோ\nமாமிகள் பட்டாளத்துடன் மாம்பலம் போனாயோ \nஎன்ன செய்தாயோ,என்னை மறந்து போனாய்.\nஉனக்காகத் தவிக்கும் உள்ளத்தை மறந்து போனாய்.\nநாளைகளே இல்லாமல் போய்விடும் போ\nPosted by சென்னை பித்தன் at 5:18 பிற்பகல் 30 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகலிஃபோர்னியாவிலிருந்து இன்றுதான் திரும்பினோம்.அங்கே எடுத்த ஃபோட்டோக்கள் மற்றும் படக் கார்டுகள் அனுப்பியிருக்கிறேன்.எல்லோரும் பார்த்த பின்,என் மாமனார் வீட்டில் கொடுத்து விடவும்.இந்த டூர் ஒரு மிக நல்ல மாற்றமாக இருந்தது.ஆனால் நான் என் பாட்டு க்ளாஸை விட்டு விட்டுப் போனது கஷ்டமாகத்தான் இருந்தது.இன்று திரும்பி வந்து சாயந்திரமே வகுப்பை ஆரம்பித்து விட்டேன்.சில ஃபோட்டோக்கள் சக்திக்கும் அனுப்பியிருக்கிறேன்.\nகொஞ்ச காலம் முன் சக்தி சில கேசட்டுகளும், இசைத்தட்டுகளும் அனுப்பியிருந்தான்.கேட்கக் கேட்க திகட்டவில்லை.ஆகாஷ்வாணி கேட்பது போல் உணர்ந்தேன்.என் மாணவிகளுக்கெல்லாம் போட்டுக் காட்டினேன்.திருச்சியிலிருந்து வந்த ஒரு தமிழ்ப்பெண் அமெரிக்காவில் வசிக்கும் தமிழ்,தெலுங்கு,மலையாளம், கன்னட,மராத்தி,பெங்காலி மாணவிகளுக்கு சம்ஸ்கிருத,தெலுங்குக் கீர்த்தனைகளைச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறாள்\nஇந்த சங்கீதம் என்னை மீண்டும் பிறக்க வைத்திரு���்கிறது.புது உற்சாகம் அளித்திருக்கிறது.இதற்கு நான் சக்திக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.அவன் தூண்டுதல் இல்லையென்றால் இது நடந்திருக்காது.அவனைக் கல்யாணம் செய்துகொண்டிருந்தால் வாழ்க்கை எப்படியிருந்திருக்கும் என்று நினைத்துப் பார்க்காமலிருக்க முடியவில்லை.உங்களை, .அம்மாவை, நம் குடும்பத்தின் உறவை இழந்திருப்பேன்.இப்போது என்ன வாழ்கிறதுநீங்கள் எல்லோரும் இந்தியாவில் இருக்க,நான் விசுவுடன் அமெரிக்காவில் வாழும் இந்த வாழ்க்கையில் என்ன அடைந்து விட்டேன்நீங்கள் எல்லோரும் இந்தியாவில் இருக்க,நான் விசுவுடன் அமெரிக்காவில் வாழும் இந்த வாழ்க்கையில் என்ன அடைந்து விட்டேன்எனக்கே பதில் தெரியவில்லை.பதில் என்றாவது கிடைக்கும் என்றும் தோன்றவில்லை.\nஅப்பா நான் மறுபடியும் சொல்கிறேன்.விசு மிக நல்லவர். எந்தக் குறையும் இல்லை.நீங்கள் எதிர்பார்த்திருந்த மாப்பிள்ளை.அமெரிக்காவில் பெரிய படிப்புப் படித்தவர், நல்லவேலையில் இருப்பவர்.நிறைய சம்பாதிப்பவர்,கடமை தவறாத கணவர்,தந்தை.இதற்கு மேல் வேறு என்ன எதிர்பார்ப்பதுஅதெல்லாம் நான் முன்பே தொலைத்துவிட்ட ஒரு கனவு.-வெகு நாட்களுக்கு முன் திருச்சியில்,வேறு ஒருவரை நினைத்திருந்தபோது.\n19 வருடங்களுக்குப் பின் சக்தியை,டாக்டர்.சக்திவேலைப் பார்த்தேன்.நியூயார்க்குக்கு ஏதோ வேலையாக வந்தவன் நம்மாத்துக்கும் வந்திருந்தான்.விசுவும்,குழந்தைகளும் ரொம்ப சந்தோஷமாக அவனை வரவேற்றனர்.அவர்களுக்கு அவனை ரொம்பப் பிடித்து விட்டது.பேசிக் கொண்டே இருந்தனர்.அவன் எனக்காக புத்தகங்கள்,கேசட்டுகள் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பாகு,இன்னும் என்னென்னவோ வாங்கி வந்தான்.ரொம்ப சந்தோஷமான ஒரு நாள்\nஎன்னுடைய பீரோ லாக்கரில் கிடந்த இந்தக் கடிதங்களை யெல்லாம் இன்று எடுத்துப் படித்தேன்.உங்களுக்கென்று எழுதி அனுப்பாமல் விட்ட கடிதங்கள். ஏன் அனுப்பவில்லை என்று தெரியுமாசக்தி பற்றி உங்களுக்கு எழுத முடியாது.காரணம் நீங்கள் கோபிப்பீர்கள் என்ற பயமல்ல.உங்களை நான் காயப்படுத்த விரும்பவில்லை.எனக்குத்தெரியும்,சக்தி நல்லவன்,வாழ்க்கையில் முன்னேறக் கூடியவன் என்பதை நீங்கள் உணர்ந்திருந்தீர்கள்.ஆனால்,இந்த சமுதாயத்துக்குப் பயந்து,குடும்பத்தின் நல்ல பெயருக்காக,நீங்கள் அவனை ஏற்றுக் கொள்ளவில்லை.இந்தக் ���டிதங்கள் உங்களை மேலும் காயப் படுத்தியிருக்கும்.இன்று,உங்கள் மறைவுக்கு இரண்டு வருடத்துக்குப்பின்,ஒரு சாலை விபத்தில் டாக்டர்.சக்திவேல் அகால மரணம் அடைந்து 6 மாதங்களுக்குப்பின்,இக் கடிதங்களைப் படிக்க வேண்டும் என்று தோன்றியது.இந்த அனுப்பப்படாத,தபால் தலை ஒட்டாத கடிதங்கள் மாறியிருக்கக் கூடிய என் வாழ்க்கையின் பிரதிபலிப்பே\n(இது ஒரு பள்ளியில் நடைபெற்ற ஆங்கிலச் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற சிறுகதையின் தமிழாக்கம்தமிழாக்கம் செய்த பெருமை மட்டுமே எனக்கு.சில மாற்றங்கள் செய்தேன்.சில மாற்றங்கள் செய்திருக்க வேண்டும்-சித்ரா அவர்கள் சுட்டிக்காட்டியது போலதமிழாக்கம் செய்த பெருமை மட்டுமே எனக்கு.சில மாற்றங்கள் செய்தேன்.சில மாற்றங்கள் செய்திருக்க வேண்டும்-சித்ரா அவர்கள் சுட்டிக்காட்டியது போல\nPosted by சென்னை பித்தன் at 1:19 பிற்பகல் 15 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: காதல், நீண்ட சிறுகதை\nவியாழன், பிப்ரவரி 24, 2011\n(இதுவும் ஒரு காதல் கதைதான்.ஒரு வித்தியாசமான காதலைப் பற்றி பேசும் கதை.நீளம் அதிகம்.பொறுமையாகப் படியுங்கள்.முடிவில் ஒரு கொக்கி\nநீங்கள்,அம்மா,ராஜி,சீனு எல்லாரும் சௌக்கியமென்று நம்புகிறேன். இங்கே, நியூயார்க்கில், குளிர் நடுக்குகிறது;ஆனால் அவர் சொல்கிறார்,நான் கடுங்குளிரிலிருந்து தப்பி விட்டேன் என்று.\nகொட்டுகின்ற பனியை பார்க்காமல் போய் விட்டேனே என்று வருந்துகிறேன்.அதே சமயம் திருச்சியை விட்டு வந்ததும் வருத்தமாகத்தான் இருக்கிறது.திருச்சி மற்றும் அதனுடன் இணைந்த மற்றவை-நீங்கள்,அம்மா,ராஜி, சீனு,பக்கத்தாத்து ரமா,உச்சிப்பிள்ளையார் கோயில், விகடன், ஃபில்டர் காஃபி,ஹோலி க்ராஸ் கல்லூரி,ஃபிசிக்ஸ் துறை, அனைத்துக்கும் மேலாய் சக்தி-இந்த நினைவாகவே இருக்கிறேன்.\nஇக்கடிதத்தில் சக்தி பற்றி எழுதியது உங்களுக்குப் பிடிக்காதுதான்.கவலைப் படாதீர்கள் அப்பா.நீங்கள் என் நன்மைக்காகவே என்னை விசுவுக்குக் கல்யாணம் பண்ணி வைத்தீர்கள் என்பது எனக்குத்தெரியும்.நான் சக்தி பற்றி உங்களிடம் சொன்ன அன்று,நீங்கள் கோபத்தில் கத்தியதும்,அம்மா தன் கண்ணீரை மடிசார் தலைப்பினால் மௌனமாகத் துடைத்துக் கொண்டதும் இன்னும் என் நினைவில் நிற்கின்றன.அதன் பின் பொறுமையாக நான் ஏன் சக்தியை மணக்கக் கூடாது என்ப���ற்கான காரணங்களை விவரித்தீர்கள்.20 என்பது வாழ்க்கை பற்றித் தீர்மானிக்க மிகவும் சிறிய வயது என்பதையும், குடும்பத்துக்கும், ராஜிக்கும் இதனால் பாதிப்பு எற்படுவதையும், அக்ரஹாரத்தில் நமக்கு ஏற்படும் தலைகுனிவையும்,ஒரு மாமிசம் சாப்பிடும் ஆண், வெங்காயம் கூடச் சாப்பிடாத ஒரு பெண்ணுக்கு சரியான துணையாக முடியாது என்பதையும் இன்னும் எத்தனையோ காரணங்களயும் எடுத்துரைத்தீர்கள்.சக்தி ஒரு சமணமுனிவராக மாறினாலும் கூட உங்களால் வேறு பல காரணங்கள் சொல்லியிருக்க முடியும்.ஆனால் இதற்கு எதிராக,விசு,பூணல் அணிந்தவர், நீலகண்ட சாஸ்திரியின் பிள்ளை,அமெரிக்காவில் கம்ப்யூடர் துறையில் உயர்ந்த வேலையில் இருப்பவர்,இப்படி எத்தனையோ காரணங்கள் உங்களுக்கு இருந்தன, விசுவைத் தேர்ந்தெடுப்பதற்கு..அப்பா,நான் குறை கூறவில்லை,விசுவும் ரொம்ப நல்லவர்தான்.\nஅம்மாவிடம் சொல்லுங்கள்,அம்மா சொன்னபடி நான் கொழுக்கட்டை செய்யவில்லையென்று,ஏனென்றால் இங்கே தேங்காய் விலை அதிகம்,அவருக்கு கொழுக்கட்டை பிடிக்காதாம்.\nஆனால் சங்கராந்தி அன்று,அவர் விருப்பப்படி வெளியில் போய் சாப்பிட்டோம்.ஒரு கடல் உணவு விடுதிக்குச் சென்றோம்.சாட்டர்ஜி குடும்பத்தையும் அவர் அழைத்திருந்தார்.அவர்கள் பேசிய அமெரிக்க ஆங்கிலம் எனக்குச் சரியாகப் புரியவில்லை.மெனு கார்டில் தலையைப் புதைத்துக் கொண்டேன்.மற்றவர்கள் என்னவெல்லாமோ ஆர்டர் செய்தனர்.நான் ஒரு சாண்ட்விச்சும் ஜூசும் கொண்டு வரச் சொன்னேன்.அன்றுதான் அப்பா நான் தெரிந்து கொண்டேன்,அவருக்கு மாட்டிறைச்சியும் பன்றி இறைச்சியும், மீனும் மிகவும் பிடிக்கும் என்று.\nஉங்களுக்குத் தெரியுமா அப்பா,எனக்காக சக்தி அசைவம் சாப்பிடுவதையே விட்டு விட்டாரென்று.அதுவும் நான் எதுவும் சொல்லாமல், அவராகவே.ஆனால் சக்தி நீலகண்ட சாஸ்திரியின் பிள்ளை இல்லையே,அவரால் சுப்பிரமணிய ஐயரின் பெண்ணான கல்யாணியை எப்படி கல்யாணம் செய்துகொள்ள முடியும்\nஅவ்வப்போது,எங்கள் நலம் பற்றி எழுதுகிறேன். என்னால் சீனுவின் பூணலுக்கு வர முடியாது என நினைக்கிறேன். எனக்குப் பட்டுப் புடவை வாங்க வேண்டாம் என்று அம்மாவிடம் சொல்லுங்கள்.இங்கே அதையெல்லாம் கட்டிக் கொள்ள முடியாது.கோமாளித்தனமாக இருக்கும்.\nகௌதம் பேச ஆரம்பித்துவிட்டான்.அவன் ’தோசை’ என்று சொல்வதுபோ���் எனக்குக் கேட்டது.ஆனால்,விசு அது வெறும் உளறல்தான் என்கிறார்.\nஉங்கள் முந்திய கடிதத்திலிருந்து பக்கத்தாத்து ராஜிக்குக் கல்யாணம் நடந்து ஜாம்ஷெட்பூரில் இருக்கிறாள் என அறிந்து கொண்டேன்.சந்தோஷம்.சாரதா மாமியிடம் கேட்டு அவள் விலாசத்தை எனக்குத் தெரியப்படுத்துங்கள்.அவளுடன் தொடர்பு கொள்கிறேன்.\nராஜி கணவருடன் மெட்ராசில் சந்தோஷமாக இருப்பாள் என நம்புகிறேன்.சென்ற மாதம் அவளுடன் ஃபோனில் பேச ரொம்ப சந்தோஷமாக இருந்தது.சீனுவைப் பரிட்சைக்கு நன்றாகப் படிக்கச் சொல்லுங்கள்.சக்திக்குக் கல்யாணம் ஆகி விட்டதாக ராஜி சொன்னாள். அவனுக்கு என் வாழ்த்துக்களை மானசீகமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.ஏனென்றால் ராஜி என் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவிக்க மறுத்துவிட்டாள்.என் காரணமாக நீங்கள் உங்கள் நீண்ட நாள் நண்பரான, சங்கரவேலுடன்(சக்தியின் அப்பா) உங்கள் நட்பைத்துண்டித்து விட்டீர்கள் என்று எனக்குத்தெரியும்.சக்தி அவன் அம்மா விருப்பப்படி மாமா மகளை கல்யாணம் செய்துகொண்டதாக அறிகிறேன்.\nஆவணி அவிட்டம் வழக்கம் போல் சிறப்பாக நடந்ததா விசுவின் அம்மா ஒரு கட்டுப் பூணல் கொடுத்திருந்தார்கள், ஆவணி அவிட்டத்துக்காக.ஆனால் அன்று அவர் பாஸ்டனில் இருந்தார்.இங்கே இருந்திருந்தாலும் பூணலை உபயோகித்திருக்க மாட்டார்.சென்ற மூன்று வருடங்களில் அவர் பூணல் அணிந்து நான் பார்த்ததே இல்லை.கௌதம் இப்போது அந்த நூல் சுருளை வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறான்.அது வெறும் நூல்தான்,வேறென்ன சொல்ல.அதன் முக்கியத்துவம் அவனுக்கு என்றாவது தெரியுமா என்பது சந்தேகமே.விசு அவன் ஆங்கிலத்தை மட்டுமே கேட்கும்படி செய்து வருகிறார்.அதுவே அவனுக்கு நல்லது செய்யும் என்கிறார்.ஆனல் நான் தனியாக இருக்கும்போது பொன்னியின் செல்வனையும்,பாரதியார் கவிதைகளையும் படித்துக் காட்டுகிறேன்.அந்த கவிதைப் புத்தகம்,சக்தி எனக்கு பரிசளித்தது.அவன் கையெழுத்து அதன் முதல் பக்கத்தில் இருக்கிறது.அப்புத்தகத்தைப் பார்த்த விசு ஒரு முறை சக்தி பற்றி என்னிடம் கேட்டார்.பயப்படாதீர்கள்,அப்பா.விசு ரொம்ப நல்லவர்.அதை சாதாரணமாக எடுத்துகொண்டார்.பின் அவர் அவரது அமெரிக்க நண்பி பற்றிக்கூறினார்.அவருடன் பணி புரிந்த அவளுடன் மூன்று மாதம் சேர்ந்து வாழ்ந்தது பற்றியும் சொன்னார்.அவள் ஒரு ந���ள் வந்திருந்தாள்.நல்லவள்தான்.\nஅம்மாவை ஒரு வருஷத்துக்குப் போதுமான சாம்பார் பொடி அனுப்பச் சொல்லுங்கள்.என் ஃபிரண்ட் சுதா அடுத்த வாரம் மெட்ராஸ் வருகிறாள்,சீனுவை சென்னைக்கு அனுப்பி அவளிடம் பொடியைக் கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள்.\nநாங்கள் சௌக்கியமாக வந்து சேர்ந்தோம்.இரண்டு மாதங்கள் இந்தியாவில் கழித்துவிட்டு இங்கு வந்தவுடன்,இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவது சிரமமாகத்தான் இருக்கிறது.கௌதமும் ரஞ்சனாவும் வடை பாயசத்தோடு வாழை இலையில் சாப்பாடு கேட்கிறார்கள்,இந்த ஊரில்அமெரிக்காவுக்குத் திரும்பி வந்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பவர் விசுதான்.\nநான் இந்தியாவில் சில புத்தகங்களை விட்டுவிட்டேன்.அவை என் மாமியாராத்தில்தான் இருக்கவேண்டும்.அவை கிடைத்தால் பத்திரமாக வைத்திருங்கள்,நான் அடுத்த முறை வரும் வரை.அவை எனக்கு மிகவும் மதிப்பு வாய்ந்தவை;ஏனென்றால்,அவை சக்தி எனக்களித்த பரிசு.அப்பா,சக்தியின் விலாசத்தை நான் சாரதா மாமியிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.அப்பா,உங்களுக்குத் தெரியுமா,சக்தி இப்போது மெட்ராஸில் ஒரு பிரசித்தமான இதய நோய் நிபுணர்;எனக்கு ரொம்பப் பெருமையாக இருக்கிறது.நான் அவனுக்குக் கடிதம் எழுதினேன்.அதில் அவனுக்கு ரொம்ப சந்தோஷம்.அவன் பெண்களுக்கு என்ன பெயர் தெரியுமா அப்பா-கல்யாணி,ராகமாலிகா.அவன் என்னுடன் ஃபோனில் பேசினான்.அவன் இன்னும் மாமிசம் சாப்பிடுவதில்லை;நான் கிடைக்கவில்லை என்பதனால் அவன் தன் கொள்கையை மாற்றிக்கொள்ளவில்லை.அவன் இன்னும் பாடுகிறாயா என்று கேட்டபோதுதான் எனக்கே நினைவு வந்தது,நான் ஒரு காலத்தில் பாடிக்கொண்டிருந்தேன் என்பது.ஆனால் நான் திருச்சியையும்,என் சிறந்த ரசிகனான சக்தியையும் பிரிந்து வந்தபின் அதை மறந்தே போனேன்.\nஅவன் ஃபோன் வந்தபின் நான் பாட முயன்றேன் ‘குறையொன்றும் இல்லை’ என்று.ஆனால் குறை இருந்தது.நீண்டநாள் பாடாததனால் மட்டுமல்ல;என் கண்களில் நீர் நிறைந்து தொண்டை அடைத்துக் கொண்டதாலும்தான்.ஒருநாள் விசு,குழந்தைகளின் முன் பாடினேன்.கௌதம் ரசித்துக் கேட்டான்;ஆனால் அப்பாவும் பெண்ணும் பாட்டு முடியும் வரை பொறுமையின்றித் தவித்தார்கள்.\nஅப்பா,அடுத்தமுறை யாராவது இந்தியா வந்து திரும்பும்போது மறக்காமல் ஒரு சுருதிப் பெட்டி அனுப்பவும்.நான் மீண்டும் பாட ���ரம்பிக்கப் போகிறேன்.\n(மயிலை சட்ட மன்றத்தொகுதி வேட்பாளர் சென்னை பித்தனின் வேண்டுகோள்\nஇண்ட்லியைப் பார்த்துப் போடுங்கய்யா ஓட்டு\nதமிழ் 10 ஐப் பார்த்துப் போடுங்கய்யா ஓட்டு\nதமிழ்மணத்தைப் பார்த்துப் போடுங்கய்யா ஓட்டு\nPosted by சென்னை பித்தன் at 7:55 பிற்பகல் 11 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: காதல், நீண்ட சிறுகதை\nதிங்கள், பிப்ரவரி 21, 2011\nராஜிக்குத் தள்ளாமை அதிகமாகி விட்டாலும் கூட இப்போதும் காலை 5.30க்கு எழுந்து விடுகிறாள்.குளியலில் ஒரு மாற்றம்.முன்பெல்லாம் முதலில் குளித்து விட்டுச் சமையல் வேலைகளைத் தொடங்கி விடுவாள்.இப்போது அவள் பையன் முதலில் குளித்துவிட்டு ராஜிக்குக் குளிக்க வென்னீர் போட்டுக் குளியலறையில் உட்கார்ந்து குளிப்பதற்காக நாற்காலியும் போட்டபின் குளிக்கப் போகிறாள்.குளித்து வந்த பின் ஸ்லோகங்களைச் சொல்லியபடி அமர்ந்திருக்கிறாள்.அந்த நேரத்தில் காலனியிலிருந்து பள்ளி செல்லும் பெண்களை பார்க்கும் போது ,அவர்களின் சீருடைகளை,அவர்கள் பேசிக்கொண்டு செல்வதையெல்லாம் காணும்போது அவள் மனம் தன் சென்னைப் பள்ளி நாட்களை நினைத்துப் பார்க்கிறது\nஅந்தப்பெண்ணின் கோபம் நிறைந்த சீறலில் ராஜி நடுங்கிப் போனாள்.\nஅந்த நடுக்கத்துடனே அப்பெண்ணை ஒரு கேள்விக்குறியுடன் பார்த்தாள்.\n”வான்னா,போன்னா- இப்படித்தான் சொல்லணும்.அநாகரிகமா டீன்னெல்லாம்\nஇது ராஜிக்குப் புதிதாய் இருந்தது.\nஅவள் முன்பு இருந்த சிற்றூரில் அவர்கள் ஒருவருக்கொருவர் வாடீ போடீ\nஇது புதுமையாகத்தோன்றியது.புதிய மக்கள்.அவர்களின் பழக்க வழக்கங்கள். இனி இங்கு எல்லாமே புதுமையாகத்தான் இருக்கும்,இந்தச்சூழலில் தான் எப்படிச் சமாளிக்கப்போகிறோம் என்ற கவலையும் எழுந்தது.\nஅக்காலத்தில் இன்று போல் சீருடை எல்லாம் கிடையாது.சூரிதார் வகையறா எல்லாம் கிடையாது.இவள் வகுப்பில்,ஓரிரு பெண்கள் தவிர எல்லாரும் புடவைதான்.ராஜியிடம் நல்ல புடவைகள் கிடையாது.இருந்த ஒன்பது கஜம் புடவையையே ஒரு மாதிரிச் சுற்றி அணிந்து கொள்வாள்.மற்ற பெண்கள் நல்ல நல்ல புடைவகள் நகைகள் அணிந்து வருவதைப் பார்த்து அவள் நாணிப் போவாள். அதிலும் சில பெண்கள் பட்டுப் புடவையும் வைரத்தோடும்,மூக்குத்தியுமாக வருவார்கள். வகுப்பில் ஓரிரு மாணவிகளே அவளிடம் நெருங்கிப்பழகினார்கள்.அவள் படித்த நான்காம் படிவத்தில் ஒரே ஒரு பிரிவுதான்.மொத்தம் 36 மாணவிகள்.5ஆம் படிவத்தில் 12 பேர்;6ஆம் படிவத்தில் 8 பேர்தான்.\nஅக்காலத்திலும் முற்போக்கு சிந்தனை உள்ளவர்கள் சிலர் இருந்திருக்கிறார்கள்.அவள் வகுப்பில் 26 வயது நிறைந்த ஒரு மாணவி இருந்தாள்.மணமானவள்;இரண்டு குழந்தைகள் வேறு. பையன் ஆறாம் வகுப்புப் படித்து வந்தான்.அவள் கணவனுக்குச் சொற்பச் சம்பளம். அவள் படித்து ஏதாவது வேலை பார்த்தால் நல்லது என்ற எண்ணத்தில் அவள் கணவனே அவளைப் படிக்க வைத்துக்கொண்டிருந்தான்.\nஆறாம் படிவத்தில் படித்து வந்த ஒரு பெண் கணவனை இழந்தவள்.அவளது எதிர்காலத்தை மனதில் கொண்டு அவள் பெற்றோர் அவளைப் படிக்க வைத்தனர்.(பின்னொரு காலத்தில் கல்லூரிப் பேராசிரியரான தன் கணவனின் கல்லூரிப் புகைப்படம் ஒன்றில் மாணவர்கள் வரிசையில் அவளை பார்த்த ராஜி மிகவும் ஆச்சரியப் பட்டுப் போனாள்)\nஅவள் வகுப்பில் இரு சகோதரிகள் படித்து வந்தனர்.அவர்களில் ஒருத்தி ராஜிக்கு நெருங்கிய தோழியாக இருந்தாள்.சகோதரிகள் பள்ளியில் பேசிக்கொண்டு அவள் பார்த்ததேயில்லை.ஒரு நாள் ராஜி அவர்கள் வீட்டுக்குப் போயிருந்தபோது அவர்கள் இருவரும் பேசிக் கொள்வதைப் பார்த்து ஆச்சரியப் பட்டுப் போனாள்.தோழியிடம் கேட்டாள்”ஏன்னா,நீங்க ரெண்டு பெரும் பேசுவீங்களா வகுப்பில பேசவே மாட்டீங்களே,அதான் கேட்டேன்”\nஅந்தத்தோழி கேட்டாள்”என்னன்னா இப்படிக் கேக்குறேஅக்கா,தங்கை எங்காவது பேசிக்காம இருப்பாங்களாஅக்கா,தங்கை எங்காவது பேசிக்காம இருப்பாங்களா அங்கே பேச வெட்கமாக இருக்கும்,அதுதான்”\nஅந்த அளவுக்கு ராஜி அப்பாவியாய்,ஏதுமறியாதவளாய் இருந்தாள்\nஇன்னொரு பெண்.பெயர் நீலா.அவள் அப்பாவுக்கு அந்தக் காலத்திலேயே 2000 ரூபாய் சம்பளமாம்.அவர்கள் மயிலாப்பூரில் வசித்து வந்த வீட்டு வாடகையே 100 ரூபாய் என்று அறிந்த போது ராஜி ஆச்சரியத்தில் வாயைப் பிளந்தாள்.ராஜியின் வீட்டு வாடகை 14 ரூபாய்தான்\nஅவள் அப்பா ஒவ்வொரு மாதமும் அவள் பெயரில் வீட்டு விலாசத்துக்குத்தான் பணக்கட்டளை மூலம் பணம் அனுப்புவார்.ஆனால் தபால்காரர் வரும் நேரத்தில் ராஜி பள்ளியில் இருப்பதால் அவர் பள்ளிக்கே வந்து பணத்தைக் கொடுத்து விடுவார்\nபடிப்பைப் பொறுத்தவரை சமஸ்கிருதம்,ஆங்கிலம் இரண்டிலும் ராஜி வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற��� விடுவாள்.ஆனால் கணிதம்---சுமார்தான்சமஸ்கிருதத்தில் வீட்டுப்பாடம் நிறைய இருக்கும் வேறெதையும் படிக்க நேரமே இருக்காது. வீட்டுப் பாடம் எல்லாம் முடித்துக் களைப்படைந்து புத்தகத்தைக் கையில் எடுத்தால் கண்கள் செருகும். புத்தகம் நழுவிக் கீழே விழும்\nகையிலிருந்த ஜயமங்கள ஸ்தோத்திரம் புத்தகம் நழுவிக் கீழே விழுந்தது.ராஜி நிகழ்காலத்துக்கு வந்தாள்.விட்ட இடத்திலிருந்து படிக்க ஆரம்பித்தாள்”குண்டலீக்ருத குண்டலீச்வர குண்டலம் வ்ருஷ வாஹனம்…..”\nPosted by சென்னை பித்தன் at 12:30 பிற்பகல் 30 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, பிப்ரவரி 18, 2011\nஒரு வரலாறு என்ற ஒரு தொடரை 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் எழுதத் தொடங்கினேன்.அறிமுக இடுகையிலேயே Dr.ருத்ரன் அவர்கள் பின்னூட்டத்தில் வாழ்த்துச் சொல்லியிருந்தார்.என்ன காரணம் என்று தெரியவில்லை அந்தப்பதிவு ஆமை வேகத்தில்தான் வளர்ந்தது.நீண்ட நாட்களாகத் தேக்கமடைந்து விட்ட அத்தொடரை மீண்டு தொடர எண்ணி நவம்பர் 2010ல் ஒரு இடுகை வெளியிட்டேன்.நண்பர் நடன சபாபதி அவர்கள் பின்னூட்டத்தில் சொன்னார்கள்\nஏப்ரல் 2009 ல் இந்த தொடரை நீங்கள் ஆரம்பித்தபோது விரும்பிப்படித்தவன் நான்.\nஇடையிலே நிறுத்தி இருந்தபோது ஏமாற்றமாக இருந்தாலும், \"இந்த வரலாறு தேதி வாரியாக வராது.கால இயந்திரம் முன்னும் பின்னும் பயணிக்கும்.பயணம் ஆரம்பம்.\" என்று நீங்களே ஆரம்பித்த அன்று சொன்னதால், திரும்பவும் கால இயந்திரம் பயணிக்கும் என்று காத்திருந்தேன். பயணம் தொடங்கியது அறிந்து மகிழ்ச்சி. அடுத்த பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.//\nஆனால் என் கவனம் வேறு திசையில் திரும்பியதால் பதிவு மீண்டும் தடைப்பட்டு விட்டது.இன்று காலை யு.எஸ் ஸில் இருக்கும் என் அண்ணன் மகள் தொலை பேசியில் இத்தொடரை நான் தாமதம் செய்வதற்காக வருத்தப் பட்டாள். எனவே இத்தொடரில் வாரம் ஒரு இடுகையாவது எழுத விழைகிறேன்---இன்ஷாஅல்லா\nஒரு வேண்டுகோள்.மேலே குறிப்பிட்ட பதிவுகளைப் படித்துவிட்டுத் தொடரைப் படித்தால் தொடர்ச்சி புரியும்.நேரமிருந்தால் படியுங்கள்.நேரமில்லாதவர்களுக்காக ஒரு சுருக்கம்—\n1)ராஜி என்கிற வரலாற்று நாயகி அறிமுகம்.76 ஆண்டுகளுக்கு முன்(இப்போது 78)\n14 வயதில் மணந்து 26 வயதுக்குள் ஆறு குழந்தை பெற்று 32 வயதில் கணவனை இழந்து நிர்க்கதியான பெண்மணியின் அறிமுகம்.90 வயதிலும் அதே மன உறுதியுடன்(இப்போது 92) வாழும் பெண்மணி.\n2)கணவன் மறைவுக்குப் பின் சென்னையிலிருந்து குழந்தைகளுடன் ராஜி புறப்படுகிறாள்.குழந்தைகள் அறிமுகம்,பெயர் மாற்றத்துடன்.ராஜியின் துயரம்.\n3)8ஆம் வகுப்பு வரை சாத்தூரில் படித்த ராஜி,அங்கு பெண்கள்\nஉயர் நிலைப் பள்ளி இல்லாத காரணத்தால் மேற்படிப்புக்காகக் கடலூரில் இடம் கிடைக்காமல்,சென்னை மயிலாப்பூரில் உள்ள பள்ளியில் சேர்க்கப் படுகிறாள்.அது பற்றிய விவரங்கள்.\n4)கால இயந்திரம் நிகழ்காலத்துக்கு வருகிறது.ராஜி செய்தித்தாளில் தன் பள்ளித்தோழி ஒருத்தியின் மறைவு பற்றிய செய்தி பார்க்கிறாள்.பள்ளி நாட்களில் தானும் அவளும் பாடிய பாட்டு ஞாபகம் வருகிறது.\n5)ராஜியின் புகுந்த வீட்டில் கொலு.நவராத்திரியின்போது பாடகர் ஜி.என்.பி வீட்டில் அவருக்கு முன் ராஜி பாடியது\n6)இந்த வயதான காலத்தில் ராஜி படும் சிரமங்கள்.\nஇனி அடுத்த இடுகை 22ஆம் தேதி வெளியிடப்படும்.அதுவரை பழைய இடுகைகளைப் படிக்க எண்னுபவர்களுக்கு நேரம் தருகிறேன்;எனக்கும் தகவல் திரட்ட\nPosted by சென்னை பித்தன் at 12:24 பிற்பகல் 20 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அனுபவங்கள், உண்மைக் கதை\nபுதன், பிப்ரவரி 16, 2011\n”என்ன பிள்ளைகளா,மதிய உணவு சாப்பிட்டீர்களா\n”டீச்சர்,மழை பெய்யுதில்லையா,கூரை ஓட்டை வழியாத் தண்ணி கொட்டித் தட்டுலே இருந்த சோறெல்லாம் நனஞ்சு போச்சு”-மாணவன்.\nஇதுதான் இன்று வரை அந்த மதிய உணவுக் கூடத்தின் நிலை.\nஉடைந்த அஸ்பெஸ்டாஸ் கூரையின் கீழ்,அந்தக் கட்டிடம்.சமையல் வெட்ட வெளியில் .\nஇப்படித்தான் இயங்கி வந்தது அந்த மதிய உணவு மையம்\nஅழகிய புதிய கட்டிடம்,சமையல் அறை ,ஸ்டோர் ரூம் வசதியுடன் தயாராகி விட்டது\nஅரசு புதுக் கட்டிடம் கட்டிக் கொடுத்துவிட்டதா\nஅல்லது யாராவது வள்ளல் ஏற்பாடு செய்தாரா\nகோடிக் கணக்கில் இலவசங்களுக்குச் செலவழிக்கும் அரசுக்கு இந்தச் சிறிய விஷயத்தைக் கண்டு கொள்ள நேரமிருக்குமா என்ன\nஅது தவிர இதனால் என்ன பயன்அந்த மாணவர்கள் ஓட்டுப் போடப் போகிறார்களா என்ன\n11 ஆண்டுகளுக்கு முன் பள்ளிச் சேவையிலிருந்து ஓய்வு பெற்ற,தற்போது 63 வயதாகும் ஓர் ஆசிரியையின் கருணை உள்ளம்\n29 ஆண்டு சேவைக்குப் பின் ஓய்வு பெற்ற அந்த ஆசிரியை,தனது ஓய்வூதியத்தை இத்தனை நாள் சேமித்து வந்த பணம்-ரூபாய்3.5 ���ட்சம்.\nஅதைப் பள்ளி நிர்வாகத்துக்குக் கொடுத்துதான் இந்தச் செயல் நடக்க உதவியிருக்கிறார் அந்த ஆசிரியை\n“எனக்குக் குழந்தைகள் இல்லை.பள்ளி மாணவர்களெல்லாம் என்குழந்தைகள்தான்”என்று கூறும் பரந்த மனம் அவருக்கு இருக்கிறது\n”2009ஆம் ஆண்டு பார்கின்சன் வியாதியால் மரணமடைந்த என் கணவரின் நினைவாக இதைச்செய்கிறேன் என்று அவர் சொல்லியிருக்கிறார்\nமதிய உணவு மையம் இருக்கும் பள்ளி---பல்லாவரம் கண்டோன்மெண்ட் அரசு உயர்நிலைப் பள்ளி.\nஅந்த மகத்தான செயல் புரிந்த ஆசிரியை—அந்தப் பள்ளியில் பணி புரிந்து ஓய்வு பெற்ற நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த திருமதி.லலிதா.\nஉங்களுக்குத் தலை மண்ணில் பட வணங்குகிறேன்\nஇறைவன் அருள் என்றும் உங்களுடன் இருக்கட்டும்\nPosted by சென்னை பித்தன் at 12:35 பிற்பகல் 34 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், பிப்ரவரி 15, 2011\nசென்னையின் மிக முக்கியமான ஒரு இடத்தைப் பற்றி இதுவரை நான் எழுதவில்லை.அதுவும் இன்றில்லாத ஓரிடம்தான்.\nஎத்தனை புத்தகங்கள் அங்கே தேடித்தேடிஎடுத்திருப்பேன்.அதற்காக எத்தனை மணி நேரம் செலவிட்டிருப்பேன்.அதற்காக எத்தனை மணி நேரம் செலவிட்டிருப்பேன்எத்தனை விதமான பொருள்களை பேரம் பேசி வாங்கியிருப்பேன்எத்தனை விதமான பொருள்களை பேரம் பேசி வாங்கியிருப்பேன்எத்தனை நாட்கள் சும்மா சுற்றியிருப்பேன்எத்தனை நாட்கள் சும்மா சுற்றியிருப்பேன்மறக்க முடியுமாஇன்றைய மால்களின் முன்னோடியான அந்த இடத்தை மறக்க முடியுமா\nசென்னையின் மிகப் பெரிய இழப்பாக நான் நினைக்கும் அந்த இடம்—\nஅங்கு ஷாப்பிங் செய்ய வேண்டுமென்றால் உங்களுக்குக் கண்டிப்பாக நன்கு பேரம் பேசத் தெரிந்திருக்க வேண்டும்.இல்லயெனில் ஏமாற வேண்டியதுதான்.\nஎனக்கு பேரம் பேசக் கற்றுத்தந்ததே மூர் மார்க்கெட்தான்.புத்தகம் வாங்க ,எப்பொருள் வேண்டுமாயினும் வாங்க,பொழுதுபோக்காகச் சுற்றி வர என மனிதர்கள் கூடிய இடம்\nஇதற்கு மேல் என்ன இருக்கிறது என் காதலியைப் பற்றிச் சொல்ல\nஆனால் அவள் என்னை மாற்றினாள்\nசென்னை வரும் முன் அப்பாவியாக,நண்பர்கள் தவிரப் புதியவர்களிடம் பேசிப் பழகக் கூச்சப் படுவனாக,வீட்டுப் பெண்களைத்தவிர மற்றப் பெண்களிடம் பேசப் பயப்படும்,அவர்களாகப் பேசினால் கால் நடுங்கும், பதில் சொல்ல நாக் குழறும் ஒருவனாக இருந்த என்னை ��ரண்டே ஆண்டுகளில் முழுதுமாக மாற்றியது சென்னை.\nபெண்களிடம் பேசப் பயந்த நிலை மாறியது.இரு சம்பவங்களை விவரிப்பதின் மூலம் இந்த மாற்றத்தைப் புரிய வைக்க முடியும் என நினைக்கிறேன்.\nமதராஸ் வந்த புதிதில் பட்டமளிப்பு விழாவில் நேரில் கலந்து கொள்ளத் தீர்மானித்தேன்.அன்று காலை வெளியில் சென்று வந்தபோது ஹாஸ்டல் அலுவலகத்தில் அழைத்தார்கள்.நான் இல்லாதபோது எனக்குத் தொலைபேசி அழைப்பு வந்ததாகச் சொன்னார்கள்.மதுரை ஃபாத்திமா கல்லூரியில் பணி புரிந்து வந்த என் சித்தி, மாணவிகளுடன் வந்து மாநிலக்கல்லூரி மகளிர் விடுதியில் தங்கியிருப்பதாகவும், என்னைப் பார்க்க விரும்புவதாகவும் சொன்னார்கள் அன்று மாலை பட்டமளிப்பு விழா முடிந்தபின் அங்கிருந்தே சென்று பார்த்து வரலாம் எனத் தீர்மானித்தேன்.விழா முடிந்ததும், விசாரித்துக்கொண்டு பேருந்தில் ஏறினேன்.நடத்துனரிடம் சொன்னேன்’மாநிலக் கல்லூரி மகளிர் விடுதியில் இறங்க வேண்டும்.இடம் வந்ததும் சொல்லுங்கள்” என்று.\nஇடம் வந்ததும்,நடத்துனர் உரத்த குரலில் சொன்னார்”யாருப்பா,மாநில மகளிர் விடுதி, இறங்கு”நான் இறங்கும்போது பஸ்ஸில் இருந்த அனைவரும் என்னையே பார்ப்பது போன்ற ஓர் உணர்வு\nவிடுதி காம்பவுண்டுக்குள் நுழைந்தேன்.வாசலிலிருந்து சிறிது தூரம் தள்ளி விடுதிக் கட்டிடம்.கேட்டிலிருந்து நீண்ட நடை பாதை.பாதையின் இரு புறமும் மரம்,செடி. புல்தரை நிறைந்த தோட்டம்ஆங்காங்கே,கொத்துக் கொத்தாய் பெண்கள்வித விதமான உடைகள்;அலங்காரங்கள்.ஆனால் நேரில் பார்க்கப் பயம்.கட்டிடத்தை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.கழுத்தில் டை,கையில் மடித்துப் போட்ட பட்டமளிப்பு கவுன்,சுருட்டிப் பிடித்த பட்டம்,இந்தத் தோற்றத்தில் சென்று கொண்டிருந்த என்னை அப்பெண்கள் எல்லாரும் உற்றுப் பார்க்க ஆரம்பிப்பதாக உணர்ந்தேன்.கால்கள் பின்ன ஆரம்பித்தன. கழுத்திலிருந்து வேர்வை ஊற்றெடுத்து ஓட ஆரம்பித்தது-கழுத்து,முதுகு,கால்கள் என்று.ஒரு வழியாகக் கட்டிடத்தை அடைந்தேன், விசாரித்தேன்.சித்தி வெளியே சென்றிருப்பதாகச் சொன்னார்கள்.நான் வந்தவுடன் சொல்லுங்கள் என்று என் பெயரைச் சொன்னேன்.\nதிரும்பி நடக்க ஆரம்பித்தேன்.முன்பை விடப் பார்வைகள் தீவிரமாக இருப்பதாக உணர்ந்தேன்.யாரோ ஒரு பெண் என் பெயரைச் சொல்லி விட்டுச் சிரித்தாள்.கால் நடுக்கம் அதிகமானதுபாதை நீ..…..ண்டது.கடைசியாக கேட்டை அடைந்தேன்.\nமுக்கியமான புத்தகங்களைத்தேடி வாங்கத் தனியாகச் சென்றேன்.கடையை விட்டு வரும்போது அப்பெண்ணைப் பார்த்தேன்.அழகும்,கம்பீரமும் கலந்த ஒரு தோற்றம். தோற்றத்தில் தன் அழகின் மீது செருக்குக் கொண்ட பெண்ணாகத் தோன்றவில்லை.ஒரு தோழி மட்டும் உடன். அவளுடன் பேச வேண்டும்;அவள் அழகைப் புகழ வேண்டும் எனத்தீர்மானித்தேன்.\nஇரண்டு மூன்று கடைகளில் சில பரிசுப் பொருள் பற்றி விசாரித்தேன், அவளைப் பார்வையால் பின் தொடர்ந்தவாறே\n“மன்னிக்கவும்.உங்களால் எனக்கு உதவ இயலுமா\n“தவறாக நினைக்காதீர்கள்.ஒரு பரிசுப் பொருள் வாங்க வேண்டும்.தேடித்தேடிப் பார்த்துவிட்டேன்.என்ன வாங்குவதென்று தெரியவில்லை.”\nஎன் முகத்தில் வரவழைத்துக் கொண்ட ஒரு வெட்கம்.தயங்கிச் சொன்னேன்”என் நண்பிக்குப் பிறந்த நாள்.பரிசு அளவில் சிறியதாக இருக்க வேண்டும்;பெண்களுக்குப் பிடித்த பொருளாக இருக்க வேண்டும். எனவேதான் உங்கள் உதவி நாடினேன்.”\nஅவள் என்னை உற்றுப் பார்த்தாள்.என் முகத்தில் தப்பாக எதுவும் தெரியாத நிலையில் சொன்னாள்”அவளுக்கு ஏதாவது ஃபிலிக்ரி நகைகள் வாங்கிக் கொடுங்களேன். நிச்சயம் பிடிக்கும்—நான் அணிந்திருப்பது மாதிரி.”\nஅழகாக இருக்கின்றன.அழகான பொருட்கள், இருக்கும் இடத்தைப் பொறுத்து மேலும் அழகாகின்றன.இங்கு கிடைக்குமா\nஎன் பாராட்டை ஒரு தலையசைப்பால் ஏற்றுக் கொண்ட அவள் சொன்னாள் ”இல்லை.மவுண்ட் ரோடில்”கலிங்கா ஃபிலிக்ரியில் கிடைக்கும்”\n“நன்றி” அவளை விட்டு விலகத்தயாரானேன்.\n”ஒரு நிமிடம் ”அவள் அழைத்தாள்.முகத்தில் லேசான குறும்போ\n”அவளுக்குப் பிடித்ததா என்று என்னிடம் சொல்லுங்கள்.பெரும்பாலும் விடுமுறை நாட்களில் இங்கு இருப்பேன்\nநான் திகைத்தேன். அவள் அகன்றாள்\nஇந்தத் தைரியத்தை,மாற்றத்தை என்னில் ஏற்படுத்திய சென்னையைக் காதலிக்காமல் இருக்க முடியுமா\n(இப் பதிவுத்தொடரை எழுதக் காரணமான அமீரகப் பதிவர் நண்பர் கக்கு-மாணிக்கம் அவர்களுக்கு நன்றி)\nPosted by சென்னை பித்தன் at 2:11 பிற்பகல் 26 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அனுபவங்கள், காதல், சில நினைவுகள்\nதிங்கள், பிப்ரவரி 14, 2011\nகாதல் என்பது எது வரை\nஉலகக் காதலர்களுக்கெல்லாம் இக்காதல் கதை சமர்ப்பணம்.\n\"ஏய்,சொர்ணம்,சொர்ண நாயகி,��ங்க வாடி.ஒரே ஒரு தடவை.\"\n\"உங்களுக்கு வேற வேலையில்லை.பிள்ளையில்லாத வீட்டில கிழவன் துள்ளி விளையாடினானாம். \"\nகையை மடக்கிக் காட்டறேன் பாரு,எப்படிக் கிண்ணுனு இருக்குன்னு.இரும்பு உடம்புடி, தெரியுமா\n\"ஆமாம் உங்க உடம்பைப் பத்தி எனக்குத் தெரியாம யாருக்குத் தெரியுமாம் இப்போ கொஞ்சம் தொந்தரவு பண்ணாம இருங்க.எனக்குத் தூக்கம் வருது.\"\n\"எனக்கு வரல்லையே.வாடி.ஒரே ஒரு தடவை மட்டும்.\"\n\"அய்யோ,சொன்னாக் கேக்க மாட்டிங்களே.எனக்கு லேசாத் தலையை வலிக்குதுங்க.அதை சொல்ல வேணாமுன்னு பாத்தேன்.\"\nஇதோ நான் தைலம் தேச்சு விடறேன்.அப்படியே படுத்துக்க.\"\n\"ஒண்ணும் பேசாதே. கண்ணை மூடிப் படுத்துக்கோ.இப்படி நல்லாத்தேச்சு, அமுக்கி விட்டாத் தலவலி பறந்து போயிரும்\"\n\"உங்க கை பட்டதுமே வலி போயிருச்சுங்க.வாங்க.இப்ப நான் தயார்\"\n\"வேண்டாம் சொர்ணம்.நீ ஒய்வெடுத்துக்கோ.நானும் அப்படியே படுக்கிறேன்.\"\n\"ரொம்ப ஆசையாக் கூப்பிட்டீங்க.ஏமாத்தமாப் போயிடும்.வாங்க. \"\n\"சரி,வா.உன்னை எப்படிக் கட்டறேன் பாரு\"\n\"ஆமாம்,அதிலெ நீங்கதான் கெட்டிக்காரராச்சே \"\nஇருவரும் \"ஆடு புலி ஆட்டம்\"ஆட ஆரம்பித்தனர்.\nகணவன் மனைவி உறவில் உடல் முக்கியமல்ல.மனமே பிரதானம்.வயதாகி உடல் தளர்ந்து இச்சைகள் அற்றுப் போனாலும்,அன்பு குறைவதில்லை.மாறாக அதிகமாகிறது.இது ஒருவரின் துணையை மற்றவர் உணர்ந்த நிலை.ஒருவர் இன்றி மற்றவர் வாழ்க்கையைப் பற்றி நினைப்பதற்கே பயப்படும் நிலை. ஒருவரைச் சார்ந்தே மற்றவர் வாழும்,இயங்கும் நிலை.\nஇதை விட வேறு காதல் வேண்டுமா\nஇதுவே இல்லறம் என்னும் நல்லறம்\nPosted by சென்னை பித்தன் at 12:29 பிற்பகல் 19 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: காதலர் தினம், சிறுகதை\nசனி, பிப்ரவரி 12, 2011\nஇரண்டு நாட்களாக ஒரு விசித்திரமான பிரச்சினை\nஎல்லா வலைத்தளங்களும் கிடைக்கின்றன. எல்லா மெயிலும் -ஜிமெயில்,ஹாட் மெயில் யாஹூ எல்லாம்- வருகின்றன.வேர்ட்ப்ரஸ் வலைப் பதிவுகளும் திறக்கின்றன.ப்ளாக்கர் வழியாக என் வலைப்பூவின் கட்டுப்பாட்டு அறைக்குச் செல்ல முடிகிறது.ஆனால் என் ப்ளாக்கை மட்டுமல்ல எந்த ப்ளாக்கையுமே திறக்க, பார்க்க முடிவதில்லை. 'the connection has timed out' என்று வந்து விடுகிறது இந்தப் பிரச்சினை ப்ளாக்ஸ்பாட் ப்ளாக்குகளில் மட்டும்தான். இது எனக்கு மட்டுமே உள்ள பிரச்சினையா,வேறு சிலருக்கும் இருக்கிறதா என்பது தெரியவில்லை.இதன் காரணமாக நண்பர்களின் வலைப் பூக்களைப் படித்துப் பின்னூட்டம் இட முடியவில்லை.மன்னிக்கவும்.\nதயவு செய்து ஆலோசனை வழங்குங்கள்\nPosted by சென்னை பித்தன் at 11:03 முற்பகல் 15 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், பிப்ரவரி 09, 2011\n“நீங்க யாரு,எங்கிருந்து பேசுகிறீர்கள்,என்ன நடந்தது சொல்லுங்கள்\n“நாங்க மூணு பேர் இங்க,திலக் விஹாரில் ஒரு ஃப்லாட்டிலேருந்து பேசுறோம்.இந்த வீட்டில திருடிட்டு இருக்கும்போது,வெளில தெரிஞ்சு போய், நிறைய பேர் வீட்டுக்கு வெளில கூட்டமாக் கூடிட்டாங்க.இப்போ நாங்க வெளில வந்தோம்னா எங்களுக்குச் சங்குதான்கூட்டம் ஒரு வேளைக் கதவைத் திறந்து உள்ள வந்தாலும் வரலாம்.அதுக்குள்ள வந்து எங்களைக் காப்பாத்துங்ககூட்டம் ஒரு வேளைக் கதவைத் திறந்து உள்ள வந்தாலும் வரலாம்.அதுக்குள்ள வந்து எங்களைக் காப்பாத்துங்கபுண்ணியமாப் போகட்டும்\nபோலீஸிடமிருந்து தப்பியோடுவது போய் இப்போது திருடர்கள் போலீஸிடம் பாதுகாப்புக் கேட்கிறார்கள்.போலீஸ்காரருக்குச் சிரிப்பு வந்தது.\nபோலீஸார் சென்று அத்திருடர்களைப் பத்திரமாகக் கைது செய்து,வெளியே நின்று கொண்டிருந்த 250 பேரிடமிருந்து காப்பாற்றி அழைத்துச் சென்றனர்.\nதலைநகர் டில்லியில் ஜனவரி 28 ஆம் தேதி நடந்த ஒரு உண்மைச் சம்பவம்\nஉண்மை சில நேரங்களில் புனைவை விட விந்தையானது( சினிமாவில் மேஜர் சுந்தரராஜன் பாணி( சினிமாவில் மேஜர் சுந்தரராஜன் பாணி\nPosted by சென்னை பித்தன் at 4:41 பிற்பகல் 23 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், பிப்ரவரி 08, 2011\nகாதலிக்க நேரமில்லை’ என்று ஆரம்பமாயிற்று என் சென்னைக் காதல்\nபத்தொன்பது வயது வரை சிற்றூர்களிலேயே வாழ்ந்து பழகிய ஒருவன்,இருபதாவது வயதில் நகரத்துக்கு வந்தால் பிரமிப்பு ஏற்படாதா\nஅந்தத் திரை அரங்கம்,,ஓட்டல்,அவை தவிர முதன் முதலாகப் பார்த்த அலை மோதும் கடல்,பரந்த கடற்கரை எல்லாமே புதிய அனுபவம்தான்.கடலில் கால் நனைய நின்றது, தே.மா.ப.சு. சாப்பிட்டது,குழந்தையாக மாறி மணலில் ஓடியது எல்லாமே புது அனுபவம்தான்.எல்லாவற்றையும் விட வியப்பை எற்படுத்தியது,அவன் பார்த்த இளம் பெண்கள்,அவர்களின் நாகரிக உடை,அவர்கள் பேசிய ஆங்கிலம்.\n(கடைசியில் மேக்கப் பண்ணிட்டோமுன்னு வச்சிக்குங்க\nகல்லூரி விடுதியில் ம���க அருமையான சைவ உணவு கிடைத்தது.ஞாயிறன்று தயாராகும் மோர்க்குழம்பு மிகப் பிரசித்தம்.வெண்டைக்காயை சிறு துண்டுகளாக வெட்டி,எண்ணெயில் வறுத்து,மோர்குழம்பில் போட்டிருப்பார்கள்\nசாப்பிட்ட சாப்பாடு செரிக்க வேறென்ன செய்வது\nஇன்றும் இருக்கும் சுக நிவாஸ்-மங்களூர் போண்டா பிரமாதம்.இல்லாமல் போய் விட்ட சாந்தி விஹார்.அன்றைக்கு ’காஃபி டே’ யோ,ஜாவா க்ரீனோ’ ‘மோக்கா’ வோ இல்லை—சந்திப்பதற்கும்,சல்லாபிப்பதற்கும்.(இப்போதெல்லாம் இம்மாதிரி இடங்களில் எழுதுகிறார்கள்—’காஃபியும், பேச்சும்’,காஃபியும் அதற்கு மேலும்,’என்றெல்லாம்\nஅப்போது எங்களுக்கு இருந்ததெல்லாம் சாந்தி விஹார் தான்.வெறும் காஃபி மட்டும் குடிப்பதற்காகக் கூட்டமாய்ப் போய் அரைமணிக்கும் மேல் அங்கு அமர்ந்து பேசி விட்டு(பார்த்து விட்டும்) வருவோம்.இல்லையென்றால், குளக்கரையில் இருந்த உடுப்பியின் ரூஃப் கார்டனில், மணக்கும் நிகரற்ற குழம்பியுடன் ஊர் வம்பு\nகபாலீச்வரரையும், கற்பகாம்பாளையும், பார்க்காமல் இருக்க முடியாது—நல்ல தரிசனம் அன்றுதானே கிடைக்கும்அந்தக் கோவில் அன்றும் என்னைப் பெரிதும் கவர்ந்தது,இன்றும் கவர்கிறது,என்றும் கவரும்அந்தக் கோவில் அன்றும் என்னைப் பெரிதும் கவர்ந்தது,இன்றும் கவர்கிறது,என்றும் கவரும்\nலஸ்ஸிங்கும்(லஸ்ஸுக்குப் போய் சுற்றி விட்டுப் பார்த்து விட்டு வருவதற்கு நாங்கள் வைத்த பெயர்),கோவிலிங்கும் இல்லாத நாட்களில் இருக்கவே இருக்கிறது அழகிய சாந்தோம் கடற்கரை.(பீச்சிங்).முன்பே எழுதியது போல சிறிய, ஆர்ப்பாட்டமில்லாத ,அழகிய கடற்கரை.இன்று இல்லாமல் போய் விட்டாலும் என் நினைவில் நிற்கும்,நினைவில் கலந்து விட்ட கடற்கரை.கச்சேரி ரோடு வழியாக நடந்தே போய்க் கடற்கரையில் பொழுதைக் கழித்துவிட்டு நடந்தே திரும்பி வருவோம்.\nஇன்று பெரிய பெரிய வணிக வளாகங்கள் இருக்கலாம்.ஆனால் அன்று சிறிய ’லாக்ஸ் அண்ட் லாக்ஸ்’, கடையில் பொருள் வாங்கிய(அல்லது பார்த்துவிட்டு வாங்காமல் வந்த),சுகமே தனிதான்அச்சிறிய கடையின் நெரிசல் நெருக்கங்கள்,எங்கள் அலட்டல்கள்(பட்ட மேற்படிப்பு மாணவர்கள் ஆயிற்றேஅச்சிறிய கடையின் நெரிசல் நெருக்கங்கள்,எங்கள் அலட்டல்கள்(பட்ட மேற்படிப்பு மாணவர்கள் ஆயிற்றே) ,கடைக்காரரின் தனிக் கவனிப்பு எல்லாமே மறக்க முடியுமா\nசனிக்கிழ���ை இரவுகள் விடுதியில் கட்டவிழ்த்து விட்ட இரவுகள். பெரும்பாலும் சினிமா பார்க்கும் நாட்கள்.இன்றில்லாத அரங்குகளான மினர்வாவில் ‘ஹடாரி’ குளோபில் முதல் நாள் முதல் காட்சி ‘ஃப்ரம் ரஷ்யா வித் லவ்” சஃபைரில் ‘க்ளியோபாட்ரா’,’மை ஃபேர் லேடி’,சஹானிஸ்(ராஜகுமாரி)யில் ’சரேட்’ ’டாக்டர்.நோ’’எல்ஃபின்ஸ்டன், ஓடியன் அரங்குகளில் பல ஆங்கிலப் படங்கள்,--மறக்க முடியுமா\nஎல்லாவற்றிலும் முக்கியமானது இந்தச்சென்னையென்னும் பெண் என்னில் நிகழ்த்திய மாற்றங்கள்\nஅவை பற்றிப் பின்னால் பார்ப்போம்\nPosted by சென்னை பித்தன் at 1:44 பிற்பகல் 22 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அனுபவங்கள், சுய புராணம்\nவெள்ளி, பிப்ரவரி 04, 2011\nசென்னையின் மீதான என் காதல் எப்போது ஆரம்பமானது\nநான் பிறந்தது இந்த தரும மிகு சென்னையில்தான்.-மதராஸ்- திருவல்லிக்கேணியில்..ஆனால் குடும்பத்தலைவரான என் தந்தையின் மறைவுக்குப் பின் ஐந்து வயதே நிறைந்த நான் புலம் பெயர வேண்டியதாயிற்றுதென் தமிழ்நாடு எங்களை வரவேற்றது.எனவே அந்த வயதுக்குள் என் சென்னைக் காதல் சாத்தியமில்லை\nபின் என் பள்ளி வாழ்க்கை தொடங்கியது .சாத்தூர், கோவில்பட்டி, சிவகாசி என்று பல இடங்களில் தொடர்ந்தது.பள்ளி கோடை விடுமுறையில் ஒரு முறை என்னை சென்னையில் இருந்த உறவினர் வீட்டுக்கு அனுப்பவதாக என் அண்ணா சொல்லியிருந்தார்;நானும் சென்னையில் போய் என்னவெல்லாம் பார்க்கப் போகிறோம் என்ற கனவுகளிலும், கற்பனைகளிலும் மூழ்கியிருந்தேன்.ஆனால் என்ன காரணத்தாலோ அது நடக்கவில்லை.சில நாட்கள் மிக வருத்தத்தில் இருந்தேன்.எனவே காதல் தள்ளிப் போய் விட்டது(நான் என்ன காதல் கோட்டை அஜித்தா,பார்க்காமலே காதலிக்க\nபின் கல்லூரி வாழ்க்கை.வங்கி ஊழியரான என் அண்ணா செல்லும் ஊர்களில்லாம் என் கல்வி தொடர்ந்தது போல்,புகுமுக வகுப்பும் பட்டப் படிப்பும் உத்தமபாளையத்தில் தொடர்ந்தன.சென்னை வெறும் கனவாகவே இருந்தது.கணிதத்தில் பட்டம் பெற்ற பின்,பட்ட மேற் படிப்புக்காக விண்ணப்பம் அனுப்பும் நேரம் வந்தது .அப்போதெல்லாம், விண்ணப்பம் பல்கலைக் கழகத்துக்கு அனுப்ப வேண்டும்.அதில் முன்னுரிமை அளித்து மூன்று கல்லூரிகளின் பெயர் குறிப்பிட வேண்டும்.இங்கேதான் விழுந்தது காதலின் வித்துமுதலில் குறிப்பிட்ட கல்லூரி,சென்னை விவேகானந்தா கல்லூரி..அவர்களும் என்னை ஏற்றுக் கொண்டார்கள்முதலில் குறிப்பிட்ட கல்லூரி,சென்னை விவேகானந்தா கல்லூரி..அவர்களும் என்னை ஏற்றுக் கொண்டார்கள்சில நாட்களுக்கு முன்தான் என் அக்காவுக்குத் திருமணம் முடிந்து,கணவனுடன் சென்னை சென்றிருந்தாள்.நானும் அவளைப் பின் தொடர்ந்தேன்.ரயிலில் செல்லும்போதே ஜுரம் வந்து விட்டது(காதல் ஜுரம்சில நாட்களுக்கு முன்தான் என் அக்காவுக்குத் திருமணம் முடிந்து,கணவனுடன் சென்னை சென்றிருந்தாள்.நானும் அவளைப் பின் தொடர்ந்தேன்.ரயிலில் செல்லும்போதே ஜுரம் வந்து விட்டது(காதல் ஜுரம்) சென்னை சென்று அடைந்தேன்\nமுதல் நாள் என் அக்காவுடனும்,என் அத்திம்பேருடனும்,சினிமா பார்க்கப் புறப்பட்டேன்-கேஸினோவில்.அதன்பின்,மவுண்ட் ரோடு மதுபன் ஹோட்டலில் போண்டா சாம்பார்,காபி,கடைசியில் மெரினா கடற்கரை.\nசென்னையின் திரையரங்கும்,ஸ்பூனால் வெட்டியெடுத்துச் சாப்பிட்ட சாம்பாரில் மிதக்கும் மைசூர் போண்டாக்களும் , பிரம்மாண்டமான மெரினா கடற்கரையும்,ஆர்ப்பரித்து அலைக்கரங்கள் நீட்டும் வங்காள் விரிகுடாவும்,என்னை சென்னையின் பால் ஈர்த்தன.\nமதராஸில்,முதலில் அன்று பார்த்த திரைப்படத்தின் பெயரில் ஒரு வேடிக்கையான பொருத்தம்,அல்லது முரண்நகை இருக்கிறது\nPosted by சென்னை பித்தன் at 11:19 முற்பகல் 28 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அனுபவங்கள், சுய புராணம்\nசெவ்வாய், பிப்ரவரி 01, 2011\nஎனது ஆன்மீகப் பதிவிலிருந்து திருமந்திரம் பற்றி நான் எழுதியவற்றை இப்பதிவில் இறக்குமதி செய்து இப்பதிவை ஒரு பல்சுவைப் பதிவாக மாற்றப் போகிறேன் என்று சில நாட்களுக்கு முன் எழுதியிருந்தேன். சில திருமந்திரப் பதிவுகளை இறக்குமதியும் செய்திருந்தேன்.\nஆனால் இப்போது யோசிக்கும்போது,ஆன்மீகத்தை இப்பதிவில் கலக்க வேண்டாம் என்று தோன்றுகிறது.இங்கு நான் எழுதும் விஷயங்களுக்கும்,ஆன்மீகத்துக்கும் சம்பந்தம் இருப்பதாகத் தெரியவில்லை.\nஎனவே இந்தப் பதிவில் எழுதுவதாக இருந்த ”திருமூலரின் சூனிய சம்பாஷணை” என்ற தொடர் பதிவை என் மற்ற பதிவான “நமக்குத் தொழில் பேச்சு” வில் இன்று முதல் பதியப் போகிறேன்.\nதொடர்ந்து வருகை தாருங்கள்;கருத்துச் சொல்லுங்கள்.\nPosted by சென்னை பித்தன் at 3:45 பிற்பகல் 11 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஒரு கிடாயின் கருணை மனு..-1\nமன நிறைவுடன் விடை பெறுகிறேன்\nபிறக்கப் போகும் குழந்தை ஆணாபெண்ணா\nகாதல் என்பது எது வரை\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nfteerode.blogspot.com/2018/12/", "date_download": "2019-01-21T16:25:34Z", "digest": "sha1:M6SVRAYP3LLIBK5VE7ZEJUS625NP3DUV", "length": 16286, "nlines": 213, "source_domain": "nfteerode.blogspot.com", "title": "NFTE BSNL ERODE: December 2018", "raw_content": "\nஜாதிகளும், மதங்களும் மனிதனைப் பிரித்து வைக்கிறது; பெண்களை அடிமைப்படுத்துகிறது, எனவே அவற்றை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று தனது வாழ்நாள் முழுவதும் பிரச்சாரம் செய்து வந்தவர் தந்தை பெரியார். 45 ஆண்டுகளுக்கு முன்பு (1973) இதே நாளில்தான் (டிசம்பர் 24) பெரியார் இந்த உலகை விட்டு மறைந்தார்.\nகாலம் : காலை 10 மணி\nஇடம் : டெலிபோன்பவன், ஈரோடு\nமகாகவி பிறந்த தினம்- டிசம்பர் 11\nதமிழ் மொழியை பாமரனும் உணரும் வண்ணம் பாருக்குக் கொடுத்த மகாகவி பாரதி பிறந்ததினம் இன்று.\nபுரட்சி என்ற வார்த்தையை முதல் முதலாக தமிழ் மொழியில் சொன்ன கவிஞன்.\nபாப்பா பாட்டு முதல் தேசிய அரசியல், உலக அரசியல் வரை தமிழ் மொழியில் பாடிய அந்த மகாகவியின் புகழ் வாழும்.\nபோராட்டம் மூலமே விடியலை அடைய முடியும் என்று உறுதிபடச் சொன்ன மாபெரும் போராளி அன்ணல் அம்பேத்கார் நினைவு தினம் இன்று.\nஜனவ்ரி 2019ல் 2016-17ஆம் ஆண்டுக்கான JTO தேர்வு நடைபெறவுள்ளது.\n03.12.2018 முதல் நடைபெறவிருந்த காலவரையற்ற வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டது.\nநேற்றும் இன்றும் நடைபெற்றது பேச்சுவார்த்தை.\nBSNL நிறுவனத்தின் CMD மற்றும் DOT செயலருடன் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன.\nஊதிய மாற்றம் என்னும் முக்கியமான கோரிக்கையில் முன்னேற்றம் இல்லை.\nஅமைச்சருடன் மீண்டும் பேச்சு வார்த்தை நடைபெறும்.\nஅமைச்சருடன் நடைபெறும் பேச்சுவார்த்தையிலும் முன்னேற்றம் ஏற்படாவிட்டால் 10.12.2018 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெறும் என BSNL நிறுவனத்தின் தலைமை அதிகாரிக்கு (CMD) எழுத்து மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவேலைநிறுத்தம் வெற்றி பெற வேண்டும்\n03.12.2018 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை வெற்றி பெற்ச் செய்ய வேண்டியது நமது கடமை.\nஇந்த வேலைநிறுத்தம் நம் மீது அரசாங்கத்தால் திணிக்கப்பட்ட ஒன்று.\n01.01.2017 முதல் தர வேண்டிய ஊதிய மாற்றத்தை ���ரண்டு ஆண்டுகள் கடந்த் பின்னும் இழுத்தடிக்கும் அரசின் போக்கை மாற்றிட பல்வேறு இயக்கங்கள் நடத்திய பின்னும் அலட்சியப் பார்வை காட்டும் அரசின் மீது நாம் தொடுத்துள்ள கடைசி ஆய்த்மே இந்த வேலைநிறுத்தம். இனியும் போராடாமல் இருப்பது தவறான வரலாற்றை உருவாக்கி விடும்.\nபணி ஓய்வு பெறுபவர்கள் போராடலாமா\nஎன்ற கேள்வி வழக்கம் போல் எழுந்திள்ளது. ஓய்வூதியப் பலன்கள் பாதிக்கப்பட்டு விடுமோ என்ற எண்ணத்தில் எழும் கேள்வி இது. 2000 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் போராடி அரசு ஓய்வூதியத்தை நாம் பெற்றோம்.\nஓய்வூதிய விதி சொல்வது என்ன\nஒருவர் பணி ஓய்வு பெறும் மாதத்தில் அவர் பெறும் அடிப்படைச் சம்பளமே ஓய்வூதியப் பலங்களுக்கான அடிப்படை. ஆகவே போராட்டத்தில் பங்கேற்பதின் காரணமாக ஓய்வூதியப் பலன்களில் எந்த் ஒரு பாதிப்பும் வராது.\nமேலும்இந்த்ப் போராட்டம் காரணமாக ஊதிய மாற்றம் பெறும்போது ஓய்வூதியப் பலன்களும் கணிசமாக உயரும்.\n4கி அலைக்கற்றையை நமது நிறுவனத்துக்கு ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கைக்காகவும் நடைபெறும் வேலைநிறுத்தம் இது. இதனால் நிறுவனம் வளர்ச்சி பெறும். அதனால் நமக்கும் முன்னேற்றம் கிடைக்கும்.\nநமது நிறுபவனம் 4ஜி சேவை கொடுத்தால் தனியார் நிறுவனங்களின் வளர்ச்சியும் லாபமும் தடைபட்டு விடும் என்ற நோக்கத்துடன் அரசு தாமதிக்கிறது. அரசின் இந்த் போக்கை மாற்றி 4ஜி சேவையை நமது நிறுவனமும் வழங்குவதற்காகவும் இந்த போராட்டம்.\nபோராட்டங்களே நம்மை முன்னேற்றியிருக்கின்றன. இதுவே சரித்திரம் சொல்லும் பாடம்.\nநாளை (03.12.2018) முதல் துவங்கும் வேலைநிறுத்தத்தில் உறுதியுடன் போராடுவோம். ஒற்றுமையுடன் போராடுவோம்.\n விஜயா வ ங்கி , தேனா வங்கி , பேங்க் ஆஃப் பரோடா வங்கிகளை இணைப்பதற்கு மத்திய அமைச்சரவை நேற்று...\nபெரியார் ஜாதிகளும் , மதங்களும் மனிதனைப் பிரித்து வைக்கிறது ; பெண்களை அடிமைப்படுத்துகிறது , எனவே அவற்றை ஒழித்துக்கட்ட வேண்டும் எ...\nஒத்திவைக்கப்பட்டது. காலவரையற்ற வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டது. 03.12.2018 முதல் நடைபெறவிருந்த காலவரையற்ற வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்...\nமாவட்டச் செயற்குழு நாள் : 18.12.2018 காலம் : காலை 10 மணி இடம் : டெலிபோன்பவன், ஈரோடு ஆய்படு பொருள் ஒத்திவைக்க...\nவாழிய பல்லாண்டு 31.12.2018 அன்று பணி ஓய்வு பெற்ற திரு ஸ்ரீதரன் SDE அவர்கள் நலமுடனும் ��கிழ்வுடனும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம். ...\nஜனவரி 6 தோழர் குப்தா நினைவு தினம் ஒரு வரலாற்று நாயகனின் ஆறாவது நினைவு நாள் ஜனவரி 6. ஒரு மனிதன் தோழனாகவும் தலைவனாகவும் இருப்பத...\nஅழைப்பு துண்டிப்பு நிறுவனங்களுக்கு அபராதம் அழைப்பு துண்டிப்பு பிரச்சினைக்காக இந்திய நெட்வொர்க் நிறுவனங்களுக்கு ரூ 58 லட்சம் அ...\nவாழிய பல்லாண்டு 31.12.2018 அன்று பணி ஓய்வு பெற்ற தோழியர் P.சரோஜா SDE தோழர் N.ராமசாமி JE தோழர் R. தங்கவேலு OS தோழர் R. ப...\nவாழ்த்துகள் பாராட்டுகள் 2019 ஜனவரி 8 மற்றும் 9 ஆகிய இரு நாட்களில் நடைபெற்ற பொதுவேலை நிறுதத்தில் பங்கேற்ற அனைவருக்கும் ...\nபொதுவேலை நிறுத்தம் தேசம் காக்க, உழையப்பவர் உரிமை காத்திட, பொத்துதுறைகளைச் சீரழிக்கும் அரசின் கொள்கைகளை முறியடித்திட ஜனவரி 8, 9 தே...\nபெரியார்ஜாதிகளும், மதங்களும் மனிதனைப் பிரித்து வை...\nமாவட்டச் செயற்குழுநாள் : 18.12.2018காலம் : ...\nமகாகவி பிறந்த தினம்- டிசம்பர் 11தமிழ் மொழியை பாம...\nடிசம்பர் 6அம்பேத்கார்நினைவு தினம்போராளியாய் வாழ்ந...\nJTO தேர்வு காலியிடங்கள்ஜனவ்ரி 2019ல் 2016-17ஆம் ஆ...\nஒத்திவைக்கப்பட்டது. காலவரையற்ற வேலைநிறுத்தம் ஒத்த...\nவேலைநிறுத்தம் வெற்றி பெற வேண்டும்03.12.2018 முதல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://techsamvad.com/nokia-6-2019-with-dual-cameras-snapdragon-632/", "date_download": "2019-01-21T16:26:06Z", "digest": "sha1:OKHXETAJNKUNDRLZB5ZPYGBKIASORCI6", "length": 7399, "nlines": 48, "source_domain": "techsamvad.com", "title": "நோக்கியா 6 (2019) இரட்டை ஒளிப்படக் கருவி, ஸ்னாப்ட்ராகோன் 632 துவக்கின | TechSamvad", "raw_content": "\nநோக்கியா 6 (2019) இரட்டை ஒளிப்படக் கருவி, ஸ்னாப்ட்ராகோன் 632 துவக்கின\nநோக்கியா 6 (2019): நோக்கியா-6.2 இப்போது வதந்தி ஆலை தாக்கியது, மற்றும் ஜனவரி இறுதியில் அல்லது பிப்ரவரி தொடக்கத்தில் சிறிது நேரம் தொடங்குவதற்கு இனைத்திருக்கிறது. இந்த சாதனத்தை முதலில் சீனாவில் அறிமுகப் படுத்தவுள்ளது, இது 2019 ஆம் ஆண்டில் எச்.எம்.டி குளோபல் நிறுவனத்தின் முதல் சாதனம் ஆகும். இந்த நிறுவனம் சில மாதங்களுக்குப் பிறகு நோக்கியா 9 தலைமை சாதனத்தைத் துவங்குவதாக வதந்திகள் பரவி வருகின்றன. நிறுவனம் ஒரு நிகழ்ச்சியில் இரு சாதனங்களை ஒன்றிணைக்க முடியும். டிப்ஸ்டர் சாதனம் சில முக்கிய குறிப்புகள் கசிந்தது.\nஇந்த நோக்கியா 6 (2019) 6.2 அங்குலம் காட்சி இடம்பெறும், சுயபடம் ஒளிப்படக்கருவி வடிவமைப்பிற்கான காட்சித் துறையின் புதிய ப���க்கைக் கடைப்பிடிக்கும் என்று நோக்கியா-லீக்ஸ், தொகுதி மீது ஒப்பீட்டளவில் புதிய டிப்பிஸ்டர் கூறுகிறது. நுண்ணறிபேசி ஒரு ஸ்னாப் மூலம் இயக்கப்படுகிறது 632 சோனி 4 ஜிபி ரேம் மற்றும் 6 ஜிபி ரேம் விருப்பத்தை ஜோடியாக. ஒளியியல் ஜெய்ஸிலிருந்து இரண்டு 16 மெகா பிக்சல் பின்புற ஒளிப்படக்கருவிகளை உள்ளடக்கியது, மேலும் OZO ஆடியோவை ஆதரிக்கிறது. இந்த குறிப்புகள் நோக்கியா 6 (2018)-க்கு அடுத்தடுத்து ஒரு பெரிய காட்சி அளவைக் காண்பிக்கும், மேலும் சிறந்த செயலையும் காண்பிக்கும் என்று குறிப்பிடுகிறது.\nREAD ஆப்பிள் ஆசியா சப்ளையர்கள் அறிக்கை மீது வீழ்ச்சி இது ஐபோன் எக்ஸ்ஆர் உற்பத்தி ஊக்கம் ரத்து செய்யப்பட்டது\nமீண்டும் வலியுறுத்திக் கொள்வதற்காக, நோக்கியா 6 (2019) சீனாவில் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கிறது. இறுதியாக, ஜனவரி அல்லது பிப்ரவரி மாத இறுதியில் துவக்கத்தில், நோக்கியா 9 தூயபார்வை தொடங்குவதற்கு எதிர் பார்க்கப்படும் அதே நேரத்தில், சிறிது நேரம் அது துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.\nஎச்.எம்.டி குளோபல் சீனாவில் ஒரே ஒரு நிகழ்ச்சியை நடத்தலாம், இரண்டு நுண்ணறி பேசிகளையும் ஒன்றாக இணைக்கலாம், ஆனால் இது தூய ஊகம் ஆகும். நிறுவனம் சம்பந்தப்பட்ட எந்த உத்தியோகபூர்வ அறிவிப்புகளையும் செய்யவில்லை. கடந்த காலத்தில் பல சந்தர்ப்பங்களில் நோக்கியா 9 தூயபார்வை கசிந்தது. நுண்ணறிபேசி ஒரு பெண்டே-லென்ஸ் ஒளிப்படக்கருவி அமைப்பு மற்றும் மெல்லிய பெசல்களில் முன் நிற்க எதிர்பார்க்கப்படுகிறது.\nரஜினிகாந்த் 2.0 தோன்றல் மற்றும் ஒலித்தல் பிரம்மாண்டமாக உள்ளது:\n10 வழிகள் கொண்டு பிளிப்கார்ட்-இல் உங்கள் விற்பனையை அதிகரிக்கலாம்:\n2018 ஆம் ஆண்டில் மின்ஸ்க் மெட்ரோவிற்கு முதல் அலுமினியம் ரெயில் தயாரிக்கும் ஸ்டேட்லர்ஸ் மின்ஸ்க்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/12/blog-post_182.html", "date_download": "2019-01-21T16:13:05Z", "digest": "sha1:CB6PM7Q7G5CABISDMEIJ6PKMCVF62KGI", "length": 29720, "nlines": 237, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: அதிராம்பட்டினம் ரயில் நிலையப் பணிகள் விறு விறு ~ ஜனவரி நிறைவில் சோதனை ஓட்டம் (முழு விவரம்)", "raw_content": "\nபொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்\nகுழந்தைகள் பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம்\n10 ஆயிரம் கி.மீ. தூரம் கடந்து சாதனை நிகழ்த்திய இளை...\nமல்லிப்பட்டினத்தில் முறையாக நிவாரணம் வழங்கக்கோரி ம...\nஷார்ஜாவில் நாளை (ஜன.1) குறிப்பிட்ட சில இடங்களில் இ...\nதுபையில் உலகின் மிகப்பெரும் சூரியஒளி மின் திட்டம்\n5 கி.மீ. நடைப்போட்டியில் அதிரை வழக்குரைஞர் 2-வது த...\n65 வயதில் குழந்தை பெற்று காஷ்மீர் பெண் உலக சாதனை\nதுபையிலிருந்து லக்னோ சென்ற விமானத்தில் நிர்வாணமாக ...\nகுவைத்தில் தனியார்துறை ஊழியர்களுக்கும் அரசுத்துறை ...\nராஜஸ்தானில் போட்டித்தேர்வுக்கான சிறப்பு பயிற்சி மு...\nஅமீரகத்தில் பேங்க் லோன் பிரச்சனையால் மயங்கி விழுந்...\nதுபை, அபுதாபி வாழ் இந்தியர்கள் மத்தியில் ஜன.11,12 ...\nஅமீரகத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் 4 பேர் பலி (வீடி...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஆமீனா அம்மாள் (வயது 66)\nபாரபட்சமின்றி நிவாரணம் வழங்கக் கோரி பிலால் நகர் பொ...\nபுயலால் பாதிக்கப்பட்ட மக்களிடம் கடனை திரும்பச் செல...\nமரண அறிவிப்பு ~ ஜொஹ்ரா அம்மாள் (வயது 75)\nஅமீரகத்திலிருந்து தென் இந்தியாவுக்கான நேரடி ஜெட் ஏ...\nமரண அறிவிப்பு ~ ரஹ்மத் பீவி (வயது 56)\nவிடுபட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி ஆர்ப்பாட...\nஅமீரகத்தில் ஜனவரி மாத சில்லறை பெட்ரோல் விலை குறைவு...\nஅதிரை அருகே மூதாட்டியின் இறுதிச்சடங்கை நடத்திய CBD...\nஅதிராம்பட்டினம் ரயில் நிலையப் பணிகள் விறு விறு ~ ஜ...\nமுத்துப்பேட்டையில் பைக்கில் இருந்து கீழே விழுந்த ப...\nசைக்கிளில் 10 ஆயிரம் கி.மீ. தூரம் கடந்து சாதனை நிக...\nநிவாரணம் வழங்கக்கோரி கரையூர்தெரு கிராம மக்கள் சாலை...\nPFI சார்பில் முதல் கட்டமாக 100 வீடுகள் புனரமைக்கும...\nதுபையில் ஜன.1 விடுமுறையையொட்டி இலவச பார்க்கிங் மற்...\nஅமீரகத்தில் கார் விபத்தில் மனைவி இறந்த வழக்கில் கண...\nவட்டாட்சியர் அலுவலகம் முன்பு விஏஓக்கள் கவன ஈர்ப்பு...\nதஞ்சை மாவட்டத்தில் 131.87 கோடி நிவாரணத் தொகை வழங்க...\nசவுதியில் வெளிநாட்டு ஊழியர்கள் மீது விதிக்கப்பட்ட ...\nதுபையில் 24-வது ஷாப்பிங் திருவிழா தொடக்கம்\nசவுதியில் 2 நாட்களில் கான்கிரீட் வீடுகள் கட்டி முட...\nதுபைவாழ் வெளிநாட்டினருக்கு இன்ஷூரன்ஸ் மூலம் கேன்சர...\nகுவைத்தில் உலகின் மிக நீளமான கடல் பாலம் (படங்கள்)\nஅதிராம்பட்டினத்தில் முஸ்லீம் லீக் கட்சி ஆலோசனைக் க...\nஇத்தாலியில் கி.பி 79 ம் ஆண்டு குதிரை தோண்டி எடுப்ப...\nபுயலில் பாதிக்கப்பட்ட தென்னை மரங்கள் கணக்கெடுக்கும...\nதுபையில் தங்கம் விலை ஏற்றம்\nஓமனில் புனித அல்குர்ஆன் போட்டி வெற்றியாளர்களுக்கு ...\nஓமனில் சட்ட விரோத குடியேறிகள் 273 பேர் கைது\n49 ஆண்டுகளில் ஒருமுறை கூட போக்குவரத்து விதிமீறலில்...\nராஸ் அல் கைமாவில் நடந்த இலவச மருத்துவ முகாமில் 3,8...\nஅதிராம்பட்டினத்தில் தமாகா பேரூர் செயல்வீரர்கள் கூட...\n500 திர்ஹம் செலவில் எளிமையாக திருமணம் முடித்த மணமக...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் இளம் அறிவியல் விஞ்ஞானி...\nஅதிராம்பட்டினம் பேரூராட்சி வார்டு மறுவரையறை விவரங்...\nசிங்கப்பூரை அசத்தும் 'ப்ரீகேன்ஸ்' பேஸ்புக் தன்னார்...\nசவுதி மன்னரின் விருந்தினர்களாக 203 பேர் உம்ரா நிறை...\nஅபுதாபியில் ஆன்லைன் வழியாக முனிஸிபாலிட்டி அபராதங்க...\nஅமீரகப் பலைவனத்தில் வாகன விபத்தில் சிக்கிய 3 பேர் ...\n5 வயது குழந்தைக்காக எமிரேட்ஸ் விமானம் மிக அவசரமாக ...\n1.48 கிராம் எடையில் உலகின் மிகக்குட்டியான 'சிலந்தி...\nபட்டுக்கோட்டையில் கஜா புயல் மறுசீரமைப்பு மற்றும் ந...\nபழைய துணிகளில் பில்டிங் கட்டுமானப் பொருட்கள் தயாரி...\nஉரிய நிவாரணம் கேட்டு நீதிமன்றத்தை நாட தென்னை விவசா...\nஇந்தோனேஷியாவில் சுனாமி: பலி 168 ஆக அதிகரிப்பு\nதஞ்சை மாவட்டத்தில் +1,+2 மாணவர்கள் 40,654 பேருக்கு...\nபாரபட்சமின்றி நிவாரணம் வழங்கக் கோரி பொதுமக்கள் சால...\nதுபையில் சட்டவிரோத டேக்ஸி ஓட்டுனர்களுக்கு அபராதம்,...\nஅபுதாபியில் 16 மணி நேரம் பயணிகளை தவிக்கவிட்ட ஏர் இ...\nசைக்கிளில் 10 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் கடந்து சாத...\nஅதிரை அருகே புயலில் சாய்ந்த தென்னை மரங்களுக்கு மறு...\nகாஷ்மீரில் பள்ளி மாணவர்கள் கலாச்சார உடை அணிந்து வர...\nதுபை பாம் தேரா மெட்ரோ ஸ்டேஷனின் தற்காலிக மாற்றுப்ப...\nமலேசியாவில் அதிரை சகோதரர் க.மு ஜெய்னுல் ஆபிதீன் (7...\nமரண அறிவிப்பு ~ 'ஆலிமா' ரபீஸ் மரியம் (வயது 45)\nசைக்கிள் பந்தயத்தில் தேசிய சாம்பியனாவது எனது லட்சி...\nஅதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் சிக்னல் கோபுரம் ...\nகுப்பைகள் கொட்டுவதை தடுக்க செருப்பு, துடைப்பான், ப...\n 'UAE சென்ட்ரல் பேங்க்' என்ற பெயரில் வர...\nமரண அறிவிப்பு ~ மேஸ்திரி நானா அப்பா என்கிற அப்துல்...\nஅமீரகத்தின் 2019 ம் ஆண்டு பொது விடுமுறை நாட்கள் அற...\nதுபையில் 01-01-2020 க்குள் அனைத்து வாகனங்களுக்கும்...\nகுவைத்தில் நடைபெற்ற வாலிபால் போட்டி மற்றும் பரிசளி...\nபுஜைரா, திப்பா கடற்கரைக்கு நீல வண்ண மூட்டிய கடல்வா...\nஅமீரக��்தின் நம்பர் 1 இந்திய ஊழியரின் மரணமும், நினை...\nசவுதியில் உடனுக்குடன் வழங்கும் ஆன்லைன் விசா அறிமுக...\nமரண அறிவிப்பு ~ கதிஜா அம்மாள் (வயது 48)\nதுபையில் 1000 க்கும் மேற்பட்ட போலி பாஸ்போர்ட் பறிம...\nஆங் சாங் சூகீக்கு தென் கொரியா வழங்கிய விருது பறிப்...\nஅமெரிக்காவில் தலைமுடி உருளைக்குள் 70 சிட்டுக்குருவ...\nபட்டுக்கோட்டையில் மண் சட்டி ஏந்தி தமிழ் மாநில காங்...\nகஜா புயல் நிவாரணம் வழங்காததைக் கண்டித்து அதிரையில்...\nஅமெரிக்காவில் 84 வயதில் இளங்கலை பட்டம் வென்ற பேரிள...\nஹாங்காங்கில் பணமழை பெய்வித்த பிட்காயின் கோடீஸ்வர இ...\nதுபையில் அட்னாக் நிறுவன முதலாவது பெட்ரோல் நிலையம் ...\nமரண அறிவிப்பு ~ முகமது ராவூத்தர் அவர்கள்\nமறைந்த அமீரக ஜனாதிபதி ஷேக் ஜாயித் போல் தோற்றமளிக்க...\nமரண அறிவிப்பு ~ மு.அ அபுல் ஹசன் (வயது 87)\nதுபை வங்கியில் பார்வை குறைபாடுடையவர்களுக்கு உதவும்...\nவிடுமுறை கேட்டு ஆம்புலன்ஸில் வந்த தமிழக அரசு ஊழியர...\nதென்னை விவசாயிகள் மறுசீரமைப்பு ஆலோசனைக் கூட்டம்\nகாதிர் முகைதீன் கல்லூரியில் மாணவர் விஞ்ஞானிகள் திட...\nமக்கா, மதினா புனிதப்பள்ளிகளில் பார்வையற்றவர்கள் ஓத...\nஇந்தியர்களுக்கான ஹஜ் கோட்டாவை அதிகரிக்க மத்திய அமை...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது ஹனீபா (வயது 46)\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nஅதிராம்பட்டினம் ரயில் நிலையப் பணிகள் விறு விறு ~ ஜனவரி நிறைவில் சோதனை ஓட்டம் (முழு விவரம்)\nகஜா புயலின் கோரத்தாண்டவம் காரணமாக டெல்டாவின் கடைமடைப் பகுதி அதிராம்பட்டினம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதில், அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் புதிதாக அமைத்து இருந்த 100 அடி உயர சிக்னல் கோபுரம் கீழே சாய்ந்து விழுந்தது. ரயில் நிலைய மேற்கூரையின் ஒரு பகுதி பறந்து சேதமடைந்தது.\nகஜா புயலுக்கு பின் சிறிது இடைவெளியில் மீண்டும் அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தின் கட்டுமானப் பணிகள் தற்போது விறு விறுப்பாக நடந்து வருகிறது. இதில் வர்ணம் பூச்சு, மழை நீர் வடிகால், பயணிகள் கழிப்பறை கட்டுமானம், செப்டிக் டேங், தண்டவாளங்கள் இணைப்பு, டிக்கட் கவுண்டர் அறை, நுழைவாயில் ரவுண்டான தளம், நடைமேடை தடுப்புச் சுவர், நடைமேடை தளம், மேற்படிக்கட்டு தளம், கூரை, கேட் கீப்பர் அறை மற்றும் கேட் அமைக்கும் பணி ஆகியவை நடைபெறுகின்றன.\nஇதுகுறித்து ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தது;\n'பட்டுக்கோட்டை ~ திருத்துறைப்பூண்டி வரையிலான அகல ரயில் பாதை பணிகளை வரும் ஜனவரி மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவும், கஜா புயலின் காரணமாக ரயில் நிலையங்களில் ஏற்பட்டுள்ள சேதப்பகுதிகள் அனைத்தும் துரிதமாக சீர் செய்யப்பட்டு வருதாகவும், தில்லைவிளாகம், முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களின் கட்டுமானப்பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாகவும், இந்த வழித்தடத்தில் முதல் கட்டமாக சோதனை ஓட்டத்தை வரும் ஜனவரி மாத நிறைவில் நடத்த இருப்பதாகவும், பின்னர், சிறப்பு ரயிலைப் பயன்படுத்தி அதிவேக சோதனை ஓட்டத்தை நடத்த இருப்பதாகவும், அப்போது, தென் மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு நடத்துவார்' என்று தெரிவித்தது.\nஅதிராம்பட்டினம் ரயில் நிலையத்தின் கட்டுமானப்பணியின் தற்போதைய நிலவரம் பற்றிய செய்தி துளிகள்...\n1. அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தின் 90 சதவித கட்டுமானப்பணிகள் தற்போது முடிக்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய அனைத்து பணிகளும் ஓரிரு மாதங்களில் நிறைவு பெற உள்ளதாகவும் ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.\n2. பட்டுக்கோட்டையில் இருந்து அதிராம்பட்டினம் ரயில் நிலையம் வரையிலான ரயில்வே பாதையில் சிக்னல் கேபிள் புதைக்கும் பணி தற்போது நடந்து முடிந்துள்ளது.\n3. கஜா புயலில் சேதமடைந்த அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தின் 100 அடி உயர சிக்னல் கோபுரம் அதன் அருகில் மீண்டும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.\n4. அதிராம்பட்டினம் நிலையம் அருகே கடலுக்கு செல்லும் சாலை, ஏரிப்புறக்கரை ரயில்வே சாலை, ஈஸ்ட் கோஸ்ட் சாலை பிலால் நகர் ரயில்வே பாதை ஆகியவற்றில் கேட் கீப்பர் அறைகள் மற்றும் கேட் அமைக்கும் பணியின் கட்டுமானப்��ணிகள் நடந்து முடிந்துள்ளது. மேலும், இதன் அருகே குடிநீருக்காக போர்வெல் அமைக்கப்பட்டுள்ளது.\n5. அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் டிக்கட் கவுண்டர் அறை, நுழைவாயில் ரவுண்டான தளம், நடைமேடை தடுப்பு சுவர், கழிப்பறை, செப்டிக் டேங் உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது.\n6. அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில், பிளாட் பார்ம்-1, பிளாட் பார்ம்-2 ஆகியவற்றை இணைக்கும் மேல் படிக்கட்டு நடைமேடை பணி முடிந்துள்ளது.\n7. போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க, ரயில் நிலையத்தின் மற்றொரு பிரதான நுழைவுப் பாதையாக ஈஸ்ட் கோஸ்ட் சாலை கல்லூரி முக்கம் வழியாக கடற்கரைச் செல்லும் பள்ளிக்கூட சாலையை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.\n8. ரயில் நிலையம் முகப்பு பகுதி அருகில் குடியிருப்பு கழிவு நீர், மழை நீர் வடிகால் அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும், மேலும், ரயில் நிலையத்திற்கு செல்ல நுழைவாயில் வளைவு அமைக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.\n9. அதிரை ரயில் நிலையத்தில் நடந்து வரும் கட்டுமானப்பணிகளை சென்னை மண்டல கட்டுமானப் பிரிவு துணை முதன்மை பொறியாளர் சாம்சங் விஜயகுமார், கட்டுமானப் பிரிவு உதவி நிர்வாக பொறியாளர், பூபதி ஆகியோர் அவ்வப்போது கண்காணித்து வருகின்றனர்.\n10. பிரமாண்டமாகக் காட்சி தரும் அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தின் கட்டுமானப்பணிகளை தினமும் ரயில் பயணிகள், பொதுமக்கள் நேரில் கண்டு ரசித்து வருகின்றனர். பட்டுக்கோட்டை ~ திருவாரூர் வரையிலான அனைத்து பணிகளையும் துரிதப்படுத்தி, இந்த வழித்தடத்தில் சென்னை செல்ல அதிவேக ரயில் போக்குவரத்து சேவையை விரைவில் தொடங்க வேண்டும் என்பது ரயில் பயணிகளின் நீண்டகால விருப்பமாக இருந்து வருகிறது.\nLabels: அதிரை ரயில் நிலையம்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைக��் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2003/09/blog-post_05.html", "date_download": "2019-01-21T16:14:22Z", "digest": "sha1:TFW6LENUDJPF3C5M4BVTPUH7R6TMEWU7", "length": 11077, "nlines": 304, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: ஆசிரியர் தினம்", "raw_content": "\nகல்வி – வேலை வாய்ப்பு : விவாதத்தை திசைதிருப்பும் ஊடகங்கள் \nஉங்கள கையெடுத்து கும்புடுறேன், தயவு செய்து..\nபுத்தக விழா எப்படி இருந்தது\nநூல் இருபது – கார்கடல் – 28\nபேராசிரியர் அவினாஷ் காக்: “ரொபாட்களால் எக்காலத்திலும், ஏன் ஸெக்ஸில் ஈடுபடவேமுடியாது” + மறுபடியும் என் செல்ல டக்ளஸ் ஹொஃப்ஸ்டேட்டர்\nசென்னை புத்தகக் கண்காட்சி 2019 – பதிப்பாளர்கள் கவனிக்கவும்\nஒரு நாள் கழிவது எப்படி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஇன்று மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் திரு சர்வேபள்ளி இராதாகிருஷ்ணனின் பிறந்த நாள். என் அலுவலகம் இருக்கும் தெருவில்தான் (இப்பொழுது இதன் பெயர் இராதாகிருஷ்ணன் சாலை), அலுவலகத்திற்குப் பக்கத்தில்தான் அவர் வசித்து வந்த வீடு. இந்த நாள் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப் படுகிறது.\nதற்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வானொலியில் குழந்தைகளுக்காக ஆற்றிய உரை இங்கே கிடைக்கும். நேரம் இருந்தால் இதைத் தமிழ்ப்படுத்தி இங்கே இடுகிறேன்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nயாஹூ குழுமங்கள் மீதான தணிக்கையிலிருந்து தப்பிப்பது...\nயாஹூ குழுமங்கள் மீதான் முழுத் தடை\nநீதிமன்றங்கள் பெரும்பான்மைப் பொதுமக்களுக்கு எதிராக...\nஅசோகமித்திரனின் ஒற்றனும், என் சமையலும்\nமர்டாக்: ஆஸ்திரேலியா, பிரித்தன், அமெரிக்கா சாம்ராஜ...\nஸ்டார் நியூஸ் - ஆனந்த் பாஜார் பத்ரிகா\nநான் ஏன் இந்து அல்ல - காஞ்சா ��ய்லய்யா\nதி ஹிந்து ஆரம்பித்து 125 வருடங்கள்\nஓப்பன் ஆஃபீஸும் தமிழ் யூனிகோடும்\nதலைமை நிர்வாகியின் ஐந்து சபலங்கள்\nமின்தமிழ் குறுந்தகடு மின்னிதழ் பற்றிய விமரிசனம்\nநீதித்துறையில் சீர்திருத்தத்தின் அவசரத் தேவை\nமஞ்சுளா நவநீதனின் 'The Hindu' பற்றிய திண்ணைக் கட்ட...\nசினிமா தியேட்டர், தேசிய கீதம், விளம்பரம்\nஅரசு ஊழியர் வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு\nடாக்டர் ஜெயலலிதாவுக்கு மற்றுமொரு டாக்டர் பட்டம்\nசண்டே டைம்ஸ் இணைப்புக் குறுந்தகடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2013034", "date_download": "2019-01-21T16:52:18Z", "digest": "sha1:QHBYDSWEMH6GPOVYF5IVPMRUD36BBEES", "length": 19325, "nlines": 97, "source_domain": "m.dinamalar.com", "title": "அடுத்த தலைமுறைக்கான சிந்தனை! ' | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: மே 03,2018 06:38\nஅடுத்த தலைமுறையை பற்றி சிந்திப்பவன் தலைவன். அடுத்த தேர்தலை பற்றி சிந்திப்பவன்\nசொல்லியது. வாழையடி வாழை என்பது போல, அடுத்த தலைமுறை, அடுத்த தலைமுறை என்று தொடர்ந்து பெருகிக்கொண்டே இருப்பது தானே உயிரினங்களின் இயல்பு. மனித இனமும் அப்படித்தானே.அடுத்த தலைமுறையை பற்றிய அக்கறையை, சிந்தனை, செயல் பாட்டின் மூலம், நாட்டின் தலைவன், வீட்டின் தலைவன், ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள்\nஒரு நாடு வல்லரசாக வளர்வதற்கு அதுவும் ஒரு வழிதானே ஒவ்வொரு குடும்பத்திலும் அடுத்தடுத்து தலைமுறைகள் தழைத்து வளரத்தான் செய்கின்றன.குடும்பத்தலைவன் பொறுப்பு\nஒரு குடும்ப தலைவனின் முக்கியமான பொறுப்பும் கடமையும் என்ன சம்பாதிப்பது, வாரிசுகளை படிக்க வைப்பது. சொந்தமாக வீட்டை கட்டிக் கொள்வது. வீட்டுக்குதேவையான வசதிகளையெல்லாம் அமைத்து கொள்வது. டூவீலர், கார் வாங்குவது, பிள்ளைகளுக்கு காலா காலத்தில் திருமணம் செய்து வைப்பது. நல்ல வேலை கிடைக்க உதவுவது அல்லது தொழில்\nஅது மட்டுமல்லாமல் தான் அடைந்த உயரத்தை விட, இன்னும்அதிகமான உயரத்தை, தனது அடுத்த தலைமுறையை எப்படி தொட வைப்பது என்பது குறித்து சிந்தனை, முயற்சி, ஊக்கம் தருதல் ஆகியவை. ஆனால் பொறுப்பும் கடமையும், இதோடு முடிந்து விடலாமா இதையும் தாண்டி, தன் வீட்டு அடுத்த தலைமுறையை அற்புதமாக வார்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு தானே மிகப்பெரும் பொறுப்பு.அதற்கான சிந்தனை சிறப்பாக இல்லையென்றால் அவன் என்ன குடும்பத் தலைவன் இதையும் தாண்டி, தன் வீட்டு அடுத்த தலைமுறையை அற்புதமாக வார்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு தானே மிகப்பெரும் பொறுப்பு.அதற்கான சிந்தனை சிறப்பாக இல்லையென்றால் அவன் என்ன குடும்பத் தலைவன் சரி, அதுஎப்படி அற்புதமாக வார்த்து எடுப்பது\nநேர்மை சிந்தனைகளையும், ஒழுக்க உணர்வுகளையும் ஊட்டி வளர்ப்பது, தன்னம்பிக்கையாலும், தளராத மன உறுதியாலும்,சமாளித்து, சாதிக்கும் திறனை இளம் பருவத்திலேயே போதித்து புகட்டுவது. எவரிடமும் பண்பாட்டுடன் பழகுவது. வளர்ச்சிக்கு வழிகாட்டும் பழக்க வழக்கங்களை பழகிக் கொள்ள வைப்பது. இந்த வழிமுறைகள் போதும், ஒரு குடும்பத்தலைவன், தனது அடுத்த தலைமுறையை அற்புதமாக செதுக்கி வளர்ப்பதற்கு.அன்றைய தலைவர்கள்நாட்டின் தலைவர்கள் அன்று ஒரு மாதிரி, இன்று வேறு மாதிரி. மன்னனுக்குரிய பொறுப்புடன், 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்லணையை கட்டிய கரிகால் சோழன், ஆங்கிலேயராக இருந்தாலும் இந்தியர்களுக்காக முல்லை பெரியாறு அணையை, தன் சொத்துக்\nகளை விற்று கட்டிய பென்னி குயிக்,நாடெங்கும், சாலை ஓரமெல்லாம் மரம் வைத்த அசோகன் எங்கே.\nநாடு சுதந்திரமடைந்த பின், விவசாயத்தையும் தொழிலையும் கருத்தில் வைத்தது பெரும் பெரும் அணைகளையும், தொழிற்சாலைகளையும் நிர்மாணித்தது காமராஜ் அரசு. இந்த தலைவர்கள் எல்லாம் வள்ளுவர் வாக்கிற்கு ஏற்ப வாழ்ந்தவர்கள்.''முறைசெய்து காப்பாற்றும்\nமன்னவன் மக்கட்குஇறையென்று வைக்கப் படும்''நேர்மையாக ஆட்சி செய்து மக்களை\nகாப்பாற்றும் அரசன், கடவுளுக்கு நிகரானவன்.\n ஊழல் வழக்கில் 27 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற மாநில முன்னாள் முதல்வரை நாடே அறியுமே. ஊழலை விடுங்கள். அடுத்த தலைமுறை பற்றிய\nஅக்கறை எந்த தலைவனுக்கு இருக்கிறது நீரை, காற்றை மாசுப்படுத்தி விட்டோம், ஏரிகளையும், குளங்களையும் துார்த்து விட்டோம்.\nஓடைகளைஒடுக்கி விட்டோம். மரங்களை வெட்டினோம். காடுகள் காணாமல் போயின. சாலை ஓரமெல்லாம் குப்பையின் குவியல்கள். அடுத்த தலைமுறை பற்றி பொறுப்பில் உள்ளவர்களுக்கு அக்கறை இருக்கிறதா அவர்களின் மனசாட்சியே இதற்கு பதில் சொல்லட்டும்.\nஅக்கறை இருக்கிறதாஇளைஞர்களின் படிப்புக்கு, திறமைக்கு ஏற்ப வேலை வாய்ப்போ, தொழில் தொடங்கும் வாய்ப்போ வழங்க வேண்டியது ஆளும் தலைவர்களிடம் இருக்க வேண்டிய அக்கறை அல்லவா இருந்தால் ஏன் ஏராளமான இளைஞர்கள், வெளிநாடுகளுக்கு விமானம் ஏறுகிறார்கள்\nஉள்நாட்டிலேயே பெங்களூரு, ஐதராபாத், புனே, மும்பைக்கு ரயில் ஏறுகிறார்கள் நாம் கிரிக்கெட்டில் வென்று கோப்பையை கொண்டு வந்தால் மட்டும் போதுமா நாம் கிரிக்கெட்டில் வென்று கோப்பையை கொண்டு வந்தால் மட்டும் போதுமா அது விளையாட்டுத் திறன், உடல் திறன், அதிலும் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். அதில் விளையாடும் வீரர்களை விட, நடத்துகிறவர்களும், ஒளிபரப்பும் சேனல்களும் தான் பல மடங்கு பணம் பார்க்\nஆனால், அறிவு திறனிலும் நாம் ஆற்றலை காட்ட வேண்டாமா உலக அளவில் போட்டியிடும் திறனை நமது பாட திட்டம் தருகிறதா உலக அளவில் போட்டியிடும் திறனை நமது பாட திட்டம் தருகிறதா உலக அளவு என்ன\n கலைமாமணி விருதுகள் வருடம் தோறும் வழங்குகிறோம். தொழில் விருது, விவசாய விருது, விஞ்ஞான விருது இவற்றுக்கும் பெரிய அளவில் முக்கியத்துவம் தரலாமே\nசினிமாவும் 'டிவி'யும் மிகப்பெரிய அளவில் நம் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துபவை. நம் நேரத்தை எடுத்து கொள்பவை. அதனால் பெரிய அளவில் சமூக மேம்பாட்டுக்கான அக்கறை\nஇவற்றுக்கு இருக்கவேண்டும். அடுத்த தலைமுறை மீதான அக்கறையும் அவசியம்.\nபத்திரிகைகள் நாட்டு நடப்பை தெளிவாக காட்டும் கண்ணாடிகள். நாட்டில் அதிகமாக அரங்கேறுவது அவலங்களும், அநியாயங்களும் தான் என்றால் அதற்கு இவை என்ன செய்யும் என்றாலும் சமூக பொறுப்புணர்வு அவசியம்.\nமக்கள் எப்படிஇன்றைய தலைமுறை மக்களை பற்றி என்ன சொல்லலாம் இவர்களின் பலம் என்ன அதி புத்திசாலிகள். டீக்கடை பெஞ்ச் ஆகட்டும், 'ஏசி'., அரங்கமாகட்டும், நாட்டு நடப்பவை தெளிவாக அலசுகிறவர்கள். பலவீனம் அளவுக்கு மீறிய சகிப்பு தன்மை. கோடிகளில் கொள்ளை போனாலும்,கண்டு கொள்ள மாட்டார்கள். ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமாட்டோம் என்றாலும் வருடக்கணக்காய் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.\nநீதி நியாயங்களை கேட்டு வெறியோடு போராடமாட்டார்கள். போராடினாலும் தனித்தனியாய் பிரிந்து பிரிந்து போராடுவார்களே தவிர, ஒன்றாய் இணைந்து, திரண்டு பலம் காட்டுவது இல்லை. இந்த பலவீனங்கள் இருக்கும் வரை, எந்த பலம் இருந்து என்ன பயன்\nஅடுத்த தலைமுறை பற்றிய அக்கறை இருக்கட்டும். பஸ், ரயிலில் போகிறோம். பல மணிநேரங்கள் பயணம் செய்கிறோம். இறங்கி விடுகிறோம்,\nஅடுத்து யாரோ ஏறுகிறார்கள். நாம் பயணித்த அந்த நேரத்தில் அந்த இருக்கைகளை, கழிப்\n நெஞ்சை தொட்டு சொல்லுங்கள்.ஒவ்வொரு தனிமனிதனுக்கும் பொறுப்பு இருக்கிறது; அதனை நாம் செயல்படுத்துவது எப்போது\nவீட்டு தலைவனாக, நாட்டு தலைவனாக, ஊடகங்களாக, பொது மக்களாக, இனியாவது, நமது அடுத்த தலைமுறையை பற்றி அக்கறைப்படுவோம். வாழப்போவதோ, வீழப்போவதோ யார் நமது வாரிசுகள் தானே ஏதாவது செய்தே ஆக வேண்டும். அதையாவது யோசிப்போம்; முடி\nவெடுப்போம்; செயல்வடிவம் ருவோம்; சுயநலம் மறப்போம். பொது நலம் நினைப்போம்\n» விருதுநகர் மாவட்ட செய்திகள் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/after-easy-language-paper-plus-two-kids-expect-same-formula-000057.html", "date_download": "2019-01-21T15:31:27Z", "digest": "sha1:O6VEPROJXF2GGP4TQGUAUHRWAP2DSJ2D", "length": 14243, "nlines": 113, "source_domain": "tamil.careerindia.com", "title": "கடினமான “கணக்குப் பரீட்சை” – திணறிப் போன பிளஸ் 2 பிள்ளைகள்; அச்சத்தில் ஆசிரியர்கள் | After Easy Language Paper, Plus Two Kids Expect Same Formula in Maths Too… - Tamil Careerindia", "raw_content": "\n» கடினமான “கணக்குப் பரீட்சை” – திணறிப் போன பிளஸ் 2 பிள்ளைகள்; அச்சத்தில் ஆசிரியர்கள்\nகடினமான “கணக்குப் பரீட்சை” – திணறிப் போன பிளஸ் 2 பிள்ளைகள்; அச்சத்தில் ஆசிரியர்கள்\nசென்னை: இந்த வருட பிளஸ் 2 கணிதத் தேர்வு கேள்வித்தாள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு'ஈசி'யாகவும் மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு கடினமாகவும் இருந்துள்ளது. இதனால் கடந்த ஆண்டை விட கணிதத்தில் \"சென்டம்\" வாங்குவோரின் எண்ணிக்கை குறையும் என கல்வித் துறையினர் அச்சம் அடைந்துள்ளனர்.\nபிளஸ் 2 பொதுத் தேர்வில் நேற்று கணிதம் , அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு கணிதத்துக்கும், அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு விலங்கியலுக்கும் தேர்வு நடந்தது.\nகணித வினாத்தாள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எளியதாகவும், மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு கடினமாகவும் இருந்தது. ஆண்டுதோறும் மாணவர்களும் ஆசிரியர்களும் சில வினா , விடைகளை எதிர்பார்ப்பர்.\nசிறப்பு வகுப்புகள் திருப்புதல் தேர்வு வகுப்பறைத் தேர்வுகள் போன்றவற்றில் அந்த பாடங்களுக்கு முக்கியத்துவம் தரப்படும். அவற்றில் இருந்து தேர்வில் 10 மதிப்பெண் வினாக்களை நிச்சயம் எதிர்பார்க்கலாம் என்று ஆசிரியர்கள் வழி காட்டுவர்.\nஆனால் நேற்றைய கணிதத் தேர்வில் சில வினாக்கள் இதுவரை தேர்வுகளில் கேட்காததாக இருந்தன. அதனால் மாணவர்கள் சென்டம் வாங்குவது குறையும் என கல்வித் துறையினர் அச்சம் அடைந்துள்ளனர்.\nஇதுகுறித்து கணித ஆசிரியர்கள், \" இருநூறு மதிப்பெண்களுக்கு வினாத்தாள் இருந்தது. ஒரு மதிப்பெண்ணில் 40, ஆறு மதிப்பெண்களில் 10, 10 மதிப்பெண்களில் 10 வினாக்கள் எழுத வேண்டும்.\nஒரு மதிப்பெண் வினாக்களில் இரண்டு வால்யூம் புத்தகங்களில் உள்ள 271 கேள்விகளில் இருந்து 30 கேள்விகள், கம் புக் என்ற தொகுப்பு புத்தகத்தில் இருந்து 10 கேள்விகள் கேட்கப்பட்டன.\nபத்து மதிப்பெண் வினாக்களில் 62 மற்றும் 63வது கேள்வி இதுவரை ஆசிரியர்களே எதிர்பார்க்காதது. தொகுதி - 2 புத்தகத்தில் 5 ஆம் பாட வினாக்களை பொதுவாக அரசு மற்றும் தனியார் பள்ளிகள் தவிர்த்து விடுவர். இதுவரை தேர்வில் இடம் பெறாத இந்தக் கேள்வி சாய்ஸ் அடிப்படையில் இந்த ஆண்டு இடம் பெற்றுள்ளது.\nஇக்கேள்விகள் கடினமாக இருந்ததால் மாணவர்களின் சாய்ஸ் குறைந்து மற்ற கேள்விகளை எழுத தடுமாறினர். கட்டாய வினாவி���் வகை நுண்கணித வினா கடினமாக இருந்தது. ஆண்டுதோறும் மாணவர்கள் எதிர்பார்க்கும் வெக்டரியலில் காஸ் ஏ பிளஸ் பி என்ற வினா இந்த ஆண்டு இடம் பெறவில்லை.\nமேலும் 69 ஆவது கேள்வியும் இதுவரை தேர்வுகளில் இடம் பெறாத எதிர்பார்க்காத கேள்வி. நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கு சென்டம் வாங்க கொஞ்சம் கடினமானதாகவே அமைந்துள்ளது. ஆனால் தேர்ச்சி இலக்கான மாணவர்களுக்கு கேள்விகள் எளிமை தான். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.\nகடந்த ஆண்டு 3.5 லட்சம் மாணவ மாணவியர் கணிதம், அறிவியல் பிரிவில் கணிதத் தேர்வு எழுதினர். 8 சதவீதம் பேர் தேர்ச்சி பெறவில்லை. மொத்தம் 3882 பேர் கணிதத்தில் சென்டம் வாங்கினர்.\nஇந்நிலையில், பிளஸ் 2 கணித வினாத்தாள் கடினமாக இருந்ததால் காப்பியடிக்க முயற்சித்த 52 மாணவ மாணவியர் பறக்கும் படையினரிடம் பிடிபட்டனர். விலங்கியல் தேர்வில் ஒருவர் பிடிபட்டார்.\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விடுப்பு எடுத்தால் 'ஆப்பு - கிரிஜா வைத்தியநாதன்\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n2,000 அங்கன்வாடி மையங்களில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் நியமனம் : தொடக்கக்கல்வி இயக்குநர் அதிரடி\nமொத்த பணியிடம் 139, ஊதியம் ரூ.1,77 லட்சம்..\n11 ஆயிரம் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் \"0\" - செக் வைத்த பள்ளிக்கல்வித்துறை..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/introduce-anti-corruption-topics-curriculum-ugc-directs-var-001244.html", "date_download": "2019-01-21T15:44:06Z", "digest": "sha1:VMCWUXNTUU44C63ZIJJQXI3KFPYOMQ7L", "length": 10136, "nlines": 106, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஊழல் தடுப்புப் பாடங்கள் அறிமுகம்: பல்கலை.களுக்கு யுஜிசி உத்தரவு!! | Introduce anti-corruption topics in curriculum: UGC Directs Varsities - Tamil Careerindia", "raw_content": "\n» ஊழல் தடுப்புப் பாடங்கள் அறிமுகம்: பல்கலை.களுக்கு யுஜிசி உத்தரவு\nஊழல் தடுப்புப் பாடங்கள் அறிமுகம்: பல்கலை.களுக்கு யுஜிசி உத்தரவு\nபுதுடெல்லி: ஊழல் தடுப்புப் பாடங்களை கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் அறிமுகம் செய்யுமாறு பல்கலைக்கழக நிர்வாகங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உத்தரவிட்டுள்ளது.\nஇதுதொடர்பாக பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு யுஜிசி செயலர் ஜஸ்பால் எஸ். சாந்து அனுப்பியுள்ள சுற்றறிக்கை:\nஊழல் தடுப்பு தொடர்பான பாடங்களை கல்லூரிகளில் அறிமுகம் செய்யவேண்டும். மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் பரிந்துரைப்படி இதை கல்லூரி, பல்கலைக்கழகங்களில் அறிமுகம் செய்ய யுஜிசி உத்தரவிடுகிறது.\nஊழல், ஊழல் பிரச்னையால் சமூகத்தில் ஏற்படும் விளைவுகள், ஊழலைத் தடுப்பது எப்படி உள்ளிட்டவை பாடங்களாக வைக்கப்படவேண்டும்.\nவிரைவில் இதுபோன்ற பாடங்களை பள்ளிகளில் வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் மாணவர் பருவத்திலேயே ஊழல் தடுப்பு விழிப்புணர்வுப் பிரசாரத்தைக் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விடுப்பு எடுத்தால் 'ஆப்பு - கிரிஜா வைத்தியநாதன்\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nRead more about: education, ugc, varsities, கல்வ���, அறிமுகம், யுஜிசி, பல்கலைக்கழகம், உத்தரவு\nகல்வித்துறை அதிகாரிகளுக்கு \"செக்\" : இனி எல்லாம் 'பயோமெட்ரிக்' தான்..\nசென்னை பல்கலைக் கழகத்தில் சிறப்பு விரைவுரையாளர் பணி வாய்ப்பு..\n11 ஆயிரம் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் \"0\" - செக் வைத்த பள்ளிக்கல்வித்துறை..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/06/26/", "date_download": "2019-01-21T17:01:42Z", "digest": "sha1:67LCA6RJ5SQN6U3BNFA6OHXXJ2UIZYJY", "length": 6010, "nlines": 135, "source_domain": "theekkathir.in", "title": "June 26, 2017 – Theekkathir", "raw_content": "\nஉ.பி: காவலர்களுக்கு மீசையை பராமரிக்க ஊக்க தொகை 400 சதவிகிதம் உயர்வு\nமெகுல் சோக்சி இந்திய குடியுரிமையை துறந்தார்…\nதேர்தலுக்கு முன்பே தோற்கத் துவங்கியுள்ள பாஜக\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nவன்கொடுமையில் தமிழகம் 5வது இடம் – தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தகவல்\nகோவை, ஜூன் 26- வன்கொடும\nபவானி ஜம்பை பகுதியில் பரவும் டெங்கு… – அச்சத்தில் பொதுமக்கள்\nஈரோடு, ஜூன் 26- பவானி த�\nகாவுவாங்க காத்திருக்கும் அரசு பள்ளி அச்சத்தில் மாணவர்கள் – அலட்சியம் காட்டும் நிர்வாகம்\nபொள்ளாச்சி ஜூன் 26- பொ�\nஅரசுப்பள்ளியில் சேர்க்க அமைச்சரின் சிபாரிசு கேட்கும் நாள் விரைவில் வரும்: – அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nகோவை, ஜூன் 26 – ஏழை–எ�\nரம்ஜான் பண்டிகை இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை\nஈரோடு, ஜூன் 26- ஈகை திர�\nபகலில் மின்னும் சோடியம் விளக்குகள் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா\nதாராபுரம், ஜூன் 26 – �\nபால் கொள்முதல் விலையை உயர்த்திட பால் உற்பத்தியாளர் பேரவை வலியுறுத்தல்\nஊத்துக்குளி, ஜூன் 26- ப\nகுன்னூர்: காட்டு எருமை முட்டி ஒருவர் காயம்\nகுன்னூர், ஜூன் 26- குன்\nவிளைச்சலைப் பெருக்கி வளமாக வாழும் புளியங்குடி விவசாயி\nஅரசுத்துறைகளில் மாற்றுப்பணி கேட்டு காத்திருப்பு போராட்டம்: அனைத்து தொழிற்சங்க டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் முடிவு\nகோவை, ஜூன் 26 – அரசுத�\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/09/15123126/1008663/corruption-chargeinvestigationbjptamilisai.vpf", "date_download": "2019-01-21T16:07:04Z", "digest": "sha1:AKT5DGYMA26N3JSVHBGUHAKEPV7TEGVD", "length": 9954, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தி தீர்வு காண வேண்டும் - தமிழிசை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா ���லகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தி தீர்வு காண வேண்டும் - தமிழிசை\nபதிவு : செப்டம்பர் 15, 2018, 12:31 PM\nஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தி தீர்வு காண வேண்டும் என தமிழிசை வலியுறுத்தினார்.\nதூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள தெருக்களை சுத்தப்படுத்தும் பணியை பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை தொடங்கி வைத்தார். பின்னர், துடப்பத்தால், சாலைகளில் கிடந்த குப்பைகளை கூட்டி அள்ளி தமிழிசை சுத்தம் செய்தார்.\nதனியார் பள்ளி மாணவர்களும் தூய்மை பணியில் ஈடுபட்டனர். பின்னர் பேசிய தமிழிசை, ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தி தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினார்.\nஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் - அமைச்சர் ஜெயகுமார்\nஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nநிரந்தர வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1 கோடி மோசடி\nதிருவாரூரில் நிரந்தர வேலை வாங்கி தருவதாக கூறி 1 கோடி ரூபாய் மோசடி செய்ததாக சுகாதாரத்துறை ஊழியர்கள் உள்ளிட்ட 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nரூ.3 லட்சம் மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல்\nதிருச்சி மலைக்கோட்டை பகுதியில் 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு டன் பான்பராக், குட்கா உள்ளிட்ட போதைபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.\nலய���லா கல்லூரி கிராமிய கலைவிழாவில் இந்து மத உணர்வை கேவலப்படுத்தும் சித்திரங்கள் - தமிழிசை\nகாங்கிரஸ் கட்சியை பலப்படுத்தவும், காங்கிரசின் செயல் திட்டங்களை அடிமட்ட தொண்டர்கள் வரை நேரடியாக அறிந்துகொள்ளவும் \"சக்தி\" திட்டம் தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.\nஅடுத்த மாதம் தமிழகம் வருகிறார் ராகுல் - திருநாவுக்கரசர்\nகாங்கிரஸ் கட்சியை பலப்படுத்தவும், காங்கிரசின் செயல் திட்டங்களை அடிமட்ட தொண்டர்கள் வரை நேரடியாக அறிந்துகொள்ளவும் \"சக்தி\" திட்டம் தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.\nஒரே நாளில் அடுத்தடுத்து 3 கொலை - பொதுமக்கள் அச்சம்\nசென்னையில் ஒரே நாளில் அடுத்தடுத்து நடைபெற்ற 3 கொலை சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.\nஜூனியர் சூப்பர் கிங்ஸ் தொடர் நாளை தொடங்குகிறது\nஜூனியர் சூப்பர் கிங்ஸ் டி20 கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalkitchen/2015-jan-01/chef/102351.html", "date_download": "2019-01-21T15:41:12Z", "digest": "sha1:3OFA4KCUZCKFDEYHDDFC4F5MXD7QWSFP", "length": 16340, "nlines": 441, "source_domain": "www.vikatan.com", "title": "​ஃபுட் எக்ஸ்பர்ட்ஸ் புரொஃபைல் | chef, chef virjil james | அவள் கிச்சன்", "raw_content": "\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nமுதல்வர் பதவிக்காக ஓ.பி.எஸ் யாகம் நடத்தியது உண்மை - அடித்துச்சொல்லும் அ.ம.மு.க பொருளாளர்\nசினிமாவைப்போல ஓடஓட விரட்டி ரவுடி வெட்டிக் கொலை - மக்களைப் பதற வைத்த `திக் திக்' நிமிடங்கள்\nமுத்தையாவா... சுந்தர்ராஜனா... பரமக்குடி பிரசாரத்தில் திணறிய தினகரன்\nபோலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளிவைக்க என்ன காரணம் - சுகாதாரத்துறை இயக்குநர் விளக்கம்\nகைவிட்ட தாய���... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nசென்னை புத்தகத் திருவிழாவில் கவனம் பெற்ற 5 அரசியல் புத்தகங்கள்\nஆனந்த் மகாதேவன் திடீர் விலகல் இயக்குநர் அவதாரம் எடுத்தார் நடிகர் மாதவன்\n`விபத்தாகி கட்டோடு ஷூட்டிங் வந்துட்டிருக்கான் சஞ்சீவ்'- `ராஜா ராணி' மானஸா வேதனை\nஅவள் கிச்சன் - 01 Jan, 2015\nசமையல் சோடா, பேக்கிங் சோடா, என்ன வேறுபாடு\nஇந்த மாத கிச்சன் கில்லாடி \n‘செஃப்’ தாமுவின் ஸ்பெஷல் ரெசிப்பிக்கள்\nபழம் பெருமை பேசும் செட்டிநாட்டுப் பாத்திரங்கள் \nஇந்த இதழை தங்களுடைய கைமணத்தால் சிறப்பிக்கிறார்கள் இவர்கள்...\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஇந்த மாத கிச்சன் கில்லாடி \n‘செஃப்’ தாமுவின் ஸ்பெஷல் ரெசிப்பிக்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வுகுறித்து மனம்திறந்த விராட் கோலி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\n“பதவிக்காக எதையும் செய்வார் பழனிசாமி” - மேத்யூ சாமுவேல் பரபரப்பு பேட்டி\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜே.பி செக்\nசி.பி.ஐ விசாரித்தால் பழனிசாமி சிக்குவார் - குமுறும் கனகராஜின் அண்ணன்\nபேட்ட - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2017-jun-30/general-knowledge/132024-tips-to-upgrade-your-brain-sharp.html", "date_download": "2019-01-21T16:13:16Z", "digest": "sha1:UKBGULJZPV2UOUMUQLR7OBHORLEJ6QZI", "length": 17658, "nlines": 444, "source_domain": "www.vikatan.com", "title": "மூளைத் திறனை மேம்படுத்த முத்தான வழிகள்! | Tips to upgrade your brain sharp - Chutti Vikatan | சுட்டி விகடன்", "raw_content": "\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nமுதல்வர் பதவிக்காக ஓ.பி.எஸ் யாகம் நடத்தியது உண்மை - அடித்துச்சொல்லும் அ.ம.மு.க பொருளாளர்\nசினிமாவைப்போல ஓடஓட விரட்டி ரவுடி வெட்டிக் கொலை - மக்களைப் பதற வைத்த `திக் திக்' நிமிடங்கள்\nமுத்தையாவா... சுந்தர்ராஜனா... பரமக்குடி பிரசாரத்தில் திணறிய தினகரன்\nபோலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளிவைக்க என்ன காரணம் - சுகாதாரத்துறை இயக்குநர் விளக்கம்\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nசென்னை புத்தகத் திருவிழாவில் கவனம் பெற்ற 5 அரசியல் புத்தகங்கள்\nஆனந்த் மகாதேவன் திடீர் விலகல் இயக்குநர் அவதாரம் எடுத்தார் நடிகர் மாதவன்\n`விபத்தாகி கட்டோடு ஷூட்டிங் வந்துட்டிருக்கான் சஞ்சீவ்'- `ராஜா ராணி' மானஸா வேதனை\nசுட்டி விகடன் - 30 Jun, 2017\nஅழிய விடல் ஆகாது பாப்பா\nமூளைத் திறனை மேம்படுத்த முத்தான வழிகள்\nபுத்தக உலகம் - சுட்டிக் குழந்தை\n - ஸ்கூல் முதல் நாள் ஆல்பம்...\nவெள்ளி நிலம் - 15\nமூளைத் திறனை மேம்படுத்த முத்தான வழிகள்\nஜி. லட்சுமணன் - படங்கள்: எம். விஜயகுமார்\nபடிப்பில் மட்டுமல்லாது பிறவற்றிலும் சூப்பர் குழந்தைகளாக விளங்க, உங்களின் மூளைத்திறனை அவர்கள் முறையாகச் செயல்படுத்தவேண்டும். அதற்கு, சுட்டிகள் தாங்கள் ஈடுபடும் செயலில் கவனத்தை ஒருமுகப்படுத்துவது, நேரத்தைப் பயனுள்ளவையாக மாற்றுவது, திட்டமிட்டு வேலை செய்வது, தங்களைத் தாங்களே ஊக்கப்படுத்தி, தன்னம்பிக்கையை ஏற்படுத்திக்கொள்வது அவசியம்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nசமூக அவலங்கள், மருத்துவம், உளவியல் சார்ந்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். கல்லூரி �...Know more...\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வுகுறித்து மனம்திறந்த விராட் கோலி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\n“பதவிக்காக எதையும் செய்வார் பழனிசாமி” - மேத்யூ சாமுவேல் பரபரப்பு பேட்டி\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜே.பி செக்\nசி.பி.ஐ விசாரித்தால் பழனிசாமி சிக்குவார் - குமுறும் கனகராஜின் அண்ணன்\nபேட்ட - சினிமா விமர்ச��ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipithan.blogspot.com/2012/02/", "date_download": "2019-01-21T16:06:54Z", "digest": "sha1:2QQXKB7S5O3VIIHXFRBSVMFBH3ZAXV44", "length": 61438, "nlines": 368, "source_domain": "chennaipithan.blogspot.com", "title": "நான் பேச நினைப்பதெல்லாம்: February 2012", "raw_content": "(எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம், சொல்ல முடிந்ததோ மிகக் கொஞ்சம் )\nசெவ்வாய், பிப்ரவரி 28, 2012\nநாட்டின் பிரதமர் முதியய பெண்மணியின் காலில் விழுந்தது அந்தக்காலம்\nநாடாள நினைப்பவர் காலில் மூதாட்டி விழுவது இந்தக்காலம் \nPosted by சென்னை பித்தன் at 9:06 முற்பகல் 19 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், பிப்ரவரி 27, 2012\nPosted by சென்னை பித்தன் at 1:11 பிற்பகல் 28 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, பிப்ரவரி 25, 2012\nPosted by சென்னை பித்தன் at 8:50 பிற்பகல் 16 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகொள்ளை போய்விட்டது, என் இதயம்\nபார்வை ஒன்றிலே திருடி விட்டாள் அவள்\nயாரும் அறியாமல்,மௌனமாக நிகழ்ந்த கொள்ளை\nகொள்ளை அடித்தவரை நேசிக்கும் விந்தை இங்குதான்\nஆம்,கொள்ளைக்காரி அவளை நான் காதலித்தேன்.\nஉலகமே அழகுமயமாய்த் தெரிந்த காலம் அது\nஒரு என்கௌண்டரில் அவள் என்னைச் சுட்டு விட்டாள்\n“என்னை மறந்து விடுங்கள்” என்ற மூன்று சொற்களால்.\nஆனால் என் இதயத்தைத் திருப்பித்தராமலே\nபறி கொடுத்தவனே என்கௌண்டரில் கொல்லப்பட்டு விட்டான்\nடிஸ்கி1:தலைப்பு எழுதி விட்டுப் பதிவு எழுதுவது என்பது இதுதான்\nPosted by சென்னை பித்தன் at 9:27 முற்பகல் 44 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், பிப்ரவரி 23, 2012\nகென்யாவில் ஒரு மிருக்காட்சி சாலையில் ஒரு சிங்கம் இருந்தது.மிருகங்களை நன்கு பராமரிக்க வசதியற்ற இடம், அது.சிங்கத்துக்கு ஆட்டுக்கறி அளிக்கப் பட்டாலும் ,அது போதவில்லை..தனக்கு விடிவு காலம் வராதா என ஏங்கியது. ஒரு நாள் துபாயின் ஒரு மிக வசதியான மிருகக்காட்சி சாலையில் இருந்து வந்த மேலாளர் அந்த சிங்கத்தை துபாய்க்கு அனுப்பச்சொல்லி எற்பாடு செய்தார்.அந்த சிங்கத்துக்கு மிக மகிழ்சி. வசதியாக வயிறு நிறைய நல்ல ஆட்டுக்கறி சாப்பிட்டு வாழலாம் என நினைத்தது.\nதுபாய்க்குச் சென்றதும் முதல் நாள் அதற்கு உணவு வழங்கப்பட்டதுஅதற்கு ஏமாற்றம்பத்து வாழைப்பழம் இடம் மாற்றத்தினால் சீரணம் ஆவது பிரச்சினையாகுமோ எனப் பயந்து பழம் கொடுத்திருப்ப���ர்கள் என நினைத்தது.\nஆனால் தொடர்ந்து இரு நாட்கள் இது போலவே நடந்தது.மறு நாள், உணவளித்த மனிதனிடம் அது கேட்டது”நான் சிங்கம்எனக்கு இப்படியா உணவளிப்பது\nஅவன் சொன்னான்”நீ சிங்கம்தான் தெரியும்.ஆனால் நீ இங்கு வந்திருப்பது ஒரு குரங்கின் ’நாட்டு நுழைவனுமதி’யில்\nநீதி:வெளிநாட்டில் குரங்காக வாழ்வதை விடத் தன் நாட்டில் சிங்கமாக வாழ்வது சிறந்தது\nPosted by சென்னை பித்தன் at 8:58 பிற்பகல் 34 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், பிப்ரவரி 22, 2012\nபொதுவாகவே எல்லோரும் தொலைபேசியைக் கையில் எடுத்ததும் சொல்லும் முகமன் ”ஹலோ” என்பதுதான்.\nஆனால் நான் பத்து ஆண்டுகளுக்கு மேலாக,தொலைபேசியில் ஹலோ சொல்வதில்லை .மாறாக”ஓம் நமச்சிவாய”என்று சொல்லி வருகிறேன்.என் நண்பர்களின் வீடுகளில் என் நண்பருடன் நான் பேச எண்ணும்போது தொலபேசியை எடுப்பவர்-அவர் மனைவி ,மக்கள்-யாராயிருப்பினும் “ஓம் நமச்சிவாய பேசுகிறார்” என்று சொல்லி விட்டுத் தொலை பேசியை நண்பரிடம் கொடுக்கிறார்கள்.தொலை பேசியில் மட்டுமன்றி நேரில் சந்திக்கும் நேரங்களிலும் நண்பர்களிடம் நான் கூறும் முகமன்”ஓம் நமச்சிவாய”இதனால் பலர் என்னை ஒம் நமச்சிவாய என்ற பெயரிலேயே அழைக்கவும் தொடங்கி விட்டனர்.\nஇது போன்று சில ஆன்மீக அமைப்புகளைச் செர்ந்தவர்கள் கூறுவது வழக்கம்.சின்மயா மிஷனில்”ஹரி ஓம்” என்றும் இஸ்கானில்” ஹரே கிருஷ்ணா” என்றும்,வேத்தாத்திரி மகரிஷி அமைப்பைச் சேர்ந்தவர்கள்”வாழ்க வளமுடன்”சத்ய சாயி பாபாவின் பக்தர்கள்”சாயிராம்” என்றும் கூறுவதை வழக்கமாகக் கொண்டுளனர்.\nஇந்த ஹலோவை விட்டு விட்டுத் தனித்துவமாக ஏதாவது சொல்ல அனைவரும் முயலாலாமே.மறு முனையில் கேட்பவர்கள்,உடனே நீங்கள்தான் பேசுகிறீர்கள் என்பதை உறுதிப் படுத்திக் கொள்வர் அல்லவாஅது மட்டுமன்றி ஒரு நல்ல சொல்லைக் கேட்ட மன நிறைவு வேறு\nஎன் உறவினர் ஒருவர் என்னைப் பின்பற்றித் தொலை பேசியில்”திருச்சிற்றம்பலம்”என்று சொல்லத் தொடங்கி விட்டார்\n3)இந்த நாள் இனிய நாள்\n5)நீங்கள் விரும்பும் கடவுள் பெயர்.\nஎத்தனையோ சாத்தியங்கள் இருக்கின்றன.உங்கள் கற்பனையின் வீச்சே எல்லை\nPosted by சென்னை பித்தன் at 11:42 முற்பகல் 50 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: தொலை பேசி, முகமன்\nசெவ்வாய், பிப்ரவரி 21, 2012\nபெரியப்பாவிற்கு முன்பு நாங்கள் வைத்த பட்டப் பெயர் ''பாஸிடிவ்''. ''எதையும் ''பாஸிடிவா'' பாருடா. எத்தனை மோசமான சூழ்நிலையிலும் ஒரு ''பாஸிடிவ்'' அம்சம் இருக்கும். அதிலே கவனம் வை. நீ ஜெயிச்சிடலாம்'' என்று அடிக்கடி சொல்வார்.\n''அரண்மனை மாதிரி வீடு, ஆறு காரு, ஏக்கர் கணக்கில் பூமி, ஏகப்பட்ட காசு, இதெல்லாம் இருக்கும்போது அவர் வேணும்னா இப்படிப் பேசலாம். நம்மள மாதிரி அடி மட்டத்தில் இருந்துகிட்டுத் தினசரி வாழ்க்கையில போராடிட்டு இருக்கிற வனுக்குத் தான் கஷ்டம்னா என்னான்னு தெரியும். ஜெயிக்க வேண்டாம், சமாளிக்கறதே பெரிய விஷயம்'' என்று அண்ணன் அவர் போனவுடன் கிண்டலடிப்பான்.\nஅவன் சொன்னதிலும் யதார்த்தம் இருந்தது. எது எப்படியோ எனக்குச் சிறு வயதிலிருந்தே பெரியப்பா ஹீரோ போலவே தெரிந்தார். தோற்றத்தில் ஒரு கம்பீரம், நடையில் ஒரு வேகம், எப்போதும் எதிலும் நல்லதையே பார்க்கும் ஒரு தனிப்பெரும் குணம் என எல்லாமாய்ச் சேர்ந்து அவரை ஒரு ஆதர்ஷ மனிதராக என் மனதில் ஆக்கியிருந்தன.\nவியாபாரத்தில் கொடி கட்டிப் பறந்த பெரியப்பாவிற்குக் கடந்த ஐந்து வருடங்களாக இறங்கு முகம். வீடு, கார், பூமி, சேர்த்த பணம் எல்லாம் போய் அண்ணன் சொன்ன அடிமட்டத்திற்கு அவரும் வந்துவிட்டார். திருமணமாகிப் பலவருடங்கள் கழித்துப் பிறந்ததால் அவரது ஒரே மகனும் தற்போது இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டில் படிக்கிறான்.\nஅறுபது வயதில் அவர் மும்பையில் இருக்கும் தன் நண்பர் ஒருவர் ஹோட்டலில் மானேஜராக வேலை பார்த்து வருகிறார் என்றும் அவர் மிகச் சிறிய வாடகை வீட்டில் வசித்து வருகிறார் என்றும் கேள்விப்பட்டபோது எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. அவர் மும்பை சென்ற பின் அவரை நேரில் பார்க்கச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இப்போது ஆபீஸ் வேலை விஷயமாக மும்பை வந்த எனக்கு அவரைப் பார்க்கவும், இப்போதும் அந்த ''பாசிடிவ்'' அணுகுமுறை அவரிடம் இருக்குமா என்று தெரிந்து கொள்ளவும் ஆர்வமாக இருந்தது.\nஅந்தேரியில் அவர் வீட்டைக் கண்டுபிடிக்கச் சிறிது சிரமப்பட்டேன். கதவைத் திறந்து பெரியம்மா ''வாப்பா'' என்று ஆச்சரியத்துடன் வரவேற்றாள். பெரியம்மா கறுத்து, இளைத்திருந்தாள். பார்க்கப் பாவமாய் இருந்தது.\nநான் கேட்டது உள்ளே பெரியப்பாவிற்குக் கேட்டிருக்க வேண்டும். ''வாடா.. உட்கார்'' என்றபடி உள்ளே இருந்து வந்தார். அன்��ு போலவே இன்றும் அவர் உற்சாகமாத்தான் தென்பட்டார்.\nஆனால், பெரியம்மா அப்படிச் சந்தோஷப்படும் மனநிலையில் இல்லை. பேசாமல் உள்ளே போனாள். அவர்கள் மகன் எங்கோ வெளியே போயிருந்தான். பெரியப்பா வீட்டில் எல்லோரையும் விசாரித்தார். பொதுவாகச் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.\nஅரண்மனை போன்ற வீட்டில் அரசரைப் போல இருந்த பெரியப்பாவை இப்படியொரு சூழ்நிலையில் பார்க்க எனக்கு மிகவும் கஷ்டமாகவும், ஜீரணிக்க முடியாமலும் இருந்தது. அதைக் குரல் கம்ம அவரிடம் சொல்லியே விட்டேன்.\nபெரியப்பா அமைதியாகச் சொன்னார். ''கையை விட்டுப் போனதைப் பற்றியே நினைச்சுட்டிருந்தா இருக்கிறதோட அருமையை உணராமல் போயிடுவோம்டா. இப்பவும் நல்லாப் படிக்கிற மகன் இருக்கான். எனக்கு உழைக்கிற ஆரோக்கியம் இன்னமும் இருக்கு. அந்தேரியில் குறைஞ்ச வாடகையில் ஒரு வீடு கிடைச்சிருக்கு. சேர்த்து வைக்கக் காசு இல்லாட்டியும் வாழ்க்கையை ஓட்டற அளவு வருமானம் இருக்கு. இப்படி ''இருக்கிற'' விஷயங்கள் இன்னமும் நிறைய இருக்கு''\nபெரியம்மா காபியுடன் வந்தாள். ''உங்க தத்துவமெல்லாம் கொஞ்சம் நிறுத்துங்களேன். ஆரம்பத்தில் இருந்தே இல்லாமல் போறது வேறே... அனுபவிச்சு இழந்துட்டுக் கஷ்டப்படறது வேறே.. ஊம்.... எதுவும் நிரந்தரமில்லை\n''எதுவுமே நிரந்தரமில்லைன்னா நீ கஷ்டம்னு நினைக்கிற இது மாத்திரம் நிரந்தரமா என்ன இதுவும் ஒரு நாள் மாறும். நீ என்னடா சொல்றே இதுவும் ஒரு நாள் மாறும். நீ என்னடா சொல்றே'' என்று புன்சிரிப்புடன் என்னைக் கேட்டார். பிரமிப்புடன் தலையாட்டினேன் வெற்றியின் உச்சாணிக் கொம்பிலிருந்த போது இருந்த இடத்தைவிடப் பெரியப்பா என் மனதில் இன்னும் பல மடங்கு உயர்ந்து போனார். நிஜமாகவே பெரியப்பா ''பாசிடிவ்'' தான்.\nஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் இன்பமும் துன்பமும் மாறி மாறித்தான் வரும் என்பதை பெரியப்பா நன்கு உணர்ந்தவராக இருந்தார் என்பதை அனுபவசாலியான அவரது பதில் உணர்த்தியது.\nடிஸ்கி: ஒரு முறை வங்கி விழாவொன்றில் முனைவர்.கண சிற்சபேசன் முன்னிலையில் நான் உரையாற்றிக் கொண்டி ருந்தபோது ,உரையின் இடையே positive thinking என்பதற்கான தமிழ்ச் சொல் என்ன வென்று அவரையே கேட்டுத் தெரிந்து கொண்டு உரையைத் தொடர்ந்தேன். அன்று அவர் எனக்கு அளித்த பதிலே ”ஆக்க பூர்வமான சிந்தனை ”\nPosted by சென்னை பித்தன் at 4:00 பிற்பகல��� 41 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், பிப்ரவரி 20, 2012\nஇன்று மாலை 6 மணிக்குத் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் எங்கள் வேதக் குழுவின் ருத்ர பாராயணம் நடை பெற்றது.பாராயணம் முடிந்தபின் சிறப்பு தரிசனம்.எல்லாம் முடிந்து வீட்டுக்கு வந்தபின் எனது நண்பர் ஒருவர் சொல்லிய படி சிவராத்திரி பற்றி ஏதாவது எழுத வேண்டுமே என யோசனை.எனவே பல இடங்களிலிருந்த பெற்ற தகவல்களின் ஒரு தொகுப்பாக மகாசிவராத்திரி பற்றிய இப்பதிவு\nஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசியன்று மாத சிவராத்திரி ஆகும்.மாசி மாதத் தேய்பிறைச் சதுர்த்தசி மகா சிவராத்திரியாகும்.\nஓராண்டில் கடைப்பிடிக்க வேண்டிய சில சிவராத்திரிகள்:\nநித்ய சிவராத்திரி: பன்னிரண்டு மாதங்களில் வரும் தேய்பிறை, வளர்பிறை சதுர்த்தசி நாட்கள் அனைத்தும் நித்ய சிவராத்திரி.\nமாத சிவராத்திரி: ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை சதுர்த்தசி மாத சிவராத்திரி.\nபட்ச சிவராத்திரி: தை மாதத்தில் தேய்பிறை பிரதமை முதல் 13 நாட்கள் தொடர்ந்து விரதம் இருந்து பூஜை செய்வது பட்ச சிவராத்திரி.\nயோக சிவராத்திரி: சோம வாரம் (திங்கட்கிழமை) அமாவாசை அறுபது நாழிகை இருக்கும் தினம் யோக சிவராத்திரி.\nபிரளய காலத்தின் போது பிரம்மனும், அவரால் சிருஷ்டிக் கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்டநிலையில், இரவுப் பொழுதில் அம்பிகை உமாதேவி, பரமேஸ்வரனை நினைத்து பூசை செய்தாள். நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி அர்ச்சனை பூசை செய்தாள். பூசையின் முடிவில் அம்பிகை ஈஸ்வரனை வணங்கி, அடியேன் தங்களைப் பூசித்த இந்த இரவை, தேவர்களும் மனிதர்களும் தங்கள் திருநாமத்தாலேயே - அதாவது `சிவராத்திரி‘ என்றே கொண்டாட வேண்டும் என்று வேண்டினாள்.\nசிவராத்திரி அன்று, சூரியன் மறைந்தது முதல் - மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை; சிவனைப் பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எல்லாவிதமான பாக்கியங்களையும் தந்து முடிவில் மோட்சத்தையும் அளிக்க வேண்டும். அருள் புரியுங்கள் என்று அன்னையானவள் வேண்டிக் கொண்டாள்..\nசிவபெருமானும், அப்படியே ஆகட்டும் என்று கூறி அருள் புரிந்தார். அந்த இரவே `சிவராத்திரி‘ என வழங்கப்பட்டு, அனைவராலும் கொண்டாடப்படுகிறது.\nஇன்னொரு கதை. ஒரு நாள் அன்னை உமா விளை யாட்டாக ஈச���ின் கண்களை மூடியதாகவும், இதனால் உலகமே இருள் அடைந்து போனதாகவும், இதனால் பயந்து போன தேவர்கள் இரவு முழுவதும் இறைவனை வேண்டி வணங்கி மீண்டும் உலகிற்கு ஒளி கிடைக்கச்செய்ததாகவும் அந்த இருண்ட இரவே சிவராத்திரி ஆகும் என்றும் வழங்கப்படுகிறது\nமற்றொரு கதையில் ஒரு முறை ஒரு வேடன் வேட்டையாட காட்டிற்கு சென்றான். வெகுநேரம் அலைந்து திரிந்தும் அன்று ஒரு விலங்கும் அகப்படவில்லை. பொழுதும் நன்றாக இருட்டிவிட்டது. ஆகவே இரவில் வீடு திரும்ப அஞ்சிய வேடன் ஒரு மரத்தின் மீதேறி அமர்ந்தான். தூக்கம் வராமலிருக்க வேடன் அன்று இரவு முழுவதும் அந்த மரத்தின் இலைகளைப் பறித்து ஒவ்வொன்றாக கீழே போட்ட வண்ணம் இருந்தான். அந்த இலைகள் அந்த மரத்தின் கீழ் இருந்த சிவலிங்கத்தின் மீது விழுந்தன. அது ஒரு வில்வ மரம். அன்றைய தினம் ஒரு மகாசிவராத்திரி தினமாகும். மகாசிவராத்திரி தினத்தில் தன்னைஅறியாமலே சிவலிங்கத்திற்கு வில்வ இலைகளை பறித்துப் போட்ட வேடனிற்கு மோட்சம் கிடைத்ததாக இந்தக் கதை கூறுகிறது. இதன் மூலம் நாம் அறிவது என்னவென்றால் சிவராத்திரி அன்று வில்வம் கொண்டு சிவனை வழிபட்டால் சகல வினைகளும் நீங்கி சகல சுகங்களையும் நாம் பெறலாம் என்பதே ஆகும்.\nசிவராத்திரி விரதம் மேற்கொள்பவர்கள் அதிகாலை நீராடி சிவசந்நிதியில் சிவபூஜை மேற்கொள்ளுவது சிறந்தது அவ்வாறு பூஜை மேற்கொண்டு பூஜையைச் செய்து முடிக்க முடியாதவர்கள் கோயிலுக்குச் சென்று அங்கு நடக்கும் பூஜையைக் கண்டு களிக்கலாம். அன்று முழுவதும் உபவாசமாக இருந்து வரவேண்டும். பகலில் உறங்கக்கூடாது. இரவிலும் நான்கு காலங்களிலும் நடக்கும் பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.\nநான்கு காலப் பூசை விவரங்கள்\nமுதல் சாமம்- பஞ்சகவ்ய அபிசேகம், சந்தனப்பூச்சு, வில்வம் தாமரை அலங்காரம் அர்ச்சனை பச்சைப் பயிற்றுப் பொங்கல் நிவேதனம் ருக்வேத பாராயணம்.\nஇரண்டாம் சாமம்- சர்க்கரை பால் தயிர் நெய் கலந்த பஞ்சாமிர்தம் அபிசேகம் பச்சைக்கற்பூரம் பன்னீர் சேர்த்து அரைத்துச் சார்த்துதல் துளசி அலங்காரம் வில்வம் அர்ச்சனை பாயாசம் நிவேதனம் யஜுர் வேத பாராயணம்.\nமூன்றாம் சாமம் தேன் அபிசேகம் பச்சைக் கற்பூரம் சார்த்துதல் மல்லிகை அலங்காரம் வில்வம் அர்ச்சனை எள் அன்னம் நிவேதனம் சாமவேத பாராயணம்.\nநான்காம் சாமம்- கரும்புச்சாற�� அபிசேகம் நந்தியாவட்டை மலர் சார்த்துதல் அல்லி நீலோற்பலம் அலங்காரம் அர்ச்சனை சுத்தான்னம் நிவேதனம் அதர்வண வேத பாராயணம்.\nபூமிதானம், தங்க தானம், கோடிக்கணக்கான பசுக்கள் தானம், புராணங்களில் சொல்லப்பட்ட மற்றைய பல விரதங்களை நெடுங்காலம் கடை பிடிப்பது, நூறு அசுவமேத யாகம் செய்வது, பல முறை கங்கா ஸ்நானம் செய்வது ஆகிய அனைத்தையும் மேற்கொண்டாலும், ஒரு சிவராத்திரி விரதத்தை கடை‌பிடி‌ப்பத‌ற்கு ஈடாகாது என்பர்.\nPosted by சென்னை பித்தன் at 10:39 பிற்பகல் 20 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, பிப்ரவரி 19, 2012\nவலையில் வந்தே அலையில் மிதக்கும் கவிதைகள்-புத்தக வெளியீட்டு விழா\nஇன்று புலவர் சா.இராமாநுசம் அவர்களின் கவிதைத்தொகுப்பு வெளியீட்டு விழா தேவநேயப்பாவாணர் நூலக அரங்கில் நடை பெற்றது.படத்தில் இருப்பது அப்புத்தகமே.\nமாலை 3.30 க்கு வீட்டிலிருந்து புறப்பட்டு,23-சி பேருந்தைப் பிடித்து,ஆயிரம் விளக்கு நிறுத்தத்தில் இறங்கி,சிறிது நடைக்குப் பின்,நூலகத்தை அடைந்தேன்.விழா முதல் மாடியில் என்றறிந்து அங்கு சென்றேன்.அரங்கிற்கு வெளியிலேயே நின்று கொண்டி ருந்த ஒரு பெண்மணி மலர்ந்த முகத்துடன் வரவேற்றார். அருகில் புலவர் ஐயா நின்று கொண்டிருந்தார்.அவரிடம் கை குலுக்கி நான் யார் எனத் தெரிகிறதா எனக் கேட்டேன்.அவர் பார்த்தது போல் தோன்றுகிறது என்று சொன்னதும்,வரவேற்ற பெண்மணி ”சென்னைபித்தன்’என்று சொல்லி விட்டு,உங்கள் வலைப்பூவில் உள்ள புகைப்படத்தில் இது போலவே கருப்புக் கண்ணாடி அணிந்திருக்கிறீர்களே”என்றும் சொன்னார் (தமிழ்வாணன் போல் எனக்கும் இந்தக்கண்ணாடி ஒரு அடையாளம் ஆகி விடும் போலிருக்கிறது\nஅங்கு ஒரு மேசைமீது காகிதத்தட்டுகளில் வைக்கப்பட்டிருந்த சிற்றுண்டி ஒரு தட்டு வழங்கப்பட்டது\nபுலவர் ஐயா “கணேஷ் வந்திருக்கிறார்” என்று சொன்னார்.\nஅரங்கினுள் நுழைந்தேன்.இதமான குளுமை.வசதியான இருக்கைகள்.பதிவர் கணேஷைத் தேடிக்கண்டு பிடித்தேன். அவர் அருகில் அமர்ந்தேன். பேசிக்கொண்டிருந்தோம்.பதிவர் ஸ்ரவாணி அவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள் என்று சொன்னார்.சிறிது நேரத்தில் அவரும் கணவருடன் வந்து சேர்ந்தார்.\nபதிவர் ஸ்ரவாணி,அவர் கணவர்,’ மின்னல் வரிகள்’ கணேஷ்.\nவிழா தொடங்கியது.பலர் புலவர் ஐயாவுக்குப் பொன்னா டைகள் அணிவி��்தனர்.ஆனால் ஒரு சொல்லாணா மகிழ்ச்சி அளித்த நெகிழ்வான தருணம் பதிவர்கள் மூவரையும் பெயர் சொல்லி மேடைக்கு அழைத்து புலவர் ஐயா அவர்கள் எங்களுக்குப் பொன்னாடை போர்த்திப் பெருமை அளித்ததுதான்.ஐயா,உங்கள் அளவற்ற அன்பில் நெகிழ்ந்து. போனோம்.தமிழ் அறிஞர்கள் நிறைந்த அரங்கில் ஒரு அங்கீகாரம்ஐயா எனக்கு இது பற்றிச் சொல்ல வார்த்தைகள் கிடைக்கவில்லை\nமேடையில் புலவர் ஐயாவுடன் மற்றத் தமிழ் அறிஞர்கள்\nபுத்த்க வெளியீட்டுக்குப் பின் சிலர் பாராட்டிப் ,பேசத் தொடங்கினர்.ஆனால்,எங்கள் மூவருக்கும் தவிர்க்க இயலாத வேலைகள் இருந்த காரணத்தால் விழா முடியுமுன்பே ஒவ்வொருவராய் விடை பெற்றோம்.\nஐயா கேட்டுக்கொண்டபடி சில வார்த்தைகள் வாழ்த்திப் பேசாமல் வந்தது எனக்கு வருத்தமே.ஆனால் என் நிலைமை அப்படி..என்ன செய்ய\nபதிவர்கள் பலர் வருவர் என எதிர்பார்த்தேன்,ஆனால் நாங்கள் மூவர் மட்டுமே.புலவர் ஐயாவும் எதிர்பார்த்திருந்தார்.\nபுத்தகம் மிக நேர்த்தியாக அச்சிடப் பட்டிருக்கிறது.கவர்ச்சியான அட்டை.வலையில் வந்த 102 கவிதைகள்,7 தலைப்புகளில். ரூ.60 விலையுள்ள புத்தகம் அரங்கில் ரூ.50 க்குத் தரப்பட்டது.\nநிதானமாக அமர்ந்து எல்லாக் கவிதைகளையும் படிக்க வேண்டும்.\nபுலவர் ஐயாவுக்கு வயது 80 க்கு மேல் என அறிகிறேன். இப்போதும் சலிப்பின்றித் தமிழ்த் தொண்டு செய்து வரும் அவர்கள்,பல்லாண்டு உடல் நலத்துடன் சிறப்பாக வாழ்ந்து, மேலும்பல நூல்கள் வெளியிட இறைவன் அருள் புரியட்டும்.\nடிஸ்கி:இன்று தெரிந்து கொண்டது-கவிதை என்பது தமிழல்ல-’பா ’என்பதே சரியான சொல்லாகும்(மேடையில் கேட்டது)\nPosted by சென்னை பித்தன் at 9:15 பிற்பகல் 46 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, பிப்ரவரி 18, 2012\nஒரு மேய்ப்பன் ஊருக்கு வெளியே தன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான்.அப்போது அவனருகில் ஒரு பெரிய மகிழ்வுந்து வந்து நின்றது.அதிலிருந்து மிக விலை மதிப்புள்ள ஆடைகள் அணிந்த ஒருவர் இறங்கினார்.ஆட்டு மந்தையை ஒரு பார்வை பார்த்தார்.\nபின் மேய்ப்பனைப் பார்த்துக் கேட்டார்”உன் மந்தையில் மொத்தம் எத்தனை ஆடுகள் இருக்கின்றன என்று நான் சரியாகச் சொன்னால்,உன் ஆடுகளில் ஒன்றை எனக்குக் கொடுப்பாயா\nஅந்த மனிதர் இணைய இணைப்புள்ள தன் மடிக் கணினியை எடுத்து. நாசாவின் ஒரு இணைய தளத்தின் மூலம்,அந்த இடத்தை ஆராய்ந்து,கணினியில் சில கணக்குகளுக்குப் பின் அவனிடம் சொன்னார்”உன் மந்தையில் சரியாக 368 ஆடுகள் இருக்கின்றன”\nமேய்ப்பன் ஒப்புக் கொண்டு அவரை ஒரு ஆட்டை எடுத்துக் கொள்ளச் சொல்ல அவரும் எடுத்துக் கொண்டார்.\nஇப்போது மேய்ப்பன் கேட்டான்”நான் உங்கள் தொழில் என்ன என்று சொன்னால்,நீங்கள் எடுத்துக் கொண்டதைத் திருப்பிக் கொடுத்து விடுவீர்களா\nஅவன் சொன்னான்”நீங்கள் ஒரு கணக்காய்வாளர்(ஆடிட்டர்)”\nஅவர் அதை ஆச்சரியத்துடன் கேட்டார்”எப்படிச் சொன்னாய்\nஇரண்டு எனக்கு ஏற்கனவே தெரிந்த விஷயத்தைச் சொல்வதற்குக் கட்டணம் பெற்றுக் கொண்டீர்கள். மூன்றாவதாக உங்களுக்கு என் தொழில் பற்றி எதுவும் தெரியாது\nதயவு செய்து என் நாயைத் திருப்பிக் கொடுக்கிறீர்களா\nPosted by சென்னை பித்தன் at 8:18 பிற்பகல் 40 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, பிப்ரவரி 17, 2012\nகாதலி விட்டுச் சென்ற செல்வங்கள்\nஎன்னிடம் இருக்கும் செல்வங்கள் ஏராளம்\nஅதன் மதிப்புத் தெரியாத காரணத்தால்\nஐஸ்க்ரீம் பார்லரில் ஆட்டையைப் போட்டது.\nசெம்பவள இதழ் திறந்து உண்ணும்போது\nஅவள் உதட்டில் உரசும் பாக்கியம் பெற்றது.\nஇன்றைக்கும் அவள் இதழின் இனிமை\nஅவள் உதடுகள் தழுவிய சுகம் கண்டவை.\nவேறு யார் உதடும் இதில் படக்கூடாது.\nஎனவே நான் எடுத்து வந்து விட்டேன்.\nஅந்தக் கசங்கிய டிஷ்யூக் காகிதம்\nசாப்பிட்ட பின் நளினமாய் அவள்\nசட்டைப் பையில் வைத்து எடுத்து வரும்போது\nஅவள் இதழ் என் மார்பில் பதிவதாய் உணர்ந்த நாள்.\nசாந்தோம் சந்திப்பில் ஒரு நாள்\nகன்னத்தில் ஏதோ கறையென்று நான் சொல்ல\nஅவள் துடைத்தும் போகாத காரணத்தால்\nநான் துடைக்க உதவிய இக்கைக்குட்டை\nபட்டுக் கன்னத்தின் ஸ்பரிச சுகம் பெற்றதன்றோ\nஅவள் கூந்தலில் இருந்து உதிர்ந்த மலர்\nஅவள் கைகள் அளைந்த கடல் மணல்\nஅவள் பொறுக்கிப் போட்ட சிப்பி\nஅவள் பல் பதிந்த என் பேனா\nபிரியும் முன் ஒரு நிமிடம் என் நெஞ்சில் சாய்ந்து\nகண்ணிர் உதிர்த்தபோது கரைந்த மையால்\nஎன்னுடன் அவள் இல்லை இன்று\nஅவள் காதலின் குறியீடாய் இவையும்\nPosted by சென்னை பித்தன் at 4:00 பிற்பகல் 25 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், பிப்ரவரி 16, 2012\nஉலகில் துன்பங்கள்,வேதனைகள் நிரம்பியுள்ளன.ஆனால் அவற்றை வெற்றி கொள்வதும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது\nவலி என்ப��ு தவிர்க்க இயலாதது;ஆனால் வேதனை என்பது வருவித்துக் கொள்வது.\nசிலுவையில் அடிக்கப்பட்டபோது ஏசு பிரானுக்குச் சொல்லொணா வலி இருந்திருக்கும்.ஆனால் அதனால் அவர் வேதனைப்படவில்லை. மாறாக அந்த நிலையிலும் அதைச் செய்தவர்களுக்காக இறைவனை மன்னிக்கச் சொல்லி வேண்டும் அன்பு அவருக்கு இருந்தது.\nவேதனைகள் சில நேரங்களில் கவலை எனும் உருவில் வந்து வாட்டுகின்றன.அது தன்னைத்தானே வருத்திக் கொள்ளும் செயலே.முல்லா நஸ்ருதீன் ஓரிரவு தூக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்தார்.மனைவியிடம் சொன்னார்”நான் அப்துல்லாவிடம் வாங்கிய கடனை நாளை தருவதாக வாக்களித்திருந்தேன்.ஆனால் அது என்னால் இயலாது”.நஸ்ரூதின் மனைவி அப்துல்லாவைச் சந்தித்து “என் கணவரால் நாளை பணம் தர இயலாது” எனக் கூறி விட்டுவந்து,கணவனிடம் சொன்னாள்”நீங்கள் தூங்குங்கள்.இப்போது அப்துல்லா கவலைப் படட்டும்\nவேதனை என்பது பல நேரங்களில்,குற்ற உணர்வின் காரணமாக நமக்கு நாமே கொடுக்கும் தண்டனையாகி விடுகிறது.ஞானத்தைத் தேடிப் புறப்பட்ட புத்தர் தனது பழைய ஆடம்பர வாழ்வை எண்ணிக் குற்ற உணர்வுடன் உண்ணா நோன்பை மேற்கொண்டார்.அதன் காரணமாக மயக்கமடைந்தார்.கண் விழித்த போது அவ்வழியாகச் சென்று கொண்டிருந்த ஒரு பாடகன் தன் சீடனிடம்”இதோ இந்த தம்பூராவின் நரம்புகளுக்குச் சரியான அளவு அழுத்தம் கொடுத்தால்தான் சுருதி சுத்தமாக மீட்ட முடியும்,அதிகமானால் அறுந்து விடும்;குறைவாயின் தொங்கிப் பயனற்று விடும்.”புத்தர் புரிந்து கொண்டார்.வேதனைப்படுவது நரம்பை இழுத்து முடுக்குவது போல்; வெறும் இன்பங்களில் திளைத்தல் என்பது முடுக்காத நரம்பு போல் என்று.\nவேதனை அனுபவிப்பது என்பது ஒரு சோம்பேறித்தனத்தின் சின்னம்; மனச்சோர்வில்ஆழ்த்தும்.இரு நண்பர்களுக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டது.ஒருவன் ஊமையாக,அழுதுகொண்டேசாகத் தயாரானான்.\n எனக்கு ஓராண்டு அவகாசம் கொடுங்கள்.நான்உங்கள்குதிரைக்குப்பறக்கக்கற்றுக்கொடுக்கிறேன் ”மன்னனும் ஒப்புக் கொண்டான்.பின் நண்பன் அது பற்றிக் கேட்ட போது அவன் சொன்னான்”ஓராண்டு என்பது நீண்ட காலம்.என்ன நடக்கும் என்று யாருக்குத் தெரியும்.அந்தக் குதிரை சாகலாம்.மன்னனே சாகலாம்.ஒரு வேளை குதிரை பறந்தாலும் பறக்கலாம்”\nசிலருக்கு வேதனைப் படுவது என்பது மகிழக்கூடிய,மற்றவர் கவனத்��ைக் கவரக் கூடிய செயலாக இருக்கிறது. ஒரு முறை ரயிலில் ஒருவர் சென்றார்.இரவு தூங்கும் நேரம்.கீழ்ப் படுக்கையில் இருக்கும் ஒருவர்”எனக்கு மிகவும் தாகமாக இருக்கிறதே” எனத் துன்பம் தோய்ந்த குரலில் சொன்னார்.மற்றவர் தன்னிடமிருந்த நீரை அவருக்கு அருந்தக் கொடுத்தார்.பின் உறங்க ஆயத்தமானார்.மீண்டும் அதே துன்பக் குரல்”ஐயோஎனக்கு எவ்வளவு தாகமாக இருந்ததுஎனக்கு எவ்வளவு தாகமாக இருந்தது\nநமக்கு வரும் வலிகளை நாம் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்\nPosted by சென்னை பித்தன் at 4:33 பிற்பகல் 31 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: வலி, வாழ்க்கை, வேதனை\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஒரு கிடாயின் கருணை மனு..-1\nமன நிறைவுடன் விடை பெறுகிறேன்\nபிறக்கப் போகும் குழந்தை ஆணாபெண்ணா\nவலையில் வந்தே அலையில் மிதக்கும் கவிதைகள்-புத்தக வெ...\nகாதலி விட்டுச் சென்ற செல்வங்கள்\nநிலை கொள்ள மறுக்கும் மனம்\nஇரண்டு பெண்கள் பேசிக் கொள்கிறார்கள்\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/authorindex.aspx?ai=21", "date_download": "2019-01-21T16:23:01Z", "digest": "sha1:FXDPWIO6OU2RD2ZC3M7Z4OUSRY6W7GKB", "length": 7548, "nlines": 40, "source_domain": "tamilonline.com", "title": "Thendral", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | சாதனையாளர் | சமயம் | சிறுகதை | அஞ்சலி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | கவிதைப்பந்தல் | சிறப்புப் பார்வை | மேலோர் வாழ்வில் | முன்னோடி\nஅப்பணசாமி படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்\nஉற்சாகம் குறைந்த புத்தாண்டு - (Feb 2007)\nசென்னையைப் பொறுத்தவரை வழக்கமான உற்சாகம் கட்டுப்படுத்தப்பட்டே புத்தாண்டு பிறந்தது. காவல்துறை உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு சென்னைவாசிகளின் பாராட்டு களைப் பெற்றுக் கொண்டது. மேலும்...\nடென்ஷன் இல்லா ஆட்டோ ப் பயணம்\nசென்னை மாநகர மக்களுக்கு அடுத்த இனிப்புச் செய்தி ஆட்டோ க் கட்டணம் இரு மடங்காக உ���ர்த்தப்பட்டது()தான் ஆமாம், ஆட்டோ கட்டணம் உயர்த்தப்பட்டதால் உண்மையில் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும்...\nநீதி தேவன் கரங்களில் இட இதுக்கீடு தீர்வு\nபுத்தாண்டின் முதல் சர்ப்ரைஸ் உச்சநீதி மன்றத்தில் இருந்து வந்துள்ளது. இட ஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்றம் முக்கியக் கருத்து வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் அரசுப் பணிகளிலும், கல்வி நிலையங்களிலும் ஆதி திராவிடர்கள்... மேலும்...\nசென்னை எண்ணூர் பகுதியில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதியில் சுமார் 100 பெண்களிடம் சிறுநீரகம் திருடப்பட்டுள்ள விவகாரத்தை முதல் முறையாக காவல்துறையே ஒப்புக்கொண்டுள்ளது. மேலும்...\nவிமானம் இறங்க வீட்டைக் காலிபண்ணு\nசென்னை விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கிடைப்பது பிரச்சனையாகவே இருக்கிறது. எந்த இடத்தைத் தொட்டாலும் மக்கள் கொந்தளிக்கிறார்கள். சென்னை நகரில் சொந்தமாக வீடு கட்டுவது என்பது பல ஆண்டு உழைப்பு ஆகும். மேலும்...\nகெட்ட பிறகு திருந்துவது - (Feb 2007)\nகெட்ட பிறகு திருந்துவதே அரசியல்வாதிகளுக்கு வாடிக்கையாகி விட்டது. அதுவும் ஆளும்கட்சி என்றால் யார் கூறுவதும் காதில் ஏறாது. கடைசியாக நீதிமன்றங்கள் இடித்துக் கூறிய பிறகே ஞானோதயம் பிறக்கும். மேலும்...\nஉதயசங்கர் - (Jan 2007)\n1980-களின் தொடக்கத்தில் 'கோவில் பட்டியில் இருந்துதான் அடுத்த இலக்கியப் புயல் வீசப்போகிறது' என்ற வதந்தி() தமிழ்நாடு முழுவதும் பரவியது. அப்படியொரு புயல் வீசியதா, அது எப்போது கரையைக் கடந்தது என்பது வேறு விஷயம். மேலும்...\n'பவளக்கொடி' வழங்கிய கோணங்கியின் 'பாழி' மீதான விமர்சனச் சூழல் - (Dec 2000)\nகோணங்கியின் ‘பாழி’ நாவல் குறித்த விமர்சனச் சுழல் குறித்த நிகழ்வுக்கு அழைக்கப்பட்டிருக்கிறேன். இந்த நாவல் குறித்து விமர்சனமாக ஏதும் கூறப் போவதில்லை. ஏனென்றால் நான்... மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2015/07/blog-post_46.html", "date_download": "2019-01-21T15:26:59Z", "digest": "sha1:P5L4K6SQRL5A4ANELWFS4ZGJOESZZJD2", "length": 71080, "nlines": 624, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: மழைக்கால இரவு", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை14/01/2019 - 20/01/ 2019 தமிழ் 09 முரசு 40 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nபடிக்க கிடைத்த இ���்த பகிர்வு யாரால் எழுதப்பட்டது என்பது தெரியாமல் உள்ளது. மற்றவர்களும் படிப்பதற்காக\nஅது ஆயிரத்துத் தொள்ளாயிரத்து தொண்ணூற்று மூன்றின், கார்த்திகை பன்னிரண்டாம் நாள், மாரி மழை ஊறி ஊறி பெய்து கொண்டேயிருந்தது. “க்குயிங்” “க்குயிங்” என்ற சத்தத்துடன் துப்பாக்கி ரவைகள் காதைக் கிழித்துக் கொண்டு பறந்தன. முன்னணிக் கள முனையில் இடை விடாமல் உறுமிக் கொண்டிருந்த கனரக ஆயுதங்களின் வீரியம் கூடிய ரவைகள் திடீர் திடீரென பக்கத்திலுள்ள பூவரசு வேலிகளையும் பனை மரங்களையும் பிய்த்தெறிந்தன. எறிகணைகள் விழுந்து சிதறும் இடங்களில் கிணறுகளை விடவும் வேகமாகத் தண்ணீர் குமிழி அடித்துக் கொண்டு ஊற்றெடுத்தது. பச்சை இலை குழைகள் கருகும் வாசனையும், கந்தகப் புகை மணமும், இரத்த வாடையும் சேர்ந்து வாந்தி வருமாப்பொல ஒரு கிறுதி மயக்கம் தள்ளாட்டியது.\nஅன்று அதிகாலை ஒன்றரை மணிக்கு மூண்ட யுத்தம் முழு நாளும் தொடர்ந்து கொண்டிருந்தது. உலங்கு வானூர்திகள் மாறி மாறி வந்து தாக்குதல் நடத்திக் கொண்டேயிருந்தன. போர் விமானங்களும் குண்டுகள் முடிய முடிய நிரப்பிக் கொண்டு வந்து கொட்டிக் கொண்டேயிருந்தன. அப்போது நேரம் நண்பகலைக் கடந்துவிட்டிருக்க வேண்டும். ஆண்டுக் கணக்காக பயிரிடப் பட்டிருக்காத பரந்த வயல் வெளி புல்லுப் பற்றையெழும்பிக் கிடந்தது. செப்பனிடப்படாமல் மெலிந்துபோய்க்கிடந்த வயல் வரம்புகளைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. அந்த வயல் வரம்புகளின் தேய்ந்த விளிம்புகளோடு ஒண்டியபடி எனது அணி தற்பாதுகாப்புக்காக நிலையெடுத்திருந்தது.\nபெரும்பாலும் அன்றிரவு மீண்டும் எனது அணி போரின் முன்னணி களமுனைக்கு அனுப்பப்படலாம் என்ற எதிர்பார்ப்புடனிருந்தேன். எனக்கு தரப்பட்டிருந்த பதினைந்து பேர் கொண்ட அணியில் நேற்றிரவு நடந்தசண்டையில் காயமடைந்தவர்கள், மரணித்தவர்கள் போக ஆறு போ் தான் எஞ்சியிருந்தோம். வேறு அணிகளிலும் எஞ்சியவர்களை ஒன்று சேர்த்து அணிகள் மறு சீரமைக்கப்படும் வரை சிதைவுற்றிருந்த எம்மைப் போன்ற அணியினருக்கு சிறிய ஓய்வு தரப்பட்டிருந்தது.\nஅன்றிரவு நடந்த சண்டையில் காயமடைந்தவர்களை உடனடியாகவே பின்னணியில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் மருத்துவ நிலைகளுக்கு அனுப்பியாகி விட்டது. மரணித்தவர்களின் உடல்கள் மட்டும் அது வரையிலு��் அனுப்பப்படாமல் மழைத் தண்ணீரில் நனைந்து ஊறிப் பெருத்து உருமாறிக் கொண்டிருந்தது. அவைகள் பெற்றோர்கள் உரித்துடையோருக்கு ஒப்படைக்கப்படும்வரை மீண்டும் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்க வேண்டியிருந்தது.\nசங்கவி எனக்கருகில் படுத்திருந்தாள் அவள் எப்பவும் அப்படித்தான் நீட்டி நிமிர்ந்து மல்லாந்துதான் படுப்பாள். அப்படிப் படுக்கா விட்டால் நித்திரை வராது எனச் சொல்லுவாள். பொம்பிளைப் பிள்ளைகள் அப்பிடிப் படுக்கக் கூடாது என அவளின் அம்மம்மாவிடம் சின்ன வயதில் அடிக்கடி திட்டு வாங்கியிருப்பதாக சொல்லியிருக்கிறாள். ஆனாலும் அந்தப் பழக்கம் நானறிந்த வரையிலும் அவளுக்கு மாறவேயில்லை. தலை ஒரு பக்கமாக திரும்பியிருந்தது, வாயைக் கொஞ்சமாக திறந்து கொண்டு படுத்திருந்தாள். குளிருக்கு விறைச்சுப்போன ஒரு கை நெஞ்சுக்கு மேலே கிடந்தது. மற்றைய கை பக்கத்தில கிடந்தது.\nஆறெழு மாதங்களுக்குப்பின் அன்றுதான் அப்பிடி நிறைய நேரம் சங்கவி படுத்திருந்தாள். நேற்றுக் கூட சொல்லிக் கொண்டிருந்தாள், ’இந்த சண்டை முடியவிட்டு முதலில நிம்மதியா நித்திரை கொள்ளவேணும்.’ உண்மைதான், அந்த யுத்தத்தின் தயார்ப்படுத்தலுக்காக, சுமார் ஒரு வருட காலமாகவே தொடர் பயிற்சிகளும் துாக்கமில்லா இரவுகளும்தான் எங்களுக்கு வாய்த்திருந்தது.\nபோர் தொடங்குவதற்கு முதல்நாள் முன்னிரவுப் பொழுதில் மழை சற்று ஓய்ந்திருந்தது. கருமையான வானத் திரையில் பதிக்கப்பட்ட வைரக்கற்களாக நட்சத்திரங்களின் ஜோலிப்பு மனதைக் கொள்ளையடிப்பதாயிருந்தது. ஐயாயிரம் போராளிகள் பங்கு பற்றும் பெரும் போர் நடவடிக்கையின் கடைசி ஆயத்தங்கள் முடிந்து புறப்படுவதற்கான இறுதி தரிப்பிடங்களில் படையணிகள் நிலை கொண்டிருந்தன. தாக்குதலுக்கு உள்ளாகப் போகும் அந்த இராணுவ முகாமின் பாரிய தேடோளி விளக்குகள் ஆங்குமிங்குமாக சுழன்று சுழன்று இரவைப்பகலாக்கி தமது விழிப்பு நிலையை காண்பித்துக் கொண்டிருந்தன.\nசிறிய மா மரமொன்றின் அடியில் சாய்ந்திருந்த என்னருகில் சங்கவியும் ஓய்வாக அமர்ந்திருந்தாள். மந்தகாசமான புன்னகையுடன் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தாள். விரிந்த உதடுகளும், கனவு காணுமாப் போல பாதி செருகிக்கிடந்த கண்களும், அவளிதயம் விபரிக்க முடியாத உணர்வுகளுக்குள் லயித்திருப்பதை எ���க்கு உணர்த்தியது. “என்னடி முழிச்சுக்கொண்டே நித்திரை அடிக்கிறியோ” எனது சீண்டல் அவளைக் குழப்பியதாக தெரியவில்லை. என்னிதயத்திலும் பொங்கியெழும் உணர்ச்சிகளை பகிர்ந்து கொள்ளவேண்டும் போலிருந்தாலும், அவளது அந்த இனிய மோன நிலையை குழப்பவும் மனமில்லாதிருந்தது..\nஒரு போர்ப் பயணத்திற்குரிய பரபரப்பான ஏற்பாடுகள் முடிந்து இன்னும் ஒரு சில மணித்தியாலயங்களில் புறப்படுவதற்கான பதட்டம் அனைவரின் முகங்களையும் கனமாக மூடியிருந்தது.\nபலர் தாழ்ந்த குரல்களில் தம் தோழியருடன் கதைத்துக் கொண்டிருந்தனர். சிலர் பாதி நிலவு தெளித்திருந்த ஒளியில் தம் உறவுகளுக்கு இறுதியாக சொல்ல நினைக்கும் செய்திகளை கடிதங்களாக வரைந்து கொண்டிருந்தனர். இன்னும் சிலர் எல்லா சலனங்களையும் ஒத்தி வைத்து விட்டவர்கள் போல ஆழ்ந்த உறக்கத்திலிருந்தனர்.\nதன் மௌனம் கலைந்த சங்கவி எனது கையுடன் தனது விரல்களைக் கோர்த்துப் பிணைந்து கொண்டாள். எதையோ பேசுவதற்குத் தயாராகிறாள் என்பது புரிந்தது.\n“இன்னும் கொஞ்ச நேரத்தில நிலைமை எப்படி மாறப்போகுது. அழகான இந்த இரவின்ர அமைதியே குலையப் போகுது, எத்தனை அம்மாக்களின்ர பத்து மாதக் கனவுகள் கலையப் போகுது நாளைக்கு எங்கட சனங்கள் விழுந்தடிச்சுக் கொண்டு பேப்பர் எடுப்பினம்”\nஎனக் கூறிவிட்டு மீண்டும் அமைதியாகிப் போனாள். நாங்களிருவரும் சம வயதுடையவர்கள். எமக்கு விபரம் புரியத் தொடங்கிய சிறு வயதிலிருந்தே தொண்டையை நெருக்கிக் கொண்டிருக்கின்ற யுத்தத்தின் பாடுகளுக் கூடாகவே வளர்ந்திருந்தோம். நான் வன்னியின் ஒரு கிராமத்திலும் அவள் யாழ்ப்பாணம் வடமராட்சியின் ஊரொன்றிலும் பிறந்திருந்தாலும், அமைதியான ஒரு வாழ்வு எப்படியிருக்கும் என கற்பனை பண்ணிக் கூட பாரக்கவே முடியாதளவுக்கு மலைப்பாம்பு மாதிரி எமது வாழ்வை வளைத்து இறுக்கிக் கொண்டிருந்தது நீண்டு கொண்டேயிருந்த யுத்தம்.\nவிறைப்பெடுக்கச் செய்த குளிரையும் மீறி பெரு மூச்சொன்று அவளிடமிருந்து சூடாக வெளியேறியது. எனக்கோ என்றால் நெஞ்சுக்குள்ளாக பாராங்கல்லொன்று அடைத்துக்கொண்டு இருப்பதைப் போல சாதாரணமாக மூச்செடுத்து விடவும் கூட கடினமாக இருந்தது. அவள் சொல்லுவதை மட்டுமே நான் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தேன். படித்து பல்கலைக்கழகம் செல்ல வேண்டுமென்ற கனவு உயர்தரம��� படித்துக் கொண்டிருக்கும்போதே ஊரில் நிலவிய யுத்த சூழ்நிலையில் எம்மைப் போன்ற பலருக்கும் கூட கலைந்து போயிருந்தது. ஏதாவது புதுமைசெய்யத்துடிக்கும் அந்த பதின்மப் பருவத்தில் போரிடுதல் ஒன்றுதான் எமது கனவுகளை நனவாக்கும் எனக் கருதினோம். யாழ் நகரத்தில் உள்ள பிரபல கல்லுாரியின் மாணவியான சங்கவியும் வன்னிக் கிராமத்து பள்ளியொன்றின் மாணவியான நானும் போர்ப் பயிற்சிப் பாசறையின் நண்பிகளானோம்.\nஎம் நினைவுகளை கலைத்தவாறு சட்டென மரக்கிளைகள் அலைப்புற இரவுப் பறவையொன்று வேகமாக எழும்பிப் பறந்து சென்றது. பொல பொலவெனச் சிதறிய தண்ணீர் துளிகள் இருவரின் தலைகளையும் நனைத்துச் சிதறியது. தண்ணீரைக் கைகளால் வழித்து எறிந்துகொண்டு உடைகளையும் இலேசாக உதறிக்கொண்டோம். தடிப்பான சீருடையையும் தாண்டி தேகம் சிலிர்த்தது\n“இந்த சண்டை முடிய எல்லாருக்கும் லீவு கிடைக்கும் என பொறுப்பாளர் சொன்னவா, நான் உன்னோட வரட்டுமா எனக்கு வன்னியில ஊருகளைப் பாக்கிற தெண்டால் சரியான விருப்பமடி. பச்சையான வயலுகளும் நெளிஞ்சு நெளிஞ்சு ஓடுகிற வாய்க்கால்களும், பென்னாம் பெரிய யானை நிக்கிற காடுகளும் அப்பப்பா என்ன இயற்கையப்பா..”\n“அதுக்கென்னடியப்பா வா போவம் நான் பள்ளிக்கூடம் கொண்டு போன சைக்கிள் இப்பவும் இருக்குமெண்டு என நினைக்கிறன், இரண்டு பேரும் சுத்தித் திரியலாம், நான் படிச்ச பள்ளிக் கூடத்தைக் காட்டுறன், நானும் கூட்டாளிப் பிள்ளைகளும் தாவணி உடுத்துக் கொண்டு ஆனி உத்தரத் திருவிழா பார்க்கப் போன முருகன் கோயிலைக் காட்டுறன், அங்க போகிற பெட்டையள் கூட்டத்தைக் கண்டாலே நாதஸ்வரக்காரன் ’ராசாத்தி மனசில’ பாட்டுத்தான் வாசிப்பான் தெரியுமாடி நாங்கள் அவரை கோவத்தோட நல்லா முறைச்சுப் பாத்திட்டு வருவம்”\nஎனது கதையைக் கேட்டதும் பக்கென வெடித்த சிரிப்பை அடக்குவதற்காக தனது வாயை கைகளால் இறுக்கி பொத்திக்கொண்டாள் சங்கவி. மிக அருகான இராணுவதளத்திலிருந்து ஆட்லெறி எறிகணையொன்று ’கும்’ என்ற அதிர்வுடன் எழும்பி கூவிக் கொண்டு புறப்பட்ட சிலநொடிகளிலேயே தூரத்தில் வெடித்துச்சிதறும் சத்தம் கேட்டது. எத்தனை தொட்டில் குழந்தைகளின் உறக்கம் கலைந்து போனதோ என எண்ணிக் கொண்டேன்.\nதலையை உலுக்கி நினைவுகளை உதற முனைந்தேன்.. அசையாமல் படுத்திருக்கும் சங்கவியின் கிராப்��ுத் தலை முடியினை கோதி விட வேண்டும் போலிருந்தது. இயக்கத்தில் இணைந்த ஆரம்ப நாட்களில் எல்லாமே புதியதான காலகட்டம், இறுக்கமான நாளாந்த அட்டவணையின்படி செயற்படவேண்டும். பயிற்சி முகாமில் மிகவும் துடிப்பான, கலகலப்பான போ்வழிகளான நாம் அனைவராலும் விரும்பப்பட்டவர்களாக இருந்தோம். பெரும்பாலும் ஒத்துப்போகும் இயல்புகள், ரசனைகள், வேறுபட்ட சிந்தனைபோக்கு இவைகளினால் இணைபிரியாத எமது நட்பு பொறுப்பாளர் மட்டங்களிலும் பிரசித்தமானதாகவே இருந்தது.\nஓய்வு நேங்களில் புத்தகவாசிப்பு, ஒன்று சேரும் நேரங்களில் நீளும் உரையாடல்கள், அப்பப்பா எப்பவுமே முடிவடையாதது எங்களின் சம்பாசணைகள் அவளது மூளையின் மடிப்புகளில்தான் எத்தனை கனவுகள், ஆசைகள், இலட்சியங்கள் வைத்திருந்தாள். சராசரியான விடயங்களை பேசிக் கொள்ளும் தோழிகளோடு எங்களிருவருக்கும் எப்போதுமே ஒத்துப்போவது குறைவு. எமது உரையாடல்களில் பங்கு பற்றும் தோழிகள் சற்று நேரத்தில் ’இதுகள் சரியான கழண்ட கேசுகள்’ எனும் விதமான பார்வையை வீசி விட்டு மெதுவாக இடத்தைக்காலி செய்து விடுவார்கள்.\nஅந்த யுத்த நடவடிக்கை சரியாக நள்ளிரவு ஒன்றறை மணிக்கு ஆரம்பிக்கப் படவிருந்தது. மிகவும் இரகசியமான சங்கேத சமிக்கைகளுடன் எமது ’முன்னரங்க தடை உடைக்கும்’ அணியும் முன்னணியில் நகர்ந்து கொண்டிருந்தது. ’உச்ச பாதுகாப்புடன் இருந்ததான அந்த இராணுவ முகாமின் முன்னணிப் பாதுகாப்பு வேலியில் காணப்படும், முள்ளுக்கம்பி சுருள்களையும், நிலக் கண்ணிகளையும், சூழ்ச்சிப் பொறிகளையும் தகர்க்கக் கூடிய டோபிடோ குண்டுகளை வெடிக்க வைத்து பாதையொன்றை ஏற்படுத்திக் கொண்டு, இராணுவ நிலைகள் மீது திடீர் தாக்குதல் நடத்தியவாறு, உயரமான மண்அரணை வேகமாக கடந்து உள்ளுக்கு இறங்க வேண்டும்.\nபின்னுக்கு வரும் தாக்குதல் அணிகள் அந்தப் பாதைக்கூடாகவே முன்னேறிச் சென்று இராணுவ தலைமையகம் உள்ளிட்ட பிரதான மையங்கள் மீது தாக்குதலை மேற் கொள்ளுவார்கள்’ இதுதான் எனது அணிக்கு தரப்பட்டிருந்த தாக்குதல் திட்டம். இதற்கான கடின பயிற்சிகளையும் சண்டைக்கான ஒத்திகையினையும் மேற் கொண்டிருந்தோம். இராணுவ தளத்தினை சுற்றி வளைத்து பல முனைகளிலும் அணிகள் இவ்வாறாக பாதைகளை உடைக்க வேண்டியிருந்தது. அந்தப் பாதைகளுக் கூடாக இராணுவ முகாமுக்குள் பெரியளவில் படையணிகள் உள் நுழைந்து தாக்குதல் நடத்துவதுதான் திட்டமாக இருந்தது. இராணுவ முகாம் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் எனவும், பெறுமதியான ஆயுத தளபாடங்கள் கைப்பற்றப்படும் எனவும், இந்த நடவடிக்கையின் வெற்றிக்காக சுமார் ஐயாயிரம் போராளிகள் வரை யுத்தத்தில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும், கூறப்பட்டிருந்தது. இறுதி ஒத்திகைப் பயிற்சி முடிந்து, வரைபடத்தில் விளக்கம் தரப்பட்டு, முழுமையான ஆயுதபாணிகளாக படையணிகள் தயார்ப்படுத்தப்பட்டு, “சென்று வாருங்கள் வென்று வாருங்கள்” என வாழ்த்துக் கூறி வழி அனுப்பப் பட்டிருந்தோம். போர்க்களத்தின் சூனியப் பிரதேசத்தை அண்மித்த பகுதிவரை தாக்குதல் அணிகளை ஏற்றி சென்ற வாகனங்களுக்கு பின்னால் பல லொறிகளில் ஆயிரக்கணக்கான சவப்பெட்டிகளும் தயாரிக்கப்பட்டு கூடவே கொண்டு வரப்பட்டிருந்தன.\nதாக்குதல் தொடங்கிய சற்று நேரத்திலேயே எமது அணி உள்நுழைந்து விட்டிருந்தாலும், மிகவும் உயரமாக அமைக்கப்பட்டிருந்த மண் அரணை கடந்து முன்னேறிச் செல்லும் முயற்சியிலே அந்த இடத்திலேயே பலர் உயிரிழக்க நேர்ந்தது. இராணுவத்தினர் கனரக ஆயதங்களின் உதவியுடன் பலமான எதிர் தாக்குதலை மேற் கொள்ளத் தொடங்கியிருந்தனர். மிகுந்த பிரயத்தனத்துடன் எனது அணி தனது பணியை முடித்திருந்த போது ஆரம்ப நகர்விலே எம்முடனிருந்த பல தோழிகள் உயிரிழந்தும், இன்னும் சிலர் படு மோசமான காயங்களையும் அடைந்திருந்தனர். எஞ்சியிருந்தவர்கள் பயங்கரமாகக் களைப்படைந்திருந்தோம்.\nஅந்த இராணுவ தளம் வயல் வெளி சூழ்ந்த பிரதேசமாகையால், ஏற்கனவே அமைக்கப்பட்ட பாதுகாப்பு நிலைகளிலிருந்து வந்த எதிர்த்தாக்குதல்களால் எமது தரப்பு அணிகள் வயல் வெளியைக் கடக்கும் முயற்சியிலேயே அடிவாங்க வேண்டியிருந்தது. தொடர்ந்து பலர் உயிரிழந்தும், காயமடைந்தும், கொண்டிருந்தனர். உயரமான காவலரணிலிருந்து மேற் கொள்ளப்பட்டுக்கொண்டிருந்த சினைப்பர் தாக்குதல்(குறிபார்த்துச் சுடுதல்) மிகுந்த நெருக்கடியை தந்தது. வரம்புக்கு மேலாக தலையை உயர்த்தினால் கட்டாயம் வெடி விடும் என்ற நிலைமையிலும், இராணுவ காவலரண்களை நோக்கி தாக்குல் நடத்தியவாறு எழும்பி ஓடிச் சென்றவர்கள் தலையிலும், மார்பிலும் சூடுகளை வாங்கியபடி சேற்றுத் தண்ணீர் தளம்பிக் கொண்டிருந்த வயல்களுக்குள் சரிந்து விழுந்து கொண்டேயிருப்பதை தவிர்க்க முடியாமலிருந்தது.\nஅப்படியிருந்தும் பல அணிகள் உள்நுழைந்து மிக நெருக்கமான நிலையில் நின்று போரிட்டனர். அருகருகாகவே இறந்தும் விழுந்தனர். சிக்கலான முள்ளுக் கம்பிச் சுருளுக்குள் ஒரு ஆண் போராளி காயத்துடன் சிக்கிக் கொண்டு திணறிக் கொண்டிருந்தான், அவனை மீட்டெடுப்பதற்கான முயற்சியில் ஓடிச் சென்ற பெண் போராளி ஒருத்தி அந்த இடத்திலேயே சூடுபட்டு விழுந்தாள். பல மணி நேரமாக அந்த இடத்தை எவராலும் நெருங்கவே முடியாமலிருந்தது. அதிகமான இரத்தம் வெளியேறியதால் சற்று நேரத்தில் அவனது சடலம் அக்கம்பிச் சுருளுக்குள் அசைவில்லாமல் தொங்கிக் கொண்டிருந்ததைக் கண்டேன்.\nஎனது அணி மிகவும் நலிவடைந்திருந்தது. காயமடைந்தவர்களுக்கான அவசர முதழுதவிகளை வழங்கி அவர்களை ’காவும் குழுவினர்’ பின்னணி மருத்துவ நிலைகளுக்கு எடுத்துச் சென்று கொண்டிருந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களையும் தூக்கிக் கொண்டு பின்வாங்கும்படி எனது அணிக்கு கட்டளை கிடைத்தபோது பொழுது புலரத் தொடங்கியிருந்தது.\nஅன்று நண்பகல்வரையிலும் உக்கிரமாக நீடித்த சண்டை சற்று தணிவான நிலைமைக்கு சென்றிருந்தது. அப்போது களமுனையில் ஒரு சுடுகாட்டின் அமைதி நிலவியிருந்தது. ஓய்வில்லாதபடி குண்டுகளைச் சொறிந்து கொண்டிருந்த வானூர்திகளும் ஓய்வெடுக்கின்றன போல என நினைத்துக் கொண்டேன்.\nஎமது அணி ஓய்வுக்காக நிலை கொண்டிருந்த பூவரசு வேலிக் கரையினை அண்டிய சிறிய மண் பாதைக் கூடாக, முன்னணி நிலைகளில் நின்று போரிட்டு எம்மைப் போல பலமாக சிதைவுற்ற அணிகளைச் சேர்ந்தவர்கள் பின்வாங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் எனக்கு அறிமுகமான பலரது முகங்கள் காணாமல் போயிருந்தது. அவர்கள் காயமடைந்தோ அல்லது மரணித்தோ போய்விட்டார்கள் என மனம் சொல்லிக் கொண்டது. அதேவேளை பல புதிய அணிகள் ஓட்டமும் நடையுமாக முன்னணிக்கு நகர்த்தப்பட்டுக் கொண்டிருந்தன. கைகளிலும், கால்களிலும் உடலின் பல பாகங்களிலும் பாரிய காயங்களுடன் அலறிக் கொண்டிருந்த காயக்காரர்களையும், உயிரிழந்து கிடந்த சடலங்களையும் கடந்தவாறு முன்னணிக்கு களமுனைக்கு சென்று கொண்டிருந்தவர்களின் முகத்தில் எந்தச் சுரத்துமே இல்லாதிருந்தது.\nஅன்றிரவு களமுனையில் நான் கண்டு கடந்து வந்த காட்சிகள் இன்னமும் கண்ணுக்குள்ளேயே நின்று சுழன்று கொண்டிருந்தன. சினிமாவில்கூட இரத்தக்காட்சிகள் வரும்போது கண்களை மூடிக் கொள்ளும் இயல்பு கொண்டவர்கள்தான் எனது அதிகமான தோழிகள். காலம் எம்மீது திணித்துவிட்டிருந்த அந்த போராட்ட வாழ்க்கையின் . சில தருணங்களில் நாம் கண்னால் காணும் காட்சிகள் மனதை மிகவும் பேதலிக்கச் செய்பவையாக இருந்தாலும் கட்டளைக்கு கீழ்பணியும் இராணுவ மரபு செயலுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கும் இயந்திரம் போலாக்கிவிடும்.\nஅன்றையபோரில் ஈடுபட்டுக் மரித்துப் போன இராணுவத்தினரதும், போராளிகளினதும் சடலங்கள் ஒன்றன் மேலொன்றாக புரண்டு கிடந்ததை என் கண்களால் கண்டேன். பகைமை, விரோதம், கொலைவெறி இவைகளெதுவுமே அப்போது அந்த முகங்களில் தென்படவில்லை. உயிர் போகும் தருணத்தின் கடைசி வலி மட்டும் அந்த முகங்களில் எஞ்சியிருந்தது.\nஓயாமல் பெய்த வண்ணமேயிருந்த மழை அங்கு சிந்திக் கொண்டிருந்த இரத்தத்தை கரைத்துக் கொண்டு சிவப்பு வெள்ளமாக வயல்களிலும், வாய்க் கால்களிலும் வழிந்தோடிக் கொண்டிருந்தது . அந்தக் குருதிச் சகதியில் கால்கள் புதையப் புதைய நடந்த போது, இனம்புரியாத ஏதோவொரு இயங்குவிசை என்னை நெட்டித் தள்ளிக் கொண்டு போவதைப் போல உணர்ந்தேன்.\nஅடுத்த கட்டளை எந்த நேரத்திலும் எனது அணிக்கு பிறப்பிக்கப்படலாம் என்பதை ஊகிக்க முடிந்தது, உடனடியாக முன்னேறிச் செல்வதற்குரிய தயார் நிலையில் இருந்து கொள்ளும்படி எனது அணியைச் சேர்ந்த தோழிகளுக்கு அடிக்கடி அறிவுறுத்தல் கொடுத்துக் கொண்டிருந்தேன். உடம்பு முழுவதும் சேறும் சகதியுமாயிருந்த, அவர்கள் ஒவ்வொருவருடைய முகங்களிலும் களைப்பு அப்பிப் போயிருந்தது. நின்று நிதானித்துக் கொண்டிருக்க நேரமிருக்கவில்லை, தமக்காக பகிர்ந்தளிக்கப்பட்டிருந்த உலர் உணவுகளை உண்டு பசியாறிக்கொண்டும், தமது துப்பாக்கிகளை சுத்தப்படுத்திக் கொண்டுமிருந்தனர். அவர்களிடையே வழக்கமான எந்த சல சலப்புக்களும் இருக்கவில்லை, ஒரு இறுக்கமான மனநிலையுடன், கட்டளைகளை செயற்படுத்துவதில் மட்டுமே அவர்களுடைய புலன்களை குவித்திருந்தார்கள், ஏதோ ஒரு கட்டத்தில் அந்த சண்டை முடிவுக்கு வரும் போது, உயிரோடு திரும்பும் சந்தர்ப்பம் சிலருக்காவது கிடைக்கலாம். ஆனாலும் எல்லா முகங்களிலுமே அப்படியொ��ு நிச்சயம் முற்றாக துடைக்கப்பட்டிருந்தது.\nதிடீரென உலங்கு வானூர்திகள் சில மும்முரமான தாக்குதல்களை நடத்திக் கொண்டே வட்டமடிக்கத் தொடங்கின. வேறு சில உலங்கு வானூர்திகள். தரையிறங்குவதும் மேலெழும்புவதுமாக இருந்தன. இராணுவத்தினரும் தமது அணிகளை தயார்படுத்துகிறார்கள் எனப்புரிந்தது. அவர்களில் காயப்பட்டிருந்தவர்களையும், உயிரிழந்துவிட்டவர்களின் உடல்களையும் அந்த வானுார்திகளில் ஏற்றிச் செல்கிறார்கள் என்பது புரிந்தது. அவர்களில் எஞ்சியிருப்பவர்களும் பிரிந்து போன தமது நண்பர்களுக்காக மனம் வருந்திக் கொண்டு, அடுத்த கட்ட யுத்தத்திற்கு தயாராகிக் கொண்டிருப்பார்கள் என நினைத்துக் கொண்டேன்.\nஎனது பார்வை உறங்கிக்கிடக்கும் சங்கவி மீது படிந்தது. சாதாரண நாட்களில் தலையிடி காய்ச்சல் எனக்கூட படுத்தறியாத சங்கவி, பயிற்சிக் காலங்களில் நின்று கொண்டே நித்திரை கொள்ளுவாள். குப்புறப்படுத்து நிலையெடுத்தால் பாதியுடம்பு மூழ்கும்படியானபடியான சேற்று வயலில் மணிக்கணக்காக நீளும் இரவுப் பயிற்சிகளின் போது மெல்லிய குறட்டையுடன் அவள் உறங்கி விட்ட சந்தர்ப்பங்களும் உண்டு. ஆனால் இப்போது அவளைப்பார்க்க பொறாமையாக இருந்தது. எப்படியொரு நிம்மதியான உறக்கத்திற்குள் சென்றிருக்கிறாள். எனக்கும் கூட உடனடியாகவே அவளைப்போல உறங்கிவிட வேண்டும் போலிருந்தது.\nவானூர்தியிலிருந்து படையினருக்கு வீசப்பட்டிருந்த உணவுப் பொதிகள் எமது பக்கத்திற்கும் தாராளமாகவே வந்து விழுந்திருந்தன. பேரீச்சம்பழ பக்கற்றுக்கள், டின்களில் அடைக்கப்பட்ட சமைத்த உணவு வகைகள், சீஸ்கட்டிகள், இப்படி நிறைய, ஆனால் எனக்கோ பசி, தாகம் என்பதை உணர முடியாமலிருந்தது. எனது வயிறு ஒட்டிப் போய் இறுகிக் கிடந்தது. ஒருமிடறு தண்ணீர் கூட உள்ளிறங்குமா எனத் தெரியாதிருந்தது.\nமுதல்நாள் மத்தியானம் விசேட உணவாக தரப்பட்டிருந்த புரியாணிப்பார்சலில், மிகவும் சுவையாக சமைக்கப்பட்டிருந்த கோழியின் கால் எலும்பை கடித்து சுவைத்துச் கொண்டிருந்த சங்கவியின் தோற்றம் கண்ணுக்குள் வந்து நின்றது, அவள் நல்ல சாப்பாட்டுப்பிரியை, எஸ். பொ வின் “நனைவிடை தோய்தல்“ புத்தகத்தை வாசித்து வாசித்தே நாக்கைச்சப்புக் கொட்டுவாள்.\n“இந்தச்சண்டை முடிந்தவுடனே வீட்டுக்கு போய் முதல் வேலையாக அம்மாட���டச் சொல்லி குழல்புட்டும் கத்தரிக்காய் பொரிச்ச குழம்பும், நிறைய வெங்காயம் போட்ட முட்டைப் பொறியலும் செய்து சாப்பிடவேணுமடி” என்பாள். சாதாரணமாக பசியிருக்கவே மாட்டாள், கொஞ்சமாக வயிறு கடிக்க ஆரம்பித்ததும் எல்லா வேலைகளையும் மறந்து எங்கயாவது கொஞ்சம் சாப்பாடு கிடைக்குமா, என தேடத் தொடங்கி விடுவாள். நள்ளிரவு நேரமானால் கூட காவல்கடைமை முடித்த கையுடன் ஏதாவது கொறித்து விட்டுத்தான் நித்திரைக்குப் போவாள். இப்போது பசியே இல்லாத மாதிரி படுத்துக் கிடப்பதை பார்த்துக் கொண்டிருந்தேன்.\nசங்கவியின் ஜீன்ஸ் பொக்கட் ஒன்று புடைத்துக் கொண்டு இருப்பதைக்காணமுடிந்தது. கையை உள்நுழைத்துப் பார்த்தேன். “ஓ…. முதல் நாளிரவு கடைசியாக அனைவருக்கும் பகிரப்பட்ட அப்பிள் பழம். இதையேன் சாப்பிடாமல் வைத்திருந்திருந்தாள் என்ற கேள்வி மனதிற்குள் ஓடியது. எத்தனை நாட்கள் ஒரு கப் தேனீரை மாறி மாறி குடித்திருக்கிறோம், ஒரு கோப்பையில மட்டுமே சோறு கிடைக்கும் சந்தர்ப்பங்களில், “அள்ளிச்சாப்பிடு அள்ளிச்சாப்பிடு” என வாஞ்சையுடன் எனக்கென ஒதுக்கி விட்டுக் கொண்டு தான் உண்பது போன்ற பாவனையில் இருந்திருக்கிறாள். நட்புடன் பகிர்ந்து ருசிக்கும் பிஞ்சு மாங்காயின் சுவை கூட, எவ்வளவு அலாதியானது. காதைச்சுற்றி ரீங்காரமிடும் துரத்த முடியாத வண்டுகளைப்போல நினைவுகள் சுழலுகின்றன.\nஎனது கைகள் அவளின் நெற்றியை வருடின. முதல்நாள் மாலை திடீரென தனது குறிப்பு புத்தகத்தை என்னிடம் நீட்டியிருந்தாள் “இதை உன்ர பாக்கில வை இருக்கட்டும்” என்று சொல்லிக் கொண்டாள்.. “திரும்பிப் போகக் கிடைத்தால் நிறையக் கதைகள் எழுத வேணும்” கொள்ளை கொள்ளையான கதைகளை மூடி வைத்திருக்கும் பெட்டகம் மாதிரித்தான் அவளுடைய மனதும் இருந்தது,\nதமிழ் முரசின் கண்ணீர் அஞ்சலி\nகண்ணீர் அஞ்சலி - ஹோம்புஷ் தமிழ் கல்வி நிலையம்\n - எம். ஜெயராமசர்மா .. மெ...\n’தில்லை என்னும் திருத்தலம்’ சிட்னியில் வெளியீடு ...\nகல்விப்பணியில் ஆறு தசாப்தங்களைத் தொடரும் ஆசிரிய...\nஅழைப்பிதழ் 11 JULY 2015\nசுவாமி விவேகானந்தர் சமாதி நினைவுநாள் July 4\nஅஞ்சலி: டி எம் சவுந்திரராஜன் உணர்ச்சிகர பாடகன் வ...\nஉலக தத்துவ ஞானிகளின் உருவ சிலைகளோடு திருவள்ளுவரும்...\nதண்ணீருக்குத் தவம் கிடக்க வேண்டாம்: மழை நீர் சேகரி...\nவிழுதல் என்பது ' நிறைவுப் ��குதி 3- திருமதி.நிவ...\nஇலங்கை மாணவர் கல்வி நிதியம் (இணை) அவுஸ்திரேலிய...\nகுழந்தை மா.சண்முகலிங்கத்தின் ஆரொடுநோகேன் நாடக எழுத...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-k-balachandar-31-07-1521585.htm", "date_download": "2019-01-21T16:45:47Z", "digest": "sha1:QTF573TXS35SZF4OQEWNOQWFNZ6DLO75", "length": 7996, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "கே.பாலசந்தர் அறக்கட்டளை விவகாரத்தில் கமலின் வருத்தம்.?! - K Balachandar - கே.பாலசந்தர் | Tamilstar.com |", "raw_content": "\nகே.பாலசந்தர் அறக்கட்டளை விவகாரத்தில் கமலின் வருத்தம்.\nஇயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் மறைவுக்குப் பிறகு அவரது பெயரில் ஒரு அறக்கட்டளையை துவக்கினார்கள். கே.பாலசந்தரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களை அறங்காவலர்களாகக் கொண்டு துவக்கப்பட்ட இந்த அறக்கட்டளையில் கே.பி. குடும்பத்தைச் சேராத ஒருவர் இடம்பெற்றுள்ளார் என்றால், அது இயக்குநர் வசந்த் மட்டுமே.கே.பாலசந்தர் அறக்கட்டளையின் துவக்கவிழா சில வாரங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அறக்கட்டளையை தொடங்கி வைக்க கே.பாலசந்தர் குடும்பத்தினர் கமலை அழைத்தனர்.\nகண்டிப்பாக வருகிறேன் என்று அவர்களிடம் உறுதியளித்தார் கமல். அதன் அடிப்படையில் கமலின் பெயர் போட்டு அழைப்பிதல் அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டது.கடைசியில், கமல் வரவே இல்லை. அறக்கட்டளை துவக்கவிழா அன்று கமலை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.\nஅதற்கான காரணம் கே.பாலசந்தரின் குடும்பத்தாருக்கே விளங்கவில்லை. இந்நிலையில், கே.பாலசந்தர் அறக்கட்டளை நிகழ்ச்சிக்கு தான் ஏன் செல்லவில்லை என்று சக ந��ிகர் ஒருவரிடம் கமல் சொன்னாராம்.\nஅவர் பகிர்ந்து கொண்ட விஷயம் தற்போது வெளியே கசிந்துள்ளது. கே.பாலசந்தர் அறக்கட்டளையில் தன்னையும் இணைக்கவில்லை என்ற வருத்தம் காரணமாகவே அந்த நிகழ்ச்சியை கமல் புறக்கணித்தாக பேசிக்கொள்கிறார்கள்\n▪ காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா\n▪ ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா\n▪ இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n▪ விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n▪ கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n▪ இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n▪ வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\n▪ சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n▪ கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா\n▪ என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி\n• காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா\n• கனடா பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக இமான் இசையில் உருவாகும் வாழ்த்துப்பாடல்\n• தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்\n• ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா\n• அரசு பேருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பு - ரஜினி ரசிகர்கள் புகார், விஷால் கண்டனம்\n• வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய்\n• இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n• இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n• விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-sachin-tendulkar-31-12-1633448.htm", "date_download": "2019-01-21T16:18:50Z", "digest": "sha1:4ELU3V6HE5Z6CPCHWSMTQYT2MD4W575M", "length": 9774, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "படமாகும் சச்சின் தெண்டுல்கர் வாழ்க்கை வரலாறு - Sachin Tendulkar - சச்சின் தெண்டுல்கர் | Tamilstar.com |", "raw_content": "\nபடமாகும் சச்சின் தெண்டுல்கர் வாழ்க்கை வரலாறு\nஇந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோனியின் வாழ்க்கை வரலாறு, ‘டோனி’ என்ற பெயரில் படமாகி சமீபத்தில் திரைக்கு வந்தது. இந்த படம் வெற்றிகரமாக ஓடி ரூ.100 கோடிக்கு மேல் வசூல் சாதனை நிகழ்த்தியது. வெளிநாடுகளிலும் இந்த படத்துக்கு வரவேற்பு கிடைத்தது.\nஇதை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அபார சாதனைகள் நிகழ்த்தி இந்தியாவுக்கு பெருமை தேடி தந்த கிரிக்கெட் உலக ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் வாழ்க்கையும் சினிமா படமாக தயாராகி வருகிறது. இந்த படத்துக்கு ‘சச்சின்’ என்று பெயர் சூட்டி உள்ளனர். இதில் சச்சின் தெண்டுல்கரே அவரது கதாபாத்திரத்தில் நடித்தும் வருகிறார்.\nஜேம்ஸ் எர்ச்கின் டைரக்டு செய்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. சச்சின் தெண்டுல்கர் மும்பையில் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். பள்ளிகளில் விளையாடி, அவரது திறமை அடையாளம் காணப்பட்டு இந்திய கிரிக்கெட் அணியில் 16-வது வயதில் சேர்க்கப்பட்டார். பிறகு சர்வதேச போட்டிகளில் சதங்கள் குவித்து மளமளவென உயர்ந்தார்.\nஅவரது சிறுவயது வாழ்க்கை, உலக போட்டிகளில் நிகழ்த்திய சாதனைகள் அனைத்தும் படத்தில் காட்சிப்படுத்தப்படுகிறது. சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீடியோ பதிவுகளையும் அப்படியே படத்தில் பயன்படுத்துகின்றனர். சச்சின் படத்தை பார்ப்பதற்கு ஆர்வமாக இருப்பதாக இந்தி நடிகர் ஷாருக்கான் கருத்து வெளியிட்டு உள்ளார்.\nஇந்த படம் குறித்து சச்சின் தெண்டுல்கர் கூறும்போது, “எனது வாழ்க்கை வரலாறு படத்தில் நான் நடிப்பது வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது. கிரிக்கெட் விளையாடுவதை விட நடிப்பது கடினமானது என்பதை புரிந்து கொண்டேன்” என்றார். படப்பிடிப்பு மும்பை பகுதிகளிலும் வெளிநாடுகளிலும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஏப்ரல் மாதம் படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். 1,000 திரையரங்குகளில் இந்த படம் திரையிடப்படுகிறது.\n▪ தளபதி விஜய்க்கு அவர் திரைப்பயணத்தில் மிகவும் பிடித்த படம் இதுதானாம்\n▪ சிம்புவை போல ரசிகர்கள் கொடுத்த பெயரை வேண்டாம் என்று சொன்ன பிரபல நடிகர்\n▪ தன் படத்திற்காக கிரிக்கெட் வீரர் இத்தனை கோடி கொடுத்தாரா\n▪ சச்சின் பல கோடி கனவுகள் 4 நாள் வசூல்- முழு விவரம்\n▪ கிரிக்கெட் விளையாட்டின் கடவுள் சச்சின் படத்தின் முதல் நாள் பிரம்மாண்ட வசூல்\n▪ சச்சின் படம் பார்த்த பிறகு தோனி உருக்கமான பேட்டி- எமோஷ்னல் ஆகிய தல\n▪ ரஜினி மற்றும் பாகுபலி 2 படம் குறித்து பேசிய சச்சின்\n▪ ”படத்தின் முதல் காட்சி விமானப்படை வீரர்களுக்குதான் என முன்னரே தோன்றியத���” - சச்சின் டெண்டுல்கர்\n▪ இது கடவுள் கொடுத்த வரம்\n▪ ரஜினி ரசிகர்களை குஷிப்படுத்திய சச்சின்\n• காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா\n• கனடா பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக இமான் இசையில் உருவாகும் வாழ்த்துப்பாடல்\n• தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்\n• ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா\n• அரசு பேருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பு - ரஜினி ரசிகர்கள் புகார், விஷால் கண்டனம்\n• வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய்\n• இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n• இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n• விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.trendli.net/%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%AF-%E0%AE%B3-%E0%AE%95-95-%E0%AE%8E%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%9F-%E0%AE%9A-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%92%E0%AE%A9-%E0%AE%B1-%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%A8-%E0%AE%AF-%E0%AE%9F/dHXOKSwr3qhM33MC8b7MitJF3vMxM/", "date_download": "2019-01-21T16:57:10Z", "digest": "sha1:RQ75TTUEOQQLIKDFT3O6G47MI546A56K", "length": 7442, "nlines": 28, "source_domain": "ta.trendli.net", "title": "தனியாளாக 95% எதிர்கட்சிகளை ஒன்றுதிரட்டிய சந்திரபாபு நாயுடு ... - Trendli.NET", "raw_content": "\nஉலகம் தமிழகம் வணிகம் அறிவியல்/தொழில்நுட்பம் பொழுதுபோக்கு விளையாட்டு ஆரோக்கியம்\nதனியாளாக 95% எதிர்கட்சிகளை ஒன்றுதிரட்டிய சந்திரபாபு நாயுடு.. பாஜகவின் சிம்ம சொப்பனமானார்\nதி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இன்று சந்திக்க உள்ளார்.\nமெகா கூட்டணிக்காக சென்னை வரும் சந்திரபாபு நாயுடு; கரம் கோர்ப்பாரா ஸ்டாலின்\nstate news News: சென்னை: பாஜகவிற்கு எதிரான கூட்டணிக்காக மு.க.ஸ்டாலினை, சந்திரபாபு நாயுடு இன்று சந்தித்து பேசுகிறார்.\nஸ்டாலினுடன் இன்று சந்திரபாபு சந்திப்பு\nஸ்டாலினுடன் இன்று சந்திரபாபு சந்திப்புChandrababu Naidu,MK Stalin,Loksabha election 2019, ஸ்டாலின் , சந்திரபாபு , ஸ்டாலின்-சந்திரபாபு சந்திப்பு, சந்திரபாபு நாயுடு, லோக்சபா தேர்தல் 2019, பா.ஜ., காங்கிரஸ், பாரதிய ஜனதா , Stalin, Chandrababu, Stalin-Chandrababu meet, BJP, Congress, Bharatiya Janata, - Dinamalar Tamil News\nபா.ஜ.க.வுக்கு எதிராக கூட்டணி சந்திரபாபு நாயுடு இன்று மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார்\tபா.ஜ.க.வுக்கு எதிராக கூட்டணி சந்திரபாபு நாயுடு இன்று மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார்\nபாஜகவுக்கு எதிராக மதச் சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு\tபாஜகவுக்கு எதிராக மதச் சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு\nநாட்டின் நலன் கருதி, பாஜகவுக்கு எதிராக மதச் சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தினார்.\nChandrababu Naidu meets MK Stalin today || சந்திரபாபு நாயுடு இன்று மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார்\tசந்திரபாபு நாயுடு இன்று மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார்\nமக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக வியூகம்\tமக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக வியூகம்\nபாஜவுக்கு எதிராக வலுவான கூட்டணி : மு.க.ஸ்டாலினை சந்திக்க சந்திரபாபு நாயுடு நாளை வருகை\nபாஜகவுக்கு எதிரான கூட்டணி: தேவகவுடாவுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு\tபாஜகவுக்கு எதிரான கூட்டணி: தேவகவுடாவுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nமக்களவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைக்கு முயற்சியாக முன்னாள் பிரதமர் தேவகவுடாவை, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று சந்தித்து பேசினார்.\nமக்களவை தேர்தல் கூட்டணி : தேவகவுடாவுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/security-cameras/dahua+security-cameras-price-list.html", "date_download": "2019-01-21T15:52:56Z", "digest": "sha1:3MAMENYREVPD6AYFCTG5PEUHCGOYTUPT", "length": 15592, "nlines": 293, "source_domain": "www.pricedekho.com", "title": "தவ செக்யூரிட்டி காமெராஸ் விலை 21 Jan 2019 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nதவ செக்யூரிட்டி காமெராஸ் India விலை\nIndia2019 உள்ள தவ செக்யூரிட்டி காமெரா���்\nகாண்க மேம்படுத்தப்பட்டது தவ செக்யூரிட்டி காமெராஸ் விலை India உள்ள 21 January 2019 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 3 மொத்தம் தவ செக்யூரிட்டி காமெராஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு தவ 01 சேனல் ஹோமோ செக்யூரிட்டி கேமரா n A ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Snapdeal, Naaptol போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் தவ செக்யூரிட்டி காமெராஸ்\nவிலை தவ செக்யூரிட்டி காமெராஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு தவ 01 சேனல் ஹோமோ செக்யூரிட்டி கேமரா ந Rs. 2,999 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய தவ 01 சேனல் ஹோமோ செக்யூரிட்டி கேமரா n A Rs.1,420 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nபிரபலமான விலை பட்டியல்கள் பாருங்கள்:..\nஅசிடிவ் பீல் பிரீ லைப்\nசிறந்த 10தவ செக்யூரிட்டி காமெராஸ்\nதவ 01 சேனல் ஹோமோ செக்யூரிட்டி கேமரா ந\nதவ 01 சேனல் ஹோமோ செக்யூரிட்டி கேமரா n A\nதவ 1 சேனல் ஹோமோ செக்யூரிட்டி கேமரா 1 கிபி\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/09/09160514/1008073/Namakkal-Fire-accident-in-card-kudon.vpf", "date_download": "2019-01-21T15:26:37Z", "digest": "sha1:7VAAGJLCGNNABJPU6L3W4TX32KAISEXB", "length": 8928, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "அட்டை குடோனில் தீ விபத்து : ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅட்டை குடோனில் தீ விபத்து : ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்\nபதிவு : செப்டம்பர் 09, 2018, 04:05 PM\nநாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் ஆஞ்சநேயர் கோயில் வீதியில் உள்ள அட்டை குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.\nநாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் ஆஞ்சநேயர் கோயில் வீதியில் உள்ள அட்டை குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான இந்த குடோனில், ஏற்பட்ட தீயில், 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின. தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர், விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர்.\nதிருச்செங்கோட்டில் நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டி\nநாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் மாநில அளவிலான சீனியர் கபடி போட்டி நடந்தது.\nகடலில் நின்று சபதம் எடுத்த வைகோ...\n1989ம் ஆண்டு விடுதலை புலிகள் தலைவர் பிராபகரனை சந்திக்க பிள்ளையார் திடல் கடற்கரையிலிருந்து வன்னிக்காட்டுக்குள் வைகோ புறப்பட்டுச் சென்றார்.\nதிருமணமான 15 நாளில் குழந்தை பெற்ற பெண்: கணவன் மருத்துவமனையை விட்டு ஓட்டம்\nகிருஷ்ணகிரி அருகே திருமணமாகி 15 நாட்கள் ஆன ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த கணவன் மருத்துவமனையை விட்டு ஓட்டம் பிடித்தார்.\nபயணிகள் மற்றும் ஆட்டோ மீது, கார் மோதி விபத்து - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்வு\nகோவை அருகே ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் உயிரிழந்ததாக கருதி பிணவறையில் வைக்கப்பட்டிருந்த ஒருவர் உயிர் பிழைத்துள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஒரே நாளில் அடுத்தடுத்து 3 கொலை - பொதுமக்கள் அச்சம்\nசென்னையில் ஒரே நாளில் அடுத்தடுத்து நடைபெற்ற 3 கொலை சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.\nஜூனியர் சூப்பர் கிங்ஸ் தொடர் நாளை தொடங்குகிறது\nஜூனியர் சூப்பர் கிங்ஸ் டி20 கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு\nமண்ணெண்ணை ஊற்றி தீக்குளிக்க முயற்சி\nஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு\nதிருவள்ளுவர் விருது வழங்கும் விழாவில் முதலமைச்சர் பழனிசாமி பேச்சு\nதமிழறிஞர் ஐராவதம் மகாதேவனின�� நூல்கள் அனைத்தையும் நாட்டுடமை ஆக்க, தமிழக அரசு பரிசீலித்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.\nதனி ஒருவன்-2 கதை தயாராக உள்ளது - இயக்குநர் மோகன் ராஜா\nதனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதை தயாராக இருப்பதாக இயக்குநர் மோகன் ராஜா தெரிவித்துள்ளார்.\n\"செல்போனால் தான் பெரும்பாலான நோய்கள் வருகிறது\" - நடிகர் தனுஷ்\nசெல்போனுக்கு நாம் அடிமையானதால் பல்வேறு நோய்கள் வருவதாக நடிகர் தனுஷ் தெரிவித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipithan.blogspot.com/2013/02/", "date_download": "2019-01-21T16:53:21Z", "digest": "sha1:JC7LUIJZDDZSTLVW7NPN27GCG775UW5U", "length": 7089, "nlines": 148, "source_domain": "chennaipithan.blogspot.com", "title": "நான் பேச நினைப்பதெல்லாம்: February 2013", "raw_content": "(எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம், சொல்ல முடிந்ததோ மிகக் கொஞ்சம் )\nவியாழன், பிப்ரவரி 28, 2013\nகை பழகப் பழகத்தான் சித்திரம் வரும்;நா பழகப் பழகத்தான் செந்தமிழ் வரும்.\nதொடர்ந்து பழகுதல் என்பது அவசியம்\nஒரு சிறந்த பாடகனாயினும் தினம் சாதகம் செய்தால்தான் குரல் ஒத்துழைக்கும்.\nஎழுதிக்கொண்டே இருந்தால் புதிய கருத்துகள்,சிந்தனைகள் பிறந்து கொண்டே இருக்கும்.\nசில காலம் எழுதாமல் இருந்து விட்டால்,சிந்தனை துருவேறி விடும்;கற்பனை சண்டித் தனம் செய்யும்.\nஅதுதான் இன்று என் நிலையும்.\nசில காரணங்களால் பதிவு எழுதுவதையே நிறுத்தியிருந்தேன்.\nமீண்டும் எழுதலாம் என்ற எண்ணம் எழும்போதும் ,ஒரு தயக்கம் வந்து தடுத்துக் கொண்டிருந்தது.\nஆனால் இரு வாரங்களாக வலைச்சரத்தில் திரு தமிழ் இளங்கோ அவர்களும், திரு நாஞ்சில் மனோ அவர்களும் என்னை அன்புடன் நினைவு கூர்ந்து அறிமுகப்படுத்தி,மீண்டும் எழுதும் எண்ணத்தைத் தூண்டி விட்டு விட்டார்கள்.\nஆ��ால் கணினி முன் அமர்ந்தால் படிக்காமல் போய்த் தேர்வில் கேள்வித்தாளைக் கையில் வாங்கிப் பார்த்து விழிக்கும் மாணவன் போல் உணர்கிறேன்.\nமனக்குதிரை ஓடத் தொடங்கும் வரை,இதுநாள் வரை நான் எழுதியவற்றில் எனக்குப் பிடித்த சில பதிவுகளை மீள் பதிவாகத் தர எண்ணுகிறேன்.\nஇது வரை படிக்காதவர் படித்துப் பயன்(\nPosted by சென்னை பித்தன் at 1:20 பிற்பகல் 37 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஒரு கிடாயின் கருணை மனு..-1\nமன நிறைவுடன் விடை பெறுகிறேன்\nபிறக்கப் போகும் குழந்தை ஆணாபெண்ணா\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/phantom-thread-movie-review/", "date_download": "2019-01-21T16:55:03Z", "digest": "sha1:TNAQZPQRLLRU35R24646L6OMJTPRLNAG", "length": 12179, "nlines": 145, "source_domain": "ithutamil.com", "title": "ஃபேன்டம் த்ரெட் விமர்சனம் | இது தமிழ் ஃபேன்டம் த்ரெட் விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome அயல் சினிமா ஃபேன்டம் த்ரெட் விமர்சனம்\nஉக்கிரமான காவியத்தன்மையுடனும் கலையழகுடனும், ஒரு மாய நூலைக் கொண்டு ‘ஃபேன்டம் த்ரெட்’ எனும் படத்தை அட்சுர சுத்தமாக வடிவமைத்துள்ளார் இயக்குநர் பால் தாமஸ் ஆண்டர்சன். அதனால் தான், சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகை, சிறந்த இசையமைப்பாளர், சிறந்த ஆடை வடிவமைப்பாளர் ஆகிய ஆறு பிரிவுகளில் ஆஸ்கார் விருதுகளுக்குப் போட்டியிடுகிறது.\nரெனால்ட் வுட்காக் மத்திம வயதைக் கடந்த மிகப் பிரபலமான ஆடை வடிவமைப்புக் கலைஞர். ஒரு பிரத்தியேகமான தனித்த உலகில் வாழ்பவர். தனது நாட்களை ஒரே மாதிரியான கண்டிப்பான ஒழுங்கில் கழிக்கவேண்டும் என்பதில் மிகக் கவனமாக இருப்பவர். காலையுணவின் பொழுது, ஒரு ஸ்பூன் வைக்கும் சத்தம் கூட அதிகப்படியாக அவருக்குக் கேட்கக்கூடாது. அவர் வேலையில் மும்மரமாக இருக்கும் பொழுது, சிநேகமாய்த் தேநீர் கோப்பையோடும் கூட அவரருகில் கூட யாரும் செல்லக்கூடாது. மனிதர் எரிந்து விழுவார். அப்படிப்பட்ட ரெனால்ட்ஸ் மீது அல்மாவிற்குக் காதல் ஏற்படுகிறது.\nஅந்தக் காதல் அவர்களை எந்த எல்லைக்கு இட்டுச் செல்கிறது என்பதுதான் படத்தின் கதை.\nரெனால்ட்ஸ் வுட்காக்காக டேனியல் டே லீவிஸ் நடித்துள்ளார். அவரிடமுள்ள மிடுக்கும், தீவ���ரமான முக பாவமும், பார்வையாளர்களை அநியாயத்திற்கு வசீகரம் செய்கிறது. துரதிர்ஷ்டவசமாக அவர் இந்தப் படத்தோடு நடிப்பில் இருந்து ஓய்வு பெறுகிறார். நிச்சயம் ஒரு மகா கலைஞனைத் திரையுலகம் இழக்கிறது என்பது திண்ணம்.\nஅல்மாவாக நடித்திருக்கும் விக்கி க்ரீப்ஸும் கலக்கியுள்ளார். அல்மாவின் எதிர்பார்ப்பையும் ஏக்கத்தையும் மிக அழகாகத் தன் நடிப்பில் கொண்டு வந்துள்ளார். ‘எஸ் சார்; எஸ் மேம் என இந்த வீட்டில் (ரெனால்ட்ஸின் வீடு) எல்லாம் செயற்கையாக இருக்கு’ எனக் கோபத்தோடு பழித்துக் காட்டும்பொழுது கவர்கிறார். இரும்பு மனிதனாய்த் தன்னைச் சகலத்தில் இருந்து துண்டித்துக் கொண்ட ரெனால்ட்ஸ் வுட்காக்கை வழிக்குக் கொண்டு வர அல்மா கையாளும் வழிமுறை அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், ‘இத்தனை தீவிர காதல் சாத்தியமா’ என்ற பெரு வியப்பைப் படம் ஏற்படுத்துகிறது. ரெனால்ட்ஸ் வுட்காக்கைத் தன்னோடு சேர்த்துக் கட்டிக் கொள்ளும் மாய நூலை அல்மா கண்டுபிடித்து விடுகிறாள். ரெனால்ட்ஸும் அதை ஏற்கப் படம் கவிதையாய் நிறைகிறது மனதில்.\nஇந்தப் படத்தில் உண்மையிலேயே மாயம் செய்வது இசையமைப்பாளர் ஜானி க்ரீன்வுட் தான். மிகப் பொறுமையாகப் போகும் படத்தை ரசிக்க முடிவதற்கு இசையே பிரதான காரணம்.\nபடத்தில் உடைகள் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. படத்தின் கதையோ 1950களில் நிகழ்கிறது. அக்காலகட்டத்தின் உடைகளை நேர்த்தியாக வடிவமைத்துக் கண்களைக் கவர்கிறார் மார்க் பிரிட்ஜஸ். படத்திற்கெனத் தனி ஒளிப்பதிவாளர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதொரு அம்சம். இயக்குநரும் படக்குழுவினருமே ஒளிப்பதிவையும் செய்துள்ளனர். அக்குறை தெரியாத வண்ணம் பார்த்துக் கொள்கிறார் படத்தொகுப்பாளர் டிலன் டிச்சேனோர்.\nதன் வழக்கத்தை மாற்றிக் கொள்ள விரும்பாத மிகக் கறாரான ஆணும், எளிய எதிர்பார்ப்பினையுடைய மென்மையான பெண்ணும் எப்படி ஒத்துப் போயினர்\nஅன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்\nPrevious Postஹே ஜூட் விமர்சனம் Next Postவிசிறி விமர்சனம்\nபுத்தி – குழந்தைகளும், குழந்தைகள் நலனும்\nசார்லி சாப்ளின் 2 - ஜனவரி 25 முதல்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nசார்லி சாப்ளின் 2 – ஸ்னீக் பீக்\nகாதல் மட்டும் வேணா – ட்ரெய்லர்\n1729 – மனதைக் கனக்க வை���்கும் நாவல்\nபிரபு, பிரபுதேவாவின் சார்லி சாப்ளின் – 2\n1983 வேர்ல்ட் கப் – கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தாக நடிக்கிறார் ஜீவா\nசார்லி சாப்ளின் 2 – ஸ்னீக் பீக்\nகாதல் மட்டும் வேணா – ட்ரெய்லர்\nசிற்பி – ‘பட்டறை’ ப்ரோமா பாடல்\nஇளைஞர்களால் இளைஞர்களுக்கான படம் – கோகோ மாக்கோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?m=20190105", "date_download": "2019-01-21T15:54:49Z", "digest": "sha1:OU4HRKHJTJRQIIZOGA23OAIB3ZDULAAP", "length": 4701, "nlines": 43, "source_domain": "karudannews.com", "title": "January 5, 2019 – Karudan News", "raw_content": "\nபெருந்தோட்ட பயிர் அழிவுகண்டால் நாட்டின் பொருளாதாரம் அழிந்துவிடும் – ஆயிரம் ரூபாய் சம்பள விடயத்தில் பல சிக்கல் நிலை உள்ளது – கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவிப்பு\nபெருந்தோட்ட பயிர் அழிவுகண்டால் நாட்டின் பொருளாதாரம் அழிந்துவிடும் என தெரிவிக்கும் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பெருந்தோட்ட தொழிலாளர்கள் எதிர்பார்க்கும் ஆயிரம் ரூபாய் சம்பள விடயத்தில் பல சிக்கல் நிலை உள்ளதாகவும் தெரிவித்தார்.\nமக்களுக்கு சேவை செய்ய அரசியல் தேவையில்லை. இதனால் அரசியலுக்கு நான் ஒரு போதும் வர மாட்டேன் – ஹட்டனில் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன்….\nமக்களுக்கு சேவை செய்ய அரசியல் தேவையில்லை. இதனால் அரசியலுக்கு நான் ஒரு போதும் வரவும் மாட்டேன். எனக்கு அரசியலில் அனுபவமும் இல்லை. எங்களது அமைப்பின் ஊடாக மக்களுக்காக தொடர்ந்தும் சேவையை செய்வேன் என கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்தார்.\nஒருமீ – சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியத்தினால் நேற்று தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு தொடர்பில் பிரதமருக்கு வழங்கப்பட்ட கடிதம் உள்ளே….\nபெருந்தோட்டத் தொழிலாளர்களது வேதன அதிகரிப்பில் கடந்த கால அரசாங்கங்களின் நேரடித் தலையீடுகள் இடம்பெற்றுள்ளன.\nகிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கினார்\nநற்குண முன்னேற்ற அமைப்பு மூலம் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன், குருவி மக்கள் மன்றத்துடன் இணைந்து கம்பளை கல்வி வலயத்திற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட 38 பாடசாலைகளின் மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/02/Chicken.html", "date_download": "2019-01-21T15:48:22Z", "digest": "sha1:HOZTT5VCXGS4GW5OE5LVZ56VLL4KV2DH", "length": 8017, "nlines": 78, "source_domain": "www.news2.in", "title": "பிராய்லர் கோழி சாப்பிடறதும், ஸ்லோ பாய்சன் சாப்பிடறதும் ஒன்னுதான்... - News2.in", "raw_content": "\nHome / உடல் நலம் / உணவு / உணவே மருந்து / கோழி / சிக்கன் / பிராய்லர் / மருத்துவம் / வணிகம் / பிராய்லர் கோழி சாப்பிடறதும், ஸ்லோ பாய்சன் சாப்பிடறதும் ஒன்னுதான்...\nபிராய்லர் கோழி சாப்பிடறதும், ஸ்லோ பாய்சன் சாப்பிடறதும் ஒன்னுதான்...\nWednesday, February 01, 2017 உடல் நலம் , உணவு , உணவே மருந்து , கோழி , சிக்கன் , பிராய்லர் , மருத்துவம் , வணிகம்\n50 வருடங்களுக்கு முன்னர் நாம் சாப்பிட்டுக் கொண்டிருந்த சிக்கனிலும், இன்று நாம் சாப்பிட்டு கொண்டிருக்கும் சிக்கனிலும் பல வேறுபாடுகள் உள்ளன.\nபெரும்பாலும் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் உணவு சிக்கன். ஆனால், அது இன்று உயிரைக் கொல்லும் ஸ்லோ பாய்சன் உணவாக மாறி வருகிறது.\nசிக்கனில் அதன் கருவுறுதல் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ஆன்டி-பயாடிக்ஸ் அதிகளவில் உட்செலுத்துகின்றனர். இது கோழியின் ஆரோக்கியத்தையும் சீரழிக்கிறது.. அதை சாப்பிடும் மக்களின் ஆரோக்கியத்தையும் சீரழிக்கிறது.\n1950-களில் இருந்த கோழிகளை விட இன்று இருக்கும் கோழிகள் நன்கு மடங்கு உருவில் பெரிதாக இருக்கிறது. மேலும், ஒரு ஆய்வில் அன்றைய கோழிகளை காட்டிலம் இன்றைய கோழிகளில் கொலஸ்ட்ரால் அளவு 250% அதிகரித்து காணப்படுகிறது என அறியப்பட்டுள்ளது.\nட்ரக்ஸ் மூலமாக கோழியின் ஹார்மோன்-ல் ஏற்படுத்தப்படும் மாற்றம் தான் இதற்கான காரணமாக இருக்கின்றது. இதை வியாபாரம் மற்றும் லாபம் அதிகம் காண உற்பத்தியாளர்கள் பின்பற்றுகின்றனர்.\nஆர்சனிக் என்பது ஒருவகை ரசாயனம். இதை இன்று உற்பத்தி செய்யப்படும் கோழிகளில் அதிகம் சேர்க்கின்றனர். இதை அரசு அறிவுரைக்கு அதிகமான அளவில் பயன்படுத்துவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது மனித உடலுக்கும், ஆரோக்கியதிற்கும் தீங்கு விளைவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nசிக்கனில் நெஞ்சு பகுதி அனைவரும் விரும்பு உண்ணும் பாகம். ஆனால், இன்று நாம் சாப்பிடும் சிக்கனின் நெஞ்சு பகுதி 97% பாக்டீரியா தாக்கம் நிறைந்து இருக்கிறது என ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது. இதுவும் நமது ஆரோக்கியத்தை சீரழிக்கும் ஒன்று தான்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுரு��்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\nநரை முடியை கருமையாக மாற்ற இயற்கையான ஹேர் டை \n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஎந்த ஊரில் என்ன ஸ்பெஷல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2032922&photo=1&Print=1", "date_download": "2019-01-21T17:05:21Z", "digest": "sha1:CWASDQG6BHDF53MQACCZ3KBF372KIF4X", "length": 21349, "nlines": 103, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "chennai | பகவான் ஸ்ரீ ரமணர் நாடகம்| Dinamalar\nபகவான் ஸ்ரீ ரமணர் நாடகம்\nபகவான் ஸ்ரீ ரமணர் நாடகம்\nபக்தர்களால் பகவான் என்றும் மகிரிஷி என்றும் அன்போடு போற்றப்படும் ரமணர், மதுரையை அடுத்த திருச்சுழியில் 1879ம் ஆண்டு பிறந்தவர்.\nபெற்றோர்கள் அவருக்கிட்ட பெயர் வேங்கடராமன்.\nஒருநாள் உறவினர் ஒருவர் வேங்கடராமனின் வீட்டிற்கு வந்தார். அவரை அதற்கு முன் கண்டதாக வேங்கடராமனுக்கு நினைவில்லை. அதனால் நீங்கள் எந்த ஊரிலிருந்து வருகிறீர்கள் என்று கேட்டான். அதற்கு அவர் 'அருணாசலத்திலிருந்து வருகிறேன்' என்றார்.\n'அருணாசலம்' என்ற வார்த்தையைக் கேட்டதுமே சிறுவனுக்கு ஓர் வியப்பு உண்டானது. உள்ளத்தில் அதுவரை இல்லாத ஓர் ஆனந்தப் பரவசம் ஏற்பட்டது. ஆனாலும் அதை இன்னதென்று அறிய இயலாத வேங்கட ராமன், 'அது எங்குள்ளது' என்று கேட்டான் அதே ஆர்வத்துடன். 'அடடா, பத்தாம் வகுப்பு படிக்கும் பையன் நீ. உனக்கு அருணாசலத்தைத் தெரியாதா' என்று கேட்டான் அதே ஆர்வத்துடன். 'அடடா, பத்தாம் வகுப்பு படிக்கும் பையன் நீ. உனக்கு அருணாசலத்தைத் தெரியாதா திருவண்ணாமலை என்ற ஷேத்திரத்தின் இன்னொரு பெயர்தான் அருணாசலம்' என்றார் உறவினர்.\n”அருணாசலம்” என்ற அந்தப் பெயரைக் கேட்டது முதல் இன்னதென்று விளக்க இயலாத ஒரு ஆனந்த அதிர்வு நிலை அடிக்கடி ஏற்படத் துவங்கியது. பாடங்களில் மனம் ஒப்ப மறுத்தது. பெரிய புராணத்தை விரும்பிப் படித்தான். ஆன்மீக உணர்வு தலை தூக்கியது. அடிக்கடி மீனாட்சி அ��்மன் ஆலயத்துக்குச் செல்வதும், அம்மையையும், அப்பனையும் அருள் வேண்டி வழிபடுவதும் அவன் வழக்கமானது.\nஒருநாள்… இரவுநேரம்… சிற்றப்பாவின் வீட்டின் மாடியறையில் வீட்டுப்பாடம் எழுதிக் கொண்டிருந்த வேங்கட ராமனுக்கு, திடீரென 'சாகப் போகிறோம்' என்ற எண்ணம் தோன்றியது. உடல் வியர்த்தது. கை, கால் நடுங்கியது. 'சாவு என்றால் என்ன, அது எப்படி இருக்கும்' என்ற எண்ணம் ஏற்பட்டது. அப்படியே கை, கால்களை நீட்டி, விறைத்த கட்டை போலப் படுத்துக் கொண்டான். கண்களை இறுக மூடிக் கொண்டான். மூச்சை முயன்று அடக்கினான். ”இந்த உடல் செத்து விட்டது. ஆனால் இந்த உடலையும் மீறி ஓர் உணர்வு உயிர்ப்போடு இருக்கிறதே, அது என்ன நான் என்பது இந்த உடலன்று; நான் என்பது இந்த மூச்சன்று; நான் என்பது இந்த நினைவுமன்று. இவற்றையெல்லாம் தாண்டிய தனிப்பொருள் ஒன்று என்னுள் ஒளிர்கிறதே, அதுவே நான். ஆம் அதுவே என்றும் அழிவற்ற நித்ய வஸ்துவாகிய ஆன்மா. அது பிறப்பதுமில்லை. இறப்பதுமில்லை. எங்கும் வியாபித்திருக்கும் பிரம்மமே அது. அதுவே நான்.” - இந்த எண்ணம் உறுதிப்பட்டவுடன், தான் யார் என்ற உண்மை தெரியவந்தது. அத்துடன் அவனது வாழ்வே மாறிப் போயிற்று.\nநாளாக நாளாக படிப்பின் மேல் நாட்டம் குறைந்தது. விளையாட்டிலும் ஈடுபாடு போய் விட்டது. தன்னுள் ஆழ்ந்து கண்களை மூடி அமர்ந்திருப்பதும், அல்லது எங்கோ வெறித்து நோக்கியவாறு பிரம்மத்தில் தோய்ந்திருப்பதும் வழக்கமானது. ஒருநாள் வீட்டுப்பாடங்கள் செய்து கொண்டிருந்தவன் அதில் திடீரென சலிப்பும், வெறுப்பும் தோன்ற கண்களை மூடி அமர்ந்தான். அதைக் கண்ட அண்ணன் நாகசுந்தரம், ”இப்படியெல்லாம் இருக்கிறவனுக்கு இதெல்லாம் என்னத்துக்கு” என்றார் கோபத்துடன். ”ஆமாம், இவர் சொல்வது உண்மைதானே இப்படியெல்ல்லாம் இருக்க நினைக்கும் எனக்கு இங்கே என்ன வேலை இருக்கிறது. என் தந்தை அருணாசலம் இருக்கும் இடத்தில் அல்லவா நான் இருக்க வேண்டும்' என்ற எண்ணம் தோன்றியது.\n”எனக்கு பள்ளியில் சிறப்பு வகுப்பு இருக்கிறது. ஆகவே நான் போக வேண்டும்” என்றான் அண்ணனிடம். அண்ணனும் ''அப்படியானால் கீழே பெட்டியில் ஐந்து ரூபாய் இருக்கிறது. போகும் வழியில் என் கல்லூரியில் எனக்கான மாதக் கட்டணத்தைச் செலுத்தி விட்டுச் செல்” என்று கூறினார். வீட்டினுள் சென்றான். வேக வேகமாக உணவருந்தினா���். சித்தி ஐந்து ரூபாயை அவனிடம் கொடுத்தாள். தன வழிச்செலவுக்கு மூன்று ரூபாய் மட்டும் போதும் என்று நினைத்தான் வேங்கடராமன். தன் நோட்டுப் புத்தகத்தில் இருந்து ஒரு காகிதத்தைக் கிழித்தான்.\n“ நான் என்னுடைய தகப்பனாரைத் தேடிக் கொண்டு, அவருடைய உத்தரவின்படி இவ்விடத்தை விட்டுக் கிளம்பி விட்டேன். இது நல்ல காரியத்தில் தான் பிரவேசித்திருக்கிறது. ஆகையால் இதற்காக யாரொருவரும் விசனப்பட வேண்டாம். இதைப் பார்ப்பதற்காக பணமும் செலவு செய்ய வேண்டாம். உன் சம்பளத்தை இன்னும் செலுத்தவில்லை. ரூ. 2 இதோடு கூட இருக்கிறது.இப்படிக்கு—————\nஎன்று எழுதி வைத்து விட்டுக் கிளம்பி விட்டான். 'நான்' என்று ஆரம்பித்து 'இது'வாகி கடைசியில் '—-' என்று கடிதத்தை முடித்து தனக்குள்ளே தான் ஒடுங்கி, பேரும், ஊரும் அற்றிருப்பதை சூட்சுமமாக பகவான் பால ரமணர் உலகுக்கு அன்றே உணர்த்தி விட்டார். ஆனால் அதை அப்போதே உணர்வார்கள் யாருமில்லை.\nரயிலில் ஏறி விழுப்புரத்தில் இறங்கி மாம்பழப்பட்டு வரை சென்று பின்னர் அங்கிருந்து கால்நடையாகவே நடந்து அண்ணாமலையை அடைந்தார் பால ரமணர். பின் அதுவே அவரது நிரந்தர வாசஸ்தலமாயிற்று. பாதாள லிங்கக் குகை, மாமரத்துக் குகை, பவழக்குன்று, விருபாக்ஷிக் குகை, ஸ்கந்தாச்ரமம் என பல இடங்களிலும் மாறி மாறி வசித்தவர், பின்னர் தாயை சமாதி செய்வித்த அடிவாரைத்தையே தமது நிரந்தர வாசஸ்தலமாகக் கொண்டார். அதுவே பின்னர் ரமணாச்ரமம் ஆயிற்று. அவரது அருள் ஒளி தரிசனம் பெற பலரும் திரண்டு வந்தனர். ஆன்மீக சூரியனாய் அவர் தகிக்க அவரது ஒளி தரிசனத்தைப் பெற உள்நாடு மட்டுமல்லாது வெளிநாட்டில் இருந்தும் பல அறிஞர்கள் வந்தனர். பகவானின் அருளமுதம் பருகினர். அவர் புகழைப் பரப்பினர்.\nமனிதர்கள் மட்டுமல்லாது காகம், பசு, மயில், குரங்கு, நாய், அணில் என மிருகங்கள் மீதும் அளவற்ற அன்பு பூண்டு ஒழுகினார். காகத்திற்கும், பசு லக்ஷ்மிக்கும் முக்தி அளித்தார். தம்மை நாடி வந்தவர்களுக்கு ஆன்மீக உணர்வைத் தூண்டி உள்ளொளி எழுப்பினார். அவர்கள் தம்மைத் தாமே உணர்ந்து உயர வழிகாட்டினார்.\nநாளடைவில் பகவானை புற்றுநோய் தாக்கிற்று. பகவான் தம்மை உடல் என்று நினைக்காததால் அந்த நோய் தாக்குதல் குறித்து கவலைப்படவில்லை என்றாலும் 14-04-1950 இரவு 8.47 மணிக்கு பகவான் மகா சமாதி அடைந்தார். இவர் உயிர் பிரிந்த தருணத்தில், ஆசிரமத்திலிருந்து மிகப் பெரிய பேரொளி ஒன்று தோன்றி, தெற்கிலிருந்து வடக்காகப் புறப்பட்டு, அருணாசல மலைக்குள் சென்று கலந்தது.\nதாயாரின் சமாதியை ஒட்டி அவரது உடல் திருமந்திர முறைப்படி சமாதி செய்விக்கப் பெற்றது. இன்றும் ரமணாச்ரமத்திலிருந்தபடி தம்மை நாடி வரும் அன்பர்களுக்கு சூட்சும ரீதியில் ரமணர் உதவிக் கொண்டுதான் இருக்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மை.\nஇதுதான் ரமணரின் எளிய வரலாறு\nபாம்பே ஞானம் எழுத்து இயக்கத்தில் மகாலட்சுமி பெண்கள் நாடக குழு ட்ரஸ்ட் சார்பில் பகவான் ஸ்ரீ ரமணர் என்ற தலைப்பில் நாடகமாக்கியுள்ளனர்.\nரமணரின் பள்ளிப்பருவம் பின் திருவண்ணாமலை பயணம் அங்கு பாம்பு தேள்கடிகளுக்கு அஞ்சாமல் தியான நிலை பக்தர்களால் ரமணராக உயர்த்தப்படும் நிலை பால்பிரண்டன் என்ற ஆங்கில எழுத்தாளருடனுான சந்திப்பு, நான் யார் என்ற தத்துவத்திற்கான விளக்கம் என்று நாடகம் ரமணரின் வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவங்களை கோர்வையாக்கி நாடகம் அமையப்பெற்றுள்ளது.\nமுழுக்க முழுக்க பெண்களே நடித்துள்ளனர் இருபது பெண்கள் அறுபத்தைந்து காதபாத்திரங்களில் வருகி்ன்றனர்.அதிலும் ரமணரின் பல்வேறு காலகட்டத்திற்கு ஏற்ப நடித்தவர்களின் தேர்வும் நடிப்பும் அருமை.இவர்களை அன்பால் இணைத்து இயக்கிய பாம்பே ஞானத்திற்கு கூடுதல் சபாஷ்.\nநாடகத்தில் அகங்காரம் பிடித்த செல்வந்தர் அண்ணாமலையாக வருபவருக்கும் அவரது மனைவியாக பாக்கியமாக நடித்த இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல் எளிமையானதும் அர்த்தமுடையுதமாகும்.மேலும் பள்ளி மாணவனாக இருந்து பாலரமணராக மாறும் காட்சி அமைப்பும் அதற்கான ஔி அமைப்பும் அருமை.\nமந்திரம் செய்யாமல் மாயவித்தைகள் புரியாமல் பலரது மனதை ஆட்கொண்டு நான் யார் என்ற தத்துவத்தை உலகிற்கு உணர்திய ரமணரின் இந்த நாடகம் முற்றிலும் இலவசமாக நடத்தப்படுகிறது.\nநாடகம் பார்த்தவர்களே ஸ்பான்சார்களாக வௌியில் வரும் போது தங்களால் இயன்றதை உண்டியலில் போடுகின்றனர் அந்த உண்டியல் வருமானத்தைக் கொண்டு அடுத்த நாடகம் நடத்தப்படுகிறது.\nவருகின்ற 4,5,6/6/18 ஆகிய தேதிகளில் சென்னை நாரதகான சபாவில் நாடகம் நடத்தப்படுகிறது உங்கள் இலவச டிக்கெட் தேவைக்கு தொடர்புகொள்ள வேண்டிய எண்கள் :8939298790,9884779588.\nசிரிப்பிற்கும் எனக்கு��் ரொம்ப தூரம்(1)\nபொக்கிஷம் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/thadam/2016-oct-01/short-stories/123964-short-story-naran.html", "date_download": "2019-01-21T16:51:25Z", "digest": "sha1:NR3K5GVCWIR4A7RVIKY47MA6FNWHI4OO", "length": 17569, "nlines": 442, "source_domain": "www.vikatan.com", "title": "பெண் காது - நரன் | Short Story - Naran - Vikatan Thadam | விகடன் தடம்", "raw_content": "\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nமுதல்வர் பதவிக்காக ஓ.பி.எஸ் யாகம் நடத்தியது உண்மை - அடித்துச்சொல்லும் அ.ம.மு.க பொருளாளர்\nசினிமாவைப்போல ஓடஓட விரட்டி ரவுடி வெட்டிக் கொலை - மக்களைப் பதற வைத்த `திக் திக்' நிமிடங்கள்\nமுத்தையாவா... சுந்தர்ராஜனா... பரமக்குடி பிரசாரத்தில் திணறிய தினகரன்\nபோலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளிவைக்க என்ன காரணம் - சுகாதாரத்துறை இயக்குநர் விளக்கம்\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nசென்னை புத்தகத் திருவிழாவில் கவனம் பெற்ற 5 அரசியல் புத்தகங்கள்\nஆனந்த் மகாதேவன் திடீர் விலகல் இயக்குநர் அவதாரம் எடுத்தார் நடிகர் மாதவன்\n`விபத்தாகி கட்டோடு ஷூட்டிங் வந்துட்டிருக்கான் சஞ்சீவ்'- `ராஜா ராணி' மானஸா வேதனை\n“புத்தகங்களைத் தடை செய்வது சாத்தியமே இல்லை” - தமிழ்மகன், வெய்யில், இளங்கோகிருஷ்ணன்\nஎம்.ஜி.ஆர், ரஜினி, அஜித் பிம்பங்களுக்குப் பின்னால்... - சுகுணா திவாகர்\nஏதோ ஒன்று திறக்கிறது - வெய்யில்\nசுஜாதாவின் கணிப்பொறி - சுஜாதா ரங்கராஜன்\nசி.தட்சிணாமூர்த்தி பேராற்றலின் கலை எழுச்சி வடிவம் - சி.மோகன்\nஎமக்குத் தொழில் கவிதை - கவிதை பற்றிய பார்வைகள் - மனுஷ்ய புத்திரன்\nகானமழை பொழிவதெப்போ... - ச.தமிழ்ச்செல்வன்\nநானும் அசோகமித்திரனும் - அழகியசிங்கர்\nதமிழ்நாட்டு அரசியல் - ப.திருமாவேலன்\nமுடிவற்ற பயணிகளின் பாடலில் ‘ கோணங்கி’ முதல்வரி... - வெய்யில்\n - தொகுப்பு : கா.பாலமுருகன், இளங்கோ கிருஷ்ணன்\nகதைகளின் கதை - வவுச்சரின் வரலாறு - சு.வெங்கடேசன்\nகி.மு. ஆறாம் நூற்றாண்டின் மழை பற்றிய சித்திரங்கள் - இளங்கோ கிருஷ்ணன்\nஅடுத்த கட்ட போராட்டம் - தெய்வீகன்\nபெண் காது - நரன்\nசேலம் சிவா லாட்ஜ் போதையில் உளறுகிறது - ஜான்சுந்தர்\nமுதல் சுள்ளி - ராண���திலக்\nபச்சை மீதான பாடல்கள் - கௌதமி. யோ\nசிற்றெழில் - சந்தோஷ் நாராயணன்\nவிகடன் 90 - விரைவில்\nநினைவில் மின்னும் ஒளிப்படங்கள் - புதுவை இளவேனில்\nபெண் காது - நரன்\n“இங்க அடைக்கலராஜ்னு...” குரல் கேட்டு நிமிர்ந்தேன்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஅடுத்த கட்ட போராட்டம் - தெய்வீகன்\nசேலம் சிவா லாட்ஜ் போதையில் உளறுகிறது - ஜான்சுந்தர்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வுகுறித்து மனம்திறந்த விராட் கோலி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n“பதவிக்காக எதையும் செய்வார் பழனிசாமி” - மேத்யூ சாமுவேல் பரபரப்பு பேட்டி\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜே.பி செக்\nசி.பி.ஐ விசாரித்தால் பழனிசாமி சிக்குவார் - குமுறும் கனகராஜின் அண்ணன்\nபேட்ட - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipithan.blogspot.com/2014/02/", "date_download": "2019-01-21T15:38:25Z", "digest": "sha1:6U7MC4XM57OO7CZ6AO6ZOBG2MO3C7YH5", "length": 8985, "nlines": 205, "source_domain": "chennaipithan.blogspot.com", "title": "நான் பேச நினைப்பதெல்லாம்: February 2014", "raw_content": "(எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம், சொல்ல முடிந்ததோ மிகக் கொஞ்சம் )\nவியாழன், பிப்ரவரி 27, 2014\nபழக்கமில்லாத எதுவும் பழகத்தான் வேண்டும்.\nகை பழகப் பழகத்தான் சித்திரம் வரும்;\nநா பழகப் பழகத்தான் செந்தமிழ் வரும்;\nமனம் பழகப் பழகத்தான் ரௌத்திரம் வரும்.\nபுரையோடிப் போய் விட்ட சமூக அவலங்களை நாம்\nசூழ் நிலையின் கைதிகளாய் வாழ்ந்து\nபழகி விட்டோம் சகித்துக் கொள்ள\nநரி இடம் போனால் என்ன,\nபழகி விட்டோம் சகித்துக் கொள்ள\nநமது நேர்மையில் குறையில்லாத போது\nவலியோரை வாட்ட வாராது இன்று தெய்வம்\nஉடல் வலிமை பெற வேண்டும்\nபெற்றாலும் வேண்டும் மன வலிமை\nPosted by சென்னை பித்தன் at 1:13 பிற்பகல் 19 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, பிப்ரவரி 21, 2014\nநல் வழி நடத்திச் செல்வாள்\nஆனால் அவளே பொய்யும் சொல்வாள்\nஎன் பசிக்கு அவள் உணவளித்த நேரம்\nஎனக்கு ஏனோ பசியே இல்லை\nகண் விழித்த நான் சொன்னேன்\n”பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த\nPosted by சென்னை பித்தன் at 7:27 பிற்பகல் 25 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அம்மா, அன்பு, நிகழ்வு, படைப்பு\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஒரு கிடாயின் கருணை மனு..-1\nமன நிறைவுடன் விடை பெறுகிறேன்\nபிறக்கப் போகும் குழந்தை ஆணாபெண்ணா\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/2015/06/22/email-35/", "date_download": "2019-01-21T17:24:55Z", "digest": "sha1:5P2XAGS3BCQBNSFAZXB3ONN2TZ3766XS", "length": 34371, "nlines": 176, "source_domain": "cybersimman.com", "title": "இமெயில் நாகரீகம் உங்களுக்குத்தெரியுமா? | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nஇந்து தமிழ்திசை இயர்புக் எனும் அட்சயப்பாத்திரம்\nபேஸ்புக் நிறுவனர் ஜக்கர்பர்க்கின் புத்தாண்டு தீர்மானம் என்ன தெரியுமா\nஉங்கள் புத்தாண்டு ’டெக்’ உறுதிமொழி என்ன\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nஇந்து தமிழ்திசை இயர்புக் எனும் அட்சயப்பாத்திரம்\nபேஸ்புக் நிறுவனர் ஜக்கர்பர்க்கின் புத்தாண்டு தீர்மானம் என்ன தெரியுமா\nஉங்கள் புத்தாண்டு ’டெக்’ உறுதிமொழி என்ன\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விட��முறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nHome » இமெயில் » இமெயில் நாகரீகம் உங்களுக்குத்தெரியுமா\nஇமெயில் நாகரீகம் (Email Etiquette ) பற்றி உங்களுக்குத்தெரியுமா இமெயில் அனுப்பும் போது பின்பற்ற வேண்டிய பொதுவான நெறிமுறைகளை தான் இப்படி குறிப்பிடுகின்றனர்.இமெயில் அறிமுகமாகி பரவலாக புழக்கத்திற்கு வந்த காலத்தில் இந்த நெறிமுறைகள் பற்றி பேசுவதும் நினைவூட்டுவதும் பிரபலமாக இருந்தது. ஆனால் இமெயில் பயன்பாடு இயல்பான பிறகு இந்த நெறிமுறைகள் பற்றி பெரிதாக பேசப்படுவதில்லை.\nஅதற்காக இமெயில் நெறிமுறைகள் தேவையில்லை என்றோ அல்லது எல்லோரும் இந்த நெறிமுறைகள் கடைபிடிக்கத்துவங்கிவிட்டனர் என்றோ பொருள் இல்லை. இன்றளவும் கூட இமெயில் நெறிமுறைகளை மீறும் வகையில் தான் பலரும் மெயில் அனுப்பிக்கொண்டிருக்கின்றனர். ஏன் நீங்களும் கூட இந்த தவற்றை செய்து கொண்டிருக்கலாம்.\nஅது மட்டும் அல்ல, சரியான முறையில் அமையாத இமெயில்கள் உங்களுக்கு பாதிப்பையும் உண்டாக்கலாம். எனவே இமெயில் நெறிமுறைகளை அறிந்திருப்பதும் அல்லது; அவற்றை மனதில் கொண்டு செயல்படுவது இன்னும் நல்லது.\nசரி, இமெயில் நெறிமுறைகள் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறதா இதற்காக பல இணையதளங்கள் இருக்கின்றன என்றாலும் இதன் முக்கிய அம்சங்களை அவுட்பாக்ஸ் டாக்குமண்ட்ஸ் இணைதளம அழகான வரைபட சித்திரமாக வெளியிட்டுள்ளது. பார்த்தவுடன் பளிச்சென புரியும் அந்த நெறிமுறைகள் வருமாறு;\nமெயில் அனுப்பும் போது அதன் உள்ளடக்கத்தை குறிக்கும் தலைப்பு அதற்கான கட்டத்தில் இருக்க வேண்டும். இதன் மூலம் மெயிலின் உள்ள்டக்கத்தை தெளிவுபடுத்துவதோடு அதை உடனடியாக படிக்க வேண்டும் என்பதையும் உணர்த்தலாம். அலுவல் மெயில் என்றால் அதற்குறிய தலைப்பு தேவை. எப்போது வேண்டுமானாலும் படிக்க கூடிய மெயில் என்றால் அதையும் தலைப்பு மூலம் உணர்த்துங்கள். இல்லை என்றால் உங்களிடம் இருந்து முக்கிய மெயில் வந்தால் கூட அலட்சியப்படுத்த தோன்றலாம்.\nமெயிலை எப்படி துவங்குகிறீர்கள் என்பது முகவும் முக்கியம். நண்பர்கள் என்றால் வெறும் பெயருடன் கூட துவங்கலாம். ஆனால் அலுவல் நோக்கிலான தொடர்பு என்றால் மரியாதையுடன் துவங்க வேண்டும��. டியர் என்றோ ஹலோ என்றோ துவங்கலாம்.\nஎழுத்து பிழை மற்றும் இலக்கணப்பிழை கொண்ட வாசகங்கள் இடம்பெற்றிருக்கும் மெயில் அனுப்புவது பலரும் செய்யக்கூடிய தவறு தான். நண்பர்கள் என்றால் பொறுத்துக்கொள்வார்கள். ஆனால் வேலைக்கு விணப்பிக்கும் போது இத்தகைய தவறுகள் உங்களைப்பற்றிய மோசமான சித்திரத்தை அளிக்கும். எனவே டைப் செய்த பிறகு தகவல் பிழைகளை சரி பார்ப்பது போலவே எழுத்து பிழைகளையும் சரி பார்த்து திருத்த வேண்டும்.\nஇமெயிலை கம்போஸ் செய்யத்துவங்கும் போது முதலிலேயே பெறுபவரின் மெயில் முகவரியை டைப் செய்வது பலரது பழக்கம். ஆனால் முழு மெயிலையும் அடித்துவிட்டு அதன் பிறகே கடைசியாக பெறுபவர் மெயில் முகவரியை அடிக்க வேண்டும். ஏனெனில் சில நேரங்களில் பாதி மெயில் அடித்துக்கொண்டிருக்கும் போது தவறுதலாக செண்ட் பட்டனை அனுப்பி அரைகுறை வடிவிலான மெயில் அனுப்ப படுவதை இதன் மூலம் தவிர்க்கலாம். அதோடு முழுவதும் சரி பார்த்த பிறகே மெயிலை அனுப்ப வேண்டும் என்பதால் முகவரியை கடைசியில் வைத்துக்கொள்வது நல்லது.\nஇமெயில் அனுப்பிய பிறகு அதை படித்துவிட்டனரா என்று அறியும் ஆர்வம் ஏற்படுவதில் தப்பில்லை. ஆனால் அதற்காக உடனே இன்னொரு மெயிலை அனுப்பக்கூடாது. ஒன்று பொறுமை காக்க வேண்டும். மிகவும் அவசரம் அல்லது முக்கியம் என்றால் போன் அல்லது குறுஞ்செய்தியில் நினைவூட்டலாம்.\nஅதே போல மெயிலுக்கான தலைப்பில் அவசரம் என்றோ மிகவும் முக்கியம் என்றோ எல்லாம் குறிப்பிட்டு கலவரத்தை ஏற்படுத்த வேண்டாம். அந்த பொருளை தலைப்பு மூலம் உணர்த்தினால் போதுமானது.\nரிப்ளை ஆல் அம்சம் வசதியானது தான். ஆனால் எல்லா நேரங்களிலும் எல்லோருக்கும் பதில் அளிக்கும் வசதியை பயன்படுத்தினால் அபத்தமாக முடியும். இந்த வசதியை பொருத்தமான நேரங்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.\nஇமெயில் நாகரீகம் (Email Etiquette ) பற்றி உங்களுக்குத்தெரியுமா இமெயில் அனுப்பும் போது பின்பற்ற வேண்டிய பொதுவான நெறிமுறைகளை தான் இப்படி குறிப்பிடுகின்றனர்.இமெயில் அறிமுகமாகி பரவலாக புழக்கத்திற்கு வந்த காலத்தில் இந்த நெறிமுறைகள் பற்றி பேசுவதும் நினைவூட்டுவதும் பிரபலமாக இருந்தது. ஆனால் இமெயில் பயன்பாடு இயல்பான பிறகு இந்த நெறிமுறைகள் பற்றி பெரிதாக பேசப்படுவதில்லை.\nஅதற்காக இமெயில் நெறிமுறைகள் தேவையி���்லை என்றோ அல்லது எல்லோரும் இந்த நெறிமுறைகள் கடைபிடிக்கத்துவங்கிவிட்டனர் என்றோ பொருள் இல்லை. இன்றளவும் கூட இமெயில் நெறிமுறைகளை மீறும் வகையில் தான் பலரும் மெயில் அனுப்பிக்கொண்டிருக்கின்றனர். ஏன் நீங்களும் கூட இந்த தவற்றை செய்து கொண்டிருக்கலாம்.\nஅது மட்டும் அல்ல, சரியான முறையில் அமையாத இமெயில்கள் உங்களுக்கு பாதிப்பையும் உண்டாக்கலாம். எனவே இமெயில் நெறிமுறைகளை அறிந்திருப்பதும் அல்லது; அவற்றை மனதில் கொண்டு செயல்படுவது இன்னும் நல்லது.\nசரி, இமெயில் நெறிமுறைகள் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறதா இதற்காக பல இணையதளங்கள் இருக்கின்றன என்றாலும் இதன் முக்கிய அம்சங்களை அவுட்பாக்ஸ் டாக்குமண்ட்ஸ் இணைதளம அழகான வரைபட சித்திரமாக வெளியிட்டுள்ளது. பார்த்தவுடன் பளிச்சென புரியும் அந்த நெறிமுறைகள் வருமாறு;\nமெயில் அனுப்பும் போது அதன் உள்ளடக்கத்தை குறிக்கும் தலைப்பு அதற்கான கட்டத்தில் இருக்க வேண்டும். இதன் மூலம் மெயிலின் உள்ள்டக்கத்தை தெளிவுபடுத்துவதோடு அதை உடனடியாக படிக்க வேண்டும் என்பதையும் உணர்த்தலாம். அலுவல் மெயில் என்றால் அதற்குறிய தலைப்பு தேவை. எப்போது வேண்டுமானாலும் படிக்க கூடிய மெயில் என்றால் அதையும் தலைப்பு மூலம் உணர்த்துங்கள். இல்லை என்றால் உங்களிடம் இருந்து முக்கிய மெயில் வந்தால் கூட அலட்சியப்படுத்த தோன்றலாம்.\nமெயிலை எப்படி துவங்குகிறீர்கள் என்பது முகவும் முக்கியம். நண்பர்கள் என்றால் வெறும் பெயருடன் கூட துவங்கலாம். ஆனால் அலுவல் நோக்கிலான தொடர்பு என்றால் மரியாதையுடன் துவங்க வேண்டும். டியர் என்றோ ஹலோ என்றோ துவங்கலாம்.\nஎழுத்து பிழை மற்றும் இலக்கணப்பிழை கொண்ட வாசகங்கள் இடம்பெற்றிருக்கும் மெயில் அனுப்புவது பலரும் செய்யக்கூடிய தவறு தான். நண்பர்கள் என்றால் பொறுத்துக்கொள்வார்கள். ஆனால் வேலைக்கு விணப்பிக்கும் போது இத்தகைய தவறுகள் உங்களைப்பற்றிய மோசமான சித்திரத்தை அளிக்கும். எனவே டைப் செய்த பிறகு தகவல் பிழைகளை சரி பார்ப்பது போலவே எழுத்து பிழைகளையும் சரி பார்த்து திருத்த வேண்டும்.\nஇமெயிலை கம்போஸ் செய்யத்துவங்கும் போது முதலிலேயே பெறுபவரின் மெயில் முகவரியை டைப் செய்வது பலரது பழக்கம். ஆனால் முழு மெயிலையும் அடித்துவிட்டு அதன் பிறகே கடைசியாக பெறுபவர் மெயில�� முகவரியை அடிக்க வேண்டும். ஏனெனில் சில நேரங்களில் பாதி மெயில் அடித்துக்கொண்டிருக்கும் போது தவறுதலாக செண்ட் பட்டனை அனுப்பி அரைகுறை வடிவிலான மெயில் அனுப்ப படுவதை இதன் மூலம் தவிர்க்கலாம். அதோடு முழுவதும் சரி பார்த்த பிறகே மெயிலை அனுப்ப வேண்டும் என்பதால் முகவரியை கடைசியில் வைத்துக்கொள்வது நல்லது.\nஇமெயில் அனுப்பிய பிறகு அதை படித்துவிட்டனரா என்று அறியும் ஆர்வம் ஏற்படுவதில் தப்பில்லை. ஆனால் அதற்காக உடனே இன்னொரு மெயிலை அனுப்பக்கூடாது. ஒன்று பொறுமை காக்க வேண்டும். மிகவும் அவசரம் அல்லது முக்கியம் என்றால் போன் அல்லது குறுஞ்செய்தியில் நினைவூட்டலாம்.\nஅதே போல மெயிலுக்கான தலைப்பில் அவசரம் என்றோ மிகவும் முக்கியம் என்றோ எல்லாம் குறிப்பிட்டு கலவரத்தை ஏற்படுத்த வேண்டாம். அந்த பொருளை தலைப்பு மூலம் உணர்த்தினால் போதுமானது.\nரிப்ளை ஆல் அம்சம் வசதியானது தான். ஆனால் எல்லா நேரங்களிலும் எல்லோருக்கும் பதில் அளிக்கும் வசதியை பயன்படுத்தினால் அபத்தமாக முடியும். இந்த வசதியை பொருத்தமான நேரங்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nஇமெயிலில் நன்றி தெரிவிப்பது எப்படி தெரியுமா\nடியூட் உனக்கொரு இமெயில்-2 வாட்ஸ் அப் யுகத்தில் இமெயிலின் இடம் என்ன\nஇமெயிலில் தினம் ஒரு சவால் அனுப்பும் இணையதளம்\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?p=90418", "date_download": "2019-01-21T15:59:39Z", "digest": "sha1:QMHNKGMBWMTCBNH3IDBWK7Z42K5ETHIR", "length": 4516, "nlines": 40, "source_domain": "karudannews.com", "title": "தலவாக்கலையில் மோதல் – மூவர் அதிரடி கைது – Karudan News", "raw_content": "\nHome > Slider > தலவாக்கலையில் மோதல் – மூவர் அதிரடி கைது\nதலவாக்கலையில் மோதல் – மூவர் அதிரடி கைது\nbuy priligy approval தலவாக்கலை பொலிஸ் பிர��வுக்குட்பட்ட தலவாக்கலை நகரில் நேற்றிரவு 8 மணியளவில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக மூவர் தலவாக்கலை பொலிஸாரால் இரவு 10 மணியளவில் கைது செய்யப்பட்டனர்.\nisotretinoin rx cheap கடந்த சில தினங்களாகவே குறித்த இரு குழுக்களுக்கும் பரஸ்பரம் கடுத்து முரண்பாடுகள் இருந்து வந்ததாகவும் அதன் விளைவாக இம் மோதல சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிய வருகிறது.\ngo to this site இ.தொ.கா.மற்றும் இலங்கை ஐக்கிய மக்கள் சங்கம் ஆகிய தொழிற்சங்க ஆதரவாளர்களே குறித்த மோதல் சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் என்றும் இலங்கை ஐக்கிய மக்கள் சங்க ஆதரவாளர்களே கைது செய்யப்பட்டு விசாரனைகளின் பின்னர் இன்று அதிகாலை விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்\nஒவ்வொரு வருடமும் தலவாக்கலையில் தீபாவளி வசந்த விழா ஒலிபரப்பினை இந்து இளைஞர் மன்றத்தின் அனுசரணையுனேயே இடம்பெற்று வந்துள்ளது . ஆனால் இம்முறை குறித்த ஒலிபரப்பு சேவையினை தலவாக்கலை – லிந்துலை நகரசபையுடன் விடியல் எனும் அமைப்பு இணைந்து முன்னெடுத்தது. இதன் காரணமாகவே அக் குழுக்களுக்கிடையே மோதல் ஏற்பட்டதாக தெரிய வருகிறது. அண்மைக் காலமாக இவர்களுக்கி டையே அரசியல் ரீதியாகவும் முரண்பாடுகள் இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது\nஉயிருக்கு போராடுகிறது ஜனநாயகம் – பெரும் புள்ளிகள் தாவலுக்கு தயக்கம் 14 திகதி நடப்பது என்ன\nஇளைஞர் படுகொலை- பெரும் பதற்றநிலையில் இரத்தினபுரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/09/08/97135.html", "date_download": "2019-01-21T16:23:54Z", "digest": "sha1:BOBL4EEGXJDAXZBATN5KQI3D3QIUGHOS", "length": 19728, "nlines": 216, "source_domain": "thinaboomi.com", "title": "விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை முன்னாள் பெண் அமைச்சர் மீது வழக்கு", "raw_content": "\nதிங்கட்கிழமை, 21 ஜனவரி 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஸ்டிரைக்கில் ஈடுபட்டால் சம்பளம் - விடுப்பு கிடையாது: அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களுக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை\nசிரியா விவகாரத்தில் பேச்சு மூலம் தீர்வு காண துருக்கி அதிபர் - டிரம்ப் ஒப்புதல்\nபர்கர் வாங்க முன் வரிசையில் நின்ற கோடீஸ்வரர் பில்கேட்ஸ்\nவிடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை முன்னாள் பெண் அமைச்சர் மீது வழக்கு\nசனிக்கிழமை, 8 செப்டம்பர் 2018 உலகம்\nகொழும்பு, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக குற்றம்சாட்டப்ப��்ட இலங்கையின் முன்னாள் பெண் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மீது கடுமையான பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nகடந்த ஜூலை மாதம் 5-ம் தேதி யாழ்ப்பாணத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் இலங்கையின் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பங்கேற்றார்.\nஅப்போது, அவர் பேசுகையில்,கடந்த 2009-ம் ஆண்டு மே 18-ம் தேதிக்கு முன்பாக நாம் எப்படி வாழ்ந்தோம் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டியது இருக்கிறது. இப்போது பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை. இன்றைய சூழலில், வடக்கு மாகாணத்தில் மீண்டும் விடுதலைப்புலிகள் வர வேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் விருப்பமாக இருக்கிறது. வடக்கு மாகாணத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்று தெரிவித்திருந்தார்.\nஅவரது பேச்சு விவகாரம் இலங்கை நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. விஜயகலா பேசியது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இதையடுத்து சபாநாயகர் உத்தரவிட்டதையடுத்து அமைச்சர் பதவியை விஜயகலா மகேஸ்வரன் ராஜினாமா செய்தார்.\nஇந்நிலையில், விஜயகலா மகேஸ்வரன் மீதான குற்றச்சாட்டு குறித்து அட்டர்னி ஜெனரல் விசாரணை நடத்தி அவர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம் எனப் பரிந்துரை செய்தார். இதையடுத்து, விஜயகலா மகேஸ்வரன் மீது குற்றவியல் பிரிவு120ன் கீழ், மக்களை அரசுக்கு எதிராக தூண்டிவிட்டதாகக் கூறி வழக்குப் பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 5\nPower of Attorney | பவர் பத்திரம் | பவர் ஆப் அட்டார்னி | பொது அதிகார பத்திரம்\nகுடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்து நடிகர் சக்தி கைதாகி விடுதலை\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமோடி ஒரு விளம்பரப் பிரியர் சந்திரபாபு நாயுடு தாக்கு\nமோடி ஒரு விளம்பரப் பிரியர் சந்திரபாபு நாயுடு தாக்கு\nஒட்டுமொத்த எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்துள்ளது: மம்தாவுக்கு ராகுல் கடிதம்\nவரும் பொதுத் தேர்தலில் பா.ஜ.க. அரசுக்கு எந்த சவாலும் இல்லை உறுதிபட கூறுகிறார் ராஜ்நாத் சிங்\nபார்லி. தேர்தலில் மோடிக்கு மாற்று யார் எத���ர்க்கட்சிகளுக்கு பாரதீய ஜனதா கேள்வி\nகாஷ்மீரில் துப்பாக்கிச்சூடு 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை\nமும்பையில் தேசிய சினிமா அருங்காட்சியகம் பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்\nதொகுப்பாளராக மாறிய தளபதி விஜய் மகன் சஞ்சய்\nமதுவால் அழிந்தேன்; கேன்சரால் மீண்டேன்- புயலை கிளப்பும் மனீஷா கொய்ராலா சுயசரிதை\nதைப்பூசத் திருநாளான இன்று தொட்டதெல்லாம் துலங்கும்\nவீடியோ : தைபூசம்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு காவடி எடுத்து, பாதயாத்திரையாக வந்த பக்தர்கள்\nஸ்டிரைக்கில் ஈடுபட்டால் சம்பளம் - விடுப்பு கிடையாது: அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களுக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை\nதலைமைச் செயலகத்தில் யாகம் நடத்தவில்லை: மூட நம்பிக்கையை ஸ்டாலின் நம்புகிறாரா துணை முதல்வர் ஓ.பி.எஸ். சூடான கேள்வி\nதுணை ஜனாதிபதி - மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு: சென்னையில் உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் எடப்பாடி நாளை தொடங்கி வைக்கிறார்\nசிரியா விவகாரத்தில் பேச்சு மூலம் தீர்வு காண துருக்கி அதிபர் - டிரம்ப் ஒப்புதல்\nஆப்பிள் நிறுவன ஆண்டு வருமானத்தை விட பெண்கள் தங்கள் வீட்டு வேலை செய்வதன் மதிப்பு 43 மடங்காகும்\n28 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு சீன பொருளாதார வளர்ச்சி 6.6. சதவீதமாக குறைந்தது\nஆஸி. ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றுக்கு முன்னேறிய ஜோகோவிச், நிஷிகோரி\nஉலகின் தலைசிறந்த யார்க்கர் பவுலர் பும்ரா : பாக். முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் புகழாரம்\nஹிருதிக் பாண்டியா, ராகுலை விளையாட அனுமதிக்க வேண்டும்: பி.சி.சி.ஐ. தலைவர் கண்ணா கோரிக்கை\nமீண்டும் ஏறுமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை\nஜி.எஸ்.டி. செலுத்துவதற்கான வர்த்தக வரம்பு ரூ. 40 லட்சமாக உயர்வு\nசென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து சரிவு\nஇதயம் வெடித்து உலகின் அழகிய நாய் பரிதாப சாவு\nவாஷிங்டன் : அமெரிக்காவில் உலகின் அழகிய நாய் இறந்தது.உலகின் அழகான நாய் என்கிற பெயரை பெற்றது பூ என பெயரிடப்பட்ட ...\nசந்திரனில் மனிதர்கள் தங்க குடியிருப்புகள் அமைக்க சீனாவுடன் இணைந்து நாசா ஆய்வு\nவாஷிங்டன் : சந்திரனில் மனிதர்கள் தங்குவதற்கு வசதியாக குடியிருப்புகள் அமைக்க சீன தேசிய விண்வெளி நிர்வாகத்துடன் ...\nசீட்பெல்ட் அணியாமல் கார் ஓட்டி சர்ச்சையில் சிக்கிய இளவரசர் பிலிப்\nலண்டன��� : இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் விபத்தில் சிக்கிய 2 நாட்களுக்கு பிறகு மீண்டும் சீட் பெல்ட் அணியாமல் கார் ...\nஆப்பிள் நிறுவன ஆண்டு வருமானத்தை விட பெண்கள் தங்கள் வீட்டு வேலை செய்வதன் மதிப்பு 43 மடங்காகும்\nதாவோஸ் : உலகில் பெண்கள் தங்கள் வீடுகள் மற்றும் குழந்தைகளை பார்த்து கொள்ளுதல், வீட்டு வேலை செய்வதன் மதிப்பு, உலகின் ...\nஆஸி. ஓபன் டென்னிஸ் காலிறுதியில் ரபேல் நடால்\nமெல்போர்ன் : ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் செக் குடியரசு வீரரை தோற்கடித்து ஸ்பெயின் ...\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 5\nPower of Attorney | பவர் பத்திரம் | பவர் ஆப் அட்டார்னி | பொது அதிகார பத்திரம்\nகுடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்து நடிகர் சக்தி கைதாகி விடுதலை\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவீடியோ : தைபூசம்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு காவடி எடுத்து, பாதயாத்திரையாக வந்த பக்தர்கள்\nவீடியோ : எதிர்கட்சிகள் பொய்களை அவிழ்த்து விட்டு அவதூறுகளை வாரி இறைத்து வருகின்றனர்- மதுரையில் எடப்பாடி பேச்சு\nவீடியோ : மக்கள் விரும்பாத எந்தத் திட்டத்தையும் தமிழகத்தில் செயல்படுத்த விடமாட்டோம்- அமைச்சர் காமராஜ் பேட்டி\nவீடியோ : புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு-2019\nவீடியோ : ஈரோடு மாவட்டம் பவளத்தாம்பாளையத்தில் ஐல்லிக்கட்டு போட்டி\nதிங்கட்கிழமை, 21 ஜனவரி 2019\n1ஹிருதிக் பாண்டியா, ராகுலை விளையாட அனுமதிக்க வேண்டும்: பி.சி.சி.ஐ. தலைவர் கண...\n2உலகின் தலைசிறந்த யார்க்கர் பவுலர் பும்ரா : பாக். முன்னாள் வீரர் வாசிம் அக்ர...\n3பர்கர் வாங்க முன் வரிசையில் நின்ற கோடீஸ்வரர் பில்கேட்ஸ்\n4ஸ்டிரைக்கில் ஈடுபட்டால் சம்பளம் - விடுப்பு கிடையாது: அரசு ஊழியர்கள் - ஆசிரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2019/01/5.html", "date_download": "2019-01-21T15:30:42Z", "digest": "sha1:7M2JYW3PIP3RNUA27PWEGJUIZ3MBHZEG", "length": 16866, "nlines": 196, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: மரண அறிவிப்பு ~ ஜெஹபர் நாச்சியா (வயது 65)", "raw_content": "\nகாதிர் முகைதீன் கல்லூரி வணிக ஆட்சியியல் துறை முன்ன...\nதிருமணமான 3 மாதங்களில் பெண் தற்கொலை: ஆர்டிஓ விசாரண...\nஅதிரையில் காது கேளாத ~ வாய் பேசாதோருக்கான சைகை மொழ...\nமரண அறிவிப்பு ~ மும்தாஜ் (வயது 60)\nகஜா புயல் நிவாரணப் ���ணிகள் முன்னேற்றம் குறித்து ஆட்...\nதிருமங்கலப்பட்டினத்தில் புதிய பள்ளிவாசல் திறப்பு (...\nமரண அறிவிப்பு ~ ப.வா.மு ஹாஜா அலாவுதீன் (வயது 78)\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது ஹனீபா (வயது 46)\nதுபையில் TNTJ அதிரை கூட்டமைப்பின் மாதாந்திரக் கூட்...\nசவூதியில் இறந்த முதல்சேரி இளைஞரின் உடல் உறவினரிடம்...\nமரண அறிவிப்பு ~ ஜுவைரியா (வயது 50)\nமரண அறிவிப்பு ~ மஜீதா (வயது 35)\nஅதிரை அரசு மருத்துவமனையில் ரூ.18 லட்சத்தில் நோயாளி...\nஅதிரையில் எஸ்டிபிஐ சார்பில் இலவச மின்னொளி வசதி அறி...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளை மாதாந்திரக் கூட்டம்...\nஅதிரையில் NEET / IIT-JEE தேர்வுக்கான மாணவர் ~ பெற்...\nமரண அறிவிப்பு ~ எஸ்.கமாலுதீன் (வயது 52)\nஅதிராம்பட்டினம் பேரூராட்சியில் புகையில்லா பொங்கல் ...\nஅதிரையில் புதியதோர் உதயம் (படங்கள்)\nபிலால் நகர் ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு\nஉணவகங்களில் பிளாஸ்டிக் பறிமுதல் ~ பேரூராட்சி அதிரட...\nஅதிரை பேரூராட்சி துப்புரவுப் பணியாளர்களுக்கு பொங்க...\nஅதிரையில் TNTJ சார்பில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்...\nஇந்தியாவின் அடுத்த பிரதமர் யார்\nபட்டுக்கோட்டை ~ காரைக்குடி இடையே ஜன.14 முதல் மீண்ட...\nகட்டாய எமிக்கிரேசன் சட்டத்தை மீண்டும் அமல்படுத்த ம...\nஅதிராம்பட்டினத்தில் ரூ.67.59 லட்சத்தில் 1800 எல்.இ...\nஆக்ஸ்போர்ட் மெட்ரிக். பள்ளியில் சமத்துவப் பொங்கல் ...\nஅபுதாபியில் முதல் மின்சக்தி பேருந்தில் மார்ச் 2019...\nதஞ்சை மாவட்டத்தில் தென்னை விவசாயிகளுக்கு ரூ.221.99...\nஅதிராம்பட்டினத்திற்கு ஆற்றுநீர் திறக்க கோரிய மனு: ...\nதஞ்சை மாவட்டத்தில் ஜன.10ந் தேதி முதல், மார்ச் 21 வ...\nகுவைத்தில் 'கரையேறாத அகதிகள்' நூல் அறிமுக நிகழ்ச்ச...\nராகுல் காந்தி அமீரக விஜயம் ~ நிகழ்ச்சி நிரல்\nமரண அறிவிப்பு ~ ஜெஹபர் நாச்சியா (வயது 65)\nஆவணத்தில் திமுக நடத்திய ஊராட்சி சபைக் கூட்டம் (படங...\nதஞ்சை மாவட்டத்தில் இதுவரை ரூ.243 கோடி நிவாரணம் பட்...\nஅதிராம்பட்டினம் அருகே மனித உருவில் பிறந்த ஆட்டுக்க...\nஅமீரகத்தில் ஒரே நாளில் தீர்ப்பளிக்கும் 'விரைவு நீத...\nஅதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் மாதாந்திரக் கூட்...\nதஞ்சை மாவட்டத்தில் 'அம்மா' ஸ்கூட்டர் பெற விண்ணப்பி...\nமரண அறிவிப்பு ~ ஆமீனா அம்மாள் (வயது 75)\nதஞ்சை மாவட்டத்திற்கு நிவாரணத் தொகை வழங்கிட ரூ.508....\nதஞ்சை மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் ஜன.21ந் தேதி...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் இளம் அறிவியல் விஞ்ஞானி...\nஅதிராம்பட்டினம் உட்பட 4 இடங்களில் அவசர ஊர்தி விழிப...\nதஞ்சையில் உதவி ஜெயிலர் பணிக்கான TNPSC போட்டித் தேர...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் வண்ண மீன் வளர்ப்பு பயி...\nமரண அறிவிப்பு ~ அப்துல் காசிம் (வயது 94)\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா சல்மா அம்மாள் (வயது 75)\nமரண அறிவிப்பு ~ அ.கா. முகமது எஹ்யா அவர்கள்\nதஞ்சை மாவட்டத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்...\nதஞ்சையில் வழக்கறிஞர் பணிக்கான TNPSC போட்டித் தேர்வ...\nபட்டுக்கோட்டை பகுதியில் புயல் நிவாரணப் பணிகள் ஆட்ச...\nஅதிரை பைத்துல்மால் குவைத் கிளை மாதாந்திரக் கூட்டம்...\nபட்டுக்கோட்டையில் தனியார் சட்டக் கல்லூரி\nகஜா புயலால் சேதமடைந்த அதிரை ~ மகிழங்கோட்டை கிராம இ...\nகுஜராத்தில் ஓர் அரிய அதிசய நிகழ்வு\nவளைகுடா நாடுகளிலிருந்து இறந்த உடல்களை ஏர் இந்தியாவ...\nபள்ளி மாணவர்கள் அறிவியல் ஆய்வக களப்பயணம் (படங்கள்)...\nகழனிவாசல் கிராமத்தில் புதிய பள்ளிவாசல் திறப்பு (பட...\nகட்டுமானம் ~ தார்சாலைகள் அமைப்பதற்கான பொருட்களை மா...\nஒரத்தநாட்டில் அரசு அதிகாரிகளைக் கண்டித்து தமுமுக ஆ...\nபேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்...\nமரண அறிவிப்பு ~ பரிதா அம்மாள் (வயது 75)\nபொதக்குடியில் நடந்த மின்னொளி கால்பந்து போட்டியில் ...\nநிவாரணம் மற்றும் தென்னை சேதம் குறித்த கணக்கெடுப்பு...\nஅதிராம்பட்டினம் பகுதியில் பேக்கிங் இயந்திரம் உதவிய...\nஅதிராம்பட்டினத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் சாலைப்...\nஅதிரையில் துப்புரவுத் தொழிலாளியின் வங்கி கணக்கில் ...\nசவுதியில் 2018 ம் ஆண்டில் 5 லட்சத்திற்கும் மேற்பட்...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது ஹனீபா (வயது 46)\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ~ ஜ��ஹபர் நாச்சியா (வயது 65)\nஅதிராம்பட்டினம், கீழத்தெரு புதுக்குடியை சேர்ந்த மர்ஹூம் ஹாஜா முகைதீன் அவர்களின் மகளும், கோசப்பா என்கிற சின்ன மரைக்காயர், மர்ஹும் அசனா மரைக்காயர், முகமது அலி, நெய்னா முகமது, ஹாஜா அலாவுதீன் ஆகியோரின் சகோதரியுமாகிய ஜெஹபர் நாச்சியா (வயது 65) அவர்கள் இன்று மதியம் 3 மணியளவில் எம்.எஸ்.எம் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஅன்னாரின் ஜனாஸா இன்று (09-01-2019) இரவு இஷா தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/mnm-leader-kamal-hassan-slammed-rajinikanth-for-salem-express-highway/", "date_download": "2019-01-21T16:46:59Z", "digest": "sha1:DLX6SH5RIRTLD37F63J5NSPCOVMOW6HW", "length": 6588, "nlines": 65, "source_domain": "www.inandoutcinema.com", "title": "MNM Leader Kamal Hassan Slammed With Rajinikanth For Salem Express Highway", "raw_content": "\nநடிகர் ரஜினிகாந்திற்கு சரமாரியாக கேள்வி கேட்ட நடிகர் கமல்ஹாசன். விவரம் உள்ளே\nநடிகர் ரஜினிகாந்திற்கு சரமாரியாக கேள்வி கேட்ட நடிகர் கமல்ஹாசன். விவரம் உள்ளே\nதமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகராக வளம் வருபவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினியும், உலகநாயகன் கமல் ஹாசனும் ஆகும். இவர்கள் இருவரும�� தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ளனர். இவர்களுக்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்புகள் மற்றும் ஆதரவுகள் இரண்டும் எழுந்து வருவது அனைவரும் அறிந்ததே.\nஇன்னிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது: தமிழகத்தில் ஊழல்கள் அதிகமாக இருப்பதால் தான் நான் கட்சியைத் தொடங்கி உள்ளேன்.\nஇதுவரை தமிழகத்தில் நடந்த ரெய்டு முலம் அகப்பட்ட பணமும், தங்க நகைகளும் என்ன ஆனது அவற்றின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளன என்பதை பற்றி ஒரு பேச்சும் இல்லையே அவற்றின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளன என்பதை பற்றி ஒரு பேச்சும் இல்லையே வருமான வரிச் சோதனை நமக்காக நடப்பதாக வைத்துக்கொண்டாலும் அதில் என்ன நடப்பது என்பது தெரிவிக்க வேண்டாமா வருமான வரிச் சோதனை நமக்காக நடப்பதாக வைத்துக்கொண்டாலும் அதில் என்ன நடப்பது என்பது தெரிவிக்க வேண்டாமா தெரிவிப்பது கடமையில்லையா கிணற்றில் போட்ட கல்லாக எத்தனை நாட்கள் இருக்க முடியும்.\nவருமான வரித்துறை சோதனை கண் துடைப்பாக இருக்கலாம் என்று சந்தேகப்படும் அளவிற்கு வந்துவிட்டது.\nஇதை நிவர்த்தி செய்யவேண்டியது மத்திய அரசின் கடமையாகும். சேலம் எட்டுவழிச்சாலை திட்டத்தை ரஜினிகாந்த் ஆதரித்துள்ளார். அவர் மக்களிடம் முதலில் பேசவேண்டும். எட்டு வழிச் சாலை இல்லாததால் எங்கள் வாழ்க்கைத் தரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று யாராவது சொன்னார்களா சேலம்-சென்னைக்கு இடையே இந்த ஒரு சாலைதான் உள்ளதா சேலம்-சென்னைக்கு இடையே இந்த ஒரு சாலைதான் உள்ளதா\nஅவைகள் இதைவிட குறைந்த செலவில் விரைந்து முடிக்க வழிகள் இருக்கின்றன. பல அரசியல் தலைவர்கள் கருத்துகளைச் சொல்லியிருக்கிறார்கள். அவற்றை எல்லாம் கேட்காமல் இப்படிதான், இது தான் என்று மக்களை வற்புறுத்த முடியாது என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.\nNext தமிழ் சினிமாவில் “போத” படத்தில் புது முயற்சி »\nஉதவி இயக்குனராக வேலை பார்த்த விஷாலை பற்றி, ருசிகர தகவல் வெளியிட்ட நடிகர் அர்ஜுன் – விவரம் உள்ளே\nமூடர் கூடம் நவீன் இயக்கத்தில் நடிக்கும் அருண் விஜய் – விவரம் உள்ளே\nமெர்சல் சாதனையை முறியடிக்க தவறிய ரஜினியின் 2.0 பட டீஸர் – விவரம் உள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/category/news", "date_download": "2019-01-21T16:35:41Z", "digest": "sha1:DE7UEN5VKHN6NT52CCB7GIAKZKT6P5HT", "length": 12811, "nlines": 55, "source_domain": "www.sangatham.com", "title": "செய்திகள் | சங்கதம்", "raw_content": "\nபதிவு வகை → செய்திகள்\nசம்ஸ்க்ருதத்தில் பிரதமரின் நரேந்திர மோதி அவர்களின் கவிதைகள்\nசம்ஸ்க்ருதத்தில் பிரதமரின் நரேந்திர மோதி அவர்களின் கவிதைகள் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது. அதுகுறித்த செய்தி.\nபதினாறாவது உலக சம்ஸ்க்ருத மாநாடு 2015\nபதினாறாவது உலக சம்ஸ்க்ருத மாநாடு தாய்லாந்து சில்பகார்ன் பல்கலைக் கழகத்தில் ஜூன் 28 துவங்கி, ஜூலை 2 ம் தேதி வரை நடை பெற உள்ளது. இம்மாநாடு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகின் பல நாடுகளில் ஒன்றில் நடத்தப் படுவதாகும். சம்ஸ்க்ருத மொழி, இலக்கியம், கலாச்சாரம் ஆகிய பல துறைகளில் ஆய்வுகள், உரைகள் நிகழ்த்தப் படும்.\n“நமது மக்களின் வழக்கம் எப்போதுமே நமது நாட்டு திறமைகளையும் பெருமைகளையும் மேற்குலகில் அங்கீகரிக்கப் பட்டபின்னர் தான் கண்டு கொள்வோம். சமஸ்க்ருதத்துக்கும் இதுவேதான் நடந்தது. 1960ம் நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஜெர்மனிக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது அங்கே ஒரு உள்ளூர் வானொலி நிலையம் சம்ஸ்க்ருதத்தில் நிகழ்ச்சிகளை வழக்கமாக ஒலிபரப்பி வந்ததைக் கண்டார்கள். அவர்கள் திரும்பி வந்து சம்ஸ்க்ருதத்தின் பிறப்பிடமான நமது பாரதத்தில் சம்ஸ்க்ருதத்திலும் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பவேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஏழு ஆண்டுகள் பாராளுமன்றத்தில் விவாதிக்கப் பட்டபின்னர் தான் சம்ஸ்க்ருத செய்திகள் துவங்கியது. இப்போது ஆல் இந்தியா ரேடியோ வானொலி நிலையம் தினம் தொண்ணூறு மொழிகளில் 647 செய்தி சேவைகளை வழங்கி வருகிறது. இவற்றில் தில்லியில் இருந்து மட்டுமே 33 மொழிகளில் 178 செய்திகள் ஒலிபரப்பாகின்றன. இவற்றில் சம்ஸ்க்ருத செய்திகளும் ஒன்று\nநூறாண்டு கடந்த சென்னை சம்ஸ்க்ருதக் கல்லூரி\nசென்னை சம்ஸ்க்ருதக் கல்லூரியில் மாணவர்கள் உலக அளவில் புகழ் பெற்ற பண்டிதர்களாக ஆனார்கள். மகாமகோபாத்யாயர் போன்ற பெருமைவாய்ந்த பட்டங்களைப் பெற்றனர். கல்வித் துறையில் மேன்மையைக் கூறும் சான்றிதழ்களை பாரத ஜனாதிபதியால் வழங்கப் பெற்றனர். சென்னை சம்ஸ்க்ருதக் கல்லூரி எந்த நிலையிலும் தனது கல்வித்தரத்தைக் குறைத்ததில்லை. 2006 பிப்ரவரியில் சென்னை சம்ஸ்க்ரு���க் கல்லூரி நூற்றாண்டு விழா கொண்டாடியது குறிப்பிடத் தக்கது. சென்னை சம்ஸ்க்ருதக் கல்லூரி 1906ம் ஆண்டு அமைக்கப் பட்டது. சென்னை வக்கீல் ஸ்ரீ V.கிருஷ்ணசாமி ஐயர் என்பாரின் ஆதரவில் தான் இக்கல்லூரி துவங்கியது. மகாத்மா காந்தியே அவரை ஐயர் என்று தான் அழைப்பாராம். ஐயர் சென்னை பார் கவுன்சிலில் தலைவராகவும், பின்னர் சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதியாகவும் பிறகு இறுதியில் கவர்னரின் செயற்குழு உறுப்பினராகவும் தனது மறைவு (20, திசம்பர் 1911) வரை இருந்தவர்.\nவேதாந்த உண்மைகளை அறிய வடமொழி பயிற்சி தேவை\nஆகமங்கள் வழிபாட்டை எப்படி மேற்கொள்வது என்பது பற்றி சொல்லித்தருபவை. வேதாந்த உண்மைகளை, வடமொழி பயிற்சி இல்லாத தமிழர்கள், அறிந்து கொள்ள வேண்டும், என்ற சீரிய நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட முதல் திருமடம், கோவிலூர் மடம். “குரு’ என்பவர் பழுக்காத வாழைப்பழத்தாரில் உள்ள, ஒரு பழுத்த பழத்தோடு ஒப்பிடப்படுகிறார். இந்த பழுத்த பழத்தின் அண்மையே, ஏனைய காய்களை பழுக்க வைத்துவிடும்.கற்றோருக்கு கண்கள் இரண்டோடு, கல்வியும் சேர்த்து மூன்று விழியாகிறது. ஈகை புரிவோருக்கு நகக்கண்கள் சேர்த்து, ஏழு கண்கள் ஆகின்றது. ஞானிகள் எல்லாவற்றையும் அறிந்தவர்கள். ஆதலால் அவர்களுக்கு கண்கள் எண்ணிலடங்காதவை.\nசமஸ்கிருத ஓலை சுவடிகளின் ‘என்சைக்-ளோபீடியா’\nசமஸ்கிருதம், பாலி, பிராகிருதம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகளில் உள்ள அனைத்துக்கும் விளக்கம், அவை எங்குள்ளன, எத்தனை பேர் பொழிப்புரை எழுதியுள்ளனர் போன்ற தகவல்களைக் கொண்ட, சென்னை பல்கலைக் கழகத்தின் சமஸ்கிருத, “என்சைக்ளோபீடியா’ உலகளவில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இதுவரை வெளிவராத சமஸ்கிருத ஓலைச் சுவடிகளை அகர வரிசையில் தொகுத்து, அரும்பொருள் சொல்லகராதியான, “என்சைக்ளோபீடியா’வை, உருவாக்கியுள்ளனர். 40 தொகுப்புகள் வெளியிட திட்டமிட்டு, 25 தொகுப்புகளை வெளியிட் டுள்ளனர். மேலும், 15 தொகுப்புகளை வெளியிடும் பணியை, பல்கலையின் சமஸ்கிருத துறை மேற்கொண்டுள்ளது.\nவால்மீகி ராமாயணத்தை ஒவ்வொரு சுலோகமாகப் படிக்கவேண்டும் என்று ஆசையா நேரம் கிடைக்கும் போது படிக்கலாம் என்று இந்த எண்ணம் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறதா நேரம் கிடைக்கும் போது படிக்கலாம் என்று இந்த எண்ணம் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறதா அல்லது எப்படி ஆரம்பிப்பது என்று குழப்பமா அல்லது எப்படி ஆரம்பிப்பது என்று குழப்பமா சம்ஸ்க்ருதம் தெரியாமல் எப்படி படிப்பது என்று தெரியவில்லையா\nசம்ஸ்க்ருதம் சாமானியர்களால் பேசப் பட்டதா\nவடமொழி கற்க பத்து வழிகள்\nகாலத்தை வென்ற கவிஞன் காளிதாசன்\nவடமொழியில் உரையாடுங்கள் – 2\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/show/kings-of-comedy-juniors/126105", "date_download": "2019-01-21T16:41:24Z", "digest": "sha1:F3GDZKRQKUF6ORW46MBUDYXI43KAZ6V4", "length": 4520, "nlines": 51, "source_domain": "www.thiraimix.com", "title": "Kings of Comedy Juniors Season 2 Promo - 27-09-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதென்னிந்தியாவில் யாரும் செய்யாத சாதனையை செய்துக்காட்டிய தனுஷ்\nசினிமாவை மிஞ்சிய உண்மை சம்பவம்...நபர் ஓட ஓட வெட்டிக்கொலை: மக்களை பதற வைத்த `திக் திக்' நிமிடங்கள்\n120 கிலோவில் இருந்து 60 கிலோ குறைத்த பின்னணி பாடகி ரம்யா: புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்\nகனடாவில் 16 மணித்தியாலங்கள் ஓடுபாதையில் சிக்கிய விமானம்\nதந்தையான பின்னர் மனைவி மற்றும் குழந்தையுடன் சீமான்\nஉலகிலேயே கணவனுக்கு துரோகம் செய்து ஏமாற்றுவது எந்த நாட்டை சேர்ந்த பெண்கள்\nநடுவர்களையே அதிர வைத்த ஈழத்து சிறுமி யார் தெரியுமா ஆபாச நடிகையாக மாறிய தமிழ் நடிகை ஆபாச நடிகையாக மாறிய தமிழ் நடிகை\nஅருவியில் குளித்த பெண்ணிற்கு இப்படியா... 3 மாதத்திற்கு பின்பு தொண்டையிலிருந்து வந்தது என்ன தெரியுமா\n 21 முதல் 27 வரை...\nவீட்டில் தனியாக இருந்த 15 வயது சிறுமியை சீரழித்த வாலிபர். தாயே உடந்தையாக இருந்த கொடூரம்..\nஆசையாக காதல் திருமணம் செய்துகொண்ட தொகுப்பாளினி தற்போது கண்ணீர் மல்க நிற்க காரணம் என்ன\nநடுரோட்டில் கமல் பட நடிகைக்கு நேர்ந்த கொடூரம்.. அதிர்ச்சியில் திரையுலகினர்கள்..\nஒரே ஒரு கோழி முட்டை சமூக வலைதளவாசிகளை திணறடிக்க செய்த அந்த புகைப்படம்... என்ன சிறப்பு\nபல வருடமாக படம் எடுப்பதை நிறுத்தியிருந்த AVM மீண்டும் வருகிறது, முன்னணி ஹீரோவுடன் கூட்டணி, யார் தெரியுமா\nஅஜித் பாடலுக்கு விஜய் மகன் நடித்த காட்சி- இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ\nவிஜய்யை மட்டுமல்ல விஜய் 63 பட பிரபலத்தை மெய்சிலிர்க்க வைத்த அந்த ஒரு தருணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2014/03/20193706/kerala-nattilam-pengaludane-mo.vpf", "date_download": "2019-01-21T16:40:36Z", "digest": "sha1:NCYLAYC3XLL5ZIZ22Y5J6RBWEQ6ME3T2", "length": 19988, "nlines": 212, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "kerala nattilam pengaludane movie review || கேரள நாட்டிளம் பெண்களுடனே", "raw_content": "\nஞானசம்பந்தம் சிறுவயதில் ஒரு கேரளத்துப் பெண்ணை காதலித்து அந்த பெண்ணை திருமணம் செய்ய முடியாமல் போகிறது. பின்னர் தமிழ்ப் பெண்ணான ரேணுகாவை மணக்கிறார். இந்த தம்பதியின் ஒரே மகன் நாயகன் அபி சரவணன்.\nஞானசம்பந்தம், ரேணுகாவை மணந்தாலும், காதலித்த கேரளப் பெண்ணை மணக்க முடியாமல் போன வருத்தம் இருந்து கொண்டே இருக்கிறது. இதனால் தன் மகன் அபிக்கு கேரளப் பெண்ணை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற கொள்கையுடன் இருக்கிறார். ஆனால், மனைவி ரேணுகாவோ மகன் அபிக்கு தமிழ்ப்பெண்ணை திருமணம் செய்து வைக்கவேண்டும் என்ற கொள்கையுடன் இருக்கிறார். இதனால் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது.\nஇந்த சூழ்நிலையில் அபிக்கு தமிழ்நாட்டில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்க்கும் பெண்ணை திருமணம் செய்து வைக்க தாய் ரேணுகா முடிவு செய்கிறார். அபியோ, போலீஸ் வேலை செய்வதால் அந்தப் பெண்ணை வெறுக்கிறார். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஞானசம்பந்தம், அபியை, மனைவி ரேணுகாவிற்கு தெரியாமல் கேரளாவிற்கு அனுப்பி வைக்கிறார். அங்கு சிறு வயது நண்பரோடு தங்கிக் கொண்டு கேரளப் பெண்ணை காதலித்து கல்யாணம் செய்ய முடிவு செய்கிறார் அபி.\nஅங்கு ஒரு பெண் பத்திரிகையாளரை சந்திக்கும் அபி, பார்த்தவுடனே அவர் மீது காதல் வயப்படுகிறார். முதலில் இருவரும் நண்பர்களாக பழகுகிறார்கள். ஒரு கட்டத்தில் நாயகியிடம் காதலை சொல்கிறார். இதற்கு அந்தப் பெண் மறுத்துவிடுகிறார். அதே நேரத்தில் அபிக்கு மற்றொரு மாடல் அழகியிடமும் நட்பு கிடைக்கிறது. மாடல் அழகியும், அபியும் பேசுவதைக் கண்ட அபியின் நண்பர், தவறாக புரிந்துக் கொண்டு ஞானசம்பந்தத்திற்கு போன் செய்து உங்கள் மகன் ஒரு பெண்ணை காதலிக்கிறான், நீங்கள் வந்தால் திருமணத்தை நடத்தி வைக்கலாம் என்று சொல்ல அவரும் கிளம்பி வந்து விடுகிறார்.\nகேரளா வந்த ஞானசம்பந்தம், மாடல் அழகியிடம் பேசி திருமண நிச்சயதார்த்தத்திற்கு முடிவு செய்து விடுகிறார். இதை அறிந்து அதிர்ச்சியடைந்த அபி, தந்தையிடம் நான் இந்தப் பெண்ணை காதலிக்கவில்லை. வேறொரு பெண்ணை காதலிக்கிறேன் என்று கூறுகிறார். இதனால் தந்தை ஞானசம்பந்தம் அதிர்ச்சியடைகிறார்.\nஇதற்கிடையில் பெண் பத்திரிகையாளரும் அபியின் காதலை ஏற்றுக்கொள்கிறார். தமிழ்நாட்டில் தாய் பார்த்து வைத்த போலீஸ் பெண்ணும் அபியை திருமணம் செய்ய ஆசைப்படுகிறாள்.\nஇறுதியில் தாயின் ஆசை நிறைவேறியதா தந்தையின் ஆசை நிறைவேறியதா அல்லது அபியின் காதல் ஆசை நிறைவேறியதா\nநாயகனாக நடித்திருக்கும் அபி சரவணன், தன் யதார்த்தமான நடிப்பில் கதாபாத்திரத்தை பளிச்சிட செய்கிறார். படத்தில் ஆக்‌ஷன், நடனம் எதுவும் இல்லை என்றாலும் தன் நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்கிறார். படத்தில் காயத்ரி, தீக்சிதா, அபிராமி என மூன்று நாயகிகள். இவர்களுக்கு சரியான வாய்ப்புகள் கொடுத்து அனைவரையும் வேலை வாங்கியிருக்கிறார் இயக்குனர். நாயகிகளும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.\nதந்தையான ஞானசம்பந்தம், தாய் ரேணுகா ஆகியோரின் நடிப்பு மிகவும் அருமை. இவர்கள் வரும் காட்சிகள் ரசிக்கும்படியாக உள்ளன. அபியின் நண்பராக வரும் ராஜா, தனி நபராக இருந்து திரையில் ரசிகர்களை சிரிக்க வைக்கிறார்.\nயதார்த்தமான ஒரு அழகான குடும்ப படத்தை அருமையான திரைக்கதையுடன் இயக்கியிருக்கிறார் இயக்குனர் எஸ்.எஸ்.குமரன். படத்திற்கு ஏற்ற தலைப்பு, கதாபாத்திரங்கள், காட்சிகள் என அனைத்திலும் கைதேர்ந்த இயக்குனர் இசையிலும் தன் திறனை வெளிப்படுத்தியுள்ளார். இவர் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். யுவாவின் தரமான ஒளிப்பதிவு படத்திற்கு மேலும் பலம்.\nமொத்தத்தில் ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’ அழகு.\nகாங்கிரஸ் கட்சிக்கு எதிரான பிரசாரம் - தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் விமர்சனம்\nசேட்டை செய்து கோட்டையை பிடித்த ரஜினி - பேட்ட விமர்சனம்\nகுடும்பத்தின் அவசியம், உறவுகளின் மேன்மை - விஸ்வாசம் விமர்சனம்\nதீய சக்தியிடம் சிக்கிய மகளை காப்பாற்றினாரா அரசர் கிங்டம் ஆப் கிளாடியேட்டர்ஸ் விமர்சனம்\nசைபர்ட்ரானில் இருந்து வெளியேறிய ஆட்டோபாட்கள் மீண்டும் திரும்பினார்களா\nவிளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு ஆபாச பட நடிகையாக ரம்யா கிருஷ்ணன் தளபதி 63 படத்தில் இணைந்த 3 வில்லன்கள் - அதிகாரப்பூர்வ தகவல் அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை - அஜித் அறிக்கை விஜய் சேதுபதிக்கு அறிவுரை வழங்கிய ரஜினி இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\nகேரளா நாட்டிளம் பெண்களுடனே - பாடல்கள் வெளியீடு\nகேரள நாட்டிளம் பெண்களுடனே டிரைலர்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2017/04/21134835/1081103/Ilai-movie-review.vpf", "date_download": "2019-01-21T15:52:43Z", "digest": "sha1:G7JN3G5WEIBAE7AZSP4WM4RL6WJ7ZM7B", "length": 18937, "nlines": 211, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Tamil Movie Reviews | Kollywood News | Tamil Film Reviews| Latest Tamil Movie Reviews - Maalaimalar", "raw_content": "\nமாற்றம்: ஏப்ரல் 21, 2017 18:11\nஇசை விஷ்ணு வி திவாகரன்\nபெண்களை படிக்க வைக்க விரும்பாத ஒரு கிராமத்தில் வாழ்ந்துவரும் நாயகி சுவாதி நாராயணன், நன்றாக படித்து சமூகத்தில் சாதிக்கவேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கிறாள். இதற்கு அவளது அப்பாவும் ஆதரவு கொடுத்து வருகிறார். ஆனால், அவளது அம்மாவுக்கோ இதில் துளியும் விருப்பமில்லை. அதேநேரத்தில் தனது தம்பியான நாயகிக்கு அவளை திருமணம் செய்து வைத்துவிட்டால் போதும் என்று நினைக்கிறார்கள்.\nசுவாதி படிக்கும் அதே பள்ளியில் படிக்கும் பணக்கார பெண்ணான இன்னொரு மாணவியின் அப்பா, தனது மகள் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுப்பதற்காக சுவாதியை தேர்வுக்கு வரவிடாமல் தடுக்க பல சதி வேலைகள் செய்கிறார். மறுபுறத்தில் சுவாதியின் தாய்மாமா, அவள் பெரிய படிப்பு படித்துவிட்டால் தனக்கு கிடைக்காமல் போய்விடுவாலோ என்ற எண்ணத்தில் அவளுடைய படிப்புக்கு தடை போடும் வகையில் பல்வேறு வேலைகளை செய்து வருகிறார்.\nஇதையெல்லாம் தாண்டி சுவாதி தேர்வு எழுதினாளா அவளது படிப்பு என்ன நிலைமைக்கு சென்றது அவளது படிப்பு என்ன நிலைமைக்கு சென்றது\nஇலை கதாபாத்திரத்தில் வரும் நாயகி சுவாதி நாராயணன் முழு படத்தையும் தனது தோளில் சுமந்து தாங்கி சென்றிருக்கிறார் என்றுதான் சொல்ல���ேண்டும். படிப்புக்காக போராடும் மாணவியாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறார். படத்தில் இவரை ரொம்பவும் ஓட வைத்திருக்கிறார்கள். தனது படிப்புக்கு ஆதரவாக இருக்கும் அப்பா உயிருக்கு போராடும் நிலையில், மருத்துவமனையில் இருக்க, அவரது ஆசையை நிறைவேற்ற தேர்வு எழுத செல்லும் சுவாதிக்கு ஏற்படும் தடங்கல்களை எதிர்கொள்ளும் காட்சிகளில் எல்லாம் பரிதாபப்பட வைக்கிறார்.\nநாயகியின் முறைமாமனாக வரும் ஜெனிஷ், கன்னட நடிகர் கிங் மோகன், மலையாள நடிகை ஸ்ரீதேவி, கனகலதா, சோனியா, அப்துல் ஹக்கீம், காவ்யா என படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் சரியான தேர்வு. அவர்களும் தங்கள் கதாபாத்திரங்களை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.\nஇன்றைய காலசூழ்நிலையில் நகரத்தில் வாழும் மாணவர்களுக்கு படிப்பதற்கு நிறைய வசதிகள் இருந்தும் அவர்கள் கல்வியை பெரிய பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால், கிராமங்களில் கல்வி கற்பதற்கு வசதியில்லாமல் இருக்கும் குழந்தைகள் கல்விக்காக எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறார்கள் என்பதை இப்படத்தில் இயக்குனர் அழகாக எடுத்துக் கூறியிருக்கிறார். இன்றைய காலகட்டத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இந்த படம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று கூறலாம்.\nகுறிப்பிட்ட சில கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு சொல்ல வந்த கருத்தை இயக்குனர் பீனிஸ் ராஜ் அழகாக சொல்லியிருக்கிறார். ஒவ்வொரு தடையும் தாண்டி நாயகி தேர்வு எழுதுவாரா என்று படம் முழுவதும் பரபரப்பு பயணிக்கிறது. இருப்பினும், நாயகியை படம் முழுக்க ஓடவிட்டு படமாக்கியிருக்கிறார். அதுவும் அந்த காட்சிகளின் நீளம் பார்ப்பவர்களுக்கு சற்று பொறுமையை சோதிக்கிறது. மற்றபடி, இயக்குனரின் இந்த புதிய முயற்சியை பாராட்டலாம்.\nசந்தோஷ் அஞ்சலி ஒளிப்பதிவு அருமையாக இருக்கிறது. படத்தில் விஷுவல் எபெக்ட்ஸ் அதிகம் இடம்பெற்றிருக்கிறது. இருப்பினும், அது தெரியாமல் ரொம்பவும் எதார்த்தமாக இருப்பதுபோல் தெரிகிறது. விஷ்ணு வி.திவாகரனின் இசை கதைக்கேற்ற உணர்வை கொடுத்திருக்கிறது.\nகாங்கிரஸ் கட்சிக்கு எதிரான பிரசாரம் - தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் விமர்சனம்\nசேட்டை செய்து கோட்டையை பிடித்த ரஜினி - பேட்ட விமர்சனம்\nகுடும்பத்தின் அவசியம், உறவுகளின் மேன்மை - விஸ்வாசம் விமர்சனம்\nதீய சக்த��யிடம் சிக்கிய மகளை காப்பாற்றினாரா அரசர் கிங்டம் ஆப் கிளாடியேட்டர்ஸ் விமர்சனம்\nசைபர்ட்ரானில் இருந்து வெளியேறிய ஆட்டோபாட்கள் மீண்டும் திரும்பினார்களா\nவிளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு ஆபாச பட நடிகையாக ரம்யா கிருஷ்ணன் தளபதி 63 படத்தில் இணைந்த 3 வில்லன்கள் - அதிகாரப்பூர்வ தகவல் அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை - அஜித் அறிக்கை இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம் விஜய் சேதுபதிக்கு அறிவுரை வழங்கிய ரஜினி\nஜெயலலிதாவை ரோல் மாடலாக நினைக்கும் பெண்ணின் கதைதான் இலை\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.digicodes.in/products/buy-bioshock-remastered-download-1", "date_download": "2019-01-21T16:51:07Z", "digest": "sha1:2LY7UGBLFUYLKRARX7XC6KU7BBCR3YPD", "length": 16077, "nlines": 234, "source_domain": "ta.digicodes.in", "title": "\",2===a.childNodes.length}(),r.parseHTML=function(a,b,c){if(\"string\"!=typeof a)return[];\"boolean\"==typeof b&&(c=b,b=!1);var e,f,g;return b||(o.createHTMLDocument?(b=d.implementation.createHTMLDocument(\"\"),e=b.createElement(\"base\"),e.href=d.location.href,b.head.appendChild(e)):b=d),f=B.exec(a),g=!c&&[],f?[b.createElement(f[1])]:(f=pa([a],b,g),g&&g.length&&r(g).remove(),r.merge([],f.childNodes))},r.fn.load=function(a,b,c){var d,e,f,g=this,h=a.indexOf(\" \");return h>-1&&(d=mb(a.slice(h)),a=a.slice(0,h)),r.isFunction(b)?(c=b,b=void 0):b&&\"object\"==typeof b&&(e=\"POST\"),g.length>0&&r.ajax({url:a,type:e||\"GET\",dataType:\"html\",data:b}).done(function(a){f=arguments,g.html(d?r(\"", "raw_content": "\nமிகவும் பிரபலமான தொகுப்புக்கள் விரிவாக்க\nநாம் பங்குகளில் X தயாரிப்புகள் உள்ளன\n500-1000 டிஜிட்டலில் குறியீடு பன்மொழி உலகளாவிய\nவழக்கமான விலை ரூ. 724.18 விற்பனை\nபயோஷாக் ரீமாஸ்டர் - ()\nஉண்மையான தயாரிப்பு செயல்படுத்தல் / உரிமம் முக்கிய. அதே நாள் டிஜிட்டல் டெலிவரி. இணைப்பைப் பதிவிறக்கவும், செயல்படுத்தும் வழிமுறைகளும் வழங்கப்படும். இந்த வேலை இன்று.\nBioShocku2122 ரீமாஸ்டரை வாங்குதல் BioShocku2122 பெறுகிறது. அந்த பதிப்பில் விவரங்கள், இங்கே கிளிக் செய்யவும்\nபயோஷாக் நீங்கள் விளையாடிய ஏதேன��ம் ஒன்றைப் போலல்லாமல், ஆயுதங்கள் மற்றும் தந்திரோபாயங்களைப் பார்த்ததில்லை. எளிய துப்பாக்கிச்சூடுகளிலிருந்து உங்கள் கைப்பொருளிலிருந்து கிரெனேடின் ஏவுகணை மற்றும் இரசாயன ஆயுதக்கிடங்கிற்கு நீங்கள் முழுமையான ஆயுதங்களை வைத்திருப்பீர்கள், ஆனால் உங்கள் டி.என்.ஏ மரபணு மாற்றத்தை இன்னும் மோசமான ஆயுதங்களை உருவாக்க கட்டாயப்படுத்தப்படுவீர்கள்: நீங்கள்.\nஇயக்குனர் 2019s வர்ணனை: கென் லெவின் மற்றும் ஷான் ராபர்ட்சன் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் பயோ ஷாக்கை கற்பனை செய்து பாருங்கள்\nஉயர் தீர்மானம் தோற்றங்கள், மாதிரிகள் மற்றும் இடைமுகம்\nவெகுமதிகள் மற்றும் பாதுகாப்பான வால்ட்\nHTTPS உடன் பணம் செலுத்துதல்\nவாடிக்கையாளர் விமர்சனங்கள் அமேசான் மீது காண்க\n\"வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதற்கான விழிப்புணர்வு\n\"தயாரிப்பு முற்றிலும் உண்மையானது. பணம் செலுத்தும் முறைகள் உள்ளன. பிரசவம் ஒரு பிட் தாமதமாக இருந்தது ஆனால் நான் அதை வாழ முடியும். \"\n\"நல்ல கொள்முதல். முக்கிய செய்தபின் வேலை. சேவைக்கு நன்றி. \"\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்)\nஎங்களை தொடர்புகொள்ள | எங்களுடன் கூட்டாளி\nஇணைப்பு | Digicodes மூலம் பணம் சம்பாதிக்கவும்\nடிஜிட்டல் பொருட்கள் விற்க | வெளியீட்டாளர் சேவைகள்\nBulk ஆர்டர் | ஒரு மறு விற்பனையாளர் ஆக\nநேரடி ஆதரவு | அரட்டை அரட்டை\nஎங்கள் அஞ்சல் பட்டியலில் சேர்க\n© 2019,டிஜிட்டல் குறியீடுகள் மற்றும் சி.டி. விசைக்கள் - டிஜிகாட்ஸ்\nTrustSpot இல் எங்கள் விமர்சனங்கள் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/-%E0%AE%95%E0%AE%B3", "date_download": "2019-01-21T15:58:22Z", "digest": "sha1:C73VJ66GBDNZIXWTPNI2XMSSNFEE336H", "length": 5811, "nlines": 102, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "-கள் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் -கள் யின் அர்த்தம்\nஒருமையில் உள்ள எண்ணப்படக்கூடிய பெயர்ச்சொற்களைப் பன்மையாக்கும் இடைச்சொல்.\n0 முதல் 9வரை உள்ள எண்களைக் குறிக்க ‘இருபது’, ‘முப்பது’ போன்ற எண்ணுப்பெயர்களோடு இணைக்கப்படும் இடைச்சொல்.\n‘1930களில் சுதந்திரப் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்தது’\n‘டெண்டுல்கர் பலமுறை 90களில் ஆட்டம் இழந்திருக்கிறார்’\n‘அவர் தன்னுடைய 80களிலும் மிகவும் சுறுசுறுப்பாகச் செயல்பட்டார்’\n‘குறிப்பிடப்படும் ஒவ்வொரு கிழமையிலும்’ என்ற பொருளைத் தருவதற்குக் கிழமையைக் குறிக்கும் சொல்லோடு இணைக்கப்படும் இடைச்சொல்.\n‘ஞாயிற்றுக்கிழமைகளில்தான் அவர் வீட்டில் இருப்பார்’\n‘நான் வெள்ளிக்கிழமைகளை ஆசிரமப் பணிகளுக்காக ஒதுக்கிவைத்திருக்கிறேன்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/premalatha-says-about-sterlite-issue-323858.html", "date_download": "2019-01-21T15:33:43Z", "digest": "sha1:JK57DANT6BVB4FR6EPAV4QOYGMU7TSS4", "length": 17720, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஸ்டெர்லைட் அருகிலுள்ள ஊர்களின் நிலத்தடி நீர் குடிக்க தகுந்ததல்ல- பிரேமலதா | Premalatha says about Sterlite issue - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசியலுக்கு வர மாட்டேன்.. நடிகர் அஜீத்\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nஸ்டெர்லைட் அருகிலுள்ள ஊர்களின் நிலத்தடி நீர் குடிக்க தகுந்ததல்ல- பிரேமலதா\nதூத்துக்குடி: ஸ்டெர்லைட் தொழிற்சால��� அருகிலுள்ள ஊர்களின் நிலத்தடி நீர் குடிக்கும் நிலையில் இல்லை என்றும் இவ்வளவு ஏன் அது பாசனத்துக்கும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக பிரேமலதா தெரிவித்தார்.\nதூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிவிட்டதாகவும் மக்கள் குற்றம்சாட்டினர்.\nஇந்நிலையில் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 13 பேர் பலியாகிவிட்டனர். இந்நிலையில் இதுதொடர்பாக அரசு நடவடிக்கை எடுத்து அந்த நிறுவனத்துக்கு சீல் வைத்துவிட்டது.\nஸ்டெர்லைட் ஆலை அருகே உள்ள கிராமங்களில் இருந்து பெறப்படும் நிலத்தடி நீர், விவசாயம் மற்றும் குடிநீர் உள்ளிட்ட எந்த பயன்பாட்டுக்கும் ஏற்றதல்ல என்று சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். திருமண விழாவில் பங்கேற்க தூத்துக்குடி வந்த பிரேமலதா விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.\nஅப்போது அவர் கூறுகையில் தூத்துக்குடி குமரெட்டியாபுரத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மக்கள் போராடியபோது, அப்பகுதியில் இருந்து நிலத்தடி நீரை சென்னை கிங்ஸ் இன்ஸ்ட்டீயூட்டில் சோதனை மேற்கொள்வதற்காக பெற்று சென்றதாகவும் அதன் அறிக்கை தற்போது கிடைக்கப் பெற்றுள்ளது. அப்பகுதியில் உள்ள நிலத்தடி நீர் குடிக்கவோ, விவசாயம் மேற்கொள்ளவோ, கட்டுமானத்திற்கோ ஏதுவானதாக இல்லை என சோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nமேலும் ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளது. ஆலை மூடப்பட்டதற்கு மக்களின் போராட்டம் தான் காரணம். சேலம்- சென்னை எட்டுவழி விரைவு சாலை திட்டம் குறித்து மக்களிடம் கருத்து கேட்கப்பட வேண்டும். பொதுமக்களின் முடிவுப்படி தான் திட்டம் கொண்டுவரப்பட வேண்டும். 8 வழிச் சாலைக்கான ஒப்பந்த உரிமை முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர் பெறவுள்ளதாக வரும் தகவல் மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தும்.\nஇவர்களின் வருமானத்திற்காக பல லட்சம் குடும்பங்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்பதும் மக்களின் கருத்தாக உள்ளது. அதே நேரம், அரசுத் திட்டங்களுக்கு மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் அப்போ���ுதான் திட்டங்கள் வெற்றி பெறும். தமிழக வளர்ச்சிக்கு போடப்படும் திட்டங்களுக்கு எதிர்ப்பு தமிழகத்தின் முன்னேற்றத்தை கேள்விக்கு உரியதாக்கும் என்றாலும், எட்டு வழிச்சாலை முக்கியமா என்பதனை அப்பகுதி மக்கள் மட்டுமே முடிவு செய்ய இயலும்.\nஇதனால் பாதிக்கப்படும் குடும்பங்களை கருத்தில் கொண்டே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். சேலம் விமான நிலையம் குறித்த பத்திரிகையாளர்களின் கேள்விக்கு, சேலம் மாவட்டம் மேலும் வளர்ச்சி அடைய விமான நிலையம் அவசியம் தேவை என்றும், அப்பகுதி விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை அரசு வழங்கவேண்டும் என்று பிரேமலதா தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் தூத்துக்குடி செய்திகள்View All\nசென்னை-தூத்துக்குடி இடையே 8 வழி சாலை.. ரூ.13,500 கோடி திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்\nரூ. 1000 கொடுத்தது தான் முதல்வர் செய்த நல்ல விஷயம்... கனிமொழி எம்.பி விளாசல்\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதாக இருவர் கைது.. டென்ஷனில் தூத்துக்குடி\nநோட்டாவை விட கூடுதல் ஓட்டு வாங்கி காட்டுங்க பார்ப்போம்.. தமிழிசையை கலாய்க்கும் கடம்பூர் ராஜு\nஸ்டெர்லைட் ஆலை விரைவில் திறப்பு... ரூ.100 கோடியில் அதிரடி வளர்ச்சி திட்ட பணிகள்\nதமிழகம் முழுக்க 'அம்மா தியேட்டர்கள்..' அமைச்சர் கடம்பூர் ராஜு தகவல்\nஸ்டெர்லைட்டை உடனே திறக்க உச்சநீதிமன்றம் கூறவில்லை: கலெக்டர்\nஸ்டெர்லைட் ஆலை.. என்ன பண்ணபோறீங்க இது ஸ்டாலின்.. மறுசீராய்வு மனு.. இது அமைச்சர் தங்கமணி\nஎந்த சூழ்நிலையிலும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க விட மாட்டோம்... போராட்டக்குழுவினர் உறுதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npremalatha sterlite tuticorin industry பிரேமலதா ஸ்டெர்லைட் தூத்துக்குடி தொழிற்சாலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/what-is-the-reason-behind-alagiri-s-sudden-u-turn-328600.html", "date_download": "2019-01-21T15:34:13Z", "digest": "sha1:656FNE3V5QWI5H6OUS7OFT3ODNH6AIJR", "length": 16119, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "கனிமொழி ஆதரவும் இல்லை.. தொண்டர்கள் ஆதரவும் இல்லை.. திடீர் என்று யூ-டர்ன் போட்ட அழகிரி! | What is the reason behind Alagiri's sudden U- Turn - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n10% இட ஒதுக்கீடு: மத்திய அரசுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nகனிமொழி ஆதரவும் இல்லை.. தொண்டர்கள் ஆதரவும் இல்லை.. திடீர் என்று யூ-டர்ன் போட்ட அழகிரி\nகனிமொழி ஆதரவும் இல்லை...தொண்டர்கள் ஆதரவும் இல்லை...வீடியோ\nமதுரை: திடீர் என்று ஸ்டாலினை தலைவராக ஏற்க தயார் என்று அழகிரி பேட்டியளித்துள்ளார். இதற்கு பல காரணங்கள் இருப்பதாக திமுக தரப்பில் பேசிக்கொள்கிறார்கள்.\nதிமுகவில் தன்னை சேர்த்துக் கொண்டால் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ள தயார் என்று அழகிரி பேட்டியளித்துள்ளார். கட்சியில் நான் சேர தயாராக இருந்தாலும், அவர்கள் தயாராக இல்லை. அவர்கள் யார் என்று சொல்லமுடியாது. கட்சியை காப்பாற்றத்தான் இதை செய்கிறேன் என்றுள்ளார்.\nஅழகிரி மதுரையில் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார்.செப்டம்பர் 5ம் தேதி நடக்க உள்ள, பேரணி குறித்து அழகிரி சில திமுக கட்சி நிர்வாகிகளுடன் பேசி வருகிறார்.\nஅழகிரி, திமுக கட்சியில் கிளர்ச்சி செய்தால் தொண்டர்கள் தன் பக்கம் வருவார்கள் என்று எதிர்பார்த்தார். ஸ்டாலினால் நீக்கப்பட்டவர்கள், தன் பக்கம் வருவார்கள் என்று நினைத்தார். முக்கியமாக இரண்டு நாடாளுமன்ற தேர்தலிலும், இரண்டு சட்டமன்ற தேர்தலிலும் தன்னால் வெற்றிபெற்றவர்கள் தனக்கு உதவியாக இருப்பார்கள் என்றே அழகிரி கணித்தார்.\nஆனால், அழகிரி நினைத்தது எதுவுமே நடக்கவில்லை. அவர் இன்றோடு ஏழாவது நாளாக தனது ஆதரவாளர்களுடன் பேசி வருகிறார். ஆனால் தினமும் 5 முதல் 6 பேர் மட்டுமே அழகிரியை சந்திக்க வருகிறார்கள். நான்கு வருடத்திற்கு முன் அவருக்கு நெருக்கமாக இருந்த சில நபர்கள் கூட, அழகிரியை சந்திக்க வரவில்லை என்று கூறப்படுகிறது. இது அவருக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்ததாக பேசிக்கொள்கிறார்கள். மெரினாவில் 1 லட்சம் பேரை கூட்டலாம் என்று நினைத்தவருக்கு இது அதிர்ச்சி அளித்தது.\nஅழகிரி கொஞ்சமும் எதிர்பார்க்காதது கனிமொழியின் நிலைபாடுதான். ஸ்டாலின் திமுக தலைவராக பொறுப்பேற்றதற்கு கனிமொழி ஏதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதேபோல் பொருளாளர் பதவிக்கு எதிராகவும் பேசவில்லை. மிக முக்கியமாக, முன்னை விட ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமான ஆளாக கனிமொழி மாறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. கட்சியில் கிளர்ச்சியை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கனிமொழி இப்படி செய்வார் என்று அழகிரி நினைக்கவில்லை என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள்.\nஇந்த நிலையில்தான் ஸ்டாலின் எந்த எதிர்ப்பும் இல்லாமல் கட்சியில் தலைவரானார். யாரும் அவருக்கு எதிராக வேட்புமனுத்தாக்கல் செய்யவில்லை. ஏன் திமுக பொதுக்குழுவில் ஸ்டாலினுக்கு எதிராக குரல் கூட கொடுக்கவில்லை. பொதுக்குழுவில் தன்னை பற்றி எதாவது பேசுவார்கள் என்று நினைத்த அழகிரிக்கு இதுவும் அதிர்ச்சியை அளித்துள்ளதாக, அவருக்கு நெருக்கமான நண்பர்கள் சிலர் தெரிவிக்கிறார்கள்.\nகட்சியில் சேர்த்தால் மட்டும் போதும்\nஇதை எல்லாம் தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வந்த அழகிரி, கட்சியில் தனக்கு முன்னைப்போல செல்வாக்கு இல்லை என்று உணர்ந்துள்ளதாக மதுரை நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள். இதன் காரணமாகவே, திமுகவின் தலைவராக ஸ்டாலினை ஏற்றுக்கொள்ள தயார் என்று தற்போது அழகிரி பேட்டி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. அழகிரியின் உண்மையான பலம் என்னவென்று, வரும் 5ம் தேதி தெரிய வரும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarunanidhi alagiri dmk stalin bjp திமுக கருணாநிதி அழகிரி ஸ்டாலின் பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tattoosartideas.com/ta/back-tattoos/", "date_download": "2019-01-21T16:14:25Z", "digest": "sha1:2U74R6CUW65X2HFKGX2BLEXKLWLBQIJD", "length": 22454, "nlines": 88, "source_domain": "tattoosartideas.com", "title": "ஆண்கள் மற்றும் பெண்கள் சிறந்த 24 மீண்டும் பச்சை வடிவமைப்பு யோசனை - பச்சை கலை யோசனைகள்", "raw_content": "\nஆண்கள் மற்றும் பெண்களுக்கு கூல் டூத் மை வடிவமைப்பு யோசனைகள்\nஆண்கள் மற்றும் பெண்கள் சிறந்த 24 மீண்டும் பச்ச�� வடிவமைப்பு யோசனை\nஆண்கள் மற்றும் பெண்கள் சிறந்த 24 மீண்டும் பச்சை வடிவமைப்பு யோசனை\nநீங்கள் உங்கள் பச்சை வடிவமைப்பு வைக்க முடியும் பல இடங்களில் உள்ளன மற்றும் அது அழகாக இருக்கும். எனினும், பச்சை வடிவமைப்பு ஒரு பெரிய வேறுபாடு இருக்கலாம் அங்கு உடலின் சில பகுதிகளில் உள்ளன.\n1. மீண்டும் பெண்களுக்கு மலர் மலர் பச்சை மிதவை\nஉங்கள் மைக்ரான் பெறக்கூடிய பார்லர் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும். இந்த தகவலைப் பெற எளிதான வழி நீங்கள் காணக்கூடிய ஆன்லைன் வேலைகளை நீங்கள் பார்க்கும்போது. அங்கு என்ன நடக்கிறது என்பதற்கான தெளிவான படத்தை பெற விரும்பினால் நீங்கள் பார்லருக்குச் செல்லலாம்.\n2. பின்புறத்தில் ஆண்கள் மற்றும் மரத்துண்டுகள் மற்றும் பச்சை இதழ்கள்\nசுகாதார தரநிலைகள், ஆதரவாளர்கள் மற்றும் கலைஞர்கள் உங்கள் #back # tattoo design ஐ துவங்குவதற்கு முன் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்.\n3. பெண்கள் கிரியேட்டிவ் மீண்டும் பச்சை மை யோசனை\nஇந்த மாதிரி ஒரு அசாதாரண மீண்டும் பச்சை வேண்டும் என்றால் கேள்விகளை கேளுங்கள். வலது முதுகுவலையை நீங்கள் கண்டுபிடிக்கும் போது புறக்கணிக்க முடியாது.\n4. மீண்டும் பெண்கள் பட்டாம்பூச்சி பச்சை மை\nஇதுபோன்ற அழகான பச்சை நிறத்தை எடுத்துக்கொள்வதற்கு, நீங்கள் உங்கள் கலைஞருடன் சரியான பாதையில் இருக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த நீங்கள் கேள்விகளைக் கேட்க வேண்டும். நீங்கள் செயல்முறை வசதியாக இருக்கும் போது, ​​நீங்கள் மீண்டும் பச்சை கிடைக்கும் ஆடம்பர வேண்டும் போகிறோம்.\n5. மீண்டும் பெண்கள் தேவதை தேவதைகள் பச்சை மை யோசனை நடனம்\nநீங்கள் கடைக்குச் செல்லும்போது, ​​உங்கள் உன்னுடைய பச்சைக்கு ஒரு நியாயமான விலையை பெற மிகவும் எளிதானது. நீங்கள் மீண்டும் ஒரு பச்சைத் தொட்டியை அடைந்தால் உங்கள் உடல்நலத்தை சமரசம் செய்யக்கூடாது. நீங்கள் மீண்டும் பச்சை நிபுணர் பயன்படுத்த வேண்டும் ஏன் காரணம்.\n6. மீண்டும் பெண்கள் மீது மண்டை மற்றும் மலர்கள் பச்சை மை\nஇது போன்ற ஒரு அற்புதமான மீண்டும் பச்சை கொண்டிருக்கும் போது உங்கள் படைப்பு தன்மை ஆதரவு அங்கு வெளியே பல நிபுணர்கள் உள்ளன.\n7. பின்புலத்தில் பெண்களுக்கு ஏஞ்சல் மற்றும் சந்திரன் பச்சை வடிவமைப்பு\nபல ஆண்டுகளாக, தோலை எவ்வளவு அழகாக இருப்பதாக மக்கள் மீண்டும் பச்சை குத்திக்கொண்டிருப்பதை நாங்கள் கண்டிருக்கிறோம். மீண்டும் பச்சை கொண்டு வர வெவ்வேறு வடிவமைப்புகளை உள்ளன. நீங்கள் மீண்டும் பச்சை போன்ற தோற்றத்தை மாற்ற அல்லது மாற்ற முடியும்.\n8. முதுகுவலி மற்றும் பெண்ணின் அழகான மலர் பச்சை மை மீண்டும்\nபொதுமக்களிடையே வித்தியாசமான தோற்றத்தைத் தெரிந்து கொள்ள விரும்பும் மக்கள் தங்கள் பின்னூட்டத்தைத் தனிப்பயனாக்க விரும்புகிறார்கள்.\n9. பெண்கள் மீண்டும் கிளாசிக் வடிவமைப்பு கருத்துக்கள் பச்சை யோசனை மை\nஆண்டுகளுக்கு ஒருபோதும் மங்காது என்று ஒரு போக்கு போன்று மீண்டும் பச்சை குத்தப்படுகிறது. இந்த காரணத்தால் மக்கள் அதிர்ச்சியூட்டும் படைப்பாற்றல் மூலம் வருகிறார்கள் என்பதால் தான்.\n10. மீண்டும் பெண்களுக்கு அற்புதமான வடிவமைப்பு பச்சை வடிவமைப்பு மை யோசனை\nநீங்கள் வண்ணத்தைச் சேர்க்க விரும்பலாம் அல்லது உங்கள் உன்னுடைய பச்சைப் பழத்தை போல் தோன்றுகிறது.\n11. மீண்டும் பெண்களுக்கு Girly மலர் பச்சை வடிவமைப்பு மை\nமீண்டும் பச்சை நிறத்தை பெறுவது, இடத்திலிருந்து இடம் மாறுபடும். கலைஞர்கள் தங்கள் சேவைகளுக்கு வெவ்வேறு விலையுயர்வு விகிதங்களைக் கொண்டுள்ளனர்.\n12. பின்புறத்தில் பெண்கள் மலர் மற்றும் பறவை பச்சை வடிவமைப்பு\nநீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் இது போன்ற அழகான ஒரு பின் பச்சை ஒரு நியாயமான விலை பெற ஒரு சிறிய ஆன்லைன் ஆய்வு நேரம் வெளியே எடுக்க வேண்டும்.\n13. பின்னால் உள்ள பெண்கள் கிரியேட்டிவ் பறவைகள் பச்சை மை யோசனை\nபின்னால் இருக்கும் பச்சைத்திறன் #design ஒரு தைரியம் செய்ய விரும்பும் அனைவருக்கும் செல்லலாம். பட மூல\n14. பெண்கள் கூல் மீண்டும் பச்சை வடிவமைப்பு\nநீங்கள் அந்த அழகான பச்சை வடிவமைப்பு பெற தயாராக இருக்கும் போது, ​​நீங்கள் அதை பெற உதவும் ஒரு நல்ல tattooist ஆதரவு பெற வேண்டும். வடிவமைப்பு உங்கள் சொந்த படைப்பு இருக்க முடியும் என்று கண்டுபிடிக்க சில நேரம் ஆகலாம். பட மூல\n15. மீண்டும் பெண்கள் அழகாக சூப்பர் அழகாக பச்சை வடிவமைப்பு யோசனை\nஇந்த வடிவமைப்பு உங்களுக்கு பிடிக்குமா நீங்கள் உண்மையிலேயே உங்கள் பின்னணியில் ஒரு அற்புதமான வடிவமைப்பு வேண்டும் என்றால் அது உங்களுக்கு பொருத்தமாக இருக்கும். பட மூல\n16. மீண்டும் பெண்கள் டிராகன் பச்சை யோசனை\nதேர்வு செய்ய வடிவமைப்பு மற்றும் பச்சை க��த்தி, இந்த வடிவமைப்புகளை எந்த வகையை நீங்கள் பயன்படுத்த போகிறீர்கள்\n17. மீண்டும் பெண்கள் மீது காதல் வடிவமைப்பாளர் மலர் பச்சை மை\nஇந்த வடிவமைப்பு அழகாக இருக்கிறதா அதைப் பெற, உங்களிடம் ஒரு சிறிய ஆராய்ச்சி தேவை. அதை நீங்கள் செய்தபின் பொருத்தமாக இருக்கும் அந்த சரியான வடிவமைப்பு அல்லது வடிவத்தை தேர்வு செய்ய நேரம் எடுக்க முடியாது. பட மூல\n18. பெண்கள் மீண்டும் கவர்ச்சியான மலர்கள் பச்சை வடிவமைப்பு\nநீங்கள் தேர்ந்தெடுக்கும் வடிவமைப்பைப் பொருட்படுத்தமாட்டேன், இது எது சாத்தியம் என்பதைத் திட்டமிடுபவர் டாக்டர். பட மூல\n19. மீண்டும் பெண்களுக்கு ரோஸ் பச்சை மை யோசனை\nநீங்கள் இந்த பச்சைக் கருத்தோடு, மற்றவர்களைப் பார்ப்பது தவிர மற்ற அனைத்தையும் நீங்கள் பார்ப்பதில்லை. பட மூல\n20. மீண்டும் மகள்களை மயில் இறகு மற்றும் மண்வெட்டி பச்சை மை\nஇந்த அழகை நீங்கள் உங்கள் உடலில் உள்ள மிகச்சிறந்த பச்சைக்காய்களில் ஒன்றைக் கொண்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள், நீங்கள் உலகத்தை பார்ப்பதற்காக எப்போது வேண்டுமானாலும் அதை வெளிப்படுத்தலாம். பட மூல\n21. மீண்டும் பெண்களுக்கு மலர் பச்சை மை யோசனை\nஉங்கள் தோற்றம், பாணி, வடிவமைப்பு மற்றும் நிறங்கள் ஆகியவற்றை நீங்கள் அழகுபடுத்த விரும்பும் உங்கள் உடலின் பலத்தை மேம்படுத்துவதற்கு வண்ணம் தேர்வு செய்யும்போது உங்கள் பச்சைத்திறன் மிகவும் சிறப்பாக இருக்கும். பட மூல\n22. பெண்கள் மீண்டும் அற்புதமான பச்சை வடிவமைப்பு யோசனை\nநீங்கள் விரும்பும் போது உங்கள் பச்சைப்பழத்தை வைக்கிற உடலின் ஒரு பகுதி இதுதான் பட மூல\n23. பெண்கள் ரோஸ் பச்சை வடிவமைப்பு பச்சை மை\nமலர்கள் எப்பொழுதும் பச்சை நிறத்தில் பயன்படுத்தப்படுவது அழகாக இருக்கும். உங்கள் மலர் தைரியமான மற்றும் அழகாக செய்ய, மீண்டும் பச்சை பயன்பாடு அதை சரியான இடத்தில் உள்ளது. உங்களுடைய பச்சை பற்றி பேசுவதற்கு நீங்கள் அவசியம் செய்ய வேண்டியதில்லை, ஏனென்றால் பச்சை குத்திக்கொள்வது உங்களுக்காக பேசுகிறது. பட மூல\n24. பெண்கள் முழு வைர மற்றும் ஆக்கத்திறன் வடிவமைப்பு பச்சை மை\nநீங்கள் இதைப் போன்ற சில அழகானவர்களைப் பார்க்கும் போதெல்லாம் நீ பச்சை குத்தியின் சக்தியைப் புரிந்து கொள்ள முடியாது. இருப்பினும், அது பின்னால் வைக்கிறது, அது இன்னும் அழகாக இருக்கிறது. பட ���ூல\n25. மீண்டும் வாட்டர்கலர் பச்சை குள்ளநரி தோற்றத்தை தருகிறது\nஆண்கள் இனிமையான மற்றும் நேர்த்தியான தோற்றத்தை உருவாக்க தங்கள் வாட்டர்கலர் பச்சை நிறத்தை விரும்புகிறார்கள்\nஹாய், நான் சோனி மற்றும் இந்த பச்சை குத்தூசி கலை வலைத்தளங்களின் உரிமையாளர். நான் மெல்லிய, அரைக்காற்புள்ளி, குறுக்கு, ரோஜா, பட்டாம்பூச்சி, சிறந்த நண்பர், மணிக்கட்டு, மார்பு, ஜோடி, விரல், பூ, மண்டை ஓடு, நங்கூரம், யானை, ஆந்தை, இறகு, கால், சிங்கம், ஓநாய், . என் வலைத்தளத்தில் வேறு வலைத்தள பகிர்வில் புதிய பச்சை யோசனை எனக்கு பிடித்தது. படங்கள் பகிர்ந்துகொள்வதில்லை, அவற்றை பகிர்ந்துகொள்கிறோம். நீங்கள் என்னைப் பின்தொடரலாம் கூகுள் பிளஸ் மற்றும் ட்விட்டர்\nஜோடி பச்சைமலர் பச்சைசந்திரன் பச்சைமார்பு பச்சைபட்டாம்பூச்சி பச்சை குத்தல்கள்பூனை பச்சைகை குலுக்கல்பச்சை யோசனைகள்கிரீடம் பச்சைகால் பச்சைபறவை பச்சைசகோதரி பச்சைதேள் பச்சைகழுகு பச்சைஹென்னா பச்சைமீண்டும் பச்சைகழுத்து பச்சைஇசை பச்சை குத்தல்கள்இறகு பச்சைதாமரை மலர் பச்சைகாதல் பச்சைவடிவியல் பச்சை குத்தல்கள்வாட்டர்கலர் பச்சைதேவதை பச்சை குத்தல்கள்ரோஜா பச்சைபெண்கள் பச்சைமெஹந்தி வடிவமைப்புஆண்கள் பச்சைவைர பச்சைகண் பச்சைஅழகான பச்சைபழங்குடி பச்சையானை பச்சைஅம்புக்குறி பச்சைபூனை பச்சைநங்கூரம் பச்சைஇதய பச்சைகுறுக்கு பச்சைகொய் மீன் பச்சைகை குலுக்கல்பச்சை குத்திகணுக்கால் பச்சைசெர்ரி மலரும் பச்சைதிசைகாட்டி பச்சைமுடிவிலா பச்சைசிறந்த நண்பர் பச்சைஆக்டோபஸ் பச்சைசிங்கம் பச்சை குத்தல்கள்சூரியன் பச்சைஇராசி அறிகுறிகள் பச்சை\nஆண்கள் மற்றும் பெண்களுக்கு கூல் டூத் மை வடிவமைப்பு யோசனைகள்\nபதிப்புரிமை © 2019 பச்சை கலை சிந்தனைகள்\nட்விட்டர் | பேஸ்புக் | கூகுள் பிளஸ் | இடுகைகள்\nஎமது இணையத்தளம் எங்கள் பார்வையாளர்களுக்கு ஆன்லைன் விளம்பரங்களை காண்பிப்பதன் மூலம் சாத்தியமானது. உங்கள் விளம்பர தடுப்பான் முடக்குவதன் மூலம் எங்களை ஆதரிப்பதை கருத்தில் கொள்க.\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம்.ஏற்கவும் மேலும் படிக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/02/24/%E0%AE%92%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-01-21T16:57:15Z", "digest": "sha1:WVQG427ID3TZWMYP5UUEN6ICLW2C27PY", "length": 9438, "nlines": 135, "source_domain": "theekkathir.in", "title": "ஒடிசா மத்திய பிரதேசத்தில் இன்று இடைத்தேர்தல் வாக்குப்பதிவு – Theekkathir", "raw_content": "\nஉ.பி: காவலர்களுக்கு மீசையை பராமரிக்க ஊக்க தொகை 400 சதவிகிதம் உயர்வு\nமெகுல் சோக்சி இந்திய குடியுரிமையை துறந்தார்…\nதேர்தலுக்கு முன்பே தோற்கத் துவங்கியுள்ள பாஜக\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / ஒரிசா / ஒடிசா மத்திய பிரதேசத்தில் இன்று இடைத்தேர்தல் வாக்குப்பதிவு\nஒடிசா மத்திய பிரதேசத்தில் இன்று இடைத்தேர்தல் வாக்குப்பதிவு\nமத்திய பிரதேசம் மற்றும் ஒடிசாவில் உள்ள 3 தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.\nஒடிசாவில் பிஜேப்பூர் சட்டப் பேரவைத் தொகுதியில் சனிக்கிழமை(இன்று) இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இடைத்தேர்தலுக்காக 281 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் 270 வாக்குச் சாவடிகள் வாக்குப் பதிவுக்கு ஏற்படுத்தப்பட்டிருந்தன.\nபிஜேப்பூரில் பல்வேறு பகுதிகளிலும் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறின. இதையடுத்து, பாதுகாப்புப் பணிகள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. துணை ராணுவத்தினர், ஒடிஸா மாநில காவல் துறை அதிரடி படையினர், காவலர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.இத்தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்துகொள்வதற்காக வாக்கு ஒப்புகைச் சீட்டு முறை பயன்படுத்தப்பட உள்ளதாக அந்த மாநில தேர்தல் அதிகாரி எஸ்.குமார் தெரிவித்தார்.\nவாக்குப் பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி உள்ளது. இம்மாதம் 28-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும். காங்கிரஸ் எம்எல்ஏ சுபல் சாஹு காலமானதை அடுத்து, இந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அவரது மனைவி ரீட்டா சாஹு அந்த மாநிலத்தில் ஆளும் பிஜு ஜனதா தளம் சார்பில் இடைத்தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அத்துடன், பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் வேட்பாளர்கள் உள்பட 13 பேர் போட்டியிடுகின்றனர்.\nமத்தியப் பிரதேசத்தில் மங்காலி, கொலாரஸ் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் காலமானதை அடுத்து இந்தத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் தற்போது நடைபெற்று வரும் இடைத்தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக பார்க்கப்படுகிறது.\nஒடிசா மாநில முதல்வர் மீது செருப்பு வீச்சு…\nமகாநதி நீர் விவகாரத்திற்கு நடுவர் மன்றம் மத்திய அரசு நடவடிக்கை…\nஒரிசாவில் கரடி தாக்கி 3 பேர் பலி\nஒரிசாவில் பிரதமர் மோடி வருகைக்காக ஆயிரக்கணக்கான மரங்கள் அழிப்பு\nஒடிசாவில் தொடரும் அவலம்: உடலை உடைத்து எடுத்து சென்ற ஊழியர்கள் \nஒடிசா: ஓடும் ரயிலில் வெடி குண்டு கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/129090-satellite-captures-formaldehyde-level-increased-in-indian-air-surface.html", "date_download": "2019-01-21T16:40:44Z", "digest": "sha1:2AD3J3CM2BIQEMRVMKIHKPI6E3IBQKQU", "length": 24936, "nlines": 435, "source_domain": "www.vikatan.com", "title": "நிறம் மாறிய இந்தியா... அதிர்ச்சியளிக்கும் செயற்கைக்கோள் புகைப்படம்! #Alert | Satellite captures Formaldehyde level increased in Indian air surface", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:24 (28/06/2018)\nநிறம் மாறிய இந்தியா... அதிர்ச்சியளிக்கும் செயற்கைக்கோள் புகைப்படம்\nகாற்று மாசுபாடு, உலகம் முழுவதும் முக்கியமான பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. இந்தியாவில் நாளுக்கு நாள் இன்னும் நிலைமை மோசமாகிக் கொண்டே செல்கிறது. ஒரு வருடத்துக்கு 7 மில்லியனுக்கும் அதிகமானோர் காற்று மாசுபாட்டின் காரணமாக இறக்கிறார்கள் என்று உலகச் சுகாதார மையத்தின் ஆய்வு தெரிவிக்கிறது. நகரமயமாதல், அதிகரிக்கும் வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை, குறையும் மரங்களின் எண்ணிக்கை என வளரும் நாடுகள் எதிர்கொள்ளும் சுற்றுச்சூழல் சிக்கல்கள் ஏராளம். இந்நிலையில் இந்தியாவின் காற்று நிலையைப் பற்றிய ஒரு செயற்கைக்கோள் புகைப்படம் ஒன்று அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.\nபூமியைச் சுற்றி வளிமண்டலத்தை ஆராயும் பல செயற்கைக்கோள்கள் சுற்றிக்கொண்டிருக்கின்றன. பல்வேறு உலக நாடுகளால் அனுப்பப்பட்டிருக்கும் இந்தச் செயற்கைக்கோள்கள் வளிமண்டலத்தைத் தொடர்ச்சியாக ஆராய்ந்து உடனுக்குடன் ��கவல்களை அளிக்கும். அப்படி யூரோப்பியன் ஸ்பேஸ் ஏஜென்சியின் புதிய செயற்கைக்கோள் Sentinel-5P எடுத்து அனுப்பிய ஒரு புகைப்படம் இந்திய நிலப்பரப்பைச் சுற்றிலும் காணப்படும் வளிமண்டலத்தில் ஃபார்மால்டிஹைடின் அளவு அதிகரித்திருப்பதைக் காட்டுகிறது. கடந்த அக்டோபர் மாதம் விண்ணில் ஏவப்பட்ட Sentinel-5P செயற்கைக்கோள் தொடர்ச்சியாக உலகம் முழுவதும் காற்றின் தரத்தை ஆராயும் பணியில் ஈடுபட்டு வந்தது. கடந்த நான்கு மாதங்களில் சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் தற்பொழுது இந்தப் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவின் வடமேற்குப் பகுதிகளில் இருக்கும் காற்றில் ஃபார்மால்டிஹைடின் செறிவு குறைவாகக் காணப்படுவதன் காரணம் அங்கே மக்கள் தொகையும் குறைவாகவே இருப்பதுதான். மேலும் அந்த இடங்களில் பாலைவனப் பரப்பும் அதிகம். இந்தியாவின் வேறு சில பகுதிகளிலும் ஃபார்மால்டிஹைடின் செறிவு குறைவாகக் காணப்படுகிறது.\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nமுதல்வர் பதவிக்காக ஓ.பி.எஸ் யாகம் நடத்தியது உண்மை - அடித்துச்சொல்லும் அ.ம.மு.க பொருளாளர்\nசினிமாவைப்போல ஓடஓட விரட்டி ரவுடி வெட்டிக் கொலை - மக்களைப் பதற வைத்த `திக் திக்' நிமிடங்கள்\nஃபார்மால்டிஹைடின் அளவு அதிகரித்ததன் பின்னணி\nஃபார்மால்டிஹைடு வழக்கமாகக் காற்றில் காணப்படும் என்றாலும் படத்தில் இருக்கும் அடர்த்தியான நிறம் கொண்ட பகுதிகள் இயல்புக்கு மாறான செறிவைக் கொண்டுள்ளதையும், காற்று அதிகமாக மாசுபாடு அடைந்திருப்பதையும் காட்டுகின்றன. தாவரங்களிலிருந்து இயற்கையாகவே இது வெளியாகும் என்றாலும் கூட தீ மற்றும் இதர மாசுபாடே இந்தப் பாதிப்புக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் விறகுகளின் அதிகம் பயன்படுத்தப்படுவதாலும், காட்டுத்தீயும் மிக முக்கியக் காரணமாக இருக்கிறது.\nஃபார்மால்டிஹைடு என்பது நச்சுத் தன்மை கொண்ட பொருளாகக் கருதப்படுகிறது. ஆனால், காற்றில் அதிகம் காணப்படும் வாயுக்களான நைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் போன்றவற்றோடு ஒப்பிடும் போது ஃபார்மால்டிஹைடு அளவு மிகவும் குறைவானது. இதனால் உடனடியாகப் பெரிய அளவில் எந்தப் பாதிப்புகளும் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என்றாலும் இதே நிலை தொடர்ச்சியாக நீடிக்கும்போது சில பாதிப்புகள் உருவாகலாம்.\nகுறிப்பாக மனிதர்களுக்குக் கண்களிலும் மூச்சக்குழாயிலும் எரிச்சலை ஏற்படுத்தும். மேலும் சுவாசம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படுவதற்கு இது வழி வகுக்கும். Sentinel-5P செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டிருக்கும் Tropomi என்ற கருவிதான் காற்று மாசுபாட்டை ஆராய்ந்துகொண்டிருக்கிறது. இது வெறும் ஃபார்மால்டிஹைடு மட்டுமன்றி நைட்ரஜன்-டை-ஆக்சைடு, சல்பர்-டை-ஆக்சைடு, மீத்தேன், கார்பன்-மோனாக்சைடு போன்ற வாயுக்களின் அளவையும் தொடர்ந்து கண்காணிக்கும். இந்தச் செயற்கைக்கோள் அனுப்பப்பட்டதன் முக்கிய நோக்கமே காற்று மாசுபாட்டைக் கண்டறிந்து அதைக் குறைக்க வேண்டும் என்பதுதான். செயற்கைக்கோள்கள் அதன் பணியைச் சரியாகச் செய்து வருகின்றன ஆனால், அதை உணர்ந்து காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கான வேலைகளைத் தொடங்கியிருக்கிறோமா என்பதுதான் இப்போது நாம் யோசிக்க வேண்டிய விஷயம்.\nமலையிலிருந்து இறங்கியதும் திடீரென மர்மமாய் மறையும் சரஸ்வதி நதி... உண்மை என்ன\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nமுதல்வர் பதவிக்காக ஓ.பி.எஸ் யாகம் நடத்தியது உண்மை - அடித்துச்சொல்லும் அ.ம.மு.க பொருளாளர்\nசினிமாவைப்போல ஓடஓட விரட்டி ரவுடி வெட்டிக் கொலை - மக்களைப் பதற வைத்த `திக் திக்' நிமிடங்கள்\nமுத்தையாவா... சுந்தர்ராஜனா... பரமக்குடி பிரசாரத்தில் திணறிய தினகரன்\nபோலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளிவைக்க என்ன காரணம் - சுகாதாரத்துறை இயக்குநர் விளக்கம்\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nசென்னை புத்தகத் திருவிழாவில் கவனம் பெற்ற 5 அரசியல் புத்தகங்கள்\nஆனந்த் மகாதேவன் திடீர் விலகல் இயக்குநர் அவதாரம் எடுத்தார் நடிகர் மாதவன்\n`விபத்தாகி கட்டோடு ஷூட்டிங் வந்துட்டிருக்கான் சஞ்சீவ்'- `ராஜா ராணி' மானஸா வேதனை\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nமுக்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு- எளிய முறையில் நடந்தது கே.பி.ஒய் அச\n``அன்று நந்தனாருக்கு நடந்தது... இன்று எங்களுக்கு நடக்கிறது..\n``2009-ன் ஹிட் இயக்குநர்கள், 2019-ல் என்ன செய்கிறார்கள்\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து ���ஜித் அறிக்கை\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வுகுறித்து மனம்திறந்த விராட் கோலி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/timepassvikatan/2016-sep-10/world-news/123045-is-it-real-or-photography.html", "date_download": "2019-01-21T15:42:02Z", "digest": "sha1:NVM3N5632E5HSECXS6J54TO35H4BUKML", "length": 18149, "nlines": 468, "source_domain": "www.vikatan.com", "title": "கண்ணாடி மீன்கள்! | Is it real or photography? - Timepass | டைம்பாஸ்", "raw_content": "\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nமுதல்வர் பதவிக்காக ஓ.பி.எஸ் யாகம் நடத்தியது உண்மை - அடித்துச்சொல்லும் அ.ம.மு.க பொருளாளர்\nசினிமாவைப்போல ஓடஓட விரட்டி ரவுடி வெட்டிக் கொலை - மக்களைப் பதற வைத்த `திக் திக்' நிமிடங்கள்\nமுத்தையாவா... சுந்தர்ராஜனா... பரமக்குடி பிரசாரத்தில் திணறிய தினகரன்\nபோலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளிவைக்க என்ன காரணம் - சுகாதாரத்துறை இயக்குநர் விளக்கம்\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nசென்னை புத்தகத் திருவிழாவில் கவனம் பெற்ற 5 அரசியல் புத்தகங்கள்\nஆனந்த் மகாதேவன் திடீர் விலகல் இயக்குநர் அவதாரம் எடுத்தார் நடிகர் மாதவன்\n`விபத்தாகி கட்டோடு ஷூட்டிங் வந்துட்டிருக்கான் சஞ்சீவ்'- `ராஜா ராணி' மானஸா வேதனை\nஆள் பாதி ஆப்ஸ் பாதி\nமரத்தை வெட்டினால், டென்ஷன் ஆகிடுவேன்\nகண்ணாடி போல ஊடுருவும் வகையிலான மீன் ஒன்றைக் கையில் பிடித்தபடி நியூசிலாந்தைச் சேர்ந்த அமோஸ் கிறிஸ்டோபர்ஸ் என்பவர் கடந்த வாரம் ஒரு போட்டோவை ஷேர் செய்திருந்தார். மீனின் உடலுக்குள் இருக்கும் எலும்பு, குடல், குந்தாணி வரை எல்லாமே அப்பட்டமாக வெளியில் தெரிந்த அந்தப் புகைப்படத்தைப் பார்த்து, ``இது உண்மையாகத் தெரியவில்லை. வழக்கமான வெறும் போட்டோஷாப் கொரளி வித்தை'' என நம்ப மறுத்தனர்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வுகுறித்து மனம்திறந்த விராட் கோலி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\n“பதவிக்காக எதையும் செய்வார் பழனிசாமி” - மேத்யூ சாமுவேல் பரபரப்பு பேட்டி\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜே.பி செக்\nசி.பி.ஐ விசாரித்தால் பழனிசாமி சிக்குவார் - குமுறும் கனகராஜின் அண்ணன்\nபேட்ட - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipithan.blogspot.com/2015/02/", "date_download": "2019-01-21T16:24:16Z", "digest": "sha1:2I76TTXRXTNS54NTT45HO6FRYPAVM2PH", "length": 28807, "nlines": 270, "source_domain": "chennaipithan.blogspot.com", "title": "நான் பேச நினைப்பதெல்லாம்: February 2015", "raw_content": "(எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம், சொல்ல முடிந்ததோ மிகக் கொஞ்சம் )\nவெள்ளி, பிப்ரவரி 27, 2015\nபதிவுலகம் எனக்குத் தந்த நண்பர்களான இளைஞர்கள் பலர் தற்போது குறும்படம் எடுப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பதைப் பார்க்கிறேன்.மிகவும் பெருமையாக இருக்கிறது.தங்கள் அன்றாடப் பணிகளின் மத்தியில் இதற்கும் நேரம் ஒதுக்கி எவ்வாறு இவர்களால் சாதிக்க முடிகிறது என வியப்பாக இருக்கிறது.\nஒரு காலத்தில் நானும் சினிமாவில் ஆர்வம் கொண்டவனாக இருந்தேன்,குறிப்பாக இணை சினிமா.மதுரையில் பணிபுரிந்த காலத்தில்—1970-77-அங்கு இயங்கிக் கொண்டிருந்த ரே ஃபிலிம் சொசைட்டியில் சேர்ந்து பல ஞாயிற்றுக்கிழமை காலைகளில் சத்யஜித் ரே படம் மட்டுமன்றி வேறு இணை சினிமாக்களும் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது.அபுர்சன்சார்,பதேர் பாஞ்சாலி,அபராஜிதோ,சாருலதா தவிர வேறு சில படங்களும் பார்த்த நினைவு.அடூரின் சுயம்வரம்,பெனகல்லின் அங்கூர்,நிஷாந்த்,இவை அவற்றில் அடங்கும்.\nஅந்தக்காலகட்டத்தில்தான் எழுத்தாளர் ஜெயபாரதியும் அவரது நண்பர்கள் சிலரும் சேர்ந்து ஒரு குழுவாக இணைந்து படம் எடுக்கத் திட்டமிட்டனர்.இவர்களைப் பற்றிச் சொல்லும்போது சுஜாதா சொன்னார்”ஒரே விதமான ஆசையும் மீசையும் உள்ள இளைஞர்கள்” என்று.அந்த முயற்சிக்கு உதவ எண்ணி என்னால் இயன்றை ஒரு மிகச்சிறு தொகையை அனுப்பினேன். அவர்களிடமிருந்து ஒரு கடிதமும்,ஒரு சிறப்பு மலரும் வந்தன”��டிதத்தில் குறிப்பிட்டி ருந்தார்”எங்களைக் கொஞ்சம் உயரே பறக்க விட்டிருக்கிறீர்கள் ” என்று.ஆனால் படம் அப்போது வெளிவரவில்லை.\n1979 இல் தான் ஜெயபாரதியின் “குடிசை” படம் வெளி வந்த்து.\nமதுரைக்குப்பின் ஊர் ஊராகப் பணி இட மாற்றத்தில் சுற்றி வந்ததில்,இந்த ஆசையெல்லாம் பின்னிருக்கைக்குத் தள்ளப்பட்டது.சினிமா இயக்கத்திலும் அதை விட நடிப்பிலும் ஆர்வம் இருந்தபோதும்//(என் நடிப்பு அனுபவங்களைப் பற்றி அறிய,இங்கேயும்,இங்கேயும் க்ளிக்கவும்//\n2)துணிந்து இறங்கும் தைரியம் இல்லாத மத்திய தர வர்க்க மனப்பாங்கு.\nபடம் பார்ப்பதே குறைந்து போன நிலையில் மீண்டும் நான் பார்த்த இணை சினிமா அரவிந்தனின் “சிதம்பரம்”-1986.\nஇப்போது திரை அரங்குக்குப் போவதே இல்லை.\nஒரு கூட்டுப் புழுவாய் என் கூட்டினுள் ஒடுங்கி விட்டேன்\nஎனக்கு ஒரே வடிகால் அவ்வப்போது பதிவுலகம் மட்டுமே..\nPosted by சென்னை பித்தன் at 2:24 பிற்பகல் 14 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அனுபவம், நடிப்பு, நிகழ்வுகள்\nபுதன், பிப்ரவரி 25, 2015\nகாதல் போயின் காதல் போயின்\nPosted by சென்னை பித்தன் at 4:42 பிற்பகல் 10 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், பிப்ரவரி 23, 2015\nபள்ளிச் சிறுவன்- -ஸ்கூல் பையன்\nஇந்த ஸ்கூல் பையனின் இயல்புகள் என்ன\nPosted by சென்னை பித்தன் at 11:59 முற்பகல் 7 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அனுபவங்கள், கல்வி, நிகழ்வுகள்\nபுதன், பிப்ரவரி 18, 2015\nஇன்று 13 ஆம் நாள்,சுபஸ்வீகரணக் காரியங்கள் முடிந்து விட்டன.\nநம்புவது இன்னும் கூடக் கஷ்டமாகத்தான் இருக்கிறது.\n4ஆம்தேதியன்று கூட என்னுடன் பேசியவர் 7ஆம் தேதி பிடி சாம்பலாகிக் கடலில் கரைக்கப்பட்டு விட, இன்றைய சடங்குகள் முடிவில் ஆன்மா எங்கு செல்ல வேண்டுமோ அங்கு சென்று விட்டது.\nபேச்சுக்களில் சகஜ நிலை திரும்பி விட்டது.\nஇயல்பு வாழ்க்கைக்குத் திரும்பித்தானே ஆக வேண்டும்\nஎந்தத் துயரத்திலும்,நடுவில் ஒரு மெல்லிய நகைச்சுவை தலைகாட்டத் தவறுவதில்லை.\nஎன் அண்ணா இறந்த மறுநாள் ,அவர்கள் குடியிருப்பில் இருந்த ஒரு வீட்டுவேலை செய்யும் பெண் ,என் அண்ணியிடம் வந்து”தை வெள்ளியன்னிக்கு,சுமங்கலியாப் போயிட்டாரு” என்றாளாம்.அதைக் கேட்ட என் அண்ணா பெண்ணுக்கு துக்கத்தையும் மீறிச் சிரிப்பு வந்து விட்டதாம்\nஅதை அன்று இரவு ���வள் விவரிக்க எல்லோருக்கும் சிரிப்பு பீறிட்டு வந்து விட்டது.\nஎன் அண்ணா மருத்துவமனையில் இருக்கிறார் என அறிந்தவுடன் யு எஸ்ஸிலிருந்து புறப்பட்ட மற்றொரு மகளுக்கு நடு வழியில் வாட்ஸப் மூலம் செய்தி தெரிய வந்து அவள் உடைந்து அழ,உடன் இருந்தவர்கள்,ஓர் இலங்கைத் தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், ஆறுதல் சொன்னார்களாம்.\nஅந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஓர் இளைஞன்,அவளுக்குப் பக்கத்து இருக்கையில் இருந்தவன்,அவளுடன் பேசிப் பேசி அவள் துயரைக் குறைக்க முயன்றானாம்.\nஅவனிடம் பேசும்போது அவளுக்குத் தெரிய வந்தது அக்குடும்பம் அந்த இளைஞனின் திருமணத் துக்காக இந்தியா செல்கிறார்கள் என்று\n\"ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்\nபேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்\nPosted by சென்னை பித்தன் at 9:03 பிற்பகல் 14 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அனுபவம், நிகழ்வுகள், வாழ்க்கை\nதிங்கள், பிப்ரவரி 09, 2015\nஅப்போது மூத்த மகனுக்கு வயது 16\nகடைக்குட்டிப் பையனுக்கு வயது 5.\nபடிப்பைத் தொடராமல் பெரிய மகன் 18 வயதில் ஒரு வங்கிப்பணியில் சேர்ந்தான்\nமுதல் மூன்று மாதம் சம்பளம் கிடையாது.\nபின் நாற்பது ரூபாய் சம்பளம்.\nகுத்தாலத்தில் (மாயவரம்)ஒரு சொந்த ஓட்டு வீடு.\nஅதிலிருந்து வாடகை ரூபாய் 15.\nசிக்கனமாகக் குடும்பம் நடத்தி பெண்களை எஸ் எஸ் எல் ஸி வரை படிக்க வைத்து மணம் முடித்தும் கொடுத்தாயிற்று.\nகுடும்பத்துக்காக மகன் தன் சில தேவைகளைத் தியாகம் செய்ய நேர்ந்தததுண்டு.\nகடைசிப்பையன் கல்லூரியில் படிப்பது என்றால் விடுதியில் தங்கிப் படிக்க வைக்கும் அளவுக்கு வருமானம் போதாது.\nஎனவே பெரிய மகன் வங்கி நிர்வாக இயக்குனரைச் சந்தித்துக் கல்லூரி இருக்கும் ஊருக்கு மாற்றல் கேட்டுப் பெறுகிறான்\nசிறிய ஊர்தான்,தம்பியைப் படிக்க வைக்கிறான்.\nபட்டப்படிப்புக்குப் பின் மேற்படிப்பு சாத்தியமில்லை\nஆனால் அந்த வங்கியைப் பெரிய வங்கி ஒன்று எடுத்துக் கொள்ள,அதனால் சம்பளம் உயர,அண்ணன் தயவில் தம்பி சென்னை சென்று பட்ட மேற்படிப்புப் படிக்க முடிகிறது.\nஇருவருக்கும் வயது வித்தியாசம் 11.\nதனக்குப் படிக்க முடியாமல் போனாலும் தம்பி படிக்க வேண்டும் என்ற எண்ணத்தின் வெற்றி.\nதன கடமைகள் செவ்வனே செய்து வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்தவர் 81 வயதில் இறைவனடி சேர்ந்தார்\nஆனால் தலைச்சன் மகனை இழந்து மாளாத புத்திர சோகத்தில் தவிக்கும் அந்தத் தாயைப் பார்த்து இளைய மகன் மனதுக்குள் அழுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்.\nஅந்தத்தாய் சில காலமாகவே இறைவனை வேண்டி வந்தாள்- முதலில் தான் போய்ச் சேர வேண்டும் என.\nஇறை நம்பிக்கையே ஆட்டம் காண்கிறது-அத்தாய்க்கு அல்ல.இளைய மகனுக்கு.\nதாய்க்கு என்ன ஆறுதல் சொல்ல\nஅவளுக்கு மனச்சாந்தி கொடு என்று யாரை வேண்ட\nPosted by சென்னை பித்தன் at 3:42 பிற்பகல் 17 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அஞ்சலி, நிகழ்வு, வாழ்க்கை\nசெவ்வாய், பிப்ரவரி 03, 2015\nதலைப்பைப் பார்த்ததும் என்ன இந்த ஆளுக்கு இரண்டு சுழி,மூணு சுழிக் குழப்பம் போலிருக் கிறதே என்று நினைக்கி றீர்களா.\nஎனக்குப் பேசும்போதோ எழுதும்போதோ நிச்சயமாக னகர,ணகரக் குழப்பம் கிடையாது.\nஃபரிதாபாத்தில் என் உதவியாளராகப் பணியாற்றிய என்.கே.கன்னாதான்.\nபல கிளை ஆய்வுகளில் என்னுடன் உதவியாளராக வந்தவர் அவர்.மற்றொருவர் டி.ஆர்.சாவ்லா.\nஎங்கள் ஆய்வின் போது இவர்கள் இருவரும் எனக்கும் சேர்த்து மதிய உணவு கொண்டு வருவது என்பது ஒரு எழுதப்படாத விதியாகிவிட்டது.ஒரு பரிதாப உணர்வுதான்\nமதியம் உணவு நேரத்தில் என்னை”சேகர் சாப்சாப்பிடலாம்” என அன்போடு அழைப்பார் கன்னா.\nபல கிளை ஆய்வுகளில் எனக்கு உதவியாளராகப் பணி புரிந்திருக்கிறார்.\nகுர்கான் நகரில்தான் அவர் குடும்பத்துடன் வசித்து வந்தார்,\nஎந்தக்கிளை ஆய்வென்றாலும் அங்கிருந்து தினம் வந்து போவார்\nஒரு முறை குர்கான் கிளை ஆய்வே நாங்கள் இருவரும் மேற்கொண்டோம்.\nடெல்லியின் கோடை பற்றி உங்களுக்குத் தெரியும்.\nதினமும் நான் ஃபரிதாபாத்திலிருந்து வந்து போக வேண்டும்\nசனிக்கிழமை அரை நாள் வங்கி அலுவல் என்பதால் அந்த மதிய வெயிலில் ஃபரிதாபாத் திரும்புவது கடினம்.\nஎனவே கன்னா எனக்கு ஓர் அன்புக்கட்டளை இட்டு விட்டார்-சனிக்கிழமைகளில் மதிய உணவை அவர் வீட்டில் முடித்துக் கொண்டு ஓய்வெடுத்தபின் மாலைதான் ஃபரிதாபாத் திரும்ப வேண்டும் ஏன்று.\nஅது முதல் ஆய்வு முடியும் வரை சனிக்கிழமை மதிய உணவு அவர் வீட்டில்தான்.உணவுக்குப் பின் அவர் குழந்தைகளுடன்--ஒரு பெண்,இரு பையன்கள்--, உடைந்த இந்தியில் பேசிக் கொண்டி ருப்பேன்.பையன்கள் செஸ் ஆட்டத்தில் செய்த தவறுகளைத் திருத்தினேன்.மாம்பழ சீசன்.அவர் சஃபேதா மாம்பழம் வாங்கி வந்தார்.அதை வெட்டித் துண்டுகளாக்கிச் சாப்பிடுவதா அல்லது மாம்பழ ,பால் சாறு அருந்துவதா என்று..குழந்தைகளின் ஆசை மில்க்‌ஷேக்.கன்னா சொன்னார்”சேகர் சாப் நீங்கள் சொல்லுங்கள் .என்ன வேண்டும்”. குழந்தைகளைப் பார்த்து ரகசியமாகக் கண் சிமிட்டி விட்டுச் சொன்னேன் ”மில்க் ஷேக்” இதுபோல் கிட்டத்தட்ட ஐந்தாறு வாரங்கள்,ஆய்வு முடியும் வரை.\nஅன்று ஞாயிற்றுக் கிழமை,ஃபரிதாபாத்தில்.வீட்டில் ஓய்வாக அமர்ந்திருந்தேன்,\nஃபரிதாபாத் கிளை நண்பர்கள் இருவர் வந்தனர்\nஆனால் அவர்கள் முகம் இறுகிப்போயிருந்தது.\nநான் அப்படியே அருகில் இருந்த சோபாவில் சாய்ந்து விட்டேன்.\nமறுநாள் ஓர் ஆய்வில் அவர் என்னுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டியவர்\nஇப்போது.....குர்கான் சென்று இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு திரும்பினோம்.\nவேறொருவர் என்னுடன் ஆய்வுப்பணியில் சேர்ந்து கொண்டார்.\nசில மாதங்களில் தெரிய வந்தது கருணை அடிப்படையில் அவர் மனைவிக்கு எங்கள் வங்கியில் ,குர்கான் கிளையிலேயே வேலை கொடுக்கப்பட்டது என்று.\nசில நாட்கள் கழித்து ஒரு விசாரணைக்காக குர்கான் செல்ல வேண்டி இருந்தது.\nகிளையில் கன்னாவின் மனைவியைப் பார்த்து நலம் விசாரித்தேன்.\nமதிய இடைவேளையின் போது அவர் என்னருகே வந்து ஒரு கவரை நீட்டினார்””இதில் 1500 ரூபாய் இருக்கிறது.என் கணவருக்கு நீங்கள் கடனாக்க கொடுத்த பணம்’\nதிகைத்தேன்.கன்னாவுக்கு நான் பணம் கொடுத்தது எங்கள் இருவரைத் தவிர யாருக்கும் தெரியாது என எண்ணினேன். ஆனால்,,,\nஎன் கண்களில் கண்ணீர் பெருகியது---அந்த நல்ல மனிதரையும் அவருக்கேற்ற மனைவியையும் நினைத்து\nஉன் குடும்பத்துக்கு எந்தக் குறையும் வராது\nPosted by சென்னை பித்தன் at 7:59 முற்பகல் 21 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அனுபவம், இல்லறம், சமையல், நிகழ்வு\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஒரு கிடாயின் கருணை மனு..-1\nமன நிறைவுடன் விடை பெறுகிறேன்\nபிறக்கப் போகும் குழந்தை ஆணாபெண்ணா\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/madhumithas-barathanatiya-arangetram/", "date_download": "2019-01-21T17:03:44Z", "digest": "sha1:Q2D7HJRFIWW6PSMGROFQQUC6LGGC5ESF", "length": 10763, "nlines": 143, "source_domain": "ithutamil.com", "title": "குமாரி மதுமிதா – நாட்டிய அரங���கேற்றம் | இது தமிழ் குமாரி மதுமிதா – நாட்டிய அரங்கேற்றம் – இது தமிழ்", "raw_content": "\nHome மற்றவை குமாரி மதுமிதா – நாட்டிய அரங்கேற்றம்\nகுமாரி மதுமிதா – நாட்டிய அரங்கேற்றம்\nபிரபல தொழிலதிபர் ஜி.வினோத்குமார்-அனந்தநாயகி தம்பதியரின் மகள் குமாரி மதுமிதாவின்(வயது 13) பரத நாட்டிய அரங்கேற்றம் சென்னை முத்தமிழ் பேரவை.\nடி.என்.ராஜரத்தினம் கலையரங்கில் சமீபத்தில் வெகு விமர்சையாக நடந்தது. குமாரி மதுமிதாவின் நாட்டிய குரு திருமதி ஸ்ரீமதி வெங்கட் தலைமையில் திருமதி.ரோஷினி கணேஷ் ஏழு விதமான பாடல்களைப் பாடியதற்கு மதுமிதாவின் நாட்டியம் ஒவ்வொன்றும் ரசிகர்களை மெய்மறக்க வைத்தது.\nசிறப்பு விருந்தினர்களாக பாடகர் சீர்காழி சிவசிதம்பரம், நீதிபதி திரு.ஹரி பரந்தாமன் ,நடிகை சுலக்ஷனா, நட்டுவாங்க வித்வான் குத்தாலம் செல்வம், கீழ்க்கட்டளை ரவீந்திரபாரதி பள்ளி நிர்வாகி திருமதி ஹேமலதா போன்றவர்கள் கலந்து கொண்டார்கள். அனைவரும் குமாரி மதுமிதாவின் நாட்டியத்தைக் கண்டு வியந்து போனார்கள்.\nநடிகை சுலக்ஷனா பேசுகையில், “சிறுவயதில் நானும் நாட்டியம் கற்றுக்கொண்டேன். மதுமிதா மேடையில் ஆடும் போது தானாக எனது கால்கள் தாளம் போட்டு ஆடத்துவங்கியது. நாட்டியத்தில் பாவங்கள் மிகவும் முக்கியம். அது மதுமிதாவிடம் அபாரமாக இருந்தது. மதுமிதாவிற்கும், மதுமிதவைப் போல் நாட்டியம் ஆடும் பெண்களுக்கும் என் வேண்டுகோள். தினமும் ஒரு மணி நேரம் நாட்டியப் பயிற்சியை எடுத்துக் கொள்ளுங்கள்.\nதிருமணத்திற்குப் பிறகு பலர் சில நிர்பந்தத்தினால் நாட்டியத்தை விட்டுவிடுகிறார்கள். தயவு செய்து திருமணம் ஆன பிறகும் நாட்டியத்தைக் கைவிட்டு விடாதீர்கள். நம் பாரம்பரியக் கலையான பரதக் கலைக்கு சேவை செய்துகொண்டே இருங்கள்” என்றார்.\nநிகழ்சியில் பாடகர் சீர்காழி சிவசிதம்பரம் பேசுகையில், “குமாரி மதுமிதா விற்கு இது அரங்கேற்றம் போல் தெரியவில்லை. பல மேடைகளில் ஆடி அனுபவம் பெற்றவர் போல் தோன்றியது. மதுமிதாவின் தாய், தந்தையரின் அயராத ஊக்குவிப்பின் செயலை மிகவும் பாராட்டுகிறேன். நாட்டியத்தில் பாவங்கள் மிகவும் முக்கியம். அது மதுமிதாவிடம் அபாரமாக இருந்தது. இளம் வயதில் பரதம் கற்றுக்கொண்டால் நினைவாற்றல் வளரும். நோய்நொடிகள் வரவே வராது. கல்வியில் மிகவும் தேர்ச்சி பெற்று விளங்க பரதம் கைகொடுக்கும். மதுமிதா பரதக் கலையிலும் கல்வியிலும் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன்” என்றார்.\nநிகச்சியில் சிறப்பு விருந்தினர்களுக்கும்,மதுமிதாவின் நாட்டிய குரு திருமதி.ஸ்ரீமதி வெங்கட் மற்றும் பக்கவாத்தியக்காரர்களுக்கும் மதுமிதாவின் பெற்றோர் நினைவுப் பரிசுகளை வழங்கிக் கௌரவித்தார்கள்.\nTAGWinsun C.M. குமாரி மதுமிதா நடிகை சுலக்ஷனா பரதநாட்டியம்\nPrevious Postஹெச்.ராஜாவின் கிண்டலுக்குப் பதிலளித்த செளந்தர்ராஜா Next Postமெஹ்பூபா - ட்ரெய்லர்\nஇது வேதாளம் சொல்லும் கதை – டீசர்\nசார்லி சாப்ளின் 2 - ஜனவரி 25 முதல்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nசார்லி சாப்ளின் 2 – ஸ்னீக் பீக்\nகாதல் மட்டும் வேணா – ட்ரெய்லர்\n1729 – மனதைக் கனக்க வைக்கும் நாவல்\nபிரபு, பிரபுதேவாவின் சார்லி சாப்ளின் – 2\n1983 வேர்ல்ட் கப் – கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தாக நடிக்கிறார் ஜீவா\nசார்லி சாப்ளின் 2 – ஸ்னீக் பீக்\nகாதல் மட்டும் வேணா – ட்ரெய்லர்\nசிற்பி – ‘பட்டறை’ ப்ரோமா பாடல்\nஇளைஞர்களால் இளைஞர்களுக்கான படம் – கோகோ மாக்கோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kuwaittamilnesan.com/?p=4200", "date_download": "2019-01-21T15:44:17Z", "digest": "sha1:Q63KFHCEUHCI2KJEWUHEPHBRRVNKJFVX", "length": 7321, "nlines": 47, "source_domain": "www.kuwaittamilnesan.com", "title": "மேலத்திருப்பந்துருத்தியில் முஸ்லீம் சமூகம் எதிர்கொள்ளும் நெருக்கடிகளும் சவால்களும் குறித்த விளக்க பொதுக்கூட்டம் | குவைத் தமிழ் நேசன்", "raw_content": "\nமேலத்திருப்பந்துருத்தியில் முஸ்லீம் சமூகம் எதிர்கொள்ளும் நெருக்கடிகளும் சவால்களும் குறித்த விளக்க பொதுக்கூட்டம்\nPosted on November 17, 2015 by ஜாவித் கான் in சிறப்பு கட்டுரைகள், நிகழ்வுகள், பொதுவானவைகள் // 0 Comments\nமேலத்திருப்பந்துருத்தி முஸ்லீம் ஜமாஅத் நடத்தும் முஸ்லீம் சமூகம் எதிர்கொள்ளும் நெருக்கடிகளும் சவால்களும் குறித்த விளக்க பொதுக்கூட்டம் வருகின்ற 18 நவம்பர் 2015 புதன்கிழமை மஃக்ரீப் தொழுகைக்கு பிறகு மேலமதரஸாவில் நடைபெற உள்ளது.\nஜனாப் ஆளூர் ஷாநவாஸ் அவர்கள்\nமாட்டு கறி திராவிடர்களை ஒன்றிணைத்துள்ளது – ஆளுர் ஷானவாஸ்\nமறைந்த மௌலவி ஹாஜி அலி ஃபிர்தவ்ஸி அவர்களின் குடும்பத்தாருக்கு உதவி செய்ய வேண்டுக்கோள்.\nகுவைத் தமிழ்நேசன் பண்பலை நேரலை அறிமுகம்\nமதங்களை வென்ற மனித நேயம்\nதிருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம் தூர்வாரும் பணி தொடங்கியது\nமாட்டு கறி திராவிடர்களை ஒன்றிணைத்துள்ளது – ஆளுர் ஷானவாஸ்\nமறைந்த மௌலவி ஹாஜி அலி ஃபிர்தவ்ஸி அவர்களின் குடும்பத்தாருக்கு உதவி செய்ய வேண்டுக்கோள்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் அன்புச் சகோதரர்கள் கவனத்திற்கு, நேற்றையதினம் நமது சகோதரர் மௌலவி ஹாஜி அலி ஃபிர்தவ்ஸி அவர்களின் மரணத்தைப்பற்றி கேள்வி பட்டிருப்போம். அன்னாரின்ஜனாசாவில் சமுதாய சொந்தங்களும் சமூக ஆர்வலர்களும் திரளாக கலந்து கொண்டு கவலையுடன் துஆ செய்தார்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களுக்கு மன்னிப்பை வழங்கி அவர்களுக்கு சொர்க்கத்தையும் தந்து அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதலையும் அவர்கள் …\nகுவைத் தமிழ்நேசன் பண்பலை நேரலை அறிமுகம்\nஇணைய பண்பலை கேட்க இங்கே சொடுக்கவும்\nமதங்களை வென்ற மனித நேயம்\nமதங்களை வென்ற மனித நேயம் பீகார் கலவரத்தில் தனது உயிரையும் பொருட்படுத்தாது முஸ்லீம்களை காப்பாற்றிய மாற்று மத சகோதரி பீகார் மாநிலத்தில் உள்ள அசிப்பூர் என்ற கிராமத்தில் ஏற்பட்ட மதக்கலவரத்தில் சிக்கிகொண்ட 10 முஸ்லீம்களை 50 வயதான சயீல் தேவி என்ற விதவைப் பெண் காப்பாற்றி பாதுகாப்பு அளித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கலவரத்தில் சுமார் 5,000 …\nதிருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம் தூர்வாரும் பணி தொடங்கியது\nதிருச்சி நகரின் மைய பகுதியான மலைக்கோட்டை கோவில் தெப்பக்குளம் தண்ணீர் அசுத்தமாக இருப்பதால் அதனை தூர்வாரி பராமரிக்க வேண்டும் என ஏராளமான கோரிக்கைகள் வந்தன. இதனை தொடர்ந்து தெப்பக்குளத்தை தூர்வாருவதற்கு மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது. முதற்கட்டமாக தெப்பகுளத்தில் இருந்த தண்ணீர் மின்சார மோட்டார்கள் மூலம் வெளியேற்றப்பட்டன. பக்கவாட்டு சுவர்களில் முளைத்து இருந்த மரம் செடிகொடிகளும் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2007/12/blog-post_31.html", "date_download": "2019-01-21T16:19:19Z", "digest": "sha1:PXJFPECTDDB3A7P3FHSRUCK3742TFKCU", "length": 13144, "nlines": 256, "source_domain": "www.radiospathy.com", "title": "திரையிசையோடு தாகூரின் காதல் கவிதைகள் | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nதிரையிசையோடு தாகூரின் காதல் கவிதைகள்\nவங்கம் தந்த கவி ரவீந்திர நாத் தாகூரின் காதல் கவிதைகளை வானொலிக்கேற்ற விதத்தில் பயன்படுத்தி தமிழ்��் திரையிசைப்பாடல்களோடு இணைத்துச் நான் செய்த நிகழ்ச்சியை இங்கு பகிர்கின்றேன்.\n1. அழகே உன்னை ஆராதனை செய்கிறேன் (அழகே உன்னை ஆராதிக்கிறேன்)\n2. மாலையில் யாரோ மனதோடு பேச (ஷத்ரியன்)\n3. இதயமதைக் கோயில் என்றேன் ( உயிருள்ளவரை உஷா)\n4. ராசாவே உன்னை நான் எண்ணித் தான் ( தனிக்காட்டு ராஜா)\n5. காவியம் பாடவா தென்றலே ( இதயத்தைத் திருடாதே)\n6. பாடவா உன் பாடலை ( நான் பாடும் பாடல்)\n7. நீலவான ஓடையில் (வாழ்வே மாயம்)\n8. என் கல்யாண வைபோகம் (அழகே உன்னை ஆராதிக்கிறேன்)\n9. உறவெனும் புதிய வானில் ( நெஞ்சத்தைக் கிள்ளாதே)\nதாகூரின் கவிதைகளைத் தமிழாக்கம் செய்து வெளியிட்ட சி.எஸ்.தேவ்நாத் இற்கும் வெளியிட்ட நர்மதா பதிப்பகத்துக்கும் என் நன்றிகள்.\nதரவிறக்கம் செய்ய: இங்கே அழுத்தவும்\nஅருமையான தொகுப்பு...ஆனா கடைசி வரைக்கும் கேட்க முடியல...இங்க ஏதே பிரச்சனைன்னு நினைக்கிறேன்..;))\nஎல்லாமே அருமையான பாட்டுகள். நடுநடுவில் தாகூரின் கவிதைகளும் அருமை.\nதொகுப்பைக் கேட்டுக் கருத்தளித்தமைக்கு நன்றிகள்\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nதிரையிசையோடு தாகூரின் காதல் கவிதைகள்\nறேடியோஸ்பதி வாக்குப் பெட்டியில் 2007 இன் சிறந்த இச...\nHeart Beats இசை ஆல்பம் - ஒலிப்பேட்டி\nநடிகவேள் எம்.ஆர்.ராதா நூற்றாண்டு நினைவில் - ஒலிச்ச...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤❤❤\nரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்ற...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா ���ோன்றோர் இசையமைப்பாளர்க...\nமலேசியா வாசுதேவன் எனுமொரு தெம்மாங்குப் பாட்டுக்காரன் 🌴🌿 ஏழாம் ஆண்டு நினைவில் 💐\nதிரையிசையில்,கிராமியகீதம் என்றால் முன்னுக்கு வரும் இசையமைப்பாளர் இளையராஜா, முன்னுக்கு வரும் பாடகர் மலேசியா வாசுதேவன் என்ற அளவுக்குத் தனி முத...\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\n“மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ https://youtu.be/02qQ7xYsISY இந்தப் பாடல் இளையராஜா வெறியர்களின் பெரு விருப்பப் பாடல்களில் ஒன்று. படத்த...\n“நான் ஶ்ரீதேவி மாதிரி வரணும்” இந்த மாதிரிச் சொல்லக் கேட்பதை ஹிந்தி மட்டுமல்ல தமிழ், தெலுங்கு உள்ளிட்ட புதுமுக நாயகிள் வேத மந்திரம் போலத் தம்...\nபாடகி ஜென்சியுடன் என் வானொலிப்பேட்டி\nஇரண்டு வருஷங்களுக்கு முன்னர் இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனின் நட்புக் கிடைத்திருந்தது. அவர் ஆணிவேர் என்ற ஈழத்துக் கதைப்பின்னணிய...\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\n2006 இல் என் அலுவலக வேலை நிமித்தமாக சிட்னியில் இருந்து பெங்களூருவில் இருக்கும் நம் Oracle நிறுவனம் செல்கிறேன். அங்கு சென்ற முதல் நாள் பணியிட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/6104/amp", "date_download": "2019-01-21T16:26:02Z", "digest": "sha1:WL6PFQHHQYB2TYKQYFZKVC2RW7KFCOER", "length": 42280, "nlines": 130, "source_domain": "m.dinakaran.com", "title": "அம்மாவும் அப்பாவும் lovable couple | Dinakaran", "raw_content": "\nஅம்மாவும் அப்பாவும் lovable couple\n-சாவித்திரி மகள் விஜய சாமுண்டீஸ்வரி\nநடிகை சாவித்திரியைப் பற்றிய படமான ‘நடிகையர் திலகம்’ படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தைப் பார்த்தவர்கள் சாவித்திரியின் வாழ்க்கையின் தாக்கத்தில் மிரண்டு நிற்கிறார்கள். திரை உலகம் கொண்டாடிய ஒரு மிகப் பெரிய நடிகையின் வாழ்க்கை இத்தனை ஏற்றத்தாழ்வுகளும் துயரமும் நிறைந்ததா அவரைப் பற்றி அறிய அவரின் மகளான விஜய சாமுண்டீஸ்வரியிடம் பேசினேன்.\n‘நடிகையர் திலகம்’ எப்படி வந்திருக்கு\nஎனக்கு படம் மிகவும் பிடித்திருந்தது. ரொம்ப திருப்தியாகவும் இருந்தது. என் அம்மா-அப்பாவின் காதல் கதையை கண் முன்னால் பார்க்கிற பாக்கியம் எத்தனை பேருக்கு கிடைக்கும் எனக்கு அந்த அதிர்ஷ்டம் கிடைத்திருக்கிறது. அவர்கள் இருவரும் லவ்வபிள் கபுள் என்று ஆரூர்தாஸ் மாமா அடிக்கடி சொல்வார். அப்பா காரில் வந்து அம்மாவுக்காக காத்திருப��பது… அம்மாவிற்காக காரிலிருந்து ஹாரன் ஒலி எழுப்புவது… அம்மா, அப்பாவிடம் வருவது… என எல்லாத்தையும் அவர் சொல்லி நிறையக் கேட்டிருக்கிறேன். அம்மா, அப்பாவுடன் நெருங்கிய நட்பில் இருந்த, பலர் சொல்லிக் கேட்ட அவர்களின் காதல் கதையினை திரையில் பார்க்கும்போது ரொம்பவே மகிழ்ச்சியாக இருந்தது எனக்கு.\nஉங்கள் அப்பாவாக நடித்த துல்ஹரின் நடிப்பு பற்றி\nதுல்ஹர் அப்பா கேரக்டரை எடுத்து செய்தது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அப்பாவுடைய அதே ஸ்டைல், அவரோட இயல்பான நடிப்பு, துடுக்குத் தனத்துடன் பட்பட்னு பதில் சொல்ற அவரின் கேரக்டர், எப்பவும் ஸ்டைலிஷா இருக்கும் அவரின் மேனரிஸ‌ம். துல்ஹரிடம் அப்பா கேரக்டர் அப்படியே பொருந்தி இருந்தது. சில விசயங்களை அப்பாவால் ஏத்துக்க முடியலைன்னாலும், சட்டுன்னு தன்னை மாத்திக்கிட்டு ‘இல்ல அம்மாடி, நீ நடிக்கிறத நிறுத்தக்கூடாது’ எனச் சொல்லும் இடத்தில் எல்லாம் அப்பாவின் கேரக்டரை அவர் நன்றாகப் புரிந்து நடித்திருக்கிறார். அம்மா எப்பவுமே இன்னொசன்ட் டைப். எதுக்காக அப்பா மூடு அவுட்டாகி குடிக்கிறார் என்பது கூடத் தெரியாது. ‘என்னால்தான் குடிக்கிறீங்களா’’ என கேட்பார். ‘என்னால்தான் நான் குடிக்கிறேன். உன்னால் இல்லை. அந்த உரிமையை எனக்கு தர மாட்டியா’ என அப்பா கேட்பார். அந்தக் காட்சியில் எல்லாம் துல்ஹர் ரொம்பவே அப்பாவைப்போல் அசத்தியிருப்பார்.\nஉங்கள் அப்பாவை குடிகாரராக காட்டி இருப்பதாக கருத்து நிலவுவது பற்றி\nஇது முழுக்க முழுக்க அம்மாவைப் பற்றிய படம். அம்மாவைப் பற்றிய படத்தில் அப்பாவைப் பற்றிய கேரக்டரைசேஷனைக் கொண்டுவர முடியாது. ஆனாலும் ஒரு சில இடங்களில் அப்பாவின் கேரக்டருக்காக டயலாக் மூலமாக சில விசயங்களை செய்திருக்கிறார்கள். அம்மாவோடு தொடர்புடைய அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் மட்டும்தான் இதில் அப்பாவிற்காக காட்டப்பட்டுள்ளது. அந்தச் சம்பவம் நடந்தபோது அப்பா ரொம்பவே அப்செட்டாக இருந்தார். அதனால் அவர் குடிப்பதாக காட்டப்பட்டுள்ளது. அதற்காக அப்பா குடிகாரர் என்றாகிவிடாது. அவரை குடிகாரர் என்று காட்டுவதற்காக அந்தக் காட்சிகள் திணிக்கப்படவில்லை.\nஇதில் அப்பாவை மட்டும் நெகட்டிவாகக் காட்டவில்லை. அம்மாவையும்தானே நெகட்டிவாக காட்டியுள்ளார்கள். அம்மாவின் பிடிவாதத்தை, அம்மா குடிப்பதை, அம்மா ஏமாந்ததை எல்லாம்தானே காண்பிச்சுருக்காங்க. ஒரு பயோபிக் மூவி எடுக்கும்போது நேச்சுரலா அந்த கேரக்டருக்கு இருக்க கேரக்டரைசேஷனை காட்டனும். படத்துல் பிக் ஷ‌ன் கதை எழுதுற மாதிரி ஹீரோ இப்படி ஹீரோயின் இப்படி என காட்ட முடியாது. அவுங்க நேச்சுரல் கேரக்டரைத்தான் காட்ட முடியும். அம்மா, அப்பா இரண்டு பேருக்கும் இருக்குற பிளஸ் மைனஸ் இரண்டையும் ரொம்ப நேச்சுரலா காமிச்சுருக்காங்க.கொஞ்சம் யாராவது அழுதா அம்மா உடனே மனம் இரங்கிடுவாங்க‌. நின்னு யோசிக்கிற தன்மை இல்லை அவ‌ங்களுக்கு. எப்பவுமே அதுதான் அவ‌ங்க கேரக்டர்.\nபடம் பற்றி உங்கள் கருத்து\nஇயக்குநரைத்தான் பாராட்ட வேண்டும். அம்மாவின் மொத்த வாழ்க்கையையும் மூன்று மணி நேரத்திற்குள் காட்ட வேண்டும். குழந்தைப் பருவம், டீன் ஏஜ், 20 வயதில் இருந்து அவர் முடிவு வரை என்று மூன்று காலமாக இயக்குநர் காட்டி இருக்கிறார். மொத்தமாக காட்டும்போது அதில் பல விசயங்கள் கலந்திருக்கும். அம்மாவின் பாத்திரப் படைப்பு, அவரின் இன்பம், துன்பம், அவர் பட்ட கஷ்டம், அம்மா செய்த தானம். திரைத் துறையில் அவர் முன்னுக்கு வந்தது என எல்லாவற்றையும் காட்டனும். இத்தனையும் காட்ட அந்த\n3 மணிநேரம் பத்தாது. அதுவும் அம்மா தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் சிறந்து விளங்கியதால் எல்லாவற்றையும் கொண்டுவருவது கஷ்டம். எனவே தெலுங்கு படமாக நினைத்து தெலுங்கில் மட்டும் காண்பிக்கிறார்கள். தெலுங்கில் எடுத்ததைத்தான் தமிழில் டப் செய்திருக்கிறார்கள்.\nஅம்மாவுடைய திரை உலக வாழ்க்கை மிக அகன்று விரிந்தது. அம்மா இருந்தது மிகக் குறைந்த நாட்கள்என்றாலும் எல்லா புகழ் பெற்ற நடிகர்களுடனும் நடித்திருக்கிறார்கள். தெலுங்கு திரை உலகத்திலும் அம்மா நடித்த நிறைய படங்களை காட்டவில்லை என ஒரு குறை இருக்கு. அவ‌ங்க திரை வாழ்க்கையோட அவ‌ங்க சொந்த வாழ்க்கையும் காட்ட வேண்டியது இருந்ததால், நிறைய காட்சிகள் எடிட்டிங்கில் நீக்கப்பட்டு இவ்வளவுதான் காட்ட முடிந்தது. எல்லாவற்றையும் காட்ட மூன்று மணி நேரம் பத்தாது. எனவே தமிழ்த் திரை உலகத்திற்கு குறையாகத் தெரியுது.\nஅம்மா-அப்பா காதல் வாழ்க்கை பற்றி\nஅம்மா, அப்பா தொடர்பான‌ எந்தக் காட்சியும் அதில் சும்மா காட்டப்படவில்லை. அவர்களின் ரொமான்டிக் லைஃப் ரொம்ப ஸ்ட்ராங்கான���ு. அவங்க ரெண்டு பேரும் வாழ்ந்த வாழ்வை அப்பாவின் பொற்காலம்னு சொல்லலாம். படத்தில் கூட அதை அழகா காட்டியிருப்பார்கள். அப்பாவை அம்மா குளிக்க வைப்பது, வாசல் வரை வந்து வழி அனுப்புவதென அம்மா-அப்பாவின் சின்னச் சின்ன அன்பை, காதலை நான் கண்ணாலேயே பார்த்திருக்கிறேன். நான் பார்த்ததைதான் படத்திலும் அப்படியே காட்டியுள்ளார்கள். அவர்கள் இருவரும் மிகவும் நெருக்கமா, அன்பா, காதலா இருப்பதை நிறைய பார்த்திருக்கிறேன். அதனால்தான் அப்பாவின் பிரிவால் அம்மா நிறைய பாதிக்கப்பட்டாங்க. அதனால்தான் அம்மாவுக்கு இத்தனை பாதிப்பு வந்தது. அவர்களின் காதல் வாழ்க்கை படத்திலும் ரொம்ப அழகா வந்திருக்கு. படத்தில் எனக்கு அந்தக் காட்சிகள் ரொம்ப பிடித்திருந்தது.கல்யாணம், காதல், வாழ்க்கை பற்றி\nஅப்பாவின் சிந்தனைகள் எல்லாமே ரொம்ப வித்தியாசம். It is much ahead of this time அவருடைய சிந்தனை அப்பவே அப்படி இருந்தது. காதல் என்பது நாம தேடி கண்டுபிடிப்பது இல்லை. அது அந்த நேரத்தில் நடப்பது. நேச்சுரல் ஹேப்பனிங். அது நடக்கும்போது நம்மால் அதை தடுத்து நிறுத்தவும் முடியாது. அப்பா நடிகராக சிறந்து விளங்கியபோதும், அம்மாவினுடனான காதலின்போதும் சரி,\nஅவரோட காதல் ஒரு சைக்கலாஜிக்கல் ஸ்டடி\nநாராயணி அக்காவே (முதல் மனைவியின் மூத்த மகள்) சொல்லி இருக்காங்க... ‘எனக்கு முதல்ல சாவித்திரி அம்மாவ யாருன்னே தெரியாது. ஒரு முறை வீட்டுக்கு போகும்போது நான் அவுங்களை நர்ஸ் என நினைத்துவிட்டேன். அந்த அளவுக்கு அப்பாவ அவ‌ங்க ரொம்ப நல்லா பார்த்துக்கிட்டாங்க’ என்று. என்னோட மற்ற எல்லா சகோதரிகளுக்கும் சாவித்திரி அம்மான்னா இஷ்டம்தான். இருந்தாலும் அப்பாவோட இந்த காதல் வாழ்க்கையை படம் போட்டு காட்டும்போது இது கொஞ்சம் அன்ஈஸியாகத்தான் இருக்கும். கஷ்டமாகத்தான் இருக்கும். அவ‌ங்க கண்ணோட்டத்தில் பார்த்தால் அவ‌ங்க வலி நமக்கு புரியும்.\nஉங்கள் அம்மாவோடு ஒப்பிட்டு அப்பாவுக்கு தாழ்வு மனப்பான்மை இருந்ததா\nசரியா புரிஞ்சுக்கணும். அது இன்ஃபீரி யாரிட்டி கேரக்டர் இல்லை. கணவன்- மனைவி இருவரும் ஓரிடத்தில் ஒன்றாக இருக்கும்போது, ஒருத்தருக்கு மட்டும் முக்கியத்துவம் வரும்போது உடனிருப்போருக்கு ஒருவிதமான அன்ஈஸினஸ் வருவது இயற்கை. அதுவும் கணவன்- மனைவியாக ஒரே வீட்டில் வாழும்போது வருபவர்கள் ஒருவ��ுடன் மட்டும் பேசிக்கொண்டே இருந்தால் இன்னொருத்தருக்கு அது சங்கடம். அதுவே வரவே செய்யும். இது காம்ப்ளெக்ஸ் இல்லை. சூழ்நிலை அப்படி.\nஹைதராபாத்தில் நிகழ்ந்த அந்த‌ யானை சம்பவம் குறித்து\nஆந்திராவில் நிகழ்ந்த அம்மாவிற்கான பாராட்டு நிகழ்ச்சி அது. ஊர்வலம் நடந்தது எல்லாமே உண்மை. ஆந்திராவில் அம்மாவுக்கான நிகழ்ச்சி என்பதால் சென்டர் ஆஃப் அட்ராக் ஷன் அம்மாவுக்குத்தானே வரும். ஆந்திர மாநிலத்தைப் பொறுத்தவரை அப்பா பெரிய ஆர்டிஸ்ட் இல்லை. சாவித்திரி அம்மா கணவர் என்ற முறையில் மட்டுமே அவருக்கு அங்கு மரியாதை. மேலும் அம்மாவுக்கும் அப்பாவுக்குமான இடைவெளி என்பது அந்த ஒரே நாளில் உருவானதல்ல. கொஞ்சம் கொஞ்சமாக உருவாகி பெரிதாக வெடித்தது. அது பல கட்டமாக நடந்தது.\nஅப்பாவை அம்மா பிரிவதற்கான காட்சி என படத்தில் வருவதெல்லாம்...\nஆமாம். அம்மாவிற்கு அந்த இடத்தை எப்படி கையாளணும்னு தெரியலை. அம்மா எப்பவும் கொஞ்சம் பிடிவாத குணம். கூட இருந்தவர்களும் நல்லதைச் சொல்லி இது தப்பு, இதிலிருந்து வெளியில் வா என சொல்லும் நட்பாக இல்லை. உறவுகளும் அவர்களின் சுய லாபத்திற்காக, அவர்கள் இருவரையும் பிரிக்கப் பார்த்தார்களே தவிர அவர்களை ஒன்றிணைக்க யாரும் முயற்சிக்கவில்லை.\nஉங்களுக்கு ஜெமினி கணேசன் என்கிற நடிகரைப் பிடிக்குமா\nஎல்லாரும் என்னை அப்பா பொண்ணுன்னுதான் சொல்வார்கள். அதுதான் உண்மையும் கூட. நான் எப்பவுமே அப்பாவோட செல்லம். அப்பா என்னை விஜிக் குட்டி என்றே செல்லமாக அழைப்பார். நான் பிறந்தபோது என்னை அப்பா தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடினார். அம்மாவும் அப்பாவும் பிரிந்தபோது அந்தப் பிரிவால் ரொம்பவும் நான் பாதிக்கப்பட்டேன். எனக்கு அது கஷ்டமான சம்பவம். எனக்கே அப்படின்னா அவர்களுக்கு எவ்வளவு வலி இருந்திருக்கும் இருந்தாலும் என்னையும் தம்பியையும் பார்க்க அப்பா வீட்டுக்கு வந்து போவார். ஆனால் அம்மா அப்பாவுடன் பேச மாட்டார். அப்பா எங்களை அவரின் வீட்டுக்கு அழைத்துச் செல்வார். அக்காக்களுடன் இணைந்து ஷாப்பிங் செல்வது, வெளியில் செல்வது என அப்பாவோடு மிகவும் மகிழ்ச்சியாக இருப்போம். ஒரு கட்டத்திற்கு மேல் அம்மா அப்பாவை முழுவதும் வரவிடாமல் செய்துவிட்டார். அந்த நேரத்தில்தான் அம்மா சரிவை நோக்கிப் போகத் துவங்கினார்.\nஅப்பா எங்களுடன் ��ப்போதும் தொடர்பிலேயே இருந்தார். அனைவர் மீதும் அவருக்கு அலாதி ப்ரியம். அவர் ஒரு நடிகரா இருந்தாலும் பொறுப்பான அப்பா. எங்களை எல்லாம் நீ என்ன படிக்க விரும்புற…நீ அதை செய், இதை செய் என எதையாவது சொல்லி, எதையாவது ஒன்றை எங்களை செய்ய வைத்துக் கொண்டே இருப்பார். பெண் குழந்தைகள் சும்மா வீட்டில் இருக்கக் கூடாது, கண்டிப்பாக படிக்க வேண்டும் என்பதில் உறுதியா இருப்பார்.எனக்கு சின்ன வயதிலே திருமணம் நடந்ததால், எனக்கு குழந்தை பிறந்து 2 வயதான பிறகு, என்னை ‘படி, காலேஜ் போ’ என வற்புறுத்தி, நான் சம்மதிக்காத நிலையில் நாராயணி அக்கா மூலம் என்னை சம்மதிக்க வைத்து, அப்பாவும் கமலா அக்காவும் என்னை எத்திராஜ் கல்லூரியில் பி.ஏ. இங்கிலீஸ் லிட் படிக்க சேர்த்துவிட்டார்கள்.\nநன்றாக நினைவில் இருக்கு. எனக்கு அப்போது 13 வயது. நான் அன்று ரொம்பவே கோபமா இருந்தேன். சும்மா குடித்துக் குடித்துக் கொண்டே இருந்தால் தம்பி வேறு சின்னப் பையன். எங்கள் முன்பே அம்மா குடிப்பது எனக்கு கஷ்டமாக இருந்தது. அந்த மனநிலையில் எரிச்சலுடன் அம்மாவிடம் குடிப்பதை நிறுத்தச் சொன்னேன். படத்தில் வரும் அத்தனை வசனமும் அப்படியே நான் சொன்னதுதான். அம்மா நான் சொன்னதை கொஞ்சமும் கேட்கவில்லை. கோபத்தில் எல்லா பாட்டில்களையும் தூக்கி எறிந்து உடைத்தேன். அன்று அம்மா ரொம்பவே என்மேல கோபப்பட்டார். நெருப்பு பிடிப்பதெல்லாம் இயக்குநர் பிக் ஷனுக்காக‌ வைத்தது. ஒரு கேரக்டர் இன்னொரு கேரக்டருக்கு மாறுவதற்கான ஒரு சிம்பாலிசேஷன் என்பதால் அதில் டைரக்டர் அவர் டச்சுக்காக ஃபயர் சீன் வைத்துள்ளார். அதன் பிறகே அம்மா குடிப்பதை நிறுத்தினார். அதைக் காட்டத்தான் அந்த இடத்தில் அழுத்தமாக‌ அந்த காட்சி.\nநீங்கள், உங்கள் தம்பி சதீஷ் இருவரும் ஆடியோ வெளியீட்டில் உணர்ச்சிவசப்பட்டுவிட்டீர்களே\nஅம்மாவைப் பற்றி படம் எடுக்க நினைத்ததும், அதை இவ்வளவு பிரமாண்டமாக எடுத்ததும், அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், துபாய் போன்ற வெளிநாடுகளில் இருந்தெல்லாம் எனக்கு தொடர்ந்து வாழ்த்துக்களும், தொலைபேசி அழைப்புக்களும் வந்தது. எல்லாரும் அம்மா மாதிரியே உடை உடுத்தி படம் பார்க்கச் செல்கிறார்கள் என்பது மாதிரியான தகவல்கள் எங்களை அழவைத்துவிட்டது… இதற்கெல்லாம் காரணம், அம்மாவைப் படமாக்கிய இந்த இளைஞர்கள��தானே. நடிகர் நாக சைத்தன்யா பணம் எதுவும் வாங்காமலே அம்மாவிற்காக இந்தப் படத்தில் நடித்துக் கொடுத்திருக்கிறார். சாவித்திரி அம்மாவோட படத்தில் நான் இருக்கேன் என்பதே எனக்கு பெருமை, எனக்கு ஏதாவது ஒரு சின்ன கேரக்டர் கொடுத்தாலும் நடிக்கிறேன் என ஏற்று நடிகை சமந்தா இந்தக் கதாபாத்திரத்தில் நடித்துக் கொடுத்தார். திரை உலகில் அம்மாவுக்கு அந்த அளவுக்கு ஒரு மரியாதை இருக்கு. அதனால் வந்த அழுகை அது.\nஉங்கள் சின்ன வயது திருமணம் பற்றி\n16 வயதில் எனக்கு திருமணம். அம்மா உடல் நிலை கருதி என் அம்மாவின் உறவுக்காரோடு திருமணம் முடிவானது. அப்பாவுக்கும் அவரை ரொம்ப பிடிக்கும். ஆனால் சின்ன வயதில் திருமணம், பெண்ணை படிக்க வைக்காமல் திருமணம் செய்வதில் அவருக்கு விருப்பம் இல்லைதான். என் திருமணத்தின்போது தென்ஆப்பிரிக்காவில்நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றிருந்தார். எனவே பாபுஜி அம்மாவும்(அலமேலு) சாவித்திரி அம்மா இருவரும்தான் என்னை தாரை வார்த்துக் கொடுத்தார்கள். அப்பா, அம்மா இருந்து செய்ய வேண்டிய இடத்தில் இரண்டு அம்மாக்களும் அமர்ந்து தாரை வார்த்தது என் வாழ்க்கையில் நிகழ்ந்த வினோதம்.\nபாபுஜி அம்மா கேரக்டரே வேற. அவர் எல்லாவற்றுக்கும் ஒத்துப் போகிறவர். அடங்கிப் போற டைப். அம்மா மாதிரி அப்பாவிடம் எதிர்ப்புக் காட்டவில்லை. குழந்தைகளை மட்டும் மனதில் வைத்துக்கொள்வார். எனக்கு பாபுஜி அம்மா என்றால் ரொம்ப மரியாதை. எனக்கு பெரியம்மாவை ரொம்பவே பிடிக்கும். ரொம்பவும் அன்பானவர்.பாபுஜி அம்மா பற்றி கமலா அக்கா தமிழில் ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார். பெயர் ‘பெண்ணின் பெருமை’. அதை ஆங்கிலத்தில் நான் மொழி பெயர்த்திருக்கிறேன். எழுதுவதும் எனக்கு ரொம்ப பிடிக்கும். ‘Pride of womenhood’ என்ற தலைப்பில் மொழியாக்கம் செய்தேன். பாபுஜி அம்மா மீதிருந்த அன்பால் நான் சந்தோஷமாக அந்த வேலையை முடித்தேன்.\nஅம்மாவைத் தொடர்ந்து நீங்கள் சினிமாவில் நடிக்க முயலவில்லையா\nஅப்படி எதுவும் இல்லை. நான் காலேஜ் படிக்கும்போது தெலுங்கு திரை உலகின் மிகப் பெரிய இயக்குநரான தாசரி நாராயணராவ் என்னை நடிக்க சொல்லிக் கேட்டார். எனக்கு அதில் விருப்பம் இல்லை. ஆனால் அம்மா மாதிரி சின்ன வயதில் நடனம் கற்றுக் கொண்டேன். அம்மாவின் உடல் நிலை பாதிப்படைந்ததும் அதையும் விட்டுவிட்டேன். என் திர���மணத்திற்கு பின் வீட்டிலேயே இருந்துவிட்டேன். எனக்கு உடற்பயிற்சி ரொம்ப பிடிக்கும். அப்பா யோகா செய்வதை நிறைய பார்த்திருக்கிறேன். என் குழந்தைகள் பெரியவர்கள் ஆனதும் சொந்தமாக ஜிம் ஒன்றை நடத்தினேன். அக்கா கமலா செல்வராஜின் மருத்துவமனையில் உடற்பயிற்சி தொடர்பான கன்சல்டன்டாகவும் இருந்தேன்.தம்பி சதீஷ் பொறியியல் முடித்து கலிபோர்னியாவில் வேலையில் உள்ளான். என் அக்கா ராதாவும் அங்குதான் உள்ளார். ராதா ரேகாவுடன் பிறந்தவர். புஷ்பவல்லி அம்மாவின் பொண்ணு.\nëஅம்மா கோமாவுக்கு போன கடைசி நாள் என்ன நடந்தது\nபடத்தில் உள்ள அந்த சம்பவம் அப்படியே நடந்தது. பாட்டில் உடைந்தது மட்டுமே கற்பனை. ஆனால் அம்மா ரொம்ப இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் அன்றைக்கு குடிக்க ஆரம்பிச்சுருக்காங்க. இன்கம்டாக்ஸில் இருந்து போன் வந்ததும் அதன் அழுத்தத்தால், சாப்பிடாமல் இருந்து குடிக்கத் துவங்கி, சர்க்கரை நோய் வேறு அம்மாவிற்கு இருந்தது. எல்லாம் சேர்த்து அவரை கோமாவில் கொண்டு நிறுத்திவிட்டது. தம்பி சதீஷுக்கு 14 வயது. அவன் அப்போதும் குழந்தைத்தனமான முகத்தோடுதான் இருந்தான். கோமாவிற்கு சென்ற பிறகு அப்பாதான் அம்மாவை முழுவதும் பார்த்துக் கொண்டார். படத்தில் இடம்பெற்ற வசனம் போலவே அப்பா அம்மாவைப் பார்த்துக்கொண்டாலும் பத்திரிகைகள் இவர்கள் இருவரையும் வேறுவிதமாகவே எழுதின.\nபடத்தின் தாக்கம் உங்களுக்கு எப்படி இருந்தது\nபடம் பார்த்து ஒரு மாதிரியான தாக்கத்தில் நான்கு நாட்கள் இருந்தேன். அதன் பிறகே தொலைபேசிகளில் பேசத் துவங்கினேன். அம்மாவின் படத்தில் காட்டப்பட்டுள்ள அனைத்து சம்பவங்களும் உண்மை. பெயர்கள் மட்டுமே மாற்றப்பட்டுள்ளன‌. அம்மாவை ஏமாற்றியவர்களை இருந்துவிட்டுப் போகட்டும் என அம்மாவே மன்னித்து, எதையுமே அவர்\nகளிடம் கேட்க வேண்டாம் எனச் சொல்லி விட்டார்.அம்மாவுடைய இந்தப் படத்தினால், அம்மாவுடன் நடித்த மிகப்பெரிய லெஜன்ட்களின் வாரிசுகள் எல்லாம் மீண்டும் இணைந்திருக்கிறோம். எல்லோரும் மொபைல் எண்களை பகிர்ந்திருக்கிறோம். சந்திக்க முடிவு செய்திருக்கிறோம். என்.டி.ராமாராவ் மகள் புரந்தரேஸ்வரி என் வகுப்புத் தோழி. அவர் என்னிடம் நீண்ட நேரம் பேசினார். நடிகர் நாகேஸ்வர ராவ் பொண்ணு சுசீலா தொலைபேசியில் என்னிடம் உரையாடினார். தெலுங்கு தி���ை உலகின் மிகப் பெரிய நடிகர் கும்மடி வெங்கடேஸ்வர ராவ். அவரின் மகள் படம் பார்த்துவிட்டு என்னோடு பேசினார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சார் மகள் தேன்மொழியும் என்னோடு படித்தவர். தேனும் எனக்கு போன் செய்து அம்மா பற்றிய நினைவுகளை பேசிப் பகிர்ந்தார்.\nபடங்கள் : ஆ.வின்சென்ட் பால்\nதமன்னா இடை பெற 5 வழிகள்\nதுன்பங்களை துடைத்தெறிவாள் அஷ்டபுஜ துர்க்கை\nநியமிக்கப்பட்ட ஓட்டத்தைப் பொறுமையா ஓடுங்க\nமூட்டு வலியா ஒத்தடம் கொடுங்கள்\nபிசியான பெண்களும் எதிர்கொள்ளும் பிரச்னைகளும்...\nஅழகாக இருக்க ஜட்ஜ்மென்ட் முக்கியம்\nநம்மை பார்த்துக் கொள்வது சுயநலமில்லை\nகுழந்தைகள் நம் தேசத்தின் பூக்கள்\nவாழைப்பழம் சாப்பிடுங்க ஆரோக்கியமா இருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4", "date_download": "2019-01-21T16:00:07Z", "digest": "sha1:X4F44W36Y2E2L4PAEV4WY3KD6NGLF6HB", "length": 4218, "nlines": 83, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "புடைசூழ | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் புடைசூழ யின் அர்த்தம்\n(ஒருவர் தன்னைச் சேர்ந்தவர்கள் பலர்) பின்தொடர; சுற்றிவர.\n‘தலைமை மருத்துவர் மாணவர்கள் புடைசூழ நோயாளிகள் இருக்கும் அறைக்குள் நுழைந்தார்’\n‘உறவினர்கள் புடைசூழ மாப்பிள்ளை ஊர்வலம் தொடங்கியது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE", "date_download": "2019-01-21T16:19:10Z", "digest": "sha1:VA4E6277AIVTB2NI4ELYKUBIZ5JMMB4P", "length": 4254, "nlines": 82, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "புருவம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்க���் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் புருவம் யின் அர்த்தம்\n(மனிதரில், சில விலங்குகளில்) கண்களுக்கு மேல் வளைந்த கோடாக அமைந்திருக்கும் மெல்லிய முடித் தொகுப்பு/பறவைகளில் கண்ணுக்கு மேல் அமைந்துள்ள கோடு அல்லது பட்டை.\n‘ஆச்சரியத்தில் அவளுடைய புருவம் உயர்ந்தது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipithan.blogspot.com/2016/02/", "date_download": "2019-01-21T15:25:03Z", "digest": "sha1:VGRLB2QEGO6ILNS4LGZA5X2LGXRQXIOY", "length": 11915, "nlines": 189, "source_domain": "chennaipithan.blogspot.com", "title": "நான் பேச நினைப்பதெல்லாம்: February 2016", "raw_content": "(எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம், சொல்ல முடிந்ததோ மிகக் கொஞ்சம் )\nதிங்கள், பிப்ரவரி 29, 2016\nநீ என்ன சாதின்னு கண்டுபிடிக்கத்தான்.\nமோந்து பாத்து சாதியைச் சொல்வியோசொல்லு\nநீ நினைக்கிற சாதி இல்ல இது.\nபெண்களை பத்மினி,சித்தினி,சங்கினி,அத்தினின்னு நாலு சாதியாப் பிரிச்சிருக்காங்க.\nஒவ்வொரு சாதிப் பெண்ணு கிட்டயும் ஒரு வாசனை.;நாற்றம்\nநிச்சயமா முதல் மூணு இல்ல\nஅவள் ஏமாற்றத்துடன் கேட்டாள்,ஆங்கிலத்தில்தான்”என்ன ஆச்சு\nஇது வெளி வர இருக்கும் ஒரு நாவலின் முன்னோட்டம்\nநாவலின் தற்காலிகத் தலைப்பு”கற்பூரம் நாறுமோ\nமேலும் அதிகத் தகவல்கள் ....தொடரும்\nஇரவு சரியான உறக்கம் இல்லை.சரி\nஅதன் காரணமாக உடற்சோர்வு ஏற்படவே செய்யும்\nஅது மனச் சோர்வுக்கு வழி வகுக்கலாமா\nநம் கவலையால் எதுவும் மாறப் போவதில்லை.\nஇணையம் மனச்சோர்வுக்கு ஒரு மருந்து.\nபடைக்க இயலாவிடினும் படிக்கலாம் அல்லவா\nPosted by சென்னை பித்தன் at 6:51 பிற்பகல் 16 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: நாவல், பெண், முன்னோட்டம்\nபுதன், பிப்ரவரி 03, 2016\nஒரு சராசரித் தமிழ்ப் பட இயக்குனரும்,தயாரிப்பாளரும் உரையாடுகின்றனர்\n“என்ன டைரக்டர் சார்,”இறுதிச்சுற்று” பார்த்தீங்களா\n“என் உதவிப் பசங்க பார்த்துட்டு வந்து புகழ்ந்தாங்களேன்னு போனேன்.தியேட்டர்ல கூட்டமே இல்லை\nஎன்ன சார் இது,ஒரு காமெடி இல்ல,லவ் டூயட் இல்ல,கவர்ச்சி இல்ல. படம் எப்படி ஓடும்\n“இந்தக்கதையில அதுக்கெல்லாம் இடம் இல்லையே சார்”\nஒரு நல்ல வாய்ப்பு கதையிலயே இருக்கு.மாதவன் மனைவி இன்னொருத் தனோட ஓடிப் போயிட்டான்னு ஒரு வசனத்தோட முடிச்சுடறாங்க.அதை நல்லா பெரிசாக்கி இருக்கலாமே\nமாதவன் மனைவி வேடத்தில ஒரு கவர்ச்சி நடிகையைப் போடணும்.அவங்க முதல்ல ஒரு நீச்சல் குளத்துல சந்திக்கணும்.அவ நீந்தும்போது ஒரு பாட்டுரெண்டு பேரும் நீச்சல் உடையிலரெண்டு பேரும் நீச்சல் உடையிலலவ் மலருது.அப்புறம் ஆஸ்திரேலியாவில ஒரு டூயட்.அப்புறம் கல்யாணம்.\nபுது குத்துச் சண்டை வீரன் அறிமுகம்.அவன் பக்கம் அவ சாயிறா.மாதவன் தோத்ததும் அவ புதியவனோட ஓடிப் போயிடறா. தாடியோட மாதவன்.இந்த இடத்துல இடை வேளை விடறோம்.\nஇதில குத்துச் சண்டை ,பயிற்சி அதெல்லாம் வரல்லையே”\nஇப்போ சொன்னது பூரா ஃப்ளேஷ்பேக்தானேநடுவில் நடுவில அதையும் காட்டுவோம்.நாயகியோட அக்காவுக்கும் கோச் மேல லவ் வருது அதனால் வரும் சிக்கல், அதையும் சேர்த்துப்போம்\nபயிற்சிக்கு வரும் இளைஞர்களில் சந்தானம் ஒருவர்\nமாதவனை அது யாரவரு,ஜாகிர் ஹுசேனா அவரு ஆள் வச்சு அடிக்க முயற்சி செய்யறார், அப்பொ அவங்களை மாதவன் போட்டுப் பொரட்டியெடுக்கறார்\nகடைசியில மாதவனுக்கும் ரித்திகாவுக்கும் கல்யாணம் ஆகி குழந்தை பிறக்க அது கையில கிளவுஸோட பிறக்கிற மாதிரி சிம்பாலிக்கா காட்டித் தொடரும்னு கார்டு போடுவோம்\nஇதெல்லா செஞ்சா வசூல் அள்ளிடுமே\nபடம் பற்றி பல விமர்சனங்கள் வந்து விட்டன.எனவே நான் புதிதாக என்ன சொல்ல இருக்கிறது\n படப் பெயரைத் தலைப்பா வச்சிட்டு வேறா ஏதாவது எழுதி ஏமாத்துவது;இந்த வாட்டி பல்பு வாங்க மாட்டோம்னு வந்தீங்களா\nஉங்களுக்கு ஒரு நூறு வாட் பல்பு\nPosted by சென்னை பித்தன் at 4:58 பிற்பகல் 12 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஒரு கிடாயின் கருணை மனு..-1\nமன நிறைவுடன் விடை பெறுகிறேன்\nபிறக்கப் போகும் குழந்தை ஆணாபெண்ணா\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.com/index.php?option=com_content&view=article&id=849:2018-11-03-08-38-51&catid=25:2009-07-02-22-28-54&Itemid=55", "date_download": "2019-01-21T15:49:56Z", "digest": "sha1:4WDVPCHI25B65YOBKKOWJYSWZ5KUGFGX", "length": 30189, "nlines": 139, "source_domain": "selvakumaran.com", "title": "உன்னை அன்றே கண்டிருந்தால்", "raw_content": "\nநியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nபல்வேறு முகங்களுடன் உறவாகத் தினம் பழக, இன்னும் சொல்லப்போனால் உரிமையுடன் பேச, அரியவாப்பு பெற்றவர்கள் கலைஞர்கள். கலைஞனுக்கு கலைகள் வசப்படுவதுபோல், காதலும் நன்கு வசப்படும். கரையில் வந்து மோதும் கடல் அலைகள்போல் வந்து வந்து அவர்கள் காலடியில் காதல் அலைமோதும்.\nகாதலே கலை என்றாலும், சலனம் இல்லாத மனிதர்களே இல்லை. சலனங்களை சலசலப்பின்றி வென்றவர்களும் உண்டு. வெல்வேன் என்று சலனத்துள் வீழ்ந்தவர்களும் உண்டு.\nஇங்கே ஒரு பெரும் மிருதங்கக்கலைஞன். அக் கலைஞனுக்கு எதுவித பட்டமும், பதவியும், கிடையாது. பரம்பரையாக வந்த கலையோ என்றால் அதுவும் அறவே கிடையாது. தானாக ஒவ்வொரு நாளாக விரும்பி விரும்பிக் கற்ற கலை. யாரும் சிறப்பாக மிருதங்கம் வாசித்தால் 'அவன் ஒரு முத்துக்குமார்' என புகழ்வார்கள். அந்த அளவிற்கு அவன் பெயரே பெரிய விருதாய் விரிந்து கிடந்தது. இன்று 40 வருடங்களாக மிருதங்கம் அவன் வாழ்வின் லயமாகவே உள்ளது.\nஎத்தனை மேடைகள், எத்தனை பாடல்கள், அத்தனயிலும் முத்திரை பதித்த மிருதங்க கலைஞன் முத்துக்குமார். மிருதங்கத்திற்கு இருபக்கம்போல் அவனுக்கும் இருபக்கங்கள்.\nமனைவி பேரப்பிள்ளைகள் என அட்டகாசமான ஒரு குடும்பம் ஒரு பக்கம். மறுபக்கம் புதிதாக ஒரு தேடல்.\nஅவன் மனைவி ஒரு குடும்பவிளக்கு. வீட்டுவேலைகள், வெளிவேலைகள் என அவளாகவே இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வாள். அதிகம் பேச்சு வராது. தொலைபேசியிலும் அதிகநேரம் இருக்க மாட்டாள். தொலைக்காட்சி நாடகம் அறவே பிடிக்காது. காரணம் நாடகத்தில் ஒரு கணவனுக்கு இரு மனைவிகள். மற்றும் திருமணமான பெண்ணை விரும்பு���ல், போன்ற காட்சிகளை அவளால் ஜீரணிக்க முடியவில்லை. பாட்டுமட்டும் கேட்பாள். கர்னாடக இசை பெரிதும் பிடிக்கும்.\nமுத்துக்குமார் நான்கு மாதமாக ஒரு அரங்கேற்ற நிகழ்வுடன் ஒன்றிப் போயிருந்தார். சாதாரணமாக ஒரு நான்கு வார ஒத்திகையுடனே அரங்கேற்றத்திற்கு வாசிக்கும் முத்துக்குமார், இன்று நான்கு மாதமாக ஒத்திகை என்று அலைகிறார். அந்த அரங்கேற்றம் மூன்றுமாதத்திற்கு முன்பு நடந்திருக்க வேண்டும். அரகேற்றம் செய்ய இருக்கும் ஆண்டாள் சிறந்த நர்த்தகி. அவளது அம்மம்மா இறந்ததால் நடக்க இருந்த அரங்கேற்றம் நின்றுபோனது. இப்போது இந்தமாதம் அரங்கேற்றம். ஒத்திகை தொடர்கிறது.\nமுத்துக்குமாரின் மிருதங்கவாசிப்புக்கு தாளம் தப்பாது நடன மாடுவாள் ஆண்டாள். எத்தனை அரங்கேற்றங்கள் எத்தினை ஒத்திகைகள் அவற்றில் எல்லாம் காணாத ஒரு மந்திரசக்தியை ஆண்டாள் காலடியில் கண்டு மிரண்டான் முத்துக்குமாரு. அந்த மந்திரத்தில் அந்தரத்தில் தொங்கி ஊசலாடியது அவன் மனது. அந்த விரல்களின் அழகும்,அந்த பாதங்கள் சுமந்துநிற்கும் சுமையும், அவன் இதயத்தில் கனத்தது. வயது அறுபது. ஆனால் அறுத்துக்கொண்டு ஓடும் வெள்ளாடுபோல் மனம் ஓடியது. காரணம் அவளின் துள்ளும் இளமை மட்டுமல்ல அவள் ஆடும் அற்பதக்கலையும் தான்.\nஅன்று கே.பாலச்சத்தரின் சிந்துபைரவி படம் பார்த்தபோது எப்படி இந்த அளவு வயது வித்தியாசத்தில் ஒரு இரசிகையை தாயாக்க முடிந்தது. ஜே.கே.பியும் சிந்துவும் கொண்ட உறவு அவனுக்கு ஏற்கமுடியாது இருந்தது. இன்று அந்த உறவே அவனுக்கு முன் வந்து முன்னுதாரணமாக சிந்து படிக்கின்றது.\nஆண்டாள் தன்னை மறந்து நான்கு மாதமாக முத்துக்குமாரின் தாளத்துடன் இணைந்து ஆடப்பழகி விட்டாள். அவளுக்கு வயது இருபத்தினான்கு. எங்கோ வீழ்ந்து விட்டேன் என்பது மட்டும் அவளுக்குப் புரிந்தது.\nஅது பரதத்தினுள்ளா அல்லது மிருதங்கத்தின் ஒரு அங்கமாகிவிட்டாளா என்பது இன்று வரை அவளுக்கு தெரியவே இல்லை.\nமுத்துக்குமார் போடும் தாளம் தப்பாது. ஆடும் ஆண்டாளை அவன் ஆளத் தொடங்கினான். கலையில் உள்ள ஆர்வத்தால் வந்த தொல்லை இது. அவர் திருமணமானவர். வயதோ அறுபது. ஆனால் எந்தப் பெண்களுக்கும் இல்லாத அடக்கம், அவளுள் அடங்கிக் கிடந்து. எந்த சந்தரர்ப்பத்திலும் அவள் தாளம் தவறி ஆடியது கிடையாது. அது மேடையாக இருந்தாலும் சரி வ���ழ்வாக இருந்தாலும் சரி.\nஅடிக்க அடிக்க அம்மியும் நகரும் என்பது முத்துக்குமாரின் கலையானது. முத்துக்குமார் மெல்ல மெல்ல மிருதங்கத்தை நிமிர்த்திவைத்து சுத்தியலால் சுதி ஏற்றத் தட்டுவது போல் அவளையும் சுத்தி சுத்தி கைகளால் தட்டித் தட்டி கதைக்க ஆரம்பித்தார். இதுமட்டுமல்லாமல் இன்றைய இளையவர்போல் தொலைபேசியில் உள்ள அத்தனை சலுகைகளையும் தன் காதல் கலைவளர்க்கப் பாவித்தார். வட்சப் செய்திகளால் நிரம்பி வழிந்தது.\n“தருவாயா நம் வரவு செலவு கணக்கு பார்க்க, ஒரு நாள். நஷ்டம் என்றாலும் இஸ்டம் தான்” என்று எழுதினான் முத்துக்குமாரு.\nபதிலுக்கு ஆண்டாள் : “வரவு என்று ஒன்றிருந்தால் செலவு என்று ஒன்று இருக்கும். இதற்கு என்ன கணக்கு பார்க்க இருக்கு” என எழுதிவிட்டாள். (என்னகொடுமை இந்த தமிழிற்கு எதனையும் இருமுறை வாசித்தால் போதும் இரட்டைக்கருத்தை அது அள்ளி வீசும்.)\n“நீ பிடிகொடுக்காமல் எழுதுகிறாய். நான் உன்னில் பிடித்ததை எழுதுகின்றேன்” எனப்பதில் போட்டான் முத்துக்குமாரு. யாழ்ப்பாணத்தில் மின்வெட்டாலும் அவன் வட்சப்பை தடுக்கமுடியவில்லை. அவன் எந்த நேரமும் புல் சாஜ்யில் இருந்தான்.\nஅவன் காதல் வரிகளை காமச்சிதறல்களை எழுதினால் ஆண்டாள் அதனைப் பார்த்த கையோடு தானே அழித்து விடுவான். அவள் பார்த்தால் போதும். இந்த ஜென்மத்திற்கு அது போதும்.\nஆண்டாள் வாசிக்கும் ஒவ்வொரு குறும் செய்திகளும் அவள் இளமையை துள்ளவைத்தன என்பது எப்படி உண்மையோ, அது போலவே அந்த துள்ளலுக்கு முத்துக்குமாரின் காதல் காரணம் அல்ல, அந்த வரிகளில் உள்ள காந்தம் மட்டுமே காரணம் என்பதும் பேருண்மையாகும்.\nகண்ணதாசனின் பாடல்கள் கண்ணதாசனை காதலிக்க வைக்கவில்லை. ஆனால் பலரது காதலுக்கு அதுவே காதல் வரிகளானது போல்தான் முத்துக்குமாரது வரிகளும் அமைந்திருந்தது.\nமுத்துக்குமார் முதல் முறையாக தன் எண்ணத்தை நேராகவே கேட்டு விட்டார். அது புதிதாக எதுவும் இல்லை. வயதானவர்கள் விடும் முதல் காதல் அம்பு அதுதான்.\n“உன்னை நான் முன்பு கண்டிருந்தால்… நீ இன்னும் முந்திப்பிறந்திருந்தால்... நீ என்னை விரும்பியிருப்பாயா\nஆண்டாள் ஒரு கணம் திகைத்தாலும் அந்தக் கலைஞனின் அற்புதத் திறன் அவளை முழுமையாக ஆட்கொண்டிருந்ததால், “இது என்ன கேள்வி... அன்று கண்டிருந்தால் நானே கடத்திக்கொண்டு போய் இருப்பேன்” என்றாள்.\nஇப்போ முத்துக்குமாரின் மடியில் இருப்பது மிருதங்கமல்ல. ஆண்டாளேதான்.\nஇந்த சம்பாஷனை நடந்தது நேற்று காரில் ஆண்டாளை வீட்டில் விடச் சென்றபோது. இரவு 9 மணி இருக்கும். ஆண்டாள் சொன்னது இறந்தகாலம். கடத்திக் கொண்டுபோய் கட்டி இருப்பேன் என்றது இப்போது என்ற பொருளில் இல்லை.\nஆனால் முத்துக்குமார் இறந்தகாலத்தைப் போட்டு நிகழ்காலத்தைப் பிடிக்க முயல்கிறார் என்பதனை ஆண்டாள் இப்போது நன்கு உணர்ந்து கொண்டாள். இந்தக்காலத்துப் பெண்கள் வெளிப்படையாகவே கதைப்பார்கள். அவை சிலசமயம் வயதானவர்களது இளமைப் படலத்தை திறந்து விடும்.\nஆண்டாள் காரால் இறங்கி வீட்டுக்குள் ஓடியவள். சட்டெனத் திரும்பி வந்தாள். யன்னல் அருகே வந்து தனது கைத்தொலைபேசியை விட்டுவிட்டேன் என்று எடுத்தாள். அப்போது கைத்தொலைபேசி காரில் சாச்சரில் போட்டிருக்க வயர் அவளைத் தடுத்தது. ஆண்டாள் இன்னும் சற்று குனிந்து எடுத்தாள்.\nஅவள் குனியவும் இவன் நிமிரவும் விழிகள் இணையவும் வயரைப்பிடுங்கவும் அந்த அசைவில் இருவரது இதழ்களும் ஒரு நொடி முட்டி மோதி விலகின. முத்துக்குமாருக்கோ அவள் முதல் முத்தம்.\nதொலைபேசியை எடுத்துக்கொண்டு வெறுப்பு விருப்பற்ற ஒரு ஞானிபோல் விரைந்தாள்.\nஅவள் திரும்பிப் பார்ப்பாளா என இவன் மனம் ஏங்கியது. தான் தப்புச்செய்து விட்டேன் என்பதனைவிட அது தப்பு இல்லை என அவளுக்கு எப்படி புரியவைக்கலாம் என்ற எண்ணமே முத்துக்குமாரிடம் ஓங்கி நின்றது. அவள் திரும்பிப் பாரக்கவே இல்லை. முத்துக்குமார் பொறுமையாகப் பார்த்தபடி இருந்தார். காரணம் அவரது முதுமை. அவள் ஒரு ஞானிபோல் நடந்தாலும் அழகாக இருந்தாள்.\nஇரவு 11.00 ஆண்டாளின் வட்சாப் அடித்தது. ஆம் ஆண்டாள் நினைத்தது போலவே முத்துக்குமாருதான். மறுபுறத்தில் மிருதங்கத்திற்கு சுதியேற்ற கட்டைகளை அடிப்பதுபோல் முத்துக்குமாரு கட்டம் கட்டமாக அடித்து தனக்கேற்ற சுருதியாக ஆண்டாளை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தார்.\nஆண்டாள் முத்துக்குமாருக்கு “நீங்கள் திருமணமானவர், எனக்குக் குருவானவர்” என்று சொல்ல முயலும் வேளை எல்லாம் அவர் தனி ஆவர்த்தனம் செய்வார்.\n“நான் என் மனைவியுடன் மகிழ்வாக இல்லை. குழந்தைகள் பெற்றது எல்லாம் காமத்தின் கூத்திலும் இல்லை. கலையோடு வாழ்வதால் கவலைமறந்து இருந்தேன் இப்படி எல்லாம் நீங்கள் எனக்குச் சொல்லி என்னைத் தேவதையாகப் பார்க்கலாம். இந்த ஆண்டாள் காணும் ஆண் ஒரு கலைஞனாக இருந்தால் மகிழ்வேன். ஆனால் மணப்பதற்கு கலைக்கும் அப்பால் சிலவற்றைத் தேடுவேன். என் வீட்டில் உங்களை தெய்வமாக மதிக்கின்றார்கள். எனவே நான் நாளை உங்கள் வீட்டிற்கே வருகிறேன். உங்கள் குடும்பத்துடன் ஒரு பொழுது வாழ்கின்றேன். அப்பா அம்மாவிற்கு அரங்கேற்த்திற்கான ஒத்திகை என்று சொல்கின்றேன். ஆனால் அது வாழ்க்கைபற்றிய ஒத்திகை என்பதனை உங்களுக்கு மட்டும் சொல்கின்றேன். அதற்காக திட்டமிட்டு உங்கள் மனைவியை எங்கும் அனுப்பவேண்டாம். அந்த அதிர்ஷ்டசாலியை நானும் காணவேண்டும்” என்றாள்.\nஅவள் “அதிர்ஷ்ட சாலி” என்றால் அவள் தன்னை எந்த இடத்தில் வைத்துள்ளாள் என்பதை சட்டென்று புரிந்து கொண்டார்.\nமுத்துக்குமாரு வீட்டுவாசல் மணி அடிக்க, வெட்கம் கலந்த மகிழ்வுடன் திறக்கின்றார். ஆண்டாள் ஒரே ஒரு பார்வை. பின் உள்ளே நுழைகின்றாள். மனைவி காயத்திரி ஓடிவந்து “வா மகளே, நான் கொடியில் உடுப்பு காயவிட்டுக் கொண்டு நின்றேன். இந்த மனுஷன் இருந்தா எழும்பாது. தனிய மிருதங்கத்திற்கு சுதி ஏற்றுவதும் தட்டுவதும்தான் பிழைப்பாய்போச்சு. எல்லா வேலையும் நான்தான் பார்க்கணும்”\nஆண்டாள் பலநாள் பழக்கம்போல் “நானும் கெல்ப்பணிறேன்” என்று காயத்திரியுடன் சென்றாள்.\nஉடுப்பை காயவிடுகிறாள் காயத்திரி. ஆண்டாளும் அரைவாசி எடுத்து காயவிடுகிறாள். மீதி எடுக்க காயத்திரி உள்ளே செல்ல, 18வயது இளைஞன் போல் வாசலில் வந்து ஒரு பார்வை பார்கிறார் முத்துக்குமாரு.\nஆண்டாள் விலகிய ஆடையயை ஒதுக்கியபடி\n“அப்போதே கண்டிருந்தால் நானும் இதைதான் பண்ணி இருப்பேன்”\n“நேற்றுக் கேட்ட கேள்விக்கு இன்று பதில் இப்ப உங்களுக்குப் புரியும்படி சொல்லி இருக்கிறேன். மனைவி வேறு காதலி வேறு என்னை அப்போது கண்டிருந்தால் என்னைக் கட்டி இருப்பாயா என இனி அவரையும் கேட்காதீர்கள். அன்று காதலியாக இருந்து இன்று மனைவியாக இருப்பவர்கள் எல்லாம் இதைத்தான் பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள்” என்றாள் ஆண்டாள்.\nமுத்துக்குமாரு “அப்படி என்றால் அந்த முத்தத்தின் போது எதிர்க்கவில்லையே. பின்பும் அதுபற்றி சினக்கவில்லையே. அந்தச் சிறுசிணுங்கல் மட்டும்தான் எனக்கு இப்பவும் கேட்கிறது. அதனை மறந்து விட��டாயா ஆண்டாள்” என படங்களில் வரும் வில்லன்கள்போல் கேட்டார்.\nமுத்துக்குமாரு நேற்று காருக்குள் நடந்த அந்த நிகழ்வை அவளுக்கு நினைவு படுத்தினார்.\nஅவள் திகைத்து நின்றாள். “நீங்கள் சொல்லித்தான் அது முத்தம் என்றே தெரிகிறது. அது ஒரு விபத்து. காரின் வெறும் அசைவால் எமது இதழ் முட்டி இருக்கலாம். எத்தனை தடவை என்னைத் தட்டித் தட்டி கதைத்திருப்பீர்கள். அது எந்த உணர்வையும் எனக்குத் தூண்டவில்லையே. சரி அதை முத்தம் என்றே வையுங்கள் மகிழுங்கள். அதற்காக மொத்த வாழ்கையையே நான் தொலைக்க முடியுமா\nமுத்துக்குமாரின் மனைவி காயத்திரி “ஆண்டாள், நீங்கள் பேசிக்கொண்டு இருங்கள். அவருக்கு 12 மணி என்றால் சாப்பாடு மேசையில் இருக்க வேண்டும்” என்றபடி அடுப்படிக்குள் நுழைந்தாள்.\nவீட்டு வாசலில் “ஐயா..” என்று சத்தம் கேட்க முத்துக்குமாரும் ஆண்டாளும் வாசலுக்குச் சென்றனர். மரத்தில் பிடுங்கிய தேங்காயுடன் ஒரு வயதானவர் கம்பீரமாக நின்றார். “உங்க மரத்துத் தேங்காய்தான்” என்று முத்துக்குமாரிடம் கொடுத்தார்.\nஆண்டாள் '”அடடா, ஆளைப்பார்க்க வயசே தெரியல்லை என்ன இவரை நான் அப்பவே கண்டிருந்தால்…”\nமுத்துக்குமாரு மனைவி காயத்திரியும் வாசலுக்கு வந்திட, “எங்க வீட்டில் தேங்காய் பிடுங்க வரச்செல்லி இருப்பேன்” என்றாள் ஆண்டாள்.\nQuelle - வெற்றிமணி- கார்த்திகை 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.itnnews.lk/ta/2018/12/31/56010/", "date_download": "2019-01-21T16:16:41Z", "digest": "sha1:MDQYFAFDIN2BJX4PLDGDAKSHEAEZ2AFR", "length": 7202, "nlines": 133, "source_domain": "www.itnnews.lk", "title": "பஸ் கட்டண குறைப்பை நடைமுறைப்படுத்தாத பஸ் வண்டிகளை கண்டறியும் வேலைத்திட்டம் – ITN News", "raw_content": "\nபஸ் கட்டண குறைப்பை நடைமுறைப்படுத்தாத பஸ் வண்டிகளை கண்டறியும் வேலைத்திட்டம்\nபோதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் மூவர் கைது 0 16.அக்\nகடலில் பாதிக்கப்பட்ட மீனவர்கள் கடற்படையினரினால் மீட்பு 0 19.செப்\nசிறுமியை கடத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்தவர் கைது 0 01.ஆக\nபஸ் கட்டண குறைப்பை நடைமுறைப்படுத்தாத பஸ் வண்டிகளை கண்டறியும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பஸ் சங்கங்கள் ஊடாக கட்டண குறைப்பு தொடர்பில் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் எச்.ஹேமசந்திர தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் மு��ல் மாகாணங்கள் ரீதியாக பஸ் கட்டண குறைப்பை நடைமுறைப்படுத்தாத பஸ் வண்டிகளை கண்டறியும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\n2018ம் ஆண்டில் ஆடைத்தொழிற்துறையில் நூற்றுக்கு 4 வீத வளர்ச்சி\nநேரடி வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பதற்கு திட்டங்கள்\nசுற்றுலாத்துறையின் ஊக்குவிப்பு வேலைத்திட்டமொன்று இஸ்ரேலில் முன்னெடுப்பு\nசர்வதேச நாணய நிதியத்தில் இருந்து இலங்கைக்கு தொடர்ச்சியாக உதவி\nநிதியமைச்சர் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானிகளுக்குமிடையில் இன்று பேச்சுவார்த்தை\nதோனிக்கு நிகர் யாருமில்லையென ரவிஷாஷ்த்திரி பாராட்டு\nஇந்திய அணியின் பயிற்றுவிப்பாளர் இராஜினாமா\nஅம்பாதி ராயுடுவின் பந்துவீச்சு தொடர்பில் முறைப்பாடு\nஇவ்வாண்டுக்கான IPL தொடர் இந்தியாவில்..\nசிம்புவின் ‘ரெட் கார்டு’ சிங்கிள் ட்ராக் இன்று வெளியீடு\n`ரவுடிபேபி’ பாடலுக்கு சர்வதேச அங்கீகாரம்\nமிரட்டும் `கடாரம் கொண்டான்’ டீஸர்\nசிம்புவுடன் இணையும் ராஷி கண்ணா\nகேன்சர் என் வாழ்வில் ஒரு பரிசாக வந்ததாகவே நான் நினைக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sramakrishnan.com/?p=7067", "date_download": "2019-01-21T15:57:07Z", "digest": "sha1:4X5OJ2JGQM2NRMM6QEETW45FL6RBVS5C", "length": 28591, "nlines": 141, "source_domain": "www.sramakrishnan.com", "title": " கேரள புத்தகக் கண்காட்சி", "raw_content": "\nபுத்தக் கண்காட்சி மூன்றாம் நாள்\nபுத்தகக் கண்காட்சி இரண்டாம் நாள்\nதேசாந்திரி பதிப்பகம் தேசாந்திரி பதிப்பக இணையதளம் https://www.desanthiri.com/\nஇன்றைய சினிமா east of eden எலியா கஸனின் சிறந்த திரைப்படம்\nஇணையதளங்கள் தேசாந்திரி டியூப் சேனலை subscribe செய்க\nஅறியப்படாத ஆளுமை frank o’hara அமெரிக்காவின் சிறந்த கவிஞர்\nதொடர்பு கொள்ள வேண்டுகிறேன் »\nகேரள சாகித்ய அகாதமி சார்பில் திருச்சூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புத்தகக் கண்காட்சியைத் துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றுவதற்காகச் சென்றிருந்தேன்.\nதமிழகத்தில் எத்தனையோ புத்தகக் கண்காட்சிகள் நடைபெறுகின்றன. சென்னை புத்தகக் கண்காட்சி உள்ளிட்ட தமிழகத்தின் முக்கியப் புத்தகக் காட்சிகள் எதையும் எழுத்தாளர் எவரும் துவக்கி வைத்ததேயில்லை. தமிழகம் தரத்தயங்கிய கௌரவத்தைக் கேரளம் தந்திருக்கிறது. எழுத்தாளர்களை, கலைஞர்களை மதித்துக் கௌரவிப்பதில் கேரளம் முன்னோடி என்பதற்குச் சாட்சியாகவே இதைக் காண்கிறேன்.\nவிமான டிக்கெட் கொடுத்து ஐந்து நட்சத்திரவிடுதியில் தங்கவைத்துச் சிறப்பு விருந்தினராகச் சிறப்பான மரியாதைகள் செய்து என்னைக் கௌரவித்தது கேரள சாகித்ய அகாதமி. அதன் தலைவர், செயலர் உறுப்பினர் எவரையும் எனக்கு முன்அறிமுகம் கிடையாது.\nபுத்தகக் கண்காட்சி துவக்கவிழா மேடையில் இருந்தவர்களில் 90 சதவீதம் எழுத்தாளர்கள். நிகழ்ச்சியில் முக்கிய எழுத்தாளர்கள். ஒவியர்கள். இசைக்கலைஞர்கள் எனப் பலரும் கலந்து கொண்டார்கள்.\nவைக்கம் முகமது பஷீர், தகழி, கேசவதேவ். பொன்குன்னம் வர்க்கி, பாரப்புரத்து, காக்கநாடன், பொற்றேகாட், உருபு, விகேஎன், மாதவிக்குட்டி, எம்.டி.வாசுதேவன் நாயர். மாதவிக்குட்டி, சேது, முகுந்தன், ஆனந்த், ஒ.வி. விஜயன், கோவிலன், லிலதாம்பிகை, சக்கரியா, சாராஜோசப், சி.வி. பாலகிருஷ்ணன், ஆற்றூர் ரவி வர்மா, டி.பி.ராஜீவன், கே. சச்சிதானந்தன், அய்யப்ப பணிக்கர், சுகுமார் ஆழிக்கோடு, குஞ்சுண்ணி மாஸ்டர், புனத்தில் குஞ்ஞப்துல்லா, அய்யப்பன், பாலச்சந்திரன் சுள்ளிகாடு, அசோகன் செருவில் ,உண்ணி, சந்தோஷ் ஏச்சிக்கானம், கே.ஆர்.மீரா, டாக்டர் ரகுராம், மனோஜ் குரூர் . கல்பட்றா நாராயணன், பென்யாமின், சிஹாபுதீன் பொய்த்தன்கடவு, என மலையாள எழுத்துலகின் முக்கியப் படைப்பாளிகள் அனைவரும் தமிழுக்கு அறிமுகமாகியிருக்கிறார்கள். மொழிபெயர்ப்பில் அவர்கள் நூல்கள் வாசிக்கக் கிடைக்கின்றன.\nஆனால் மலையாள இலக்கிய உலகிற்குச் சமகாலத் தமிழ் இலக்கியப் படைப்புகள் குறித்தும் கடந்த 25 வருஷங்களில் அறியப்பட்ட முக்கிய எழுத்தாளர்கள் பற்றியும் தெரிந்திருக்கவில்லை. ஒன்றிரண்டு தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் மட்டுமே மலையாளத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.\nஆற்றூர் ரவிவர்மா முயற்சியால் தமிழ் நவீன கவிதைகள் மலையாளத்திற்கு அறிமுகமாகியுள்ளன. ஆனால் முக்கிய நாவல்கள், சிறுகதைகள் மலையாளத்திற்கு மொழிபெயர்க்கபடவில்லை. அதைச்சுட்டிக்காட்டி சமகாலத் தமிழ் சிறுகதைகளின் தொகுப்பு நூல் ஒன்றை மலையாளத்தில் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தேன். ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். இதுபோலே மலையாள தமிழ் கவிஞர்களின் சந்திப்பு ஒன்றையும் கேரள சாகித்ய அகாதமியுடன் இணைந்து தேசாந்திரி சென்னையில் விரைவில் ஏற்பாடு செய்யும் என்றும் கூறினேன்.\nடாக்டர் கே.பி.மோகனன் கேளர சாகித்ய அகாதமியின் செயலாளராக உள்ளார். இவரது தந்தை செருகாட் புகழ்பெற்ற எழுத்தாளர். மோகனனும் சிறந்த விமர்சனக்கட்டுரைகளை எழுதியிருக்கிறார். தேசாபிமானி இதழின் ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். ஆழ்ந்த வாசிப்பும் தேர்ந்த இலக்கிய ரசனையும் கொண்டிருக்கிறார்\nஎழுத்தாளர் வைஷாகன் கேளர சாகித்ய அகாதமியின் தலைவர். இவரது மூன்று நூல்கள் தமிழில் வெளியாகியுள்ளன. ரயில்வேயில் பணியாற்றி ஒய்வு பெற்றவர்.\nதிருச்சூரிலுள்ள பழமையான கட்டிடம் ஒன்றில் கேரள சாகித்ய அகாதமி செயல்படுகிறது. முன்பு நீதிமன்றமாக இருந்த கட்டிடம் என்றார்கள். அதனுள் ஒரு லட்சம் புத்தகங்களுக்கும் மேல் உள்ள ஆய்வு நூலகம் செயல்பட்டு வருகிறது. அதைப் பார்வையிட்டேன். அரிய நூல்களை டிஜிட்டில் முறையில் ஆவணப்படுத்தி இணையத்தில் இலவசமாகப் பகிர்ந்து தருகிறார்கள். இதுவரை 7000 நூல்கள் அப்படிப் பதிவேற்றம் செய்துள்ளதாகத் தெரிவித்தார்கள். இந்த நூலகத்தில் அரிய தமிழ் நூல்களும் இடம்பெற்றுள்ளன.\nகவிஞர் ஆற்றூர் ரவிவர்மா திருச்சூரில் வசிக்கிறார். அவரை இரண்டுமுறை சென்னை இசைவிழாவின் போது ம்யூசிக் அகாதமியில் சந்தித்திருக்கிறேன். சிறந்த கவிஞர், தேர்ந்த இசை ஆர்வலர். அவரது இல்லத்திற்குச் சென்று அவரைச் சந்தித்து உரையாடினேன். 87 வயதான அவருக்கு நினைவு இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் இலக்கியம் சார்ந்த விஷயங்களைக் கவனமாகவே எடுத்துச் சொல்கிறார். எனது நூல்களை அவருக்கு அளித்தேன். அவரது கவிதைத் தொகுதிகளில் கையெழுத்திட்டு எனக்கு அளித்தார்.\nமலையாள எழுத்தாளர் ஆனந்த் என் விருப்பத்திற்குரியவர். அவரது எழுத்துமுறை அபாரமானது. தத்துவ வெளிச்சம் கொண்ட எழுத்து. அவரைச் சந்திக்க விரும்பினேன். சந்தர்ப்பம் கிடைக்கவில்லை\nபுத்தகக் கண்காட்சி துவங்கிய காலையில் எழுத்தாளர் டி.டி. ராமகிருஷ்ணனைச் சந்தித்தேன். 2005ல் அவர் என்னை வந்து சந்தித்து ஒரு நேர்காணல் செய்திருக்கிறார். பாஷாபோஷினியில் வெளியாகியிருக்கிறது. ரயில்வேயில் பணியாற்றியவர் என்பதால் சென்னை வரும்போதெல்லாம் வீட்டிற்கு வந்து போவார். இப்போது மலையாளத்தில் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவராக உச்சத்திலிருக்கிறார். அவர���ச் சந்தித்த போது அதே அன்பும் நட்புடன் பழகினார்.\nஇரண்டு புத்தகங்கள் என்ற சிறுகதை மூலம் அறிமுகமான அசோகன் செருவில் மலையாளத்தின் முக்கியச் சிறுகதையாசிரியர். அவரைச் சந்தித்துப் பேசியது கூடுதல் மகிழ்ச்சி அளித்தது. அவரது சிறுகதைகளைச் சுஹானா மொழியாக்கம் செய்திருக்கிறார். வம்சி வெளியீடாக வந்துள்ளது. மலையாள சிறுகதையுலகில் அசோகன் செருவில் ஒரு தனிக்குரல். கவித்துவமான கதைகளை எழுதுகிறார். அவருடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தேன்.\nபுத்தகக் கண்காட்சியில் நிறைய மொழிபெயர்ப்பு நூல்களைக் கண்டேன். சர்வதேச இலக்கியத்தின் சமகாலப் படைப்புகள் உடனுக்கு உடன் மலையாளத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுவிடுகின்றன. இலக்கியப் புத்தகங்கள் மட்டுமின்றி அரசியல், சமூகவியல். ஆய்வு நூல்கள் என உலக அளவிலுள்ள முக்கியப் புத்தகங்கள் உடனடியாக மலையாத்தில் வாசிக்கக் கிடைக்கின்றன.\nபுத்தகக் கண்காட்சியில் ஆயிரம் பக்கங்களுக்கும் மேலாக உள்ள அகநானூறு புத்தகத்தைக் கண்டேன். விரிவான உரையுடன் கூடிய மலையாள மொழிபெயர்ப்பு. அதை ஒரு இளைஞன் ஆசையோடு வாங்கிக் கொண்டு போனான்.\nபுத்தகக் கண்காட்சியில் மதியம் துவங்கி மாலை வரை எழுத்தாளர்களின் சந்திப்பு, நூல்வெளியீடு, விவாத அரங்கு போன்றவற்றை நடத்துகிறார்கள். இரவில் இசைநிகழ்ச்சிகள். 7 மணி துவங்கி 10 வரை இசைநிகழ்ச்சி. தமிழில் இருந்து கரிசல்குயில் கிருஷ்ணசாமியை அழைத்திருக்கிறார்கள். நேற்று கஜல் கச்சேரி சிறப்பாக இருந்தது. வழக்கமான பட்டிமன்றம் சொற்பொழிவுகளுக்கு மாற்றாக இது சிறப்பான ஏற்பாடாகயிருந்தது.\nபுத்தகக் கண்காட்சியினை முன்னிட்டுச் சிறப்பு புல்லடின் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் என்னைப் பற்றிய அறிமுகக்குறிப்புடன் விரிவான கட்டுரை இடம்பெற்றுள்ளது.\nகேரள புத்தகக் கண்காட்சியில் உரையாற்றும் போது எந்த மொழியில் எழுதினாலும் எழுத்தாளர்கள் யாவரும் ஒரே குடும்பதைச் சேர்ந்தவர்கள். சுதந்திரமே அவர்களின் வாழ்க்கைமுறை. உண்மையை எடுத்துச் சொல்வதும். உண்மைக்காகச் சமர் செய்வதுமே அவர்களின் வேலை. காலமே அவர்களின் ஆசான். நினைவுகளைக் கொண்டே அவர்கள் புனைவை உருவாக்குகிறார்கள்.\nஉங்கள் துயரை எனக்குத் தாருங்கள் என எழுத்தாளனே கைநீட்டி யாசிக்கிறான். அவன் உலகின் சகலதுயரங்களையும் ���ருமாற்றத் தெரிந்தவன். மொழியை வெளிச்சம் போலப் பரவச் செய்பவன்.\nஆயிரம் வருஷங்களுக்கு முன்பு கேரளா தமிழகத்தின் ஒரு பகுதியே. அன்றிருந்த அதே ஆறு, இன்றும் ஒடுகிறது. அன்றிருந்த சூரியன். அன்றிருந்த நிலவு. அன்றிருந்த காடு அப்படியே இருக்கிறது. மனிதர்கள் தேசங்களைப் பிரித்துவைக்கிறார்கள். இயற்கை ஒன்று சேர்த்துவைக்கிறது.\nமதுரையில் இருந்து வஞ்சி நகருக்கு வந்த பாணன் கவிதை பாடி யானையைப் பரிசுபெற்றுப் போனதாகச் சங்க இலக்கியம் கூறுகிறது. நானும் அப்படியொரு மதுரையிலிருந்து வந்துள்ள பாணன் தான். என் கதைகளை உங்களிடம் கொண்டுவந்திருக்கிறேன். நான் யாசிப்பது உங்களது அன்பின் ஒரு துளியை மட்டுமே. அதைச் சுமந்து செல்வதையே பெரிதாகக் கருதுவேன்.\nநீண்ட காலத்தின் பின்பு ஜென் கவி பாஷோ தனது வீடு திரும்பினார். அவரது அன்னை இறந்து போய்விட்ட போது கூடப் பாஷோ இறுதி சடங்குகளில் கலந்து கொள்ளவில்லை.\nநீண்ட நாட்களின் பின்பு வீடு வந்து சேர்ந்த பாஷோவிற்கு அவரது சகோதரன் ஒரு பரிசை அளித்தான். என்ன பரிசு தெரியுமா. தாயின் நரைமுடி. அதை நகைப்பெட்டி ஒன்றில் பாதுகாத்து வைத்திருந்தான். தாயின் கூந்தலில் இருந்த ஒற்றை நரைமயிரை அவன் பாஷோவிடம் வைத்து ஒப்படைத்தான். அதைக் கண்டு நெகிழ்ந்து பாஷோ கவிதையொன்றைப் பாடியிருக்கிறார்.\nமௌனம் தான் வெண்ணிற நரைமயிராக மாறிவிடுகிறதோ எனத்தோன்றுகிறது.\nமௌனத்திற்கு நிறம் ஒன்று இருந்தால் அது வெண்மையாகத் தான் இருக்குமோ\nசங்க இலக்கியத்தில் பெயர் அறியாத கவிஞர்களின் 102 கவிதைகளும் இடம்பெற்றுள்ளன. கபிலருக்கும் பரணருக்கும் நிகராகப் பெயர் அறியாதவனின் கவிதையை முதன்மைப்படுத்தியது தமிழ் இலக்கியம். அந்த மரபின் தொடர்ச்சியாக எழுதுகிறவன் என்ற பெருமையோடு இங்கே நிற்கிறேன்.\nமலையாள இலக்கியத்தின் மகத்தான எழுத்தாளர்கள் பலரையும் கற்றிருக்கிறேன். அவர்களும் எனக்கு ஆசான்களே. எனக்கூறி பல்வேறு முக்கிய மலையாள எழுத்தாளர்களைப் பற்றியும் அவர்களின் படைப்புகள் பற்றியும் எடுத்துப் பேசினேன். நிகழ்ச்சியில் தமிழில் தான் உரையாற்றினேன். பொதுமக்கள் புரிந்து கொள்வதில் ஒரு சிரமமும் ஏற்படவில்லை. ரசித்துக் கேட்டுப் பாராட்டினார்கள்\nமாலையில் பத்திரிக்கையாளர்கள் பலர் நேர்காணல் செய்தார்கள். இன்று விரிவான செய்தியுடன் உரை���ின் சாரம் நாளிதழ்களில் வெளியாகியுள்ளது.\nஇந்தப் பயணம் சகோதரனின் வீட்டிற்குச் சென்று உறவாடித்திரும்பியது போலவே இருந்தது. இந்த நட்புறவும் அன்பும் வளர வேண்டும் என்றே விரும்புகிறேன்.\nகேரள சாகித்ய அகாதமிக்கு மனம் நிறைந்த அன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்\nஎனக்குப் பிடித்த கதைகள் (37)\nகதைகள் செல்லும் பாதை (10)\nஇடக்கை – நீதிமுறையின் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sramakrishnan.com/?p=7463", "date_download": "2019-01-21T16:13:33Z", "digest": "sha1:WQRJYYRB6ZPXJRNNNHBQAAHYA3IXNHZV", "length": 30923, "nlines": 161, "source_domain": "www.sramakrishnan.com", "title": " கதைகள் செல்லும் பாதை 1", "raw_content": "\nபுத்தக் கண்காட்சி மூன்றாம் நாள்\nபுத்தகக் கண்காட்சி இரண்டாம் நாள்\nதேசாந்திரி பதிப்பகம் தேசாந்திரி பதிப்பக இணையதளம் https://www.desanthiri.com/\nஇன்றைய சினிமா east of eden எலியா கஸனின் சிறந்த திரைப்படம்\nஇணையதளங்கள் தேசாந்திரி டியூப் சேனலை subscribe செய்க\nஅறியப்படாத ஆளுமை frank o’hara அமெரிக்காவின் சிறந்த கவிஞர்\nகதைகள் செல்லும் பாதை- 2 »\nகதைகள் செல்லும் பாதை 1\nஅருண் ஜோஷி (arun joshi) சாகித்ய அகாதமி விருது பெற்ற இந்திய ஆங்கில எழுத்தாளர். பனாரஸ் பல்கலைகழகத் துணைவேந்தர் ஜோஷியின் மகனாக, காசியில் பிறந்த இவர் அமெரிக்காவில் பட்டபடிப்பு படித்திருக்கிறார். 1961ல் இந்தியா திரும்பி புகழ்பெற்ற நூற்பாலை ஒன்றின் நிர்வாகியாகப் பணியாற்றியிருக்கிறார். பின்பு டெல்லியிலுள்ள ஸ்ரீராம் தொழில்நுட்ப மையத்தின் இயக்குனராகப் பல ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார்.\nஇவரது முதல் நாவல் The Foreigner 1968ல் வெளியானது. அதைத் தொடர்ந்து The Strange Case of Billy Biswas (1973), The Apprentice (1974), The Last Labyrinth (1981) போன்ற நாவல்களை எழுதியிருக்கிறார். 1979 உலக எழுத்தாளர்கள் மாநாட்டில் கலந்து சிறப்புரையாற்றியிருக்கிறார். 1983ல் இவருக்குச் சாகித்ய அகாதமி விருது கிடைத்தது. The Survivor என்ற இவரது சிறுகதை தொகுப்பில் பத்துக் கதைகள் இடம்பெற்றுள்ளன\nஅருண்ஜோஷியின் குழலூதும் பையன் என்ற சிறுகதையை வாசித்தேன். கதை ஒரு மந்திரத்தில் துவங்குகிறது. சிறுவயதில் எதற்கேனும் பயம் ஏற்பட்டால் சொல்லும்படியாக அந்த மந்திரத்தை அவனுக்குக் கற்பிக்கிறார்கள் . அந்த மந்திரத்தைப் பல வருஷங்கள் அவன் சொல்லி வந்திருக்கிறான். ஆனால் கடந்த சில வருஷமாக அதைப் பயன்படுத்த வேண்டிய தேவையில்லாமல் போய்விட்டது எனக் கதையின் நாயகன���ப் பற்றி அருண்ஜோஷி அறிமுகம் செய்கிறார்.\nநடுத்தர வயதுள்ள பணக்கார தொழில் அதிபர் தான் கதையின் நாயகன். அவனுக்கு ஒரு நாள் விமானத்தில் பறக்கும் போது திடீரென மரணப் பயம் ஏற்படுகிறது. ஒருவேளை இப்படியே விமானம் வெடித்துக் கடலில் விழுந்து தான் செத்துவிடுமோமா எனத் தோன்றுகிறது. தன் மனதில் கட்டிய கோட்டைகள். தனது கனவுகள் எல்லாமும் அழியப்போகிறதா எனப் பதைபதைப்பு அடைகிறான்.\nதன்னுடைய பயத்தைக் காட்டிக் கொள்ளாமல் விமனாத்தின் கண்ணாடி ஜன்னல் வழியே வெளியே பார்க்கிறான். விமானம் கடலின் மீது பறந்து கொண்டிருக்கிறது. பயம் அவனது கால்பெருவிரலில் துவங்கி உச்சந்தலைவரை ஏறுகிறது. மரணம் நிச்சயம். இதுவே கடைசிப் பயணம் என மனம் அரற்றுகிறது. அதற்கு ஏற்றார் போல விமானம் தள்ளாடுகிறது. விமானப் பயணிகள் எவரும் அதைப் பொருட்டாகவே கருதவில்லை.\nஅதன்பிறகு விமானப் பணிப்பெண் தரும் உணவையே, அருகிலிருப்பவர் பேசுவதையோ அவனால் கவனம் கொள்ள முடியவில்லை. மனதில் பயம் விஸ்வரூபம் எடுக்கிறது. இதயம் கனத்துப் போகிறது. முகம் வியர்த்து வழிகிறது.\nதன்னுடைய கடந்த வாழ்க்கையை அவன் திரும்பி பார்த்துக் கொள்கிறான். செக்ஸ் உள்ளிட்ட எதிலும் அவனுக்குப் பெரிய விருப்பம் கிடையாது. மனைவியை அவன் திருப்திப் படுத்தவில்லை என அவள் குறைபட்டுக் கொள்ளும் போது கூட அவன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.\nபணம் சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோளாக இருக்கிறான். நிறையச் சம்பாதிக்கிறான். வசதியாக வாழ்கிறான். நிறைய நாடுகளுக்கு வணிகப்பயணம் மேற்கொள்கிறான். நிறைய எதிர்காலக் கனவுகளைக் காணுகிறான்.\nஆனால் இன்று திடீரென விமானம் வெடித்துச் சிதறி இந்தக் கனவுகள் நசுங்கப் போகிறதே என்ற எண்ணம் மனதை துன்புறுத்துகிறது . நல்லவேளை விமான விபத்து எதுவும் நடக்கவில்லை. விமானம் பத்திரமாகத் தரை இறங்குகிறது. விமான நிலைய வாசலில் அவனை வரவேற்க ஆட்கள் பூங்கொத்துடன் காத்திருக்கிறார்கள். மரணப் பயம் மனதின் மூலைக்குப் போய் ஒளிந்து கொள்கிறது\nபின்பு வழக்கம் போலத் தனது வேலையில் பரபரப்பு அடையத் துவங்குகிறான். சில நாட்களுக்குப் பிறகு கல்கத்தாவிற்கு அலுவலக வேலையாகப் போகிறான். அங்கே நட்சத்திரவிடுதி ஒன்றில் தங்குகிறான். இரவில் திடீரென மரணப் பயம் விழித்துக் கொள்கிறது. மாரடைப்பு வரப்போகிறது. தான் சாகப்போகிறோம் எனப் பயந்து நடுங்குகிறான். இதயம் படபடக்கிறது. கை வலிப்பது போலிருக்கிறது.\nவிடுதியின் மருத்துவர் வந்து பார்த்துவிட்டு ஒன்றும் பயப்படும் படியாக எதுவுமில்லை. பகல் முழுவதும் அறையிலே அடைந்து கிடப்பதால் இப்படி ஆகியிருக்கிறது. காலார நடந்து போய் வாருங்கள் என்கிறார்.\nஅதன்படி ஹோட்டலை விட்டு வெளியேறி நடக்கிறான். அப்போதும் பயம் விடவில்லை. பாதி வழியில் திரும்பி நடக்க ஆரம்பிக்கிறான். இருட்டில் தனியே நடந்து வரும் போது திடீரென ஒரு ஆள் அவனை எதிர்கொண்டு பெண் வேண்டுமா எனக்கேட்கிறான்.\nவேண்டாம் போ என ஒதுக்கி தள்ளிவிட்டு அறைக்குத் திரும்புகிறான். ஆனால் அறைக்கு வந்தபிறகு பெண் வேண்டும் என்று மனதில் ஆசை எழுகிறது.\nதன்னுடைய பயத்திலிருந்து விடுபடுவதற்கு ஒரேயொரு மருந்து தான் இருக்கிறது. அது காமம். ஒரு பெண்ணால் மட்டுமே தன்னைப் பயத்திலிருந்து விடுபடச் செய்யமுடியும் என நினைக்கிறான். அதன்படி கல்கத்தாவில் அழகான பெண் ஒருத்தி ஆசைமனைவியாக வைத்துக் கொள்ள முடிவு செய்கிறான். அப்படியொருத்தியும் கிடைக்கிறாள்.\nஅவளுக்குத் தனியே வீடு எடுத்துத் தருகிறான். அலுவலக வேலையாக வரும் போது அவளுடன் தங்குகிறான். அவளது அழகும் இளமையும் அவனது மரணபயத்தை விலக்கிவிடுகின்றன. பிறகு அவனுக்கு மரணப் பயமே உருவாகவில்லை.\nவணிகத்தில் நிறையச் சம்பாதிக்கிறான். ஆசைமனைவியின் அழகில் மயங்கி அடிக்கடி கல்கத்தா போகிறான். ஒருமுறை அப்படிப் பயணம் செய்யும் போது இரவில் அவள் வீட்டிற்கு வருவதாகப் டெலிபோன் செய்கிறான். டெலிபோனை அவள் எடுக்கவில்லை. நேரில் போய்ப் பார்க்கலாம் எனக் கிளம்புகிறான். வாடகை கார் கிடைக்கவில்லை. ஹோட்டலின் விலை உயர்ந்த காரை வாடகைக்கு எடுத்துக் கொண்டு அவள் வீட்டை நோக்கி போகிறான். மனதில் அவளுடன் கூடும் காட்சி படமாக ஒடுகிறது. அவள் வீட்டின் மற்றொரு சாவி அவனிடமிருந்தது. ஆகவே அதை வைத்து திறந்து உள்ளே போகிறான். அங்கே ஆசைமனைவி படுக்கையில் உடையின்றிப் படுத்துகிடக்கிறாள்\nஎதிர்பாராமல் வந்து நிற்பவனைக் கண்டு அதிர்ச்சியில் கத்துகிறாள்.\nஏன் இந்தக் கோலம் என அவன் கேட்கிறான்\nஅத்தை வீட்டிற்குப் போய்விட்டு இப்போது தான் திரும்பினேன். மழையில் நன்றாக நனைந்துவிட்டேன். அதான் ஈரஉடைகளைக் களைந்து போட்டிருக்கிறேன் ���ன்கிறாள்\nஅவளுக்காக வாங்கி வந்த வைர நெக்லெஸ் ஒன்றை எடுத்துக்காட்டுகிறான். அதை ஆசையாக வாங்கி அணிந்து கொள்கிறாள். படுக்கையில் அவளுடன் உறவு கொள்ள முயற்சிக்கும் போது அவனது உடலை தள்ளிவிட்டு தனியே படுத்துக் கொள்கிறாள்\nஎன்ன கோபம் எனக்கேட்க. அத்தைக்குப் பணம் தேவைப்படுகிறது. நீங்கள் தான் தர வேண்டும் என்கிறாள்\nஏற்கனவே கொடுத்த பணம் என்னவாயிற்று எனக்கேட்கிறான்\nவீடு கட்டுகிறாள். அதனால் செலவாகிவிட்டது என்கிறாள்\nஅவள் கட்டுவது வீடா, அரண்மனையா எனக் கோபத்தில் சப்தமாகக் கேட்கிறான்\nஏன் நாங்கள் அரண்மனை கட்டக்கூடாதா என அவளும் கோபமாகக் கேட்கிறாள்\nயார் பணத்தில் யார் அரண்மனை கட்டுவது. உன் அத்தைக்குப் பணம் தர முடியாது என்கிறான்\nஏன் இப்படிப் பேசுகிறீர்கள் என அவள் முறைக்கிறாள்\nஉன்னை விட்டால் வேறு பெண் கிடைக்க மாட்டாள் எனப் பணம் பறிக்க நினைக்கிறாயா.. இந்த நிமிசத்தோடு நம் உறவு முறிந்துவிட்டது. நான் பரிசாகக் கொடுத்த நகையைக் கழட்டி குடு.. என்று கத்துகிறான்\nஅவள் கழுத்தில் இருந்த வைரநகையைக் கழற்றி வீசுகிறாள்\nநாளை காலை இந்த வீட்டை காலி செய்ய வேண்டும். இனி நீ யாரோ.. நான் யாரோ என அவளிடமிருந்து விடை பெற்று இருட்டிலே அறைக்குத் திரும்ப நடக்கிறான்\nஅவளுக்கு என்ன நடந்தது என்றே புரியவில்லை. நிமிச நேரத்தில் யாவும் முடிந்துவிடுகிறது\nஇருட்டில் தனியே வரும் அவனை ஒரு வழிப்பறி திருடன் மறித்துக் கத்தியை காட்டி பணம் கேட்கிறான். அவனிடம் தன் கோபத்தைக் காட்டுகிறான் பிசினஸ்மேன். அவனோ கத்திமுனையில் நகை, மோதிரம், வாட்ச்.பணம் எல்லாவற்றையும் பறித்துவிட்டுப் பிசினஸ்மேனை அடித்துப் போட்டுவிட்டுப் போகிறான்\nசாலையில் மயங்கி கிடந்தவனை ஒரு சிறுவன் காப்பாற்றுகிறான். மறுநாள் கண்விழித்தபோது அந்தச் சிறுவன் புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருக்கும் சப்தம் கேட்கிறது.\nஅச்சிறுவனுக்கு உதவி செய்ய நினைக்கிறான் பிசினஸ்மேன். ஆனால் கையில் பணமில்லை. ஆகவே அறைக்குப் போய் எடுத்துத் தருவதாக அவனுடன் சிறுவனையும் அழைத்துப் போகிறான்.\nஹோட்டலுக்குள் போய்ப் பணம் எடுத்துவிட்டு திரும்பி வரும் போது அந்தச் சிறுவனைக் காணவில்லை.\nஅதன்பிறகு அந்தப் பகுதி முழுவதும் அந்தச் சிறுவனைத் தேடுகிறான். அவன் கிடைக்கவேயில்லை.\nதுப்பறியும் ஆட்களைக் கொ��்டு கூடத் தேடுகிறான். அந்தப் பையன் கிடைக்கவேயில்லை.\nஅந்தச் சிறுவன் யார். எதற்காகத் தனக்கு உதவி செய்தான் என அந்தப் பிசினெஸ்மேனுக்குப் புரியவேயில்லை எனக் கதை முடிகிறது\nகதையின் முதற்பாதி மிகச்சிறப்பு. இரண்டாவது பாதியில் கதை வேறுபக்கம் திரும்பிவிடுகிறது. அந்தப் பெண்ணை உதறி பிசினெஸ்மேன் இரவில் தனியே நடப்பதுடன் கதை முடிந்துவிடுகிறது. பிற்பகுதி கதையின் அடுத்தக் கட்டம். அது தனிக்கதை.\nஇக்கதை பயத்திற்கும் காமத்திற்குமான உறவை பேசுகிறது. அதிலும் குறிப்பாக மரணபயம் தான் காமத்திற்கான ஆதார தூண்டுதல் என்கிறது. உண்மையே. இதே விஷயத்தை மைக்கேல் கிரெக்டன் என்ற அமெரிக்க எழுத்தாளரும் தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார்.\nகாமம் ஒரு வகையில் சிருஷ்டி. இன்னொரு விதத்தில் அடைக்கலம். உடல்கள் ஒன்று சேரும் போது நான் அற்ற நிலை உருவாகிறது. உடல் எடையற்றுப் போகிறது. மிதத்தல் உருவாகிறது. இந்த அந்தர நிலையில் பயம் காணாமல் போய்விடுகிறது.\nஇக்கதையில் வரும் பிசினெஸ்மேன் வணிகத்தைப் போலவே உறவையும் கையாளுகிறான். எல்லாமும் கொடுக்கல் வாங்கல் என்றே நினைக்கிறான். திட்டமிடுதல். அதைச் சரியான நேரத்தில் நிறைவேற்றுதல் என்ற தனது வணிகச் செயல்பாட்டினை போலவே ஆசைமனைவியிடமும் நடந்து கொள்கிறான்.\nஅந்தப் பெண் தனது அத்தையைப் பார்த்து வந்ததாகச் சொல்வது ஒரு பொய்யாகவும் இருக்கலாம். அவள் மழையில் நனைந்து திரும்பியிருக்கிறாள். எங்கே சென்றிருந்தாள் என்பது கதையில் சொல்லப்படவில்லை.\nஅவள் தன் உடலைக் கொண்டு அவனை வெல்கிறாள். தன்வசப்படுத்திக் கொள்கிறாள். அவள் போனை எடுக்கவில்லை. தன்னைக் காத்திருக்க வைக்கிறாள் என்ற பதைபதைப்பு அந்த மனிதனை நெருக்கடிக்குள்ளாக்குகிறது. உடனே அவளைத் தேடி அடைய வேண்டும் என்று உக்கிரமாக நடந்து கொள்கிறான். காமம் மனதிலிருந்து உடலுக்குள் இறங்கும் வழியைக் கதை அழகாகச் சித்தரிக்கிறது.\nஆசை நாயகிக்காகப் புறநகர் பகுதியில் ஒரு வீட்டின் முதற்தளத்தை வாடகைக்குப் பிடித்துத் தந்திருக்கிறான். ஆசை நாயகிகளுக்கு முதல்தளமே சிறப்பானது என்று அவன் கருதுகிறான். தான் வந்து போவதை ரகசியமாக வைத்துக் கொள்கிறான். உண்மையில் அவன் இப்போது நிறையச் சிறிய பயத்தால் பின்னப்பட்டிருக்கிறான்.\nதனது கள்ளஉறவு வீட்டிற்குத் தெரிந்து ���ோய்விடுமோ என்ற பயம். தன்னை ஏமாற்றிப் பணம் பறித்துவிடுவார்களோ என்ற பயம். அவளுக்கு வேறு காதலர் யாராவது இருக்ககூடுமோ என்ற பயம். இப்படியாக இந்தச் சிறிய பயங்கள் யாவும் ஒன்று சேர்ந்து அவனது மரணபயத்தை விரட்டியடிக்கின்றன.\nகதையில் வரும் புல்லாங்குழல் ஊதும் சிறுவன் ஸ்ரீகிருஷ்ணன் தான் என்பது போன்ற மயக்கத்தைக் கதை உருவாக்குகிறது.\nநடுத்தர வயதுள்ள ஒருவனின் தவிப்பை. காமவேட்கையை இவ்வளவு சிறப்பாக யாரும் சிறுகதையில் எழுதியதில்லை. அது போலவே வணிகனின் மனது எப்படி நடந்து கொள்ளும் என்பதற்கும் இக்கதையே சாட்சி.\nஎனக்குப் பிடித்த கதைகள் (37)\nகதைகள் செல்லும் பாதை (10)\nஇடக்கை – நீதிமுறையின் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=1143324", "date_download": "2019-01-21T16:05:22Z", "digest": "sha1:AQL5GOFB7AQ3WHNW5ZVNCWEXFE7LLFO2", "length": 9717, "nlines": 77, "source_domain": "m.dinamalar.com", "title": "சிஞ்சுவின் சின்ன சின்ன நிமிடங்கள்.... | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nசிஞ்சுவின் சின���ன சின்ன நிமிடங்கள்....\nபதிவு செய்த நாள்: டிச 21,2014 07:45\nபுதிய கோணத்தில் தமிழ் சினிமாவின் கதைக்களம் நகர்ந்து கொண்டிருக்க புதிய வரவுகளும் படையெடுத்துக் கொண்டிருக்கின்றனர். முன்பு ஒரு நடிகையின் தேதிக்கு மொத்த யூனிட்டும் காத்திருக்கும். இன்று நீ இல்லையா... வேறு ஆள்... என்கிற 'சாய்ஸ்' அதிகரித்து விட்டது. அப்படி ஒருவர் தான் உலகளவில் பரபரப்பாக பேசப்பட்ட புலிப்பார்வை படத்தின் நாயகி\nசிஞ்சு மோகன். மலையாளத்தில் ஷாஜிகைலாஷ் இயக்கிய ஸ்வர்க்கம் ௯ கி.மீ., உள்ளிட்ட படங்களில் நடித்தவர். புலிப்பார்வை இவர் மீதான இயக்குனர்களின் பார்வைக்கு காரணமானது.\nஇனி சிஞ்சுவோடு சின்ன சின்ன நிமிடங்களில்...\n* சினிமா ஆசை சிறுவயது கனவா\nநிச்சயம் இல்லை. பி.டெக்., படித்துக் கொண்டிருந்த போது மாடலிங் செய்தேன். நிறைய விளம்பரங்களில் நடித்தேன். அதைப் பார்த்து சினிமா வாய்ப்பு கிடைத்தது.\n* மலையாளத்திலிருந்து தமிழுக்கு தாவிய தருணம்...\nபுலிப்பார்வை நாயகிக்கான தேர்வை இயக்குனர் பிரவீன் நடத்தியது அறிந்து என் போட்டோக்களை அனுப்பினேன். அவர் 'ஓகே' சொன்னதால் தமிழில் தடம் வைத்தேன்.\n* இலங்கை தமிழ் எப்படி கற்றீர்கள்\nஅது இயக்குனர் ரிஸ்க். அவர் மலையாளத்தில் எழுதி தந்த வசனத்தை அப்படியே பேசினேன். இப்போது பேசும் போது இலங்கை தமிழ் என்னை அறியாமல் வருகிறது.\n* இரண்டாவது படம் அப்படி அதற்கு மாற்றல்லவா\nஆமாம்... 'புலிப்பார்வை' பரபரப்பான கதைக்களம். 'அய்யனார் வீதி' காதல் கலந்த குடும்பப் படம். அய்யனார் வீதியில் எனக்கு நிறைய 'ஸ்கோப்' கிடைத்தது.\n* தென் மாவட்ட படப்பிடிப்பு எப்படி இருந்தது\nவிருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தான் சூட்டிங் நடந்தது. அங்குள்ளவர்கள் ரொம்ப பாசக்காரர்கள். புறப்படும் போது மனமின்றி பிரிந்தேன்.\n* வழக்கமான கேள்வி தான்... உங்கள் ரோல்மாடல்...\nயாரும் இல்லை. எனென்றால் யாரும் முழு திறமை பெற்றவர்கள் இல்லை. அனைவரிடமும் நிறை, குறை இருக்கு. நிறைகளை எடுத்துக் கொள்வேன். அனைவரும் ஜெயிக்க வேண்டும். அவர்களுடன் நானும் ஜெயிக்க வேண்டும் என்றவர் இயக்குனர் அழைத்ததும் மீண்டும் 'அய்யனார் வீதி'யில் நடக்கத் தொடங்கினார்.chinchumohanpgmail.com\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத்திருவிழா கோலாகலம்\nதேனீக்கள் மூலம் வருவாயை இரட்டிப்பாக்க ...\n5 ஆண்டுகளில் 201 காது ஆபரேஷன் சபாஷ் டாக்டர்ஸ் அரசு மருத்துவமனை அபார ...\nவிளைநிலங்களில் 'பொட்டு பானை': வறட்சி நீங்கியதால் தென்படும் ...\nதுறைரீதியான ஒருங்கிணைப்பு இல்லாததால் இருளில் மூழ்கும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.saralvaastu.com/tamil/vastu-for-shops/", "date_download": "2019-01-21T15:41:58Z", "digest": "sha1:ILE4CQH4AIIS3CXNTYUGWSCN5KILCMSG", "length": 9688, "nlines": 66, "source_domain": "www.saralvaastu.com", "title": "கடைக்களுக்கான வாஸ்து | Vastu for Shops in Tamil", "raw_content": "\nசரல் வாஸ்து பற்றி | பின்னூட்டம் | கேள்விகள் | எங்களை தொடர்பு கொள்ள\nகழிப்பறை மற்றும் குளியல் அறைக்கான வாஸ்து\nநுழைவாயில் மற்றும் முன்கதவுக்கான வாஸ்து\nஎந்தவொரு வாழ்க்கை தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்கிறீர்களா* ஹெல்த் எஜுகேஷன் ஜாப் மேரேஜ் ரிலேஷன்ஷிப் வெல்த் பிஸ்னஸ் எந்த பிரச்சனையும் இல்லை\n * ஆம், உடனடியாக அழையுங்கள் ஆமாம், 3 நாட்களுக்குள் அழைக்கவும் இல்லை, நான் அழைக்கிறேன் இல்லை, அழைக்க வேண்டாம்\nஒரு கடைக்கு புகழையும் வெற்றியையும் தேடி தருவதற்கான இரண்டு இன்றியமையாத காரணிகள் நல்ல மேலாண்மையும் நட்பு ரீதியான வாடிக்கையாளர் சேவையும் மட்டுமல்ல. நல்ல கட்டுமானம் மற்றும்/அல்லது கடைக்குள் (காட்சி அங்காடிக்குள்) பர்னிச்சர்களையும் மற்ற மதிப்பு மிக்க பொருட்களையும் அடுக்கி வைப்பதும் மிக மிக முக்கியம். கடைகளுக்கான வாஸ்து சாஸ்திரம் அங்கு வசிப்பவர்களை வாஸ்து கடைபிடிப்பவராக மாற்றி, அவர்களது கடைக்குள் செல்வம் வழியவும் வாடிக்கையாளர்களுக்கு நல்ல பயண அனுபவத்தை வழங்கவும் உதவுகிறது. கடையிலும் / காட்சி அங்காடியிலும் வாஸ்து தொடர்பான குறைகளை நீக்க கடைகளுக்கான வாஸ்து உதவுகிறது. இதனால் விற்பனை அதிகரிப்பு, கடைக்கு அதிக செல்வமும் வாடிக்கையாளர்களும் வருதல், நல்ல வாடிக்கையாளர் சொந்தக்காரர் புரிதல் ஆகியவற்றிற்கு வழிவகுக்கும். கடைக்குள் உள்ள பொருட்களை அறிவியல்பூர்வமாக அடுக்கிவைத்தல், சரியான கட்டுமானம் ஆகியவை வாடிக்கையாளர்களுக்கு ஓர் இனிமையான ஒளிவட்டத்தை அளித்து கடைக்கான நல்லெண்ணத்தை அதிகரிக்கும்.\nவீடுகளுக்கான வாஸ்துவை விட கடைகளுக்கான வாஸ்து சில சிறப்பு விதிகளைக் கொண்டது. ஒரு வடிவில் திசை, கவனம், பணம் பெறும் இடத்தையும் மற்ற பொருட்களையும் வைப்பது ஆகியவற்றில் சில மாறுல்களை வாஸ்து நிபுணர்கள் செய்கிறார்கள���. தீய சக்திகளை நீக்கி வாஸ்துவை அதிகரிக்கும் பொருட்களும் உள்ளன. இதனால் வணித்திற்கு செல்வம் சேரும். இன்று வாஸ்துவின் திறன் குறித்து நிறை மக்களுக்கு விழிப்புணர்வு உள்ளது. அவர்கள் அதைத் தேர்ந்தெடுக்கிறார்கள்\nகடைகளுக்கான சில பொதுவான வாஸ்து நுணுக்கங்கள்.\nகடையின் சொந்தக்காரர் அவரது அதிர்ஷ்ட திசையில் அமர வேண்டும்.\nகடையின் உள்ளப்பில் உள்ள விரும்பிய இடம் செவ்வகமாகவோ சதுரமாகவோ இருக்க வேண்டும்\nகடையின் முக்கிய வாசலில் எந்த இரைச்சலும் எழுப்பக்கூடாது. அதற்கு அருகில் எந்தக் குப்பைமேடும் இருக்கக்கூடாது.\nசெல்வத்திற்கான வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் கடவுளர்களின் படங்களையும் பணம் பெறும் இடத்தையும் அமைக்கவும்.\nஉங்கள் கடையில் தூசி சேராமல் பார்த்துக்கொள்ளவும். இதனால் வாடிக்கையாளர்கள் கவரப்படுவார்கள்.\nகடையின் சொந்தக்காரரின் ஆளுமை, கடை அமைந்திருக்கும் இடம் ஆகிவற்றின் அடிப்படையில் கடைகளுக்கான பல்வேறு வாஸ்து நுணுக்கங்கள் உள்ளன. சரல் வாஸ்துவானது கடைகளுக்கான வாஸ்து குறிக்கோள்களையும், வாஸ்து வழிமுறைகளையும கணக்கில் கொண்டு கடைக்கும்/ அங்காடிக்கம், அதைப்போலவே அதன் சொந்தக்காரருக்கும் பணியாளர்களுக்கும் வளமையையும், புகழையும் வெற்றியையும் தேடித்தருவதை உறுதி செய்கிறது.\nசி ஜி பரிவார் குரூப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/09/Kodikamam_11.html", "date_download": "2019-01-21T15:29:41Z", "digest": "sha1:EJD4ZARRNHREHYLBN3O4WYXBRV2UVXUU", "length": 6729, "nlines": 75, "source_domain": "www.tamilarul.net", "title": "யாழ் கொடிகாமம் பொலிஸார் வாகனம் ஒன்றை இனம்தெரியாத குழு கடத்தல்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / BREAKING / செய்திகள் / தாயகம் / யாழ் கொடிகாமம் பொலிஸார் வாகனம் ஒன்றை இனம்தெரியாத குழு கடத்தல்\nயாழ் கொடிகாமம் பொலிஸார் வாகனம் ஒன்றை இனம்தெரியாத குழு கடத்தல்\nயாழ்ப்பாணம், கொடிகாமம் பொலிஸாருக்குச் சொந்தமான வாகனம் ஒன்றை அடையாளம் தெரியாத குழு ஒன்று கடத்திச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nவீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அந்த வாகனத்துக்குள் பொலிஸாரின் ஆயுதங்கள் இருந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.\nமணல் கடத்தலைப் பிடிக்கச் சென்றிருந்த போது, பொலிஸாரைத் தாக்கிவிட்டு வாகனம் கடத்திச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்��னர்.\nசம்பவத்தையடுத்து தென்மராட்சிப் பிரதேசத்துக்கு அதிகளவான பொலிஸார் வரவழைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுட்டுள்ளது.\nஇந்நிலையில், வாகனத்தை தேடும் பணியில் இராணுவத்தை ஈடுபடுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Inaiyathalaimurai/2018/07/10212604/1003286/Inaiya-Thalaimurai--10072018.vpf", "date_download": "2019-01-21T15:26:59Z", "digest": "sha1:XMKTXMF6S5433IXJQWSIEL5E7VCICJAO", "length": 4849, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "இணைய தலைமுறை - 10.07.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇணைய தலைமுறை - 10.07.2018\nவாட்ஸ் ஆப் வதந்தி.. நம்பலாமா\nஇணைய தலைமுறை - 10.07.2018\n* வாட்ஸ் ஆப் வதந்தி.. நம்பலாமா\n* ஜஸ்டின் பைபருக்கு திருமண நிச்சயம்\n* ஹாலிவுட் நடிகர் ஜானி தீப் மீது வழக்கு\nஇணைய தலைமுறை - 03.07.2018\nஇணைய தலைமுறை - 03.07.2018\nஇணைய தலைமுறை - 02.05.2018\nஇணைய தலைமுறை - 02.05.2018\nஇணைய தலைமுறை - 13.07.2018\nஇனி தாஜ்மஹால் அருகில் புகைப்படம் எடுக்கலாம்\nஇணைய தலைமுறை - 12.07.2018\nகட்சியை பதிவு செய்த பின் முதல் முறையாக கொடியேற்றினார�� கமல்\nஇணைய தலைமுறை - 11.07.2018\nராகுல் காந்தியை சந்தித்தார் இயக்குனர் ரஞ்சித்..\nஇணைய தலைமுறை - 09.07.2018\nநெட்டிசன்கள் டிரெண்டாக்கும் கருப்பு நிறம்..\nஇணைய தலைமுறை - 06.07.2018\nஇணைய தலைமுறை - 06.07.2018\nஇணைய தலைமுறை - 05.07.2018\nஇணைய தலைமுறை - 05.07.2018\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/yaarum-dollatha-pirasavaththirku-pin-undaakum-maarrangal", "date_download": "2019-01-21T17:22:57Z", "digest": "sha1:GSKR662BUHSD24SQQIDW6OCZZ7WZ3MLT", "length": 10974, "nlines": 223, "source_domain": "www.tinystep.in", "title": "யாரும் சொல்லாத, பிரசவத்திற்கு பின் உண்டாகும் மாற்றங்கள்..!! - Tinystep", "raw_content": "\nயாரும் சொல்லாத, பிரசவத்திற்கு பின் உண்டாகும் மாற்றங்கள்..\nநீங்கள் தாயான உடன், பல ஆனந்தம், கொண்டாட்டங்கள், பரிசுகள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் வருகை என நீங்கள் உற்சாகத்தின் எல்லையில் இருந்து கொண்டிருப்பீர்கள். நீங்கள் கனவில் குழந்தை பிறந்தவுடன் இருக்கும் வாழ்க்கையை பற்றி என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ தெரியாது... ஆனால் குழந்தை வளர்ப்பு என்பது ஒவ்வொரு தாய்க்கும் மிகவும் சிரமமான வேலை தான். நம் உயிரின் ஒரு பாதியல்லவா.... எனவே சிரமம் பாராமல் வளர்த்து ஆளாக்க வேண்டியது நம் கடமை தானே..\nபிரசவத்திற்கு பிறகு வாழும் வாழ்க்கை முற்றிலும் வேறுபட்டது. ஆனால் இதை பற்றி யாரும் உங்களிடன் சொல்லமாட்டார்கள். அந்த விஷயங்களை நீங்கள் இந்த பகுதியில் படித்து தெரிந்து கொள்ளலாம்.\nநீங்கள் இரவு முழுவதும் தூக்கம் இல்லாமலோ அல்லது குறைவாக மட்டுமோ தான் தூங்க முடியும். உங்களது குழந்தையை பார்த்துக்கொள்ள உங்களுக்கு யாராவது உதவி, உங்களை சற்று நேரம் ஆழ்ந்து தூங்க அனுமதித்தால் அவருக்கு நீங்கள் காலம் முழுவதும் நன்றி சொல்லியே ஆக வேண்டும்.\nஉங்களுக்கு பிரசவத்திற்க��� பிறகும் கூட கர்ப்பமாக உள்ளது போன்ற தோற்றமே இருக்கும். பழைய தோற்றத்தை திரும்ப பெற நீங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம். நிச்சயமாக உங்களது பழைய தோற்றத்தை சில தினங்களில் அடைந்துவிடலாம்.\nஉங்களது வயிற்றை சுற்றி பிங்க் நிறத்தில் தழும்புகள் இருக்கும். சுருங்கங்கள் விழுந்தும் காணப்படும். இது போக இயற்கை வழிமுறைகள் நிறைய இருக்கின்றன. இவற்றை செய்வதே போதுமானது. இதை விட எளிதான வழிமுறை என்னவென்றால் நல்லெண்ணெய் உடன் மஞ்சள் சேர்த்து கர்ப்பமாக இருக்கும் போதே வயிற்றில் மசாஜ் செய்து வந்தால் தழும்புகள் இருந்தாலும் கூட எளிதில் மறையும்.\nஉங்களது காலணியின் அளவானது, பிரசவத்திற்கு பிறகு சற்று அதிகரித்துவிடும். இதனை நீங்கள் என்ன செய்தாலும் மாற்ற முடியாது.\nஉங்களது ஜீன்ஸ் கண்டிப்பாக பிரசவத்திற்கு பிறகு உங்களுக்கு அளவாக இருக்காது. உங்களது உடல் எடை கூடும். நீங்கள் தாய்ப்பால் கொடுக்க வேண்டியிருப்பதால் அதிகமாக சாப்பிட்டு தான் ஆக வேண்டும். உடல் எடையை அதிகமானால் உடல் எடையை குறைக்க வேண்டும்.\nஉங்களுக்கு முடி உதிர்வு பிரச்சனை ஏற்படும். ஆனால் இந்த பிரச்சனை கண்டிப்பாக சரியாகிவிட கூடியது தான். ஆனால் நீங்கள் உங்களது முடிக்கு போதுமான பராமரிப்பை தர வேண்டியது அவசியம்.\nநீங்கள் பால் கொடுக்கும் தாயாக இருந்தால் உங்கள் நிச்சயம் அதிகமாக பசி எடுக்கும். நீங்கள் குழந்தையை பராமரிக்கும் அதே நேரத்தில் நீங்கள் நன்றாக சாப்பிட வேண்டும். வேலையை மட்டுமே செய்து கொண்டிருக்க கூடாது.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4/", "date_download": "2019-01-21T16:42:52Z", "digest": "sha1:QYH6QP5K6GX2JXBZIPDBMU73TEP3METF", "length": 11922, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "களைகட்டவுள்ள விநாயகர் சதுர்த்தி – புதிய வடிவங்களில் விற்பனைக்குத் தயாராகும் சிலைகள் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபோதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும்: அஜித் பி. பெரேரா\nஅரசியலமைப்பை நிறைவேற்ற இந்த அரசாங்கமே பொருத்தமானது : நலின் பண்டார\nமன்னாரில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் தமிழர்களின் உடல்களாக இருக்கலாம் – ராமதாஸ்\nபிரித்தானியாவுடனான வர்த்தக ஒப்பந்தமே எமது முன்னுரிமை: ஜெசிண்டா ஆர்டன்\nஎமக்கு அடையாளமான எமது மொழியை நாம் பாதுகாக்க வேண்டும்: துரைராசசிங்கம்\nகளைகட்டவுள்ள விநாயகர் சதுர்த்தி – புதிய வடிவங்களில் விற்பனைக்குத் தயாராகும் சிலைகள்\nகளைகட்டவுள்ள விநாயகர் சதுர்த்தி – புதிய வடிவங்களில் விற்பனைக்குத் தயாராகும் சிலைகள்\nஎதிர்வரும் செப்டெம்பர் 13 ஆம் திகதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படவுள்ளது. விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக விநாயகர் சிலைகள் பல்வேறு வடிவங்களில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்குத் தயாராக உள்ளன. சென்னையில் இந்த ஆண்டு சற்றுமுன்னதாகவே விநாயகர் சிலை விற்பனை களைகட்டத் தொடங்கியுள்ளது.\nஅந்தவகையில் யாழி விநாயகர், சிம்ம வாகன விநாயகர், குதிரை வாகன விநாயகர் , கருட வாகன விநாயகர், சித்திபுத்தி விநாயகர் , ஆஞ்சநேய விநாயகர் , சிவன் பார்வதியுடன் உள்ள விநாயகர் என 150 வடிவங்களில் விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு உள்ளன.\nஅதனைவிட இவ்வாண்டு புதிதாக சிவன் வடிவிலான சிக்ஸ் பேக் விநாயகர் சிலை, பாகுபலி விநாயகர் சிலை, கிருஷ்ணன் வடிவிலான விநாயகர் சிலை, மயில் வாகன விநாயகர் சிலை, மார்வல் வண்ண விநாயகர் சிலை உள்ளிட்ட 12 புதிய வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.\nஓட்டேரி குயப்பேட்டை வெங்கடேசன் பக்தன் தெரு, சச்சிதானந்தம் தெரு, அருணாசலம் தெரு, புது மாணிக்கம் தெரு உள்ளிட்ட பல்வேறு சாலையோரங்களில் இந்த விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.\n3 அடி முதல் 10 அடிவரை உள்ள இச்சிலைகள், ரூ.1,000 இல் இருந்து ரூ.10,000 வரையில் விற்பனை செய்யப்படுகின்றன. பொதுமக்கள் இப்போதே விநாயகர் சிலைகளை ஆர்வத்துடன் வாங்கிச் செல்வதாகவும், விநாயகர் சிலைகளை வாங்குவதற்கு சிலர் முன்பதிவு செய்வதாகவும் வியாபாரிகள் கூறுகின்றனர்.\nஇவைதவிர, களிமண்ணால் தயாரிக்கப்பட்ட சிறிய அளவிலான விநாயகர் சிலைகளும் ���ிற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த விநாயகர் சிலைகள் ரூ.10 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகின்றன.\nசென்னையின் சுற்று வட்டார பகுதியில் கிடைக்கும் களி மண்ணைக் கொண்டு, இந்த சிலைகள் உருவாக்கப்படுகின்றன. இருப்பினும், காகித கூழால் ஆன சிலைகள் தான் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகின்றன.\nவிநாயகர் சதுர்த்தி தினத்தன்று பல்வேறு இந்து அமைப்பினர், சமூக நல அமைப்பினர், தொண்டு அமைப்பினர் விநாயகர் சிலைகளை பொது இடங்களில் பிரதிஷ்டை செய்து, வழிபட்டு நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். இம்முறை விநாயகர் சதுர்த்தி கடந்த காலங்களைவிட களைகட்டவுள்ளதென்பதில் ஐயமில்லை.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஉயிருக்குப் போராடும் தந்தையின் ஆசிக்காக மருத்துவமனையில் திருமணம் செய்த மகன்\nஉயிருக்குப் போராடிக்கொண்டிக்கும் தந்தையிடம் ஆசி பெறுவதற்காக தனது திருமணத்தை வைத்தியசாலையில் நடத்திய\nகுறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க நினைக்கிறார் ஸ்டாலின்: ஜெயக்குமார்\nகுறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க ஸ்டாலின் ஆசைப்படுகிறார். அது நிராசையாக முடியும். திமுக எம்எல்ஏக்க\nவிஸ்வாசம் திரைப்படத்தின் 5 நாட்கள் சென்னை வசூல் இதோ\nஅஜித் நடிப்பில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த திரைப்படம் ‘விஸ்வாசம்’. இத்திரைப்படத்தில் அஜித\nசென்னையில் விமான சேவைகள் பாதிப்பு\nசென்னையில் இன்று காலை விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன் சில விமான சேவைகள் இரத்து செய்யப்பட்ட\nபொங்கல் பரிசு ஆயிரம் ரூபாய்க்கு தடை\nவசதியானவர்களுக்கும் பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் தரக்கூடாதென பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அ.தி.மு.க\nபிரித்தானியாவுடனான வர்த்தக ஒப்பந்தமே எமது முன்னுரிமை: ஜெசிண்டா ஆர்டன்\nஎமக்கு அடையாளமான எமது மொழியை நாம் பாதுகாக்க வேண்டும்: துரைராசசிங்கம்\nமுச்சக்கர வண்டிகளுக்கான கட்டுப்பாடு தொடர்பாக புதிய அதிகாரசபை: அமைச்சர் அர்ஜுன\nஹரோ நகரத் தமிழர்களின் தைப்பொங்கல் விழா 2019\nகண் பரிசோதனைக்கு சென்ற வித்தியாசமான வாடிக்கையாளர்\nதமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த பிரிகேடியரை கைது செய்ய பிரித்தானிய நீதிமன்றம் பிடியாணை உத்தரவு\nயாழில் காணிகள் விடுவிக்கப்படவில்லை: மக்கள் ஏமாற்றம்\nஅமெரிக்காவில் பனிப்புயல்- பல லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு\nமாலியில் இடம்பெற்ற தாக்குதலில் 10 ஐ.நா அமைதிக்காப்பாளர்கள் உயிரிழப்பு\nஉலக கிண்ணத்தினை பாகிஸ்தான் கைப்பற்றும் – மலிக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/authorindex.aspx?ai=314", "date_download": "2019-01-21T16:12:15Z", "digest": "sha1:QNFZOOM3MXJ252PZWVXRQ4LIRZN7WXEA", "length": 3257, "nlines": 22, "source_domain": "tamilonline.com", "title": "Thendral", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | சாதனையாளர் | சமயம் | சிறுகதை | அஞ்சலி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | கவிதைப்பந்தல் | சிறப்புப் பார்வை | மேலோர் வாழ்வில் | முன்னோடி\nசி. அண்ணாமலை படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்\nஉறைந்து போன உறவுகள் - (Jan 2010)\nடாக்டர் குமாரும் அவர் மனைவி ரேகாவும் அன்று காலை அந்த நகரை விட்டுப் போகிறார்கள். சுந்தருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. சுந்தரும், அவன் மனைவி சாவித்திரியும்... மேலும்...\nகம்பளிப் பூச்சி - (Jul 2007)\nஎன் கணவரும் நானும் டெட்ராய்ட்டுக்கு வந்து மூன்று வருஷங்களுக்கு மேல் ஆகிவிட்டன. இன்னும் ஒரு தடவை கூட இந்தியாவுக்குப் போகவில்லை. செப்டம்பரில் நிச்சயமாக என்னை அழைத்துச் செல்வேன்... மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/tag/yuvan-shankar-raja/", "date_download": "2019-01-21T17:04:37Z", "digest": "sha1:ANX6MKRW3HNLGELFWA6OIWP4SAGDUMDV", "length": 3402, "nlines": 67, "source_domain": "tamilscreen.com", "title": "Yuvan Shankar Raja – Tamilscreen", "raw_content": "\nசூர்யாவை வளைத்த சூப்பர் நிறுவனம் – லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் தான்\nஇளையராஜா துவக்கி வைத்த விஜய் ஆண்டனி நடிக்கும் ‘தமிழரசன்’\nபேட்ட, விஸ்வாசம் வசூல் சண்டை – நிஜ நிலவரம் என்ன\nபேரன்பு படத்தின் அன்பே அன்பின் பாடல் – Lyrical Video\nசெம போத ஆகாதே படத்தின் ஐட்டங்காரன் – Video Song\nதன் சகோதரனுக்காக நடனம் ஆடும் யுவன் ஷங்கர் ராஜா…\nஇரும்புத்திரை படப்பிடிப்பு இனிதே முடிந்தது…\nசெம போத ஆகாதே படத்தில் பாடிய பாடலை பற்றி ரம்யா நம்பீசன்…\nஅன்பானவன் அசராதவன் அ���ங்காதவன் படத்தின் மதுரை மைக்கேல்- Theme Song Video\nஅஸ்வின் தாத்தா – Theme Song\nஅன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்திலிருந்து…\nசூர்யாவை வளைத்த சூப்பர் நிறுவனம் – லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் தான்\nஇளையராஜா துவக்கி வைத்த விஜய் ஆண்டனி நடிக்கும் ‘தமிழரசன்’\nபேட்ட, விஸ்வாசம் வசூல் சண்டை – நிஜ நிலவரம் என்ன\nஇந்தியன் 2 படத்தில் இவரா வில்லன்\nரஜினி குடும்பத்துக்கே அநியாய டிக்கெட் ரேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/tamil-film-industry-supports-jallikattu/", "date_download": "2019-01-21T16:08:02Z", "digest": "sha1:UMTFNC27OPNNGHF54VLLIYOGH5JPYIRZ", "length": 7975, "nlines": 78, "source_domain": "www.heronewsonline.com", "title": "ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழ் திரையுலகம் திரளுகிறது! – heronewsonline.com", "raw_content": "\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழ் திரையுலகம் திரளுகிறது\nதமிழர்களின் பண்பாட்டு அடையாளமான ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராகவும் வழக்கம் போல் முதல் குரல் கொடுத்தார் நடிகர் கமல்ஹாசன்.\nஅவரை தொடர்ந்து சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, சிம்பு, விவேக், அசோக் செல்வன், ஆர்ஜே. பாலாஜி, இயக்குனர்கள் சீமான், வ.கௌதமன், இசையமைப்பாளர்கள் ஹிப்ஹாப் தமிழா ஆதி, ஜி.வி.பிரகாஷ், பாடலாசிரியர்கள் தாமரை, அருண்ராஜா காமராஜ் என தமிழ் திரையுலகின் பிரபலங்கள் பலரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.\nதனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜல்லிக்கட்டு தமிழர்களின் அடையாளத்தில் ஒருங்கிணைந்த அம்சம். நான் ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறேன். நமக்கு ஜல்லிக்கட்டு தேவை” என பதிவிட்டுள்ளார்.\nசிவகார்த்திகேயன், “ஏறுதழுவுதல் எம் தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு. அதை மீட்க விரும்பும் பல கோடி பேரில் ஒரு தமிழனாய் நானும்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக “கொம்பு வச்ச சிங்கம்டா” என்ற பெயரில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் அருண்ராஜா காமராஜ் இணைந்து உருவாக்கிய பாடல் விரைவில் வெளியாக உள்ளது. இப்பாடல் மூலம் கிடைக்கும் பணத்தை தமிழக விவசாயிகளுக்கு கொடுக்கப்போவதாக இவர்கள் அறிவித்துள்ளார்கள்.\n← ஜல்லிக்கட்டை எதிர்த்த கிரண் பேடியை மேடையிலேயே மூக்குடைத்த ஆர்ஜே பாலாஜி\nபைரவா – விமர்சனம் →\nஎனில், கமல்ஹாசன் யாருக்கு ஓட்டு போட்டார்…\nபடப்பிடிப்பில் விபரீதம்: ஹெலிகாப்டரில் இருந்து ஏரியில் குதித்த 2 நடிகர்கள் மரணம்\n“நேரடியாகவோ, மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் எண்ணம் எனக்கு இல்லை”: அஜித் அதிரடி விளக்கம்\nபுத்தக கண்காட்சியில் அப்பளம் அதிகம் விற்காமல் வேறென்ன நடக்கும்\nமனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரின் உண்மை கதை ‘ஆயிஷா’\n“இளைஞர்கள் மத்தியில் பெரியார் செல்வாக்குடன் இருக்கிறார்” – இயக்குனர் மீரா கதிரவன்\nநீதியரசர் ஏ.ஆர்.லட்சுமணனுக்கு ‘நீதித் தமிழ் அறிஞர் விருது’: ஆளுநர் வழங்கினார்\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு துவங்கியது\nவிஜய் ஆண்டனி நடிக்கும் ‘தமிழரசன்’: படப்பிடிப்பை துவக்கி வைத்தார் இளையராஜா\n‘சார்லி சாப்ளின் 2’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\nஎம்.ஜி.ஆர். 102-வது பிறந்த நாள்: நடிகர் சங்கம் மரியாதை\n‘சார்லி சாப்ளின் 2’ படத்தின் ட்ரெய்லர் – வீடியோ\n‘சார்லி சாப்ளின் 2’ திரைப்படத்தில்…\nஇம்மாதம் 25ஆம் தேதி வெளியாகிறது ‘சார்லி சாப்ளின் 2’\nதெலுங்கு நடிகை அனிஷாவுடன் தான் திருமணம்: உறுதி செய்தார் விஷால்\nஜல்லிக்கட்டை எதிர்த்த கிரண் பேடியை மேடையிலேயே மூக்குடைத்த ஆர்ஜே பாலாஜி\nபுதுவை துணைநிலை ஆளுநரும், மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவருமான கிரண் பேடி, சென்னையில் நடைபெற்றுவரும் இந்தியா டுடே நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேசினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/member.php?16727-raagadevan&s=ea11b6960a3b59a20b2b49c3f9cafe62", "date_download": "2019-01-21T15:52:13Z", "digest": "sha1:TPHGSV2BNEWKWU2DEGA67P6TQSQKS5EZ", "length": 15837, "nlines": 262, "source_domain": "www.mayyam.com", "title": "View Profile: raagadevan - Hub", "raw_content": "\nபூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும் பூவினம் மானாடு போடும் வண்டுகள் சங்கீதம் பாடும் ராகம் ஜீவனாகும் நெஞ்சின் ஓசை தாளமாகும் கீதம்...\nசிப்பியின் உள்ளே முத்தாடும் சேதி சொல்லாமல் என்னிடமே மறைத்தாளே தேவி மடியல்லவோ பொன்னூஞ்சல்...\nஎன்னை தொடர்ந்தது கையில் கிடைத்தது நந்தவனமா ஒரு சொந்தவனமா தொட்டுப் படர்ந்தது தோளில் விழுந்தது முத்துச் சரமா முல்லைச் சரமா ஒரு நாள் மாலை மெதுவாய்...\nஇன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய் அன்பே... அன்பே... என்னைக் கண்டால் என்னென்னவோ ஆகிறாய் முன்பே... முன்பே..\nஎன்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே நீ இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே...\nநாலு பக்கம் ஏரி ஏரியிலே தீவு தீவுக்கொரு ரா��ி ராணிக்கொரு ராஜா...\nஎன்ன இது என்ன இது என்னை கொல்வது என்னவென்று கேட்பவர்க்கு என்ன சொல்வது புதிதாக ஏதோ நிகழ்கின்றது புரியாமல் நெஞ்சம் நெகிழ்கின்றது நாடி எங்கும்...\nயாரோ இவளோ என் உயிரின் அலையிலே அலைந்து வந்த பெண்ணோ என்னை என் கண்கள் இன்று ஜெயிக்க Oh ஆஹா அடடா இளம் சாரல் போல இங்கு தவழ்ந்து வந்த நிலவோ ...\nஎன் Friend'da போல யாரு மச்சான் அவன் Trend'da யெல்லாம் மாத்தி வச்சான் நீ எங்க போன எங்க மச்சான் என்னை எண்ணி எண்ணி ஏங்க வச்சான் நட்பால நம்ம நெஞ்ச...\nநூலில் ஆடும் பொம்மை ரெண்டு ஊமை ஆச்சு உண்மை ஒன்று கானலிலே மீன் பிடிக்க தூண்டில் போடும் காரியம் தான் விதி என்னும் நூலில் ஆடும் பொம்மை ரெண்டு ஊமை...\nஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை...\nஎன்னடி பாப்பா சௌக்கியமா தண்ணியிலே உள்ள சுகம் என்ன சொல்லடியோ...\n :) மண்ணிலே மண்ணிலே வந்து உடையுது வானம் மழையிலே கரையுதே ரெண்டு மனங்களின் தூரம் காதில் கேட்கும் இடியோசை காதல்...\nஅலை பாயும் நெஞ்சிலே கோடி ஆசைகள் மச்சி மச்சி அதைக் கூறவே வார்த்தை ஏது மச்சி நட்பிலே காதல் தோன்றினால் யோகம் காதலைச் சேர்ந்தால் கூடுமே யாவும்...\nஎன் கனவினில் வந்த காதலியே கண் விழிப்பதற்குள்ளே வந்தாயே... நீ... தினம் சிரிச்சா\nநவநீதன் கீதம் போதை தராதா ராஜ லீலை தொடராதா ராதா காதல் வராதா ராதா... ராதா காதல் வராதா செம்மாந்த மலர் சூடும் பொன்னார்ந்த குழலாளை தாலாட்டும்...\nஉந்தன் மனதை கேள் அது சொல்லும் நாம் மறுபடி பிறந்ததை சொல்லும் பார்த்த ஞாபகம் இல்லையோ பருவ நாடகம் தொல்லையோ...\nஎன் ஆற்றல் அரசே வா என் ஆற்றல் அழகே வா மாயம் இல்லை மந்திரம் இல்லை ஜாலம் இல்லை தந்திரம் இல்லை...\nநெஞ்சம் ஒரு முறை நீ என்றது கண்கள் ஒரு நொடி பார் என்றது ரெண்டு கரங்கலும் சேர்...\nநெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாதே உயிரே பிரிஞ்சாலும்...\nஎந்தன் உயிரே எந்தன் உயிரே கண்கள் முழுதும் உந்தன் கனவே என்னை மறந்தேன் என்னை மறந்தேன் நெஞ்சம் முழுதும் உந்தன் நினைவே...\nகண்ணே கலைமானே கன்னி மயிலென கண்டேன் உனை நானே அந்திப் பகல்...\nஇரு விழி உனது இமைகளும் உனது கனவுகள் மட்டும் எனதே எனது...\nஐயோ ஐயோ மேகம் போல கலைந்து கலைந்து போகிறேன் மெய��யோ பொய்யோ தோணவில்லை ரசிகன் கவிஞன் ஆகினேன் விண்மீன் முதுகில் ஏறினேன் நூறு கண்டம் தாவினேன்...\nசந்திரோதயம் ஒரு பெண்ணானாதோ செந்தாமரை இரு கண்ணானாதோ பொன்னோவியம் என்று பேரானதோ என் வாசல் வழியாக வலம் வந்ததோ...\nஉன் காதல் இருந்தால் போதும் போதும் போதும் என் கால் ரெண்டும் வழி தேட உன் வாசல் வந்தேன் அது ஏன் என்று தெரியாமல் தடுமாறினேன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.nellaihelpline.com/nellai-importance-place.html", "date_download": "2019-01-21T15:30:48Z", "digest": "sha1:S2V2WG3HZRGXMNKHU34LEDSDWSY7W6CR", "length": 7499, "nlines": 107, "source_domain": "www.nellaihelpline.com", "title": "Importance Place in Tirunelveli | Nellai Help Line | A to Z in Nellai", "raw_content": "\nகிராமங்கள் & நகரங்கள் (EN)\nநெல்லை வி ஐ பி\nகிராமங்கள் & நகரங்கள் (EN)\nநெல்லை வி ஐ பி\nகிராமங்கள் & நகரங்கள் (EN)\nநெல்லை வி ஐ பி\nவடக்கு விஜயநாராயணத்தில் நேற்று மனுநீதிநாள் முகாம் நடந்தது\nகடையநல்லூர் அருகே விபத்தில் பாலிடெக்னிக் மாணவர் பலி\nபார்வை இழந்தவர்களுக்கும் கல்வி ஒளி – லிட் த லைட்\nகிணறு தோண்டும் போது மண் சரிந்து விழுந்து தொழிலாளர்கள் பலி\nபாவூர்சத்திரம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 8 வயது சிறுமி சாவு\nவடக்கு விஜயநாராயணத்தில் நேற்று மனுநீதிநாள் முகாம் நடந்தது\nகடையநல்லூர் அருகே விபத்தில் பாலிடெக்னிக் மாணவர் பலி\nபார்வை இழந்தவர்களுக்கும் கல்வி ஒளி – லிட் த லைட்\nகிணறு தோண்டும் போது மண் சரிந்து விழுந்து தொழிலாளர்கள் பலி\nபாவூர்சத்திரம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 8 வயது சிறுமி சாவு\nவறுமையிலும் சாதித்த நம்ம மாவட்ட அரசு பள்ளி மாணவிக்கு நீங்களும் உதவலாமே\nஅம்ரிதா வேளாண் மருத்துவ நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.slmuslims.com/index.php?option=com_content&view=article&id=1316:2016-08-26-15-02-51&catid=991&Itemid=56", "date_download": "2019-01-21T15:39:58Z", "digest": "sha1:OWW3OV3JID3KNKJXTRW35NQ6WNS4L6ZM", "length": 41578, "nlines": 168, "source_domain": "www.slmuslims.com", "title": "தேசிய ஷூரா சபையின் சகவாழ்வை இலக்காகக் கொண்ட பள்ளிவயில்கள் ஊடான செயற்றிட்டம்", "raw_content": "\nNews Latest தேசிய ஷூரா சபையின் சகவாழ்வை இலக்காகக் கொண்ட பள்ளிவயில்கள் ஊடான செயற்றிட்டம்\nதேசிய ஷூரா சபையின் சகவாழ்வை இலக்காகக் கொண்ட பள்ளிவயில்கள் ஊடான செயற்றிட்டம்\nதேசிய ஷூரா சபையின் சகவாழ்வை இலக்காகக் கொண்ட\nஅண்மைக் காலமாக இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான விஷமப் பிரசாரங்களும் வம்புக்கு இழுக்கும் செயல்பாடுகளும் தீ���ிரமடைந்து வருகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்தாது விட்டால் நாட்டு மக்கள் அனைவரும் பயங்கரமான விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும்.\nஎனவே, சகவாழ்வை இலக்காகக் கொண்ட சில செயற்றிட்டங்கள் பள்ளியாயில்கள் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என தேசிய ஷூரா சபை எதிர்பார்க்கிறது. அதற்காக பள்ளிவாயில் நிர்வாகிகளதும் அங்கு கடமை புரியும் உலமாக்களதும் ஒத்தாசைகளை பின்வரும் வகைகளில் அது வேண்டி நிற்கிறது.\nஉலமாக்கள் தமது குத்பாக்களையும் மற்றும் நிகழ்ச்சிகளையும் சகவாழ்வை ஏற்படுத்தும் வகையில் அமைத்துக் கொள்வது.\nஷூரா சபையால் சகல பள்ளிவயில்களுக்கும் அனுப்ப்பட்டுள்ள அறிவித்தலை பள்ளிவாயில் நிர்வாகிகள் ஜும்ஆவுக்குப் பின்னர் பொதுமக்களுக்கு வாசித்துக் காட்டுவதுடன் பின்னர் அதனை பள்ளிவாயில் அறிவித்தல் பலகையில் தொங்கவிடுவது.\nகுத்பாவுக்கான சில குறிப்புக்கள் (கதீப்மார்களுக்கானவை)\nபின்வரும் விடயங்கள் குத்பாக்களில் உள்ளடக்கப்படுவது பொருத்தமாக அமையும்:-\n1.பன்மைத்துவத்தை ஏற்றல்: பல இனங்கள் வாழுகின்ற சூழலில் முரண்பாடுகள் ஏற்படுவது சகஜம். எனினும் பொறுமை, விட்டுக் கொடுத்தல், சமாதான சகவாழ்வு என்பவற்றை இஸ்லாம் தனது அடிப்படை கோட்பாடுகளாகக் கொண்டிருக்கின்றது.மேலும், பலாத்காரம்,கொள்கைத் திணிப்பு, மனது புண்படும் படியாக நடத்தல், பிற சமயத்தவர்களது நம்பிக்கை கோட்பாடுகளை பகிரங்கமாக விமர்சித்தல், கொச்சைபடுத்தல் போன்றவற்றை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கின்றது.இதற்கு பின்வரும் குர்ஆன் வசனங்களை ஆதாரங்களாகக் காட்டமுடியும்:\nஅ.”அல்லாஹ் அல்லாத தெய்வங்களை அழைப்பவர்களை நீங்கள் ஏசாதீர்கள்.அதன் விழைவாக அவர்கள் அல்லாஹ்வை ஏசுவார்கள்” (அல்குர்ஆன்)\nஆ.”(இஸ்லாமிய) மார்க்கத்தில் எவ்வகையான நிர்ப்பந்தமுமில்லை” (2.256)”\nஇ. ”மேலும் உம் இறைவன் நாடியிருந்தால் பூமியிலுள்ள யாவருமே ஈமான் கொண்டிருப்பார்கள் எனவே மனிதர்கள் யாவரும் முஃமின்களாக (நம்பிக்கை கொண்டோராக) ஆகிவிடவேண்டுமென்று அவர்களை நீர் கட்டாயப்படுத்த முடியுமா\n2•அனைவருக்கும் உதவிசெய்வதல் : உலகிலுள்ள சகலரையும் மனிதாபிமான கண்ணோட்டத்தில் பார்க்குமாறு இஸ்லாம் வேண்டுகின்றது. அல்லாதோர் உறவின் அடித்தளமாக பின்வரும் வசனம் அமைந்துள்ளது.\nஅ.“மார்க்கவிடயத்தில் உங்களுக்கெதிராக (ஆயுதம் தூக்கி)ப் போராடாத, உங்களை உங்களது வீடுகளிலிருந்து வெளியேற்றாதவர்களுக்கு நீங்கள் உபகாரம் செய்வதனை விட்டும் நீங்கள் அவர்களுடன் நீதியாக நடப்பதை விட்டும் அல்லாஹ் உங்களைத் தடுக்கமாட்டான்.” (60:08)\nஉபகாரம் செய்தல் என்பதற்கான இமாம் கராபியின் விளக்கம்: பின்வருமாறு:\n’இரக்கம், தேவையை பூர்த்தி செய்தல், உணவளிப்பது, ஆடைகொடுப்பது, இங்கிதமான பேச்சு, ரகசியம், மானம், மரியாதை,சொத்து,செல்வங்கள்,உரிமைகள் போன்றவற்றைப் பாதுகாப்பது, அநீதியைத் தவிர்க்க உதவுவது.’ (அல்புரூக்:3:15)\nஆ.”பூமியிலுள்ளவர்களின் மீது இரக்கம் காட்டுங்கள். வானிலுள்ளவன் உங்களுக்கு இரக்கம் காட்டுவான்.”என நபி (ஸல்) கூறினார்கள்.(திர்மிதி 1924)\nஎனவே, பிறசமயத்தவர்களாக இருந்தாலும் மானுசீக, பொருளாதார மற்றும் அறிவுரீதியான உதவிகளை அவர்களுக்கு நாம் செய்ய வேண்டும். நோய் விசாரிக்கச் செல்லல், இன்ப துன்பங்களில் பங்கேற்றல் போன்றன இனங்களுக்கிடையிலான உறவுப் பாலத்தினை மேலும் வலுப்பெறச் செய்யும்.நபி(ஸல்) அவர்களும் கூட யூத நோயாளியை சுகம் விசாரிக்கச் சென்றிருக்கின்றார்கள்.\n3•தொந்தரவின்றி வாழ்வது: பிறருக்கு தொந்தரவின்றி எமது அன்றாட கருமங்களையும் வணக்க வழிபாடுகளையும் அமைத்துக் கொள்ளல்.\nஇறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'அல்லாஹ்வீன் மீது ஆணையாக அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன்’ என்று (மூன்று முறை) கூறினார்கள். 'அவன் யார் அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன்’ என்று (மூன்று முறை) கூறினார்கள். 'அவன் யார் இறைத்தூதர் அவர்களே' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் 'எவனுடைய தொந்தரவுகளில் இருந்து அவனுடைய அண்டை வீட்டார் பாதுகாப்புப் பெறவில்லையோ அவன் தான்' என்று பதிலளித்தார்கள். (புகாரி-6016)\nஎனவே, பிறருக்கு எரிச்சலைத் தரும் வகையிலான ஒலிபெருக்கி பாவனை, பொருத்தமற்ற இடங்களில் வாகனங்களை நிறுத்துதல்,பொதுப் போக்குவரத்து சாதனங்களில் தொலை பேசியில் உச்ச தொனியில் உரையாடல் போன்றனவற்றை நாம் தவிர்ந்து கொள்ளல் வேண்டும்.\n4•பிற சமயத்தவர்களது மனது புண்படும் வகையிலான செயற்பாடுகள் மற்றும் நடத்தைகளிலிருந்து தவிர்ந்து கொள்ளல்.\nஇறைச்சி கடைகளில் இறைச்சியை பிறருக்கு ஆத்திரமூட்டும் வகையில் காட்சிப்படுத்தல் மிருகங்களை பகிரங்கமான இடங்களில் அறுப்பது போன்றவற்றை தவிர்ந்து கொள்ளல்.\n5. பிறர் மேற்கொள்ளும் பொதுப் பணிகளில் பங்கெடுத்தல்:\n”இன்னும் நன்மையிலும் பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்.பாவத்திலும் அத்துமீறலிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம். அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள். நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன்.”(05:02)\nசிரமதானம்,பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகளை அமைத்தல், இரத்ததான முகாம்,போதைவஸ்து ஒழிப்பு, சூழல் பாதுகாப்பு போன்றவற்றில் பங்கெடுத்தல்.\n6•இஸ்லாம் பற்றிய தெளிவை வழங்குவது: முஸ்லிம் அல்லாதவர்கள் இஸ்லாத்தை பற்றி அதிகமான தப்பபிப்பிராயங்களைக் கொண்டிருப்பதால் அவற்றை இல்லாமற் செய்வதற்கான்ன சில ஏற்பாடுகளை முன்னெடுத்தல்.\nஇஸ்லாத்தைப் பற்றிய தெளிவை நூல்கள், கலந்துரையாடல் மூலமாகவும் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களினூடகவும் அவர்களுக்கு முன்வைத்தல். இதன் போது நிதானமாகவும் அறிவுபூர்வமாவும் நடந்துகொள்வதோடு காலத்துக்கு உகந்த வழிமுறைகளையும் கைக்கொள்ளல் வேண்டும்.\nகுறிப்பாக குர்ஆன், ஹதீஸ் வசனங்களை முஸ்லிம் அல்லாதவர்கள் தவறாக விளங்கியிருப்பதனால் அவை பற்றி அவர்களுக்கு போதிய தெளிவினை வழங்குதல்.\n7. நீதியும் நியாயமும் :பிறசமயத்தவர்களுடனான எமது சமூக உறவுகளின் போது நீதியாகவும் கண்ணியமாவும் இஸ்லாமிய வரையறைகளுக்கு உட்பட்டும் நடந்து கொள்ளல்.வியாபார கொடுக்கல் வாங்கல்களில் மோசடி செய்தல்,பொய் சொல்லல், வாக்குறுதி மீறல், ஏமாற்றல், இலஞ்சம் கொடுத்தல் போன்றன முஸ்லிம் சமூகத்தில் இருக்கும் வரை பிற சமூகங்களின் அபிமானத்தைப் பெறுவது சாத்தியமானதன்று.\n8. கல்வித் துறை முன்னேற்றம்: முஸ்லிம்கள் கல்வித் துறையில் அதிகூடிய முக்கியத்துவத்தினை வழங்கி கல்விமான்கள் மற்றும் ஆய்வாளர்களை உருவாக்குதல் இன நல்லுறவினை வளர்க்கும்.\n9. ஐக்கியம்: முஸ்லிம்கள் தமக்கு மத்தியில் பரஸ்பர அன்புடனும் விசுவாசத்துடனும் ஐக்கியப்பட்ட சமூகமாகவும் வாழல் வேண்டும். மாற்றமாக காட்டிக் கொடுத்தல் மற்றும் அற்ப விடயங்களுக்காக பொலிஸ் மற்றும் நீதிமன்றங்களை நாடல் போன்றன எம்மை அதிகம் பலயீனப்படுத்தி எமக்கு எதிரானவர்களை அணிதிரளச் செய்யும்.\n”இன்னும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் - நீங்கள் கருத்து வேறுபாடு ��ொள்ளாதீர்கள் (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள். உங்கள் பலம் குன்றிவிடும். (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான்.”(08.46)\n10. பலமான ஈமான் :எல்லா சந்தர்ப்பங்களிலும் அல்லாஹ்வுடனான எமது உறவை பலப்படுத்திக் கொள்ள வேண்டும். திக்ர், இஸ்திஃபார், தவக்குல், ஸப்ர் , துஆ போன்றன எமது ஆயுதங்களாக இருக்க வேண்டும்.\n11.அல்லாஹ்வின் நியதி-ஏற்பாடு என நம்புவது\nஇஸ்லாத்தினை மிகச்சரியாக பின்பற்றுபவர்களுக்கு எதிர்ப்புகளும் விமர்சனங்களும் ஏற்படும் என்பதனை புரிந்து கொள்ளல்.இஸ்லாத்தை மிகச்சரியாக பின்பற்றுபவர்களுக்கு எதிர்ப்புக்களும் விமர்சனங்களும் சோதனையாகவே வரும். 'நீங்கள் உங்களது சொத்துக்கள், உயிர்கள் விடயத்தில் நிச்சயமாக சோதிக்கப்படுவீர்கள். உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்களிடமிருந்தும் இணை வைத்தவர்களிடமிருந்தும் நிச்சயமாக மனதுக்கு அதிகம் கவலை தரும் தகவல்களை செவியேற்க நேரிடும்.' (ஆல இம்ரான்:186)\nமாற்றமாக இஸ்லாத்தை அரைகுறையாகப் பின்பற்றுவதாலோ அல்லது முழுமையாகப் பின்பற்றாமல் இருந்தாலோ எதிர்ப்புகளும் விமர்சனங்களும் தண்டனையாக அமையும்.மிகச் சரியாகப் பின்பற்றினால் வருவது சோதனைகளாகும்.\nமேற்கூறப்பட்ட வழிகாட்டல்களை அடிப்படையாகக் கொண்டு உலமாக்கள் தமது ஜுமுஆ குத்பாக்களையோ வேறு உபன்னியாசங்களையோ அமைத்துக்கொள்ளும் படி தேசிய ஷூரா சபை பணிவன்புடன் வேண்டிக்கொள்கிறது.\nவல்லஅல்லாஹ் இலங்கை நாட்டில் சமாதானம் மலர அருள் பாலிப்பானாக\nஇலங்கை வாழ் அனைத்து முஸ்லிம்களுக்குமான து\n(ஜும்ஆவுக்குப் பின்னர் வசிப்பதற்கும் அறிவித்தல் பலகையில் தொங்கவிடப்படுவதற்குமான பகுதி)\nஅண்மைக்காலமாக இலங்கையில் பொதுவாக இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் வலுப்பெற்று வருகின்றன. முஸ்லிம்களும் நெருக்கடியான சூழ்நிலைகளை எதிர்நோக்கிக் கொண்டிறுக்கிறார்கள். இந்நிலை உருவாகுவதற்கு :\n1. முஸ்லிம்களின் பிழையான செயற்பாடுகளும்\n2. இஸ்லாத்தின் எதிரிகளது செயற்பாடுகளும்\n3. இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பற்றிய அந்நிய சமூகங்களின் பிழையான புரிதல்களும் காரணங்களாக உள்ளன.\nஇந்நிலையைத் தொடரவிடுவது குறிப்பாக முஸ்லிம்களுக்கும் பொதுவாக ஏனைய இனத்தவர்களுக்கும் ஏன் முழு நாட்டுக்கும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் .ஏற்கனவே ஏற்படுத்தியுமிருக்கிறது.\nஎனவே,முஸ்லிம்கள் வெறுமனே பேச்சளவில் மட்டும் நின்று விடாமல் சிறந்த முன்மாதிரி மிக்க நடத்தைகளிலும் செயற்பாடுகளிலும் ஈடுபட வேண்டும்.மேலும், முஸ்லிம்களுக்கு மத்தியில் முரண்பாடுகளும் விரசல்களும் ஏற்படும் என இனவாதிகள் தருணம் பார்த்துக் கொண்டிருப்பாதால் அவர்களுக்கு அதற்கான சந்தர்ப்பத்தை நாம் ஏற்படுத்திக் கொடுக்கலாகாது.இந்த விடயங்களை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.\nஎனவே, இனவாதிகளது சூழ்ச்சிகளில் இருந்து எம்மை நாம் பாதுகாத்துக் கொள்வதற்காகவும் நாட்டில் சமாதான சகவாழ்வை மீள்நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கும் முஸ்லிம்கள் பின்வரும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என தேசிய ஷூரா சபை பணிவாக வேண்டிக்கொள்கிறது:\nஉலமாக்கள்,புத்திஜீவிகள்,பள்ளிவாயல் நிர்வாகிகள், அரச, தனியார் துறை அதிகாரிகள், ஊழியர்கள், இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் சமூக சேவை அமைப்புக்களின் அங்கத்தவர்கள், ஊடக வியலாளர்கள் போன்ற சமூகத்தின் பல்வேறு மட்டங்களில் உள்ள பொறுப்புதாரிகளும் சமாதான சகவாழ்வை கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். இது சமூகத்தின் முதுகெலும்புகளான இவர்களது அமானிதமான பொறுப்பாகும்.\nபிற சமயத்தவர்களது ஆத்திரத்தைத் தூண்டும் நடவடிக்கைகளை முஸ்லிம்கள் முற்றாகத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். பாதைகளில் வாகனங்களை பொருத்தமற்ற விதத்தில் செலுத்துவது,நிறுத்துவது ஒலிபெருக்கிகளை பிறருக்கு எரிச்சலைத் தரும் வகையில் பயன்படுத்துவதுவது போன்றன தவிர்க்கப்பட வேண்டும்.\nகாரியாலயங்கள், வைத்தியசாலைகள் போன்ற பொது மக்கள் கூடும் இடங்களில் கண்ணியமாகவும் முறையாகவும் நடந்து கொள்ள வேண்டும். குறிப்பாக பொதுப் போக்குவரத்து சாதனங்களில் பிரயாணம் செய்யும் போது மிகவுமே பண்பாடக நடந்து கொள்வது அவசியமாகும்.\nபொய் பேசுதல்,வாக்குறுதி மீறுதல்,களவு,வட்டி,இலஞ்சம் என்பன முஸ்லிம்கள் பற்றிய பிழையான மனப் பதிவை பிற சமயத்தவர்களிடம் ஏற்படுத்தியிருப்பதாலும் இஸ்லாத்தைப் பொறுத்தவரை அவை பெரும்பாவங்களாக இருப்பதாலும் அவை முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும்.\nநட்டின் சட்ட்திட்டங்களுக்கு கட்டுப்படுவதன் மூலம் நாட்டுக்கு விசுவாசமாக நடப்பதோடு நாட்டைக் கட்டியெழுப்பும் பணிகளில் (Nation Building) நாம் மும்முமுரமாக ஈடுபடவேண்டும்.\nபிற சமயத்தவர்கள் எமது அயலவர்களாக இருந்தால் அவர்களுக்கு தொந்தரவு கொடுக்காமல் இயன்றவரை உதவிகளைச் செய்து அல்லாஹ்வின் கூலியைப் பெறமுயற்சிக்க வேண்டும்.\nகுறிப்பாக இளைஞர்கள் நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு மிகவுமே ஜாக்கிரதையாக நடப்பது அவசியமாகும்.\nஇனங்களுக்கிடையிலான கசப்புணர்வை வளர்க்கும்,பொய்யான ஆத்திரமூட்டும் தகவல்களை Social Medias எனப்படும் சமூக வலைத் தளங்களில் பகிர்வது முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும்.மேலும், பிற சமயத்தவர்களது கலாசார மத தனித்துவங்களை நாம் கொச்சைப்படுத்தலாகாது.\nபெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒரு சிலர் மாத்திரமே முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் விமர்சித்துக்கொண்டு வம்புக்கிழுத்துக்கொண்டிருப்பதால் அவர்களை வைத்து அவர்களது மார்க்கத்தை நாம் எடை போடலாகாது.\nஅந்த பெரும்பான்மை இனத்தவர்களுக்கு மத்தியில் உள்ள முஸ்லிம்களுடன் இணக்கமாக வாழ விரும்பும் பெரும் எண்ணிக்கையாக உள்ளவர்களையும் நாம் எமது செயற்பாடுகளால் எமது எதிரிகளாக மாற்றிக் கொள்ளக் கூடாது.\nஎப்போதும் அல்லாஹ்வுடனான எமது உறவை பலமாக வைத்துக்கொள்ள வேண்டும். ஐவேளை தொழுகை, திக்ர், பாவமன்னிப்பு, பணிவு என்பன எமது பண்புகளாக இருக்க வேண்டும்.\nஉபத்திரவம் செய்தவர்களை பெருமனதோடு மன்னிப்பது,அவர்களுக்கு உதவி செய்வது போன்றன அவர்களது மனதை நெகிழச்செய்யும்.\nஎமக்கெதிரானவர்களும் நேர்வழி பெற வேண்டும் என நாம் துஆச் செய்ய வேண்டும்.\nஎந்தவொரு இனவாத நடவடிக்கைகள் இடம்பெற்றாலும் பிரதேசத்திலுள்ள முஸ்லிம் சமூகத் தலைவர்களது ஆலோசனைகளைப் பெற்று அவற்றுக்கேற்பவே நடந்து கொள்வது அவசியமாகும்.\nமேற்கூறப்பட்ட சில நடவடிக்கைகளை பின்பற்றி ஒழுகும்படி தேசிய ஷூரா சபை இலங்கை முஸ்லிம்களை பணிவாகக் கேட்டுக்கொள்கிறது. அல்லாஹ் இலங்கைத் திருநாட்டில் சாந்தியும் சமாதானமும் நிலவ அருள்பாளிப்பானாக\n(மேற்படி அறிவித்தல் பெரும்பாலான பள்ளிவாயில்களுக்கு எற்கனவே அனுப்பப்பட்டுள்ளது, கிடைக்கபெறாதவர்கள் தேசிய ஷூரா சபையின் உத்தியோகபூர்வ வெப் தளத்தில் இருந்து பதிவ்ரக்கம் செய்து கொள்ள முடியும் http://nationalshoora.com மேலதிக விபரங்களுக்கு: 0766-270470, 0117 546 546 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/09/15125458/1191470/Nayanthara-Vignesh-Shivn-photo-viral-on-Social-Medias.vpf", "date_download": "2019-01-21T15:57:29Z", "digest": "sha1:SFMHHG5TZPWJINN4YVISGPB25QQSVWRO", "length": 14856, "nlines": 183, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Nayanthara Vignesh Shivn photo viral on Social Medias ||", "raw_content": "\nநயன்தாரா - விக்னேஷ் சிவனின் நெருக்கம் - வைரலாகும் புகைப்படம்\nபதிவு: செப்டம்பர் 15, 2018 12:54\nநயன்தாராவும், விக்னேஷ் சிவனும் காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், இருவரும் நெருக்கமான இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. #Nayanthara #VigneshShivn\nநயன்தாராவும், விக்னேஷ் சிவனும் காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், இருவரும் நெருக்கமான இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. #Nayanthara #VigneshShivn\nநயன்தாராவும், விக்னேஷ் சிவனும் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒன்றாக வாழ்ந்து வருவது அனைவரும் அறிந்த செய்தி. இருவரும் லிவிங் டுகெதர் பாணியில் தனிக்குடித்தனம் நடத்துவதாகவும் செய்தி பரவுகிறது. இருவரும் அதை மறுக்காத நிலையில் ஜோடியாக புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வருகிறார்கள்.\nநேற்று பக்திமயமாக இருவரும் நெருக்கமாக இருப்பது போன்ற ஒரு படத்தை வெளியிட்டனர். இருவரும் ஒரே வீட்டில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடிவிட்டு அந்த படத்தை பகிர்ந்து இருப்பதாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.\nநயன்தாராவின் அடுத்தடுத்த 2 படங்களான கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள் இரண்டும் வெற்றி பெற்றிருப்பதால் இன்னும் சில ஆண்டுகளுக்கு நயன்தாரா திருமணம் செய்யமாட்டார் என்றும், சம்பளத்தையும் 5 கோடிக்கு ஏற்றிவிட்டதாகவும் தகவல் பரவுகிறது. #Nayanthara #VigneshShivn\nசக எம்.எல்.ஏ.வை தாக்கிய கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ. கணேஷ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட்\nஉலக முதலீட்டாளர் மாநாடு தொடர்பான வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்\nசித்தகங்கா மடாதிபதி ஸ்ரீ சிவகுமார சுவாமிஜி மறைவு- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல்\nசித்தகங்கா மடாதிபதி ஸ்ரீ சிவகுமார சுவாமிஜி காலமானார்\nடி.கே.ராஜேந்திரன் டிஜிபியாக செயல்பட இடைக்கால தடை கோரும் கோரிக்கையை நிகராகரித்தது ஐகோர்ட் மதுரை கிளை\nசிபிஐ இடைக்கால இயக்குநர் நாகேஸ்வரராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கில் இ���ுந்து தலைமை நீதிபதி விலகல்\nதலைமைச் செயலகத்தில் யாகம் நடத்தவில்லை, சாமிதான் கும்பிட்டேன்- ஓபிஎஸ்\nநயன்தாரா வசனத்தை பட தலைப்பாக்கிய ஜித்தன் ரமேஷ்\nகுடியரசு தினத்தில் புதிய படத்தை தொடங்கும் தனுஷ்\nஅரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை - அஜித் அறிக்கை\n17 ஆண்டுக்குப் பிறகு பிரபல நடிகருடன் ஜோடி சேரும் சிம்ரன்\nவிஜய் சேதுபதிக்கு அறிவுரை வழங்கிய ரஜினி\nநயன்தாரா இடத்தை குறிவைக்கும் கீர்த்தி சுரேஷ் விக்னேஷ் சிவனுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு தயாரான நயன்தாரா நயன்தாராவின் குழந்தை ஆசை புதிய அவதாரம் எடுக்கும் நயன்தாரா அடுத்தடுத்து நயன்தாராவின் 3 படங்கள் நயன்தாராவை சீக்கிரம் திருமணம் செய்யுங்கள் - விக்னேஷ் சிவனுக்கு ரசிகர்கள் கோரிக்கை\nவிளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு ஆபாச பட நடிகையாக ரம்யா கிருஷ்ணன் தளபதி 63 படத்தில் இணைந்த 3 வில்லன்கள் - அதிகாரப்பூர்வ தகவல் அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை - அஜித் அறிக்கை இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம் விஜய் சேதுபதிக்கு அறிவுரை வழங்கிய ரஜினி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/6623/amp", "date_download": "2019-01-21T15:27:45Z", "digest": "sha1:6JBH72UBMWHRCZNDHLGMIY5UMCS3SWWN", "length": 3893, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "ஸ்பைசி இட்லி மஞ்சூரியன் | Dinakaran", "raw_content": "\nமுதலில் இட்லிகளை நீளத்துண்டுகளாக நறுக்கவும். இத்துடன் இஞ்சி, பூண்டு விழுது, சோளமாவு, கடலை மாவு, மிளகாய்த்தூள், கரம் மசாலாதூள், சீரகத்தூள், ரெட் கலர், உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெயை காய வைத்து, இட்லி கலவையை 3, 4 ஆக போட்டு எண்ணையில் போட்டு பொரித்தெடுக்கவும். இட்லியை மாறுபட்ட சுள் சுவையில் சாப்பிடலாம்.\nசில்லி சாஸ் லெமன் சேமியா\nஸ்வீட் கார்ன் வெஜ் சூப்\nவாழை இலை பாறை மீன் மசாலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/885237/amp", "date_download": "2019-01-21T15:37:30Z", "digest": "sha1:PAWIAA4AD2ZXRBGO3ZVYUE7SLK5ZOUGF", "length": 6625, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "எரிபொருள் சிக்கன விழிப்புணர்வு முகாம் | Dinakaran", "raw_content": "\nஎரிபொருள் சிக்கன விழிப்புணர்வு முகாம்\nஸ்பிக்நகர், செப். 12: தூத்துக்குடி துறைமுக மேல்நிலைப் பள்ளியில் எரிபொருள் சிக்கனம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.\nதலைமையாசிரியர் சொக்கலிங்கம் தலைமையில் நடந்த இம்முகாமில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் எரிபொருள் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்து ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவன உதவி மேலாளர் வேம்பன், என்எஸ்எஸ் பொறுப்பாசிரியர் சரவணன், பசுமைப்படை ஆசிரியை ஜோசபின் ஜெட்ரூத், தமிழ் ஆசிரியை டெய்சி, ஓவிய ஆசிரியை எழில் சாரதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nகாணும் பொங்கலை முன்னிட்டு கோவில்பட்டி குருமலை காப்புகாட்டில் குவிந்த மக்கள்\nவிளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் வருஷாபிஷேக விழா\nசூதாடிய 15 பேர் கைது\nகோவில்பட்டி பள்ளியில் இலக்கிய மன்ற நிறைவு விழா\nகழுகுமலையில் திமுக கொடியேற்று விழா\nதூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்\nமுதியவருக்கு மிரட்டல்: தொழிலாளி கைது\nகழுகுமலை கோயில் தைப்பூச திருவிழா வெள்ளி யானையில் சுவாமி வீதியுலா\nஓட்டப்பிடாரம், வைகுண்டம் தொகுதிகளில் திமுக ஊராட்சி சபை கூட்டங்கள் நடைபெறும் தேதிகள் அறிவிப்பு\nபொங்கல் விடுமுறையையொட்டி மருதூர் அணையில் திரண்ட சுற்றுலா பயணிகள்\nதூத்துக்குடியில் இன்று தனியார் நிறுவன வேலைவாய்ப்பு முகாம்\nகாவலர் குடியிருப்பில் பொங்கல் விழா\nரயிலில் அடிபட்டு வாலிபர் பலி\nதிருச்செந்தூர் அருகே பட்டப்பகலில் பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு\nதூத்துக்குடியில் வீடு புகுந்து நகைகள் திருடியவர் கைது\n7வது ஊதிய பயன்களை நடைமுறைப்படுத்தக்கோரி திருச்செந்தூரில் கோயில் பணியாளர்கள் உண்ணாவிரதம்\nபொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில் மண்பாண்ட பொருட்கள் விற்பனை மந்தம்\nநகையை மீட்க அழைத்து சென்ற போது போலீசார் கண் முன்னே கைதி கழுத்தறுத்து தற்கொலை முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2068887", "date_download": "2019-01-21T15:53:29Z", "digest": "sha1:VJQRLMM4FLX2CWHEHZWWJO67XWSZHJED", "length": 19848, "nlines": 73, "source_domain": "m.dinamalar.com", "title": "நல்ல பெயரை வாங்க வேண்டும் பிள்ளைகளே! | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nநல்ல பெயரை வாங்க வேண்டும் பிள்ளைகளே\nபதிவு செய்த நாள்: ஜூலை 25,2018 23:15\nகுழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்ற பாடல்வரிக்கேற்ப, எப்போதும் குழந்தைகள் தெய்வத்திற்கும், பெரியவர்களுக்கும் சமமாக கருதப்படுவது உண்மைதான். பிள்ளைகள் குறும்பு செய்வதும் அல்லது அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் நடந்து கொள்வதும் பெற்றோர்களின் வளர்ப்பால் தான். பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு நல்ல பழக்கவழக்கங்களை சொல்லிக் கொடுப்பது மட்டுமல்லாமல் அதற்கான உண்மையான மற்றும் வெளிப்படையான கருத்தையும் சொல்லித்தரவேண்டும்.முன்பெல்லாம் நாம் செய்யும் ஒவ்வொரு வேலைகளிலும் நல்ல உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் காண முடிந்தது. அதாவது வாசல் தெளிப்பது, துணி துவைப்பது, கோலம் போடுவது, பூ கட்டுவது, வீட்டை பெருக்குவது, பாத்திரம் விளக்குவது, செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது, அம்மியில் அரைப்பது, உரலில் மாவு அரைப்பது, கம்பு குத்துவது மற்றும் இடுப்பில் குடம��� வைத்து நீர் சுமப்பது இவையனைத்தையும் சிறுவயதிலேயே பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுப்பதால் உடலுக்கு உடற்\nபயிற்சி மட்டுமல்லாது ஆரோக்கியமாகவும் இருக்கும். இவையெல்லாம் இன்று பிளாஷ்பேக் காட்சிகளாக மாறிவரும் நிலையில் சிறுவயதிலேயே மன அழுத்தம், சர்க்கரை நோய், ஞாபக சக்தி குறைவு, சிறுநீரக கோளாறு மற்றும் துாக்கமின்மை ஆகிய நோய்கள் நம்மை சுற்றி வளைத்து விட்டன.\nபிள்ளைகளை குறைந்தது 8 மணி நேரமாவது துாங்கவிடுங்கள். இரவு துாங்குவதற்கு முன் சில நிமிடங்கள் தியானம் செய்வதால் தீய சிந்தனைகள் மற்றும் கெட்ட கனவுகள் வராமல் நல்ல துாக்கத்துடன் காலையில் எழுந்திருக்கலாம். பிள்ளைகளை அடித்து எழுப்ப வேண்டாம். அதே நேரத்தில் காலை 6 மணிக்குள் எழுப்பி விட வேண்டும். முக்கியமாக பிள்ளைகள் தானாக எழுந்திருக்கும் பழக்கத்தை பழகிக் கொடுக்கலாம். பிள்ளைகளின் அருகில் அலைபேசி போன்ற கதிர்வீச்சுகள் உள்ள பொருட்களை வைத்துக்கொள்ள அனுமதிக்காதீர்கள்.பெற்றோர்கள், தினமும் ஒரு வேளையாவது குழந்தைகளுடன் அமர்ந்து சாப்பிடுங்கள். தாங்கள் வேலை செய்யும் இடங்களில் நடைபெறும் சுவாரஸ்யமான விஷயங்களை பகிருங்கள். பீட்சா, பர்கர், அசைவ உணவுகள், பாஸ்ட் புட், ஜங்க் புட், புரோட்டா, எண்ணெய் பலகாரங்கள் கொடுக்க வேண்டாம். பாக்கெட் உணவுகளை தவிர்த்துவிட்டு பழங்கள், காய்கனிகள், இளநீர், பதநீர், நொங்கு, பயறுவகைகள், கேப்பை, கம்பு, தினை, வேர்க்கடலை, வெல்லம், கருப்பட்டி, பனங்கற்கண்டு போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள பழக்குங்கள்.பிள்ளைகள் தன்னுடைய வேலைகளை முடித்தவரை தானே செய்ய கற்றுக்கொடுக்க வேண்டும். அதாவது வீட்டில் உள்ள புத்தகங்களை படுக்கை அறை, பீரோ, பூஜை அறை மற்றும் கிச்சன் ஆகியவற்றை தானே சுத்தம் செய்ய கற்றுக் கொடுக்கலாம். வீட்டிற்கு வரும் உறவினர்களை இருகரம் கூப்பி வணக்கம் சொல்லி வரவேற்பது, தண்ணீர் கொடுப்பது, நன்றி சொல்வது, நலம் விசாரிப்பது மற்றும் மரியாதையான சொற்கள் பயன்படுத்த கற்றுக் கொடுக்கலாம்.அதேபோல் சில பெற்றோர்கள் சொன்ன விஷயத்தையே திரும்ப திரும்ப குழந்தைகளுக்கு சொல்வார்கள். அது பிள்ளைகளை எரிச்சலுாட்டும் விதமாக அமையும். பெற்றோர்கள் தாங்கள் செய்யும் சிறு சிறு வேலைகளில் அவர்களை ஈடுபடுத்த வேண்டும். அதன் மூலம் அனுபவ அறிவை வளர்க்கலா��். அதேசமயம் அவர்கள் மனது கஷ்டப்படும்படி வார்த்தைகளை பேசி விடக்கூடாது.\nபிள்ளைகளுக்கு உறவு முறைகளை கற்றுக்கொடுக்க வேண்டும். ஏனெனில் இனிவரும் காலங்களில் உறவு முறைகளை சொல்லி கூப்பிடும் பழக்கமே மறந்து போகும் நிலைமை உள்ளது. உறவு முறைகளை சொல்லிக் கொடுப்பது மட்டுமல்லாமல் விழாக்கள் மற்றும் பண்டிகை காலங்களிலாவது உறவினர்களின் வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள்.பிள்ளைகளை அருகிலுள்ள நுாலகங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள். நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்ள வெளியில் கடைகளுக்கு அழைத்துச் செல்லலாம். பணத்தின் பயன்பாடு, மதிப்பு, குடும்பத்தின் வரவு செலவு, சேமிப்பின் அவசியம்,; பொருட்களின் விலைவாசி ஆகியவற்றை சொல்லிக்கொடுங்கள். பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு தங்களது வீட்டின் முகவரி, அலைபேசி எண்கள் மற்றும் உறவினர்கள் யார் என்பதை சொல்லிக் கொடுத்தல் அவசியம். வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகள் இருப்பின் ஒருபோதும் ஒருவருடன் மற்றொருவரை ஒப்பிட்டு பேசாதீர்கள்.மரம் நடுவது, மழைநீர் சேமிப்பது, நீர்நிலைகளை பாதுகாப்பது, மாடித்தோட்டம் அமைப்பது, விவசாயம், போன்றவற்றின் அவசியத்தை சொல்லிக் கொடுங்கள். பிள்ளைகளின் பிறந்தநாளன்று மரக்கன்று நட்டு வைத்து அம்மரத்திற்கு அவர்கள் விரும்பிய பெயரை வைத்து பராமரிக்கச் செய்யச் சொல்லுங்கள். குழந்தைகள் காப்பகம், மனநல காப்பகம் மற்றும் முதியோர்கள் காப்பகத்திற்கு உதவி செய்வது போன்ற பழக்கவழக்கங்களை பழகிக்கொடுங்கள்.மாலை நேரங்களில் வெளியில் விளையாட அனுமதி கொடுங்கள். காலையில் பெற்றோர் வாக்கிங் செல்லும் போது குழந்தைகளை அழைத்துச் செல்லலாம்.\nமற்றவர்களுக்கு உதவி செய்யும் பழக்கத்தை குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டும். பிள்ளைகளுக்கு படிப்பு மட்டுமல்லாது நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்ள நாளிதழ்கள், புத்தகங்கள் படிக்க செய்ய வேண்டும். எக்காரணம் கொண்டும் அலைபேசியை அளித்து விடாதீர்கள்.செல்லும் இடமெல்லாம் காரிலேயோ, இருசக்கர வாகனத்திலோ அழைத்து செல்லாமல் சில நேரங்களில் நடந்தோ, பேருந்திலோ அல்லது ஆட்டோவிலோ அழைத்துச் செல்லுங்கள். அதிலிருந்து சில அனுபவ அறிவை கற்றுக்கொள்ள வாய்ப்புண்டு. சைக்கிள், நீச்சல், யோகா, தியானம், தோப்புக் கரணம், சூரிய நமஸ்காரம் ஆகியவற்றை கற்றுக்கொ���ுங்கள்.பிள்ளைகளை ஊக்கப்படுத்துவதே பெற்றோரின் முக்கிய கடமை. வாழ்வில் கடந்து வந்த பாதைகளையும் அனுபவங்களையும் பகிருங்கள். சுயமாக சிந்திக்க, சுயமாக செயல்பட கற்றுக்கொடுக்க வேண்டும். நேர்மையான எண்ணம் மற்றும் தன்னம்பிக்கை தரும் வகையில் பேச வேண்டும்.\nதீய எண்ணங்கள் மனதில் பதியாவாறு வளர்த்துக் கொள்ள வேண்டும்.மதிப்பெண்ணை மட்டுமே குறிக்கோளாக கொள்ளாமல் வாழ்க்கைக்கு தேவையான அனுபவங்களை கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். தேர்வுகளில் மதிப்பெண்கள் குறைந்தாலோ அல்லது எதிர்பார்த்த மதிப்பெண்கள் எடுக்கவில்லையென்றாலோ எக்காரணம் கொண்டும் அவர்கள் மனது புண்படாமல் ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை வழங்க வேண்டும்.\nஇப்படி எல்லாம் செயல்பட்டால் வாழ்வில் ஏற்படும் தடைகளையும், கஷ்டங்களையும், பிரச்னைகளையும் எதிர்கொள்ளும் தைரியமும் தன்னம்பிக்கையும் குழந்தைகளுக்கு வளரும் என்பதில் சந்தேகமில்லை.\n- த. ரமேஷ், பேராசிரியர்ஸ்ரீசவுடாம்பிகா பொறியியல் கல்லுாரி, அருப்புக்கோட்டை.98944 46246\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத்திருவிழா கோலாகலம்\nதேனீக்கள் மூலம் வருவாயை இரட்டிப்பாக்க ...\n5 ஆண்டுகளில் 201 காது ஆபரேஷன் சபாஷ் டாக்டர்ஸ் அரசு மருத்துவமனை அபார ...\nவிளைநிலங்களில் 'பொட்டு பானை': வறட்சி நீங்கியதால் தென்படும் ...\nதுறைரீதியான ஒருங்கிணைப்பு இல்லாததால் இருளில் மூழ்கும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/dr-y-s-parmar-univ-horticulture-forestry-recruits-variou-001044.html", "date_download": "2019-01-21T15:48:46Z", "digest": "sha1:XTWPQ74A5I4DK4DX6Z4WCQVKHDK7FS3D", "length": 10690, "nlines": 109, "source_domain": "tamil.careerindia.com", "title": "டாக்டர் ஒய்.எஸ். பார்மர் பல்கலை.யில் காத்திருக்கும் வேலை!! | Dr. Y.S. Parmar Univ of Horticulture & Forestry Recruits Various Posts - Tamil Careerindia", "raw_content": "\n» டாக்டர் ஒய்.எஸ். பார்மர் பல்கலை.யில் காத்திருக்கும் வேலை\nடாக்டர் ஒய்.எஸ். பார்மர் பல்கலை.யில் காத்திருக்கும் வேலை\nசென்னை: டாக்டர் ஒய்.எஸ். பார்மர் யுனிவர்சிட்டி ஆஃப் ஹார்ட்டிகல்ச்சர் அண்ட் பாரஸ்ட்டரி-யில் பல்வேறு பணியிடங்கள் காலியாகவுள்ளன.\nஇந்தப் பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் பிப்ரவரி 11-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.\nசீனியர் ரிசர்ச் பெல்லோ, ஜூனியர் ரிசர்ச் பெல்லோ, ரிசர்ச் பெல்லோ ஆகிய பிரிவுகளில் பணியிடங்கள் காத்திருக்கின்றன. இந்தப் பணியிடங்களுக்கு எம்.எஸ்சி அல்லது பிஎச்.டி.(சம்பந்தப்பட்ட பிரிவுகளில்) படித்து முடித்திருக்கவேண்டும்.\nஎழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் இந்தப் பணிகளுக்கு நபர்கள் தேர்வு செய்து பணியமர்த்தப்படுவர்.\nதகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் பிப்ரவரி 11-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.\nஇதற்கான நேர்முகத் தேர்வு பிப்ரவரி 18-ம் தேதி நடைபெறவுள்ளது.\nபார்மர் பல்கலைக்கழகமானது ஹிமாசலப் பிரதேச மாநிலத்தில் சோலான் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஆசியாவிலேயே இதுபோன்று அமைக்கப்பட்ட முதல் பல்கலைக்கழகமும் இதுதான். தோட்டக்கலைத்துறையிலும், வனத்துறையிலும் பல்வேறு ஆராய்ச்சிகளை இது செய்து வருகிறது.\nகூடுதல் விவரங்களுக்கு www.yspuniversity.ac.in என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விடுப்பு எடுத்தால் 'ஆப்பு - கிரிஜா வைத்தியநாதன்\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nRead more about: jobs, posts, வேலை, பணியிடங்கள், காலி, விண்ணப்பங்கள்\nமொத்த பணியிடம் 139, ஊதியம் ரூ.1,77 லட்சம்..\n11 ஆயிரம் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் \"0\" - செக் வைத்த பள்ளிக்கல்வித்துறை..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/05/15110055/May-29-morning-At-1030-am-Tamil-Nadu-Assembly-meets.vpf", "date_download": "2019-01-21T16:49:10Z", "digest": "sha1:3P347UU62A7OGDF7LXOIPRC7UXLEUH27", "length": 8107, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "May 29 morning At 10-30 am Tamil Nadu Assembly meets || மே 29-ந் தேதி காலை 10-30 மணிக்கு தமிழக சட்டசபை கூடுகிறது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமே 29-ந் தேதி காலை 10-30 மணிக்கு தமிழக சட்டசபை கூடுகிறது\nபரபரப்பான அரசியல் சூழல்நிலையில் தமிழக சட்டப்பேரவை மே 29-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு கூடுகிறது. #TNAssembly\nசட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது...\nதமிழக சட்டப்பேரவை மே 29-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு கூடுகிறது. துறைவாரியாக மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெறும் என கூறப்பட்டு உள்ளது.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி\n2. சென்னை-தூத்துக்குடி இடையே ரூ.13,200 கோடியில் 8 வழிச்சாலை திட்டம் மத்திய அரசு ஒப்புதல்\n3. ராணுவ தளவாட உற்பத்தி வழித்தடம் தமிழகத்தில் ரூ.3 ஆயிரம் கோடி முதலீடு மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தொடங்கிவைத்தார்\n4. அரைவினாடி காலதாமதமாக ஓடி முடித்த கர்ப்பிணி பெண்ணுக்கு காவலர் பணி வழங்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு\n5. ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க கொள்கை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2018/02/02012806/Indian-Open-BoxingMarigom-won-gold-medal.vpf", "date_download": "2019-01-21T16:46:58Z", "digest": "sha1:NFMGDIOSAOOAHCYVGSZUWPQ4I2TEK22F", "length": 9538, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Indian Open Boxing Marigom won gold medal || இந்திய ஓபன் குத்துச்சண்டை மேரிகோம் தங்கப்பதக்கம் வென்றார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஇந்திய ஓ���ன் குத்துச்சண்டை மேரிகோம் தங்கப்பதக்கம் வென்றார் + \"||\" + Indian Open Boxing Marigom won gold medal\nஇந்திய ஓபன் குத்துச்சண்டை மேரிகோம் தங்கப்பதக்கம் வென்றார்\nஇந்திய ஓபன் குத்துச்சண்டை போட்டி டெல்லியில் நடந்தது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 48 கிலோ பிரிவு இறுதிப்போட்டியில்\nஇந்திய ஓபன் குத்துச்சண்டை போட்டி டெல்லியில் நடந்தது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 48 கிலோ பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான மேரிகோம் 4–1 என்ற கணக்கில் பிலிப்பைன்ஸ் வீராங்கனை ஜோசி காபுகோவை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். 64 கிலோ எடைப்பிரிவு இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை விலோ பசுமதாரி 3–2 என்ற கணக்கில் தாய்லாந்தை வீராங்கனை சுடபோர்னை சாய்த்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். மற்றொரு இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹேன் தங்கப்பதக்கமும், மற்ற இந்திய வீராங்கனைகளான சரிதாதேவி, சவீட்டி பூரா ஆகியோர் வெள்ளிப்பதக்கமும் வென்றனர்.\nஆண்களுக்கான 91 கிலோ எடைபிரிவு இறுதிப்போட்டியில் இந்திய வீரர் சஞ்சீத் 3–2 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தான் வீரர் சான்ஜர் துர்சுனோவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். மற்றொரு இந்திய வீரர் மனிஷ் கவுசிக் தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். மற்ற இந்திய வீரர்களான சதீஷ்குமார், தினேஷ் தாகர், தேவன்சு ஜெய்ஸ்வால் ஆகியோர் இறுதிப்போட்டியில் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கத்தை பெற்றனர்.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n2. ‘கேலோ’ விளையாட்டில் மராட்டியம் சாம்பியன் - தமிழகத்துக்கு 5-வது இடம்\n3. அகில இந்திய ஏ கிரேடு கபடி: வருமான வரி அணி ‘சாம்பியன்’\n5. மும்பை மாரத்தானில் இந்திய அளவில் முதலிடம்: சுதா சிங், நிதேந்திர சிங் உலக தடகள போட்டிக்கு தகுதி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/132298-one-arrested-for-triggering-hate-campaign-against-hanan.html", "date_download": "2019-01-21T15:34:30Z", "digest": "sha1:Z5MGQQZTSPIHB3SJE6HATO7YFCWKDEII", "length": 19796, "nlines": 426, "source_domain": "www.vikatan.com", "title": "மீன் விற்ற கேரள மாணவியை சமூக வலைதளத்தில் விமர்சித்தவர் அதிரடியாகக் கைது! | One arrested for triggering hate campaign against Hanan", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:35 (28/07/2018)\nமீன் விற்ற கேரள மாணவியை சமூக வலைதளத்தில் விமர்சித்தவர் அதிரடியாகக் கைது\nகேரளாவில், படித்துக்கொண்டே மீன் விற்பனைசெய்து குடும்பத்தைக் கவனித்துக்கொண்ட கல்லூரி மாணவியை விமர்சித்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்தவர், 19 வயது மாணவி ஹனான். இவர், மனநிலை சரியில்லாத தனது தாயைக் கவனித்துக்கொண்டு மீன் விற்று, அதில் கிடைத்த வருவாயில் குடும்பத்தைக் கவனித்துவருகிறார். மாணவிகுறித்து மலையாள பத்திரிகைகள் செய்தி வெளியிட, அவருக்கு நிதியுதவி குவிந்தது. மலையாள இயக்குநர் அருண் கோபி, நடிகர் பிரணவ் மோகன்லாலுடன் நடிக்க மாணவிக்கு வாய்ப்பு வழங்கினார். இதையடுத்து, சமூக வலைதளங்களில் மாணவி பற்றிய செய்தியின் உண்மைத்தன்மைகுறித்து பலரும் விமர்சித்தனர்.\nகேரளாவில் இது சர்ச்சையை ஏற்படுத்தியது. தொடர்ந்து, மாணவியை தவறாக சித்திரித்தவர்கள்மீது நடவடிக்கை எடுக்க கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டார். முதல்வரின் உத்தரவையடுத்து வயநாட்டைச் சேர்ந்த நூருதீன் ஷேக் என்பவர் நேற்று அதிரடியாகக் கைதுசெய்யப்பட்டார். இவர் ஒரு வீடியோ பிளாக்கர். தன் பிளாக்கில் ஹனானை தவறாக சித்திரித்து வீடியோ வெளியிட்டார். இதைத் தொடர்ந்தே மற்றவர்களும் ஹனான் மீது பாய்ந்தனர். கேரள முதல்வர் உத்தரவையடுத்து, ஹனானிடம் மன்னிப்பு கேட்டு மற்றோரு வீடியோவை நூருதீன் ஷேக் வெளியிட்டார். எனினும், கைது நடவடிக்கையில் இருந்து அவரால் தப்பிக்க முடியவில்லை.\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nமுதல்வர் பதவிக்காக ஓ.பி.எஸ் யாகம் நடத்தியது உண்மை - அடித்துச்சொல்லும் அ.ம.மு.க பொருளாளர்\nசினிமாவைப்போல ஓடஓட விரட்டி ரவுடி வெட்டிக் கொலை - மக்களைப் பதற வைத்த `திக் திக்' நிமிடங்கள்\nஹனானுக்கு ஆதரவாக கேரள மாநில மக���ிர் ஆணையத் தலைவர் ஜோசஸ்பினும் களமிறங்கியுள்ளார். சமூக வலைதளங்களில் கண்டபடி விமர்சிப்பதை 'சைபர் குண்டாயாயிஸம்' என்றும் அவர் விமர்சித்துள்ளார். மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அச்சுதானந்தனும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மாணவி ஹனான் , தனக்கு எந்த உதவியும் வேண்டாம். நிம்மதியாக பணி செய்ய விடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். கேரள அரசு எடுத்த நடவடிக்கைக்கு நன்றியும் தெரிவித்துக்கொண்டுள்ளார்.\nகாலையில் காலேஜ்...மாலையில் மீன் விற்பனை...திடீர் சினிமா சான்ஸ்...ஆனால், ஹனானுக்கு என்ன நடந்தது\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபோட்டோ கிராபி, கால்பந்து விளையாட்டு ரொம்ப பிடித்த விஷயங்கள்.\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nமுதல்வர் பதவிக்காக ஓ.பி.எஸ் யாகம் நடத்தியது உண்மை - அடித்துச்சொல்லும் அ.ம.மு.க பொருளாளர்\nசினிமாவைப்போல ஓடஓட விரட்டி ரவுடி வெட்டிக் கொலை - மக்களைப் பதற வைத்த `திக் திக்' நிமிடங்கள்\nமுத்தையாவா... சுந்தர்ராஜனா... பரமக்குடி பிரசாரத்தில் திணறிய தினகரன்\nபோலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளிவைக்க என்ன காரணம் - சுகாதாரத்துறை இயக்குநர் விளக்கம்\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nசென்னை புத்தகத் திருவிழாவில் கவனம் பெற்ற 5 அரசியல் புத்தகங்கள்\nஆனந்த் மகாதேவன் திடீர் விலகல் இயக்குநர் அவதாரம் எடுத்தார் நடிகர் மாதவன்\n`விபத்தாகி கட்டோடு ஷூட்டிங் வந்துட்டிருக்கான் சஞ்சீவ்'- `ராஜா ராணி' மானஸா வேதனை\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வுகுறித்து மனம்திறந்த விராட் கோலி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/88737-medical-treatment-for-rs1-in-mumbai-railway-stations.html", "date_download": "2019-01-21T15:44:00Z", "digest": "sha1:VG3IOYKUC5OJIUCBS5LA6WANCJMNUEA3", "length": 17388, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "ஒரு ரூபாய்க்கு மருத்துவ சேவை: வ��யக்க வைக்கும் மும்பை ரயில் நிலையங்கள் | Medical Treatment for Rs.1 in Mumbai Railway stations", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:22 (08/05/2017)\nஒரு ரூபாய்க்கு மருத்துவ சேவை: வியக்க வைக்கும் மும்பை ரயில் நிலையங்கள்\nராகினி ஆத்ம வெண்டி மு.\nரயில் போக்குவரத்தின்போது பாதிக்கப்படுபவர்களுக்கு உடனடி மருத்துவ சேவை அளிக்க மத்திய ரயில்வே துறையின் புதிய முயற்சியாக மும்பை ரயில் நிலையங்களில் மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nமத்திய ரயில்வேயின் சார்பில் 24 மணி நேரமும் இயங்கும் ’அவசர கால மருத்துவ அறைகள்’ மும்பையின் ஐந்து ரயில் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ளன. ரயில் விபத்துகளுக்கு மருத்துவ உதவி அளிக்கப்படவே இம்மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டாலும், பொது மக்களும் ஒரு ரூபாய்க்கு மருத்துவ சேவைகளைப் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nரயில்வே ஆர்வலர் ஒருவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கின் எதிரொலியாகவே ரயில் நிலையங்களில் மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர தீவிரமாகச் செயல்பட்டு வருவதாக ரயில்வே துறையினர் தெரிவிக்கின்றனர்.\nஇதற்காக ஒவ்வொரு மையத்திலும் 24 மணி நேரமும் 3-4 மருத்துவர்கள் வரையில் பணியில் இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர சிகிச்சைக்குத் தேவையான அத்தனை மருத்துவக் கருவிகளும் ரயில் நிலையங்களில் அமைத்துள்ளனர். இத்திட்டத்துக்கு பல நிலைகளிலிருந்தும் பாராட்டுகள் வருகின்றன.\n#BREAKING 'தொடர் குண்டுவெடிப்புகள் நடக்கும்'.. இந்திய ரயில்நிலையங்களுக்கு ஐ.எஸ் மிரட்டல்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nராகினி ஆத்ம வெண்டி மு.\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nமுதல்வர் பதவிக்காக ஓ.பி.எஸ் யாகம் நடத்தியது உண்மை - அடித்துச்சொல்லும் அ.ம.மு.க பொருளாளர்\nசினிமாவைப்போல ஓடஓட விரட்டி ரவுடி வெட்டிக் கொலை - மக்களைப் பதற வைத்த `திக் திக்' நிமிடங்கள்\nமுத்தையாவா... சுந்தர்ராஜனா... பரமக்குடி பிரசாரத்தில் திணறிய தினகரன்\nபோலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளிவைக்க என்ன காரணம் - சுகாதாரத்துறை இயக்குநர் விளக்கம்\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nசென்னை புத்தகத் திருவிழாவில் கவனம் பெற்ற 5 அ���சியல் புத்தகங்கள்\nஆனந்த் மகாதேவன் திடீர் விலகல் இயக்குநர் அவதாரம் எடுத்தார் நடிகர் மாதவன்\n`விபத்தாகி கட்டோடு ஷூட்டிங் வந்துட்டிருக்கான் சஞ்சீவ்'- `ராஜா ராணி' மானஸா வேதனை\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வுகுறித்து மனம்திறந்த விராட் கோலி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/engineering-college", "date_download": "2019-01-21T15:40:14Z", "digest": "sha1:5HWBJGMZESSWFRPWNRAR6Z6ZLVTRBNTS", "length": 15020, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nமுதல்வர் பதவிக்காக ஓ.பி.எஸ் யாகம் நடத்தியது உண்மை - அடித்துச்சொல்லும் அ.ம.மு.க பொருளாளர்\nசினிமாவைப்போல ஓடஓட விரட்டி ரவுடி வெட்டிக் கொலை - மக்களைப் பதற வைத்த `திக் திக்' நிமிடங்கள்\nமுத்தையாவா... சுந்தர்ராஜனா... பரமக்குடி பிரசாரத்தில் திணறிய தினகரன்\nபோலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளிவைக்க என்ன காரணம் - சுகாதாரத்துறை இயக்குநர் விளக்கம்\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nசென்னை புத்தகத் திருவிழாவில் கவனம் பெற்ற 5 அரசியல் புத்தகங்கள்\nஆனந்த் மகாதேவன் திடீர் விலகல் இயக்குநர் அவதாரம் எடுத்தார் நடிகர் மாதவன்\n`விபத்தாகி கட்டோடு ஷூட்டிங் வந்துட்டிருக்கான் சஞ்சீவ்'- `ராஜா ராணி' மானஸா வேதனை\nபொறியியல் கல்லூரிகளில் கலை அறிவியல் படிப்பு... விளைவுகள் என்னென்ன\n`அண்ணா பல்கலைக்கழகத்தில் கோல்டு மெடல் வாங்கியது எப்படி’ - மாணவிகள் பேட்டி\n\"டெபாசிட் பணத்தைக் கேட்டதால் மாணவர் தாக்கப்பட்டாரா\" என்ன நடந்தது தனியார் கல்லூரியில்..\n2019-ல் பெண்களுக்கான வேலைவாய்ப்பு அபாரமாக உயரும்..\n`போராடினால்தான் உதவித் தொகை;இல்லாவிட்டால் செமஸ்டர் தேர்வு எழுத முடியாது' - நெருக்கடி கொடுக்கும் கல்லூரிகள்\n``சான்றிதழை என் சடலத்துக்குச் சமர்ப்பியுங்கள்\" - விரக்தியில் விரி���ுரையாளர் தற்கொலை\nமாநில அளவில் டாப் ரேங்க்... ஆனால், முதலாம் ஆண்டில் அதிக அரியர்... அதிர்ச்சியில் அண்ணா பல்கலை\nஜே.இ.இ தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை குறைவு - காரணம் என்ன\nசிறுமிக்கு பாலியல் தொல்லை - பொறியியல் மாணவனுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை\nஇன்ஜினீயரிங் தமிழ் மீடியத்தில் சேர ஆள்கள் இல்லை..\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வுகுறித்து மனம்திறந்த விராட் கோலி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\n“பதவிக்காக எதையும் செய்வார் பழனிசாமி” - மேத்யூ சாமுவேல் பரபரப்பு பேட்டி\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜே.பி செக்\nசி.பி.ஐ விசாரித்தால் பழனிசாமி சிக்குவார் - குமுறும் கனகராஜின் அண்ணன்\nபேட்ட - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2019-01-21T16:35:33Z", "digest": "sha1:YQEOROAONPFSG7J4SFJXNL2C77J64YW4", "length": 9382, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "ஆசிய விளையாட்டு விழா: இறுதி வாய்ப்பை இழந்தார் மெத்யூ | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமன்னாரில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் தமிழர்களின் உடல்களாக இருக்கலாம் – ராமதாஸ்\nபிரித்தானியாவுடனான வர்த்தக ஒப்பந்தமே எமது முன்னுரிமை: ஜெசிண்டா ஆர்டன்\nஎமக்கு அடையாளமான எமது மொழியை நாம் பாதுகாக்க வேண்டும்: துரைராசசிங்கம்\nஉழைப்பவர்களுக்கு பதவி தானாக தேடி வரும் – பழனிசாமி\nமுச்சக்கர வண்டிகளுக்கான கட்டுப்பாடு தொடர்பாக புதிய அதிகாரசபை: அமைச்சர் அர்ஜுன\nஆசிய விளையாட்டு விழா: இறுதி வாய்ப்பை இழந்தார் மெத்யூ\nஆசிய விளையாட்டு விழா: இறுதி வாய்ப்பை இழந்தார் மெத்யூ\n18ஆவது ஆசிய விளையாட்டு விழாவின் முதல் நாளான இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை நடைபெற்ற ஆண்களுக்கான 200 மீற்றர் சாதாரண நீச்சல் போட்டியில் இலங்கை வீரர் மெத்யூ அபேசிங்க இறுதிப் போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பை தவறவிட்டார்.\n45 ஆசிய நாடுகள் பங்கேற்றுள்ள ஆசிய விளையாட்டு விழா நே���்று இரவு மிகவும் கோலாகலமான முறையில் ஆரம்பமானது.\nஇந்த நிலையில், நீர் நிலைப் போட்டிகளின் ஆரம்ப சுற்றுப் போட்டிகள் இன்று காலை ஜகார்த்தாவிலுள்ள கலேரா பங் கர்னோ விளையாட்டரங்கின் நீச்சல் தடாகத்தில் ஆரம்பமாகியது.\nஇதில் இலங்கை அணியின் நட்சத்திர நீச்சல் வீரரான மெத்யூ அபேசிங்க, ஆண்களுக்கான 200 மீற்றர் சாதாரண நீச்சல் போட்டியின் 3ஆவது தகுதிச் சுற்றில் பங்குபற்றியிருந்தார்.\nகுறித்த போட்டியை 1:50:97 செக்கன்களில் நிறைவுசெய்த மெத்யூ, 6ஆவது இடத்தைப் பெற்றதுடன், ஒட்டுமொத்த நிலையில் 12ஆவது இடத்தைப் பெற்று இறுதிப் போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பை இழந்தார்.\nமுன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டு போட்டியில் ஆண்களுக்கான 100 மீற்றர் சாதாரண நீச்சல் போட்டியில் மெத்யூ அபேசிங்க, புதிய தேசிய சாதனை படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவீரர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய தொலைபேசி இலக்கம் அறிமுகம்\nஇலங்கையில் இடைக்கால கிரிக்கெட் நிர்வாக சபை நியமிக்கப்படவுள்ளமைக் குறித்து சர்வதேக கிரிக்கெட் பேரவையி\nஇலங்கை வீரர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கும் ஐ.சி.சி\nகிரிக்கெட்டில் இடம்பெற்றுள்ள ஊழல் மோசடிகள் தொடர்பான விபரங்களை அறிவிக்கும் வகையில் இலங்கை கிரிக்கெட்\nபுதிய தேசிய சாதனைகளைப் படைத்துள்ள சிங்கப்பூர் நீச்சல் வீரர்\nFINA உலகக் கிண்ண நீச்சல் போட்டிகளில் இரண்டு தேசிய சாதனைகளை சிங்கப்பூர் நீச்சல் வீரர் ஜோசப் ஸ்கூலிங்\nபறிபோனது இலங்கையின் பதக்க கனவு\n18ஆவது ஆசிய விளையாட்டு விழாவின் ரக்பி போட்டியின் எழுவர் அரையிறுதிப் போட்டியில் இன்று(சனிக்கிழமை) இலங\n6 தங்கம் வென்று ஜப்பான் நீச்சல் வீராங்கனை சாதனை\nஇந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு விழாவின் நீச்சல் போட்டியில் ஜப்பான் நீச்சல் வீராங்கன\nபிரித்தானியாவுடனான வர்த்தக ஒப்பந்தமே எமது முன்னுரிமை: ஜெசிண்டா ஆர்டன்\nஎமக்கு அடையாளமான எமது மொழியை நாம் பாதுகாக்க வேண்டும்: துரைராசசிங்கம்\nமுச்சக்கர வண்டிகளுக்கான கட்டுப்பாடு தொடர்பாக புதிய அதிகாரசபை: அமைச்சர் அர்ஜுன\nஹரோ நகரத் தமிழர்களி��் தைப்பொங்கல் விழா 2019\nகண் பரிசோதனைக்கு சென்ற வித்தியாசமான வாடிக்கையாளர்\nஅமெரிக்காவில் பனிப்புயல்- பல லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு\nமாலியில் இடம்பெற்ற தாக்குதலில் 10 ஐ.நா அமைதிக்காப்பாளர்கள் உயிரிழப்பு\nஉலக கிண்ணத்தினை பாகிஸ்தான் கைப்பற்றும் – மலிக்\nதேர்தல் கூட்டணி குறித்து நாமக்கல் மாநாட்டிற்கு பின்னர் அறிவிப்பேன்- ஈஸ்வரன்\nபடகு கவிழ்ந்ததில் 6 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-01-21T16:41:42Z", "digest": "sha1:JUWDYWYNAXEJDXIGTXRP7SXTHTQ47MSM", "length": 8982, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "எல்லை நிர்ணய மறுசீரமைப்பு அறிக்கை தொடர்பில் உறுதியான தீர்மானமில்லை! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅரசியலமைப்பை நிறைவேற்ற இந்த அரசாங்கமே பொருத்தமானது : நலின் பண்டார\nமன்னாரில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் தமிழர்களின் உடல்களாக இருக்கலாம் – ராமதாஸ்\nபிரித்தானியாவுடனான வர்த்தக ஒப்பந்தமே எமது முன்னுரிமை: ஜெசிண்டா ஆர்டன்\nஎமக்கு அடையாளமான எமது மொழியை நாம் பாதுகாக்க வேண்டும்: துரைராசசிங்கம்\nஉழைப்பவர்களுக்கு பதவி தானாக தேடி வரும் – பழனிசாமி\nஎல்லை நிர்ணய மறுசீரமைப்பு அறிக்கை தொடர்பில் உறுதியான தீர்மானமில்லை\nஎல்லை நிர்ணய மறுசீரமைப்பு அறிக்கை தொடர்பில் உறுதியான தீர்மானமில்லை\nமாகாண சபை எல்லை நிர்ணய மறுசீரமைப்பு குழு அறிக்கை வெளியிடப்படும் திகதி தொடர்பில் உறுதியாக எதனையும் தெரிவிக்க முடியாது என அந்த குழு தெரிவித்துள்ளது.\nஇந்த அறிக்கையை தயாரிக்கும் பணி தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாகாண சபை எல்லை நிர்ணய மறுசீரமைப்புக் குழு தெரிவித்துள்ளது.\nவடமேல், மத்திய, சப்ரகமுவ, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாண சபைகளின் உத்தியோகபூர்வ காலப்பகுதி அண்மையில் நிறைவடைந்தது.\nஇந்தநிலையில் மாகாண சபை எல்லை நிர்ணய மறுசீரமைப்பு குழுவின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்ததன் பின்னரே, ஜனாதிபதி அது தொடர்பில் அறிவிப்பார் என அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு பொறுப்பல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nம���லும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇராணுவ பொலிஸில் பெண்களுக்கு 20 சதவீதம் ஒதுக்கீடு – நிர்மலா சீதாராமன்\nஇந்திய இராணுவத்தில் பெண் பொலிஸாருக்கு 20 சதவீதம் ஒதுக்கீடு செய்ய உள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ந\nஅரசியல்வாதிகள் தவறான செய்திகளை பரப்புகின்றனர்- வியாழேந்திரன் குற்றச்சாட்டு\nமட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரால் கம்பெரலிய வேலைத்திட்டம் தொடர்பில் பொய்யான புரளிகள் பரப்ப\nபதவியைப் பெறுவதற்கு இனவாதத்தைப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது: நஸீர் அஹமட்\nபதவிகளைப் பெற்றுக் கொள்வதற்குரிய ஆயுதமாக இனவாதத்தைப் பயன்படுத்த மக்கள் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது\nபேரினவாதிகளின் அதிகாரத்திற்கான போட்டியில் அரசியல் தீர்வைப் பெறுவது சாத்தியமற்றது: ரெலோ\nபேரினவாதிகளின் அதிகாரத்திற்கான போட்டியில் கூட்டமைப்பு அரசியல் தீர்வை பெற முயற்சிப்பது சாத்தியமற்றது\nசம்பள முரண்பாட்டை சீர்செய்வதற்கான ஆணைக்குழுவின் அறிக்கை கையளிப்பு\nஅரச சேவையின் சம்பள முரண்பாட்டை சீர்செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கை இன்று புதன்கிழமை\nஎல்லை நிர்ணய மறுசீரமைப்பு அறிக்கை\nபிரித்தானியாவுடனான வர்த்தக ஒப்பந்தமே எமது முன்னுரிமை: ஜெசிண்டா ஆர்டன்\nஎமக்கு அடையாளமான எமது மொழியை நாம் பாதுகாக்க வேண்டும்: துரைராசசிங்கம்\nமுச்சக்கர வண்டிகளுக்கான கட்டுப்பாடு தொடர்பாக புதிய அதிகாரசபை: அமைச்சர் அர்ஜுன\nஹரோ நகரத் தமிழர்களின் தைப்பொங்கல் விழா 2019\nகண் பரிசோதனைக்கு சென்ற வித்தியாசமான வாடிக்கையாளர்\nயாழில் காணிகள் விடுவிக்கப்படவில்லை: மக்கள் ஏமாற்றம்\nஅமெரிக்காவில் பனிப்புயல்- பல லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு\nமாலியில் இடம்பெற்ற தாக்குதலில் 10 ஐ.நா அமைதிக்காப்பாளர்கள் உயிரிழப்பு\nஉலக கிண்ணத்தினை பாகிஸ்தான் கைப்பற்றும் – மலிக்\nதேர்தல் கூட்டணி குறித்து நாமக்கல் மாநாட்டிற்கு பின்னர் அறிவிப்பேன்- ஈஸ்வரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/9297/2018/01/health-news.html", "date_download": "2019-01-21T15:50:00Z", "digest": "sha1:PP7XQVVMIMWO2GPNWW3SXHZCL6FGAZVV", "length": 13771, "nlines": 147, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "விக்கலை தீர்க்க வீட்டு வைத்தியம் - Health News - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nவிக்கலை தீர்க்க வீட்டு வைத்தியம்\nவிக்கலை தீர்க்க வீட்டு வைத்தியம்\nவிக்கல் வருவது சாதாரணமான ஒன்று நம் உடம்பில்\nஓட்சிசன் அளவு குறைந்தாலோ நீரின் அளவு குறைந்தாலோ விக்கல் வரும் இதுமட்டுமல்லாது சிலருக்கு தொடந்து விக்கல் வந்துகொண்டே இருக்கும் இதற்கு வீட்டிலேயே வைத்தியம் செய்யலாம்\n* மிளகு அல்லது மயிலிறகைச் சாம்பலாக்கி ஒன்று அல்லது இரண்டு கிராம் பசு நெய்யில் கொடுக்க விக்கல் தீரும்.\n* அரச மரப்பட்டையைத் தூளாக்கி ஒன்று அல்லது இரண்டு சிட்டிகை நீரில் ஊறவைத்து வடிகட்டிக் கொடுக்க விக்கல், தொண்டைக் கட்டு குறள்வளை நோய் தீரும்.\n* தொடர்ந்து விக்கல் வந்து கொண்டே இருந்தால் கடுகை அரைத்து நெஞ்சுக் குழியில் பற்று போடலாம். மேலும் கடுகை வெந்நீரில் ஊறவைத்து ஒரு அவுன்ஸ் கொடுத்துவந்தால் விக்கல் கட்டாயம் நின்றுவிடும்.\n* சிறிது சீரகத்தை அரைத்து தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி, விக்கல், சொரியாமை ஆகியவை குணமாகிவிடும்.\n* உருத்திராட்சக் கொட்டையை பாலில் உரைத்து உபயோகித்து வந்தால் திரிஷோஷம், விக்கல், பித்தம், தாகம் ஆகியவைகள் குணமாகிவிடும்.\n* விக்கலை நிறுத்த ஒரு டீ ஸ்பூன் சர்க்கரையை வாயில் போட்டு கரையும் முன்பே விழுங்கவும். மணல் போல தொண்டையில் இறங்கும் சர்க்கரை அங்குள்ள நுண்ணிய நரம்பு முனைகளை வருடி விக்கல் தொடரக் காரணமான நரம்பை அமைதிப்படுத்தும், விக்கலும் விரைவில் நின்றுவிடும்.\n* பனை ஓலையை சுட்டு கரியாக்கி தேனில் குழைத்துக் கொடுத்தால் விக்கல், வாந்தி நின்றுவிடும்.\n* சுக்கை பொடி செய்து தேனில் குழைத்து நாக்கில் தடவினால் உடனே விக்கல் தீரும்.\n* கீழாநெல்லி செடியின் வேரை வாயில் போட்டு சிறிது நேரம் வைத்திருந்தால் விக்கல் நின்றுவிடும்.\n* திப்பிலி, சீரகம் இரண்டையும் சமஅளவு எடுத்து தூள்செய்து வைத்துக் கொண்டு ஒரு கரண்டி தேனில் இரண்டு சிட்டிகை தூள் கலந்து சாப்பிட்டால் விக்கல் நின்றுவிடும்.\nஇறந்த தாயின் உடலோடு 18 நாட்கள் இருந்த மகன்\nரசிகர்களுக்காக வீட்டு வாசலுக்கு வந்த சூப்பர் ஸ்டார்\nமஞ்சப்பை கொடுக்கும் கமல்ஹாசனின் சகோதரன்\nஇவர்தான் விஷாலின் மனைவியாகப் போகிறவர் ; புகைப்படம் வெளியானது\n1968 ம் ஆண்டு தில்லானா மோகனாம்பாள் திரைப்படமாக உ��ுவாக்கப்பட்டது இவ்வாறு தான் \nஎன்ன மோஹனா நல்ல இருக்கீயளா \nஎப்படி இருந்தவங்க இப்படி ஆகிட்டாங்க \nநாங்கள் இறப்பதற்கு முதல் சுவைக்க வேண்டிய 42 உணவுகள் இவை தான் \nஇன்னிசை பாடி வரும் பாடலை...புல்லாங்குழலில் அசத்தும் Rajesh Cherthala \nநீங்கள் SHOPPING செல்லும் போது உங்களுக்கு இப்படி நடந்தால் என்ன செய்விங்க First Time In India..\nபேட்ட திரைப்படத்தின் ஊலலல்லா.. பாடலுக்கு எம்மவரின் சிறப்பான நடனம் \n 400 க்கும் அதிகமான மொழிகள் பேசி அசத்தும் சிறுவன் அக்ரம் \nஎல்லோரும் ரசிக்கும் ரவுடி பேபி மாரி 2 திரைப்பட பாடல் \nஇவர்களுடைய வியாபாரமே இந்த இறைச்சிகள் தான் \nமீண்டும் அச்சத்தை தரும் எபோலா - 370 பேர் பலி\nBurger வாங்க வரிசையில் நின்ற பில்கேட்ஸ் - சமூக வலைதளத்தில் வைரல் புகைப்படம்\nசந்திரனில் மனிதர்கள் தங்குவதற்கு குடியிருப்புகள்\n10 வயதில் 190.5 கிலோ எடை கொண்ட சிறுவன்..\nபீட்சா கொடுத்து அசத்தினார் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி புஷ் .\nமீண்டும் சர்ச்சையை கிளப்பிய யாஷிகா.\nதனது 113 ஆவது வயதில் காலமான மசாசோ..\nஅந்தரத்தில் தொங்கிய மரத்தால், பீதியடைந்த மக்கள்\nஇவரும் தளபதியின் இன்னொரு நாயகியா ; அட்லீ என்ன சொல்கிறார்\nநடிக்கப் பிடிக்கவில்லை ; ஆனாலும் தல படத்தில் நடிக்கிறேன் ; நடிகை ஓபன் டாக்\nஇந்தியன் 2 - மக்களை விழுங்கும் உனக்கு இந்த மண்ணில் இடம் எதற்கு \nகணவனை உயிருடன் கொளுத்திய மனைவி \nட்ரெட்மில் உடற்பயிற்சி பயன்களும், பாதகமும்.....\nவிஸ்வாசம் திரைப்படத்தால் ,பறிபோன உயிரால் அதிர்ச்சியில் மக்கள்.\nதொகுப்பாளராக களமிறங்கும் விஜய் சேதுபதி.\nபொங்கலை முன்னிட்டு 1,425 கோடி ரூபா பெறுமதிக்கு மது விற்பனை\nஅமெரிக்காவில் நிர்வாக முடக்கம் - உணவளித்து அசத்திய சீக்கியர்கள்\nதமிழகத்தில் விஸ்வாசம் வசூலில் அடிச்சிதூக்கியுள்ளது\nதன் கணவருக்கு தடைவிதித்த தீபிகா படுகோன்\n'அனைத்துமே கடவுள் கையில் தான்' - ஆன்மீக தத்துவம் பேசும் 'தல'\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nகுழந்தைகளைக் கொலை செய்த தாய் வெளியிட்ட கருத்தால், பெரும் பரபரப்பு....\n எங்கள் திரையுலக பிதாமகனுக்கு இன்று பிறந்தநாள்\nஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்புத் தெரிவித்துள்ளது.\nமர்மமாக மரணித்த 12 குழந்தைகள்...\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஅந்தரத்த��ல் தொங்கிய மரத்தால், பீதியடைந்த மக்கள்\nதனது 113 ஆவது வயதில் காலமான மசாசோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthithu.com/?p=35552", "date_download": "2019-01-21T16:21:11Z", "digest": "sha1:WYFIGHUPX52CU3PUQAQXCZCYLNA7I2VA", "length": 8721, "nlines": 66, "source_domain": "puthithu.com", "title": "ஊடகவியலாளர்களுக்கான தண்டணையை நியாயப்படுத்தினார் சூகி | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஊடகவியலாளர்களுக்கான தண்டணையை நியாயப்படுத்தினார் சூகி\nமியான்மாரில் ரோஹிங்ய முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டமையை ஆவணப்படுத்திய இரு ராய்டர்ஸ் ஊடகவியலாளர்களுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி ஆதரித்துள்ளார்.\nஇந்த இரு ஊடகவியலாளர்களுக்கும் ஏழு ஆண்டுகால சிறைத் தண்டனை விதித்து மியான்மார் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சர்வதேச அளவில் கடுமையான கண்டனங்களைபெற்றது.\nவ லோன் மற்றும் கியாவ் சோ ஓ ஆகிய அந்த இரண்டு செய்தியாளர்களும் சட்டத்தை மீறிவிட்டதாக தெரிவித்த ஆங் சான் சூகி, இவ்விருவருக்கும் விதிக்கப்பட்ட தண்டனைக்கும், கருத்து சுதந்திரத்துக்கும் எந்தவகையிலும் தொடர்பில்லை என்று கூறினார்.\nரோஹிங்ய முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான பொலிஸ் ஆவணங்களை வைத்திருந்ததாக மேற்படி ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.\nநோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூகி, மியான்மாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் இல்லையென்றாலும், அவ்வாறே உலகெங்குமிலும் பார்க்கப்படுகிறார்.\nரோஹிய முஸ்லிம்களின் பிரச்சனை தொடர்பாகவும், மிக அண்மையில் பத்திரிகையாளர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை தொடர்பாகவும் சர்வதேச அளவில் சூகி கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.\nசிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்தபோது யாங்கூன் நீதிமன்றத்தின் நீதிபதி யீ லின்; “தேச நலனுக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கம் அவர்களுக்கு இருந்தது மற்றும் தேசிய ரகசிய சட்டத்தை மீறியது நிரூபிக்கப்பட்டிருக்கிறது” என்று குறிப்பிட்டார்.\nமுன்னதாக, ஊடக நெறிமுறைகளை பின்பற்றியே தாங்கள் பணிபுரிந்ததாக கூறி இருந்தார் வ லோன்.\n“இங்கு நிலவும் நிலைமையின் அடிப்படையில், நாங்கள் உண்மையை சொல்ல முயன்றோம்” என்றும் அவர் தெரிவித்திருந்தார்.\nதீர்ப்புக்குப் பின் வ லோன்; “நான் இதற்கெல்லாம் அச்சப்படவில்லை” என்று கூறினார்.\nமேலும் அவர்; “நான் எந்த தவறும் செய்யவில்லை. எனக்கு நீதியின் மீதும், ஜனநாயகத்தின் மீதும் சுதந்திரத்தின் மீதும் நம்பிக்கை இருக்கிறது.” என்றார்.\nசர்வதேச அளவில் பலரும் இந்த தண்டனைக்கு எதிர்ப்பு மற்றும் கண்டனம் தெரிவித்த நிலையில், இது குறித்து இன்று வியாழக்கிழமை ஆங் சான் சூகி தனது மெளனத்தை கலைத்துள்ளார்.\nசட்டத்தை இந்த தீர்ப்பு நிலைநிறுத்தியதாக தெரிவித்த அவர், விமர்சகர்கள் இந்த தீர்ப்பின் முழு விவரத்தையும் படிக்கவில்லை என்று கூறினார்.\n“இவ்விரு பத்திரிக்கையாளர்களுக்கும் இந்த தீர்ப்பு குறித்து முறையீடு செய்யவும், ஏன் இந்த தீர்ப்பு தவறு என்று வாதிடுவதற்கு உரிமையும் உண்டு” என்றும் சூகி மேலும் தெரிவித்துள்ளார்.\nதொடர்புடைய செய்தி: முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதை, அம்பலப்படுத்திய ஊடகவியலாளர்களுக்கு சிறை\nPuthithu | உண்மையின் குரல்\nஅட்டாளைச்சேனையை நகரசபையாக்குவேன்: ஹரீஸின் வாக்குறுதி நிறைவேற, இன்னும் இருப்பது 69 நாட்கள்\nஅதிகம் பொய் சொல்வோர் ஆண்களா, பெண்களா: பதில் சொல்கிறது, நேர்மை பற்றிய ஆய்வு முடிவு\nவட்ஸ்அப் இன் புதிய கட்டுப்பாடு; போலிச் செய்திகளை முடக்கும் திட்டம்\nஇலங்கை யானைகள்: ஆபத்தான குப்பைகளை உண்ணும் அவலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://skyfreetamil.blogspot.com/2015/01/how-to-use-credit-card.html", "date_download": "2019-01-21T16:04:09Z", "digest": "sha1:CJGC7EK767HZ2PHUY2ZOWBK7JEKYKZPP", "length": 15478, "nlines": 94, "source_domain": "skyfreetamil.blogspot.com", "title": "கிரெடிட் கார்டை பயன்படுத்துவது எப்படி? / How to Use Credit Card | Skyfree Tamil", "raw_content": "\nகிரெடிட் கார்டை பயன்படுத்துவது எப்படி\nநவீன பொருளாதாரம் வழங்கும் எந்த வசதிகளையும் உடனடியாக புறக்கணிக்கவோ, அதைக் கொண்டாடவோ தேவையில்லை. கவனத்தோடு பயன்படுத்தலாம். தேவையில்லை என்றால் விட்டு விடலாம். அப்படித்தான் கிரெடிட் கார்டு பயன்படுத்துவதைப் பார்க்க வேண்டும். ஆனால் நமது வருமானத்தை முன்கூட்டியே செலவு செய்கிறோம் என்கிற எண்ணம் இருக்க வேண்டும். கிரெடிட் கார்டு மூலம் அதிக கடன் வாங்கிவிட்டு கட்ட முடியவில்லை என்றால் அதற்கு வட்டி, அபராதம், தாமதக் கட்டணம் என இன்னபிற வகைகளில் கூடுதல் பணத்தையும் இழக்க வேண்டும்.\nஎனவே நமது வருமானத்தை வழக்கம்போல திட்டமிட்டுகொண்டு, அதற்குள் கிரெடிட் கார்டு பயன்பாட்டையும் வைத்துக் கொண்டால் சிக்கல்கள் ���ல்லாமல் இருக்கலாம்.\nகிரெடிட் கார்டை பயன்படுத்துவது எப்படி\nகிரெடிட் கார்டு கடனை திருப்பி செலுத்த ஒவ்வொரு நிறுவனமும் குறிப்பிட்ட கால அவகாசம் தருகிறது. இந்த காலத்துக்குள் வாங்கிய கடனை முழுமையாகச் செலுத்திவிட வேண்டும்.\nமொத்த நிலுவைத் தொகையில் குறைந்தபட்சத் தொகையைச் செலுத்தவும் வாய்ப்பு உண்டு. மீதமுள்ள தொகையைக் கடனாகக் கருதி அதற்கு வட்டி விதிக்கப்படும். ஆனால் கிரெடிட் கார்டு கடனுக்கு வட்டி வீதம் அதிகம் கணக்கிடப்படும்.\nகிரெடிட் கார்டு மூலம் பணம் எடுத்துக் கொள்ளவும் முடியும். இதற்கு பரிமாற்றக் கட்டணம் மற்றும் வட்டியும் அதிகம். ரூ.1,000 பணம் எடுத்தால் அதற்கு ரூ. 250 ரூபாய் வரை பரிமாற்றக் கட்ட ணமாக இருக்கும். மேலும் பணம் எடுத்த நாளிலிருந்து திரும்ப கட்டும் தேதிவரை வட்டி கணக்கிடப்படும். வட்டி விகிதம் 35 % முதல் 40% என்கிற அளவில் இருக்கும்.\nகிரெடிட் கார்டு மூலம் வாங்கிய கடனை மாத தவணையாக திருப்பி செலுத்தும் வசதியும் உள்ளது. ஆனால் இதற்கான வட்டியும் அதிகம். உங்கள் மாத வருமானத்திலிருந்து தனிநபர் கடன் செலுத்துவதுபோல செலுத்த வேண்டும்.\nநமது மாத வருமானத்தைப் போல குறைந்த பட்சம் மூன்று மடங்கிலிருந்து கடன் கிடைக்கலாம். நபர்களின் மதிப்பிற்கு ஏற்ப நிறுவனங்கள் இதை முடிவு செய்யும். ஆனால் கார்டை அதிகமாக பயன்படுத்துகிறோம், வருமானத்தின் எல்லை தாண்டி செலவு செய்கிறோம் என்று யோசித்தால் கிரெடிட் அளவைக் குறைக்கும்படி செய்து கொள்ளலாம். அல்லது திரும்ப அளித்து விடலாம்.\nபண்டிகை காலங்களில் கிரெடிட் கார்டு மூலம் பொருட்கள் வாங்கினால் 5 % முதல் 10% வரை கேஷ் பேக் ஆஃபர் கொடுக்கப்படுகிறது. இந்த வாய்ப்புகளை பயன்படுத்துவதில் தெளிவு வேண்டும். பண்டிகை கால போனஸ் கிடைத்து அதை பில்லிங் தேதியில் கட்டிவிட முடியும் என்றால் துணிந்து வாங்கலாம். ஆனால் போனசை செலவு செய்துவிட்டு பண்டிகை ஆஃபர்களில் அள்ளினால் சிக்கல்தான்\nகிரெடிட் கார்டை பயன்படுத்தும் போது விருது புள்ளிகள் கிடைக்கும். இதற்கு சில சலுகைகள் உண்டு. ரூ. 100 ரூபாய்க்கு பயன்படுத்தினால் ஒரு புள்ளி என்கிற வீதத்தில் இது இருக்கலாம். அதிகப் புள்ளிகள் சேர்ந்தால், திரும்ப பொருள் வாங்கும் போது விலை குறைப்பு அல்லது சலுகை கிடைக்கும்.\nசரியாகக் கையாண்டால் இந்த புள்ளிகள் ம��லமும் பலன் பெறலாம். முந்தைய கடன் தொகையில் நிலுவை இருந்தால் மீண்டும் பொருள் வாங்கும் போது சலுகை கிடைக்காது. எனவே ஒரு கடனை முழுமையாக அடைத்துவிட்டு சலுகை பெறவும்.\nதேவை என்ன என்பதைப் பொறுத்து கிரெடிட் கார்டு நிறுவனங்கள் வழங்கும் சலுகைகளுக்கு ஓகே சொல்லவும். கிரெடிட் கார்டு வாங்கும்போது கூடவே சில சலுகை கொடுக்கிறோம் என்று நிறுவனங்கள் சொல்லலாம். ஆனால் அவசியமிருந்தால் மட்டுமே உடன்படவும். ஒரு வருட மருத்துவக் காப்பீடுக்கு அனுமதி கொடுத்திருப்போம். ஆனால் அடுத்த ஆண்டும் உங்களுக்கு அறிவிக்காமலேயே பணத்தை பிடித்திருப்பார்கள். இந்த இடைப்பட்ட காலத்தில் உங்கள் பொருளாதார நிலைமை குறித்து கணக்கில் எடுத்து கொள்ள மாட்டார்கள். எனவே ஆஃப்ஷன்களில் தெளிவு வேண்டும்.\nகிரெடிட் கார்டை இனி பயன்படுத்த வேண்டாம் என முடிவு செய்து விட்டால் முறையாக ஒப்படைத்து நோ டியூ சான்றிதழ் வாங்க வேண்டும். கார்டை ஒப்படைக்காமல், நான் பயன்படுத்தவே இல்லையே என்று சொல்ல முடியாது. பராமரிப்பு கட்டணம், ஆண்டுக்கட்டணம் கணக்கிடுவார்கள். அதைக் கட்டவில்லை என்றால் அதற்கும் வட்டி கணக்கிடப்படும்.\nநவீன வசதிகள் நமது வாழ்க்கைத் தரத்தை மாற்றலாம், ஆனால் அதை கையாளுவதில் சாமர்த்தியமும் புத்திசாலித்தனமும் வேண்டும். கடனைக் கட்டாமல் சிக்கல் ஏற்படுத்தினால் நமது பெயரை சிபிலில் சேர்த்து விடுவார்கள். அது பிற வகையில் நமது கடன் வாங்கும் மதிப்பைக் குறைத்து விடும். தனிநபர் கடன், வீட்டுக்கடன் வாங்கத் திட்டமிடும்போது சிக்கலாகிவிடும்.\nகிரெடிட் கார்டு பயன்படுத்து பவர்கள் நமது வருமானத்தை முன்கூட்டியே செலவு செய்து கொண்டிருக்கிறோம் என்பதை உணர வேண்டும் வருமானத்தை முன்கூட்டியே செலவு செய்வதா அல்லது கையில் வைத்துக் கொண்டு செலவு செய்வதா என்பதை முடிவு செய்து கொண்டால் கிரெடிட் கார்டு நல்லதா கெட்டதா என்பது விளங்கிவிடும்.\nகிரெடிட் கார்டு - 10 டிப்ஸ்கள்\n1.பில்லிங் காலத்துக்குள் வாங்கிய கடனை முழுமையாகச் செலுத்திவிட வேண்டும்.\n2.ஆன்லைனில் பொருள்கள் வாங்கினால் விர்ச்சுவல் கீபோர்டு மூலம் பாஸ்வேர்டு கொடுப்பது பாதுகாப்பு.\n3.கிரெடிட் கார்டிலிருந்து பணம் எடுப்பதை தவிர்க்கவும்.\n4.கேஷ் ஆஃபர்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.\n5.ஒன்றுக்கும் மேற்பட்ட கார்டு ��ருந்தால், ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு என பரிமாற்றத்தை தவிர்க்கவும்.\n6.கிரெடிட் கார்டு கடனை அடைக்க வெளியில் கடன் வாங்க வேண்டும் என்றால் நிதி நிர்வாகத்தில் நீங்கள் வீக்.\n7.பில்லிங் தேதியை தவற விட்டால் கிரெடிட் கார்டு பயன்படுத்துவது சறுக்கலில் முடியலாம்.\n8.குறிப்பிட்ட தேதிக்கு அடுத்த நாள் பணத்தைக் கட்டினாலும் அபராதக் கட்டணம், தாமதக் கட்டணம், அதற்கு வட்டி என கூடுதலாக கட்ட வேண்டும்.\n9.கிரெடிட் கார்டு கடனை கட்டவில்லை எனில் தனிநபர் கடன், வீட்டுக்கடன், தொழில்கடன் வாங்குவது சிக்கலாகும்.\n10.கிரெடிட் கார்டு தொலைந்துவிட்டால் கிரெடிட்கார்டு வழங்கிய நிறுவனத்துக்கு போன் செய்து அதன் செயல்பாடுகளை முடக்கிவிடவும்.\nPYTHON ஐ தமிழில் கற்க\nHTML-5 & CSS-3 தமிழில் கற்க\nஅனைத்து விதமான PHONE களின் LOCK ஐ RESET செய்யக்கூடிய CODES\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.trendli.net/%E0%AE%9A-%E0%AE%B1-%E0%AE%9A-%E0%AE%A9-%E0%AE%B5-%E0%AE%93%E0%AE%B0%E0%AE%99-%E0%AE%95%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%A9-%E0%AE%B0-%E0%AE%B0-%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95-%E0%AE%9A-50-%E0%AE%8E%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%9F%E0%AE%A9-%E0%AE%AA-%E0%AE%A4/du1k8h_5HXBYljMS4PSSWDXoJpZhM/", "date_download": "2019-01-21T16:58:11Z", "digest": "sha1:XNFLMIYODVWFCYA6TIVV54XEEP2O5BLZ", "length": 7996, "nlines": 31, "source_domain": "ta.trendli.net", "title": "சிறிசேனாவை ஓரங்கட்டினார் ராஜபக்சே: 50 எம்.பி.களுடன் புது ... - Trendli.NET", "raw_content": "\nஉலகம் தமிழகம் வணிகம் அறிவியல்/தொழில்நுட்பம் பொழுதுபோக்கு விளையாட்டு ஆரோக்கியம்\nகட்சி மாறிய ராஜபக்சே... நடுத்தெருவில் சிறிசேனா: என்னதான் நடக்கிறது இலங்கை அரசியலில்\nஇலங்கையில், நாளுக்குநாள் அதிகரித்து வரும் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், ராஜபக்சே தனது ஆதரவாளர்களான முன்னாள் எம்பிகள் 50 பேருடன் கட்சி மாறியுள்ளார். இது இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.\nமகிந்த வலையில் வீழ்ந்த மைத்திரி\nசிறிசேனாவின் கட்சியில் இருந்து பிரிந்து புதிய கட்சியில் சேர்ந்தார் ராஜபக்சே\nsrilanka news News: இலங்கை அரசியலில் அடுத்தடுத்து திருப்பங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், தற்போது ராஜபக்சே சுதந்திர கட்சியில் இருந்து விலகி, பொது ஜன முன்னனி கட்சியில் இணைந்துள்ளார்.\nஇலங்கை அரசியலில் மற்றுமொரு அதிரடி திருப்பம்\nஇலங்கை அரசியலில் திடீர் திருப்பமாக இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே\nசிறிசேன கட்சியில் இருந்து விலகிய ராஜபக்சே\nஇலங்கையின் மகிந்த ராஜபக்‌ஷே, தான் முன்னதாக ���ருந்த சுதந்திர கட்சியில் இருந்து ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சிக்கு மாறியுள்ளார். Mahinda Rajapaksa have joined the Sri Lanka podhujana peramuna Party\nகுறுக்கு வழியில் எங்களை வீழ்த்த முடியாது: மஹிந்த - Tamilenews\nசிறிசேனாவை ஓரங்கட்டினார் ராஜபக்சே: 50 எம்.பி.களுடன் புது கட்சிக்கு தாவல்: இலங்கையில் மீண்டும் திருப்பம்\tசிறிசேனாவை ஓரங்கட்டினார் ராஜபக்சே: 50 எம்.பி.களுடன் புது கட்சிக்கு தாவல்: இலங்கையில் மீண்டும் திருப்பம்\nஅடுத்தடுத்து அதிரடி மாற்றங்களை கண்டு வரும் இலங்கை அரசியலில் மேலும் ஒரு திருப்பமாக சிறிசேனா ஆதரவு எம்.பி.க்கள் 50 பேருடன் ராஜபக்சே கட்சி மாறியுள்ளார். இதனால் நாடாளுமன்ற தேர்தலில் சிறிசேனாவுக்கு பின்னடைவு ஏற்படும் என தெரிகிறது.\nஇலங்கை அரசியலில் தொடரும் அதிரடி: இலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகி புதிய கட்சியில் இணைந்தார்\tஇலங்கை அரசியலில் தொடரும் அதிரடி: இலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகி புதிய கட்சியில் இணைந்தார் ராஜபட்ச\nஇலங்கை அரசியலில் அனுதினமும் அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வரும் நிலையில், அவற்றில் அடுத்தகட்ட உச்சமாக தற்போது இலங்கை சுதந்திர\nகட்சி மாறினார் ராஜபக்சேஇலங்கை, ராஜபக்சே, சிறிசேன, ரணில் விக்ரமசிங்கே, கட்சி - Dinamalar Tamil News\nஇலங்கை அரசியலில் பரபரப்பு: பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்தார் ராஜபக்ச\nதிடீர் திருப்பம்.. சிறிசேனாவின் கட்சியில் இருந்து விலகினார் ராஜபக்சே.. வேறு கட்சியில் இணைந்தார்\nஇலங்கை சுதந்திரா கட்சியில் இருந்து விலகி புதிய கட்சியில் இணைந்தார் ராஜபக்சே சிறிசேனாவுக்கு பின்னடைவு\tஇலங்கை சுதந்திரா கட்சியில் இருந்து விலகி புதிய கட்சியில் இணைந்தார் ராஜபக்சே சிறிசேனாவுக்கு பின்னடைவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/astrology/AstroBenefits/Virgo", "date_download": "2019-01-21T16:35:18Z", "digest": "sha1:4MSTV5EHQY2IJTWYU3QYTDMWJR7S6EHF", "length": 131896, "nlines": 331, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tamil Rasi palan: 2019 Rasi palan in Tamil | Vigro Daily Horoscopes | Daily Rasi palan | Monthly rasi palan| Astrology news | Tamil Astrology |Sani Peyarchi palangal| Guru Peyarchi Palangal - DailyThanthi", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nராசிபலன் | நட்சத்திர பலன் | பிறந்த நாள் பலன்\nஇன்றைய ராசி பலன்கள் | வார பலன்கள் | தமிழ் மாத ஜோதிடம் | ஆண்டு பலன் | தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் | சனிப்பெயர்ச்சி ப��ன்கள்| குருப்பெயர்ச்சி பலன்கள் | ராகுகேது பெயர்ச்சி பலன்கள் |\nலாபகரமான நாள். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு மேலோங்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் மாற்றம் செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும். குடும்பப் பெரியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.\nதிறமையாகப் பேசும் கன்னி ராசி அன்பர்களே\nநன்மையும், தொல்லையும் கலந்த பலன்களை இந்த வாரம் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் இடமாற்றம், பதவி உயர்வு கிடைத்து மகிழ்வார்கள். மருத்துவம், ரசாயனம் போன்றவற்றுடன் தொடர்புள்ள பொருட்களைத் தயார் செய்வோர், விற்பனை செய்வோருக்கு சிறப்பான முன்னேற்றம் உண்டு.\nமாணவர்கள் படிப்பில் முன்னணி நிலையை எட்டப் பெரிதும் முயன்று தீவிர அக்கறை செலுத்தி வருவீர்கள். தொழில் செய்பவர்கள், படிப்படியான வளர்ச்சியை எட்டுவீர்கள். வருமானம் திருப்திகரமாக அமையும். இருந்தாலும் மூலதனத்தை அதிகரிப்பதில் நிதானம் தேவை.\nஅரசியல்வாதிகள் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். சிலருக்கு பதவிகள் தேடி வரக்கூடும்.\nகுடும்பத்தில் பிரச்சினைகள் எதுவும் எழாதவாறு, பெண்கள் கவனமாகப் பார்த்துக் கொள்வார்கள். இருப்பினும் ஓரிரு சச்சரவுகள் தோன்றி மறையும். மனைவியின் பெயரில் சொத்துகள் வாங்க சிலர் முயற்சி செய்து வெற்றி காண்பீர்கள். மகன் அல்லது மகள் தொடர்பான திருமணப் பேச்சுவார்த்தை தொடங்கும் வாய்ப்புண்டு. உறவினர் வருகை இதற்கு உதவக் கூடும். பணப்புழக்கம் ஓரளவு திருப்தியாகவே இருந்து வரும். இல்லத்தில் சுபநிகழ்வுகள் நடைபெறும். சகோதர வழியில் நன்மைகளை எதிர்பார்க்கலாம். சிலர் குடியிருக்கும் வீட்டை மாற்றுவார்கள்.\nவியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை நைவேத்தியம் செய்து வணங்கி வருவதன் மூலம், உங்கள் வாழ்வில் மங்களகரமான நிகழ்ச்சிகள் தடையின்றி நிறைவேறும்.\nவிளம்பி வருடம் தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசியை தைரியகாரகன் செவ்வாய் பார்க்கிறார். எனவே தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தடைகளை முறியடிக்கும் விதத்தில் அதிரடி முடி\nவெடுத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துவீர்கள். ராசிநாதன் புதன் கொஞ்சம் வலிமை இழந்து அஸ்தமனத்தில் இருப்பது ஒரு வழிக்கு நன்மை தான். ஆரோக்கியத் ��ொல்லை ஏற்பட்டாலும் உடனுக்குடன் சரியாகிவிடும். பெரிய அளவில் மருத்துவச் செலவுகள் ஏற்படாது.\nகேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகமாக விளங்கும் புதன் வலிமை இழக்கும் பொழுது யோகத்தை வழங்குவார். அந்த அடிப்படையில் தொழில் ஸ்தானாதிபதியாகவும் புதன் விளங்குவதால், புதிய தொழில் தொடங்கும் திட்டங்கள் ஒரு சிலருக்கு நிறைவேறும். உத்தியோகத்தில் உள்ளவர்கள், சக பணியாளர்களுக்கு சலுகைகள் கிடைக்கின்றதே, எப்பொழுதுதான் நமக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும் என்று அங்கலாய்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு இந்த மாதம் கிரக நிலைகளின் அடிப் படையில் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறப் போகிறது. லாப ஸ்தானத்தில் இருக்கும் ராகு, வெளிநாட்டு வணிகத்தில் இருப்பவர்களுக்கு அதிக லாபத்தைக் கொடுப்பார்.\nஅர்த்தாஷ்டமச் சனியின் ஆதிக்கம் மேலோங்கி உள்ளது. எனவே சுப விரயங்கள் அதிகரிக்கும். கட்டிய வீட்டை பழுது பார்க்க எடுத்த முயற்சி கைகூடும். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். உற்றார், உறவினர்களில் ஒருசிலர் உங்களை விட்டு விலகி இருக்கலாம். அவர்கள் சமரசக் கொடிபிடித்து மறுபடியும் உங்களுடன் வந்து இணைய நினைப்பார்கள். தொழில் புரிபவர்கள் சுயதொழில் நடைபெறும் இடம், வாடகை கட்டிடமாக இல்லாமல் சொந்தக் கட்டிடமாக மாற்ற முயற்சி எடுக்க சிறப்பான நேரம் இது. பழைய நகைகளைக் கொடுத்து விட்டுப் புதிய நகைகளை வாங்கும் யோகமும் உண்டு.\nபுத்திர ஸ்தானம் எனப்படும் பஞ்சம ஸ்தானத்தில் சூரியன், புதன், கேது ஆகிய மூன்று கிரகங்களும் இணைந்து சஞ்சரிக்கிறார்கள். எனவே பிள்ளைகளால் சில பிரச்சினைகள் வந்து அலைமோதும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வதன் மூலம் பிரச்சினைகளில் இருந்து விடுபட இயலும்.\nஅஷ்டமத்துச் சனியில் பாதிப்பங்கு அர்த்தாஷ்டமச் சனிக்கு உண்டு என்பதால், ஒவ்வொரு சனிக்கிழமையும் விரதம் இருந்து சனி பகவானை வழிபடுவது நல்லது. குறிப்பாக வன்னி மரத்தடி சனி பகவானை வழிபட்டு வந்தால் கோடிநன்மை கிடைக்கும்.\nஜனவரி 30ந் தேதி தனுசு ராசிக்குச் சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், தாய் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது பெற்றோர்களின் பிரியம் கூடும். உற்றார், உற��ினர்கள் உங்கள் பணிக்கு உறுதுணையாக இருப்பர். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. அதிர்ஷ்ட வாய்ப்புகள் வந்து அலைமோதும். வாக்குக் கொடுத்தால் அதை நிறைவேற்றி விடுவீர்கள். குடும்ப முன்னேற்றம் கருதி நீங்கள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். புதிய வாகனம் வாங்கப் போட்ட திட்டம் நிறைவேறும். வீடு, வாகனம் வாங்க ஏற்பாடு செய்தால் என்னவென்று சிந்தித்தவர் களுக்கு இப்பொழுது விடிவு காலம் பிறக்கப் போகின்றது.\nமேஷ ராசிக்கு பிப்ரவரி முதல் தேதியில் செவ்வாய் செல்கிறார். அஷ்டமாதிபதி செவ்வாய் வலுப்பெறுவது அவ்வளவு நல்லதல்ல. இக்காலத்தில் எதைச் செய்தாலும் கொஞ்சம் யோசித்துச் செய்ய வேண்டும். குடும்பப் பிரச்சினைகளும், உடன் பிறப்பால் தொல்லைகளும் அதிகரிக்கும். உதவி செய்வதாகச் சொன்னவர்கள் கடைசி நேரத்தில் கையை விரிக்கலாம். பணத் தட்டுப்பாடுகள் அதிகரிக்கும். தைரியமும், தன்னம்பிக்கையும் குறையும். விலை உயர்ந்த பொருட்களை கூட ஒரு சிலர் விற்க நேரிடலாம். வாங்கிய சொத்துக்களை வைத்துக் கொள்ள முடியவில்லையே; விற்கும் சூழ்நிலை வந்துவிட்டதே என்று நீங்கள் நினைக்கலாம். இந்த இக்கட்டான காலத்தில் அங்காரகனுக்குரிய அனைத்து வழிபாடுகளையும் முறையாக செய்தால் தினந்தோறும் திருநாளாக அமையும்.\nமாதத் தொடக்கத்தில் புதன் அஸ்தமனத்தில் இருந்தாலும், ஜனவரி 28ந் தேதி அஸ்தமன நிவர்த்தி ஆவதுடன், பலம் பெறுகிறார். பிப்ரவரி முதல் தேதி கும்பத்திற்கு செல்கிறார். கும்ப புதனின் சஞ்சாரம் நல்ல பலன்களை வழங்கும். வரவேண்டிய சம்பளப் பாக்கிகள் வரலாம். தற்காலிக வேலையில் சேர்ந்தவர்களுக்கு பணி நிரந்தரமாகும். நீண்ட நாள் நிலுவையில் இருந்த வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும். எதிரிகள் இடம்பெயர்ந்து செல்வர். கடன்சுமை தீர புதிய யுக்திகளைக் கையாளுவீர்கள். உற்சாகத்துடன் செயல்பட்டு உன்னத நிலையை அடைய முயற்சிப்பீர்கள்.\nஇம்மாதம் சனி பகவானுக்கு பரிகாரமாக சனி கவசம் பாடி சிவாலயத்தில் உள்ள காக வாகனத்தானை கைகூப்பித் தொழுவது நல்லது.\nபணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:\nமகிழ்ச்சி தரும் வண்ணம்: வைலட்\nஎதையும் ஒரு முறைக்குப் பலமுறை யோசித்துச் செய்ய வேண்டிய மாதம் இது. வாய்ப்புகள் வந்தாலும் அதை உபயோகப்படுத்திக் கொள்ள இயலாது. சேமிப்புகள் கரைகின்றதே என��று கவலைப்படுவீர்கள். சோர்வு அடிக்கடி தலைதூக்கும். கணவன் மனைவிக்குள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது. “ஈகோ” பிரச்சினைகளை விட்டுவிடுங்கள். தாய் தந்தையரின் ஒற்றுமை பலப்படும். குழந்தைகளால் பிரச்சினைகள் ஏற்பட்டு அகலும். அதனால் மனநிம்மதியும் குறையும். சகோதர உறவு திருப்தி தரும். பணிபுரியும் பெண்களுக்கு உடன் பணிபுரிபவர்களால் தொல்லை உண்டு. உங்கள் முன்னேற்றத்தை முன்கூட்டியே யாருக்கும் தெரிவிக்க வேண்டாம். அலுவலக மாற்றம் அமையுமா என்று சிந்திப்பீர்கள். குலதெய்வ வழிபாடும், குஞ்சித பாதம் வழிபாடும் மிகுந்த நன்மையை வழங்கும்.\n2019-ம் ஆண்டு புத்தாண்டு பலன்கள்\nஉத்ரம் 2, 3, 4 பாதங்கள், ஹஸ்தம், சித்திரை 1, 2 பாதங்கள் வரை\n(பெயரின் முதல் எழுத்துக்கள்: ப, பி, பு, பூ, ஷ, ண, ட, பே, போ உள்ளவர்களுக்கு)\nதொழில் வளம் கூடும், தொகை வந்து சேரும்\nபழைய சடங்கு, சம்பிரதாயங்களில் நம்பிக்கை வைக்கும்\nபுத்தாண்டு பிறக்கும் பொழுதே தனாதிபதி சுக்ரன் தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார். லாப ஸ்தானத்தில் ராகு பலம்பெற்று கடகத்தில் வீற்றிருக்கின்றார். எனவே பொருளாதார முன்னேற்றம் அதிகமாக இருக்கும் ஆண்டாகவே இந்த ஆண்டு அமையப் போகின்றது. தேக ஆரோக்கியம் சீராகி தெளிவு பிறக்கும். குடும்பத்தில் காலாகாலத்தில் நடைபெற வேண்டிய கல்யாணம், காதுகுத்து விழாக்கள் மற்றும் சுபகாரியங்கள் படிப்படியாக நடைபெறும் ஆண்டாக இந்தப் புத்தாண்டு அமையப் போகின்றது.\nமொழிப்பற்றும், இனப்பற்றும் உங்களுக்கு அதிகமாகவே இருக்கும். முகம் சுளிக்காமல் எல்லோரிடமும் சிரித்துப் பேசுவதில் வல்லவர்கள் நீங்கள். உற்றார், உறவினர்களுக்கு நீங்கள் என்னதான் உதவி செய்தாலும் உங்களுக்கு அவர்கள் நன்றி காட்டமாட்டார்கள். இரக்க சிந்தனை, இறைவழிபாட்டால் அமைதி காணுதல், மற்றவர்களுக்கு உதவிசெய்தல், பழைய சடங்கு, சம்பிரதாயங்களில் அதிக ஆர்வம் காட்டுபவர்கள் நீங்கள்.\nபுத்தாண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் சுக ஸ்தானத்தில் விரயாதிபதி சூரியனோடும், 5, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சனியோடும் இணைந்து சஞ்சரிக்கின்றார். அவரது பார்வை 10-ம் இடத்தில் பதிகின்றது. இந்த இடம் தொழில் ஸ்தானம் என்பது குறிப்பிடத்தக்கது. தன் வீட்டைத் தானே பார்க்கும் புதன், தொழில் முயற்சியில் வெற்றி��ெறச்செய்வார். தொல்லை தந்த எதிரிகள் விலகிச் செல்வர். நல்ல முன்னேற்றம் வந்து சேரும்.\nநாடு மாற்றம், வீடு மாற்றம், உத்தியோக மாற்றம், உயர் பதவியில் மாற்றம், பொதுவாழ்வில் புதிய திருப்பம் போன்றவை எல்லாம் தரும் ஆண்டாக இந்த ஆண்டு அமையப்போகின்றது.\nதன ஸ்தானத்தில் சுக்ரன் பலம் பெற்றிருக்கின்றார். லாப ஸ்தானத்தைக் குரு பார்க்கின்றார். எனவே பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். தொழிலில் வரும் லாபம் மட்டுமல்லாமல் வாழ்க்கை துணை மற்றும் பிள்ளைகள் மூலம் உதிரி வருமானங்களும் கிடைக்கும்.\nசப்தம ஸ்தானத்தில் செவ்வாய் இருப்பதால் உடன்பிறப்புகளும், உறவினர்களும் உங்களுக்கு உறவாக இருப்பதுபோல் பேசுவார்களே தவிர செயல்முறையில் திருப்தியளிக்கும் விதத்தில் நடந்துகொள்ள மாட்டார்கள். இருப்பினும் நீங்கள் பகை பாராட்டாமல் நாம் நம் கடமையைச் செய்துவிடுவோம் என்று அவர்களுக்குரிய உதவி செய்வோம் என்று செய்துகொண்டே இருப்பீர்கள். இடம், பூமி விற்பனையில் சகோதரர்களுக்குள் பிரச்சினை வரலாம்.\nபஞ்சம ஸ்தானத்தில் கேது இருப்பதால் பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. அவர்களால் சில பிரச்சினைகளும், விரயங்களும் கூட ஏற்படலாம்.\nஆண்டின் தொடக்கத்தில் கடகத்தில் சஞ்சரிக்கும் ராகுவும், மகரத்தில் சஞ்சரிக்கும் கேதுவும் பெயர்ச்சியாகப் போகின்றார்கள். பிப்ரவரி 13-ந் தேதி மிதுனத்தில் ராகுவும், தனுசில் கேதுவுமாக மாறுகிறார்கள். இந்த மாற்றம் ஓர் இனிய மாற்றமாகும்.\n‘பத்திலே அரவு நின்றால் பணிச்சுமை அதிகரிக்கும்’ என்பார்கள். அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு வந்து சேரலாம். புகழ்மிக்கவர்கள் உங்களுக்கு நட்பாகி புதிய பாதையை அமைத்துக்கொடுக்கலாம். தொழிலை விரிவு செய்யும் எண்ணம் மேலோங்கும்.\nஉத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உடன் பணிபுரிபவர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும். கேட்ட இடத்திற்கு மாறுதல் கிடைக்கும். ஊதிய உயர்வும் கிடைக்கும். ெவளிநாட்டில் பணிபுரியச் செல்ல வேண்டும்என்று ஆசைப்பட்டவர்களில் சிலரின் விருப்பம் கைகூடும் நேரமிது.\nஅதே நேரத்தில் வருடத் தொடக்கத்தில் 5-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த கேது பகவான் சுக ஸ்தானம் எனப்படும் 4-ம் இடத்திற்கு வருகின்றார். இதனால் சுகக்கேடுகள் ஏற்படுமோ, ஏதேனும் பாதிப்புகள் உருவாகி சிகிச்சைகள் செய்து கொள்ள வேண்டுமோ என்றெல்லாம் நீங்கள் நினைக்க வேண்டாம்.\nபெயர்ச்சியாகும் கேது, குரு வீட்டில் அல்லவா அடியெடுத்து வைக்கின்றார். எனவே உடல் ஆரோக்கியம் சீராகும். நாள்பட்ட நோயிலிருந்து குணமடைய மாற்று மருத்துவம் கைகொடுக்கும்.\nசுபவிரயங்கள் அதிகரிக்கும் நேரம் இது. அந்த அடிப்படையில் பிள்ளை களின் கல்யாண முயற்சி அல்லது பெற்றோர்களின் மணிவிழா, பவளவிழா, கட்டிடம் கட்டிக் குடியேறும் புதுமனை புகுவிழா, குழந்தைகளின் காதணி விழா, குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் விழாக்கள் போன்றவற்றை எல்லாம் ஒவ்வொன்றாக செய்ய சந்தர்ப்பங்கள் கூடிவரும். பட்டமேற்படிப்பு படிக்க வெளிநாடு செல்லவேண்டும் என்று விரும்புபவர்களுக்கு அந்த ஆசையும் நிறைவேறும்.\nஅக்டோபர் 28-ந் தேதி குருப் பெயர்ச்சி நிகழ இருக்கின்றது. இதுவரை உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான் இப்பொழுது நான்காமிடத்தில் சஞ்சரிப்பதால் அர்த்தாஷ்டம குருவாக இருக்கிறாரே என்று நினைக்க வேண்டாம்.\nகுரு தனது சொந்த வீட்டில் உலா வருவதால் இக்காலம் ஒரு பொற்காலமாக அமையும். வீடு கட்டும் முயற்சி அல்லது வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். ஒருசிலருக்கு கட்டிய வீட்டைப் பழுது பார்க்கும் சூழ்நிலை அமையும். ஒருசிலர் வீட்டை விரிவுபடுத்திக் கட்ட வேண்டும் என்ற எண்ணத்தின் காரணமாக பக்கத்தில் உள்ள இடத்தையும் விலைகொடுத்து வாங்க முயற்சிப்பர்.\nகுருவின் பார்வை 8, 10, 12 ஆகிய இடங்களில் பதிகின்றது. இதனால் இழப்புகளை ஈடுசெய்யும் வாய்ப்புகள் கைகூடிவரும். நண்பர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் நல்லவிதமாக முடிவடையும். வழக்குகள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊர் மாற்றங்கள், பதவி உயர்வோடு கிடைக்கலாம். தந்தையின் உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. கரைந்த சேமிப்பை ஈடுகட்ட முயற்சிப்பீர்கள். பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும். தங்கம், வெள்ளி வாங்குவதில் தனிக்கவனம் செலுத்துவீர்கள். மனப்போராட்டம் அகலும். மூதாதையர் சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும்.\nஆண்டின் தொடக்கத்தில் விருச்சிகத்தில் சஞ்சரிக்கும் குரு அதிசாரமாக மார்ச் 13-ந் தேதி தனுசு ராசிக்குச் செல்கின்றார். இடையில் விருச்சிகத்திலும் வக்ரம் பெறுகின்றார். இக்காலத்தில் நல்ல பலன்கள் இல்லம் தேடி வரப்போகின்றது. கொடிகட்டிப் பறந்த வீட்டுப் பிரச்சினைகள் படிப்படியாக தீரும். விழிப்புணர்ச்சி ஏதும் இன்றி ஒருகாரியம் செய்தால் கூட அதில் விரயங்கள் ஏற்படாது. நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று நினைக்க வேண்டிய நேரமிது. இக்காலத்தில் முறையாக குரு பீடங்களுக்கு சென்று குருவை வழிபடுவது நல்லது. அறுபத்து மூவர் வழிபாடும் அனுகூலம் தரும்.\nகவனமுடன் செயல்பட வேண்டிய காலம்\n7.5.2019 முதல் 24.6.2019 வரை சனி, செவ்வாய் பார்வைக் காலமாகும். மிதுனச் செவ்வாயை தனுசு சனி பார்க்கின்றது. இக்காலம் ஒரு இனிய காலமாகும். 6-ம் இடத்திற்கு அதிபதியான சனியை 8-ம் இடத்திற்கு அதிபதியான செவ்வாய் பார்ப்பதால் விபரீத ராஜயோகம் செயல்படப்போகின்றது. எனவே திட்டமிடாமல் செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர்.\nதொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. இதுவரை பிரியம் காட்டாத பெற்றோர்கள் இப்பொழுது பிரியம் காட்டுவர். இரண்டு பகைக் கிரகங்களின் பார்வை இருப்பதால் இப்பொழுது பிறருக்கு பொறுப்பு சொல்லி ஏதேனும் ஒருதொகை வாங்கிக் கொடுத்தால் அதன் மூலமே பிரச்சினைகள் உருவாகலாம்.\n5.6.2019 முதல் 26.9.2019 வரை ரிஷப சுக்ரனை குரு பார்க்கின்றார். இக்காலத்தில் திடீர் மாற்றங்கள் பலவும் ஏற்படும். குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடுவதற்கான அறிகுறிகள் தோன்றும். விலகிச் சென்ற சகோதரர்கள் விரும்பி வந்திணைவர். தந்தை வழிச் சொத்துக்களில் இருந்த தகராறுகள் அகலும். பூர்வீக சொத்துக்களை விற்றுவிட்டுப் புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவர்.\nவயதுக்கேற்ற எண்ணிக்கையில் ஸ்ரீராமஜெயம் எழுதி வருவதோடு சனிக்கிழமை தோறும் அனுமன் வழிபாட்டை மேற்கொள்வது நல்லது. நாமக்கல் ஆஞ்சநேயர் வழிபாடு நன்மைகளை வழங்கும்.\n8.5.2019 முதல் 3.9.2019 வரை தனுசு ராசியில் பூராட நட்சத்திரத்தில் சனி வக்ரம் பெறுகின்றார். உங்கள் ராசியைப் பொறுத்தவரை 5, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. எனவே இக்காலத்தில் கொஞ்சம் எச்சரிக்கை தேவை. எதைச் செய்தாலும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது. தெய்வ வழிபாட்டின் மூலம் திருப்தியான வாழ்க்கையை அமைத்துக்கொள்ளலாம். வாங்கல்-கொடுக்கல்களில் கூடுதல் கவனம் தேவை. அருகில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வதன் மூலமே ஆதாயம் கிடைக்கும் நேரமிது.\nகன்னி ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்தப் புத்தாண்டு வருடத் தொடக்கத்தில் வசந்த காலமாகவே இருக்கும். சுப காரியப் பேச்சுகள் கை கூடும். கணவன்-மனைவிக்குள் அன்பும், அரவணைப்பும் அதிகரிக்கும். பழைய நகைகளைக் கொடுத்துவிட்டுப் புதிய சொத்துக்கள் உங்கள் பெயரிலேயே வாங்கும் வாய்ப்பும் உருவாகப் போகின்றது. பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. அவர்களின் எதிர்காலம் குறித்த கவலை அதிகரிக்கும். இருப்பினும் ராகு-கேது பெயர்ச்சிக்குப் பிறகு உங்கள் எண்ணங்கள் ஈடேறும். தாய்வழி ஆதரவு உண்டு. சகோதரர்களைச் சார்ந்திருப்பவர்கள் கொஞ்சம் அனுசரித்துச் செல்ல வேண்டிய நேரமிது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இடமாற்றம் இனிமை தரும். ெவளிநாடு அல்லது வெளி மாநிலங்களுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களுக்கு குருப்பெயர்ச்சிக்குப் பின் எடுக்கும் முயற்சி வெற்றி தரும். வராகி வழிபாடும், தட்சிணாமூர்த்தி வழிபாடும் வருங்காலத்தை நலமாக்கிக் கொடுக்கும்.\nஉத்ரம் 2, 3, 4 பாதங்கள், ஹஸ்தம், சித்திரை 1, 2 பாதங்கள் வரை\n(பெயரின் முதல் எழுத்துக்கள்: ப, பி, பு, பூ, ‌ஷ, ண, ட, பே, போ உள்ளவர்களுக்கும்)\nவிளம்பி வருடத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் நீச்சம் பெற்று, லாபாதிபதி சந்திரனுடன் இணைந்து சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். 4, 7–க்கு அதிபதி யான குரு பகவான் வக்ரம் பெற்று குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். செவ்வாய்–சனி சேர்க்கை சுக ஸ்தானத்தில் ஏற்படுகிறது. எனவே ஆரோக் கியத் தொல்லைகளும், மருத்துவச் செலவுகளும் அதிகரிக்கும். ஆரோக் கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய வருடம் இது. பாம்புக் கிரகமான ராகு 11–ம் இடத்திலும், கேது பஞ்சம ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார்கள். விர யாதிபதி சூரியன் தனாதிபதி சுக்ரனுடன் சேர்ந்து அஷ்டம ஸ்தானத்தில் உலா வருகிறார். அவர் களை குரு பகவான் பார்க்கிறார்.\nவிளம்பி வருடத்தில் உள்ள இந்த கிரகநிலையை, உங்களின் சுய ஜாதகத்தோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வது நல்லது. தசாபுத்தி பலனும் கோச்சார பலனும் ஒன்றையொன்று இணைந்து செயல்பட்டால் வெற்றிக் கனியை விரைவில் எட்டிப்ப���டிக்க இயலும். இல்லையென்றால் பரிகாரங்களைச் செய்து கெடுபலன்களின் தாக்குதல்களில் இருந்து ஓரளவேனும் விடுபடலாம்.\nஇந்த ஆண்டு சித்திரை மாதப்பிறப்பு சனிக்கிழமையில் பிறக்கிறது. உங்கள் ராசிக்கு 5,6–க்கு அதிபதியானவர் சனிபகவான். உங்கள் ராசி நாதன் புதனுக்கு சனி பகவான் நட்பு கிரகமாவார். எனவே பெரிய அளவில் எதுவும் பாதிப்புகள் ஏற்படாது. பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. பொதுவாக நீங்கள் எந்தத் துறையில் ஈடுபட்டிருந்தாலும், அதில் அக்கறை காட்ட வேண்டிய நேரம் இது. எதிலும் அவசரம் காட்டவேண்டாம். உடல்நலக் குறைபாடு உங்களுக்கோ அல்லது உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கோ ஏற்படலாம். அதிக காரமான உணவுகளை விலக்குவது நல்லது. குடும்பப் பிரச்சினைகளை மூன்றாம் நபரிடம் சொல்லவேண்டாம். அர்த்தாஷ்டமச் சனியின் ஆதிக்கம் இருப்பதால் எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது.\nஆண்டின் தொடக்கத்தில் குரு உங்கள் ராசிக்கு 2–ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். 4, 7–க்கு அதிபதியான குரு பகவான் வக்ர இயக்கத்தில் இருப்பது யோகம்தான். கேந்திராதிபத்ய தோ‌ஷம் பெற்ற கிரகம் வக்ர இயக்கத்தில் சஞ்சரிக்கும் பொழுது மிகுந்த நன்மைகளைக் கொடுப்பார். குடும்பத்தில் உள்ள குறைகள் அகலும். கொடுக்கல்–வாங்கல்கள் ஒழுங்காகும். நிதிப்பற்றாக்குறை அகலப் புதிய யுக்திகளைக் கையாளுவீர்கள். திடீர் தன லாபம் வந்துசேரும். குரு பகவான் உங்கள் ராசிக்கு 6, 8, 10 ஆகிய இடங்களைப் பார்க்கிறார்.\n6–ம் இடத்தைக் குரு பார்ப்பதால் எதிர்ப்பு, வியாதி, கடன், உத்தியோகம் போன்றவற்றில் நல்ல மாற்றங்கள் உருவாகும். சங்கிலித் தொடர்போல வந்த கடன் சுமை குறையும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நிலுவையில் இருந்த சம்பள பாக்கிகள் வந்து சேரும். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும்.\n8–ம் இடத்தை குரு பார்ப்பதால், தொழில் மாற்ற சிந்தனை மேலோங்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய புதிய முயற்சியில் இறங்குவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் வேறு வேலைக்கு விண்ணப்பிப்பார்கள். நீண்ட நாளையப் பிரச்சினை ஒன்று மீண்டும் தலைதூக்கலாம். விரயங்கள் கூடுதலாகும்.\n10–ம் இடத்தைக் குரு பார்ப்பதால் பணியில் ஏற்பட்ட தொய்வு அகலும். அரசுப் பணிக்காக விண்ணப்பி���்தவர்களுக்கு அது கிடைக்கும். உயர்ந்த மனிதர்களின் ஆதரவால் உங்கள் புகழ் கூடும். சொத்துகள் வாங்க, விற்க எடுத்த முயற்சி வெற்றி தரும். பெற்றோரது ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டுங்கள். சுய ஜாதகத்தில் குரு வக்ரம் பெற்றிருப்பதால் திசைமாறிய தென்முகக் கடவுளை வழிபடுவது நல்லது.\n14.4.2018 முதல் 29.4.2018 வரை தனுசு ராசியில் செவ்வாய்–சனி சேர்க்கை ஏற்படுகிறது. அதன் பிறகு 20.3.2019 முதல் 13.4.2019 வரை சனி பகவானை செவ்வாய் பார்க்கும் அமைப்பு உள்ளது. இக்காலத்தில் கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை. சுக ஸ்தானம் பலம் இழந்திருப்பதால் ஆரோக்கிய குறைபாடு ஏற்படலாம். என்ன வைத்தியம் பார்த்தாலும் குணமாகவில்லையே என்று கவலைப்படுவீர்கள். வாகனங்களில் செல்லும் போது கூடுதல் கவனம் தேவை. தாயின் உடல் நலத்தில் கவனம் தேவை.\nவிளம்பி வருட புரட்டாசி மாதம் 18–ந் தேதி (4.10.2018) வியாழக்கிழமை அன்று, விருச்சிக ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியாகிறார். உங்கள் ராசிக்கு 3–ம் இடத்திற்கு குரு வரு கிறார். முன்னேற்றம் தருகின்ற இடம் இந்த மூன்றாம் இடம். உடன் பிறந்தவர்கள், உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். கழுத்து, தொண்டை சம்பந்தப்பட்ட நோய்கள் தீரும்.\n3–ம் இடத்தில் சஞ்சரிக்கும் குரு பகவானின் பார்வை 7, 9, 11 ஆகிய இடங்களில் பதிகின்றது. வாழ்க்கைத் துணையை நிர்ணயிக்கும் இடம் 7–ம் இடமாகும். எனவே இல்லறத்தை நல்லறமாக அமைத்துக் கொடுக்கப் போகிறார், இந்த குருபகவான். சப்தம ஸ்தானத்தைப் பார்க்கும் குருவால் வரன்கள் வாசல் தேடி வரும். பொருத்தம் பார்த்து வரன்களைத் தேர்ந்தெடுத் தால் வருத்தமில்லாத வாழ்க்கை அமையும். திருமணமானவர்களாக இருந்தால் அன்பும், பாசமும் அதிகரிக்கும். தம்பதியர்களுக்குள் இதுவரை இருந்த மனஸ்தாபங்கள் மாறும். வெளிநாட்டு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தினருக்கு பெருமைசேர்க்கும் விதத்தில் பெண்களின் வாழ்க்கை அமையும்.\n9–ம் இடத்தை குரு பார்ப்பதால், மனபயம் அகலும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். எதிர்காலம் இனிமையாக அமைய எடுத்த முயற்சி களில் வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்கள். பெற்றோரின் பாசம் அதிகரிக்கும். பூர்வீகச் சொத்துகளில் இருந்த பிரச் சினைகள் அகலும். சேமிப்பின் முக்கியத்துவத்தை அறிந்துகொள்வீர்கள். தொழிலில் வரும் லாபத்தைச் சேர்த்து மனை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள்.\nகுருவின் பார்வை 11–ம் இடத்தில் பதிவதால் பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். தடைகள் அகலும். முகஸ்துதி பாடியவர்கள் விலகுவர். அலுவலகத்தில் பணிபுரி பவர்களுக்கு சகப் பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பார்த்த இலாகா மாற்றம் வந்துசேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள், விருப்ப ஓய்வுபெற்று சுயதொழில் செய்வது பற்றி சிந்திப்பார்கள்.\n13.2.2019–ல் மிதுன ராசியில் ராகுவும், தனுசு ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். உங்கள் ராசிக்கு 18–ம் இடத்தில் மேலோங்க வைக்கப் போகிறார். இனி கவலை என்ற மூன்றெழுத்து உங்களை விட்டு விலகப்போகிறது. நன்மை என்ற மூன்றெழுத்து உங்களை நாடிவரப் போகிறது. புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்துசேரும். புகழ்மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து காரியங்களை முடித்துக்கொடுப்பார்கள். அரசு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு அது கைகூடலாம்.\nசுக ஸ்தானம் என்று வர்ணிக்கப்படும் 4–ம் இடத்தில் கேது சஞ்சரிப்பதால் ஆரோக்கியத் தொல்லை அடிக்கடி உருவாகலாம். ஒவ்வாமை நோய் வந்து மறையும். தாயின் உடல் நலத்தில் கவனம் தேவை. பெற்றோரின் மணிவிழா, பவளவிழா போன்ற சுபகாரியங்களும், கட்டிடத் திறப்புவிழா போன்றவைகளும் இக்காலத்தில் நடைபெற வாய்ப்பு உண்டு. அனுகூலமான ஸ்தலங்களில் நாக சாந்தி பரிகாரங்களைச் செய்யுங்கள்.\nபுதன்கிழமை விரதமும், யோக நரசிம் மர் வழிபாடும் நன்மையை வழங்கும். அஷ்டலட்சுமி கவசம் பாடி, லட்சுமிதேவி வழிபாட்டை மேற்கொண்டால் அனைத்து யோகங்களும் வந்து சேரும்.\nகுரு மற்றும் சனி வக்ர காலங்கள்\nஉங்கள் ராசிக்கு 4, 7–க்கு அதிபதியான குரு பகவான், வக்ரம் பெறுவது யோகம் தான். புதிய வாகனம் வாங்கப் போட்ட திட்டம் நிறை வேறும். சுபச்செய்திகள் வீடு வந்து சேரும். தாய்வழி ஆதரவு கிடைக் கும். அதிகாரப் பதவியில் உள்ளவர்கள் அனுகூலமாக நடந்துகொள்வர். அன்பான வாழ்க்கைத் துணை அமைய எடுத்த முயற்சி பலன்தரும்.\nசனியின் வக்ர காலத்தில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படலாம். 5, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியாக சனி விளங்குவதால் உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் கைகூடும். சம்பளப் பாக்கிகள் வந்துசேரும். நண்பர்களால் பொன், பொருள் சேர்க்கை உண்டு. பிள்ளைகளால் சில பிரச்சினைகள் ஏற்பட்டு அகலும். வெளிநாட்டுக்கு அனுப்பும் பிள்ளைகளை நல்லவிதமாக பார்த்துக்கொள்வது நல்லது. இக்காலத்தில் சனி பிரீதியை முறையாகச் செய்வதோடு எள் கலந்த சாதத்தை காகத்திற்கு வைப்பது உகந்தது.\nகன்னி ராசியில் பிறந்த பெண்களுக்கு...\nவிளம்பி வருடம் உங்களுக்கு பொருளாதார நிலையில் சிறப்பாக இருந்தாலும், மனக்குழப்பம் அதிகரிக்கும். எதைச் செய்தாலும் குடும்பப் பெரியவர்களை அனுசரித்தும், ஆலோசித்தும் செய்வது நல்லது. கணவன்–மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் செல்வதன் மூலம் அமைதிகாண இயலும். உடன்பிறப்புகளில் ஒருசிலர் மட்டும் உங்கள் குணமறிந்து நடந்துகொள்வர். பெண் பிள்ளைகளின் சுபச் சடங்குகளும், கல்யாண வாய்ப்புகளும் கைகூடும்.\nகுருப்பெயர்ச்சிக்குப் பிறகு பணிபுரியும் பெண்களுக்கு பணியில் உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கலாம். உங்கள் பெயரிலேயே இடம் அல்லது வீடு வாங்கும் யோகம் உண்டு. ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். குறிப்பாக உடலில் உள்ள நீர்ச்சத்து குறைதல், ஜீரணக் கருவிகளில் அமிலச் சுரப்பின் குறைபாடு, அல்சர், அலர்ஜி போன்றவற்றிற்கு ஆளாகலாம். சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவிற்கு பிரீதியாக திசைமாறிய விநாயகப் பெருமானை வழிபடுவதோடு, சர்ப்ப சாந்தியும் செய்துகொள்வது நல்லது.\nஉத்ரம் 2, 3, 4 பாதங்கள், ஹஸ்தம், சித்திரை 1, 2 பாதங்கள் வரை\n(பெயரின் முதல் எழுத்துக்கள்: ப, பி, பு, பூ, ஷ, ண, ட, பே, போ உள்ளவர்களுக்கும்)\n நல்ல விரயம் தான் இனி\nமற்றவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்கும் கன்னி ராசி நேயர்களே\nஅமைதியான குணத்தைப் பெற்ற உங்களுக்கு அர்த்தாஷ்டம சனியின் ஆதிக்கம் வந்து விட்டது. இனி வாழ்க்கைப் பாதையில் நிறைய மாற்றங்களை, ஏற்றங்களை காணப்போகிறீர்கள். ‘4-ல் சனி விலகும் பொழுது விரயங்களே அதிகரிக்கும். சூழும் பகைவர் கூட்டம். சுற்றமெல்லாம் விலகிவிடும்’ என்பது பொது நியதி. ஆனால் உங்கள் ராசிநாதன் புதனுக்கு சனி பகவான் நட்பு கிரகமாவார்.\nஎன்ன இருந்தாலும் 4-ம் இடம் சுக ஸ்தானம் என்பதால் சுகக்கேடுகளையும், குடும்பப் பிரச்சினைகளையும் கொடுக்கத்தான் செய்வார். அப்போதைக்கப்போது நீங்கள் செய்யும் தெய்வ வழிபாடுகள் தான், வரும் இடையூறுகளை அகற்றி வளர்ச்சிப் பாதைக்கு கூட்டிச் ச��ல்லும்.\nசனிப்பெயர்ச்சியாவதற்கு முன்பே திசாபுத்திக்கேற்ற வழிபாடு, குலதெய்வ வழிபாடுகளைச் செய்து கொள்ளுங்கள். சனிப்பெயர்ச்சியான பின்பு சனி பகவானுக்குரிய சிறப்பு ஸ்தலங்களாக திருநள்ளாறு, திருக்கொள்ளிக்காடு, குச்சானூர், பெரிச்சிக் கோவில், நல்லிப்பட்டி, திருக்கொடிலூர் போன்ற ஸ்தலங் களில் வாய்ப்பிருக்கும் பொழுது சென்று வழிபட்டு வாருங்கள்.\nசனிக்கிழமையன்று எதிர்மறைச் சொற்களைப்பேச வேண்டாம். யாருடைய கோபத்திற்கும் ஆளாகாதீர்கள். காகத்திற்கு எள் கலந்த சாதம் வைத்தால் ஈஸ்வரனின் அன்பிற்கு பாத்திரமாகலாம்.\nஅர்த்தாஷ்டமச் சனி என்று சொன்னால் அஷ்டமத்துச் சனியில் பாதிபங்கு வலிமையுடையது என்று பொருள். அதனுடைய பார்வை பலத்தால் எண்ணற்ற மாற்றங்கள் உங்களுக்கு வந்து சேரும். எதிரிகள் உதிரிகளாவர். தைரியமும், தன்னம்பிக்கையும் தக்க விதத்தில் வைத்துக்கொள்வது நல்லது. வைரம் பாய்ந்த நெஞ்சம் வைக்கோல் போல மாறக்கூடாது.\nபிறருக்கு பணப்பொறுப்புகளை சொல்லி வாங்கிக் கொடுக்கும் தொகையால் பிரச்சினைகள் உருவாகலாம். புதுமுகங்களை நம்பிச் செயல்பட வேண்டாம். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவதை விட ஆகாரத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. ஓய்வு தேவைப்படும் பொழுதெல்லாம் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். இவைகளை மட்டும் மனதில் பதித்து வைத்துக்கொண்டு செயல்பட்டால் அர்த்தாஷ்டமச் சனியின் ஆதிக்க காலத்தில் கூட அமைதியான வாழ்க்கை நடத்த முடியும்.\nஇந்தப் பெயர்ச்சியின் விளைவாக விரயங்கள் அதிகரித்தாலும் அதற்கு ஏற்ப வரவும் வந்து சேரும். எனவே, வீடு கட்டும் முயற்சி அல்லது வீடு வாங்கும் முயற்சி இப்பொழுது கை கூடப் போகின்றது. தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். மங்கல ஓசை மனையில் கேட்கவில்லையே என்ற கவலை இனி மாறும்.\nஎன்று ஜோதிட சாஸ்திரம் சொல்கின்றது.\nஎனவே, சுக ஸ்தானம் எனப்படும் 4-ம் இடத்திற்குச் சனி வருகின்ற பொழுது வருகிற தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றிக் கொள்ள பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. வழிபாட்டிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.\nசுபீட்சத்தை வழங்குமா சுகஸ்தானச் சனி\nஇரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை பெயர்ச்சியாகும் சனி பகவான் இதுவரை மூன்றாமிடத்தில் சஞ்சரித்து உங்கள் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டைகள் பலவும் கொடுத் திருக்கலாம். என்ன இருந்தாலும் 3-ம் இடம் என்பது வெற்றிகள் ஸ்தானம் என்று சொல்லப்படும். எனவே கடைசி நேரத்தில் வேதனைகளைப் போக்கி சாதனைகளை நிகழ்த்த வைத்திருப்பார்.\nடிசம்பர் 19-ல் தாய், சுகம், வாகனம், இடம், பூமி, வீடு போன்றவை எல்லாம் குறிக்குமிடமான 4-ம் இடத்தில் சனி அடியெடுத்து வைக்கும் பொழுது அனைத்து வழிகளிலும் உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும்.\nபணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். கனத்த இதயத்தோடு வருபவர்களுக்கு கடனுதவி செய்து மகிழ்வீர்கள். பணத்தைப் பல வழிகளிலும் அள்ளி இறைக்கும் நேரமிது. குடும்பப் பிரச்சினைகள் படிப்படியாக மாறும். இதுவரை உங்கள் மீது பாசம் காட்டாத பெற்றோர்களோடும், உற்றார், உறவினர்களும் இப்பொழுது பாசம் காட்டத் தொடங்குவார். வியாபாரத்திலிருந்த தேக்க நிலை மாறும். பிள்ளைகளின் கல்வித் தரம் உயர வழிவகை செய்து கொடுப்பீர்கள். வாகனம் வாங்கும் யோகம் உண்டு.\nஉத்தியோகம் பார்க்குமிடத்திலும் உங்கள் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும். உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்ப்பது நல்லது. உயர்ந்த மனிதர் களின் ஒத்துழைப்பு, நிரந்தர வேலையும் கிடைக்கும்.\nஎந்தக் கிரகம் உங்கள் ராசியைப் பார்க்கிறதோ அந்தக் கிரகத்திற்குரிய ஆதிபத்யங்களை அவர் வழங்குவார் என்பது நம்பிக்கை. உங்களைப் பொறுத்தவரை உங்கள் ராசிக்கு 5, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி பகவான். எனவே புத்திர ஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தானம், எதிரிகள் ஸ்தானம், வியாதி, கடன் ஆகியவற்றைக் குறிக்கும் இடங்கள் எல்லாவற்றின் பொறுப்பும் சனி பகவானிடம் உள்ளது. அவர் சுபகிரகமான குருவின் வீட்டிலிருந்து உங்கள் ராசியைப் பார்ப்பதால் பிள்ளைப்பேறு இல்லாத தம்பதியர்களுக்கு பிள்ளைப் பேறு கிடைக்கும்.\nபிள்ளைகளால் கல்வியில் தேர்ச்சி பெறுதல், கலைத்துறையில் புகழ் பெறுதல், விளையாட்டுத்துறையில் வெற்றிக்கொடி நாட்டுதல் போன்றவைகள் ஏற்படும் நேரமிது. படிப்பில் தேர்ச்சி பெற்ற பிள்ளைகள் மேற்படிப்பிற்காக வெளிநாடு செல்ல வேண்டுமென்று விரும்பினால் அதற்காகச் செய்யும் முயற்சி கைகூடும்.\nசனியின் பார்வை 6-ம் இடத்தில் பதிவதால் மறைமுக எதிர்ப்புகள் குறையும். வெளியுலகத்தில் உங்களைப் பற்றி அப்படி, இப்படி என்று பேசியவர்கள் உங்கள��க் கண்டவுடன், சரணடைந்து விடுவார்கள். மனக் கசப்புகள் மாறும். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேருவர். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். பதவிகளும், பொறுப்புகளும் அடிக்கடி மாற்றப்பட்டாலும் சனியின் பார்வை பலத்தால் நல்ல பொறுப்புகள் உங்களுக்கு கிடைக்கும்.\nசனியின் பார்வை 10-ல் பதிவதால் தொழில் தொடங்கலாமா என்ற சிந்தனை ஒரு சிலருக்கு உருவாகும். ஜாதகங்களை ஒருமுறைக்குப் பலமுறை அலசி ஆராய்ந்து பாருங்கள். யாருடைய ஜாதகத்தில் தொழில் ஸ்தானம் வலுவாக இருக்கிறதோ அவர்கள் பெயரில் தொழில் தொடங்குவது நல்லது.\nகுதூகலம் தரும் குருப்பெயர்ச்சிக் காலம்\n4.10.2018-ல் விருச்சிக ராசியில் குரு சஞ்சரிக்கப் போகின்றார். அதன்பிறகு 28.10.2019-ல் தனுசு ராசிக்குள் குரு சஞ்சரிக்கப் போகின்றார்.\nஇந்த இரண்டு பெயர்ச்சிகளும் சில மாற்றங்களைக் கொடுக்கப் போகின்றது. விருச்சிக ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது உங்கள் ராசிக்கு 7, 9, 11 ஆகிய இடங்கள் புனிதமடைகின்றன. எனவே சுபச்செய்திகள் வந்து சேரும். விரக்தி மனப்பான்மை மாறும். வீடு கட்டும் யோகமும் உருவாகும். தூரதேசத்தில் இருந்து நல்ல தகவல் வந்து சேரும். ராஜாங்க அனுகூலம் உண்டு.\nதனுசு ராசியில் சனி சஞ்சரிக்கும் பொழுது துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். பெருத்த தனவரவை ஏற்படுத்தி பிரமிப்பை உருவாக்கும். கருத்தில் உள்ளதெல்லாம் கட்டாயம் நிறைவேறும். மனைகட்டும் யோகம் உண்டு. மாலை சூடும் வாய்ப்பும் உருவாகும்.\n13.2.2019-ல் மிதுன ராசியில் ராகுவும், தனுசு ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். ‘பத்திலே அரசு நின்றால் பணிச்சுமை அதிகரிக்கும். முத்தான தொழில் தொடங்க மூல தனம் கைக்கு வரும்’ என்பார்கள். எனவே தொழில் வளர்ச்சியில் இருந்த இடையூறுகள் அகலும். புதிய தொழில் தொடங்க முக்கி நபர்கள் மூலம் மூலதனம் கிடைக்கும். பக்கபலமாக நண்பர்களும் ஒத்துழைப்பு செய்வர். 4-ல் கேது இருப்பதால் வீடு, நிலம், தோட்டம் வாங்கிப் பராமரிக்கும் வாய்ப்பு ஒருசிலருக்கு உருவாகும்.\n25.4.2018 முதல் 21.8.2018 வரை மூல நட்சத்திரக் காலில் சனி வக்ரம் பெறுகின்றார். 8.5.2019 முதல் 3.9.2019 வரை மீண்டும் பூராட நட்சத்திரக் காலில் சனி வக்ரம் பெறுகின்றார்.\nஇக்காலம் உங்களுக்கு ஒரு இனிய காலமாக அமையும். எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். 6-க்கு அதிபதி வக்ரம் பெறுவதால��� பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். புதிய பொறுப்புகள் உங்களுக்கு வந்து சேரும். பதவி உயர்விற்காக உங்கள் பெயர் பரிசீலிக்கப்படும். கேட்ட இடத்திற்கு மாறுதல் கிடைக் கும். சம்பள உயர்வு பற்றிய சந்தோஷத் தகவல் வந்து சேரும். 5-ம் இடத்திற்கு அதிபதியாகவும் சனி விளங்குவதால் பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உருவாகலாம்.\nதொட்ட காரியங்களில் வெற்றி பெற வழிபாடு\nவிஷ்ணு ஆலயத்திற்கு சென்று விஷ்ணு, லட்சுமி, மாருதி மூவரையும் புதன்கிழமை தோறும் வழிபட்டு வாருங்கள். யோகபலம் பெற்ற நாளில் நரசிம்ம அவதாரத்திற்கு வித்திட்ட திருக்கோஷ்டியூருக்கு சென்று பெருமாளையும், லட்சுமியையும் வழிபடுவது நல்லது. இத்திருக்கோவில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூருக்கு அருகில் உள்ளது.\nகன்னி ராசியில் பிறந்த பெண்களுக்கு அர்த்தாஷ்டமச் சனியின் ஆதிக்கம் நடைபெறுவதால் சுபச்செலவுகள் அதிகரிக்கும். தன்னம்பிக்கையைத் தளரவிடாமல் பார்த் துக் கொள்வது நல்லது. சம்பாத்தியம் நன்றாக இருந்தாலும் மனக்குழப்பங்கள் அதிகரிக்கும். எதைச் செய்தாலும் குடும்பப் பெரியவர் களை ஆலோசித்துச் செய்வது நல்லது. கணவன்-மனைவிக்குள் பிணக்குகள் ஏற்படாதிருக்க விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.\nபெண் பிள்ளைகளின் சுபச்சடங்குகள் எதிர்பார்த்தபடியே அமையும். ஆடை, ஆபரணங்கள், சீர்வரிசை பொருட்கள் போன்றவற்றை வாங்கி சுபவிரயங்களை மேற்கொள்வதன் மூலம் வீண் விரயங்களிலிருந்து விடுபட இயலும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு ஓரளவே கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாற்றமும், உயர்வும் உண்டு. குருவின் ஆதிக்க காலத்தில் தொழில் வளர்ச்சி கூடும். யோக வாய்ப்புகள் வந்து சேரும். சனிக்குரிய சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டால் செல்வ நிலை உயரும்.\nஉத்ரம் 2, 3, 4 பாதங்கள், ஹஸ்தம், சித்திரை 1, 2 பாதங்கள் வரை\n(பெயரின் முதல் எழுத்துக்கள்: ப, பி, பு, பூ, ‌ஷ, ண, ட, பே, போ உள்ளவர்களுக்கும்)\nநம்பியவர்களுக்கு கைகொடுத்து உதவும் நல்ல உள்ளம் படைத்த கன்னி ராசி நேயர்களே\nராகு–கேது பெயர்ச்சி வந்து விட்டது. இதுவரை 12–ம் இடத்தில் சஞ்சரித்து வந்த ராகு பகவான் ஜூலை 27–ந் தேதி முதல் லாப ஸ்தானத்திற்கு செல்கிறார். 6–ல் சஞ்சரித்து வந்த கேது பகவான், புத்திர ஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தானம் எனப்படும் 5–ம் இடத்திற்கு செல்கிறார். மேலும் இதுவரை ஜென்ம ராசியில் சஞ்சரித்து சிக்கல்களையும், சிரமங்களையும் கொடுத்த குரு, செப்டம்பர் 2–ந் தேதி உங்கள் ராசியை விட்டு விலகி 2–ம் இடத்திற்கு வரப்போகிறார்.\nவாக்கு, தனம், குடும்பம் என 2–ம் இடத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது அந்த இடம் புனிதமடைகிறது. எனவே பல நல்ல பலன்கள் வந்து சேரப் போகிறது. குருவின் பார்வை 6, 8, 10 ஆகிய இடங்களில் பதிகின்றது. இதுவரை தொழில் அமையாதவர்களுக்கு தொழில் அமையும்.\nராகு–கேது பெயர்ச்சியும், குருப் பெயர்ச்சியும் உங்களுக்கு நன்மை செய்யும் என்றாலும், அதற்கு பிறகு வரும் சனிப்பெயர்ச்சி சஞ்சலங்களை வழங் கலாம். காரணம் அர்த்தாஷ்டம சனியாக வருகின்றது.\nஎனவே அதற்குரிய பரிகாரங்களை முன்னதாகவே செய்து கொள்வதோடு கன்னி ராசியை விட்டு குரு விலகப் போவதால் அதற்குரிய பரிகாரங்களையும், லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் தனவரவு பெருகவும், தொழில் முன்னேற்றம் காணவும், கேதுவால் சுபகாரியத் தடை அகலவும், அதற்குரிய சர்ப்ப சாந்திப் பரிகாரங்களையும், முறையாக மேற்கொள்வது நல்லது.\nவருமானத்தை இருமடங்காக்கும் லாப ஸ்தான ராகு\nஉங்கள் ராசிக்கு 12–ம் இடமான விரய ஸ்தானத்தில் கடந்த ஒன்றரை வருடமாக ராகு பகவான் சஞ்சரித்து வந்தார். அதனால் பல இன்னல்களும், தடைகளும் ஏற்பட்டிருக்கலாம். இனி அந்த நிலை அடியோடு மாறப்போகிறது. செல்வ நிலையில் உயர்வும், செயல்பாடுகளில் வெற்றியும் இந்த ராகு–கேது பெயர்ச்சி யால் கிடைக்கப் போகின்றது.\nலாபத்தில் ராகு நிற்க நன்மை உண்டாம்\nநாடிவரும் தொழில் வளர்ச்சி கூடும் உண்மை\nசேமிப்பும் அதிகரிக்கும் திறமை வெல்லும்\nதேசத்தில் புகழ்பரவும் செல்வம் சேரும்\nஎன்று ஜோதிட சாஸ்திரம் சொல்கின்றது.\nஅந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது, லாப ராகு நன்மையைச் செய்யும் என்பார்கள். சோகங்களை மாற்றி சுகங்களைக் கூட்டும். நாகநாதர் வழிபாட்டை மேற்கொள்ளும் பொழுது, நன்மைகளை மேலும் உங்களுக்கு வரவழைத்துக் கொடுப்பார்.\nவியாபாரத்தில் இதுவரை ஏற்பட்ட சரிவை நீக்க புதிய பங்குதாரர்களை சேர்த்துக்கொள்ள முன்வருவீர்கள். தொழிலை விரிவுபடுத்த எடுத்த முயற்சிக்கு வங்கிகளின் மூலம் சலுகைகளைப் பெற வாய்ப்பு கைகூடிவரும். வாடகை இடத்தில் நடைபெறும் ���ொழில் நிலையத்தை சொந்த இடத்தில் நடத்துவது பற்றிச் சிந்திப்பீர்கள். முன்னோர் வழிச் சொத்துகளிலும்முறையான பங்கீடு கிடைக்கும். படித்து முடித்து வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் இனி வேலைக்குச் செல்லாமல் சுயதொழில் செய்யலாமா\nவெளிநாட்டிலிருந்து ஒரு சிலருக்கு அழைப்புவரும். மூத்த சகோதரத்தால் ஒருசிலருக்கு ஏற்பட்ட முட்டுக்கட்டைகள் விலகும். இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். பெரிய மனிதர் களின் நட்பால் யோகம் வந்து சேரும். உணவு முறையில் கட்டுப்பாடு அவ சியம். மகன் வழியில் வெளிநாட்டு படிப்பு, மகள்வழியில் திருமணம் என்று மனதில் நினைத்திருந்த தெல்லாம் வெற்றிகரமாக நடைபெறப்போகிறது.\nராஜாங்க அனுகூலம் உண்டு. அதிகார பதவியில் உள்ளவர்களிடம் சிநேகிதத்தால் எதிர்கால நலன் கருதி புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். அதில் வெற்றியும் காண்பீர்கள். மதிப்பும், மரியாதையும் உயரும். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து உங்களுக்கு வந்து சேரும்.\nபஞ்சம ஸ்தான கேதுவின் பலன்\nஇதுவரை உங்கள் ராசிக்கு 6–ம் இடத்தில் சஞ்சரித்து வந்த கேது பகவான் இப்பொழுது பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார். இதன்விளைவாக நெஞ்சம் மகிழும் சம்பவங்கள் நிறையவே நடைபெறப் போகிறது. புதிய தொழில் வர்த்தகம் செய்ய முற்படுபவர்களுக்கு இது ஏற்ற காலம். தங்கம், வெள்ளி தடையின்றி வந்து சேரும். குழந்தைகளின் கல்யாணச் சீர்வரிசை களை வாங்கி சேர்ப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.\nவரன்கள் வாயிலை நோக்கி வந்து சேரும். பூர்வீக சொத்துகளில் பல முறை பஞ்சாயத்துகள் வைத்தும், அண்ணன், தம்பிகள் அரவணைப்பு குறைவால் எண்ணியபடி காரியம் எளிதில் நடைபெறவில்லையே என்று ஏங்கியவர்களுக்கு இப்பொழுது நல்ல பலன்கள் நாடிவரப் போகிறது. பூர்வ புண்ணியத்து வலிமை உங்களுக்கு அதிகம் இருப்பதால் புண்ணிய ஸ்தலங்களை உங்கள் முன்னோர் கட்டி வைத்திருக்கலாம். அந்த ஸ்தலங்கள் சிதலமடைந்தோ, பராமரிப்பின்றியோ இருந்திருக்கலாம். அவற்றையெல்லாம் பராமரித்துப் பார்க்கும் பொருட்டு உங்களுக்கு எண்ணம் உருவாகும். அடகுவைத்த நகைகளை மீட்பீர்கள். வருமானம் உங்களுக்கு வந்து கொண்டேயிருக்கும். குரு பார்வையும் உங்களுக்கு கைகொடுத்து உதவப்\nஞான மார்க்கத்தில் ஆர்வம், சாஸ்த்திர வி‌ஷயங்களைப் பற்றுதல், ஆன்மிகக் கூட்டங்களில் கலந்து கொள்ளும் அமைப்பு, ஆலயத்திருப்பணிகளை முன்னின்று நடத்தும் வாய்ப்பு என்று அழைப்புகள் உங்களுக்கு வந்து கொண்டேயிருக்கும். புத்திர ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்வது நல்லது. படிப்பிற்காக வெளியூரில் தங்கிப் படித்தாலும், தொலைபேசி வாயிலாக அடிக்கடி தொடர்பு வைத்துக்கொள்வது நல்லது. பாட்டனார் வழிச் சொத்து உங்களுக்கு கிடைக்கலாம். குலதெய்வ வழிபாடு உங்கள் குடும்ப முன்னேற்றத்தை உயர்த்தும்.\nகன்னி ராசியில் பிறந்த பெண்களுக்கு குடும்ப வாழ்க்கை திருப்திகரமாக இருக்கும். ஒற்றுமை பலப் படும். சுபகாரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும். கணவன்–மனைவி, குழந்தைகள் என்று அனைவருக்கும் வேலை வாய்ப்பு கிடைத்து சம்பாத்தியம் பலமடங்காக உயரும். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வீர்கள். குழந்தைகளின் முன்னேற்றம் பாராட்டத்தக்கதாக அமையும். உடன்பிறப்புகளின் பகை மாறும். உங்கள் பெயரிலேயே தொழில் தொடங்கும் வாய்ப்பு கூட உருவாகும். மங்கல நிகழ்ச்சிகளை நடத்துவதில் இருந்த தடைகள் அகலும். ஆரோக்கியம் சீராகும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. ராகு–கேதுக்களை திருப்திப்படுத்தி நாகசாந்திப் பரிகாரங்களை செய்தால் நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும்.\n11–ம் இடத்து ராகுவால் பணவரவு திருப்திகரமாக இருக்கவும், தொழில் வளம் பெருகவும், பஞ்சம ஸ்தான கேதுவால் பிள்ளைகளின் நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கவும், புதன்கிழமை தோறும் அனுமன் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். ராகு–கேதுக்களுக்குரிய தான்ய தானம் கொடுத்து, அபிஷேக ஆராதனைகள் செய்தால் இக்காலம் இனிய காலமாக அமையும்.\nபாதசாரப்படி ராகு தரும் பலன்கள்\nபுதன் சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது (27.7.2017 முதல் 3.4.2018 வரை):\nஇக்காலத்தில் புதிய நபர்களின் அறிமுகத்தால் பொருளாதார நிலை உயரும். மதிப்பு மிக்கவர்கள் உங்கள் மனை தேடிவந்து உதவுவர். ராசிநாதனாகவும், 10–க்கு அதிபதியாகவும் புதன் விளங்குதால் ஆரோக்கியத் தொல்லை அகலும். போராடும் நிலை மாறும். புகழ் மேலோங்கும். மாமன், மைத்துனர்கள் உங்கள் மனதிற்குப் பிடித்த விதம் நடந்து கொள்வர்.\nசனி சாரத்தில ராகு சஞ்சரிக்கும் பொழுது (4.4.2018 முதல் 11.12.2018 வரை):\nஇக்காலத்தில் பிள்ளைகளின் வளர்ச்சி கூடுதலாக இருக்க���ம். பிரச்சினைகள் அடுத்தடுத்து வந்தாலும் அதைச் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் கூடும். மழலை பாக்கியம் இல்லையே என்று ஏங்கியவர்களுக்கு இப்பொழுது செய்யும் பரிகாரங்கள் மூலம் பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாற்றம் உண்டாகும்.\nகுரு சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது (12.12.2018 முதல் 12.2.2019 வரை):\nஇக்காலத்தில் மனக்குழப்பம் அகலும். இனத்தார் பகை மாற எடுத்த முயற்சி வெற்றி தரும். தொழில் கூட்டாளிகளிடம் கொஞ்சம் விழிப்புணர்ச்சி தேவை. சொத்து சம்பந்தமாக பத்திரப்பதிவில் இருந்த தடைகள் அகலும். வீண்பழிகள் விலக விழிப்புணர்ச்சி அதிகம் தேவைப்படும் நேரமிது.\nபாதசாரப்படி கேது தரும் பலன்கள்\nசெவ்வாய் சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது (27.7.2017 முதல் 29.11.2017 வரை):\nஇக்காலத்தில் பிரச்சினைகள் கூடும். பெற்றோர் வழியிலும், உற்றார், உறவினர் வகையிலும் பகை வளராமல் பா£த்துக் கொள்வது நல்லது. புதிய கூட்டாளிகளை நம்பி எந்தக் காரியத்திலும் இறங்க வேண்டாம். வீண் விவகாரங்கள் வீடு தேடி வரலாம். கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டிய நேரமிது. வாங்கிய சொத்துகளை ஒரு சிலருக்கு விற்க நேரிடும்.\nசந்திரன் சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது (30.11.2017 முதல் 7.8.2018 வரை):\nஇக்காலத்தில் தாய்வழி உறவினர்களின் தொடர்பால் தனவரவு உண்டாகும். வீடு, மனை வாங்க, தீட்டிய திட்டங்கள் நிறைவேறும். கடல் சார்ந்த வணிகம் செய்பவர்களுக்கு கணிசமான தொகை கைக்கு வந்து சேரும். சகோதர ஒற்றுமை பலப்படும். புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.\nசூரிய சாரத்தில் கேது சஞ்சரிக்கும் போது (8.8.2018 முதல் 12.2.2019 வரை):\nஇக்காலத்தில் விரயங்கள் அதிகரிக்கும். வீடு வாங்க, விற்க எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடியிருக்கும் வீட்டை ஒருசிலர் மாற்றிக் கொள்ள நினைப்பர். உத்தியோகத்தில் திடீர் மாற்றங்கள் உருவாகலாம். தந்தை வழி விரோதங்களால் மனக்கவலை அதிகரிக்கும். குடும்ப முன்னேற்றம் கருதி சுபச்செலவுகளை மேற்கொள்வது நல்லது.\nஉத்ரம் 2, 3, 4 பாதங்கள், ஹஸ்தம், சித்திரை 1, 2 பாதங்கள் வரை\n(பெயரின் முதல் எழுத்துக்கள்: ப, பி, பு, பூ, ‌ஷ, ண, ட, பே, போ உள்ளவர்களுக்கும்)\nசகாய ஸ்தானத்தில் குரு பகவான் தடைகள் அனைத்தும் இனி விலகும்\nமகத்தான வாழ்க்கை அமைய மனதில��� உறுதி வேண்டுமென்று சொல்லும் கன்னி ராசி நேயர்களே\n‘பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது’ என்பார்கள். அந்தப் பொன்னான கிரகமான புதனின் ஆதிக்கத்தை பெற்ற ராசியைப் பெற்றவர்கள் நீங்கள். சுறுசுறுப்புக்குச் சொந்தக்காரர்களாக இருப்பீர்கள். தன் திறமையை யாரும் புரிந்து கொள்ளவில்லையே என்ற கவலையும் உங்களுக்கு இருக்கும். மதிநுட்பம் மிக்கவர்களாக இருந்தாலும் மனக் குழப்பமும் உங்களுக்கு அடிக்கடி வந்து அலைமோதும். பிறருக்கு அறிவுரை கூறுவதில் உங்களுக்கு நிகர் யாருமில்லை. நீங்கள் மற்றவர்களுக்கு என்ன உதவி செய்தாலும் அவர்கள் நன்றி காட்ட மாட்டார்கள். அசுர குரு மற்றும் தேவ குருவின் பலத்தைப் பொறுத்தே உங்களது இல்லற வாழ்க்கை அமைகின்றது.\nஇதுவரை 2–ம் இடத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான் புரட்டாசி 18 முதல் வெற்றிகள் ஸ்தானமான 3–ம் இடத்தில் அடியெடுத்து வைக்கின்றார். 3–ல் குரு வந்தால் முன்னேற்றம் இருக்குமா என்று நீங்கள் நினைக்கலாம். வேண்டிய நற்பலன்களை வியாழன் அவருடைய பார்வை பலத்தால் கொடுப்பார். திசாபுத்தி பலம் பெற்றிருந்தால் சுய ஜாதக அடிப்படையில் உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும்.\n4.10.2018–ல் விருச்சிக ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான் 28.10.2019 வரை மூன்றாமிடத்தில் சஞ்சரித்து, நீங்கள் முன்னேற்றப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்க வழிகாட்டப் போகின்றார். இடையில் 13.3.2019–ல் தனுசு ராசிக்கு அதிசாரமாகச் செல்கின்றார். பிறகு 10.4.2019–ல் தனுசு ராசியிலேயே வக்ரம் பெறுகின்றார்.\nமீண்டும் 19.5.2019–ல் விருச்சிக ராசியில் சஞ்சரித்து வக்ர கதியிலேயே இருக்கின்றார். 7.8.2019–ல் விருச்சிக குரு வக்ர நிவர்த்தியாகின்றார். 28.10.2019–ல் தனுசு ராசிக்கு முறையாகச் செல்கின்றார்.\nகுரு பார்வை தரும் பலன்கள்\nகுருப்பெயர்ச்சியின் பொழுது 7, 9, 11 ஆகிய இடங்கள் அவர் பார்வையால் புனிதமடைகின்றது. எனவே நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வர வழிவகுக்கும். தீயசக்திகளை தூய சக்திகளாக மாற்றும் ஆற்றல் குருவின் பார்வைக்கு உண்டு. உங்கள் ராசிக்கு களத்திர ஸ்தானத்திலும், பிதுரார்ஜித ஸ்தானத்திலும், லாப ஸ்தானத்திலும் பதியும் குருவின் பார்வையால் கல்யாண வாய்ப்பு முதல் கடல் தாண்டிச் செல்லும் யோகம் வரை படிப்படியாக நடைபெறப் போகின்றது.\nகுருவின் பார்வை சப்தம ஸ்தானத்தில் பதிவதால் கெட்டி��ேளம் கொட்டும் வாய்ப்பு இல்லத்தில் உருவாகும். மகனுக்கோ, மகளுக்கோ மணமாலை சூடும் வாய்ப்பு கிட்டும். கணவன்– மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். பூப்புனித நீராட்டுவிழா போன்ற புனிதச் சடங்குகளும் இல்லத்தில் நடைபெறலாம்.\nகளத்திர தோ‌ஷத்தின் பிடியில் சிக்கியிருந்தவர்கள் இப்பொழுது அதிலிருந்து விடுபட்டு இனிய இல்லறத்தை ஏற்கச் செய்ய பரிகாரங்களும், வழிபாடுகளும் பலன்தரும் விதம் அமையும். ‘ஏழினைக் குரு தான் பார்த்தால் இல்லறம் சிறப்பாய் வாய்க்கும்’ என்பது நியதியாகும்.\n‘ஒன்பதைக் குரு தான் பார்த்தால் உன்னத வாழ்க்கை கிட்டும்’ என்பதற்கேற்ப நல்ல பலன்கள் ஏராளமாக நடைபெறப்போகின்றது. வியாபாரம் விரிவடையும். வீடு கட்டுவது, வாகனம் வாங்குவது போன்றவற்றில் அதிக கவனம் செலுத்துவீர்கள். பூர்வீக சொத்துகளில் முறையான பங்கீடுகள் கிடைக்கும்.\nலாப ஸ்தானத்தைக் குரு பார்ப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். லாபங்கள் நூறு வரும், நல்ல வாய்ப்புகள் கோடி வரும். பல ஆண்டுகளாக வசூலாகாத பாக்கிகள் வந்து சேரும். கருத்துவேறுபாடு கொண்டிருந்த இளைய சகோதரம் இப்பொழுது இணக்கமாகி, எல்லா வழிகளிலும் உறுதுணையாக இருப்பர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் தானாக வந்து சேரும்.\nஉங்கள் ராசிக்கு 4–ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனியோடு கேது இணையும் நேரத்தில் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. 10–ம் இடத்திற்கு ராகு செல்வதால் நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்ய இயலும். மேலதிகாரிகளின் ஆதரவோடு சலுகைகள் பலவற்றையும் பெறுவீர்கள். கடந்த சில வருடங்களாக உங்களுக்கு வரவேண்டிய முன்னேற்றத் தடை இப்பொழுது அகலும். வி.ஆர்.எஸ்ஸில் வெளிவந்து சொந்தத் தொழில் தொடங்கும் வாய்ப்புக் கூட ஒருசிலருக்கு உருவாகலாம். அதே நேரத்தில் பிள்ளைகளால் ஒரு சிலருக்கு பிரச்சினைகள் ஏற்படலாம். வெளியூரில் படிக்கும் பிள்ளைகளை அடிக்கடிப் போய்ப் பார்த்துக்கொள்வது நல்லது.\nகுருப்பெயர்ச்சியானவுடன் குரு பகவான் தன் சுயசாரத்தில் சஞ்சரிக்கின்றார். அப்பொழுது தொட்ட காரியங்கள் துளிர்விடும். துணையாக இருப்பவர்கள் தோள்கொடுத்து உதவுவர். வெற்றிக்குரிய செய்தி வீடு தேடி வந்து கொண்டே இருக்கும். உற்றார், உறவினர்கள் உங்கள் குடும்பத் தேவை கள���ப் பூர்த்திசெய்ய முன்வருவர்.\nஉடன்பிறப்புகளும் கருத்து வேறு பாடுகளை மறந்து பணியாற்றுவர். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு. கட்டிய வீட்டைப் பழுது பார்க்க முடியவில்லையே என்று கவலைப்பட்டவர் களுக்கும், வெற்றிடத்தில் தோட்டம் போடலாமா அல்லது கட்டிடம் கட்டி கடைகளாக்கி வாடகைக்கு விடலாமா அல்லது கட்டிடம் கட்டி கடைகளாக்கி வாடகைக்கு விடலாமா என்று நினைத்தவர்களுக்கு இப்பொழுது நினைத்தபடி செயல்படும் நேரமிது.\n21.10.2018 முதல் 19.12.2018 வரை குரு அனு‌ஷ நட்சத்திரக் காலில் சஞ்சரிக்கின்றார். சனி சாரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் பொழுது பொருளாதாரப் பற்றாக்குறை ஏற்படும். ஒருசிலர் கைமாற்று வாங்கும் சூழ்நிலை கூட உருவாகலாம். தொழிலுக்கு மூலதனம் போதுமானதாக இல்லையே என்று சுயதொழில் புரிபவர்கள் நினைப்பர். அதற்கு ஏற்ப புதிய கூட்டாளிகள் வந்திணைய வருவர். அதே நேரம் தொழில் பங்குதாரர்களின் ஜாதகத்தை உங்கள் ஜாதகத்தோடு ஒப்பிட்டுப் பார்த்து சேர்த்துக் கொள்வது நல்லது. புதிய உத்தியோகத்திற்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும்.\n20.12.2018 முதல் 12.3.2019 வரை மற்றும் 18.5.2019 முதல் 27.10.2019 வரை கேட்டை நட்சத்திரக் காலில் குரு சஞ்சரிக்கின்றார். புதன் சாரத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது புதிய பாதை உங்களுக்குப் புலப்படும். தொழில் வியாபாரத்திலிருந்த சரிவுநிலை அகலும். பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகள் சுமுகமாக முடியும். பணிபுரியும் இடத்தில் மாறுதல்கள் கேட்க வேண்டாம். முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு செயல்படுவது நல்லது. நரம்பு, எலும்பு சம்பந்தப்பட்ட கோளாறுகள் வந்து சேரும்.\n13.3.2019 முதல் 17.5.2019 வரை மூல நட்சத்திரக் காலில் குரு பகவான் சஞ்சரிக்கின்றார். கேது சாரத்தில் குரு பகவான் சஞ்சரித்தாலும் தனுசு ராசிக்குள் அவர் பிரவேசிப்பதால் அவரது பார்வை 8, 10, 12 ஆகிய இடங் களில் பதிகின்றது. எனவே தொழில் புரிபவர்களுக்கு எந்த இடையூறும் வராது. பணியாளர்களால் வந்த தொல்லை அகன்று, அவர்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பர். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. எந்த நாளையும் இனிய நாளாக மாற்றுகிற ஆற்றல் வழிபாட்டிற்கு உண்டு என்பதால் அப்போதைக்கப்போது அருளாளர்களின் ஆலோசனைப்படி வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது.\nசெல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு\nஉங்கள் ராசிநாதன் புதன் என்பதால் திருமால், லட்சுமி வழிபாட்டை மேற்கொள்வது நல்லது. யோகபலம் பெற்ற நாளில் தஞ்சை பெரிய கோவில் சென்று ஏழு தெய்வங்களுக்கு அர்ச்சனை செய்வதோடு நந்தி மற்றும் வராஹி வழிபாட்டை முறையாக மேற்கொண்டால் தடைகற்கள் எல்லாம் படிக்கற்களாக மாறும்.\nஇந்தக் குருப்பெயர்ச்சிக் காலத்தில் விருச்சிக ராசிக்குள் சஞ் சரிக்கும் போதும், தனுசு ராசிக்குள் சஞ்சரிக்கும் போதும் வக்ரம் பெறுகின்றார். இதுபோன்ற வக்ர காலத்தில் விரயங்கள் கூடுதலாக இருக்கும். வீடு மாற்றங்கள், இட மாற்றங்கள் தானாக வந்து சேரும். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக்கொள்ள அதிக செலவுகள் செய்யும் சூழ்நிலை உருவாகும். ஒரு தொகை செலவழிந்த பின்னரே அடுத்த தொகை கைக்கு வந்து சேரும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு மனக்கலக்கம் அதிகரிக்கும். பத்திரப்பதிவில் தடைகளும், தாமதங்களும் ஏற்படலாம். வாங்கிய சொத்தில் வில்லங்கம் இருக்கின்றதே என்று சொல்லி மீண்டும் அதை விற்க முன்வரலாம். எச்சரிக்கையோடு செயல்பட்டால் இனிய காலமாக இக்காலம் அமையும்.\nகன்னி ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்தக் குருப்பெயர்ச்சியின் விளைவாக எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். இனிய வாழ்க்கை மலரும். கணவன்–மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும். இருப்பினும் குடும்ப ஸ்தானத்தில் சனி இருப்பதால் திடீர் திடீரெனப் பிரச்சினைகள் தலைதூக்கலாம். அப்போதைக்கப்போது ஆலய வழிபாடுகளை திசாபுத்திக்கேற்ப தேர்ந்தெடுத்துச் செய்வதோடு ஆன்மிகப் பெரியவர்களின் ஆலோசனைகளையும் கேட்டு நடப்பது நல்லது. தாய்வழி ஆதரவு ஓரளவே கிடைக்கும். சகோதர விரோதங்கள் வளரும். வாங்கிய நகைகளை அடகு வைக்கும் வாய்ப்பும், பிறகு மீட்கும் வாய்ப்பும் மாறி, மாறி வந்து கொண்டே இருக்கும். பிள்ளைகளால் தொல்லைகள் ஏற்படாமலிருக்க உங்கள் கண்காணிப்பிலேயே வைத்துக்கொள்வது நல்லது. ஆரோக்கியத் தொல்லையில் எலும்பு, நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படலாம். நோய்களை குணமாக்க மாற்று வைத்தியம் வழிவகுத்துக் கொடுக்கும். வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை. உத்தி யோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பது அரிது. பவுர்ணமி கிரிவல வழிபாடும், ஆஞ்சநேய��் வழிபாடும், நாகசாந்திப் பரிகாரமும் நன்மைகளை வழங்கும்.\n1. வினோத சம்பவம்: பெண் புலியை அடித்து சாப்பிட்ட ஆண் புலி\n2. பிரதமராக மம்தா பானர்ஜிக்கு எல்லா தகுதிகளும் உள்ளன; கர்நாடக முதல்வர் குமாரசாமி\n3. மாயாவதியை தரம் தாழ்ந்து விமர்சித்த பாஜக பெண் எம்எல்ஏவுக்கு தேசிய மகளிர் ஆணையம் கண்டனம்\n4. ஆணாக மாறி சலூன் கடை நடத்தும் சகோதரிகள்\n5. காஷ்மீர் எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய வீரர்கள் பதிலடி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Aavanapadam/2018/10/31223005/1013673/Koodu-Samy-Documentary-Program-Thanthi-TV.vpf", "date_download": "2019-01-21T15:41:57Z", "digest": "sha1:EC24VQCHKSNNUNJKNYRSUMEL7F45F5IE", "length": 5449, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "(31.10.2018) - கூத்து சாமி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிரைகடல் - 19.11.2018 - 2.0-வில் ரஜினியின் மூன்று முகம்\nதிரைகடல் - 19.11.2018 - நயன்தாரவின் 'கொலையுதிர் காலம்'\nதிருடன் போலீஸ் - 12.11.2018\nதிருடன் போலீஸ் - 12.11.2018 : காதலியை பலாத்காரப்படுத்தி கொலை செய்து சடலத்தை ஆற்றில் வீசிய காதலன்\nஆயுத எழுத்து (20.08.2018) - பணியிடங்களில் பெண் பாதுகாப்பு : யார் பொறுப்பு\nஆயுத எழுத்து (20.08.2018) - பணியிடங்களில் பெண் பாதுகாப்பு : யார் பொறுப்பு ..//சிறப்பு விருந்தினர்கள் : கருணாநிதி , காவல் அதிகாரி (ஓய்வு)..//திலகவதி ஐபிஎஸ் , காவல் அதிகாரி (ஓய்வு)..//கண்ணதாசன் , வழக்கறிஞர்\n(20.01.2019) வீரம் விளைந்த மண்\n(20.01.2019) வீரம் விளைந்த மண்\n(18-01-2019) - கனவோடு விளையாடு\n(18-01-2019) - கனவோடு விளையாடு\n(17-01-2019) ஆடுகளம் : சேவல் சண்டை\n(17-01-2019) ஆடுகளம் : சேவல் சண்டை\n(16-01-2019) அழிவின் விளிம்பில் வரையாடு\n(16-01-2019) அழிவின் விளிம்பில் வரையாடு\n13-01-2019 திப்பு சுல்தான் - வரலாறும் தகராறும்\n13-01-2019 திப்பு சுல்தான் - வரலாறும் தகராறும்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யா���ை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/125816-what-happened-to-jadejas-wife-can-happen-to-you-toobe-prepared.html", "date_download": "2019-01-21T15:47:41Z", "digest": "sha1:R2IEDB5C6UBQITZARQETZSL4MUG35G27", "length": 24956, "nlines": 435, "source_domain": "www.vikatan.com", "title": "ஜடேஜா மனைவிக்கு நிகழ்ந்தது நாளை உங்களுக்கு நிகழ்ந்தால்... என்ன செய்ய வேண்டும்? | What happened to Jadeja's wife can happen to you too.. Be prepared!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:41 (24/05/2018)\nஜடேஜா மனைவிக்கு நிகழ்ந்தது நாளை உங்களுக்கு நிகழ்ந்தால்... என்ன செய்ய வேண்டும்\n`காவல்துறைங்கிறது ஒரு சமூகத்துக்குத் தகப்பன் மாதிரி. அதனால்தான் பப்ளிக் தப்பு பண்ணினால் அடிக்கும் உரிமையை அவங்களுக்குக் கொடுத்திருக்காங்க' என்று `ரமணா' படத்தில் விஜயகாந்த் ஒரு டயலாக் பேசுவார். ஆனால், இன்றைக்குப் பொதுமக்களுக்குத் தகப்பன் ஸ்தானத்தில் இருக்கவேண்டிய காவல்துறை, பெண்களைப் பொதுவெளிகளில் கன்னத்தில் அறைந்துகொண்டிருக்கிறது. டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு எதிராகப் போராடிய திருப்பூர் பெண்களை அடித்த காக்கிச்சட்டை, இப்போது கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா மனைவி, ரிவபாவை நடுரோட்டில் தாக்கியிருக்கிறது. இதுபோல நாளை மற்ற பெண்களுக்கும் நிகழாது என்பது என்ன நிச்சயம் அப்படியோர் அசம்பாவிதம் நிகழ்ந்தால், அடுத்து சட்டப்படி என்ன செய்வது என வழக்கறிஞர் அஜிதாவும், அந்த கான்ஸ்டபிளுக்கு என்ன தண்டனை தரலாம் என அசிஸ்டென்ட் கமிஷனர் கண்ணன் அவர்களும் சொல்கிறார்கள்.\n``காவல்துறை அதிகாரிகள் இன்னும் காலனி ஆதிக்க மனப்பான்மையிலிருந்து வெளியே வரவில்லை. தாங்கள் மக்களுக்குச் சேவை செய்யவே இந்த வேலைக்கு வந்துள்ளோம் என்கிற எண்ணமே இங்கே பலருக்கும் இல்லை. `நமக்குக் கீழேதான் எல்லாரும். நாம்தான் சூப்பர் பவர். இவங்களை உதைச்சாதான் புத்தி வரும்' அப்படிங்கிற மனப்பான்மை காவல்துறையிடம் இருக்கிறது. இந்த மனப்பான்மைக்கு எதிராக நிற்பது பெண்களாக இருந்தால், கையை ஓங்குவது அதிகமாக இருக்கிறது.\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nமுதல்வர் பதவிக்காக ஓ.பி.எஸ் யாகம் நடத்��ியது உண்மை - அடித்துச்சொல்லும் அ.ம.மு.க பொருளாளர்\nசினிமாவைப்போல ஓடஓட விரட்டி ரவுடி வெட்டிக் கொலை - மக்களைப் பதற வைத்த `திக் திக்' நிமிடங்கள்\nபொதுவெளியில் ஒரு பெண்ணை அடிப்பதால், அந்தப் பெண்ணை எந்தளவுக்கு மனவேதனைப்படுத்தும் என்பது குறித்து அந்த கான்ஸ்டபிளுக்குத் தோன்றவேயில்லை. ஒரு வக்கீலாக, சாதாரணப் பெண்களுக்குத் தினம் தினம் இப்படி நடப்பதைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். இதனுடைய கோர முகம் எனக்கு நன்றாகத் தெரியும். ஒரு வி.ஜ.பி.யின் மனைவிக்கு இது நிகழ்ந்துவிட்டதால் பெரிதாகப் பேசப்படுகிறது. மற்றபடி, காவல்துறையினர் மற்றவர்களை மனிதர்களாகப் பார்க்க, அவர்களை மேலதிகாரிகள் மனிதர்களாக நடத்த வேண்டும். அப்போது, மக்களை இவர்கள் தயவு தாட்சண்யத்துடன் நடத்துவார்கள். இதையும் மறுப்பதற்கில்லை'' என்றவர், இப்படியொரு சம்பவம் இன்னொரு பெண்ணுக்கு நிகழ்ந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதையும் சொன்னார்.\n``உங்களைத் தற்காத்துக்கொள்ள பழகுங்கள். சுயமரியாதை கற்றுக்கொள்ளுங்கள். இப்படிப்பட்டவர்களிடமிருந்து உங்களைக் காப்பாற்றிக்கொள்ள, அடித்தால் கையைத் தடுக்கவும், திருப்பி அடிக்கவும் மனவலிமை முக்கியம். சின்னப் பூனையும் நாய் விரட்டினால், ஒரு கட்டத்தில் திருப்பி எதிர்க்கும் இல்லையா அந்த எதிர்ப்பு, எதிராளிக்கு ஓர் அச்சத்தைக் கொடுக்கும். இதைப் பெண்கள், காக்கிச் சட்டை போட்டவர்களிடம் மட்டுமன்றி, பிரச்னை செய்யும் அத்தனை ஆண்களிடமும் அப்ளை செய்யலாம். உடனடியாக, உங்களைக் காப்பாற்றிக்கொள்ள செய்யவேண்டியது இதுதான்.\nஜடேஜா மனைவியைத் தாக்கிய விஷயத்தில், பொதுமக்களை அடிப்பது சீரியஸான நடத்தையின்மை என்பதாலும், ஜடேஜா மனைவிக்கு ஏற்பட்ட பாதிப்பின் கடுமையைப் பொறுத்தும் அவருக்கு அதிகபட்சமாக வேலையும் போகலாம். குறைந்தபட்சமாக, காலவரையின்றி சஸ்பெண்ட் செய்யப்படலாம். தமிழ்நாட்டில் இந்தச் சம்பவம் நடந்திருந்து, பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையில் புகார் அளித்தால். விமன் ஹராஸ்மென்ட் சட்டத்தின் கீழ் குறைந்தது 3 வருடங்கள் சிறைத்தண்டனை கிடைக்கும்'' என்று முடித்தார்.\nஅசிஸ்டென்ட் கமிஷனர் கண்ணன் என்ன சொல்கிறார்\n``ஆண் என்கிற ஈகோவிலோ அல்லது யூனிபார்ம் கொடுத்த தைரியத்திலோ அவர் இப்படி நடந்திருக்கிறார். எப்படி இருந்தாலும் இது தவறு. இதை ஏற்றுக்கொள்ளவும் முடியாது, ஜீரணிக்கவும் முடியாது. பெண்களைத் தொட்டால், ஹராஸ்மென்ட் தண்டனை கொடுக்கிறோம் இல்லையா அதே தண்டனைதான் இந்த கான்ஸ்டபிளுக்கும் தரப்படும். காவல்துறைக்கு ஒரு சட்டம், பொதுமக்களுக்கு ஒரு சட்டம் கிடையாது'' என்றார் உறுதியாக.\n15 வயதில் போராட்டம்... உடன்கட்டை ஏறுதலை ஒழித்துக் கட்டிய சீர்திருத்தவாதி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nமுதல்வர் பதவிக்காக ஓ.பி.எஸ் யாகம் நடத்தியது உண்மை - அடித்துச்சொல்லும் அ.ம.மு.க பொருளாளர்\nசினிமாவைப்போல ஓடஓட விரட்டி ரவுடி வெட்டிக் கொலை - மக்களைப் பதற வைத்த `திக் திக்' நிமிடங்கள்\nமுத்தையாவா... சுந்தர்ராஜனா... பரமக்குடி பிரசாரத்தில் திணறிய தினகரன்\nபோலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளிவைக்க என்ன காரணம் - சுகாதாரத்துறை இயக்குநர் விளக்கம்\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nசென்னை புத்தகத் திருவிழாவில் கவனம் பெற்ற 5 அரசியல் புத்தகங்கள்\nஆனந்த் மகாதேவன் திடீர் விலகல் இயக்குநர் அவதாரம் எடுத்தார் நடிகர் மாதவன்\n`விபத்தாகி கட்டோடு ஷூட்டிங் வந்துட்டிருக்கான் சஞ்சீவ்'- `ராஜா ராணி' மானஸா வேதனை\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\n``அன்று நந்தனாருக்கு நடந்தது... இன்று எங்களுக்கு நடக்கிறது..\nமுக்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு- எளிய முறையில் நடந்தது கே.பி.ஒய் அச\n``2009-ன் ஹிட் இயக்குநர்கள், 2019-ல் என்ன செய்கிறார்கள்\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வுகுறித்து மனம்திறந்த விராட் கோலி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipithan.blogspot.com/2009/03/", "date_download": "2019-01-21T16:23:29Z", "digest": "sha1:PPJCEBQUAYIQLXFTJKSRPDQWKTK2NYEE", "length": 22954, "nlines": 160, "source_domain": "chennaipithan.blogspot.com", "title": "நான் பேச நினைப்பதெல்லாம்: March 2009", "raw_content": "(எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம், சொல்ல முடிந்ததோ மிகக் கொஞ்சம் )\nசனி, மார்ச் 07, 2009\nபள்ளிப் படிப்பை முடித்துக் கல்லூரிக்கு வந்த பின் நாடகம் மட்டுமல்ல,வேறு எந்தக் கலை நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளும் வாய்ப்பே இல்லாமல் போய் விட்டது.மீண்டும் மேடை ஏற பல ஆண்டுகள் ஆகி விட்டது.வங்கிப் பணியில் இருக்கும்போது வங்கி ஊழியர் சங்க விழாவில் ஒரு நாடகத்தில் என்னை நடிக்கும்படிக் கேட்டுக்கொண்டனர்.ஆச்சரியமாக மீண்டும் அந்த நாடகத்தில் இரு வேடங்களில் () நடிக்க வேண்டியதாயிற்று-ஒரு ‘தொண தொணப்பு‘க் கிழவனார்,மற்றும் காவல் துறை ஆய்வாளர்.நாடகம் தொடங்குமுன் ஆய்வாளர் வேடத்தில் நாடகம் நடந்த சபா அலுவலகத்துக்குச் சென்று அங்கிருந்தவர்களை சிறிது மிரட்ட அவர்கள் நிஜமாகவே பயந்தது ஒரு சுவையான அனுபவம்.வழக்கம்போல் இந்த நாடகத்திலும் என் நடிப்பு பாராட்டப்பட்டது.(டம் டம் டம்).\nமீண்டும் ஒரு நீண்ட இடைவெளி.சில ஆண்டுகளுக்குப் பின் ஒரு தொலைக்காட்சித் தொடரில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது,என் நண்பர் ஒருவர் மூலமாக.தொடரின் பெயர் “சந்திரலேகா”.அத்தொடரில் என்னுடன் பிரபலமான பலர் நடித்தனர்.(பெயர்களைத் தவிர்த்து விட்டேன்).கதாநாயகனின் அலுவலக முதலாளியாக ஒரு பாத்திரம் ஏற்றேன்.கதாநாயகியாக நடித்தவர் அப்போது கல்லூரியில் படித்து வந்தார்.கத்திப் பேசாத மிகையில்லாத நடிப்பு அவருடையது.இப்போது பெரும்பாலும் பேட்டி காண்பவராகவே இருக்கிறார்.முதல் நாள் படப்பிடிப்பு ஏ.ஆர்.எஸ் தோட்டத்தில்.முதல் நாளே சிறிது உருக்கமான காட்சி.படப்பிடிப்பு முடிந்ததும் கதாநாயக நடிகர் “முதல் நாள் என்று சொல்கிறீர்கள்;ஆனால் மிக அனுபவமான நடிகர் போல நடிக்கிறீர்களே” என்று பாராட்டினார்.மகிழ்வுந்தில் என்னைத் திரும்ப அழைத்து வந்த ஒருவர் “நான் மானிட்டரில் பார்த்துக்கொண்டிருந்தேன்.ஒரு இயல்பான ‘கெத்து’இருக்கிறது உங்களிடம் “என்று பாராட்டினார்.\nபின் ஸ்ரீதேவி வீடு,ஏ.வி.எம்.ஸ்டுடியோ என்று நான்கைந்து நாள் படப்பிடிப்பு நடைபெற்றது.இயக்குனர் முதல் டச்-அப் பையன் வரை எல்லோரும் என்நடிப்பைப் பாராட்டினர்.\nஆனால் திடீரென்று படப்பிடிப்பு நின்று போனது.எந்தத் தொலைக்காட்சிக்காக தொடர் தயாரிக்கப்பட்டதோ அந்�� சானல் மூடப்பட்டது.அத்தொடர் வெளி வரவில்லை.\nமீண்டும் ஒரு முறை ‘காமிரா’ என்னுடனான விரோதத்தை உறுதி செய்து விட்டது(என் பதிவு “நானும் காமிராவும்” பார்க்கவும்).\nமுன்பு தவிர்த்த செய்திகள் கீழே(தவிர்க்க வேண்டிய அவசியம் என்ன\nஉடன் நடித்தவர்கள்--நிழல்கள் ரவி,பிரியதர்ஷினி,சபிதா ஆனந்த்,மலேசியா வாசுதேவன்,பி.ஆர்.வரலட்சுமி,மஹாநதி சங்கர்.இயக்குனர்-தினகரன்.சானல்,ஜே.ஜே.\nPosted by சென்னை பித்தன் at 8:41 பிற்பகல் 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, மார்ச் 06, 2009\nநான் ஏழாவது வகுப்பில் படிக்கும்போது, ஒரு சிவ ராத்திரியன்று இரவு, நானும் என் நண்பர்களும் சேர்ந்து ஒரு நாடகம் நடித்தோம்.’நீதிபதி’ என்ற அந்த நாடகத்தை எழுதி இயக்கியவன் நான்தான்.அதில் கதானாயகனாக நடித்தவனும் நான்தான்.அடுக்குமொழி வசனங்கள் நிறைந்த அந்த நாடகம் பெரிய பாராட்டைப் பெற்றது.அந்த ஊர் இளைஞர் சங்கத்தினர் அவர்களின் அடுத்த நாடகத்தில் எனக்கு ஒரு பாத்திரம் அளிப்பதாகக் கூறினர்.ஆனால் நான் வேறு ஊர் சென்று விட்டதால் அவர்களின் நாடகத்தில் நடிக்கவில்லை.\nநான் பள்ளி இறுதி வகுப்புப் படிக்கும்போது எங்கள் பள்ளியில் “நண்பர்கள் குழாம்”என்ற ஒருஅமைப்பில் ஒவ்வொரு வகுப்பைச் சேர்ந்தவர்களும் ஒவ்வொரு மாதமும் ஏதாவது நிகழ்ச்சி தயார் செய்து அளிக்க வேண்டும்.ஒரு மாதம் என் வகுப்பின் சார்பில் நான் ஒரு நாடகம் தயார் செய்து நானே முக்கிய வேடத்தில் நடித்தேன்.பொறாமை கொண்ட ஒரு மன்னனாக நடித்தேன்.என் நடிப்பு மிகவும் பாராட்டப் பட்டது.அந்த நேரத்தில் எங்கள் பள்ளி ‘முத்தமிழ் விழா’வுக்காக ஒரு நாடகம் தயாரிக்கப் பட்டு வந்தது.பெயர்’தமிழ்——(முழுப்பெயர் நினைவில் இல்லை.)என் நடிப்பால் கவரப்பட்ட குழுவினர் என்னையும் அந்த நாடகத்தில் சேர்த்துக்கொண்டனர்.அந்த நாடகம் சில நிகழ்ச்சிகளின் தொகுப்பாக அமைந்த நாடகம்.நான் திருவள்ளுவர் வேடத்தில் நடித்தேன்.அதில் மன்னன் ஒருவனுக்கு அறிவுறுத்த நான் பேசிய குறள் இன்னும் மறக்கவில்லை.”உறு பசியும் ஓவாப்பிணியும் செறு பகையும் சேராதியல்வது நாடு” இந்த நாடகத்தில் நான் நடித்த மன்னன் நாடகமும் ஒரு அங்கமாகச் சேர்க்கப்பட்டு விட்டது.ஆக முதலிலியே நாடகத்தில் இரு வேடம் ஏற்று நடித்தேன்..திருவள்ளுவர் வேடத்தில் நடித்ததும் உள்ளே சென்று அ��சரமாக ஒப்பனையைக் களைந்து மன்னன் வேடத்துக்கான ஒப்பனை செய்து கொண்டு உடைகளைத் தரித்துக் கொண்டு தயாரானது மிக சுவாரஸ்யமான அனுபவம்.\nபள்ளி ஆண்டு விழாவில் ‘ராஜ ராஜ நரேந்திரன்’ என்ற நாடகம் நடத்துவதாகத் தீர்மானிக்கப்பட்டது.ஏற்கனவே நல்ல நடிகனாக அங்கீகரிக்கப்பட்டு விட்டதால் அந்த நாடகத்திலும் எனக்கு ஒரு வேடம் தருவதாக முடிவு செய்யப்பட்டது.நான் முன்பு நடித்த மன்னன் பாத்திரம் ஒரு வில்லத்தனமான நாயகன் என்பதால் இந்த நாடகத்திலும் எனக்கு ‘மகாசயர்’ என்ற வில்லன் வேடம் என்று முடிவு செய்தார்கள்(image ).ஆனால் கதானாயகன் நரேந்திரனாக நடிப்பதற்கு சரியான மாணவன் கிடைக்காததால் நானே நரேந்திரனாக நடித்தேன். அதில் சில காட்சிகளில் வசனம் பேசி நடிக்கும்போது என் துரோணாசாரியார் ‘சிவாஜி’ அவர்களையே மனதில் நிறுத்தி நடித்தேன்.என் நடிப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டது.என்னை எல்லோரும் “குட்டி நடிகர் திலகம்” என்று அழைக்கத் தொடங்கினார்கள்.\nஇதே நாடகம் கோடை விடுமுறையில் நடக்கும் பொருட்காட்சியிலும் நடத்தப்பட்டது.என் ஜோடி அம்மங்கையாக நடித்த மாணவன் என்னை விட சிறிது உயரம்.எனவே அவனை மேடையில் சிறிது தலையைக்குனிந்து கொண்டே நடிக்கச் சொல்லியிருந்தேன்.இருந்தும் இந்த உயர வித்தியாசம் பார்வையாளர்களிடம் கேலிச் சிரிப்பை எழுப்பியது.நாடகம் பார்க்க வந்திருந்த என் தாயார் மற்றும் சகோதரிக்கு சிறிது சங்கடத்தை எற்படுத்தியது.ஆனால் சிறிது நேரம் சென்று என் முக்கிய காட்சி வந்ததும் சிரித்தவர்கள் எல்லாம் என் நடிப்பை ரசிக்க ஆரம்பித்தனர்.என் தாயின் அருகில் அமர்ந்திருந்த பெண்”இந்தப் பையன் சிவாசி மாதிரியே நடிக்குதே”என்று வியந்து பாராட்டவும் என் தாயார்”என் மகன்தான்” என்று சொல்லிப் பெருமைப்பட்டுக்கொண்டார்களாம்.இந்த நாடகத்தில் “தூது நீ சொல்லி வாராய்” என்று நிலவைப் பார்த்து நான் பாடும் பாட்டு ஒன்று உண்டு.இது வேண்டாம் என்று முதலில் முடிவு செய்தோம்.ஆனால் அந்தக் காட்சி வருவதற்கு முன்னால் எங்கள் தமிழ் ஆசிரியர் அந்தப்பாட்டையும் சேர்க்கச் சொல்லி விட்டார்.அது காட்சி அமைப்பாளருக்குத் தெரியாது எனவே நான் பாட ஆரம்பித்தவுடன் நிலா காணாமல் போய் விட்டது இப்படியாக பள்ளியில் என் நடிப்பின் காரணமாக ஒரு ராஜாவாகவே வலம் வந்தேன்.இதில் என் கண���த ஆசிரியருக்குத்தான் வருத்தம்-’நடிப்பு வந்து என் படிப்பைக் கெடுத்துவிட்டது’ என்று... (இன்னும் வரும்)\nPosted by சென்னை பித்தன் at 12:18 பிற்பகல் 4 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், மார்ச் 05, 2009\n76 ஆண்டுகளுக்கு முன் பெண்கள் உயர் நிலைப் பள்ளியில் படிப்பதற்காகச் சென்னை சென்று ,படிப்பைத்தொடர முடியாமல், 14 வயதில் தன்னை விட 14 வயது பெரியவரான ஒரு கல்லூரிப் பேராசிரியருக்கு மணமுடித்து வைக்கப்பட்டு, 15 வயதில் முதல் குழந்தைக்கும் 26 வயதில் ஆறாவது குழந்தைக்கும் தாயாகி, 32ஆவது வயதில் கணவனை இழந்து, நிர்க்கதியாகிப் பெற்றோராலும் சரியாக நடத்தப்படாமல் ,குழந்தைகளுடன் தனியாக வாழத் தொடங்கி, எதிர் காலமே ஒரு பெரிய கேள்விக்குறியாகிப்போன ஒரு பெண்ணின் நிலையை யோசித்துப்பாருங்கள்.அந்த நிலையில் குழந்தைகளை வளர்த்து பெரியவர்களாக்கி, அவர்களின் கல்வி, திருமணம் போன்றவற்றைக் குறைவின்றி நிறைவேற்றி அவர்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல நிலை அடைவதற்கு அந்தப்பெண் என்ன பாடு பட்டிருக்க வேண்டும்\nஅப்படிப்பட்ட ஒரு பெண்ணின் கதைதான் இது.இப்போது,90 வயதிலும்,சமையல் உள்பட வீட்டு வேலைகளைத் தானே செய்து வரும்,மன உறுதி கொண்ட பெண்மணி.சிறிய இன்னல்கள் வந்தாலும் சோர்ந்து போகும் பலருக்கு இந்தக்கதை ஊக்கம் தருவதாக அமையும்.\nஇக்கதையை அப்பெண்மணியின் அனுமதியின்றியே எழுதத்துவங்குகிறேன்.ஆனால் அவர்கள் ஆசி எனக்கு எப்போதும் உண்டு.அதுவே என் பலம். என் வரம்.என் வெற்றிக்கு ஆதாரம்.\nஇந்த வரலாறு தேதி வாரியாக வராது.கால இயந்திரம் முன்னும் பின்னும் பயணிக்கும்.\nPosted by சென்னை பித்தன் at 4:38 பிற்பகல் 6 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஒரு கிடாயின் கருணை மனு..-1\nமன நிறைவுடன் விடை பெறுகிறேன்\nபிறக்கப் போகும் குழந்தை ஆணாபெண்ணா\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?author=4", "date_download": "2019-01-21T16:29:27Z", "digest": "sha1:YRP6PPDKBT4IKGX263D6AVKQIBME5D5A", "length": 10446, "nlines": 67, "source_domain": "karudannews.com", "title": "sasi – Karudan News", "raw_content": "\nமத்திய மாகாண ஆளுனர் மைத்திரி குனரத்ன அம்பகமுவ பிரதேசசபைக்கு தீடிர் விஜயம்\nமத்திய மாகாணஆளுனர் மைத்திரி குனரத்ன 20.01.2019. ஞாயி���்றுகிழமை அம்பகமுவ பிரதேசசபைக்கு திடிர் விஜயம் ஒன்றை மேற்கொண்டார். இதன் போது அம்பகமுவ பிரதேச சபையில் நிலவுகின்ற குறைபாடுகளை கேட்டு அறிந்து கொண்ட அவர் பிரதேசசபையில் கானபடுகின்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருவதாக அம்பகமுவ பிரதேசபையின் தவிசாளருக்கு மத்திய மாகாண ஆளுனர் மைத்திரி குனரத்ன உறுதியளித்தார்.\nசிவனொளிபாதமலைக்கு செல்லும் யாத்திரீகர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்று கொடுக்க நடவடிக்கை – மத்திய மாகாண ஆளுநர்\nசிவனொளிபாதமலைக்கு செல்லும் யாத்திரீகர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்று கொடுக்கும் முகமாவும், மஸ்கெலியா வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன தெரிவித்துள்ளார்.\nவருடாந்த துருத்து மகா பெரஹரா\nஅட்டன் நீக்ரோதாராம விகாரையின் வருடாந்த துருத்து மகா பெரஹரா 20.01.2019 அன்று இரவு இடம்பெற்றது.\nதோட்ட தொழிலாளர்களுக்கு எதிராக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சினால் பதிவு செய்யப்பட்ட 1842 வழக்குகள் வாபஸ் பெற நடவடிக்கை\nபெருந்தோட்ட தொழிலாளர்கள் தங்களின் வீடுகளில் மாற்றம் செய்ததன் காரணமாகவும் தோட்ட நிர்வாகத்திற்கு சொந்தமான இடங்களில் மலசலகூடம் அமைத்தல் தொடர்பாகவும், மரக்கிறி பயிர் செய்கை மேற்கொண்டதற்காகவும் அதற்கு எதிராக தோட்ட அதிகாரிகளால் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் மூலம் தொடுக்கப்பட்ட 1842 வழக்குகளை உடனடியாக வாபஸ் செய்ய நான் நடவடிக்கை எடுத்துள்ளேன் என இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொது செயலாளரும் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.\nகெசல்கமுவ ஓயாவில் சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வினால் காசல் ரீ நீர்தேக்கத்திற்கும் லெச்சுமிதோட்ட மின்சார நிலையத்திற்கும் பாதிப்பு- மக்கள் விசனம்\nகாசல் ரீ நீர்தேக்கத்திற்க்கு நீர் ஏந்தி செல்லும் கெசல்கமுவ ஓயாவில் இனந்தெரியாதவர்களினால் சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபடுவதாக பிரதேசமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.\nடயகமவில் ஆபிரஹாம் சிங்கோ புரம்- யார் இந்த ஆபிரஹாம் சிங் \nஇந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் மலையகப் பெருந்தோட்ட மக்களுக்காக மலைநாட்;டு புதிய கி���ாமங்கள், உட்கட்டமைப்பு, சமுதாய அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுவரும் இந்திய வீடமைப்புத்திட்டத்தின் இரண்டாவது கிராமம் இன்று மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.\nபுதிய அரசியல் அமைப்பை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் – இராதாகிருஷ்ணன் தெரிவிப்பு\nஇந்த அரசாங்கம் சிறுபான்மை மக்களின் நம்பிக்கையை தொடர்ந்தும் பெற்றுக்கொள்ள வேண்டுமாக இருந்தால் புதிய அரசியல் அமைப்பை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தால் மாத்திரமே தொடர்ந்தும் சிறுபான்மை மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள முடியும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nமலையகம் பல்பக்க பார்வை, மற்றும் இலங்கையில் பெருந்தோட்டசமுதாயம் , ஆகிய இரு நூல்களை மலையநாட்டு புதிய கிராமங்கள் அபிவிருத்தி அமைச்சினூடாக தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு கையளிக்கும் நிகழ்வு 19 சனிக்கிழமை அட்டன் பூல்பேங்க் தொழில்பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது\nபூண்டுலோயா தமிழ் மகா வித்தியாலய இல்ல விளையாட்டு போட்டியின் ஆரம்பகட்டமாக கிரிக்கெட் போட்டி ஆரம்பம்\nபல பாடசாலைகளில் தற்போது இல்ல விளையாட்டு போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.அந்தவரிசையில் பூண்டுலோயா தமிழ் மகா வித்தியாலயத்தில் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nசிவனொளிபாதமலை யாத்திரைக்கு வந்த இரண்டு பிள்ளைகளின் தாய் திடீர் மரணம்\nசிவனொளிபாதமலைக்கு யாத்திரைக்கு வருகை தந்த பெண் ஒருவர் திடீர் என மரணித்துள்ளதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?cat=61", "date_download": "2019-01-21T16:30:57Z", "digest": "sha1:B4BR2EJY7DUFH3YPPHGCC2QUVMRHUHWL", "length": 13087, "nlines": 67, "source_domain": "karudannews.com", "title": "சினிமா – Karudan News", "raw_content": "\nபிரபல நடிகை ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பினால் மரணமடைந்துள்ளார்….\nபிரபல நடிகை ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பினால் மரணமடைந்துள்ளது திரையுலகினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nவிவேகம் படத்தால் தாமதமாகும் மெர்சல் ட்ரெய்லர்\nஅஜீத் நடித்த விவேகம் படத்தின் படத்தொகுப்பாளராக பணியாற்றிய ஆண்டனி எல் ரூபன். விஜய் நடித்துள்ள மெர்சல் படத்திலும் இவரே எடிட்டராக பணியாற்றி வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற மெர்சல் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் விரைவில் அப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என அறிவித்து இருந்தனர். ஆனால், இன்னும் வெளியாகவில்லை. தற்போது, விவேகம் படம் உலகம் முழுவதுவதும் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்நிலையில் மெர்சல் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ரூபன் வெளியிட்டுள்ள...\nபைரவாவின் மொத்த வசூலையும் இரண்டே நாளில் முறியடித்த விவேகம்.\nஅஜித்தின் விவேகம் படம் கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருந்தாலும் படத்தின் வசூலுக்கு இதுவரை எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை, படம் தொடர்ந்து நல்ல வசூலையே பெற்று வருகிறது, மேலும் இன்னும் இரண்டு நாட்களுக்கும் ஹவுஸ் புல் என்பதால் எப்படியும் படம் லாபம் என தயாரிப்பு நிறுவனமே கூறியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. வெளிநாடுகளிலும் வேற லெவலில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது, அமெரிக்காவில் இரண்டு நாட்களில் $312,570 வசூல் செய்துள்ளது,...\nசிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘விவேகம்’ படம் ‘கபாலி’ படத்தின் சாதனையை முறியடித்திருக்கிறது\nசிவா இயக்கத்தில் அஜித் – காஜல் அகர்வால் – அக்‌ஷரா ஹாசன் – விவேக் ஒபராய் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘விவேகம்’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. பலவித விமர்சனங்களுக்கு மத்தியில் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் முதல்நாள் வசூலிலும் புதிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறது. ரஜினி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற ‘கபாலி’ படத்தின் முதல்நாள் சாதனையை ‘விவேகம்’ படம் முறியடித்திருக்கிறது. சென்னையில் ‘கபாலி’ படம் முதல் நாளில் ரூ.1.12...\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க ஆசைப்பட்ட நடிகர் கார் விபத்தில் பலி\nகார் விபத்தில் பலியான டிவி நடிகர் ஜீவன் கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த ஆண்டு கலந்து கொள்ள ஆசைப்பட்டாராம். கன்னட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த ரச்சனா, நடிகர் ஜீவன் ஆகியோர் பெங்களூர் அருகே நடந்த கார் விபத்தில் பரிதாபமாக பலியாகினர். இந்த விபத்தில் காயம் அடைந்த 5 நடிகர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 100 படங்களுக்கு மேல் துணை நடிகராக நடித்த ஜீவன் இந்த ஆண்டு கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள...\nகாட்டை காப்பாற்ற நினைக்கும் நாயகனின் போராட்டமே கடம்பன்\nமேற்கு தொடர்ச்சி மலையின் கடம்பவனத்தை தன் அன்னையாக நினைத்து வாழ்கிறது சில குடும்பங்கள். தலைவர் சூப்பர் சுப்பராயன், அவரது மகன் கடம்பன் (ஆர்யா), இன்னும் சில குடும்பங்கள் அந்த வனத்தில் கிடைக்கும் வளங்களை வைத்து நிம்மதியாக வாழ்ந்து வருகிறார்கள். தொங்கு பாறையில் தொங்கிக் கொண்டே தேன் எடுப்பது, நண்பர்களுடன் கேலி பேசுவது, நாயகி கேத்ரின் தெரஸாவுடன் காதல் என நகரும் கதையில் ஃபாரஸ்ட் ரேஞ்சரால் சில சட்ட விரோத செயல்கள் நடக்கிறது. அவர்களை அங்கிருந்து காலி செய்ய...\nகபாலி சர்ச்சை: “வார்த்தை விடுபட்டுவிட்டது” – வைரமுத்து விளக்கம்\nசில தினங்களுக்கு முன்பு அரிமா சங்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கவிப்பேரரசு வைரமுத்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியாகியுள்ள கபாலி திரைப்படம் தோல்விப்படம், என்ற கோணத்தில் பேசியது ரசிகர்களுக்கு மத்தியில் மிகுந்த விமர்சனத்திற்குள்ளானது. இந்நிலையில், அது குறித்து வைரமுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:- “ கடந்த ஞாயிறு, என் நண்பரின் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டேன். நூலாசிரியரின் கடவுள் நம்பிக்கை குறித்து நான் பேச நேர்ந்தது. அவரது கடவுள் நம்பிக்கையோ,...\nநடிகர் கமல் மருத்துவமனையில் அனுமதி – மாடிப் படியில் இருந்து தவறி விழுந்தார்\nசென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தன் வீட்டில் இன்று காலை மாடிப்படியிலிருந்து தவறி விழுந்துள்ளார் கமல்ஹாசன். இதனால் அடிபட்டு, முதுகு மற்றும் காலில் எலும்பு முறிவுகளுடன் அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அறுவை சிகிச்சைக்குப் பின் அவர் தற்போது நலமுடன் உள்ளாராம்\nகருணாநிதி குடும்பத்து மருமகளாகிறார் நடிகர் விக்ரமின் மகள்\nநடிகர் விக்ரமின் மகள் அக்ஷிதாவிற்கும், கெவின் கேர் நிறுவன தொழிலதிபர் சி.கே. ரங்கநாதனின் மகன் மனு ரஞ்சித்திற்கும், வரும் ஜூலை 10-ம் தேதி, சென்னையிலுள்ள பிரபல நட்சத்திர வி��ுதியில் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாப்பிள்ளை மனு ரஞ்சித், திமுக தலைவர் கருணாநிதியின் குடும்ப வாரிசும் ஆவார். அவர் கருணாநிதிக்குக் கொள்ளுப் பேரன் முறையாகிறார். அதாவது கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்துவின் மகள் தேன்மொழியின் மகன் தான் மனு ரஞ்சித் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthithu.com/?p=31197", "date_download": "2019-01-21T15:45:02Z", "digest": "sha1:6NBUT375KMHZIIHO3MS4X7QGBR7XZNKW", "length": 4091, "nlines": 56, "source_domain": "puthithu.com", "title": "புத்தளத்தில் ஹோட்டல், தீயினால் நாசம் | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nபுத்தளத்தில் ஹோட்டல், தீயினால் நாசம்\nபுத்தளம் – ஆனமடுவ பகுதியிலுள்ள முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான ஹோட்டல் இன்று ஞாயிற்றுக்கிழமை தீயினால் எரிந்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇதன் காரணமாக ஹோட்டலின் கணிசமான பகுதிகள் சேதமடைந்தள்ளன.\nஇதேவேளை, நாசாகார செயல் மூலமாக இந்த ஹோட்டல் எரிந்ததா, அல்லது விபத்தின் மூலம் தீப்பற்றியதா என பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nகண்டியில் கடந்த வாரம் இடம்பெற்ற இனவாதத் தாக்குதல்கள் காரணமாக, மொத்தமாகவும், பகுதியளவிலும் 113 வர்த்தக நிலையங்கள் சேதமடைந்தன.\nஇதற்கு முன்னர் அம்பாறை நகரில் நடைபெற்ற இனவாத தாக்குதல் காரணமாகவும் பல வர்த்தக நிலையங்கள் பாதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.\nPuthithu | உண்மையின் குரல்\nஅட்டாளைச்சேனையை நகரசபையாக்குவேன்: ஹரீஸின் வாக்குறுதி நிறைவேற, இன்னும் இருப்பது 69 நாட்கள்\nவட்ஸ்அப் இன் புதிய கட்டுப்பாடு; போலிச் செய்திகளை முடக்கும் திட்டம்\nஇலங்கை யானைகள்: ஆபத்தான குப்பைகளை உண்ணும் அவலம்\nஅழகிய மாகாணமாக்குவோம்; போஸ்டர் மற்றும் பதாதைகளை அகற்ற, ஆளுநர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/gallery/2018/03/31/88238.html", "date_download": "2019-01-21T15:34:16Z", "digest": "sha1:KABT7QW7T4H2ELEKBSBO64YNVDKAYTFM", "length": 19096, "nlines": 200, "source_domain": "thinaboomi.com", "title": "தமிழில் வெளியாகும் ‘அவெஞ்சர்ஸ்-3’ | தின பூமி", "raw_content": "\nதிங்கட்கிழமை, 21 ஜனவரி 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஸ்டிரைக்கில் ஈடுபட்டால் சம்பளம் - விடுப்பு கிடையாது: அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களுக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை\nசிரியா விவகாரத்தில் பேச்சு மூலம் தீர்வு ��ாண துருக்கி அதிபர் - டிரம்ப் ஒப்புதல்\nபர்கர் வாங்க முன் வரிசையில் நின்ற கோடீஸ்வரர் பில்கேட்ஸ்\nஅடுத்த மாதம் (ஏப்ரல்) இறுதியில் திரைக்கு வரவிருக்கும் ‘அவெஞ்சர்ஸ்-3’ தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்படுகிறது.\nமார்வல் காமிக்ஸில் வரும் சூப்பர் ஹீரோக்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அனைத்து சூப்பர் ஹீரோக்களையும் இணைத்து ‘அவெஞ்சர்ஸ்’ படங்கள் வெளியாவதால் ஒவ்வொரு படத்துக்கும் பெரிய எதிர்பார்ப்புகள் இருக்கும். ஏற்கனவே வெளியான அவெஞ்சர்ஸ் படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்று வசூல் சாதனை நிகழ்த்தி உள்ளன.\nஅவெஞ்சர்ஸ் முதல் பாகம் 2012-லும், அவெஞ்சர்ஸ் இரண்டாம் பாகம் படம் ‘அவெஞ்சர்ஸ் அல்ட்ரான்’ என்ற பெயரில் 2015-லும் வெளியாகி வெற்றி பெற்றன. தற்போது இதன் மூன்றாம் பாகம், ‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்’ என்ற பெயரில் தயாராகி அடுத்த மாதம் (ஏப்ரல்) இறுதியில் திரைக்கு வருகிறது. 22 சூப்பர் ஹீரோக்கள், தாநோஸ் வில்லனோடு மோதும் காட்சிகள் மிரட்சியாக படமாக்கப்பட்டு உள்ளதாக படக் குழுவினர் தெரிவிக்கின்றனர். சுமார் ரூ.1,700 கோடி செலவில் இந்த படம் தயாராகி உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் படத்தை மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறார்கள்.\nராபர்ட் டவுனி ஜூனியர், ‘ஐயன்மேன்’ கதாபாத்திரத்திலும், கிரிஷ் ஹேம்ஸ்வார்த் ‘தோர்’ என்ற கதாபாத்திரத்திலும், மார்க் ரூபலோ ‘ஹல்க்’ கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். டாம் ஹிட்டில்சன் லோகியாகவும், தாம் ஹலேன்ட் ஸ்பைடர் மேனாகவும் வருகிறார்கள். இந்த படத்தை ஆண்டனி ரூசோ, ஜோ ரூசோ இயக்கி உள்ளனர். இந்த படம் முந்தைய இரண்டு பாகங்களை விட அதிக வசூல் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 5\nPower of Attorney | பவர் பத்திரம் | பவர் ஆப் அட்டார்னி | பொது அதிகார பத்திரம்\nகுடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்து நடிகர் சக்தி கைதாகி விடுதலை\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமோடி ஒரு விளம்பரப் பிரியர் சந்திரபாபு நாயுடு தாக்கு\nமோடி ஒரு விளம்பரப் பிரியர் சந்திரபாபு நாயுடு தாக்கு\nஒட்டுமொத்த எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்துள்ளது: மம்தாவுக்கு ராகுல் கடிதம்\nபார்லி. தேர்தலில் மோடிக்கு மாற்று யார் எதிர்க்கட்சிகளுக்கு பாரதீய ஜனதா கேள்வி\nகாஷ்மீரில் துப்பாக்கிச்சூடு 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை\nபண்ணை வீட்டில் 5 நாள் பிரம்மாண்ட சண்டி யாகம் தெலுங்கானா முதல்வர் நடத்துகிறார்\nமும்பையில் தேசிய சினிமா அருங்காட்சியகம் பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்\nதொகுப்பாளராக மாறிய தளபதி விஜய் மகன் சஞ்சய்\nமதுவால் அழிந்தேன்; கேன்சரால் மீண்டேன்- புயலை கிளப்பும் மனீஷா கொய்ராலா சுயசரிதை\nதைப்பூசத் திருநாளான இன்று தொட்டதெல்லாம் துலங்கும்\nவீடியோ : தைபூசம்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு காவடி எடுத்து, பாதயாத்திரையாக வந்த பக்தர்கள்\nஸ்டிரைக்கில் ஈடுபட்டால் சம்பளம் - விடுப்பு கிடையாது: அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களுக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை\nதலைமைச் செயலகத்தில் யாகம் நடத்தவில்லை: மூட நம்பிக்கையை ஸ்டாலின் நம்புகிறாரா துணை முதல்வர் ஓ.பி.எஸ். சூடான கேள்வி\nதுணை ஜனாதிபதி - மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு: சென்னையில் உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் எடப்பாடி நாளை தொடங்கி வைக்கிறார்\nசிரியா விவகாரத்தில் பேச்சு மூலம் தீர்வு காண துருக்கி அதிபர் - டிரம்ப் ஒப்புதல்\nஆப்பிள் நிறுவன ஆண்டு வருமானத்தை விட பெண்கள் தங்கள் வீட்டு வேலை செய்வதன் மதிப்பு 43 மடங்காகும்\n28 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு சீன பொருளாதார வளர்ச்சி 6.6. சதவீதமாக குறைந்தது\nஆஸி. ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றுக்கு முன்னேறிய ஜோகோவிச், நிஷிகோரி\nஉலகின் தலைசிறந்த யார்க்கர் பவுலர் பும்ரா : பாக். முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் புகழாரம்\nஹிருதிக் பாண்டியா, ராகுலை விளையாட அனுமதிக்க வேண்டும்: பி.சி.சி.ஐ. தலைவர் கண்ணா கோரிக்கை\nமீண்டும் ஏறுமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை\nஜி.எஸ்.டி. செலுத்துவதற்கான வர்த்தக வரம்பு ரூ. 40 லட்சமாக உயர்வு\nசென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து சரிவு\nஇதயம் வெடித்து உலகின் அழகிய நாய் பரிதாப சாவு\nவாஷிங்டன் : அமெரிக்காவில் உலகின் அழகிய நாய் இறந்தது.உலகின் அழகான நாய் என்கிற பெயரை பெற்றது பூ என பெயரிடப்பட்ட ...\nசந்திரனில் மனிதர்கள் தங்க குடியிருப்புகள் அமைக்க சீனாவுடன் இணைந்து நாசா ஆய்வு\nவாஷிங்டன் : சந்திரனில் மனிதர்கள் தங்குவதற்கு வசதியாக குடியிருப்புகள் அமைக்க சீன தேசிய விண்வெளி நிர்வாகத்துடன் ...\nசீட்பெல்ட் அணியாமல் கார் ஓட்டி சர்ச்சையில் சிக்கிய இளவரசர் பிலிப்\nலண்டன் : இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் விபத்தில் சிக்கிய 2 நாட்களுக்கு பிறகு மீண்டும் சீட் பெல்ட் அணியாமல் கார் ...\nஆப்பிள் நிறுவன ஆண்டு வருமானத்தை விட பெண்கள் தங்கள் வீட்டு வேலை செய்வதன் மதிப்பு 43 மடங்காகும்\nதாவோஸ் : உலகில் பெண்கள் தங்கள் வீடுகள் மற்றும் குழந்தைகளை பார்த்து கொள்ளுதல், வீட்டு வேலை செய்வதன் மதிப்பு, உலகின் ...\nஆஸி. ஓபன் டென்னிஸ் காலிறுதியில் ரபேல் நடால்\nமெல்போர்ன் : ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் செக் குடியரசு வீரரை தோற்கடித்து ஸ்பெயின் ...\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 5\nPower of Attorney | பவர் பத்திரம் | பவர் ஆப் அட்டார்னி | பொது அதிகார பத்திரம்\nகுடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்து நடிகர் சக்தி கைதாகி விடுதலை\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவீடியோ : தைபூசம்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு காவடி எடுத்து, பாதயாத்திரையாக வந்த பக்தர்கள்\nவீடியோ : எதிர்கட்சிகள் பொய்களை அவிழ்த்து விட்டு அவதூறுகளை வாரி இறைத்து வருகின்றனர்- மதுரையில் எடப்பாடி பேச்சு\nவீடியோ : மக்கள் விரும்பாத எந்தத் திட்டத்தையும் தமிழகத்தில் செயல்படுத்த விடமாட்டோம்- அமைச்சர் காமராஜ் பேட்டி\nவீடியோ : புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு-2019\nவீடியோ : ஈரோடு மாவட்டம் பவளத்தாம்பாளையத்தில் ஐல்லிக்கட்டு போட்டி\nதிங்கட்கிழமை, 21 ஜனவரி 2019\n1கின்னஸ் சாதனைக்காக 2000 -காளைகள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு போட்டியை விராலிமலையி...\n2ஹிருதிக் பாண்டியா, ராகுலை விளையாட அனுமதிக்க வேண்டும்: பி.சி.சி.ஐ. தலைவர் கண...\n3ராகுல் பிரதமராவதை விரும்பாத மம்தாவின் கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்றது ஏன்\n4உலகின் தலைசிறந்த யார்க்கர் பவுலர் பும்ரா : பாக். முன்னாள் வீரர் வாசிம் அக்ர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/show/kings-of-comedy-juniors/125813", "date_download": "2019-01-21T16:10:01Z", "digest": "sha1:N4MOOQUCVMP3222YCIRMUVOAT6LBNTPI", "length": 5088, "nlines": 57, "source_domain": "www.thiraimix.com", "title": "Kings of Comedy Juniors 2 - 22-09-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதென்னிந்தியாவில் யாரும் செய்யாத சாதனையை செய���துக்காட்டிய தனுஷ்\nசினிமாவை மிஞ்சிய உண்மை சம்பவம்...நபர் ஓட ஓட வெட்டிக்கொலை: மக்களை பதற வைத்த `திக் திக்' நிமிடங்கள்\n120 கிலோவில் இருந்து 60 கிலோ குறைத்த பின்னணி பாடகி ரம்யா: புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்\nகனடாவில் 16 மணித்தியாலங்கள் ஓடுபாதையில் சிக்கிய விமானம்\nதந்தையான பின்னர் மனைவி மற்றும் குழந்தையுடன் சீமான்\nஉலகிலேயே கணவனுக்கு துரோகம் செய்து ஏமாற்றுவது எந்த நாட்டை சேர்ந்த பெண்கள்\n12 வயது சிறுமிக்கு அரங்கேறிய திருமணம் மாப்பிள்ளையின் வயது என்ன தெரியுமா மாப்பிள்ளையின் வயது என்ன தெரியுமா\nதல அஜித் அண்ணானா எப்போதும் கெத்து தான்\nபிஜேபியுடன் சேர்ந்த அஜித் ரசிகர்கள், கோபத்தில் தல வெளியிட்ட அதிரடி அறிக்கை இதோ\nகமல் படத்திலிருந்து காப்பியடிக்கப்பட்ட பேட்ட படத்தின் காட்சி, அதுவும் இந்த காட்சியா\nவாழை இலையில் சாப்பிடும் முன்பு நபர் செய்த காரியம்... பின்பு நடந்த மாற்றத்தை நீங்களே பாருங்க\nஉங்க உடம்புல இப்படி இருக்கா அப்போ இதை செய்து பாருங்க\nதல அஜித் அண்ணானா எப்போதும் கெத்து தான்\nநடுரோட்டில் கமல் பட நடிகைக்கு நேர்ந்த கொடூரம்.. அதிர்ச்சியில் திரையுலகினர்கள்..\nசெல்பி எடுக்க வந்த இளைஞரை அவமதித்த நடிகர் விக்ரம்... என்ன செய்தார் தெரியுமா\nஆசையாக காதல் திருமணம் செய்துகொண்ட தொகுப்பாளினி தற்போது கண்ணீர் மல்க நிற்க காரணம் என்ன\nவிஜய்யின் தளபதி-63 படப்பிடிப்பு நடக்கும் இடத்தின் தகவல் கசிந்தது\nபிஜேபியுடன் சேர்ந்த அஜித் ரசிகர்கள், கோபத்தில் தல வெளியிட்ட அதிரடி அறிக்கை இதோ\nரசிகர்கள் பாஜகவில் இணைவு, கோபமான அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/23-police-submits-records-vacate-singamuthu.html", "date_download": "2019-01-21T16:51:01Z", "digest": "sha1:A2OB7NSV6TAJH35P67TMHKLTC4YR2NYM", "length": 12341, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சிங்கமுத்து ஜாமீன் ரத்தாகிறது? | Police submits records to vacate Singamuthu's bail, சிங்கமுத்து ஜாமீன் ரத்தாகிறது? - Tamil Filmibeat", "raw_content": "\nரஜினி சார் ஸ்டைல் எனக்கு பிடிக்காது: சேரன்\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயி���் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nவடிவேலுவிடம் நில மோசடி, கொலை மிரட்டல் வழக்கில் நிபந்தனை ஜாமீன் பெற்ற நடிகர் சிங்கமுத்து, நிபந்தனைப் படி ஆஜராகாததால், அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.\nநில மோசடி மூலம் ஏழு கோடி ரூபாய்க்கு நஷ்டம் ஏற்படுத்தியதுடன், தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் நடிகர் சிங்கமுத்து மீது, நடிகர் வடிவேலு புகார் தெரிவித்திருந்தார்.\nஇது தொடர்பாக சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் உரிய ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களுடன் வடிவேலு புகார் கொடுத்தார்.\nஆனால் அந்த புகாரின் அடிப்படையில் சிங்கமுத்துவை போலீசாரால் கைது செய்ய முடியவில்லை. காரணம், பலமான ஆதரவுடன், தலைமறைவாக இருந்த சிங்கமுத்து உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுவிட்டதுதான்.\nஇதில் முன் ஜாமீன் வழங்கக்கோரி, நடிகர் சிங்கமுத்து ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். தினமும் மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும், சென்னையை விட்டு வெளியில் செல்லும்போது அதுபற்றிய விவரத்தை போலீசில் தெரிவிக்க வேண்டுமென்ற நிபந்தனைகளுடன் சிங்கமுத்துவுக்கு ஐகோர்ட் முன் ஜாமீன் வழங்கியது.\nஆனால் முன்ஜாமீன் பெற்று 10 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை நடிகர் சிங்கமுத்து நிபந்தனைகளின்படி, மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஆஜராகி கையெழுத்திடவில்லை. வெளியூர் சென்றிருப்பதாக எந்த தகவலும் போலீசாருக்கு தெரிவிக்கவில்லை.\nஇதையடுத்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார், சிங்கமுத்து ஆஜராகாதது குறித்த விவரங்களை ஐகோர்ட்டில் தெரிவிக்க முடிவு செய்துள்ளனர். இதனால், சிங்கமுத்துவுக்கு ஐகோர்ட் வழங்கிய முன் ஜாமீன், ரத்தாக வாய்ப்புள்ளது.\nஏற்கனவே, 25 கோடி ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டுமென வடிவேலுவும், 25 கோடியே 50 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டுமென சிங்கமுத்துவும் மாறி மாறி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பி���த்தக்கது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\n“உடம்பை காட்டுனா கொட்டித் தர்றீங்க, திறமையை மதிக்க மாட்டேங்குறீங்களே”.. கோபத்தில் வாரிசு நடிகை\nஇந்திய தேசிய சினிமா அருங்காட்சியகத்தை நாளை திறந்து வைக்கும் மோடி\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/08/17191257/On-Aavani-Be-gracious-Mother-Mutthumari.vpf", "date_download": "2019-01-21T16:41:51Z", "digest": "sha1:QSRF3327EO7U4H7XWOPNCKNGEAUIEVYL", "length": 27382, "nlines": 156, "source_domain": "www.dailythanthi.com", "title": "On Aavani Be gracious Mother Mutthumari || ஆவணியில் அருள் பொழியும் அன்னை முத்துமாரி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமேகதாது அணை விவகாரம்; வரைவு திட்ட அறிக்கையை சமர்ப்பித்தது கர்நாடக அரசு\nஆவணியில் அருள் பொழியும் அன்னை முத்துமாரி + \"||\" + On Aavani Be gracious Mother Mutthumari\nஆவணியில் அருள் பொழியும் அன்னை முத்துமாரி\nசோழர்களும், நாயக்கர்களும், மராட்டியர்களும் ஆட்சி செய்த தஞ்சை மண்ணில் கிழக்கு திசை காவல் தெய்வமாக புன்னைநல்லூர் முத்துமாரி, புகழோடு விளங்குகிறாள்.\nபண்டையத் தமிழர்களின் சக்தி வழிபாட்டில் மாரியம்மனுக்கே முதலிடம். மாரி எனில் ‘மழை’ என்ற பொருள் தருவதால் மழை பெறவும், நோய் பயம் நீங்கவும், பக்க துணையாக நிற்கவும், ஆகம முறைகள் தோன்றும் முன்னுரே கிராமங்கள் தோறும் மாரிக்குக் கோவில் அமைத்து வழிபட்டிருக்கிறார்கள். தமிழகத்தின் தாய் தெய்வம் மாரியம்மன் எனில் மிகை இல்லை. திருச்சி சமயபுரம், பண்ணாரி, திருவேற்காடு என்ற வரிசையில் தஞ்சை புன்னை நல்லூரும், மக்களின் மனதில் இடம் பிடித்த பிரார்த்தனை தலமாகும்.\nசோழர்களும், நாயக்கர்களும், மராட்டியர்களும் ஆட்சி செய்த தஞ்சை மண்ணில் கிழக்கு திசை காவல் தெய்வமாக புன்னைநல்லூர் முத்துமாரி, புகழோடு விளங்குகிறாள். மாரியம்மா, மாரியாத்தா, மகமாயி என்பதெல்லாம் மக்களின் அன்பு அழைப்புகள்.\nஎல்லா அம்மன்���ளுக்கும் வெள்ளிக்கிழமையும் ஆடிமாதமும் விசே‌ஷம் என்றால் தஞ்சை முத்து மாரிக்கு, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளும், ஆவணி மாதமும் விழாக்காலம் ஆகும். ஆவணி மாதத்தில் பத்து நாட்கள் திருவிழாவும், திருத் தேரும், தெப்பமும் உற்சவமும் பரவசப்படுத்தும்.\nஇன்றும் தஞ்சை மக்களில் பலர் எந்த ஊரில் இருந்தாலும், ஞாயிற்றுக் கிழமைகளில் விரதம் மேற்கொள்வதும், ஆவணி ஞாயிறு அன்று பக்தி சிரத்தையுடன் இருப்பதையும் பார்க்கிறோம். கோவிலில் கூட்டம் அதிகாலையிலிருந்தே அலைமோதும் மகளிர், ஆண்கள் மட்டுமல்லாது குழந்தைகள் கூட தங்களது வேண்டுதல் நிறைவேறியதும் ஞாயிறு இரவு கோவில் மண்டபங்களிலும், பிரகாரங்களிலும் படுத்துறங்கி காலையில் எழுந்து அம்மன் திருவடி தொழுது வீடு திரும்புவார்கள். அதுவும் ஆவணி ஞாயிறு என்றால் கேட்கவே வேண்டாம் அவ்வளவு கூட்டம் கோவில் நிரம்பி வழிந்து குளக்கரைகளிலும் கோவிலுக்கு வெளியே உள்ள இடங்களிலும் குடும்பத்துடன் படுத்து உறங்கி நேர்த்தி கடனைச் செலுத்துகிறார்கள்.\nமனிதர்களின் உடலில் ஏற்படும் பரு, கட்டிகள் தோல் நோய் ஆகியவை நீங்க கோவிலின் வட கிழக்கு பகுதியில் உள்ள குளத்தில் வெல்லக் கட்டி களைப் போட்டு நோய் கரைய வேண்டும் என்றும் உப்பு வாங்கி தொட்டியில் கொட்டிவிட்டு உப்பு போல உதிரவேண்டும் என்றும் பிரார்த்தனை செய்வது நம்பிக்கையின் உச்சம்.\nகண் நோய் உடற்பிணி தீர வேண்டிக் கொண்டு தங்கம் வெள்ளியாய் உறுப்புகளைச் செய்து உண்டியலில் போட்டு தங்கள் பக்தியை வெளிப்படுத்துகிறார்கள்.\nஅம்மை நோய் தீர அம்பிகையையே ஏற்ற மருத்துவச்சி என்று நம்பி வேப்பிலையால் தடவி கொடுப்பது பக்தி மட்டுமல்ல மருத்துவம் சம்பந்தப்பட்டதும் கூட. அம்\nபாளின் கருவறையைச் சுற்றி வேண்டிக்கொண்டால் நோயின் தாக்கமும் காய்ச்சலும் குறையும் என்பது அனுபவப்பட்டவர்களின் கருத்து. மங்கையரின் மங்கலச் சக்தியாக மட்டுமல்ல மாந்தரின் காக்கும் சக்தியாகவும் அருள் பாலிக்கிறாள் இத்தல அன்னை.\nதஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னன், வெங்கோஷி ஒரு முறை சமயபுரம் சென்று அங்கு தங்கி வழிபடும் போது தஞ்சைக்கு கிழக்கே மூன்று கல் தொலைவில் புன்னை மரக்காட்டில் புற்று வடிவில் தான் இருப்பதினை குறிப்பால் உணர்த்தினாள். 1680–ல் நடந்த நிகழ்ச்சி, அவர் தஞ்சை வந்து பார்த்தபோது புன்னை வனத்தில் புற்று இருப்பதினை கண்ணுற்று, சிறிய கூரையமைத்து புன்னைநல்லூர் என்று பெயரிட்டார்.\nஅதன் பிறகு தஞ்சையை ஆண்ட துளஜா மன்னனின் மகளுக்கு வைசூரி என்ற அம்மை நோய் உண்டாகி, கண் பார்வையையும் மங்கச் செய்தது. அப்போது அம்பிகை ஒரு சிறுமியாகக் கனவில் தோன்றி புன்னை நல்லூர் வரச் சொன்னாள். அரசர் அவ்வாறே செய்ய அந்த அற்புதம் நடந்தது. ஆம் அரசிளங்குமரி மீண்டும் கண்பார்வை பெற்று புதிய பொலிவுடன் மீண்டாள்.\nமகிழ்ச்சி அடைந்த துளஜா ராஜா சிறிய கோவிலையமைத்து திருச்சுற்றினையும் எழுப்பினார். தவவலிமையில் சிறந்த ஞானியான சதா சிவம் பிரமேந்திரர், புற்று மண்ணாக இருந்த மாரிக்கு திருவடிவம் கொடுத்து எந்திரப் பிரதிஷ்டை செய்து சக்தியூட்டினார். பிறகு, ஆண்ட அரசர்கள் மண்டபங்களும், திருச்சுற்றுகளும், ஏழுநிலை ராஜகோபுரமும் கட்டி ஆலயத்தை விரிவு படுத்தினார்.\nபுற்று மண்ணால் உருவாக்கப்பட்ட புன்னை நல்லூர் புனிதவதி, படைக்கலம் ஏந்திய நான்கு கரங்களுடன் அமர்ந்த திருக்கோலத்தில் கருணை மழை பொழியும் கண்களுடன் காட்சி தருகிறாள். இவருக்கான அலங்காரங்களில் தாழம்பூ உடையும், தங்க கவசமும் கொள்ளை அழகு தரும்.\nஅன்னைக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. ஆனால் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு மண்டல காலம் தைலக் காப்பு சாற்றப்படுகிறது. அப்போது திருமேணியில் வெப்பம் அதிகரித்து முத்து முத்தாக வியர்வை வெளிப் படும். அதனால் ‘முத்துமாரி’ என்று வணங்கப் படுகிறாள். குளிர்ச்சியாக இளநீர், தயிர் படைக்கப்படுகிறது. துரிகையில் அம்பாளின் திருவுருவம் வரையப்பட்டு வழிபடப்படுகிறது.\nமுத்துமாரி உற்சவ மூர்த்திக்கும், அருகே தனிச் சன்னிதியில் வடக்கு நோக்கி நிற்கும் விஷ்ணு துர்க்கைக்கும் தினசரி அபிஷேக ஆராதனைகள் நிகழ்த்தப் பெறுகின்றன. மூன்று சுற்றுகளைக் கொண்ட இந்த ஆலயத்தின் இரண்டாவது சுற்றில், தென்கிழக்கு மூலையில் பேச்சியம்மன் போன்ற கிராம தேவதைகள் மேற்கு நோக்கி வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள். மகமாயியைக் கும்பிட்டு விட்டு, குழந்தைகளின் காக்கும் தெய்வமான பேச்சி அம்மனை பூசிப்பது ஒரு மரபு. மூன்றாவது திருச்சுற்றின் அன்னையின் விமானத்துக்கு நேர் பின்புறம், தல விருட்சமான புன்னை மரம் உள்ளது.\nஇந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தஞ்ச��� அரண்மனை தேவஸ்தானத்தின் 88 கோவில் களில் முதன்மை ஆலயமாக புன்னைநல்லூர் முத்துமாரியம்மன் கோவில் திகழ்கிறது. இந்த ஆலயம் தினமும் காலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையிலும், ஆவணி நாட்களில் அதிகாலை 3 மணி முதல் இரவு 12 மணி வரையிலும் தரிசனத்துக்காகத் திறந்திருக்கும்.\nதஞ்சாவூரில் இருந்து 5 கி.மீ தொலைவில் நாகை நெடுஞ்சாலையில் உள்ள புகழ்பெற்ற புன்னைநல்லூர் கோவிலுக்கு எல்லா இடங்களிலிருந்தும் பேருந்து, தொடர்வண்டி போன்ற பயண வசதிகள் உண்டு.\nதஞ்சை தரணிக்கு மட்டுமல்ல.. உலகெங்கிலுமிருந்து எந்த வித இன பேதமும் இல்லாது மக்களைத் தன்பால் ஈர்த்துள்ளார், புன்னைநல்லூர் முத்துமாரியம்மன். கருணைக் கண்களால் ரட்சிக்கும் இந்த அன்னையின் ஆலயத்தில், ஆவணி மாதம் மட்டும் தான் விழாவா என்றால் மற்ற கோவில்களைப் போல ஆடி வெள்ளியும் சிறப்புடையதாகவே கொண்டாடப்படுகிறது. ஆடி மாதத்தில் கூடை கூடையாக பல வண்ணப் பூக்களை மேளதாளத்துடன் ஊர்வலமாக ஏந்தி வந்து, ஈஸ்வரியின் திருவுருவே மூழ்கும் வண்ணம் பூச்சொரியும் விழாவை நடத்துகிறார்கள். இந்த நிகழ்வைக் காண ஆயிரம் கண் இருந்தாலும் போதாது. இவ்வாண்டு 33 வகை மலர் களால் இந்த பூச்சொரியும் விழா நிகழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஅர்ச்சனை செய்தால் பிரச்சினை தீரும்\nகேது திசை, கேது புத்தி நடப்பவர்கள், லக்னத்தில் கேது இருப்பவர்கள், 2,4,6,8,12 ஆகிய இடங்களில் சுய ஜாதகத்தில் கேது இருப்பவர்கள், வாழ்க்கையில் நிறையத் தடைகளைச் சந்திக்க நேரிடும். அவர்கள் விநாயகருக்கு தொடர்ச்சியாக அர்ச்சனை செய்து வழிபட்டு வருவது நல்லது. விநாயகருக்கு அருகம்புல் மாலை சூட்டி அர்ச்சனை செய்தால், அனைத்து பாக்கியங்களும் கிடைக்கும். வில்வ இலை அர்ச்சனை செய்தால் துன்பங்கள் தூளாகும். மருத இலையால் அர்ச்சனை செய்தால் நல்ல மக்கட்பேறு உண்டாகும். தேவதாரு இலையால் அர்ச்சனை செய்தால் மன வலிமை கிடைக்கும். வன்னி இலையால் அர்ச்சனை செய்தால் வளர்ச்சி கூடும். மரிக்கொழுந்து இலையாலும், பச்சை இலையாலும் அர்ச்சனை செய்தால் ஞானமும், கல்வியும் விருத்திக்கும்.\nகுழந்தை பாக்கியம் வழங்கும் வழிபாடு\nஇருளை விலக்குவது ஒளி. நாம் ஒவ்வொருவரும் ஒளிமயமான வாழ்க்கை அமைய வேண்டும் என்றே விரும்���ுகின்றோம். விளக்கேற்றி வழிபடும் ‘ஒளி’ வழிபாட்டால் வாரிசு உண்டாகும். புத்திரப்பேறு கிடைக்க எத்தனையோ பேர் தவமாய் தவம் இருக்கிறார்கள். குழந்தைப்பேறுக்காக ஏங்கும் தம்பதியர் இருவரும், ஒரு நல்ல நாள் பார்த்து கடைக்குச் சென்று மூன்று முகம் கொண்ட குத்துவிளக்கு வாங்கி வர வேண்டும். அதனை பூஜையறையில் வைத்து, தினமும் அதிகாலையில் மூன்று முகத்திலும் இருவரும் இணைந்து விளக்கேற்ற வேண்டும். மேலும் குழந்தைபாக்கியம் தரும் குரு வழிபாட்டுப் பாடல்களைப் பாடி வழிபட்டால், கண்டிப்பாக புத்திரப்பேறு கிட்டும். செம்பு, வெள்ளி, பித்தளை, தங்கம் போன்ற உலோகத்தால் ஆன விளக்குகள் உத்தமம்.\n1. கைரேகை அற்புதங்கள் : பெண்களுக்கான திருமணத் தடை ஏன்\nதிருமணம் காலா காலத்தில் நடப்பதற்கோ அல்லது தடைபடுவதற்கோ பல காரணங்கள் உள்ளன.\n2. புத - ஆதித்ய யோகம் தரும் பலன்கள்...\nஜாதக கட்டத்தில் சூரியனும் புதனும் சேர்ந்து இருந்தால், அதனை ‘புத- ஆதித்ய யோகம்’ என்று கூறுவார்கள்.\nமுப்புரம் எரித்த சிவனாரை வழிபடும் விதமாக, திருக்கார்த்திகையில் ஜோதியின் வடிவமாக விளக்குகளை ஏற்று கிறோம்.\n4. மகாபாரதம் சொல்லும் தத்துவம்\nமகாபாரதம்.. படிக்கும் ஒவ்வொருவரிடம் இருந்தும் ஒவ்வொரு கண்ணோட்டத்தில் வெளிப்படும், எவராலும் முழுமையாக அறிந்துகொள்ள முடியாத சிறப்புமிக்க காவியம்.\n5. சிவனுக்கு உகந்த நாகலிங்கப் பூ\nசிவலிங்க பூஜைக்கு உதவும் பொருட்களில் வில்வம், தாமரை, செவ்வரளி போல நாகலிங்கப் பூவுக்கும் முக்கியப் பங்கு உண்டு.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=356467", "date_download": "2019-01-21T16:58:08Z", "digest": "sha1:BXHCY5D6JS73SJQWSLYF6LAT2CDHF743", "length": 18162, "nlines": 238, "source_domain": "www.dinamalar.com", "title": "KOVAI DAY | 6. சிறுதுளி... செய்வது பெரும் பணி!| Dinamalar", "raw_content": "\nகுழந்தை பிறப்பு சீனாவில் குறைந்தது\nஷிவ்பால் கட்சியுடன் கூட்டணி: காங். ஆலோசனை\nசக எம்.எல்.ஏ.வை தாக்கிய கர்நாடக காங்., எம்.எல்.ஏ. ... 7\nகர்நாடகாவில் படகு கவிழ்ந்த விபத்தில் 8 பேர் பலி\nதிருவையாறு தியாகராஜர் 172வது ஆராதனை விழா துவக்கம்: 25ல் ... 2\n\" அரசியல் வேண்டாம் ஆளை விடுங்க\"- நடிகர் அஜித் பளீச் 16\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவின்போது அமைச்சரவை ...\nஅரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி., எழும்பூரில் ... 4\nகோயில் ஊழியர்கள் ஸ்டிரைக் ஒத்திவைப்பு 3\n6. சிறுதுளி... செய்வது பெரும் பணி\nகுகைகளை விட்டு வெளியேறிய ஆதி மனிதர்கள் ஆற்றுப்படுகையை அடைந்த பிறகுதான் நாகரிக வாழ்க்கையை வாழத்துவங்கினர் என்கிறது வரலாறு. இந்திய வரலாற்றை ஆய்வு செய்த அறிஞர்கள் பலர் \"நதிக்கரைகள்தான் நாகரிகத்தின் தொட்டில்' என்று வர்ணிக்கின்றனர்.\nகொங்கு நாட்டின் நாகரீகத் தொட்டிலாக விளங்கிய நொய்யல் நதியில் இன்று ஆலைக்கழிவும், சாயக்கழிவும் கலந்து விஷமாக மாறிப்போனது. நம்மை வாழ வைத்த ஆறு, நம் கண் முன்னே சாக்கடையாக மாறி உருக்குலைந்து போனதை கண்டு யாரும் கவலைப்படாத போது, இந்த நதிக்கு புத்துயிர் கொடுக்க புறப்பட்ட அமைப்புதான் \"சிறுதுளி'.\n2003ல் துவங்கப்பட்ட \"சிறுதுளி' அமைப்பு, நொய்யலை தூர் வாரி தூய்மைப்படுத்தும் பணியில் முதலில் களம் இறங்கியது.\nஇவ்வமைப்பின் முயற்சியால், அரசு இயந்திரம் அசைய ஆரம்பித்தது; ஓடைகள் உயிர் பெற்றன; குளங்கள் நீரால் நிரம்பிக் குளிர்ந்தன. கோவையின் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது; பசுமைப் பரப்பும் பாதுகாக்கப்பட்டது.\nஇப்போது, கோவையையே குளிர்விக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் இவ்வமைப்பின் நிறுவன அறங்காவலர் வனிதா மோகன். இதற்காக, \"பசும்புலரி' என்ற பசுமைத் திட்டம் உருவாக்கப்பட்டு பல ஆயிரம் மரக்கன்றுகள் பணி நடந்து வருகிறது. சமீபத்தில், அப்துல் கலாமை அழைத்து வந்து, அவரது கையாலேயே \"கலாம் வனம்' அமைத்தது இவ்வமைப்பு.\n\"ராக்' அமைப்புடன் இணைந்து செயல்படும் இத்திட்டத்தின் மூலம் கோவை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள கிராமங்களில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுவதே \"பசும்புலரி'யின் நோக்கம்.\n\"ஒரு லட்சம் மரங்களை நட்டு வளப்பது என்பது சிறுதுளியின் முதல் கட்ட இலக்கு, எங்களது நோக்கம், கோவை பகுதியில் 33 சதவீத பசுமை பரப்பை உருவாக்குவதுதான்'' என்கிறார் வனிதா மோகன். மாசடை காற்றுக்கு மாற்று மருந்தாக மரங்களை உருவாக்கி வரும் \"சிறுதுளி'யின் பசுமைக்கனவு நனவாக, நாமும் கரம் கொடுப்போம்;ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்.\n7. கோவைக்கிழார் என்ற மாமனிதர்\n5. எந்த ஏரியா காஸ்ட்லி\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப���பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B3/", "date_download": "2019-01-21T16:33:47Z", "digest": "sha1:OGOQP7YYSS5P33W35OBVMNGT4KZVI6MG", "length": 9145, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "வாஜ்பாயின் மறைவு கவலை அளிக்கிறது: ரஜினிகாந்த் இரங்கல் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமன்னாரில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் தமிழர்களின் உடல்களாக இருக்கலாம் – ராமதாஸ்\nபிரித்தானியாவுடனான வர்த்தக ஒப்பந்தமே எமது முன்னுரிமை: ஜெசிண்டா ஆர்டன்\nஎமக்கு அடையாளமான எமது மொழியை நாம் பாதுகாக்க வேண்டும்: துரைராசசிங்கம்\nஉழைப்பவர்களுக்கு பதவி தானாக தேடி வரும் – பழனிசாமி\nமுச்சக்கர வண்டிகளுக்கான கட்டுப்பாடு தொடர்பாக புதிய அதிகாரசபை: அமைச்சர் அர்ஜுன\nவாஜ்பாயின் மறைவு கவலை அளிக்கிறது: ரஜினிகாந்த் இரங்கல்\nவாஜ்பாயின் மறைவு கவலை அளிக்கிறது: ரஜினிகாந்த் இரங்கல்\nசிறந்த ஆட்சியாளரான வாஜ்பாயின் மறைவு கவலை அளிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் அவரது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.\nஉடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (93) சிகிச்சை பலனின்றி இன்று(வியாழக்கிழமை) காலமானார்.\nநேற்று முதல் அவரது உடல்நிலை மோசமானதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இன்று காலை முதல் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து, பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தனர்.\nஇந்நிலையில், சிகிச்சை பலனின்றி வாஜ்பாய் மரணமடைந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனை தெர��வித்துள்ளது. வாஜ்பாயின் மரணத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ரஜினி தெரிவித்திருப்பதாவது,\nசிறந்த ஆட்சியாளரான திரு.வாஜ்பாயின் மறைவு கவலை அளிக்கிறது, அவரது ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதிருவாரூர் தொகுதி இடைத்தேர்தல்: தி.மு.க. வேட்பாளர் அறிவிப்பு\nதிருவாரூர் இடைத்தேர்தலில் திமுக சார்பில் பூண்டி கலைவாணன் போட்டியிடுவார் என அக்கட்சியின் அமைப்புச் செ\nகருணாநிதி உள்ளிட்ட மறைந்த 12 உறுப்பினர்களுக்கு சட்டசபையில் இரங்கல் தெரிவிப்பு\nமுன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உள்ளிட்ட மறைந்த 12 உறுப்பினர்களுக்கு சட்டசபையில் இரங்கல் குறிப்பு வாச\n2018 இல் அதிர்ச்சியளித்த சினிமா துறை பிரபலங்களின் இறப்புகள் – முழு விபரம்\n2018 ஆம் ஆண்டு சினிமா துறையில் பல மறக்கமுடியாத நிகழ்வுகள் நடந்தேறியிருக்கின்றன. அந்தவகையில், சினிமாத\nஎந்த நேரத்திலும் ஆட்சி மாற்றம் நடக்கலாம்: இனி எம்மை வெல்ல யாருமில்லை – ஸ்டாலின் சூளுரை\nமத்தியிலும், மாநிலத்திலும் எந்த நேரத்திலும் ஆட்சி மாற்றம் நடக்கலாம் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்\nஇரத்தம் கொதிக்கிறது – கர்ப்பிணி பெண் விவகாரம் குறித்து ஸ்டாலின் ஆவேசம்\nசாத்தூரில் கர்ப்பிணி பெண்ணுக்கு HIV பாதிப்பு ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம் குறித்து, ‘இரத்தம் கொத\nபிரித்தானியாவுடனான வர்த்தக ஒப்பந்தமே எமது முன்னுரிமை: ஜெசிண்டா ஆர்டன்\nஎமக்கு அடையாளமான எமது மொழியை நாம் பாதுகாக்க வேண்டும்: துரைராசசிங்கம்\nமுச்சக்கர வண்டிகளுக்கான கட்டுப்பாடு தொடர்பாக புதிய அதிகாரசபை: அமைச்சர் அர்ஜுன\nஹரோ நகரத் தமிழர்களின் தைப்பொங்கல் விழா 2019\nகண் பரிசோதனைக்கு சென்ற வித்தியாசமான வாடிக்கையாளர்\nஅமெரிக்காவில் பனிப்புயல்- பல லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு\nமாலியில் இடம்பெற்ற தாக்குதலில் 10 ஐ.நா அமைதிக்காப்பாளர்கள் உயிரிழப்பு\nஉலக கிண்ணத்தினை பாகிஸ்தான் கைப்பற்றும் – மலிக்\nதேர்தல் கூட்டணி குறித்து நாமக்கல் மாநாட்டிற்கு பின்னர் அறிவிப்பேன்- ஈஸ்வரன்\nபடகு கவிழ்ந்ததில் 6 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?cat=62", "date_download": "2019-01-21T16:31:11Z", "digest": "sha1:MM5CUFRG25J7O53RWCW6MTGN2GXYCR3U", "length": 3129, "nlines": 32, "source_domain": "karudannews.com", "title": "தொழில்நுட்பம் – Karudan News", "raw_content": "\nபோலி முகநூல் பாவனையாளர்களா நீங்கள் உங்களுக்கு வருகிறது புதிய ஆப்பு\nஇரண்டு பில்லியன் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் போலி கணக்கு வைத்துள்ளவர்களை கண்டறியும் முயற்சியில் பேஸ்புக் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கணக்கு வைத்துள்ளவர்கள் உண்மையில் மனிதர்கள் தானா என கண்டறியும் விதமாக அவர்களின் உண்மை புகைப்படத்தை கேட்க உள்ள அந்நிறுவனம், சோதனை முடிந்தவுடன் டெலிட் செய்யப்படும் என உத்திரவாதம் வழங்கவுள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே ஆப்பிள் நிறுவனம் ஃபேஸ் ஐடி தொழில்நுட்பத்தையும் மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் ஹெல்லோ தொழில்நுட்பத்தயும் பயன்படுத்தி போலி கணக்குகளை நீக்கும் முயற்சியில் இறங்கியுள்ள...\nவாட்ஸ்-அப் செயலி முடங்கியதற்கான காரணம் வெளியானது\nஇலங்கை உட்பட உலகம் முழுவதும் பல கோடி பேர் பயன்படுத்தி வரும் வாட்ஸ்-அப் செயலி பல நாடுகளில் முடங்கிய நிலையில், விரைவாக மீட்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/authorindex.aspx?ai=29", "date_download": "2019-01-21T16:12:39Z", "digest": "sha1:GNZUJIFY3MWPX5NFR7RGD3R5FKCOYRD5", "length": 8512, "nlines": 47, "source_domain": "tamilonline.com", "title": "Thendral", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | சாதனையாளர் | சமயம் | சிறுகதை | அஞ்சலி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | கவிதைப்பந்தல் | சிறப்புப் பார்வை | மேலோர் வாழ்வில் | முன்னோடி\nஅசோகன் பி. படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்\nஅடிப்படை மாற்றங்கள் - (Jun 2006)\nதமிழகத் தேர்தல் முடிவுகள் ஓரளவு எதிர்பார்த்த திசையிலேயே இருக்கின்றன. அஇஅதிமுக வின் பலத்துக்கும் அக்கட்சி மற்றும் கூட்டணி வென்ற வாக்குகளுக்கும், பெற்ற இடங்களுக்கும் பெரும் இடைவெளி இருப்பதாகத் தோன்றுகிறது. மேலும்...\nஇவர்கள் இப்படித்தான் - (May 2006)\nபொதுவாக நமக்கு அரசியல் மீது அவ்வளவு நல்ல அபிப்பிராயம் இல்லை; அரசியல்வாதிகளைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. பல்வேறு அரசியல்வாதிகள் தங்களது சுயநலம் மற்றும் சந்தர்ப்பவாதம் ஆகியவற்றைக் காட்டும் போதெல்லாம்... மேலும்...\n·பிரான்ஸ் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டத்தினாலும், அதோடு தொடர்புடைய சமூகப் பிரச்சனைகளாலும் கிளர்ச்சிகளும் போராட்டங்களும் நிகழ ஆரம்பித்துள்ளன. 'தாராளமயமாக்கல்' இந்தியாவுக்கு மட்டுமன்றி, மற்ற நாட்டினருக்கும்... மேலும்...\nபொறுப்பும் கடமையும் - (Mar 2006)\nதேர்தல்கள் வந்து விட்டன - இந்தியாவிலும், அமெரிக்காவிலும். நாடு வேறானாலும் அரசியல்வாதிகளின் அடிப்படை அணுகுமுறை ஒன்றாகத்தான் இருக்கிறது. சென்னையில் தெருக்கள் சற்றுச் சுத்தமாகியிருக்கின்றன... மேலும்...\nபுத்தாண்டு, பொங்கல் வாழ்த்துக்கள் - (Jan 2006)\nஅண்ணா (பொறியியல்) பல்கலைக் கழகம் 'செல் பேசி' உபயோகம் மற்றும் மாணவர் உடைகள் பற்றிய கட்டுப்பாடுகள் கொண்டு வந்தபோது, நான் பலமாகக் கண்டித்தேன். மேலும்...\nசுதந்திரமும், நடுநிலையும்... - (Dec 2005)\nதமிழ்நாட்டில் பல இடங்களில் வெள்ளத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. 40 ஆண்டுகளுக்கு மேலாக உடைபடாத கொள்ளிடக் கரைகள் பல இடங்களில் உடைபட்டு ப் பெருநாசம் விளைந்திருக்கிறது. மேலும்...\nபுயல்களால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தென்றல் தனது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்ளுகிறது. இயற்கையின் சீற்றம் பலரது வாழ்க்கையை அனாவசியமாக சீர்குலைத்து விட்டது. மேலும்...\nநமது அணுகுமுறை... - (Sep 2005)\nசில மாதங்களாக 'The Hindu' பத்திரிக்கையில், சில அமெரிக்கப் பத்திரிக்கையாளர்களின் கட்டுரைகள் தொடர்ந்து வெளிவரும் முறை இருக்கிறது. அப்படிப்பட்ட கட்டுரைகளைப் படிக்கும்போது... மேலும்...\nபயங்கரவாதத்துக்கு எதிரான போர் - (Aug 2005)\nலண்டன் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தென்றல் குடும்பத்திலுள்ள அனைவரும் எங்களது இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...\nமாற்று வேலை வாய்ப்புகள் - (Jun 2005)\nஇந்தியாவின் மத்திய அரசு ஒரு ஆண்டில் என்ன சாதித்தது (அல்லது சாதிக்கவில்லை) என்று அரசியல் கட்சிகள் கூட்டங்களில் முழங்கிக் கொண்டிருக்கின்றன. மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/10/men-killed-in-namakkal-mother-arrested.html", "date_download": "2019-01-21T15:47:40Z", "digest": "sha1:ADA6MK2YZHN7V7Y4RFB4PRVZRLNSLNBH", "length": 6749, "nlines": 70, "source_domain": "www.news2.in", "title": "குடிக்க பணம் கேட்டு மிரட்டியதால் மகனை வெட்டிக் கொன்ற தாய் - News2.in", "raw_content": "\nHome / குடிமகன்கள் / கைது / கொலை / டாஸ்மாக் / தமிழகம் / நாமக்கல் / மது / மதுவிலக்கு / குடிக்க பணம் கேட்டு மிரட்டியதால் மகனை வெட்டிக் கொன்ற தாய்\nகுடிக்க பணம் கேட்டு மிரட்டியதால் மகனை வெட்டிக் கொன்ற தாய்\nMonday, October 31, 2016 குடிமகன்கள் , கைது , கொலை , டாஸ்மாக் , தமிழகம் , நாமக்கல் , மது , மதுவிலக்கு\nநாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே குடிப்பதற்காக பணம் கேட்டு தொந்தரவு செய்த மகனை தாயே வெட்டி கொலை செய்துள்ளார்.\nநாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த காட்டுகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி . இவரது மகன் அண்ணாதுரை விசைத்தறி பட்டறையில் கூலி வேலை செய்து வருகிறார். இவர் அடிக்கடி குடித்துவிட்டு தாய் லட்சுமியிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று இரவு குடிபோதையில் தாயிடம் மீண்டும் தகராறு செய்துள்ளார்.\nஇதில் ஆத்திரமடைந்த தாய் லட்சுமி அண்ணாதுரையை கறி வெட்டும் அரிவாளால் வெட்டியதில் அண்ணாதுரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அண்ணாதுரையின் மனைவி சுமதி, காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார் இதையடுத்து ராசிபுரம் காவல் ஆய்வாளர் செல்லமுத்து நாமக்கல் டி.எஸ்.பி. வெங்கடேஸ் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திக்கு விரைந்து வந்தனர். அவர்கள், அண்ணாதுரையின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ராசிபுரம் அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அண்ணாத்துரையின் தாயார் லட்சுமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\nநரை முடியை கருமையாக மாற்ற இயற்கையான ஹேர் டை \n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஎந்த ஊரில் என்ன ஸ்பெஷல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2016/02/blog-post_20.html?m=1", "date_download": "2019-01-21T16:02:41Z", "digest": "sha1:WAVA3YLGYX4YEV465SJZ3VONRY2CFO74", "length": 27235, "nlines": 91, "source_domain": "www.radiospathy.com", "title": "றேடியோஸ்பதி: மலேசியா வாசுதேவன் 💐 பூங்காற்று திரும்பாத ஐந்து வருடங்கள்", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nமலேசியா வாசுதேவன் 💐 பூங்காற்று திரும்பாத ஐந்து வருடங்கள்\nபாட்டிசைக் கலைஞர் மலேசியா வாசுதேவன் இறந்து இன்றோடு ஐந்து வருடத்தைத் தொட்டு விட்டது.\nஎத்தனையோ பாடகர்கள் பரவசப்படுத்தியிருந்தாலும் மலேசியா வாசுதேவன் ஒலிக்கும்போதெல்லாம் \"எங்கள் அண்ணர் குரல்\" என்று உரிமையெடுத்துக் கொள்ளும் மனது\nஎன்று ஒரு ட்விட்டைச் சில நாட்களுக்கு முன் பகிர்ந்திருந்தேன்.\nஇன்று காலை நான் படைத்த \"விடியல்\" வானொலி நிகழ்ச்சியிலே அவர் தம் பாடல்களோடு மானசீக நினைவுப் பகிர்வை வழங்கியிருந்தேன்.\nபல்வேறு நாடுகளில் இருந்து நேயர்கள் இணைந்து தம் பகிர்வை வழங்கிக் கொண்டிருந்தார்கள். நிறைவாக \"ஆயிரம் மலர்களே மலருங்கள்\" பாடலை ஒலிபரப்புகிறேன். நிகழ்ச்சி முடிவடையச் சில நிமிடத் துளிகளே இருக்கிறது ஆனாலும் மலேசியா வாசுதேவன் பாடிய பகுதி இன்னும் வரவில்லை. அப்போது தியாகேசன் என்ற நேயர்\n\"பூமியில் மேகங்கள் ஓடியாடும் யோகமே\" என்று ஆரம்பித்து மலேசியா வாசுதேவன் பாடிய வரிகள் முழுதையும் தன் இனிய குரலால் பாடிச் சிறப்புச் சேர்த்தார். நெகிழ்ந்து விட்டேன் நான். இப்படியான எதிர்பாராத அனுபவங்கள் வாழ்நாள் பேறு.\nமுப்பது ஆண்டுகளுக்கு மேலாக ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்துக் கொண்டிருந்த பின்னணிப்பாடகர், நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர் மலேசியா வாசுதேவன் தனது 67 வயதில் தனது இதயத்துக்கு நிரந்தர ஓய்வு கொடுத்திருக்கின்றார்.\nஇவரது உடல் நலம் பாதிக்கப்பட்ட சேதி பல மாதங்களுக்கு முன்னர் வந்திருந்தாலும் மீண்டும் மிடுக்கோடு சங்கீத மகா யுத்தம் போன்ற இசை நிகழ்வுகளில் கலந்து கொண்ட போது மலேசியா வாசுதேவன் என்னும் கலைஞனை நாம் அவ்வளவு சீக்கிரம் இழக்க மாட்டோம் என்று நினைத்துக் கொண்டேன். அந்த நினைப்பை இன்று பொய்யாக்கிவிட்டார்.\nமலேசியா வாசுதேவனைப் பொறுத்தவரை அவர் தமிழ்த்திரையுலகுக்கே தன்னைத் தாரை வார்த்துக் கொண்ட பாடகர். எண்பதுகளிலே சிவாஜி கணேசனுக்கும், ரஜினிகாந்த்திற்கும் பொருந்திப் போனது அவர் குரல். என்னம்மா கண்ணு போன்ற நையாண்டிப் பாடல்கள் ஆகட்டும் , அள்ளித்தந்த பூமி அன்னையல்லவா, அடி ஆடு பூங்கொடியே போன்ற மென்மையான உணர்வு சொட்டும் பாடல்களாகட்டும் மலேசியா வாசுதேவன் தனித்துவமானவர்.\nகுறிப்பாக முதல் மரியாதை என்ற காவியத்திற்கு மலேசியா வாசுதேவனின் குரலின் பரிமாணம் அப்படத்தின் பாடல்களில் வெளிப்பட்டு படத்தின் உணர்வோட்டத்திற்கு உயிரூட்டியதொன்று. அந்தப் படத்திலேயே அவருக்குத் தேசியவிருது கிட்டியிருக்க வேண்டியது வேறெந்தப்படத்துக்கும் கூடக் கிடைக்காதது பெரும் துரதிஷ்டம்.\nஇந்தக் கலைஞனுக்கு அஞ்சலி பகிரும் விதமாக முன்னர் நான் பகிர்ந்து கொண்ட இடுகைகளில் இருந்து சில பகிர்வுகள், இந்தப் பாடல்களைப் பதிவுக்காக மீளக் கேட்கும் போது இன்னும் இன்னும் இவர் இழப்பின் சோகம் பற்றிக்கொள்கிறது :(\nநண்டு படத்தில் மலேசியா வாசுதேவனின் \"அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா\" என்னும் அற்புதக் குரல்\n80களில் ரஜனி - கமல் என்ற எதிரெதிர் துருவ நட்சத்திரங்கள் நடிப்புலகில் இருந்தது போல எஸ்.பி.பாலசுப்ரமணியம் - மலேசியா தேவன் குரல்களும் தனித்துவமாக முன்னணியில் இருந்த குரல்கள். கே.ஜே.ஜேசுதாஸ் தன் பாணியில் தனி ஆவர்த்தனம் கொடுத்துக் கொண்டிருக்க எஸ்.பி.பி, மலேசியா வாசுதேவன் ஆகிய இருவரும் வித்தியாசமான பாடல்களைக் கலந்து கட்டித் தந்து கொண்டிருந்தார்கள்.\nஒரு காலகட்டத்தில் T.M.செளந்தரராஜன் குரலுக்கு மாற்றீடாக யாரையும் பொருத்திப் பார்க்க முடியாத சிவாஜி கணேசனுக்கு மலேசியா வாசுதேவனின் குரல் அச்சொட்டாக ஒட்டிக் கொண்டது.\nஅத்தோடு சூப்பர் ஸ்டாராக அப்போது மிக வேகமாக வளர்ந்து கொண்டிருந்த ரஜினிகாந்திற்கு மலேசியா வாசுதேவன் குரல் தான் தொடர்ந்து பல்லாண்டு காலம் பாடல் கை கொடுத்தது.\nநடிகராக வரவேண்டும் என்று சினிமாத்துறைக்கு வந்தவர் பாடகராகப் புகழ் பெற்றதோடு நில்லாமல் தன் நடிப்புத்திறமைக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தமிழ் சினிமாவின் தனித்துவமான வில்லன், சக குணச்சித்திர நடிகராகக் கவர்ந்து கொண்டார். அதில் முத்தாய்ப்பாக இருப்பது முதல் வசந்தம் ப��த்தில் கவுண்டராக சத்தியராஜோடு மோதிய படம். அந்தப் படத்தில் சத்தியராஜாவுக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரல் கொடுக்க, காட்சியில் நடித்ததோடு குரல் கொடுத்திருக்கும் மலேசியா வாசுதேவன் பாடும் அந்தப் பாடற்காட்சி \"சும்மா தொடவும் மாட்டேன்\"\nசாமந்திப் பூ உட்பட நான்கு படங்களுக்கு இசையமைத்தது மலேசியா வாசுதேவனின் இன்னொரு பரிமாணம்.\n1990 ஆம் ஆண்டு மலேசியா வாசுதேவனை இயக்குநரும் தமிழ் சினிமா அறிமுகப்படுத்திக் கொண்டது. ஹரிஷ் என்ற இளம் நாயகன் நடிக்க \"நீ சிரித்தால் தீபாவளி\" படத்தை இயக்கியிருந்தார் மலேசியா வாசுதேவன். 90 களின் ஆரம்பத்தில் வைகாசி பொறந்தாச்சு மூலம் பிரசாந்த் ஆரம்பித்து வைத்த புதுமுகப் புரட்சி மூலம் 90, 91 களில் ஒரு சில முன்னணி நடிகர்கள் தவிர மற்றைய அனைத்துமே புதுமுகங்களோடு வந்த படங்களாக இருந்தன. இந்த வரிசையில் நீ சிரித்தால் தீபாவளி படம் அமைந்திருந்தாலும் அந்தப் படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.\nஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இவர் சிட்னிக்கு இசை நிகழ்ச்சிக்காக வந்தபோது \"நீ சிரித்தால் தீபாவளி\" படத்தை ஞாபகப்படுத்திப் பேசினேன். \"அந்தப் படத்தோட டிவிடி கிடைச்சா கொடுங்களேன்\" என்றரே பார்க்கலாம். படம் இயக்கியவர் கையிலேயே அந்தப் படம் இல்லை என்பது எவ்வளவு கொடுமை.\nநீ சிரித்தால் தீபாவளி படத்தில் இடம்பெற்ற முன்னர் கேட்ட அதே பாடலை ஜோடிப்பாடலாக சந்தோஷ மெட்டில் தருகின்றார்கள் மலேசியா வாசுதேவன், சித்ரா கூட்டணி. இந்த சந்தோஷ மெட்டு அதிகம் கேட்டிராத பாடலாக இருந்தாலும் பாடலுக்கு இசைஞானி இளையராஜா கொடுத்திருக்கும் மென்மையான மெட்டு இதமான தென்றலாக இருக்கின்றது.\nசாமந்திப் பூ படம் மலேசியா வாசுதேவன் இசையமைத்த படங்களில் ஒன்று. சிவகுமார், ஷோபா நடித்த இந்தப் படம் வருவதற்கு முன்னரே நடிகை ஷோபா தற்கொலை செய்து கொண்ட துரதிஷ்டம் இப்படத்தோடு ஒட்டிக் கொண்டது. படத்தின் இறுதிக்காட்சியில் ஷோபாவின் நிஜ மரண ஊர்வலத்தையும் காட்டியிருப்பார்கள். இந்தப் படத்தில் இருந்து இரண்டு இனிய பாடல்கள்\nமுதலில் \"ஆகாயம் பூமி\" என்ற பாடலை இசையமைத்துப் பாடுகின்றார் மலேசியா வாசுதேவன்.\nசாமந்திப் பூ படத்தில் இருந்து இன்னொரு தெரிவாக வரும் இனிமையான ஜோடிக்கானம் ஒரு காலத்தில் இலங்கை வானொலியில் கலக்கிய பாடல். \"மாலை வேளை ரதிமாறன் வே���ை\" என்ற இந்தப் பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.பி.சைலஜா இணைந்து பாடுகின்றார்கள்.\nமலேசியா வாசுதேவன் தன் ஆரம்ப காலகட்டத்தில் மணிப்பூர் மாமியார் படத்தில் \"ஆனந்தத் தேன் காற்று தாலாட்டுதே\" பாடலை திருச்சி லோகநாதன் குரல் பாணியில் பாடியிருப்பார்.\nஅதே போல திறமை என்ற படத்தில் உமாரமணனோடு பாடிய \"இந்த அழகு தீபம்\" பாடலிலும் அந்தப் பழமை என்றும் இனிமையான குரலைக் காட்டியிருப்பார். இதோ அந்தப் பாடல்\nநிறைவாக வருவது, என் விருப்பப் பாடல் பட்டியலில் இருந்து இன்றுவரை விடுபடாத பாடலான என் ஜீவன் பாடுது படத்தில் வரும் \"கட்டி வச்சுக்கோ எந்தன் அன்பு மனச\" பாடலை மலேசியா வாசுதேவனுடன் இணைந்து பாடுகின்றார் எஸ்.ஜானகி. இந்தப் பாடலும் பெரிய அளவில் பிரபலமாகாத ஆனால் மலேசியா வாசுதேவனுக்கே தனித்துவமான முத்திரைப்பாடலாக அமைந்து விட்டது\nராதிகா - விஜயன் இருவரும் ஒரே நிலையில் இருப்பதாக காட்டும் காட்சி சைலஜா \"ஆயிரம் மலர்களே\" பாடலைப் பாடுவதோடு மலேசியா வாசுதேவனும் கலக்கிறார்.\nசுவரில்லாத சித்திரங்கள்\" திரையில் வரும் பாடல். கங்கை அமரன் இசையமைத்து அவருக்கு வாழ் நாள் முழுவதும் பெருமை தேடித்தரும் பாடல்களில் \"காதல் வைபோகமே\" பாடல் தனித்துவமானது. மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி பாடும் பாடலிது. ஒரு தலைக்காதல் கொண்ட பாக்யராஜின் காதல் கனவும், மனமொத்த சுதாகர், சுமதி ஜோடியின் கனவுலகப்பாடலாகவும் அமையும் இந்தப் பாடலை இசைத்தட்டில் கேட்டால் திடீரென்று காதல் வைபோகமே என்று ஆரம்பித்து திடுதிப்பில் முடிவதாக இருக்கும். ஆனால் படத்தில் காட்சியமைப்புக்கு ஏற்றவாறு இதனை எடுத்தபோது மலேசியாவாசுதேவன் \"காதல் வைபோகமே காணும் நன்னாளிதே வானில் ஊர்கோலமாய் என்று முதல் அடிகளை மெதுவாகப் பாடி முடித்து நிதானிக்க பஸ் கிளம்பும் ஓசையுடன் பாடல் ஆரம்பிக்கும். கூடவே இரண்டாவது சரணத்தில் இடைச்செருகலாக மேலதிக இசையும் போடப்பட்டிருக்கும். கேட்டுப் பாருங்கள் புரியும்.\nஎன்றோ கேட்ட இதமான ராகங்கள் தொகுப்பில்\n\"அடுத்தாத்து ஆல்பட்\" பலருக்கு இப்படி ஒரு படம் வந்ததே தெரியாது. ஆனால் \"இதயமே.... நாளும் நாளும் காதல் பேச வா....\" இந்தப் பாடலை மறக்க மாட்டார்கள். எண்பதுகளில் மலேசியா வாசுதேவனின் தனித்துவமான குரல் மிளிர்ந்த காலகட்டத்தில் அவரோடு இணைந்து எஸ்.ஜானகி பாடிய பாடல். இப்பாடலின் ஆரம்ப சங்கதியே மலை மேட்டொன்றின் மீது மெல்ல உச்சி நோக்கி ஓடுவது போல இருக்கும். அந்த ஆரம்ப வரிகளும் அப்படியே மூச்சுவிடாமல் பதியப்பட்டிருக்கும்.\nவானம்பாடி போல நாங்கள் கானம் பாடி ஓடினோம்\nவாசம் வீசும் பூவைப்போல வாசம் வீசி பாடினோம்\nஇப்படி காதலன் பாட பின்னணியில் கொங்கோ வாத்தியம் இதமாகத் தாளம் தட்டும் அதற்கு\nஜாதி பேயை ஓட்டுவோம் நீதி நாட்டுவோம்\nசாமி வந்து தோன்றினும் காதல் பேசுவோம்\nஇப்படி காதலி பாடுவாள் அந்த சரணம் முடியும் போது இன்னொரு புது மெட்டில்\nஅன்பின் உறவே இன்றும் நமதே என்றும் நமதே\nஇதயமே நாளும் நாளும் காதல் பேசவா\nஎனப் பயணிக்கும் வகையில் புதுமையாக அமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடல் முழுவதும் மெட்டுக்கள் மாயாஜாலம் காட்டும். பின்னணி இசை கூட காதலின் இலக்குத் தேடி ஓடும் பயணமாக வெகு வேகமாக வாத்திய ஆலாபனை இசைஞானி இளையராஜாவின் முத்திரை பதிவு செய்யப்பட்டிருக்கும்.\nஅன்பு பிரபா, நெடு நாட்கள் கழித்து உங்கள் பதிவைப் படிக்கும் போது நெகிழ்கிறேன். எனக்கும் திரு வாசுதேவனின் குரல் மிகப் பிடித்த ஒன்று. அடுத்த வாரிசு படத்தில் ஒரு பாடல்\nமிகப் பிரபலம்.கம்பீரமும் மென்மையும் இணைய முடியும்\nஎன்பதற்கு ஒரே அடையாளம் அவர். மிக நன்றி மா.\nஅத்தனை பாடல்களும் அமுதம். கோடை காலக் காற்றே நான் ரசித்து ருசிப்பேன்.\nலிஸ்ட் மிக நீளம்.அதனால் எழுதவில்லை.\nஅன்பு பிரபா , தங்கள் தளம் சமீபத்தில் தான் எனக்கு அறிமுகம் . மிக நன்றாக உள்ளது .இளையராஜாவின் கண்ணுக்கொரு வண்ணக்கிளி பற்றிய தகவல் தங்களின் பதிவுகளில் கண்டு பாடல்களை கேட்டு மகிழ்ந்தேன் . மலேசியா வாசுதேவன் பற்றிய பதிவு அருமை . மேலும் 1984ம் வருடம் இளையராஜாவின் இசையில் வந்த 'நியாயம் ' என்ற படத்தில் நான்கு பாடல்கள் உண்டு . அதில் மூன்று பாடல்கள் திரு மலேசியா வாசுதேவன் அவர்கள் பாடியது தான். அதிலும் கருது காத்தாடுது குருவி கூத்தாடுது மற்றும் வெட்கப்பட வேணாம் ஏ வெட்டுகிளியே ஆகிய பாடல்கள் அருமையானவை . அதிகம் கேட்கபடாத இளையராஜா பாடல்களில் இவைகளும் அடக்கும் . மிக்க நன்றி பிரபா\nசெந்தில் சிகாமணி ஸ்ரீவில்லிபுத்தூர் .\nஅன்பு பிரபா , தங்கள் தளம் சமீபத்தில் தான் எனக்கு அறிமுகம் . மிக நன்றாக உள்ளது .இளையராஜாவின் கண்ணுக்கொரு வண்ணக்கிளி பற்றிய தகவல் தங்களின் ��திவுகளில் கண்டு பாடல்களை கேட்டு மகிழ்ந்தேன் . மலேசியா வாசுதேவன் பற்றிய பதிவு அருமை . மேலும் 1984ம் வருடம் இளையராஜாவின் இசையில் வந்த 'நியாயம் ' என்ற படத்தில் நான்கு பாடல்கள் உண்டு . அதில் மூன்று பாடல்கள் திரு மலேசியா வாசுதேவன் அவர்கள் பாடியது தான். அதிலும் கருது காத்தாடுது குருவி கூத்தாடுது மற்றும் வெட்கப்பட வேணாம் ஏ வெட்டுகிளியே ஆகிய பாடல்கள் அருமையானவை . அதிகம் கேட்கபடாத இளையராஜா பாடல்களில் இவைகளும் அடக்கும் . மிக்க நன்றி பிரபா\nசெந்தில் சிகாமணி ஸ்ரீவில்லிபுத்தூர் .\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/6109/amp", "date_download": "2019-01-21T16:40:31Z", "digest": "sha1:X3CCI35PPG66AA3RHH53DQJDULMHSM6U", "length": 5256, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "பத்மாவும் கங்காவும் | Dinakaran", "raw_content": "\nமேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினாவுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்தான். சமீபத்தில் இந்தியாவுக்கு வந்த ஹசினா, பத்மா நதியில் பிடித்த மீன்களை மம்தாவுக்கு ஒரு பெட்டி நிறைய கொண்டுவந்து கொடுத்தார். இதற்குமுன் இவர்கள் இருவரும் சந்தித்துக்கொண்டபோது, மேற்கு வங்காளத்திற்கு பத்மா நதி மீன்களை அனுப்ப வேண்டும் என கோரிக்கை வைத்தார் மம்தா.\nஅதற்கு ஹசினா ஜோக்காக, ‘‘நீங்க தீஸ்தா நதி நீரை கொடுத்து... எங்க பத்மா மீனை எடுத்துக்குங்க’’என்றார். தீஸ்தா நதி சார்பாக மேற்கு வங்காளம் - பங்களாதேஷ் இடையே பிரச்னை உண்டு. சரி... அது என்ன... பத்மா நதி கங்கை நதி பங்களாதேஷில் நுழைந்தபின், அதன் கிளை நதி பத்மா என அழைக்கப்படுகிறது.\nதமன்னா இடை பெற 5 வழிகள்\nதுன்பங்களை துடைத்தெறிவாள் அஷ்டபுஜ துர்க்கை\nநியமிக்கப்பட்ட ஓட்டத்தைப் பொறுமையா ஓடுங்க\nமூட்டு வலியா ஒத்தடம் கொடுங்கள்\nபிசியான பெண்களும் எதிர்கொள்ளும் பிரச்னைகளும்...\nஅழகாக இருக்க ஜட்ஜ்மென்ட் முக்கியம்\nநம்மை பார்த்துக் கொள்வது சுயநலமில்லை\nகுழந்தைகள் நம் தேசத்தின் பூக்கள்\nவாழைப்பழம் சாப்பிடுங்க ஆரோக்கியமா இருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/05/16215055/Karnataka-Governor-has-invited-BS-Yeddyurappa-to-form.vpf", "date_download": "2019-01-21T16:48:55Z", "digest": "sha1:WUROKOWYWZT7QX2HCZV7ZPITXHF6CO7U", "length": 20104, "nlines": 150, "source_domain": "www.dailythanthi.com", "title": "Karnataka Governor has invited BS Yeddyurappa to form govt || கர்நாடகாவில் ஆட்சியமைக்க எடியூரப்பாவிற்கு ஆளுநர் அழைப்பு, 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகர்நாடகாவில் ஆட்சியமைக்க எடியூரப்பாவிற்கு ஆளுநர் அழைப்பு, 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவு + \"||\" + Karnataka Governor has invited BS Yeddyurappa to form govt\nகர்நாடகாவில் ஆட்சியமைக்க எடியூரப்பாவிற்கு ஆளுநர் அழைப்பு, 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவு\nகர்நாடகாவில் ஆட்சியமைக்க எடியூரப்பாவிற்கு ஆளுநர் அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்து உள்ளார். #KarnatakaElections2018 #BJP\nபா.ஜனதா 104 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. காங்கிரஸ் 78 இடங்களிலும், ஜனதா தளம்(எஸ்) கூட்டணி 38 தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது. மாநிலத்தில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், தொங்கு சட்டசபை அமைந்துள்ளது. இந்த நிலையில் காங்கிரசும், ஜனதா தளம் (எஸ்) கட்சியும் கூட்டணி அமைத்துள்ளது. ஜனதா தளம்(எஸ்) கட்சி தலைமையில் ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.\nஇருதரப்பிலும் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆளுநர் இறுதி முடிவு எடுக்காத நிலையில் எம்.எல்.ஏ.க்களை காப்பாற்றும் விதமாக காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் நடவடிக்கையை மேற்கொண்டது.\nமணிப்பூர் மற்றும் கோவாவில் பாரதீய ஜனதா கட்சி தனிப்பெரும் கட்சியாக வராத நிலையில் ஆட்சியை அமைத்தது. அங்கு காங்கிரஸ் கட்சிதான் முதன்மை கட்சியாக வந்தது. ஆனால் சிறிய கட்சிகளை இணைத்து பா.ஜனதா ஆட்சியை அமைத்தது. இரு மாநிலங்களிலும் ஆளுநர், தனிப்பெரும் கட்சியாக வந்த கட்சிக்கு அனுமதி அளிக்காமல் கூட்டணியுடன் வந்த கட்சிக்குதான் ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்தார் என்பதை இன்று குமாரசாமி சுட்டிக்காட்டி பேசினார்.\nஇப்போது தேர்தலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் எடியூரப்பாவை ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்து உள்ளார்.\nபாரதீய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ. சுரேஷ் குமார் டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், தனிப்பெரும் கட்சியாக வந்த பா.ஜனதாவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்து உள்ளார். நாளை 9:30 மணி அளவில் எடியூரப்பா பதவி ஏற்கிறார், என குறிப்பிட்டார்.\nகர்நாடகாவில் ஆட்சி அமைக்க எடியூரப்பாவிற்கு ஆளுநர் வஜூபாய் வாலா அழைப்பு விடுத்து உள்ளார். நாளை காலை 9:30\nமணியளவில் பாரதீய ஜனதா அரசு பதவியேற்கிறது என கர்நாடகா மாநில பாஜகவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தகவல்\nஇதற்கிடையே ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தாரா என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு ‘வி’ வடிவ வெற்றி விரல்களை கர்நாடக பாஜக பொறுப்பாளர் பிரகாஷ் ஜவடேகர் காண்பித்தார். பெங்களூருவில் நாளை போலீஸ் யாரும் விடுப்பு எடுக்கக்கூடாது என காவல் ஆணையர் உத்தரவிட்டு உள்ளார். 104 தொகுதியில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதாவிற்கு பெரும்பான்மை கிடையாது, ஆட்சி அமைத்தாலும் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். இந்நிலையில் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க 11 நாட்கள் அவகாசம் கொடுக்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகியது.\nயஷ்வந்த் சின்ஹா டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், “வெட்கமில்லாமல் கர்நாடகாவில் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்க முயற்சி செய்யும் கட்சியில் இருந்து வெளியேறியதில் மகிழ்ச்சியடைகிறேன். அடுத்த வருடம் மக்களவை தேர்தலில் மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றாலும், இதேபோன்ற செயலை அங்கும் செய்யும்,” என குறிப்பிட்டு உள்ளார்.\nஎடியூரப்பாவிற்கு அழைப்பு என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காங்கிரஸ் கட்சியிடம் இருந்து எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கர்நாடக பாரதீய ஜனதா மற்றும் எம்.எல்.ஏ. சுரேஷ் குமார் டுவிட்டரில் இருந்து இதுதொடர்பான செய்திகள் எடுத்துவிடப்பட்டது.\nஇந்நிலையில் நாளை காலை 9.00 மணிக்கு பெங்களூருவில் உள்ள ராஜ்பவனில் எடியூரப்பா கர்நாடகா முதல்வராக பதவியேற்பார் என பாரதீய ஜனதா டுவிட்டரில் மீண்டும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nஇதற்கிடையே கர்நாடகாவில் ஆட்சியமைக்க எடியூரப்பாவுக்கு ஆளுநர் அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்து உள்ளார். பதவியேற்பு நாளில் இருந்து 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டு உள்ளார். பதவியேற்பு நாள் குறித்து எடியூரப்பாவே முடிவு செய்து தெரிவிக்கும்படி ஆளுநர் கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.\n1. குற்றப்பிரிவு போலீசாரை அரசு தவறாக பயன்படுத்துகிறது : எடியூரப்பா குற்றச்சாட்டு\nமாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாகவும், குற்றப் பிரிவு போலீசாரை அரசு தவறாக பயன்படுத்துவதாகவும் பா.ஜனதா தலைவர் எடியூரப்பா குற்றச்சாட்டு கூறியுள்ளார்.\n2. கர்நாடக பா.ஜனதாவில் பரபரப்பு : எடியூரப்பாவுடன் ஜனார்த்தனரெட்டி திடீர் சந்திப்பு\nபெங்களூருவில் பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பாவை முன்னாள் மந்திரி ஜனார்த்தனரெட்டி திடீரென்று சந்தித்து பேசினார். இந்த சம்பவம் கர்நாடக பா.ஜனதாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n3. ஜனதாதளம்(எஸ்) குடும்ப கட்சி என்று விமர்சிக்கும் எடியூரப்பா, தனது மகனை சிவமொக்கா தொகுதியில் நிறுத்தியது ஏன்\nஜனதாதளம்(எஸ்) கட்சி ஒரு குடும்ப கட்சி என்று விமர்சித்து வரும் எடியூரப்பா, இடைத்தேர்தலில் தனது மகனை சிவமொக்கா நாடாளுமன்ற தொகுதியில் நிறுத்தியது ஏன் என்று மந்திரி எச்.டி.ரேவண்ணா கேள்வி எழுப்பியுள்ளார்.\n4. ஆட்சியை கவிழ்க்க நினைக்கும் முடிவை கைவிட வேண்டும் : எடியூரப்பாவுக்கு குமாரசாமி எச்சரிக்கை\nஆட்சியை கவிழ்க்க நினைக்கும் முடிவை கைவிட வேண்டும். இல்லையெனில் எங்கள் கட்சி எம்.எல்.ஏ.வுடன் குதிரை பேரத்தில் ஈடுபட்ட ஆதாரத்தை வெளியிடுவேன் என எடியூரப்பாவுக்கு குமாரசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.\n5. கூட்டணி ஆட்சி கவிழ்ந்தால் பா.ஜனதா பொறுப்பு அல்ல - எடியூரப்பா அறிக்கை\nகூட்டணி ஆட்சி கவிழ்ந்தால் பா.ஜனதா பொறுப்பு அல்ல என்றும், குமாரசாமிக்கு ஆட்சி பறிபோய் விடுமே என்ற பயம் வந்துவி ட்டது என்றும் எடியூரப்பா கூறி இருக்கிறார்.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. வினோத சம்பவம்: பெண் புலியை அடித்து சாப்பிட்ட ஆண் புலி\n2. பிரதமராக மம்தா பானர்ஜிக்கு எல்லா தகுதிகளும் உள்ளன; கர்நாடக முதல்வர் குமாரசாமி\n3. மாயாவதியை தரம் தாழ்ந்து விமர்சித்த ப��ஜக பெண் எம்எல்ஏவுக்கு தேசிய மகளிர் ஆணையம் கண்டனம்\n4. ஆணாக மாறி சலூன் கடை நடத்தும் சகோதரிகள்\n5. காஷ்மீர் எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய வீரர்கள் பதிலடி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/106738-case-over-abducted-actress-actor-dileep-seeks-cbi-investigation.html", "date_download": "2019-01-21T15:43:48Z", "digest": "sha1:FUVPVNPEO5P2MNVXW6IQP34ID276W4ID", "length": 18085, "nlines": 419, "source_domain": "www.vikatan.com", "title": "நடிகை கடத்தல் வழக்கு! சி.பி.ஐ விசாரணை கோரும் நடிகர் திலீப் | case over abducted actress: actor dileep seeks CBI investigation", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:40 (03/11/2017)\n சி.பி.ஐ விசாரணை கோரும் நடிகர் திலீப்\nபிரபல நடிகை கடத்தப்பட்டு பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ள மலையாள நடிகர் திலீப், அந்த வழக்கில் சி.பி.ஐ விசாரணைக் கோரியுள்ளார்.\nகடந்த பிப்ரவரி மாதம் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு காரில் திரும்பிக்கொண்டிருந்த பிரபல நடிகையை திருச்சூர்-கொச்சி சாலையில் ஒரு கும்பல் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்தது. இதுகுறித்து அந்த நடிகை அளித்த புகாரின் பேரில், கடத்தலில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளி பல்சர் சுனில் காவல்துறையினரிடம் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில் இந்தக் கடத்தலில் பிரபல மலையாள நடிகர் திலீப்புக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது. அவர்தான் கடத்தலுக்குத் தூண்டினார் என்பது உறுதியானது.\nஇதையடுத்து, திலீப் கைதுசெய்யப்பட்டு ஆலுவா சிறையில் அடைக்கப்பட்டார். 75 நாள் சிறைவாசத்துக்குப்பின் சமீபத்தில் அவர் ஜாமீனில் சிறையில் இருந்து வெளிவந்தார். இந்நிலையில், நடிகர் திலீப் கேரள மாநில உள்துறைச் செயலாளருக்கு ஒரு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில், தான் இந்த வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ளதாகவும் எனவே, இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும் திலீ்ப் கோரிக்கை விடுத்துள்ளார்.\nமேலும், தான் இந்த வழக்கில் சிக்க வைக்கப்பட கேரள டி.ஜி.பி லோக்நாத் பெகரா, கூடுதல் டி.ஜி.பி சந்தியா ஆகியோர் காரணமென்றும் திலீப் அந்த மனுவில் கூறியுள்ளார். 12 பக்கமுள்ள இந்தக் கடிதம் அக்டோபர�� 10-ம் தேதி உள்துறைச் செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது.\n''இந்த ஆண்டு மட்டும் ஒரு கோடி ரூபாய் வரி கட்டியிருக்கேன்'' - அமலாபால் பாய்ச்சல்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nமுதல்வர் பதவிக்காக ஓ.பி.எஸ் யாகம் நடத்தியது உண்மை - அடித்துச்சொல்லும் அ.ம.மு.க பொருளாளர்\nசினிமாவைப்போல ஓடஓட விரட்டி ரவுடி வெட்டிக் கொலை - மக்களைப் பதற வைத்த `திக் திக்' நிமிடங்கள்\nமுத்தையாவா... சுந்தர்ராஜனா... பரமக்குடி பிரசாரத்தில் திணறிய தினகரன்\nபோலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளிவைக்க என்ன காரணம் - சுகாதாரத்துறை இயக்குநர் விளக்கம்\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nசென்னை புத்தகத் திருவிழாவில் கவனம் பெற்ற 5 அரசியல் புத்தகங்கள்\nஆனந்த் மகாதேவன் திடீர் விலகல் இயக்குநர் அவதாரம் எடுத்தார் நடிகர் மாதவன்\n`விபத்தாகி கட்டோடு ஷூட்டிங் வந்துட்டிருக்கான் சஞ்சீவ்'- `ராஜா ராணி' மானஸா வேதனை\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வுகுறித்து மனம்திறந்த விராட் கோலி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/116137-do-you-know-how-darwins-marriage-was-fixed.html", "date_download": "2019-01-21T16:19:34Z", "digest": "sha1:NYJBWX34BYFNWSGXZDRA6SKR5FEPXYXE", "length": 32667, "nlines": 437, "source_domain": "www.vikatan.com", "title": "பரிணாமக் கொள்கை இருக்கட்டும்... டார்வினுக்கு திருமணம் எப்படி நடந்தது தெரியுமா? #DarwinDay | Do you know how Darwin's marriage was fixed", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:10 (12/02/2018)\nபரிணாமக் கொள்கை இருக்கட்டும்... டார்வினுக்கு திருமணம் எப்படி நடந்தது தெரியுமா\n“உங்கள் பலத்தை நிரூபிக்க என்ன செய்வீர்கள்’ - எடை தூக்கலாம்; கல்லை உருட்டலாம்; பாறையைப் புரட்டலாம். ஆனால், தனது பலத்தை உணர ஒரு நாயைக் கொடூரமாக அடிக்கிறான் ஒரு சிறுவன்.\n‘ஒருவன், ஒரு விஷயத்���ைச் சொன்னால் நம்பிவிடுவீர்களா’ - ஆராய்ந்து பார்ப்பீர்கள்; பரிசீலனைசெய்வீர்கள். ஆனால், ‘என் தலையில் இருக்கும் தொப்பியைக் குறிப்பிட்ட விதத்தில் ஆட்டினால், பேக்கரியில் கேக் இலவசமாகக் கிடைக்கும்’ என நண்பன் ஒருவன் சொன்ன விஷயத்தை நம்பி, பேக்கரி கடைக்காரரால் ஓட ஓட விரட்டப்படுகிறான் அதே சிறுவன்.\nஅந்தச் சேட்டைக்காரச் சிறுவனுக்கு ஹாஸ்டல் பிடிக்கும்தான். ஆனால், அடிக்கடி வீட்டுக்கு ஓடிவந்து இம்சை கொடுப்பான். மீன் பிடிப்பதைப் பொழுது சாயும்வரை வேடிக்கைபார்த்துக்கொண்டிருப்பான். பூச்சியைப் பிடித்து ஆராய்ச்சி செய்வான். பிடித்த பூச்சிகளை வைத்துக்கொள்ள இடமில்லாமல், வாயில் போட்டுத் துப்பிய வரலாறும் அவனுக்கு உண்டு. வேட்டை அவ்வளவு பிடிக்கும். பறவைகளைச் சுட்டுத் தள்ளுவதில் அவனுக்கு நிகர் அவன்தான். எலி பிடிப்பது, முயலை வேட்டையாடுவது, இன்னும் மிச்சமிருக்கும் அத்தனை இம்சைகளையும் அப்பாவுக்குக் கொடுப்பதுமாய் வளர்ந்த அந்தச் சிறுவனைப் பார்த்து, ‘நீ உனக்கும் நம் குடும்பத்துக்கும் அவமானமாய் இருக்கப்போகிறாய்’ எனச் சாபம் விடுகிறார் அவனது அப்பா. இப்படியாகப் பள்ளியில் படிக்கும்போது ஒட்டுமொத்த இம்சைகளின் அரசனாய் இருந்த அந்தச் சிறுவன்தான், சார்லஸ் டார்வின்.\nஒரு செடியைக் குறிப்பிட்டு, ‘அதில் கலர் கரைசலை ஊற்றினால் விதவிதமான வண்ணங்களில் பூ முளைக்கும்’ என்ற ஒரு பொய்யைச் சொல்கிறான் சிறுவன் டார்வின். ஏனெனில், ‘பொய் சொன்னாலும் அதில் ஒரு கிளர்ச்சி இருக்க வேண்டும்’ என்பது டார்வினின் எண்ணம். ஆனால், அவர் சொன்ன ஓர் உண்மைதான், உலகை உலுக்கிப்போட்டது. அது, ‘குரங்கு இனத்திலிருந்து பரிணமித்தவர்களே, மனிதர்கள்\nகடந்த சில நாள்களுக்கு முன்புகூட, ‘டார்வினின் கோட்பாடு தவறு’ எனச் சொல்லி, வாங்கிக் கட்டிக்கொண்டார் மத்திய இணையமைச்சர் சத்யபால் சிங். 1859-ல் சொன்ன டார்வினின் கருத்துக்கு இன்றுவரை ஆயுள் இருப்பதுதான், சார்லஸ் டார்வின் என்ற அறிவியல் அறிஞரின் வெற்றி. என்றுமே இருக்கும் என்பதுதான் ஆய்வாளர்கள் கருத்து.\n1809-ம் ஆண்டு, பிப்ரவரி 12 ல் பிறந்தார் டார்வின். ‘மகனை எப்படியாவது மத குரு ஆக்கிவிடவேண்டும்; மருத்துவர் ஆக்கிவிட வேண்டும்’ என ஆசைப்பட்ட அப்பாவுக்கு, ‘ஸாரிப்பா’ என்று சொல்லாமல் தன் போக்கிலேயே திரிந்தவர் டார்வின். அவருக்கு, அறிவியலில் ஆர்வம் இருந்தது. பறவைகள், விலங்குகள், பவளப் பாறைகள், பூச்சிகளை ரசிப்பது, சுரண்டிப் பார்ப்பது, சேகரிப்பது, அவற்றைக் குடைந்து எதையாவது குறிப்பெழுதி வைத்துக்கொள்வதில் ஆர்வம் இருந்தது.\nஅதற்கான காரணம், ‘எவையெல்லாம் என்னை ஆர்வப்படுத்தியதோ, அதையெல்லாம் எவ்வளவு சிக்கல்கள் இருந்தாலும் புரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு இருந்தது’ என்றார் டார்வின். இல்லையெனில், பள்ளிச் சிறுவனாக இருக்கும்போதே, ‘வொன்டர்ஸ் ஆஃப் தி வேர்ல்ட்’ என்ற புத்தகத்தின் உண்மைத்தன்மையை விடிய விடிய விவாதித்திருக்க மாட்டார். வேதியியலில் தீவிர ஆர்வமாக இருந்த அண்ணனுக்கு ஆய்வக உதவியாளனாக இருக்கிறேன்’ எனச் சொல்லி, அண்ணனின் ஆராய்ச்சிகளை வேவு பார்த்திருக்க மாட்டார். சீனியர், ஜூனியர் என வயது வித்தியாசம் இல்லாமல், கிடைக்கும் நேரங்களில் இயற்கையோடு ஒட்டிக்கொள்வதும், இயற்கை சார்ந்த நிகழ்ச்சிகள், விவாதங்கள், ஆய்வுகளில் பங்கேற்பதுமாய் இருந்திருக்க மாட்டார்.\nஇப்படி அறிவியலுக்காக நேர்ந்துவிடப்பட்டவராகத் திரிந்த டார்வினுக்கு, பூச்சிகளைப் பற்றிய ஒரு புத்தகத்தில், ‘டார்வினால் கண்டுபிடிக்கப்பட்ட’ என்ற வார்த்தைகள் இடம்பெற, எதிர்கால வெற்றிக்கான அடித்தளமாக இதையே தீர்மானித்துக்கொண்டார்.\nகல்லூரியில் படிக்கும்போது பழக்கமான தாவரவியல் பேராசிரியர் ஒருவரின் உதவியால், ‘பீகிள்’ கப்பலில் இயற்கை ஆய்வாளராக இணைந்துகொன்டார். ‘பரிணாமவியல் கொள்கை’யை உலகிற்குச் சொல்ல மிக முக்கியக் காரணமாக அமைந்த இந்தப் பயணம், டார்வின் எதிர்பார்க்காத ஒன்றுதான். அந்தக் கூத்தை அவரே தனது சுயசரிதையில் இப்படி விவரித்திருக்கிறார்,\n“பீகிள் கப்பலின் கேப்டன் பிட்ஸ் ராயுடன் நான் நெருக்கமாகப் பழகிய பிறகு, என்னுடைய மூக்கின் வடிவத்தை வைத்து நான் நிராகரிக்கப்படும் அபாயத்திலிருந்து தப்பித்ததாகக் கேள்விப்பட்டேன். ஏனெனில், ‘ஒரு மனிதனின் புறத் தோற்றங்களை வைத்தே அவனது குணத்தைத் தீர்மானிக்க முடியும்’ என நம்பியவர் அவர். என் மூக்கைப் பார்த்து ‘இவன் இந்தப் பயணத்துக்குத் தேவையான ஆற்றலையும் தைரியத்தையும் பெற்றிருப்பானா’ எனச் சந்தேகப்பட்டாராம் அவர். பிறகு, என் மூக்கைப்பற்றி அவர் பேசியது தவறு என உணர்ந்திருப்பார் என்���ு நினைக்கிறேன்.”\nபல்வேறு ஆய்வுக்கட்டுரைகள், புத்தகங்களோடு பீகிள் கப்பலுக்கும் டார்வினுக்குமான உறவையும் ‘பீகிள் கடற்பயணம்’ என்ற தனிப் புத்தகமாகவே எழுதியிருக்கிறார் டார்வின். “நான் படித்தது, நினைத்தது எல்லாவற்றையும் நேரடியாகப் பார்த்து, ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்தினேன். இது, ஆய்வில் ஈடுபட்ட ஐந்து ஆண்டுகளிலும் தொடர்ந்தது. இந்தப் பழக்கம்தான், நான் அறிவியலில் என்ன சாதிக்க நினைத்தேனோ அதைச் சாதிக்க உதவியது’’ என்கிறார் டார்வின்.\nவாழ்வின் பெரும்பகுதியை ஆய்வுகளில் கழித்த டார்வினுக்குக் காதலும் பெரும் களம்தான். ‘ஆய்வுகளுக்கு மத்தியில் குடும்பத்துக்கும் சரியாக நேரம் ஒதுக்குகிறார் டார்வின்’ எனப் பக்கத்து வீட்டுக்காரர்கள் பொறாமைப்பட்ட சம்பவமும் டார்வின் டைரியில் உண்டு. யாரோ ஒருவரோடு கல்யாணம் என்ற நிலையில் தயாராக இருந்தார் ‘எம்மா’. சம்பந்தப்பட்ட நபர், வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள, நாயகனாக என்ட்ரி கொடுத்தது டார்வின்தான். ‘எம்மாவைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன்’ என அவர் வீட்டுக்கே சென்று சொன்ன ஹீரோ டார்வின்.\n1839-ல், டார்வினுக்கும் எம்மாவுக்கும் திருமணம். டார்வின் போல அறிவியலில் ஆர்வம் இல்லை என்றாலும், இலக்கியம் படிப்பதில் கில்லாடி எம்மா. சிறுவயதிலேயே தாயை இழந்த டார்வினுக்கு நண்பன், காதலி, அம்மா, மனைவி... என எல்லாமே எம்மாதான். இருவருக்குமான காதலுக்குப் பிறந்த பத்துக் குழந்தைகள் சாட்சி. அறிவியல் மொழிக்காரனுக்கு, காதல் வசனங்களும் வரும். ஒருமுறை காய்ச்சலில் கிடந்தபோது எம்மாவிடம் டார்வின் சொல்கிறார், ‘நீ இவ்வளவு அக்கறையாகப் பார்த்துக்கொள்வாய் என்றால், தினம் தினம்கூடக் காய்ச்சலில் படுப்பேன்’ என்று.\nகாதலில் மட்டுமல்ல, நட்புக்கும் உதாரணம் இருக்கிறது டார்வினிடம். டார்வினின் பரிணாமக் கொள்கைக்கு ஆதரவாகப் பேராசிரியர் ஹென்றிட் என்பவர், ‘மனிதனின் வளர்ச்சி’ என்ற நூலை வெளியிடுகிறார். ‘பைபிளுக்கு எதிராகப் பேசுகிறார்’ என ஏற்கெனவே டார்வின் மீது தீராக் கோபத்தோடு இருக்கும் பாதிரியார்களுக்கு, இந்த நூல் திரி கிள்ளிக் கொளுத்தியது. டார்வினுக்கு வந்த எதிர்ப்புகளையெல்லாம் தடுத்துத் தாங்கிக்கொண்டவர், தாமஸ் ஹென்றி ஹக்ச்லே என்பவர். அதிகம் பேசுவதையும் வாக்குவாதம் செய்வதையும் விரும்பாத டார்வினுக்கு, தாமஸ்தான் ‘ஆக்ஸன் டார்வின்’. டார்வினுக்கு ஆதரவாகப் பல மேடைகளில் பேசினார்; விவாதம்செய்தார்; மக்களுக்குப் புரியவைத்தார்.\nஆய்வுசெய்த டார்வினும் இப்போது இல்லை; புரியவைத்த தாம்ஸும் இல்லை. டார்வினின் தேவையைவிட, தாமஸ்களின் தேவைதான் இப்போது அதிகம் இருக்கிறது. ஏனெனில், டார்வின் சொன்னது இதுதான். ‘மனிதர்கள் குரங்கில் இருந்து பிறந்தவர்கள் அல்ல; குரங்கிலி ருந்து பிரிந்தவர்கள்\nகொல்லப்படும் பல்லிகள்... கடத்தப்படும் ஆணுறுப்பு... எதற்காக\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nமுதல்வர் பதவிக்காக ஓ.பி.எஸ் யாகம் நடத்தியது உண்மை - அடித்துச்சொல்லும் அ.ம.மு.க பொருளாளர்\nசினிமாவைப்போல ஓடஓட விரட்டி ரவுடி வெட்டிக் கொலை - மக்களைப் பதற வைத்த `திக் திக்' நிமிடங்கள்\nமுத்தையாவா... சுந்தர்ராஜனா... பரமக்குடி பிரசாரத்தில் திணறிய தினகரன்\nபோலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளிவைக்க என்ன காரணம் - சுகாதாரத்துறை இயக்குநர் விளக்கம்\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nசென்னை புத்தகத் திருவிழாவில் கவனம் பெற்ற 5 அரசியல் புத்தகங்கள்\nஆனந்த் மகாதேவன் திடீர் விலகல் இயக்குநர் அவதாரம் எடுத்தார் நடிகர் மாதவன்\n`விபத்தாகி கட்டோடு ஷூட்டிங் வந்துட்டிருக்கான் சஞ்சீவ்'- `ராஜா ராணி' மானஸா வேதனை\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nமுக்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு- எளிய முறையில் நடந்தது கே.பி.ஒய் அச\n``அன்று நந்தனாருக்கு நடந்தது... இன்று எங்களுக்கு நடக்கிறது..\n``2009-ன் ஹிட் இயக்குநர்கள், 2019-ல் என்ன செய்கிறார்கள்\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வுகுறித்து மனம்திறந்த விராட் கோலி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு ���ெய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-21T16:44:43Z", "digest": "sha1:ZFPC6MDGHIUXZXOPZNKUJJYA5NUGATPQ", "length": 10251, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "வடகொரிய தலைவரை மீண்டும் சந்திப்பேன்! – ட்ரம்ப் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபோதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வேண்டும்: அஜித் பி. பெரேரா\nஅரசியலமைப்பை நிறைவேற்ற இந்த அரசாங்கமே பொருத்தமானது : நலின் பண்டார\nமன்னாரில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் தமிழர்களின் உடல்களாக இருக்கலாம் – ராமதாஸ்\nபிரித்தானியாவுடனான வர்த்தக ஒப்பந்தமே எமது முன்னுரிமை: ஜெசிண்டா ஆர்டன்\nஎமக்கு அடையாளமான எமது மொழியை நாம் பாதுகாக்க வேண்டும்: துரைராசசிங்கம்\nவடகொரிய தலைவரை மீண்டும் சந்திப்பேன்\nவடகொரிய தலைவரை மீண்டும் சந்திப்பேன்\nவடகொரிய அதிபர் கிம் ஜொங் உன்னை மீண்டும் சந்திக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nரொயிட்டர்ஸ் செய்திச் சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அமெரிக்க ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். குறித்த சந்திப்பு தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-\n“வடகொரிய ஜனாதிபதி கிம், அணுவாயுதங்களை கைவிடுவாரா, மாட்டாரா என்பதில் பரவலாக சந்தேகங்கள் இருந்தாலும் கூட, அவர் உறுதியளித்தவாறு அணுவாயுதங்களை கைவிடும் வகையில் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.\nவடகொரியா பல நன்மையான விடயங்களை செய்துள்ளது. இந்த விடயத்தில் எதிர்பார்த்த அளவுக்கு சீனா உதவிகள் செய்யவில்லை. அமெரிக்காவுடன் சீனாவுக்கு உள்ள வர்த்தக பிரச்சினைகளே இதற்குக் காரணம். வடகொரியா அணு ஆயுதங்களை சோதிப்பதை தடுத்து நிறுத்தி விட்டேன். அவர்கள் ஏவுகணைகளை சோதித்துப் பார்ப்பதையும் நிறுத்தி உள்ளேன். ஜப்பான் இதனை கண்டு அதிர்ந்து போயுள்ளது. ஆனால் இனி என்ன நடக்கப்போகிறதோ யாருக்கு தெரியும் இவ்வாறான சூழநிலையில் நாம் மீண்டும் சந்திக்க எதிர்பார்த்துள்ளோம்” என சகஜமாக கூறியுள்ளார்.\nவடகொரிய தலைவர் கிம் ஜொங் உன்னிற்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பிற்கும் இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு கடந்த கடந்த ஜூன் மாதம் 12 ஆம் திகதி சிங்கப்பூரில் இடம்பெற்றிருந்தது.\nஇதன்போது, கொரிய தீபகற்பத்தை அணுவாயுதங்கள் அற்ற பிரதேசமாக மாற்ற அமெரிக்க ஜனாதிபதியிடம் வடகொரிய அதிபர் உறுதியளித்திருந்தமை குறிப்பிடதக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசீனாவிற்கு செல்லும் கனேடியர்களுக்கு பயண எச்சரிக்கை\nசீனாவிற்கு செல்லும் தமது நாட்டு பிரஜைகளுக்கு கனேடிய அரசாங்கம் பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவிற்\n – டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை\nசிரியாவில் குர்திஸ் போராளிகள் மீது தாக்குதல் நடத்தினால், பொருளாதார ரீதியில் துருக்கியை அழித்துவிடுவோ\nட்ரம்ப்பின் அதிரடி நடவடிக்கைகளினால் அதிரும் அமெரிக்க அரசியல்\nஅமெரிக்கா – மெக்ஸிகோ எல்லையில் தடுப்புச் சுவர் அமைக்க ஐக்கிய அமெரிக்க காங்கிரஸ் அனுமதியளிக்கும\nஅமெரிக்காவில் இருபது நாட்களுக்கு மேலாக அரசு பணி முடக்கம்\nஅமெரிக்காவில் இருபது நாட்களுக்கு மேலாக அரசு பணி முடக்கம் தொடர்கின்றது. இதனால் சுமார் எட்டு இலட்சம் அ\nஎல்லையில் சுவர் கட்டப்படும் – தீர்மானத்தில் மாற்றமில்லை என்கிறார் ட்ரம்ப்\nஎதிர்ப்புகள் எவ்வாறு இருப்பினும் அவசர கால நிலையை பிரகடனப்படுத்தியாவது மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டப\nபிரித்தானியாவுடனான வர்த்தக ஒப்பந்தமே எமது முன்னுரிமை: ஜெசிண்டா ஆர்டன்\nஎமக்கு அடையாளமான எமது மொழியை நாம் பாதுகாக்க வேண்டும்: துரைராசசிங்கம்\nமுச்சக்கர வண்டிகளுக்கான கட்டுப்பாடு தொடர்பாக புதிய அதிகாரசபை: அமைச்சர் அர்ஜுன\nஹரோ நகரத் தமிழர்களின் தைப்பொங்கல் விழா 2019\nகண் பரிசோதனைக்கு சென்ற வித்தியாசமான வாடிக்கையாளர்\nதமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த பிரிகேடியரை கைது செய்ய பிரித்தானிய நீதிமன்றம் பிடியாணை உத்தரவு\nயாழில் காணிகள் விடுவிக்கப்படவில்லை: மக்கள் ஏமாற்றம்\nஅமெரிக்காவில் பனிப்புயல்- பல லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு\nமாலியில் இடம்பெற்ற தாக்குதலில் 10 ஐ.நா அமைதிக்காப்பாளர்கள் உயிரிழப்பு\nஉலக கிண்ணத்தினை பாகிஸ்தான் கைப்பற்றும் – மலிக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/9634/2018/03/kandy-curfew.html", "date_download": "2019-01-21T15:40:44Z", "digest": "sha1:ISJ5RPMHQDRS4R57OSC4G7PXYOAUOHXE", "length": 11194, "nlines": 146, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "மீண்டும் ஊரடங்குச் சட்டம் - Kandy Curfew - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nகண்டி நிர்வாக மாவட்டத்தில் கண்டி மாநகர சபையை தவிர்ந்த ஏனைய பிரதேசங்களுக்கு இன்று இரவு 8.00 மணி முதல் நாளை அதிகாலை காலை 5.00 மணிவரை மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.\nகாவல்துறை தலைமைகத்தில் தற்போது இடம்பெற்றுவரும் ஊடக சந்திப்பில் வைத்து காவ்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர இதனைக் குறிப்பிட்டுள்ளார்\nஆண்டின் ஆரம்பத்திலேயே தனுஷின் இரண்டு பட அறிவிப்பு\nசூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தின் பெயர் வெளியானது.\nகல்யாணம் எதற்கு ; ஆரவ்வுடன் ஊர் சுற்றும் ஓவியா\nஸ்டெர்லைட் ஆலையை 3 வாரத்தில் திறக்கும்படி வெளியாகியது தீர்ப்பு\nஇந்த வயதில் இன்னுமொரு திருமணமா ; விளாடிமிர் புடின் மறுமணம்\nபுகைப்பிடித்தலுக்கு குட் பை சொல்லுங்கள்\nசெல்ல மகளுக்கு செரீனா கொடுத்த கறுப்பு பொம்மை.\nஆட்களை கடத்தும் செயற்பாடுகள் மேலும் தீவிரம் - ஐ நா சுட்டிக்காட்டு\nஇரண்டாம் நூற்றாண்டின் பிரம்மாண்ட திரையரங்கம்\n1968 ம் ஆண்டு தில்லானா மோகனாம்பாள் திரைப்படமாக உருவாக்கப்பட்டது இவ்வாறு தான் \nஎன்ன மோஹனா நல்ல இருக்கீயளா \nஎப்படி இருந்தவங்க இப்படி ஆகிட்டாங்க \nநாங்கள் இறப்பதற்கு முதல் சுவைக்க வேண்டிய 42 உணவுகள் இவை தான் \nஇன்னிசை பாடி வரும் பாடலை...புல்லாங்குழலில் அசத்தும் Rajesh Cherthala \nநீங்கள் SHOPPING செல்லும் போது உங்களுக்கு இப்படி நடந்தால் என்ன செய்விங்க First Time In India..\nபேட்ட திரைப்படத்தின் ஊலலல்லா.. பாடலுக்கு எம்மவரின் சிறப்பான நடனம் \n 400 க்கும் அதிகமான மொழிகள் பேசி அசத்தும் சிறுவன் அக்ரம் \nஎல்லோரும் ரசிக்கும் ரவுடி பேபி மாரி 2 திரைப்பட பாடல் \nஇவர்களுடைய வியாபாரமே இந்த இறைச்சிகள் தான் \nமீண்டும் அச்சத்தை தரும் எபோலா - 370 பேர் பலி\nBurger வாங்க வரிசையில் நின்ற பில்கேட்ஸ் - சமூக வலைதளத்தில் வைரல் புகைப்படம்\nசந்திரனில் மனிதர்கள் தங்குவதற்கு குடியிருப்புகள்\n10 வயதில் 190.5 கிலோ எடை கொண்ட சிறுவன்..\nபீட்சா கொடுத்து அசத்தினார் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி புஷ் .\nமீண்டும் சர்ச்சையை கிளப்பிய யாஷிகா.\nதனது 113 ஆவது வயதில் காலமான மசாசோ..\nஅந்தரத்தில் தொங்கிய மரத்தால், பீதியடைந்த மக்கள்\nஇவரும் தளபதியின் இன்னொரு நாயகியா ; அட்லீ என்ன ச��ல்கிறார்\nநடிக்கப் பிடிக்கவில்லை ; ஆனாலும் தல படத்தில் நடிக்கிறேன் ; நடிகை ஓபன் டாக்\nஇந்தியன் 2 - மக்களை விழுங்கும் உனக்கு இந்த மண்ணில் இடம் எதற்கு \nகணவனை உயிருடன் கொளுத்திய மனைவி \nட்ரெட்மில் உடற்பயிற்சி பயன்களும், பாதகமும்.....\nவிஸ்வாசம் திரைப்படத்தால் ,பறிபோன உயிரால் அதிர்ச்சியில் மக்கள்.\nதொகுப்பாளராக களமிறங்கும் விஜய் சேதுபதி.\nபொங்கலை முன்னிட்டு 1,425 கோடி ரூபா பெறுமதிக்கு மது விற்பனை\nஅமெரிக்காவில் நிர்வாக முடக்கம் - உணவளித்து அசத்திய சீக்கியர்கள்\nதமிழகத்தில் விஸ்வாசம் வசூலில் அடிச்சிதூக்கியுள்ளது\nதன் கணவருக்கு தடைவிதித்த தீபிகா படுகோன்\n'அனைத்துமே கடவுள் கையில் தான்' - ஆன்மீக தத்துவம் பேசும் 'தல'\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nகுழந்தைகளைக் கொலை செய்த தாய் வெளியிட்ட கருத்தால், பெரும் பரபரப்பு....\n எங்கள் திரையுலக பிதாமகனுக்கு இன்று பிறந்தநாள்\nஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்புத் தெரிவித்துள்ளது.\nமர்மமாக மரணித்த 12 குழந்தைகள்...\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஅந்தரத்தில் தொங்கிய மரத்தால், பீதியடைந்த மக்கள்\nதனது 113 ஆவது வயதில் காலமான மசாசோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nfteerode.blogspot.com/2014/12/blog-post.html", "date_download": "2019-01-21T16:33:28Z", "digest": "sha1:CZR2S34UJ4JLCV3FUTZYNZXXLUPK4YPN", "length": 6973, "nlines": 163, "source_domain": "nfteerode.blogspot.com", "title": "NFTE BSNL ERODE: வாழ்த்துக்கள்", "raw_content": "\nஈரோடு மாவட்டத்தில் டெலிகாம் மெக்கானிக் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்\nஅனைவருக்கும் மாவட்டச் சங்கத்தின் வாழ்த்துக்கள்\n விஜயா வ ங்கி , தேனா வங்கி , பேங்க் ஆஃப் பரோடா வங்கிகளை இணைப்பதற்கு மத்திய அமைச்சரவை நேற்று...\nபெரியார் ஜாதிகளும் , மதங்களும் மனிதனைப் பிரித்து வைக்கிறது ; பெண்களை அடிமைப்படுத்துகிறது , எனவே அவற்றை ஒழித்துக்கட்ட வேண்டும் எ...\nஒத்திவைக்கப்பட்டது. காலவரையற்ற வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டது. 03.12.2018 முதல் நடைபெறவிருந்த காலவரையற்ற வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்...\nமாவட்டச் செயற்குழு நாள் : 18.12.2018 காலம் : காலை 10 மணி இடம் : டெலிபோன்பவன், ஈரோடு ஆய்படு பொருள் ஒத்திவைக்க...\nவாழிய பல்லாண்டு 31.12.2018 அன்று பணி ஓய்வு பெற்ற திரு ஸ்ரீதரன் SDE அவர்கள் நலமுடனும் மகிழ்வுடனும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம். ...\nஜனவரி 6 தோழர் குப்தா நினைவு தினம் ஒரு வரலாற்று நாயகனின் ஆறாவது நினைவு நாள் ஜனவரி 6. ஒரு மனிதன் தோழனாகவும் தலைவனாகவும் இருப்பத...\nஅழைப்பு துண்டிப்பு நிறுவனங்களுக்கு அபராதம் அழைப்பு துண்டிப்பு பிரச்சினைக்காக இந்திய நெட்வொர்க் நிறுவனங்களுக்கு ரூ 58 லட்சம் அ...\nவாழிய பல்லாண்டு 31.12.2018 அன்று பணி ஓய்வு பெற்ற தோழியர் P.சரோஜா SDE தோழர் N.ராமசாமி JE தோழர் R. தங்கவேலு OS தோழர் R. ப...\nவாழ்த்துகள் பாராட்டுகள் 2019 ஜனவரி 8 மற்றும் 9 ஆகிய இரு நாட்களில் நடைபெற்ற பொதுவேலை நிறுதத்தில் பங்கேற்ற அனைவருக்கும் ...\nபொதுவேலை நிறுத்தம் தேசம் காக்க, உழையப்பவர் உரிமை காத்திட, பொத்துதுறைகளைச் சீரழிக்கும் அரசின் கொள்கைகளை முறியடித்திட ஜனவரி 8, 9 தே...\nஇடதுசாரி இயக்கங்கள் ஒண்ணா சேரணும்\nஇயக்கிய சிகரத்தின் இமைகள் மூடின\nமீண்டும் மலருகிறது அமெரிக்க-க்யூப உறவு\nநீதியின் திருமகன் புகழ் நிலைத்து வாழும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://puthithu.com/?p=34664", "date_download": "2019-01-21T15:46:41Z", "digest": "sha1:6YJHGXFFI7OSEDNVJKGFGPGPZFHX4HK4", "length": 11315, "nlines": 75, "source_domain": "puthithu.com", "title": "தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் தெரிவு: இவைபற்றியெல்லாம் உங்களுக்குத் தெரியுமா? | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nதென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் தெரிவு: இவைபற்றியெல்லாம் உங்களுக்குத் தெரியுமா\nதென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கான புதிய உபவேந்தர் ஒருவரை தெரிவு செய்யும் பொருட்டு, இன்று சனிக்கிழமை நேர்முகத் தேர்வும் வாக்கெடுப்பும் நடைபெற்றமை குறித்து அறிவோம்.\nஉபவேந்தர் பதவிக்காக 19 பேர் விண்ணப்பித்திருந்த நிலையிலேயே, இந்த வாக்கெடுப்பு நடைபெற்றது.\nதென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தர் தெரிவு குறித்து பலரும் ஆர்வமான உள்ளபோதும், உபவேந்தர் ஒருவர் எவ்வாறு தெரிவு செய்யப்படுகிறார் என்பது குறித்து நம்மில் பலருக்கு என்னவெல்லாம் என்கிற கேள்விகளும் உள்ளன.\nஎனவே, அவை குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.\nபல்கலைக்கழகம் ஒன்றுக்கு உபவேந்தரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உரியதாகும்.\nஅதனை இலகுபடுத்தும் வகையில், உபவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்தவர்களில் தகுதி வாய்ந்த மூவரைத் தெரிவு செய்து, அவர்களின் பெயர் விபரங்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும்.\nதகுதி வாய்ந்த மூவரை எவ்வாறு தெரிவு செய்வது\nதென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பேரவை உறுப்பினர்கள் இருவரும், ஆளுகை சபை உறுப்பினர்கள் 16 பேரும் என, மொத்தம் 18 உறுப்பினர்களுக்கு, புதிய உபவேந்தர் பதவிக்காக போட்டியிடுவோரை தெரிவு செய்யும் பொருட்டு, வாக்களிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.\nமேற்படி 18 பேருக்கும் தலா மூன்று வாக்குகள் உள்ளன. உபவேந்தர் பதவிக்கு போட்டியிடும் மூவருக்கு, அந்த வாக்குகளை அவர்கள் வழங்க முடியும்.\nஉபவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்தவர்கள் ஒவ்வொருவரின் தகைமை, ஆளுமை மற்றும் பல்கலைக்கழகத்தை முன்கொண்டு செல்வதற்கான அவர்களின் திட்டம் ஆகியவற்றை மனதில் கொண்டு, வாக்களிக்கப்படும்.\nஇருந்தபோதும், அரசியல் கட்சிகளின் பின்புலங்களும், இந்த வாக்கெடுப்பில் ஆதிக்கம் செலுத்துவதுண்டு.\nதென்கிழக்கு பல்கலைக்கழக ஆளுகை சபைக்குரிய 16 உறுப்பினர்களில் 06 பேர் மட்டுமே, பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்களாவர். மரபு ரீதியாக பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள் ஆளுகை சபைக்கு தெரிவாவார்கள். ஏனைய 10 உறுப்பினர்களும், அரசியல் பின்புலத்தின் அடிப்படையில், பல்கலைக்கழகத்துக்கு வெளியிலிருந்து தெரிவு செய்யப்பட்டவர்களாவர்.\nஎனவே, உபவேந்தர் தெரிவுக்கான வாக்களிப்பின்போது, அரசியலும் தனது பங்குக்கு விளையாடும் என்பதை மறுக்க முடியாது.\nஅதிக வாக்குப் பெற்றவரைத்தான் நியமிக்க வேண்டுமா\nஇந்த நிலையிலேயே தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கான புதிய உபவேந்தரைத் தெரிவு செய்யும் பொருட்டு, இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.\nஇதன்போது, பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் 13 வாக்குகளையும், கலாநிதி றமீஸ் அபூபக்கர் 11 வாக்குகளையும், கலாநிதி ஏ.எம். ரஸ்மி 10 வாக்குகளையும் பெற்று, முதல் மூன்று இடங்களுக்குத் தெரிவாகியுள்ளனர்.\nஇந்த மூவரிலிருந்து ஒருவரை – புதிய உபவேந்தராக ஜனாதிபதி தெரிவு செய்வார்.\nஇங்கு ஒரு சந்தேகத்தைத் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. அதாவது, அதிக வாக்குகளைப் பெற்றவர்தான் உபவேந்தராக நியமிக்கப்பட வேண்டும் என்று கிடையாது.\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கான உபவேந்தர் தெரிவின் போது, அதிக வாக்குகளை (17) பெற்ற பேராசிரியர் ஸ்ரீ சற்குணராஜாவை தவிர்த்து விட்டு, அவரை விடவும் குறை��ான வாக்குகளைப் பெற்ற – பேராசிரியர் விக்னேஸ்வரனை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உபவேந்தராக நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவேறு பல்கலைக்கழகங்களிலும் இதுபோன்று, குறைந்த வாக்குகளைப் பெற்ற விண்ணப்பதாரிகள், உபவேந்தர்களாக நியமிக்கப்பட்ட வரலாறுகள் உள்ளன.\nஅந்தவகையில், தென்கிழக்குப் பல்கலைக்கழத்துக்கான புதிய உபவேந்தர் நியமனத்தில் கூட, திடீர் திருப்பங்களும் – ஆச்சரியங்களும் நிகழக் கூடும்.\nTAGS: எம்.எம்.எம். நாஜிம்ஏ.எம். ரஸ்மிதென்கிழக்கு பல்கலைக்கழகம்றமீஸ் அபூபக்கர்\nPuthithu | உண்மையின் குரல்\nஅட்டாளைச்சேனையை நகரசபையாக்குவேன்: ஹரீஸின் வாக்குறுதி நிறைவேற, இன்னும் இருப்பது 69 நாட்கள்\nவட்ஸ்அப் இன் புதிய கட்டுப்பாடு; போலிச் செய்திகளை முடக்கும் திட்டம்\nஇலங்கை யானைகள்: ஆபத்தான குப்பைகளை உண்ணும் அவலம்\nஅழகிய மாகாணமாக்குவோம்; போஸ்டர் மற்றும் பதாதைகளை அகற்ற, ஆளுநர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthithu.com/?tag=%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%A9-%E0%AE%B9%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-01-21T15:48:49Z", "digest": "sha1:HJBDQUMEUHXSMVL37JHVFBEOZJC5BMAZ", "length": 10479, "nlines": 64, "source_domain": "puthithu.com", "title": "Puthithu | ரோஹன ஹெட்டியராச்சி", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nமாகாணசபைத் தேர்தலை ஒத்தி வைக்க, அரசாங்கம் முயற்சிக்கிறது: கபே, பெப்ரல் குற்றச்சாட்டு\nமாகாண சபை தேர்தல் ஒத்­தி­வைக்­கப்­படும் நிலைமை உரு­வாகி உள்­ளதாக பெப்ரல் மற்றும் கபே அமைப்­புக்கள் குற்­றம்­சாட்­டி­யுள்­ளன. மாகாண சபை­க­ளுக்­கான எல்லை நிர்­ணய அறிக்­கை­யினை வெளி­யி­டு­வதில் காலதா­மதம் ஏற்­பட்­டுள்­ள­மை­யால், இந்த நிலைவரம் உருவாகியுள்ளதாகவும் அந்த அமைப்புக்கள் கூறியுள்ளன. மாகாண சபை­க­ளுக்­கான எல்லை நிர்­ணய அறிக்கை நாடா­ளு­மன்றில்­ இதுவரை சமர்ப்­பிக்­கப்­ப­ட­வில்லை. இது தொடர்பில் பெப்ரல் அமைப்பின் நிறை­வேற்று பணிப்­பாளர் ரோஹன\nதேர்தல் கண்காணிப்பில் 07 ஆயிரம் பேர் ஈடுபடுவர் : பெப்ரல் தெரிவிப்பு\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் 7,000 பேர் ஈடுபடவுள்ளனர் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட நாள் தொடக்கம், நாடளாவிய ரீதியில் இவர்கள் கண்காணிப்பு நடவடிக்கை��ளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார். இதேளை, எதிர்வரும் 22,25 மற்றும் 26 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள தபால் மூல\nவேட்பாளர்கள் லஞ்சம் கொடுப்பதாக, 243 முறைப்பாடுகள் பதிவு\nவாக்காளர்களுக்கு வேட்பாளர்கள் பொருட்களை லஞ்சமாகக் கொடுத்து வருகின்றனர் என்று, பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று அதிகாரி ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு எவ்வளவுதான் சட்டங்களை முன்வைத்து வருகின்ற போதிலும், வேட்பாளர்கள் அதனை மீறுவதாகவும் அவர் கூறினார். உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட தினத்திலிருந்து இன்று வரை, வாக்காளர்களுக்கு வேட்பாளர்கள் இவ்வாறு லஞ்சம் கொடுத்ததாக\nபொலிஸாரின் நடவடிக்கை மகிழ்ச்சியளிக்கிறது: பெப்ரல்\nஎதிர்வரும் உள்ளுராட்சி தேர்தல் தொடர்பிலான வன்முறைகளைத் தடுப்பதற்கு, பொலிஸார் எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில், தாம் மகிழ்ச்சியடைவதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். தேர்தல் சட்டங்களை மீறுவோருக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு, பிரதி பொலிஸ் மா அதிபரிடம் தாங்கள் கோரிக்கையொன்றினை முன்வைத்ததாக அவர் மேலும் கூறினார். எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தல் தொடர்பில்,\nமாகாண சபை தேர்தலை ஒத்தி வைப்பதாயின், மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட வேண்டும்: பெப்ரல்\nமாகாண சபைகளின் பதவிக்காலம் முடிவடைந்த பின்னர், தேர்தலை பிற்போடுவதாயின், அது தொடர்பில் மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட வேண்டுமென பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்தார். கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளின் பதவிக் காலங்கள் இந்த வருடம், செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் நிறைவுக்கு வருகின்றன. இந்த நிலையில், அவற்றுக்கான தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு\nஉள்ளுராட்சிமன்ற தேர்தலை நடத்த தாமதிப்பதை எதிர்த்து, பெப்ரல் அமைப்பு வழக்கு\nஉள்ளுராட்சிமன்ற தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தாமதித்து வருகின்றமைக்கு எதிராக, வழக்குத்தாக்கல் செய்யவுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியராச்சி தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தில் இந்த வார இறுதிக்குள் – இந்த வழக்கினைத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார். மாகாண சபைகள் உள்ளூராட்சி மன்ற அமைச்சு, தேர்தல்கள் ஆணைக்குழு, தேசிய எல்லைநிர்ணய குழு ஆகிய தரப்புக்களை, மேற்படி வழக்கில் பிரதிவாதிகளாக குறிப்பிடவுள்ளதாக, நிறைவேற்று பணிப்பாளர்\nPuthithu | உண்மையின் குரல்\nஅட்டாளைச்சேனையை நகரசபையாக்குவேன்: ஹரீஸின் வாக்குறுதி நிறைவேற, இன்னும் இருப்பது 69 நாட்கள்\nவட்ஸ்அப் இன் புதிய கட்டுப்பாடு; போலிச் செய்திகளை முடக்கும் திட்டம்\nஇலங்கை யானைகள்: ஆபத்தான குப்பைகளை உண்ணும் அவலம்\nஅழகிய மாகாணமாக்குவோம்; போஸ்டர் மற்றும் பதாதைகளை அகற்ற, ஆளுநர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/12/70_18.html", "date_download": "2019-01-21T15:56:41Z", "digest": "sha1:XVAPW7R2OBCURW26QMQ6RCBXOY6D4NUF", "length": 24257, "nlines": 226, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: அமெரிக்காவில் தலைமுடி உருளைக்குள் 70 சிட்டுக்குருவிகள் கடத்தல்!", "raw_content": "\nபொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்\nகுழந்தைகள் பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம்\n10 ஆயிரம் கி.மீ. தூரம் கடந்து சாதனை நிகழ்த்திய இளை...\nமல்லிப்பட்டினத்தில் முறையாக நிவாரணம் வழங்கக்கோரி ம...\nஷார்ஜாவில் நாளை (ஜன.1) குறிப்பிட்ட சில இடங்களில் இ...\nதுபையில் உலகின் மிகப்பெரும் சூரியஒளி மின் திட்டம்\n5 கி.மீ. நடைப்போட்டியில் அதிரை வழக்குரைஞர் 2-வது த...\n65 வயதில் குழந்தை பெற்று காஷ்மீர் பெண் உலக சாதனை\nதுபையிலிருந்து லக்னோ சென்ற விமானத்தில் நிர்வாணமாக ...\nகுவைத்தில் தனியார்துறை ஊழியர்களுக்கும் அரசுத்துறை ...\nராஜஸ்தானில் போட்டித்தேர்வுக்கான சிறப்பு பயிற்சி மு...\nஅமீரகத்தில் பேங்க் லோன் பிரச்சனையால் மயங்கி விழுந்...\nதுபை, அபுதாபி வாழ் இந்தியர்கள் மத்தியில் ஜன.11,12 ...\nஅமீரகத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் 4 பேர் பலி (வீடி...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஆமீனா அம்மாள் (வயது 66)\nபாரபட்சமின்றி நிவாரணம் வழங்கக் கோரி பிலால் நகர் பொ...\nபுயலால் பாதிக்கப்பட்ட மக்களிடம் கடனை திரும்பச் செல...\nமரண அறிவிப்பு ~ ஜொஹ்ரா அம்மாள் (வயது 75)\nஅமீரகத்திலிருந்து தென் இந்தியாவுக்கான நேரடி ஜெட் ஏ...\nமரண அறிவிப்பு ~ ரஹ்மத் பீவி (வயது 56)\nவிடுபட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி ஆர்ப்பாட...\nஅமீரகத்தில் ஜனவரி மாத சில்லறை பெட்ரோல் விலை குறைவு...\nஅதிரை அருகே மூதாட்டியின் இறுதிச்சடங்கை நடத்திய CBD...\nஅதிராம்பட்டினம் ரயில் நிலையப் பணிகள் விறு விறு ~ ஜ...\nமுத்துப்பேட்டையில் பைக்கில் இருந்து கீழே விழுந்த ப...\nசைக்கிளில் 10 ஆயிரம் கி.மீ. தூரம் கடந்து சாதனை நிக...\nநிவாரணம் வழங்கக்கோரி கரையூர்தெரு கிராம மக்கள் சாலை...\nPFI சார்பில் முதல் கட்டமாக 100 வீடுகள் புனரமைக்கும...\nதுபையில் ஜன.1 விடுமுறையையொட்டி இலவச பார்க்கிங் மற்...\nஅமீரகத்தில் கார் விபத்தில் மனைவி இறந்த வழக்கில் கண...\nவட்டாட்சியர் அலுவலகம் முன்பு விஏஓக்கள் கவன ஈர்ப்பு...\nதஞ்சை மாவட்டத்தில் 131.87 கோடி நிவாரணத் தொகை வழங்க...\nசவுதியில் வெளிநாட்டு ஊழியர்கள் மீது விதிக்கப்பட்ட ...\nதுபையில் 24-வது ஷாப்பிங் திருவிழா தொடக்கம்\nசவுதியில் 2 நாட்களில் கான்கிரீட் வீடுகள் கட்டி முட...\nதுபைவாழ் வெளிநாட்டினருக்கு இன்ஷூரன்ஸ் மூலம் கேன்சர...\nகுவைத்தில் உலகின் மிக நீளமான கடல் பாலம் (படங்கள்)\nஅதிராம்பட்டினத்தில் முஸ்லீம் லீக் கட்சி ஆலோசனைக் க...\nஇத்தாலியில் கி.பி 79 ம் ஆண்டு குதிரை தோண்டி எடுப்ப...\nபுயலில் பாதிக்கப்பட்ட தென்னை மரங்கள் கணக்கெடுக்கும...\nதுபையில் தங்கம் விலை ஏற்றம்\nஓமனில் புனித அல்குர்ஆன் போட்டி வெற்றியாளர்களுக்கு ...\nஓமனில் சட்ட விரோத குடியேறிகள் 273 பேர் கைது\n49 ஆண்டுகளில் ஒருமுறை கூட போக்குவரத்து விதிமீறலில்...\nராஸ் அல் கைமாவில் நடந்த இலவச மருத்துவ முகாமில் 3,8...\nஅதிராம்பட்டினத்தில் தமாகா பேரூர் செயல்வீரர்கள் கூட...\n500 திர்ஹம் செலவில் எளிமையாக திருமணம் முடித்த மணமக...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் இளம் அறிவியல் விஞ்ஞானி...\nஅதிராம்பட்டினம் பேரூராட்சி வார்டு மறுவரையறை விவரங்...\nசிங்கப்பூரை அசத்தும் 'ப்ரீகேன்ஸ்' பேஸ்புக் தன்னார்...\nசவுதி மன்னரின் விருந்தினர்களாக 203 பேர் உம்ரா நிறை...\nஅபுதாபியில் ஆன்லைன் வழியாக முனிஸிபாலிட்டி அபராதங்க...\nஅமீரகப் பலைவனத்தில் வாகன விபத்தில் சிக்கிய 3 பேர் ...\n5 வயது குழந்தைக்காக எமிரேட்ஸ் விமானம் மிக அவசரமாக ...\n1.48 கிராம் எடையில் உலகின் மிகக்குட்டியான 'சிலந்தி...\nபட்டுக்கோட்டையில் கஜா புயல் மறுசீரமைப்பு மற்றும் ந...\nபழைய துணிகளில் பில்டிங் கட்டுமானப் பொருட்கள் தயாரி...\nஉரிய நிவாரணம் கேட்டு நீதிமன்றத்தை நாட தென்னை விவசா...\nஇந்தோனேஷியாவில் சுனாமி: பலி 168 ஆக அதிகரிப்பு\nதஞ்சை மாவட்டத்தில் +1,+2 மாணவர்கள் 40,654 பேரு���்கு...\nபாரபட்சமின்றி நிவாரணம் வழங்கக் கோரி பொதுமக்கள் சால...\nதுபையில் சட்டவிரோத டேக்ஸி ஓட்டுனர்களுக்கு அபராதம்,...\nஅபுதாபியில் 16 மணி நேரம் பயணிகளை தவிக்கவிட்ட ஏர் இ...\nசைக்கிளில் 10 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் கடந்து சாத...\nஅதிரை அருகே புயலில் சாய்ந்த தென்னை மரங்களுக்கு மறு...\nகாஷ்மீரில் பள்ளி மாணவர்கள் கலாச்சார உடை அணிந்து வர...\nதுபை பாம் தேரா மெட்ரோ ஸ்டேஷனின் தற்காலிக மாற்றுப்ப...\nமலேசியாவில் அதிரை சகோதரர் க.மு ஜெய்னுல் ஆபிதீன் (7...\nமரண அறிவிப்பு ~ 'ஆலிமா' ரபீஸ் மரியம் (வயது 45)\nசைக்கிள் பந்தயத்தில் தேசிய சாம்பியனாவது எனது லட்சி...\nஅதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் சிக்னல் கோபுரம் ...\nகுப்பைகள் கொட்டுவதை தடுக்க செருப்பு, துடைப்பான், ப...\n 'UAE சென்ட்ரல் பேங்க்' என்ற பெயரில் வர...\nமரண அறிவிப்பு ~ மேஸ்திரி நானா அப்பா என்கிற அப்துல்...\nஅமீரகத்தின் 2019 ம் ஆண்டு பொது விடுமுறை நாட்கள் அற...\nதுபையில் 01-01-2020 க்குள் அனைத்து வாகனங்களுக்கும்...\nகுவைத்தில் நடைபெற்ற வாலிபால் போட்டி மற்றும் பரிசளி...\nபுஜைரா, திப்பா கடற்கரைக்கு நீல வண்ண மூட்டிய கடல்வா...\nஅமீரகத்தின் நம்பர் 1 இந்திய ஊழியரின் மரணமும், நினை...\nசவுதியில் உடனுக்குடன் வழங்கும் ஆன்லைன் விசா அறிமுக...\nமரண அறிவிப்பு ~ கதிஜா அம்மாள் (வயது 48)\nதுபையில் 1000 க்கும் மேற்பட்ட போலி பாஸ்போர்ட் பறிம...\nஆங் சாங் சூகீக்கு தென் கொரியா வழங்கிய விருது பறிப்...\nஅமெரிக்காவில் தலைமுடி உருளைக்குள் 70 சிட்டுக்குருவ...\nபட்டுக்கோட்டையில் மண் சட்டி ஏந்தி தமிழ் மாநில காங்...\nகஜா புயல் நிவாரணம் வழங்காததைக் கண்டித்து அதிரையில்...\nஅமெரிக்காவில் 84 வயதில் இளங்கலை பட்டம் வென்ற பேரிள...\nஹாங்காங்கில் பணமழை பெய்வித்த பிட்காயின் கோடீஸ்வர இ...\nதுபையில் அட்னாக் நிறுவன முதலாவது பெட்ரோல் நிலையம் ...\nமரண அறிவிப்பு ~ முகமது ராவூத்தர் அவர்கள்\nமறைந்த அமீரக ஜனாதிபதி ஷேக் ஜாயித் போல் தோற்றமளிக்க...\nமரண அறிவிப்பு ~ மு.அ அபுல் ஹசன் (வயது 87)\nதுபை வங்கியில் பார்வை குறைபாடுடையவர்களுக்கு உதவும்...\nவிடுமுறை கேட்டு ஆம்புலன்ஸில் வந்த தமிழக அரசு ஊழியர...\nதென்னை விவசாயிகள் மறுசீரமைப்பு ஆலோசனைக் கூட்டம்\nகாதிர் முகைதீன் கல்லூரியில் மாணவர் விஞ்ஞானிகள் திட...\nமக்கா, மதினா புனிதப்பள்ளிகளில் பார்வையற்றவர்கள் ஓத...\nஇந்தியர்களுக்கான ஹஜ் க��ட்டாவை அதிகரிக்க மத்திய அமை...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது ஹனீபா (வயது 46)\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nஅமெரிக்காவில் தலைமுடி உருளைக்குள் 70 சிட்டுக்குருவிகள் கடத்தல்\nமனிதர்களின் சிந்தனைத்திறன் அற்புதமானவை, இந்த சிந்தனைத்திறன் நன்மையான செயல்களுக்கு பயன்படுவது போலவே தீமையான செயல்களுக்கும் பயன்படுகின்றன. சில விஷயங்கள் வெளிப்பட்ட பின் தான் அதன் அருமையே வெளியே தெரியும். நாம் அன்றாடம் சமூக ஊடகங்கள் வாயிலாக சந்திக்கும் 'மீம்ஸ்' மற்றும் 'மீம்ஸ் கிரியேட்டர்களின்' சிந்தனைத்திறன் உண்மையிலேயே பாராட்;டத் தகுந்தவை. பீடிகை இருக்கட்டும் ஒருபுறம்...\nகுயானா என்ற ஆப்பிரிக்க நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு ஒரு மனிதர் நியூயார்க்கின் 'ஜான் எப் கென்னடி' விமான நிலையத்தில் வந்திறங்கினார். அவர் வைத்திருந்த கருப்புப் பையை அதிகாரிகள் சந்தேகமடைந்து பரிசோதித்துப் பார்த்தால் அதனுள்ளே உயிருடன் 70 வண்ணச் சிட்டுக்குருவிகள் பெண்கள் அழகிற்காக தலைமுடியை சுருட்ட உதவும் உருளைகளுக்குள்ளே அடைத்து எடுத்து வரப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇந்த சிட்டுக்குருவிகள் ரிங்காரமிடும் சப்தத்திற்கும், நீண்ட நேரத்திற்கும் ஏற்ப ஒவ்வொன்றும் சுமார் 10,000 அமெரிக்க டாலர்கள் வரை விலை போகுமாம். பிடிபட்ட குருவிகளை விவசாயம் மற்றும் கால்நடைகள் துறை வசம் ஒப்படைக்கப்பட்டன, குயானா ஆள் அடுத்த விமானத்திலேயே மீண்டும் திருப்பியனுப்பப்பட்டார். அவர் செய்தது தவறான செயல் தான் என்றாலும் வித்தியாசமாக சிந்தித்த அந்த செயல் பேஷ்.. பேஷ் தான்... என்றாலும்,\nஇது என்ன பிரமாதம் ஜெயலலிதா அம்மா அப்போலோ மருத்துவமனையில் சாப்பிட்ட 2 இட்லியின் விலை சுமார் 1 ¼ கோடி ரூபாய் என ���ணக்கெழுதியவர்களும், சீன தயாரிப்பான பட்டேல் சிலைக்கு 3,000 கோடி ரூபாய் கணக்கு காட்டிய பீஜேபி ஆட்சியாளர்களும், சில தெர்மாகோல்களை அணையில் மிதக்கவிட்டு விட்டு 10 லட்சம் கணக்குச் சொன்ன செல்லூர் ராஜூக்களும் 'ரொம்பப் பிரமாதமான சிந்தனையாளர்கள்' தான்.\nஎன்ன சொல்ல வந்தீங்க... ஆமா இது ரொம்ப முக்கியம் என்று தானே. வாய் வரை வந்ததை நிறுத்துனா எப்படி இது ரொம்ப முக்கியம் என்று தானே. வாய் வரை வந்ததை நிறுத்துனா எப்படி சொல்ல வந்ததை சொல்லிட்டு போயிருங்க மக்கா.. சொல்ல வந்ததை சொல்லிட்டு போயிருங்க மக்கா..\nLabels: நம்ம ஊரான், பல்சுவை செய்திகள்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/Facebook-Live-threaten-to-Tamil-Cinema-Industry.html", "date_download": "2019-01-21T17:08:53Z", "digest": "sha1:AVROLZ2IX46BYOID2GDGPF7N22NCHFIM", "length": 6587, "nlines": 70, "source_domain": "www.news2.in", "title": "திருட்டு டிவிடியை தொடர்ந்து தமிழ் திரையுலகுக்கு அச்சுறுத்தல் தரும் பேஸ்புக் லைவ் - News2.in", "raw_content": "\nHome / apps / fb / Mobile / Theatre / சினிமா / திருட்டு / தொழில்நுட்பம் / திருட்டு டிவிடியை தொடர்ந்து தமிழ் திரையுலகுக்கு அச்சுறுத்தல் தரும் பேஸ்புக் லைவ்\nதிருட்டு டிவிடியை தொடர்ந்து தமிழ் திரையுலகுக்கு அச்சுறுத்தல் தரும் பேஸ்புக் லைவ்\nதமிழ் திரையுலகத்திற்கு திருட்டு டிவிடி என்பது பெரி��� தலைவலியாய் இருக்கிறது. இதைத் தடுப்பதற்கு தமிழ் திரையுலகை சேர்ந்த பல்வேறு அமைப்புகளும் பல்வேறு வகையில் போராடி வருகிறது. ஆனால், அதற்கு இன்னமும் விடிவுகாலம் பிறந்தபாடில்லை. திருட்டு டிவிடியை தொடர்ந்து தற்போது மேலும் ஒரு பிரச்சினை தமிழ் திரையுலகிற்கு அச்சுறுத்தலாக வந்து நிற்கிறது.\nபேஸ்புக் சமூக வலைத்தளத்தில் தற்போது வீடியோவை லைவ்வாக திரையிடும் முறை அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலமாக தமிழ் திரைப்படங்களை சிலர் பேஸ்புக் பக்கங்களில் தற்போது லைவ்வாக வெளியிட்டு வருகின்றனர். இதில், சமீபத்தில் வெளிவந்த ‘கொடி’, ‘காஷ்மோரா’ ஆகிய படங்களும் அடங்கும்.\nபேஸ்புக் லைவ் மூலமாக புதிதாக வெளிவந்த படங்கள் திரையிடப்படுவது தமிழ் திரையுலகிற்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது. குறிப்பிட்ட இணையதளங்களிலும், திருட்டு டிவிடிகளிலும் புதிய படங்கள் வெளியாவதை தடுக்கமுடியாத திரையுலகம், இதற்கு என்ன முயற்சி எடுக்கப் போகிறது என்பதுதான் அனைவரது கேள்வியாகவும் உள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nநரை முடியை கருமையாக மாற்ற இயற்கையான ஹேர் டை \nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2013/01/blog-post_3.html", "date_download": "2019-01-21T16:25:18Z", "digest": "sha1:N6ZPMJUU7IFSZUBPORCH2YN3W2VRJK47", "length": 43920, "nlines": 324, "source_domain": "www.radiospathy.com", "title": "இசைஞானி இளையராஜாவும் இயக்குனர் ஆர்.சுந்தரராஜனும் ஓர் இன்னிசைக்கூட்டு | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nஇசைஞானி இளையராஜாவும் இயக்குனர் ஆர்.சுந்தரராஜனும் ஓர் இன்னிசைக்கூட்டு\nஒரு தேர்ந்த இயக்குனரின் பணி வெறுமனே ஒளிப்பதிவு, கதை, இசை உள்ளிட்ட சமாச்சாரங்களில் வல்லமை கொண்ட திற��ைசாலிகளிடம் இருந்து அப்படியே எடுத்துக்கொள்வது மட்டுமல்ல, ரசிகனின் மனநிலையில் இருந்துகொண்டு தன்னால் எப்படியெல்லாம் அந்த ஆளுமைகளிடமிருந்து தனக்கான படைப்புக்கு உரமூட்டக்கூடிய அளவு உழைப்பை வேண்டிய அளவு வாங்கிக் கொள்ள வேண்டும். அப்படியானதொரு வெற்றிகரமான இயக்குனராக எண்பதுகளில் விளங்கியவர் இயக்குனர் ஆர்.சுந்தரராஜன். எண்பதுகளில் இசைஞானி இளையராஜா, ஆர்.சுந்தரராஜன் கூட்டணியில் வெளிவந்த படங்களுக்குக்கும் இளையராஜா - கே.ரங்கராஜ் (உதயகீதம், நினைவோ ஒரு சங்கீதம், பாடு நிலாவே உள்ளிட்டவை)கூட்டணியில் வெளிவந்த படங்களுக்கும் நூலிழை அளவுக்குத் தான் வித்தியாசம் இருக்கும். பலர் இருவரின் படங்களையும் போட்டுக் குழப்பிக் கொள்ளுமளவுக்கு. இதற்குக் காரணம், பாடல்களை மையப்படுத்திய பாங்கில் கதையம்சம் கொண்ட படங்களாக இவை இருப்பதே. ஆனால் ஆர்.சுந்தரராஜனின் பலம், இளையராஜா மட்டுமன்றி மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் (சரணாலயம் உள்ளிட்ட பல படங்கள்), கே.வி.மகாதேவன் (அந்த ராத்திரிக்கு சாட்சியில்லை, தூங்காத கண்ணின்று ஒன்று), தேவேந்திரன் (காலையும் நீயே மாலையும் நீயே), தேவா (என் ஆசை மச்சான் உள்ளிட்ட பல படங்கள்) என்று இவர் சேர்ந்து பணியாற்றிய ஒவ்வொரு படங்களிலும் அட்டகாசமான பாடல்களைத் தருவித்திருப்பார். எண்பதுகளிலே இளையராஜா கோலோச்சிக்கொண்டிருந்த வேளை, \"எதிர்பார்த்தேன் இளங்கிளியை காணலையே\", \"சுமைதாங்கி ஏன் இன்று\"(அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை), \"எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை\" (சரணாலயம்) , \"ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்\"(காலையும் நீயே மாலையும் நீயே) போன்ற பாடல்களை அன்றைய இலங்கை வானொலி ரசிகர்கள் மறக்கமாட்டார்கள். கூடவே தேவாவுடன் இவர் இணைந்து பணியாற்றிய என் ஆசை மச்சான் திரைப்படத்தில் வந்த பாடல்களையும் கூட.\nநீண்ட இடைவெளிக்குப் பின்னர், இசைஞானி இளையராஜாவோடு, இயக்குனர் ஆர்.சுந்தராஜன் இணைந்து பணியாற்றும் \"நிலாச்சோறு\" திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியிருக்கும் இந்தவேளை, இந்த இருவரின் கூட்டணியில் வந்த திரைப்படங்களின் தொகுப்பாக இந்தப் பகிர்வு அமைகின்றது. ஒரு வருஷம் ஓடிச் சாதனை புரிந்த படம், தயாரிப்பாளர் கோவைத்தம்பிக்கு ஒரு நல்ல முகவரி கொடுத்த திரைப்படம் என்ற பெருமையோடு ஆர்.சுந்தரராஜனுக்கு திரைய��லகில் வெற்றிப்பயணத்தை ஆரம்பிக்க ஏதுவாக அமைந்த படம் பயணங்கள் முடிவதில்லை. நடிகர் மோகனுக்கு இந்தப் படத்தின் பின்னர் கற்றை கற்றையாகப் படங்கள் கிடைத்ததும் மைக் மோகன் என்றே பட்டம் ஒட்டிக்கொண்டதும் உப பாண்டவம். படத்தின் எல்லாப் பாடல்களுமே இன்றும் மீண்டும் மீண்டும் ஏதோவொரு வானொலியில் ஒவ்வொரு நாளும் காற்றை அளந்து போகுமளவுக்குப் பிரபலம். அதிலும் இளைய நிலா பொழிகிறதே பாடல் மொழி கடந்து எங்கும் புகழ் பரப்பியது. வைரமுத்துவின் வரிகளுக்கு \"இளைய நிலா பொழிகிறதே\", \"தோகை இளமயில்\", \"சாலையோரம்\" பாடல்களும், கங்கை அமரன் \"ஏ ஆத்தா ஆத்தோரமா\", \"வைகறையில்\" பாடல்களை எழுத, முத்துலிங்கமும் சேர்ந்து \"மணி ஓசை கேட்டு\", \"ராக தீபம் ஏற்றும் நேரம்\" ஆகிய பாடல்களையும் எழுதி வைத்தார் மெட்டுக்கு அணியாக.\n\"தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ\"\nஇளையராஜாவின் இசையில் நடிகர் சிவகுமாரின் படங்கள் விசேஷமானவை, அதிலும் மோகன், பாண்டியன் உள்ளிட்ட நட்சத்திரங்களையும் வைத்துப் படைத்த இன்னொரு இசைக்காவியம் \"நான் பாடும் பாடல்\". இதுவும் கோவைத்தம்பியின் தயாரிப்பு. பாடகியை நாயகியாக வைத்துப் பண்ணிய கதையில் பாட்டுக்களுக்கா பஞ்சம் வைரமுத்து \"பாடவா உன் பாடலை (சோகம், சந்தோஷம் இரண்டும்), கங்கை அமரன் \"சீர் கொண்டு வா\", முத்துலிங்கம் \"தேவன் கோயில் (ஆண், பெண் குரல் இரண்டும்), காமராசன் \"பாடும் வானம்பாடி\", வாலி \"மச்சானை வச்சுக்கடி\" ஆகிய பாடல்களுமாக ஏறக்குறைய எண்பதுகளின் முன்னணிப் பாடலாசிரியர்களின் கூட்டில் வந்த பாட்டுப் பெட்டகம் இது.\nஇசைஞானி இளையராஜா ஏற்கனவே இசையமைத்த பாடல்களை வைத்துக் கொண்டு, ஒரு அழகான கதையையும் அதற்கேற்றாற்போலத் தயார் செய்து மீண்டும் ஒரு வெற்றிப்படமாக அமைந்தது \"வைதேகி காத்திருந்தாள்\". அண்மையில் நீதானே என் பொன் வசந்தம் இசை வெளியீட்டிலும் இதைக் குறிப்பிட்டார் ஆர்.சுந்தரராஜன். ஆனால் அவர் சொல்லாதது, ராஜா இசையமைத்து, பி.சுசீலா பாடிய \"ராசாவே உன்னை காணாத நெஞ்சு\" பாடலைப் படமாக்காமலேயே அடுத்த படத்தின் வேலைக்குப் போய் விட்டார். அதை இங்கே சொல்லியிருக்கிறேன். படத்தைத் தயாரித்தது பிரபல சினிமா வசனகர்த்தா தூயவன். வாலியின் வரிகளுக்கு 'இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே\", \"ராசாத்தி உன்னை\", \"ராசாவே உன்னை\", \"அழகு மலராட\" \"காத்திருந்து காத்��ிருந்து\" பாடல்களும், கங்கை அமரன் \"இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே\" பாடலையும், பஞ்சு அருணாசலம் \"மேகம் கருக்கையிலே\" பாடலையும் எழுதினார்கள்.\nஏவி.எம் நிறுவனத்தின் தயாரிப்பு, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா இணைந்த இசைக்கூட்டணியில் ஆர்.சுந்தரராஜனுக்குக் கிடைத்த ஜாக்பாட் \"மெல்லத் திறந்தது கதவு\" ஆனால் இந்தப் படத்தின் பாடல்களுக்குக் கிடைத்த பெருவெற்றி படத்தைப் பெரிதும் தூக்கி நிறுத்தவில்லை. இந்தப் படத்தின் பின்னணி இசையை முன்னர் கொடுத்திருக்கிறேன். \"மெல்லத் திறந்தது கதவு\" பின்னணிஇசைத்தொகுப்பு இதே படத்தில் இளையராஜா முன்னர் பணிபுரிந்த இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷும் நடித்திருக்கிறார். படத்தின் பாடல்களை கங்கை அமரனும் வாலியும் எழுதியிருக்கிறார்கள்.\nஆர்.சுந்தராஜன், இளையராஜா, விஜய்காந்த் சேர்ந்த அடுத்த படைப்பு \"தழுவாத கைகள்\" முந்திய படங்கள் அளவுக்குப் பேர் கிட்டாத படம். ஆனால் இந்தப் படத்தில் வரும் \"ஒண்ணா ரெண்டா\", \"விழியே விளக்கொன்று ஏற்று\" பாடல்களை இன்றும் கேட்டாலும் சொக்க வைக்கும். படத்தின் பாடல்களை வாலியும், கங்கை அமரனும் பங்கு போட்டுக்கொண்டார்கள். படத்தில் வந்த பிரபல பாடல்களான \"ஒண்ணா ரெண்டா\" பாடலை வாலியும், \"விழியே விளக்கொன்று எற்று\" பாடலை கங்கை அமரனும் எழுதினார்கள். மேலும் நான்கு பாடல்கள் உண்டு\nமீண்டும் அதே ஆர்.சுந்தரராஜன், இளையராஜா, விஜய்காந்த் கூட்டணி ஆனால் இம்முறை இன்னொரு வெற்றிப்படமாக அமைந்தது \"அம்மன் கோயில் கிழக்காலே\". இந்தப்படமும் மசாலா கலந்த, ஆர்மோனியப்பெட்டியை தன்னுள் அடக்கிய கதை. படத்தின் அனைத்துப் பாடல்களையும் தம்பி கங்கை அமரனுக்குக் கொடுத்து அழகு பார்த்தார் ராஜா. மொத்தம் ஆறு முத்துக்கள். எல்லாமே கேட்கக் கேட்கத் திகட்டாதவை.\nபஞ்சு அருணாசலம் என்ற வெற்றிகரமான தயாரிப்பாளர் கைகொடுத்தும் அதிகம் எடுபடாமல் போன படங்களில் ஒன்று \"என் ஜீவன் பாடுது\". அந்தக்காலத்துக் காதலர்களின் தேசியகீதங்களில் ஒன்று \"எங்கிருந்தோ அழைக்கும் என் ஜீவன்\" உள்ளிட்ட எல்லாப்பாடல்களுமே அருமையாக அமைந்தவை.இளையராஜாவின் வரிகளில் இந்தப்பாடல் மட்டும் இளையராஜா, லதா மங்கேஷ்கர் குரல்களோடு படத்தில் மட்டும் மனோ பாடவும் இடம்பெற்றிருக்கிறது. மற்றைய அனைத்துப் பாடல்களையும் (கட்டி வ���்சுக்கோ, மெளனமேன், ஆண்பிள்ளை என்றால், காதல் வானிலே, ஒரே முறை உன் தரிசனம்) பஞ்சு அருணாசலம் எழுதியிருக்கிறார். \"மெளனமேன் மெளனமே\" பாடலைச் சிலாகித்து முன்னர் இடுகை ஒன்றும் இட்டிருக்கிறேன் இங்கே\n\"கட்டி வச்சுக்கோ எந்தன் அன்பு மனச\"\nஇசைஞானி இளையாராஜாவின் குடும்ப நிறுவனம் \"பாவலர் கிரியேஷன்ஸ்\" தயாரிப்பில் அண்ணன் ஆர்.டி.பாஸ்கர் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஐ அழகாகக் காட்டிய படங்களில் ஒன்று ராஜாதி ராஜா. படத்தின் பேருக்கேற்றாற்போல ராஜபாட்டை போட்டது பாடல்கள். கங்கை அமரன் (மாமா உன் பொண்ணக் கொடு),பிறைசூடன் (மீனம்மா), இளையராஜா (வா வா மஞ்சள் மலரே, (அடி ஆத்துக்குள்ள, உலகவாழ்க்கையே சிறுபாடல்கள்)), வாலி (மலையாளக்கரையோரம்), பொன்னடியான் (எங்கிட்ட மோதாதே), இவற்றோடு படத்தில் இடம்பெறாத \"உன் நெஞ்சத்தொட்டு சொல்லு\" என்ற பாடலை கங்கை அமரனும் எழுதியிருக்கிறார்கள்.\n\"வா வா மஞ்சள் மலரே\"\nஆர்.சுந்தரராஜனுக்கு ஒரே ஆண்டு கிடைத்த இரண்டு தோல்விப்படங்களில் ஒன்று எங்கிட்ட மோதாதே. படத்தின் பெயரைப் போலவே எங்கும் மோதாமல் பெட்டிக்குள் சுருண்டு விட்ட படம். விஜய்காந்த்துடன் இணைந்த படங்களில் மோசமான தோல்வியும் இந்தப்படத்துக்குக் கிட்டியது. இளையராஜா, ஆர்.சுந்தரராஜன் கூட்டணியில் அதிகம் எடுபடாமல் போன படம் என்றால் இதுதான் எனலாம். பாடல்களை வாலியும் புலமைப்பித்தனும் எழுதியிருக்கிறார்கள். வாலி எழுதிய \"சரியோ சரியோ\" பாடல் மட்டும் கேட்கும் ரகம்\nஅட்டகாசமான பாடல்கள், ஒன்றுக்கு இரண்டு ஹீரோயின்கள் (ரூபிணி, குஷ்பு) இவற்றோடு அப்போது அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நாயகன் பார்த்திபன் இவர்கள் இருந்தும் என்ன பயன், மோசமான கதை, திரைக்கதை இருந்தால் தாலாட்டு பாடினால் முகாரியில் வந்து விழுந்தது படத்தின் வெற்றிப்பலன். பார்த்திபனோடு நீண்ட பகையை ஆர்.சுந்தரராஜன் பெற்றுக்கொண்டதுதான் இந்தப் படத்தின் பலாபலன். பாடகர் அருண்மொழிக்கு இந்தப் படத்தில் கிட்டிய பாடல்கள் எல்லாமே பெரும் பேறு. சொந்தம் என்று வந்தவளே ஆத்தா பாடலை எழுதிப்பாடியவர் இளையராஜா, வராது வந்த நாயகன் பாடலை வாலி எழுத, கங்கை அமரன் \"நீதானா\", \"வெண்ணிலவுக்கு\", \"ஓடைக்குயில்\" ஆகிய மூன்று பாடல்களையும் எழுதி வைத்தார். இன்றும் தாலாட்டிக் கொண்டிருக்கிறது இந்தப் பாடல்கள்\n\"நீலவேணி அம்மா நீலவேணி\" சென்னை வானொலியை நான் காதலித்த காலங்களில் கேட்டுக் கேட்டுக்கிறங்கிய பாடலுக்குச் சொந்தமான படம் \"சாமி போட்ட முடிச்சு\". முரளியோடு முக்கிய பாத்திரத்தில் ஆர்.சுந்தரராஜனும் நடித்த படம். பெரும் வெற்றி பெறாவிட்டாலும் \"பொன்னெடுத்து வாரேன் வாரேன்\", \"மாதுளங்கனியே\" போன்ற பாடல்கள் இன்றும் இன்றும் இனிக்கும். மங்கலத்து குங்குமப்பொட்டு பாடலை வாலி எழுத மற்ற அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் கங்கை அமரன்.\n1992 ஆம் ஆண்டு இருபது வருஷங்களுக்கு முன்னர் ஆர்.சுந்தராஜனும் இளையராஜாவும் இணைந்து பணியாற்றிய இறுதிப்படம் \"திருமதி பழனிச்சாமி\". கல்வியின் முக்கியத்துவத்தை வைத்து எடுத்த படம், வரிவிலக்கு கொடுக்கவேண்டும் என்றெல்லாம் விளம்பரம் தேடிய படம் கூட. குத்தாலக்குயிலே பாடலை கங்கை அமரன் எழுத மற்றைய பாடல்களை வாலி கவனித்துக் கொண்டார். அம்மன் கோயில் வாசலிலே பாடலோடு நடு சாமத்துல, பாதக்கொலுசு பாட்டு பாடலும் இந்தப் படத்தின் இனிய இசைக்கு அணி சேர்ப்பவை\nLabels: இயக்குநர் ஸ்பெஷல், இளையராஜா\nஇந்த “கட்டிவைச்சுகோ” பாடல் என் கல்யாண வட்டில் போட்டு கொடுத்தார்கள்...அட்டகாசமான இடத்தில்.\nஅருமை..அருமை..அருமை..பல பாடல்களின் பாடலாசிரியர்கள் முதற்கொண்டு நிறைய தகவல்கள்..\nஅல்மோஸ்ட் கடைசியாய் செய்த ‘சீதனம்’ படத்தில் கூட “வந்தாளப்பா வந்தாளப்பா” என அருமையான பாட்டு வாங்கியிருப்பார் தேவாவிடம்..\nயப்பா போயிக்கிட்டே இருக்குமே இந்த கூட்டணி பாடல்கள்.;))\nஅருமையான நல்ல தொகுப்பு தல..நன்றி ;)\n'தோகை இளமயிலில்' மயில் தோகை விரித்து சிலிர்ப்பதைப் போன்ற இசை உணர்வை பாடலின் துவக்கத்தில் வரும் புல்லாங்குழலில் கொண்டுவருவது அருமை எதை வியப்பது எதை விடுவது\nஅழகாக எழுதியுள்ளீர்கள்,எத்தனை அருமையான பாடல்கள். ஒரு மாலையில் பொன்மாலை பொழுதை கேட்டுக்கொண்டே காலார நடந்தது போல் இருக்கிறது உங்கள் வர்ணித்தல்.\nஇளய தளபதி கூட சேர்ந்து கொடுத்த படத்தில \"மணிமேகலையே மணி ஆகலையே\"ன்னு ஒரு பாட்டு கூட நல்லா இருக்கும்..இப்போ முழுவீச்சில கேட்டரிங் தொழில்ல ஐக்கியம் ஆயிட்டர்னு கேள்விப்பட்டேன்..\nமீண்டும் கேட்க தந்தைமைக்கு நன்றி பல.\n//நீண்ட இடைவெளிக்குப் பின்னர், இசைஞானி இளையராஜாவோடு, இயக்குனர் ஆர்.சுந்தராஜன் இணைந்து பணியாற்றும் \"நிலாச்சோறு\" திரைப்படத்தின் அ��ிவிப்பு வெளியாகியிருக்கும் இந்தவேளை,//\nதழுவாத கைகள் - ஒன்றா ரெண்டா - மோகன ராகத்தின் உச்சம். முதல் சரணத்தில் கேள்விக்கு பதில் கேளவியாய் போகும் நடையில் பாடலை எழுதியிருப்பார் வாலி.\nஎங்கிட்ட மோதாதே - \"ஒன்னோட ஒன்னு\" பாடலும் நன்றாக இருக்கும், இவன் வீரன் சூரன் ஓ.கேதான்.\nசாமி போட்ட முடிச்சு - \"மங்கலத்து\" என்ற ஒரு பாடலை வாலி எழுதியுள்ளார்.\nதிருமதி பழனிச்சாமி - டைட்டில் கார்டில் வாலி பெயர் மட்டும் இருக்கும். எல்லா பாடல்களும் எனக்கு பிடிக்கும்.\nகாலமெல்லாம் காத்திருப்பேன் படத்தில் அவரே முழுப்பாடலும் எழுதினார், மணிமேகலையே மணி ஆகலையே - ஆஹா அற்புதம்.\nசம்மந்தப்பட்ட ஒருவர் கூறிய தகவல்:\nஅம்மன் கோவில் கிழக்காலே படத்தில் இடம் பெற்ற \"உன் பார்வையில்\" பாடல் மெல்லத் திறந்தது கதவு படத்துக்காக (instead of வா வெண்ணிலா) ஒலிப்பதிவு செய்யப்பட்டது.\n\"உன் பார்வையில் ஓராயிரம் கடிதம் நான் எழுதுவேன்\"\n\"மறைத்த முகத்திரை திறப்பாயோ, திறந்து அகச்சிறை இருப்பாயோ\"\nஅறிவிப்பு போன வாரம் வந்திருக்கு\nதிருமதி பழனிச்சாமியில் கங்கை அமரனும் எழுதியிருக்கிறார் இதோ டைட்டில் கார்ட்\nகுங்குமச்சிமிழ் ஐ விட்டுவிட்டேன், சேர்க்கிறேன்,\nஅத்தோடு சாமி போட்ட முடிச்சு படத்தில் மங்கலத்து பாடலை வாலி எழுதியிருக்கிறார் அதையும் சேர்க்கிறேன்\nசுவையான தகவல்களை ரசித்தேன் மிக்க நன்றி ;)\nஅப்படியே 82 இலிருந்து 93 வரையான பயணத்தை கொண்டு வந்திட்டீங்கள் நண்பா... இப்போ பார்க்கும் போது சுந்தரராஜனின் வெற்றி மலைக்க வைக்கிறது. அந்த வேளையில் தமிழ் சினிமாவில் புதுமையையும் தரத்தையும் புகுத்திய மகேந்திரன், பாலுமகேந்திரா,ஆபாவாணனின் அறிவு ஜீவித்தனம் இல்லாத ஆனால் எப்படியான படம், எவருடன் சேர்ந்தெடுத்தால் ஓடும் என்ற பட்டுணர்வைக் கொண்டு ஜெயித்தவர். . சாமி போட்ட முடிச்சு படத்தின் மாதுளங்கனியே பாட்டைக் கேட்கும் ஒவ்வொரு தடவையும் ஏதொவொரு இனம் புரியாத உணர்வு வந்து என்னை வதம் செய்யும். சோகமுமில்லாத மகிழ்ச்சியுமில்லாத உணர்வது.\nஇவரின் வெற்றிக்கு இசைஞானி எவ்வளவு உறுதுணையாக இருந்தாரோ அவ்வளவுக்கு கவுண்டமணியும் இருந்துள்ளார் என்பதை மறுக்க முடியாது. உங்களின் இந்தப் பதிவைப் படித்த போது யாழ்ப்பாணத்தில்,முற்றத்து வேப்ப மர நிழலில், பொழுது சாயும் மாலை வேளையில் சாய்மனைக் கட்டிலில் படுத்திருந்து இலங்கை வானொலி தமிழ்சேவை 2 கேட்ட போது அந்தக் காலத்தில் ஏற்படுத்திய உணர்வை இப்போ பெற்றேன். நன்றி தல.\nகூடவே, இப்போதெல்லாம் இப்படிப்பட்டபாடல்கள் வருவதில்லையேயென்ற சோகமும் உங்களது வார்த்தைகளில் இழையோடுகிறது.\nR.S+ Raja.... ஒரு மெகாகூட்டணி.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nநாடோடி தென்றல் பின்னணி இசைத் தொகுப்பு\nஇசைஞானி இளையராஜாவும் இயக்குனர் ஆர்.சுந்தரராஜனும் ஓ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤❤❤\nரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்ற...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nமலேசியா வாசுதேவன் எனுமொரு தெம்மாங்குப் பாட்டுக்காரன் 🌴🌿 ஏழாம் ஆண்டு நினைவில் 💐\nதிரையிசையில்,கிராமியகீதம் என்றால் முன்னுக்கு வரும் இசையமைப்பாளர் இளையராஜா, முன்னுக்கு வரும் பாடகர் மலேசியா வாசுதேவன் என்ற அளவுக்குத் தனி முத...\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\n“மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ https://youtu.be/02qQ7xYsISY இந்தப் பாடல் இளையராஜா வெறியர்களின் பெரு விருப்பப் பாடல்களில் ஒன்று. படத்த...\n“நான் ஶ்ரீதேவி மாதிரி வரணும்” இந்த மாதிரிச் சொல்லக் கேட்பதை ஹிந்தி மட்டுமல்ல தமிழ், தெலுங்கு உள்ளிட்ட புதுமுக நாயகிள் வேத மந்திரம் போலத் தம்...\nபாடகி ஜென்சியுடன் என் வானொலிப்பேட்டி\nஇரண்டு வருஷங்களுக்கு முன்னர் இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மக��ந்திரனின் நட்புக் கிடைத்திருந்தது. அவர் ஆணிவேர் என்ற ஈழத்துக் கதைப்பின்னணிய...\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\n2006 இல் என் அலுவலக வேலை நிமித்தமாக சிட்னியில் இருந்து பெங்களூருவில் இருக்கும் நம் Oracle நிறுவனம் செல்கிறேன். அங்கு சென்ற முதல் நாள் பணியிட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sramakrishnan.com/?p=6775", "date_download": "2019-01-21T15:48:22Z", "digest": "sha1:DV6RUYMKC3XRR6IZQGINGLG5FKLNBQTN", "length": 10708, "nlines": 121, "source_domain": "www.sramakrishnan.com", "title": " அமேஸானில் கவிஞர் பிரமிள்", "raw_content": "\nபுத்தக் கண்காட்சி மூன்றாம் நாள்\nபுத்தகக் கண்காட்சி இரண்டாம் நாள்\nதேசாந்திரி பதிப்பகம் தேசாந்திரி பதிப்பக இணையதளம் https://www.desanthiri.com/\nஇன்றைய சினிமா east of eden எலியா கஸனின் சிறந்த திரைப்படம்\nஇணையதளங்கள் தேசாந்திரி டியூப் சேனலை subscribe செய்க\nஅறியப்படாத ஆளுமை frank o’hara அமெரிக்காவின் சிறந்த கவிஞர்\nஎழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் முயற்சியால் கவிஞர் பிரமிளின் நூல்கள் தற்போது அமேஸானில் ஈபுக்காக விற்பனைக்கு கிடைக்கின்றன.\nபிரமிள் (1939-1997), நவீன தமிழ் இலக்கியத்தின் சாதனையாளர்களில் குறிப்பிடத்தக்கவர். தருமு சிவராம் என்றும் அறியப்பட்டவர்.\nகாலாதீதத்திலும் இக்கணத்திலும் அலையும் அவருடைய கவிதையும் ஆய்வுக்கூர்மை, தீவிரம், பன் முகத்தன்மை நிறைந்த அவருடைய விமர்சனமும் அவரது இருபெரும் சிகரங்கள். மேலும் புனைகதை, நாடகம், ஓவியம், சிற்பம், ஆன்மீகம், மறை முக ஞானம் ஆகியவற்றிலும் அவரது ஆற்றலும் வெளிப்பாடும் உயரிய நிலையைப் பெற்றுள்ளன.\nமேதமையும் மரபின் அத்திவாரமும், அறிவார்த்தச் செழுமையும் அங்கதக் கூர்மையும் ஆன்மீக விரிவும் சமூக விமர்சனமும் கவித்துவத்தின் அதிகபட்ச சாத்தியமும் பெற்று விளங்குகின்றன இவருடைய கவிதைப் பனுவல்கள்.\nபிரமிளின் வாழ்நாளில் வெளியான கவிதைத் தொகுப்பு நூல்கள் கண்ணாடியுள்ளிருந்து (1972), கைப்பிடியளவு கடல் (1976), மேல்நோக்கிய பய ணம் (1980) ஆகியவை. அவரது மறைவுக்குப் பின் வெளிவந்த முழுக்கவிதைகளின் தொகுப்பு பிரமிள் கவிதைகள் (1998) என்ற நூல். இதில் பிரமிளின் பிரதான கவிதைகள், விமர்சனக் கவிதை கள், தமிழாக்கக் கவிதைகள், ஆங்கிலக் கவிதைகள் ஆகிய எல்லா கவிதைகளும் முழுமையாக அடங்கி யிருந்தன.\nஇவையாவும் தனித்தனி நூல்களாகவும் முழுத் தொகுப்பாகவும் வரவிருக்கின்றன. பிரமிளின் நெருங்கிய நண்பரும் ஆய்வாளரும் அவரது எழுத்துகளின் பதிப்பாளருமான கால சுப்ரமணியம் அவர்கள், பிரமிளின் அச்சுப் புத்தகங்களைக் கொண்டுவரும் பணியில் முழுமூச்சாக ஈடுபட்டுள்ளார். ஆகவே பிரமிள் கவிதைகளின் ஆர்வலரான விமலாதித்த மாமல்லனின் முயற்சியில், அமேஸானில் பிரமிளின் அனைத்து எழுத்துக்களும் மின்னூலாக அடுத்தடுத்து வெளிவரவிருக்கின்றன.\nஅந்த வரிசையில் முதலாவதாக பிரமிளின் கைப்பிடியளவு கடல் வெளிவந்துள்ளது.\n‪தமிழின் மகத்தான கவிஞன் பிரமிள் இப்போது அமேஸானில்\nஎனக்குப் பிடித்த கதைகள் (37)\nகதைகள் செல்லும் பாதை (10)\nஇடக்கை – நீதிமுறையின் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/10/20_81.html", "date_download": "2019-01-21T16:43:10Z", "digest": "sha1:3FN2Y47JDG4WOQTOZYEL275BIBQWBOX6", "length": 13296, "nlines": 83, "source_domain": "www.tamilarul.net", "title": "ஐந்து வருடத்தின் முன் நான் செய்த பாவம் முதலமைச்சராக்கியது?? - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / முக்கிய செய்திகள் / ஐந்து வருடத்தின் முன் நான் செய்த பாவம் முதலமைச்சராக்கியது\nஐந்து வருடத்தின் முன் நான் செய்த பாவம் முதலமைச்சராக்கியது\nவிக்னேஸ்வரனை முதலமைச்சர் ஆக்கியது 5 வருடத்துக்கு முன் நான் செய்த பாவம் என தமிழரசு கட்சி தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா கூறியுள்ளார்.\nஅவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,\nதமிழர்களின் பிரச்சினை தொடர்ந்து கொண்டே செல்கின்றது. நாங்கள் பேசிக்கொண்டு இருக்கின்றோம். நாங்கள் செய்த பாவம் நீதியரசர் விக்னேஸ்வரன் என்ற பெயரில் ஜந்து ஆண்டுகளாக அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். காரசாரமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினை விக்னேஸ்வரன் கண்டிக்கின்றார். நாங்கள் விரைவில் வருவோம்.\nகஜேந்திரகுமாரும் நீதியரசர் விக்னேஸ்வரனும் என்ன சொன்னார்கள். இந்த இடைக்கால அறிக்கையினை நிராகரியுங்கள் என்று சொன்னார்கள். ஏன் அப்படி சொன்னார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் இந்த பிரச்சினைக்கு காண்டுவிடக்கூடாது என்பதற்காக.\nபேரனும் சொல்கிறார் அடுத்த பேரனும் சொல்கிறார். அதோடு இப்போது ஒரு நீதியரசரும் சொல்கிறார். அவர் இப்போது நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பிற்காக காத்திருக்கின்றார். அவர் பெரிய நீதியரசர் என்று சொல்லுகின்றார்.\nநாங்கள் ���ப்போது பொறுமையாக இருக்கின்றோம். சிறிது காலத்தில் அவர் பற்றிய விடயங்களையும் அரசியல் விடயங்களையும் ஒழுங்காக சொல்லுவோம். கொஞ்சநாள் பொறுத்துக்கொள்ளுங்கள்.\nஇடைக்கால அறிக்கை முடிந்த முடிவு அல்ல. இனப்பிரச்சினைக்கான தீர்வு முழுமையானது அல்ல. அதில் சில இணக்கமானவைகள் இருக்கின்றன. இணங்க முடியாதவைகள் அதில் திருத்தி அமைக்க வேண்டும். இணக்கம் இல்லாது விட்டால் அது எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாதவையாகத்தான் இருக்கும். அதனை அரசியல் அமைப்புக்கு பொறுத்தமானது என்று ஏற்றுக் கொள்ளமாட்டோம் என்று தெளிவாக சொல்லி இருக்கின்றோம்.\nஅந்த விடயத்தில் நாங்கள் காத்திருக்க வேண்டும். அடுத்த ஜந்து ஆண்டுகள் வரைக்கும் அல்ல இந்த ஆண்டுக்குள் அரசியல் அமைப்பு விடயம், நிலங்கள் விடுவிப்பது, கைதிகளின் விடயம் இவ்வாறு பல விடயங்களுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று கடைசியாக வற்புறுத்திக்கொண்டு இருக்கின்றோம்.\nநிலம் எங்களுக்கு எவ்வளவு முக்கியமானது. நிலத்தை இழந்துவிட்டு தமிழீழ குடியரசாக இருந்தாலும் எங்கே நாங்கள் ஆளப்போகின்றோம். நிலம் வேண்டும் அந்த நிலத்தில்தான் எங்களுக்கு ஆளுகின்ற உரிமை இருக்க வேண்டும்.\nநாங்கள் இதற்காக எதனையும் கேட்கவில்லை. இனப்பிரச்சனை தீர்விற்காக எங்கள் நிலங்கள் எங்கள் கையில் வரவேண்டும் என்பதற்காக. ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும். மகாவலி போன்ற திட்டங்களை வேண்டாம் என நாங்கள் நேரடியாக சொன்னோம். அது இப்போது நிறுத்தப்பட்டுள்ளது.\nஇந்த ஆண்டு 31 ஆம் திகதிக்கு முன்னர் அபகரிக்கப்பட்டுள்ள தனியார் நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று சொன்னார். அதற்காக நாங்கள் ஒப்பந்தம் செய்யவில்லை. உடன்பாட்டுடன் செய்யப்படும் விடயங்கள். அரசியல் அமைப்பு வேண்டும் என்று ஒப்பந்தம் செய்தோமா நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று ஒப்பந்தம் செய்தோமா\nஇந்த அரசும் எங்களுடைய பிரச்சனைக்கு தீர்வு தரவில்லை என்றால் அடுத்த கட்டம் என்ன யாராவது கதைக்கின்றார்களா அதைப்பற்றி ஆக சம்பந்தனை பற்றி, சுமந்திரனை பற்றி, என்னை பற்றி கதைக்கிறார்கள. எங்கள் தலைமையினை மாற்ற வேண்டும் அதுதான் முக்கியம்.\nஎங்கள் தலைமையினை மாற்ற வேண்டும், ஒரு புதிய தலைமையினை கொண்டு வர வேண்டும் என்று ஆளாக அடிபட்டு திரிகின்றார்���ள். அது அல்ல இப்போது எங்களின் பிரச்சினை. இந்த அரசும் எங்களை ஏமாற்றுமாக இருந்தால் இந்த ஆண்டின் இறுதியில் சில முக்கியமான தீர்மானங்களை எடுக்க வேண்டி வரும் என்று மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.\nசெய்திகள் தாயகம் முக்கிய செய்திகள்\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/motorvikatan/2016-jul-01/readers-experience/120656-readers-tour-with-renault-lodgy.html", "date_download": "2019-01-21T16:44:52Z", "digest": "sha1:NVC47O4ZSH7O34NENFV3CCM2POKRERWY", "length": 20534, "nlines": 448, "source_domain": "www.vikatan.com", "title": "ஊட்டிக்கு ஒரு பியூட்டி டூர்! | Readers tour with Renault Lodgy - Motor Vikatan | மோட்டார் விகடன்", "raw_content": "\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nமுதல்வர் பதவிக்காக ஓ.பி.எஸ் யாகம் நடத்தியது உண்மை - அடித்துச்சொல்லும் அ.ம.மு.க பொருளாளர்\nசினிமாவைப்போல ஓடஓட விரட்டி ரவுடி வெட்டிக் கொலை - மக்களைப் பதற வைத்த `திக் திக்' நிமிடங்கள்\nமுத்தையாவா... சுந்தர்ராஜனா... பரமக்குடி பிரசாரத்தில் திணறிய தினகரன்\nபோலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளிவைக்க என்ன காரணம் - சுகாதாரத்துறை இயக்குநர் விளக்கம்\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nசென்னை புத்தகத் திருவிழாவில் கவனம் பெற்ற 5 அரசியல் புத்தகங்கள்\nஆனந்த் மகாதேவன் திடீர் விலகல் இயக்குநர் அவதாரம் எடுத்தார் நடிகர் மாதவன்\n`விபத்தாகி கட்டோடு ஷூட்டிங் வந்துட்டிருக்கான் சஞ்சீவ்'- `ராஜா ராணி' மானஸா வேதனை\nமோட்டார் விகடன் - 01 Jul, 2016\nநெடுஞ்சாலை வாழ்க்கை - 38\nகதை திரைக்கதை இயக்கம் படம் வில்லியம்ஸ்\nமிரட்டலாக ஆல்ட்டர் செய்யப்பட்டுள்ள ஆல்ட்டிஸ்\nஇன்ஜின்... வசதிகள்... ரைடிங்... ஏமியோ ஜெயிக்குமா\nவரப் போகும் 7 சீட்டர் கார்கள்\nடாப் 10 மைலேஜ் கார்கள்\nபழைய கார் மார்க்கெட் - டல் அடிக்கிறதா\nசிட்டிக்கும் ஓகே... ரேஸுக்கும் ஓகே\nமோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்\n60 கார்கள்... 30 பைக்குகள்... ஊட்டியில் திருவிழா\nஎப்படி இருக்கிறது புதிய அப்பாச்சி\nஊட்டிக்கு ஒரு பியூட்டி டூர்\nஸ்போர்ட்ஸ் கார் ஆனால், 15 கி.மீ மைலேஜ்\nஊட்டிக்கு ஒரு பியூட்டி டூர்\nரீடர்ஸ் கிரேட்: எஸ்கேப் ரெனோ லாஜிகா.பாலமுருகன், படங்கள்: வீ.சிவக்குமார்\n‘‘எப்போ வேணாலும் கூப்பிடுங்க... கிரேட் எஸ்கேப்புக்காகவே லாஜி புக் பண்ணியிருக்கேன்” என்று சில மாதங்களுக்கு முன்பே வாய்ஸ் ஸ்நாப் செய்திருந்தார், பழனியைச் சேர்ந்த மதனகோபால். திடீரென ஒருநாள், “நாளைக்கு ஊட்டிக்குப் போலாமா” என்று சில மாதங்களுக்கு முன்பே வாய்ஸ் ஸ்நாப் செய்திருந்தார், பழனியைச் சேர்ந்த மதனகோபால். திடீரென ஒருநாள், “நாளைக்கு ஊட்டிக்குப் போலாமா” என்று ஜாலியாக வாட்ஸ்-அப் செய்தபோது, “நான் ரெடி; நீங்க கிளம்புங்க” என்று ஜாலியாக வாட்ஸ்-அப் செய்தபோது, “நான் ரெடி; நீங்க கிளம்புங்க தெறிக்கவிடலாம்” என்று அடுத்த விநாடி தம்ஸ்-அப் எமோட்டிகான் அனுப்பினார் மதனகோபால்.\nமறுநாள் காலை - பழனி மலைக்கோயில் அடிவாரத்தில், ஃபேன்ஸி பொருட்களுக்கான தனது ஹோல்சேல் கடையில் லாஜியுடனும், குடும்பத்தினருடனும் நம்மை வரவேற்றார் மதன்.\nமனைவி சித்ரா, நான்காம் வகுப்பு படிக்கும் சாருகா, ஆறாம் வகுப்பு படிக்கும் வர்சிகா என்று எல்லோரையும் அறிமுகப்படுத்தியவர், ‘‘லாஜியை நிறைய ஓட்டிட்டேன். நீங்கதான் ஓட்டிப் பார்த்து என்னோட கார் எப்படி இருக்குன்னு சொல்லணும்...’’ என்று காரின் சாவியை நம் கையில் ஒப்படைத்தார். என்னையும் புகைப்படக் கலைஞரையும் சேர்த்து ஆறு பேர் அமர்ந்தபோதும், ‘வேற யாரும் இல்லையா’ என்று கேட்பதுபோல், ஒரு சீட் காலியாகவே இருந்தது.\nஸ்டார்ட் செய்ததும் ஆச்சரியமாக அதிர்வுகள் இல்லாமல் இயங்கிய ரெ���ோவின் dCi டீசல் இன்ஜின், கியர் மாற்றி கிளட்சை ரிலீஸ் செய்ததும் சின்ன ஜெர்க்குடன் கிளம்பியது. பழனியில் இருந்து ஊட்டி செல்ல கோவைக்குள் சென்றுதான் செல்ல முடியும். உடுமலைப் பேட்டை, பொள்ளாச்சி வழியாக ஊட்டிக்கு GPS செட் செய்தோம். பழனி - கோவை சாலை இருவழிச் சாலைதான். வளைவு நெளிவுகள், மக்கள் நடமாட்டம் கொண்ட ஊர்கள் இந்தச் சாலையில் அதிகம். எனவே, நிதானமாகவே ஆக்ஸிலரேட்டரைக் மிதித்தேன்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎப்படி இருக்கிறது புதிய அப்பாச்சி\nஸ்போர்ட்ஸ் கார் ஆனால், 15 கி.மீ மைலேஜ்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வுகுறித்து மனம்திறந்த விராட் கோலி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n“பதவிக்காக எதையும் செய்வார் பழனிசாமி” - மேத்யூ சாமுவேல் பரபரப்பு பேட்டி\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜே.பி செக்\nசி.பி.ஐ விசாரித்தால் பழனிசாமி சிக்குவார் - குமுறும் கனகராஜின் அண்ணன்\nபேட்ட - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/thadam/2017-feb-01/translation/128133-tamil-poetry.html", "date_download": "2019-01-21T15:45:57Z", "digest": "sha1:7WZGHDI47RZV5W6VSWW6FLK74PAGJJWZ", "length": 21006, "nlines": 479, "source_domain": "www.vikatan.com", "title": "போட்டோஜெனிக் | Tamil Poetry - Vikatan Thadam | விகடன் தடம்", "raw_content": "\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nமுதல்வர் பதவிக்காக ஓ.பி.எஸ் யாகம் நடத்தியது உண்மை - அடித்துச்சொல்லும் அ.ம.மு.க பொருளாளர்\nசினிமாவைப்போல ஓடஓட விரட்டி ரவுடி வெட்டிக் கொலை - மக்களைப் பதற வைத்த `திக் திக்' நிமிடங்கள்\nமுத்தையாவா... சுந்தர்ராஜனா... பரமக்குடி பிரசாரத்தில் திணறிய தினகரன்\nபோலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளிவைக்க என்ன காரணம் - சுகாதாரத்துறை இயக்குநர் விளக்கம்\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nசென்னை புத்தகத் திருவிழாவில் கவனம் பெற்ற 5 அரசியல் ப���த்தகங்கள்\nஆனந்த் மகாதேவன் திடீர் விலகல் இயக்குநர் அவதாரம் எடுத்தார் நடிகர் மாதவன்\n`விபத்தாகி கட்டோடு ஷூட்டிங் வந்துட்டிருக்கான் சஞ்சீவ்'- `ராஜா ராணி' மானஸா வேதனை\nகாலக்கெடு: 15 வருடங்கள் - அ.முத்துலிங்கம்\n“உண்மைதான் பெரிய நகைச்சுவையா இருக்கு\n” - விமலாதித்த மாமல்லன்\nகாதலும் கடந்து போகும்: முப்பது வருடங்களில் காதல் வந்து சேர்ந்துள்ள இடம் - ஆர்.அபிலாஷ்\nகாற்றில் வந்து உன்னை ஆசீர்வதிப்பேன்\nசென்னை இலக்கிய முகம் ஒரு பார்வை - கரன் கார்க்கி\nஜல்லிக்கட்டு என்னும் கலாசார மூலதனம் - ரவிக்குமார்\nஞானி: மாபெரும் விவாதங்களின் தாய் - இளங்கோ கிருஷ்ணன்\nஇன்னும் சில சொற்கள் - மேலாண்மை பொன்னுசாமி\nகதைகளின் கதை: மாயக்காளின் காலடியில் ஒரு ரோசாப்பூ - சு.வெங்கடேசன்\nநவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 4 - சி.மோகன்\nஊழிக்கு பிந்தைய புணர்ச்சியின்போது… - ம.செந்தமிழன்\nவேடிக்கை பார்ப்பவர்கள் - ஸ்ரீஷங்கர்\nசிற்றெழில் - சந்தோஷ் நாராயணன்\nபழைய காதலும் புதிய காதலும் - சாரா டீஸ்டேல் சில காதல்கள் - தமிழில் : ஸ்ரீபதி பத்மநாபாபோட்டோஜெனிக்எனவே நீங்கள் எழுத்தாளராக விரும்புகிறீர்கள் - சார்லஸ் புக்கோவ்ஸ்கிநாம் என்ன செய்யப் போகிறோம் - ஃபைஸ் அகமது ஃபைஸ்பாப் காஃப்மேன் ஒரு ரகசிய ஜாஸ் கத்தியழைத்தது “இரு. போகாதே - ஃபைஸ் அகமது ஃபைஸ்பாப் காஃப்மேன் ஒரு ரகசிய ஜாஸ் கத்தியழைத்தது “இரு. போகாதே” - போகன் சங்கர்தற்கால ஆங்கிலக் கவிதைகள் - தமிழில்: அனுராதா ஆனந்த்செங்குத்துக் கவிதைகள் - ரொபர்த்தோ ஹ்வாறோஸ்டாபியும் அம்பேத்கரும் - நஞ்சுண்டன்\nமலையாள மூலம் : ஆர்.சங்கீதா - தமிழில் : ஸ்ரீபதி பத்மநாபா\nபனி படர்ந்து வழிந்திறங்கும் மலையிடுக்கின் கொடும் வளைவுகள் கடந்து மறைகிற வாகனத்தின்\nமுட்கள் நிறைந்த வழிகளில் நடக்கையில்\nமட்ட மதியத்தின் நிழல் வட்டங்களில் அடங்காத இலைத்துடிப்பின்\nஅது கீழ்ப்படிய மறுக்கத் துவங்கும்.\nதனித்துவிடப்பட்டேன் என்று புகார் செய்து\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வுகுறித்து மனம்திறந்த விராட் கோலி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\n“பதவிக்காக எதையும் செய்வார் பழனிசாமி” - மேத்யூ சாமுவேல் பரபரப்பு பேட்டி\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜே.பி செக்\nசி.பி.ஐ விசாரித்தால் பழனிசாமி சிக்குவார் - குமுறும் கனகராஜின் அண்ணன்\nபேட்ட - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-01-21T16:41:32Z", "digest": "sha1:7Q473BYVNP5ZE6HQXB6DHAJAUBS327WD", "length": 6341, "nlines": 53, "source_domain": "athavannews.com", "title": "நியூசிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅரசியலமைப்பை நிறைவேற்ற இந்த அரசாங்கமே பொருத்தமானது : நலின் பண்டார\nமன்னாரில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் தமிழர்களின் உடல்களாக இருக்கலாம் – ராமதாஸ்\nபிரித்தானியாவுடனான வர்த்தக ஒப்பந்தமே எமது முன்னுரிமை: ஜெசிண்டா ஆர்டன்\nஎமக்கு அடையாளமான எமது மொழியை நாம் பாதுகாக்க வேண்டும்: துரைராசசிங்கம்\nஉழைப்பவர்களுக்கு பதவி தானாக தேடி வரும் – பழனிசாமி\nநியூசிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர்\nநியூசிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர்\nநியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் க்ரே ஸ்டெட் நியமிக்கப்பட்டுள்ளார்.\nநியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வந்த மைக் ஹசன், கடந்த இரு மாதங்களுக்கு முன்பு தனது தலைமை பயிற்சியாளர் பதவியை இராஜினாமா செய்தார்.\nஇதனையடுத்து தற்போது நியூசிலாந்து அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இவர் நியமிக்கப்பட்டுள்ளதுடன், அடுத்த இரண்டு வருடத்திற்கு இவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.\nஇதற்கு முன்னதாக நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக அவர் பணியாற்றியுள்ளார்.\nஅத்துடன் அவ்வணி கடந்த 2009 ஆம் ஆண்டு நடை���ெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி வரை செல்ல காரணமாக, க்ரே ஸ்டெட் இருந்தமை குறிப்படைத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபிரித்தானியாவுடனான வர்த்தக ஒப்பந்தமே எமது முன்னுரிமை: ஜெசிண்டா ஆர்டன்\nஎமக்கு அடையாளமான எமது மொழியை நாம் பாதுகாக்க வேண்டும்: துரைராசசிங்கம்\nமுச்சக்கர வண்டிகளுக்கான கட்டுப்பாடு தொடர்பாக புதிய அதிகாரசபை: அமைச்சர் அர்ஜுன\nஹரோ நகரத் தமிழர்களின் தைப்பொங்கல் விழா 2019\nகண் பரிசோதனைக்கு சென்ற வித்தியாசமான வாடிக்கையாளர்\nயாழில் காணிகள் விடுவிக்கப்படவில்லை: மக்கள் ஏமாற்றம்\nஅமெரிக்காவில் பனிப்புயல்- பல லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு\nமாலியில் இடம்பெற்ற தாக்குதலில் 10 ஐ.நா அமைதிக்காப்பாளர்கள் உயிரிழப்பு\nஉலக கிண்ணத்தினை பாகிஸ்தான் கைப்பற்றும் – மலிக்\nதேர்தல் கூட்டணி குறித்து நாமக்கல் மாநாட்டிற்கு பின்னர் அறிவிப்பேன்- ஈஸ்வரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2019-01-21T16:36:38Z", "digest": "sha1:NKYRLKBCHLA7CWF2CIBQIXP3NDTYHC25", "length": 14896, "nlines": 71, "source_domain": "athavannews.com", "title": "ரகசிய உளவாளிகளாக பூச்சிகள் – தடயங்களை கண்டறிவதில் துல்லியம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமன்னாரில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் தமிழர்களின் உடல்களாக இருக்கலாம் – ராமதாஸ்\nபிரித்தானியாவுடனான வர்த்தக ஒப்பந்தமே எமது முன்னுரிமை: ஜெசிண்டா ஆர்டன்\nஎமக்கு அடையாளமான எமது மொழியை நாம் பாதுகாக்க வேண்டும்: துரைராசசிங்கம்\nஉழைப்பவர்களுக்கு பதவி தானாக தேடி வரும் – பழனிசாமி\nமுச்சக்கர வண்டிகளுக்கான கட்டுப்பாடு தொடர்பாக புதிய அதிகாரசபை: அமைச்சர் அர்ஜுன\nரகசிய உளவாளிகளாக பூச்சிகள் – தடயங்களை கண்டறிவதில் துல்லியம்\nரகசிய உளவாளிகளாக பூச்சிகள் – தடயங்களை கண்டறிவதில் துல்லியம்\nஅபுதாபி பொலிஸார், தடயம் இல்லாத வழக்குகளையும் அலசி ஆராய்ந்து நிஜ குற்றவாளிகளை பிடித்துவிடுகின்றனர். எப்படி என ஆராயும்போது அங்கே ரகசிய உளவாளிகளாக பூச்சிகளைப் பயன்படுத்துகிறார்கள். அதன்மூலம் ஆதாரங்களையும், தடயங்களையும் ச��கரிக்கின்றனர்.\nஇது தொடர்பாக அபுதாபி பொலிஸார் கொடுத்த விளக்கம் மேலும் ஆச்சரியப்படுத்தியது.\nஅவர்கள் தெரிவிக்கையில், குற்றச் சம்பவம் எப்போது நடந்தது, எங்கு நடந்தது, கொலையானவர் இறந்து எத்தனை மணிநேரம் இருக்கும் என்பதை அடிப்படையாக வைத்தே, கொலையாளிகளை கண்டு பிடிக்க முடியும். ஆனால் ஒரு இடத்தில் கொலை செய்யப்பட்டு, மறு இடத்தில் உடல் வீசப்பட்டால் மேல் குறிப்பிட்டவற்றை சரியாக யூகிக்க முடியாது.\nஉடற்கூறு ஆய்வுகள் குற்ற புலனாய்வு விசாரணையில் கை கொடுத்தாலும், குற்றவாளிகளை நெருங்குவதில் தாமதம் ஏற்படலாம். இல்லையேல் காவல்துறையின் நட வடிக்கைகளை அறிந்து கொண்டு குற்றவாளிகள் தப்பிக்கும் வாய்ப்புகளும் அதிகமாக உள்ளன. அதனால்தான் தற்போது பூச்சி உளவாளிகளை பயன்படுத்துகிறோம்.\nஈக்களும், பூச்சிகளும் இறந்த உடல்களில் அமரக்கூடியவை. அதேசமயம் உடலை வீசிச்செல்ல வரும் கொலையாளிகளின் மீதும் உட்காரும். சில கொசுக்கள், கொலையாளிகளின் ரத்தத்தை உறிஞ்சுகின்றன.\nசில ஈக்களும், பூச்சிகளும் மனிதர்களின் உடல் திரவங்களை உறிஞ்சும் தன்மை கொண்டவை. அதனால் கொலையாளிகளின் தகவலும், கொலை செய்யப்பட்டவரின் தகவலும் டி.என்.ஏ. மாதிரியில், பூச்சி களின் வயிற்றில் சேமிக்கப்படுகின்றன.\nஅதனால் குற்றச்சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் சுற்றித்திரியும் பூச்சிகளை பிடித்து பரிசோதித்தால், எத்தனை நபர்கள் வந்தனர், யார் யார் வந்தனர், எப்போது வந்தனர் போன்ற தகவல்களை கண்டுபிடித்துவிட முடியும்.\nபூச்சிகளும், கொசுக்களும் பலர் மீதும் அமர்வதால், நிரபராதிகளை குற்றவாளிகளாக கைது செய்துவிடுவோமோ என்ற அச்சம் ஆரம்பத்தில் இருந்தது. ஆனால் கலீபா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் இணைந்து பூச்சிகளை தீவிரமாக அலசி ஆராய்வதால். திரவம் மற்றும் ரத்தம் பூச்சிகளின் வயிற்றில் எப்போது சேமிக்கப்பட்டது கொலை செய்யப்பட்ட நபருக்கும், சந்தேகப்படும் நபருக்கும் என்ன சம்பந்தம் கொலை செய்யப்பட்ட நபருக்கும், சந்தேகப்படும் நபருக்கும் என்ன சம்பந்தம், கொலை நடந்த நேரத்தில் சந்தேகப்படும் நபர் எங்கு இருந்தார், கொலை நடந்த நேரத்தில் சந்தேகப்படும் நபர் எங்கு இருந்தார், உண்மை கண்டறியும் சோதனை… போன்ற பல ஆய்வுகளை நிகழ்த்துவதால், முக்கிய குற்றவாளிகளும், குற்றவாளிகளுக்கு உதவியவர்களும் சிக்கிவிடுகிறார்கள்.\nஇப்படி தடயங்களை சேமித்துக்கொடுக்கும் பூச்சிகள், உடற்கூறு ஆய்வு முடிவுகளையும் துல்லியமாக விளக்கிவிடுகின்றன. ஏனெனில் ‘புளோ பிளை’ எனப்படும் ஈக்கள் தான் இறந்த சடலத்தில் முதலில் அமரும் பூச்சியினம். இவை இறந்த சடலத்தின் மீது அமர்வதோடு, அங்கேயே முட்டைகளையும் ஈடுகின்றன.\nமுட்டைகள் லார்வா எனப்படும் புழுக்களாக மாறி, அந்த சடலத்திலேயே வளர்வதால் இந்த பூச்சிகளை கொண்டு விவரமான உடற்கூறு ஆய்வுகளை எழுதிவிடமுடியும். உடற்கூறு ஆய்வில் கிடைக்கும் அத்தனை விவரங்களையும், இறந்த உடலில் வளர்ந்த பூச்சிகளின் மூலம் பெறமுடியும்’’ என்கிறார், அபுதாபி காவல்துறையின் உயர் அதிகாரி.\nஇதுவரை பூச்சி உளவாளிகளின் உதவியால் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகளில் துப்புத் துலக்கி, குற்றவாளிகளை கண்டுபிடித்திருக்கிறார்கள் என்றால் ஆச்சரியம்தான்.\n20 பூச்சிகளை பிடித்தால், அதில் ஒன்றில்தான் தடயத்திற்கான சாத்தியக்கூறுகள் இருக்குமாம். அதனால் கவனமாக பூச்சி உளவாளிகளை தேடிப்பிடிக்கிறார்கள். இவற்றை தகுந்த முறையில் ஆராய்வதற்காகவே அபுதாபி நகரம், அல் அய்ன் மற்றும் அல் தப்ரா ஆகிய மூன்று இடங்களில் நவீன ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முயற்சியினால், அமீரக காவல்துறையினருக்கு மட்டுமின்றி பூச்சிகளுக்கும் குற்றவாளிகள் பயப்படுகிறார்கள் என்பதும் உண்மை.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅபுதாபியின் பிரம்மாண்ட பள்ளிவாசலுக்கு இஸ்ரேலிய அமைச்சர் விஜயம்\nஇஸ்ரேலிய அமைச்சர் ஒருவர் அபுதாபியின் பிரம்மாண்டமான பள்ளிவாசலிற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது\nசீன ஜனாதிபதியின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுப்பயணம்\nஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் அபுதாபியை சென்றடைந\nமிஷன் இம்போசிபள் படம் தொடர்பில் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டொம் குரூஸ்\nமிஷன் இம்போசிபள் படத்தின் ஆறாவது பாகத்தில் நடித்துவந்த பிரபல ஹொலிவுட் நடிகர் டொம் குரூஸ், தற்போது இப\nஆரம்பமே தோல்வி- அவுஸ்ரேலிய ஓபனில் செரீனா பங்கேற்பது சந்தேகம்\nஒராண்டு ஓய்வின் பின் அபுதாபியில் நடைபெற்ற கண்காட்சி போட்டி ஒன்றில் மூலம் டென்னிஸ் களத்திற்கு மீள்பிர\nபிரித்தானியாவுடனான வர்த்தக ஒப்பந்தமே எமது முன்னுரிமை: ஜெசிண்டா ஆர்டன்\nஎமக்கு அடையாளமான எமது மொழியை நாம் பாதுகாக்க வேண்டும்: துரைராசசிங்கம்\nமுச்சக்கர வண்டிகளுக்கான கட்டுப்பாடு தொடர்பாக புதிய அதிகாரசபை: அமைச்சர் அர்ஜுன\nஹரோ நகரத் தமிழர்களின் தைப்பொங்கல் விழா 2019\nகண் பரிசோதனைக்கு சென்ற வித்தியாசமான வாடிக்கையாளர்\nஅமெரிக்காவில் பனிப்புயல்- பல லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு\nமாலியில் இடம்பெற்ற தாக்குதலில் 10 ஐ.நா அமைதிக்காப்பாளர்கள் உயிரிழப்பு\nஉலக கிண்ணத்தினை பாகிஸ்தான் கைப்பற்றும் – மலிக்\nதேர்தல் கூட்டணி குறித்து நாமக்கல் மாநாட்டிற்கு பின்னர் அறிவிப்பேன்- ஈஸ்வரன்\nபடகு கவிழ்ந்ததில் 6 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-01-21T16:42:10Z", "digest": "sha1:CXMEZJV43RHIA46NMH33WBDOPOLT7JL5", "length": 10678, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "வடக்கு- கிழக்கின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பிரித்தானியா முன்வருகை! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅரசியலமைப்பை நிறைவேற்ற இந்த அரசாங்கமே பொருத்தமானது : நலின் பண்டார\nமன்னாரில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் தமிழர்களின் உடல்களாக இருக்கலாம் – ராமதாஸ்\nபிரித்தானியாவுடனான வர்த்தக ஒப்பந்தமே எமது முன்னுரிமை: ஜெசிண்டா ஆர்டன்\nஎமக்கு அடையாளமான எமது மொழியை நாம் பாதுகாக்க வேண்டும்: துரைராசசிங்கம்\nஉழைப்பவர்களுக்கு பதவி தானாக தேடி வரும் – பழனிசாமி\nவடக்கு- கிழக்கின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பிரித்தானியா முன்வருகை\nவடக்கு- கிழக்கின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பிரித்தானியா முன்வருகை\nஇலங்கையின் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் விடுவிக்கப்பட்ட காணிகளில் அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த பிரித்தானியா முன்வந்துள்ளது.\nபிரித்தானியாவின் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர் மார்க் பீல்ட் இதனை தெரிவித்துள்ளார்.\nஉட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த பிரித்தானிய அரசாங்கம் 10 இலட்சம்; பவுண்ட் நிதியுதவி வழங்கவுள்ள நிலையில், இதன்மூலம் மீளக்குடியமர்ந்த 600 குடும்பங்கள் வரை பயன்பெற உள்ளதாக அமைச்சர் மார்க் பீல்ட் குறிப்பிட்டுள்ளதாக இலங்கை அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.\nமேலும், ஜெனீவா பொறுப்புக்கூறல்களை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றுவதனை ஊக்குவிப்பதில், பிரித்தானியாவிலுள்ள புலம்பெயர் இலங்கையர்கள் தமது வகிபாகத்தை செலுத்த வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.\nஇதேவேளை, இலங்கையின் கடந்தகால போரின் போதான பாதிப்புக்களை சமாளிக்கும் முயற்சிகளுக்கும், இடம்பெயர்ந்த குடும்பங்களை மீளக்குடியமர்த்தவும் பிரித்தானியா உதவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nபிரித்தானிய அரசாங்கம் வழங்கும் நிதியுதவியின் மூலம் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மட்டக்களப்பு மாவட்டங்களில் மக்கள் மீளக் குடியமர்வதற்கு வழி ஏற்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புதல் மற்றும் பொலிஸ் மற்றும் இராணுவ மறுசீரமைப்பு என்பன அடங்களாக சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றை ஊக்குவிக்க பிரித்தானிய அரசாங்கம் தற்போது ஆதரவளித்து வருவதாகவும் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த பிரிகேடியரை கைது செய்ய பிரித்தானிய நீதிமன்றம் பிடியாணை உத்தரவு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்த\nபிரெக்ஸிற் குறித்து மீண்டும் சிந்தியுங்கள்: ஜேர்மன் அமைச்சர் கோரிக்கை\nஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு ஜேர்மனிய ஐரோப்பிய அமைச்சர் மைக்க\n100,000 பவுண்ட்களுக்கு விற்பனையான சுவரோவியப் படைப்பு\nபிரித்தானியாவில் சுவரோவியப் படைப்பு ஒன்று 100,000 பவுண்ட்களுக்கு விற்பனையாகியுள்ளதாக தகவல்கள் வெளியா\nதமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த பிரிகேடியர் பிரித்தானியாவில் கைது\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ பிரித்தானியாவில் வைத்து கைது செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்\n12 வது பிறந்தநாளில் உயிரிழக்க விரும்பும் சிறுமி – நெஞ்சை உருக்கும் பின்னணி\nபிரித்தானியாவில் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுமி, தன்னுடைய 12வது பிறந்தநாளில் வாழ விரும்பவில\nபிரித்தானியாவுடனான வர்த்தக ஒப்பந்தமே எமது முன்னுரிமை: ஜெசிண்டா ஆர்டன்\nஎமக்கு அடையாளமான எமது மொழியை நாம் பாதுகாக்க வேண்டும்: துரைராசசிங்கம்\nமுச்சக்கர வண்டிகளுக்கான கட்டுப்பாடு தொடர்பாக புதிய அதிகாரசபை: அமைச்சர் அர்ஜுன\nஹரோ நகரத் தமிழர்களின் தைப்பொங்கல் விழா 2019\nகண் பரிசோதனைக்கு சென்ற வித்தியாசமான வாடிக்கையாளர்\nயாழில் காணிகள் விடுவிக்கப்படவில்லை: மக்கள் ஏமாற்றம்\nஅமெரிக்காவில் பனிப்புயல்- பல லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு\nமாலியில் இடம்பெற்ற தாக்குதலில் 10 ஐ.நா அமைதிக்காப்பாளர்கள் உயிரிழப்பு\nஉலக கிண்ணத்தினை பாகிஸ்தான் கைப்பற்றும் – மலிக்\nதேர்தல் கூட்டணி குறித்து நாமக்கல் மாநாட்டிற்கு பின்னர் அறிவிப்பேன்- ஈஸ்வரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5/", "date_download": "2019-01-21T16:28:09Z", "digest": "sha1:ECQ5MTM5YWNM6PPDN3C52LHDTI7JR37W", "length": 7981, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "வத்தளையில் மீனவரைக் காணவில்லை! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமன்னாரில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் தமிழர்களின் உடல்களாக இருக்கலாம் – ராமதாஸ்\nபிரித்தானியாவுடனான வர்த்தக ஒப்பந்தமே எமது முன்னுரிமை: ஜெசிண்டா ஆர்டன்\nஎமக்கு அடையாளமான எமது மொழியை நாம் பாதுகாக்க வேண்டும்: துரைராசசிங்கம்\nஉழைப்பவர்களுக்கு பதவி தானாக தேடி வரும் – பழனிசாமி\nமுச்சக்கர வண்டிகளுக்கான கட்டுப்பாடு தொடர்பாக புதிய அதிகாரசபை: அமைச்சர் அர்ஜுன\nவத்தளை பகுதியில் கடலுக்குச் சென்ற மீனவர் ஒருவர் இன்று (சனிக்கிழமை) காலை காணாமல் போயுள்ளார்.\nவத்தளை – பள்ளிய வத்த பிரதேசத்தில் கடலுக்குச் சென்ற வேளை படகு விபத்துக்குள்ளனதைத் தொடர்ந்தே குறித்த மீனவர் காணமாற்போயுள்ளார்.\nஇவர் வத்தளை, ஹெதல பிரதேசத்தினை சேர்ந்த 33 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவருடன் 2 பேர் கடலுக்கு சென்றநிலையில் அவர்கள் பயணித்த படகு விபத்தில் சிக்கியுள்ளது. எனினும் இருவர் பாதுகாப்பான முறையில் கரை திரும்பியுள்ளனர்.\nகாணமற்போன மீனவரைத்தேடும் பணிகள் இடம்பெற்றுவருகின்றன.\nமேலும் செய்திக���ை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமீனவரின் சடலம் உருக்குலைந்த நிலையில் கண்டெடுப்பு\nவாகரை பொலிஸ் பிரிவிலுள்ள சம்புக்களப்பு எனும் காட்டுப் பகுதியில் மீனவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட\nஉலக மீனவர் தினம் பூநகரியில் அனுஸ்டிப்பு\nஉலக மீனவர் தினத்தை முன்னிட்டு ‘எமது எதிர்காலம் எமது கையில்’ எனும் தொனிப்பொருளில் உலக மீன\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் அரசாங்கம் அழுத்தமான தீர்வை வழங்க வேண்டும் என வலியுறுத்தல்\nகாணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்ற ஒரு அழுத்தமான தீர்வை இலங்கை அரசாங்கம் வழங்க வேண்டும் என வலிய\nவடபகுதி – தென்பகுதி மீனவர்களுக்கிடையிலான பிரச்சினைக்கு அரசு தீர்வினை பெற்றுதர வேண்டும் – அன்ரனி யேசுதாசன்\nவடபகுதி – தென்பகுதி மீனவர்களுக்கிடையில் ஏற்படும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் அரசாங்கம் முன்வர\nமுதலையால் இழுத்து செல்லப்பட்ட மீனவர் சடலமாக கண்டெடுப்பு\nமட்டக்களப்பு உவர் நீர் வாவியில் முதலையால் இழுத்து செல்லப்பட்ட மீனவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக\nபிரித்தானியாவுடனான வர்த்தக ஒப்பந்தமே எமது முன்னுரிமை: ஜெசிண்டா ஆர்டன்\nஎமக்கு அடையாளமான எமது மொழியை நாம் பாதுகாக்க வேண்டும்: துரைராசசிங்கம்\nமுச்சக்கர வண்டிகளுக்கான கட்டுப்பாடு தொடர்பாக புதிய அதிகாரசபை: அமைச்சர் அர்ஜுன\nஹரோ நகரத் தமிழர்களின் தைப்பொங்கல் விழா 2019\nகண் பரிசோதனைக்கு சென்ற வித்தியாசமான வாடிக்கையாளர்\nஅமெரிக்காவில் பனிப்புயல்- பல லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு\nமாலியில் இடம்பெற்ற தாக்குதலில் 10 ஐ.நா அமைதிக்காப்பாளர்கள் உயிரிழப்பு\nஉலக கிண்ணத்தினை பாகிஸ்தான் கைப்பற்றும் – மலிக்\nதேர்தல் கூட்டணி குறித்து நாமக்கல் மாநாட்டிற்கு பின்னர் அறிவிப்பேன்- ஈஸ்வரன்\nஅரசு பாடசாலைகளின் ஆரம்ப கல்விப்பிரிவுகளை முதலமைச்சர் ஆரம்பித்துவைத்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/tag/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-01-21T17:15:22Z", "digest": "sha1:FC3SWP2FQ3NE54KV5NLGYI6H6AXYHGIJ", "length": 24199, "nlines": 147, "source_domain": "cybersimman.com", "title": "வடிவமைப்பு | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nஇந்து தமிழ்திசை இயர்புக் எனும் அட்சயப்பாத்திரம்\nபேஸ்புக் நிறுவனர் ஜக்கர்பர்க்கின் புத்தாண்டு தீர்மானம் என்ன தெரியுமா\nஉங்கள் புத்தாண்டு ’டெக்’ உறுதிமொழி என்ன\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியா���ி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nஇந்து தமிழ்திசை இயர்புக் எனும் அட்சயப்பாத்திரம்\nபேஸ்புக் நிறுவனர் ஜக்கர்பர்க்கின் புத்தாண்டு தீர்மானம் என்ன தெரியுமா\nஉங்கள் புத்தாண்டு ’டெக்’ உறுதிமொழி என்ன\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\n-சொந்த வீடும் சொந்த இணையதளமும்.\nசொந்த வீடு ,சொந்த இணையதளம் இரண்டுக்குமான எதிர்பார்ப்பும் சாத்தியங்களும் வேறு வேறானவை.சொந்த வீடு எல்லோருடைய கனவு.சொந்த இணையதளம் என்பது இண்டெர்நெட் யுகத்தில் உருவாகியிருக்கும் ஆர்வம். சொந்த வீடு வேண்டும் என்று நினைக்கும் அளவுக்கு பலரும் சொந்த இணையதளம் தேவை என்று நினைப்பதில்லை.அதோடு சொந்த வீட்டிற்காக ஒரு இணையதளம் அமைக்க வேண்டும் என்று யாரும் நினைப்பதில்லை.ஆனால் ஆஸ்திரேலியாவைச்சேர்ந்த லூக் எவரிங்காம் என்பவர் தனது வீட்டிற்காக ஒரு இணையதளத்தை உருவாக்கியுள்ளார். சொந்த வீட்டிற்காக சொந்த இணையதளம் என்றவுடன் அந்த வீடு […]\nசொந்த வீடு ,சொந்த இணையதளம் இரண்டுக்குமான எதி��்பார்ப்பும் சாத்தியங்களும் வேறு வேறானவை.சொந்த வீடு எல்லோருடைய கனவு.சொந்த இண...\nமேலும் எளிமையாகும் கூகுல் முகப்பு பக்கம்\nசோதனை மேல் சோதனை என்பது தான் கூகுலின் அதிகாரபூர்வ கொள்கையாக இருக்க வேண்டும்.அந்த அளவுக்கு தொடர்ந்து கூகுல் தொடர்ந்து பரிசோசதனைகளில் ஈடுபட்ட வண்ணம் இருக்கிறது. கூகுலின் ப‌ரிசோத‌னைக‌ளின் நோக்க‌ம் புதிய‌ சேவைக‌ளை அறிமுக‌ம் செய்வ‌து ம‌ட்டும‌ல்ல‌ அத‌ன் அடிப்ப‌டை சேவையான‌ தேட‌லை மேலும் மேம்ப்டுத்துவ‌த‌ற்கான‌ முய‌ற்சியும் கூட‌. தேட‌ல் உத்தியை ப‌ட்டை தீட்டுவ‌தில் கூகுல் காட்டும் தீவிர‌மும் ஈடுபாடும் கொஞ்ச‌ம் ஆச்ச‌ர்ய‌மான‌து தான்.தேடிய‌ந்திர‌ங்க‌ளில் கூகுல் முன்னிலை வ‌கிப்ப‌தோடு இணைய‌வாசிக‌ளை பொருத்த‌வ‌ரை தேட‌ல் என்றால் கூகுல் என்றாகிவிட்ட‌து. கூகுலுக்கு […]\nசோதனை மேல் சோதனை என்பது தான் கூகுலின் அதிகாரபூர்வ கொள்கையாக இருக்க வேண்டும்.அந்த அளவுக்கு தொடர்ந்து கூகுல் தொடர்ந்து பரி...\nதொழிநுட்பம் என்பது எதோ தொழில்நுட்பமானது என நினைத்து விட வேண்டாம்.என்ன குழப்புவது போல தோன்றுகிறதாகுழம்ப ஒன்றுமில்லை. தொழில்நுட்பத்தை எதோ அன்னியமனது ,நமக்கு சம்பந்தமில்லாதது என கருத வேண்டாம் என்பதே விஷயம். தொழில்நுட்பத்தின் உண்மையான பயன்பாடு அது நம்முடைய நடைமுறை வாழ்க்கை சார்ந்த்ததாக இருப்ப்தில் தான் இருக்கிறது .அதாவது தொழில்நுட்பம் அன்றாட வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் பின்னி பினைந்திருக்க வேண்டும்.வ‌டிவ‌மைப்பாள‌ர்க‌ள் இத‌னை ம‌ன‌தில் கொண்டு செய‌ல்ப‌ட‌ வேண்டும். தொழில்நுட்பத்தை நம் வீட்டுக்குள்ளே கொண்டு வருவதன் மூலம் வடிவமைப்பிலும் பயன்பாட்டிலும் […]\nதொழிநுட்பம் என்பது எதோ தொழில்நுட்பமானது என நினைத்து விட வேண்டாம்.என்ன குழப்புவது போல தோன்றுகிறதா\nகூகுல் பற்றிய சமீபத்திய செய்தி கொஞ்சம் சுவாரசியமானது.கூடவே அதிர்ச்ச்சியானது. கூகுல் தனது முகப்பு பக்கத்திற்கான காப்புரிமையை பெற்றுள்ளது என்பதே அந்த செய்தி.2004 ம் ஆண்டில் கூகுல் காப்புரிமை கோரி விண்ணப்பித்தது. 5 ஆண்டு பரிசிலனைக்கு பிறகு த‌ற்போது காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது. ஒரு இணையதள‌த்தின் பின்னே உள்ள புதுமையான கருத்தாக்கம்,இணைய சேவை போன்றவற்றுக்கு காப்புரிமை கோரப்படுவதும் வழங்கப்படுவதும் வழக்க���ானது தான். ஆனால் முகப்பு பக்கத்திற்கு காப்புரிமை கோரப்பட்டு வழ‌ங்கப்படுவது இதுவே முதல் முறை. ச‌ரி இத‌னால் கூகுலுக்கு என்ன‌ […]\nகூகுல் பற்றிய சமீபத்திய செய்தி கொஞ்சம் சுவாரசியமானது.கூடவே அதிர்ச்ச்சியானது. கூகுல் தனது முகப்பு பக்கத்திற்கான காப்புரிம...\nபொதுவாக ஆடை வடிவமைப்பு என்று வரும்போது பெண்களுக்கு இருக்கும் வாய்ப்புகள் ம‌ற்றும் கவன‌ம் ஆண்களுக்கு கிடைப்பதில்லை.பெண்கள் என்றால் விதவிதமான ஆடைகளை வாங்கிக்கொள்ள முடியும் என்பதோடு புதிய வடிவமைப்பு குறிப்புகளையும் எளிதாக பெறமுடியும். ஆனால் ஐய்யோ பாவம் ஆண்கள் ஒரே மாதிராயான சட்டைகளையும் பேண்ட்களையும் அணிவதை தவிர வேறு வழியில்லை. அதிகபட்சம் வண்ணங்களை வேண்டுமானால் விருப்ப‌ப‌டி தேர்வு செய்ய‌லாம். ம‌ற்ற‌ப‌டி வ‌டிவ‌மைப்பில் புதுமைக‌ள் அதிக‌ம் சாத்திய‌மில்லை. இந்த‌ நிலையை மாற்ற‌ வ‌ந்திருக்கிற‌து ஒரு இணைய‌த‌ள‌ம். ஷ‌ர்ட்ஸ்மைவே என்னும் இந்த‌ […]\nபொதுவாக ஆடை வடிவமைப்பு என்று வரும்போது பெண்களுக்கு இருக்கும் வாய்ப்புகள் ம‌ற்றும் கவன‌ம் ஆண்களுக்கு கிடைப்பதில்லை.பெண்கள...\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.com/index.php?option=com_content&view=category&id=29%3A2009-07-02-22-33-23&Itemid=70&limitstart=10", "date_download": "2019-01-21T16:49:22Z", "digest": "sha1:G2ZVHM5UPF6T6NLQOUTHIL4DJB27ULB5", "length": 4305, "nlines": 100, "source_domain": "selvakumaran.com", "title": "கட்டுரைகள்", "raw_content": "\nநியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\n11\t நீ. அரவிந்தனின் வீரசவர்க்கார கருத்தியல் குறித்து.. ஜெயரூபன் (மைக்கேல்) 1661\n12\t PDF கோப்பை மிகச் சுலபமாக Microsoft word இலேயே உருவாக்கலாம் சந்திரவதனா\t 2228\n13\t வாசிப்பதால் மனிதன் பூரணமடைகிறான் தமிழினி ஜெயக்குமாரன்\t 3347\n14\t புலம்பெயர் இலக்கியம் அகில்\t 3823\n15\t சூரியவழிபாடும் பொங்கல்விழாவும் கௌரி சிவபாலன்\t 2984\n16\t பொங்கல் தமிழர் பண்பாட்டு உயிர்ப்பின் திருநாள் அ.மயூரன்\t 3112\n17\t தீபாவளி - காரணங்களும் காரியங்களும் ஆழ்வாப்பிள்ளை\t 3776\n18\t மோகன்தாஸ் காந்தி புன்னியாமீன்\t 4168\n20\t தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே... Dr.புஷ்பா.கனகரட்ணம்\t 5460\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=11174", "date_download": "2019-01-21T16:13:26Z", "digest": "sha1:22HJU4XGF7EWVEAI4S7FOCU3OZJLFAW6", "length": 18633, "nlines": 51, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நலம்வாழ - பதின்மவயதில் மனஅழுத்தம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சாதனையாளர் | வாசகர் கடிதம் | சமயம்\nகதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | பொது | நலம்வாழ | சிறப்புப்பார்வை | முன்னோடி | அனுபவம் | அஞ்சலி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- மரு. வரலட்சுமி நிரஞ்சன் | நவம்பர் 2016 |\nகவலை என்பதே தெரியாமல் துள்ளித்திரிய வேண்டிய பதின்மவயதினர் பலர் மனஅழுத்தமும், உளைச்சலும் கொண்டு அவதிப்படுவதைக் காண்கிறோம். தற்காலத்தில் இவை அதிகம் காணப்படுகின்றன. மேற்கத்திய நாடுகளில் வாழும் இந்தியக் குடும்பங்களிலும், இந்தியா அல்லது வேறு கிழக்கத்திய நாடுகளில் மேற்கத்திய கலாசாரம் பரவும்போதும் மனவுளைச்சல் அதிகம் காணப்படுகிறது.\nகலாசார மற்றும் சமூக மாற்றங்கள்; தலைமுறை இடைவெளி; குடும்பச்சூழல் - இதில் பெற்றோர், உறவினர்களின் எதிர்பார்ப்புகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன; நண்பர்கள், நெருங்கிய உறவினர்களின் பழக்க வழக்கங்கள்; வேலைப்பளு, உரையாட, உறவாட மனிதர்கள் இல்லாமல் தொழில்நுட்பம் பெருகி வருதல்; குடும்ப வரலாறு; இவர்களைப் புரிந்துகொண்டு அனுசரித்துப் போகாத சூழல் (Lack of support systems) இப்படிப் பல காரணங்களை அடுக்கலாம்.\nசிறுவர்களுக்கும், பதின்ம வயதினருக்கும் மனவுளைச்சல் ஏற்படும் என்பதே நம்மில் பலருக்குத் தெரியாது. அதைமீறி அவர்களுக்கு மனவுளைச்சல் இருப்பதாக ய��ராவது சொன்னால் உடனே அதை மறுத்துவிடுவோம். ஒருவருக்குத் தலைவலி, பல்வலி, நீரிழிவு, ஆஸ்துமா அல்லது இருதயநோய் வருவதுபோல் மனவுளைச்சலும் வரலாம். எப்படி மற்ற நோய்களுக்கு மருத்துவரை நாடுகிறோமோ அதேபோல் மனநோய்களுக்கும் மருத்துவரை நாடியாக வேண்டும். இதில் பெரியவர், குழந்தை, பதின்ம வயதினர் என யாரும் விதிவிலக்கல்ல. மனநோய் நிபுணருடன் ஆலோசிக்க வெட்கப்படத் தேவையில்லை. மனஅழுத்தம் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். சிலருக்குத் தற்காலிகமாக இருக்கலாம். பலருக்கு வாழ்க்கை முழுவதும் தொடரலாம். அவரவர் நிலைமைக்கேற்ப மருந்தும், அறிவுரைகளும் மாறுபடும்.\nபதின்மவயதினரிடம் இந்த நோய் சற்று மாற்றங்களுடன் காணப்படுகின்றது. அவர்களின் உடல், மனம் வளர்ந்து வருவதால், நாளமில்லாச் சுரப்பிகள் சுரக்கும் ஹார்மோன்களால் அவர்களின் உணர்வுகள் மேலும் கீழுமாய் அலைபாயும். இதனால் நோய் வெளிப்படும் தன்மை பாதிக்கப்படும். குடும்பத்தில் சண்டை அல்லது பிரிவு இருப்பவர்களின் குழந்தைகள் மட்டுமல்லாமல் எந்தக் குடும்பத்திலும் மனஉளைச்சல் ஏற்படலாம். போதைப்பொருள், மதுப்பழக்கம் அதிகமாக இருக்கும் சமூகங்களில் மனநோய் அதிகமாகக் காணப்படும். இதைக் கண்காணிக்காமல் விட்டுவிட்டால் நோய் முற்றிவிடும் அபாயம் உள்ளது. பெற்றோர், உறவினர், நண்பர்களின் அன்பும் ஆதரவும் இல்லாதுபோனால் இவர்களுக்கு மனஅழுத்தம் அதிகமாகலாம். ஒரு சிலருக்கு மருந்துகள் மிகவும் அவசியம். மருத்துவரை அடிக்கடி பார்க்கவேண்டிய கட்டாயமும் உண்டு. தற்கொலை உணர்வைத் தூண்டுமளவு மனஅழுத்தம் முற்றலாம் அதனால் முளையிலேயே அதையறிந்து ஆதரவு கொடுக்க முயல்வோம்.\nஅழுகை அல்லது அடிக்கடி கண்ணீர் விடுதல்\nஉலக விஷயங்களில் நாட்டம் குறைதல்\nபிறர் சொல்லும் சின்னச்சின்ன விஷயங்களைப் பெரிதுபடுத்தி வருந்துதல்*\nமரணம் அல்லது தற்கொலை பற்றிய நினைவுகள்\n(* இந்தக் குறியிட்ட அறிகுறிகள் பதின்மவயதினரிடம் அதிகமாகக் காணப்படும். எல்லா அறிகுறிகளும் பெரியவர்களுக்கும் ஏற்படலாம்.)\nஇந்த அறிகுறிகள் இருந்தால் என்ன செய்வது\nபதின்மவயதினரிடம் அவர்களின் மன உணர்வைப்பற்றி வெளிப்படையாகப் பேசவேண்டும். அவர்களின் பதில்கள் உங்களால் ஒப்புக்கொள்ள முடியாதவையாக இருந்தாலும் அவர்களை நேசிக்கவேண்டும். நேசிப்பதை அவர்களுக்கு வெளிப்படையாக உணர்த்தவும் வேண்டும். அறிவுரை சொல்வதுபோல் அல்லாமல் ஒரு நண்பரைப்போல் உரையாட வேண்டும். அவர்களைப் பேசவைத்துக் கேட்கவேண்டும். விடாமல் தொடர்ந்து பழகவேண்டும். தயங்காமல் அவர்களின் உணர்வுகளை அப்படியே ஏற்கவேண்டும். அவர்கள் உணரும் சோகமும், வலியும் நிஜம் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். குடும்பத்தினர் அப்படிக் கொடுக்கும் ஆதரவே மனவுளைச்சலுக்கு மிகச்சரியான மருந்து.\nஅடுத்த கட்டமாக மருத்துவரை நாடவேண்டும். மனவுளைச்சல் நிபுணர்களும், சமூகசேவகர்களும், மனநோய் மருத்துவர்களும் உதவுவர். வாராவாரம் இவர்களைப் பார்க்கவேண்டி வரலாம். எப்படி இருதயநோய் இருந்தால் அதற்கான நிபுணரைக் காணவேண்டுமோ, அதைப்போலவேதான் இதுவும் என்பதை உணரவேண்டும். குறிப்பாக ஆசியர்களிடையே மனவுளைச்சலைப் பற்றியும், மனநோய் நிபுணர்களைப் பற்றியும் தவறான கருத்து உலவிவருகிறது. இதெல்லாம் அவசியமில்லை என்ற கருத்து உள்ளது. நோயாளிகள் தங்கள் உணர்வை வெளியே சொல்ல அஞ்சுகின்றனர். தங்களுக்குப் போதிய ஆதரவில்லை என்னும் தவறான முடிவுக்கு வந்துவிடுவார்கள்.\nபதின்மவயதில் தற்கொலைகள் ஏன் அதிகம் காணப்படுகின்றன\nநெருப்பு என்று சொன்னால் வாய் வெந்துவிடாது. இதைப்பற்றிப் பேச நம்மில் பலர் அஞ்சுவதால் இந்த நோய் மூடி மறைக்கப்படுகிறது. அவ்வப்போது செய்தித்தாளில் இப்படி ஒரு செய்தியைப் படிக்கும்போது பகீரென்று உண்மை உறைக்கும். அமெரிக்காவில் ஒருசில இடங்களிலும் ஒருசில பள்ளி வட்டாரங்களிலும் கல்லூரிகளிலும் தற்கொலை அதிகமாய்க் காணப்படுகின்றது. ஒருசில கலாசாரங்களில் அதிகம் காணப்படுகின்றது. ஆசியர்களிடையே இது அதிகம். கலாசார வேறுபாடும், தலைமுறை இடைவெளியும் முக்கியக் காரணங்கள். நோய் இருப்பதாக ஒப்புக்கொள்ள மறுக்கும் சமூகமும் இன்னொரு காரணம். அதிக எதிர்பார்ப்புகளும் காரணம்.\nபெற்றவர்கள் தாம் ஆசைப்படுவது போல் தம் பிள்ளைகள் இருக்கவேண்டும் என்னும் எதிர்பார்ப்பைக் குழந்தைகள்மீது திணிப்பது முக்கியக் காரணமாகி வருகிறது. பதின்மவயதினரின் வயதுக்கும் முதிர்ச்சிக்கும் மதிப்புக் கொடுக்காமல் அவர்கள்மீதான கண்டிப்பை அதிகரிக்கும்போது சில எதிர்மறை எண்ணங்கள் உருவாகலாம். High achievers என்று சொல்லப்படும் பெருத்த வெற்றியைத் தேடும் மனம் உடையவர்களால் தோல்��ியை ஒப்புக்கொள்ள முடியாது போகலாம். வெற்றி என்பதன் பொருள் என்னவென்று நாம்தான் நிர்ணயிக்கிறோம். அதிகப் பணமும், அந்தஸ்தும், பெரிய படிப்பும், வேலையும் மட்டும் வெற்றியா மனஅமைதியும், மகிழ்ச்சியும் இவற்றால் கிடைத்துவிடுமா மனஅமைதியும், மகிழ்ச்சியும் இவற்றால் கிடைத்துவிடுமா இந்தக் கேள்விகளை மனஅழுத்தம் உடையவர்களைவிட, அவர்களுடன் இருப்பவர்கள் கேட்டு, புரிந்துகொண்டு, அவர்களுக்குத் தேவையான ஆதரவைத் தரவேண்டும்.\nமருந்துகள் அவசியம் என்று மருத்துவர் சொன்னால், பிறநோய்களைப் போலவே, மனநோய்க்கும் மருந்து உட்கொள்ள வேண்டும். நோயாளிகள் மருந்துகளை எடுத்துக்கொள்கிறார்களா என்று கண்காணிக்க வேண்டும். இவற்றை மீறியும் அசம்பாவிதம் ஏற்படும்போது, குற்ற உணர்வு கொள்ளாமல், மேலும் இதுபோல் ஒரு நிகழ்வு ஏற்படாமல் இருக்க நம்மால் என்ன செய்யமுடியும் என்று யோசிக்க வேண்டும்.\nநமக்குத் தெரிந்தவர் வீட்டில் இருப்பவர்களுக்கு மனவுளைச்சல் இருந்தால் அதை ஏற்றுக்கொண்டு, அவர்களுக்குத் தேவையான ஆதரவை அளிக்கவேண்டும். சமூகம் என்பதை நாம்தான் உருவாக்குகிறோம் என்பதை உணரவேண்டும்.\nமனவுளைச்சலில் பாதிக்கப்படுவோர், தற்கொலை எண்ணம் ஏற்பட்டால் உடனடியாக அந்தரங்கமாகத் தொடர்புகொள்ள தேசிய அளவில் National Suicide Prevention Lifeline என்னும் அமைப்பு உள்ளது. எப்போது வேண்டுமானாலும் இவர்களைத் தொலைபேசியில் அழைத்து அந்தரங்க ஆலோசனை பெறலாம்.\nஇந்தக் கட்டுரையை எழுத எனக்குப் பெரிதும் உதவிய முகநூல் மருத்துவ நண்பர்களுக்கு நான் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/prof-t-jayaraman-article-part1/", "date_download": "2019-01-21T15:30:17Z", "digest": "sha1:2HTNJGA3QEUSMHFNK6M3LEH7W2CT6XK5", "length": 31980, "nlines": 123, "source_domain": "www.heronewsonline.com", "title": "வரலாற்றுவழி தமிழ்த் தேசியமும், கற்பனையான இந்தியத் தேசியமும் (பகுதி 1) – heronewsonline.com", "raw_content": "\nவரலாற்றுவழி தமிழ்த் தேசியமும், கற்பனையான இந்தியத் தேசியமும் (பகுதி 1)\n(தினமணி இதழில் 01-08-2018 அன்று நடுப்பக்கக் கட்டுரையாக வெளியான அர்ஜுன் சம்பத் எழுதிய ‘தமிழ்த்தேசியமும் இந்தியத் தேசியமும்’ என்ற, அறிவியல் அடிப்படையற்ற, அரசியல் நோக்குடன் எழுதப்பட்ட கட்டுரைக்கு மறுப்பாக, பேராசிரியர் த.செயராமன் அவர்களால் எழுதப்பட்ட ‘வரலாற்றுவழி தமிழ்த்தேசியமும் கற்ப���ையான இந்தியத் தேசியமும்’ என்ற இக்கட்டுரையை “தற்போது வெளியிட இயலவில்லை” என்று தினமணி இதழ் தெரிவித்துள்ள நிலையில், இணையத்தில் இக்கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. நீளமான இக்கட்டுரை, அதன் முக்கியத்துவம் கருதி, இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ‘ஹீரோநியூஸ்ஆன்லைன்’ டாட்காமில் பிரசுரிக்கப்படுகிறது.)\nதமிழினத்திற்கு ஒரு பெருமை உண்டு. உலகின் மிகப் பழமையானதும், இன்று வரைப் பயன்பாட்டில் உள்ளதும், செறிவான சொல்வளமும், இலக்கிய வளமும் கொண்ட ஒரு செவ்வியல் மொழிக்குச் சொந்தக்காரர்கள் தமிழர்கள். மற்றவர்களுக்கெல்லாம் தான் பிறந்தது முதல் நாவில் தவழ்வது தாய்மொழி. தமிழைப் பொறுத்தவரை, 24 மொழிகளைப் பெற்றெடுத்ததுடன், 82 உலக மொழிகளுக்கு மூலமாக விளங்குவதால் மற்ற பல மொழிகளுக்குத் தாய்மொழி.\nமாந்த இனம் தோன்றிய பகுதியாகக் கருதப்படும் ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியிலிருந்து மடகாஸ்கர் மற்றும் இன்றையத் தென்னிந்தியப் பகுதியைத் தழுவி தெற்கில் கடலில் இருந்த பெருநிலப்பரப்பு கடலில் படிப்படியாக மூழ்கி மறைந்தாலும், எஞ்சியுள்ள தொல்மாந்தர் தோன்றிய நிலப்பரப்பில் தொடர்ந்து வாழும் பேற்றினைக் கொண்டவர்கள் தமிழர்கள். உணவு சேகரிக்கும் நிலை, வேட்டையாடும் நிலை ஆகியவற்றைக் கடந்து, ஆற்றங்கரைகளில் நிலை கொண்டு, வேளாண் சமூகமாக மாறி, உபரி உற்பத்தியைப் பெருக்கி, உலக அளவில் வணிகம் செய்து, செல்வத்தைக் குவித்தவர்கள் தமிழர்கள்.\nதமிழ்த் தேசத்தின் வரலாற்றுவழி இருப்பு\nதமிழர்களுக்குக் கூடுதலாகவும் ஒரு பெருமை உண்டு. ஐரோப்பாவில் முதலாளிய உற்பத்திமுறை தோன்றிய பிறகே மொழி அடிப்படையிலான தேசங்கள் தோன்றின. 15-ஆம் நூற்றாண்டிலிருந்து ஐரோப்பாவில் ஒன்றன்பின் ஒன்றாகத் தேசங்கள் எழுந்தன. 1789-இல் பிரெஞ்சுப் புரட்சி வெடித்த பிறகு ஜனநாயகக் குடியரசுகளாகத் தேசங்கள் மாறின.\nகிரேக்கத்தில் ‘பொலிஸ்’ என்று அழைக்கப்பட்ட ஏதென்ஸ், ஸ்பார்ட்டா, தீப்ஸ், கொரிந்து போன்ற ‘நகர நாடுகள்’ (City States) இருந்தன. தமிழர்களைப் போலவே கிரேக்கர்களும் பழம் பெருமை வாய்ந்தவர்கள். ஆனால், சங்க காலத்திலேயே, மூவேந்தர்களின் தமிழ் அரசுகள் ஒற்றை தேசமாக அறியப்பட்டது. ‘தேசம்’ என்ற சொல்லாலேயே பண்டைத் தமிழகம் அழைக்கப்பட்டது என்பது பலருக்கும் வியப்பளிக்கும். இதற்குக் கல்வ��ட்டுச் சான்றும் உள்ளது.\nவடஇந்தியாவில், இன்று பாட்னா எனப்படுகிற பாடலிபுத்திரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த மௌரிய வம்சத்தின் மூன்றாவது பேரரசராகிய அசோகரின் (கி.மு.268-232) பேரரசில் இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும்பகுதி அடங்கியிருந்தாலும், தெற்கே தமிழர்களின் நிலப்பரப்பு அதில் அடங்கவில்லை. சோழ, பாண்டிய, சத்தியபுத்திர, கேரளபுத்திர மற்றும் தம்பபண்ணி (இலங்கை) ஆகியவை தம் எல்லைப் பகுதியில் சுதந்திர நாடுகளாகவும் நட்புறவோடும் உள்ளன என்று அசோகர் தம் 2 மற்றும் 13-வது பாறைச் சாசனங்களில் தெரிவிக்கிறார்.\nஅசோகருடைய சமகாலத்திய கலிங்க (ஒடிசா) அரசராகக் கருதப்படும் காரவேலர் மிக முக்கியத் தகவலைத் தம் ஹத்திக்கும்பா கல்வெட்டில் பதிவு செய்திருக்கிறார். கடந்த காலத்தில், தனது நாட்டுக்கே (கலிங்கம்) அச்சுறுத்தலாக, 113 ஆண்டுகளாக நிலவி வந்த, தமிழர் அரசுகளின் கூட்டமைப்பான ‘திரமிரதேச சங்கதா’வை (தமிழ்த்தேச சங்கம் -Tramiradesa Sanghata) தான் தோற்கடித்துவிட்டதாகக் காரவேலர் பெருமை பேசுகிறார். கி.மு. 3-ஆம் நூற்றாண்டிலேயே தமிழர்களை ஒரு தேசமாகக் கருதியமைக்கு இது ஒரு கல்வெட்டுச் சான்றாகும். தமிழ்த்தேசியம் என்பது இயல்பான வரலாற்றுவழித் தேசியம் ஆகும்.\nதமிழ்த் தேசத்துக்கு மொழியே முகம்\nஉலக வரையறுப்புகள் மற்றும் பிரகடனங்களின்படி, ஒவ்வொரு தேசிய இனமும் தனக்கான இறையாண்மையுள்ள தேசத்தை நிறுவிக் கொள்ளலாம். அது அந்தத் தேசிய இனத்தின் பிறப்புரிமை. இத்தேசிய இனங்கள் அதன் பொதுமொழி மூலம் அடையாளம் காணப்படுகின்றன. மொழிதான் ஒரு தேசிய இனத்தின் முகம். மொழியின் அடிப்படையில்தான் நாடு – என்பது தொல்காப்பியர் காலத்திலேயே உணரப்பட்டது. மூவேந்தர்கள் ஆண்டாலும், தமிழ்மொழி எதுவரைப் பேசப்படுகிறதோ அதுவே தமிழ்த்தேசம் என்ற பார்வை சங்க காலத்திலேயே இருந்தது.\n‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்’\nஎன்று தொல்காப்பிப் பாயிரத்தில் பனம்பாரனார் குறிப்பிடுகிறார்.\n‘தமிழ் கெழு மூவர் காக்கும்,\nமொழி பெயர் தே எம்’- என்று தமிழ் வழங்காப் பகுதியை அகநானூறு குறிப்பிடுகிறது.\nதமிழ்த் தேசத்தை ‘தமிழ்நாடு’ என்று பதிவு செய்யும் முதல் இலக்கியம் சிலப்பதிகாரம். தமிழ்வழங்கும் பகுதியை ‘தமிழ்நாடு’ (சிலப்.25-165) என்றும், ‘தென் தமிழ்நாடு’ (சிலப்.10-58) என்றும் அத�� குறிப்பிடுகிறது.\nஅதுபோன்றே, ‘தமிழ்நாடு’ என்று தமிழகத்தைக் கம்பர் (கி.பி. 13-ம் நூற்றாண்டு) குறிப்பிடுகிறார். ‘அகன் தமிழ்நாடு’ (கிட்கிந்.749) ‘தென் தமிழ்நாடு’ (கிட்கிந். 750, 918), ‘செந்தமிழ்நாடு’ என்று கூறும் கம்பர், வடமொழி பரவிவிட்ட வடஇந்தியப் பகுதியையும், தமிழ் வழங்கும் பகுதியையும் வெவ்வேறாகப் பிரித்துக் காட்டுகிறார். ‘வடசொற்கும், தென் சொற்கும் வரம்பாகி நின்ற வேங்கடம் (கிட் கிந். 745) என்று வேங்கடமலையை தமிழகத்தின் எல்லை ஆக்குகிறார். மொழியின் அடிப்படையிலேயே தேசங்கள் என்பது தமிழ்ப் புலவர்களின் தெளிவான பார்வையாகும்.\nபக்தி இலக்கியமாகிய பெரியபுராணம், ‘அருந்தமிழ்நாடு’, ‘தண்டமிழ்நாடு’, ‘தென்றமிழ்நாடு’, ‘வண்டமிழ்நாடு’, ‘கன்னித்தமிழ்நாடு’, ‘தமிழ் வழங்குநாடு’, ‘தமிழ்த்திருநாடு’, ‘செந்தமிழ்நாடு’ என்று மொழியையும், நாட்டையும் இணைத்துத் தெளிவாகக் குறிப்பிடுகிறது.\n என்பதைத் தெளிவாக இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த உயைாசிரியர் இளம் பூரணார், தொல்காப்பியம் நூற்பா-496 -க்கு பொருள் கூறும்போது, ஒரு கேள்வியும் அதற்கான பதிலும் குழப்பமில்லாமல் இருக்க வேண்டும் என்பதைக் கூறும்போது,\n‘நும் நாடு யாது என்றால்,\nதமிழ்நாடு என்றல்’ என்று கூறுகிறார்.\nஐரோப்பாவில் தேசம் அல்லது மொழிவழி நாடு பற்றிய பார்வை கி.பி. 15-ம் நூற்றாண்டில்தான் ஏற்பட்டது. ஆனால் தமிழர்கள் சங்ககாலம் முதலே தங்கள் தாயகம், மொழி அடிப்படையில் தேசம் பற்றியப் பார்வையில் தெளிவாக இருந்தார்கள்.\n‘இமிழ் கடல் வேலித் தமிழகம்’\n‘வையக வரைப்பில் தமிழகம்’ என்று புறநானூறும், இக்காலத்திற்குப் பின் எழுதப்பட்ட பரிபாடல் திரட்டு ‘தமிழ் நாட்டகம்’ என்றும் குறிப்பிடுகின்றன.\nமொழியின் அடிப்படையில் தமிழர் என்ற இன அடையாளம்\nபக்தி இலக்கியக் காலத்தில் தமிழர்கள் தம்மைத் தமிழர் என்று அடையாளப்படுத்தினர். பூதத்தாழ்வார் ‘இருந்தமிழ் நன் மாலை இணையடிக்கே சொன்னேன் பெருந்தமிழன் நல்லேன் பெரிது’ (நாலாயிர திவ்விய பிரபந்தம்) என்று தம்மை தமிழன் என்று அழைத்துக் கொள்வதில் பெருமை கொள்கிறார்.\nதமிழர்கள் தங்களையும், ஆரியர்களையும் வெவ்வேறாகப் பிரித்து அறிந்தனர். சிலப்பதிகாரம், வடமொழியாளர்களை ‘வடவாரியர்’ என்று குறிப்பிடுகிறது. அப்பர் திருமறைக்காட்டில�� சிவபெருமானுக்கு சமஸ்கிருதத்திலும் தமிழிலும் வழிபாடு நடப்பதை ஆரியம் வேறு, தமிழ் வேறு என்று வேறுபடுத்திக் காட்டும் வகையில்\n“ஆரியன் கண்டாய், தமிழன் கண்டாய்”\nதமிழர்களுடைய பண்பாடும், வடஇந்தியப் பண்பாடும் அடிப்படையிலேயே வெவ்வேறானவை.\n‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’,\n‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’, ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’\nஎன்ற ஆன்றோர் வாக்குகள், தமிழினத்தின் அறம் சார்ந்த விழுமியத்தின் வெளிப்பாடுகள். ஆரியரின் வர்ணாசிரம தர்மத்தை எதிர்த்தே இவ்விழுமியங்கள் (Values) முன்நிறுத்தப்பட்டன.\nதமிழ், தமிழகம், தமிழ்நாடு என்று தமிழ் இலக்கியங்கள் பேசினாலும் திருக்குறள் மாந்த இனம் முழுமைக்கும் நன்னெறி புகட்டும் பொதுமறையாக எழுதப்பட்டமையால், அதில் தமிழ்மொழி, தமிழினம், தமிழ்த்தேசம் என்று பெயர் குறிப்பிடப்படவில்லை. அதனால்தான் பாரதியார்\n“வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” என்று பாடினார்.\nபுராதன இந்தியா என்பது உண்டா\nஇந்தியா என்ற நாடு ஆங்கிலேயரின் வாளின் வலிமையால் உருவாக்கப்பட்டு, பிரிட்டிஷ் காலனியாதிக்கப் பகுதியாகிறது. அதற்கொரு நிர்வாகக் கட்டமைப்பையும் ஆங்கிலேயர்கள் உருவாக்கினார்கள். வெற்றிகொள்ளப்பட்ட பகுதிகள் சிறிதாயிருந்தபோதும், பின்னர் காலனியப் பேரரசாக உருவெடுத்தபோதும் ‘இந்தியா’ என்றே ஆங்கிலேயர் அழைத்தனர். இந்தியாவுக்கென ஒரு மையப்படுத்தப்பட்ட அரசு ஆங்கிலேயர்களால் 1773-இல் உருவாக்கப்பட்டு, வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபு அதன் முதல் கவர்னர் ஜெனரல் ஆக்கப்பட்டார்.\nஆங்கிலேயர் வரும்வரை இந்தியத்துணைக் கண்டம் ஒற்றை நிர்வாகத்தின் கீழ், ஒரு நாடாக இருந்ததே இல்லை. இன்று பலரும் கருதிக்கொள்வதுபோல இந்திய தேசம் அல்லது பாரத தேசம் என்ற ஒன்று வரலாற்றில் இருந்ததே இல்லை. புராணிகர்கள் குறிப்பிடுகிற 56 தேசங்களிலும் கூட இந்திய தேசம், பாரத தேசம் என்ற ஒன்று கிடையாது. ‘புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள்’ என்ற நூலை 1918-இல் பி.வி.ஜகதீச ஐயர் எழுதினார். இதில் சொல்லப்படும் 56 தேசங்களில் சீனம், பாரசீகம், காந்தாரம், காம்போஜம், நேபாளம் கூட இருக்கின்றன. ஆனால் பாரத தேசம் அதில் இல்லை. சோழ தேசம், பாண்டிய தேசம், கேரள தேசம், திராவிட தேசம் அதில் இருக்கின்றன.\nபாரத தேசம் என்ற கருத்தியல் உருவாக்கம்\n���மாவாசை தர்ப்பணத்தின்போது சொல்லப்படும் மந்திரத்தில்\n‘மன்வந்த்ரே அஷ்டா விம்ஸதி தாமே கலியுகே ப்ரதமேபாதே ஜம்பூத்வீபே பாரதவர்ஷே பரதகண்டே மோரோ’\nஎன்று வருகிறது. 18 மற்றும் 19-ம் நூற்றாண்டுகளில் விரிவாக நடத்தப்பட்ட சமஸ்கிருதம் தொடர்பான மொழி ஆய்வுகளால் உயிரூட்டப்பட்ட ஆரிய இன உணர்வால் உந்தப்பட்டவர்கள் தங்களுக்கான தேசத்தை ‘பாரதம்’ என்று அழைக்கத் தொடங்கினர். இந்தியத் துணைக் கண்டத்தை பரதகண்டம் என்றும் பல அறிவாளர்கள் குறிப்பிடத் தொடங்கினர்.\nஇந்திய அரசியல் சட்டத்தில் எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்படும் 22 மொழிகளில் சிந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளுக்குத் தாயகம் கிடையாது. சமஸ்கிருதத்தை உயர்த்திப் பிடித்தவர்கள் இந்திய விடுதலைக்குப்பின் தாயகம் இல்லாத சமஸ்கிருதத்திற்கு தாயகம் வழங்கும் வகையில், இந்தியாவுக்குப் ‘பாரதம்’ என்று பெயர் சூட்ட விரும்பினார்கள். இந்திய அரசியல் சட்டம் 1946 முதல் 1949 வரை எழுதப்பட்டது. 1948 செப்டம்பர் வரையிலும் இந்தியா என்ற பெயரே ஏற்கப்பட்டது. இந்தியா என்பது வரலாற்றில் அறியப்பட்ட பெயர் என்பதால், இந்தியாவுக்கு ‘பாரதவர்ஷம்’ என்று பெயர் வைக்க எழுப்பப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ஆனால், சேத் கோவிந்ததாஸ் போன்ற இந்து மதவாதிகள் அரசியல் சட்ட அவைக்குள்ளும் வெளியிலும் பாரதம் என்று பெயரிட வற்புறுத்தி வந்தனர். 1949 செப்டம்பர் 17-ஆம் தேதியன்று கொண்டுவரப்பட்ட திருத்தம் இந்தியாவின் பெயராக ‘இந்தியா அதாவது பாரத்’ என்று அறிவித்தது. அதன் பிறகு, தொடர் பிரச்சாரத்தின் மூலம் ‘பாரத தேசம்’ என்ற சொல்லாடல் புழக்கத்துக்குக் கொண்டுவரப்பட்டது.\nஇவ்வாறு புராதன இந்தியாவில் இல்லாத, உலகறிந்த வரலாற்றிலும் இல்லாத பாரததேசம் என்ற சொல்லாடல் முன்னிலைப்படுத்தப்படுவதன் நோக்கமே இந்துத்துவத் திட்டமான இந்து இந்தியாவைப் படைப்பதே. தமிழ்மொழியில், சங்க இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள் என எந்த நூலிலும், பாரததேசம் என்றோ, இந்திய தேசம் என்றோ எந்தக் குறிப்பும் கிடையாது. அதைப் போன்றே இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள எந்த மொழியிலும் இந்தியா, பாரதம் போன்றவை குறிப்பிடப்படவில்லை. ஏனென்றால் இந்தக் கருத்தியல்களும் சொல்லாடல்களும் சமீபத்தியவை.\n(இக்கட்டுரையின் தொடர்ச்சியை பகுதி 2ல் காண்க)\n← “சமூகத்தில் பாதிக்கப்பட்ட கதாபாத்திரங்கள் பேசிக் கொள்வது தான் ‘வஞ்சகர் உலகம்’ படம்\nவரலாற்றுவழி தமிழ்த் தேசியமும், கற்பனையான இந்தியத் தேசியமும் (பகுதி 2) →\nகதறி அழுகிறார் பியூஷ் மனுஷ்: என்ன செய்ய வேண்டும் நாம்\n‘ஊழல் மின்சாரம்’ ஆவணப்படமும், தேர்தல் கமிஷனின் அராஜகமும்\n“நேரடியாகவோ, மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் எண்ணம் எனக்கு இல்லை”: அஜித் அதிரடி விளக்கம்\nபுத்தக கண்காட்சியில் அப்பளம் அதிகம் விற்காமல் வேறென்ன நடக்கும்\nமனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரின் உண்மை கதை ‘ஆயிஷா’\n“இளைஞர்கள் மத்தியில் பெரியார் செல்வாக்குடன் இருக்கிறார்” – இயக்குனர் மீரா கதிரவன்\nநீதியரசர் ஏ.ஆர்.லட்சுமணனுக்கு ‘நீதித் தமிழ் அறிஞர் விருது’: ஆளுநர் வழங்கினார்\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு துவங்கியது\nவிஜய் ஆண்டனி நடிக்கும் ‘தமிழரசன்’: படப்பிடிப்பை துவக்கி வைத்தார் இளையராஜா\n‘சார்லி சாப்ளின் 2’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\nஎம்.ஜி.ஆர். 102-வது பிறந்த நாள்: நடிகர் சங்கம் மரியாதை\n‘சார்லி சாப்ளின் 2’ படத்தின் ட்ரெய்லர் – வீடியோ\n‘சார்லி சாப்ளின் 2’ திரைப்படத்தில்…\nஇம்மாதம் 25ஆம் தேதி வெளியாகிறது ‘சார்லி சாப்ளின் 2’\nதெலுங்கு நடிகை அனிஷாவுடன் தான் திருமணம்: உறுதி செய்தார் விஷால்\n“சமூகத்தில் பாதிக்கப்பட்ட கதாபாத்திரங்கள் பேசிக் கொள்வது தான் ‘வஞ்சகர் உலகம்’ படம்\nலாபிரிந்த் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் மனோஜ் பீதா இயக்கியிருக்கும் படம் 'வஞ்சகர் உலகம்'. குரு.சோமசுந்தரம், சாந்தினி தமிழரசன், அழகம் பெருமாள், ஜான் விஜய், அனிஷா அம்ப்ரோஸ் நடித்திருக்கும் இந்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2009/07/rapp.html", "date_download": "2019-01-21T16:02:45Z", "digest": "sha1:IGD3CVID55CIGALXQY4UVW2TSTEZCRMO", "length": 28408, "nlines": 333, "source_domain": "www.radiospathy.com", "title": "சிறப்பு நேயர் \"இராப் (rapp)\" | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nசிறப்பு நேயர் \"இராப் (rapp)\"\nசிறப்பு நேயர் தொடரின் இரண்டாம் சுற்றிலே அடுத்து ஐந்து முத்தான பாடல் தெரிவுகளோடு வந்திருப்பவர் பயமறியா பாவையர் சங்கத்தின் கெளரவ உறுப்பினரும், வருத்தப்படாத வாலிபர் சங்கத்து சிங்கியுமான \"இராப் (rapp).\n\"வெட்டி ஆபீசர்\" என்ற வலைப்பதிவு ஒன்றை மே 2008 இல் இருந்து உருவாக்கி, சொல்லிலும் பதிவிலும் காட்டி வரும் இவர் சிரிங்க சிரிங்க சிரிச்சுக்கிட்டே இருங்க என்ற தத்துவத்துக்கேற்ப நடப்பவர் என்பதை சகோதர வலைப்பதிவுகளிலும் இவர் போட்டு வச்சிருக்கும் பின்னூட்டங்களே சாட்சி. ஆனால் இங்கே அவர் கொடுத்திருக்கும் முத்தான ஐந்து பாடல்களுமே வித்தியாசமான ரசனை கொண்டு அமைந்திருக்கின்றன. கேட்டு இன்புறுங்கள். சிறப்பு நேயர் தொடரில் நீங்களும் இடம்பெற உங்கள் ஆக்கங்களை kanapraba@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்.\n1) சந்தோஷம் இங்கு சந்தோஷம்\nபள்ளிக்காலம், கல்லூரிக்காலம் இப்டி நாம பிரிச்சிக்கிட்டே போனாலும், அந்தந்த காலக்கட்டத்தில் நமக்கு மிகவும் விருப்பமான ஒரு கட்டம் இருக்கும்(அவ்வ்வ்வ்வ்.. சரி எனக்கிருக்கு). அப்டி, ஜாஸ்தி வீட்டுப்பாடத் தொந்தரவுகள், படிக்கிறக் கவலைகள் எதுவுமில்லாமல், வீட்டில் கொடுக்கும் செல்லத்தை டேக் இட் பார் கிராண்டட் ஆட்டிட்யூடோட அனுபவித்த காலம்னா எண்பதுகளின் இறுதி மற்றும் தொண்ணூறுகளின் ஆரம்பம். அப்பொழுது பாப் கட்டிலிருந்து, பரதநாட்டியத்திற்காக முடி வளர்க்க ஆரம்பித்தக் கட்டம்.\nஇந்தப் பாடல்களைக் கேக்கும்போது மட்டும் எனக்கு மனதில் தோன்றும் காட்சி, அம்மா எனக்கு தலை பின்னிவிடுகிறக் காட்சிதான். அதுவும் மிக அவசர அவசரமா அவங்க வேலைய முடிக்கணும், பட் அதுக்கு எவ்ளோ இம்சை கொடுக்க முடியுமோ நான் கொடுக்கிறது. அது காலை ஏழரயிலிருந்து எட்டுக்குள் இருக்குமாதலால் , அளவான அழகான வெயில் இருக்கும். அப்போது ரேடியோவில் இந்தப் பாடல்கள் ஒலிக்கும். இந்தக் காட்சிகள் தவிர இந்தப் பாடல்கள் கேட்கும்போது வேறெதுவுமே தோணாது.\nஅழகான ராதாவை இந்தப் பாடலில் பார்க்கலாம்.\nபாடியவர்: ஷம்ஷாத் பேகம் குழுவினர்\nபொதுவாக ஓ.பி.நய்யார் மீதுக் கூறப்படும் பிரபலமானக் குற்றச்சாட்டுகளில் ஒன்று, சுட்டப் பழத்தின் மீதான நம்பிக்கையே அவருக்கு ஜாஸ்தி என்பது. ஆனால், அப்பொழுது இருந்த மற்ற இசையமைப்பாளர்களும் இப்டி செய்திருக்கின்றனர். இன்றையக் காலக்கட்டத்தில் மிக மிக எளிமையாக அனைத்து பாரம்பரிய இசையைக் கேட்கும் வசதியுள்ளதால், இது தெளிவாக நிரூபணமாகியுள்ளது.\nஇந்தக் காரணத்தைக் கூறியே அவருடைய ஜனரஞ்சகப் பாடல்களுக்குக் கிடைத்த வரவேற்பை யாரும் கண்டுகொள்ளவில்லயோவெனத் தோன்றும். பெரும்பான்மையாக இவருடையது, எளிமையான இனிமையான ஜனரஞ்ச��ப் பாடல்கள். குறிப்பிட்ட இந்தப்பாடலில் ஷம்ஷாத் பேகம் அவர்களின் குரலும், எளிமையான நகைச்சுவையான பாடல் வரிககளும், துள்ளும் இசையும் மிகப் பெரிய பலம். இதயெல்லாம் எதற்காக ரீமிக்ஸ் செய்தார்கள், அப்படி என்ன கொலைவெறி என்றுதான் புரியவில்லை.\n3) ஊரார் உறங்கையிலே உற்றாரும்\nபடம்: நாலு வேலி நிலம்\nதிருச்சி லோகநாதன் குரலைப் போன்ற ஒரு குரலினைப் பார்ப்பது அபூர்வம். அநியாய எதிக்ஸ் பார்த்துப் பல நல்ல வாய்ப்புகளை உதறினார் எனக் கேள்வி. இவருடைய சொந்த வாழ்க்கை சம்பந்தமான புத்தகங்கள் படிக்கும்போது, ஆச்சர்யமாகிவிடுகிறது. இவருடைய முக்காவாசிப் பாடல்கள் மிகப் பிடிக்கும். இந்தப் பாடலின் வரிகள் மிக மிக சுவையோடு இருக்கும். அடுத்து என்ன பதில் கொடுப்பார் என்ற ஆவலைத் தூண்டும். தென்னிந்தியாவில் பிறக்காமல் வேறெங்குப் பிறந்திருந்தாலும் எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலுக்கு அவருக்குக் கிடைத்திருக்கக் கூடிய அங்கீகாரமே வேறு. இதன் வீடியோவும் பார்த்ததில்லை. யார் நடித்தார்கள் என்று கூடத் தெரியாது.\n ஆனால் இந்தக் குறிப்பிட்ட படத்தின் பாடல்கள்(வீடியோ) மட்டும் நெட்டில் கூட கிடைக்கவில்லை. இந்தப் பாடல் அந்தக் காலக்கட்டத்தில் வந்த பல குடும்பக் கட்டுப்பாடு சம்பந்தமானப் பாடல்களுள் ஒன்றுதான் என்றாலும், அதில் உள்ள அழகான நகைச்சுவை, இனிமையான ஜோடிக் குரல், கலக்கலான யதார்த்தம் இந்தப் பாடலின் ரசிகயாக்கியது. இதற்கு நடிகவேலும், மனோரமா அவர்களும் நடித்திருக்கிறார்கள் எனத் தெரிந்ததில் இருந்து பார்க்க ஆவல்.\n5) என்னடி முனியம்மா உன் கண்ணுல\nபடம்: வாங்க மாப்பிள்ளை வாங்க\nஇந்தப் பாடலின் ரீமிக்ஸ் சுத்தமாகப் பிடிக்கவில்லை. ஒரிஜினலில் பாடியவரின் குரலும் கூட இப்பாடலின் வெற்றிக்குக் காரணமெனத் தோன்றும். இவ்வளவு பிரபலமானப் பாடலின் வீடியோவை இதுவரைப் பார்த்ததே இல்லை. பார்த்தவர்களும் விழுந்து விழுந்து சிரித்தே கொல்கிறார்கள். ஆனால், எப்படி இருக்கும் எனச் சொல்வதில்லை. இதனுடைய ஆடியோவும் தரவிறக்கம் செய்வதற்குக் கிடைக்கவில்லை. ஹி ஹி, அதனால் இப்பாடலின் எம் பி 3 தரவிறக்கம் செய்யும்படிக் கிடைத்தாலும் நன்றாக இருக்கும்.\nசந்தோஷம் இங்கு சந்தோஷம் சூப்பர் சாய்ஸ்.\nகஜ்ரா முகப்பத் வாலா.. சான்சே இல்ல.\nஎன்னடி முனியம்மா எவர் கிரீன் சாங்க்\nஅருமையான பாடல் தெரிவுகள் நேயருக்கும் வாழ்த்துக்கள்...\n4,5 அந்த ரண்டு பாட்டுமே என்க்கும் ரொம்ப புடிச்ச பாட்டு\n டிசைன் டிசைனா பாட்டு கேட்டு கலக்குறீங்களே ராப் அக்கா\nசத்தியமா உங்க தெரிவுல 'என்னடி முனியம்மா'வைத் தவிர மற்றப்பாடல்களை இன்றுதான் கேட்கிறேன். நல்ல தெரிவு.\nஹி ஹி எல்லோருக்கும் மிக்க நன்றி:):):)\nஇன்னும் பற்பல குபீர் கபீர் பாடல்களை இனிவரும் காலங்களிலும் வழங்கி சிறப்பிக்க கானாசுக்கு வாழ்த்துக்கள்:):):)\nயக்காவின் தொகுப்பு சூப்பரு ;))\nஎல்லாமே நகைச்சுவை நடிகர்களோட பாட்டா இருக்கும்னு நினைச்சேன். ஆனாலும் வித்யாசமான பாடல்கள்.\nஎன்னடி முனியம்மா Mp3 link\nஇராப் , எல்லாம் நல்லா இருக்குது.. அந்த ஊரார் உறங்கையிலே மட்டும் நான் கேட்டதில்ல ..:)\nமறுக்கா எல்லாருக்கும் ரொம்ப நன்றி:):):) அப்டியே ஒவ்வொருத்தருக்கும் குறைந்தபட்சம் ரெண்டு வாய்ப்பு கொடுக்கணும்னு கானாஸ் கிட்ட அட்டகாசம் பண்ணனும்னு வேண்டுகோள் வெச்சுக்கிறேன்:):):) இது வெறும் பொதுநல நோக்குப் போராட்டமாக்கும்:):):)\nகலைக்கோவன் ரொம்ப ரொம்ப நன்றி:):):) கிட்டத்தட்ட நான் இந்த லிங்க் கேக்காத நண்பர்களே இல்லை வலையில்னு சொல்லலாம். அவ்ளோ நாளா முயற்சிக்கிறேன். ஏன் லூசு நீயா சர்ச்சலன்னு கேட்டு என்னைய பவ்வ்வ்வ்வ்..........ஆக்காதீங்க:):):) ரொம்ப ரொம்ப நன்றி:):):)\nமறுக்கா எல்லாருக்கும் ரொம்ப நன்றி:):):) அப்டியே ஒவ்வொருத்தருக்கும் குறைந்தபட்சம் ரெண்டு வாய்ப்பு கொடுக்கணும்னு கானாஸ் கிட்ட அட்டகாசம் பண்ணனும்னு வேண்டுகோள் வெச்சுக்கிறேன்:):):) இது வெறும் பொதுநல நோக்குப் போராட்டமாக்கும்:):):)//\nராப்....என்னதிது...கடைசிப் பாட்டுத் தவிர வேற எதையும் கேட்ட மாதிரியே இல்ல ஞானகொயந்தையா நீங்க\nராப்....என்னதிது...கடைசிப் பாட்டுத் தவிர வேற எதையும் கேட்ட மாதிரியே இல்ல ஞானகொயந்தையா நீங்க\nஎனக்கும் கடைசி பாட்டு மட்டும் தான் கேட்ட மாதிரி இருக்கிறது.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nறேடியோஸ்புதிர் 43 - பாதி நாவல் படமான கதை\nசிறப்பு நேயர் \"கைப்புள்ள\" புகழ் மோகன்ராஜ்\"\n\"வண்ணத்துப்பூச்சி\" இயக்குனர் ராசி அழகப்பன் பேட்டி\nசிறப்பு நேயர் \"இராப் (rapp)\"\nகவிஞர் வைரமுத்து பிறந்த நாள் வாழ்த்துடன் சிறப்பு ந...\n225 பதிவுகளோடு 3 வது ஆண்டில் றேடியோஸ்பதி\nறேடியோஸ்புதிர் 42 - மொழி மாறிய பாட்டு\nதிரையிசையில் குழந��தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤❤❤\nரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்ற...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nமலேசியா வாசுதேவன் எனுமொரு தெம்மாங்குப் பாட்டுக்காரன் 🌴🌿 ஏழாம் ஆண்டு நினைவில் 💐\nதிரையிசையில்,கிராமியகீதம் என்றால் முன்னுக்கு வரும் இசையமைப்பாளர் இளையராஜா, முன்னுக்கு வரும் பாடகர் மலேசியா வாசுதேவன் என்ற அளவுக்குத் தனி முத...\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\n“மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ https://youtu.be/02qQ7xYsISY இந்தப் பாடல் இளையராஜா வெறியர்களின் பெரு விருப்பப் பாடல்களில் ஒன்று. படத்த...\n“நான் ஶ்ரீதேவி மாதிரி வரணும்” இந்த மாதிரிச் சொல்லக் கேட்பதை ஹிந்தி மட்டுமல்ல தமிழ், தெலுங்கு உள்ளிட்ட புதுமுக நாயகிள் வேத மந்திரம் போலத் தம்...\nபாடகி ஜென்சியுடன் என் வானொலிப்பேட்டி\nஇரண்டு வருஷங்களுக்கு முன்னர் இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனின் நட்புக் கிடைத்திருந்தது. அவர் ஆணிவேர் என்ற ஈழத்துக் கதைப்பின்னணிய...\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\n2006 இல் என் அலுவலக வேலை நிமித்தமாக சிட்னியில் இருந்து பெங்களூருவில் இருக்கும் நம் Oracle நிறுவனம் செல்கிறேன். அங்கு சென்ற முதல் நாள் பணியிட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chitrasundar5.wordpress.com/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2019-01-21T16:36:10Z", "digest": "sha1:OUEKLSHOT4SFY64R73TMDIMJNKRBLQSE", "length": 21647, "nlines": 185, "source_domain": "chitrasundar5.wordpress.com", "title": "கொத்துமல்லி | Chitrasundar's Blog", "raw_content": "\nஇங்கு பதிவாகியுள்ள புகைப்படங்களையோ,சமையல் குறிப்புகளையோ அப்படியே எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.\nஇட்லி/தோசை/இட்லிப் பொடி/இட்லி தூள்/தோசைப் பொடி (9)\nதயிர் & மோர் (3)\nபிறந்த நாள் வாழ்த்து (3)\naval broccoli carrot chicken idli keerai kezhvaragu kuzhambu murukku oats pongal poriyal potato sadham sambar sundal thayir vadai vellam vendaikai verkadalai அரிசி அரிசி மாவு அவரைக்காய் அவல் இட்லி உப்புமா உருளைக்கிழங்கு உருளைக் கிழங்கு உளுந்து எள் ஓட்ஸ் ஓமம் கடலை மாவு கத்தரிக்காய் காய்கறிகள் கிச்சடி கீரை கீரை மசியல் குருமா குழம்பு கேரட் கேழ்வரகு கொண்டைக்கடலை கொத்துமல்லி கோதுமை மாவு சாதம் சாம்பார் சிக்கன் சுண்டல் சேப்பங்கிழங்கு தயிர் துவரம் பருப்பு தேங்காய் பச்சரிசி பச்சைப் பருப்பு பீன்ஸ் புரோக்கலி புழுங்கல் அரிசி பொங்கல் பொட்டுக்கடலை பொரியல் மாங்காய் மீன் முட்டை முருங்கைக்காய் முருங்கைக்கீரை முறுக்கு ரவை வடை வறுவல் வாழைக்காய் வெண்டைக்காய் வெல்லம் வேர்க்கடலை\nகொத்துமல்லி விதைகள் முளைக்க ஆரம்பித்துவிட்டன.\nஇப்படியாக முளைத்த கொத்துமல்லி விதைகள்\nஇரண்டு மூன்று தொட்டிகள் வைத்துக்கொண்டால் சில நாட்கள் இடைவெளியில் வளர்த்துக்கொள்ளலாம்.\nUncategorized இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: கொத்துமல்லி. 2 Comments »\nபுதினா & கொத்துமல்லி துவையல்\nபுதினா & கொத்துமல்லியில் துவையல் செய்வது மட்டுமல்லாமல் சாதம் செய்யவும் பயன்படுத்தலாம்.துவையலுக்கு புளியின் அளவைக் கொஞ்சம் குறைத்தும்,சாதம் செய்யும் போது கொஞ்சம் அதிகமாகவும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.\nபுதினா,கொத்துமல்லி சாதத்திற்கானக் குறிப்பினைக் காண இங்கே செல்லவும்.\nபுதினா,கொத்துமல்லியை ஆய்ந்து, தண்ணீரில் அலசி, நீரை வடிய வைக்கவும்.\nமிக்ஸியில் புதினா,கொத்துமல்லி இலை,புளி,பச்சை மிளகாய்,உப்பு இவற்றைப் போட்டு நன்றாக‌ அரைத்துக்கொள்ளவும்.\nஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாகத் தாளித்து துவையலில் கொட்டி ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.இப்போது புதினா,கொத்துமல்லி துவையல் தயார்.\nபுதினா வாசனை பிடிக்காதவர்கள் வாணலியில் சிறிது எண்னெய் விட்டுக் காய்ந்ததும் துவையலைப் போட்டு பிரட்டி ஆறவைத்து பயன்படுத்தலாம்.\nஇதை எல்லா வகையான சாததிற்கும் தொட்டு சாப்பிடலாம்.இட்லி,தோசைக்கும் பொருத்தமாக இருக்கும்.\nகிராமத்து உணவு, கீரை, துவையல்/சட்னி இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: கொத்துமல்லி, துவையல், புதினா, புதினா&கொத்துமல்லி துவையல். Leave a Comment »\nகொத்துமல்லி இலை_ஒரு கைப்பிடி (உருவியது)\nதேவையானப் பொருள்களை எடுத்து வைக்கவும்.தேங்காயை சிறுசிறு துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டு பல்ஸில் வைத்து ஒரு சுற்று சுற்றி ,பிறகு அதனுடன் தேவையானப் பொருள்கள் எல்லாவற்றையும் சேர்த்து , தேவையான அளவு தண்ணீரையும் சேர்த்து மைய‌ அரைத்தெடுக்கவும்.அதை ஒரு கிண்ணத்தில் வழித்து எடுக்கவும்.\nஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடேற்றித் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து தாளித்து மூடி வைக்கவும்.இது இட்லி,தோசை,வடை,அடை போன்றவற்றிற்குப் பக்க உணவாகப் பயன்படுத்தலாம்.கெட்டியாக அரைத்தால் துவையலாகவும் உபயோகிக்கலாம்.\nதுவையல்/சட்னி இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: கொத்துமல்லி, சட்னி, தேங்காய், பொட்டுக்கடலை, chutney, kothumalli, pottukadalai, thengai. Leave a Comment »\nபுளி_ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு\nஇஞ்சியைத் தோல் சீவி சிறு துண்டுகளாக்கவும்.பூண்டையும் தோலெடுத்துவிட்டு சிறு துண்டுகளாக்கவும்.வெறும் வாணலியை அடுப்பில் வைத்து கொத்துமல்லி விதையை நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.அதே வாணலியில் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி முதலில் வடகம் பிறகு மிளகு,சீரகம்,காய்ந்த மிளகாய்,பெருங்காயம் இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக வறுத்து(கருகிப் போகாமல்)எடுத்துக்கொள்ளவும்.அடுத்து இஞ்சியை நன்றாக வதக்கவும்.வதங்கியதும் பூண்டை சேர்த்து வதக்கவும்.அடுத்து புளியை சேர்த்து வதக்கி இறக்கி ஆற வைக்கவும்.\nஆறியதும் இவை அனைத்தையும் ஒன்றாக மிக்ஸியில் போட்டு உப்பு,தண்ணீர் சேர்த்து மைய அரைத்துக்கொள்ளவும். அதே வாணலியை அடுப்பில் வைத்து மீதமுள்ள எண்ணெயை ஊற்றி அரைத்த துவையலை அதில் போட்டு வதக்கவும். நன்கு கெட்டியாக ஆனதும் இறக்கி ஆறவைத்து எடுத்து வைக்கவும்.இந்த துவையலை இட்லி,தோசை,எல்லா வகையான சாதத்திற்கும் தொட்டுக்கொள்ளலாம்.சுவையாக இருக்கும்.\nஇஞ்சி,பூண்டு,மிளகு,சீரகம்,பெருங்காயம் இவை இருப்பதால் செரிமானத்திற்கும் நல்லது.\nகிராமத்து உணவு, துவையல்/சட்னி இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: இஞ்சி, கொத்துமல்லி, துவையல், வடகம், ginger thuvaiyal, kothumalli thuvaiyal, thuvaiyal. 2 Comments »\nகடலைப் பருப்பு_ 1 டீஸ்பூன்\nவேர்க் கடலை_ 2 டீஸ்பூன்\nஅரிசியை சிறிது உப்பு போட்டு வேக வைத்து வடித்து ஆறவிடவும்.சாதம் நன்கு உதிர் உதிராக இருக்கட்டும்.\nபுதினா,கொத்துமல்லியை நன்றாக அலசி நீரை வடிய வைக்கவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தி கடுகு,உளுந்து,காய்ந்த மிளகாய் தாளித்து தனியே வைக்கவும்.அதே வாணலியில் பச்சை மிளகாய் போட்டு வதக்கி கூடவே புளியையும் வதக்கி அடுப்பை நிறுத்திவிட்டு புதினா,கொத்துமல்லியை அதில் சேர்த்து கிளறவும்.வாணலியில் உள்ள சூட்டிலேயே கீரை வதங்கிவிடும்.\nஇதை ஆற வைத்து மிக்ஸியில் போட்டு அதனுடன் தாளித்து வைத்துள்ள பொருள்களையும் போட்டு அரைத்து எடுக்கவும்.\nஒரு பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி எண்ணெய் ஊற்றி சீரகம், பெருங்காயம், வேர்க்கடலை,கடலைப் பருப்பு,கறிவேப்பிலை தாளித்து அரைத்து வைத்துள்ள விழுதைக் கொட்டி ஒரு கொதி வரும்போது சாதம்,சிறிது உப்பு சேர்த்து கிளறி விடவும்.மிதமான தீயில் மூடி போடாமல் சிறிது நேரம் வைத்து இறக்கவும். மூடி போட்டல் பச்சை நிறம் மாறிவிடும். ஏதாவது வறுவல்,வத்தலுடன் நன்றாக இருக்கும்.\nகீரை, சாதம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: கொத்துமல்லி, சாதம், புதினா, kothumalli, pudina, sadham. Leave a Comment »\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nகிழங்கு சுடுதல் & அவித்தல்\nகேழ்வரகு & கம்பு கூழ் அல்லது கஞ்சி\nகொண்டைக்கடலை குருமா/Kondai kadalai kurma\nகரணைக் கிழங்கு பொரியல் / Karanai kizhangu poriyal\nஇட்லி சாம்பார் / Idli sambar\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஏப்ரல் 2018 (2) ஜூலை 2016 (1) ஏப்ரல் 2016 (1) மார்ச் 2016 (1) பிப்ரவரி 2016 (1) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (1) மே 2015 (1) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (3) திசெம்பர் 2014 (2) செப்ரெம்பர் 2014 (1) ஏப்ரல் 2014 (1) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (1) ஜனவரி 2014 (2) திசெம்பர் 2013 (2) ஒக்ரோபர் 2013 (2) செப்ரெம்பர் 2013 (1) ஓகஸ்ட் 2013 (4) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (4) மே 2013 (4) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (9) பிப்ரவரி 2013 (7) ஜனவரி 2013 (8) திசெம்பர் 2012 (9) நவம்பர் 2012 (5) ஒக்ரோபர் 2012 (5) செப்ரெம்பர் 2012 (8) ஓகஸ்ட் 2012 (6) ஜூலை 2012 (9) ஜூன் 2012 (6) மே 2012 (8) ஏப்ரல் 2012 (13) மார்ச் 2012 (11) பிப்ரவரி 2012 (5) ஜனவரி 2012 (9) திசெம்பர் 2011 (10) நவம்பர் 2011 (2) ஒக்ரோபர் 2011 (11) செப்ரெம்பர் 2011 (4) ஓகஸ்ட் 2011 (5) ஜூன் 2011 (12) மே 2011 (12) ஏப்ரல் 2011 (3) மார்ச் 2011 (15) பிப்ரவரி 2011 (14) ஜனவரி 2011 (17) திசெம்பர் 2010 (10) நவம்பர் 2010 (18) ஒக்ரோபர் 2010 (20) செப்ரெம்பர் 2010 (19) ஓகஸ்ட் 2010 (49)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%82%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%A9_%E0%AE%85%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-01-21T16:14:56Z", "digest": "sha1:MV4DWRVMICI6JPVVYXUHSMB3TQBQHHXV", "length": 4304, "nlines": 84, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கூப்பன் அட்டை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் கூப்பன் அட்டை\nதமிழ் கூப்பன் அட்டை யின் அர்த்தம்\nஇலங்கைத் தமிழ் வழக்கு குடும்ப அட்டை.\n‘இந்தக் கிழமைக்குள் கூப்பன் அட்டை சாமான்களை எடுத்துவிட வேண்டும்’\n‘கூப்பன் அட்டை இல்லாமல் இந்தக் காலத்தில் ஒன்றும் வாங்க முடியாது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Aavanapadam/2018/10/29223929/1013455/ThanthiTV-Documentary-Mahinda-Rajapaksa.vpf", "date_download": "2019-01-21T16:50:37Z", "digest": "sha1:HCWU2KYYD2EFHDNG26ZUVZEXNH7V4TJ6", "length": 4676, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "29.10.2018 - மீண்டும் ராஜபக்சே", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n29.10.2018 - மீண்டும் ராஜபக்சே\n29.10.2018 - மீண்டும் ராஜபக்சே\n29.10.2018 - மீண்டும் ராஜபக்சே\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\nஆசிரியர்கள் முன் உள்ள சவால்கள், கடமைகள்... நல்ல ஆசிரியருக்கான தகுதிகள்... நிபுணர்களின் கருத்து... பள்ளிக்கல்வித்துறை வளர்ச்சிக்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள்..\n(20.01.2019) வீரம் விளைந்த மண்\n(20.01.2019) வீரம் விளைந்த மண்\n(18-01-2019) - கனவோடு விளையாடு\n(18-01-2019) - கனவோடு விளையாடு\n(17-01-2019) ஆடுகளம் : சேவல் சண்டை\n(17-01-2019) ஆடுகளம் : சேவல் சண்டை\n(16-01-2019) அழிவின் விளிம்பில் வரையாடு\n(16-01-2019) அழிவின் விளிம்பில் வரையாடு\n13-01-2019 திப்பு சுல்தான் - வரலாறும் தகராறும்\n13-01-2019 திப்பு சுல்தான் - வரலாறும் தகராறும்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sports/cricket/ipl", "date_download": "2019-01-21T16:30:09Z", "digest": "sha1:N6UADNAE3O7ZSUE3MHU4FI4PBEE2FHWN", "length": 19932, "nlines": 453, "source_domain": "www.vikatan.com", "title": "IPL Updates: IPL Live Scores, Highlights, Winners, Team, Point Table in Tamil - Vikatan", "raw_content": "\nடாப் ஸ்கோரர் பெஸ்ட் பெளலர் சர்ச்சை ஐபிஎல் ஏலம் 2018 கிரிக்கெட் ரீவைண்ட் VikatanPhotoCards\n5 கோடி பெற்றுத்தந்த 5 சிக்ஸர்கள்... 1.5 கோடி ரூபாய்க்கு ஏலம்போன 15 வயது வீரர்..\nஆறு பந்தும் ஆறு விதம்... ஐ.பி.எல் ஏலத்தில் 8.4 கோடி... யார் இந்த வருண் சக்ரவர்த்தி\n`YOU WE; 15 பேரை எடுக்கப்போற கிங்ஸ் லெவன்கூட இவ்ளோ ட்வீட் போடலியே’ - செம ரகளை சி.எஸ்.கே\nஐ.பி.எல் ஏலம்: இளம் வீரரை தேர்வு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்\nஎந்த அணிக்கு எப்படியான வீரர்கள் தேவை... 2019 ஐ.பி.எல் ஏலம் ரவுண்டப்\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nமுதல்வர் பதவிக்காக ஓ.பி.எஸ் யாகம் நடத்தியது உண்மை - அடித்துச்சொல்லும் அ.ம.மு.க பொருளாளர்\nசினிமாவைப்போல ஓடஓட விரட்டி ரவுடி வெட்டிக் கொலை - மக்களைப் பதற வைத்த `திக் திக்' நிமிடங்கள்\nமுத்தையாவா... சுந்தர்ராஜனா... பரமக்குடி பிரசாரத்தில் திணறிய தினகரன்\nபோலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளிவைக்க என்ன காரணம் - சுகாதாரத்துறை இயக்குநர் விளக்கம்\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nசென்னை புத்தகத் திருவிழாவில் கவனம் பெற்ற 5 அரசியல் புத்தகங்கள்\nஆனந்த் மகாதேவன் திடீர் விலகல் இயக்குநர் அவதாரம் எடுத்தார் நடிகர் மாதவன்\n`விபத்தாகி கட்டோடு ஷூட்டிங் வந்துட்டிருக்கான் சஞ்சீவ்'- `ராஜா ��ாணி' மானஸா வேதனை\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nமுக்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு- எளிய முறையில் நடந்தது கே.பி.ஒய் அச\n``அன்று நந்தனாருக்கு நடந்தது... இன்று எங்களுக்கு நடக்கிறது..\n``2009-ன் ஹிட் இயக்குநர்கள், 2019-ல் என்ன செய்கிறார்கள்\nஉயிருக்குப் போராடும் விவசாயியின் மகன் #NeedHelp\nசுவையான காய்கறி, பழங்கள், கீரை... வீடு தேடி வரும் மளிகை சாமான்\nஓட்டுக்குள் அடைபட்டிருக்கும் 'அமிர்தம்' தேங்காய்...\nஐ.பி.எல் டிரேட் விண்டோ... அணிகளின் ஸ்மார்ட் மூவ்... ப்ளஸ், மைனஸ் அலசல்\nதவானின் டெல்லி ரிட்டர்ன்... ஆர்.சி.பி-யின் அதகள ஷாப்பிங்... இது ஐ.பி.எல் டிரான்ஸ்ஃபர்\n`தலைமை பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து வெட்டோரி நீக்கம்' - ஆர்.சி.பி நிர்வாகம் அதிரடி\nஅஸ்வின் கேப்டன்சி குறித்து மனம் திறக்கும் பஞ்சாப் வீரர் கே.எல்.ராகுல்\nசூப்பர் ஓவர் இல்லை ஹாட்ரிக் இல்லை இந்த ஐபிஎல் சீசனின் ஸ்பெஷல் ஃபேக்ட்ஸ் VikatanPhotoCards\nதமிழ்ல கிரிக்கெட் கமென்ட்ரி கேட்கிறது ஒரு குத்தமாய்யா\nநான்கு கீப்பர்கள்... மூன்று கேப்டன்கள்... ஐ.பி.எல் 2018 பெஸ்ட் லெவன்\nகேப்டன் அமெரிக்கா தோனி தோர் வில்லியம்சன் இது IPL இன்ஃபினிட்டி வார் VikatanPhotoCards\n19901 ரன்கள் 872 சிக்ஸர்கள் 720 விக்கெட்டுகள் ஐபிஎல் 2018 ஸ்டேட்ஸ் VikatanPhotoCards\nவாட்சன் சரவெடியில் சன்ரைசர்ஸ் காலி கம்பேக்கில் கெத்து காட்டி சிஎஸ்கே சாம்பியன் CSKvSRH\nமரண அடி மாஸ்டர்... சி.எஸ்.கே ஏன் சிங்கம்.. இதான் பதில்\nதெறி வாட்சன் மெர்சல் தோனி மேஜிக் திரும்ப வந்துட்டேன்னு கெத்து காட்டி கோப்பை ஜெயிச்ச சிஎஸ்கே வெற்றிக்கு குவிந்த மீம்ஸ் தொகுப்பு\nரிஷப் பன்ட்... 2018 ஐபிஎல்லின் ஸ்டைலிஷ் வீரர்\nகம் பேக்னா இப்படி இருக்கணும்... ஐபிஎல் சீஸனை அழகாக்கிய CSK\n`தனி ஒருவனாக வெற்றி தேடித்தந்த வாட்சன்’ - ஐபிஎல் மகுடத்தை மூன்றாவது முறையாகச் சூடிய சென்னை #CSKvsSRH #IPLFinal\n`வில்லியம்சன், யூசுஃப் பதான் அசத்தல்’ - இறுதிப் போட்டியில் சென்னை அணிக்கு 179 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்\n’ - தோனி நெகிழ்ச்சி\n`நடப்பு ஐபிஎல் தொடரின் சிறந்த மைதானம்’ - கங்குலி பெருமிதம்\n`கடைசி ஓவரில் அதிரடி காட்டிய ரஷீத் கான்' - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 174 ரன்கள் குவிப்பு\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-01-21T16:29:06Z", "digest": "sha1:HEWM4XZAQSV27ZPUJZK6STAFFTVWDNYC", "length": 30990, "nlines": 227, "source_domain": "athavannews.com", "title": "பிரதமர் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமன்னாரில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் தமிழர்களின் உடல்களாக இருக்கலாம் – ராமதாஸ்\nபிரித்தானியாவுடனான வர்த்தக ஒப்பந்தமே எமது முன்னுரிமை: ஜெசிண்டா ஆர்டன்\nஎமக்கு அடையாளமான எமது மொழியை நாம் பாதுகாக்க வேண்டும்: துரைராசசிங்கம்\nஉழைப்பவர்களுக்கு பதவி தானாக தேடி வரும் – பழனிசாமி\nமுச்சக்கர வண்டிகளுக்கான கட்டுப்பாடு தொடர்பாக புதிய அதிகாரசபை: அமைச்சர் அர்ஜுன\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம்\nதமிழ் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்தும் எண்ணமில்லை - சி.வி.விக்னேஸ்வரன்\nஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மையினரின் வாக்குகளே வெற்றியைத் தீர்மானிக்கும் - அசாத் சாலி\nபுதிய அரசியலமைப்பு விடயத்திலும் சர்வதேச மேற்பார்வை - கூட்டமைப்பு\nஅரசியலமைப்பிற்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்பார்கள் - இராதாகிருஸ்ணன்\nஎம்.ஜி.ஆர். - ஜெயலலிதா கண்ட கனவை மோடி நிறைவேற்றுகிறார் - நிர்மலா சீதாராமன்\nஅரசாங்கம் ஏழைகளுக்குக் கொடுப்பதை தி.மு.க. தடுக்கின்றது - முதலமைச்சர் குற்றச்சாட்டு\nபிரெக்ஸிற் நடைமுறை சாத்தியமான விடயங்களை முன்னெடுப்பது அவசியம்: ஸ்பெயின் நிபுணர்\nமெக்ஸிக்கோ எரிபொருள் குழாய் வெடிப்புச் சம்பவம்: உயிரிழப்பு 73ஆக அதிகரிப்பு\nசவுதி-தலைமையிலான கூட்டணி விமானங்கள் யேமன் தலைநகரில் தாக்குதல் நடத்தியுள்ளன\nமுதன்முறையாக காலிறுதிக்கு முன்னேறினார் டேனியல் கொலின்ஸ்\nமட்டக்களப்பின் முதல் முழு நீள திரைப்படம் – இசை வெளியீடு\nதோட்டதொழிலாளர்களின் அவலங்களை பேசும் “MR.Mothalaali“\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nதைப்பூசத்தினை முன்னிட்டு பால்குடப்பவனியும் பொங்கல் விழாவும்\nநல்லூர்க் கந்தனின் நெற்புதிர் அறுவடை விழா\nஐயப்ப பக்தர்கள் துளசி மாலை அணிவதன் ரகச��யம் தெரியுமா\n – நிவர்த்திசெய்யும் பரிகாரங்கள் உண்டு\nசந்திரனில் ஆய்வுகளை மேற்கொள்ள சீனாவுடன் கைகோர்க்கும் நாசா\nஇவ்வருடத்தில் ஆப்பிள் அறிமுகம் செய்யும் புதிய சாதனங்கள்\nஉலகின் முதல் 5G தொலைபேசி அறிமும்\nஇராட்சத பல்லி போன்ற ரோபோ – விஞ்ஞானிகளின் புதிய முயற்சி\nசெயற்கை உயிர்க்கலத்தை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற்றை நிறுத்தினால் பேச்சுவார்த்தைக்கு தயார்: தொழிற்கட்சி\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற்றை முடிவுக்கு கொண்டு வரும் பட்சத்தில் பிரதமர் தெரேசா மே-யுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் என, பிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சி தலைவர் ஜெரமி கோர்பின் தெரிவித்துள்ளார். பிரெக்ஸிற் முட்டுக்கட்டைகளை தீர்ப்பதற்கு பேச்சுவார்... More\nசீனாவின் ஹுவாவி நிறுவனத்தை பிரதமர் ட்ரூடோ தடை செய்ய வேண்டும்: எரின்\nஹுவாவி நிறுவனத்தை தடை செய்வதன் மூலம் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தனது தெளிவான தலைமைத்துவத்தை வெளிப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கனேடிய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியின்போது வெளிநாட்டு விவகாரங்களுக்கான உத்தியோகப்பூர்வ எதிர்க்கட்சி விம... More\nஎதிர்காலத்தில் ஏராளமான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் – நோர்வே பிரதமர் எச்சரிக்கை\nபிறப்பு வீதம் குறைவாக இருந்தால் எதிர்காலத்தில் ஏராளமான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என நோர்வே பிரதமர் எர்னா சோல்பெர்க் தெரிவித்துள்ளார். அந்நாட்டின் அரச தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ... More\nஇலங்கை பிரதமரின் வாழ்க்கை வரலாறு சீன மொழியில் பிரசுரம்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வாழ்க்கை வரலாறு சீன மொழியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இந்த சுயசரிதை புத்தகத்தை பிரதமரிடம் கையளிக்கும் நிகழ்வு அலரி மாளிகையில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. இலங்கை அரசாங்கத்தின் உயர் பொறுப்பு வகிக்கும் ஒருவர... More\nபுதிய அரசியலமைப்பு உருவாக்கத்திலிருந்து பின்வாங்க மாட்டோம்: பிரதமர் உறுதி\nஎவ்வித தடைகளுக்கும் அஞ்சி புதிய அரசியலமைப்பு உருவாக்கப் பணிகளிலிருந்து பின்வாங்கப் போவதில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மகாநாயக்க தேரர்களின் எதிர்ப்பையடுத்து புதிய அரசியலமைப்பைக் கொண்டுவரும் முயற்சியில் இருந்து அரசு பின்... More\nஅரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுங்கள்: உறுப்பினர்களிடம் பிரதமர் மே மீண்டும் வலியுறுத்தல்\nபிரெக்ஸிற்றுக்கு ஆதரவாக வாக்களித்த பிரித்தானிய மக்களுக்காக அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களை பிரதமர் தெரேசா மே மீண்டும் வலியுறுத்தியுள்ளார். பிரதமர் தெரேசா மே-யினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரெக்ஸிற் திட்டம் 230 பெரும... More\nகேரள அரசாங்கத்தின் செயற்பாடு மிகவும் மோசமாகவுள்ளது – பிரதமர் மோடி\nசபரிமலை விவகாரத்தில் கேரள அரசாங்கத்தின் செயற்பாடு மிகவும் மோசமாக உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சுமத்தியுள்ளார். இந்தியாவின் கலாசாரம், பண்பாடு மற்றும் ஆன்மீகத்தை அவமரியாதைக்கு உட்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கேரளா மாநிலத்து... More\n2000 மில்லியன் ரூபாய் செலவில் அபிவிருத்தி திட்டம் – அமைச்சரவை அங்கீகாரம்\nவடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொருளாதாரம் மற்றும் சமூக ஊக்குவிப்புக்கான துரித அபிவிருத்தித் திட்டத்தை அரசாங்கம் மேற்கொள்ளவுள்ளது. இதற்காக 2000 மில்லியன் ரூபாயை செலவிடவுள்ளது இந்த விடயம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்த ... More\nThe Accidental Prime Ministe திரைப்படத்தின் தமிழ் டிரைலர் வெளியீடு\nமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் அரசியல் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவாகிவரும் ‘The Accidental Prime Ministe’ திரைப்படத்தின் தமிழ் டிரைலர் வெளியாகிவுள்ளது. பொலிவுட் முன்னணி நடிகர் அனுப்பம் கெர் நடிப்பில் உருவாகிவரு... More\nஅரசியலமைப்பு தொடர்பாக மஹிந்த வேறுபட்ட கருத்துக்களைக் கூறிவருகின்றார்: அமைச்சர் ஹலீம்\nஅரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களைக் கூறிவருகின்றார் என தபால் மற்றும் முஸ்லிம் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் எம்.எச்.எம். ஹலீம் கூறியுள்ளார். கண்டி, மாவில்மட பிரதேசத்தில்... More\nமலையகத்தில் மும்மொழி பாடசாலைக்கான பணிகள் துரிதம்: இராதாகிருஷ்ணன் தெரிவிப்பு\nமலையகத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள மும்மொழி தேசிய பாடசாலை அமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நுவரெலியா நானுஓயா பகுதியில் முன்னெடுக���கப்பட்டுவரும் புதிய மும்மொழி தேசிய பாடசாலையை அமைப்பதற்கான... More\nரூபாயின் பெறுமதியை ஸ்திரப்படுத்த இந்தியா உதவி\nநாட்டில் தொடர்ந்து வீழ்ச்சியடைந்துவரும் ரூபாயின் பெறுமதியை ஸ்திரப்படுத்த இந்தியா உதவி செய்யவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் இன்று (வியாழக்கிழமை) கூடிய நாடாளுமன்ற அமர்வின்போதே அவர... More\nபிரதமரை கட்டுப்படுத்தும் ஜனாதிபதி அதிகாரம் வேண்டும்: வாசுதேவ\nபிரதமரை கட்டுப்படுத்தக்கூடிய ஜனாதிபதி அதிகாரங்களுக்கான தேவை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கருத்து தெரிவிக்கையிலே அவர் இ... More\nபோராட்டக்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை : பிரான்ஸ் அரசாங்கம் அறிவிப்பு\nஅரசாங்கத்திற்கு எதிராக கடந்த ஏழு வாரங்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பிரான்ஸ் பிரதமர் எடுவார்டோ பிலிப் தெரிவித்துள்ளார். இதேவேளை, முகமூடி அணிந்து முன்னெடுக்கப்படும் போராட்டங்களினால் ஏற்... More\nமாகாணசபைத் தேர்தலுக்கான நடவடிக்கைகளை பிரதமர் முன்னெடுக்கவேண்டும்: பவ்ரல் அமைப்பு\nநாட்டினது பிரதமர் என்ற ரீதியில் மாகாணசபைத் தேர்தலுக்கான நடவடிக்கைகளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னெடுக்கவேண்டும் என பவ்ரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று அதிகாரி ரோஹன ஹெட்டியாராச்சி இன்று (... More\n20 ஆம் திருத்தச் சட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிக்க வேண்டும்: அநுரகுமார\n20 ஆம் திருத்தச் சட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க கேட்டுக் கொண்டுள்ளார். கொழும்பில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ள... More\nபிரெக்சிற் ஒப்பந்தத்திற்கு புத்தாண்டு செய்தியூடாக ஆதரவு கோரினார் பிரதமர் மே\nஉள்நாட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என வாக்குறுதியளித்த பிரதமர் தெரேசா மே, தனது பிரெக்சிற் ஒப்பந்தத்திற்கு ஆதரவளிக்குமாறு சட்டமன்ற ��றுப்பினர்களை வலியுறுத்தியுள்ளார். தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியின் ஊடாக பிரதமர் இந்த வேண்டுகோள... More\nபிரதமர் ஒருபோதும் அரசியலமைப்பை மீற மாட்டார்: ராஜித\nஜனாதிபதி அரசியலமைப்பை மீறினாலும், பிரதமர் ஒருபோதும் அவ்வாறு செயற்பட மாட்டார் என, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங... More\nமேற்கத்தேய நாடுகள் மீண்டும் தங்கள் கைவரிசையை காண்பிக்க ஆரம்பித்துள்ளன – திலும் அமுனுகம\nமேற்கத்தேய நாடுகள் மீண்டும் தங்கள் கைவரிசையை காண்பிக்க ஆரம்பித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று(சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார... More\nமன்னார் மனித புதைகுழி – மேலதிக ஆய்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி\nகச்சதீவு திருவிழா குறித்து முக்கிய கலந்துரையாடல்\nதமிழர்களுக்கு நன்மைபயக்காத அரசியல் யாப்பிற்கு ஆதரவில்லை: சார்ள்ஸ் எம்.பி.\nபோதைப்பொருள் சார்ந்த குற்றங்களை அறிவிக்க விசேட இலக்கம் (2ஆம் இணைப்பு)\nமஹிந்தவின் ஆதரவுடன் அரசியலமைப்பை கொண்டுவருவது அவசியம்\nஅனாதரவாக வீசப்பட்ட பெண் சிசு: அடைக்கலம் கொடுத்த பொலிஸார்\nஎச்சில் துப்பியவர் மீது தாக்குதல்\nஉயிருக்குப் போராடும் தந்தையின் ஆசிக்காக மருத்துவமனையில் திருமணம் செய்த மகன்\nபிரித்தானியாவுடனான வர்த்தக ஒப்பந்தமே எமது முன்னுரிமை: ஜெசிண்டா ஆர்டன்\nஎமக்கு அடையாளமான எமது மொழியை நாம் பாதுகாக்க வேண்டும்: துரைராசசிங்கம்\nமுச்சக்கர வண்டிகளுக்கான கட்டுப்பாடு தொடர்பாக புதிய அதிகாரசபை: அமைச்சர் அர்ஜுன\nஹரோ நகரத் தமிழர்களின் தைப்பொங்கல் விழா 2019\nகண் பரிசோதனைக்கு சென்ற வித்தியாசமான வாடிக்கையாளர்\nஅமெரிக்காவில் பனிப்புயல்- பல லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு\nமாலியில் இடம்பெற்ற தாக்குதலில் 10 ஐ.நா அமைதிக்காப்பாளர்கள் உயிரிழப்பு\nஉலக கிண்ணத்தினை பாகிஸ்தான் கைப்பற்றும் – மலிக்\nதேர்தல் கூட்டணி குறித்து நாமக்கல் மாநாட்டிற்கு பின்னர் அறிவிப்பேன்- ஈஸ்வரன்\nஅரசு பாடசாலைகளின் ஆரம்ப கல்விப்பிரிவுகளை முதலமைச்சர் ஆரம்பித்துவைத்தார��\nகண் பரிசோதனைக்கு சென்ற வித்தியாசமான வாடிக்கையாளர்\nமத்திய இங்கிலாந்தில் ‘Straw Bear’ திருவிழா\nமவுத் ஓர்கன் வாசிக்கும் யானை\nGaleries Lafayette மேல் விமானத்தை தரையிறக்கிய நூற்றாண்டு சாதனை\n100,000 பவுண்ட்களுக்கு விற்பனையான சுவரோவியப் படைப்பு\nபங்குச் சந்தையில் இரண்டாவது வாரமாகவும் வளர்ச்சி\nகடலுணவுப் பொருட்கள் ஏற்றுமதியில் இலங்கை முன்னிலை\nஹல்துமுல்ல மூலிகைப் பூங்காவை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை\nஇலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு\nசணல் தாவர வளர்ப்பினை விஸ்தரிக்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/samy-2-songs/", "date_download": "2019-01-21T16:44:54Z", "digest": "sha1:U3RN55ZJJQU2K52PJY7YW455W5H43VDA", "length": 2298, "nlines": 43, "source_domain": "www.inandoutcinema.com", "title": "samy 2 songs Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nசாமி 2 படத்தில் விக்ரம் – கீர்த்தி சுரேஷ் பாடிய மெட்ரோ ரெயில் பாடலின் உருவாக்க காணொளி வெளியீடு. காணொளி உள்ளே\nஇயக்குனர் ஹரி இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்துமுடித்துள்ள திரைப்படம்தான் சாமி ஸ்கொயர். இந்த படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். சாமி 2 படத்தின் மோஷன் பஸ்டர் மற்றும் ட்ரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இன்னிலையில் இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று விமர்சையாக நடைபெற்றது. தேவி ஶ்ரீ பிராசாத் இசையில் உருவான இந்த படத்தின் பாடல்கள் நேற்று வெளியிடப்பட்டது. இப்படத்தில் புது மெட்ரோ ரயில் என்ற பாடலை […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/honeyoutoftherock/january-17/", "date_download": "2019-01-21T17:18:52Z", "digest": "sha1:HM4PY7YS5AX7QDCVKFKFRPDDQ7BRASPN", "length": 6068, "nlines": 26, "source_domain": "www.tamilbible.org", "title": "ஐனவரி 17 – HONEY OUT OF THE ROCK அன்றாடக அமுதம்", "raw_content": "\nஅப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ என்னிடத்தில் முறையிடுகிறது என்ன புறப்பட்டுப் போங்கள் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லுங்கள் (யாத்.14:15).\nதமது பலத்த கரத்தினாலும் நீட்டிய புயத்தினாலும்சர்வ வல்லமையுள்ள தேவன் தம் மக்களை எகிப்தியரின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தார்.அவர் சர்வ வல்லமையள்ளவர். உதவி செய்யக்கூடியவர் என்பதற்கு சிவந்த சமுத்திரத்தின் கரையில்உள்ளனர். பார்வோன் தன் பிரதானமான இரதங்களுடன் அவர்களைத் துரத்திக் க���ண்டு வருகிறான்.இதைக் கண்ட இஸ்ரவேலர் கதிகலங்கி நிற்கின்றனர். இவர்களைத் தேவன் ஏன் எகிப்தைவிட்டுவெளியேற்றிக்கொண்டு வரவேண்டும் இப்படிப்பட்ட திகிலான வேளையில் அவர்கள், தங்கள்தவறாக வழிநடத்தப்பட்டுவிட்டோமோ என்று நினைத்தனர்.\nதேவனுடைய வழிகள் நம்முடைய வழிகளைக் காட்டிலும்மேலானது. ஆனால் அவர் நம்மை இவ்வுலக மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடியதும், நமக்கு நன்குஅறிமுகமானதும், நடந்து நடந்து தேய்ந்துபோனதுமான வழித்தடங்களில் நடத்த வேண்டியதுஅவசியமில்லை. யயமும், திகிலும் வரும்போது திகைத்து தம்மை விட்டு விலகிச்செல்லாதவர்களை உண்மையுள்ள தேவன் நடத்துவார் என்பது உறுதி.\nஇப்பொழுது உன் வாழ்க்கையிலும் செங்கடல் போன்றஓர் இக்கட்டு குறுக்கிட்டுள்ளது. இம்மட்டும் உன்னை நடத்தின தேவனைச் சந்தேகிக்காதே. அவர்கடந்த காலங்களில் எத்துணை அருமையாக நடத்தி வந்துள்ளார் என்பதை நினைத்துப்பார். உன்னால்முடிந்த வரையில் நீ தேவனை நம்பி, அவருக்குக் கீழ்ப்படிந்து வந்தாய். இப்பொழுதும் நீ பயப்படத் தேவையில்லை. மோசேக்குக் கட்டளையிட்ட தேவன் உனக்கும் கட்டளையிடுகிறவராக இருக்கிறார்.பயப்படாதிருங்கள். நீங்கள் நின்று கொண்டு, இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும்இரட்சிப்பைப் பாருங்கள். இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும்காணமாட்டீர்கள். கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார், நீங்கள் சும்மாயிருப்பீர்கள் (யாத்.14:13-14)என்றான் மோசே.\nபுறப்பட்டுப் போங்கள் என்ற கட்டளை வருகிறது.கீழ்ப்படியவேண்டும். கடல் போன்ற நமது சூழ்நிலைகள் அவரால் முடியாதபெரும் பிரச்சனைஅல்ல. மோசேயின் விசுவாசத்தால் செங்கடலைப் பிளந்தார். நீயும், நானும்கீழ்ப்படியும்போது அவர் நமக்காகப் பெரிய காரியங்களைச் செய்கிறவராகவே இருக்கிறார்.உன் வாழ்வில் தோன்றும் கடல் பேனர்ற பிரச்சனைகள் அவருடையவை. ஏனெனில், நாம் அவரதுபிள்ளைகள். நாம் அதை எதிர்த்து முன்னேறிச் செல்வோம். புறப்பட்டுப் போவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/streamsinthedesert/march-01/", "date_download": "2019-01-21T17:20:40Z", "digest": "sha1:WIWVCX6GS5IVKLAC3ROTTPMB5LLZBZWL", "length": 4575, "nlines": 38, "source_domain": "www.tamilbible.org", "title": "மார்ச் 1 – STREAMS IN THE DESERT பாலைவன நீரோடைகள்", "raw_content": "\nதேவனுடைய செயலைக் கவனித்துப் பார். அவர் கோணலாக்கினதை நேர்மையாக்கத்தக்கவன் யார்\nஅடிக்கடிகர்த்தர் தமது பிள்ளைகளைத் தப்ப வழியில்லாதபடி இடுக்கத்தில் நிறுத்துகிறார். முன்பேஆலோசனை கேட்கப்பட்டிருந்தால் இப்படிப்பட்ட இடுக்கண்களுக்கு மனுஷீக தீர்ப்பு ஒருபொழுதும் இடங்கொடுத்திராது.மேகங்களே அவர்களை இந்நிலைமைக்கு வழி நடத்துகின்றன. ஒருவேளை இந்த நேரத்தில் நீஅப்படிப்பட்ட நிலைமையிலிருக்கலாம்.\nஅது நம்மைக் கலங்கச்செய்வதாயும், வெகு கவலைக்கிடமாக்குவதாயுமிருக்கலாம். ஆனால் அது சரியான காரியமே. அதன்பயன் உன்னை இவ்வழிக்கு நடத்தியவர் செய்தது சரி என்று காட்டக்கூடும். அது அவருடைய சர்வவல்லமையுள்ள ஆற்றலையும் கிருபையும் எடுத்துக் காட்டும் பீடமாகும்.\nஅவர் உன்னை விடுவிப்பதுமாத்திரமல்ல. நீ மறக்கக்கூடாத ஒரு பாடமும் கற்பிப்பார். இந்தப் பாடத்தை நீசங்கீதங்களாகவும், கீதங்களாகவும் திரும்பத் திரும்ப பாடுவாய். அவர் அவ்வாறுசெய்ததற்காக போதுமானபடி நன்றி செலுத்த உன்னால் முடியாது.\nஇயேசு ஆளுகிறார் என்பதைநாம் அறிந்திருந்தவர்களானால் அவர் விளங்கச் செய்யும் வரை பொறுத்திருப்போம். எனக்குவிளங்கவில்லை ஆனால் கர்த்தாவே நீர் அறிவீர் கோணலான இதை ஒரு நாள் எனககு விளங்கச்செய்வீர்.\nஅதுவரை அது நன்மையே செய்தது\nஅதன் கோணலே என்னை உம்மோடு இணைத்தது.\nவிலகித் திரியும் என் கண்கள் உம்மேல் திரும்புமாறு\nஎன் வழியை அடைத்து கோணலாக்கி\nநான் தாழ்மையும் பொறுமையும் உடையவனாகி\nஉலக நேசத்தை விட்டு உம்மை நேசிக்குமாறு செய்தீர்\nபுரியாத இப்புதிர்க்காக உம்மைத் துதித்துப்போற்றுவேன்.\nஎனக்கு விளங்காதபோது உம்மை நம்புவேன்.\nநடத்தும் உம் கரத்தையே என்றும் பற்றிக்கொள்வேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/32515/", "date_download": "2019-01-21T16:42:31Z", "digest": "sha1:QLVYPTVIX2NVA3LP2MLAWBT4P5QWUIW4", "length": 9042, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "புதிய இராணுவத் தளபதி ஜனாதிபதியை சந்தித்துள்ளார். – GTN", "raw_content": "\nபுதிய இராணுவத் தளபதி ஜனாதிபதியை சந்தித்துள்ளார்.\nஇலங்கை இராணுவத்தின் 22ஆவது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவைச் சந்தித்துள்ளதாக ஜனாதிபதி செயலக ஊடககுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇராணுவத் தளபதியாக பதவி��ேற்றதன் பின்னர் அரச தலைவரை சந்திக்கும் சம்பிரதாயபூர்வ நிகழ்வு இதுவெனவும் அதனைக் குறிக்கும் முகமாக இராணுவத் தளபதி நினைவுச் சின்னமொன்றை ஜனாதிபதி வழங்கி வைத்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகழுத்தறுப்பு சைகை புகழ் பிரிகேடியர் பிரியங்க குற்றவாளி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணிகளை விடுவிக்க, MY3 இணக்கம் – இராணுவம் அனுமதிக்க மறுப்பு – மக்கள் ஏமாற்றம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநெடுங்கேணி இராணுவ டிபெண்டர் பனையுடன் மோதியது – படையினர் இருவர் பலி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு காவற்துறையினர் தடை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்கிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுவியின் காவலாளி மர நடுகை நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொண்டார்…\nவெளிமாவட்டங்களில் இருந்து கிளிநொச்சிக்கு டெங்கு பரவும் அபாயம் – கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளும் ஆரம்பம்\nமல்லாகம் பகுதியில் கடத்தப்பட்ட மாணவி வரணிப் பகுதியில் மீட்கப்பட்டுள்ளார்.\nகழுத்தறுப்பு சைகை புகழ் பிரிகேடியர் பிரியங்க குற்றவாளி\nகாணிகளை விடுவிக்க, MY3 இணக்கம் – இராணுவம் அனுமதிக்க மறுப்பு – மக்கள் ஏமாற்றம்… January 21, 2019\nநெடுங்கேணி இராணுவ டிபெண்டர் பனையுடன் மோதியது – படையினர் இருவர் பலி… January 21, 2019\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு காவற்துறையினர் தடை… January 21, 2019\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்கிறது… January 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உ���்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/22500/amp", "date_download": "2019-01-21T16:41:02Z", "digest": "sha1:FXRKCI2U5H6UPKTJLYIRIOJHVTQURDWV", "length": 5753, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "குலசை தசரா திருவிழாவில் மகிசாசுரமர்த்தினி திருக்கோலத்தில் அம்மன் வீதியுலா | Dinakaran", "raw_content": "\nகுலசை தசரா திருவிழாவில் மகிசாசுரமர்த்தினி திருக்கோலத்தில் அம்மன் வீதியுலா\nஉடன்குடி: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா 6ம்நாள் விழாவில் மகிசாசுரமர்த்தினி திருக்கோலத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கடந்த 10ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவின் 6ம் நாள் திருவிழாவான நேற்று முன்தினம் காலை 8மணி மாலை 5.30மணி வரை சிறப்பு அபிஷேக ஆராதனைகளும்,மாலை 3மணி முதல் மாலை 4மணி சமயசொற்பொழிவும், மாலை 5மணிக்கு பரதநாட்டிய நிகழ்ச்சியும், இரவு 8மணிக்கு பட்டிமன்றமும், இரவு 9மணிக்கு சிம்மவாகனத்தில் மகிசாசுரமர்த்தினி திருக்கோலத்தில் அம்மன் திருவீதியுலா நடந்தது. இத்திருக்கோலத்தில் அம்மனை தரிசித்தால் செய்யும் காரியங்களில் வெற்றி கிட்டும் என்பது ஐதீகம்.\nமாமுனிவன் அர்ச்சித்த மங்கலக்குடி மகாதேவன்\nபழநி கோயிலில் தைப்பூச திருவிழா கோலாகலம் : லட்சக்கணக்கானோர் குவிந்தனர்\nவடலூரில் ஏழு திரை நீக்கி ஜோதி தரிசனம் : பல ஆயிரம் பக்தர்கள் வழிபாடு\nநாகதோஷம் நீக்கும் துவிதநாக பந்தம்\nதிருமண தடை போக்கும் பழமுதிர்சோலை முருகன்\nதுன்பங்கள் பறந்தோட தைப்பூச வழிபாடு\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nபலன் தரும் ஸ்லோகம்(செவ்வாய் தோஷம் விலக...)\nசௌபாக்யம் தருவார் சௌம்ய நாராயணர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4/", "date_download": "2019-01-21T15:31:32Z", "digest": "sha1:RFANVAUY2YCEQW5NT6I7ADJD5YKYCZ66", "length": 11793, "nlines": 96, "source_domain": "universaltamil.com", "title": "விஜயின் செயலை குறித்து தூத்துக்குடி மக்கள் கூறிய", "raw_content": "\nமுகப்பு Cinema விஜயின் செயலை குறித்து தூத்துக்குடி மக்கள் கூறிய உருக்கமான பதிவு\nவிஜயின் செயலை குறி���்து தூத்துக்குடி மக்கள் கூறிய உருக்கமான பதிவு\nதளபதி விஜய் தொடர்ந்து மக்களுக்காக குரல் கொடுத்து வருகின்றார். அப்படியிருக்க சமீபத்தில் நடந்த துப்பாக்கி சூடு அனைவரையும் மிகவும் பாதித்துள்ளது.\nஇந்நிலையில் விஜய் இரவோடு இரவாக சென்று துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறினார்.\nஅவர்களுக்கு பண உதவியும் வழங்கினார், இப்படியிருக்க விஜய் வந்து சென்றதும் அவர்களை சந்தித்து பத்திரிகைகள் கருத்து கேட்டனர்.\nஅதற்கு அவர்கள் ‘விஜய் எங்களில் ஒருவராக என் வீட்டு மகன் போல் வந்து ஆறுதல் சொன்னார், அந்த தம்பிக்கு நன்றி’ என கூறியுள்ளனர்.\nதளபதி-63 பட பூஜையின் போது எடுக்கப்பட்ட விஜய்யின் நிவ் லுக் புகைப்படங்கள் இதோ\nஅந்த இடத்தில் பத்தே நாளில் சர்கார் சாதனையை முறியடித்த விஸ்வாசம் – திரையரங்க உரிமையாளரே கூறியது\n”கடவுளின் ஆட்டம் ஆரம்பம்” பூஜை முடிந்த உடனே விஜய் ரசிகர்கள் செய்த வேலையை பாருங்க\nபுனித கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழா மார்ச் மாதம் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளது\nவரலாற்றுச் புகழ்பெற்ற புனித கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழா எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் அறிவித்துள்ளார். கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய...\nவைஷ்ணவியாக மாறிய ஜாக்லின்- எப்படி மாறிட்டாங்க தெரியுமா புகைப்படம் உள்ளே\nபொதுவாக VJ என்றால் நல்ல வசீகர தோற்றத்துடன் நல்ல குரல் வளமை உள்ளவர்களை தான் தேர்தெடுப்பார்கள். ஆனால், தன்னுடைய சாதரண அழகுடன் சற்று கீரலான குரலுடன் சாதரண ஜாக்கியாக கலக்கி வருபவர் ஜாக்லின்....\nஇன்று ஜனாதிபதி கிளிநொச்சி விஜயத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு பொலிஸார் தடை.\nகிளிநொச்சியில் அறிவில்நகர் யாழ் பல்கலைகழகத்தின் விவசாய பீட வளாகத்தில் இடம்பெற்ற மர நடுகை திட்டத்தில் கலந்துகொள்ள ஜனாதிபதி வருகை தந்த போது அவரின் வருகைக்கு எதிர்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட குறித்த இடத்திற்கு...\nதளபதி 63 பூஜையில் நயனால் விஜய்க்கு நேர்ந்த அவமானம்\nசர்கார் படத்திற்கு பிறகு விஜய் அட்லி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார். விஜயுடன் இணைந்து நடிக்க நயன்தாரா ஏற்கனவே ஏகப்பட்ட கண்டிசன்களை போட்டுள்ளார். அந்த...\nதளபதி-63 பட பூஜையின் போது எடுக்கப்பட்ட விஜய்யின் நிவ் லுக் புகைப்படங்கள் இதோ\nநேற்று சென்னையில் விஜய்யின் 63 வது பட பூஜை நடைப்பெற்றது. இந்த படத்தை அட்லீ இயக்குகிறார். இந்த பூஜையில் இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் என பலரும் கலந்துக்கொண்டனர். இந்த பூஜையின் போது எடுக்கப்பட்ட...\nகடற்கரையில் பிகினி உடையில் இணையத்தை கலக்கும் சஞ்சனா சிங்- புகைப்படம் உள்ளே\nபூனம் பாண்டேயின் குளியல் அறை வீடியோ ஆன்லைனில் லீக்- வீடியோ உள்ளே\nபிடிக்கவில்லை ஆனாலும் ஒப்புக்கொண்டேன் – அஜித் 59 நாயகி\nபூஜையுடன் துவங்கியது தளபதி 63- வெளியான எக்ஸ்லுசிவ் புகைப்படங்கள் உள்ளே\nஒருநாள் கால்ஷீட்டுக்கு1 கோடி கொடுத்தும் நடிக்க மறுத்த அஜித்\nடூ-பீஸ் ஆடையில் படு ஹொட்டான புகைப்படத்தை வெளியிட்ட சேரன் பட நடிகை- புகைப்படம் உள்ளே\nஅதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் விஸ்வாசம் எந்த இடத்தில்\nஅமலா பாலின் நிவ் லுக் புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/47927-2/", "date_download": "2019-01-21T15:28:31Z", "digest": "sha1:7VQ47NP7DNZOMVQ57EIHK4NMHEQ67TQP", "length": 10926, "nlines": 96, "source_domain": "universaltamil.com", "title": "காவல்துறை 44 பேருக்கு இடமாற்றம் - Universal Tamil", "raw_content": "\nமுகப்பு News Local News காவல்துறை 44 பேருக்கு இடமாற்றம்\nகாவல்துறை 44 பேருக்கு இடமாற்றம்\nகாவல்நிலைய பொறுப்பதிகாரிகள் உட்பட காவல்துறை உயர் அதிகாரிகள் 44 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.\nகளுத்துறை, களுத்துறை தெற்கு, அம்பாறை, மத்திய முகாம், கரடியனாறு மற்றும் வாகரை உள்ளிட்ட 23 பிரதேசங்களைச் சேர்ந்த காவல்நிலைய அதிகாரிகளே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.\nஅத்துடன், காவல்துறை பிரதான பரிசோதகர்கள் மற்றும் காவல்துறை பரிசோதகர்கள் சிலருக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.\nஇரண்டரை மாத சிசு வாழைச்சேனை பொலிஸார் மீட்டெடுப்பு\n6 கிலோ கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது\nயாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட விபத்தில் சிறுவன் பலி – பொலிஸ் அதிகாரி கைது\nபுனித கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழா மார்ச் மாதம் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளது\nவரலாற்றுச் புகழ்பெற்ற புனித கச்ச���ீவு அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழா எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் அறிவித்துள்ளார். கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய...\nவைஷ்ணவியாக மாறிய ஜாக்லின்- எப்படி மாறிட்டாங்க தெரியுமா புகைப்படம் உள்ளே\nபொதுவாக VJ என்றால் நல்ல வசீகர தோற்றத்துடன் நல்ல குரல் வளமை உள்ளவர்களை தான் தேர்தெடுப்பார்கள். ஆனால், தன்னுடைய சாதரண அழகுடன் சற்று கீரலான குரலுடன் சாதரண ஜாக்கியாக கலக்கி வருபவர் ஜாக்லின்....\nஇன்று ஜனாதிபதி கிளிநொச்சி விஜயத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு பொலிஸார் தடை.\nகிளிநொச்சியில் அறிவில்நகர் யாழ் பல்கலைகழகத்தின் விவசாய பீட வளாகத்தில் இடம்பெற்ற மர நடுகை திட்டத்தில் கலந்துகொள்ள ஜனாதிபதி வருகை தந்த போது அவரின் வருகைக்கு எதிர்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட குறித்த இடத்திற்கு...\nதளபதி 63 பூஜையில் நயனால் விஜய்க்கு நேர்ந்த அவமானம்\nசர்கார் படத்திற்கு பிறகு விஜய் அட்லி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார். விஜயுடன் இணைந்து நடிக்க நயன்தாரா ஏற்கனவே ஏகப்பட்ட கண்டிசன்களை போட்டுள்ளார். அந்த...\nதளபதி-63 பட பூஜையின் போது எடுக்கப்பட்ட விஜய்யின் நிவ் லுக் புகைப்படங்கள் இதோ\nநேற்று சென்னையில் விஜய்யின் 63 வது பட பூஜை நடைப்பெற்றது. இந்த படத்தை அட்லீ இயக்குகிறார். இந்த பூஜையில் இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் என பலரும் கலந்துக்கொண்டனர். இந்த பூஜையின் போது எடுக்கப்பட்ட...\nகடற்கரையில் பிகினி உடையில் இணையத்தை கலக்கும் சஞ்சனா சிங்- புகைப்படம் உள்ளே\nபூனம் பாண்டேயின் குளியல் அறை வீடியோ ஆன்லைனில் லீக்- வீடியோ உள்ளே\nபிடிக்கவில்லை ஆனாலும் ஒப்புக்கொண்டேன் – அஜித் 59 நாயகி\nபூஜையுடன் துவங்கியது தளபதி 63- வெளியான எக்ஸ்லுசிவ் புகைப்படங்கள் உள்ளே\nஒருநாள் கால்ஷீட்டுக்கு1 கோடி கொடுத்தும் நடிக்க மறுத்த அஜித்\nடூ-பீஸ் ஆடையில் படு ஹொட்டான புகைப்படத்தை வெளியிட்ட சேரன் பட நடிகை- புகைப்படம் உள்ளே\nஅதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் விஸ்வாசம் எந்த இடத்தில்\nஅமலா பாலின் நிவ் லுக் புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்கா��� தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=7&dtnew=02-08-17", "date_download": "2019-01-21T16:55:52Z", "digest": "sha1:OE6COO5A2FDIXC3SMTNY5AXAMQDDKWEG", "length": 12563, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி விவசாய மலர்( From பிப்ரவரி 08,2017 To பிப்ரவரி 14,2017 )\nஸ்டிரைக் செய்தால் சம்பளம் 'கட்': தலைமை செயலர் எச்சரிக்கை ஜனவரி 21,2019\n வேறு சிறைக்கு மாற்றப்படுகிறார் சசிகலா ஜனவரி 21,2019\nதரிசனம் செய்த பெண்கள்: கேரள அரசு திடீர், 'பல்டி' ஜனவரி 21,2019\nகும்பமேளா: உ.பி., அரசின் வருவாய் ரூ.1.20 லட்சம் கோடி\nஉச்சகட்டத்தில் அமித்ஷா - மம்தா மோதல் ஜனவரி 21,2019\nவாரமலர் : ஐந்து முக முருகன்\nசிறுவர் மலர் : எனக்கு தெரியும் சார்\nபொங்கல் மலர் : விழா பிரியை\n» முந்தய விவசாய மலர்\nவேலை வாய்ப்பு மலர்: ரிசர்வ் வங்கியில் வாய்ப்பு\nநலம்: மூச்சு விட உதவிடும் இன்கேலர்\n1. திருந்திய நெல் சாகுபடியில் நெல்லை விவசாயி சாதனை\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2017 IST\nதிருநெல்வேலி மாவட்டம் புளியங்குடியில் வசிக்கும் சங்கரநாராயணன் திருந்திய நெல் சாகுபடியில் அதிகளவு மகசூல் எடுத்து சாதனை படைத்துள்ளார். டெக்ஸ்டைல்ஸ் டெக்னாலஜி டிப்ளமா படிப்பில் முதல் மாணவனாக திகழ்ந்த சங்கரநாராயணன் விவசாயத்திலும் முதலிடம் பிடித்து மாநில அளவில் தேர்வு செய்யப்பட்டு அரசிடம் தங்கப்பதக்கம், 5 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு பெற்ற சாதனை விவசாயி என்பது ..\n2. தானியங்களை பாதுகாக்கும் 'மண் பூச்சு' தொழில்நுட்பம்\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2017 IST\nமத்திய, மாநில அரசுகளின் சேமிப்பு கோடவுன்களில் 'டன்' கணக்கில் அரிசி, தானியங்கள் மூடைகளாக அடுக்கி வைத்து சேமிக்கின்றனர். உணவு தானியங்களில் இருந்து உற்பத்தியாகும் புழு, பூச்சி, வண்டு, பெருச்சாளிகள் பல்கி பெருகி கோடவுன்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் பெருமளவு பரவி வருகிறது. கடும் துர்நாற்றமும் ஏற்பட்டு வருகிறது. வீரியமான பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தாலும் ..\n3. நுண்ணீர் பாசன திட்டம்: 100 சதவீத மானியம்\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2017 IST\nமத்திய, மாநில அரசு நிதியுடன் நுண்ணீர் பாசனம், தெளிப்பான் இனங்களுக்கு சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்துடன் முன்னுரிமை அடிப்படையில�� திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட அளவுள்ள பொருட்களுக்கான செலவில் 100 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. கூடுதலாக போக்குவரத்து செலவினம் மற்றும் சொட்டு நீர்ப்பாசன கருவிகள் பொருத்துவதற்கான செலவு தொகை ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/timepassvikatan/2016-nov-05/world-news/125055-rich-kids-app-for-children.html", "date_download": "2019-01-21T16:38:50Z", "digest": "sha1:535MJJ7F2CD4VHS7USXBLQHRSV5B2UN2", "length": 19148, "nlines": 467, "source_domain": "www.vikatan.com", "title": "பணமிருந்தால் `மார்க்'கபந்து! | Rich Kids App for Children - Timepass | டைம்பாஸ்", "raw_content": "\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nமுதல்வர் பதவிக்காக ஓ.பி.எஸ் யாகம் நடத்தியது உண்மை - அடித்துச்சொல்லும் அ.ம.மு.க பொருளாளர்\nசினிமாவைப்போல ஓடஓட விரட்டி ரவுடி வெட்டிக் கொலை - மக்களைப் பதற வைத்த `திக் திக்' நிமிடங்கள்\nமுத்தையாவா... சுந்தர்ராஜனா... பரமக்குடி பிரசாரத்தில் திணறிய தினகரன்\nபோலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளிவைக்க என்ன காரணம் - சுகாதாரத்துறை இயக்குநர் விளக்கம்\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nசென்னை புத்தகத் திருவிழாவில் கவனம் பெற்ற 5 அரசியல் புத்தகங்கள்\nஆனந்த் மகாதேவன் திடீர் விலகல் இயக்குநர் அவதாரம் எடுத்தார் நடிகர் மாதவன்\n`விபத்தாகி கட்டோடு ஷூட்டிங் வந்துட்டிருக்கான் சஞ்சீவ்'- `ராஜா ராணி' மானஸா வேதனை\nரிட்டன் ஆஃப் கவிதை குண்டர்\nஇவன் ரொம்ப வேற மாதிரி\nதீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்... - இப்படி பண்றீங்களேம்மா...\nஇப்படி உட்கார்றதைப் பார்க்கிறதும் ஜென் நிலைதான்\nவருத்தப்படாத வாட்ஸ் அப் குரூப்\nசோசியல் மீடியா வெறும் பொழுதுபோக்குக்கு மட்டும் இல்லை என சமீபகாலமாகப் பல சம்பவங்கள் அங்குமிங்கும் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன. அந்த வரிசையில் புதிதாகச் சேர்ந்து கண்கள் பனிக்க இதயம் இனிக்க வைத்திருக்கிறது ஒரு செய்தி.\nவசதிபடைத்த குழந்தைகள் மட்டுமே உபயோகிக்கக்கூடிய வகையில் சமீபத்தில் உருவாக்கப்பட்டிருப்பதுதான் `ரிச் கிட்ஸ்' என்கிற ஒரு `ஆப்'. ஆப்பிள் நிறுவனத் தயாரிப்புகளில் மட்டுமே தரவிறக்கி உபயோகிக்கக்கூடிய வகையில் காஸ்ட்லியாக உருவாக்கப்பட்டிருக்கும் இதில் விதவிதமான போட்டோக்களை அப்லோட் செய்து மகிழலாம், போட்டோக்களைப் பார்த்து ரசிக்கலாம். ஆனால் இதற்காக அவர்கள் வசூலிக்கும் தொகை மட்டும் மாதத்திற்கு ஆயிரம் டாலர். என்னது போட்டோ பாக்க காசா, புதுசா இருக்கே... என மனதில் தோன்ற,\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வுகுறித்து மனம்திறந்த விராட் கோலி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n“பதவிக்காக எதையும் செய்வார் பழனிசாமி” - மேத்யூ சாமுவேல் பரபரப்பு பேட்டி\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜே.பி செக்\nசி.பி.ஐ விசாரித்தால் பழனிசாமி சிக்குவார் - குமுறும் கனகராஜின் அண்ணன்\nபேட்ட - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2019-01-21T16:36:09Z", "digest": "sha1:6XD7GBJ7C4YG7ERCVB4N737ZTNJETSQG", "length": 7838, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "மாத்தளையில் பெரிய வெங்காய உற்பத்தி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமன்னாரில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் தமிழர்களின் உடல்களாக இருக்கலாம் – ராமதாஸ்\nபிரித்தானியாவுடனான வர்த்தக ஒப்பந்தமே எமது முன்னுரிமை: ஜெசிண்டா ஆர்டன்\nஎமக்கு அடையாளமான எமது மொழியை நாம் பாதுகாக்க வேண்டும்: துரைராசசிங்கம்\nஉழைப்பவர்களுக்கு பதவி தானாக தேடி வரும் – பழனிசாமி\nமுச்சக்கர வண்டிகளுக்கான கட்டுப்பாடு தொடர்பாக புதிய அதிகாரசபை: அமைச்சர் அர்ஜுன\nமாத்தளையில் பெரிய வெங்காய உற்பத்தி\nமாத்தளையில் பெரிய வெங்காய உற்பத்தி\nமாத்தளையில் இந்த வருட சிறுபோகத்தில் 4,000 ஹெக்டெயர் பரப்பில் பெரிய வெங்காயத்தை உற்பத்தி செய்வதற்கு விவசாயத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.\nஇதற்கமைய தம்பு��்ளை, சீகிரியா, கலேவெல, நாவுல ஆகிய பகுதிகளில் அதிகளவு பெரிய வெங்காயம் உற்பத்தி செய்யப்படவுள்ளது.\nஅத்துடன், குறித்த பகுதிகளின் கமநல சேவை நிலையங்கள் ஊடாக விவசாயிகளுக்குத் தரமான பெரிய வெங்காய விதைகள் வழங்கப்பட்டு வருகின்றன.\nஇதன்மூலம் 70,000 மெற்றிக் தொன் பெரிய வெங்காயத்தை அறுவடை செய்ய முடியும் என மாவட்டப் பிரதி விவசாயப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகண்டி – மாத்தளை பிரதான வீதியில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு மூவர் படுகாயம்\nகண்டி – மாத்தளை பிரதான வீதியின் அக்குறணை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளது\nமாத்தளை, மில்கமுவ நிபோன் பகுதியில் மணல் அகழ்விற்கு சென்ற இருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்\nநீர்த்தேக்கங்களில் நன்னீர் மீன் உற்பத்தி விஸ்தரிப்பு\nமலையகப் பகுதிகளிலுள்ள நீர்த்தேக்கங்களில் நன்னீர் மீன் உற்பத்தியை விஸ்தரிப்பதற்கு தேசிய நீரியல் வள அப\nமரக்கறிகளின் விலை வெகுவாக குறைவு\nதம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலை வெகுவாக குறைவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவ\nதமிழர்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் முக்கியத்துவம் வழங்குவதில்லை – இராதாகிருஸ்ணன்\nதமிழர்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுச\nபிரித்தானியாவுடனான வர்த்தக ஒப்பந்தமே எமது முன்னுரிமை: ஜெசிண்டா ஆர்டன்\nஎமக்கு அடையாளமான எமது மொழியை நாம் பாதுகாக்க வேண்டும்: துரைராசசிங்கம்\nமுச்சக்கர வண்டிகளுக்கான கட்டுப்பாடு தொடர்பாக புதிய அதிகாரசபை: அமைச்சர் அர்ஜுன\nஹரோ நகரத் தமிழர்களின் தைப்பொங்கல் விழா 2019\nகண் பரிசோதனைக்கு சென்ற வித்தியாசமான வாடிக்கையாளர்\nஅமெரிக்காவில் பனிப்புயல்- பல லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு\nமாலியில் இடம்பெற்ற தாக்குதலில் 10 ஐ.நா அமைதிக்காப்பாளர்கள் உயிரிழப்பு\nஉலக கிண்ணத்தினை பாகிஸ்தான் கைப்பற்றும் – மலிக்\nதேர்தல் கூட்டணி குறித்து நாமக்கல் மாநாட்டிற்கு பின்னர் அறிவிப்பேன்- ஈஸ்வரன்\nபடகு கவிழ்ந்ததில் 6 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t50860-1-30-1-20-worlds-richest-and-poorest-countries", "date_download": "2019-01-21T16:37:59Z", "digest": "sha1:TMUKSYLTWHN75ZHQI7QL7RHJBEYXZVPL", "length": 26125, "nlines": 318, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "உலக பணக்கார நாடுகள் 1-30 ஏழை நாடுகள் 1-20 (World’s richest and poorest countries)", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» மனசு : முருகன் என் காதலன்\n» பொல்லாத புணர்ப்பு தோஷம் போக்கி பூரிப்பான திருமண வாழ்க்கை தரும் தைப்பூச விரதம்\n» கடனை கட்டு, இல்லைன்னா வெளிநாட்டுக்கு ஓடிப்போ...\n» ஆண்களுக்கான பதிவு ...\n» பொம்பளைங்களை அழ வைக்காதீங்க. நல்லாவே இருக்கமாட்டீங்க''\n» பிறக்கும்போதே கொடியோடு பிறந்தவன்...\n» சிலைகளோட வேல்யூ இப்பதான் தெரிஞ்சுதாம்..\n» கூட்டணி பேச்சுக்கு மிரட்டல் வருதாம்…\n» சரக்கு போக்குவரத்து சேவைக்கு 'டிரோன்' அனுமதி\n» ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மகள் காதலரை கை பிடிக்கிறார்\n» வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்த 24 மணிநேரத்தில் 'ரீஃபண்ட்' : விரைவில் அறிமுகம்\n» 24 மணிநேரம் கெடு: ரூ.100 கோடி டெபாசிட் செய்ய வோக்ஸ்வேகன் நிறுவனத்துக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத\n» எம்.ஜி.ஆர்., நாணயம் இன்று வெளியீடு\n» சபரிமலை புரட்சிக்கான இடமல்ல: ரவிசங்கர்ஜி\n» வாட்ஸ் ஆப்' மூலம் விவாகரத்து; நாக்பூர் நீதிமன்றத்தில் புதுமை\n» வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n» ஜெட்லி விரைவில் குணமடைய ராகுல் வாழ்த்து\n» சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா திடீர் நீக்கம் மத்திய அரசு உத்தரவு\n» அமெரிக்க வாழ் இந்தியர்கள் 3 முக்கிய பதவிகளில் நியமனம்\n» ரூபே கார்டு மூலம் கதர் துணி ஷாப்பிங் செய்த மோடி\n» தல' தோனி சிறப்பில் இந்தியா 'த்ரில்' வெற்றி\n» பிரமாண்டப் பெருமாள் சிலைக்கு மீண்டும் சிக்கல் - உயர்நீதிமன்றம் திடீர் நடவடிக்கை\n» சினிமா இசையில் கட்டுப்பாடுகள் அதிகம்” -ஏ.ஆர்.ரகுமான்\n» மின் வாகன சார்ஜ் மையங்கள் ‘பெல்’ நிறுவனம் அமைக்கிறது\n» எண்ணூர் துறைமுகம்-மாமல்லபுரம் இடையே வெளிவட்ட சாலை அமைக்க ஜப்பான் ரூ.3,420 கோடி கடன் -டெல்லியில் ஒப்ப\n» நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n» வண்ணாரப்பேட்டை-டி.எம்.எஸ். இடையே இன்று முதல் மெட்ரோ ரயில் ���ோதனை ஓட்டம்\n» பல்சுவை - ரசித்தவை\n» மனக்கோட்டை கட்ட இங்கு வாஸ்து பார்க்கப்படும்...\n» சந்திரனுக்கும் சூரியனுக்கும் வித்தியாசம் தெரியலை...\n» மழைப்பறவை - கவிதை\n» 30 வகை நியூட்ரிஷியஸ் வெஜ் ரெசிபி\n» ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மகள் காதலரை கை பிடிக்கிறார்\nசேனைத்தமிழ் உலா :: மனங்கவர்ந்து மகிழ்ந்திட :: புகைப்படங்கள்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nசேனைத்தமிழ் உலா :: மனங்கவர்ந்து மகிழ்ந்திட :: புகைப்படங்கள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=7142", "date_download": "2019-01-21T16:46:25Z", "digest": "sha1:KC3LZOEKLXUB7HL4NQJFMKK7MFT2FFVT", "length": 20096, "nlines": 46, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - கதிரவனை கேளுங்கள் - தற்போது எத்துறைகளில் ஆரம்பநிலை மூலதனம் இடப்படுகிறது? (பாகம் - 17)", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | அஞ்சலி | ஜோக்ஸ்\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nதற்போது எத்துறைகளில் ஆரம்பநிலை மூலதனம் இடப்படுகிறது\n- கதிரவன் எழில்மன்னன் | மே 2011 |\nபொருளாதாரச் சூழ்நிலை முன்னேறி வருகிற இந்த நிலையில் எந்தத் துறைகளச் சார்ந்த தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஆரம்பநிலை மூலதனம் கிடைக்கிறது என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர். சென்ற பகுதிகளில், வலைமேகக் கணினி (cloud computing), வலைமேக ஊடகங்கள் (cloud media), கம்பி நீக்கம் (clearing out wires/cordless), சுத்த நுட்பம் (clean tech) போன்ற CL துறைகளில் மிகுந்த மூலதன ஆர்வமுள்ளதாகக் கண்டோம். சென்ற பகுதிகளில் முதல் மூன்று CL துறைகளில் உள்ள வாய்ப்புக்களைப் பற்றி விவரித்து விட்டு, இறுதியான சுத்த நுட்பத்தைப் பற்றி விவரிக்க ஆரம்பித்தோம். சென்ற பகுதியில், சுத்த நுட்பத்தின் உபதுறைகளைப் பற்றி\nமேல்நோக்கத்துடன், அதன் முதல் ஒரு உபதுறையான மாசற்ற சக்தி உற்பத்தி துறையின் பல நுட்பங்களைப் பற்றிக் கண்டோம். இப்போது மற்ற சுத்த சக்தி நுட்பங்களைப் ���ற்றித் தொடர்ந்து காணலாம்...\nமாசு குறைப்பதற்கு சக்தி உற்பத்தி சம்பந்தப்பட்ட நுட்பங்கள்தானா, இல்லை வேறு மாதிரி நுட்பங்களும் உள்ளனவா\nவேறு மாதிரி நுட்பங்களைக் கொண்ட உபதுறைகளும் உள்ளன.\nசுத்த நுட்பங்களை ஐந்து உபதுறைகளாகப் பிரித்துக் கொள்ளலாம் என்று முன் பகுதிகளில் கண்டோம்:\nகரியமில வாயு வெளிவிடாத அல்லது மிகக் குறைவாக வெளிவிடும் தொழில்நுட்பங்கள்: உதாரணமாக, சூரிய மின்சக்தி, மின்சாரக் கார் போன்றத் தொழில்நுட்பங்கள். (non-carobonic energy generation)\nபெட்ரோலியம் சார்ந்த எரிபொருட்களை விடச் சுத்தமாக எரிபடக் கூடிய எரிபொருட்கள் (cleaner burning fuels) - பயோடீஸல், எத்தனால் போன்றவை.\nஎரிபொருட்களைச் சாதுரியமாகப் பயன்படுத்தி ஒரே அளவு எரிபொருளுக்குப் பலமடங்கு அதிக அளவில் சக்தி அல்லது உற்பத்தி ஏற்படுத்துவது (efficiency of energy utilization).\nவெளிவிடும் மாசுப் பொருட்களான துகள்கள், திரவங்கள், வாயுக்கள் போன்றவற்றைச் சுத்தம் செய்யும் அல்லது பிடித்து மாசு செய்யாதவாறு அடைத்து வைப்பது (pollution cleanup or sequestration)\nசுத்த சக்தித் தகவல் நுட்பத் துறை (clean energy information technology)\nஇவற்றில் முதலாவது கரியமில வாயுவற்ற சக்தி உற்பத்தி உபதுறையைப் பற்றியும் அடுத்து, பெட்ரோலியத்தைவிடச் சுத்தமாக எரியக்கூடிய பொருட்களையும் பற்றியும். குறைவாக மாசு வெளிவிடும் எரிபொருட்களைப் பற்றி முற்பகுதிகளில் விவரித்தாயிற்று. இப்போது சக்தியைக் குறைவாகப் பயன்படுத்தும் உபதுறையைப் பற்றிக் காண்போம்.\nகுறைந்த சக்தி பயன்படுத்தி அதில் அதிக உற்பத்தி ஏற்படுத்துவது (efficiency of utilization):\nஇது விளக்காமலேயே புரியும் என நம்புகிறேன். இருந்தாலும் சில உதாரணங்களைக் காண்போம்.\nகார்கள், விமானங்கள் போன்றவற்றுக்கு பலத்தைக் குறைக்காமல் ஆனால் அதே பலத்துக்குத் தேவைப்படும் எடையைக் குறைத்து, அதன் பலனாக எரிபொருள் தேவையைக் குறைப்பதில் பெரும் முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. சமீபகாலத்தில் கார்பன் இழை (carbon fiber), ஸெராமிக் கலப்புப் பொருட்கள் (composites) போன்றவற்றை இரும்பு எஃகு பயன்படும் வேண்டிய இடங்களில் பயன்படுத்த ஆரம்பித்துள்ளார்கள். இப்பொருட்கள் எஃகைவிடப் பலமடங்கு எடை குறைந்தவை. ஆனால் அதே பலம் உள்ளவை. டைடேனியம் போன்ற இன்னும் பல லேசான, பலம் மிக்க பொருட்களும் வந்துள்ளன. இத்தகைய நுட்பங்களை ஆராய்ந்து புதிய பலமிக்க பொருட்களைப் பயனுக்க��க் கொண்டுவரும் வாய்ப்பு உள்ளது.\nகணினித் துறையில் தகவல் மையங்களில் (data center), பணிப் பொறிகளின் (servers) மின் தேவையைக் குறைப்பது ஓர் உபதுறை. Intel, AMD, IBM போன்ற நிறுவனங்கள் இதில் பெரும் கவனம் செலுத்தி வருகின்றன. அது மட்டுமல்ல-பல்லாயிரக் கணக்கான கணிப்பொறிகளை வைத்து பெரிய தகவல் மையங்களைப் பயன் படுத்திச் சேவைகளை அளிக்கும் கூகிள் (Google) போன்ற நிறுவனங்கள் எவ்வாறு தகவல் மையத்தின் சக்தித் தேவையைக் கணிசமாகக் குறைப்பது என்பதில் மிக அதிகக் கவனம் செலுத்தி பல முன்னேறங்களைக் கொண்டு வந்துள்ளார்கள். சேவைக் கணிப் பொறிகளில் எவ்வாறு குறைந்த சக்தி பயன்படுத்துவது என்பது மட்டுமல்லாமல், எவ்வாறு குறைந்த வெப்பத்தை வெளிவிடுவது, குறைந்த குளிர்பதனத்தில் எவ்வாறு வெப்பத்தை வெளியேற்றுவது என்று பல விதங்களில் சக்தித் தேவையைக் குறைக்கிறார்கள். மேலும் தகவல் மையங்களைக் குளிர்பிரதேசங்களில் நடத்தினால் குளிர்பதனத்துக்குத் தேவையான சக்தி குறைகிறது என்று தங்கள் தகவல் மையங்களையே அத்தகைய இடங்களில் வைத்து நடத்துகிறார்கள். அத்தகைய மையங்கள் தொலை தூரத்தில் இருப்பதால் அவற்றை நடத்துவதற்கான மேலாண்மை மென்பொருள் மற்றும் சாதன நுட்பங்களையும் மேம்படுத்த ஆர்வமாக உள்ளனர்.\nவீடுகளில் பழைய கனலொளி (incandescent) மின்விளக்குகளுக்குப் பதிலாக, குறைந்த மின்சக்தியில் முன்னளவே அதிக ஒளிதரும் தன்னொளிர் (flourescent) மின்விளக்குகளைப் பயன்படுத்துவது இன்னொரு நுட்பத் துறை. இதில் பல புதிய நுட்பங்கள் வர ஆரம்பித்துள்ளன.\nமுதலில் சிறு தன்னொளிர் விளக்குகள் (compact flourescent lamp CFL) வந்தன. சமீப காலமாகத் ஒளிவிடும் டையோடு (Light Emitting Diode-LED) என்னும் நுட்பத்தைப் பயன்படுத்தும் விளக்குகள் வர ஆரம்பித்துள்ளன. இவை CFL விளக்குகளைவிட இன்னும் சக்தித் தேவையைக் குறைத்து, இன்னும் அதிக காலத்துக்குப் பயனளிப்பதாக உள்ளன. இத்தகைய நுட்பங்களை தொலைக்காட்சித் திரைகளிலும் பயன்படுத்தி மின்சக்தித் தேவையைக் குறைக்க ஆரம்பித்துள்ளனர். இத்துறையில் நல்ல வாய்ப்புள்ளது என்று தோன்றுகிறது.\nஇதுபோன்று பல்வேறு துறைகளிலும் சக்தியைக் குறைவாகப் பயன்படுத்தி அதிகம் பலனடையும் உதாரணங்கள் பலவற்றைச் சொல்லிக்கொண்டே போகலாம். இத்துடன் இப்போது நிறுத்திக் கொண்டு அடுத்த உபதுறைக்குப் போவோமா\nமாசைச் சுத்தமாக்குவது அல்லது அ��ைத்து வைப்பது (pollution cleanup or sequestration):\nஇதுவரை சுத்தமான சக்தி அல்லது மாசு குறைந்த எரிபொருட்கள், மற்றும் எரிபொருள் தேவையைக் குறைக்கும் நுட்பங்களைப் பற்றிக் கண்டோம். இப்போது அதன் எதிர்த் திசையைப் பற்றிக் காண்போம். அதாவது, அவ்வளவு குறைத்தாலும், தொடர்ந்து வெளியாகும் மாசை எப்படிப் பிடித்து அடைத்து, பசுமையகம் மீண்டும் அழுக்காகாமல் தடுப்பது என்பதுதான் குறிக்கோள்.\nஇதற்கு முதல் உதாரணம், வண்டிகளில் இப்போது பயன்படுத்தப் படும் காடலிடிக் கன்வெர்ட்டர்கள். முன் காலத்தில் வண்டிகள் தங்கள் அழுக்குப் புகையை நேரடியாக வெளியிட்டுக் கொண்டிருந்தன. வண்டிகள் மிகக் குறைவாக இருந்தபோது அதன் தீமை அவ்வளவாகப் புலப்படவில்லை. பல மில்லியன் கணக்கில் வண்டிகள் ஓடி, காற்றே பழுப்பானதும்தான் அதன் வண்டவாளம் தண்டவாளத்தின் மேல் ஏறிவிட்டது அதனால், புகையை வெளிவிடுமுன் அதிலுள்ள மாசைப் பெரிதும் குறைக்கும் காடலிடிக் கன்வெர்ட்டர்களைப் புகைக்குழாயில் பொருத்துமாறு அரசாங்கம் உத்தரவிட்டது. மேலும் வண்டிகளை அவ்வப்போது சோதனை செய்து smog எனப்படும் மாசுக் காற்றை ஓரளவுக்கு மேல் வெளியிடாதவாறு பார்த்துக் கொள்ளும்படியும் உத்தரவிட்டது.\nகாற்று மட்டுமல்லாமல், மற்றும் பலவித மாசுகளை ஏற்படுத்தும் ரசாயனக் கழிவுப் பொருட்களையும் சுத்தமாக்கும் நுட்பங்களும் வெளிவந்துள்ளன. தொழிற்சாலைகளின் புகைச் சிம்னிகளிலிருந்தும், திரவக் கழிவுக் கால்வாய்களிலிருந்தும் தீய பொருட்கள் வெளியிடப்படாமல் சுத்தம் செய்யும் தொழில்நுட்பங்கள் பல உருவாக்கப் பட்டுள்ளன, இன்னும் தீவிரமாக ஆராய்ச்சியும் நடைபெற்று வருகிறது.\nஇப்போது, கரியமில வாயுவால் புவிவெப்பம் அதிகமாகும் அபாயமே அதிவேகமாக வளர்ந்து வருவதால், புதிதாக கரியடைப்பு (carbon sequestration) எனப்படும் துறையில் பல நுட்பங்கள் ஆராயப்பட்டு வருகின்றன.\nசமீபத்தில், எரிபொருட்களைப் பயன்படுத்தும் போது வெளியாகும் மாசுகளிலிருந்து பல வேதியியல் (chemistry) பொருட்களை உபயோகித்து, கார்பனைத் தனிப்படுத்தி வெளியெடுத்து சஹாரா பாலைவனம் போன்ற ஆள் நடமாட்டமில்லாத தொலைதூர இடங்களில் பூமிக்கடியிலும், ஏன், கடல்தரைக்கடியிலும் கூட அடைத்து வைக்கும் முயற்சிகள் ஆரம்பித்துள்ளன. இதற்கான புதிய நுட்பங்களைக் கண்டுபிடிக்கும் வாய்ப்பு எழலாம். தென���றலில் கூட முன்பு பேரா. வீ. ராமநாதன் என்னும் விஞ்ஞானியுடனான நேர்காணல் தென்றல், ஏப்ரல் 2007 இதழில் வெளியானது. இதில் கரியடைப்பைப் பற்றிய விவரங்கள் வெளிவந்திருந்தன.\nஇந்தத் துறையில் மேலும் வாய்ப்புக்களைப் பற்றி இனி வரும் பகுதிகளில் மேற்கொண்டு விவரிப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/streamsinthedesert/february-01/", "date_download": "2019-01-21T17:16:55Z", "digest": "sha1:HRD33NBZPYYE52IBFVDM4MRYIWE4XVG5", "length": 10130, "nlines": 48, "source_domain": "www.tamilbible.org", "title": "பெப்ரவரி 01 – STREAMS IN THE DESERT பாலைவன நீரோடைகள்", "raw_content": "\nஎன்னால் இந்தக் காரியம் நடந்தது (1.இராஜா.12:24).\nவாழ்க்கையின் ஏமாற்றங்கள் உண்மையின் அன்பினால் அருளப்படுபவையே\n இன்று உனக்கு ஒரு செய்தி சொல்லுகிறேன். இதை மெதுவாக உன் காதில் சொல்கிறேன். இச்செய்தி இருண்ட மேகங்களைப் பிரகாசிக்கச் செய்யவும், நீ நடக்க நேரிடும் கரடு முரடான பாதைகளைச் சமமாக்கவும் வல்லது. இது நான்கு வார்த்தைகள்கொண்ட சின்னச் செய்திதான். ஆனால் அதை உன் இருதயத்தின் ஆழத்தில் பொதிந்துவை. அதை நீ களைத்து இருங்குங்கால் உன் தலைக்குத் தலையணையாக உபயோகப்படுத்து. அச்செய்தி இதுவே. இந்தக் காரியம் என்னாலே நடந்தது.\nஉனக்குரிய காரியங்களெல்லாம் என்னுடையவை என்பதை நீ யோசித்திருக்கிறாயா ஏனென்றால் உன்னைத் தொடுகிறவன் என் கண்மணியைத் தொடுகிறான் (சக.2:8). நீ என் பார்வைக்கு அருமையானவன் (ஏசா.43:4). ஆகையால் உன்னைப் படிப்பிப்பதே என் ஆனந்தம்.\nசோதனைகள் உன்னைத் தாக்குகையில், சத்துரு வெள்ளத்தைப்போல் உன்மீது வருகையில், அந்தக் காரியம் என்னாலே நடந்தது. உன் பலவீனத்தில் என் பெலன் தேவை, உனக்காக நான் போரிடுவதால் நீ பத்திரமாயிருப்பாய் என்பதை நீ படிக்க விரும்புகிறேன்.\nஉன்னை அறிந்துகொள்ளாதவர்கள், உன் விருப்பத்தின்படி செய்யத்தேடாமல் உன்னை அற்பமாக எண்ணுகிறவர்களின் மத்தியில், நீ கடின நிலையிலிருக்கிறாயா அந்தக் காரியம் என்னாலே நடந்தது. சமய சந்தர்ப்பங்களின் தெய்வம் நான். நீ தற்செயலாய் இவ்விடத்திற்கு வரவில்லை. இயேசு நீ இருக்க வேண்டுமென்று குறித்த இடம் இதுவே.\nநீ தாழ்மையிலிருக்க வேண்டுமென்று நீயே கேட்கவில்லையா அதே பாடம் கற்பிக்கும் பள்ளியில் நீ வைக்கப்படவில்லையா அதே பாடம் கற்பிக்கும் பள்ளியில் நீ வைக்கப்படவில்லையா என்று பார். உன் சுற்றுப்புறமும் உன் கூட்டாளிகள���ம் என் சித்தத்தின் கிரியைகளே. பணக்கஷ்டம் உனக்குண்டா என்று பார். உன் சுற்றுப்புறமும் உன் கூட்டாளிகளும் என் சித்தத்தின் கிரியைகளே. பணக்கஷ்டம் உனக்குண்டா வரவுக்குள் செலவு செய்ய முடியவில்லையா வரவுக்குள் செலவு செய்ய முடியவில்லையா இக்காரியம் என்னாலே நடந்தது. ஏனென்றால் நானே பொக்கிஷதாரி. நீ என்மேல் சார்ந்து என்னிடமிருந்து பெற்றுக்கொள்வதே என் சித்தம். நான் கொடுப்பது நின்றுபோகாது. (பிலி.4:19). என் வாக்குத்தத்தங்கள் உண்மையா என்று சோதித்தறி (உபா.1:33). இந்தக் காரியத்தில் நீங்கள் அவரை விசுவாசியாமற்போனீர்கள் என்பது உன்னை; குறித்துச் சொல்லப்படாமல் இருக்கட்டும்.\n இந்தக் காரியம் என்னாலே நடந்தது. நான் துக்கமுள்ள மனிதன், வியாகுலத்தை நான் அறிவேன். என்னிடம் திரும்பி நித்திய ஆறுதலபை; பெற்றுக்கொள்ளுவதற்காக உலக மனிதர் உனக்கு ஆறுதல் அளிக்கவராதபடி தடுத்தேன் (2..தெச.2:16-17). நீ எனக்காகப் பெரியதொரு காரியத்தைச் செய்ய எண்ணியிருக்கையில், அதற்குப் பதிலாக வேதனையிலும், பலவீனத்திலும், படுத்த படுக்கையிலும் இருக்கிறாயா இந்தக் காரியம் என்னாலே நடந்தது. உன்னுடைய துரித வாழ்வில் நான் சொல்வதைக் கவனிக்க செய்யமுடியவில்லை. என்னுடைய நுட்பமான பாடங்களில் சிலவற்றை நீ கற்க வேண்டுமென விரும்புகிறேன். நின்று காத்திருப்பவர்களும் ஊழியம் செய்பவர்களே. வேறு ஊழியத்தில் ஈடுபடமுடியாத நிலையிலிருந்தும் ஜெபம் என்னும் கருவியைக் கையாள பழகியதினால் சிலர் எனக்குச் சிறந்த ஊழியர்கள் ஆகியிருக்கிறார்கள்.\nஇன்றையதினம் இந்தப் பரிசுத்த எண்ணெய்க் குப்பியை உன் கரத்தில் வைக்கிறேன். என் பிள்ளையே, நீ அதைத் தாராளமாய் உபயோகி. உனக்கு வேதனை கொடுக்கும் ஒவ்வொரு தடங்கலிலும், ஒவ்வொரு பலவீனத்திலும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அந்த எண்ணெயை நன்றாய் ஊற்று. எல்லாக் காரியங்களிலும் என்னைக் காண நீ கற்றுக்கொள்வதால் அவைகள் உனக்கு வேதனையை உண்டாக்கமாட்டா.\nமீட்பர் குனிந்து என் நெற்றியில் முத்தமிட்டு\nஇது என்னாலே நடந்தது என்று கூறினார்.\nஉன்னை நேசிக்கும் ஒருவரே இவ்வாறு செய்துள்ளார்.\nநீ என்னை நம்பிப் பொறுமையாயிரு.\nஇது உனக்கு அவசியம் என்பதை தந்தை அறிவார்.\nஉனக்கு ஒருவேளை அது தெரியாமல் இருக்கலாம்\nஆகையால் நீ இழந்த பொருளுக்கா வருந்தாமல்\nநான் உனக்கு தருவதே சிந��தது என எண்ணியிரு.\nநான் கலங்கிய கண்களுடன் அவரைப் பார்த்து,\nதேவனே என்னை மன்னியும் என மன்றாடினேன்.\nஇந்த வழிகளில் நீர் எனக்கு முன்னால் நடந்திருக்கிறீர்.\nஆகையால் இவை எனக்கு கடினமாக இரா.\nஇது எனக்கு தெரியவில்லையே. இது என் நன்மைக்கே.\nதேவன் என்னை நடத்திச் செல்கிற\nவழிகளே சிறந்தவை என்று பாடுவேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/jai-hanuman/127511", "date_download": "2019-01-21T15:53:44Z", "digest": "sha1:WWDMFRJLA4MJJ57TTWYXURSET7IATD2M", "length": 4971, "nlines": 59, "source_domain": "www.thiraimix.com", "title": "Jai Hanuman - 21-10-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதென்னிந்தியாவில் யாரும் செய்யாத சாதனையை செய்துக்காட்டிய தனுஷ்\nசினிமாவை மிஞ்சிய உண்மை சம்பவம்...நபர் ஓட ஓட வெட்டிக்கொலை: மக்களை பதற வைத்த `திக் திக்' நிமிடங்கள்\n120 கிலோவில் இருந்து 60 கிலோ குறைத்த பின்னணி பாடகி ரம்யா: புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்\nகனடாவில் 16 மணித்தியாலங்கள் ஓடுபாதையில் சிக்கிய விமானம்\nதந்தையான பின்னர் மனைவி மற்றும் குழந்தையுடன் சீமான்\nஉலகிலேயே கணவனுக்கு துரோகம் செய்து ஏமாற்றுவது எந்த நாட்டை சேர்ந்த பெண்கள்\n12 வயது சிறுமிக்கு அரங்கேறிய திருமணம் மாப்பிள்ளையின் வயது என்ன தெரியுமா மாப்பிள்ளையின் வயது என்ன தெரியுமா\nபிஜேபியுடன் சேர்ந்த அஜித் ரசிகர்கள், கோபத்தில் தல வெளியிட்ட அதிரடி அறிக்கை இதோ\nதல அஜித் அண்ணானா எப்போதும் கெத்து தான்\nவாழை இலையில் சாப்பிடும் முன்பு நபர் செய்த காரியம்... பின்பு நடந்த மாற்றத்தை நீங்களே பாருங்க\nநடுரோட்டில் கமல் பட நடிகைக்கு நேர்ந்த கொடூரம்.. அதிர்ச்சியில் திரையுலகினர்கள்..\nதொண்டை வலியில் வைத்தியசாலை சென்ற பெண்ணால் ஆச்சரியத்தில் விழிப்பிதுங்கிய வைத்தியர்கள்\nவயிற்று வலியால் துடித்த குழந்தையின் வயிற்றில் குவிந்து கிடந்த பொருட்கள்\nவிஸ்வாசம், பேட்ட தமிழகத்தின் உண்மையான வசூல் இது தான்\nதளபதி-63 பட பூஜையிலும் மாஸ் காட்டிய விஜய்\nசென்னை பாக்ஸ் ஆபிஸில் யார் கிங்- பேட்ட, விஸ்வாசம் இரண்டு வார முடிவின் வசூல் இதோ\nவிஜய்யின் தளபதி-63 படப்பிடிப்பு நடக்கும் இடத்தின் தகவல் கசிந்தது\n ஆனால் இயக்கபோவது யாரென்று பாருங்கள்\n 21 முதல் 27 வரை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/31139/", "date_download": "2019-01-21T15:41:44Z", "digest": "sha1:4LPDQZM5CEJVM6HORBRLAKAAVTN7I77W", "length": 8651, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமை பயிற்சியாளராக, நிக் போத்தாஸ் – GTN", "raw_content": "\nஇலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமை பயிற்சியாளராக, நிக் போத்தாஸ்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமை பயிற்சியாளராக நிக் போத்தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇதற்கமைய, இந்தியா மற்றும் சிம்பாபேவுக்கு இடையிலான தொடர்களில் இவர் பயிற்சியாளராக செயற்படுவார் என, இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபை தெரிவித்துள்ளது\nTagsஇலங்கை கிரிக்கெட் அணி தலைமை பயிற்சியாளர் நிக் போத்தாஸ்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – நவ்மி – எலீனா காலிறுதிக்கு முன்னேற்றம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – ஜோகோவிச் – சிமோனா 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஎந்த இடத்திலும் களம் இறங்கி துடுப்பெடுத்தாட தயார் – டோனி :\nஇந்தியா • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஇந்திய விளையாட்டு ஆணையக இயக்குனர் கைது\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிவிலகியுள்ளார்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஆர்சனல் கழகத்தின் கோல் காப்பாளர் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு\nடிவில்லியர்ஸ் டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்ளத் தீர்மானம்\nலசித் மாலிங்கவிற்கு 6 மாத கால போட்டித் தடை: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-\nகாணிகளை விடுவிக்க, MY3 இணக்கம் – இராணுவம் அனுமதிக்க மறுப்பு – மக்கள் ஏமாற்றம்… January 21, 2019\nநெடுங்கேணி இராணுவ டிபெண்டர் பனையுடன் மோதியது – படையினர் இருவர் பலி… January 21, 2019\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு காவற்துறையினர் தடை… January 21, 2019\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்கிறது… January 21, 2019\nபுவியின் காவலாளி மர நடுகை நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொண்டார்… January 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2/", "date_download": "2019-01-21T16:42:04Z", "digest": "sha1:56DK2KNMHKG3SPYBKYU2R5IXDEVREWFS", "length": 4803, "nlines": 46, "source_domain": "athavannews.com", "title": "கிராமிய சமையலான ராகி குலுக்கு ரொட்டி செய்யும் முறை | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅரசியலமைப்பை நிறைவேற்ற இந்த அரசாங்கமே பொருத்தமானது : நலின் பண்டார\nமன்னாரில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் தமிழர்களின் உடல்களாக இருக்கலாம் – ராமதாஸ்\nபிரித்தானியாவுடனான வர்த்தக ஒப்பந்தமே எமது முன்னுரிமை: ஜெசிண்டா ஆர்டன்\nஎமக்கு அடையாளமான எமது மொழியை நாம் பாதுகாக்க வேண்டும்: துரைராசசிங்கம்\nஉழைப்பவர்களுக்கு பதவி தானாக தேடி வரும் – பழனிசாமி\nகிராமிய சமையலான ராகி குலுக்கு ரொட்டி செய்யும் முறை\nகிராம சமையலில் மிகவும் பிரபல்யமான ராகி குலுக்கு ரொட்டி இரும்புச்சத்து கொண்டதாகும். இந்த ரொட்டி, வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. செய்வது எவ்வாறு எனக் காணலாம்.\nகேழ்வரகு மாவு – ஒரு கப், பச்சரிசி மாவு – 2 டேபிள்ஸ்பூன், பொடித்த வெல்லம் – அரை கப், வறுத்த வேர்க்கடலை – 2 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, நெய் – தேவையான அளவு, உப்பு – ஒரு சிட்டிகை.\nசெய்முறை: கேழ்வரகு மாவை லேசாக வறுத்து… பச்சரிசி மாவு, உப்பு சேர்த்து கலக்கவும். அதில் தேவையான நீர் விட்டு நன்கு பிசையவும். மாவை தோசைக்கல்லில் கனமான அடைகளாக தட்டி, சுற்றிலும் நெய் விட்டு, வெந்ததும் எடுத்து, சின்னச் சின்ன துண்டுகளாக செய்து கொள்ளவும்.\nவெல்லத்துடன் சிறிதளவு நீர் சேர்த்து கொதிக்கவிட்டு வடிகட்டி, மீண்டும் அடுப்பில் ஏற்றி, தேன் பதம் வந்ததும் ஒன்றிரண்டாக பொடித்த வேர்க்கடலை, ஏலக்காய்த்தூள் ���ேர்த்து இறக்கவும். இதில் கேழ்வரகு ரொட்டித் துண்டுகளை சேர்த்துப் பரிமாறவும்.\nதேவையான பொருட்கள் சோளம் – 1 கப், இட்லி அரிசி...\nதேவையான பொருட்கள் ஓட்ஸ் மாவு இரண்டு கப், உப்பு தேவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/streamsinthedesert/march-21/", "date_download": "2019-01-21T17:13:35Z", "digest": "sha1:B7RN3CYAAO7RRU3WWXMED6SC6FAGPQPA", "length": 3196, "nlines": 30, "source_domain": "www.tamilbible.org", "title": "மார்ச் 21 – STREAMS IN THE DESERT பாலைவன நீரோடைகள்", "raw_content": "\nஉங்கள்விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக்கடவது என்றார் (மத்.9:29).\nமுழு விசுவாசம்பெறத்தக்கதாய் ஜெபிப்பதே ஊடுருவும் ஜெபம் எனலாம். ஜெபிக்கும்போதே, ஜெபம்ஏற்றுக்கொள்ளப்பட்டது. கேட்கப்பட்டது என்னும் நிச்சயம் ஏற்பட்டு, பெறுவோம் என்றுஉறுதியாய் எதிர்பார்ப்பதால், கேட்கப்பட்ட காரியத்தை அந்தக் காரியம் நடைபெறும்முன்னதாகவே பெற்றுக்கொண்டோம் என்று உணர்கிறோம்.\nஎப்போதும் மாறிக்கொண்டிருக்கும் அநித்தியமான உலகை நோக்காமல், அவர் வார்த்தை தவறாது என்பதையே விடாதுநோக்கி வந்தால் இவ்வுலக சந்தர்ப்ப சூழ்நிலைகள் ஒன்றும் அவ்வார்த்தை நிறைவேறுதலைத் தடைபண்ண முடியாது என்பதை அறிவோம். வேறு எந்த உறுதியுமில்லாமல் அவருடையவார்த்தையை நம்பவேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். அப்பொழுது நமது விசுவாசத்தின்படியேநமக்கு அருளச் சித்தமாயிருக்கிறார்.\nபெந்தேகொஸ்தே காலத்தில்ஜெபம், பணம் உடனடியாகக் கொடுக்கப்பட வேண்டிய காசோலை போலிருந்து.\nதேவன் சொன்னார். அதுஅப்படியே ஆயிற்று (ஆதி.1:9).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-bigg-boss-2-savuthiri-sopana-12-10-1738974.htm", "date_download": "2019-01-21T16:17:43Z", "digest": "sha1:ECM7YC6CX3H6VJWVDGLV6KS3M7Q5CSFX", "length": 7315, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "நான் தற்கொலை பண்ணிக்க போறேன், பீதியை கிளப்பிய பிக் பாஸ் பிரபலம்- புகைப்படம் உள்ளே.! - Bigg Boss 2savuthiri Sopana - பிக் பாஸ் | Tamilstar.com |", "raw_content": "\nநான் தற்கொலை பண்ணிக்க போறேன், பீதியை கிளப்பிய பிக் பாஸ் பிரபலம்- புகைப்படம் உள்ளே.\nதமிழில் புத்தம் புதிய நிகழ்ச்சியாக பிரபல தொலைக்காட்சி ஒன்றில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி மக்களை கவர்ந்து அதை பற்றியே பேச வைத்தது.\nஇதே போல் ஹிந்தியிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி 11-வது சீசன் நடந்து கொண்டு இருக்கிறது, இந்த நிகழ்ச்சியை சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் சாதாரண போட்டியாளராக சவுத்ரி சப்னா என்ற நடன கலைஞர் ஒருவரும் பங்கேற்றுள்ளார்.\nஇவரை சல்மான் கான் ஆரம்பத்தில் அறிமுகம் செய்த போது நான் ஏற்கனவே ஒரு முறை தற்கொலைக்கு முயற்சி செய்தேன் என கூறியிருந்தார் அந்த நடன கலைஞர்.\nஇந்நிலையில் தற்போது அந்த பிரபலம் தற்கொலை செய்ய முயல்வதற்கு முன்னர் ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். அந்த கடிதம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.\n▪ என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி - பிக்பாஸ் வெற்றியாளர் ரித்விகா\n▪ பிக்பாஸ் நிகழ்ச்சியால் என் வேடம் சிறிதாகி விட்டது - யாஷிகா\n▪ பிக்பாஸ் நிகழ்ச்சியை கிண்டல் செய்த சினேகன்\n▪ பிக்பாஸ் ரைசாவை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய விஷயம்..\n பொன்னம்பலம் குடும்பம் பற்றி பலருக்கும் தெரியாத தகவல்\n▪ பிக்பாஸில் மஹத் நடிகைகளுடன் நெருக்கம் பற்றி பிரபல நடிகர் சொன்ன உண்மை\n▪ பிக்பாஸ் ஷாரிக்கிற்கு மலேசிய ரசிகை செய்த விஷயம்- அவரே ஷாக் ஆகிட்டாராம்\n▪ பிக்பாஸ் Wild Cardல் நுழையும் மீனாட்சி ரட்சிதா\n▪ எல்லார் முன்னாடியும் இப்படி சொல்லாதீங்க.. பாலாஜி சொன்ன ஒரு வார்த்தையால் கோபமாகி சண்டை போட்ட சென்ட்ராயன்\n▪ என்னை கலாய்ச்சதுக்கு நன்றி,சூப்பர்ஸ்டார் ஆவேன்\n• காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா\n• கனடா பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக இமான் இசையில் உருவாகும் வாழ்த்துப்பாடல்\n• தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்\n• ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா\n• அரசு பேருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பு - ரஜினி ரசிகர்கள் புகார், விஷால் கண்டனம்\n• வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய்\n• இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n• இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n• விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/32733/", "date_download": "2019-01-21T15:26:37Z", "digest": "sha1:227M4VMYEEOYM5QB32JMWAAOOY4G2Z3F", "length": 11421, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "தேசிய தமிழ் மொழித்தினம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி யாழ் இந்து கல்லூரி மைதானத்தில் : – GTN", "raw_content": "\nதேசிய தமிழ் மொழித்தினம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி யாழ் இந்து கல்லூரி மைதானத்தில் :\nகல்வி அமைச்சின் மூலமாக ஒவ்வொரு வருடமும் நடாத்தப்படும் தேசிய தமிழ் மொழித்தினம் இந்த வருடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மைதானத்தில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் மேற்கொண்டுள்ளார்.\nவட மாகாண கல்வி அமைச்சுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் இந்த நிகழ்வு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.\n.இதில் தேசிய மட்டத்தில் நடாத்தப்பட்ட தமிழ் மொழித் தின போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் 375 பேருக்கான சான்றிதழ்களும் பதக்கங்களும் ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்படவுள்ளன என தெரிவிக்கப்படுகின்றது.\nதமிழர் சகலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் கலாச்சார ஊர்வலமும் இந்திய கலைஞர்களின் மேடை நிகழ்வுகளும் இந்திய இலக்கிய சொற்பொழிவாளர்களினதும் எமது நாட்டின் இலக்கிய சொற்பொழிவாளர்களின் சொற்பொழிவுகளும் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கல்வி அமைச்சில் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில் கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத்தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன்¸கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவாவிதாரன¸வட மாகாண கல்வி அமைச்சின் செயலளார் இரவீந்திரன்¸கல்வி அமைச்சின் தமிழ் மொழி பிரிவின் பணிப்பாளர் எஸ்.முரளீதரன்¸மத்திய மாகாண மற்றும் வட மாகாண மேலதிக கல்விப்பணிப்பாளர்களும் இதில் கலந்து கொண்டனர்.\nTagsjaffna hindu college National Tamil language day ஒக்டோபர் தேசிய தமிழ் மொழித்தினம் யாழ் இந்து கல்லூரி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநெடுங்கேணி இராணுவ டிபெண்டர் பனையுடன் மோதியது – படையினர் இருவர் பலி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு காவற்துறையினர் தடை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்கிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுவியின் காவலாளி மர நடுகை நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொண்டார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎல்லை தாண்டிய மீனவர்கள், கடும் நிபந்தனையுடன் விடுதலை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவலி தெற்கில் நடைபாதை வியாபாரம் அகற்றம்\nடாக்கா சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த ஜனாதிபதிக்கு சிநேகபூர்வமாக வரவேற்பு\nஉப்புல் ஜெயசூரிய பதவி விலகியுள்ளார்.\nநெடுங்கேணி இராணுவ டிபெண்டர் பனையுடன் மோதியது – படையினர் இருவர் பலி… January 21, 2019\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு காவற்துறையினர் தடை… January 21, 2019\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்கிறது… January 21, 2019\nபுவியின் காவலாளி மர நடுகை நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொண்டார்… January 21, 2019\nஎல்லை தாண்டிய மீனவர்கள், கடும் நிபந்தனையுடன் விடுதலை… January 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/35406/", "date_download": "2019-01-21T16:48:47Z", "digest": "sha1:C6KV6QGG7JWVMN45Y5XO4ZJ7WH66QLPG", "length": 9767, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "மீனவர் பிரச்சினை குறித்து நரேந்திர மோடி இலங்கையுடன் அடிக்கடி பேசி வருகின்றார் – GTN", "raw_content": "\nமீனவர் பிரச்சினை குறித்து நரேந்திர மோடி இலங்கையுடன் அடிக்கடி பேசி வருகின்றார்\nஇந்திய மீனவர் பிரச்சினை குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஇலங்கையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் தொடர்பில், அடிக்கடி பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தும் அநேக சந்தர்ப்பங்களில் இந்திய மீனவர் பிரச்சினை குறித்து பிரதமர் மோசடி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார் என இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.\nஇவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதன் காரணமாகவே 42 படகுகளையும் 251 மீனவர்களையும் விடுதலை செய்ய முடிந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nTagsindia Narenthira modi Srilanka நரேந்திர மோடி மீனவர் பிரச்சினை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதி ரத்து…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஜம்மு காஷ்மீரில், ரோப் கார் மீட்பு ஒத்திகையின்போது விபத்து- 2 தொழிலாளர்கள் பலி…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசென்னை-தூத்துக்குடி இடையே 8 வழிச்சாலை திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nவிவசாயிகள் நலன்களை பாதுகாக்க புதிய சலுகைகள் வழங்குவது குறித்து பரிசீலனை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஜாகிர் நாயக்கின் 16 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கம் :\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமத தலைவர்களை கொல்ல சதி செய்த மூவர் கைது\nநிதிஷ்குமாரின் 29 அமைச்சர்களில் 22 பேர் குற்றவாளிகள்:-\nசசிகலா, டி.டி.வி. தினகரன் மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன:-\nகழுத்தறுப்பு சைகை புகழ் பிரிகேடியர் பிரியங்க குற்றவாளி\nகாணிகளை விடுவிக்க, MY3 இணக்கம் – இராணுவம் அனுமதிக்க மறுப்பு – மக்கள் ஏமாற்றம்… January 21, 2019\nநெடுங்கேணி இராணுவ டிபெண்டர் பனையுடன் மோதியது – படையினர் இருவர் பலி… January 21, 2019\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு காவற்துறையினர் தடை… January 21, 2019\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்கிறது… January 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன���னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2019-01-21T15:26:07Z", "digest": "sha1:YO2G2OPQ4JAQPWREHB3SS6SLALVAIR3I", "length": 11352, "nlines": 95, "source_domain": "universaltamil.com", "title": "அதிகம் விற்கப்பட்ட ஸ்மார்ட்போன் இதுதான்! என்ன போட்டி", "raw_content": "\nமுகப்பு Tech அதிகம் விற்கப்பட்ட ஸ்மார்ட்போன் இதுதான்\nஅதிகம் விற்கப்பட்ட ஸ்மார்ட்போன் இதுதான்\nஅதிகம் விற்கப்பட்ட ஸ்மார்ட்போன் இதுதான்\nடெல்லி: சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் நிறுவனம் அதிக செல்போன்களை விற்று முதலிடத்தில் உள்ளது.\nகனாலிஸ் என்ற சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனம் சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தை நிலவரம் குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியது. அதன் அறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில், முதலிடத்தில் ஐபோன் 7 உள்ளது.\nஇது நடப்பாண்டின் முதல் காலாண்டில் 1.3 கோடி அளவிற்கு விற்கப்பட்டுள்ளது. இதற்கடுத்த இடத்தில் ஐபோன் 6S உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 79 லட்சம் விற்பனையாகியுள்ளது. 3வது இடத்தில் சாம்சங் கேலக்ஸி ஜெ2 பிரைம் இடம்பெற்றுள்ளது.\nமொபைலில் பணம் செலுத்தும் சேவை – கூகுள்\nபுனித கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழா மார்ச் மாதம் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளது\nவரலாற்றுச் புகழ்பெற்ற புனித கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழா எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் அறிவித்துள்ளார். கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய...\nவைஷ்ணவியாக மாறிய ஜாக்லின்- எப்படி மாறிட்டாங்க தெரியுமா புகைப்படம் உள்ளே\nபொதுவாக VJ என்றால் நல்ல வசீகர தோற்றத்துடன் நல்ல குரல் வளமை உள்ளவர்களை தான் தேர்தெடுப்பார்கள். ஆனால், தன்னுடைய சாதரண அழகுடன் சற்று கீரலான குரலுடன் சாதரண ஜாக்கியாக கலக்கி வருபவர் ஜாக்லின்....\nஇன்று ஜனாதிபதி கிளிநொச்சி விஜயத���தின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு பொலிஸார் தடை.\nகிளிநொச்சியில் அறிவில்நகர் யாழ் பல்கலைகழகத்தின் விவசாய பீட வளாகத்தில் இடம்பெற்ற மர நடுகை திட்டத்தில் கலந்துகொள்ள ஜனாதிபதி வருகை தந்த போது அவரின் வருகைக்கு எதிர்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட குறித்த இடத்திற்கு...\nதளபதி 63 பூஜையில் நயனால் விஜய்க்கு நேர்ந்த அவமானம்\nசர்கார் படத்திற்கு பிறகு விஜய் அட்லி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார். விஜயுடன் இணைந்து நடிக்க நயன்தாரா ஏற்கனவே ஏகப்பட்ட கண்டிசன்களை போட்டுள்ளார். அந்த...\nதளபதி-63 பட பூஜையின் போது எடுக்கப்பட்ட விஜய்யின் நிவ் லுக் புகைப்படங்கள் இதோ\nநேற்று சென்னையில் விஜய்யின் 63 வது பட பூஜை நடைப்பெற்றது. இந்த படத்தை அட்லீ இயக்குகிறார். இந்த பூஜையில் இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் என பலரும் கலந்துக்கொண்டனர். இந்த பூஜையின் போது எடுக்கப்பட்ட...\nகடற்கரையில் பிகினி உடையில் இணையத்தை கலக்கும் சஞ்சனா சிங்- புகைப்படம் உள்ளே\nபிடிக்கவில்லை ஆனாலும் ஒப்புக்கொண்டேன் – அஜித் 59 நாயகி\nபூனம் பாண்டேயின் குளியல் அறை வீடியோ ஆன்லைனில் லீக்- வீடியோ உள்ளே\nபூஜையுடன் துவங்கியது தளபதி 63- வெளியான எக்ஸ்லுசிவ் புகைப்படங்கள் உள்ளே\nஒருநாள் கால்ஷீட்டுக்கு1 கோடி கொடுத்தும் நடிக்க மறுத்த அஜித்\nடூ-பீஸ் ஆடையில் படு ஹொட்டான புகைப்படத்தை வெளியிட்ட சேரன் பட நடிகை- புகைப்படம் உள்ளே\nஅதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் விஸ்வாசம் எந்த இடத்தில்\nஅமலா பாலின் நிவ் லுக் புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-1000-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%88/", "date_download": "2019-01-21T16:39:45Z", "digest": "sha1:MO2V4HX6P7LT3FTAEHR5MSQRJE353BK2", "length": 9752, "nlines": 71, "source_domain": "athavannews.com", "title": "நாளாந்த சம்பளமாக 1000 ரூபாயை வழங்குவது கடினம் – நவீன் திசாநாயக்க | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅரசியலமைப்பை நிறைவேற்ற இந்த அரசாங்கமே பொருத்தமானது : நலின் பண்டார\nமன்னாரில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் தமிழர்களின் உடல��களாக இருக்கலாம் – ராமதாஸ்\nபிரித்தானியாவுடனான வர்த்தக ஒப்பந்தமே எமது முன்னுரிமை: ஜெசிண்டா ஆர்டன்\nஎமக்கு அடையாளமான எமது மொழியை நாம் பாதுகாக்க வேண்டும்: துரைராசசிங்கம்\nஉழைப்பவர்களுக்கு பதவி தானாக தேடி வரும் – பழனிசாமி\nநாளாந்த சம்பளமாக 1000 ரூபாயை வழங்குவது கடினம் – நவீன் திசாநாயக்க\nநாளாந்த சம்பளமாக 1000 ரூபாயை வழங்குவது கடினம் – நவீன் திசாநாயக்க\nநாளாந்த சம்பளமாக 1000 ரூபாயை தோட்ட சங்கங்கள் கோரியுள்ளன எனினும் அதனை வழங்குவது கடினமானது என பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.\nபெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தும் மக்கள் மாநாடு ஹட்டனில் இன்று(சனிக்கிழமை) நடைபெற்றது.\nஇந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஇதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இரு தரப்பினருக்கும் இணக்கப்பாடொன்றுக்கு வர முடியாது போனால், பழைய நிலைமைக்கு அமையவே செயற்பாடுகளை முன்னெடுக்கும் நிபந்தனையொன்றுள்ளது.\nகடந்த உடன்படிக்கையிலேயே இந்த நிபந்தனையுள்ளது. தொடர்ந்து கலந்துரையாடல்களை மேற்கொண்டு இணக்கப்பாட்டிற்கு வருவார்கள் என நான் எண்ணுகின்றேன்.\nநாளாந்த சம்பளமாக 1000 ரூபாயை தோட்ட சங்கங்கள் கோரியுள்ளன. அதனை வழங்குவது கடினமாகும். தோட்ட நிறுவனங்கள் 900 ரூபாவைக் கோரியுள்ளன.\nஎனினும் 930, 925,940 ரூபாயேனும் வழங்குமாறு நாம் கோரியுள்ளோம். அந்த கட்டணத்திற்கு வர முடியும் என்றால் பேச்சுவார்த்தை விரைவில் நிறைவுபெறும்“ என தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகூட்டு ஒப்பந்தத்திலிருந்து வெளியேற தொழிற்சங்க பலத்தைக் குறைக்க வேண்டும் – திகாம்பரம்\nகூட்டு ஒப்பந்தத்திலிருந்து வெளியேற தொழிற்சங்க பலத்தைக் குறைக்க வேண்டும் என அமைச்சர் பழனி திகாம்பரம்\nகூட்டு ஒப்பந்தம் தொடர்பான விசேட மேன்முறையீட்டு மனு தள்ளுபடி\nகூட்டு ஒப்பந்தத்தை நீதிமன்றத்தினூடாக முடிவுறுத்தவோ, கேள்விக்கு உட்படுத்தவோ முடியாது எனத் தெரிவித்து\nகூட்டு ஒப்பந்த தோல்விக்கு இரு பிரதான கட்சிகளுமே பொறுப்புக்கூற வேண்டும்: வேலுகுமார்\nகூட்டு ஒப்பந்தமானது தோல்வி கண்ட பொறிமுறையாக மாறியதற்கு நாட்டை ஆண்ட இரு பிரதான கட்சிகளும் பொறுப்புகூற\nதொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்காவிட்டால் பெருந்தோட்டப் பயிர் அழிவடையும்\nபெருந்தோட்டத் தொழிலாளர்கள் கோரும் சம்பள அதிகரிப்பை வழங்காவிட்டால் பெருந்தோட்டப் பயிர் அழிவடையும் என்\nகொட்டகலை பிரதேச சபையின் வரவு-செலவு திட்டம் நிறைவேற்றம்\nகொட்டகலை பிரதேச சபையின் 2019ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டு\nபிரித்தானியாவுடனான வர்த்தக ஒப்பந்தமே எமது முன்னுரிமை: ஜெசிண்டா ஆர்டன்\nஎமக்கு அடையாளமான எமது மொழியை நாம் பாதுகாக்க வேண்டும்: துரைராசசிங்கம்\nமுச்சக்கர வண்டிகளுக்கான கட்டுப்பாடு தொடர்பாக புதிய அதிகாரசபை: அமைச்சர் அர்ஜுன\nஹரோ நகரத் தமிழர்களின் தைப்பொங்கல் விழா 2019\nகண் பரிசோதனைக்கு சென்ற வித்தியாசமான வாடிக்கையாளர்\nயாழில் காணிகள் விடுவிக்கப்படவில்லை: மக்கள் ஏமாற்றம்\nஅமெரிக்காவில் பனிப்புயல்- பல லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு\nமாலியில் இடம்பெற்ற தாக்குதலில் 10 ஐ.நா அமைதிக்காப்பாளர்கள் உயிரிழப்பு\nஉலக கிண்ணத்தினை பாகிஸ்தான் கைப்பற்றும் – மலிக்\nதேர்தல் கூட்டணி குறித்து நாமக்கல் மாநாட்டிற்கு பின்னர் அறிவிப்பேன்- ஈஸ்வரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolagam.org/book.php?main_id=6&cat_id=28&subcatid=67", "date_download": "2019-01-21T16:26:14Z", "digest": "sha1:DUOVLDFLZAPHLMSU574P3XVBROHBFWW2", "length": 4113, "nlines": 136, "source_domain": "noolagam.org", "title": "தமிழ் நூலகம்", "raw_content": "\nமுகப்பு புத்தகங்கள் ஒளியகம் படக்காட்சியகம் தளங்கள் சிறுவர் நூலகம் தகவல் ஏடு\nMore Authors மீனாட்சிசுந்தரம் பிள்ளை பாரதிதாசன் ஔவையார் மு.வரதராசனார்\n(Λ) 19 ஆம் நூற்றாண்டு\n(Λ) 20 ஆம் நூற்றாண்டு\n(Λ) பாடல்கள் & கவிதைகள்\n(+) தமிழ் மரபு அறக்கட்டளை\n(Λ) நாடகம் & கதை\n(-) தமிழ் இணைய கல்விக்கழகம்\nபுத்தகங்கள் ⇒ தமிழ் இணைய கல்விக்கழகம் ⇒ நெறி நூல்கள் ⇒ நெறி நூல்கள்\nமுகப்பு | புத்தகங்கள் | ஒளியகம் | தளங்கள் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthithu.com/?tag=%E0%AE%95%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-01-21T15:44:31Z", "digest": "sha1:I37OFT6QCUWN6KHXH6RSOM7YEPHVIFTN", "length": 9871, "nlines": 64, "source_domain": "puthithu.com", "title": "Puthithu | கடூழிய சிறைத்தண்டனை", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nபுலிகள் இயக்க உறுப்பினர்கள் இருவருக்கு 185 வருட கடூழிய சிறை\nஇலங்கை பாதுகாப்புப் படையினர் 37 பேரை கொலை செய்தமை தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் இருவருக்கு, 185 வருட கடூழிய சிறைத்தண்டனையை விதித்து அநூராதபுரம் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அநூராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதி மகேஷ் வீரமன் முன்னிலையில் நேற்று வியாழக்கிழமை இந்த வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ராசதுறை ஜெகன்\nஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கக் கோரி, ஜனாதிபதிக்கு பொதுபலசேனா கடிதம்\nஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்று கோரி, பொதுபலசேனா அமைப்பு ஜனாதிபதியிடம் கடிதம் ஒன்றை கையளித்துள்ளது. நீதிமன்றை அவமதித்த குற்றத்துக்காக, ஞானசார தேரருக்கு 06 வருடங்கள், கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஞானசார தேரர் நீதிமன்றில் தனது கருத்தை வெளியிட்டாரே தவிர, அவர் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் செயற்படவில்லை என்றும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது\nஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி, ஹட்டனில் பேரணி\n– க.கிஷாந்தன் – கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுவிக்குமாறு கோரி இன்று வியாழக்கிழமை மாலை ஹட்டனில் பேரணியொன்று இடம்பெற்றது. ஹட்டன் நீக்ரோதாரம விகாரையின் பிக்குமார்களும், ஹட்டன் பிரதேச மக்களும் ஒன்றிணைந்து, குறித்த பேரணியை நடத்தினர். ஊடகவியலாளர் பிரகித் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவை நீதிமன்ற வளாகத்தில் வைத்து அச்சுறுத்திய\nஜனாதிபதியின் மன்னிப்பை ஞானசார தேரருக்கு நாங்கள் எதிர்பார்க்கவில்லை: டிலந்த விதானகே\nஜனாதிபதியின் மன்னிப்பினை ஞானசார தேரருக்கு தாம் எதிர்பார்க்கவில்லை என்று, பொதுபலசேனா அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் ஞானசார தேரர் அநியாயத்தை எதிர்கொண்டமைக்கான காரணத்தை ஜனாதிபதி உட்பட அதிகாரிகள் விளங்கிக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். ஊகவியலாளர் எக்னலிகொடவின் மனைவி சந்தியாவை, அச்சுறுத்தியமை தொடர்பான வழக்கில் குற்றவாளியாக காணப்பட்ட ஞானசா\nகடூழிய சிறைக் ��ைதியாகளுக்கான சட்டம்தான், ஞானசாரருக்கும் பின்பற்றப்படும்\nகடூழிய சிறைக் கைதிகளுக்கான சட்ட விதிமுறைகள்தான், கலகொட அத்தே ஞானசார தேரர் விடயத்திலும் பின்பற்றப்படும் என்று, சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார். பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞனாசார தேரருக்கு ஆறு மாதங்களைக் கொண்ட இரண்டு சிறைத் தண்டனைகளை ஒரே தடவையில் அனுபவிக்கும் வகையில் தண்டனையை விதித்து ஹோமாகம நீதிவான் நீதிமன்றம்\nஞானசார தேரர் கோரிய சந்தர்ப்பத்தை வழங்க, நீதிமன்றம் மறுப்பு\nஹோமாகம நீதவான் நீதிமன்றில் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞாசார தேரர் தனது கருத்தைத் தெரிவிப்பதற்கு சந்தர்ப்பம் கேட்டபோதும், நீதிவான் அதனை மறுத்த சம்பவமொன்று நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. ஞானசார தேரருக்கு நேற்று வியாழக்கிழமை, ஹோமாகம நீதிமன்றம் கடூழிய சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. நீதிவான் தீர்ப்பினை வாசித்த பின்னர், பிரதிவாதி கூண்டில் நின்ற ஞானசார தேரர், தனது\nPuthithu | உண்மையின் குரல்\nஅட்டாளைச்சேனையை நகரசபையாக்குவேன்: ஹரீஸின் வாக்குறுதி நிறைவேற, இன்னும் இருப்பது 69 நாட்கள்\nவட்ஸ்அப் இன் புதிய கட்டுப்பாடு; போலிச் செய்திகளை முடக்கும் திட்டம்\nஇலங்கை யானைகள்: ஆபத்தான குப்பைகளை உண்ணும் அவலம்\nஅழகிய மாகாணமாக்குவோம்; போஸ்டர் மற்றும் பதாதைகளை அகற்ற, ஆளுநர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/01/09/83506.html", "date_download": "2019-01-21T15:28:15Z", "digest": "sha1:QMJADIN34XQ7YCCBOUR54ZGIK4JHDL6P", "length": 18292, "nlines": 213, "source_domain": "thinaboomi.com", "title": "வங்கக்கடல் காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழந்தது", "raw_content": "\nதிங்கட்கிழமை, 21 ஜனவரி 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஸ்டிரைக்கில் ஈடுபட்டால் சம்பளம் - விடுப்பு கிடையாது: அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களுக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை\nசிரியா விவகாரத்தில் பேச்சு மூலம் தீர்வு காண துருக்கி அதிபர் - டிரம்ப் ஒப்புதல்\nபர்கர் வாங்க முன் வரிசையில் நின்ற கோடீஸ்வரர் பில்கேட்ஸ்\nவங்கக்கடல் காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழந்தது\nசெவ்வாய்க்கிழமை, 9 ஜனவரி 2018 தமிழகம்\nசென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை வலுவிழந்துவிட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித���துள்ளது.\nதமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய வடகிழக்குப் பருவமழை டிசம்பர் 31ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. ஆனால் இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை தமிழகத்தில் 9 சதவீதம் குறைவாக பெய்தது. இந்நிலையில் தென் மேற்கு வங்கக்கடலில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வுநிலை உருவானதாக சென்னை வானிலை மையம் தெரிவித்தது. இந்ந காற்றழுத்தம் நேற்று வலுவிழந்துவிட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிதுள்ளது. காற்றழுத்த தாழ்வுநிலை வலுக்குறைந்துள்ளதால் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அடுத்த 2 நாட்களுக்கு ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லையில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 5\nPower of Attorney | பவர் பத்திரம் | பவர் ஆப் அட்டார்னி | பொது அதிகார பத்திரம்\nகுடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்து நடிகர் சக்தி கைதாகி விடுதலை\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nகாற்றழுத்த தாழ்வுப்பகுதி Bengal barren lowered\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமோடி ஒரு விளம்பரப் பிரியர் சந்திரபாபு நாயுடு தாக்கு\nமோடி ஒரு விளம்பரப் பிரியர் சந்திரபாபு நாயுடு தாக்கு\nஒட்டுமொத்த எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்துள்ளது: மம்தாவுக்கு ராகுல் கடிதம்\nபார்லி. தேர்தலில் மோடிக்கு மாற்று யார் எதிர்க்கட்சிகளுக்கு பாரதீய ஜனதா கேள்வி\nகாஷ்மீரில் துப்பாக்கிச்சூடு 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை\nபண்ணை வீட்டில் 5 நாள் பிரம்மாண்ட சண்டி யாகம் தெலுங்கானா முதல்வர் நடத்துகிறார்\nமும்பையில் தேசிய சினிமா அருங்காட்சியகம் பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்\nதொகுப்பாளராக மாறிய தளபதி விஜய் மகன் சஞ்சய்\nமதுவால் அழிந்தேன்; கேன்சரால் மீண்டேன்- புயலை கிளப்பும் மனீஷா கொய்ராலா சுயசரிதை\nதைப்பூசத் திருநாளான இன்று தொட்டதெல்லாம் துலங்கும்\nவீடியோ : தைபூசம்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு காவடி எடுத்து, பாதயாத்திரையாக வந்த பக்தர்கள்\nஸ்டிரைக்கில் ஈடுபட்டால் சம்பளம் - விடுப்பு கிடையாது: அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களுக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை\nதலைமைச் செயலகத்தில் யாகம் நடத்தவில்லை: மூட நம்பிக்கையை ஸ்டாலின் நம்புகிறாரா துணை முதல்வர் ஓ.பி.எஸ். சூடான கேள்வி\nதுணை ஜனாதிபதி - மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு: சென்னையில் உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் எடப்பாடி நாளை தொடங்கி வைக்கிறார்\nசிரியா விவகாரத்தில் பேச்சு மூலம் தீர்வு காண துருக்கி அதிபர் - டிரம்ப் ஒப்புதல்\nஆப்பிள் நிறுவன ஆண்டு வருமானத்தை விட பெண்கள் தங்கள் வீட்டு வேலை செய்வதன் மதிப்பு 43 மடங்காகும்\n28 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு சீன பொருளாதார வளர்ச்சி 6.6. சதவீதமாக குறைந்தது\nஆஸி. ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றுக்கு முன்னேறிய ஜோகோவிச், நிஷிகோரி\nஉலகின் தலைசிறந்த யார்க்கர் பவுலர் பும்ரா : பாக். முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் புகழாரம்\nஹிருதிக் பாண்டியா, ராகுலை விளையாட அனுமதிக்க வேண்டும்: பி.சி.சி.ஐ. தலைவர் கண்ணா கோரிக்கை\nமீண்டும் ஏறுமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை\nஜி.எஸ்.டி. செலுத்துவதற்கான வர்த்தக வரம்பு ரூ. 40 லட்சமாக உயர்வு\nசென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து சரிவு\nஇதயம் வெடித்து உலகின் அழகிய நாய் பரிதாப சாவு\nவாஷிங்டன் : அமெரிக்காவில் உலகின் அழகிய நாய் இறந்தது.உலகின் அழகான நாய் என்கிற பெயரை பெற்றது பூ என பெயரிடப்பட்ட ...\nசந்திரனில் மனிதர்கள் தங்க குடியிருப்புகள் அமைக்க சீனாவுடன் இணைந்து நாசா ஆய்வு\nவாஷிங்டன் : சந்திரனில் மனிதர்கள் தங்குவதற்கு வசதியாக குடியிருப்புகள் அமைக்க சீன தேசிய விண்வெளி நிர்வாகத்துடன் ...\nசீட்பெல்ட் அணியாமல் கார் ஓட்டி சர்ச்சையில் சிக்கிய இளவரசர் பிலிப்\nலண்டன் : இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் விபத்தில் சிக்கிய 2 நாட்களுக்கு பிறகு மீண்டும் சீட் பெல்ட் அணியாமல் கார் ...\nஆப்பிள் நிறுவன ஆண்டு வருமானத்தை விட பெண்கள் தங்கள் வீட்டு வேலை செய்வதன் மதிப்பு 43 மடங்காகும்\nதாவோஸ் : உலகில் பெண்கள் தங்கள் வீடுகள் மற்றும் குழந்தைகளை பார்த்து கொள்ளுதல், வீட்டு வேலை செய்வதன் மதிப்பு, உலகின் ...\nஆஸி. ஓபன் டென்னிஸ் காலிறுதியில் ரபேல் நடால்\nமெல்போர்ன் : ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் செக் குடியரசு வீரரை தோற்கடித்து ஸ்பெயின் ...\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 5\nPower of Attorney | பவர் பத்திரம் | பவர் ஆப் அட்டார்னி | பொது அதிகார பத்திரம்\nகுடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்து நடிகர் சக்தி கைதாகி விடுதலை\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவீடியோ : தைபூசம்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு காவடி எடுத்து, பாதயாத்திரையாக வந்த பக்தர்கள்\nவீடியோ : எதிர்கட்சிகள் பொய்களை அவிழ்த்து விட்டு அவதூறுகளை வாரி இறைத்து வருகின்றனர்- மதுரையில் எடப்பாடி பேச்சு\nவீடியோ : மக்கள் விரும்பாத எந்தத் திட்டத்தையும் தமிழகத்தில் செயல்படுத்த விடமாட்டோம்- அமைச்சர் காமராஜ் பேட்டி\nவீடியோ : புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு-2019\nவீடியோ : ஈரோடு மாவட்டம் பவளத்தாம்பாளையத்தில் ஐல்லிக்கட்டு போட்டி\nதிங்கட்கிழமை, 21 ஜனவரி 2019\n1கின்னஸ் சாதனைக்காக 2000 -காளைகள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு போட்டியை விராலிமலையி...\n2ஹிருதிக் பாண்டியா, ராகுலை விளையாட அனுமதிக்க வேண்டும்: பி.சி.சி.ஐ. தலைவர் கண...\n3ராகுல் பிரதமராவதை விரும்பாத மம்தாவின் கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்றது ஏன்\n4உலகின் தலைசிறந்த யார்க்கர் பவுலர் பும்ரா : பாக். முன்னாள் வீரர் வாசிம் அக்ர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/viajy-vivasayam-former-sarkar-arr-arm-nh-pasumai-vali-saalai/", "date_download": "2019-01-21T16:50:27Z", "digest": "sha1:L7HW5CN3VRX3HEB7S2FF5236LVSCNGKN", "length": 6856, "nlines": 62, "source_domain": "www.inandoutcinema.com", "title": "விஜய் ரசிகர்களுக்கு விவசாயின் கண்ணீர் பரிசு. கண்கலங்க வைத்த பதிவு - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nவிஜய் ரசிகர்களுக்கு விவசாயின் கண்ணீர் பரிசு. கண்கலங்க வைத்த பதிவு\nவிஜய் ரசிகர்களுக்கு விவசாயின் கண்ணீர் பரிசு. கண்கலங்க வைத்த பதிவு\nநேற்று தர்மபுரி மாவட்டம் அரூர் ஒன்றியத்தில் பசுமை வழி சாலைக்கு திட்ட அளவீடு பணி நடைபெற்று வந்தது. அப்போது சந்திரகுமார் என்பவரது விவசாய நிலத்தில் அளவீடு செய்வதற்கு போலீசாருடன் வருவாய்த்துறையினர் சென்றனர். இதையறிந்த சந்திரகுமார் தனக்கு சொந்தமான நிலத்தில் அளவீடு செய்தால், உடலில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு, குடும்பத்தினருடன் ‘தீக்குளிப்பேன்’ என எச்சரிக்கை விடுத்தார். இதேபோல், அதே பகுதியை சேர்ந்த மனோகரன், வேலவன் உள்ளிட்ட 14 பேர் கைகளில் மண்எண்ணெய், பெட்ரோல் கேன்களுடன் நின்று தங்கள் நிலத்தை அளவீடு செய்தால் தீக்குளித்த��� தற்கொலை செய்துகொள்வோம் என்று மிரட்டல் விடுத்தனர். அவர்களிடம் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர்கள் நிலத்தை அளவீடு செய்தனர். அதிகாரமற்ற விவசாய குடும்பங்கள் கதறி அழத்தொடங்கினார்கள். அந்த காட்சி பார்ப்போரை கண்கலங்க வைத்தது.\nநேற்று இந்த படத்தின் தலைப்பு தற்போது வெளியாகி இணையத்தில் வைரலானது. இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில்\nதமிழகத்திற்கு தேவையா 8 வழி பசுமை சாலை\nஅழியப்போகிறது தமிழகத்தின் அழகிய பூஞ்சோலை\nநாளிதழில் வரும் செய்தியோ விவசயிகள் தற்கொலை\nதமிழா விழித்துக்கொள் இது திட்டமிட்ட படுகொலை\nஎன்று எங்களுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. மேலும் தான் ஒரு முன்னாள் விவசாயின் மகன் என்றும் குறிப்பிட்டு கூறியுள்ளார். இதன் மூலம் கார்ப்பரேட்களின் சூழ்ச்சியால் இவரது தந்தை விவசாயத்தை விட்டது தெளிவாக தெரிகிறது. மேலும் முன்னணி நடிகர்களையும் அவரது படங்களையும் இணையத்தில் பேசும் தமிழ் சமூகம் விவசாயிகளின் பிரச்சனைகளை முன்னிறுத்த மறுப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளர். விஜயின் சர்க்கார் படத்தின் புகைப்படம் இணையத்தில் வைரலான அதே நாளில் 14 பேர் விவசாய நிலங்களை காக்க தீக்குளிக்க முற்பட்டுள்ளார். இதை பற்றி எந்த ஊடகமும் பேசாதது வருத்தமளிப்பதாக உள்ளது. விஜய் ரசிகர்களுக்கு விவசாயிகளின் கண்ணீர் பரிசு. விரைவில் எங்கள் ரத்தமும் என கூறியுள்ளார்.\nPrevious « 50 கதைகளை கேட்ட தயாரிப்பாளர்\nNext 2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியா – கமல் ஹாசன் விளக்கம் »\nபுதுக்கோட்டை ரசிகர்களால் சர்ச்சையில் சிக்கிய சீமராஜா திரைப்படம் – விவரம் உள்ளே\nஎ.ஆர்.ரஹ்மான் இசையில் மிரட்டலாக வெளிவந்த 2.0 படத்தின் ராஜாளி பாடல் – காணொளி உள்ளே\n விஷாலிடம் கேட்கும் தயாரிப்பாளர் சங்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://doctor.ndtv.com/tamil/living-healthy/have-any-itchy-forehead-possible-causes-and-effective-home-remedy-1965847", "date_download": "2019-01-21T17:01:38Z", "digest": "sha1:VPG6ZNQWK44X5SAXMOV2T3MVAHXI6SUA", "length": 9255, "nlines": 101, "source_domain": "doctor.ndtv.com", "title": "Have Any Itchy Forehead? Possible Causes And Effective Home Remedies | நெற்றியில் சரும பிரச்சனையா?", "raw_content": "\nசெய்தி நீரிழிவு நோய் செக்ஸ் கர்ப்பம் ஆரோக்கியமான வாழ்வு புற்றுநோய் இதயம் கேலரி\nமுகப்பு » நலவாழ்வு » நெற்றியில் சரும பிரச்சனையா\nசிலருக்கு முன்நெற்றியில் அரிப்பு அலர்ஜி போன்ற சரும பாதிப்புகள் ஏற்படும். இதற்கு சில காரணங்கள் உண்டு. அவை என்னவென்று கண்டுபிடித்து சரிசெய்து விடுவது மிகவும் நல்லது\nசிலருக்கு முன்நெற்றியில் அரிப்பு அலர்ஜி போன்ற சரும பாதிப்புகள் ஏற்படும். இதற்கு சில காரணங்கள் உண்டு. அவை என்னவென்று கண்டுபிடித்து சரிசெய்து விடுவது மிகவும் நல்லது.\nஹெல்மெட், ஹெட்பேண்ட் ஆகியவற்றை சுத்தம் செய்யாமல் தொடர்ச்சியாக பயன்படுத்தி கொண்டிருந்தால் நெற்றியில் அரிப்பு போன்ற சரும பாதிப்புகள் ஏற்படும். அடிக்கடி இதனை சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.\nபருவ நிலை மாற்றத்தாலும் சருமத்தில் அலர்ஜி ஏற்படும். முகத்தை அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்து கொள்ளவும். சருமத்தில் அலர்ஜியை ஏற்படுத்தக்கூடிய க்ரீம்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.\nசருமம் தொய்வுறுதலைத் தடுப்பதற்கான 7 வழிகள்\nகொல்லாஜன் மற்றும் எலாஸ்டின் போன்ற வேதிப்பொருட்களின் பற்றாக்குறையே சருமம தொய்வுறுவதற்கான காரணம்\n கவலைபடாம இந்த வீட்டு வைத்தியத்தை செய்யுங்க\nகாய்ச்சல் இன்றைய நாளில் அனைத்து குடும்பங்களிலும் இடையறாது கேட்கும் வார்த்தை இதுதான்\nஉங்களுக்கு வறண்ட சருமமாக இருந்தால் ஈரப்பதம் குறைந்துவிடும். மருத்துவரின் பரிந்துரைப்படி சருமத்தை மென்மையாக்கும் க்ரீம்களை பயன்படுத்தலாம்.\nஹேர் டை, ஷாம்பூ மற்றும் ஹேர் ஸ்ப்ரே ஆகியவற்றில் இருக்கக்கூடிய இரசாயணங்கள் சில சமயங்களில் சரும பாதிப்புகளை உண்டாக்கும்.\nபேக்கிங் சோடா, ஐஸ் பேக்ஸ், சோப் மற்றும் மாய்சுரைசர் ஆகியவற்றை கொண்டு சரிசெய்யலாம். அதேபோல் வெந்நீரில் குளிப்பது, நறுமணம் நிறைந்த லோஷன்கள், சோப்கள், ஷாம்பூகள் ஆகியவற்றை பயனபடுத்தினாலும் சரும பாதிப்புகள் ஏற்படும் என்பதால் இவற்றை தவிர்த்திடுங்கள். கர்ப்பகாலத்தில் ஹார்மோன் மாற்றத்தால் கூட முகப்பருக்கள் மற்றும் சொரியாசிஸ் ஆகியவை ஏற்படும் வாய்ப்பு அதிகம்.\nநல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஇந்த கட்டுரை பயனுள்ளதாக இருந்ததா ஆம் or இல்லை\nஇது எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது\nமிகச்சரியான தகவல்கள் நிறைந்ததாக இருந்தது\nஇந்த விஷயம் குறித்து புரிந்து கொள்ள உதவியது\nஇதுகுறித்து எனக்குக் கேள்வி உள்ளது\nஇது எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது\nஇது தெளிவாக (அ) முழுமையாக இல்லை\nஇதில் தகவல் பிழை உள்ளது\nஎனக்குத் தெரிந்தவை தவிர, இதில் புதிதாக எதுவுமில்லை\nஇதுகுறித்து எனக்குக் கேள்வி உள்ளது\nஇரத்த அழுத்தம் உள்ளவர்கள் உருளைக் கிழங்கை சாப்பிடலாமா…\nஉடல் எடையைக் குறைக்க 6 டிப்ஸ்\nஇரத்த அழுத்தத்தைக் குறைக்கும் உடற்பயிற்சிகள்\nநோய்களை தடுக்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை \nசரும அழகை மெருகேற்றும் முட்டை\nஇந்த வருட டயட் ப்ளானில் இவற்றை சேர்த்து கொள்ளுங்கள்\nபுரத உணவால் உடல் எடை குறையுமா\nஉடல் எடையை குறைக்க 5 வகை ஹெர்பல் டீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2016/3591/", "date_download": "2019-01-21T16:13:50Z", "digest": "sha1:6IEMFKTITAEMT6JQEPOMKPOVGRK3BTHW", "length": 10362, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துமாறு அனுர சேனாநாயக்க கோரிக்கை – GTN", "raw_content": "\nவழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துமாறு அனுர சேனாநாயக்க கோரிக்கை\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nதமக்கு எதிரான வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துமாறு முன்னாள் சிரேஸ்ட பிரதிக் காவல்துறை மா அதிபர் அனுர சேனாநாயக்க கோரிக்கை முன்வைத்துள்ளார். பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீன் கொலை தொடர்பில் அனுர சேனாநாயக்க கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.\nகொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பிரிஸ் முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அனுர சேனாநாயக்க மற்றும் நாரஹேன்பிட்டியின் முன்னாள் காவல் நிலையப் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோரின் விளக்க மறியல் காலம் எதிர்வரும் 2ம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.\nகொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் அனுர சேனாநாயக்கவை மீளவும் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். இதேவேளை, அண்மையில் மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரியில் மீட்கப்பட்ட உடற் பாகங்களை, ஜீன்டெக் நிறுவனத்திடம் ஒப்படைத்து மரபணு சோதனை நடாத்தவும் நீதிமன்றம், குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு அனுமதி வழங்கியுள்ளது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகழுத்தறுப்பு சைகை புகழ் பிரிகேடியர் பிரியங்க குற்றவாளி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணிகளை விடுவிக்க, MY3 இணக்கம் – இராணுவம் அனுமதிக்க மறுப்பு – மக்கள் ஏமாற்றம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநெடுங்கேணி இராணுவ டிபெண்டர் பனையுடன் மோதியது – படையினர் இருவர் பலி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு காவற்துறையினர் தடை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்கிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுவியின் காவலாளி மர நடுகை நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொண்டார்…\nதிஸ்ஸ அத்தநாயக்கவை எதிர்வரும் டிசம்பர் 5ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு\nலசந்த கொலை – சாஜன்ட் மேஜரின் சடலம் தோண்டி எடுக்கப்பட உள்ளது – வங்கிக் கணக்குகளும் விசாரணைக்கு\nகழுத்தறுப்பு சைகை புகழ் பிரிகேடியர் பிரியங்க குற்றவாளி\nகாணிகளை விடுவிக்க, MY3 இணக்கம் – இராணுவம் அனுமதிக்க மறுப்பு – மக்கள் ஏமாற்றம்… January 21, 2019\nநெடுங்கேணி இராணுவ டிபெண்டர் பனையுடன் மோதியது – படையினர் இருவர் பலி… January 21, 2019\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு காவற்துறையினர் தடை… January 21, 2019\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்கிறது… January 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2016/4086/", "date_download": "2019-01-21T16:32:31Z", "digest": "sha1:NJJRQ7R3BX3CXRLY6KOFJ4ZRG6FY5N3K", "length": 12140, "nlines": 154, "source_domain": "globaltamilnews.net", "title": "யாழ் பல்கலைக்கழக மாணவர் மரணம் குறித்து பக்கச்சார்பற்ற விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி உத்தரவு – GTN", "raw_content": "\nயாழ் பல்கலைக்கழக மாணவர் மரணம் குறித்து பக்கச்சார்பற்ற விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி உத்தரவு\nயாழப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் மரணம் குறித்து பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nமோட்டார் சைக்கிளை நிறுத்தாது சென்ற போது துப்பாக்கி;ச் சூடு நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஇந்த சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.\nTagsஜனாதிபதி மரணம் மைத்திரிபால சிறிசேன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகழுத்தறுப்பு சைகை புகழ் பிரிகேடியர் பிரியங்க குற்றவாளி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணிகளை விடுவிக்க, MY3 இணக்கம் – இராணுவம் அனுமதிக்க மறுப்பு – மக்கள் ஏமாற்றம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநெடுங்கேணி இராணுவ டிபெண்டர் பனையுடன் மோதியது – படையினர் இருவர் பலி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு காவற்துறையினர் தடை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்கிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுவியின் காவலாளி மர நடுகை நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொண்டார்…\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் மரணம்(கொலை) குறித்து பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென்ற ஜனாதிபதி திரு. மைத்திரிபால சிறிசேனவின் கோரிக்கையே விசித்திரமாக உள்ளது) குறித்து பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென்ற ஜனாதிபதி திரு. மைத்திரிபால சிறிசேனவின் கோரிக்கையே விசித்திரமாக உள்ளது போலீசாரினதும், புலனாய்வுப் பிரிவினரினதும் நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதிக்கே அதிருப்தி/ நம்பிக்கையீனம் இருக்கும்போது, அவற்றை நாம் மட்டும் நம்புவதெப்படி\nயாழ் .பல்கலைக்கழக மாணவர்களின் உயிரிழப்புப் போன்று தெற்கிலும் துப்பாக்கிச் சூடுகள் இடம்பெறுவதாகவும், இது சாதாரணமானதே என்றும் கூறவல்ல ஒரு பாதுகாப்புச் செயலாளரிடமிர��ந்து நீதியை எப்படி நாம் எதிர்பார்க்க முடியும் (நன்றி:JVP நியூஸ்,22/10/2016) தெற்கில் கொல்லப்படும் பாதாள உலகக் கோஷ்டிகளுக்கு எதிரான நடவடிக்கையுடன் பல்கலைக்கழக மாணவர்களின் கொலையை ஒப்பிடும் இவருக்கு இப் பதவி பொருத்தமானதுதானா (நன்றி:JVP நியூஸ்,22/10/2016) தெற்கில் கொல்லப்படும் பாதாள உலகக் கோஷ்டிகளுக்கு எதிரான நடவடிக்கையுடன் பல்கலைக்கழக மாணவர்களின் கொலையை ஒப்பிடும் இவருக்கு இப் பதவி பொருத்தமானதுதானா இது போன்றதொரு சம்பவம் இவரது பிள்ளைக்கு நடந்தால், இதேபோன்றதொரு அறிக்கையை விடுவாரா\nபயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படாதவரை, பாதுகாப்புத் தரப்பினரின், ‘போலியான வாக்குமூலங்கள் மற்றும் சோடித்த அல்லது அழிக்கப்பட்ட ஆதாரங்கள்’, எல்லாம் வலுவுள்ளனவாகவே இருக்கும் அவற்றை எல்லாம் மீறி இது போன்ற அசாதாரண நிகழ்வுகளுக்கு நீதி கிடைப்பதென்பது, சந்தேகமே\nபொலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியான மாணவனின் கிளிநொச்சி இல்லத்தில்\nஅளவெட்டி வாள்வெட்டு வழக்கு – குழுத் தலைவன் கனியின் மேன் முறையீட்டு மனு தள்ளுபடி\nகழுத்தறுப்பு சைகை புகழ் பிரிகேடியர் பிரியங்க குற்றவாளி\nகாணிகளை விடுவிக்க, MY3 இணக்கம் – இராணுவம் அனுமதிக்க மறுப்பு – மக்கள் ஏமாற்றம்… January 21, 2019\nநெடுங்கேணி இராணுவ டிபெண்டர் பனையுடன் மோதியது – படையினர் இருவர் பலி… January 21, 2019\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு காவற்துறையினர் தடை… January 21, 2019\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்கிறது… January 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/31555/", "date_download": "2019-01-21T16:31:57Z", "digest": "sha1:24CXCCIWO2SIKR4D4EF4CWTWMUJJ4JJD", "length": 9805, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "பாகிஸ்தான் சிறைச்சாலைகளில் உள்ள இந்தியர்களின் பட்டியல் இந்தியாவிடம் கையளிப்பு – GTN", "raw_content": "\nபாகிஸ்தான் சிறைச்சாலைகளில் உள்ள இந்தியர்களின் பட்டியல் இந்தியாவிடம் கையளிப்பு\nபாகிஸ்தானில் உள்ள சிறைச்சாலைகளில் சிறை வைக்கப்பட்டுள்ள 546 இந்தியர்களின் பட்டியல் இந்தியாவிடம் வழங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் கவுதம் பம்பாவாலேயிடம் குறித்த பட்டியல் கையளிக்கப்பட்டுள்ளது.\n2008-ம் ஆண்டு, மே மாதம் 21ம் திகதி இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே கையெழுத்தான தூதரக அணுகல் ஒப்பந்தத்தின் கீழ், இந்த் பட்டியல் பாகிஸ்தானுக்கான இந்திய தூதரிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த 546 பேரில் 494 பேர் மீனவர்கள் என்பதுடன் ஏனைய 52 பேரும் சாதாரண பொதுமக்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதே போன்று இந்திய சிறைச்சாலைகளிலுள்ள பாகிஸ்தான் பிரஜைகளின் பட்டியலை இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரிடம் மத்திய அரசு வழங்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nTagsஇந்தியர்கள் சிறைச்சாலை பட்டியல் கையளிப்பு பாகிஸ்தான்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதி ரத்து…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஜம்மு காஷ்மீரில், ரோப் கார் மீட்பு ஒத்திகையின்போது விபத்து- 2 தொழிலாளர்கள் பலி…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசென்னை-தூத்துக்குடி இடையே 8 வழிச்சாலை திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nவிவசாயிகள் நலன்களை பாதுகாக்க புதிய சலுகைகள் வழங்குவது குறித்து பரிசீலனை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஜாகிர் நாயக்கின் 16 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கம் :\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமத தலைவர்களை கொல்ல சதி செய்த மூவர் கைது\nதமிழகத்துக்கு காவிரி நீர் திறந்து விடுவதைக் கண்டித்து கர்நாடகாவில் விவசாயிகள் போராட்டம்\nபெண் கைதியை சித்தரவதை செய்து கொலை செய்தமை தொடர்பில் சிறை அதிகாரிகள் உட்பட 6 பேர் கைது:-\nகழுத்தறுப்��ு சைகை புகழ் பிரிகேடியர் பிரியங்க குற்றவாளி\nகாணிகளை விடுவிக்க, MY3 இணக்கம் – இராணுவம் அனுமதிக்க மறுப்பு – மக்கள் ஏமாற்றம்… January 21, 2019\nநெடுங்கேணி இராணுவ டிபெண்டர் பனையுடன் மோதியது – படையினர் இருவர் பலி… January 21, 2019\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு காவற்துறையினர் தடை… January 21, 2019\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்கிறது… January 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/32842/", "date_download": "2019-01-21T15:41:22Z", "digest": "sha1:WWOTNJLMFDKEKRHDYMQCK2SYVSV5EX5I", "length": 10245, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதா இல்லையா என்பது டிசம்பர் மாதம் தீர்மானிக்கப்படும் – GTN", "raw_content": "\nதேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதா இல்லையா என்பது டிசம்பர் மாதம் தீர்மானிக்கப்படும்\nதேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதா இல்லையா என்பது எதிர்வரும் டிசம்பர் மாதம் தீர்மானிக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அதனை அவர் தெரிவித்துள்ளார்.\nஎதிர்வரும் செப்டம்பர் மாதம் 2ம் திகதி கட்சியின் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்கள் ரத்தினபுரியில் நடத்தப்பட உள்ள நிலையில் ஜனாதிபதியின் இல்லத்தில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் ஆண்டு நிறைவுக் கொண்ட���ட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.\nஇந்தநிலையில் அரசாங்கத்தில் இணைந்து நீடிப்பதா இல்லையா என்பது குறித்து தற்போதைக்கு தீர்மானிக்க முடியாது எனவும் ஐந்து மாத காலப் பகுதியில் இது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதீர்மானம் எடுப்பதற்கு கட்சியின் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்பு அவசியமானது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nTagsdecember national government அங்கம் டிசம்பர் தேசிய அரசாங்கம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணிகளை விடுவிக்க, MY3 இணக்கம் – இராணுவம் அனுமதிக்க மறுப்பு – மக்கள் ஏமாற்றம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநெடுங்கேணி இராணுவ டிபெண்டர் பனையுடன் மோதியது – படையினர் இருவர் பலி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு காவற்துறையினர் தடை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்கிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுவியின் காவலாளி மர நடுகை நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொண்டார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎல்லை தாண்டிய மீனவர்கள், கடும் நிபந்தனையுடன் விடுதலை…\nகல்வி அரசியல் மயப்படுத்தக்கூடாது :\nபொருத்து வீட்டுத் திட்டத்திற்கு எதிராக சுமந்திரன் வழக்கு\nகாணிகளை விடுவிக்க, MY3 இணக்கம் – இராணுவம் அனுமதிக்க மறுப்பு – மக்கள் ஏமாற்றம்… January 21, 2019\nநெடுங்கேணி இராணுவ டிபெண்டர் பனையுடன் மோதியது – படையினர் இருவர் பலி… January 21, 2019\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு காவற்துறையினர் தடை… January 21, 2019\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்கிறது… January 21, 2019\nபுவியின் காவலாளி மர நடுகை நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொண்டார்… January 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/33337/", "date_download": "2019-01-21T15:36:32Z", "digest": "sha1:AIYP5D6WWQG6QS6JCEPWY6KOSCUC5JDO", "length": 9440, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "கொங்கோவில் காவல்துறை மா அதிபர் பணி நீக்கம் – GTN", "raw_content": "\nகொங்கோவில் காவல்துறை மா அதிபர் பணி நீக்கம்\nகொங்கோவில் காவல்துறை மா அதிபரை அந்நாட்டு ஜனாதிபதி ஜோசப் பபீலா (Joseph Kabila )பணி நீக்கம் செய்துள்ளார். தலைநகர் கின்சாசாவின் காவல்துறைப் பொறுப்பதிகாரியும் பணி நீக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு காரணங்களை கருத்திற் கொண்டு இவ்வாறு பணி நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nபாரியளவில் சிறைச்சாலைகள் உடைக்கப்பட்டமை, வன்முறைகள் வெடித்தல், சட்டம் ஒழுங்கு நிலைமை சீர்குலைதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் நாட்டில் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nகடந்த மே மாதத்தில் கின்சாசாவில் இடம்பெற்ற சிறையுடைப்புச் சம்பவத்தில் 4000 கைதிகள் தப்பிச் சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉலகம் • பிரதான செய்திகள்\nசந்திரனில் மனிதர்கள் தங்குவதற்கு வசதியாக குடியிருப்புகள் அமைக்கும் ஆய்வு…\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிரியா விவகாரம், தீர்வுகாண ஆமெரிக்க – துருக்கி தலைவர்கள் இணக்கம்…\nஉலகம் • பிரதான செய்திகள்\nமாசிடோனியாவின் பெயர் மாற்றம் ஏதன்ஸில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்..\nஉலகம் • பிரதான செய்திகள்\nமத்திய தரைக்கடல் பகுதியில் கப்பல்கள் கவிழ்ந்த சம்பவங்களில் 170 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nதாய்லாந்தில் இரு புத்த துறவிகள் சுட்டுக் கொலை\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nசிரிய எல்லைப் பகுதியில் இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்படுவர் – லெபனான் பிரதமர்\nஅவுஸ்திரேலியாவில் முதல்முறையாக தீவிரவாத தடுப்புக்காக தனி அமைச்சு உர��வாக்கம்\nகாணிகளை விடுவிக்க, MY3 இணக்கம் – இராணுவம் அனுமதிக்க மறுப்பு – மக்கள் ஏமாற்றம்… January 21, 2019\nநெடுங்கேணி இராணுவ டிபெண்டர் பனையுடன் மோதியது – படையினர் இருவர் பலி… January 21, 2019\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு காவற்துறையினர் தடை… January 21, 2019\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்கிறது… January 21, 2019\nபுவியின் காவலாளி மர நடுகை நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொண்டார்… January 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/34228/", "date_download": "2019-01-21T16:04:09Z", "digest": "sha1:5WTAIKYYWZCLDRPHCRAV52F46PN7FRB7", "length": 8946, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "எரிபொருள் விநியோகம் அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு – GTN", "raw_content": "\nஎரிபொருள் விநியோகம் அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு\nஎரிபொருள் விநியோகம் அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொலன்னாவ எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து எரிபொருளை விநியோகம் செய்வதற்கு இராணுவத்தினரின் உதவி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.\nபெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்தி வருகின்ற நிலையில் எரிபொருள் விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக்கும் வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.\nTagsdelivery essential service Fuel அத்தியாவசிய சேவை எரிபொருள் விநியோகம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகழுத்தறுப்���ு சைகை புகழ் பிரிகேடியர் பிரியங்க குற்றவாளி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணிகளை விடுவிக்க, MY3 இணக்கம் – இராணுவம் அனுமதிக்க மறுப்பு – மக்கள் ஏமாற்றம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநெடுங்கேணி இராணுவ டிபெண்டர் பனையுடன் மோதியது – படையினர் இருவர் பலி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு காவற்துறையினர் தடை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்கிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுவியின் காவலாளி மர நடுகை நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொண்டார்…\nகுடிநீரை பெற்றுக்கொள்வதில் நெருக்கடி – கரைச்சி பிரதேச சபை செயலாளா் கம்சநாதன்\nகாணாமல் போனோர் அலுவலகம் குறித்த மஹிந்தவின் கருத்து பிழையானது – எஸ்.பி. திஸாநாயக்க\nகழுத்தறுப்பு சைகை புகழ் பிரிகேடியர் பிரியங்க குற்றவாளி\nகாணிகளை விடுவிக்க, MY3 இணக்கம் – இராணுவம் அனுமதிக்க மறுப்பு – மக்கள் ஏமாற்றம்… January 21, 2019\nநெடுங்கேணி இராணுவ டிபெண்டர் பனையுடன் மோதியது – படையினர் இருவர் பலி… January 21, 2019\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு காவற்துறையினர் தடை… January 21, 2019\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்கிறது… January 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/22503/amp", "date_download": "2019-01-21T16:40:24Z", "digest": "sha1:TFM2BHILK5RHIFLKAIKYFYTVV5NZE2LY", "length": 5228, "nlines": 94, "source_domain": "m.dinakaran.com", "title": "அதிரசம் | Dinakaran", "raw_content": "\nபச்சரிசி மாவு - 2 கப்\nவெல்லம் - 2 கப்\nதண்ணீர் - 1 கப்\nஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்.\nவெல்லத்தைப் பொடித்து, தண்ணீரில் கரைத்து, கல், மண் போக வடிகட்டி, ஒரு கனமான பாத்திரத்தில் ஊற்றி பாகு காய்ச்சவும். முற்றின கம்பிப் பதம் வந்ததும் அடுப்பை அணைக்கவும். உடனே அரிசி மாவைக் கொஞ்சம் கொஞ்சமாக பாகில் கொட்டி கை விடாமல் கிளறவும். ஏலக்காய் தூள் சேர்த்து, கிளறிய மாவை சுத்தமான வெள்ளைத் துணி போட்டு வாயை மூடி கட்டி தட்டாமல் வைக்கவும். மறுநாள் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வாழை இலையில் எண்ணெய் தடவி வட்டமாக தட்டவும். தட்டியவற்றை எண்ணெயில் போட்டு நன்கு சிவந்தவுடன் எடுத்து வடித்து வைத்துக் கொள்ளவும்.\nமாமுனிவன் அர்ச்சித்த மங்கலக்குடி மகாதேவன்\nபழநி கோயிலில் தைப்பூச திருவிழா கோலாகலம் : லட்சக்கணக்கானோர் குவிந்தனர்\nவடலூரில் ஏழு திரை நீக்கி ஜோதி தரிசனம் : பல ஆயிரம் பக்தர்கள் வழிபாடு\nநாகதோஷம் நீக்கும் துவிதநாக பந்தம்\nதிருமண தடை போக்கும் பழமுதிர்சோலை முருகன்\nதுன்பங்கள் பறந்தோட தைப்பூச வழிபாடு\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nபலன் தரும் ஸ்லோகம்(செவ்வாய் தோஷம் விலக...)\nசௌபாக்யம் தருவார் சௌம்ய நாராயணர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-01-21T16:39:35Z", "digest": "sha1:KBLNDVHMVMVEN4UQKL7X5L5E745TV6U7", "length": 13940, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்திய ஆற்றல் கொள்கை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாற்றுத்திறனால் 11800 மெகாவாட் மின்சார உற்பத்தித் திறன் கொண்ட இந்தியா உலகளவில் ஐந்தாவது இடத்தில் உள்ளது[1] தமிழ்நாடு கயத்தாறில் உள்ள ஓர் காற்றுப் பண்ணை.\nநிலக்கரி இருப்பில் இந்தியா உலகின் மூன்றாவது இடத்தில் உள்ளது.[2]சார்க்கண்டில் உள்ளதொரு நிலக்கரிச் சுரங்கம்.\nஇந்திய ஆற்றல் கொள்கை (energy policy of India) வளர்ந்துவரும் மின் பற்றாக்குறையை[3] எதிர்கொள்ளும் வகையிலும் மாற்று ஆற்றல் மூலங்களை வளர்க்கும் வகையிலும்[4] வரையறுக்கப்படுகிறது. குறிப்பாக அணு ஆற்றல், சூரிய ஆற்றல் மற்றும் காற்று ஆற்றலைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான முனைவு���ள் ஊக்குவிக்கப்படுகின்றன.[5]\nஇந்தியாவின் மின்சார உற்பத்தியில் ஏறத்தாழ 70% புதைபடிவ எரிபொருட்களிலிருந்து பெறப்படுகிறது; இதில் நிலக்கரி 40% ஆக முன்னிலையிலும் அடுத்ததாக பாறை எண்ணெய் 24%ஆகவும் இயற்கை எரிவளி 6% ஆகவும் உள்ளன.[3] பெரும்பாலும் புதைபடிவ எரிபொருள் இறக்குமதியையே நம்பியுள்ளது. 2030ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த ஆற்றல் நுகர்வில் 53%க்கும் கூடுதலாக இறக்குமதியை நாடியிருக்க வேண்டி இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது.[3] 2009-10இல் 159.26 மில்லியன் டன் பாறை எண்ணெயை இறக்குமதி செய்தது; இது உள்நாட்டு பாறை எண்ணெய்ப் பயன்பாட்டில் 80% ஆகும்.மேலும் நாட்டின் மொத்த இறக்குமதிகளில் 31% எண்ணெய் இறக்குமதியாகும்.[3][6] இந்தியாவின் மின்சார உற்பத்தியின் வளர்ச்சி உள்நாட்டு நிலக்கரித் தட்டுப்பாட்டால் தடைபட்டுள்ளது.[7] இதனால் 2010இல் மின் உற்பத்திக்கான இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி 18%ஆக உயர்ந்துள்ளது.[8]\nவிரைவாக வளர்ந்துவரும் இந்தியப் பொருளாதாரத்தின் மின்தேவையை சந்திக்க ஆற்றல் துறையில் பெரும் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதால் உலகளாவிய ஆற்றல் தேவையில் இரண்டாம் பெரும் சந்தையாக உள்ளது. உலகளாவிய மின் உற்பத்தி வளர்ச்சியில் இந்தியாவின் பங்கு 18%ஆக உள்ளது.[5] வளர்கின்ற மின்தேவையையும் புதைபடிவ எரிமங்களின் பற்றாக்குறையையும் கருத்தில் கொண்டு புதுப்பிக்கத்தக்க மற்றும் அணு மின் நிலையங்களில் தனது குவியத்தை செலுத்தி உள்ளது. காற்றுத் திறன் சந்தையில் உலகின் ஐந்தாமிடத்தில் உள்ளது.[9] 2022இல் 20 கிகாவாட் சூரிய மின் உற்பத்தித் திறனை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.[5] இந்தியாவின் மின் உற்பத்தியில் அணு மின்நிலையங்களின் பங்கை அடுத்த 25 ஆண்டுகளுக்குள் தற்போதைய 4.2%இலிருந்து 9%ஆக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.[10] நாட்டில் ஐந்து அணு மின் நிலையங்கள் கட்டமைக்கப்பட்டு வருகின்றன.2025க்குள் மேலும் 18 அணு மின் நிலையங்கள் கட்டப்பட உள்ளன.[11]\nமொத்த நிறுவப்பட்ட திறனளவு (சூன் 2015)[12]\nகைகா · ஹெச். பி. என். ஐ · கக்ரபார் · கூடங்குளம் · கல்பாக்கம் · கோட்டா · தாராப்பூர் · நரோரா\nபார்க் · சைரஸ் · துருவா · கமினி · இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் (IGCAR) · பிளாசுமா ஆராய்ச்சி நிறுவனம் · கனநீர் வாரியம் · வேறுபடு ஆற்றல் சுழல்முடுக்கி மையம் · கல்பாக்கம் அணுக்கரு மீள்உருவாக்கு ந��லையம்\nஇந்திய அணுசக்திப் பேரவை · அணுசக்தி கட்டுப்பாட்டு வாரியம்(AERB) · அணு சக்தித்துறை · இந்திய அணுமின் கழகம் · இந்திய கதிரியக்க ஓரிடத்தனிம தொழிநுட்ப வாரியம் · பாவினி · அணு ஆற்றலுக்கு எதிரான மக்கள் போராட்டம்\nசிரிக்கும் புத்தர் · சக்தி நடவடிக்கை\nஇந்திய ஆற்றல் கொள்கை · இந்திய அமெரிக்க உடன்பாடு · மூன்று கட்டத் திட்டம் · விரிவாக்கத் திட்டங்கள்\nஇந்தியாவின் மின்சாரத்துறை · இந்தியாவின் காற்றுத் திறன் துறை · இந்தியாவின் சூரிய ஆற்றல் துறை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சூன் 2016, 15:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/12-singamuthu-vadivelu-clash-tamil-actors.html", "date_download": "2019-01-21T16:21:32Z", "digest": "sha1:R37GAQDEK4F5UNUE7VVMZZ4DVV2QKAIJ", "length": 14656, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "என் பாவம் வடிவேலுவையும் அவர் பரம்பரையையும் சும்மா விடாது! - சிங்கமுத்து சாபம் | Singamuthu curses Vadivelu | என் பாவம் சும்மா விடாது! - சிங்கமுத்து சாபம் - Tamil Filmibeat", "raw_content": "\nரஜினி சார் ஸ்டைல் எனக்கு பிடிக்காது: சேரன்\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nஎன் பாவம் வடிவேலுவையும் அவர் பரம்பரையையும் சும்மா விடாது\nசினிமாவை மிஞ்சுமளவுக்குப் போய்விட்டது வடிவேலு - சிங்கமுத்து விவகாரம். ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி வழக்குத் தொடர்ந்து கொண்ட இவர்கள், இப்போது சாப யுத்தத்தில் இறங்கியுள்ளனர்.\nநேற்று சிங்கமுத்துவுக்கு சாபம் கொடுத்தார் வடிவேலு. அடுத்த சில ம���ி நேரத்தில் சென்னை பிரஸ் கிளப்பில் வைத்து வடிவேலுவுக்கும் அவர் பரம்பரைக்கும் சாபம் தந்துள்ளார் சிங்கமுத்து.\n\"வடிவேலு கொடுத்த புகார், தொடர்ந்துள்ள வழக்குகளின் அடிப்படையில் எனக்கு தண்டனை கிடைத்தால், அந்தப் பாவம் வடிவேலுவை மட்டுமல்ல, அவர் பரம்பரையை எத்தனை தலைமுறை ஆனாலும் சும்மா விடாது\", என்று கூறியுள்ளார் சிங்கமுத்து.\nமேலும் அவர் கூறுகையில், \"எனது வளர்ச்சியும், என் மகனின் வளர்ச்சியும் வடிவேலுக்குப் பிடிக்கவில்லை. அதனால் என் மீது பொய்யான புகார்களை கொடுத்து, ஜெயிலுக்குள் தள்ள முயற்சிக்கிறார்.\nஉண்மையில் கண்ணன் வீட்டில் வெடிக்கப்பட்ட பட்டாசு எனக்காக அல்ல. நடிகர் ஆனந்தராஜுக்காகத்தான்.\nஆனால், வடிவேல் என் மீது பொய் புகார் கொடுத்து இருக்கிறார். என் மீது அவர் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெறவைப்பதற்காக நான் மிரட்டுவதாக அவர் பொய் சொல்கிறார்.\nஅவர் என் மீது அடிக்கடி பொய் புகார் கொடுப்பதால் என் மனைவி, மகன் ஆகியோருக்கு மிகுந்த மன உளைச்சள் ஏற்பட்டுள்ளது. என்னை ஒரு மோசடி பேர்வழி மாதிரி சித்தரிக்கிறார். வடிவேலுவை, மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்த்தவனே, நான்தான். ஆனால், அவர் நன்றி மறந்துவிட்டார். என் தொழிலைக் கெடுக்கப் பார்க்கிறார்.\nவடிவேலுவிடம் மானேஜராக இருந்த வேலுசாமி மரணம் அடைந்தபின், நான் வடிவேலுவின் அலுவலகத்துக்கு போகாமல் ஒதுங்கி இருந்தேன். ஆனால், என் மீது நில மோசடி செய்ததாக பொய் புகார் கொடுத்து, என் நிம்மதியை கெடுத்து விட்டார்.\nஅவர் அடிக்கடி எனக்கு தண்டனை வாங்கி கொடுப்பேன் என்று கூறுகிறார். தண்டனையை அவர் எனக்கு கொடுக்க முடியாது. தண்டனை கொடுக்கும் உரிமை கோர்ட்டுக்குத்தான் இருக்கிறது.\nஅவருக்கு ஆதரவாக பல பெரிய ஆட்கள் இருக்கிறார்களாம். அந்த பெரிய ஆட்கள் யார் என்று எனக்கு தெரியாது. அந்த பெரிய ஆட்கள் எங்கள் விவகாரத்தில் தலையிட்டு பிரச்சினைகளை தீர்த்துவைக்க முன்வந்தால், நான் சமாதானமாக போக தயார்.\nஆனால், வடிவேல் வருத்தம் தெரிவிக்க வேண்டும். சிங்கமுத்துவை தவறாக புரிந்துகொண்டு புகார் கொடுத்து விட்டேன் என்று அவர் வருத்தம் தெரிவித்தால், அவரை நான் மன்னிக்க தயார்.\nநான் தேவாரம், திருவாசகம் சொற்பொழிவு ஆற்றுகிற ஆன்மிகவாதி. அடுத்தவர்களை கெடுக்க எனக்குத் தெரியாது. பொய் புகார் கொடுப்பது, ���ன் ரத்தத்தில் இல்லை.\nவடிவேலுவின் பொய் புகாரால் ஒருவேளை எனக்கு தண்டனை கிடைத்தால், அந்த பாவம் அவரையும், அவருடைய பரம்பரையையும் எத்தனை தலைமுறையானாலும் சும்மா விடாது...\" என்றார் சிங்கமுத்து ஆவேசமாக.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇது என்ன புதுக்கதையா இருக்கு... 22 வருசத்துக்குப் பிறகு ‘இந்தியன்’ பற்றி வெளியான சுவாரஸ்யமான தகவல்\nஇந்திய தேசிய சினிமா அருங்காட்சியகத்தை நாளை திறந்து வைக்கும் மோடி\nராஜுமுருகன் செய்தது தான் சிறப்பான தரமான சம்பவம்: #VeryVeryBad\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/01-venkat-prabhu-c-s-amuthan-are-friends.html", "date_download": "2019-01-21T16:28:05Z", "digest": "sha1:WNV4FNAX7YX4ET7YWXQFTTNEKB77NKAY", "length": 12044, "nlines": 170, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சமாதானக் கொடி பறக்கவிட்ட வெங்கட் - அமுதன்! | Venkat Prabhu - C S Amuthan are friends now!, பழம் விட்டுக் கொண்ட 'ஸ்பூப்' ஸ்பெஷலிஸ்ட்ஸ்! - Tamil Filmibeat", "raw_content": "\nரஜினி சார் ஸ்டைல் எனக்கு பிடிக்காது: சேரன்\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nசமாதானக் கொடி பறக்கவிட்ட வெங்கட் - அமுதன்\nஏப்ரல் முதல் தேதியான இன்று இயக்குநர்கள் வெங்கட் பிரபுவும் சிஎஸ் அமுதனும் ஒருவருக்கொருவர் 'பழம்' விட்டுக் கொண்டதுடன், ரசிகர்களை ஏப்ரல் பூல்களாக்கிவிட்டதாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளனர்.\nதமிழ் சினிமாக்களை கலாய்த்து படமெடுக்கும் (ஸ்பூஃப் படமாம்) இந்த இரு இயக்குநர்களும் சமீப காலமாக கடுமையாக மோதிக் கொண்டார்கள்.\nகுறிப்பாக வெங்கட் பிரபுவின் கோவா பற்றி சிஎஸ் அமுதன் சில கருத்துக்களைக் கூற பதிலுக்கு, வெங்கட்டும் பேசினார். இதன் உச்சகட்டமாக, வெங்கட் பிரபுவின் குடும்பம் பற்றி தனிப்பட்ட முறையில் கமெண்ட் அடித்தாராம் அமுதன். இதைத் தொடர்ந்து ஒரு டிவி ஷோவில் இருவரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டனர்.\nஇருவருமே அடுத்தவர்களின் படங்களைக் கிண்டலடித்துப் படங்களை எடுத்துவிட்டு, தங்கள் படங்களை மற்றவர்கள் கிண்டல் செய்யக் கூடாது என்று கூறியதுதான் வேடிக்கை.\nஇந்த நிலையில் இருவரையும் அவர்களது நண்பர்கள் சமாதானப்படுத்தியுள்ளனர்.\nஅதைத் தொடர்ந்து நாங்கள் இப்போது 'பழம்' விட்டுக்கிட்டோமே என சின்னப் புள்ளைங்க கணக்காக பொது இடங்களில் கட்டிப் பிடித்தும் கை குலுக்கியும் தங்கள் புதிய நட்பை பறை சாட்டினர். உச்சகட்டமாக, இன்றைய நாளிதழ்களில் வெளியான விளம்பரங்களில், 'நாங்க சண்டை போட்டுக்கவே இல்லை... ஏப்ரல் பூல்' என்றும், 'எனக்கு கோவா ரொம்பப் பிடிக்கும்' என அமுதனும், 'எனக்கு தமிழ்ப் படம்' ரொம்பப் பிடிக்கும் என்று வெங்கட்டும் சொல்வது போல விளம்பரங்கள் வெளியாகியுள்ளன.\nஇந்த சமாதானப் படத்தின் பின்னணியிலிருந்தவர் ஆம்... நீங்கள் நினைப்பது சரிதான்... அவர் தயாநிதி அழகிரி. இருவருமே தயாநிதி பேனரில் படம் பண்ணவிருக்கிறார்கள் என்பது முக்கியமான செய்தி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: april fool ஏப்ரல் ஃபூல் கோவா சிஎஸ் அமுதன் நட்பு வெங்கட் பிரபு ஸ்பூஃப் c s amuthan goa venkat prabhu\n“உடம்பை காட்டுனா கொட்டித் தர்றீங்க, திறமையை மதிக்க மாட்டேங்குறீங்களே”.. கோபத்தில் வாரிசு நடிகை\nஇயக்குனர் கோபக்காரர், நடிகர் சேட்டைக்காரர்: எப்படி செட்டாகும்\n'இதற்கு'த் தான் சிம்பு இந்தியன் 2 படத்தில் இருந்து விலகினாரா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/spirituality/88624-pooradam-nakshatra-characteristics-career-and-remedies.html", "date_download": "2019-01-21T16:42:26Z", "digest": "sha1:55GWSFN3WPN3I2Q4ZNJVMA4HJK4GC5N3", "length": 12842, "nlines": 91, "source_domain": "www.vikatan.com", "title": "Pooradam Nakshatra characteristics, Career and Remedies | பூராடம் நட்சத்திரக்காரர்கள் பின்பற்ற வேண்டிய ஆன்மிக ஜோதிட நடைமுறைகள், பரிகாரங்கள்! #Astrology | Tamil News | Vikatan", "raw_content": "\nபூராடம் நட்சத்திரக்காரர்கள் பின்பற்ற வேண்டிய ஆன்மிக ஜோதிட நடைமுறைகள், பரிகாரங்கள்\n27 நட்சத்திரக்காரர்களின் குணங்கள், நடைமுறைகள் அவர்கள் மேற்கொள்ளவேண்டிய பரிகாரங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றோம். மூலம் நட்சத்திரத்தைத் தொடர்ந்து பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள், அவர்கள் வணங்கவேண்டிய தெய்வங்கள், செய்யவேண்டிய பரிகாரங்கள் பற்றி 'ஜோதிட ரத்னா' முனைவர் கே.பி.வித்யாதரனிடம் கேட்டோம்.\nநட்சத்திர தேவதை : வாருணி என்ற ஜலதேவி.\nவடிவம் : பிறை சந்திர வடிவமுடைய நான்கு நட்சத்திரக் கூட்டம்.\nஎழுத்துகள் : பூ, த, ப, டா.\nபூராடம் நட்சத்திரக்காரர்களுக்கு உரிய பொதுவான பலன்கள்:\nசுக்கிரனின் அம்சமாக வருவது இந்த பூராட நட்சத்திரம். ஜாதக அலங்காரம், இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நீண்ட உடலும் குறுகிய நெற்றியும் உள்ளவர்கள்; வாசனை திரவியங்கள் மீது விருப்பமுள்ளவர்கள்; ஆலோசனை அளிப்பவர்கள்; சுவையான உணவை விரும்பி உண்பவர்கள்; தாய்ப் பாசம் அதிகம் உள்ளவர்கள்; பொய் சொல்லாதவர்கள்; பயணம் செய்வதில் விருப்பம் உள்ளவர்கள் என்று கூறுகிறது.\nநட்சத்திர மாலை, தாமரை போன்ற அழகிய, மெல்லிய கரங்களைக் கொண்டிருப்பார்கள்; பெற்றோரின் ஆசைகளை நிறைவேற்றுவார்கள்; உண்மையே பேசுவார்கள்; கல்வியின் மீது நாட்டம் உள்ளவர்கள் என்கிறது.\nயவன ஜாதகம், பிரகாசமான முகமுள்ளவர்; ஜீவகாருண்யம் உள்ளவர்; துக்கத்துக்குக் கலங்காமல் அதையும் அனுபவிப்பவர் என்று விவரிக்கிறது.\nஇந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கனிவான் பார்வையால் அனைவரையும் காந்தமாக ஈர்ப்பார்கள். 'பூராடம் போராடும்' என்ற கூற்றுக்கு இணங்க எப்பாடு பட்டேனும் நினைத்ததை நடத்தி முடிப்பார்கள். பிரச்னை என்றால், மூலையில் முடங்காமல் தைரியமாக எதிர்கொள்வார்கள். மந்திரியாக இருந்தாலும், மண் சுமப்பவரானாலும் சரிசமமாகப் பழகுவார்கள். இவர்களது வாழ்வில் எதிர்பார்த்துக் காத்திருக்கும் சம்பவங்களைவிட எதிர்பாராத திடீர் சம்பவங்கள்தான் இவர்கள் வாழ்வை திசை திருப்பும்.\nசூது வாது இல்லாமல் பேசுவார்கள். தலை முடி முதல் கால் நகம் வரை அழகு பார்த்து பராமரிப்பார்கள். இவர்கள் ஆவேசப்பட்டாலும் ஆத்திரப்பட்டாலும் அதிலும் ஒரு நளினம் இருக்கும். எந்த ஒரு விஷயத்தையும் ஒரு முறை காதால் கேட்டால் ,அதை அப்படியே கிரகித்துக்கொள்ளும் கற்பூர புத்தி கொண்டவர்கள்.\nநீங்கள் அமைதியை மிகவும் விரும்புபவர்கள். பூக்கள், அருவிகள் மற்றும் பசுமையைக் கண்டால் மனதைப் பறிகொடுப்பார்கள். எல்லோரிடமும் மனம் விட்டு பேசுவார்கள். ஆரம்பத்தில் அனைவரையும் முழுமையாக நம்புவார்கள். அனுபவத்தால் பிறகு மாறுவார்கள். சிறுவயதிலேயே ஓவியத்தில் இவர்களுக்கு ஈடுபாடு அதிகம் உண்டு. கண் பார்த்ததை கையால் வரைவதில் வல்லவர். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளும் இவர்கள், மற்றவர்களும் அவ்வாறே இருக்கவேண்டும் என்று விரும்புவார்கள்.\nஆடை, அணிகலன்களை விரும்பி அணிவார்கள். வாகனத்தில் வேகமாக வலம் வருவதை விரும்புவார்கள். பொது நலச் சிந்தனை இவர்களுக்கு உண்டு. சக்திக்கு மீறியது எதுவாக இருந்தாலும் ஒதுக்கி விடுவார்கள். நண்பர்களுக்காக எதையும் செய்யும் குணம் கொண்டவர். உயர்வு, தாழ்வு பார்க்காமல் எல்லோரையும் சமமாக பாவிப்பார்கள்.\nயோகம், தியானம் போன்ற மனவளக் கலையிலும் தற்காப்புக் கலையிலும் ஆர்வம் உள்ளவர். பள்ளிப் பருவத்தில் கூடா நட்பு ஏற்பட வாய்ப்புள்ளது. கணக்குப் பதிவியல், வணிகவியல், நிதி, மக்கள் தொடர்பு, பொது மேலாண்மை, துப்பறிதல், ஃபேஷன் டெக்னாலஜி, தொலைத் தொடர்பு, சுற்றுச் சூழல் ஆகிய துறைகளில் கல்வி கற்று முன்னேறுவார்கள்.\nபொதுவாக இவர்கள் சுதந்திரத்தை விரும்புவார்கள். முழுஉரிமை, சலுகை தரும் நிறுவனத்தில் மட்டுமே தொடர்ந்து வேலை பார்ப்பார்கள். அனைத்துத் திறமைகளையும் பயன்படுத்தி கம்பெனியை முன்னேறச் செய்வார்கள். சிலர், வேலையை விட்டுவிட்டு சுயதொழில் தொடங்குவார்கள். அயல்நாடு செல்வார்கள். 37 வயதிலிருந்து நாடாளும் யோகம் தேடி வரும். அரசியலில் செல்வாக்கு அடைவார்கள்.\nபூராடம் நட்சத்திரம் நான்கு பாத பரிகாரங்கள்:\nபூராடம் நட்சத்திரம் முதல் பாத பரிகாரம்:\nதாரமங்கலத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ சிவகாமியம்மை உடனுறை ஸ்ரீ கைலாசநாதரை வணங்குதல் நலம்.\nபூராடம் நட்சத்திரம் இரண்டாம் பாத பரிகாரம்:\nதிருக்கரம்பனூர் என்னும் உத்தமர்கோவிலில் வீற்றிருக்கும் ஸ்ரீ பூரணவல்லித் தாயார் உடனுறை ஸ்ரீ புருஷோத்தமப் பெருமாளை வணங்குதல் நலம்.\nபூராடம் நட்சத்திரம் மூன்றாம் பாத பரிகாரம்:\nகாஞ்சிபுரத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ காமாட்சி அம்மையை வணங்குதல் நலம்.\nபூராடம் நட்சத்திரம் நான்காம் பாத பரிகாரம்:\nதிருஆவினன்குடியில் அருள்பாலிக்கும் ஸ்ரீமுருகப் பெருமானை தரிசித்தல் நலம்.\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வுகுறித்து மனம்திறந்த விராட் கோலி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/125852-will-things-become-better-if-they-suspend-internet-questions-idithangarai-sundari.html", "date_download": "2019-01-21T15:53:47Z", "digest": "sha1:U3AAEOH6MGGYBDLP6DU7WZEEUZSWZCER", "length": 25226, "nlines": 432, "source_domain": "www.vikatan.com", "title": "\"இன்டர்நெட் கட் பண்ணிட்டா, சரியா போயிடுமா?\" - `இடிந்தகரை' சுந்தரி | \"Will things become better if they suspend internet?!\", questions 'Idithangarai' Sundari", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:28 (24/05/2018)\n\"இன்டர்நெட் கட் பண்ணிட்டா, சரியா போயிடுமா\" - `இடிந்தகரை' சுந்தரி\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து 99 நாள்கள் தொடர்ந்து போராடிய பொதுமக்கள், கடந்த செவ்வாய்க்கிழமை, மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டம் நடத்தினர். அப்போது நடந்த கலவரத்தில், காவல்துறையினரால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கூடங்குளம் அணு உலையை எதிர்த்துப் பொதுமக்களைத் திரட்டி நீண்ட நெடிய போராட்டத்தை முன்னெடுத்ததில் இடிந்தகரை சுந்தரிக்கு மிகப்பெரிய பங்குள்ளது. அவரிடம் தூத்துக்குடியில் நடப்பவை குறித்து பேசினோம்.\n\"நடக்கிறதையெல்லாம் பார்க்கும்போது வேதனையா இருக்கு. ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடந்த போராட்டத்துக்கு நானும் ஒருநாள் போயிருந்தேன். சின்ன குழந்தையிலிருந்து வயசானவங்க வரை உணர்வுபூர்வமாகப் போராட வந்திருந்தாங்க. குறிப்பாக, பெண்கள் நிறைய பேர் இருந்தாங்க. இந்தப் பிரச்னையில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். அத்தனை நாள் அமைதியாத்தானே ப���ராடினாங்க. அப்போதெல்லாம் அவங்ககிட்ட ஓட்டு வாங்கின அரசியல்வாதிங்க வந்து என்ன ஏதுன்னு கேட்டாங்களா. 100 நாளாகியும் தீர்வு கிடைக்கலேன்னு கலெக்டரைப் பார்க்கப் போனது தப்பா. அதுவும் முன்கூட்டியே தங்கள் போராட்டத்தை அறிவிச்சுட்டுத்தானே வந்தாங்க. கலெக்டர் வந்து அவங்ககிட்ட சுமுகமாகப் பேசியிருந்தால் இப்படியெல்லாம் ஆகியிருக்குமா. இப்போ, அநியாயமா இத்தனை பேரைக் கொன்னு குவிச்சிருக்காங்களே... பெண்களையும் சுடறதுக்கு எப்படி மனசு வந்துச்சு. அந்தச் சின்னப் பொண்ணு என்னய்யா வன்முறை செஞ்சுது. அதைப் பார்க்க பார்க்க நமக்கே வேதனையாக இருக்கு. பெத்து வளர்த்தவங்க என்ன பாடுபடுவாங்களோ\" என உடைந்து அழுகிறார்.\nஓரிரு நிமிடங்களில் தன்னைத் தேற்றிக்கொண்டு, \"வாயிலும் மார்பிலும் சரியா குறி பார்த்து சுட்டிருக்காங்க. இப்படி குருவிகளைப்போல சுடுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. இடிந்தகரையிலும் ஒருமுறை போலீஸ் எங்களைக் கலைஞ்சி போகச்சொன்னபோது நாங்க மறுத்துட்டோம். உடனே, கண்ணீர் புகைக்குண்டை வீசினாங்க. நெடி தாங்க முடியாதவங்க கடலுக்குள் குதிச்சாங்க. அதில் சிலருக்கு நீச்சலே தெரியாது. நாங்க ஓடிப்போய் காப்பாத்தினோம். போலீஸ்காரங்க கையில் ஆயுதம் இருக்கு. எங்ககிட்ட ஒண்ணுமில்லே. ஏன்னா, வன்முறைக்கு எந்தச் சூழலிலும் போகக் கூடாதுன்னு உறுதியா இருந்தோம். எங்களைப் போலத்தான் தூத்துக்குடி மக்களும். கலவரம் பண்ண வர்றவங்க இப்படியா குடும்பம் குடும்பமாகவா வருவாங்க\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nமுதல்வர் பதவிக்காக ஓ.பி.எஸ் யாகம் நடத்தியது உண்மை - அடித்துச்சொல்லும் அ.ம.மு.க பொருளாளர்\nசினிமாவைப்போல ஓடஓட விரட்டி ரவுடி வெட்டிக் கொலை - மக்களைப் பதற வைத்த `திக் திக்' நிமிடங்கள்\nஹைட்ரோ கார்பன், ஸ்டெர்லைட், அணு உலை என மக்களின் உயிருக்கும் இயற்கைக்கும் ஆபத்தை விளைவிக்கும் திட்டங்கள் எல்லாத்தையும் தமிழ்நாட்டுக்கே கொண்டுவர்றீங்களே... எங்களுக்கு ஒரு பாதிப்புன்னா போராடாமல் வேற என்ன செய்யறதாம். இப்பவும் ஒரு சிலர் குறி வைக்கப்பட்டு சுடப்பட்டதா சொல்லப்படுது. உளவுத்துறை வேலையே அதானே. போராட்டத்தை யார் ஒருங்கிணைக்கிறா... யார் பின்னாடி மக்கள் வருவாங்கனு தெளிவா பட்டியல் போட்டுருவாங்க. எனக்கு என்ன கேள்வின்னா... இத்தனை ��க்கள் எதிர்த்த பிறகும் அந்தக் கம்பெனியை எதுக்கு நடத்தணும் ஒரு தனியார் கம்பெனிக்காக இத்தனை பேரைக் கொல்றது என்ன நியாயம் ஒரு தனியார் கம்பெனிக்காக இத்தனை பேரைக் கொல்றது என்ன நியாயம் இப்போ, இன்டர்நெட்டையும் கட் பண்ணிட்டாங்க. இதுதான் சரியான தீர்வா. மக்களின் கோரிக்கைக்குத் தக்க முடிவை கொண்டுவந்தாலே பிரச்னை தீரும். இடிந்தகரையிலும் ஒரு வாரத்துக்கு இன்டர்நெட்டை கட் பண்ணினாங்க. போன் மூலமாக ஒருத்தர் மாற்றி ஒருத்தருக்கு செய்தி அனுப்பி வெளியுலகத்துக்குக் கொண்டுபோனோம். அதுக்கும் என் மேலே கேஸ் போட்டிருக்காங்க. இத்தனை பேரைக் கொன்றது போதாதுன்னு இப்போ வீடு வீடாகப் போய் இளைஞர்களையும் சின்ன பசங்களையும் பிடிச்சுட்டுப் போறாங்க. இது, தூத்துக்குடி மக்களுக்கான பிரச்னை மட்டுமில்லே, ஒட்டுமொத்த கடற்கரை சார்ந்த மக்களுக்குமானது. அதனால், அரசாங்கம் இதுக்குரிய தீர்வைத் தாமதிக்காமல் எடுக்க வேண்டியது அவசியம்\" என்றார் சுந்தரி.\nமக்களின் உணர்வுகளுக்கு அரசு மதிப்பளிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்.\n``குடும்பத்தோடு போராட்டத்துக்கு வந்தோம், தங்கச்சியை இழந்து தவிக்கிறோம்\" ஸ்னோலினின் அண்ணன் கதறல்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nமுதல்வர் பதவிக்காக ஓ.பி.எஸ் யாகம் நடத்தியது உண்மை - அடித்துச்சொல்லும் அ.ம.மு.க பொருளாளர்\nசினிமாவைப்போல ஓடஓட விரட்டி ரவுடி வெட்டிக் கொலை - மக்களைப் பதற வைத்த `திக் திக்' நிமிடங்கள்\nமுத்தையாவா... சுந்தர்ராஜனா... பரமக்குடி பிரசாரத்தில் திணறிய தினகரன்\nபோலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளிவைக்க என்ன காரணம் - சுகாதாரத்துறை இயக்குநர் விளக்கம்\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nசென்னை புத்தகத் திருவிழாவில் கவனம் பெற்ற 5 அரசியல் புத்தகங்கள்\nஆனந்த் மகாதேவன் திடீர் விலகல் இயக்குநர் அவதாரம் எடுத்தார் நடிகர் மாதவன்\n`விபத்தாகி கட்டோடு ஷூட்டிங் வந்துட்டிருக்கான் சஞ்சீவ்'- `ராஜா ராணி' மானஸா வேதனை\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\n``அன்று நந்தனாருக்கு நடந்தது... இன்று எங்களுக்கு நடக்கிறது..\nமுக்கிய நண��பர்களுக்கு மட்டுமே அழைப்பு- எளிய முறையில் நடந்தது கே.பி.ஒய் அச\n``2009-ன் ஹிட் இயக்குநர்கள், 2019-ல் என்ன செய்கிறார்கள்\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வுகுறித்து மனம்திறந்த விராட் கோலி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/136067-edappadi-palanisamy-spoke-at-teachers-day-function.html?artfrm=read_please", "date_download": "2019-01-21T15:33:59Z", "digest": "sha1:NHHO6G7HWRXTEU5BJZ5GB5UU63GPX7PN", "length": 17552, "nlines": 419, "source_domain": "www.vikatan.com", "title": "`கருவறை, வகுப்பறை இரண்டுமே முக்கியமானது!' - முதல்வர் பழனிசாமி அறிவுரை | edappadi palanisamy spoke at teacher's day function", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:02 (05/09/2018)\n`கருவறை, வகுப்பறை இரண்டுமே முக்கியமானது' - முதல்வர் பழனிசாமி அறிவுரை\nகருவறையும், ஆசிரியர் இருக்கும் வகுப்பறையும் முக்கியமானது எனச் சென்னையில் நடைபெற்ற நல்லாசிரியர் விருது வழங்கும் விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nஆசிரியர் தினத்தை முன்னிட்டு, சென்னைக் கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு அரசின் சார்பில், டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது, காமராஜர் விருது, தூய்மைப் பள்ளி விருது உள்ளிட்டவை வழங்கும் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த விழாவின் போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ``கருவறையும், ஆசிரியர் இருக்கும் வகுப்பறையும் வாழ்வில் முக்கியமானது. கல்வியறிவு இல்லாத சூழலை அ.தி.மு.க அரசு உருவாக்கியுள்ளது'' என்று தெரிவித்தார்.\nஇந்த விழாவில், 363 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டது. 40 பள்ளிகளுக்கு தூய்மைப் பள்ளிகள் விருதும் விழாவில் வழங்கப்பட்டது. ஆசிரியர்களுக்கு மட்டுமன்றி 960 மாணவர்களுக்கு காமராஜர் ���ிருது வழங்கப்பட்டது. நடப்பு ஆண்டைப் பொறுத்தவரை 3073 பேருக்கு ஆசிரியர் பணி வழங்கப்பட்டுள்ளதாகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் விழாவில் தெரிவித்தார்.\n`என்னை துரோகி என்று சொல்லாதீங்க மாமா' - நீக்கப்பட்ட ஓ.பி.எஸ்ஸின் 21 ஆண்டு உதவியாளர் கண்ணீர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nமுதல்வர் பதவிக்காக ஓ.பி.எஸ் யாகம் நடத்தியது உண்மை - அடித்துச்சொல்லும் அ.ம.மு.க பொருளாளர்\nசினிமாவைப்போல ஓடஓட விரட்டி ரவுடி வெட்டிக் கொலை - மக்களைப் பதற வைத்த `திக் திக்' நிமிடங்கள்\nமுத்தையாவா... சுந்தர்ராஜனா... பரமக்குடி பிரசாரத்தில் திணறிய தினகரன்\nபோலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளிவைக்க என்ன காரணம் - சுகாதாரத்துறை இயக்குநர் விளக்கம்\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nசென்னை புத்தகத் திருவிழாவில் கவனம் பெற்ற 5 அரசியல் புத்தகங்கள்\nஆனந்த் மகாதேவன் திடீர் விலகல் இயக்குநர் அவதாரம் எடுத்தார் நடிகர் மாதவன்\n`விபத்தாகி கட்டோடு ஷூட்டிங் வந்துட்டிருக்கான் சஞ்சீவ்'- `ராஜா ராணி' மானஸா வேதனை\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வுகுறித்து மனம்திறந்த விராட் கோலி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipithan.blogspot.com/2017/06/blog-post.html", "date_download": "2019-01-21T15:24:30Z", "digest": "sha1:5VOOU6L3I3XITVOUM4TLX5Y25MWFLQGZ", "length": 11014, "nlines": 212, "source_domain": "chennaipithan.blogspot.com", "title": "நான் பேச நினைப்பதெல்லாம்: கடுகு!", "raw_content": "(எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம், சொல்ல முடிந்ததோ மிகக் கொஞ்சம் )\nவியாழன், ஜூன் 01, 2017\nஎத்தனை காலந்தான் ஏமாற்றுவார் என்று சிலர் பாடுவது கேட்கிறது.\nஇதே வேலையாப் போச்சு என்று சலித்துக் கொள்வது மனக் கண்ணில் தெரிகிறது.\nஎன் பள்ளி ஜூ.......னியர் செங்கோவி அவர்களின் விமரிசனத்தைப் படித்தபின் எனக்குப் படம் பார்க்கும் அவா ஏற்பட்டது.\nஎனவே படத்தைக் கண்களால் பார்த்தேன்,இதயத்தால் ரசித்தேன்.மூளை குறுக்கே வரவில்லை.\nபடம் பார்க்கும்போது சில இடங்களில் உடலில் ஒரு சிலிர்ப்பு ஓடியது என்பதே உண்மை.\nஅநேகமாக எல்லா இயக்குனர்களும் நல்ல நடிகர்கள்தான் என்பதை ராஜகுமாரன் உறுதிப்படுத்தியிருக்கிறார்.\nபெரிய நடிகர்களின் ஃபார்முலா குப்பைகளுக்கு நடுவில் இது போன்ற படங்கள் அவ்வப்போது வருவது ஒரு ஆறுதல்.\nகடுகு மிகச்சிறியபொருள்.ஆனால் கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்பர்.\nகடுகு தாளிக்காமல் சமையல் முழுமையடையாது.\nஆனால் கடுகெண்ணையை சமையலில் பயன்படுத்தினால் நமக்கு(தமிழ்நாட்டவர்) நிச்சயமாகப் பிடிக்காது.\nபடத்துக்கு ஏன் கடுகு என்று பெயர் வைத்தனர்,சொல்லுங்கள்.\nடிஸ்கி:பழைய தமிழ்ப்படம் ஒன்றில் கடுகு பிடிக்காத கடுகு என்று சொன்னாலே அலறும் ஒரு பாத்திரம் வந்தது.அது என்ன படம்,நடிகர் யார் சொல்லுங்கள் பார்க்கலாம்.\nPosted by சென்னை பித்தன் at 2:48 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அனுபவம், சமையல், சினிமா\nபுதிருக்காண விடை தெரியவில்லையே ஐயா\nவே.நடனசபாபதி 1 ஜூன், 2017 ’அன்று’ பிற்பகல் 4:32\nஇன்னும் ‘கடுகு’ படத்தைப் பார்க்கவில்லை. அதனால் முதல் கேள்விக்கு பதில் சொல்லத் தெரியவில்லை.\nஇரண்டாவது கேள்விக்கான பதிலையும் நீங்களே சொல்லிவிடுங்களேன்\nநெல்லைத் தமிழன் 1 ஜூன், 2017 ’அன்று’ பிற்பகல் 7:13\nகடுகு படம் இருக்குன்னு நினைக்கிறேன். பார்த்துடறேன்.\nஸ்ரீராம். 1 ஜூன், 2017 ’அன்று’ பிற்பகல் 7:20\nகடுகு என்று ஒரு படமா நான் அறியேன். புதிருக்கான விடைக்காகக் காத்திருக்கிறேன். ஏனென்றால் கூகிளில் கூடத் தேட முடியவில்லை நான் அறியேன். புதிருக்கான விடைக்காகக் காத்திருக்கிறேன். ஏனென்றால் கூகிளில் கூடத் தேட முடியவில்லை\nதிண்டுக்கல் தனபாலன் 1 ஜூன், 2017 ’அன்று’ பிற்பகல் 9:40\nபாத்திரம் = அந்த பாத் \"திறம் \"\nசீராளன்.வீ 2 ஜூன், 2017 ’அன்று’ முற்பகல் 1:39\nஇன்னும் படம் பார்க்கவில்லை பித்தரே\nபார்க்கிறோம் ....புதிருக்கு விடை சொல்ல நமக்கு அம்புட்டு அறிவு இருக்கா என்ன \nகரந்தை ஜெயக்குமார் 2 ஜூன், 2017 ’அன்று’ முற்பகல் 8:07\nnsk படம் மணமகள் ,சரியா :)\nகடுகும் லிஸ்டில் உள்ளது பார்க்கனும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஒரு கிடாயின் கருணை மனு..-1\nமன நிறைவுடன் விடை பெறுகிறேன்\nபிறக்கப் போகும் குழந்தை ஆணாபெண்ணா\nபுரட்சித் தலைவர் சொன்னது சரியா\nஒரு கிடாயின் கருணை மனு..-1\nசல்மான் கானைத் தாக்கிய நக்மா\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valaipesy.blogspot.com/2016/02/blog-post_66.html", "date_download": "2019-01-21T16:34:51Z", "digest": "sha1:SVL67CLJ5RN4BQHMLESWPMR73LOCZQDP", "length": 13123, "nlines": 99, "source_domain": "valaipesy.blogspot.com", "title": "வலைபேசி: யானை டாக்டர் கதை பற்றி", "raw_content": "\nஅன்புக்கு இரண்டு பக்கங்கள் உண்டு.. ஒன்று நன்றி, மற்றொன்று துரோகம்\nயானை டாக்டர் கதை பற்றி\nஜெயமோகன் எழுதிய \"அறம்\" சிறுகதை தொகுப்பில் உள்ள \"யானை டாக்டர்\" எனும் கதை பற்றிய சிறு பார்வை\nகாடு சார்ந்த வாழ்க்கை பற்றி முழுவதும் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் யானை டாக்டரை ஒரு முறை வாசிக்க வேண்டும்.\nடாக்டர் வி கிருஷ்ணமூர்த்தி என்பவரை பற்றி எழுதப்பட்ட உண்மை கதை தான் இது. ரத்தமும் சதையுமாக இப்படி ஒரு மனிதன் வாழ்ந்தார் என்பதே ஆச்சர்யமாக இருக்கிறது. யானைகளையும், புழுக்களையும் ஒரு குழந்தை போல் இவரால் கையாள முடிகிறது, எதற்கும் ஆசைபடாத, மிருகங்கள் பால் பேரன்பு கொண்டு அவைகளின் இன்னல்களை தீர்க்க போராடிய ஒரு மனித நேயத்தின் தளபதி அவர். யானைகளின் உடல்நிலையை பேணுவதற்காக உருவாக்கிய விதிமுறைகள்தான் இந்திய வனவியல்துறையின் கையேடாக இன்று உள்ளது. கிட்டத்தட்ட அதே குறிப்புகளின் இன்னொருவடிவமே காசிரங்கா காண்டாமிருகங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது என்றார்கள்\nஅந்த நல்ல மனிதருக்கு காலம் கடந்தாவது, ஒரு பெரிய அங்கீகாரத்தை பெற்று தந்து விட வேண்டும் என ஜெயமோகன் செய்திருப்பது உண்மையில் மிகுந்த பாராட்டுக்கு உரியது.\nஒருமுறை ஜெமோவை படிக்க தொடங்கி விட்டால், அவர் நம்மை வேறொரு காட்சி பரப்புக்கு கடத்தி கொண்டு போய் விடுகிறார்\n‘வலிகளை கவனிக்கறது ரொம்ப நல்ல பழக்கம். அதைமாதிரி தியானம் ஒண்ணும் கெடையாது. நாம யாரு, நம்ம மனசும் புத்தியும் எப்டி ஃபங்ஷன் பண்ணறது எல்லாத்தையும் வலி காட்டிரும். வலின்னா என்ன சாதாரணமா நாம இருக்கறத விட கொஞ்சம் வேறமாதிரி இருக்கற நிலைமை. ஆனால் பழையபடி சாதாரணமா ஆகணும்னு நம்ம மனசு போட்டு துடிக்குது…அதான் வலியிலே இருக்கற சிக்கலே….பாதி வலி வலிய கவனிக்க ஆரம்பிச்சாலே போயிடும்…வெல், டெஃபனிட்லி கடுமையான வல���கள் இருக்கு. மனுஷன் ஒண்ணும் பெரிய ஆள் இல்லை. ஹி இஸ் ஜஸ்ட் அனதர் அனிமல்னு காட்டுறது அந்த மாதிரி வலிதான்…’\n\"சரிதான் தூங்கு என்று சொன்னது மூளை. எண்ணங்கள்மேல் மணல்சரிந்து மூட ஆரம்பிக்க நான் என்னை இழப்பதன் கடைசி புல்நுனியில் நின்று மேலே தாவ உடலால் வெட்டவெளியை துழாவிக்கொண்டிருந்தபோது மீண்டும் அழைப்பு.\"\n\"என் உடலின் எல்லா செல்களும் நுரையின் குமிழிகள் போல உடைந்து நான் சுருங்கிச் சுருங்கி இல்லாமலாவது போல உணர்ந்தேன்\"\n\"நிறைந்த மனதின் எடையை உடலில் உணர்வது அப்போதுதான் முதல் முறை\"\nஅறம் சிறுகதை தொகுப்பில் உள்ள அத்தனை கதைகளும் சிறந்தவையே. இவை புத்தகங்களாக இணையத்தில் விற்பனையாகிறது. உங்கள் வாசிப்பின் திறனை நிச்சயம் ஜெமோ அதிகரித்து விடுவார். நீங்கள் படிக்கவும் பரிசளிக்கவும் மிக நல்ல புத்தகம் அது என்பதில் சந்தேகம் இல்லை.\nஅதற்கு சுத்தமாக நேரம் இல்லை என்பவர்களுக்காக ஜெயமோகன் தனது வலை பக்கத்திலும் இந்த சிறுகதையை வெளியிட்டிருக்கிறார்.\nமனித நேயத்திற்கு மரியாதை செய்ய வேண்டும் எனில் இதை காசு கொடுத்து வாங்கி படியுங்கள்\nஏறக்குறைய தமிழில் உள்ள அத்தனை பிரபல எழுத்தாளர்களின் இணையதளங்களை உங்களுடன் பகிரும் சிறு முயற்சியே இது , முன்பு இது போல் பலர் கொடுத்து இர...\nயானை டாக்டர், ஊமை செந்நாய், இரவு என்று இயற்கை சார் கதைகள் எனில் எங்கிருந்துதான் இந்த ஜெமோவிற்கு இத்தனை அழகியல் வந்து விடுகிறதோ. ஆனால் அவை ...\nஎல்லோரையும் போல ராஜேஷ் குமாரில் இருந்து ஆரம்பித்தவன் தான் நானும், கிட்டத்தட்ட புத்தகங்களே கதியென, வேறு மாற்றே வேண்டாம் என இரண்டு வருடங்கள்...\n10ம் வகுப்பு மாணவர்களுக்கு பிரதமரின் இலவச scholarship\n10ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்ற மாணவர்களின் பெற்றோர்களுக்கு இந்த செய்தி. பிரதமர் மோடி அவர்கள் அப்துல்கலாம் மற்றும் வாஜ்பாய் ஆகியோரின் பெயரில் ...\n இன்னிக்கி பீஸ் கட்ட கடைசி நாள் என பிள்ளை நினைவூட்ட .. அவன் வகுப்புக்கு வெளியே நிற்பதும் நிற்காததும் இன்று மனைவியின் ...\nஇரவிற்கான இளையராஜாவின் உறக்க மாத்திரைகள் சில\nஇளையராஜாவை வெறும் இசை கலைஞன் என்பதை நான் எற்றுகொள்வதாய் இல்லை, நம்மை கடந்த காலத்திற்கு நேரடியாக கொண்டு சேர்க்கும் டைம் மெசின் இவரின் இச...\n99 சதவீதம் இணையத்தில் \"காசு சம்பாதிக்கலாம் வாங்க\" என்று ஏமாற்றும் பல டுபாக்கூர் வலைதளங்களை பார்த்த பின்பு தான் தெளிவாக ஒரு கட்டு...\nஆசாரி வறுவல் செய்வது எப்படி\nசுலபமான, சுவையான, காரமான, ஆசாரி வறுவல் ஈரோடு பகுதிகளில் புகழ் பெற்றது. அதை எப்படி செய்வதேன்று பார்ப்போமா தேவையானவை சிக்கன் : அரை கிலோ (...\nஇயற்கையின் அழகை பெற விடுமுறை சமயங்களில் NP லாரி, பேருந்து, ரயில் ( அதிலும் இது மிகவும் ஸ்பெஷல் ) , பைக், கார், விமானம் வரை எங்கெங்கோ பயணம் ...\nமுன் குறிப்பு: எனது உடல் நலன் கருதி, என் மனைவியின் அனுமதி பெற்ற பின்பே பிரசுரிக்க பட்டது \"நான் உன்னை உயிருக்கு உயிரா லவ் பண்றேன், ந...\nயானை டாக்டர் கதை பற்றி\n\"மௌனம்\" அல்லது \"கடவுளின் குரல்\"\nபள்ளிகள் ஏன் இனியும் விண்ணப்பம் தர பெற்றோரை தெருவி...\nஇந்தச் சாவிலும் ஒரு சுகம் உண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2011/08/blog-post_22.html", "date_download": "2019-01-21T16:39:47Z", "digest": "sha1:BN2QC2ODAEBEBPMBZPVETUZKPJ2AYKZU", "length": 68051, "nlines": 407, "source_domain": "www.radiospathy.com", "title": "\"ஏழுஸ்வரங்களுக்குள் இத்தனை பாடல் சிட்னியிலே\" | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\n\"ஏழுஸ்வரங்களுக்குள் இத்தனை பாடல் சிட்னியிலே\"\nஇசை உலகில் நாற்பது ஆண்டுகளாக இயங்கிக்கொண்டிருக்கும் வாணி ஜெயராம் என்றதொரு பெரும் பாடகியை அவுஸ்திரேலிய மண்ணில் முதன் முதலில் கொண்டு வந்து அவருக்கான ஒரு சிறப்பானதொரு களத்தைக் கொடுப்பது என்பது வெறுமனே \"வெறுங்கையால் முழம் போட முடியாது\". இப்படியானதொரு இன்னிசை நிகழ்ச்சிக்கு ஏற்றதொரு கூட்டணியும் அதை அரவணித்துக் கொண்டு நடத்தக்கூடிய சிறப்பானதொரு ஒருங்கமைப்பாளர்களும் அமைய வேண்டும். இவையெல்லாம் சரியாக இயங்கினால் மற்றைய எல்லாவற்றையும் ரசிகர்கள் கவனித்துக்கொள்வார்கள். அதுதான் நேற்று சிட்னியில் நிகழ்ந்த இன்னிசை இரவு மூலம் வெளிப்பட்டது.\nசிட்னியில் இயங்கும் Symphony Entertainers என்ற அமைப்பு முன்னர் கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களை அழைத்து வந்து ஒபரா ஹவுஸில் அவருக்கான உச்சபட்ச கெளரவத்தையும் நேர்த்தியானதொரு இசை நிகழ்ச்சியையும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் நடத்தியிருந்ததை இங்கே சொல்லியிருக்கின்றேன். அந்த நிகழ்வு கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களுக்கு எப்படியொரு மணிமகுடமாக அமைந்ததோ அதேஅளவு கெளரவத்தை இசையுலகில் இத்தனை வருடங்களை ஊதித்தள்ளிய வாணி ஜெயராமுக்கும் நேற்றைய நிகழ்வு ஏற���படுத்திக் கொடுத்திருக்கின்றது. தமிழ் சினிமாவின் இன்றைய தவிர்க்கமுடியாத பாடகர்களில் ஹரிச்சரண், சின்மயி, விஜய் ஜேசுதாஸ் கூட்டணியோடு வாணி ஜெயராமும் வருகின்றார் என்றபோது ஓடும் புளியம்பழமும் போட எட்ட நிற்குமே இந்தக் கூட்டணி என்று நினைத்திருந்தேன். ஆனால் அந்த நினைப்பைப் பொய்க்க வைத்தது இந்த நிகழ்ச்சியை அமைக்கவேண்டும் என்று தயாரிப்புப் பணியில் முதன்மையாகச் செயற்பட்ட விஜய் ஜேசுதாஸின் சிறப்பான கூட்டணி.\nஞாயிற்றுக்கிழமை மாலை நிகழ்ச்சி என்றாலே கஷ்டப்பட்டுத் தான் காருக்குள் ஏறிப்போவேன். ஆனால் இது இஷ்டப்பட்ட நிகழ்ச்சி எனவே மனதைச் சமாதானப்படுத்திக்கொண்டே இசை நிகழ்வு நடந்த ஹில்ஸ் செண்டருக்குச் சென்றேன். நிகழ்ச்சி சம்பிரதாயப்படி 20 நிமிடம் தாமதமாக ஆரம்பித்தது. \"கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்\" என்ற ரெட்டைவால் குருவி படப்பாடலை கீபோர்ட்டும், சாக்ஸபோன், கிட்டார் சகிதம் சென்னை, கேரளா இசைக்குழுக் கூட்டணி இசைக்க ஆரம்பித்ததும் அந்த மூலப்பாடலில் மோகன் மனதில் நுழைந்த ராதிகா போல மனசு அப்படியே இசைக்கூட்டுக்குள் தாவித் தன்னைத் தயார்படுத்தியது. விஜயாள் என்ற குட்டிப்பிள்ளை வந்திருந்த பாடகர்களை தன் அளவில் குட்டியாக அழகு தமிழில் அறிமுகப்படுத்திவிட்டுப் போக சின்மயி அரங்கத்தில் நுழைந்தார். \"ஈழத்தமிழர்களோட இசையுணர்வை நான் எப்பவுமே மெச்சுவேன்\" என்ற தோரணையில் அவர் ஆரம்பிக்க \"ஆஹா வழக்கமான பஞ்ச் டயலாக்கா\" என்று நான் நினைக்க, \"நான் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவள், எங்களுக்கும் இலங்கைக்கும் நிலத்தால் நெருக்கம் அதிகம், இலங்கையில் எங்க தமிழர்கள் கொல்லப்பட்டதையும், கஷ்டப்பட்டதையும் அறிந்து நாங்க வேதனைப்பட்டோம், பட்டுக்கிட்டிருக்கோம், என்னோட முதற்பாடலே இலங்கைத் தமிழர்களோட கதைக்கருவோடு வந்த \"கன்னத்தில் முத்தமிட்டால்\" படத்தின் பாடல் என்று சொல்லியவாறே ஒரு நிமிட மெளன அஞ்சலியைப் பகிர்ந்தவாறே சின்மயி பாடியது நெகிழ வைத்தது. சின்மயி சிட்னிக்கு வருவது இது இரண்டாவது முறை, கடந்த நிகழ்ச்சியில் அவர் ஒரு தெய்வம் தந்த பூவே என்ற தன்னுடைய முதற்பாடலைப் பாடாத ஆதங்கத்தில் இருந்தேன். அதை ஈடுகட்டவோ என்னமோ அவரை இரண்டாவது தடவை சிட்னி முருகன் இறக்கியிருக்கின்றான். வைரமுத்து நேசித்து இழ��த்த வரிகளை சின்மயி வெறும் குரலைக் கொடுத்தா பாடினார் உணர்வைக் குழைத்தும் அல்லவோ.\nநான் தூக்கி வளர்த்த துயரம் நீ\nஇந்த வரிகளைப் பாடும் போது சின்மயி கண்டிப்பாக உள்ளுக்குள் பொருளுணர்ந்து அழுதிருப்பார், பார்த்துக்கொண்டிருந்த நம்மைப் போல.\n\"என்னைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்\" என்று ஒரு குரல், அரங்கத்தின் இண்டு இடுக்கெங்கும் வந்திருந்த கூட்டம் அவரைத் தேட அரங்கத்தின் பின் வாயிலில் இருந்து \"தாவணி போட்ட தீபாவளி வந்தது என் வீட்டுக்கு\" என்று பாடிக்கொண்டே வந்தார் விஜய் ஜேசுதாஸ். ஒபரா ஹவுசில் நடந்த இசை நிகழ்ச்சிக்குத் தந்தையோடு வந்து கொஞ்சம் அடக்கமாகவே இருந்த பையன் இந்த முறை தன்னோடு இரண்டு இளசுகளையும் கூட்டி வந்ததால் குஷி மூடில் இருந்ததை நிகழ்ச்சி தொடங்கி முடியும் வரை காண முடிந்தது. எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் இளமைக்குரலின் எச்சம் எஸ்.பி.பி.சரணிடம் இருந்தாலும் அது மட்டுமே போதும் என்று அவர் இருந்து விட்டார். இதுக்கு இது போதும் என்றோ என்னமோ திரையிசையும் அவருக்கு மட்டுப்படுத்தப்பட்ட வாய்ப்பையே கொடுத்திருந்தது. ஆனால் கே.ஜே.ஜேசுதாஸ் என்ற மேதையின் மகன் என்பதை விட, கடுமையான விமர்சகரின் மகனாகப் பிறந்து விட்டுக் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓடமுடியாது என்பதை விஜய் ஜேசுதாஸ் உணர்ந்திருப்பார் என்பதை அவருக்கான பாடல்கள் மட்டுமல்ல, தந்தையின் பாடல்களைத் தேர்ந்தெடுத்து அவர் பாடிச் சிறப்பிப்பதிலும் உணரலாம். விஜய் ஜேசுதாஸுக்கு, சென்னை 28 இல் வந்த \"உன் பார்வை மேலே பட்டால்\" பாடலுடன் தனக்குக் கிடைத்த பாடல்கள் சிலவற்றைப் படித்தாலும் பெரும்பொறுப்புத் தன் தந்தை வராத வெற்றிடத்தை நிரப்புவது. அதை அவர் சிறப்பாகவே செய்தார்.\n\"ஹாய் சிட்னி\" என்று ஆர்ப்பாட்டமாகக் களமிறங்கிய ஹரிச்சரண், சிட்னி என்றால் யுத்துக்கள் கொட்டிக் கிடக்கும் சீமை என்றோ என்னமோ முதலில் இளசுகளைக் குறிவைத்துத் தான் சிக்ஸர் அடித்தார், பின்னர் போகப் போக நிலமையை உணர்ந்திருப்பார். சிட்னிக்கு முதன்முதலில் வரும் பாடகர்கள் போடும் தப்புக்கணக்கு இதுதான், வெளிநாடு என்றால் ராப், பாப், பப்பரபப்ப வகையறாக ரசிகர்கள் தான் அதிகம் என்று (அல்லது எனக்குத்தான் வயசு போட்டுதோ ;-))\nஹரிச்சரணின் ஸ்பெஷாலிட்டி, கொடுத்த பாட்டை அப்படியே மனப்பாடம் செய்து ஒப்புவிக்காமல், அந்தப் பாடலின் ஆரம்பத்தில் மெல்ல மெல்லத் தானே ஆலாபனைகளை இட்டுக்கட்டிப் பின்னர் மூலப்பாடலுக்குத் தாவி அங்கேயும் ஜாலம் செய்து பின்னர் செஞ்சரி அடித்து விட்டுக் களம் திரும்பும் ஆட்டக்காரன் போல நிதானமாகப் பாடலை இறக்கி முடிக்கும் வல்லமை கைவரப்பெற்றிருக்கின்றார்.\n\"கலைவாணியே உனைத்தானே அழைத்தேன்\" என்று விஜய் ஜேசுதாஸ் பாட, அரங்கத்துக்கு வந்த வாணி ஜெயராம் கூப்பிய கரங்களுடன். வாணி ஜெயராமோடு ஜோடிகட்டிப் பாடியவர்களில் கே.ஜே.ஜேசுதாஸ் தான் கச்சிதமாகப் பொருந்தக் கூடியவர் என்பது என் கருத்துக்கணிப்பு. இன்னொரு அல்ல மேலும் இரண்டு ஒற்றுமையைக் கண்டேன். ஒன்று மனிதர்களை நேசியுங்கள் என்று மனித நேயக்கருத்தை அழகாக வெளிப்படுத்திவிட்டே தன் கச்சேரியை ஆரம்பித்தது, இன்னொன்று இப்படியானதொரு இசை நிகழ்ச்சி தன் நீண்ட நெடிய இசைவாழ்வில் பத்தோடு பதினொன்று என்று ஒப்புக்குப் பாட்டு நிகழ்ச்சி வைக்காமல், ஒரு அர்ப்பணிப்போடு பள்ளியில் கற்றதை வீடு வந்து ஆசையாகத் தன் பெற்றோரிடம் அழகாகப் ஒப்புவித்து முறுவலிக்குமே சின்னக்குழந்தை அந்தப் பெரிய மனசு வாணி ஜெயராமிடம் இருந்ததை நிகழ்ச்சி முடியும் வரைக் காணமுடிந்தது. \"இன்னும் வருவேன்\" என்று சொல்லிக்கொண்டே ஐந்து மணி நேர இசை நிகழ்வில் இதைத் தொடர்ந்தார்.\n\"ஒரு காலத்தில் இலங்கை வானொலியைக் கேட்டுச் சங்கீதம் கற்றுக்கொண்டவள், Binaca Geet Maala என்ற ஹிந்தித் திரைப்பாடல் வரிசை நிகழ்ச்சியைப் பாடகியாக வருவதற்கு முன்னர் நேசித்துக் கேட்டவள், 1971 ஆம் ஆண்டு வஸந்த் தேசாயின் இசையில் Guddi என்ற ஹிந்தித் திரைப்படத்துக்காக முதலில் பாடி அந்தப் படத்தின் \"Bole Re Papihara\" என்ற பாடலை இதே Binaca Geet Maala திரைப்பாடல் நிகழ்ச்சியில் கேட்ட போது வாய்விட்டு அழுதேன்\" என்று வாணி ஜெயராம் சொன்னபோது நெகிழ்வோடு உணர முடிந்தது. இந்தப் படத்தில் குல்ஸார் எழுதிய மொத்தம் மூன்று பாடல்கள் ஆனால் \"Bole Re Papihara\"மற்றும் Hum Ko Manki Shakti Dena ஆகிய பாடல்கள் தான் படத்தில் வந்தது என்று சொன்னதோடு நிகழ்ச்சியில் \"Bole Re Papihara\"பாடலையும் சேர்த்துக் கொண்டார். தென்னிந்தியாவில் இருந்து ஹிந்தித் திரையுலகம் போய்ப் பாடிய முதற்பாடகி வாணி ஜெயராம் என்று சின்மயி சொன்ன புகழாரத்தை ஏற்கிறோம், ஆனால் எனக்கென்னமோ முன்னரேயே தென்னகக் குயில்கள் சென்ற ஞாபகம்.\nவா��ி எழுதிய \"மல்லிகை என் மன்னன் மயங்கும்\" பாடலோடு ஆரம்பித்தவர், \"மேகமே மேகமே\", \"யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது\" \"நானே நானா\" (வாலி எழுதியது) என்று அவரின் தனித்துவமான தனிப்பாடல்களை எல்லாம் அள்ளிச் சேர்த்த மகிழ்ச்சியை விட எதிர்பாராத பரிசு தானே எப்போதும் உச்சபச்ச சந்தோஷத்தைக் கொடுக்கும் அப்படி அமைந்தது தான் ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்தில் அவர் பாடி \"என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம் ஏன் கேட்கிறது\" பாடலைப் பாடிய போது கிட்டியது. இப்படியான மேடைக்கு அந்நியமான பாடல்களைத் தேர்ந்தெடுத்துப் பாடிய வகையில் கேளடி கண்மணி படத்தில் வந்த \"தென்றல் தான் திங்கள் தான்\" பாடலை கே.ஜே.ஜேசுதாஸ் அவர்கள் முன்னர் ஒபரா ஹவுஸ் நிகழ்ச்சியில் பாடி இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார்.\nஒவ்வொரு பாடல்களையும் எழுதியவர், இசையமைப்பாளர் என்று சொல்லி வாணி ஜெயராம் பாடியது இதுவரை நான் மேடை எதிலும் காணாதது. வாணி ஜெயராமே ஒரு நல்ல கவிஞர், அப்படி இருக்கையில் எப்படிப் பாடலாசிரியரைத் தவிர்ப்பார் வாணி ஜெயராம் தான் கவிதை எழுதுவேன் என்றதோடு பகிர்ந்த கவிதைகளில் \"கவிதை\" இருந்தது. ஒவ்வொரு பாடலுக்கும் இப்படிக் கவிஞர் பெயர் சொல்லிப்பாடியவர் \"என்னுள்ளில் எங்கோ\" என்ற பாடலைக் கங்கை அமரன் எழுதினார் என்ற போது எனக்குப் பின் வரிசையில் இருந்தவர் உணர்ச்சிவசப்பட்டுப் பக்கத்தில் இருந்தவரிடம் \"கங்கை அமரன் இளையராஜாவின்ர son\" என்றபோது கங்கையைத் தேடினேன் குதிக்க.\nஒரு பாடகிக்கு ஏராளம் நல்ல நல்ல பாடல்கள் வாய்க்கலாம் ஆனால் பாடகி என்ற கதாபாத்திரத்துக்கு உயிர்கொடுக்கும் நல்வாய்ப்பு எத்தனை பாடகிகளுக்கு வரும் அப்படி அமைந்த வாணி ஜெயராமின் முத்திரை \"ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்\" என்ற பாடலைப் பாடும் போது\n\"காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் - வெறும்\nகற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்\"\nஎன்ற வரிகளை அவர் அழுத்திப் பாடியபோது இத்தனை நாளும் இவ்வளவு தூரம் அனுபவிக்காமல் கற்பனை சந்தோஷத்தில் இருந்த உணர்வில் கண்ணதாசனை நினைக்க, வாணியோ கண்ணதாசனைப் பற்றிப் பேசினார்.\n\"நாளைக்கு உங்களைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன் நாளை பத்திரிகையில் வரும் \"என்று குழந்தை உள்ளத்தோடு என்னிடம் சொன்ன கண்ணதாசன் பாடகிகள் என்றளவில் என்னைப் பற்றி மட்டுமே தனது \"சந்தித���தேன் சிந்தித்தேன்\" தொடர் கட்டுரையில் எழுதியிருக்கின்றார். \"ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்\" இதை எங்கே கேட்டாலும் அங்கே நின்று முழுப்பாடலையும் கேட்டுத்தான் அங்கிருந்து விலகுவாராம் கண்ணதாசன். எனக்கு வாசிக்கப் பிடிக்கும் என்பதால் தான் எழுதிய 43 நூல்களைக் கொடுத்திருக்கின்றார் என்று கண்ணதாசனைப் புகழந்தார்.\n\"அபூர்வ ராகங்கள்\" படத்தின் பாடல் ஒலிப்பதிவு நடக்கும் நாட்களில் காலையில் சீக்கிரமாகவே பாடற்பதிவு ஸ்டூடியோவுக்குப் போய் விட்டோம் என்று நினைத்தால் எங்களுக்கு முன்னார் வெகு சீக்கிரமாவே எம்.எஸ்.விஸ்வநாதன் வந்திருப்பார். அவ்வளவுக்கு பங்சுவாலிட்டி நிறைந்தவர்களோடு பணியாற்றியதெல்லாம் மறக்கமுடியாத காலங்கள், என்னோட முதல் இசையமைப்பாளர் வஸந்த் தேசாய் முதற்கொண்டு பணியாற்றிய இசையமைப்பாளர்கள் வெறும் இசையை மட்டுமே எனக்குப் போதிக்கல\" என்று அந்தப் பொற்காலத்தை நினைவுபடுத்தினார் வாணி ஜெயராம்.\n\"அந்தமானைப் பாருங்கள் அழகு\" என்று விஜய் ஜேசுதாஸோடு வாணி ஜெயராம், கொடுத்த ஜேசுதாஸ் - வாணி ஜெயராம் பாடல்கள் எல்லாமே முத்துக்கள். குறிப்பாக \"சிவாஜி கணேசன் நினைவு நிகழ்வுக்காக வை.ஜி.மகேந்திரன் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் முதன்முதலில் பாடிவிட்டு இப்போது படிக்கிறேன்\" என்றவாறே விஜய் ஜேசுதாஸ் வாணியோடு பாடிய \"கங்கை யமுனை இங்குதான் சங்கமம்\" என்ற இமயம் படப்பாடல் சொர்க்கம். ஒருப்பக்கம் ஜேசுதாஸ் பாடல்களை தனயன் பாட, இன்னொரு பக்கம் \"மழைக்கால மேகம் ஒன்று\" (வாழ்வே மாயம்),\" ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்\" (நீயா) போன்ற பாடல்களை ஹரிச்சரணோடு பாடியதும் இணையாக ரசிக்க வைத்தது.\n\"உனக்கு கல்யாணம் ஆச்சா\"என்று வாணி கேட்க\n\"இன்னும் இல்லை\" என்று ஹரிச்சரண் சொல்ல\n\"இளமை ஊஞ்சலாடுகிறது\" என்று சொல்லி நிறுத்தி விட்டு \"அடுத்துப் பாடப்போற படம் பேர் சொன்னேன்\" என்று குறும்பாகச் சொல்லி\n\"ஒரே நாள் உனை நான்\" என்ற பாடலை வாணி ஜெயராம், ஹரிச்சரணோடு பாடியபோது அந்தச்\n\"சங்கமங்களில் இதம் இதம்\" ஆக மனது இருந்தது.\n\"கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம்\" என்ற பாடலுக்கு ஹரிச்சரண் ஜதி சேர்க்க, வாணியின் வயதை மறைத்தது குரல்.\n\"மேகமே மேகமே பாடல் சிவாஜி கணேசன் சாருக்குப் பிடிச்ச பாட்டு, அந்தப் பாட்டு வந்த நாட்களில் இரவில் இந்தப் பாட்டைக் கண்டிப்பாகக் கேட்டுவிட்டுத் தான் தூங்குவார்\" என்றார் வாணி.\nமெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா, சங்கர்-கணேஷ், கங்கை அமரன் என்று தேடித் தேடி ஏறக்குறையத் தன்னுடைய எல்லாப்பாடல்களையும் பாடி அழகு சேர்த்தவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்காகப் பாடிய \"சுகம் சுகம்\" (வண்டிச்சோலை சின்ராசு) பாடலையும் இணைத்திருக்கலாமோ\nவிஜய் ஜேசுதாஸ், சின்மயி, ஹரிச்சரண் கூட்டணி சேர்ந்தால் அடிப்பொளி தான், கலகலப்பாகப் பேசும் கலையும் சபையோரோடு அந்நியப்படாத நிகழ்ச்சி வர்ணனையும் சின்மயி இன் சொத்து. ஹரிச்சரணுக்கு வரமாக அமைந்த யுவனின் பாடல்கள் சமீபத்திய \"ராசாத்தி போல\" பாடல்களில் இளசுகளோடு பழசுகளும் இணைந்து தாளம் தட்டி ரசித்தது.\n\"ஏ ஹே ஓ ஹோ லாலலா\" என்று விஜய் ஜேசுதாஸ் பாட திடீரென்று சைக்கிளில் மேடையில் ஓடி வந்து \"ஏ அது நான் பாடப்போகும் பாட்டு என்னோட பேஃவரிட்\" என்று ஹரிச்சரண் விடாப்பிடியாக நிற்க விஜய் ஒதுங்க \"பழமுதிர்ச்சோலை எனக்காகத்தான்\" பாடல் ஹரிச்சரணின் புது ப்ளேவரில். ஆனால் இந்தப் பாட்டை மட்டும் விஜய் ஜேசுதாசுக்கு இட ஒதுக்கீடு செய்திருந்தால் \"பழமுதிர்ச்சோலை எங்களுக்கும் சேர்த்துத் தான்\" என்று நானும் பாடியிருப்பேன் மனசுக்குள்.\n\"லேசாப்பறக்குது\" என்ற வெண்ணிலா கபடிக்குழு பாடலின் ஹிட் ஐத் தொடர்ந்து கார்த்திக், சின்மயி காம்பினேஷன் இருக்கணும் என்று குள்ளநரிக்கூட்டம் படத்திலும்\"விழிகளிலே விழிகளிலே\" பாடலை கடம் புகழ்விக்கு விநாயக்ராம் மகன் செல்வகணேஷ் \"விழிகளிலே விழிகளிலே\" பாட்டுக்கொடுத்ததாகச் சொல்லி ஹரிச்சரணோடு பாடினார். \"லேசாப்பறக்குது\" பாடல் மேடையில் லேசாகப் பாடமுடியாத சங்கதி, சின்மயி அதை மூலப்பாடலில் மிகவும் சன்னமாகப் பாடிச் சிறப்பித்திருப்பார். அதை ஈராயிரம் பேர் கொண்ட சபையில் பாடுவது சவால், அதைச் சமாளித்துப் பாடினார்.\n\"சத்யம் தியேட்டரில் வைத்து எனக்கு ஒரு பாட்டு சான்ஸ் கொடுங்களேன்\" என்று ஹாரிஸ் ஜெயராஜிடம் கேட்க அவர் கொடுத்த \"வாராயோ வாராயோ காதல் கொள்ள\" ஆதவன் படப்பாடல் எனக்கு முதற்பாடல் கொடுத்த புகழுக்கு மேலாக விருதுகளைக் கொடுத்துப் புகழ் கொடுத்தது என்றவாறே ஹரிச்சரணோடு பாடினார், மேடையில் வைத்து இன்னொரு விருது கொடுத்திருக்க வேண்டும். அவ்வளவு அழகு, பாட்டைச் சொன்னேன் சார்.\nவிஜய் ஜேச��தாஸ் உடன் \"சஹானா சாரல் தூவுதோ\" பாடலைப் பாடுமுன் \"நீங்க தலைவா என்று போடும் சத்தம் சென்னை வரை கேட்கணும்\" என்று சின்மயி தன் தலைவர் பற்றை வெளிப்படுத்தினார். தொடர்ந்து கிளிமாஞ்சாரோ பாடலும் இதே கூட்டணியில். பெரியம்மா பையன் உதித் நாராயணணை விட விஜய் ஜேசுதாஸை வைத்தே அந்த சஹானா சாரல் தூவுதோ டூயட் பாடலையும் ரஹ்மான் கொடுத்திருக்கலாம் என்ற அளவுக்கு இருந்தது விஜய் ஜேசுதாஸின் குரலினிமை.\nஹரிச்சரண்-விஜய் ஜேசுதாஸ்- சின்மயி மூன்றுபேரும் சேர்ந்து அன்றிருந்து இன்றுவரை பாடல்களைக் கோர்த்துக் கொடுத்த unplugged என்ற தொகுப்பில் ஏதாவது ஒரு தீம் ஐ முன்னிலைப்படுத்தியிருக்கலாம். \" தாய்க்கு நீ மகனில்லை\"(உள்ளத்தில் நல்ல உள்ளம்) என்ற தியாகம் ததும்பும் பாடலோடு திடீரென முளைத்த \"கனவில் வடித்து வைத்த சிலைகள்\" (விழியே\nகதையெழுது) பாடலும் \"வாய்மொழிந்த வார்த்தை யாவும்\" (சுந்தரி கண்ணால் ஒரு சேதி\" என்ற கோர்வையும் பொருந்தாமல் தனித்துத் தெரிந்தன. அதிலும் \"போறாளே பொன்னுத்தாயி\" பாடல் ஸ்வர்ணலதாவுக்கு மட்டுமே எழுதி வைத்த ஆஸ்தி, சின்மயி இந்த unplugged தொகுப்பை அடுத்த மேடைக்குக் கொண்டு செல்லும் போது பாடல்களில் பரிசீலனை ப்ளீஸ்.\nவழக்கமாக இந்தியாவில் இருந்து வரும் இசைக்குழு கையோடு நாலைந்து சீடிக்களையும் கொண்டு வரும். கீ போர்ட் வாசிப்பவரின் கையசைப்பு மட்டும் இருக்கும் ஆனால் என்ன அதிசயம் பின்னணியில் இசை இருக்கும். இப்படியான அற்புதங்கள் எதுவுமில்லாமல் தேர்ந்ததொரு இசைக்குழு கூடவே பயணித்தது சிறப்பு. குறிப்பாகப் புல்லாங்குழலையும் சாக்ஸபோனையும், இன்ன பிற குழல் வாத்தியங்களையும் நொடிக்கொரு தடவை மாற்றி மாற்றி வாசித்த அந்த சகலகலா இளைஞனுக்குப் பாராட்டுக்கள். இவ்வளவு இருக்கும் போது நாமும் நல்லா இயங்கணும் என்ற எண்ணத்தில் அரங்கத்தின் ஒலியமைப்பும் பங்கு போட்டுக்கொண்டது.\nநிகழ்ச்சி இப்படிக் கலகலப்பாகப் போய்க்கொண்டிருக்கும் போது மேடையில் ஒரு சிறுமி மைக்குடன் தோன்றினாள். சின்மயி பாடும் போது பக்கத்தில் நின்று அவரைப் போலப் பாடுவது போலப் பாவனை, சின்மயி தன் குரலை மேலே உயர்த்தித் தலையை மேலே வானத்தை நோக்குமாற்போலப் பாட அதே மாதிரிப் பாவனையில் அவளும். குரு படத்தில் வந்த \"மையா மையா\"பாட்டை நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன்பே சின்மயியிடம் க���ட்டு வைத்து விட்டாள் அவள். சின்மயி \"மையா மையா\" பாடலைப் பாட,\nமைக்கை ஒருகையில் வைத்துக் கொண்டு மற்றக்கை அசைத்து தன் தந்தையை அழைக்கிறாள். அவரும் வருகிறார். தந்தை விஜய் ஜேசுதாஸ், அந்தக் குட்டி அவரின் மூன்று வயது மகள் அமயா. அந்தச் சுட்டிக் குழந்தைதான் இடைவேளைக்குப் பின்னான நிகழ்ச்சியின் ஹீரோயின். தன் தந்தையோடு \"அன்னாரக்கண்ணா வா\" பாடலைப்பாடுவதும் அவர் நிறுத்த தானும் நிறுத்துவதும், தந்தை பாட மகள் ஆடுவதுமாக ஒரே கொட்டம் தான். சும்மாவா புலிக்குப் பிறந்த பேத்தி ஆயிற்றே.\nசிட்னியில் நடந்த இந்த நிகழ்ச்சி ஐந்து மணி நேரங்களைக் கடந்தது, வாணி ஜெயராம், விஜய் ஜேசுதாஸ், சின்மயி, ஹரிச்சரண் என்று வந்த பாடகர்கள் தம் முழுமைக்குமான வெளிப்பாட்டைக் காட்டிச் சிறப்பித்தது. அந்த வகையில் இது மறக்கவொண்ணா இசை விருந்து அவர்களுக்கும் எங்களுக்கும்.\nLabels: இளையராஜா, எம்.எஸ்.வி, நிகழ்வு, பேட்டி\nவாணி ஜெயராமின் எனக்குப்பிடித்தப் பல பாடல்களில் சில “ஆடி வெள்ளி””வேறு இடம் தேடி” “என்னுள்ளில் எங்கோ” மற்றும் “ என் கல்யாண வைபோகமே”\nஅருமையான தொகுப்பு.பகிர்வுக்கு நன்றி.பாடல்களை அடுத்த பதிவில் எதிர்பார்க்கிறேன்.\nவழமை போல அருமை. என்ன காதுகளில் பாட்லகல் கேட்டிருந்தால் அரங்கத்தில் அமர்ந்த உணர்வு கிட்டியிருக்கும்.\nவாணி என்னும் சக்ரவர்த்தினியுடன் இன்றைய பாடும் குயில்களையும் ரேடியோஸ்பத்யில் ஏற்றி சில பல படையல்களோடு பெரும் விருந்து படைத்துவிட்டீர்கள். காலம் ஒதுக்கி பதிவிட்டமைக்கு நன்றிகள் பல\nநல்லுாரின் வீதியில் நடந்தது யாகம் பாடலை மறக்க முடியுமா.. அப்படியான பாடல்களோடுதான் வாணி எனக்கெல்லாம் அறிமுகமானார்.\n'கலகலப்பாக பேசும் கலையும் சபையோரோடு அந்நியபடாத நிகழ்ச்சி வர்ணணையும் சின்மயின் சொத்து'super singer jr தொலைக்காட்சியை நேசிக்க வைத்த நிகழ்ச்சிோடு அந்நியபடாத நிகழ்ச்சி வர்ணணையும் சின்மயின் சொத்து'super singer jr தொலைக்காட்சியை நேசிக்க வைத்த நிகழ்ச்சி\nபதிவு கலக்கல். சின்மயியே ட்விட்டரில் பகிர்ந்த்திருந்தார்.\n@SIVAVNAY'கலகலப்பாக பேசும் கலையும் சபையோரோடு அந்நியபடாத நிகழ்ச்சி வர்ணணையும் சின்மயின் சொத்து'super singer jr தொலைக்காட்சியை நேசிக்க வைத்த நிகழ்ச்சி\nதல செம கொண்டாட்டம் போல..;-))\n\\\\\"கங்கை அமரன் இளையராஜாவின்ர son\" என்றபோது கங்கையைத் தேடினேன் குதிக்க.\\\\\nதல எங்க செட்டுல ஒருதன் இருந்தான்..அவன் சொன்னான் - ஸ்டாலின் பையன் தானே அழகிரின்னு ;))\nஇசையுலகின் கலை வாணியான வாணியை நேரில் கண்டு கேட்டு உணர்ந்தது போலொரு பதிவு\nஅதிலும் எம்.எஸ்.வி, வசந்த் தேசாய், கண்ணதாசன் என்று ஒவ்வொரு கலைஞரையும் தானே குறிப்பிட்டுச் சொல்லிப் பாடியது...வாணியின் பணிவு கலந்த இசையை...நுகர வைக்கிறது\nஆயிரம் வாணி பாடல்கள் ஆயினும்...\nஒரே பாடல் வாணிக்கு மொத்த மணி மகுடமும் சூட்டி விடும்...\nமெல்லிய குரலில் இழையாகத் துவங்கி...\nகேள்வியின் நாயகனே - இந்தக்\nஇல்லாத மேடையிலே எழுதாத நாடகத்தை\nஎல்லோரும் நடிக்கின்றோம் - நாம்\nநடுவிலே தாளத்துக்குப் போட்டியாய், வாணியின் குரலே தொம் தொம் என்று அதிர...\nஒரு கண்ணும் மறு கண்ணும் பார்த்துக்கொண்டால்\nஅவை ஒன்றோடு ஒன்று சொல்லும் சேதி என்ன\nமுடிப்பில்...High Pitch-இல் வாணி இழுக்கும் இழுப்பு...\nஇப்படி ஒரு குரல்-கலவையான பாட்டைத் தேர்ந்த கர்நாடக இசைக் கலைஞர் கூடப் பாட முடியுமா என்பது ஐயம் தான்\nஇன்றும் முருகன் என்னிடம் கோவிச்சிக்கிட்டு பேசாமல் இருந்தால்...வாணியே எனக்கு உதவி...\nபழனி மலையிலுள்ள வேல் முருகா - சிவன்\nபல்லாண்டு ஏங்கி விட்டான் வா முருகா\nபிடிவாதம் தன்னை விடு பெருமுருகா - கொஞ்சம்\nபிரியத்துடன் பக்கத்து இரு முருகா\nசின்மயி பற்றி நீங்களே சொல்லிவிட்டதால் குறுக்கிட நான் விரும்பவில்லை\nவாணியின் Solo-க்களில் மிக மிக இனியவை\n* மல்லிகை என் மன்னன் மயங்கும்\n* நானே நானா யாரோ தானா\n* என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்\n* சுகமான ராகங்களே, இசைச் சபையேறி வாருங்களே\n* நித்தம் நித்தம் நெல்லுச் சோறு - நெய் மணக்கும் கத்திரிக்கா...இது வாணி தானா, இப்படிக் கலந்து கட்டி அடிப்பது என்று கிள்ளிக் கொள்ளலாம் :)\nவாணி, SPB மற்றும் யேசுதாஸ்-உடன் கூட்டாகப் பாடிய பாடல்களும் அருமை\n* காலம் மாறலாம், நம் காதல் மாறுமோ\n* ஒரே நாள், உனை நான்\n* ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை\n* இது இரவா, பகலா\n* திருமாலின் திருமார்பில் ஸ்ரீதேவி முகமே..தீபங்கள் ஆராதனை\n* நினைவாலே சிலை செய்து\n* கங்கை யமுனை இங்கு தான் சங்கமம்\nகுத்துப் பாட்டு ஸ்டைல்-லயும் கலக்கும் வாணி\n* தங்கமணி ரங்கமணி வாம்மா நீ :)\n* கொக்கோ கோலா, கொக்கோ கோலா - மங்கம்மா சபதம் பாட்டு\nசங்கராபரணம் மானச சஞ்சரரே-ன்னு இழுக்கும் இழுப்பு மறக்க முடியுமா என்ன\nவாணி, ஒரு காலத்திற்குப் பி���கு தமிழில் அதிகம் நில்லாது, மலையாளத்துக்குச் சென்று விட்டது, இசைத் தமிழுக்கு பெரும் இழப்பே\nஉங்களின் வலைத்தளத்தை அன்பு அண்ணன் திரு. வைகை அவர்கள் வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளார் நேரம் கிடைக்கும்போது வருகை தரவும் நன்றி\n//தொடர்ந்து கிளிமாஞ்சாரோ பாடலும் இதே கூட்டணியில். பெரியம்மா பையன் உதித் நாராயணணை விட விஜய் ஜேசுதாஸை வைத்தே அந்த டூயட் பாடலையும் ரஹ்மான் கொடுத்திருக்கலாம் என்ற அளவுக்கு இருந்தது விஜய் ஜேசுதாஸின் குரலினிமை.//\nகிளிமாஞ்சாரோ பாடினது ஜாவேத் அலி.. உதித் நாராயண் அல்ல..\nவணக்கம் பிரசன்னா, நான் குறிப்பிட விழைந்தது \"சஹானா பாடலின் டூயட் , இப்போது இணைத்து விட்டேன் நன்றி\nஅருமையான தொகுப்பு பதிவு அண்ணா.. வாணி ஜெயராம் என்றவுடனே எனது அப்பாவும் என்கூட வந்தமர்ந்து உங்கள் பதிவை ஒரு கை பார்த்துவிட்டுத்தான் போறார். வாழ்த்துக்கள் அண்ணா.\nஆஹா, இங்கிருந்தபடியே சிட்னி இசைநிகழ்ச்சி பார்த்தாச்சு. :)\n\"எனக்குப் பின் வரிசையில் இருந்தவர் உணர்ச்சிவசப்பட்டுப் பக்கத்தில் இருந்தவரிடம் \"கங்கை அமரன் இளையராஜாவின்ர son\" என்றபோது கங்கையைத் தேடினேன் குதிக்க.\" - rhyming & timing அந்த மாதிரி இருக்கு.. :)\nநன்றி பிரபா.. சிவாஜியில், விஜய் யேசுதாசினுடைய குரலிலும் அதனுடைய PATHOS VERSION ஒன்று உண்டு.. அது \"சஹாரா சாரல் தூவுதோ\" என்று வரும்.. இசை தட்டில் உள்ள அந்த பாடல், படத்தின் ஒரு காட்சில் பின்னணியில் பாடப்படும்..\nஅதைக்கேட்டு நாம் ஆறுதல் கொள்ளலாம்.. :-)\nஅழகான ஒரு பூரண தொகுப்பு,..\nநானே நேரடியாக இருந்து ரசித்த உணர்வை உங்கள் இடுகை தந்தது அண்ணா..\nஇங்கு பின்னூட்டமிட்ட ஒவ்வொருவரும் அவர்கள் எண்ணங்களை எழுத்தில் கொட்டி விட்டார்கள். நானும் கொட்டாவிட்டால் எப்படி\nவாணியம்மாவின் பாடல்கள் என்று தெரியாமலயே வாணியம்மாவின் பாடல்களைத் தேடித் தேடி ரசித்திருக்கிறேன். ஒரு நாளேயாயினும் ஒரு முறையேயாயினும் அவரைச் சந்திக்க வேண்டும் என்று இன்னும் நீங்காத ஆவல் இருக்கிறது. என்று நிறைவேறுமோ.\nஅவருடைய பாடல்களை நீங்கள் கேட்டு மகிழ்ந்து அவரோடு உரையோடி ரசித்திருக்கின்றீர்கள். வாழ்க. அதை ஒரு பதிவாகவும் இட்டிருக்கின்றீர்கள். வாழ்க. வளர்க.\nஇத்தனை பேர் உள்ளமுருகி பின்னூட்டம் இட்டிருக்கும் இந்தப் பதிவில் வாணியம்மாவின் ரசிகன் என்ற வகையில் அவருக்கு வணக்கத்��ையும் உங்களுக்கு நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.\nபல்லாயிரம் மைல்களுக்கு அப்பால்..இந்த பாலைவனத்தில் இருந்து கொண்டு...சிட்னி ஹில்ஸ் செண்டரில் இருந்து நிகழ்சியை பார்த்த அனுபவம் உங்கள் எழுத்தில்... ”ஆடி வெள்ளி” ... பாடலையும் அந்த அம்மா பாடியிருக்கலாம்...அதைப்பற்றியும் நீஙகள் இருவரிகள் எழுதியிருக்கலாம்.. நாங்களும் அதை மனதால் பார்த்து கேட்டு..ம்ம்... அதற்கெல்லாம் கொடுத்து வைக்கனும் சார்....\nஇப்படி ஒரு நிகழ்ச்சியை செய்யும் போது..Symphony Entertainers உங்களைபோன்ற ரேடியோகாரர்களை நாடிபிடித்து... பாடல்களை தெரிவுசெய்யலாமே...\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\n\"ஏழுஸ்வரங்களுக்குள் இத்தனை பாடல் சிட்னியிலே\"\nவெள்ளி விழா ஆண்டில் \"மெளன ராகம்\" இசைத்தொகுப்பு\nஇன்னொருவர் இயக்க இசை கொடுத்த டி.ராஜேந்தர்\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤❤❤\nரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்ற...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nமலேசியா வாசுதேவன் எனுமொரு தெம்மாங்குப் பாட்டுக்காரன் 🌴🌿 ஏழாம் ஆண்டு நினைவில் 💐\nதிரையிசையில்,கிராமியகீதம் என்றால் முன்னுக்கு வரும் இசையமைப்பாளர் இளையராஜா, முன்னுக்கு வரும் பாடகர் மலேசியா வாசுதேவன் என்ற அளவுக்குத் தனி முத...\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\n“மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ https://youtu.be/02qQ7xYsISY இந்தப் பாடல் இளையராஜா வெ��ியர்களின் பெரு விருப்பப் பாடல்களில் ஒன்று. படத்த...\n“நான் ஶ்ரீதேவி மாதிரி வரணும்” இந்த மாதிரிச் சொல்லக் கேட்பதை ஹிந்தி மட்டுமல்ல தமிழ், தெலுங்கு உள்ளிட்ட புதுமுக நாயகிள் வேத மந்திரம் போலத் தம்...\nபாடகி ஜென்சியுடன் என் வானொலிப்பேட்டி\nஇரண்டு வருஷங்களுக்கு முன்னர் இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனின் நட்புக் கிடைத்திருந்தது. அவர் ஆணிவேர் என்ற ஈழத்துக் கதைப்பின்னணிய...\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\n2006 இல் என் அலுவலக வேலை நிமித்தமாக சிட்னியில் இருந்து பெங்களூருவில் இருக்கும் நம் Oracle நிறுவனம் செல்கிறேன். அங்கு சென்ற முதல் நாள் பணியிட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chitrasundar5.wordpress.com/category/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-01-21T15:34:46Z", "digest": "sha1:V4WYGXYSI4GVQZ4IRENV62JGB7GYERPD", "length": 26943, "nlines": 165, "source_domain": "chitrasundar5.wordpress.com", "title": "பழங்கள் | Chitrasundar's Blog", "raw_content": "\nஇங்கு பதிவாகியுள்ள புகைப்படங்களையோ,சமையல் குறிப்புகளையோ அப்படியே எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.\nஇட்லி/தோசை/இட்லிப் பொடி/இட்லி தூள்/தோசைப் பொடி (9)\nதயிர் & மோர் (3)\nபிறந்த நாள் வாழ்த்து (3)\naval broccoli carrot chicken idli keerai kezhvaragu kuzhambu murukku oats pongal poriyal potato sadham sambar sundal thayir vadai vellam vendaikai verkadalai அரிசி அரிசி மாவு அவரைக்காய் அவல் இட்லி உப்புமா உருளைக்கிழங்கு உருளைக் கிழங்கு உளுந்து எள் ஓட்ஸ் ஓமம் கடலை மாவு கத்தரிக்காய் காய்கறிகள் கிச்சடி கீரை கீரை மசியல் குருமா குழம்பு கேரட் கேழ்வரகு கொண்டைக்கடலை கொத்துமல்லி கோதுமை மாவு சாதம் சாம்பார் சிக்கன் சுண்டல் சேப்பங்கிழங்கு தயிர் துவரம் பருப்பு தேங்காய் பச்சரிசி பச்சைப் பருப்பு பீன்ஸ் புரோக்கலி புழுங்கல் அரிசி பொங்கல் பொட்டுக்கடலை பொரியல் மாங்காய் மீன் முட்டை முருங்கைக்காய் முருங்கைக்கீரை முறுக்கு ரவை வடை வறுவல் வாழைக்காய் வெண்டைக்காய் வெல்லம் வேர்க்கடலை\nஸ்ட்ராபெர்ரி/Strawberry_வருடம் முழுவதும் மார்க்கெட்டுக்கு வரும் பழம் இது.இரண்டாவது படத்தைப் பாருங்க, எவ்வளவு ஜூஸியா இருக்குன்னு\nஇது blood orange.சீஸன் சமயத்தில் ஒன்றிரண்டு மட்டும் வாங்குவேன். சாதாரண ஆரஞ்சிலிருந்து சிறிது வித்தியாசமாக இருக்கும்.\nஎத்தனையோ வெரைட்டியில்,நிறங்களில் ஆப்பிள் வந்தாலும் நாங்கள் வாங்குவது Fuji ஆப்பிள���.அதிக புளிப்பில்லாமல் ஜூஸியா இருக்கும்.அது இல்லையென்றால் gala வகை.Pink lady கூட உண்டு.\nசீஸன் ஆரம்பிக்கும்போது நல்ல சிவப்பு நிறத்தில் வரும்.இப்போது கலர் மாறி விட்டது.நாங்கள் ரெகுலராக வாங்கும் கடையில் இந்த வாரத்துடன் விற்பனை முடிந்துவிட்டது.அங்கேயே உள்ள வேறு கடைகளில்தான் இனி வாங்க வேண்டும்..ஆப்பிளுக்கு அடுத்து இந்தக் கடையில் ப்ளாக்பெர்ரி,ப்ளூ பெர்ரி வரும்.ம் ம் யம்மி\nஇது அவகாடோ.இதுவும் வருடம் முழுவதும் மார்க்கெட்டுக்கு வரக்கூடியது.உள்ளே உள்ள சதைப்பகுதியை எடுத்து சர்க்கரை சேர்த்து பிசைந்து அல்லது துண்டுகளாக்கி சர்க்கரையில் புரட்டி எடுத்து சாப்பிட சூப்பரா இருக்கும்.இல்லை அப்படியேகூட சாப்பிடலாம். எங்க வீட்டில் நான் மட்டுமே சாப்பிடும் பழம் இது.\nமாங்காய்,புளியங்காய் போன்றவை சீஸன் முடிந்தபிறகு காய்க்கும்போது அதன் காய்கள் புளிப்பே இல்லாமல், சாப்பிட சூப்பரா இருக்கும், ‘கரட்டுக்காய்’னு சொல்லுவோம்.அந்த மாதிரிதான் இந்தப்பழமும்.இந்த ப்ளம்ஸ் பழங்கள் சீஸன் முடியும்போது வருபவை.இரண்டு நாட்களில் பழுத்துவிடும்.\nஇது நம்ம ஊர் பேயம்பழம் மாதிரியான சுவையில் சூப்பரா இருக்கும்.கோடையில் மட்டுமே வரும் கடையில் இது கிடைக்கும்.விலையோ எக்கச்சக்கம்.\nஇது ஸ்வீட் லெமன்.ஊறுகாய் போட்டால் நன்றாகவே இல்லை, குப்பைக்குத்தான் போனது.மீதமானதை நறுக்கி நறுமணத்துக்காக ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டேன்.\nகரும்பும் ஏறக்குறைய வருடம் முழுவதும் வந்துகொண்டுதான் இருக்கிறது.ஒரு துண்டு $3.இரண்டு துண்டுகள் $5.\nவீட்டுக்குப் போய் கடித்து / நறுக்கி சாப்பிடுவதில் சிரமமா அல்லது இதையெல்லாம் செய்யும்போது கார்பெட் அழுக்காகிவிடும் என நினைத்தாலும் ப்ளாஸ்டிக் கவரில் உள்ளதை வாங்கிக்க வேண்டியதுதான் அல்லது இதையெல்லாம் செய்யும்போது கார்பெட் அழுக்காகிவிடும் என நினைத்தாலும் ப்ளாஸ்டிக் கவரில் உள்ளதை வாங்கிக்க வேண்டியதுதான்ஆனாலும் கடித்து சாப்பிடுவதில் ஒரு சுவை உண்டு.\nஆரஞ்சுப் பழம் & ஆரஞ்சு ஜூஸ்\nஇந்த சீஸனில் மார்க்கெட்டில் ஆரஞ்சுப் பழங்கள் நிறைய வெரைட்டியில் அதிக அளவில் வருகின்றன.அவற்றை எவ்வாறு எளிதாக உரிப்பது, துண்டுகள் போடுவது எனப் பார்க்கலாம்.\nகீழே படத்திலுள்ளவை நம்ம ஊர் கமலா பழம் போன்றது.இதை உரிப்பது எளிது.தோலை நீக்கிவி��்டு சுளைகளை எடுத்து அந்தத் தோலின் மேலேயே வைத்து,தட்டில் அடுக்கி வைத்துக் கொடுக்கலாம்.\nகீழேயுள்ளது Navel ஆரஞ்சு.இதை ஜூஸ் பிழிந்தோ அல்லது உரித்து சுளைகளாகவோ சாப்பிடலாம்.\nசாத்துகுடி,ஆரஞ்சு போன்றவற்றை சிலர் நகத்தால் கீறி எடுக்க முயற்சிப்போம்.அப்போது நகக்கண்ணில் வரும் வலியானது மீண்டும் உரிக்க நினைக்கும்போதே ஒரு பயம் வரும்.அந்த வலியானது இரண்டுமூன்று நாட்கள் நீடிக்கும்.\nஅவ்வாறு இல்லாமல் முழு பழத்தின் மேலும் கீழும் கத்தியைப் பயன்படுத்தி சிறிது நறுக்கிவிட்டு,நான்கைந்து இடங்களில் நீளவாக்கில் கீறிவிட்டுப் பிய்த்தால் தோல் எளிதாக வந்துவிடும்.\nஉரித்த முழு பழத்தினை குறுக்காக,இரண்டாக நறுக்கி,பிறகு விருப்பமான அளவில் துண்டுகள் போட்டு,அந்தத் தோலின் மேலேயே நறுக்கிய துண்டுகளை வைத்து,ஒரு ‘டூத்பிக்’குடன் தட்டில் அடுக்கிக் கொடுத்தால் பார்க்க அழகாகவும் இருக்கும், பார்க்கும்போதே சாப்பிடவும் தூண்டும்.\nஅல்லது நறுக்குவதற்கு பதிலாக தோலை நீக்கிவிட்டு சுளைகளை எடுத்து அந்தத் தோலின் மேலேயே வைத்து,தட்டில் அடுக்கி வைத்தும் கொடுக்கலாம்.\nஜூஸ் வேண்டுமானால் இரண்டு பழங்களைக் குறுக்காக வெட்டி, ஒவ்வொன்றாக ஜூஸரில் வைத்துப் பிழிந்து ஒரு க்ளாஸில் ஊற்றிக் குடிக்கலாம்\nபழங்கள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: ஆரஞ்சு, கமலா பழம், பழங்கள், பழம், Fruits, juice, kamala orange, orange, orange juice. 11 Comments »\nநாங்க இருக்கும் பகுதியிலுள்ள ஃபார்மர்ஸ் மார்க்கெட்டில் வாங்கிய சில பழங்கள்.ஃப்ரெஷ்ஷாக இருப்பதால் ஒரிஜினல் டேஸ்ட்டில் இருக்கும்.பொங்கல்சமயம் என்பதால் பழங்களுடன் கரும்பும் சேர்ந்துகொண்டது.\nஇந்தப் பொங்கலுக்கு வாங்கிய கரும்பு.முழு கரும்பு கிடைத்தாலும் அப்படியே எடுத்துவர முடியாது என்பதால் துண்டுகளாகவே வாங்கியாச்சு.\nஎல்லோரும் ஒவ்வொன்னா எடுத்துக்கோங்க.உங்களுக்காகவே பட்டையை உரித்து,குட்டிக்குட்டித் துண்டுகள் போட்டாச்சு.\nநிறைய வெரைட்டியில் திராட்சை கிடைக்கும்.\nபள்ளி முடிந்து வரும் மகளுக்காகக் காத்திருக்கும் பலா சுளைகள்.\nஎப்போதும் (சீஸன் சமயத்தில்) பெரிய கொய்யாப் பழங்களே வரும். ஒருமுறை இதுபோன்ற நாட்டுக்கொய்யா கிடைத்தது.உள்ளே லேஸான பிங்க் நிறம்.நல்ல இனிப்பு.\nகீழேயுள்ள எல்லா பழங்களும் எங்க ஊர் ஃபார்மெர்ஸ் மார்க்கெட்டில் வாங்கியது.\nஇது fresh dates.இதன் சுவை வித்தியாசமாக,அதிக இனிப்பாக இருக்கும்.\nDates லேயே wet dates,dry dates என கிடைக்கும்.படத்திலிருப்பது dry dates.\nஇது ஈச்சம்பழம்.கடலூரிலிருந்து புதுச்சேரி செல்லும் வழியில் வாங்கியது.\n Flower vase போலவே இருக்கும் இதனை பழுக்கும் வரை இதன் அழகுக்காகவே சாப்பாட்டு மேசையின் நடுவில் வைத்திருப்பேன். வாங்கும்போது இருந்த‌ பச்சை நிறம் இரண்டு அல்லது மூன்று நாட்களில், பழுத்ததும், நிறம் மாறி இன்னும் அழகாக,கூடவே வாசனையுடன் பார்ப்பதற்கே அழகாக இருக்கும்.\nநன்றாகப் பழுத்ததும் மேலே பச்சை நிறத்தில் உள்ள பகுதியை கையால் திருகினால் வந்துவிடும்.பின் வட்டவட்டமாக நறுக்கி (அல்லது விருப்பமான வடிவத்தில் நறுக்கி) சுற்றிலும் உள்ள முள் போன்ற பகுதியையும் நறுக்கிவிட்டு,நடுவில் உள்ள தண்டு போன்ற பகுதியையும் நீக்கிவிடவும்.\nபழத்தை அப்படியே சாப்பிட்டால் நமிக்கும்.எனவே சிறுசிறு துண்டுகளாக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது உப்பு சேர்த்து குலுக்கி ஒன்றிரண்டு நிமி கழித்து சாப்பிடவேண்டியதுதான்.\nஇனிப்பு வகைகள், பழங்கள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: annasi pazham, அன்னாசி, அன்னாசி பழம், பழம், pineapple. Leave a Comment »\nSummer வந்ததுமே பலாப்பழமும் வந்துவிடும்.ஆனால் என்ன பழத்தின் ஒரு சிறு பகுதி மட்டுமே வாங்கிவருவோம்.விலைதான் கொஞ்சம் (உண்மையில் எக்கச்சக்கம்) கூடுதல்.\nஊரில் என்றால் ஆளாளுக்கு கையிலும்,கத்தியிலும் எண்ணெய் தடவிக்கொண்டு ஒரு அறுவை சிகிச்சையே நடந்தது போல் இருக்கும்.\nஇங்கு அப்படியொன்றும் பிசுபிசுப்பு இல்லை.எனவே எண்ணெய் பயன்படுத்தாமலேயே அரிந்துவிட்டேன்.\nமேலேயுள்ள தண்டுப்பகுதியை கத்தியால் நறுக்கிவிட்டு லேசாக அங்கங்கே கீறினால் படத்தில் உள்ளதுபோல் இருக்கும்.\nஇப்போது எளிதாக சுளைகளை எடுத்துவிடலாம்.\nசுளையின் ஒரு பகுதியில் கத்தியால் லேசாகக் கீறினால் பலாக்கொட்டை வெளியே வந்துவிடும்.\nபிறகென்ன பௌளில் இருப்பதை எடுத்து சாப்பிட வேண்டியதுதான்.\nபலாக்கொட்டைகளை சாம்பார்,கருவாட்டுக்குழம்பு போன்றவற்றிலும், பொரியலாகவும் செய்து சாப்பிடுவார்கள்.\nபழங்கள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: பலாப்பழம். 1 Comment »\nஇப்பழத்தை வாங்கும்போது அன்றே பயன்படுத்துவதாக இருந்தால் பழமாக வாங்கலாம்.இல்லை ஒன்றிரண்டு நாள் கழித்து பயன்படுத்துவதாக ��ருந்தால் கொஞ்சம் காயாக வாங்கலாம்.\nகரும்பச்சை நிறமாகவும்,லேசாக அழுத்தினால் அமுங்குவது போலவும் இருந்தால் அது பழம்.நல்ல பச்சை நிறத்துடனும் அழுத்தினால் அமுங்காமலும் இருந்தால் அது காய்.இதனை சாலட் போன்றவற்றில் பயன்படுத்துவார்கள்.\nபழத்தின் ஒரு பகுதியில் கத்தியை வைத்து நறுக்கி அப்படியே நகர்த்திக்கொண்டே வந்தால் ஆரம்பித்த இடத்திற்கு வந்ததும் கத்தியை எடுத்துவிட்டு இரண்டு கைகளால் இரண்டு பக்கமும் பிடித்து இழுத்தால் இரண்டு பகுதியும் தனித்தனியாக வந்துவிடும்.\nபிறகு அதன் உள்ளே உள்ள கொட்டையை நீக்கிவிட்டு மேல் தோலையும் உரித்துவிட்டு சிறுசிறு துண்டுகளாக்கி அல்லது நன்றாக மசித்துவிட்டு தேவையான சர்க்கரை அல்லது வெல்லம் கலந்து சாப்பிடலாம்.சுவையாக இருக்கும்.\nஇனிப்பு வகைகள், சிற்றுண்டி வகைகள், பழங்கள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: அவகடோ, அவகாடோ. Leave a Comment »\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nகிழங்கு சுடுதல் & அவித்தல்\nகேழ்வரகு & கம்பு கூழ் அல்லது கஞ்சி\nகொண்டைக்கடலை குருமா/Kondai kadalai kurma\nகரணைக் கிழங்கு பொரியல் / Karanai kizhangu poriyal\nஇட்லி சாம்பார் / Idli sambar\nதும்பைப் பூ போன்ற இட்லிக்கு \nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஏப்ரல் 2018 (2) ஜூலை 2016 (1) ஏப்ரல் 2016 (1) மார்ச் 2016 (1) பிப்ரவரி 2016 (1) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (1) மே 2015 (1) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (3) திசெம்பர் 2014 (2) செப்ரெம்பர் 2014 (1) ஏப்ரல் 2014 (1) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (1) ஜனவரி 2014 (2) திசெம்பர் 2013 (2) ஒக்ரோபர் 2013 (2) செப்ரெம்பர் 2013 (1) ஓகஸ்ட் 2013 (4) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (4) மே 2013 (4) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (9) பிப்ரவரி 2013 (7) ஜனவரி 2013 (8) திசெம்பர் 2012 (9) நவம்பர் 2012 (5) ஒக்ரோபர் 2012 (5) செப்ரெம்பர் 2012 (8) ஓகஸ்ட் 2012 (6) ஜூலை 2012 (9) ஜூன் 2012 (6) மே 2012 (8) ஏப்ரல் 2012 (13) மார்ச் 2012 (11) பிப்ரவரி 2012 (5) ஜனவரி 2012 (9) திசெம்பர் 2011 (10) நவம்பர் 2011 (2) ஒக்ரோபர் 2011 (11) செப்ரெம்பர் 2011 (4) ஓகஸ்ட் 2011 (5) ஜூன் 2011 (12) மே 2011 (12) ஏப்ரல் 2011 (3) மார்ச் 2011 (15) பிப்ரவரி 2011 (14) ஜனவரி 2011 (17) திசெம்பர் 2010 (10) நவம்பர் 2010 (18) ஒக்ரோபர் 2010 (20) செப்ரெம்பர் 2010 (19) ஓகஸ்ட் 2010 (49)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/12/29/55627/", "date_download": "2019-01-21T15:48:34Z", "digest": "sha1:62KVJMHE6YNUBXJTX5IAC5ED37JZIGJQ", "length": 8242, "nlines": 137, "source_domain": "www.itnnews.lk", "title": "சிறுமியை தண்ணீர் கொடுக்காமல் கொன்ற கொடூரம் – ITN News", "raw_content": "\nசிறுமியை தண்ணீர் கொடுக்காமல் கொன்ற கொடூரம்\nபெண்கள் ஓட்டலுக்���ு தனியாக வந்து உணவு கேட்டால் உணவு வழங்க கூடாது 0 08.செப்\nபிரான்ஸின் பாரிஸ் நகரில் மீண்டும் ஆர்ப்பாட்டம் 0 13.ஜன\nதண்டித்த ஹூவாவி 0 05.ஜன\nகுடிக்க தண்ணீர் கொடுக்காமல், கடும் வெயிலில் சங்கிலியால் கட்டி வைத்து ஐந்து வயது பெண் குழந்தையை உயிரிழக்க செய்த விவகாரத்தில் ஐ.எஸ் இயக்கத்தை சேர்ந்த பெண் உறுப்பினர் ஜேர்மனியில் போர்க்குற்ற விசாரணையை எதிர்கொண்டுள்ளார்.\nஜேர்மனியை சேர்ந்த 27 வயதான ஜெனிபரும் அவரது கணவரும், கடந்த 2015ஆம் ஆண்டு ஐ.எஸ் கட்டுப்பாட்டிலிருந்த இராக்கின் மொசூல் நகரத்திலிருந்து அந்த சிறுமியை தங்களது வீட்டின் “கொத்தடிமையாக” கொண்டு வந்தனர்.\nஒரு கட்டத்தில் உடல்நிலை பாதிப்படைந்த சிறுமியை, ஜெனிபரின் கணவர் வீட்டிற்கு வெளியே சங்கிலியால் கட்டி வைத்ததாக தெரிகிறது. இந்நிலையில், உடல்நிலை மோசமடைந்து உயிருக்கு போராடிய சிறுமியை காப்பாற்றுவதற்குரிய எந்த நடவடிக்கையையும் ஜெனிபர் எடுக்கவில்லை என்று விசாரணை அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.\nஜேர்மனியின் முனிச் நகரத்திலுள்ள தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று இதுகுறித்த விசாரணையில் ஜெனிபர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\n2018ம் ஆண்டில் ஆடைத்தொழிற்துறையில் நூற்றுக்கு 4 வீத வளர்ச்சி\nநேரடி வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பதற்கு திட்டங்கள்\nசுற்றுலாத்துறையின் ஊக்குவிப்பு வேலைத்திட்டமொன்று இஸ்ரேலில் முன்னெடுப்பு\nசர்வதேச நாணய நிதியத்தில் இருந்து இலங்கைக்கு தொடர்ச்சியாக உதவி\nநிதியமைச்சர் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானிகளுக்குமிடையில் இன்று பேச்சுவார்த்தை\nதோனிக்கு நிகர் யாருமில்லையென ரவிஷாஷ்த்திரி பாராட்டு\nஇந்திய அணியின் பயிற்றுவிப்பாளர் இராஜினாமா\nஅம்பாதி ராயுடுவின் பந்துவீச்சு தொடர்பில் முறைப்பாடு\nஇவ்வாண்டுக்கான IPL தொடர் இந்தியாவில்..\nசிம்புவின் ‘ரெட் கார்டு’ சிங்கிள் ட்ராக் இன்று வெளியீடு\n`ரவுடிபேபி’ பாடலுக்கு சர்வதேச அங்கீகாரம்\nமிரட்டும் `கடாரம் கொண்டான்’ டீஸர்\nசிம்புவுடன் இணையும் ராஷி கண்ணா\nகேன்சர் என் வாழ்வில் ஒரு பரிசாக வந்ததாகவே நான் நினைக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24.live/14202", "date_download": "2019-01-21T16:45:14Z", "digest": "sha1:HNRIIHCRYXFEA6MQ72XYTH4RGYOZAVQT", "length": 5233, "nlines": 54, "source_domain": "tamil24.live", "title": "அபிராமியின் கணவர் விஜய்யின் தற்போதைய சோகமான நிலை", "raw_content": "\nHome / செய்திகள் / அபிராமியின் கணவர் விஜய்யின் தற்போதைய சோகமான நிலை\nஅபிராமியின் கணவர் விஜய்யின் தற்போதைய சோகமான நிலை\nசென்னை குன்றத்தூரை சேர்ந்த அபிராமி, பிரியாணிக்கடை சுந்தரத்தின் மீது கொண்ட கள்ளக்காதலால் மகள் மற்றும் மகன் ஆகிய இருவரையும் கொலை செய்தார்.\nபின்னர் கள்ளக்காதலனுடன் கேரளாவுக்கு ஓடிப்போக முயற்சிக்கும்போது நாகர்கோவிலில் அபிராமி கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில் அபிராமி ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தது.\nஇது குறித்து அபிராமியின் கணவர் விஜய் கூறுகையில், அபிராமிக்கு ஜாமீன் கிடைக்கவில்லை என்பதை டிவி, பேப்பரில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன்.\nநான் தனியாகவே வசித்து வருகிறேன். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. என்னை யாரும் அழைக்கவில்லை. நானும் போகவில்லை. என் குழந்தைகளின் நினைவோடு அவர்களை மறக்க முடியாமல் வாழ்ந்து வருகிறேன் என்று தீராக் கண்ணீரோடு வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.\nவிஸ்வாசம் பட தியேட்டரில் ஒருவர் மரணம்..\nரஜினிகாந்தை கலாய்த்து தள்ளிய இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன்\nபெண் என்றும் பாராமல் நடுதெருவில் வைத்து அரைந்த பஸ் நடத்துனர்..\nசெம்ம கவர்ச்சி உடையில் புகைப்படத்தை வெளியிட்ட அடா ஷர்மா – வைரல் புகைப்படம் இதோ\nநிகழ்ச்சி நீயா நானா நிகழ்ச்சியில் புத்திசாலி போல் கதைத்த பெண்ணை அசிங்கப்படுத்திய கோபிநாத்\n மோசமான கவர்ச்சி புகைப்படம் இதோ\nஎன்னது பிக்பாஸ் ரம்யாவா இது.. இப்படி குண்டா இருந்தாரா..\nநடிகை விஜயலக்ஷ்மிக்கு இவ்ளோ அழகான தங்கச்சி இருக்காங்களா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=8631", "date_download": "2019-01-21T16:13:57Z", "digest": "sha1:RA52OAGSCE25BNUH3CMMHPSY76S4LTN2", "length": 17207, "nlines": 34, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - கதிரவனை கேளுங்கள் - ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-4)", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்பு���் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | ஜோக்ஸ் | நூல் அறிமுகம் | பொது\nஅன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | வாசகர் கடிதம் | அஞ்சலி | கவிதைப்பந்தல் | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-4)\n- கதிரவன் எழில்மன்னன் | ஜூன் 2013 |\nஇதுவரை: ஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்து வளர வேண்டுமானால், அவை கடைப்பிடிக்க வேண்டிய அணுகு முறைகள், யுக்திகள் யாவை எனப் பலர் என்னைக் கேட்பதுண்டு. அவர்களுடன் நான் பகிர்ந்து கொண்ட சில குறிப்புக்களே இக்கட்டுரைத் தொடரின் அடிப்படை. வடிவமைப்புக் கோவைக்காக இக்கட்டுரை வரிசை CNET தளத்தில் வந்த Startup Secrets என்னும் கட்டுரைத் தொடரின் வரிசையைச் சார்ந்து அமைத்துள்ளேன். ஆனால் இக்கட்டுரைத் தொடர் வெறும் தமிழாக்கம் அல்ல. இந்தத் கட்டுரை வரிசையில் என் அனுபவபூர்வமான கருத்துக்களோடு, CNET கட்டுரையில் உள்ள கருத்துக்களையும் சேர்த்து அளித்துள்ளேன். அவ்வப்போது வேறு கருத்து மூலங்களையும் குறிப்பிட்டுக் காட்டுவதாக உத்தேசம். இதுவரை இக்கட்டுரையில் ஆரம்பநிலை நிறுவனங்களுக்கு குழு எவ்வளவு முக்கியம், மாற்றங்களை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும், உதவிச்சேவையின் முக்கியத்துவம் ஆகியவற்றைப் பார்த்தோம். மேலே போகலாம், வாருங்கள்\nகேள்வி: ஆரம்பநிலை மூலதனத்தைத் தனிநபர்களிடமிருந்து (angel investors) ஈர்ப்பதற்கு எங்கள் நிறுவனத்துக்கு வேண்டிய முதல் அம்சமாக எதைச் சொல்வீர்கள்\nகதிரவன்: மிக சுவாரஸ்யமான கேள்விதான் இது தனிநபர்களிடமிருந்து உங்கள் நிறுவன யோசனைக்கு ஆரம்பநிலை மூலதனம் ஈர்க்க வேண்டுமானால், பல தரப்பட்ட அம்சங்களையும் நீங்கள் மனத்தில் வைத்துச் செயல்பட வேண்டியதுள்ளது. ஆனால், நீங்கள் அதில் முதல் முக்கியமான அம்சம் என்னவென்று கேட்டு எனக்கு ஒரு சவால் விட்டுவிட்டீர்கள் தனிநபர்களிடமிருந்து உங்கள் நிறுவன யோசனைக்கு ஆரம்பநிலை மூலதனம் ஈர்க்க வேண்டுமானால், பல தரப்பட்ட அம்சங்களையும் நீங்கள் மனத்தில் வைத்துச் செயல்பட வேண்டியதுள்ளது. ஆனால், நீங்கள் அதில் முதல் முக்கியமான அம்சம் என்னவென்று கேட்டு எனக்கு ஒரு சவால் விட்டுவிட்டீர்கள்\nமுதல் அம்சம் என்பதால், அது ஒரு குறிப்பிட்ட ஆரம்பநிலை நிறுவனத்துக்கு மட்டுமேயானதாக இருக்க முடியாது. அதனால், பலதரப்பட்ட, ஏன் எல்லா ஆரம்பநிலை நிறுவனங்களுக்குமே தனிநபர் முதலீட்டை ஈர்க்க வேண்டுமானால் எது முதல் முக்கியமான அம்சம் என்றுதான் பார்க்க வேண்டும். அதற்கு எனக்குச் சரியான விஷயம் ஒன்று கிடைத்துவிட்டது: அதுதான் பரபரப்பூட்டும் ஆர்வத்தை அவர்களுக்குள் தூண்டுவது\nஅதாவது, நீங்கள் உங்கள் நிறுவனத்தைப் பற்றிக் கூறி, அது ஏன் அவர் முதலீட்டுக்குத் தக்கது என்று விளக்கமளித்ததுமே, அவருக்கு ஒரு பரபரப்பான ஆர்வம் உண்டாகி அவரது காசோலைப் புத்தகத்தைக் (check book) கையிலெடுக்கும் நிலைக்கு அவரை ஆளாக்க வேண்டும். (உடனே தராவிட்டால் கூடப் பரவாயில்லை. ஆனால் அந்த அளவு ஆர்வம் ஊட்டுமாறு உங்கள் நிறுவன மூலதன வாய்ப்பு இருக்க வேண்டும்\nஅத்தகைய ஆர்வம், உங்கள் நிறுவன வாய்ப்பு இருக்கும் பொதுவான துறையின் பரபரப்பால் இருக்கலாம், அல்லது உங்கள் நிறுவனத்தின் தனிப்பட்ட யோசனையாலோ, அல்லது நிறுவனர் குழுவாலோ இருக்கலாம். உதாரணமாக, 1996ல் இருந்து 2000வரை, டாட் காம் கொப்புள ஆரம்பநிலைகளில் மின்வலை, டாட்காம் என்பதினாலேயே, எந்த யோசனையிலும் ஆர்வம் எழுந்து, தனிநபர்கள் மட்டுமல்லாமல், மூலதன நிறுவனங்கள்கூட தாராளமாக மூலதனத்தை எடுத்து வீசலானார்கள். (ஹே இடியட்.காம் என்னும் இணையத் தளம், வேறு பயனற்று, வெறுமனே தங்கள் பங்கு விலையை அதிகரிக்கும் வசதி மட்டுமே அளித்து இதை நையாண்டிகூடச் செய்தது) ஆனால் கொப்புளம் வெடித்துப் போனதும் ஒரு சில வருடங்களுக்கு மூலதனம் கிடைப்பதே மிக அபூர்வமாகிவிட்டது.\nஅதற்குப் பிறகு பலப்பல துறைகளிலும் பரபரப்பும் மூலதன ஆர்வமும் வந்து போயுள்ளன. உதாரணமாக, தூயநுட்பத் (clean tech) துறையைக் கூறலாம். அது வந்த புதிதில் பல மூலதனத்தாரும் (தனிநபர்கள் உட்பட) அத்துறையில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு மூலதனத்தைக் கொட்டிக் குவித்தனர் (அமெரிக்க அரசும் கூடத்தான் - ஸாலிண்ட்ரா கவனம் வருகிறதா). அதுவும் அத்துறைக்கு அதிக அளவில் மூலதனம் தேவைப்பட்டது. ஆனால் சூர்யமின்சக்திப் பலகைகள் சீனாவில் தயாரிக்கப்பட்டு விலை படபடவெனச் சரிந்ததால் பல நிறுவனங்களும் திவாலாகின. மேலும் ஷேல் பாறை நீர் வெடிப்பில் (shale rock hydro fracking) பெருமளவில் உற்பத்தியான இயற்கை எரிவாயு விலையும் சரிந்து இன்னும் பலதரப்பட்ட சுத்த நுட்ப நிறுவனங்களும் தோல்வியடையவே, அத்துறையில் இருந்த ஆர்வம் ஆவியாகிவிட்டது.\nஅதனால் உங்கள் நிறுவனத்துக்கு மூலதனம் கேட்கும்போது ஒரு துறையின் பரபரப்பை மட்டும் வைத்து வாங்க முயலாதீர்கள். அது சிலமுறை பலனளிக்கக் கூடும். ஆனால் அது காலங்காலமாக நிரந்தரமாகப் பலனளிக்கக் கூடிய அணுகுமுறை அல்ல. துறையின் பரபரப்பு நல்லதுதான். மூலதனம் கிடைப்பதை அது எளிதாக்கக் கூடும். ஆனால், அத்தோடு சேர்த்து உங்கள் நிறுவனத்தின் சொந்த யோசனையும் அதன் நிறுவனக் குழுவும் அளிக்கக் கூடிய பலத்த ஆர்வத்தால் மூலதனம் பெற முயல்வது நல்லது.\nநிறுவன யோசனையால் ஆர்வம் எழுப்புவதைப் பற்றி நிறைய விளக்க வேண்டியதில்லை என நினைக்கிறேன். இருந்தாலும் கட்டுரை தன்முழுமை பெறுவதற்காகச் சுருக்கமாகக் கூறி விடுகிறேன். யோசனை எந்த அளவுக்கு ஆழமாக விளக்கப்படுகிறதோ, அதற்கு எந்த அளவுக்கு வாடிக்கையாளர் ஆமோதிப்பு உள்ளதோ, அதன் நுட்பம் எந்த அளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளதோ, அது எவ்வாறு வளர்ந்து பெரிய நிறுவனமாகலாம் அல்லது நிச்சயமாக பெரிய நிறுவனங்களால் பெரிய தொகைக்கு வாங்கப்படலாம் என்று மூலதனத்தாரின் எண்ணத்தில் எந்த அளவுக்கு ஆழ்ந்து விதை நாட்ட முடிகிறதோ, அந்த அளவுக்கு பரபரப்பும் ஆர்வமும் உண்டாகும்.\nஆனாலும் அது மட்டும் பல தருணங்களில் போதாது. குழுவைப் பற்றிய நம்பிக்கையும் ஆர்வத்தை அதிகரித்து மூலதனம் கிடைக்கும் மட்டத்தைத் தாண்ட வைக்கும்.\nகுழுவின் முக்கியத்துவத்தைப் பற்றி இக்கட்டுரைத் தொடரின் முற்பகுதி ஒன்றில் அதிகம் விளக்கி விட்டதால் இங்கே மீண்டும் விவரிக்கப் போவதில்லை. இருந்தாலும் ஒன்றுபற்றி மட்டும் அழுத்திக் கூறத் தோன்றுகிறது: தனிநபர் மூலதனம் பின்னே வரும் மூலதன நிறுவனங்களால் அமுக்கி அல்லது அழிக்கப்படும் அபாயம் நிறைய உள்ளது. குழு நல்ல முறையில் நிறுவனத்தை வளர்த்து, மேலும் வருங்கால மூலதன சுற்றுக்களில் தம் மூலதனத்தைக் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையைத் தனிநபர்களுக்கு அளிக்க வேண்டியுள்ளது. அதனால் ஆர்வத்துக்கு குழுவின்மேல் உள்ள நம்பிக்கை ஆதரவளித்து உரமிட்டு வளர்க்கும்\nரஃபே நீடல்மன் ���ன்பவர் டாட் காம் மற்றும் சமூக வலைகள் (social networks) துறைகள் சார்பாகத் தனிநபர் மூலதனத்தைப் பற்றி, \"மூலதனம் பெறுவது, பெரும்பாலும் இளையவர்கள் தங்களைவிட மூத்தவர்களை எவ்வாறு மனமயக்கிக் கையாள்கிறார்கள் என்பதைப் பொறுத்ததுதான்\" என்று கூறியுள்ளார். இது எல்லாத் துறைகளுக்கும், எல்லாத் தருணங்களுக்கும் பொருந்துவதல்ல. இருப்பினும், மூலதனம் கேட்கும்போது மனமயக்கம் அடையும் அளவுக்கு ஆர்வமளிக்க முயலவேண்டும் என்பதைப் பொதுவான கருத்தாக வைத்துக் கொள்ளலாமே.\nமேற்கூறிய விவரங்களிலிருந்து ஆரம்பநிலை நிறுவனங்கள் தனிநபர் மூலதனம் பெறுவதற்கு வேண்டிய முதல் அம்சம் ஆர்வமும் பரபரப்பும் ஊட்டுவது என்பது புரிந்திருக்கும் என நம்புகிறேன். அடுத்து வேறு ஆரம்பநிலை யுக்தி ஒன்றைப் பற்றிப் பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/tamil-film-industry-tribute-to-mk-rajini-speech/", "date_download": "2019-01-21T15:31:18Z", "digest": "sha1:UUYHZMSYKB2DJ3GRCEPKEF7TISGVUVNY", "length": 16775, "nlines": 88, "source_domain": "www.heronewsonline.com", "title": "“தமிழகம் மிகப்பெரிய அடையாளத்தை இழந்துள்ளது”: கருணாநிதி நினைவேந்தலில் ரஜினி பேச்சு! – heronewsonline.com", "raw_content": "\n“தமிழகம் மிகப்பெரிய அடையாளத்தை இழந்துள்ளது”: கருணாநிதி நினைவேந்தலில் ரஜினி பேச்சு\nசென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில், தமிழ் திரையுலகம் சார்பில் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு புகழஞ்சலி செலுத்தும் நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று (13.08.2018) மாலை நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு பேசியதாவது:-\nகலைஞர் இல்லாத தமிழகத்தை என்னால் நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை. கலைஞரை இழந்து, தமிழ்நாடு மிகப் பெரிய ஒரு அடையாளத்தை இழந்திருக்கிறது. தமிழகத்தில் ஒரு பெரிய விழா என்றால் தளபதியார் இனி யாரைக் கூப்பிடுவார் என்று தெரியவில்லை. தமிழ்நாட்டிற்கு யார் வந்தாலும் பெரிய மனிதர் என்று யாரை சந்திக்க போகிறார்கள் என்று தெரியவில்லை.\nதனது 45-வது வயதில் கழகத்தின் தலைமையை ஏற்று 50 ஆண்டுகளாக எத்தனை சோதனைகள், எத்தனை சூழ்ச்சிகள், எத்தனை துரோகங்கள், எல்லாவற்றையும் தாண்டி கழகத்தை கட்டிக்காத்து உலகத்திலேயே 50 ஆண்டுகள் ஒரு கட்சிக்கு தலைமை தாங்கிய பெருமை தலைவர் கலைஞருக்கு மட்டுமே உண்டு.\nகடந்த 50 ஆண்டுகளில் அரசியலில் தன்னந்தனியாக மேடை��ில் நின்று, அரசியல் களத்துக்கு யாராவது வந்தால், ‘முதலில் என்னுடன் நட்பு கொள் இல்லையெனில் என்னை எதிர்கொள் அப்போதுதான் தமிழகத்தில் அரசியல் செய்ய முடியும்’ எனக் கூறி அரசியல் சதுரங்கத்தில் காயின்களைப் போட்டு புகுந்து விளையாடியவர் அவர்.\nஅவரால் தமிழக அரசியலுக்கு வந்தவர்கள் பல லட்சம் பேர். அவரால் முழுநேர அரசியல்வாதிகள் ஆனவர்கள் பல ஆயிரம் பேர். அவரால் பதவிக்கு வந்தவர்கள் பல நூறு பேர்.\nயாரும் தவறாக நினைக்கக் கூடாது, அ.தி.மு.க.வின் ஆண்டு விழாவில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் புகைப்படம் வைக்கப்படுகிறது, பக்கத்திலேயே கலைஞர் புகைப்படமும் வைக்க வேண்டும். அ.தி.மு.க. உருவானதே கலைஞரால் தான். கட்சியில் இருந்து எம்.ஜி.ஆர். தூக்கப்பட்டார். அதற்குப் பின்னால் யார் யார் இருந்தார்கள், யார் யாருடைய சூழ்ச்சி இருந்தது என்பதை வரலாறு தெரிந்தவர்கள் நன்கு அறிவார்கள். அத்தனை வஞ்சகங்களையும் தாண்டி தன் உடன்பிறப்புகளுக்காக வாழ்ந்தார் அவர்\nஅவரது அரசியல் பயணத்தைப் பற்றி பேச இன்னும் நிறைய இருக்கிறது. நிறைய சந்தர்ப்பங்கள் எனக்கு கிடைக்கும். அதேபோல், அவர் இலக்கியத்திற்காக செய்த சாதனைகள் சாதரணம் இல்லை. இருட்டில் இருந்த சரித்திர நாயகர்கள் சேரர், சோழர், பாண்டியர், பல்லவர்கள், சிற்றரசர்கள், போன்ற வெளிச்சம் படாத வீரர்களையெல்லாம் தன் சொல்லாலும், எழுத்தாலும், பாமரர் முதல் பண்டிதர் வரை கொண்டுபோய் சேர்த்தவர் கலைஞர்.\nசினிமாத் துறையிலும் கலைஞர் செய்த சாதனைகள் எண்ணற்றவை. இரண்டு பெரிய இமயங்களை உருவாக்கியது கலைஞர். நடிகராக இருந்த எம்ஜிஆரை ‘மலைக்கள்ளன்’ படத்தில் ஸ்டார் ஆக்கியது, அதேபோல், ஒரே ஒரு படத்தில் நடிகர் சிவாஜியை சூப்பர் ஸ்டார் ஆக்கியதும் கலைஞர் தான்.\nகலைஞர் மறைந்தார் என்ற செய்தியைக் கேட்டு என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை. அவரது பேச்சுகள், அவருடன் இருந்த அனுபவங்கள் எல்லாம் எனக்கு ஞாபகம் வந்து கொண்டிருந்தது. உடனே நான் கோபாலபுரம் சென்றேன். ஆனால் அதிகளவு கூட்டம் இருந்ததால் என்னால் வீட்டிற்குள் செல்ல முடியவில்லை. திரும்பி வந்துவிட்டேன்.\nமறுநாள் அதிகாலையிலே ராஜாஜி ஹால் சென்று கலைஞரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினேன். அப்போது சில ஆயிரம் பேர் மட்டுமே அங்கு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றேன். எங்கே அவரது உடன் பிறப்புகள் அவர்களுக்காக எவ்வளவோ உழைத்திருக்கிறார். தமிழக மக்கள் மீது எனக்கு கோபம் வந்தது.\nவீட்டிற்கு வந்தபிறகு டிவியை பார்த்தபோது, அவருக்கு அஞ்சலி செலுத்த வந்த கட்டுக்கடங்காத கூட்டத்தைப் பார்த்து நானே அதிர்ந்து போனேன். தமிழர்கள் நன்றி மிக்கவர்கள் என்பதை நினைத்து பூரிப்படைந்தேன். அலை அலையாய் மக்கள் கூட்டம், அதைப் பார்த்து தகுந்த தலைவனுக்கு தகுந்த மரியாதை, தமிழர்கள் தமிழர்கள் தான் என எனது கண்களில் கண்ணீர் வந்தது.\nகலைஞர் அதிகாரத்தில் இல்லாதபோதும், அவருக்கு அஞ்சலி செலுத்த இந்தியா முழுவதும் இருந்து தலைவர்கள் வந்தனர். முப்படை வீரர்களும் மரியாதை செலுத்தினார்கள். தமிழக கவர்னர், பல மாநில முதல்வர்கள், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் மெரினாவுக்கு வந்து காத்திருந்து இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். ஆனால் ஒரு குறை.. தமிழகத்தின் முதல்வர் அங்கு இருந்து இறுதி அஞ்சலி செலுத்தவில்லை. தமிழக மந்திரி சபையே அங்கே இருக்க வேண்டாமா இதைப் பார்த்து மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் இதைப் பார்த்து மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் நீங்கள் என்ன எம்ஜிஆரா அப்போ ஜாம்பவான்கள் மோதினார்கள். ஆனால் நீங்கள் அப்படி இல்ல.\nமெரினாவில் கலைஞர் உடலை அடக்கம் செய்ய உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்யவில்லை. அப்படி செய்திருந்தால் நானே போராட்டத்தில் குதித்திருப்பேன்.\nஸ்டாலின் குழந்தையைப் போல் கண்ணீர் வடித்ததைப் பார்த்ததும் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கவலை வேண்டாம். அந்த மாமனிதரின் ஆத்மா உங்களுக்கு வழிகாட்டும். அவருடன் நிறைய நாட்கள் செலவழித்திருக்கிறேன், நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டேன் என்பதில் மகிழ்ச்சி.\n← தமிழ் திரையுலகம் சார்பில் நடந்த கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மரணம் →\n“சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்துக்கு டிக்கெட் கிடைக்கல”: இயக்குனர் மகிழ்ச்சி\n‘டங்கல்’ இடைவேளையில் சசிகலா: கவனித்தீர்களா… நீங்கள் கவனித்தீர்களா…\n“கட்சியில் இருந்து தினகரன் குடும்பத்தினர் ஒதுக்கி வைப்பு”: எடப்பாடி பழனிச்சாமி அணி அதிரடி அறிவிப்பு\n“நேரடியாகவோ, மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் எண்ணம் எனக்கு இல்லை”: அஜித் அதிரடி விளக்கம்\nபுத்தக கண்காட்சியில் அப்பளம் அதிகம் விற்காமல் வேறென்ன நடக்கும்\nமனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரின் உண்மை கதை ‘ஆயிஷா’\n“இளைஞர்கள் மத்தியில் பெரியார் செல்வாக்குடன் இருக்கிறார்” – இயக்குனர் மீரா கதிரவன்\nநீதியரசர் ஏ.ஆர்.லட்சுமணனுக்கு ‘நீதித் தமிழ் அறிஞர் விருது’: ஆளுநர் வழங்கினார்\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு துவங்கியது\nவிஜய் ஆண்டனி நடிக்கும் ‘தமிழரசன்’: படப்பிடிப்பை துவக்கி வைத்தார் இளையராஜா\n‘சார்லி சாப்ளின் 2’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\nஎம்.ஜி.ஆர். 102-வது பிறந்த நாள்: நடிகர் சங்கம் மரியாதை\n‘சார்லி சாப்ளின் 2’ படத்தின் ட்ரெய்லர் – வீடியோ\n‘சார்லி சாப்ளின் 2’ திரைப்படத்தில்…\nஇம்மாதம் 25ஆம் தேதி வெளியாகிறது ‘சார்லி சாப்ளின் 2’\nதெலுங்கு நடிகை அனிஷாவுடன் தான் திருமணம்: உறுதி செய்தார் விஷால்\nதமிழ் திரையுலகம் சார்பில் நடந்த கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சி\nதி.மு.க. தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி கடந்த 7ஆம் தேதி காலமானதையொட்டி அவருக்கு புகழஞ்சலி செலுத்தும் நினைவேந்தல் நிகழ்ச்சி, தமிழ் திரையுலகம் சார்பில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nellaihelpline.com/nellai-classifieds/show-classifieds/153/higher-education-abroad/tirunelveli/education-and-training", "date_download": "2019-01-21T15:53:52Z", "digest": "sha1:2SFA2AP35U7TUQJHZSEWEZGA6LUSDCMR", "length": 4556, "nlines": 90, "source_domain": "www.nellaihelpline.com", "title": "Nellai Help Line | Classifieds | A to Z in Nellai", "raw_content": "\nகிராமங்கள் & நகரங்கள் (EN)\nநெல்லை வி ஐ பி\nகிராமங்கள் & நகரங்கள் (EN)\nநெல்லை வி ஐ பி\nகிராமங்கள் & நகரங்கள் (EN)\nநெல்லை வி ஐ பி\nவடக்கு விஜயநாராயணத்தில் நேற்று மனுநீதிநாள் முகாம் நடந்தது\nகடையநல்லூர் அருகே விபத்தில் பாலிடெக்னிக் மாணவர் பலி\nபார்வை இழந்தவர்களுக்கும் கல்வி ஒளி – லிட் த லைட்\nகிணறு தோண்டும் போது மண் சரிந்து விழுந்து தொழிலாளர்கள் பலி\nபாவூர்சத்திரம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 8 வயது சிறுமி சாவு\nவடக்கு விஜயநாராயணத்தில் நேற்று மனுநீதிநாள் முகாம் நடந்தது\nகடையநல்லூர் அருகே விபத்தில் பாலிடெக்னிக் மாணவர் பலி\nபார்வை இழந்தவர்களுக்கும் கல்வி ஒளி – லிட் த லைட்\nகிணறு தோண்டும் போது மண் சரிந்து விழுந்து தொழிலாளர்கள் பலி\nபாவூர்சத்திரம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 8 வயது சிறுமி சாவு\nஅம்ரிதா வேளாண் மருத்துவ நிலைய��்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/10/blog-post_947.html", "date_download": "2019-01-21T15:50:41Z", "digest": "sha1:POYDAWZIDJ2KC3AA76MDTH6E63OOOQFA", "length": 14369, "nlines": 79, "source_domain": "www.news2.in", "title": "அமைச்சரவை படத்தை அப்லோடு செய்ய முடியவில்லை! - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / இணையதளம் / சைபர் குற்றங்கள் / தமிழக அரசு / தமிழகம் / அமைச்சரவை படத்தை அப்லோடு செய்ய முடியவில்லை\nஅமைச்சரவை படத்தை அப்லோடு செய்ய முடியவில்லை\nWednesday, October 26, 2016 அரசியல் , இணையதளம் , சைபர் குற்றங்கள் , தமிழக அரசு , தமிழகம்\nதமிழக அரசின் இணையத்தளம் மர்ம நபர்களால் முடக்கப்பட்டதால் அரசு அதிகாரிகள் மத்தியில் பரபரப்பு நிலவுகிறது. தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையத்தளமாக\nசெயல்பட்டுவருகிறது. இதில் அரசின் பல்வேறு துறைகளின் அறிக்கைகள் நிகழ்ச்சி நிரல்கள், கடந்த கால நிதிநிலை அறிக்கைகள், அரசு ஆணைகள், முதல்வர் அறிவிப்புகள் எனப் பல முக்கியக் குறிப்புகளும், தகவல்களும் இடம் பெற்றுள்ளன. அரசின் கொள்கை முடிவுகள் தொடர்பான கருத்துக்கள் இதில் இடம்பெற்றிருக்கும். பொதுமக்கள் அரசுத் துறைகளின் அதிகாரப்பூர்வமான செய்திகளை இதன்மூலமே பெறுகின்றனர். இப்படி அரசுக்கும் பொதுமக்களுக்குமான நிர்வாகப் பாலமாக இயங்கிவரும் இணையத்தளம் கடந்த அக்டோபர் 19-ம் தேதி பிற்பகலுக்கு மேல் முடக்கப்பட்டு, மறுநாள் இயங்க ஆரம்பித்தது.\nஎன்ற இணையத்தளம் தமிழக அரசால் தொடங்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகிறது. அரசு நிர்வாகம் முழுக்க கணினி மயமாக்கப்பட்ட நிலையில், இந்த இணையத்தளம் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு அடிப்படைத் தகவல் ஆதாரமாக இருக்கிறது. இந்த நிலையில், தமிழக அரசு இணையத்தளத்தின் முக்கியப் பக்கங்கள் திடீரென முடங்கின. அதில், PAK CYBER SKULLZ என்ற சொற்கள் இடம் பெற்றுள்ளதால், இது பாகிஸ்தான் நாட்டுத் தீவிரவாதிகளின் சதி வேலையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.\nஇணையத்தளத்தின் பாஸ்வேர்டு திருடப்பட்டிருப்பதால் அன்றைய தினம் நடந்த அமைச்சரவைக் கூட்டம் குறித்த புகைப்படங்கள், அமைச்சர்களின் கலந்தாய்வுக் கூட்டங்கள் தொடர்பான செய்திகள் உள்ளிட்டவற்றை இணையத்தளத்தில் பதிவேற்ற முடியாமல் செய்தித் துறையின் ஊழியர்கள் திணறினர்.\nஇதுகுறித்து தமிழக அரசின் செய்தித்துறை அலுவலகத்தில் தொடர்பு கொண்டு கேட்டோம். நம்மிடம் பேசிய அதன் உயர��� அதிகாரிகளில் ஒருவர், ‘‘தமிழக அரசின் இணையத்தளத்தைப் பராமரித்துவருவது தேசியத் தகவல் தொடர்பு மையம்தான். தொழில்நுட்பக் கோளாறுகள் தொடர்பான விஷயங்களைப் பொறுத்தவரை அவர்களிடம்தான் கேட்கவேண்டும்” என்றார்.\nதமிழக அரசின் இணையத்தளத்தை பராமரித்துவரும் ‘நிக்’ எனப்படும் தேசியத் தகவல் தொடர்பு மையத்தினை (NIC) தொடர்புகொண்டோம். பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் விரிவாக நம்மிடம் பேசினார்.\n“அரசின் இணையத்தளத்தை யாரும் முடக்கவில்லை. டேட்டா ஆக்சஸை கையகப்படுத்தி அதில் இடம்பெற்றிருந்த பல கன்டென்டை எடுக்க முயற்சி நடந்திருக்கிறது. அதேசமயம் டேட்டாக்கள் எதுவும் எடுக்கப்படவில்லை.\nதகவல் தெரிந்ததும் உடனடியாக செர்ட்டின் (certin)மற்றும் சைபர் குற்றப்பிரிவுக்கும் புகார் அளித்து விசாரணை நடந்துவருகிறது. முதற்கட்ட விசாரணையில் அது பாகிஸ்தான் நாட்டிலிருந்து நடந்த முயற்சி என்பதை அவர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். பொதுவாக வங்கி அல்லது வேறு எந்த பணப் பரிவர்த்தனை தொடர்பான நிறுவன இணையத்தளத்தை முடக்கியிருந்தால், அதில் ஆபத்து உள்ளது. ரகசிய ஆவணங்களைப் பராமரிக்கும் இணையத்தளமாக இருப்பின் சிக்கல் உண்டு. ஆனால், அரசின் இந்த இணையத்தளத்தை பொறுத்தவரையில் இதில் பெரும்பாலும் மக்களுக்கான பொது ஆவணங்கள்தான் பராமரிக்கப்படுகின்றன. ரகசியமான ஆவணங்கள், குறியீடுகள் என்று எதுவும் பராமரிக்கப்படுவதில்லை. முழுக்க முழுக்க இது ஒரு தகவல் பெறும் இணையத்தளம்தான். எந்த ஒரு பொதுஜனமும் எந்த டிவைஸிலிருந்தும் தனக்குவேண்டியத் தகவல்களை எளிதில் பெறுவதற்காக வடிவமைக்கப்பட்ட அரசு இணையத்தளம் இது. எனவே இதை முடக்குவதன்மூலம் யாரும் எந்தவித லாபமும் அடையமுடியாது.\nஇருப்பினும் ஏன் இப்படி நடந்தது என்பது குறித்து விசாரணை நடந்துவருகிறது. மீண்டும் தவறு நடக்க வாய்ப்புகளை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதால் பாதுகாப்பான அம்சங்களுடன் இணையத்தளத்தை மீண்டும் வடிவமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.\nஇன்றைய தகவல்தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு டிவைஸ் இருந்தால் யாரும் எந்த இடத்திலிருந்தும் எந்த இணையத்தளத்தையும் முடக்க முடியும் என்ற நிலை உள்ளது. பாகிஸ்தானில் உள்ள ஒரு டிவைஸிலிருந்து செய்யப்பட்டதால் இதை செய்தவர் பாகிஸ்தானைச் சே���்ந்தவர் என்று சொல்லமுடியாது. அதனால் சந்தேகத்தின்பேரில் எந்த ஒரு குறிப்பிட்ட நாட்டின் ஆக்சஸையும் துண்டிக்க முடியாது. அதுமட்டுமின்றி இன்று எல்லா நாட்டிலும் தமிழர்கள் வசிக்கின்றனர். இதனால் நாடுகளுக்கிடையேயான கட்டுப்பாடுகள் விதிக்கும் சாத்தியம் குறைவு. இதையெல்லாம் மனதில்கொண்டே பாதுகாப்பு அம்சங்களில் இன்னும் கவனம் செலுத்தி இணையத்தளத்தை தயார் செய்துவருகிறோம். மீண்டும் வடிவமைக்கப்படும் தளம் கடும் பாதுகாப்பு அம்சங்களுடன் இருக்கும் என்பதை மட்டும் உறுதியாக சொல்வோம்” என்றார்.\nஅரசு முடக்கம் என்பது எப்படியும் நடக்கும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\nநரை முடியை கருமையாக மாற்ற இயற்கையான ஹேர் டை \n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஎந்த ஊரில் என்ன ஸ்பெஷல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/21972/", "date_download": "2019-01-21T15:46:07Z", "digest": "sha1:42V2F73YGQS5WFGAEAZURDMATV4IYLAF", "length": 9328, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "ஜனாதிபதி இன்று ரஸ்ய ஜனாதிபதியை சந்திக்க உள்ளார் – GTN", "raw_content": "\nஜனாதிபதி இன்று ரஸ்ய ஜனாதிபதியை சந்திக்க உள்ளார்\nஜனாதிபதி மைத்திரிபால சிறினே இன்றைய தினம் ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்திக்க உள்ளார். ரஷ்யாவுக்கான மூன்று நாள் பயணத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று மொஸ்கோவை சென்றடைந்தார். இலங்கை – ரஸ்ய ராஜதந்திர உறவுகளின் 60 ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு, ரஷ்ய ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் இந்த பயணம் இடம்பெற்றுள்ளது.\nஇரு நாடுகளின் ஜனாதிபதிகளுக்கும் இடையிலான இன்றைய சந்திப்பின் போது, பல்வேறு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படும் என தெரிவிக்கப்படுகிறது. சுமார் நான்கு தசாப்த���்களின் பின்னர் இலங்கையின் அரச தலைவர் ஒருவர் முதன்முறையாக ரஸ்யா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nTagsஅரச தலைவர் ஜனாதிபதி ராஜதந்திர உறவு விளாடிமிர் புட்டி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணிகளை விடுவிக்க, MY3 இணக்கம் – இராணுவம் அனுமதிக்க மறுப்பு – மக்கள் ஏமாற்றம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநெடுங்கேணி இராணுவ டிபெண்டர் பனையுடன் மோதியது – படையினர் இருவர் பலி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு காவற்துறையினர் தடை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்கிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுவியின் காவலாளி மர நடுகை நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொண்டார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎல்லை தாண்டிய மீனவர்கள், கடும் நிபந்தனையுடன் விடுதலை…\nகிளிநொச்சியில் இடம்பெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வில் மக்கள் ஏமாற்றம்:-\nஇலங்கை குறித்த தீர்மானம் ஐ.நாவில் இன்று நிறைவேற்றப்படும்:-\nகாணிகளை விடுவிக்க, MY3 இணக்கம் – இராணுவம் அனுமதிக்க மறுப்பு – மக்கள் ஏமாற்றம்… January 21, 2019\nநெடுங்கேணி இராணுவ டிபெண்டர் பனையுடன் மோதியது – படையினர் இருவர் பலி… January 21, 2019\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு காவற்துறையினர் தடை… January 21, 2019\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்கிறது… January 21, 2019\nபுவியின் காவலாளி மர நடுகை நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொண்டார்… January 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என��பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/30882/", "date_download": "2019-01-21T16:37:40Z", "digest": "sha1:PHFEA3LSLXLBF3JEQPFPNMCQJB3E67WP", "length": 9282, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "வின்டோஸ் 10 இயங்கு தளத்தின் சில பகுதிகள் ஹக் செய்யப்பட்டுள்ளன – GTN", "raw_content": "\nவின்டோஸ் 10 இயங்கு தளத்தின் சில பகுதிகள் ஹக் செய்யப்பட்டுள்ளன\nமைக்ரோசொப்ட் நிறுவனத்தின் வின்டோஸ் 10 இயங்கு தளத்தின் சில பகுதிகள் ஹக் செய்யப்பட்டுள்ளன. மைக்ரோசொப்ட் யூ.எஸ்.பி., ஸ்டோரேஜ் மற்றும் வை-பை ஆகியன குறித்த கோடிங்கள் இணையத்தில் பிரசூரிக்கப்பட்டுள்ளன.\nபீட்டார் ஆர்ச்சீவ் என்ற இணைய தளத்தில் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. சுமார் 32 டெரா பைற் அளவிலான தகவல்கள் கசியவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த சோர்ஸ் கோட்கள் கசியவிடப்பட்ட சம்பவமானது வின்டோஸ் 2000 இயங்குதள தகவல் கசிவை விடவும் அதிகளவானது என தெரிவிக்கப்படுகிறது.\nTagsஇயங்கு தளம் மைக்ரோசொப்ட் யூ.எஸ்.பி. வின்டோஸ் 10 வை-பை ஸ்டோரேஜ் ஹக்\nஉலகம் • பிரதான செய்திகள்\nசந்திரனில் மனிதர்கள் தங்குவதற்கு வசதியாக குடியிருப்புகள் அமைக்கும் ஆய்வு…\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிரியா விவகாரம், தீர்வுகாண ஆமெரிக்க – துருக்கி தலைவர்கள் இணக்கம்…\nஉலகம் • பிரதான செய்திகள்\nமாசிடோனியாவின் பெயர் மாற்றம் ஏதன்ஸில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்..\nஉலகம் • பிரதான செய்திகள்\nமத்திய தரைக்கடல் பகுதியில் கப்பல்கள் கவிழ்ந்த சம்பவங்களில் 170 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nதாய்லாந்தில் இரு புத்த துறவிகள் சுட்டுக் கொலை\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nபிரித்தானியாவின் Bethnal Green பகுதியில் மாடிக் குடியிருப்பில் தீ விபத்து – தீயணைக்கும் இந்திரங்களுடன் பணியாளர்கள் களத்தில்:-\nபல்கேரியா முதலாவது செய்மதியை விண்ணுக்கு ஏவியுள்ளது\nகழுத்தறுப்பு சைகை புகழ் பிரிகேடியர் பிரியங்க குற்றவாளி\nகாணிகளை விடுவிக்க, MY3 இணக்கம் – இராணுவம் அனுமதிக்க மறுப்பு – மக்கள் ஏமாற்றம்… January 21, 2019\nநெடுங்கேணி இராணுவ டிபெண்டர் பனையுடன் மோதியது – படையினர் இருவர் பலி… January 21, 2019\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்க��� காவற்துறையினர் தடை… January 21, 2019\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்கிறது… January 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/37119/", "date_download": "2019-01-21T16:09:47Z", "digest": "sha1:SM7VPZ5YWLPC4OW65SDESY5ALMURCXKZ", "length": 9541, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "இந்திய அணியின் துணைத் தலைவராக ரோஹித் சர்மா நியமனம் – GTN", "raw_content": "\nஇந்திய அணியின் துணைத் தலைவராக ரோஹித் சர்மா நியமனம்\nஇந்திய அணியின் துணைத் தலைவராக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை அணிக்கு எதிராக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாக உள்ள ஐந்து போட்டிகளைக் கொண்டு ஒருநாள் தொடரின் துணைத் தலைவராக ரோஹித் நியமிக்கப்பட்டுள்ளார்.\nகடந்த பத்து ஆண்டுகளாக இந்திய அணியின் சார்பில் விளையாடி வரும் ரோஹித் சர்மா, துணைத் தலைவராக முதல் தடவையாக கடமையாற்ற உள்ளார்.\nதுணைத்தலைவராக நியமிக்கப்பட்டமை பெரும் மகிழ்ச்சியும் பெருமிதமும் அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.\nதாம் தலைமைத்துவ பதவி குறித்து ஒரு போதும் சிந்தித்தது கிடையாது எனவும் அணியின் சார்பில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்துவதே தமது நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nTagsindia Rohit Sharma Vice President இந்திய அணி துணைத் தலைவர் நியமனம் ரோஹித் சர்மா\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – நவ்மி – எலீனா காலிறுதிக்கு முன்னேற்றம்\nபிரதான ���ெய்திகள் • விளையாட்டு\nஅவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – ஜோகோவிச் – சிமோனா 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஎந்த இடத்திலும் களம் இறங்கி துடுப்பெடுத்தாட தயார் – டோனி :\nஇந்தியா • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஇந்திய விளையாட்டு ஆணையக இயக்குனர் கைது\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிவிலகியுள்ளார்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஆர்சனல் கழகத்தின் கோல் காப்பாளர் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு\nமரியா ஷரபோவாவுக்கு வைல்ட் கார்ட் வழங்கப்பட்டுள்ளது.\nமேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வலுவான நிலையில்\nகழுத்தறுப்பு சைகை புகழ் பிரிகேடியர் பிரியங்க குற்றவாளி\nகாணிகளை விடுவிக்க, MY3 இணக்கம் – இராணுவம் அனுமதிக்க மறுப்பு – மக்கள் ஏமாற்றம்… January 21, 2019\nநெடுங்கேணி இராணுவ டிபெண்டர் பனையுடன் மோதியது – படையினர் இருவர் பலி… January 21, 2019\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு காவற்துறையினர் தடை… January 21, 2019\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்கிறது… January 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/03-historic-thriller-devaleelai-is.html", "date_download": "2019-01-21T16:21:47Z", "digest": "sha1:D2IPIN3TNLRYV6ZB46NQV5PMS2WXSBJI", "length": 11241, "nlines": 173, "source_domain": "tamil.filmibeat.com", "title": "200 ஆ���்டுகளுக்கு முந்தைய 'தேவலீலை'! | Historic thriller Devaleelai is on production, 200 ஆண்டுகளுக்கு முந்தைய 'தேவலீலை'! - Tamil Filmibeat", "raw_content": "\nரஜினி சார் ஸ்டைல் எனக்கு பிடிக்காது: சேரன்\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\n200 ஆண்டுகளுக்கு முந்தைய 'தேவலீலை'\n200 ஆண்டுகள் பின்னோக்கி எடுக்கப்படும் திகில் கலந்த மாயாஜால சினிமாவான 'தேவலீலை' முற்றிலும் மனித நடமாட்டம் இல்லாத பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது.\nஉலக சக்தி அனைத்தும் தனக்கே வரவேண்டும் என்று ஒருவன் தவமிருந்து பெறுகிறான். அவனுடைய தகாத செய்கையால் ஒரு சாபம் பெறுகிறான்.\nபவுர்ணமி இரவுக்குள், அவன் ஒரு வேலையை செய்தாக வேண்டும். அப்போதுதான் இருக்கிற சக்திகளை தக்கவைத்துக் கொள்ள முடியும். தவறினால் எல்லாம் பறிபோய்விடும் என்ற நிலை.\nஇதை அவன் செய்து முடித்தானா இல்லையா என்பதை கிளைமேக்சாக வைத்து தேவலீலை படத்தை உருவாக்கி வருகின்றனர்.\n200 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று எடுக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்புகள் மனித நடமாட்டம் இல்லாத பகுதிகளில் மட்டுமே நடக்கிறது.\nசிருங்கேரி, தர்மஸ்தலா, குதிரைமுக்கு, செஞ்சி, சித்தூர், பெங்களூர் ஆகிய ஊர்களுக்கு அருகில் உள்ள மலைகள், காடுகள் அடர்ந்த பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.\nகதையின் நாயகன் தனக்குமார். நாயகிகள் ரூபா பட், கவிதா, ஸ்வேதா, புஷ்பா நாயக், சுனிதா என மொத்தம் ஐந்து பேர்.\nநாயகன் கூடுவிட்டு கூடு பாய்வது போன்ற கிராபிக்ஸ் காட்சிகளும் உண்டாம்.\nகதை-திரைக்கதையை துளசி எழுதியுள்ளார். ஒளிப்பதிவு-இயக்கம், கிருஷ்ணா-பிரபாகர். இசை, துர்கா. தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் இப்படம் தய���ராகிறது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n\"பீலிங்ன்னா செக்ஸ் மட்டும் தானா\"... 'சிகை' முன்வைக்கும் உணர்வுபூர்வமான கேள்வி - விமர்சனம்\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\n“உடம்பை காட்டுனா கொட்டித் தர்றீங்க, திறமையை மதிக்க மாட்டேங்குறீங்களே”.. கோபத்தில் வாரிசு நடிகை\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/03/14/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-01-21T16:57:52Z", "digest": "sha1:ZMBIGFIH6OYRFM2CR3BR3SFPM7PDUW7B", "length": 8306, "nlines": 134, "source_domain": "theekkathir.in", "title": "சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் – Theekkathir", "raw_content": "\nஉ.பி: காவலர்களுக்கு மீசையை பராமரிக்க ஊக்க தொகை 400 சதவிகிதம் உயர்வு\nமெகுல் சோக்சி இந்திய குடியுரிமையை துறந்தார்…\nதேர்தலுக்கு முன்பே தோற்கத் துவங்கியுள்ள பாஜக\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / திருப்பூர் / சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்\nசத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்\nதாராபுரம், மார்ச் 14 –\nதாராபுரத்தில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதாராபுரம் ஒன்றியத்தில் பணியாற்றும் சத்துணவு ஊழியர்களுக்கு கடந்த 6 மாத காலமாக 15 ஆம் தேதிக்கு பிறகே ஊதியம் வழங்கப்படுகிறது. இதனை முறையாக முதல் தேதியில் வழங்க வேண்டும். சமையல் உதவியாளரிடம் ஜிபிஎப் நெம்பர் வாங்குவதற்கு தலா ரூ.300 வசூலித்ததை திருப்பி வழங்க வேண்டும். சத்துணவு மையங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குறைகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் தொடர்பாக ஆணையாளரிடமும், சத்துணவு மேலாளரிடமும் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.\nஇதனால் ஆவேசமடைந்த சத்துணவு ஊழியர் சங்கத்தின் தலைமையில் சத்துணவு ஊழியர்கள் தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றிய தலைவர் ஆண்ருஸ்லிவிங்ஸ்டன் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட செயலாளர் பால்ராஜ் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். இப்போராட்டத்தில் சங்கத்தின் நிர்வாகிகள் துரையன், ராமசாமி, சுமதி 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.\nசத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்\nதாராபுரம் பகுதியில் பலத்த மழை நெல் கொள்முதல் நிலையங்களில் கடும் பாதிப்பு\nஇடுவாய் தியாகி கே.ரத்தினசாமி நினைவு நாள்: கொட்டும் மழையில் எழுச்சியுடன் கடைப்பிடிப்பு\nகூட்டப்பள்ளி கூட்டுறவு வங்கி கொள்ளை: சிபிசிஐடி விசாரிக்க கோரி ஆட்சியரிடம் மனு\nதிருப்பூரில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மறியல்\nமாணவர்களின் கல்விச்சூழலை பாதிக்கும் வகையில் கல்லூரியை ஆக்கிரமித்து பொருட்காட்சி நடத்துவதா மாணவர்கள் – பொதுமக்கள் கடும் எதிர்ப்பு\nசர்க்கரை விலை உயர்வு, பருப்பு நிறுத்தத்தை கண்டித்து- ஊத்துக்குளி வட்டத்தில் ரேசன் கடைகள் முன்பு ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Tiraikatal/2018/08/14192612/1005870/Thiraikadal-Cinema-News.vpf", "date_download": "2019-01-21T15:58:19Z", "digest": "sha1:BYUNISJDSVYFGFX4GNMIVXLWACCVCTRQ", "length": 7442, "nlines": 92, "source_domain": "www.thanthitv.com", "title": "திரைகடல் - 14.08.2018 - 'விஸ்வரூபம் 2' உருவான விதம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிரைகடல் - 14.08.2018 - 'விஸ்வரூபம் 2' உருவான விதம்\nசூர்யாவின் 2 படங்கள் பற்றிய தகவல்கள்\n* சூர்யாவின் 2 படங்கள் பற்றிய தகவல்கள்\n* தியாகுவாக மாறிய அருண் விஜய்\n* சுவாரஸ்யாமான 60 வயது மாநிறம் ட்ரெய்லர்\n* இம்மாத இறுதியில் வெளியாகும் இமைக்கா நொடிகள்\n'பேட்ட' படப்பிடிப்பில் இணையும் த்ரிஷா - திரைகடல் 01.10.2018\nசென்ற வார சென்னை பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம்\nதிரைகடல் - 04.09.2018 : இன்னும் இரண்டு நாட்களில் 2.0 டீசர் அறிவிப்பு\nதிரைகடல் - 04.09.2018 - செப்டம்பர் 20ம் தேதி சாமி ஸ்கொயர் ரிலீஸ் \nதிரைகடல் - 27.08.2018 - இந்தியன் 2 படத்திற்கு இடம் தேடும் ஷங்கர்\nதிரைகடல் - 27.08.2018 - வைரலாகும் சர்கார் படத்தின் 3 புகைப்படங்கள்\nதிரைகடல் - 20.08.2018 - செப்டம்பர் 13-ல் சர்கார் டீசர் வெளியீடு \nதிரைகடல் - 20.08.2018 -விநாயகர் சதுர்த்தியன்று விஸ்வா���ம் ஃபர்ஸ்ட் லுக்\nதிரைகடல் - 06.07.2018 - இணையத்தை கலக்கும் கோலமாவு கோகிலா ட்ரெய்லர்\n2ம் கட்ட படப்பிடிப்புக்கு இமயமலை செல்லும் ரஜினி\nதிரைகடல் - 18.05.2018 - கபாலியை மிஞ்சிய காலா // ரஜினி-கார்த்திக் சுப்பராஜ் படத்தின் புதுவரவு // மீண்டும் பத்திரிகையாளர்களை சந்திக்கும் விஜய் \nதிரைகடல் - 18.05.2018 - கபாலியை மிஞ்சிய காலா\nதிரைகடல் (18.01.2019) - இந்தியன் 2 படக்குழு வெளியிட்ட புகைப்படம்\nதிரைகடல் (18.01.2019) - ஜிப்ஸி படத்தின் 'வெரி வெரி பேட்' பாடல் டீசர்\nதிரைகடல் (17.01.2019) - விஜய் சேதுபதி - அருண் குமார் கூட்டணியில் 'சிந்துபாத்'\nதிரைகடல் (17.01.2019) - பிப்ரவரிக்கு தள்ளி போன 'கொலையுதிர் காலம்'\nதிரைகடல் (16.01.2019) - விரைவில் படப்பிடிப்பை தொடங்கும் விஜய் 63 படக்குழு\nதிரைகடல் (16.01.2019) - எதிர்ப்பை உண்டாக்கும் \"உறியடி 2\"\nதிரைகடல் (15.01.2019) - ஜனவரி 18 முதல் இந்தியன்-2 படப்பிடிப்பு\nதிரைகடல் (15.01.2019) - ரசிகர்களை கவர்ந்த கடாரம் கொண்டான் டீசர்\nதிரைகடல் (11.01.2019) : 'காப்பான்' படத்தின் கதையை கணிக்கும் ரசிகர்கள்\nதிரைகடல் (11.01.2019) : பிங்க் ரீமேக் படத்தில் வித்யா பாலன் \nதிரைகடல் (10.01.2019) : எப்படி இருக்கிறது ரஜினியின் 'பேட்ட' \nதிரைகடல் (10.01.2019) : எப்படி இருக்கிறது அஜித்தின் 'விஸ்வாசம்' \nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?p=84582", "date_download": "2019-01-21T16:24:56Z", "digest": "sha1:OXNCW2JI3B6SY6VHFZNN5QOVCSFQSAMQ", "length": 3868, "nlines": 40, "source_domain": "karudannews.com", "title": "ஹட்டன் – கொழும்பு வீதி எசல பெரஹராவை முன்னிட்டு இன்று பூட்டு – Karudan News", "raw_content": "\nHome > Slider > ஹட்டன் – கொழும்பு வீதி எசல பெரஹராவை முன்னிட்டு இன்று பூட்டு\nஹட்டன் – கொழும்பு வீதி எசல பெரஹராவை முன்னிட்டு இன்று பூட்டு\nSlider, Top News, பிரதான செய்திகள்\npurchase priligy எட்டியாந்தோட்டை கபுலுமுல்லை பத்தினி தேவாலயத்தின் எசல பெரஹராவை முன்���ிட்டு இன்று சனிக்கிழமை இரவு ஹட்டன் -கொழும்பு வீதியில் அந்த பகுதியூடான வாகன போக்குவரத்துகள் மட்டுப்படுத்தப்படவுள்ளன.\nஇதன்படி இன்று இரவு 8.40 மணி முதல் பெரஹரா மீண்டும் தேவாலாயத்தை வந்தடையும் வரை அந்த வீதியூடான வாகன போக்குவரத்துகள் மட்டுப்படுத்தப்படவுள்ளது.\nbuy prednisolone for dogs uk இதனால் அவிசாவளை பக்கமிருந்து ஹட்டம் பக்கம் செல்லும் வாகனங்கள் கரவனெல்லை ஊடாக அங்குருவெல்ல நகருக்கு சென்று அங்கிருந்து கல்பாத வீதியூடாக கொமாடுவ ஆடைத்தொழிற்சாலைக்கு அருகில் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதிக்கு வர முடியும்.\nbuy Lyrica online cheap அத்துடன் எட்டியாந்தோட்டை பக்கமிருந்து அவிசாவளை பக்கம் செல்லும் வாகனங்கள் கராகொடை வீதியூடாக கரவெனெல்லைக்கு சென்று பிரதான வீதிக்கு செல்ல முடியுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nதோட்டக்காணியில் தனியார் ஆக்கிரமிப்பு: டன்பார் தோட்ட மக்கள் போர்க்கொடி\nகல்வி இராஜாங்க அமைச்சர் ராதாகிருஷ்ணனுக்கு மாபெரும் கௌரவிப்பு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=3781", "date_download": "2019-01-21T16:14:02Z", "digest": "sha1:B5A4UGVTSTTPMKR7LSZ2BPD4ZO7APQSH", "length": 37775, "nlines": 70, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - கதிரவனை கேளுங்கள் - இன்றைய பொருளாதார சூழ்நிலையில் வேலை கிடைக்க என்ன செய்ய வேண்டும்?", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | நேர்காணல் | முன்னோடி | கவிதைப்பந்தல் | தமிழக அரசியல் | ஜோக்ஸ் | சமயம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nஇன்றைய பொருளாதார சூழ்நிலையில் வேலை கிடைக்க என்ன செய்ய வேண்டும்\n- கதிரவன் எழில்மன்னன் | அக்டோபர் 2001 |\n(இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கும் முன் ஒரு சிறு குறிப்பு. இந்தக் கேள்வி தான் தென்றலில் இனிமேல் தொடர்ந்து இடம் பெற இருக்கும் இப்பகுதியின் முதல் முறை. வாசகர்களின் வாழ்வில் பரவலாக எழும் ஒரு கேள்வியையே அடிப்படையாக வைத்து எழுதப் படுகிறது. இம்முறை எழுந்திருக்கு���் கேள்வி என் நெஞ்சை நெகிழ்த்தி நோகடிக்கும் கேள்வி. என் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களுமே என்னைக் கேட்டுக் கேட்டு, என் மனத்தில் நாள் தோறும் நெருடி என்னைத் தினந்தோறும் துயரத்தில் தோய வைக்கும் கேள்வி. இருந்தாலும் புன்னகையே வாழ்க்கையின் இடிதாங்கி என்ற கண்ணோட்டத்துடன் என் பதிலை ஒரு விளையாட்டுப் போக்குடன் துவங்கியிருக் கிறேன். அது யார் மனத்தையும் புண் படுத்தும் நோக்கத்துடன் அல்ல. அப்படி யாரையாவது என் எழுத்துக்கள் நோகடிக்கு மானால் தயவு செய்து மன்னித்து விடும்படி ஆரம்பத்திலேயே கேட்டுக் கொள்கிறேன்.)\nதன் முயற்சியில் சற்றும் மனம் தளராத கதிரவன் மின் வலைக்குள்புகுந்து, உறங்கிக் கொண்டி ருந்த வேதாளத்தை பிடித்து தோளின் மேல் தூக்கிப் போட்டுக் கொண்டு நிஜ உலகுக்கு வரத் தொடங்கினார். வேதாளம் உடனே விழித்துக் கொண்டு கேள்விக் கதையை விவரிக்கலாயிற்று:\nசான் ·ப்ரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியில் வசிக்கும் குணவர்மன், சமீப காலத்தில் வேலை நீக்கம் செய்யப் பட்டார். அவருடைய மைத்துனன் பலவர்மன் இப்போதுதான் M.S. படிப்பு முடித்து விட்டு வேலை தேட குணவர்மன் வீட்டுக்கு வந்துள்ளான். மாமனும் மைத்துனனும் தீவிரமாக வேலை தேடியும் கிடைத்த பாடில்லை. மாமனுக்கு குடும்பக் கவலை. மைத்துனனுக்கு விசாக் கவலை - உடனே இல்லை, இன்னும் சில மாதங்கள் கழித்து. நாளொரு நிறுவன மூடல், பொழுதொரு வேலை நீக்கமாக இருக்கும் இந்த சூழ்நிலையில், வேலை கிடைக்க அவர்கள் எப்படி முயற்சி செய்ய வேண்டும் வேலை உடனே கிடைக்க விட்டால் என்ன செய்வது\nவேதாளம் கேள்வியை முடித்து விட்டு, \"இந்தக் கேள்விக்கு பதில் தெரிந்தும் சொல்ல வில்லையென்றால், உன் web-site Code Red II virus-ஆல் பாதிக்கப் பட்டு சுக்கு நூறாகச் சிதறி விடும்\" என்றது.\nஇது வழக்கமாக வரும் டயலாக் என்பதால் கதிரவன் பதட்டமின்றி பதிலைத் துவங்கினார்.\n(அம்புலிமாமா விக்கிரமன் விசிறிகளிடமும், அது என்னவென்றே தெரியாத அப்பாவி களிடமும் நான் ஆழ்ந்த மன்னிப்புக் கோருகிறேன்\nஇந்தக் கேள்விக்கு பதில் அளிக்க நான் மிகவும் தலையைச் சொறிந்து கொள்ள வேண்டியதாக இருக்கிறது. ஏனென்றால் நான் வேலை செய்யும் அலுவலகத்திலேயே பலர் வேலை இழந்து, பல வாரங்களாகத் தேடிக் கொண்டிருக்கின்றனர். இன்னும் கிடைத்த பாடில்லை. இப்போது வேலை கிடைப்பது சஹாரா���ில் தண்ணீர் கிடைப்பதை விட அரிதாகி விட்டது. நானும் அவர்களூக்கு என்னால் ஆன அளவு அறிமுகமும், சிபாரிசும் (recommendation) கொடுத்தும் வேலை கிடைப்பது பிரம்மப் பிரயத்தனமாகவே உள்ளது. மிகச் சிலருக்குத்தான் கிடைத்துள்ளது. interview கிடைப்பதே பெரும் பாடாக உள்ளது. ஒரு வேலைக்கு நூறுக்கும் மேற் பட்டோர் விண்ணப்பம் (application) விடுக்கிறார்கள். நேரம் அப்படி.\nஆனாலும் எனக்குத் தோன்றிய சில அணுகு முறைகளைக் கூறுகிறேன். அவை இப்போது வேலை தேடும் அன்பர்களுக்கு சிலருக்கேனும் உதவியாக இருக்குமானால் எனக்கு மிக்க மகிழ்ச்சி.\nகுணவர்மனுக்கும், பலவர்மனுக்கும் நிலை வேறு வேறு. அவர்கள் அணுகுமுறையிலும் சிறிது வேறுபாடு இருக்க வேண்டும். அதனால் வேலை தேடுபவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டிய முதல் விஷயம் என்னவென்றால், எல்லோரும் ஒரே மாதிரி வேலை தேடக் கூடாது. அவரவர் நிலைக்கேற்ப செயலாற்ற வேண்டும்.\nஇருவரில் பெரியவர் அனுபவசாலி. சில குறிப்பிட்ட திறன்களை அடைந்தவர். உடனே குடும்ப செலவுக்கு ஏற்பாடு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் உடையவர். அவருக்கு உடனே வேலை கிடைத்தாக வேண்டும் என்ற கட்டாயம் என்று தோன்றுகிறது. அவர் மிகவும் சரியான பொருத்தம் பார்க்காமல், திறனுக்கேற்ற வேலை சற்று அப்படி இப்படி இருந்தாலும் ஏற்றுக் கொள்ளலாம். சில காலம் கழித்து, முன்பு பெற்ற அனுபவத்தை வைத்து சரியாகப் பிடித்த வேலையைத் தேடிக் கொள்ளலாம்.\nஅந்த இளைஞனோ, அப்படிப் பட்ட வலுக் கட்டாயத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. அதிலும், முதலில் எடுத்துக் கொள்ளும் வேலை, தொழில் முன்னேற்றத்துக்கு பலமான அஸ்திவாரம் கொடுக்க வேண்டும் என்பதாலும், Green Card கிடைக்க மிக நாளாவதால், வேலை சரிப்பட்டு வராவிட்டால், சீக்கிரம் வேலை மாற்றுவது அவ்வளவு எளிதல்ல என்பதாலும் சற்று அதிக கவனம் செலுத்த வேண்டும்.\nமற்றபடி, இந்த கால கட்டத்துக்கேற்ற பொதுவான அணுகுமுறைகள் சில இருக்கின்றன.\nசிலர், இந்த மின் வலை யுகத்தில், வேலை தேடுவது என்றால் மின் வலையில் வேலை நிமித்தமான தளங்களில் (job web-sites) போய் தங்களுடைய வேலை வரலாற்றை (resume) post செய்து விட்டால் முடிந்தது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஅதை விடத் தவறு எதுவுமே இருக்க முடியாது. அந்த யுக்திக்கு 1% வாய்ப்பு கூட இருப்பது சந்தேகந்தான். எந்த நிறுவனங்கள் வேலைக்கு ஆள் தேடுகின்றன, எந்த மாதிரி வேலைகள் இருக்கின்றன என்று பரவலாகத் தெரிந்து கொள்ள மின்வலை ஒரு பிரமாதமான கருவி தான் - சந்தேகமே இல்லை. ஆனால் இறுதியாக வேலை கிடைத்து விட வேண்டுமென்றால், இன்னும் மிக மிகத் தீவிரமான முயற்சி தேவை.\nஇப்போதெல்லாம் செய்தித் தாள்களில், வேலைகளைப் பற்றிய பகுதி 60 நாள் பட்டினிக் கிடந்தாற் போல் பரிதாபமாக ஒல்லியாகி விட்டது. மிகச் சில விளம்பரங்களே இருக் கின்றன. அவையும் நாம் சாதாரணமாக நினைக்கக் கூடிய வேலைகளாக இல்லை. மிகக் கூர்மையான சிறப்புத் திறன் வேண்டிய வேலைகளாவே இருக்கின்றன.\nநிலைமை இப்படி இருப்பதால் தற்போது வேலை தேட நல்ல அணுகு முறைகள் சில தான்:\nNetwork, Network, Network: அதாவது, உங்களுக்குத் தெரிந்தவர்கள், அவர்களுக்குத் தெரிந்தவர்கள், அவர்களால் தொடர்பு வைத்துக் கொடுக்கக் கூடியவர்கள் எல்லாரிடமும் எங்கெல்லாம் வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்று கேட்டு தெரிந்து கொண்டு தொடர்வது.\nதற்சமய நிலையில், பெரிய நிறுவனங்கள் பெரும்பாலும் வேலை உரைப்பு (hiring freeze) அல்லது இன்னும் மோசமாக, வேலை நீக்க நிலையில் உள்ளன. எனவே, அத்தகைய நிறுவனங்களை விட, நல்ல பண வசதியுள்ள (cash position) சிறிய அல்லது நடுத்தரமான நிறுவனங்களூம், சமீபத்தில் தொடங்கப்பட்டு, முதலீடு (funding) பெற்ற நிறுவனங்களும்தான் வேலை வாய்ப்பு அளிக்கக் கூடிய நிலையில் உள்ளன. அவை யாவை என்று எப்படி அறிந்துக் கொள்வது\n யாருக்காவது இத்தகைய நிறுவனம் எதாவது தெரியுமா என்றூ விசாரித்துக் கொண்டே இருக்க வேண்டும்.\nமுதலீடு பற்றிய புதுச் செய்திகள் www.technologicpartners.com, www.news.com போன்ற web site-களில் பார்த்தறியலாம். அவை மின் கடிதமாகக் கிடைக்க பெயரை பதிப்பித்துக் கொள்ளலாம்.\nசெய்தித்தாள்களிலும், தொழில் ரீதியான தாள்களிலும் பத்திரிகைகளிலும் இம்மாதிரியான புது நிறுவனங்களைப் பற்றிய செய்தி வருவதைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.\nபெரிய நிறுவனங்களிலும், அபூர்வமாக சில வேலை வாய்ப்புகள் உண்டு. அவற்றை கண்டு பிடிக்க, அந்நிறுவனங்களின் web-site-இலும், அந்நிறுவனங்களில் வேலை செய்பவர்களிடமும் (network) வேலைக்குத் தக்கவர்களைத் தேடும் மூன்றாம் தர அமைப்புக்கள் (recruiting firms) மூலமாகவும் அறிந்து, தொடரலாம்.\nநல்ல recruiter யாராவது தெரிந்தால், அவர்களிடம் resume கொடுத்து வைக்கலாம். அவர்கள் நிறுவனங்களிடம் நிறையப் பழகி, நல்ல resume-க்களே அனுப்புகிறார்கள் என்ற நோக்கம் பெற்றிடுப்பார்கள். அவர்கள் மூலமாக வரும் resume-க்களுக்கு ஆரம்ப மதிப்பாவது இருக்கும். மற்றது உங்கள் பொறுப்பு\nஅப்படி எந்த நிறுவனங்களில் வேலை கிடைக்கும் என்று தெரிந்த பின், சும்மா resume-வை ஒரு பொது விலாசத்துக்கு அனுப்பி விட்டு அக்கடா என்று அமர்ந்தால் ஒன்றும் நடக்காது - மனக் கோட்டை, மண் கோட்டையாகத்தான் முடியும். அந்த நிறுவனத் தில் வேலை செய்யும் ஒருவரை எப்படியாவது பிடித்து, அந்த வேலை இருக்கும் குழுவின் அதிகாரியின் கையிலேயே நேரில் சென்று சேருமாறு செய்ய வேண்டும். இரண்டு வெவ் வேறு குழுக்களில் வேலை இருப்பது தெரிந்தால், தனித்தனியே இரண்டு நகல்கள் அனுப்பது நல்லதுதான். இந்த விஷயத்தில் எவ்வள்வு முயற்சி எடுத்துக் கொண்டாலும் தேவைதான். வேலைக்கு அமர்த்தும் மேனேஜ ரிடம் resume சேர்ப்பது அத்தனை முக்கியம். அதுவும் அவரை தொழில் ரீதியிலோ தனிப் பட்ட முறையிலோ, நன்கு அறிந்தவர் மூலமாக அனுப்ப முடிந்தால், இன்னும் பிரமாதம்.\nவேலை எங்கு கிடைக்கும் என்று தேடுவது போக, வேலை கிடைத்து சேர வேண்டுமானால், மனப்பாங்கிலும் நிலைமைக்கேற்ற மாற்றம் தேவை இருக்கலாம்:\nஇந்த விதமான வேலைதான் வேண்டும் என்று ஒற்றைக் காலில் நிற்காமல், வறட்டுக் கௌரவம் பார்க்காமல், திறனுக்கேற்ற வேலை எது கிடைத்தாலும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வேண்டும். அதுவும், கிடைத்த வேலையில் முழுத்திறனையும் காட்ட வேண்டும். நீங்கள் உண்மையிலேயே திறமைசாலி என்றால், சிறிது காலத்தில் உங்களுக்கேற்ற முன்னேற்றமோ, வேறு வாய்ப்போ கிடைத்தே தீரும்.\nஅதே போல், டாட்-காம் பைத்தியத்தின் உச்ச நேரத்தில் கிடைத்த சம்பளத்தையே இப்போது எதிர் பார்த்தால் நடக்காது. காலம் மாறிப் போச்சு அப்போது எவ்வளவுக்கு வேலை செய்பவர்கள் கை ஓங்கியிருந்ததோ, இப்போது அவ்வளவு வேலை கொடுப்பவர்கள் கை ஓங்கியுள்ளது. முன்பை விட குறைந்த சம்பளம் கிடைப்பது ஆச்சரியமோ, அதிர்ச்சியோ அளிப்பதற்கில்லை. வேலை நீக்கம் ஆகியும், விரைவில் வேறு வேலை கிடைத்து, சம்பள உயற்சி பெறும் சில அதி அதிர்ஷ்டசாலிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அது மிக, மிக அபூர்வம். மிகக் குறிப்பான சந்தர்ப்ப சூழ்நிலையால் ஏற்படும் அசாதாரண நிகழ்ச்சி என்று கூறலாம். அவர்களை உதாரணமாக வைத்து, வாய்ப்புக்களை இழந்து விட வேண்டாம்.\nவீட்டிலிருந்து ���ெகு தூரம் வேலைக்காக தினப் பயணம் (commute) செய்ய தயாராக இருக்க வேண்டும்.\nவழக்கத்தை விட இன்னும் அதிக நேரம் வேலை செய்ய முன் வர வேண்டும்.\nஇழந்த வேலை, அல்லது படித்த படிப்பை விட்டு வேறு தொழில் முறைகளில் வேலைக்கு சேர வேண்டியிருக்கலாம். சில பேருக்கு அதுவே வாழ்க்கையில் முன்னேற முதல் படியாகவும் அமையலாம் இருந்த தொழிலில் முன்னேற முடியாத சூழ்நிலைக்கு பலர் மாட்டிக் கொள்கிறார்கள். அப்படிப்பட்ட தொழிலை விட்டு மாறுவது கருமேகத்தைச் சுற்றிய வெள்ளி வரிப் படிவமாக அமையும். உதாரணமாக, IT applications-ஐ விட்டு விட்டு, bio-informatics போன்ற வளரும் துறை நிறுவனங்களில் வேலை கிடைத்தால் அது நல்ல வாய்ப்பாகவே இருக்கக் கூடும்.\nமுழு நேர, நிரந்தர வேலை கிடைக்கா விட்டாலும், contract வேலையோ, தற்காலிக (temporary) வேலையோ, பகுதி நேர வேலையோ கிடைத்தாலும் ஒப்புக் கொண்டு, முழு நேர வேலை தொடர்ந்து தேடலாம். சில சமயம் அத்தகைய வேலை சிறிது நாள் கழித்து முழு நேர வேலையாக மாற வாய்ப்புண்டு. எல்லோருக்கும் இந்த வழி சரிப்படாது. ஆனால் அதை செய்யக் கூடியவர்களுக்கு, எதோ சரிப்படாத முழு நேர வேலையில் மாட்டிக் கொள்வதை விட, இது இன்னும் நல்லதுதான். கையில் எதாவது வேலை இருக்கும்போது, இன்னும் தன்னம்பிக்கையுடன் முழு நேர வேலை தேடலாம்.\nதிரை கடலோடியும் திரவியம் தேடு என்பதற்கேற்ப, இருக்கும் ஊரை விட்டு வேறு ஊரில், ஏன் வேறு நாடுகளுக்கும் குடியேறும் மனப்பான்மை இருந்தால் வேலை கிடைக்கும் வாய்ப்பு பல மடங்கு அதிகமாகும். இப்போது, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற வெவ்வேறு நாடுகளில் software வேலை வாய்ப்புக்கள் அமெரிக்கவை விட அதிகமாக இருப்பதாக தெரிகிறது.\nஆக மொத்தம், வீசும் புயற் காற்றில், நேராகத் தூண் போல் நின்று விழுந்து விடும் அரச மரமாக இருக்காமல், வளைந்து கொடுத்து செழிக்கும் நாணல் போன்று நடந்து கொண்டால் இன்றைய பொருளாதார சூழ்நிலையைச் சமாளித்து வேலை பெறும் பாக்கியம் அடைய அதிக வாய்ப்பு உள்ளது. டார்வினின் தத்துவமும் நமக்கு அதே பாடத்தைத்தான் புகட்டுகிறது: \"சூழ்நிலை யில் ஒரு மகத்தான மாறுபாடு ஏற்படும் போது, அதில் பிழைத்து எழுவது பெரும் பாலும் பலமான உயிர் வர்க்கங்கள் அல்ல. அந்த புதிய சூழ் நிலைக்கேற்ற வர்க்கங்களூம், அது போல் தம்மை மாற்றிக் கொள்ளக்கூடிய வர்க்கங் களுந்தான் (It is the adaptible species that survive).\"\nஎல்லா இடத்திலும் மும்முரமாகத் தேடியும் சில காலமாக வேலை கிடைக்கவில்லை எனில் என்ன தான் செய்வது வீட்டில் சும்மா உட்கார்ந்துத் தொலைக்காட்சி பார்ப்பதா\n கிடைத்த நேரத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்:\nசரியாகப் பரிச்சயமில்லாத, ஆனால் வேலைச் சந்தையில் நன்கு செலாவணியாகக் கூடிய திறன்களை பயிற்சி செய்து கொள்ளலாம். படித்தும் அறிந்து கொள்ளலாம், software என்றால் வீட்டு கம்ப்யூட்டரிலேயே program செய்தும் பழகிக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. பயிற்சி நிறுவனங்களிலோ, மின் வலை மூல மாகவோ, குறும் பாடங்களை (short courses) எடுத்துக் கொண்டு பழகவும் முடியும்.\nஇன்னும் பலமான முறை ஒன்று உள்ளது. சந்தர்ப்ப சூழ்நிலையால் நல்ல பண வசதியற்ற பல சிறிய நிறுவனங்களில், நல்ல technology-யும், வேலை செய்பவர்கள் தேவையும் உண்டு. அப்படிப்பட்ட நிறுவனங்களில் தெரிந்தவர்கள் இருந்தால், சம்பளமே இல்லாமலோ, மிகக் குறைந்த பண ஈட்டுக்கோ இருக்கும் வேலை யைக் கற்றுக் கொண்டு, செய்து கொடுத்து, அனுபவம் பெற்றுக் கொள்ளலாம். அந்நிறுவனம், stock அல்லது, மருத்துவ வசதி போன்ற ஈடுகள் கொடுக்கலாம். பிற்பாடு போனஸ் ஆகவும் அளிக்கலாம். ஆனால், எந்த ஈடு கொடுப்பதாக இருந்தாலும், INS-இன் விதிமுறைகளை மீறாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையேல், பிறகு பெரிய வினையாக வந்து சேரும்.\nசிலருக்கே சரிப் பட்டு வரக் கூடிய ஒரு யோசனை: நல்ல idea ஒன்று இருந்தால், நீங்களே ஒரு நிறுவனம் ஆரம்பித்து பார்க்கலாம். Angel-களிடமோ, Venture Funds-இடமோ சிறீது முதலீடு பெற முயற்சி செய்யலாம். உண்மையில் அவ்வாறு முதலீடு பெற்று விட்டால் முழு மனதோடு இரவு பகல் பாராமல் உழைக்க வேண்டும் - அரை மனத்தோடு செய்வதில் பயனில்லை. அந்த நிறுவனம் பெரிய வெற்றியும் பெறலாம் அல்லவா ஆனால் முதலீடு கிடைக்கும் வரை வேலையும் தேடுவதில் தவறில்லை. ஒன்றுக்கு மற்றது மிகவும் இடைஞ்சலாகி விட்டால், ஒன்றில் மட்டுமே முழு நேர கவனம் செலுத்த வேண்டும்.\nஒரு தீவிர முடிவுக்கும் வரலாம் - அதாவது, வேலை தேடுவதை விட்டு விட்டு, மீண்டும் கல்லூரிக்குச் சென்று சேர்ந்து புதிய post-graduate பட்டத்தையும் பெறலாம். பொறி யியல் பட்டம் பெற்றவர்கள், M.B.A. பட்டம் பெறலாம். அல்லது, வேறு technical துறையில் பட்டம் பெறலாம். Ph. D. பட்டம் பெறவும் சேர்ந்து கொள்ளலாம். யார் சொல்ல முடியும், அதே பிற்கால வாழ்க்கைக்கு பெரிய உதவியாக அமையலாமே\nஎதுவும் இல்லாவிட்டால், வெகு காலமாக எடுத்திராத விடுமுறை எடுத்துக் கொள்ளலாம். இது சிலருக்கே சாத்தியம் என்பது உண்மை. ஆனால் அவ்வாறு சாத்தியப் படக் கூடியவர் களுக்கு, புத்துணர்வு பெற இது ஒரு நல்ல வழியாக இருக்கக் கூடும். புது வேலையில் சேர்ந்து விட்டால் பிறகு விடுமுறை பெறுவது மிகக் கடினமாகிவிடும். அதனால், வெகு நாட்களாகத் தள்ளிப் போட்டு வந்த பயணங்களையோ அல்லது மற்ற சொந்தக் காரியங்களையோ இந்த இடைவெளிக் காலத்தில் மேற்கொண்டு முடித்துக் கொள்ளலாம்.\nஇந்த பதிலால் கதிரவனின் மௌனம் கலையவே, வேதாளம் மீண்டும் அவர் தோள் மேலிருந்துத் தாவி, மின் வலைக்குள் குதித்து மறைந்து விட்டது\nகூடிய சீக்கிரம் கதிரவனுக்கு பலவர்மனி டமிருந்தும், குணவர்மனிடமிருந்தும் இரு மின் வலைக் கடிதங்கள் வந்தன. பதிலில் கூறிய படியே அவர்கள் வாழ்க்கையிலும் நடந்தது. முன்பு பொறியியல் மேனேஜராக இருந்த பலவர்மன், இப்போது senior sales engineer ஆக ஒரு வேலையில் சேர்ந்து மிக்க மகிழ்ச்சி யாவே இருக்கிறாராம். குணவர்மன் அவன் M.S. Computer Science, முடித்திருந்தான். இருக்கும் நிலையைப் பார்த்து, அவனுடைய professor-இடமே கேட்டு, Ph.D. பட்டப் படிப்புக்கு மீண்டும் சேர்ந்து விட்டான். Research Assistantship-உடன், சந்தோஷ மாக மேற்படிப்பு மாணாக்கன் வாழ்க்கையில் மீண்டும் ஊறிவிட்டதாக எழுதியுள்ளான்.\nவேலை தேடும் அனைவருக்கும் அத்தகைய நல்ல திருப்பங்கள் விரைவிலேயே கிடைக்காது தான். ஆனாலும், இந்தக் கட்டுரை சிலருக்கா வது பயன் படுமானால் எனக்கு பரம திருப்தி.\nதற்போது வேலை தேடும் அனைவருக்கும், சீக்கிரமே அவரவர் விருப்பத்துக்கேற்ற நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்பது என் ஆசை, அதற்கு என் நல்லாசிகள்.\nகீழ்க்கண்ட web-sites வேலை தேடுபவர்களுக்கு மிகவும் பயன்படக் கூடியவை:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/marxist-ex-mla-balabharathi-on-jayalalitha-death.html", "date_download": "2019-01-21T15:47:46Z", "digest": "sha1:QCYLFYV6Q327M45QF4NS2S4UOFGIQGPO", "length": 6262, "nlines": 71, "source_domain": "www.news2.in", "title": "ஜெயலலிதா இறந்து ஒருமாதம் ஆகி இருக்கலாம் – EX.M.L.A. பகீர் பேட்டி! - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / எம்.எல்.ஏ / கம்யூனிசம் / கொலை / சசிகலா / தமிழகம் / பேட்டி / மரணம் / ஜெயலலிதா / ஜெயலலிதா இறந்து ஒருமாதம் ஆகி இருக்கலாம் – EX.M.L.A. பகீர் பேட்டி\nஜெயலலிதா இறந்து ஒருமாதம் ஆகி இருக்கலாம் – EX.M.L.A. பகீர் பேட்டி\nSunday, December 11, 2016 அரசியல் , எம்.எல்.ஏ , கம்யூனிசம் , கொலை , சசிகலா , தமிழகம் , பேட்டி , மரணம் , ஜெயலலிதா\nஅடித்தட்டு மக்களின் பிரச்சனைகளை சட்டமன்றத்தில் பேசக்கூடியவர் பாலபாரதி. திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏவாக இருந்தவர்.\nஜெயலலிதா மரணத்தை மர்ம மரணம் என குறிப்பிடுகிறார். எப்போது பார்த்தாலும் நலம் விசாரிப்பார் ஜெயலலிதா என தொடங்கும் பாலபாரதி அவரது உடலை பார்க்கும் போது ஒரு நாளிற்கு முன்னதாக இறந்ததை போல் இல்லை என்கிறார்.\nசாதரண காய்ச்சல் என அப்பல்லோவில் சேர்த்ததற்கு பிறகு எல்லாம் மர்மமாக முடிந்தது என்கிறார்.\nராகுல் காந்தி வந்து சென்றதற்கு பிறகு ஜெயலலிதாவை காண அப்பல்லோ 2 ஆம் தளம் வரை சென்றதாகவும், அங்கு மூத்த அதிகாரி ஒருவர் அம்மா நலமாக இருக்கிறார் என கூறி அனுப்பி வைத்து விட்டதாகவும் குறிப்பிடுகிறார் பாலபாரதி.\n“பெண்கள் அரசியலிற்கு வருவதற்கு தூண்டுகோலாய் இருந்தார் ஜெயலலிதா. ஆனால் அவரது இறப்பு அரசியலில் இருக்கும் பெண்களுக்கு பெரும் அச்சத்தை அளித்துள்ளதாக” முடிக்கிறார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\nநரை முடியை கருமையாக மாற்ற இயற்கையான ஹேர் டை \n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஎந்த ஊரில் என்ன ஸ்பெஷல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://itstechschool.com/ta/about-us/", "date_download": "2019-01-21T16:10:54Z", "digest": "sha1:4FUPOUSUHTYA6UB6XCQIGTOU67Z4T4ZG", "length": 26275, "nlines": 436, "source_domain": "itstechschool.com", "title": "எம்.எஸ்.டி. டெக் ஸ்கூல் ITS டெக் ஸ்கூல்", "raw_content": "\nஐடிஐஎல் சேவை வியூகம் (எஸ்எஸ்)\nITIL சேவை வடிவமைப்பு (SD)\nITIL சேவை மாற்றம் (ST)\nITIL சேவை ஆபரேஷன் (SO)\nசான்றளிக்கப்பட்ட நெட்வொர்க் டிஃபென்டர் (CND)\nECSA V10 (EC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு ஆய்வாளர்)\nLPT (உரிமம் பெற்ற ஊடுருவல் சோதனையாளர்)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட செக்யூர்க் புரோகிராமர் (ECSP.net)\nகணினி ஹேக்கிங் தடயவியல் புலன்விசாரணை (CHFI)\nEC- கவுன்சில் டிசார்டர் மீட்பு நிபுணத்துவ (EDRP)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிபுணர் (ECSS)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட சம்பவம் ஹேண்ட்லர் (ECIH)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட குறியாக்க சிறப்பு (ECES)\nEC- கவுன்சிலின் சான்றளிக்கப்பட்ட முதன்மை தகவல் பாதுகாப்பு அதிகாரி (C | CISO)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட செக்யூர்க் புரோகிராமர் (ஜாவா)\nசான்றளிக்கப்பட்ட பாதுகாப்பான கணினி பயனர் (CSCU)\nCAST XX ஹேக்கிங் மற்றும் ஹார்டனிங் கார்பரேட் வலை ஆப் / வெப் சைட்\nCAST 614 மேம்பட்ட பிணைய பாதுகாப்பு\nCAST 616 பாதுகாப்பான விண்டோஸ் உள்கட்டமைப்பு\nBlueCat பாதுகாப்பு மற்றும் மேம்பட்ட கட்டமைப்பு\nArcSight ESM XHTML மேம்பட்ட ஆய்வாளர்\nArcSight Logger நிர்வாகம் மற்றும் செயல்பாடுகள்\nஹெச்பி ArcSight ESM 6.9 பாதுகாப்பு நிர்வாகி\nபுள்ளி சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிர்வாகி சரிபார்க்கவும்\nசான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிபுணர் (CCSE)\nசைபராம் சான்றளிக்கப்பட்ட பிணையம் மற்றும் பாதுகாப்பு நிபுணர்\nCyberoam சான்றளிக்கப்பட்ட பிணையம் மற்றும் பாதுகாப்பு நிபுணத்துவ (CCNSP)\nடிரெண்ட் மைக்ரோ டீப் டிஸ்கவரி\nடிரெண்ட் மைக்ரோ டீப் செக்யூன் ஸ்கேன்\nTRITON AP-DATA நிர்வாகி பாடநெறி\nTRITON AP-EMAIL நிர்வாகி பாடநெறி\nAWS பயிற்சி மீது கட்டிடக்கலை\nAWS தொழில்நுட்ப எசென்ஷியல்ஸ் பயிற்சி\nமாஸ்டர் டிரெய்னர் & ஃபேஸ்லிடிட்டர் (MTF)\nமேம்பட்ட பயிற்சி நுட்பங்கள் பற்றிய சான்றிதழ் (CATT)\nசான்றளிக்கப்பட்ட சைமோமெட்ரிக் டெஸ்ட் நிபுணத்துவ (CPTP)\nசான்றளிக்கப்பட்ட செயல்திறன் மற்றும் திறன் டெவலப்பர் (CPCD)\nHR அனலிட்டிக்ஸ் இல் சான்றளிக்கப்பட்ட நிபுணத்துவம் (CHAMP)\nசான்றளிக்கப்பட்ட நிறுவன அபிவிருத்தி ஆய்வாளர் (CODA)\nசான்றளிப்பு ஆட்சேர்ப்பு ஆய்வாளர் (CRA)\nசான்றளிக்கப்பட்ட OD தலையீடு வல்லுநர் (CODIP)\nசான்றளிக்கப்பட்ட இருப்பு ஸ்கோர் அட்டை நிபுணர் (CBSCP)\nசான்றளிக்கப்பட்ட நிர்வாக மற்றும் வாழ்க்கை பயிற்சியாளர் (CELC)\nசான்றளிக்கப்பட்ட மனித வர்த்தக பங்குதாரர் (CHRBP)\nசான்றளிக்கப்பட்ட அறிவுரை வடிவமைப்பாளர் (சிஐடி)\nசான்றளிக்கப்பட்ட கற்றல் மற்றும் மேம்பாட்டு மேலாளர் (CLDM)\nஹெச்பி மென்பொருள் ஆட்டோமேஷன் சோதனை\nரனோரேக்ஸ் V8.x (அடிப��படைக்கு மேம்பட்டது)\nACI பயன்முறையில் சிஸ்கோ நெக்ஸஸ் சுவிட்சுகள் சுவிட்சுகள் கட்டமைத்தல் V9000\nNX-OS பயன்முறையில் சிஸ்கோ நெக்ஸஸ் 9000 ஐ கட்டமைக்கிறது (C9KNX)\nCCNP ரவுட்டிங் & ஸ்விட்சிங்\nஇதற்கு முந்தைய சகாப்தங்கள் கொண்டு செலினியம்\nஐடிஐஎல் சேவை வியூகம் (எஸ்எஸ்)\nITIL சேவை வடிவமைப்பு (SD)\nITIL சேவை மாற்றம் (ST)\nITIL சேவை ஆபரேஷன் (SO)\nசான்றளிக்கப்பட்ட நெட்வொர்க் டிஃபென்டர் (CND)\nECSA V10 (EC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு ஆய்வாளர்)\nLPT (உரிமம் பெற்ற ஊடுருவல் சோதனையாளர்)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட செக்யூர்க் புரோகிராமர் (ECSP.net)\nகணினி ஹேக்கிங் தடயவியல் புலன்விசாரணை (CHFI)\nEC- கவுன்சில் டிசார்டர் மீட்பு நிபுணத்துவ (EDRP)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிபுணர் (ECSS)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட சம்பவம் ஹேண்ட்லர் (ECIH)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட குறியாக்க சிறப்பு (ECES)\nEC- கவுன்சிலின் சான்றளிக்கப்பட்ட முதன்மை தகவல் பாதுகாப்பு அதிகாரி (C | CISO)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட செக்யூர்க் புரோகிராமர் (ஜாவா)\nசான்றளிக்கப்பட்ட பாதுகாப்பான கணினி பயனர் (CSCU)\nCAST XX ஹேக்கிங் மற்றும் ஹார்டனிங் கார்பரேட் வலை ஆப் / வெப் சைட்\nCAST 614 மேம்பட்ட பிணைய பாதுகாப்பு\nCAST 616 பாதுகாப்பான விண்டோஸ் உள்கட்டமைப்பு\nBlueCat பாதுகாப்பு மற்றும் மேம்பட்ட கட்டமைப்பு\nArcSight ESM XHTML மேம்பட்ட ஆய்வாளர்\nArcSight Logger நிர்வாகம் மற்றும் செயல்பாடுகள்\nஹெச்பி ArcSight ESM 6.9 பாதுகாப்பு நிர்வாகி\nபுள்ளி சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிர்வாகி சரிபார்க்கவும்\nசான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிபுணர் (CCSE)\nசைபராம் சான்றளிக்கப்பட்ட பிணையம் மற்றும் பாதுகாப்பு நிபுணர்\nCyberoam சான்றளிக்கப்பட்ட பிணையம் மற்றும் பாதுகாப்பு நிபுணத்துவ (CCNSP)\nடிரெண்ட் மைக்ரோ டீப் டிஸ்கவரி\nடிரெண்ட் மைக்ரோ டீப் செக்யூன் ஸ்கேன்\nTRITON AP-DATA நிர்வாகி பாடநெறி\nTRITON AP-EMAIL நிர்வாகி பாடநெறி\nAWS பயிற்சி மீது கட்டிடக்கலை\nAWS தொழில்நுட்ப எசென்ஷியல்ஸ் பயிற்சி\nமாஸ்டர் டிரெய்னர் & ஃபேஸ்லிடிட்டர் (MTF)\nமேம்பட்ட பயிற்சி நுட்பங்கள் பற்றிய சான்றிதழ் (CATT)\nசான்றளிக்கப்பட்ட சைமோமெட்ரிக் டெஸ்ட் நிபுணத்துவ (CPTP)\nசான்றளிக்கப்பட்ட செயல்திறன் மற்றும் திறன் டெவலப்பர் (CPCD)\nHR அனலிட்டிக்ஸ் இல் சான்றளிக்கப்பட்ட நிபுணத்துவம் (CHAMP)\nசான்றளிக்கப்பட்ட நிறுவன அபிவிருத்தி ஆய்வாளர் (CODA)\nசான்றளிப்பு ஆட்சேர்ப்பு ஆய்வாளர் (CRA)\nசான்றளிக்கப்பட்ட OD தலையீடு வல்லுநர் (CODIP)\nசான்றளிக்கப்பட்ட இருப்பு ஸ்கோர் அட்டை நிபுணர் (CBSCP)\nசான்றளிக்கப்பட்ட நிர்வாக மற்றும் வாழ்க்கை பயிற்சியாளர் (CELC)\nசான்றளிக்கப்பட்ட மனித வர்த்தக பங்குதாரர் (CHRBP)\nசான்றளிக்கப்பட்ட அறிவுரை வடிவமைப்பாளர் (சிஐடி)\nசான்றளிக்கப்பட்ட கற்றல் மற்றும் மேம்பாட்டு மேலாளர் (CLDM)\nஹெச்பி மென்பொருள் ஆட்டோமேஷன் சோதனை\nரனோரேக்ஸ் V8.x (அடிப்படைக்கு மேம்பட்டது)\nACI பயன்முறையில் சிஸ்கோ நெக்ஸஸ் சுவிட்சுகள் சுவிட்சுகள் கட்டமைத்தல் V9000\nNX-OS பயன்முறையில் சிஸ்கோ நெக்ஸஸ் 9000 ஐ கட்டமைக்கிறது (C9KNX)\nCCNP ரவுட்டிங் & ஸ்விட்சிங்\nஇதற்கு முந்தைய சகாப்தங்கள் கொண்டு செலினியம்\nஉலகின் முன்னணி பயிற்சி வழங்குநர் 2020.\nதிறமையான பயிற்சி எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் வளர்ச்சிக்கான உதவிகளை வழங்குதல்.\nதிறந்த மூல தொழில்நுட்பம் இன்றைய உலகில் பரவலாகப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களில் ஒன்றாகும், மேலும் Redhat பாதுகாப்பான சர்வர் அடிப்படையிலான சூழல்களில் ஆதிக்கம் செலுத்துகிறது. ரெட்ஹெட் பல்வேறு விதமாக வழங்குகிறது, தனிப்பட்ட வளர்ச்சிக்கு பயிற்சி மற்றும் சான்றிதழ்\nமைக்ரோசாப்ட் தயாரிப்பில் வேலை செய்வது அவசியம் அல்லது திட்ட ஒருங்கிணைப்புக்காக அவசியம். எனவே, மைக்ரோசாஃப்ட் டெக்னாலஜினைப் பயன்படுத்துவதற்கும், மைக்ரோசாப்ட் சான்றிதழ் பெற்ற தொழில்முறை நிபுணர் ஆக பயிற்சியின் உதவியுடனும்,\nஅதன் நிரலாக்க, திட்ட மேலாண்மை மற்றும் தகவல் சேவை நிர்வாகத்தில் நெகிழ்வான பயிற்சி மற்றும் ஆலோசனை சேவைகளை வழங்குகிறது.\nபுதுமையான தொழில்நுட்ப தீர்வுகள் என்பது தனிப்பட்ட, பெருநிறுவன மற்றும் கல்லூரிகளில் IT மற்றும் தொழில்முறை திறன்களைப் பயிற்றுவிக்கும் நிறுவனமாகும். பயிற்சியுடன் மட்டுமின்றி, அதன் பயிற்சி நிறுவனங்களுமே, பெருநிறுவனப் பயிற்சி தேவைகளுக்காக இந்தியாவின் அனைத்து பெருநிறுவன மையங்களிலும் கிடைக்கின்றன. மேலும் படிக்க\nB 100 A, தெற்கு நகரம் 1, அருகில் கையொப்பம் டவர்ஸ்,\nகுர்கான், HR, இந்தியா – 122001\nபதிப்புரிமை © அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை - புதுமையான தொழில்நுட்ப தீர்வுகள் | தனியுரிமை கொள்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/", "date_download": "2019-01-21T17:02:43Z", "digest": "sha1:56EMT3J2ICBKV2EMLZRLOU7G6WPNQH3U", "length": 39928, "nlines": 159, "source_domain": "www.thattungal.com", "title": "தட்டுங்கள் Latest Breaking News Online |Sri Lankan Tamil News Website | Daily Tamil News, Sri Lankan News | Indian, Canada and World News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅனைத்தையும் பார்வையிட (Click Here)\nவிளையாட்டாக அதிர்ஷ்ட லாப சீட்டு வாங்கியவருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்\nகனடாவை சேர்ந்த ஒருவருக்கு எதேச்சையாக வாங்கிய அதிர்ஷ்டலாப சீட்டில் 7.9 மில்லியன் டொலர்கள் பரிசு கிடைத்துள்ளமை பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசென் எல்பர்ட் நகரத்தைச் சேர்ந்த ராய்மெண்ட் முசல் என்பவர் சந்தைக்கு சென்றிருந்த போது எதேச்சையாக அதிர்ஷ்ட லாப சீட்டை கொள்வனவு செய்திருந்தார். அந்த சீட்டுக்கு தற்போது $7.9 மில்லியன் பரிசு விழுந்துள்ளமையை தான் எதிர்பார்க்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபொதுவாக கனடாவில் விற்கப்படும் லொட்டோ 649 எனப்படும் அதிர்ஷ்டலாப சீட்டில் இரண்டு நபர்களுக்கு சேர்ந்து 15.8 மில்லியன் டொலர்கள் முதல் பரிசு வழங்கப்படும். அதில் முசலுக்கு 7.9 மில்லியன் டொலரும், ஒன்றாறியோவை சேர்ந்த மற்றொருவருக்கு மிகுதி பரிசும் கிடைத்துள்ளது.\nஇது குறித்து முசல் கூறுகையில், “என்றாவது நமக்கும் பரிசு கிடைக்கும் என்று தான் பொதுவாக மக்கள் அதிர்ஷ்டலாப சீட்டுகளை கொள்வனவு செய்கிறார்கள்.\nஆனால் நான் எதேச்சையாக தான் அதனை வாங்கினேன். இவ்வாறு பெரிய தொகையில் எனக்கு பரிசு கிடைத்தாலும் நான் நிலையான மற்றும் சாதாரண வாழ்க்கையை வாழவே விரும்புகிறேன். இந்த பணத்தை வைத்து டிரக் லொறி மற்றும் வீடு வாங்கும் திட்டம் உள்ளது.\nசில ஆண்டுகளாக நான் இசைப்பதிவு பணியில் ஈடுபட்டு வருகிறேன், தற்போது என்னுடைய இரண்டாவது இசைப்பதிவு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதனை விளம்பரப்படுத்தவும் இந்த பரிசுத் தொகையை பயன்படுத்துவேன்” என்று ராய்மெண்ட் முசல் கூறியுள்ளார்.\nஅமெரிக்க அரசுத்துறை முடக்கம்: சமரசக் கரம் நீட்டிய டிரம்ப் - முற்றாக நிராகரித்த எதிர்க்கட்சி\nஅமெரிக்க வரலாற்றிலேயே நீண்ட அரசுத் துறை முடக்கத்தை முடிவுக்கு கொண்டுவர தாம் முன்வைத்த யோசனைகளை நிராகரித்ததற்காக, எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியினரை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விமர���சித்துள்ளார்.\nதமது யோசனைகள் என்ன என்பதைத் தெரியப்படுத்தும் முன்னரே, அவை நிராகரிக்கப்பட்டுள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார்.\nஅமெரிக்காவின் பகுதியளவு அரசாங்க முடக்கம் ஏறத்தாழ ஒரு மாதமாக தொடர்ந்து வரும் சூழலில் சமரசத்திற்கு இறங்கி வந்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.\nமெக்சிகோ எல்லை சுவருக்கான நிதியில் அவர் உறுதியாக இருந்தாலும், 'டிரீமர்ஸ்' என்று அழைக்கப்படும் சிறு வயதில் அமெரிக்கவிற்கு வந்த குடியேறிகள் தொடர்பாக ஒரு சமரசத்தை முன் வைக்கிறார் டிரம்ப்.\nஎல்லைச் சுவர் கட்டுவதற்கான 5.7 பில்லியன் டாலர் நிதியில் அவர் எந்த சமரசத்தையும் செய்து கொள்ளவில்லை.\nஜனநாயகக் கட்சியினரும் எல்லைச் சுவருக்கு நிதி தர முடியாது என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறார்கள்.\nஅவரது சமரசத் திட்டங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என ஜனநாயக கட்சி கூறியுள்ளது.\nஅமெரிக்காவில் நடந்து வரும் இந்த பகுதியளவு அரசாங்க முடக்கம்தான், அதன் வரலாற்றிலேயே ஒரு நீண்ட அரசு முடக்கமாகும். இதனால் ஏறத்தாழ 8 லட்சம் ஊழியர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.\nஅரசு முடக்கம் என்றால் என்ன\nஒரு விஷயத்துக்கு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிதி ஒதுக்க அமெரிக்க காங்கிரஸ் ஒப்புக்கொள்ளவில்லையென்றாலோ அல்லது அதிபர் கையெழுத்திட மறுத்தாலோ பகுதியளவு அரசாங்க முடக்கம் நடைபெறுகிறது.\nதற்போதைய பகுதியளவு முடக்கம் கடந்த டிசம்பர் 22-ம் தேதி துவங்கியது. இதனால் 25% அரசு பணிகள் முடங்கின மேலும் கிட்டதட்ட 8 லட்சம் அரசு ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஒரு தற்காலிக விடுப்பை போல குறிப்பிட்ட காலத்திற்கு பணிக்கு வர வேண்டாமென சுமார் 3.5 லட்ச அரசு ஊழியர்களிடம் கேட்டுக்கொண்டனர். மற்றவர்கள் ஊதியமின்றி வேலை செய்கின்றனர்.\nபொதுவாக அரசாங்க முடக்கம் ஏற்பட்டால், நிலைமை மீண்டும் சரியானபிறகு முன்பு கொடுக்க வேண்டிய ஊதியம் திருப்பியளிக்கப்பட்டுவிடும். ஆனால் இது மூன்றாம் தரப்பு ஒப்பந்ததாரர்களாக வேலை செய்பவர்களுக்கு பொருந்தாது. மேலும் காங்கிரஸ் சபை ஒப்புதல் அளித்தால் மட்டுமே நிலுவை தொகை திருப்பியளிக்கப்படும்.\nபாதிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் சிலரிடம் பிபிசி பேசியது. நிலைமையை சமாளிக்க அவர்கள் வேறு சில நடவடிக்கை எடுத்துள்ளனர். சிலர் வேறு வேலையை எடுத்துச் செய்கிறார்கள், சிலர் கிரெடிட் கார்டு எனும் கடன் அட்டையை நம்பியிருக்கிறார்கள். சிலர் சேமிப்பு நிதியை செலவு செய்கிறார்கள். இன்னும் சிலர் தங்களின் தேவையான தொகையை செலவழிக்க அதிக வட்டிக்கு கடன் வாங்கியுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வேலையில்லாதவர்களுக்கு கொடுக்கப்படும் சலுகைக்கு விண்ணப்பித்துள்ளனர்.\nடிரம்ப் சொல்லும் சமரச தீர்வு என்ன\nடிரம்ப் நிகழ்த்திய உரையில், குடியேறிகளை வரவேற்பதில் அமெரிக்காவுக்கு ஒரு பெருமைமிகு வரலாறு உள்ளது என்றும் ஆனால் கடந்த பல காலமாக நமது குடியேற்ற அமைப்பு முறை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும் கூறி உள்ளார்.\nஇப்போது உள்ள நிலையை சரிசெய்யவும், பகுதி நேர அரசு முடக்கத்திற்கு ஒரு தீர்வு காணவும் நான் இங்கு இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.\nஏன் நான் இந்த எல்லை சுவரை கட்ட விரும்புகிறேன் என்று காரணங்களை அடுக்கிய அவர், இந்த எல்லை சுவரானது தொடர்ச்சியான கட்டுமான அமைப்பில் இருக்காது என்றும், எங்கு தேவையோ அங்கு மட்டும் எஃகு தடுப்பு கொண்டு கட்டப்படும் என்றும் அவர் கூறினார்.\nஆனாலும், எல்லை சுவருக்கான 5.7 பில்லியன் டாலர் நிதியில் அவர் மிகவும் உறுதியாக இருந்தார்.\nஅமெரிக்காவில் இப்போது சிறு வயதில் குடியேறிய ஏழு லட்சம் குடியேறிகள் இருக்கிறார்கள்.\nஅவர்கள் ஒரு திட்டத்தின் கீழ் இப்போது பாதுகாக்கப்படுகிறார்கள். அதாவது, அவர்கள் அமெரிக்காவில் பணி புரியலாம். ஆனால் குடியுரிமை கேட்க முடியாது. டிரம்ப் இந்த திட்டத்தைதான் ரத்து செய்ய இதுனால் வரை முயற்சித்து வந்தார்.\nசமரச முயற்சியின் ஒரு பகுதியாக இப்போது இந்த திட்டத்தை மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.\nஅதுபோல தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்தையும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்க ஒப்பு கொண்டுள்ளார்.\nபோரினாலும், இயற்கை பேரிடரினாலும் பாதிக்கப்பட்டு அமெரிக்காவிற்குள் வந்தவர்களுக்கு இந்த தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்தானது வழங்கப்படுகிறது. இதன் கீழ் இப்போது 3 லட்சம் மக்கள் இருக்கிறார்கள்.\nஇவர்களுக்கான இந்த அந்தஸ்தையும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்க அவர் ஒப்பு கொண்டுள்ளார்.\nடிரம்ப்பின் பேச்சு வெளி வருவதற்கு முன்பே ஜனநாயகக் கட்சியின் எதிர்வினையாற்ற தொடங்கிவிட்டனர்.\nஜனநாயகக் கட்சியை சேர்ந்த பிரதிநித��கள் சபை உறுப்பினர் நான்ஸி, \"முன்பே நிராகரிக்கப்பட்ட திட்டங்களை இப்போது தொகுத்துள்ளார். அதனை ஏற்றுக்கொள்ள முடியாது\" என்று அவர் மேலும் கூறியுள்ளார்.\nசவுதி-தலைமையிலான கூட்டணி விமானங்கள் யேமன் தலைநகரில் தாக்குதல் நடத்தியுள்ளன\nசவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் யேமனின் தலைநகர் சனாவில் நள்ளிரவிலும் வான் தாக்குதலை மேற்கொண்டுள்ளன.\nஇதுதொடர்பாக அந்த பகுதியில் உள்ள குடியிருப்பாளர்ஒருவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை ஊடகங்களிடம் விபரித்தார்.\nஎவ்வாறாயினும் இந்த பிராந்தியத்தில் சமாதான உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபை பகீரதப் பிரயத்தனத்தை மேற்கொண்டு வருகின்றது.\nசவுதி தலைமையிலான கூட்டணியின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், அதன் போர் விமானங்கள் சனாவில் உள்ள ஆளில்லா விமான நடவடிக்கைகளுக்கான ஏழு இராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவித்தார்.\nஅவை எதிர்தரப்பினரான ஹவூதி போராளிகளுக்கு சொந்தமானயாகும். யேமனில் கடந்த 4 வருடங்களுக்கு மேலாக உள்நாட்டு போர் இடம்பெற்று வருகின்றது.\nஇது சவுதி ஆதரவு ஜனாதிபதியான அப்ட்-ரபு மன்சோர் ஹாதியின் அரசாங்கத்திற்கு எதிராக ஈரானிய – சார்பு ஹவுதி இயக்கத்தினர் மேற்கொண்டு வரும் போராட்டமாக உள்ளது.\nஇந்த போராட்டத்தின் போது, பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதுடன், பல லட்சம் மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் தள்ளப்பட்டுள்ளனர்.\nஇஸ்ரேல் – சாட் நாடுகள் இராஜதந்திர உறவுகளை மீண்டும் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளன\nஇஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதென்யாகு மற்றும் சாட் ஜனாதிபதி இட்ரிஸ் டெபி ஆகியோர் இரண்டு நாடுகளுக்கும் இடையேயான இராஜதந்திர உறவுகளை உத்தியோகபூர்வமாக மீண்டும் ஆரம்பிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.\nசாட் தலைநகர் என்டிஜமேனாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஒரு கூட்டு செய்தியாளர் மாநாட்டின் போதே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nகடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மத்திய ஆபிரிக்க நாட்டின் தலைவர் என்ற ரீதியில், சாட் ஜனாதிபதி தனது முதலாவது இஸ்ரேலுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.\nஇந்த விஜயமானது கடந்த 1972 ஆம் ஆண்டளவில் இராஜதந்திர ரீதியாக இஸ்ரேலுடன் முறிந்து போன உறவை மீள புதுப்பிக்கும் வகையில் அமைந்தது. எகிப்து மற்றும் ஜோர்தான் ஆகிய இரண்டு நாடுகளுடன் மாத்திரம் நெருங்கிய ராஜதந்திர உறவுகளை கொண்டுள்ளது.\nஅதேவேளை, பிரதமர் நெதன்யாகு வளைகுடா நாடுகளுடன் சற்று காரசாரமான கொள்கையுடன் செயற்படுவதாக சூசகமாக தெரிவித்துள்ளார். குறித்த வளைகுடா நாடுகள் பிராந்திய அதிகார மையத்திற்கு எதிரான ஈரானின் இயல்பான நட்பு நாடுகள் என்று இஸ்ரேல் கருதுகின்றது.\nபிரதமர் வேட்பாளராக ராகுலை முன்மொழிந்தமை தவறில்லை: மு.க.ஸ்டாலின்\nபாரத பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை தமிழகத்தில் முன்மொழிந்ததில் தவறில்லையென தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nசென்னையில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nகொல்கத்தாவில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தது தவறென ஏனைய கட்சிகளின் தலைவர்கள் குறிப்பிடவில்லையென மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.\nமேலும் தேர்தல் நிறைவுபெற்ற பின்னர், பிரதமர் வேட்பாளர் தொடர்பில் தீர்மானிப்போம் என்றே அவர்கள் தெரிவித்தார்களெனவும் மு.க.ஸ்டாலின் மேலும் சுட்டிக்காட்டினார்.\nஇதேவேளை சென்னையில் ராகுல் காந்தியை முன்மொழிந்த ஸ்டாலின், கொல்கத்தாவில் ஏன் அவ்விடயம் தொடர்பில் பேசவில்லையென பா.ஜ.க.வின் தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nகிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 25ம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் ஹர்த்தால்\nகிழக்கு மாகாணத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர்\nஎம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா அவர்களின் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பு மாவட்ட தமிழ் உணர்வாளர்கள் அமைப்பினால் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா அவர்களின் நியமனம் கிழக்கு மாகாண தமிழ் மக்கள் மத்தியில் அதிகளவான பயத்தினையும் ,பதற்றத்தினையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் இந் நியமனத்தினை கிழக்குமாகாண தமிழ் மக்கள் ஏற்கவில்லை என்பதை ஜனாதிபதி அவர்களுக்கும் நாட்டுமக்களுக்கும் தெரிவிக்கும் வகையில் எதிர்வர���ம் 25.01.2019 வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் அமைதிவழி போராட்டம் நடைபெறவுள்ளதாகவும் மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர்கள் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.\nமக்கள் தமது எதிர்ப்பை வெளிக்காட்டுவதற்காக 25ம் திகதி வெள்ளிக்கிழமை; மக்கள் வீட்டை விட்டு வெளியே வராதுபோராட்டத்தில் ஈடுபடவுள்ளார்கள் எனவும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா அவர்கள் தமக்கு வழங்கப்பட்ட மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவர் பதவியை பயன்படுத்தி 'வாழைச்சேனையில் கோயில் காணியை பள்ளிவாசல் மற்றும் சந்தையாக கட்டிவித்தேன்' என பேசியதையும் அதனை நடைமுறைப்படுத்தியுள்ளமைக்கும் மற்றும் தனக்கு சார்பாக நீதிமன்ற தீர்ப்பை மாற்றி என பேசியமை , வட கிழக்கு இணைக்கப்படால் இரத்த ஆறு ஓடும் என பாராளுமன்றில் பேசியமையும் என பல குற்றச்சாட்டுக்களை புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா அவர்கள் மீது முன்வைத்து மட்டக்களப்பு மாவட்ட தமிழ் உணர்வாளர்கள் அமைப்பினர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர். அவ் அறிக்கை மூலமாக பொருத்தமில்லாத ஒருவரை கிழக்கு மாகாண ஆளுநராக நியமிப்பதை எதிர்ப்பதாகவும் எனக் குறிப்பிட்டு ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.\nதைப் பொங்கல் தினமே தமிழர் புத்தாண்டு தினமாகும் தமிழர் தலைநகராம் திருகோணமலை மண்ணின் இளைஞர்கள் தீர்மானம்\n\"பல தமிழ் ஆன்றோராலும், அறிஞர்களாலும், தமிழ் தலைமைகளாலும் வழகாட்டப்பெற்றதுமான ஏற்றுக்கொள்ளப்பட்டதுமான தைத்திருநாளாம் இந்த பொங்கல் த...\nகர்னாடக சங்கீதத்தில் ஒரு 'பொறம்போக்கு' புரட்சி\nகர்னாடக சங்கீத ரசிகருக்கும் கர்னாடக சங்கீதத்தை மேட்டுக்குடி சங்கதியாகக் கருதி அந்நியமாகப் பார்ப்பவர்களுக்கும் ஒருசேர அதிர்ச்சி தந்திருக்கி...\nஇலங்கை ‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட்டம்\nஇலங்கையின் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு ஆண்டுதோறும் ராட்சத 'பட்ட திருவிழா' நடைப...\nபாலியல் உறவு : நீங்கள் கன்னித்தன்மையை இழக்க சரியான வயது என்ன\nசீக்கிரமாகவே கன்னித்தன்மையை இழந்துவிடுவது பிரிட்டிஷின் இளம் வயதினரின் மத்தியில் பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளதாக பிரிட்டிஷ் மக்களின் பால��யல் ...\nபெண்களின் கன்னித்தன்மையை சீலிடப்பட்ட பாட்டிலுடன் ஒப்பிட்ட பேராசிரியர்\nஇந்தியாவில் புகழ்பெற்ற பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்பிக்கும் பேராசிரியர் ஒருவருக்கு, பெண்களின் கன்னித்தன்மை பற்றி மாணவர்களிடம் விழிப்புணர்...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3/", "date_download": "2019-01-21T16:33:27Z", "digest": "sha1:5ZQPHQOYS2G52O65R72M4GZA67DSYFF2", "length": 7339, "nlines": 58, "source_domain": "athavannews.com", "title": "அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு தொடர்பில் தீர்மானிக்க புதிய குழு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமன்னாரில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் தமிழர்களின் உடல்களாக இருக்கலாம் – ராமதாஸ்\nபிரித்தானியாவுடனான வர்த்தக ஒப்பந்தமே எமது முன்னுரிமை: ஜெசிண்டா ஆர்டன்\nஎமக்கு அடையாளமான எமது மொழியை நாம் பாதுகாக்க வேண்டும்: துரைராசசிங்கம்\nஉழைப்பவர்களுக்கு பதவி தானாக தேடி வரும் – பழனிசாமி\nமுச்சக்கர வண்டிகளுக்கான கட்டுப்பாடு தொடர்பாக புதிய அதிகாரசபை: அமைச்சர் அர்ஜுன\nஅரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு தொடர்பில் தீர்மானிக்க புதிய குழு\nஅரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு தொடர்பில் தீர்மானிக்க புதிய குழு\nஅரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு மற்றும் முரண்பாடுகளை சரிசெய்வது தொடர்பில் தீர்மானிக்க, புதிய குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.\nசம்பள அதிகரிப்பு மற்றும் தரத்திற்கு அமைவாக சம்பள முரண்பாடுகள் குறித்து, இவ்வாறு நியமிக்கப்படும் குழு ஆராயும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.\nகுறித்த குழுவினை நியமிப்பதற்கு தற்போது அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளதாக நிதி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவாகனங்களுக்கான கார்பன் வரி விலக்கு இல்லை – நிதி அமைச்சு\nஇவ்வாண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் காபன் வரி அரசின் அனைத்து வாகனங்களுக்கும் ப\nஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த தொடர்ந்தும் உதவ தயார் – சீனா\nஇலங்கை பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத��த தொடர்ந்தும் உதவ தயார் என சீனா தெரிவித்துள்ளது. அ\nஎரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து கேரளாவில் பணிப்புறக்கணிப்பு\nபெற்றோல் மற்றும் டீசல் விலை உயர்வைக் கண்டித்து கேரளாவில் இன்று (புதன்கிழமை) வாகன சாரதிகள் பணிப்புறக்\nபாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்படாத வாகன இறக்குமதிகளுக்கு தடை\nஆசனப்பட்டி மற்றும் காற்றுடன்கூடிய பலூன் முதலான பாதுகாப்பு விதிகளுக்கு உட்படாத வாகனங்களின் இறக்குமதிக\nபிரித்தானியாவுடனான வர்த்தக ஒப்பந்தமே எமது முன்னுரிமை: ஜெசிண்டா ஆர்டன்\nஎமக்கு அடையாளமான எமது மொழியை நாம் பாதுகாக்க வேண்டும்: துரைராசசிங்கம்\nமுச்சக்கர வண்டிகளுக்கான கட்டுப்பாடு தொடர்பாக புதிய அதிகாரசபை: அமைச்சர் அர்ஜுன\nஹரோ நகரத் தமிழர்களின் தைப்பொங்கல் விழா 2019\nகண் பரிசோதனைக்கு சென்ற வித்தியாசமான வாடிக்கையாளர்\nஅமெரிக்காவில் பனிப்புயல்- பல லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு\nமாலியில் இடம்பெற்ற தாக்குதலில் 10 ஐ.நா அமைதிக்காப்பாளர்கள் உயிரிழப்பு\nஉலக கிண்ணத்தினை பாகிஸ்தான் கைப்பற்றும் – மலிக்\nதேர்தல் கூட்டணி குறித்து நாமக்கல் மாநாட்டிற்கு பின்னர் அறிவிப்பேன்- ஈஸ்வரன்\nபடகு கவிழ்ந்ததில் 6 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/tag/inernet/", "date_download": "2019-01-21T17:17:22Z", "digest": "sha1:ZNHN7TGM4272VE5VB6DRJ4VMDI2FULIY", "length": 16013, "nlines": 126, "source_domain": "cybersimman.com", "title": "inernet | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nஇந்து தமிழ்திசை இயர்புக் எனும் அட்சயப்பாத்திரம்\nபேஸ்புக் நிறுவனர் ஜக்கர்பர்க்கின் புத்தாண்டு தீர்மானம் என்ன தெரியுமா\nஉங்கள் புத்தாண்டு ’டெக்’ உறுதிமொழி என்ன\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nஇந்து தமிழ்திசை இயர்புக் எனும் அட்சயப்பாத்திரம்\nபேஸ்புக் நிறுவனர் ஜக்கர்பர்க்கின் புத்தாண்டு தீர்மானம் என்ன தெரியுமா\nஉங்கள் புத்தாண்டு ’டெக்’ உறுதிமொழி என்ன\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nஇணைய வரைபடமும், துணி துவைக்கும் ரோபோ மீனும் \nஇது தான் இணைய வரைபடம் இணையத்தில் தொடர்புடைய எல்லா சாதங்களையும் ஒரே வரைபடத்தில் கொண்டு வந்திருக்கிறார் அமெரிக்க சாப்ட்வேர் வல்லினரான ஜான் மேத்ர்லி. அதாவது இண்டெநெர் இணைப்பு கொண்டிருக்கும் எல்லா சாதனங்களையும் அவர் உலக வரைப்டத்தில் புள்ளிகாளாகி காட்டியிருக்கிறார். பல வண்ண புள்ளிகளுடன் மின்னும் அந்த படத்தை பார்த்தாலே உலகின் எந்த பகுதிகளில் இணைய இணைப்பு கொண்ட சாதனங்கள் இருக்கின்றன என்று தெரிந்து கொள்ளலாம். சிவப்பு புள்ளிகள் அதிக அடர்த்தியை குறிக்கும். நீல புள்ளிகள் குறைவான எண்ணிக்கையை […]\nஇது தான் இணைய வரைபடம் இணையத்தில் தொடர்புடைய எல்லா சாதங்களையும் ஒரே வரைபடத்தில் கொண்டு வந்திருக்கிறார் அமெரிக்க சாப்ட்வேர...\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/11677/2018/11/sooriyan-gossip.html", "date_download": "2019-01-21T16:08:43Z", "digest": "sha1:XHFNO4UW23YVACY7264GNMYHTSKOOEQX", "length": 13847, "nlines": 160, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "மண்டை ஓட்டிற்கு விஷேச பூஜை - இதுதான் காரணமாம் - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nமண்டை ஓட்டிற்கு விஷேச பூஜை - இதுதான் காரணமாம்\nபொலிவியா (Bolivia) நா���்டில் முன்னோர்களின் மண்டை ஓட்டிற்கு அலங்காரம் செய்து வழிபாடு செய்வது, தங்கள் வாழ்வில் செல்வம், வெற்றி மற்றும் வளம் கிடைக்கும் என்பது அங்கிருக்கும் மக்களின் ஐதீகம்.\nஅங்கு வருடாவருடம் முன்னோர்களை போற்றும் வகையில் மண்டை ஒட்டுத் திருவிழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு\nஅந்த வகையில், அங்குள்ள லா பஸ் (La Paz) நகரில் உள்ள மயானத்தில் பாரம்பரிய மண்டை ஒட்டுத் திருவிழா கொண்டாப்பட்டது.\nபொலிவியாவின் லா பஸ்சில் உள்ள பழமையான மயானத்தில் மண்டை ஒட்டுத் திருவிழா இந்த வருடமும் கொண்டாடப்பட்டது.\nஇதில், ஏராளமானோர் கலந்து கொண்டு முன்னோர்களின் மண்டை ஓட்டை அலங்கரித்து, பூ வைத்து, கண்ணாடி அணிவித்து விதவிதமான அலங்காரம் செய்து வழிபட்டனர்.\nசிலர் மண்டை ஓடுகளுக்கு சிகரெட் வைத்தும் வழிபட்டனர்.\nஇந்த வழிபாட்டுக்காக முன்னோர்களின் மண்டை ஓடுகளை மிக நீண்டகாலமாக பாதுகாத்தே வழிபாடுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.\nஇந்த வித்தியாசமான திகில் வழிபாட்டின் மூலம், தங்கள் வாழ்வில் செல்வம், வெற்றி, வளம் கிடைக்கும் என பொலிவியா மக்கள் நம்புகின்றனர்.\nஇந்த வழிபாட்டில் ஒரு பகுதியாக மண்டை ஓடுகள் வைக்கப்பட்ட பெட்டிகளுடன் ஆடி, பாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nதிருமணத்தை உறுதி செய்த பிரபாஸ் & அனுஸ்கா ஜோடி\nமகனை பார்க்கச் சென்ற அன்புத் தாய் செய்த, நெகிழ்ச்சிக் காரியம்.\nதேர்தலில் தோல்வியடைந்த தெரசா மே பதவியை தக்கவைத்து கொள்வாரா \nபெண் ஒருவரின் தொண்டையில் இருந்து உயிருடன் எடுக்கப்பட்ட 2 அங்குல நீளம் கொண்ட புழு\n18 ஆண்டுகளில் 44 குழந்தைகளை பிரசவித்த ஆபிரிக்க தாய்.\niPhone வாங்குவதற்காக, இதையும் செய்வார்களா\nமாமனிதன் மூலம் ரசிகர் மனம் கவரக் காத்திருக்கும் மக்கள் செல்வன் - ஜோடி போடும் காயத்ரி.\nமலரும் ஆண்டில் பூமியைத் தாக்க வரும் விண்கல்\nமகனின் இறுதி மூன்று நொடியில் கட்டியணைத்து, முத்தமிட்ட தாய்.\n1968 ம் ஆண்டு தில்லானா மோகனாம்பாள் திரைப்படமாக உருவாக்கப்பட்டது இவ்வாறு தான் \nஎன்ன மோஹனா நல்ல இருக்கீயளா \nஎப்படி இருந்தவங்க இப்படி ஆகிட்டாங்க \nநாங்கள் இறப்பதற்கு முதல் சுவைக்க வேண்டிய 42 உணவுகள் இவை தான் \nஇன்னிசை பாடி வரும் பாடலை...புல்லாங்குழலில் அசத்தும் Rajesh Cherthala \nநீங்கள் SHOPPING செல்லும் போது உங்களுக்கு இப்படி நடந்தால் என்ன செய்விங்க First Time In India..\nபேட்ட திரைப்படத்தின் ஊலலல்லா.. பாடலுக்கு எம்மவரின் சிறப்பான நடனம் \n 400 க்கும் அதிகமான மொழிகள் பேசி அசத்தும் சிறுவன் அக்ரம் \nஎல்லோரும் ரசிக்கும் ரவுடி பேபி மாரி 2 திரைப்பட பாடல் \nஇவர்களுடைய வியாபாரமே இந்த இறைச்சிகள் தான் \nமீண்டும் அச்சத்தை தரும் எபோலா - 370 பேர் பலி\nBurger வாங்க வரிசையில் நின்ற பில்கேட்ஸ் - சமூக வலைதளத்தில் வைரல் புகைப்படம்\nசந்திரனில் மனிதர்கள் தங்குவதற்கு குடியிருப்புகள்\n10 வயதில் 190.5 கிலோ எடை கொண்ட சிறுவன்..\nபீட்சா கொடுத்து அசத்தினார் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி புஷ் .\nமீண்டும் சர்ச்சையை கிளப்பிய யாஷிகா.\nதனது 113 ஆவது வயதில் காலமான மசாசோ..\nஅந்தரத்தில் தொங்கிய மரத்தால், பீதியடைந்த மக்கள்\nஇவரும் தளபதியின் இன்னொரு நாயகியா ; அட்லீ என்ன சொல்கிறார்\nநடிக்கப் பிடிக்கவில்லை ; ஆனாலும் தல படத்தில் நடிக்கிறேன் ; நடிகை ஓபன் டாக்\nஇந்தியன் 2 - மக்களை விழுங்கும் உனக்கு இந்த மண்ணில் இடம் எதற்கு \nகணவனை உயிருடன் கொளுத்திய மனைவி \nட்ரெட்மில் உடற்பயிற்சி பயன்களும், பாதகமும்.....\nவிஸ்வாசம் திரைப்படத்தால் ,பறிபோன உயிரால் அதிர்ச்சியில் மக்கள்.\nதொகுப்பாளராக களமிறங்கும் விஜய் சேதுபதி.\nபொங்கலை முன்னிட்டு 1,425 கோடி ரூபா பெறுமதிக்கு மது விற்பனை\nஅமெரிக்காவில் நிர்வாக முடக்கம் - உணவளித்து அசத்திய சீக்கியர்கள்\nதமிழகத்தில் விஸ்வாசம் வசூலில் அடிச்சிதூக்கியுள்ளது\nதன் கணவருக்கு தடைவிதித்த தீபிகா படுகோன்\n'அனைத்துமே கடவுள் கையில் தான்' - ஆன்மீக தத்துவம் பேசும் 'தல'\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nகுழந்தைகளைக் கொலை செய்த தாய் வெளியிட்ட கருத்தால், பெரும் பரபரப்பு....\n எங்கள் திரையுலக பிதாமகனுக்கு இன்று பிறந்தநாள்\nஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்புத் தெரிவித்துள்ளது.\nமர்மமாக மரணித்த 12 குழந்தைகள்...\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஅந்தரத்தில் தொங்கிய மரத்தால், பீதியடைந்த மக்கள்\nதனது 113 ஆவது வயதில் காலமான மசாசோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.yarldeepam.com/2018/10/blog-post_67.html", "date_download": "2019-01-21T15:40:07Z", "digest": "sha1:HJZBMD6I43MXRN5CRZHUTR2RLWMJ3CJ2", "length": 6940, "nlines": 90, "source_domain": "gossip.yarldeepam.com", "title": "வவுனியாவில் பேரூந்தின் சில்லி��் அகப்பட்டு இராணுவ வீரர் பலி : சாரதி கைது!! (படங்கள்) | Gossip News - Yarldeepam", "raw_content": "\nவவுனியாவில் பேரூந்தின் சில்லில் அகப்பட்டு இராணுவ வீரர் பலி : சாரதி கைது\nவவுனியா ஓமந்தை விளக்குவைத்தகுளம் பகுதியில் இன்று (15.10.2018) காலை 9 மணியளவில் பேரூந்தின் சில்லில் அகப்பட்டு இராணுவ வீரர் ஒருவர்சம்பவ இடத்திலிலேயே உயிரிழந்துள்ளார்.\nபுதுக்குடியிருப்பிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த தனியார் பேரூந்து ஒமந்தை விளக்குவைத்தகுளம் பகுதியில் துவிச்சக்கரவண்டியொன்றினை முந்திச்செல்ல முற்பட்ட சமயத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த நபர் பேரூந்தின் பின்பகுதி சில்லில் மோதுண்டு சம்பவ இடத்திலிலேயே பலியாகியுள்ளார்.\nஇச் சம்பவத்துடன் தொடர்புடைய தனியார் பேரூந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை ஒமந்தை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nகனகராயக்குளம் 561வது படைப்பிரிவினை சேர்ந்த 33வயதுடைய ரனசிங்க அராச்சிக்கே ரனுவீர ஒஸான் என்ற நபரே விபத்தில் உயிரிழந்தவராவார்.\nசடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.\nகணவரின் ரத்தம் காய்வதற்குள் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கௌசல்யா\nஉயர் அதிகாரிகளுடன் மனைவி கள்ளத்தொடர்பு.. தாலியை கையில் வைத்துகொண்டு கதறும் பொலிஸ் அதிகாரி..\nதனியாக இருந்த கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை: இறுதிவரை போராடிய துணிச்சல்\nகையும் களவுமாக பிடிபட்ட சின்னத்திரை நடிகை\nதிருமணமான ஒரே மாதத்தில் 15 வயது மாணவனுடன் ஓட்டம் பிடித்த ஆசிரியை\nGossip News - Yarldeepam: வவுனியாவில் பேரூந்தின் சில்லில் அகப்பட்டு இராணுவ வீரர் பலி : சாரதி கைது\nவவுனியாவில் பேரூந்தின் சில்லில் அகப்பட்டு இராணுவ வீரர் பலி : சாரதி கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2009/03/36.html", "date_download": "2019-01-21T15:57:07Z", "digest": "sha1:U35DGO6QT5BJM2TMMHYEBNJ6NYSBFY3Q", "length": 31762, "nlines": 502, "source_domain": "www.radiospathy.com", "title": "றேடியோஸ்புதிர் 36 - ஆஸ்கார் தமிழன் ரஹ்மேனியா | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nறேடியோஸ்புதிர் 36 - ஆஸ்கார் தமிழன் ரஹ்மேனியா\nறேடியோஸ்புதிர் முதல் தடவையாக இசைப்புயல் ரஹ்மானின் முத்தான ஐந்து பின்னணி இசையோடு புதிர் வருகின்றது. (ராஜா இல்லாமல் பதிவை போட கஷ்டமானதால் முகப்பு படத���தில் சேர்த்துட்டேன் ;-)\nமுதலில் இரண்டு ஆஸ்கார் விருதுகளை வாங்கிப் பெருமை சேர்த்த ரஹ்மானுக்கு வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டு ( அதான் ராஜாவே சொல்லிட்டாரே , வசிஸ்டர் வாயால் பிரம்ம ரிஷி)போட்டிக்குச் செல்வோம்.\nகீழே இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையமைப்பில் மிளிர்ந்த ஐந்து படங்களில் இருந்து பின்னணி இசைத் துண்டங்களைப் புதிராகக் கொடுக்கின்றேன். ஐந்துக்கும் சரியான விடை அளிப்பவர் யாரென்று பார்ப்போம்.\nக்ளூ : 3D படமெடுத்தவர் படமெடுக்க வந்தால் திருடிய கதையோடு படம் எடுக்கிறார்கள் என்று கோர்ட் கேஸ் வேறு. இந்த நாயகனும் இசைப்புயலும் சேர்ந்த இரண்டு படங்களுமே பெரிய வரவேற்பில்லாதது ஆச்சரியம். ஹோரஸ் குரல் கொடுக்க வந்தவருக்கு இரண்டு பாட்டுக்கள் பாடக்கிடைச்சுதே தெரியுமா\nக்ளூ : ஆள் பாதி ஆடை பாதி, 50 KG\nக்ளூ : வி.சி.குகநாதன் திரைக்கதை, வசனத்துக்கு உதவியிருக்கிறாராம், அந்த ஆட்டம் மறக்க முடியுமா மலேசியா வாசுதேவனை ஹோரஸ் குரலுக்கு மட்டுமே ரஹ்மான் பயன்படுத்தியிருக்கிறாரே\nக்ளூ: பேரைச் சொன்னா ராம சேனை நினைவில் வந்து தொலைக்குது\nக்ளூ: ஒரு சொல்லை இரண்டு தரம் சொல்லிய இன்னொரு ரஹ்மான் படம், பிரசாந்த் இன்னொரு முறை இந்த நடிகையோடு நடிக்க ஆசைப்பட்டுக் கிட்டாத படம். பிரசாந்தை தூக்கிட்டாங்க, அவருக்கு பதில் இன்னொருத்தர்.\nஒகே போட்டி இத்தோடு ஓவர்\nசரியான பதில்: அழகிய தமிழ் மகன்\n3டி படம் எடுத்த அப்பச்சன் தமிழில் படமெடுக்க வந்தால் திருட்டுக் கதையோடு பரதன் இயக்க வந்து கோர்ட், கேஸ் என்று அலைச்சல். நடிகர் விஜய்யும், ஏ.ஆர்.ரஹ்மானும் சேர்ந்த உதயா, மற்றும் அழகிய தமிழ்மகன் பெரிய வெற்றி இல்லை என்பது ஆச்சரியம்\nஹோரஸ் பாட வந்த பென்னி தயாளுக்கு கிடைச்ச பாட்டுக்கள் மதுரைக்கு போகாதடி, சாட்டடே நைட் பார்ட்டிக்கு போகலாம் வரியா\nஆள் பாதி ஆடை பாதியை வச்சே ஜீன்ஸ் தான்னு காற்சட்டை போட்ட பிள்ளையே சொல்லுமே, கூடவே 50 KG தாஜ்மகால் எனக்கே எனக்கா\nசரியான பதில்: மின்சாரக் கனவு\nஏ.வி.எம் த‌யாரிப்பில் வி.சி.குக‌‍‍னாத‌னின் க‌தை, வ‌ச‌ன‌ ஒத்துழைப்பில் உருவான‌ ப‌ட‌ம். ம‌லேசியா வாசுதேவ‌னை ஹில்தோரே ஹில்தோரே அப்ப‌டி \"பூப்பூக்கும் ஓசை\" பாட்டில் பாட‌ விட்டாரே ர‌ஹ்மான்.\nசரியான பதில்: காதலர் தினம்\nஏம்பா இராம சேனை சொல்லியும் காதலர் தினம் பேர் நினைவுக்கு வ���லையா இங்கே கொடுத்த இசையிலும் கூட \"ரோஜா ரோஜா\" பாட்டு ஹம்மிங் வந்துச்சே\nசரியான பதில்: கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்\nதபு ஜோடியாக பிரசாந்தை நடிக்க சொன்னால், ஐஸ்வர்யா ராய் ஜோடியாத் தான் நடிப்பேன்னு அடம்பிடிச்சதால் அவருக்கு கல்தா. நான் கொடுத்த க்ளூ உபயோகப்படாவிட்டாலும் அந்த இசையில் பக்காவா சொல்லுதே படம் பேரை.\n மன்னிச்சுடு.ரசிக்க முடியல.பின்னணி இசைல“ஜீவன்”” இல்ல.It sounds highly metalic.\nMSVயை ஆதார ஸ்ருதி என்று சொன்ன ராஜா தானும் ரகுமானும் பஞ்சமங்கள் என்று சொல்லி தாங்கள் சமமே என்று சொல்லிவிட்டார்.\nநீங்கள் ஏன் ராஜா ரகுமானை ஆச்சரியமாகப் பார்ப்பது போன்ற படத்தை போட்டிக்கிறீங்கள்\nஇருக்கறதுலயே சுளுவான 3 மட்டும் நமக்கு ஆப்டுடுச்சுங்கோ..\nகூடவே.. ஜீன்ஸ் இசைத்துண்டுக்கு சிறப்பு நன்றிகள்.. இதனை நீண்ட நாட்களாக தேடிக்கொண்டிருந்தேன். இன்றுதான் கிடைத்திருக்கிறது.. :)\n மன்னிச்சுடு.ரசிக்க முடியல.பின்னணி இசைல“ஜீவன்”” இல்ல.It sounds highly metalic.//\nரஹ்மானின் பாணி நம்ம தல பாணியை விட வித்தியாசமானது, ராஜாங்கம் கேட்டுக் கேட்டு இது வித்தியாசமா இருந்தாலும் நிச்சயம் ரஹ்மானுக்கும் உள்ள தனித்துவத்தையும் ஏற்போம் பாஸ்.\nMSVயை ஆதார ஸ்ருதி என்று சொன்ன ராஜா தானும் ரகுமானும் பஞ்சமங்கள் என்று சொல்லி தாங்கள் சமமே என்று சொல்லிவிட்டார்.\nநீங்கள் ஏன் ராஜா ரகுமானை ஆச்சரியமாகப் பார்ப்பது போன்ற படத்தை போட்டிக்கிறீங்கள்\nராஜா ரஹ்மான் சேர்ந்த படத்தில் எனக்கு கிட்டியது இதுதான்.\nமூன்றும் சரி, மற்றைய 2 படங்கள் ரொம்ப சுலபமாச்சே.\nஒன்று - திருடா திருடா\nமூன்று - மின்சாரக் கனவு\nநான்கு - காதலர் தினம்\nஐந்து - கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்\nபிழைகளுக்கு ஏற்றவாறு பரிசினை குறைத்துக்கொள்ளுங்கள் :))\nமுதலாவது படம் தப்பு, மற்றைய எல்லாம் சரி\nமூன்றாவது தப்பு, மற்றைய எல்லாம் சரி, ஆகா பரிசா ;)\nஎன்னிடம் ராஜா ரஹ்மான் இனைந்துல்ல படம் உள்ளது உங்களுக்கு எப்படி அனுப்ப\n1. அழகிய தமிழ் மகன்\n1. அல்லி அர்ஜூனா / தாஜ்மஹால் / ஸ்டார்\n2. தாஜ்மஹால் / ஜீன்ஸ் / குரு\n3. லவ் பேர்ட்ஸ் / மிஸ்டர் ரோமியோ / மின்சாரக் கனவு / சங்கமம்\n(தல,நாம எல்லாம் ராஜாவோட ஆட்கள்னு தெரியும்ல இப்படியா ஆப்பு வைக்கிறது\nMSVயை ஆதார ஸ்ருதி என்று சொன்ன ராஜா தானும் ரகுமானும் பஞ்சமங்கள் என்று சொல்லி தாங்கள் சமமே என்று சொல்லிவிட்டார���.\nநீங்கள் ஏன் ராஜா ரகுமானை ஆச்சரியமாகப் பார்ப்பது போன்ற படத்தை போட்டிக்கிறீங்கள்\nஇசைவிரும்பி....உங்க கற்பனை ஒவர் கற்பனைங்க..;))\nமார்ச் 1தேதி ரகுமானுக்கு விழா நீங்க போட்டுயிருக்குற படத்தை போல மூணு பேரும் ஒரே மேடையில் இருந்தாங்க ஆனா பாருங்கள் ஒரு படம் கூட சிக்கல ;(\nஎன்ன கொடுமை தல இதெல்லாம் ;(\n1. அழுகிய... மன்னிக்க அழகிய தமிழ் மகன்\nஎன்னிடம் ராஜா ரஹ்மான் இனைந்துல்ல படம் உள்ளது உங்களுக்கு எப்படி அனுப்ப\nஇந்த மின்னஞ்சலுக்கு அனுப்பி விடுங்களேன், ரொம்ப நன்றி\nசேகர் அனுப்பி வைக்கிறதா சொல்லியிருக்கிறார், காத்திருப்போம்.\nவாழ்த்துக்கள் அஜித் சிவராஜா, அனைத்தும் சரி\nமுதல் படம் தப்பு வெற்றிக் கரங்கள் ரஹ்மான் படம் அல்லவே, மூன்றாவதும் தப்பு மற்றவை சரி\nஇப்ப சொன்னது தான் சரி ;)\nமுதலாவது பிழை, இரண்டாவதில் ஏதாவது ஒன்று, மூன்றாவதில் ஏதாவது ஒன்று, நாலாவது பிழை, ஐந்தாவது மட்டும் தேறியிருக்கு ;)\nஇரண்டும், ஐந்தும் மட்டும் சரி\nஎல்லாம் சொல்லிட்டு முதலாவது மட்டும் பெயில் ஆகிட்டீங்களே ;)\nஇளையராஜாவின் பின்னணி இசையைச் சுலபமாக கண்டுபிடிக்கலாம், ரகுமான் கொஞ்சம் கஸ்டமாக இருக்கின்றது\nஇரண்டாவதும், ஐந்தாவதும் மட்டுமே சரி ;)\nவிஜய் தான் அந்த ஹீரோவா...\nநம்ம அழகிய தமிழ் மகன் ...\nஇந்த படம் நல்லா இருக்கு :)\nஇந்த முறை சரியான பதில்\nமுதலாவதை தவிர்த்து மற்ற எல்லாம் சரி.\n1. அழகிய தமிழ் மகன்\nசொன்னவை அனைத்தும் சரி :)\n//ராஜா இல்லாமல் பதிவை போட கஷ்டமானதால் முகப்பு படத்தில் சேர்த்துட்டேன் ;-)//\nபாஸ் ஆன்சர் எல்லாம் தெரியும் பட் சொல்லமாட்டேனேஏஏஏஏ .....\nஏன்ன்னா நான் லீவுல இருக்கேனாக்கும் :))\n36a. அழகிய தமிழ் மகன். சரியா\n5. 36e. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்\n3. 36c. மின்சாரக் கனவு\nஇசைத்துண்டம் நான்கை தவிர சொன்னதெல்லாம் சரி\nஒகே போட்டி இத்தோடு ஓவர்\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nறேடியோஸ்புதிர் 39 - இதுவும் ஒரு பூ\nஒலியோடு கலக்கும் திரையிசைப் பாடல்கள்\nறேடியோஸ்புதிர் 38 - கடிகாரக் காதல் பாட்டு்\n\"பிரேமா - அன்புச்சின்னம்\" பின்னணிஇசைத்தொகுப்பு\nறேடியோஸ்புதிர் 37 - தெலுங்கு டப்பிங் பொற்காலம்\nறேடியோஸ்புதிர் 36 - ஆஸ்கார் தமிழன் ரஹ்மேனியா\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த ��ாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤❤❤\nரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்ற...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nமலேசியா வாசுதேவன் எனுமொரு தெம்மாங்குப் பாட்டுக்காரன் 🌴🌿 ஏழாம் ஆண்டு நினைவில் 💐\nதிரையிசையில்,கிராமியகீதம் என்றால் முன்னுக்கு வரும் இசையமைப்பாளர் இளையராஜா, முன்னுக்கு வரும் பாடகர் மலேசியா வாசுதேவன் என்ற அளவுக்குத் தனி முத...\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\n“மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ https://youtu.be/02qQ7xYsISY இந்தப் பாடல் இளையராஜா வெறியர்களின் பெரு விருப்பப் பாடல்களில் ஒன்று. படத்த...\n“நான் ஶ்ரீதேவி மாதிரி வரணும்” இந்த மாதிரிச் சொல்லக் கேட்பதை ஹிந்தி மட்டுமல்ல தமிழ், தெலுங்கு உள்ளிட்ட புதுமுக நாயகிள் வேத மந்திரம் போலத் தம்...\nபாடகி ஜென்சியுடன் என் வானொலிப்பேட்டி\nஇரண்டு வருஷங்களுக்கு முன்னர் இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனின் நட்புக் கிடைத்திருந்தது. அவர் ஆணிவேர் என்ற ஈழத்துக் கதைப்பின்னணிய...\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\n2006 இல் என் அலுவலக வேலை நிமித்தமாக சிட்னியில் இருந்து பெங்களூருவில் இருக்கும் நம் Oracle நிறுவனம் செல்கிறேன். அங்கு சென்ற முதல் நாள் பணியிட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chitrasundar5.wordpress.com/2014/12/24/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-01-21T16:14:00Z", "digest": "sha1:L7OA4YKTDWQI4JRQ4HYRQN3WGIVWDF3V", "length": 22266, "nlines": 186, "source_domain": "chitrasundar5.wordpress.com", "title": "வெண்டைக்காய் சாம்ப��ர் | Chitrasundar's Blog", "raw_content": "\nஇங்கு பதிவாகியுள்ள புகைப்படங்களையோ,சமையல் குறிப்புகளையோ அப்படியே எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.\nஇட்லி/தோசை/இட்லிப் பொடி/இட்லி தூள்/தோசைப் பொடி (9)\nதயிர் & மோர் (3)\nபிறந்த நாள் வாழ்த்து (3)\naval broccoli carrot chicken idli keerai kezhvaragu kuzhambu murukku oats pongal poriyal potato sadham sambar sundal thayir vadai vellam vendaikai verkadalai அரிசி அரிசி மாவு அவரைக்காய் அவல் இட்லி உப்புமா உருளைக்கிழங்கு உருளைக் கிழங்கு உளுந்து எள் ஓட்ஸ் ஓமம் கடலை மாவு கத்தரிக்காய் காய்கறிகள் கிச்சடி கீரை கீரை மசியல் குருமா குழம்பு கேரட் கேழ்வரகு கொண்டைக்கடலை கொத்துமல்லி கோதுமை மாவு சாதம் சாம்பார் சிக்கன் சுண்டல் சேப்பங்கிழங்கு தயிர் துவரம் பருப்பு தேங்காய் பச்சரிசி பச்சைப் பருப்பு பீன்ஸ் புரோக்கலி புழுங்கல் அரிசி பொங்கல் பொட்டுக்கடலை பொரியல் மாங்காய் மீன் முட்டை முருங்கைக்காய் முருங்கைக்கீரை முறுக்கு ரவை வடை வறுவல் வாழைக்காய் வெண்டைக்காய் வெல்லம் வேர்க்கடலை\nஒவ்வொரு சாம்பாருக்கும் ஒவ்வொரு சுவை உண்டு. அப்படித்தான் இந்த வெண்டைக்காய் சாம்பாரும். இதன் மண‌மும், சுவையும் அலாதியாக இருக்கும். பிஞ்சு வெண்டைக்காயாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும், பச்சையாக சாப்பிடவும்தான்.\nதுவரம்பருப்பு _ 1/4 கப் (இரண்டு பேர் என்பதால் குறைத்துப் போட்டுள்ளேன்)\nவெண்டைக்காய் _ சுமார் 10\nசின்ன வெங்காயம் _ 2 ( ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு மாதிரி கிடைக்கும். சில சமயங்களில் பெரிய வெங்காயம் அளவிலேயே இருக்கும். )\nபுளி _ புளியங்கொட்டை அளவுதான் (கரைத்து சேர்க்காமல் அப்படியே எடுத்து சாம்பாரில் போட்டு, சாம்பார் ரெடியானதும் புளியை எடுத்துவிடுவேன்)\nமிளகாய்த்தூள் _ 2 டீஸ்பூன் (காரத்திற்கேற்ப)\nசுவைக்காகத் தேங்காய்ப் பூ கொஞ்சம். இல்லையென்றாலும் பரவாயில்லை\nதுவரம் பருப்பை குக்கரிலோ அல்லது ஒரு பாத்திரத்திலோ எடுத்துக்கொண்டு நன்றாகக் கழுவிவிட்டு பருப்பு வேகுமளவு தண்ணீர் விட்டு அதில் மஞ்சள்தூள் சிறிது, பூண்டுப்பல் இரண்டு, இரண்டுமூன்று சொட்டுகள் நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் விட்டு பருப்பை மலர வேகவைக்கவும்.\nபருப்பு வேகுமுன் சில வேலைகளை முடித்துவைப்போம்.\nவெண்டைக்காயைக் கழுவிக்கொண்டு, நேரமிருந்தால் பேப்பர் டவலால் துடைத்தும் வைக்கலாம். அரியும்போது தண்ணீர் துளிகளால் ஏற்படும் வழவழப்பு இல்லாமல் இருக்கும்.\nஅதேபோல் வெங்காயம், தக்காளி இவற்றையும் கழுவிவிட்டு தேவையான அளவில் அரிந்துகொள்ளவும்.\nஅடுப்பில் குழம்புக்கான பாத்திரத்தை ஏற்றி எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியவைகளைத் தாளித்துவிட்டு, வெங்காயம், தக்காளி, வெண்டைக்காய் என ஒன்றன்பின் ஒன்றாகப் போட்டு வதக்கவும்.\nவதங்கியதும் பருப்பைக் கடைந்து ஊற்றி தேவையான தண்ணீரையும் ஊற்றி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், புளி, உப்பு இவற்றையெல்லாம் சேர்த்து காரம், உப்பு சரியாக இருக்கிறதா என சுவை பார்த்து, வேண்டுமானல் இன்னும் கொஞ்சம் சேர்த்தும், அதிகமானால் …… சேர்க்கும்போதே கொஞ்சம் குறைவாக சேர்ப்பது நல்லது.\nஇப்போது மூடிவைத்து நன்றாகக் கொதித்து சாம்பார் வாசனை கமகம என வந்ததும் தேங்காய்ப் பூ, கொத்துமல்லி தழையைக் கிள்ளிப்போட்டும் இறக்கிவிடலாம்.\nஇப்போது வெண்டைக்காய் சாம்பார் சாதம், இட்லி, தோசை என எல்லாவற்றுக்கும் தயார்.\nசாம்பார் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: வெண்டைக்காய், sambar, vendaikai. 10 Comments »\n10 பதில்கள் to “வெண்டைக்காய் சாம்பார்”\n9:25 பிப இல் திசெம்பர் 24, 2014\n//(கரைத்து சேர்க்கா அப்படியே எடுத்து சாம்பாரில் போட்டு, சாம்பார் ரெடியானதும் புளியை எடுத்துவிடுவேன்)// என் மாமியார் முள்ளங்கி சாம்பாரில் அப்படி போட்டு எடுத்துருவாங்க..முதல்முறை பார்க்கையில் எனக்கு ரொம்ப புதிதாக இருந்தது\nவெண்டைக்காய் புளிக்குழம்பு என்னவரின் ஃபேவரிட் என்பதால் வெ.காய் சாம்பார் அதிகம் செய்வதில்லை. சாம்பார் பொடி இல்லாமல் செய்திருக்கீங்க..நல்லா இருக்கு.\nவழக்கம் போல சி.வெங்காயம், வெண்டைப்பிஞ்சு இவற்றைப் பார்த்து பெருமூச்சு விட்டுகிட்டு நடையக் கட்டறேன்\n9:40 பிப இல் திசெம்பர் 24, 2014\nசாம்பார் பொடியைத்தான் நாங்க மிளகாய்த்தூள்னு சொல்லுவோம்.\n10:17 பிப இல் திசெம்பர் 24, 2014\nஇந்தப் புளிய நான் எதுல போட்டு கரைக்கிறது அதனாலதான் போட்டுட்டு கடைசியில தேடி எடுத்திருவேன். இப்போ இதுவே பழக்கமாயிடுச்சு.\nமுள்ளங்கிக்கு சும்மா பேருக்குத்தான் புளி சேர்ப்போம். பெரும்பாலும் சேர்ப்பதில்லை. ஒருவேளை உங்க மாமியார் எங்க ஊர் பக்கமோ \nஒருகாலத்துல இந்த சின்ன வெங்காயத்தைத் தேடி அலையோ அலைன்னு அலைவேன். இப்போ எளிதாவே கிடைக்கிறது. விலையும் குறைவுதான். வெண்டைக்காய் அழகா இருக்கில்ல \n11:13 பிப இல் திசெம்பர் 24, 2014\nநம்ப ஊர் சின்ன வெங்காயம் போலவே இருக்கே … அங்கே pearl onions பார்த்திருக்கிறேன். ஆனால்…..சாம்பார் வெங்காயமே கிடைத்தால் தென்னிந்தியர்களுக்கு மகிழ்ச்சி தான்.\nஉங்கள் சாம்பாரின் மணம் இங்கு வரைக்கும் வீசுகிறது. உடனே நானும் இன்று வெண்டைக்காய் சாம்பார் செய்து விட்டேன் சித்ரா.\n12:30 பிப இல் திசெம்பர் 25, 2014\nஓ, நம்ம ரெண்டு பேர் வீட்டிலும் இன்று வெண்டைக்காய் சாம்பார்தானா \nஇவை சாம்பார் வெங்காயமே. மற்ற பகுதிகளில் எப்படின்னு தெரியல, இங்கே எங்களுக்குக் கிடைக்கிறது. நேற்றுகூட பலாப்பழம் ஒன்று வாங்கி வந்தோம்னா பார்த்துக்கோங்களேன்.\n3:49 முப இல் திசெம்பர் 25, 2014\nவெண்டைக்காய் அழகுமட்டுமில்லை. நல்ல இளசாகவும் இருக்கிறது. ஒரு வதக்கல்லே வதங்கிவிடும்.\nபுளி துளிபோட்டதற்கே ஸாம்பார் கலராஇருக்கு. எல்லா ஸாம்பாரிலும் நாங்கள் வெங்காயம் போடுவதில்லை. ஒரு பச்சை மிளகாய்,போடுவோம். வெண்டைக்காயிற்கு அரைத்த ஸாம்பார் இல்லாமல் பொடிபோட்டுச் செய்யும் வழக்கம் எனக்கும் தான். புளி அதிகம் சேர்க்காத ஸாம்பாருக்கு\nஅதன் கண்ணில் புளியைக் காட்டிவிட்டு எடுத்து விடலாம். ஸரியான யோசனை சின்ன அளவு ஸாம்பாருக்கு.. பழுத்த டொமேடோ ருசிபோதும். நல்ல ஸாம்பார். ருசிக்க வேண்டும். அன்புடன்\n12:37 பிப இல் திசெம்பர் 25, 2014\nஆமாம்மா, இவை பிஞ்சு வெண்டைக்காய்கள்தான். ஃபார்மர்ஸ் மார்க்கெட்டில் வாங்கியது. நானும் வெங்காயம் சேர்க்காமல் என்றாவது சாம்பார் வைத்துப் பார்க்கலாம் என நினைப்பதுண்டு. ஆனால் வைக்கமாட்டேன். சிவப்பு நிற தக்காளிதான் சேர்த்துள்ளேன். அன்புடன் சித்ரா.\n4:42 முப இல் திசெம்பர் 25, 2014\nசாம்பார் குறிப்பு எனக்கு மிக பயனுள்ளது. தந்தமைக்கு நன்றி சித்ரா. இனிய புதுவருட வாழ்த்துக்கள் சித்ரா.\n12:39 பிப இல் திசெம்பர் 25, 2014\nஇக்குறிப்பு உங்களுக்கும் பயன்படும் என்பதில் மகிழ்ச்சி. உங்களுக்கும், உங்களின் குடும்பத்தினருக்கும் இனிய கிறிஸ்துமஸ் & புதுவருட வாழ்த்துக்கள். வாழ்த்துக்களுக்கும் நன்றி ப்ரியசகி.\nமறுமொழி இடுக‌ மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« விருது பெற்ற மகிழ்ச்சியில் ….\nஈஸி சர்க்கரை அதிரசம் »\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nகிழங்கு சுடுத��் & அவித்தல்\nகேழ்வரகு & கம்பு கூழ் அல்லது கஞ்சி\nகொண்டைக்கடலை குருமா/Kondai kadalai kurma\nகரணைக் கிழங்கு பொரியல் / Karanai kizhangu poriyal\nஇட்லி சாம்பார் / Idli sambar\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஏப்ரல் 2018 (2) ஜூலை 2016 (1) ஏப்ரல் 2016 (1) மார்ச் 2016 (1) பிப்ரவரி 2016 (1) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (1) மே 2015 (1) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (3) திசெம்பர் 2014 (2) செப்ரெம்பர் 2014 (1) ஏப்ரல் 2014 (1) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (1) ஜனவரி 2014 (2) திசெம்பர் 2013 (2) ஒக்ரோபர் 2013 (2) செப்ரெம்பர் 2013 (1) ஓகஸ்ட் 2013 (4) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (4) மே 2013 (4) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (9) பிப்ரவரி 2013 (7) ஜனவரி 2013 (8) திசெம்பர் 2012 (9) நவம்பர் 2012 (5) ஒக்ரோபர் 2012 (5) செப்ரெம்பர் 2012 (8) ஓகஸ்ட் 2012 (6) ஜூலை 2012 (9) ஜூன் 2012 (6) மே 2012 (8) ஏப்ரல் 2012 (13) மார்ச் 2012 (11) பிப்ரவரி 2012 (5) ஜனவரி 2012 (9) திசெம்பர் 2011 (10) நவம்பர் 2011 (2) ஒக்ரோபர் 2011 (11) செப்ரெம்பர் 2011 (4) ஓகஸ்ட் 2011 (5) ஜூன் 2011 (12) மே 2011 (12) ஏப்ரல் 2011 (3) மார்ச் 2011 (15) பிப்ரவரி 2011 (14) ஜனவரி 2011 (17) திசெம்பர் 2010 (10) நவம்பர் 2010 (18) ஒக்ரோபர் 2010 (20) செப்ரெம்பர் 2010 (19) ஓகஸ்ட் 2010 (49)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-21T16:15:43Z", "digest": "sha1:A6NZUB5ZHPA2WQCGFC4PFCWHBP7PBCG3", "length": 52177, "nlines": 434, "source_domain": "ta.wikipedia.org", "title": "சென்னை உயர் நீதிமன்றம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தியத் தலைமை நீதிபதி மற்றும் அந்தந்த மாநில ஆளுநர்களின் அறிவுரை, ஒப்புதலுடன் குடியரசுத் தலைவர் ஆணை\nசென்னை உயர் நீதிமன்றம் (உயர் அறமன்றம்), இந்தியாவின் மாநிலமான தமிழகத்தின் தலைநகரான சென்னையில் அதன் சிறப்பை உயர்த்துவதில் முக்கிய இடமாக விளங்குகின்றது. இந்த உயர்நீதிமன்றம் உலகின் இரண்டாவது மிகப்பெரிய நீதிமன்ற வளாகமென்று நம்பப்படுகிறது.[2][3].\n4 முக்கிய வழக்குகள் / குறிப்பிடத்தக்க வழக்குகள்\n5 சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி\n6 அரசுத் தலைமை வழக்குரைஞர்\nஇந்தியா சுதந்திரம் அடைவதற்கு நூறாண்டுகளுக்கு முன்பாகவே, நீதிமன்றங்களை பிரித்தானிய அரசு இந்தியாவில் நிறுவியது. அப்படி நிறுவப்பட்ட மூன்று நீதிமன்றங்களில் ஒன்றுதான் சென்னை உயர்நீதி மன்றம். மற்ற இரண்டு நீதிமன்றங்களில் ஒன்று மும்பையிலும் மற்றொன்று கொல்கத்தாவிலும் நிறுவப்பட்டது.[4] சென்னை உயர்நீதிமன்றம் சூன் 26, 1862, ஆம் ஆண்டு இந்தியா���ின் மூன்று உயர்நீதிமன்றங்களில் ஒன்றாக (மற்றவை மும்பை, கொல்கத்தா), சென்னை இராஜதானி நகரத்திற்கு விக்டோரியா பேரரசியின்[5] அரசாட்சியில் வழங்கப்பட்ட காப்புரிமையின்படி நிறுவப்பட்டது. இதன் நீதிபரிபாலணை தமிழ்நாடு மற்றும் புதுவையை (பாண்டிச்சேரி) உள்ளடக்கியது.\nதொடக்கத்தில், 'சுப்ரீம் கோர்ட் ஆஃப் மெட்ராஸ்' என்றுதான் அழைக்கப்பட்டது. அதன் பிறகு உயர் நீதிமன்ற சட்ட வரைவுகள் ஏற்படுத்தப்பட்டு, 1862- ஆகஸ்ட் 15-ம் நாள் முதல் 'மெட்ராஸ் ஹை கோர்ட்' என்ற பெயர் மாற்றம் பெற்றது. தற்போதைய சென்னை உயர் நீதிமன்றக் கட்டடத்துக்கு முன் கொய்யா தோப்பு (ஜார்ஜ் டவுன்) என்ற இடத்தில் சென்னை உயர் நீதிமன்றம் இயங்கிவந்தது. பிரிட்டிஷ் நீதிபதி ஹாலி ஹார்மன் உயர் நீதிமன்றத்துக்கு தனிக் கட்டடம் வேண்டும் என்று எழுப்பிய கோரிக்கையை ஏற்று, விக்டோரியா மகாராணி ஒப்புதல் அளித்த பின்பே, தற்போதைய உயர் நீதிமன்றக் கட்டடம் கட்டப்பட்டது.\n1996 ஆம் ஆண்டு மதராசு என்பது சென்னை என்று சட்டப்பூர்வமாக பெயர் மாற்றம் கண்டபொழுது உயர்நீதிமன்றம் அதிலிருந்து விலக்கு பெற்று அதன் பாரம்பரியப் பெருமைக்காக மதராசு உயர்நீதிமன்றம் (Madras High Court) என்றே வழங்கப்பட்டுவந்தது.[6]. 2016 ஆம் ஆண்டு சூலை மாதம் மதராசு உயர்நீதிமன்றம் என்ற பெயரை சென்னை உயர்நீதிமன்றம் என்று மாற்ற நடுவண் அரசு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. [7].\nஇதனோடு சேர்ந்து அமைக்கப்பட்ட மூன்று உயர்நீதி மன்றங்களில் மற்ற இரண்டான மும்பை, கொல்கத்தா நீதிமன்றங்கள் உச்சநீதிமன்றங்களாக, 1861 உயர்நீதிமன்ற சட்ட வரைவிற்கு முன்பு வரை செயல்பட்டுக்கொண்டிருந்தன.\nதமிழ்நாடு அரசு மற்றும் அரசியல்\nஎன்ற தொடரில் ஒரு பகுதி\nமதுரைக் கிளை உயர் நீதிமன்றம்\nசட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்கள்\nதமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்\nஉயர் நீதிமன்ற வாளாகத்தில் உள்ள மனுநீதிச் சோழனின் சிலை.\nஇதன் கட்டுமானம் இந்தோ-சார்சியனிக் முறையில் 1888-ம் ஆண்டு ஜே.டபிள்யூ.பிராஸிங்டன் என்பவரால் வடிவமைக்கப்பட்டு, 1892 ல் என்றி இர்வின்[8] வழிகாட்டுதலின்படி கட்டப்பட்டி முடிக்கப்பட்டது. இதன் கட்டுமானம் செப்டம்பர் 22, 1914 இல் முதல்உலகப்போரின் துவக்கத்தின்போது செர்மனின் எசு எம் எசு எம்டன் போர்க்கப்பலின் தாக்குதலினால் சேதமடைந்தது. உயர் நீதிமன்றக் கட்டடத்தை அமைப்பதற்கு அப்போது ஆன செலவு 13 லட்ச ரூபாய். உலகின் இரண்டாவது பெரிய நீதிமன்றமாகவும் (உலகின் முதலாவது பெரிய நீதிமன்றமாக இருப்பது லண்டன், பெய்லி நீதிமன்றம்) இந்தியாவில் முதல் பெரிய உயர் நீதிமன்றமாகவும் சென்னை உயர் நீதிமன்றம் திகழ்கிறது.[4]\nஅழகாக வண்ணம் தீட்டப்பட்ட கட்டிடத்தின் கூரைகளும் வண்ணக் கண்ணாடிகள் பொதிந்த கதவுகளும் மிக்க கலைவண்ணத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. இங்கு கடல் மட்டத்திலிருந்து 175 அடி உயரத்தில் மிக உயரமான மாடகோபுரத்தில் கலங்கரை விளக்கு செயல்பட்டு வந்தது. சரியான பராமரிப்பின்றியும் மெரினாக் கடற்கரையில் புதிய கலங்கரை விளக்கு அமைக்கப்பட்டதாலும் தற்போது இது செயல்படாது உள்ளது. இந்த நீதிமன்றத்தை 9.45 லட்சம் ரூபாயில் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டு, 12 லட்சத்து 98 ஆயிரத்து 163 ரூபாய் செலவில் பணி முடிக்கப்பட்டது. [9]\nஉயர் நீதிமன்ற வளாகத்தின் சுற்றுப்புற காட்சி\n1870கு முன் இதன் நீதிபரிபாலணையில் பிரித்தானியர் மட்டுமே வழக்கறிஞராக பங்குபெற முடியும் என்றிருந்த நிலை, பிரித்தானிய முடியாட்சியினரிடமிருந்து வழங்கப்பட்ட ஆணையினால் இந்திய வழக்குரைஞர்களும் பங்கு பெற முடியும் என்ற நிலையை அடைந்தது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றிப் பின் நீதிபதியாக உயர்ந்த முத்துச்சாமி ஐயர் வழங்கிய நுட்பமான தீர்ப்புகள் நாடு கடந்தும் புகழ் பெற்றவை. அவருடைய தீர்ப்புகளை லண்டன் பிரிவியூ கவுன்சில் தொடர்ந்து கவனித்துப் பாராட்டி உள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகள்தான் மற்ற மாநில உயர் நீதிமன்றங்களுக்கு முன் உதாரணமாக உள்ளன. முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன், மெட்ராஸ் மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த டி.பிரகாசம், தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த பக்தவத்சலம், சுதந்திர இந்தியாவில் செயல்பட்ட உயர்நீதிமன்றத்தின் இரண்டாவது தலைமை நீதிபதி பதஞ்சலி சாஸ்திரி போன்றவர்கள் வழக்கறிஞர்களாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பயிற்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.\nமுக்கிய வழக்குகள் / குறிப்பிடத்தக்க வழக்குகள்[தொகு]\nமுதன்மைக் கட்டுரை: சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற முக்கிய வழக்குகள்\nதந்தை பெரியார் மீது இந்தியாவின் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு தொடர்ந்த ���ீதிமன்ற அவமதிப்பு வழக்கு, தடுப்புக் காவல் சட்டத்தை எதிர்த்து பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நடத்திய வழக்கு, நேருவுக்குக் கறுப்புக் கொடி காட்டியதற்காக அண்ணாதுரை மீது தொடரப்பட்ட வழக்கு, தமிழ்த் திரை உலகில் புகழ்பெற்ற தியாகராஜ பாகவதர் மற்றும் என். எஸ். கிருஷ்ணன் மீதான லட்சுமிகாந்தன் கொலைவழக்கு ஆகியவை இவ்வுயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற சில முக்கிய வழக்குகளாகும்\nசென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி[தொகு]\nமுதன்மைக் கட்டுரை: சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்\nசென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி, இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியால் நியமிக்கப்படுபவர் ஆவர். இவரே தமிழக அரசின் தலைமை நீதிபதி ஆவார். இவரின் நீதி முறைமை எல்லைகள் தமிழ்நாடு மாநிலம் முழுவதையும் புதுவைப் பிரதேசப் பகுதிகளையும் உள்ளடக்கியது. இவருடன் துணை சேர்ந்து 40[10] உயர் நீதிமன்ற நீதிபதிகள் நீதிமுறைமை புரிவர். தலைமை நீதிபதியின் வழிகாட்டுதலின்படி இதன் நீதி நிர்வாகங்களைச் செயல்படுத்தும் மன்றங்களாக உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றங்கள் செயல்படுகின்றன.\nஅரசுத் தலைமை வழக்குரைஞர் [11] (அட்வகேட் ஜென்ரல்) (அ) சென்னை உயர் நீதிமன்றத் தலைமை வழக்குரைஞர் (அ) வழக்குரைஞர் தலைவர் மாநில ஆளுநரால் நியமிக்கப் பெற்றவராவார். இவர் தமிழக அரசு சார்பில் வாதாடுபவர் மற்றும் அரசுக்கு ஆலோசனைகள் வழங்குபவர். இவர் உயர் நீதிமன்ற நீதிபதி நியமனத்துக்குரியத் தகுதிகளை உடையவர். தமிழகத்தின் தற்பொழுதய தலைமை வழக்குரைஞர் திரு ஏ. நவநீதகிருஷ்ணன்[12]. இவருக்கு துணை புரிகின்ற வகையில் இரு கூடுதல் தலைமை வழக்குரைஞர்கள் செயல்படுகின்றனர்.\nமுதன்மைக் கட்டுரை: சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை\nசென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு இந்தியாவின் தமிழக மாநிலத்தின் மதுரை மாவட்டத்தில் இயங்கும் மாநில உயர் நீதிமன்றக்கிளையாகும்.\nஇக்கிளை உயர்நீதிமன்றம்ஜூலை 24 2004 [13] முதல் அப்பொழுதய இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி திரு ஆர் சி லகோத்தியால்,[13] சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி திரு பி. சுபாஷன் ரெட்டியின் தலைமையில் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளான நீதியரசர்கள் திரு சிவராஜ் வி பாட்டீல், திரு. கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதியரசர் முனைவர் திரு ஏ.ஆர். லட்சுமணன், மாண்புமிகு மத்திய சட்டத்துறை அமைச்சர் எச். ஆர். பரத்வாஜ் ,[13] மற்றும் மாநில சட்டத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. டி. ஜெயக்குமார் ,[13] முன்னிலையில் துவக்கிவைக்கப்பெற்று இயங்கிவருகின்றது.\nநீதியரசர் திரு.ஹேமன்த் லட்சுமண கோக்கலே[14] தலைமையின் கீழ் 54 நீதிபதிகள் (6 நடுவர்கள்) பணிபுரிகின்றனர். இவர்கள் உரிமை இயல் (சமூக நலன்- சிவில்) மற்றும் குற்றவியல் வழக்குகளையும் விசாரிக்கின்றர். இதன் கிளையான மதுரை அமர்வு 2004 முதல் செயல்படுகின்றது என்பது குறிப்படத்தக்கது. அமர்வில் முழு நீதிப்பீடம்(புல் பெஞ்ச்)(full bench,Full Court ) என்னப்படுவது, ஒரு வழக்கை இரண்டு பேருக்கு மேற்பட்ட நீதிபதிகள் விசாரிப்பதைக் குறிக்கும். [15]\nமாவட்ட முன்சீப் ஆகியவர்கள் பங்காற்றுகின்றனர்.\nநீதிமுறைமை நடுவர் ஆகியவர்களின் தலைமையில் நடைபெறுகின்றது.\nமுதன்மைக் கட்டுரை: தமிழகம் மற்றும் புதுவையிலுள்ள மாவட்ட சார்நிலை நீதிமன்றங்கள்\nஇந்தியாவின் மாநிலமான தமிழக மாவட்டங்களின் நீதிமன்றங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் இயங்கும் நீதிமன்றங்காளாகும். இவை இரண்டு அமர்வுகளாகப் பிரிந்து செயல்படுகின்றன. ஒன்று முதன்மை அமர்வின் கீழ் மற்றொன்று மதுரைக் கிளை அமர்வின் கீழ் செயல்படுகின்றன. இவை மாவட்ட நீதிமன்றங்கள் அ சார்பு நிலை நீதிமன்றங்கள் என்று அழைக்கப்படுகின்றன.\nதமிழகத்தின் இரண்டு அமர்வின் கீழ் இயங்கும் நீதிமன்ற மாவட்டங்கள் அட்டவணையில் உள்ளபடி அமைந்துள்ளது இதில் புதுவைப்பிரதேச நீதிமன்றங்களும் அடங்கும்.\nதமிழகம் மற்றும் புதுவை மாவட்ட சார்நிலை நீதிமன்றங்கள்\nதமிழகம் மற்றும் புதுவை மாவட்ட சார்நிலை நீதிமன்றங்கள்[16]\nஇந்தியாவின் சட்ட நிகழ்வுகளை, மற்றும் தகவல்களை வெளியிடும் சென்னை சட்டக்குறிப்பு [17] உதயமான இடம் சென்னை உயர்நீதிமன்றம். இது தான் முதன் முதலில் தோன்றிய உயர் நீதிமன்ற சட்டக்குறிப்பு ஆகும்.துவங்கிய ஆண்டு 1891.\nசென்னை சட்டக்குறிப்பு துவங்கியதின் வரலாற்றை உற்று நோக்கும் பொழுது பல அரிய தகவல்கள் நமக்கு கிடைக்கின்றன, முறைப்படி இயங்காத சங்கமாக ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் 11 மணியளவில் வக்கீல் பார் எனப்படும் சங்கத்தில் மயிலாப்பூரில் மூத்த வழக்குரைஞரான ஸ்ரீ எஸ் சுப்ரமணிய ஐயர் தலைமையில் இதர மூத்த உறுப்பினர்களுடன் கூடும் அளவில் 1888 ல் துவங்கப்பட்டது. அதில் ஒரு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி சென்னை சட்டக்குறிப்பு சஞ்சீகை என்ற ஒன்றை சட்ட காலாண்டு மதிப்பாய்வாகத் துவங்க இங்கிலாந்து, சர் பிரட்ரிக் பொல்லாக் கினால் 1885 ல் துவங்கப்பட்டது, 1887 ல் இது ஆர்வர்டு சட்ட பள்ளி அமைப்பால் விரிவடைந்தது.\nஆரம்பித்தநாள் முதல் இன்று வரை இது பலருக்கும் பயன்தரும் வகையில் பலரும் சட்டக்குறிப்புகளை அறிய, அகத்தூண்டுதலை உருவாக்க, குறிப்பாக மாணவர்களுக்குப் பயனுள்ளவையாக இருக்கின்றது.\nஇந்த நீதிமன்றத்தில் தான் பழைய கலங்கரை விளக்கம் ஒன்று உள்ளது சரியாக பராமரிக்கப்படாததால் அதன் பெருமையை யாரும் அறியமுடிவதில்லை\nதமிழகத்தின் ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரவர்க்கம் நீதி தவறும் நேரங்களில், தன்னுடைய தீர்ப்புகளின் மூலம் சாதாரண மக்களுக்கு அரண் அமைத்துக் கொடுத்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். தனியார் பள்ளிக் கல்விக் கட்டணத்தை நிர்ணயிப்பது, சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த உத்தரவிட்டது, அண்ணா நூற்றாண்டு நூலக இடமாற்றத்துக்குத் தடை விதித்தது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தாமிரபரணி ஆற்றைக் காக்கத் தொடர்ந்த வழக்கில், தாமிரபரணி ஆற்றில் மணல் அள்ளத் தடை விதித்தது போன்றவை சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதி முறைமைக்குச் சான்றுகளாகும்.\nவிடுமுறை நாட்களிலும் குடும்ப நல நீதிமன்றங்களை நடத்துவது, மிகவும் சிக்கலான சிவில் வழக்குகளில் இரண்டு தரப்புக்கும் இடையே கருத்து ஒற்றுமையை ஏற்படுத்த சமரச மையங்களை அமைத்து இருப்பது போன்றவை இந்தியாவுக்கே சென்னை உயர் நீதிமன்றம் காட்டிய வழிமுறைகள் ஆகும்.\nசென்னை உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் பெப்ரவரி 19,2009 [18] அன்று நீதிமன்றத்திற்குள்ளே வழக்கறிஞர்களும், காவல் துறையினரும் ஒருவரையொருவர்த் தாக்கிக் கொண்டனர். உயர் நீநிமன்றத்தில் உள்ள காவல் நிலையமும் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இவ்வன்முறையால் நீதிபதிகள் தாக்கப்பட்டனர். உடைமைகள் சேதப்படுத்தப்பட்டன. இது குறித்து நீதிமன்றங்கள் விசாரித்து வருகின்றன.\nசெப்டம்பர் 8, 2012 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் 150 வது ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சிகள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும் தலைவர்கள் முன்னிலையில் கோலகலமாக நடந்தது. விழாவில் 150வது ஆண்டு விழா நினைவு கல்வெட்டை தமிழக முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.[19]\nசென்னை உயர் நீதிமன்றத்தின் பாதுகாப்பை தமிழ்நாடு காவல்துறையே இதுவரை கவனித்துவந்தது. இந்த காவல் போதாது, மத்திய பாதுகாப்பு படையின் பாதுகாப்பு வேண்டும் என்று நீதிபதிகள் உச்ச நீதி மன்றத்திற்க்கு பரிந்துரை செய்தார்கள். இதனை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. இந்த மேல்முறையீடு செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. [20]\nசென்னை உயர் நீதிமன்றத்தின் பெயரை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என்றும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையை தமிழ்நாடு மதுரைக் கிளை என்றும் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என 2016ம் ஆண்டு ஆகத்து மாதம் 1ம் நாள் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவால் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இந்திய பிரதமருக்கு அனுப்பப்பட்டது.[21]\nசென்னை சட்டக் குறிப்பேடு (MLJ) இணையம் ( 1891 முதல் சென்னை உயர்நீதிமன்றம் எடுத்த முடிவுகள் குறித்து காண).\nசென்னை உயர் நீதிமன்ற அதிகாரப்பூர்வ இணையதளம்.\n↑ சென்னை உயர் நீதிமன்றம்-அறிமுகம்\n↑ \"High Court of Judicature at Madras\". சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல்முறை வலைத்தளம். பார்த்த நாள் செப்டம்பர் 13, 2012.\n↑ \"மெட்ராஸ் ஐகோர்ட்டு சென்னை ஐகோர்ட்டு என பெயர் மாற்றம் மத்திய மந்திரிசபை ஒப்புதல்\". தினமணி. பார்த்த நாள் சூலை 06, 2016.\n↑ நினைவலைகள் நியூ இன்ட் பிரஸ் கட்டுரை\n↑ ந.வினோத் குமார் (2017 செப்டம்பர் 23). \"நீதியின் ‘கோயில்’\". கட்டுரை. தி இந்து தமிழ். பார்த்த நாள் 23 செப்டம்பர் 2017.\n↑ 10.0 10.1 10.2 சென்னை உயர்நீதிமன்ற வரலாறு- உயர் நீதிமன்ற இணையம் பார்த்து பரணிடப்பட்ட நாள் 07-04-2009\n↑ தமிழக அரசு இணையம்- அரசுத் தலைமை வழக்கரைஞர் தொலைபேசி குறிப்பேடு\n↑ 13.0 13.1 13.2 13.3 சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு-உயர் நீதிமன்ற இணையம் பார்த்து பரணிட்ப்பட்ட நாள் 07-04-2009\n↑ சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் அரசு இணையம் பார்த்து பரணிடப்பட்ட நாள் 07-04-2009\n↑ பயன்படுத்தப்படாத காரணத்தால் குளம், குட்டை, ஏரியை ஆக்கிரமிக்க அனுமதிக்க முடியாது: உயர் நீதிமன்றம் தி இந்து தமிழ் 04 நவம்பர் 2015\n↑ தமிழகம் மற்றும் புதுவையிலுள்ள சார்நிலை நீதிமன்றங்கள்\n↑ சென்னை சட்டக்குறிப்பு இணையம்\n↑ \"சென்னை உயர் நீதிமன்றத்தின் 150வது ஆண்டு நிறைவு வி���ா கோலாகலம்\". New India News.com (09 செப்ரெம்பர் 2012). பார்த்த நாள் செப்டம்பர் 09, 2012.\n↑ நீதிமன்றப் பாதுகாப்பு குறித்து தமிழக அரசின் மனு தள்ளுபடி: கருணாநிதி கருத்து தி இந்து தமிழ் 04 நவம்பர் 2015\n↑ \"சென்னை உயர்நீதிமன்ற பெயரை மாற்றக் கோரி பிரதமருக்கு முதல்வர் ஜெ., கடிதம்\". தினகரன். 1 August 2016. http://www.dinakaran.com/News_Detail.asp\nதமிழகம் மற்றும் புதுவையிலுள்ள சார்நிலை நீதிமன்றங்கள்\nகாஞ்சிபுரம் · சென்னை · கோயம்புத்தூர் · கடலூர் · ஈரோடு · தருமபுரி · நாகப்பட்டினம் · நாமக்கல் · நீலகிரி · பெரம்பலூர் · சேலம் · திருவண்ணாமலை · திருவள்ளூர் · வேலூர் · விழுப்புரம் · புதுச்சேரி ·\nதிண்டுக்கல் · கன்னியாகுமரி · கரூர் · மதுரை · புதுக்கோட்டை · இராமநாதபுரம் · சிவகங்கை · விருதுநகர் · தஞ்சாவூர் · தேனி · தூத்துக்குடி · திருநெல்வேலி · திருச்சிராப்பள்ளி ·\nபகுப்பு · நுழைவு:தமிழக மாவட்ட நீதிமன்றங்கள்\nஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம்\nஇமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றம்\nஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றம்\nமத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம்\nபஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம்\nமேகாலயா உயர் நீதிமன்றம் * திரிப்புரா உயர் நீதிமன்றம்\nதமிழ்நாடு மாவட்டங்கள் மற்றும் முக்கிய நகரங்கள்\nதமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்\nதமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையர்\nதமிழகத் தலைமைத் தேர்தல் அலுவலர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 நவம்பர் 2018, 07:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/the-great-india-education-fair-sharjah-001093.html", "date_download": "2019-01-21T15:56:35Z", "digest": "sha1:OT62GC5OFG736PLTZCU75JWK5IJ3DMK3", "length": 10038, "nlines": 107, "source_domain": "tamil.careerindia.com", "title": "துபாய், ஷார்ஜா, அபுதாபியில் மாபெரும் இந்திய கல்விக் கண்காட்சி | The Great India Education Fair in Sharjah - Tamil Careerindia", "raw_content": "\n» துபாய், ஷார்ஜா, அபுதாபியில் மாபெரும் இந்திய கல்விக் கண்காட்சி\nதுபாய், ஷார்ஜா, அபுதாபியில் மாபெரும் இந்திய கல்விக் கண்காட்சி\nசென்னை: மாபெரும் இந்தியக் கல்விக் கண்காட்சி துபாய், ஷார்ஜா, அபுதாபி நகரங்களில் நடைபெறவுள்ளது.\nwww.affairs.com மற்றும் இந்தியா டிரேட் அண்ட் எக்ஸிபிஷன் சென்டர் சார்பில் இந்தக் கண்காட்சி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைப���றுகிறது.\nமுதலாவது கண்காட்சியின் ஷார்ஜா நகரில் பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கியது. இது பிப்ரவரி 12-ம் தேதி வரை இந்தக் கண்காட்சி நடைபெறவுள்ளது.\nஇதைத் தொடர்ந்து துபாய் நகரில் 13, 14-ம் தேதிகளிலும், அபுதாபி நகரில் 15, 16-ம் தேதிகளிலும் கண்காட்சி நடைபெறவுள்ளது.\nதுபாய், அபுதாபி, ஷார்ஜா நகரங்களில் வசிக்கும் மாணவர்களுக்கு உதவவே இந்தக் கண்காட்சி நடத்தப்படுகிறது.\nஇந்தியாவில் உள்ள படிப்புகள், வசதி வாய்ப்புகள் குறித்து இந்தக் கண்காட்சி விளக்கப்படும். கண்காட்சியில் இந்தியாவைச் சேர்ந்த பிரபலமான 100 பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், உறைவிடப் பள்ளிகள் ஸ்டால்களை அமைக்கவுள்ளது.\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விடுப்பு எடுத்தால் 'ஆப்பு - கிரிஜா வைத்தியநாதன்\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n2,000 அங்கன்வாடி மையங்களில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் நியமனம் : தொடக்கக்கல்வி இயக்குநர் அதிரடி\nசென்னை பல்கலைக் கழகத்தில் சிறப்பு விரைவுரையாளர் பணி வாய்ப்பு..\nடிஎன்பிஎஸ்சி குரூப் 1 : வரும் 21 முதல் நேர்முகத் தேர்வு..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8/amp/", "date_download": "2019-01-21T15:36:55Z", "digest": "sha1:T2ROHYO26P54XULG2RDELF2SUHZPIIXH", "length": 4258, "nlines": 38, "source_domain": "universaltamil.com", "title": "சிறப்பாக கொண்டாடப்பட்ட நல்லூர் கந்தசுவாமி", "raw_content": "முகப்பு News சிறப்பாக ���ொண்டாடப்பட்ட நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழாவின் மாம்பழ திருவிழா\nசிறப்பாக கொண்டாடப்பட்ட நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழாவின் மாம்பழ திருவிழா\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழாவின் மாம்பழ திருவிழா சிறப்பாக நடைபெற்றது.\n22ஆம் நாளான இன்று (வியாழக்கிழமை) காலை காலை 6.45 மணியளவில் நடைபெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து பிள்ளையாரும் முருகப்பெருமானும் வெளிவீதியுலா வந்தனர். அதன் பின்னர் மாம்பழத் திருவிழா இடம்பெற்றது.\nபுராணக் கதைகளை சித்தரிக்கும் வகையிலேயே இந்த மாம்பழத் திருவிழா இடம்பெறுகிறது.\nஇன்றைய மாம்பழத் திருவிழாவைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ளதாக கூறப்படுவதோடு, இன்றைய தினம் முருகப்பெருமான் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nநல்லூர் மகோற்சவ திருவிழாவின் சப்பரத் திருவிழா நாளை மாலை 6 மணிக்கும், தேர்த்திருவிழா நாளை மறுதினம் காலை 7 மணிக்கும் மறுநாள் தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபேட்ட வசூலில் அங்கு மட்டும் வெறும் 10 சதவீதத்தை தான் முதலீட்டில் எடுத்தார்களாம்\nகள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தைக்கு சூடு வைத்து கொடுமைபடுத்திய தாய்\nசிறப்பாக இடம்பெற்ற யாழ்.செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@universaltamil.com\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blogentertainmentworld.blogspot.com/2010/", "date_download": "2019-01-21T15:45:55Z", "digest": "sha1:ZR7YUAGRRQGYWF7ZAKN3LXUP5DPJEJID", "length": 67267, "nlines": 986, "source_domain": "blogentertainmentworld.blogspot.com", "title": "A blog for your needs: 2010 body#layout #pages{width:740px; margin:0px} body#layout #wrap{width:740px; margin:0px} -->", "raw_content": "\nஅதிகாரத்துக்கு எதிராக அஞ்சாமல் போராடும் துணிச்சல்காரர், அருந்ததி ராய்\nகாஷ்மீர், ஈழம், மாவோயிஸ்ட்டுகள்... என அனலடிக்கும் பிரச்னைகள் அனைத்திலும் நேர்மையின் பக்கம் நிற்கும் எழுத்துப் போராளி\nமேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் 1961-ம் வருடம் நவம்பர் 24-ம் தேதி பிறந்தவர். கேரள அம்மாவுக்கும் பெங்காலி அப்பாவுக்கும் பிறந்தவரின் இளம் பருவம் முழுக்க ஆலப்புழாவில் இருக்கும் 'அய்மெனம்' (Ayemenem) எனும் அழகிய கிராமத்தில் கழிந்தது\nஅய்மெனம் கிராமத்தில் கம்யூனிசத்தின் தாக்கம் அதிகம். இதைப்பற்றி, 'அப்போது எல்லாம் அடுத்த வாரம் புரட்சி வந்துவிடும் என்பதுபோலவே இருக்கும்' என்று புன்னகையுடன் குறிப்பிடுகிறார் தனது நூலில்\nகோட்டயத்தில்தான் பள்ளிப் படிப்பு. ஊட்டி லவ்டேலில் இருக்கும் லாரன்ஸ் பள்ளியிலும் சில வருடங்கள் படித்தார். 16 வயதில் டெல்லிக்குச் சென்று கட்டடக் கலை படிப்பில் சேர்ந்தார்\nடெல்லியில் உடன் படித்த சீனியர் ஒருவரைக் காதல் மணம் புரிந்துகொண்டார். ஆனால், நான்கே வருடங்களில் அந்தத் திருமணம் விவாகரத்தில் முடிந்தது\n1997-ல் புக்கர் பரிசு வென்ற இவருடைய 'The God of Small Things' விற்பனையிலும் செம ஹிட். மே மாதம் வெளியான நாவல் ஜூன் மாதமே விற்றுத் தீர்ந்தது. அட்வான்ஸாக மட்டும் அருந்ததி ராய்க்குக் கிடைத்த தொகை 5 லட்சம் பவுண்ட்\nதனது 40-வது வயதில் புக்கர் பரிசு வென்றார் அருந்ததி ராய். இப்போது வரை புக்கர் பரிசு வென்ற ஒரே இந்திய எழுத்தாளர் ராய்தான்\n'The God of Small Things' நாவலை 97-ம் வருடத்தின் உலகின் தலை சிறந்த ஐந்து புத்தகங்களில் ஒன்றாகத் தேர்வு செய்தது 'டைம்' பத்திரிகை. நாவல் வெளியாகி உலகமே கொண்டாடிக்கொண்டு இருக்க... மீண்டும் டி.வி. சீரியலுக்கு திரைக்கதை எழுத வந்தார் அருந்ததி ராய். The Banyan Tree என்ற சீரியலின் திரைக்கதை ராய் எழுதியதே\nபுக்கர் பரிசு வென்றதும், 'இது ஐந்து நீதிபதிகளின் தீர்ப்பு. ஒருவேளை வேறு ஐந்து பேர் நீதிபதிகளாக இருந்திருந்தால், வேறு ஒரு புத்தகம் தேர்வாகி இருக்கும். அதனால், என் புத்தகம் மட்டும்தான் சிறந்தது என்று நான் கருதவில்லை' என்பது அருந்ததியின் பதில் மரியாதை\nநாவல் எழுதிப் புகழ் பெறும் வரை, டெல்லி ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் எடுத்த ஏரோபிக்ஸ் வகுப்புகள் மூலம் கிடைத்தது மட்டுமே வருமானம்\nநர்மதா அணைத் திட்டத்தால் பாதிக்கப்படும் ஆதிவாசிகள், விவசாயிகளின் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டவர், புக்கர் பரிசு மூலம் தனக்குக் கிடைத்த பணத்தில் 30 ஆயிரம் டாலரை 'நர்மதாவைக் காப்பாற்றுவோம் அமைப்பு'க்கு வழங்கினார்\nபொக்ரானில் இந்தியா அணுகுண்டு வெடித்துச் சோதித்தபோது, 'வல்லரசின் முதல் படி' என்று தேசமே கொண்டாடியது. ஆனால், 'அணு ஆயுத அரசியல் மிக மோசமானது' என்று 'The end of imagination' எனும் கட்டுரையில் வெடித்தார் அருந்ததி ராய்\n1985-ல் வெளியான Massey Sahib என்ற திரைப்படத்தில் அருந்ததி ஒரு கிராமத்துப் பெண்ணாக நடித்தார். அந்தப் பட இயக்குநர் பிரதீப்பை இரண்டாவ தாகத் திருமணம் செய்துகொண்டார்\nபிரதீப் இயக்கிய In Which Annie Gives It Those Ones படத்துக்கு அருந்ததி திரைக்கதை எழுதினார். இதற்கு சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது கிடைத்தது\nசேகர் கபூரின் 'பண்டிட் குயின்' திரைப்படத்தைக் கடுமையாக விமர்சித்தார். The Great Indian Rape Trick என்ற தலைப்பில் கட்டுரை எழுதியவர், 'உயிருடன் இருக்கும் பூலான்தேவியின் வாழ்க்கையை அவருடைய அனுமதி இன்றி சினிமாவாக எடுத்தது தவறு' என்று கடும் கண்டனம் தெரிவித்தார்\nநர்மதா அணை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை, 'நாகரிக வன்முறை' என்று விமர்சித்தார். இதற்காக இவர் மீது 'நீதிமன்ற அவமதிப்பு' வழக்குப் பதிவு செய்தது நீதிமன்றம். அதற்காக வருத்தமோ, மன்னிப்போ கேட்க மறுத்தார் ராய். அதனால், அடை யாளமாக ஒருநாள் சிறைத் தண்டனையும், 2,000 அபராதமும் விதிக்கப்பட்டது. ஒரே ஒருநாள் சிறை சென்று வந்தார் அருந்ததி ராய்\n2003-ம் வருடம் நியூயார்க் நகரில் 'ஏகாதிபத்திய ஜனநாயகம் - உடனடித் தயாரிப்பு' என்ற தலைப்பில் அமெரிக்காவை விமர்சித்து, அருந்ததி ராய் ஆற்றிய நீண்ட உரை உலகப் புகழ் பெற்றது\n2006-ம் வருடம் ஜார்ஜ் புஷ் இந்தியா வந்தபோது, 'War Criminal' என்று சாடி கட்டுரை எழுதினார் ராய்\nகேரளாவின் முத்தங்கா காடுகளில் ஆதிவாசி மக்கள் கொடூரமாக அடித்துத் துரத்தப்பட்டபோது, உடனடியாக அங்கு நேரில் சென்று ஆய்வு செய்தவர், 'உங்கள் கைகளில் ரத்தக் கறை படிந்திருக்கிறது' என்று கேரளாவின் அப்போதைய முதல்வர் ஏ.கே.அந்தோணிக்குக் கடிதம் எழுதினார்\nஇலங்கையில் யுத்தம் நடந்தபோது, எழுத்தாளர்கள், அறிவுஜீவிகள் பலரும் கள்ள மௌனம் சாதித்தபோது, 'இலங்கையில் நடப்பது ஓர் இனப் படுகொலை' என்று வெளிப்படையாகக் கட்டுரை எழுதியவர் ராய்\nதண்டகாரண்யா காட்டில் இந்திய அரசு நடத்தி வரும் போரை 'இந்தியாவின் இதயத்தின் மீதான போர்' என்று வர்ணித்துக் கட்டுரை எழுதிய அருந்ததி ராய், 10 நாட்களுக்கும் மேல் நேரில் சென்று காட்டுக்குள் தங்கி இருந்து திரும்பினார். அந்த அனுபவத்தை 'தோழர்களுடன் ஒரு பயணம்' என்று நீண்ட கட்டுரையாக எழுதினார். மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை 'இந்தப் போரின் C.E.O' என்றே குறிப்பிடுகிறார் ராய்\n2004-ம் வருடம் வன்முறைக்கு எதிரான செயல்பாடுகளுக்காக அருந்ததி ராய்க்கு 'சிட்��ி அமைதி விருது' வழங்கியது ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகம். The Algebra of Infinite Justice என்ற கட்டுரைத் தொகுப்புக்காக 2006-ம் ஆண்டு இந்திய அரசு சாகித்திய அகாடமி விருது அறிவித்தது. ஆனால், அதைப் பெற்றுக்கொள்ள மறுத்து விட்டார்\nஇரட்டைக் கோபுரத் தாக்குதலின்போது 'ஒசாமா பின்லேடன், ஜார்ஜ் புஷ் இருவருமே கிரிமினல்கள்தான். ஒரே ஒரு வித்தியாசம், பின்லேடனை மக்கள் யாரும் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கவில்லை' என்று இவர் வெளியிட்ட கருத்து, பலரையும் அதிர்ச்சியுடன் திரும்பிப் பார்க்கவைத்தது\n1997-ம் வருடமே அடுத்த நாவல் எழுத ஆரம்பித்துவிட்டதாக அறிவித்தார். ஆனால், அதன்பிறகு அரசியல் கட்டுரைகள்தான் அதிகம் எழுதினார். இன்னும் நாவல் எழுதவில்லை. சமீபத்தில் வெளியான அருந்ததி ராயின் Field Notes on Democracy:Listening to Grasshoppers புத்தகமும் அரசியல் விமர்சனக் கட்டுரைகள் நிறைந்ததே\nCome September என்ற தலைப்பில் நியூ மெக்சிகோவில் அருந்ததி ராய் 64 நிமிடங்கள் பேசினார். அதிகாரம், ஆயுதம் மற்றும் கார்ப்பரேட் உலகின் அரசியலை அம்பலப்படுத்தும் அந்தப் பேச்சை அடிப்படையாக வைத்து, நியூஸிலாந்தைச் சேர்ந்த ஒருவர் WE என்ற பெயரில் டாக்குமென்ட்டரி எடுத்தார். ஏராளமான பணம் செலவழித்து, இணையத்தில் அந்தப் படத்தை இலவசமாகக் கிடைக்கச் செய்த அந்த நபர், கடைசி வரை தன்னை வெளிப்படுத்திக்கொள்ளவே இல்லை\n'மற்றொரு மாற்று உலகம் சாத்தியமானது மட்டுமல்ல, நான் அதை நோக்கிப் பயணித்துக்கொண்டு இருக்கிறேன். ஓர் அமைதியான நாள் ஒன்றில், என் பயணத் தின் மூச்சுக் காற்றை நான் உணர்கிறேன்' ராயின் நம்பிக்கை வார்த்தைகள் இவை\n2010 – உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன்\nதிரைப்படங்களை ரசியுங்கள் ரசிகர்களே. அதில் உங்கள் ஹீரோ செய்வதெல்லாம் நிஜம் என்று மட்டும் நம்பி விடவேண்டாம். உண்மையான ஹீரோ உங்கள் பகுதியில் நேர்மையாகவும், தியாக உணர்வோடும் , சேவை மனப்பான்யுடனும் , துணிவுடனும் உழைத்துகொண்டிருப்பார்கள் ஒரு ராணுவ வீரராக , தீயணைப்பு வீரராக, காவல் துறை அதிகாரியாக, ஆசிரியாராக, சமுக சேவகராக, துப்புரவு தொழிலாளியாக மற்றும் நேர்மையாக உழைத்து சம்பாதிக்கும் எவருமாக இருக்கலாம். அவர்களை சந்திக்கும் சமயத்தில் ஒரு நன்றி சொல்வோம் , பாராட்டுவோம். அவர்களில் யாரேனும் கவுன்சிலர் தேர்தலில் நிற்கக்கூடும். நின்றால் காசுக்கு ஆசைபடா��ல் ஒட்டு போடுவோம்.\nஇப்போது அப்படி ஒரு நிஜமான ஹீரோவை உங்களுக்கு இந்த பதிவின் வாயிலாக அறிமுகபடுத்துகிறேன். இவர் உலகப்புகழ் பெற்ற CNN இணையதளத்தில் உலகின் தலை சிறந்த ரியல் ஹீரோக்களில் முதல் பத்தில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். ஒரு தமிழனாக, மதுரைகாரனாக ரெம்பவும் பெருமை படுகிறேன். இன்னும் வாக்கு பதிவு நடந்து கொண்டிருகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் ஹீரோக்கள் அமெரிக்காவில் நவம்பர் மாதம் 25 ஆம் தேதியில் Shrine ஆடிடோரியம், Los Angeles இல் நடக்கும் ஒரு பெரும் விழாவில் கௌரவிக்க பட இருக்கிறார்கள். இது CNN தொலைகாட்சியில் இந்திய நேரம் காலை எட்டு மணி ( நமக்கு நவம்பர் 26 ஆம் தேதி ) உலகம் முழுக்க நேரலை ஒளிபரப்பில் காட்டப்பட இருக்கிறது. இதற்காக நாம் ஒவ்வொரு இந்தியனும், தமிழனும் பெருமை பட வேண்டும். ஆஸ்கார் சாதனையை விட இது தான் மகத்தான சாதனை.\nபெயர் : நாராயணன் கிருஷ்ணன்\nஅப்படி என்ன செய்து விட்டார்\nஅது நினைத்துபார்கவும் முடியாத கருணை செயல்.\nதான் யார் என்றே அறியாத சித்த சுவாதீனம் கொண்ட மனிதர்களை நாம் சிறு கருணையுடனும் அல்லது கொஞ்சம் அருவருப்புடனும் கடந்து செல்வோம். சில சமயம் காசு போடுவோம். அதற்கும் மேல் என்ன செய்வோம் அதை மறக்க முயற்சிப்போம். ஆனால் இவர் அவர்களை தேடி சென்று தினமும் மூன்று வேளை உணவு தருகிறார். அருவருப்பில்லாமல் ஊட்டி விடுகிறார்.கடந்த எட்டு வருடங்களாக ஒரு நாள் தவறாமல் இந்த சேவையை இவர் தொடர்ந்து செய்து வருகிறார். மழை, புயல்,தேர்தல்,கலவரம், பந்த் என்று எதுவும் பாராமல் வருடம் முழுக்க இந்த சேவையை செய்து வருகிறார். தினமும் 400 பேருக்கு மூன்று வேளை உணவு என்பது சாதாரணம் இல்லை. இது வரை ஒரு கோடியே இருபது லட்சம் உணவு பொட்டலங்கள் விநியோகிக்கபட்டுள்ளது.\nஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வேலை பார்த்த, விருதுகள் வென்ற செப் சமையல் கலை வல்லுநர் இவர். சுவிட்சர்லாந்தில் ஒரு பெரிய ஹோட்டல் நிறுவனத்தில் வேலை கிடைத்தவுடன் அதை பெற்றோர்களிடம் சொல்லிவிட்டு போவதற்காக மதுரைக்கு வந்தவர் அங்கே ஒரு வயது முதிர்ந்த ஒரு கிழவர் மலத்தை உணவாக உண்ணும் அவலத்தை கண்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி தனது வெளிநாட்டு வேலையை துறந்து மதுரையிலேயே தங்கி வீட்டில் சமைத்து அதை இது போன்ற மனிதர்களை தேடி சென்று உணவு கொடுக்க ஆரம்பிக்கி��ார். இது நடந்தது 2002 . இன்றும் இவரது சேவை தொடர்கிறது மதுரையை சுற்றி நூறு கிலோமீட்டர் பரப்பளவில் கண்ணில் படும் இதுபோன்ற மனிதர்களை தேடிபிடித்து உணவு தருகிறார். இதற்காக இவர் தன்னுடைய வாழ்கையை முழுமையாக அர்பணித்துள்ளார். இவரது அன்னை இவர் குறித்து கவலை பட்டு அழுதபோது, “அம்மா ஒரு நாள் என்னோடு வாங்க. நான் என்ன செய்கிறேன் என்று பாருங்கள் அப்புறம் நீங்கள் சொல்வதை கேட்கிறேன்” என்று சொல்லி அழைத்து போயிருக்கிறார். இவரது சேவையை கண்டு மனம் உருகிய அந்த தாய் ” நீ இவர்களை பார்த்துக்கொள், நான் உள்ளவரை உன்னை பார்த்துகொள்கிறேன்” என்று சொல்லிருக்கிறார். இதை படித்த போது என் கண்களில் நீர் முட்டிக்கொண்டு வந்ததை அடக்க முடியாமல் தவித்தேன். எழுதும் இந்த கணமும் கூட.\nநாம் இங்கே நம்மை ஏமாற்றும் திரை நட்சத்திரங்களை ஹீரோ என்று சொல்லி தலையில் வைத்து கொண்டாடுகிறோம். பாலபிசேகம் முதல் முளைப்பாரி வரை எண்ணற்ற பைத்தியகாரத்தனத்தை அந்த ஹீரோக்களுக்காக செய்கிறோம். முதல் நாள் அவர்கள் படங்களை பார்க்க ஆயிரம், இரண்டாயிரம் செலவழிக்க தயங்குவதில்லை. சரி கொடுகிரீர்கள் அந்த அளவுக்கு உரித்தான கலைபடைப்பையாவது அவர்கள் தருகிறார்களா அவர்கள் என்ன செய்தார்கள். நானும் கொடை செய்கிறேன் என்று சொல்லி சிலவற்றை செய்து பத்திரிகைகளில் மறக்காமல் செய்தி கொடுக்கிறார்கள். அவர்கள் இவரின் கால் தூசுக்கு கூட பொருந்த மாட்டார்கள். இவர் தான் உண்மையான ஹீரோ. சாகசம் செய்வது சாதனை அல்ல. இல்லாதவர்க்கு தேடிசென்று ஈவதே சாதனை. எனக்கு இவர் தான் என்றென்றும் ஹீரோ. இவரை பார்க்கவும், இவருடன் புகைப்படம் எடுத்துகொள்ளவும், இவருடன் ஒரு நாள் இருந்து சிறு உதவியேனும் செய்யவும், பொருள் உதவி செய்யவும், இவரை பற்றி எழுதவும் பேசவும் பெரும் ஆவல் கொள்கிறேன், பெரும் பெருமை கொள்கிறேன் எனது ஹீரோ ஒரு மகத்தானவன் என்பதில்.\nஅற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்\nஏதும் இல்லாதவரின் கடும்பசியைத் தீர்த்து வையுங்கள். பொருளைப் பெற்றவன் சேமித்து வைக்கும் இடம் அதுவே.\nஆதலால் நீங்கள் சேர்த்துவைக்க இடம்\nமொக்கையாக எத்தனையோ வோட்டு போட்டுருக்கோம். ஒரு நல்ல விசயத்திற்கும் வோட்டு போடலாம் வாருங்கள். நீங்கள் வோட்டு போடவேண்டிய இடம்\nஇதுவரை இந்த பெருமைக்குரிய விஷயம் பத்திரிக்கைகளில�� பரவலாக வரவில்லை என்பது பெருத்த வேதனை மட்டுமல்ல ஒரு தமிழனாக நம் எல்லோருக்கும் அவமானம். இதை பதிவர்கள் எல்லோரும் கொண்டு சேர்க்க வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/11030/2018/08/sooriyan-gossip.html", "date_download": "2019-01-21T15:38:48Z", "digest": "sha1:XKLMLREV26I524BZ6ZDDP247GFQRF5YV", "length": 13414, "nlines": 156, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "பாலியல் குற்றச்சாட்டில் கைதான பேராசிரியரின் சர்ச்சையான கருத்தால் பரபரப்பு... - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nபாலியல் குற்றச்சாட்டில் கைதான பேராசிரியரின் சர்ச்சையான கருத்தால் பரபரப்பு...\nஇந்தியாவின் அருப்புக் கோட்டை தனியார் கல்லூரியின் பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த விவகாரம், சில தினங்களுக்கு முன்னர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇது தொடர்பான வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவியும், துணை பேராசிரியர் முருகனும் அதிரடியாகக் கைது செய்யப்பட்டதுடன், பின்னாளில் கல்லூரியின் மாணவர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.\nஇதனை அடுத்து குறித்த மூவரிடமும் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.\nஇதனிடையே கைது செய்யப்பட்ட துணை பேராசிரியர் முருகன், ''என்னை சிறையிலே வைத்து காலி செய்ய நினைத்தால், பலரின் முகத்திரைகளை கிழித்தெறிவேன்'' என ஆவேசமாகப் பேசியுள்ளார்.\nநேற்றைய தினம் குறித்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், வாக்குமூலம் வழங்கிய பின்னர் துணை பேராசிரியர் இவ்வாறு கூறியுள்ளார்.\nஅத்துடன் 127 நாட்களுக்கும் மேலாக சிறையில் அடைத்து வைத்திருந்தமையினால், தான் மிகவும் வேதனையில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\n''2018'' ஒன்று முதல் இன்று வரை....\nBIGG BOSS பிரபலம் சக்தி கைது\n14 வருடங்களாக கோமாவில் இருந்த பெண், கர்ப்பம் தரித்து குழந்தையை பிரசவித்தார்\nஇவர்தான் விஷாலின் மனைவியாகப் போகிறவர் ; புகைப்படம் வெளியானது\nஇரசியமாக டுபாய் பறந்திருக்கும் விஜய் & அட்லீ ; காரணம் என்னவோ\nஆட்களை கடத்தும் செயற்பாடுகள் மேலும் தீவிரம் - ஐ நா சுட்டிக்காட்டு\n''திமிங்கில வேட்டை தீவிரமடையும்''... ஜப்பானின் முடிவால் பரபரப்பு...\n18 ஆண்டுகளில் 44 குழந்தைகளை பிரசவித்த ஆபிரிக்க தாய்.\nஐந்தாவது நாளாகவும் தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்\n1968 ம் ஆண்டு தில்லானா மோகனாம்பாள் திரைப்படமாக உருவாக்கப்பட்டது இவ்வாறு தான் \nஎன்ன மோஹனா நல்ல இருக்கீயளா \nஎப்படி இருந்தவங்க இப்படி ஆகிட்டாங்க \nநாங்கள் இறப்பதற்கு முதல் சுவைக்க வேண்டிய 42 உணவுகள் இவை தான் \nஇன்னிசை பாடி வரும் பாடலை...புல்லாங்குழலில் அசத்தும் Rajesh Cherthala \nநீங்கள் SHOPPING செல்லும் போது உங்களுக்கு இப்படி நடந்தால் என்ன செய்விங்க First Time In India..\nபேட்ட திரைப்படத்தின் ஊலலல்லா.. பாடலுக்கு எம்மவரின் சிறப்பான நடனம் \n 400 க்கும் அதிகமான மொழிகள் பேசி அசத்தும் சிறுவன் அக்ரம் \nஎல்லோரும் ரசிக்கும் ரவுடி பேபி மாரி 2 திரைப்பட பாடல் \nஇவர்களுடைய வியாபாரமே இந்த இறைச்சிகள் தான் \nமீண்டும் அச்சத்தை தரும் எபோலா - 370 பேர் பலி\nBurger வாங்க வரிசையில் நின்ற பில்கேட்ஸ் - சமூக வலைதளத்தில் வைரல் புகைப்படம்\nசந்திரனில் மனிதர்கள் தங்குவதற்கு குடியிருப்புகள்\n10 வயதில் 190.5 கிலோ எடை கொண்ட சிறுவன்..\nபீட்சா கொடுத்து அசத்தினார் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி புஷ் .\nமீண்டும் சர்ச்சையை கிளப்பிய யாஷிகா.\nதனது 113 ஆவது வயதில் காலமான மசாசோ..\nஅந்தரத்தில் தொங்கிய மரத்தால், பீதியடைந்த மக்கள்\nஇவரும் தளபதியின் இன்னொரு நாயகியா ; அட்லீ என்ன சொல்கிறார்\nநடிக்கப் பிடிக்கவில்லை ; ஆனாலும் தல படத்தில் நடிக்கிறேன் ; நடிகை ஓபன் டாக்\nஇந்தியன் 2 - மக்களை விழுங்கும் உனக்கு இந்த மண்ணில் இடம் எதற்கு \nகணவனை உயிருடன் கொளுத்திய மனைவி \nட்ரெட்மில் உடற்பயிற்சி பயன்களும், பாதகமும்.....\nவிஸ்வாசம் திரைப்படத்தால் ,பறிபோன உயிரால் அதிர்ச்சியில் மக்கள்.\nதொகுப்பாளராக களமிறங்கும் விஜய் சேதுபதி.\nபொங்கலை முன்னிட்டு 1,425 கோடி ரூபா பெறுமதிக்கு மது விற்பனை\nஅமெரிக்காவில் நிர்வாக முடக்கம் - உணவளித்து அசத்திய சீக்கியர்கள்\nதமிழகத்தில் விஸ்வாசம் வசூலில் அடிச்சிதூக்கியுள்ளது\nதன் கணவருக்கு தடைவிதித்த தீபிகா படுகோன்\n'அனைத்துமே கடவுள் கையில் தான்' - ஆன்மீக தத்துவம் பேசும் 'தல'\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nகுழந்தைகளைக் கொலை செய்த தாய் வெளியிட்ட கருத்தால், பெரும் பரபரப்பு....\n எங்கள் திரையுலக பிதாமகனுக்கு இன்று பிறந்தநாள்\nஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்புத் தெரிவித்துள்ளது.\nமர்மமா��� மரணித்த 12 குழந்தைகள்...\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஅந்தரத்தில் தொங்கிய மரத்தால், பீதியடைந்த மக்கள்\nதனது 113 ஆவது வயதில் காலமான மசாசோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sureshezhuthu.blogspot.com/2016/05/24.html", "date_download": "2019-01-21T15:44:43Z", "digest": "sha1:36WIWANCMJ4VSUI5OO3GP3LKK5FO6YBZ", "length": 18578, "nlines": 81, "source_domain": "sureshezhuthu.blogspot.com", "title": "சுரேஷ் எழுதுகிறான் : 24 - என் விமர்சனம்", "raw_content": "\n24 - என் விமர்சனம்\nஒரு சமூகம் தன் கலை வடிவங்கள் (இசை, ஓவியம், நடனம், எழுத்து போன்றவை) குறித்து நுண்ணுணர்வும “மந்தைத்” தன்மை இல்லாத சுய ரசனை சார்ந்த பார்வையையும் உருவாக்கிக் கொள்ளும் போது தான் தனித்த அடையாளங்கள் கொண்ட பன்மைத் தன்மை அச்சமூகத்தின் முகமாக அமைந்து வலுப்பெறும். பெரும் பொருட்செலவிலும் அதிகமான மனிதர்களின் உழைப்பினாலும் உருவாக்கப்படும் திரைப்படத்திற்கும் இக்கூற்று பொருந்தும். சுய ரசனை சார்ந்த பார்வையை திரைப்படத்தின் மீதும் உருவாக்குதே என் விமர்சனத்தின் நோக்கம்.\nபடத்தின் பெயர் மற்றும் முன்னோட்டத்திலிருந்து (ட்ரைலர்) இதுவொரு நேரத்தில் பயணிக்கும் வகையான அறிவியல் புனைவுத் திரைப்படம் என்ற எண்ணம் ஏற்கனவே உருவாக்கப்பட்டிருந்ததாலும் இயக்குநரின் முந்தைய படம் (யாவரும் நலம்) அளித்த நம்பிக்கையாலும் இப்படம் ஒரு நேர்மறையான எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி இருந்தது. ஒரு கழுகின் பார்வையில் தொடங்கும் முதற்காட்சியும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்துவதாகவே உள்ளது. “ப்ரஸ்டீஜ்” திரைப்படத்தை சற்றே நினைவுறுத்தினாலும் முதற்காட்சியில் காட்டப்படும் இயற்கைச் சூழலும் புகைவண்டியும் நேர்த்தியாக படமாக்கப்பட்டுள்ளன.கடிகாரங்களையும் ரசாயனங்களையும் கொண்டு ஒரு கையளவுடைய காலப்பயண எந்திரத்தை (time traveller) உருவாக்க முயன்று கொண்டிருக்கிறார் விஞ்ஞானி சூர்யா . பல படங்களில் வருவதைப் போல இதிலும் “விஞ்ஞானி” சூர்யாவுக்கு கண்ணாடி அணிந்த அப்பாவி முகம் . வழக்கம் போல் எந்திரம் பூர்த்தி அடையும் போது வில்லன் வருகிறார். வில்லன் கோட் சூட் அணிந்து ஒழுங்காக சவரம் செய்த இன்னொரு சூர்யா. விஞ்ஞானியின் சகோதரன். உச்சரிப்பிலும் உடல்மொழியிலும் “வில்லன்” சூர்யாவிடம் நல்ல முன்னேற்றம். அவருடைய வில்லத்தனங்கள் ரசிக்கும் படி உள்ளன. சில அறிவியல் விளையாட்டுப் பொருட��களைக் கொண்டு தனது குழந்தையை மட்டும் தான் கண்டுபிடித்த காலத்தில் பயணிக்கும் கடிகாரத்துடன் தப்பிக்க வைத்து விட்டு சூர்யாவும் அவர் மனைவி நித்யா மேனனும் இறக்கின்றனர். அப்போது எசகுபிசகாக அடிபடும் வில்லன் சூர்யா ஸ்டீபன் ஹாக்கின்ஸ் போல் வீல் சேரில் அமர்கிறார். கர்ணனும் கவச குண்டலமும் போல குழந்தையுடன்( இன்னொரு சூர்யா) பயணிக்கிறது அவன் அப்பா கண்டுபிடித்த கால எந்திரம். கருப்புத் திரையில் இருபத்தாறு ஆண்டுகளுக்கு பின் என வருகிறது. வழக்கம் போல் வில்லன் சூர்யா மீண்டும் களம் இறங்குகிறார். அதே கால எந்திரத்தை உருவாக்க நினைக்கிறார். அதே நேரத்தில் வாட்ச் மெக்கானிக்கான கதாநாயகனுக்கு கையில் அணியக்கூடிய வாட்ச் போன்ற கால எந்திரத்தை பூட்டி வைத்திருக்கும் பெட்டியின் சாவி கிடைக்கிறது. இதுவரை ஒரு சிறந்த அறிவியல் புனைவிற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் திரைப்படம் அதை துளியும் நிறைவேற்றாமல் நகர்கிறது. அந்தக் கடிகாரத்தை திருகினால் மொத்த உலகத்தையும் மியூசிக் பிளேயர் போல “பார்வர்ட்”, “ரிவர்ஸ்”, “பாஸ்” செய்ய முடியும். அப்படி கதாநாயகன் அடிக்கடி “பாஸ்” செய்து மழை வருதற்கு முன்பு மொட்டை மாடியில் காயும் துணிகளை எடுக்கிறார் ஒரு சின்ன பையனின் ஐஸ்கிரீம் கீழே விழாமல் காப்பாற்றுகிறார் எச்சில் துப்பும் ஒரு “பொறுப்பற்ற” குடிமகனை அவன் துப்பிய எச்சிலைக் கொண்டே தண்டிக்கிறார் சமந்தாவுக்கு பூ பொட்டு வைத்து விடுகிறார் தோனியுடன் செல்பி எடுக்கிறார். தொடக்கக் காட்சிகள் ஏற்படுத்தும் பரபரப்புக்கு சம்மந்தமே இல்லாமல் சமந்தாவுடன் டூயட் பாடுகிறார். பெரும்பாலும் டூயட்டுகளில் ஐரோப்பிய நகரத் தெருக்களையும் உடைகளையும் நம் படங்கள் அதிகம் பயன்படுத்துவதாகத் தோன்றுகிறது.வில்லன் சூர்யா விரிக்கும் வலையில் கதாநாயகன் சிக்கும் இடைவேளையில் மீண்டும் பெரிதாக எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.\nதம்பியின் மகனைக் கொண்டே காலத்தில் பின்னோக்கிச் சென்று தனக்கு நடந்த விபத்தினை தடுத்து தன்னுடைய இளமையை மீட்டுக் கொள்ள நினைக்கிறார் வீல் சேரில் அமர்ந்திருக்கும் வில்லன். கதாநாயகன் சூர்யாவுக்கு தன்னுடைய உண்மையான பெற்றோர் யாரெனத் தெரிகிறது. தன்னை வளர்த்தவரான சரண்யாவை அவருடைய குடும்பத்தோடு சேர்க்கிறார். அதே குடும்பத்தை சேர்ந்த சமந்தாவோடு மீண்டும் காதலை புதுப்பித்துக் கொள்கிறார். வில்லன் சூர்யாவை நம்பி இருபத்தாறு வருடங்கள் அவர் பின்னோக்கிச் செல்ல உதவுகிறார். கிட்டத்தட்ட எதிர்பார்த்த படியே உச்சகட்டம்.\nஇத்திரைப்படத்தில் முதல் சிக்கல் கதையின் மையமான அந்த “வாட்ச்” செயல்படும் விதம் நம்பகத்தன்மையோடு குறைந்த அளவில் கூட விளக்கப்படவில்லை. தற்செயலாக விழும் கழுகின் சிறகினால் ஒரு ரசாயன மாற்றம் நிகழ்ந்து அந்த எந்திரம் உருவாகி விடுகிறது என்பதோடு இயக்குநர் நிறுத்திக் கொள்கிறார். படம் முழுக்க அதுவொரு வித்தை காட்டும் கருவியாக மட்டுமே உபயோகப்பட்டிருக்கிறது. போதிதர்மனை வைத்து “கண் மயக்கு” காட்டியது போலவே இப்படத்திலும் அடிக்கடி படத்தை “நிறுத்தி” “ நிறுத்தி” விளையாடுகிறார்கள். தரமான திரைப்படங்களை உருவாக்க நினைப்பவர்கள் நிச்சயம் அத்திரைப்படம் கையாளும் துறையைப் பற்றிய ஒரு நேர் முக அறிமுகத்தை ஏற்படுத்திக் கொள்வார்கள். இத்திரைப்படத்தில் அப்படிப்பட்ட அறிகுறிகள் தென்படவில்லை. மேலு‌ம் காலப் பயணம் போன்ற வலுவான பிண்ணனியை அமைத்துக் கொண்டு “இளமையை” மீட்டுக் கொள்ளுதல் போன்ற வலுவற்ற நோக்கங்களைக் கொண்டு படம் நகர்வதும் அபத்தமாகவே உள்ளது. வில்லன் சூர்யாவுக்கும் கதாநாயகனுக்குமான சடுகுடு படத்தை கீழே விழுந்து விடாமல் தடுக்கிறது. பிரபலமான ஒரு கதாநாயகனை வைத்து படமெடுத்தால் சில காட்சிகள் மட்டும் ரசிக்கும் படி இருந்தால் போதும் என இயக்குநர்கள் நினைக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. நாம் இந்த “பிரபல நாயகத் துதிகளை” ஊக்கப்படுத்தாமல் இருப்பது நல்லது. சமீபத்தில் வந்த இந்த பிரபலங்களின் படங்கள் “அருதப்பழைய” கதைகளைக் கொண்டிருந்தும் சில காட்சிகளுக்காக வெற்றி பெறுவது நம் ரசனை இறக்கத்திற்கான உதாரணங்கள். ஒருவருக்காக பேசாமல் இருக்கும் குடும்பம் சமந்தாவும் சத்யனும் ஷட்டரில் மாட்டிக் கொள்வது வில்லன் வாயில் பீடிங் ரப்பர் வைப்பது என ஆங்காங்கே சில காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. தொழில்நுட்ப ரீதியில் குறைகள் இல்லையென்றாலும் பிண்ணனி இசை ஏ.ஆர்.ரகுமான் என்பதை நம்ப முடியவில்லை. தொய்வாகவே சென்றாலும் சில ரசிக்கும் படியான காட்சிகளால் ஏமாற்றம் இல்லாமல் திரையரங்கை விட்டு வெளிவர முடிந்தது.\nசேப்பியன்ஸ் - உலகத்தின் க���ை\nபெருங்கதையாடல்கள் மீது பின்நவீனத்துவர்களுக்கு ஒருவித விலகலான பார்வை இருக்கும். அதற்கு அவர்கள் சொல்லும் காரணத்தை இவ்வாறாக தொகுத்துக் கொள்ளலா...\nமழைக்குப்பின் புறப்படும் ரயில் வண்டி (நெடுங்கதைகள்) - எஸ்.செந்தில்குமார்\nஎழுத்தாளர் எஸ்.செந்தில்குமார் தேனியைச் சேர்ந்தவர். இரண்டாயிரத்துக்குப் பிறகான தமிழ் எழுத்தாளர்களில் முக்கியமானவர். நான் வாசிக்கும் அவரத...\nஸ்டாலின் ராஜாங்கத்தின் எழுதாக்கிளவி - நினைவில் நிலைபெறும் வரலாறு (பகுதி - 1)\nவரலாறு என்ற சொல்லின் வழியாக நம் நினைவுகளில் சில நிகழ்வுகள் பதியப்பட்டிருக்கின்றன. பெரும் போர்கள் சூறையாடல்கள் நிலம் கைப்பற்றல்கள்...\nநதிக்கரை இலக்கிய வட்டத்தின் இம்மாதக் கூட்டம் இன்று(30.12.2018) திருவாரூர் மாவட மைய நூலகத்தில் நடைபெற்றது. இம்முறை இளம் எழுத்தாளராகிய அரவிந்...\nமூத்திர தரிசனம் - கதை\nநான் அணிந்திருந்த பேண்டின் முதல் பிடிமானம் கொக்கி இரண்டாவது பிடிமானம் பொத்தான். இத்தகைய பேண்டுகளை அணிவதற்கு பெரும்பாலும் நான் விரும்புவதில்ல...\n24 - என் விமர்சனம்\nவாக்களித்தல் ஒரு உயர் நாகரிகச் செயல்பாடு\nதோரணை எனும் தோற்ற மயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaanavilkavithaikal.blogspot.com/2010/05/blog-post_19.html", "date_download": "2019-01-21T16:36:55Z", "digest": "sha1:IOB6UNTYEVD662LMXCSWLK6JTMZG6HJE", "length": 4094, "nlines": 96, "source_domain": "vaanavilkavithaikal.blogspot.com", "title": "காதலில் விழ வாங்க...!!: உலக ருசியான நீர்...", "raw_content": "\nநீங்கள் கவிதையை படிக்கும்போது... என் கவிதைகள் சொர்க்கத்தில் அச்சிடபடுவது போல் ஒரு பிரம்மை.. நீ பாராட்டினால்.. உலக அரங்கில் கைதட்டல் கிடைத்ததுபோல் ஒரு பெருமை எனக்கு..\nஎப்போதும் கண்ணாடி முன் தன்னை\nஎப்போதும் உன்னை மட்டுமே எழுதி\nஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்-என்\nஒரு கவிதையை நீ படி போதும் அது\nஉலக ருசியான நீரில் இரண்டாம் இடம்\n\"என்னை கேட்டிருந்தால் நான் சொல்வேன்..\nகைகொண்டு தன் உதடு மறைத்தாள்..\nநீ உடுத்தும் இரவு உடை...\nகவிதை,நாடகம்,மேடை பேச்சு, மாஜிக்,எண் கணிதம், கை ரேகை, கிடார் வாசித்தல்,புத்தகம்,கதை எழுதுதல்,ஓவியம்,\nஒவ்வொரு நாளும் ஒரு விசேஷ நாள்தான்...\nஇவ்வளவு தூரம் உங்களை இம்சித்தவள் யார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nellaihelpline.com/nellai-classifieds/reply-to-classifieds/157/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5", "date_download": "2019-01-21T15:32:08Z", "digest": "sha1:CIBAMQM6YBJ47QCZTTN7JWJAACJG3LWD", "length": 4316, "nlines": 81, "source_domain": "www.nellaihelpline.com", "title": "Reply To Classifieds | Nellai Help Line", "raw_content": "\nகிராமங்கள் & நகரங்கள் (EN)\nநெல்லை வி ஐ பி\nகிராமங்கள் & நகரங்கள் (EN)\nநெல்லை வி ஐ பி\nகிராமங்கள் & நகரங்கள் (EN)\nநெல்லை வி ஐ பி\nவடக்கு விஜயநாராயணத்தில் நேற்று மனுநீதிநாள் முகாம் நடந்தது\nகடையநல்லூர் அருகே விபத்தில் பாலிடெக்னிக் மாணவர் பலி\nபார்வை இழந்தவர்களுக்கும் கல்வி ஒளி – லிட் த லைட்\nகிணறு தோண்டும் போது மண் சரிந்து விழுந்து தொழிலாளர்கள் பலி\nபாவூர்சத்திரம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 8 வயது சிறுமி சாவு\nவடக்கு விஜயநாராயணத்தில் நேற்று மனுநீதிநாள் முகாம் நடந்தது\nகடையநல்லூர் அருகே விபத்தில் பாலிடெக்னிக் மாணவர் பலி\nபார்வை இழந்தவர்களுக்கும் கல்வி ஒளி – லிட் த லைட்\nகிணறு தோண்டும் போது மண் சரிந்து விழுந்து தொழிலாளர்கள் பலி\nபாவூர்சத்திரம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 8 வயது சிறுமி சாவு\nYou are responding to Ad: அம்ரிதா வேளாண் மருத்துவ நிலையம்.\nஅம்ரிதா வேளாண் மருத்துவ நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Tennis/2017/12/17015215/Leg-injury-Operation-for-Sania-Mirza.vpf", "date_download": "2019-01-21T16:48:13Z", "digest": "sha1:S3ZAT4N3PC64TFNZ7E5TKB4RYNULSCPJ", "length": 10684, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Leg injury Operation for Sania Mirza || காலில் காயம்: சானியா மிர்சாவுக்கு ‘ஆபரேஷன்’", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகாலில் காயம்: சானியா மிர்சாவுக்கு ‘ஆபரேஷன்’ + \"||\" + Leg injury Operation for Sania Mirza\nகாலில் காயம்: சானியா மிர்சாவுக்கு ‘ஆபரேஷன்’\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கு காலில் ஏற்பட்ட காயத்துக்கு ஆபரேஷன் செய்யப்படுகிறது.\nகொல்கத்தாவில் காட்சி டென்னிஸ் போட்டியில் பங்கேற்ற இந்திய வீராங்கனை 31 வயதான சானியா மிர்சா நிருபர்களிடம் கூறியதாவது:-\nஎனது வலது கால்முட்டியில் சில பிரச்சினைகள் உள்ளன. சாதாரண முறையில் நடந்தால் வலி இல்லை. ஆனால் ஓடும் போதோ அல்லது விளையாடும் போதோ பயங்கரமான வலி ஏற்படுகிறது.\nமருத்துவரை சந்தித்து ஆலோசித்த போது, ‘ஒரு மாதம் ஓய்வில் இருங்கள். அதன் பிறகு எந்த மாதிரி உணர்கிறீர்கள் என்று பார்க்கலாம்’ என கூறினார். ஆனால் 2 மாதங்கள் ஆகியும் வலி குறைந்தபாடில்லை. அனேகமாக இதற்கு ஆபரேஷன் தான் தீர்வாக இருக்கும். காயம் குணமடைய நிச்சயம் சில மாதங்கள் ஆகும். எனவே அடுத்த மாதம் மெல்போர்னில் நடக்கும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் என்னால் விளையாட முடியாது.\nமீண்டும் ஆரோக்கியமான நிலைக்கு திரும்பி என்னால் முன்பு போலவே விளையாட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இதே போல் அடுத்த ஆண்டு நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிகளிலும் கலந்து கொள்ள முடியும் என்று நம்புகிறேன்.\nவிராட் கோலி, அனுஷ்கா சர்மா நீண்ட காலம் பழகி வருவது அனைவரும் அறிந்த ஒன்று. இருவரும் திருமண பந்தத்தில் இணைந்தது நல்லதே. அவர்கள், தங்களை ஊடகம் மொய்ப்பதை நன்கு அறிவர். அதை தவிர்க்கத் தான் இத்தாலிக்கு சென்று திருமணம் செய்திருக்கிறார்கள். ஆனால் ஏதாவது ஒரு கட்டத்தில் ஊடகத்தினரை எதிர் கொண்டு தான் ஆக வேண்டும். பிரபலங்களின் திருமணங்கள் என்றாலே எப்போதும் இது மாதிரியான சிக்கல்கள் வரத்தான் செய்யும்.\nஅவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு செல்ல முடியுமா என்பது தெரியவில்லை. ஏனெனில் வருகிற 21-ந்தேதி நான் துபாய்க்கு புறப்பட இருக்கிறேன்.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: பெடரர் அதிர்ச்சி தோல்வி - ஷரபோவாவும் வெளியேற்றம்\n2. உலகின் நம்பர் ஒன் வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார் செரீனா வில்லியம்ஸ்\n3. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், நிஷிகோரி 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/casseroles/top-10-casserole-set+casseroles-price-list.html", "date_download": "2019-01-21T15:49:45Z", "digest": "sha1:LZOSZJJVA67VO4NNOKRLCP4B6NE23YTB", "length": 16678, "nlines": 338, "source_domain": "www.pricedekho.com", "title": "Indiaஉள்ளசிறந்த 10 க���ஸ்ஸரோலே செட் கேஸ்ஸரோல்ஸ் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nTop 10 கேஸ்ஸரோலே செட் கேஸ்ஸரோல்ஸ் India விலை\nசிறந்த 10 கேஸ்ஸரோலே செட் கேஸ்ஸரோல்ஸ்\nகாட்சி சிறந்த 10 கேஸ்ஸரோலே செட் கேஸ்ஸரோல்ஸ் India என இல் 21 Jan 2019. இந்த பட்டியலில் சமீபத்திய ஆன்லைன் போக்குகள் மற்றும் எங்கள் விரிவான ஆராய்ச்சி படி தொகுக்கப்படுகிறது. இந்த பொருட்கள் மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் சிறந்த விலை பகிர்ந்து. சிறந்த 10 தயாரிப்பு பட்டியலில் India சந்தையில் பிரபலமான தயாரிப்புகள் தெரிந்து கொள்ள ஒரு சிறந்த வழியாகும். சிறந்த போக்கு கேஸ்ஸரோலே செட் கேஸ்ஸரோல்ஸ் India உள்ள செலோ செஃப் 500 மேல் 850 மேல் 1500 மேல் கேஸ்ஸரோலே செட் பிரவுன் Rs. 685 விலை உள்ளது. விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\n1 ல் டு 5\nசிறந்த 10கேஸ்ஸரோலே செட் கேஸ்ஸரோல்ஸ்\nஜெயபே 750 மேல் 1000 மேல் 1500 மேல் கேஸ்ஸரோலே செட் முலடிகள்\nஜெயபே 800 மேல் 1200 மேல் 1500 மேல் கேஸ்ஸரோலே செட் முலடிகள்\nசெலோ ஓர்நாட் 750 மேல் 1100 மேல் 1700 மேல் கேஸ்ஸரோலே செட் ரே\nமில்டன் த்ரும்ப் ஜேர் கிபிட் செட் 500 மேல் 850 மேல் 1500 மேல் காஸ்\nந்யாஸ மங்கோலியா இன்சுலேட் கேஸ்ஸரோலே 500 மேல் 1000 மேல் 15\nசெலோ ஓர்நாட் 750 மேல் 1100 மேல் 1700 மேல் கேஸ்ஸரோலே செட் ஏ\nந்யாஸ க்லீம்மேற் ட்வின் 1500 மேல் கேஸ்ஸரோலே செட் பிரவுன் பேக்\n- சபாஸிட்டி 1500 ml\nந்யாஸ க்லீம்மேற் 2000 மேல் 1500 மேல் 1000 மேல் கேஸ்ஸரோலே செட்\nஜெயபே 850 மேல் 1250 மேல் 1750 மேல் கேஸ்ஸரோலே செட் முல���ிகள்\nஜெயபே 800 மேல் கேஸ்ஸரோலே செட் மூலத்திலர் பேக் ஒப்பி 2\n- சபாஸிட்டி 800 ml\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthithu.com/?tag=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-01-21T15:44:27Z", "digest": "sha1:HQKKDPTRL52O7MSEMDZDJDQ4CHZIAH5P", "length": 15102, "nlines": 77, "source_domain": "puthithu.com", "title": "Puthithu | பாலமுனை", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nபாலமுனை வைத்தியசாலையை வைத்து, இனி யாரும் அரசியல் செய்ய முடியாது: ஹக்கீம்\nகிழக்கு மாகாண சபையின் கீழுள்ள பாலமுனை வைத்தியசாலை, மத்திய அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டு பாரிய அபிவிருத்திகள் செய்யப்படும். இனி, இந்த வைத்தியசாலையை வைத்து யாரும் அரசியல் செய்யமுடியாது என்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சரான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.சுகாதார ராஜாங்க அமைச்சர் பைசால் காசிமின் 20\nஅட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை முன்னாள் அதிபர் ஹபீழ் காலமானார்\nஅட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் முன்னாள் அதிபர் மௌலவி எம்.எஸ். அப்துல் ஹபீழ் (ஷர்க்கி) தனது 64ஆவது வயதில் இன்று சனிக்கிழமை காலமானார். அட்டாளைச்சேனையை பிறப்பிடமாகவும் பாலமுனையை வாழ்விடமாகவும் கொண்ட அன்னார், ஸஹ்வா இஸ்லாமிய அரபுக் கல்லூரியின் ஸ்தாபகர்களில் ஒருவரும், பணிப்பாளர் சபைத் தலைவருமாவார். இவர் மர்ஹும் சித்திக் ஆலிம் – றுகையா உம்மாவின் மகனும்,\nஅட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய உறுப்பினராக, சிராஜ் சத்தியப் பிரமாணம்\n– பி. முஹாஜிரீன் –அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு பாலமுனை மின்ஹாஜ் வட்டாரம் சார்பாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புதிய உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட பாலமுனை 2ம் பிரிவைச் சேர்ந்த எச்.எம். சிராஜ் நேற்று புதன்கிழமை மாலை பொதுமக்கள் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.சின்னப்பாலமுனை றியாழுல் ஜென்னா ஜூம்ஆப் பள்ளிவாயலில் நம்பிக்கையாளர் சபைத் தலைவர்\nஒலுவில் நபர் மீது, பெருநாள் தினத்தில் கொடூர தாக்குதல்; சந்தேக நபர்களைக் கைது செய்வதில் பொலிஸார் அசட்டை\n– அஹமட் – ஒலுவில் பிரதான வீதியில் வைத்து, கடந்த சனிக்கிழமை பெருநாள் தினத்தன்று அப் பிரதேசத்தைச் சேர்ந்த எம்.ஐ.எம். ஜலீல் (வயது 35) என்பவர் மீது, இளைஞர்கள் குழுவொன்று கடுமையான தாக்குதலை மேற்கொண்ட சிசிரிவி வீடியோ பதிவொன்று ‘புதிது’ செய்தித்தளத்துக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. சம்பவ தினத்தன்று தாக்குதலுக்குள்ளான நபர், பாலமுனையிலிருந்து ஒலுவில் நோக்கி, பிரதான\nஅன்சில் வென்றார்; வீழ்ந்தார் ஹக்கீம்: அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவு\n– மப்றூக் – அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தல் வாக்களிப்பின் படி, பாலமுனை மின்ஹாஜ் வட்டாரத்தில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பில் மயில் சின்னத்தில் போட்டியிட்ட சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் வெற்றியீட்டியுள்ளார். வாக்கெண்ணும் நிலையத்திலிருந்து கிடைத்த உத்தியோகப்பற்றற்ற தகவல்களின் படி, மின்ஹாஜ் வட்டாரத்தில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் மயில் சின்னத்துக்கு 1207 வாக்குகளும், யானைச் சின்னத்தில்\nஅட்டாளைச்சேனையில் யானை வென்றால்; அடுத்த தவிசாளர் யார்: ஓர் அரசியல் கணக்கு\n– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில் எந்தக் கட்சி வெற்றி பெறும் என்கிற கேள்வி ஒருபுறமிருக்க, யானைச் சின்னத்தில் போட்டியிடும் முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர்களுக்கிடையில் இப்போதே, யார் தவிசாளர் என்கிற போட்டி ஏற்பட்டுள்ளமையினை அவதானிக்க முடிகிறது. அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு மொத்தமாக 18 உறுப்பினர்கள் தெரிவாக உள்ளனர். இந்தத் தொகையில் 10\nதொழில் வழங்குவதற்கு, முஸ்லிம் காங்கிரஸ்காரர்கள் பணம் பெறவில்லை என்று கூறமுடியுமா; அன்சில் கேள்வி\n– றிசாத் ஏ காதர் – முஸ்லிம் காங்கிரஸ் ஊடாக அதிகாரம் பெற்றவர்கள், அரச தொழில் வழங்குவதற்காக, பொதுமக்களினடம் பணம் பெறவில்லை என்று கூறமுடியுமா என, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், அட்டாளைச்சேனை பிரதேச சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பாக போட்டியிடும் தலைமை வேட்பாளருமான சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் கேள்வியெழுப்பினார். பாலமுனையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக்\nஅட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டில் கொடுக்க வேண்டிய நிலையை, ஹக்கீமுக்கு ஏற்படுத்தியுள்ளோம்: சட்டத்தரணி அன்சில்\n– றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைக் கொடுத்தால்தான், அட்டாளைச்சேனை பிரதேச சபையினை வென்றெடுக்க முடியும் என்கிற சூழ்நிலையை மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமுக்கு, தாங்கள் ஏற்படுத்தி விட்டுள்ளதாக, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், அட்டாளைச்சேனை பிரதேச சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பாக போட்டியிடும் தலைமை\nமு.காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் படுகொலை செய்யப்பட்டார்; ஹக்கீம் முன்னிலையில் வேட்பாளரொருவர் பாலமுனையில் தெரிவிப்பு\n– மப்றூக் – முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப், திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டார் என, அட்டளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில், முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக யானைச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் மௌலவி எம்.எஸ். அம்ஜத் தெரிவித்தார். பாலமுனை பிரதேசத்தில் நேற்றிரவு நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு கூறினார். முஸ்லிம் காங்கிரஸ்\nஹுனைஸ் பாறூக் பயணம் செய்த வாகனம் மீது, நூற்றுக் கணக்கானோர் சுற்றி வளைத்து தாக்குதல்; சாய்ந்தமருதில் சம்பவம்\n– முன்ஸிப் அஹமட் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறூக் பயணம் செய்த வாகனம் மீது, சாய்ந்தமருது பிரதேசத்தில் வைத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது தனது வாகனம் சேதமடைந்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் புதிது செய்தித்தளத்துக்கு தெரிவித்தார். பாலமுனையில் நடைபெற்ற மு.காங்கிரசின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஹுனைஸ்\nPuthithu | உண்மையின் குரல்\nஅட்டாளைச்சேனையை நகரசபையாக்குவேன்: ஹரீஸின் வாக்குறுதி நிறைவேற, இன்னும் இருப்பது 69 நாட்கள்\nவட்ஸ்அப் இன் புதிய கட்டுப்பாடு; போலிச் செய்திகளை முடக்கும் திட்டம்\nஇலங்கை யானைகள்: ஆபத்தான குப்பைகளை உண்ணும் அவலம்\nஅழகிய மாகாணமாக்குவோம்; போஸ்டர் மற்றும் பதாதைகளை அகற்ற, ஆளுநர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24.live/14602", "date_download": "2019-01-21T16:46:15Z", "digest": "sha1:2ZBINJXM3TFEZT56I3RYHVNY2NBNVYFA", "length": 4433, "nlines": 55, "source_domain": "tamil24.live", "title": "அஜித்துக்கு 160 கிலோவில் சாக்லேட் சிலை..! ரசிகர்கள் கொண்டாட்டம் – புகைப்படம் உள்ளே", "raw_content": "\nHome / சினிமா / அஜித்துக்கு 160 கிலோவில் சாக்லேட் சிலை.. ரசிகர்கள் கொண்டாட்டம் – புகைப்படம் உள்ளே\nஅஜித்துக்கு 160 கிலோவில் சாக்லேட் சிலை.. ரசிகர்கள் கொண்டாட்டம் – புகைப்படம் உள்ளே\nதல அஜித் ரசிகர்கள் நீண்டநாட்களாக எதிர்பார்த்த விஸ்வாசம் படம் நேற்று முன்தினம் வெளியானது.\nஇப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். பல அடி உயர கட்அவுட்களை வைத்து வருகிறார்கள்.\nமேலும் தற்போது விஸ்வாசம் கெட்டப்பில் சாக்லேட்டில் சிலை வடித்துள்ளார்கள்.\n160 கிலோவில் இதை வடிவமைத்துள்ளார்களாம். ஒருகாலத்தில் சாக்லேட் பாயாக இருந்த அஜித்தை தற்போது மீண்டும் சாக்லேட் மேனாக பார்க்கலாம்.\n மோசமான கவர்ச்சி புகைப்படம் இதோ\nஎன்னது பிக்பாஸ் ரம்யாவா இது.. இப்படி குண்டா இருந்தாரா..\nநடிகை விஜயலக்ஷ்மிக்கு இவ்ளோ அழகான தங்கச்சி இருக்காங்களா..\nசெம்ம கவர்ச்சி உடையில் புகைப்படத்தை வெளியிட்ட அடா ஷர்மா – வைரல் புகைப்படம் இதோ\nநிகழ்ச்சி நீயா நானா நிகழ்ச்சியில் புத்திசாலி போல் கதைத்த பெண்ணை அசிங்கப்படுத்திய கோபிநாத்\n மோசமான கவர்ச்சி புகைப்படம் இதோ\nஎன்னது பிக்பாஸ் ரம்யாவா இது.. இப்படி குண்டா இருந்தாரா..\nநடிகை விஜயலக்ஷ்மிக்கு இவ்ளோ அழகான தங்கச்சி இருக்காங்களா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.itnnews.lk/ta/2018/12/18/53410/", "date_download": "2019-01-21T16:57:21Z", "digest": "sha1:TENCQOO2N3DEIEFQYLDCWXW7TF4IC67U", "length": 8998, "nlines": 134, "source_domain": "www.itnnews.lk", "title": "மழையுடன் கூடிய காலநிலையில் மாற்றம் – ITN News", "raw_content": "\nமழையுடன் கூடிய காலநிலையில் மாற்றம்\nகரடி தாக்குதலில் படுகாயமடைந்த இராணுவ வீரர் வைத்தியசாலையில் அனுமதி 0 20.ஜூலை\nஹெரோயின் போதைப்பொருளுடன் நபரொருவர் கைது 0 18.ஜூலை\nமொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் ஜனாதிபதி தலைமையில் திறப்பு 0 30.நவ்\nமழையுடன் கூடிய காலநிலையில் எதிர்வரும் 20ம் திகதிக்கு பின்னர் மாற்றங்கள் ஏற்படக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது. நாடு முழுவதும் சீறான வானிலையும் ஓரளவு குளிரான காலநிலையும் எதிர்பார்க்கப்படுகின்றது. நுவரெலியா மாவட்டத்தில் ச��ல இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உரைப்பனி உருவாக கூடிய சாத்தியகூறுகள் காணப்படுவதாகவும் திணைக்களம் மேலும் தெரிவிக்கின்றது.\nநாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை மற்றும் ஓரளவு குளிரான வானிலையும் எதிர்பாக்கப்படுவதுடன் எதிர்வரும் 20 திகதி முதல் வானிலையில் மாற்றங்கள் எதிர்பார்க்கபடுகிறது. நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேலையில் துகள் உரை பனி உருவாகக்கூடிய சாத்தியம் ஓரளவு காணப்படுகிறது அத்துடன் நாட்டின் சில பிரதேசங்களில் காலை வேளையில் பனி மூட்டத்துடனான காலநிலை எதிர்பார்க்கப்படுவதோடு நாட்டை சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக மழை அற்ற காலநிலை எதிர்பார்க்கபடுகிறது. காங்கேசன்துறை முதல் புத்தளம் ஊடக காலி வரையான கடற்பரப்புகளில் காற்றானது வடக்கு முதல் வட மேற்கு திசைகளில் இருந்து வீசுவதுடன் நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பரப்புகளில் வடக்கு முதல் வட கிழக்கு வரையான திசைகளில் இருந்து வீசகூடும். நாட்டை சூழ உள்ள கடல் பரப்புகளில் காற்றின் வேகமானது மணிக்கு 20-30கும் இடைப்பட்ட கிமீ காணப்படும்.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\n2018ம் ஆண்டில் ஆடைத்தொழிற்துறையில் நூற்றுக்கு 4 வீத வளர்ச்சி\nநேரடி வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பதற்கு திட்டங்கள்\nசுற்றுலாத்துறையின் ஊக்குவிப்பு வேலைத்திட்டமொன்று இஸ்ரேலில் முன்னெடுப்பு\nசர்வதேச நாணய நிதியத்தில் இருந்து இலங்கைக்கு தொடர்ச்சியாக உதவி\nநிதியமைச்சர் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானிகளுக்குமிடையில் இன்று பேச்சுவார்த்தை\nதோனிக்கு நிகர் யாருமில்லையென ரவிஷாஷ்த்திரி பாராட்டு\nஇந்திய அணியின் பயிற்றுவிப்பாளர் இராஜினாமா\nஅம்பாதி ராயுடுவின் பந்துவீச்சு தொடர்பில் முறைப்பாடு\nஇவ்வாண்டுக்கான IPL தொடர் இந்தியாவில்..\nசிம்புவின் ‘ரெட் கார்டு’ சிங்கிள் ட்ராக் இன்று வெளியீடு\n`ரவுடிபேபி’ பாடலுக்கு சர்வதேச அங்கீகாரம்\nமிரட்டும் `கடாரம் கொண்டான்’ டீஸர்\nசிம்புவுடன் இணையும் ராஷி கண்ணா\nகேன்சர் என் வாழ்வில் ஒரு பரிசாக வந்ததாகவே நான் நினைக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2016/12/2016.html", "date_download": "2019-01-21T15:59:15Z", "digest": "sha1:FSJRLOGTBEB3P3V4GCTHOODXNCQL2QGY", "length": 26061, "nlines": 249, "source_domain": "www.radiospathy.com", "title": "தமிழ்த் திரையிசை 2016 அலசல் | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nதமிழ்த் திரையிசை 2016 அலசல்\nஒரு படைப்பை ஜனரஞ்சகப்படுத்துவதில் முக்கிய காரணிகளில், ஒன்று அந்தப் படைப்பு மீதான நுகர்வோரின் எதிர்பார்ப்பின் அடிப்படையில் விளையும் தானாக எழும் எதிர்பார்ப்பு, இன்னொன்று குறித்த படைப்பைச் சந்தைப்படுத்தும் பாங்கினால் நுகர்வோரைத் தேடிச் சென்று அவர்களை ஆட்கொள்வது என்ற ரீதியில் அமைந்திருக்கும். இது திரையிசைப் பாடல்களுக்கும் பொருந்தும்.\nகடந்த பல ஆண்டுகளாக அந்தந்த ஆண்டுகளில் வெளிவந்த தமிழ்த் திரையிசைப் பாடல்களை வைத்துச் செய்யும் அலசலை இந்த ஆண்டிறுதியிலும் செய்ய முனைந்துள்ளேன்.\nஇதற்கிடையில் இருவேறு திசைகளில் இருந்து இந்த மாதிரி ஒரு பகிர்வைத் தத்தம் பத்திரிகைகளுக்குக் கொடுக்குமாறு நண்பர்கள் கேட்டிருந்தாலும் இதைக் கொடுப்பதற்கான மன ஆர்வம் பரிபூரணமாக இல்லாததால் தட்டிக் கொண்டே போனது. இப்போது கை கூடியிருக்கிறது.\nகடந்த சில ஆண்டுகளாகத் தமிழ் திரையுசையின் போக்கில் இன்னார் தான் என்றில்லாமல் ஒரே ஆண்டில் பல்வேறு புதுப் புது இசையமைப்பாளர்கள் தம் வல்லமையைக் காட்டி ரசிகர்களைக் கட்டியிழுக்கும் ஆரோக்கியமான சூழல் நிலவுகிறது. இதனால் புதுப் புது உத்திகளையும், பாய்ச்சலையும் இசையமைப்பாளர்களால் காட்ட முடிகின்றது.\n2016 ஆண்டைப் பொறுத்தவரை பாடலாசிரியர் முத்துக்குமாரின் அகால மரணம் தான் தமிழ்த் திரையிசை உலகின் முதற்பெரும் தாக்கமாக அமைந்தது. அவரைத் தொடர்ந்து பாடலாசிரியர் அண்ணாமலையின் மரணமும் பாடலாசிரியர்களைத் தேடி அறிந்து கொள்ளும் இசை ரசிகர்களுக்கு அதிர்ச்சியான செய்தியாக அமைந்தது.\nஆனால் இந்த ஆண்டின் முற்பகுதியில் காலமான பாடலாசிரியர் கவிஞர் காளிதாசனின் இறப்பைப் பரவலாக அறிந்து உணராததைக் கவலையுடன் பார்க்கிறேன். தேனிசைத் தென்றல் தேவாவின் ஆரம்பகாலத்துப் பாடல்களில் குறிப்பாகக் கிராமிய மணம் கொண்ட பாடல்களில் கவிஞர் காளிதாசன் கொடுத்த பங்களிப்பு மிகப் பெரிது. அவரை வானொலிப் பேட்டியெடுக்கப் பல்லாண்டுகளாகத் தேடியும் எனக்குத் தொடர்பு கிடைக்கவில்லை. இறப்புச் செய்தி தான் வந்து சேர்ந்தது பெருந்துயரம்.\nபாடகர் என்ற வகையில் இசை மேதை பாலமுரளி கிருஷ்ணாவின் இழப்பை ரசிக உலகம் கவலையோடு எதிர்கொண்டது.\nஒரு சில பாடல்கள் பாடிச் சென்றாலும் \"அம்மா என்றால் அன்பு\" பாடல் வழி பிரபலமாகிய தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் இழப்பையும் தமிழ்த் திரையிசையின் துயர் பகிரும் பக்கங்களில் பதிய வேண்டும்.\nஇசைத்தட்டையும், ஒலி நாடாவையும் தேடி ஓடிக் கேட்ட காலம் கடந்து இன்று தனிப் பாடல் பகிர்வு, பின்னர் கொஞ்சக் காலம் இடைவெளி விட்டு\nஅனைத்துப் பாடல்களும் வெளியீடு என்று YouTube ஐ நம்பிய பொறிமுறை அமைந்திருக்கிறது. குறித்த பாடலின் உருவாக்கத்துக்கு முந்தியே அவற்றை ஒலியேற்றும் போது வரிகளை ஆங்கிலத்தில் கொடுப்பது (தமிழிலும் கொடுக்கும் இரட்டை முறைமை வர வேண்டும்) , பாடகர், படம் மட்டுமன்றி பாடலாசிரியர், இசையமைப்பாளர், இன்னும் குறித்த பாடலுக்குப் பின்னால் தொழில் நுட்ப ரீதியில் உழைத்தவர்களின் விபரங்களை அந்தந்தப் படங்களின் பாடல் உரிமம் பெற்ற நிறுவனங்களே உயர் ஒலித்தரத்தில் கொடுப்பது நல்ல விடயம்.\nஅத்தோடு iTunes மற்றும் Google Play வழியாகவும் கட்டண முறையில் கேட்கும் முறைமை இயங்கினாலும் அவற்றைத் தமிழ்ச் சூழல் உள்வாங்குவது மிகவும் குறைவாக இருப்பதையே அவதானிக்க முடிகிறது.\nஇந்த நிலையில் Doopadoo தளம் http://www.doopaadoo.com/அறிமுகப்படுத்தப்பட்டு கடந்த 9 மாதங்களுக்குள் கணிசமான கவனத்தை ஈர்த்துள்ளது. இது Raaga மற்றும் Saavn இசைத்தளங்களின் பாவனையாளரைக் கணிசமாக உள்வாங்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. பிரபல பாடகர்கள், பாடலாசிரியர்களால் இந்த Doopadoo தளம் பிரபலப்படுத்தப்பட்டுள்ளதுடன் படங்களின் எழுத்தோட்டத்திலும் கூட விளம்பரப்படுத்தப்படுலின்றது.\nதற்போது US மற்றும் Australia வில் கிட்டும் YouTube Red எனும் முறைமை எதிர்காலத்தில் பாரிய இசை நுகர்வோர் சந்தையை உள்வாங்கும் வாய்ப்புக் கிட்டியிருக்கிறது.\nYouTube Red இல் என் இசை அனுபவம் இதோ\nகடந்த சில மாதங்களாக கட்டற்ற இன்னிசையைப் பருக ஒரு புதிய வழித்தடத்தைக் கண்டுள்ளேன். அதுதான் YouTube Red.\nபாடல் பிரியர்களுக்கு இதுவொரு அருமையான படைப்பு. பணியிடம் நோக்கிய பயணத்தின் போது YouTube இல் பாட்டுக் கேட்டுக் கொண்டே தட்டச்சு வேலைகளோ அல்லது சமூக வலைத்தளங்களைப் பார்வையிடுவது என்பதோ சாத்தியமில்லாத ஒன்று.\nபாடல் கேட்பதற்கு முதல் தெரிவாக YouTube ஐ நாடுவதற்குக் காரணம் விரும்பிய பாடலை அந்த நேரத்தில் இருக்கும் நமது மனவோட்டத்துக��கேற்ப கேட்க முடிவது தான். அத்தோடு எத்தனை பாடல்களைத் தான் கைப்பேசியில் நிரப்பி வைப்பது இப்போது புதிய பாடல்களைக் அதி திறமான ஒலித்தரத்தில் YouTube இல் தான் குறித்த படப் பாடல்களின் ஒலிப்பதிப்பு உரிமம் பெற்ற நிறுவனங்களே வெளியிடுகின்றன. அத்தோடு பழைய, இடைக்காலப் பாடல்களையும் மேம்படுத்தப்பட்ட ஒலியோடு தனி நபர்கள் மற்றும் இளையராஜாவின் அதிகாரபூர்வப் பக்கம் போன்றவை கொடுக்கின்றன. கட்டற்ற இலவசமான சேவை என்பதால் இது சாத்தியம். எனக்கெல்லாம் SoundCloud காரன் செய்த சந்தா மோசடியால் இப்படியான தளங்களை விட்டு YouTube தான் கதி என்று ஆகிவிட்டது.\nSmart Phone யுகம் வந்ததில் இருந்து பெருங்குறையாக இருந்தது சமகாலத்தில் YouTube இல் காணொளியை இயக்கி விட்டு இன்னொரு காரியத்தைச் செய்ய முடியாத நிலை. இந்த Multitasking முறைமைக்கு (Background Play) YouTube Red வழியேற்படுத்துகிறது. இப்போதெல்லாம் ஒரு பாடலைப் பற்றி எழுத வேண்டுமென்றால் பின்னணியில் YouTube இல் பாடலை ஒளிக்க(ஒலிக்க) விட்டு அதை ரசித்தவாறே iPhone Notes இல் எழுத ஆரம்பிப்பேன்.\nYouTube இல் ஒரு பாடலைக் கேட்க ஆரம்பிக்கும் போதோ அல்லது ஒரு நிகழ்ச்சி/படத்தைப் பார்க்கும் போதோ இடையில் விளம்பரம் வந்து அறுக்கும் என்ற நிலையும் YouTube Red இனால் களையப்பட்டுள்ளது.\nஇன்னொரு மிக முக்கியமான அனுகூலமாக YouTube இல் விரும்பிய பாடலையோ, படத்தையோ Offline பாவிக்க வழி செய்கிறது. இணைய இணைப்பு இருக்கும் போது வேண்டியதை Offline Video வாக இறக்கி விட்டு, இணையப் பாவனையைச் சேமிக்க வேண்டி இந்த முறைமையைப் பயன்படுத்தலாம். அத்தோடு பயணம் போகும் போது iPad இல் YouTube இலிருக்கும் தேவையான படங்களை இறக்கி விட்டுப் பார்க்கலாம்.\nஇந்த YouTube Red பரவலான கவனத்தை ஈர்த்து வெற்றிகரமான செயலியாக அமையும் பட்சத்தில் எதிர்காலத்தில் நேரடி ஒலி, ஒளிபரப்புகள் கூடத் தங்கு தடையின்றி அஞ்சல் செய்யும் வாய்ப்பு அதிகமாகும். அத்தோடு பாடல்களைக் கேட்பதற்கான ஒரே செயலியாக இதையே சார்ந்திருக்கும் வாய்ப்பும் பெருகும். YouTube Red மாதாந்தக் கட்டணமாக 10 அமெரிக்க டாலர் அறவிடப்படுகிறது. இந்தியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு YouTube Red சென்று சேர்ந்துள்ளதா தெரியவில்லை. அப்படியாயின் அந்தந்த நாட்டுக் கணக்கு வழக்கின்படி நியாயமான கட்டணத்தை அறவிடலாம்.\nசரி இனி 2016 ஆம் ஆண்டில் மூத்தவர்களும் இளையவர்களுமாகக் கொடுத்த பாடல்களில் வென்றதும், மனதி��் நின்றதும், நொந்ததும் என்று அடுத்த பகிர்வுகளில் பார்ப்போம். இது என் தனி ஆவர்த்தனம் என்பதால் பகிர்வில் கொடுக்கப் போகும் பாடல்களில் பெரும்பாலானவை சுய ரசனை, என் காதுக்கெட்டிய வானலைப் பகிர்வுகளாக இருக்கும்.\nமுதலில் இசை இளவல் ஜஸ்டின் பிரபாகரன் கொடுத்து இன்னும் வெளிவராத படத்தில் இருந்து மனதைக் கொள்ளை கொண்ட பாடலோடு. அந்தப் பாடல் எதுவென்பதை அறிய அடுத்த பதிவு வரை காத்திருங்கள் 😀\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nதமிழ்த் திரையிசை 2016 அலசல் நிறைவுப் பாகம்\nதமிழ்த் திரையிசை 2016 அலசல் - பாகம் 3\nதமிழ்த் திரையிசை அலசல் 2016 - இசை இளவல் ஜஸ்டின் பி...\nதமிழ்த் திரையிசை 2016 அலசல்\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤❤❤\nரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்ற...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nமலேசியா வாசுதேவன் எனுமொரு தெம்மாங்குப் பாட்டுக்காரன் 🌴🌿 ஏழாம் ஆண்டு நினைவில் 💐\nதிரையிசையில்,கிராமியகீதம் என்றால் முன்னுக்கு வரும் இசையமைப்பாளர் இளையராஜா, முன்னுக்கு வரும் பாடகர் மலேசியா வாசுதேவன் என்ற அளவுக்குத் தனி முத...\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\n“மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ https://youtu.be/02qQ7xYsISY இந்தப் பாடல் இளையராஜா வெறியர்களின் பெரு விருப்பப் பாடல்களில் ஒன்று. படத்த...\n“நான் ஶ்ரீதேவி மாதிரி வரணும்” இந்த மாதிரிச் சொல்லக் கேட்பதை ஹிந்த�� மட்டுமல்ல தமிழ், தெலுங்கு உள்ளிட்ட புதுமுக நாயகிள் வேத மந்திரம் போலத் தம்...\nபாடகி ஜென்சியுடன் என் வானொலிப்பேட்டி\nஇரண்டு வருஷங்களுக்கு முன்னர் இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனின் நட்புக் கிடைத்திருந்தது. அவர் ஆணிவேர் என்ற ஈழத்துக் கதைப்பின்னணிய...\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\n2006 இல் என் அலுவலக வேலை நிமித்தமாக சிட்னியில் இருந்து பெங்களூருவில் இருக்கும் நம் Oracle நிறுவனம் செல்கிறேன். அங்கு சென்ற முதல் நாள் பணியிட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/streamsinthedesert/january-10/", "date_download": "2019-01-21T17:14:46Z", "digest": "sha1:EYIADKJGRGM2OBCFRD3W4CFWP7763BW5", "length": 7586, "nlines": 45, "source_domain": "www.tamilbible.org", "title": "ஐனவரி 10 – STREAMS IN THE DESERT பாலைவன நீரோடைகள்", "raw_content": "\nஅவர்கள்…. ஆசியாவிலே வசனத்தைச் சொல்லாதபடிக்குப் பரிசுத்த ஆவியினாலே தடைபண்ணப்பட்டு…. (அப்.16:6).\nஆரம்ப காலத்து நற்செய்தி பிரசங்கிகள் கர்த்தரால் நடத்தப்பட்ட முறைகளைப் பார்த்தால் ஆச்சரியமாயிருக்கிறது. தவறான வழியில் செல்ல முயன்றபோதெல்லாம் தடைபண்ணப்படுவதே பெரும்பாகமாயுள்ளது. அவர்கள் இடப்புறம் திரும்பி ஆசியா நாட்டிற்குப்போக ஆசைப்பட்டபொழுது பரிசுத்த ஆவியானவர் தடைபண்ணினார். பின்வரும் காலங்களில் அநேக பிரதேசத்தில் பவுல் தன்னுடைய பெரிய வேலைகளைச் செய்யப்போகிறார். ஆனால் அந்தச் சமயத்தில் பரிசுத்த ஆவியானவரால் தடைபண்ணப்பட்டார்கள். தகர்க்க முடியாத சாத்தானின் கோட்டையை எதிர்க்க இன்னும் எற்ற சமயம் வரவில்லை. வழியுண்டாக அப்பொல்லோ வேலை செய்தாக வேண்டும். பவுலும் பர்னபாவும் வேறோரு இடத்திற்கு அவசரமாய்ப்போக வேண்டியிருந்தது. அந்தப் பொறுப்பான வேலைiயை ஏற்றுக் கொள்ளுமுன் அவர்களுக்குக் கொஞ்சம் பயிற்சி தேவையாயிருந்தது.\n உன் வழியைக் குறித்து உனக்குச் சந்தேகம் ஏற்படும்பொழுது, உன் நினைவுகளைக் கர்த்தரின் பரிசுத்த ஆவியானவருக்கு ஒப்படைத்துவிட்டு, அவரை நோக்கிச் சரியான வழி தவிர மற்ற எல்லா வழிகளையும் அடைக்கும்படி வேண்டிக்கொள்.\nபரிசுத்த ஆவியானவரே தேவனுடைய சித்தமில்லாத எந்தப் பாதையையும் எனக்கு முன் அடைத்துவிடும் பொறுப்பை உம்மேல் போட்டுவிடுகிறேன். நான் வலப்புறம் இடப்புறம் திரும்பும்போது, உமது சத்தத்தைக் கேட்க உதவி செய்யும் என்று ஜெபி.\nஇதற்கிடையில் இத��வரை நடந்துகொண்டிருந்த பாதையில் தொடர்ந்து நட. நீ மற்றொன்றையும் செய்யும்படி திட்டமாய் அழைக்கப்படும்வரை, உன் முந்தின அழைப்பின்படி செய்துகொண்டிரு. பரிசுத்த ஆவியானவர் பவுலை எவ்வாறு நடத்தினாரோ அவ்வாறு உன்னையும் நடத்தச் சித்தமாயிருக்கிறார். அவர் சிறிது தடை செய்தாலும் அதைக் கவனித்துக்கொள். நம்பிக்கையோடு ஜெபம் செய்த பிறகு, விரிவடைந்த இதயத்துடன் முன்னேறிச் செல்லலாம். ஜெபத்துக்கு விடையாகத் தடைகள் தோன்றினாலும் நீ கலங்காதே. வலப்புறமும், இடப்புறமும், வாசல் அடைக்கப்பட்டிருக்குமென்றால், துரோவாவுக்கு நீ செல்லவேண்டிய பாதை ஒன்று திறக்கும். அங்கே லூக்கா காத்திருக்கிறான். பெரிய ஊழியம் செய்யச் சமயமும், நம்பிக்கையான தோழரும் காத்திருக்கிற இடத்திற்குத் தரிசனம் உன்னை வழிநடத்தும்.\nஉனக்குப் புரியாததொன்று உன் வாழ்வில் உண்டானால்\nநீ செல்ல வேண்டிய வழியை அறியாயானால்,\nகர்த்தர் அறிவார். விளங்கச் செய்வார்.\nதிறந்திருக்கும் என்று எண்ணின பாதை,\nஏனெனில் அவரிடம் திறவுகோல் உண்டு.\nஉன் ஜெபத்திற்குப் பதில் இல்லாவிட்டால்,\nநீ நினைத்தபடி பதில் கிடைக்காவிட்டால்,\nபின்னால் தம் நோக்கம் காணச் செய்வார்\nபொறுமையுள்ள உன் கர்த்தருக்குக் காத்திரு\nயாவும் அறிந்த ஞானபிதா காரணமின்றித் தாமதியார்,\nஅறியாத ஆறுதலும் இனிமையான இளைப்பாறுதலும்\nஅவரிடம் திறவுகோல் உண்டு என்பதை அறிவதுதான்.\nஅவர் நமக்கு நல்லதென்று தோன்றும் வேளையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9", "date_download": "2019-01-21T15:58:45Z", "digest": "sha1:TYRTQS3VUFEQ25UL2RSYCFZ5LVVH7BPZ", "length": 4128, "nlines": 81, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "இலைப்பேன் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் இலைப்பேன் யின் அர்த்தம்\nஇலைகளிலிருந்து சாற்றை உறிஞ்சிப் பயிருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் பழுப்பு மஞ்சள் நிறமும் கருப்பு நிறக் கோடுகளும் கொண்ட மிகச் சிறிய பூச்சி.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE", "date_download": "2019-01-21T15:59:31Z", "digest": "sha1:2BN4B5VTIG4VLLXGC7IDP2UTROVNGFTU", "length": 4550, "nlines": 83, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "முதலாளித்துவம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் முதலாளித்துவம் யின் அர்த்தம்\nஒரு நாட்டின் உற்பத்திச் சாதனங்கள் பெருமளவில் தனியார் உடைமையாக இருக்கும் பொருளாதார அமைப்பு.\n‘சில முதலாளித்துவ நாடுகள்தான் இந்தப் போருக்குப் பின்னணியாகச் செயல்படுகின்றன’\n‘முதலாளித்துவத்தைக் கடுமையாகச் சாடும் பாடல்களைப் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதியிருக்கிறார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-01-21T15:59:39Z", "digest": "sha1:NTPYFUBYMN7IPZSSTDNELFZGWHCBOIXP", "length": 3976, "nlines": 82, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மெய்மறதி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' ���ன்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் மெய்மறதி யின் அர்த்தம்\n‘மெய்மறதியாக மோதிரத்தை எங்கோ வைத்துவிட்டு இன்னும் தேடிக்கொண்டிருக்கிறார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81", "date_download": "2019-01-21T16:36:21Z", "digest": "sha1:ZILVVY3WKFLY7CYMOEZQKO7KJQRQCTRO", "length": 4300, "nlines": 84, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வழிகோலு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் வழிகோலு யின் அர்த்தம்\nஉயர் வழக்கு ஒன்று நிகழ்வதற்கான அடிப்படையை அல்லது வழியை அமைத்துத் தருதல்.\n‘இது விஷப்பரிட்சை. ஆபத்திற்கு வழிகோலும்’\n‘தேர்தலில் தான் வெற்றி பெற வழிகோலிய தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்தார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.yarldeepam.com/2018/10/blog-post_549.html", "date_download": "2019-01-21T15:39:43Z", "digest": "sha1:G6BAHGYHXN6RIRA5RIO2EZXKSZ4EFFTJ", "length": 7381, "nlines": 91, "source_domain": "gossip.yarldeepam.com", "title": "கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தைக்கு சூடு! கணவனை தவிக்கவிட்டு காதலனுடன் சென்ற மனைவி | Gossip News - Yarldeepam", "raw_content": "\nகள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தைக்கு சூடு கணவனை தவிக்கவிட்டு காதலனுடன் சென்ற மனைவி\nதிருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த மகாலட்சுமி என்பவர் தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தனது குழந்தைக்கு சூடு வைத்து கொடுமைபடுத்தியுள்ளார்.\nதிருமணத்திற்கு பிறகு தனது கணவர் செல்வனுடன் பெங்களூருவில் வசித்து வந்துள்ளார் மகாலட்சுமி.\nஇந்த நிலையில் திருவிழாவுக்காக சொந்த ஊருக்கு வந்த மகாலட்சுமி, தனது குழந்தையுடன் திருமணத்திற்கு முன்பு காதலித்த கதிரவன் என்பவருடன் தலைமறைவாகியுள்ளார்.\nஇந்நிலையில் சில நாட்களுக்கு பின் ஊருக்கு திரும்பி வந்த மகாலட்சுமியிடம் பொலிசார் நடத்திய விசாரணையில் கதிரவனுடன் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அறை எடுத்து தங்கி உல்லாசமாக இருந்தது தெரியவந்தது.\nமேலும் உல்லாசமாக இருப்பதற்கு இடையூறாக இருந்த தனது இரண்டரை வயது பெண் குழந்தைக்கு சூடு வைத்து கொடுமை படுத்தி இருந்ததும் தெரிய வந்தது.\nமகாலட்சுமி மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி தனது மகள் என்று பாராமல் கொடுமைப்படுத்திய மகாலட்சுமியை 15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.\nகணவரின் ரத்தம் காய்வதற்குள் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கௌசல்யா\nஉயர் அதிகாரிகளுடன் மனைவி கள்ளத்தொடர்பு.. தாலியை கையில் வைத்துகொண்டு கதறும் பொலிஸ் அதிகாரி..\nதனியாக இருந்த கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை: இறுதிவரை போராடிய துணிச்சல்\nகையும் களவுமாக பிடிபட்ட சின்னத்திரை நடிகை\nதிருமணமான ஒரே மாதத்தில் 15 வயது மாணவனுடன் ஓட்டம் பிடித்த ஆசிரியை\nGossip News - Yarldeepam: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தைக்கு சூடு கணவனை தவிக்கவிட்டு காதலனுடன் சென்ற மனைவி\nகள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தைக்கு சூடு கணவனை தவிக்கவிட்டு காதலனுடன் சென்ற மனைவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kollumedu.com/kollumedu-sag-passes-away/", "date_download": "2019-01-21T16:09:00Z", "digest": "sha1:GBKBKKJGSC5V43L7M6NMEEHGU5KDHBAR", "length": 7813, "nlines": 70, "source_domain": "kollumedu.com", "title": "கொள்ளுமேடு ஹாஜி எஸ்.அப்துல் கஃப்பார் மறைவு – Kollumedu.com", "raw_content": "\nS.முஹம்மது அபுதாஹிர் - பர்ஹானா பேகம் திருமணம்\nகொள்ளுமேடு ஊராட்சியில் கிராம நிர்வாக சபை கூட்டம் நடைப்பெற்றது.\nA.அன்சர்அலி – ஷபானா பர்வீன் திருமணம்.\nகொள்ளுமேடு சிராஜில்மில்லத் வீதியில் வசிக்கும் R. முஹம்மது அவர்களின் மனைவி மஹ்மூதா பீவி மறைவு.\nகொள்ளுமேடு ஹாஜி எஸ்.அப்துல் கஃப்பார் மறைவு\nகொள்ளுமேடு முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரும்,கொள���ளுமேடு உதவிபெறும் முஸ்லிம் ஆரம்பப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளிகளின் நிர்வாகியுமான ஹாஜி எஸ்.அப்துல் கஃப்பார் அவர்கள் தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள்.\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.\nஅன்னாரின் ஜனாஸா இன்று அஸர் தொழுகைக்கு பின் நல்லடக்கம் செய்யப்படும்.\nஅல்லாஹ் அவரைப் பொருந்திக் கொள்வானாக.\nFlash News, Slider, கொள்ளுமேடு செய்திகள், வஃபாத் செய்திகள்\nமரண தண்டனையில் இருந்து விடுதலை பெற்றார் மோர்சி\nதமுமுகவின் டிசம்பர் 6 போராட்டம் நடைபெறாது: பி.எஸ்.ஹமீது அறிவிப்பு\nS.முஹம்மது அபுதாஹிர் – பர்ஹானா பேகம் திருமணம்\nபாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர் {அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப்...\nகொள்ளுமேடு செய்திகள் திருமண வாழ்த்து\nகொள்ளுமேடு ஊராட்சியில் கிராம நிர்வாக சபை கூட்டம் நடைப்பெற்றது.\nஇன்று காலை 11.00 மணிக்கு கொள்ளுமேடு கிராம நிர்வாக சபை கூட்டம் கூடியது இதில் கொள்ளுமேடு தமுமுக நிர்வாகிகள் கலந்துகொண்டு ஊரின்...\nA.அன்சர்அலி – ஷபானா பர்வீன் திருமணம்.\nபாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர்{அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப் பொழியட்டும்....\nUncategorized கொள்ளுமேடு செய்திகள் திருமண வாழ்த்து\nநம் அனைவர்கள் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதனமும் உண்டாவதாக என்று பிரார்த்தனை செய்தவனாக..\n நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nfteerode.blogspot.com/2017/08/2012-13-2015-16-5.html", "date_download": "2019-01-21T16:25:13Z", "digest": "sha1:5PIUVPR5ZCEGFDLBFCBRMT7DHSIR7JN7", "length": 10747, "nlines": 150, "source_domain": "nfteerode.blogspot.com", "title": "NFTE BSNL ERODE", "raw_content": "\n2012-13 மற்றும் 2015-16 நிதியாண்டுகளில் 5 தேசியக் கட்சிகள் பெற்ற நன்கொடைத் தொகை ரூ.1,070.68 கோடி. இதில் 89% அதாவது ரூ.956.77 கோடி கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அளித்த நன்கொடையாகும்.\nஇதில் கார்ப்பரேட் நிறுவனங்களின் நன்கொடைகளில் பாஜக மட்டும் ரூ.705.81 கோடி பெற்றுள்ளது. அதாவது 2,987 கார்ப்பரேட் நிறுவனங்கள�� பாஜகவுக்கு இந்த நன்கொடையை அளித்துள்ளது.\nஜனநாயகச் சீர்த்திருத்தங்களுக்கான அமைப்பு வெளியிட்டுள்ள இந்தப் புள்ளி விவரங்களின்படி கார்ப்பரேட் நிறுவன நன்கொடைகளில் மற்ற 4 கட்சிகள் பெற்றதவிட பாஜக 3 மடங்கு அதிக நன்கொடைகளைப் பெற்றுள்ளது. அடுத்ததாகப் பயனடைந்த தேசியக் கட்சி காங்கிரஸ், இது 167 கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து ரூ.198.16 கோடி நன்கொடை பெற்றுள்ளது.\nஆவணண்ங்களின்படி பகுஜன் சமாஜ் கட்சி இந்தக் காலக்கட்டத்தில் ரூ.20,000த்துக்கும் மேல் நன்கொடையாகப் பெறவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கார்ப்பரே நிறுவனங்களிடமிருந்து ஆகக்குறைந்த தொகையான ரூ.18 லட்சம் கிடைத்துள்ளது. இதனை அளித்தது 17 நிறுவனங்கள்.\nபாஜக, காங்கிரஸ், தேசியவாதக் காங்கிரஸ் கட்சிகளே அதிகம் இத்தகைய நன்கொடைகளைப் பெற்றுள்ளன. அதாவது என்னமாதிரியான கார்ப்பரேட் நிறுவனங்கள் என்பதில்தான் சுவாரசியம் அடங்கியுள்ளது,\nபெரும்பாலும் சுரங்கத்துறை, ரியல் எஸ்டேட், மின்சாரம், செய்தித்தாள்கள் மற்றும் பிற வர்த்தக ஆர்வ நிறுவனங்கள்தான் இந்த 3 கட்சிகளுக்கும் அதிக தொகையை நன்கொடையாக அளித்துள்ளன.\nமொத்தம் 14 தொழிற்துறைகளிலிருந்தும் அதிக நன்கொடையைப் பெற்றுள்ளது பாஜகதான். இதில் ரியல் எஸ்டேட் துறை சுமார் ரூ.105.20 கோடி, சுரங்கம், கட்டுமானம், ஏற்றுமதி இறக்குமதி நிறுவனங்கள் ரூ.83.56 கோடி, ரசாயனம் மற்றும் மருந்துற்பத்தி நிறுவனங்கள் ரூ.31.4 கோடி என்று பாஜகவுக்கு நன்கொடை வழங்கியுள்ளன\nகார்ப்பரேட் நிறுவனங்களிடம் இவ்வாறு வெள்ளையாகவே நன்கொடயென்றால் கருப்பாக எவ்வளவு இருக்கும்\nகார்பரேட் நிறுவனங்களிடம் இவ்வாறு நன்கொட பெறும் கட்சி பொத்துத்துறை நிறுவனங் வளர உதவுமா\nநமது ஒற்றுமை அதன் வழியான போராட்டங்கள் மூலமே பொத்துதுறைகளைக் காத்திட முடியும்.\n விஜயா வ ங்கி , தேனா வங்கி , பேங்க் ஆஃப் பரோடா வங்கிகளை இணைப்பதற்கு மத்திய அமைச்சரவை நேற்று...\nபெரியார் ஜாதிகளும் , மதங்களும் மனிதனைப் பிரித்து வைக்கிறது ; பெண்களை அடிமைப்படுத்துகிறது , எனவே அவற்றை ஒழித்துக்கட்ட வேண்டும் எ...\nஒத்திவைக்கப்பட்டது. காலவரையற்ற வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டது. 03.12.2018 முதல் நடைபெறவிருந்த காலவரையற்ற வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்...\nமாவட்டச் செயற்குழு நாள் : 18.12.2018 காலம் : காலை 10 மணி இடம் : டெலிபோன���பவன், ஈரோடு ஆய்படு பொருள் ஒத்திவைக்க...\nவாழிய பல்லாண்டு 31.12.2018 அன்று பணி ஓய்வு பெற்ற திரு ஸ்ரீதரன் SDE அவர்கள் நலமுடனும் மகிழ்வுடனும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம். ...\nஜனவரி 6 தோழர் குப்தா நினைவு தினம் ஒரு வரலாற்று நாயகனின் ஆறாவது நினைவு நாள் ஜனவரி 6. ஒரு மனிதன் தோழனாகவும் தலைவனாகவும் இருப்பத...\nஅழைப்பு துண்டிப்பு நிறுவனங்களுக்கு அபராதம் அழைப்பு துண்டிப்பு பிரச்சினைக்காக இந்திய நெட்வொர்க் நிறுவனங்களுக்கு ரூ 58 லட்சம் அ...\nவாழிய பல்லாண்டு 31.12.2018 அன்று பணி ஓய்வு பெற்ற தோழியர் P.சரோஜா SDE தோழர் N.ராமசாமி JE தோழர் R. தங்கவேலு OS தோழர் R. ப...\nவாழ்த்துகள் பாராட்டுகள் 2019 ஜனவரி 8 மற்றும் 9 ஆகிய இரு நாட்களில் நடைபெற்ற பொதுவேலை நிறுதத்தில் பங்கேற்ற அனைவருக்கும் ...\nபொதுவேலை நிறுத்தம் தேசம் காக்க, உழையப்பவர் உரிமை காத்திட, பொத்துதுறைகளைச் சீரழிக்கும் அரசின் கொள்கைகளை முறியடித்திட ஜனவரி 8, 9 தே...\nஉச்சக்கட்டஅடாவடித்தனம் வங்கி ஊழியர்கள் 22.08.2017 ...\n2012-13 மற்றும் 2015-16நிதியாண்டுகளில் 5 த...\nவிடுதலைத் திருநாள் வாழ்த்துக்கள் சிறைக்குள் அடைக்க...\nபவளவிழா வாழ்த்துக்கள்அன்பு தோழர் ஆர்.கே. அவர்களுக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/category/history", "date_download": "2019-01-21T16:51:25Z", "digest": "sha1:ODMXYLPZNEUORMPQAOXZKZMLTQEV3MNY", "length": 9203, "nlines": 48, "source_domain": "www.sangatham.com", "title": "வரலாறு | சங்கதம்", "raw_content": "\nபதிவு வகை → வரலாறு\nபாண்டியர் காலத்திய சம்ஸ்க்ருத கவிதைகள்\nதமிழ்நாட்டு மன்னர்களான சோழ, பாண்டிய, சேர மன்னர்கள் சம்ஸ்க்ருத மொழியை பெரிதும் போற்றி வளர்த்திருக்கிறார்கள். பாண்டிய மன்னர்களில் பெரும்பாலானவர் கல்வி செல்வம் நிறைந்தவர்கள், கவிஞர்களைப் போற்றியவர்கள். தமிழ் கவிஞர்களை மட்டுமல்ல, சம்ஸ்க்ருத கவிஞர்களையும் தான் மகாபாரதம் முதல் காளிதாசனின் காவியங்கள் வரை பாண்டியர்கள் இடம்பெற்றுள்ளனர். பாண்டியர்கள் சமஸ்க்ருதத்தை வெறுத்ததில்லை. தமிழ்ச்சங்கம் அமைத்து தமிழுக்கு தொண்டு செய்த பாண்டியர்களே சம்ஸ்க்ருதத்தையும் போற்றி வந்துள்ளனர். தமிழ் தேசத்தில் வடமொழி எவ்வாறு இருந்தது என்பது பலர் தெரிந்து கொள்ள முயற்சி செய்யாமலேயே தம் மனச்சாய்வுக்கு ஏற்ப, சம்ஸ்க்ருதம் ஒரு வட இந்திய மொழி என்பன போன்ற கருத்துக்களை நம்புகிறார்கள்.\nஅதாவது ஈச்வரன் கையிலிருந்து உண்டான சப்தத்தை வைத்துக் கொண்டு பாணினி வியாகரணம் பண்ணினார் என்னும் கருத்து இதில் குறிக்கப்படுகிறது. “கையாட்டியதால் வியாகரண ஸூத்திரங்கள் ஏற்பட்டன. காலையாட்டியதால் அதற்கு பாஷ்யத்தை உண்டு பண்ணினாய்” என்று ச்லோகம் சொல்லுகிறது. மஹாபாஷ்யத்தைச் செய்த பதஞ்ஜலி ஆதிசேஷாவதாரம். ஆதிசேஷன் பரமேச்வரன் காலில் பாதரஸமாக இருக்கிறார் இதை நினைத்துத்தான் காலாட்டி பாஷ்யத்தை உண்டு பண்ணினார் என்று கவி சொன்னது இதை நினைத்துத்தான் காலாட்டி பாஷ்யத்தை உண்டு பண்ணினார் என்று கவி சொன்னது “சப்தமும் அர்த்தமும் உன்னாலேயே ஏற்பட்டது”என்று அவர் முடிக்கிறார். வியாகரணத்திற்கு இப்படிப் பல காரணங்களால் பரமேச்வரன் மூல புருஷனாய் இருப்பதால், அவருடைய கோயிலில் வ்யாகரண தான மண்டபங்கள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன என்று தெரிந்து கொண்டேன்\nசம்ஸ்க்ருத மொழியின் அழகினை உணர்ந்து இனி தன் அரசவையில் அனைவரும் சம்ஸ்க்ருதத்தில் தான் பேச வேண்டும் என்று உத்தரவிட்டான். தனக்கே சம்ஸ்க்ருதம் சரியாகத் தெரியாத போதும் இப்படி ஒரு உத்தரவு போட்டு விட்டான்….. சிறு குளத்தில் அரசன் நீராடிக் கொண்டிருந்த போது அங்கே நாகனிகை வர நேர்ந்தது. அவளைக் கண்டு, கொஞ்சம் நீரை அள்ளி அவள் மீது வீசினான் மன்னன்….\nசோழர் காலத்திய சம்ஸ்க்ருத கவிதைகள்\nகுழந்தை பிறப்பதை உதிக்கும் சூரியனின் இளம் சூட்டுடன் ஒப்பிடுவது கவிஞரின் கற்பனை வளத்தின் உச்சம். வெற்றுச் சொற்களால் அரசனை புகழ்ந்து விட்டுப் போகாமல் உள்ளபடியே தம் கவித்திறனால் ஆயிரம் ஆண்டுகள் கழித்து படிக்கும் போதும் தன் உணர்ச்சியை நமக்குள் பதிந்து விடுகிறார் இந்த பெயர் தெரியாத கவிஞர். இக்கவிதையை படிக்கும் போதே கவிஞரின் உள்ளத்தில் குழந்தைக்காக எழும் வாஞ்சை உணர்வுகளை உணர முடியும்.\n ரம்பம் போலிருக்கின்றன உன் முள்ளிலைகள்; உன்னிடம் தேன் என்பது மருந்துக்கும் கிடையாது. உன் பூவிலுள்ள பொடிகளோ, காற்றடித்தால் கண்ணை அவித்துவிடும். ஆனாலும் உன்னை வண்டு அண்டுகிறதே ஏன் உன் பூவின் மணம் என்ற ஒரு குணத்தால், உன் குறைகளெல்லாம் மறைந்து போகின்றன\nஅக்ஷர அப்யாசம் – எழுத்துப் பயிற்சி\nபதினாறாவது உலக சம்ஸ்க்ருத மாநாடு 2015\nகாசிகா – இலக்கண உரை\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chitrasundar5.wordpress.com/2014/01/22/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B3%E0%AF%8D-_-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2019-01-21T16:15:52Z", "digest": "sha1:SRDE53COFTIEMRN5B7MPX24Z2WS5PDSD", "length": 20812, "nlines": 194, "source_domain": "chitrasundar5.wordpress.com", "title": "இட்லித்தூள் _ வேறொரு முறை | Chitrasundar's Blog", "raw_content": "\nஇங்கு பதிவாகியுள்ள புகைப்படங்களையோ,சமையல் குறிப்புகளையோ அப்படியே எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.\nஇட்லி/தோசை/இட்லிப் பொடி/இட்லி தூள்/தோசைப் பொடி (9)\nதயிர் & மோர் (3)\nபிறந்த நாள் வாழ்த்து (3)\naval broccoli carrot chicken idli keerai kezhvaragu kuzhambu murukku oats pongal poriyal potato sadham sambar sundal thayir vadai vellam vendaikai verkadalai அரிசி அரிசி மாவு அவரைக்காய் அவல் இட்லி உப்புமா உருளைக்கிழங்கு உருளைக் கிழங்கு உளுந்து எள் ஓட்ஸ் ஓமம் கடலை மாவு கத்தரிக்காய் காய்கறிகள் கிச்சடி கீரை கீரை மசியல் குருமா குழம்பு கேரட் கேழ்வரகு கொண்டைக்கடலை கொத்துமல்லி கோதுமை மாவு சாதம் சாம்பார் சிக்கன் சுண்டல் சேப்பங்கிழங்கு தயிர் துவரம் பருப்பு தேங்காய் பச்சரிசி பச்சைப் பருப்பு பீன்ஸ் புரோக்கலி புழுங்கல் அரிசி பொங்கல் பொட்டுக்கடலை பொரியல் மாங்காய் மீன் முட்டை முருங்கைக்காய் முருங்கைக்கீரை முறுக்கு ரவை வடை வறுவல் வாழைக்காய் வெண்டைக்காய் வெல்லம் வேர்க்கடலை\nஇட்லித்தூள் _ வேறொரு முறை\nஎங்க வீட்டில் ( அம்மா வீடு & இங்கும்) சாதாரண இட்லித்தூளைவிட இந்தத் தூளுக்குத்தான் ஏகக் கிராக்கி. செய்வதும் எளிது. அவசரத்துக்கும் கை கொடுக்கும்.\nசாம்பார் மிளகாய்த்தூள் _ கொஞ்சம்\nமுழு பூண்டு _ 1\nதோலை உரிக்காமல் பூண்டிதழ்களை பிரித்தெடுத்து வைக்கவும்.\nபிறகு மிளகாய்த்தூள் & பூண்டு & உப்பு மூன்றையும் அம்மியில் வைத்து நுணுக்கி அல்லது தட்டிக் கொள்ளவும்.\nகண்டிப்பாக அரைக்கக்கூடாது. மிக்ஸியிலும் போட‌க் கூடாது. இட்லி, தோசை, ஊத்தப்பம் என எல்லாவற்றிற்கும் சூப்பரா இருக்கும்.\nஒரு பாட்டிலில் எடுத்து வைத்துக்கொண்டால் ஒரு வாரத்திற்கும் மேல் இருக்கும். அதற்குமேலும் வைத்தாலும் dry யாக இருக்குமே தவிர‌ கெட்டுப்போகாது. நான் ஒரு நாளைக்குத் தேவையானதை மட்டுமே செய்வேன்.\nகாருமோ என பயம் வேண்டாம். தேன் மாதிரி () இருக்கும். சாப்பிடப்போகும் ஒவ்வொரு இட்லி துண்டிலும் மிளகாய்த்தூளுடன் சிறிது ப��ண்டும் இருக்கிற மாதிரி சாப்பிட சுவை அலாதியாக இருக்கும்.\nநல்லெண்ணெய் போட்டுக்கலந்தும் சாப்பிடுவார்கள். எனக்கு அப்படியே சாப்பிடத்தான் பிடிக்கும். செய்து பார்த்து உங்களுக்கும் பிடித்ததா என வந்து சொல்லுங்கள்.\nஇட்லி/தோசை/இட்லிப் பொடி/இட்லி தூள்/தோசைப் பொடி இல் பதிவிடப்பட்டது . 17 Comments »\n17 பதில்கள் to “இட்லித்தூள் _ வேறொரு முறை”\n5:24 பிப இல் ஜனவரி 22, 2014\nஅன்பின் சித்ரா சுந்தர் – செஞ்சு பாக்கச் சொல்றேன் – சாப்பிட்டுப் பாக்கலாம் – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா\n5:37 பிப இல் ஜனவரி 22, 2014\nசெய்து கொடுக்கச்சொல்லி சாப்பிட்டுப் பாருங்கள். நன்றாக இருக்கும். உடனடி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.\n8:50 பிப இல் ஜனவரி 22, 2014\nவீட்டில் குறித்துக் கொண்டார்கள்… நன்றி அம்மா…\n4:33 பிப இல் ஜனவரி 23, 2014\nசெய்முறையைக் குறித்துக்கொண்டதற்கு நன்றிங்க தனபாலன்.\n8:57 பிப இல் ஜனவரி 22, 2014\nமுதலில் சாம்பார் மிளகாய் தூள் என்றால் என்ன தெளிவு படுத்துங்கள் சாம்பார் பொடி கிடையாது தானே\n4:39 பிப இல் ஜனவரி 23, 2014\nசாம்பாருக்குப் போடும் சாம்பார் பொடியேதான். நாங்க சாம்பார் பொடியைத்தான் மிளகாய்த்தூள் என்போம். இந்தக்காரம் எல்லாம் ஆந்திராவுல இருக்கும் உங்களுக்கு தூசு மாதிரி, இல்ல \n8:41 பிப இல் ஜனவரி 23, 2014\nஐயோ இல்லவே இல்லை சித்ரா அக்கா.. இந்த ஊர் காரம் எல்லாம் இன்னும் வாய்க்கு செட் ஆகவில்லை ஹோட்டலுக்கு போன ஒவ்வொரு தடவையும் கண்ணீரும், கம்பலையுமாகத்தான் வெளியே வருகிறேன் 🙂\n8:10 முப இல் ஜனவரி 25, 2014\nஎனக்கும் ஒரு அனுபவம் உண்டு மஹா. ஒருதடவ ஆந்திரா தோழி, நல்லா இருக்கற அவல எண்ணெயில போட்டு பொரிச்சு, அதுக்கு சமமா பச்சை மிளகாயையும் பொடியா நறுக்கி பொரித்து அவலுடன் கலந்து ஒரு பச்சை நிற மிக்ஸர் செஞ்சு குடுத்தாங்க பாருங்க. இப்போ நெனச்சாலும் நிக்காம இருமல் வந்திடும். மறக்கவே முடியாது.\n9:45 பிப இல் ஜனவரி 25, 2014\nபூண்டு சத்தும்,உப்பும், ஸாம்பார் பொடியுடன் ஸங்கமித்து விடுகிறது. அதுவே,உலர்பொடியாகவும்,ருசியானதாகவும் ஆகி விடுகிரது.. ஸரியா பாஸ் மார்க் கிடைத்தாலும் ஸரி. ஸத்து உறிஞ்சப் படுகிரது. அன்புடன்\n4:42 பிப இல் ஜனவரி 23, 2014\nசரியாச் சொன்னீங்கமா. பூண்டுடன் சாம்பார் பொடி சேர்ந்து சுவையோ சுவைதான். நீங்களும் சாப்பிட்டிருப்பீங்கன்னு நெனச்சேன். அன்புடன் சித்ரா.\n5:51 முப இல் ஜனவரி 23, 2014\nஎனக்கு ச���டான இட்லியுடன் பூண்டு சட்னி வைத்து சாப்பிட மிகவும் பிடிக்கும்… ஆனா என்னோட கம்பெனிக்கு தான் யாரும் இல்லை…. அதனால் செய்வதில்லை….:)) இந்த சாம்பார்பொடி, பூண்டுடன் வித்தியாசமாக இருக்கே… அவ்வப்போது எனக்கு மட்டும் செய்து கொண்டு சாப்பிடுகிறேன்…:) நன்றிங்க..\n4:50 பிப இல் ஜனவரி 23, 2014\nபூண்டு சட்னியோட ரெஸிபி எங்க இருக்குன்னு சொல்லுங்க. அப்படியே சாப்பிடும் நேரத்தையும் சொல்லிடுங்க. ஒன்…டூ…த்ரீ என்றதும் அங்கங்கே மனதளவில் எல்லாருமா சேர்ந்து காரசாரமா சாப்டலாம்.\nபூண்டும் மிளகாய்த்தூளும் சேர்ந்து சூப்பரா இருக்கும். காரம் விரும்பிகளுக்கு ரொம்பவே பிடிக்கும். கொஞ்சமா செய்து சாப்பிட்டுப் பாருங்க.\n8:55 பிப இல் ஜனவரி 23, 2014\n அலாதியான சுவை… இன்று தோசைக்கு இதை தான் செய்து சாப்பிட்டேன்… நல்லெண்ணெயோடு…எளிமையானது…..\nரோஷ்ணி தோசை மிளகாய்ப் பொடியோடு மட்டும் தான் சாப்பிடுவாள்… சட்னி, சாம்பாரெல்லாம் மூச்… அதனால நானும் அவளோடு தினமும் பொடி தான்…ரொம்ப நாட்களுக்கு பிறகு நாவுக்கு ஒரு புது சுவை கிடைத்தது…. நன்றிங்க…\nஇனி பூண்டு சட்னி இரண்டாம் பட்சம் தான்….:))) நீங்களும் மனதளவில் என்னோட சாபிட்டதற்கு நன்றி…:))\n8:18 முப இல் ஜனவரி 25, 2014\n இது உங்களுக்கு பிடித்ததில் மஹா சந்தோஷம். சாப்பிட்டுப் பார்த்து வந்து சொன்னதில் மகிழ்ச்சிங்க.\nபாப்பாவுக்கு முன்னால நீங்க சட்னி, சாம்பார் எல்லாம் வைத்து சாப்பிட்டு ‘ஆஹா’ சொல்லுங்க. அட்லீஸ்ட் பல நாட்களுக்குப் பிறகாவது ‘ஒருவாய்’னு கேப்பாங்க. அப்புறம் கொஞ்சம்கொஞ்சமா வழிக்கு வந்திடுவாங்க.\n7:10 முப இல் ஏப்ரல் 18, 2014\nவித்தியாசமா இருக்கும் போல செய்து பார்த்திடறேன்\n4:18 பிப இல் ஏப்ரல் 28, 2014\nநினைத்தவுடன் செய்து விடலாம், செய்து பாருங்க எழில்.\nமறுமொழி இடுக‌ மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« கருப்பட்டி பொங்கல் & பால் பொங்கல்\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nகிழங்கு சுடுதல் & அவித்தல்\nகேழ்வரகு & கம்பு கூழ் அல்லது கஞ்சி\nகொண்டைக்கடலை குருமா/Kondai kadalai kurma\nகரணைக் கிழங்கு பொரியல் / Karanai kizhangu poriyal\nஇட்லி சாம்பார் / Idli sambar\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஏப்ரல் 2018 (2) ஜூலை 2016 (1) ஏப்ரல் 2016 (1) மார்ச் 2016 (1) பிப்ரவரி 2016 (1) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (1) மே 2015 (1) பி��்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (3) திசெம்பர் 2014 (2) செப்ரெம்பர் 2014 (1) ஏப்ரல் 2014 (1) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (1) ஜனவரி 2014 (2) திசெம்பர் 2013 (2) ஒக்ரோபர் 2013 (2) செப்ரெம்பர் 2013 (1) ஓகஸ்ட் 2013 (4) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (4) மே 2013 (4) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (9) பிப்ரவரி 2013 (7) ஜனவரி 2013 (8) திசெம்பர் 2012 (9) நவம்பர் 2012 (5) ஒக்ரோபர் 2012 (5) செப்ரெம்பர் 2012 (8) ஓகஸ்ட் 2012 (6) ஜூலை 2012 (9) ஜூன் 2012 (6) மே 2012 (8) ஏப்ரல் 2012 (13) மார்ச் 2012 (11) பிப்ரவரி 2012 (5) ஜனவரி 2012 (9) திசெம்பர் 2011 (10) நவம்பர் 2011 (2) ஒக்ரோபர் 2011 (11) செப்ரெம்பர் 2011 (4) ஓகஸ்ட் 2011 (5) ஜூன் 2011 (12) மே 2011 (12) ஏப்ரல் 2011 (3) மார்ச் 2011 (15) பிப்ரவரி 2011 (14) ஜனவரி 2011 (17) திசெம்பர் 2010 (10) நவம்பர் 2010 (18) ஒக்ரோபர் 2010 (20) செப்ரெம்பர் 2010 (19) ஓகஸ்ட் 2010 (49)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/09/07/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-01-21T16:42:28Z", "digest": "sha1:2RTKFPR7DFEMYAOK6S3NTLQ757AED6QX", "length": 11032, "nlines": 158, "source_domain": "theekkathir.in", "title": "மோடி அரசை கண்டித்து செப்டம்பர் 10 அன்று நாடுதழுவிய பொதுவேலைநிறுத்த போராட்டத்திற்கு இடதுசாரிகள் கூட்டாக அறைகூவல் – Theekkathir", "raw_content": "\nஉ.பி: காவலர்களுக்கு மீசையை பராமரிக்க ஊக்க தொகை 400 சதவிகிதம் உயர்வு\nமெகுல் சோக்சி இந்திய குடியுரிமையை துறந்தார்…\nதேர்தலுக்கு முன்பே தோற்கத் துவங்கியுள்ள பாஜக\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / ஆசிரியர் பரிந்துரைகள் / மோடி அரசை கண்டித்து செப்டம்பர் 10 அன்று நாடுதழுவிய பொதுவேலைநிறுத்த போராட்டத்திற்கு இடதுசாரிகள் கூட்டாக அறைகூவல்\nமோடி அரசை கண்டித்து செப்டம்பர் 10 அன்று நாடுதழுவிய பொதுவேலைநிறுத்த போராட்டத்திற்கு இடதுசாரிகள் கூட்டாக அறைகூவல்\nதமிழ்நாட்டில் உள்ள இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் இன்று (07.09.2018)\nகாலை 11 மணியளவில் சென்னையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்\nதமிழ்நாடு மாநிலக்குழு அலுவலகத்தில நடைபெற்றது. இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட்\nகம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், அரசியல்\nதலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.\nரங்கராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணை செயலாளர் மு. வீரபாண்டியன்,\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்)லிபரேசன் மாநிலக்குழு\nஉறுப்பினர்கள் தோழர் ஏ.எஸ். குமார், என். குமரேஷ், எஸ்.யு.சி.ஐ. (சி) மாநிலக்குழு\nஉறுப்பினர்கள் வி. சிவக்குமார், எஸ். சுருளியாண்டவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஇக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nமோடி அரசு கடைபிடித்து வரும் நாசகர பொருளாதாரக் கொள்கையின் விளைவாக\nபெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை விண்ணை முட்டும் அளவுக்கு\nஉயர்ந்து கொண்டுள்ளது. இதன் விளைவால் நாடு முழுவதும் உள்ள ஏழை, எளிய,\nநடுத்தர மக்கள், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து பகுதியினரும் தாங்க முடியாத\nகொடுமைகளுக்கு ஆளாகி வருகின்றனர். சர்வதே சந்தையில் கச்சா எண்ணெயின்\nவிலை குறைந்த போதும், அதன் பலனை அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்களுக்கோ,\nசிறு-குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கோ, அத்தியாவசியப் பொருள்கள்\nபோக்குவரத்துக்கோ போய்ச் சேர்ந்து விடாமல் பாஜக அரசு கடந்த நான்கு\nவருடங்களாக கலால் விரியை உயர்த்தி கொள்ளையடித்து வருகிறது. தமிழக அரசும்\nபெட்ரோல் – டீசல் மீதான வரியை குறைக்க முடியாது என மறுத்து வருகிறது.\nஇத்தகைய பொருளாதாரக் கொள்கையை எதிர்த்து நாடு தழுவிய அளவில் செப்டம்பர்\n10ந் தேதி பொதுவேலைநிறுத்தம் நடத்துவது என இடதுசாரி கட்சிகள் அறைகூவல் விடுத்துள்ளன.\nநடத்துவதெனவும், நடைபெறும் இப்போராட்டத்திற்கு அனைத்து அரசியல் கட்சிகளும்,\nஅனைத்துப் பகுதி மக்களும், விவசாயிகளும், தொழிலாளர்களும், மாணவர்களும்,\nஇளைஞர்களும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வணிகர்கள் மற்றும் அனைத்து\nவகையான வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்களும் பேராதரவு அளிக்க\nவேண்டுமென இடதுசாரி கட்சிகளின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என கூறப்பட்டுள்ளது.\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nபெட்ரோல் டீசல் விலைஉயர்வுக்கு எதிராக முழு அடைப்பு போராட்டம் – மறியல்\nபாரதிய ஜனதாவின் தலித் விரோதப் போக்கு – தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம்\nதொடரும் ஒத்திவைப்பு – குல்பர்க் சொசைட்டி படுகொலை வழக்கில் ஜூன் 17-ல் தண்டனை\nவர்தா புயல்- 3.30 மணியளவில் கரையை கடக்கும் – வானிலை மையம்\nமோடியின் திட்டங்கள் தகர்ந்து கொண்டிருக்கின்றன – ஹரிஷ் காரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/health/107460-simple-ways-to-help-infertility-get-better.html", "date_download": "2019-01-21T16:48:29Z", "digest": "sha1:LUSR74VB53L2A5EE2UMVJKWSTLBQ354E", "length": 25500, "nlines": 435, "source_domain": "www.vikatan.com", "title": "முருங்கைக்கீரை, ஆலம்பழம், எண்ணெய்க்குளியல்... இல்லறம் சிறக்க உதவும் எளிய வழிமுறைகள்! | Simple ways to help infertility get better", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:48 (12/11/2017)\nமுருங்கைக்கீரை, ஆலம்பழம், எண்ணெய்க்குளியல்... இல்லறம் சிறக்க உதவும் எளிய வழிமுறைகள்\nஆண்மைக்குறைவு... இன்றைய இளைஞர்களில் பலரை பயமுறுத்திக்கொண்டிருக்கும் தீவிரமான பிரச்னை. ஆனால், பல போலி மருத்துவர்களுக்கு இது ஆயிரக்கணக்கில் பணம் ஈட்டித்தரும் அமுதசுரபி. ஆண்மைக்குறைவை சரிசெய்வதாகச் சொல்லிக்கொண்டு ஏமாற்றிப் பணம் பறிக்கும் கும்பல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேவருவது கவலைக்குரிய செய்தி. இதுபோன்ற ஏமாற்றுப் பேர்வழிகளிடம் போய் பணத்தையும் இழந்து, சிகிச்சையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல், மனஅழுத்தத்துக்கு ஆளாகிவருகிறார்கள் நம் இளைஞர்கள்.\nஆண்மைக்குறைவு ஏற்படுவதற்கு பயம், ஆன்டிபயாடிக் மாத்திரைகள் மற்றும் புகைப்பழக்கம் உள்ளிட்ட போதைப்பழக்கங்கள் போன்றவை முக்கியக் காரணங்கள். அதேநேரத்தில் ஆண்மைக்குறைவு என்பது ஒரு நோயே அல்ல என்றும் சொல்லப்படுகிறது. நாம் உண்ணும் உணவில் போதிய அளவு புரதச்சத்து இல்லாததால், ஆண்களுக்குப் பலவீனம் ஏற்படுகிறது. புரதச்சத்துகளை உணவில் சேர்த்துக்கொண்டாலே வயதான காலத்திலும்கூட இனிய இல்லற வாழ்க்கையை வாழ முடியும்.\nசில காரணங்களால் இல்லற வாழ்வில் முழுமையாக ஈடுபட முடியவில்லை என்பவர்கள் சில வழிமுறைகளைப் பின்பற்றினாலே போதும், அந்தக் குறைகள் நீங்கிவிடும். அவற்றில் சில இங்கே...\n* அதிகாலையில் கண்விழிப்பது, வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது, காலைக்கடன் கழிப்பது, எளிய உடற்பயிற்சி செய்வது... என காலைப் பொழுதைத் தொடங்க வேண்டும். நீந்திக் குளிக்க வசதி இருந்தால் காலையில் நீச்சலடித்துக் குளிக்கலாம். முடிந்த வரை அருகில் உள்ள இடங்களுக்கு நடந்தே செல்வது அல்லது மிதிவண்டியில் (சைக்கிள்) செல்வது என பழக்கப்படுத்திக்கொள்வது நல்லது.\n* வாரத்துக்கு ஒருநாள் எண்ணெய்க் குளியல் செய்வதை கட்டாயமாக்கிக்கொள்ள வேண்டும். நல்லெண்ணெயுடன் சிறிது மிளகு, ஒரு டீஸ்பூன் சீரகம், சின்ன வெங்காயம், வெள்ளைப்பூண்டு பற்கள் மற்றும் காய்ந்த மிளகாய் தலா ஒ��்று சேர்த்து லேசாகக் கொதிக்கவைத்துத் தலையில் தேய்த்துக் குளிக்க வேண்டும். அடிக்கடி வெந்நீரில் குளிக்கக் கூடாது.\n* உணவில் புளி, காரம் குறைவாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும். மாமிச உணவுகளை அறவே ஒதுக்கிவிடுவது நல்லது.\n* பகல் உறக்கத்தைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.\n* பாதாம் பருப்பு, வால்நட், அக்ரூட் பருப்பு போன்றவற்றைச் சாப்பிடுவது நல்லது.\n* ஆலம் பழம், அரசம் பழம், அத்திப் பழம் போன்றவற்றை மரங்களில் இருந்து பறித்து, அதிலிருக்கும் பூச்சிகளை அகற்றிவிட்டு அப்படியே சாப்பிட வேண்டும். வெள்ளரி விதை, நீர்முள்ளி விதை, கசகசா, குங்குமப்பூ, மாதுளம்பழம், நெல்லிக்காய், கோதுமை, வெள்ளைப்பூண்டு, ஜாதிக்காய், வால்மிளகு, அரிசித் திப்பிலி, லவங்கம், கீரை வகைகள் போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது ஆண்மைக்குறைவைப் போக்கி, இல்லறம் இனிக்க உதவும்.\n* காலை உணவுக்கு முன்னர் மாதுளம்பழம் சாப்பிட்டுவந்தால், ரத்தசோகை நீங்கும்; ஆண்மை பலம் தரும். மதிய உணவின்போது முதல் கவள உணவுடன் கால் டீஸ்பூன் சுக்குப்பொடி சேர்த்து நெய் அல்லது நல்லெண்ணெய் கலந்து சாப்பிட்டுவருவது நரம்புகளுக்கு பலம் தரும். மதிய உணவின்போது முருங்கைக்கீரை மற்றும் முருங்கைப்பூக்களை நெய் சேர்த்து பொரியல் செய்து சாப்பிடுவது உடல் பலம் பெற உதவும். மாலை நேரங்களில் முற்றிய முருங்கைக்காய்களில் சூப் செய்தும் குடிக்கலாம்.\n* இரவு நேரங்களில் பிஞ்சு முருங்கைக்காய்களை பாலில் வேகவைத்துச் சாப்பிடுவது, முருங்கைப்பூக்களை பாலில் வேகவைத்து சாப்பிடுவது, முருங்கை விதைகளைப் பொடியாக்கி பாலில் கலந்து சாப்பிடுவது நல்லது.\n* இரவில் ஒரு கைப்பிடி வெறும் எள்ளை வாயில் போட்டு நன்றாக மென்று சாப்பிட்டு பால் அல்லது தண்ணீர் குடிக்கலாம். வாரத்தில் இரண்டு நாள்கள், அரிசி கலந்து கஞ்சிபோல் செய்து குடித்துவரலாம். இவை தவிர முட்டைக்கோஸ், வெள்ளைப்பூசணி, சுரைக்காய், வெண்டைக்காய், செவ்வாழைப்பழம், அரைக்கீரை, புளிச்சக்கீரை, சோயா பீன்ஸ் மற்றும் கோதுமைக்கஞ்சி, பாதாம் பால், கறிவேப்பிலைச் சட்னி, கொத்தமல்லி துவையல், உளுந்து வடை போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம்.\n* புகைபிடித்தல், மதுப்பழக்கம் மற்றும் போதைப் பொருள்கள் பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.\nஇவற்றையெல்லாம் முறையாகப் பின்பற்றினால் ஆண்மைக்குறைவு பிரச்னை நெருங்கவே நெருங்காது.\nநான்கு வெடிகுண்டுகளை மீட்கப் போராடும் மூவர் படை வென்றதா. - ‘இப்படை வெல்லும்’ விமர்சனம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஇதழியல் துறையில் 18 ஆண்டுகள் அனுபவம் மிக்கவர். பணியாற்றியவர். மூலிகை மருத்துவத்தில் ஆர்வம் கொண்டவர். அது குறித்து 2 நூல்களும் எழுதியிருக்கிறார்.\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nமுதல்வர் பதவிக்காக ஓ.பி.எஸ் யாகம் நடத்தியது உண்மை - அடித்துச்சொல்லும் அ.ம.மு.க பொருளாளர்\nசினிமாவைப்போல ஓடஓட விரட்டி ரவுடி வெட்டிக் கொலை - மக்களைப் பதற வைத்த `திக் திக்' நிமிடங்கள்\nமுத்தையாவா... சுந்தர்ராஜனா... பரமக்குடி பிரசாரத்தில் திணறிய தினகரன்\nபோலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளிவைக்க என்ன காரணம் - சுகாதாரத்துறை இயக்குநர் விளக்கம்\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nசென்னை புத்தகத் திருவிழாவில் கவனம் பெற்ற 5 அரசியல் புத்தகங்கள்\nஆனந்த் மகாதேவன் திடீர் விலகல் இயக்குநர் அவதாரம் எடுத்தார் நடிகர் மாதவன்\n`விபத்தாகி கட்டோடு ஷூட்டிங் வந்துட்டிருக்கான் சஞ்சீவ்'- `ராஜா ராணி' மானஸா வேதனை\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nமுக்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு- எளிய முறையில் நடந்தது கே.பி.ஒய் அச\n``அன்று நந்தனாருக்கு நடந்தது... இன்று எங்களுக்கு நடக்கிறது..\n``2009-ன் ஹிட் இயக்குநர்கள், 2019-ல் என்ன செய்கிறார்கள்\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வுகுறித்து மனம்திறந்த விராட் கோலி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/106553-why-is-it-important-to-celebrate-all-souls-day.html", "date_download": "2019-01-21T15:46:11Z", "digest": "sha1:RB2XNGFWX6MP7HFO42P257XGNSEBRWL3", "length": 24077, "nlines": 427, "source_domain": "www.vikatan.com", "title": "மரணம் அழிவல்ல, வாழ்வுக்குச் செல்லும் ஒரு வழி! - அறிவுறுத��தும் கல்லறைத் திருநாள் #AllSoulsDay | Why is it important to celebrate All Souls Day?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:36 (02/11/2017)\nமரணம் அழிவல்ல, வாழ்வுக்குச் செல்லும் ஒரு வழி - அறிவுறுத்தும் கல்லறைத் திருநாள் #AllSoulsDay\nஇறந்தவர்களை நினைத்துப் பார்க்கும்விதமாக `அனைத்து ஆன்மாக்கள் தினம்' அல்லது `கல்லறைத் திருநாள்' கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகிறது. இறந்த விசுவாசிகள் அனைவரின் நினைவு நாளாக (All Soul's Day அல்லது The Commemoration of All the Faithful Departed) கிறிஸ்தவ சபைகள் சில இறந்தோரை நினைவுகூர்ந்து அவர்களுக்காக இறைவேண்டல் செய்யும் ஒரு சிறப்பு விழாவாகும்.\nகத்தோலிக்கத் திருச்சபை உள்பட சில சபைகளால் ஆண்டுதோறும் நவம்பர் 2-ம் தேதி கொண்டாடப்படும் இந்தத் திருவிழா, `நமது வாழ்வு முடிவற்ற ஒரு திருப்பயணம்' என்பதை இந்த உலகத்துக்கு எடுத்துக்காட்டும்விதமாக அமைந்துள்ளது. அதாவது, இறைவன் நமக்கு வழங்கியுள்ள வாழ்வு என்னும் அருட்கொடை, மயானத்துடன் முடிந்துவிடும் ஒரு மாயை அல்ல. மாறாக உண்மை, அன்பு, சகோதரத்துவம் என்னும் இறையாட்சியின் விழுமியங்களைக் கட்டி எழுப்ப நடத்தப்பட்ட போராட்டங்களின் வரலாற்றுக் கல்வெட்டுக் காப்பியங்கள் என்பதை நினைவுபடுத்தவே இந்த விழா. கிறிஸ்தவனின் சாவு, அழிவாகப் பார்க்கப்படுவதில்லை; அது வாழ்வுக்குச் செல்லும் வழியாகவே பார்க்கப்படுகிறது.\nஇன்னும் சொல்லப்போனால், இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பே கிறிஸ்தவனின் சாவை ஒளிர்விக்கிறது. வாழ்வின் முடிவு மரணம். என்றாலும், அதுதான் நிலையான வாழ்வின் தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது. இயேசுவிடம் நம்பிக்கைகொள்பவர்கள் என்றென்றும் வாழ்வார்கள். இறப்புக்குப் பின்னர், இறை அமைதியில் நிம்மதி பெறவியலாத ஆன்மாக்களுக்கு பாவங்கள் தடையாக இருக்கின்றன. அந்தத் தடைகளிலிருந்து விடுபட மன்றாட்டுகளும் (ஜெபம்), திருப்பலி (வழிபாடு) மற்றும் பிறர்மீது அன்பு செலுத்தும் செயல்களும் தேவைப்படுகின்றன.\nகல்லறைத் திருநாளன்று இறந்தவர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைகளைச் சுத்தம் செய்வார்கள். பூக்கள் தூவி, மலர் மாலை சூடி, மெழுகுதிரிகள் ஏற்றி, ஊதுவத்தி கொளுத்திவைப்பார்கள். ஒவ்வொருவரும் இறந்துபோன அவரவர் சொந்தங்களை நினைத்து அவர்களுக்காகக் கண்ணீர்விட்டு ஜெபம் செய்வார்கள். ஒருவக��யில் இந்தக் கல்லறைத் திருநாள் நன்றியின் திருவிழாவாகவும் பார்க்கப்படுகிறது. அதாவது, `நீங்கள் இறந்துவிட்டாலும், உடலளவில் நீங்கள் எங்களோடு இல்லாவிட்டாலும், நாங்கள் உங்களை ஒருபோதும் மறப்பதில்லை. உங்களை, உங்கள் செயல்களை நினைத்துப் பார்க்கிறோம். இறப்பு, ஒருபோதும் நம்மைப் பிரித்துவிட முடியாது. நமது உறவு என்றென்றும் தொடரும்' என்கிற செய்தியையே இந்தக் கல்லறைத் திருநாள் வெளிப்படுத்துகிறது.\nகல்லறைத் தோட்டங்களில் உயர்ந்தவன் - தாழ்ந்தவன், ஏழை - பணக்காரன், ஆண் - பெண் போன்ற எந்தவிதமான வேறுபாடுகளும் கிடையாது. `மனிதனின் பிறப்பிலும் சமத்துவம், இறப்பிலும் சமத்துவம். ஏனெனில், இவை இரண்டும் கடவுளின் கையில் அனைத்து வேறுபாடுகளும் இவை இரண்டுக்கும் இடையில்தான் உள்ளன. காரணம், அவை உங்கள் கைகளில்தான் இருக்கின்றன. சமத்துவத்தில் பிறந்த நீங்கள், சமத்துவத்தில் இறக்கும் நீங்கள், ஏன் வேறுபாடுகளை ஏற்படுத்துகிறீர்கள் அனைத்து வேறுபாடுகளும் இவை இரண்டுக்கும் இடையில்தான் உள்ளன. காரணம், அவை உங்கள் கைகளில்தான் இருக்கின்றன. சமத்துவத்தில் பிறந்த நீங்கள், சமத்துவத்தில் இறக்கும் நீங்கள், ஏன் வேறுபாடுகளை ஏற்படுத்துகிறீர்கள்' என்னும் கேள்வியை எழுப்புகின்றன கல்லறைகள். முரண்பாடுகளைக் களைந்து வேறுபாடுகளைக் கொண்டாட அழைக்கின்றன கல்லறைகள். ஆழ்ந்த அமைதியை, `மயான அமைதி’ என்கிறோம். சமத்துவ உணர்வுடன் அமைதியுடன் வாழக் கற்றுக்கொடுக்கின்றன கல்லறைகள்.\n`சில்லறை தேடி அலையும் மனிதர்களே... வாழப் பொருள் தேவை. அதேவேளையில் வாழ்வதற்கும் பொருள் வேண்டாமா’ என்று சிந்திக்கத் தூண்டுகிறது கல்லறைத் திருநாள். நமது வாழ்வு, இறைவன் நமக்குக் கொடுத்துள்ள மாபெரும் கொடை. மாண்புமிக்க அத்தகைய வாழ்வை நல்லமுறையில் வாழ நினைவூட்டுகின்றன கல்லறைகள்\nகுழந்தைகளைக் காப்பாற்ற உயிரிழந்த சுகந்தி டீச்சரின் குடும்பம் எப்படி இருக்கிறது\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஇதழியல் துறையில் 18 ஆண்டுகள் அனுபவம் மிக்கவர். பணியாற்றியவர். மூலிகை மருத்துவத்தில் ஆர்வம் கொண்டவர். அது குறித்து 2 நூல்களும் எழுதியிருக்கிறார்.\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nமுதல்வர் பதவிக்காக ஓ.பி.எஸ் யாகம் நடத்தியது உண்மை - அடித்துச்சொல்லும் அ.ம.மு.க பொருளாளர்\nசின���மாவைப்போல ஓடஓட விரட்டி ரவுடி வெட்டிக் கொலை - மக்களைப் பதற வைத்த `திக் திக்' நிமிடங்கள்\nமுத்தையாவா... சுந்தர்ராஜனா... பரமக்குடி பிரசாரத்தில் திணறிய தினகரன்\nபோலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளிவைக்க என்ன காரணம் - சுகாதாரத்துறை இயக்குநர் விளக்கம்\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nசென்னை புத்தகத் திருவிழாவில் கவனம் பெற்ற 5 அரசியல் புத்தகங்கள்\nஆனந்த் மகாதேவன் திடீர் விலகல் இயக்குநர் அவதாரம் எடுத்தார் நடிகர் மாதவன்\n`விபத்தாகி கட்டோடு ஷூட்டிங் வந்துட்டிருக்கான் சஞ்சீவ்'- `ராஜா ராணி' மானஸா வேதனை\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\n``அன்று நந்தனாருக்கு நடந்தது... இன்று எங்களுக்கு நடக்கிறது..\nமுக்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு- எளிய முறையில் நடந்தது கே.பி.ஒய் அச\n``2009-ன் ஹிட் இயக்குநர்கள், 2019-ல் என்ன செய்கிறார்கள்\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வுகுறித்து மனம்திறந்த விராட் கோலி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t53993-topic", "date_download": "2019-01-21T16:10:27Z", "digest": "sha1:UGJUMOEXL3ZDIFHX4YY4CHPC2PLYRUHF", "length": 15302, "nlines": 102, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "அகமதாபாத்தில் தொடங்கியது சர்வதேச காற்றாடி திருவிழா", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» மனசு : முருகன் என் காதலன்\n» பொல்லாத புணர்ப்பு தோஷம் போக்கி பூரிப்பான திருமண வாழ்க்கை தரும் தைப்பூச விரதம்\n» கடனை கட்டு, இல்லைன்னா வெளிநாட்டுக்கு ஓடிப்போ...\n» ஆண்களுக்கான பதிவு ...\n» பொம்பளைங்களை அழ வைக்காதீங்க. நல்லாவே இருக்கமாட்டீங்க''\n» பிறக்கும்��ோதே கொடியோடு பிறந்தவன்...\n» சிலைகளோட வேல்யூ இப்பதான் தெரிஞ்சுதாம்..\n» கூட்டணி பேச்சுக்கு மிரட்டல் வருதாம்…\n» சரக்கு போக்குவரத்து சேவைக்கு 'டிரோன்' அனுமதி\n» ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மகள் காதலரை கை பிடிக்கிறார்\n» வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்த 24 மணிநேரத்தில் 'ரீஃபண்ட்' : விரைவில் அறிமுகம்\n» 24 மணிநேரம் கெடு: ரூ.100 கோடி டெபாசிட் செய்ய வோக்ஸ்வேகன் நிறுவனத்துக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத\n» எம்.ஜி.ஆர்., நாணயம் இன்று வெளியீடு\n» சபரிமலை புரட்சிக்கான இடமல்ல: ரவிசங்கர்ஜி\n» வாட்ஸ் ஆப்' மூலம் விவாகரத்து; நாக்பூர் நீதிமன்றத்தில் புதுமை\n» வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n» ஜெட்லி விரைவில் குணமடைய ராகுல் வாழ்த்து\n» சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா திடீர் நீக்கம் மத்திய அரசு உத்தரவு\n» அமெரிக்க வாழ் இந்தியர்கள் 3 முக்கிய பதவிகளில் நியமனம்\n» ரூபே கார்டு மூலம் கதர் துணி ஷாப்பிங் செய்த மோடி\n» தல' தோனி சிறப்பில் இந்தியா 'த்ரில்' வெற்றி\n» பிரமாண்டப் பெருமாள் சிலைக்கு மீண்டும் சிக்கல் - உயர்நீதிமன்றம் திடீர் நடவடிக்கை\n» சினிமா இசையில் கட்டுப்பாடுகள் அதிகம்” -ஏ.ஆர்.ரகுமான்\n» மின் வாகன சார்ஜ் மையங்கள் ‘பெல்’ நிறுவனம் அமைக்கிறது\n» எண்ணூர் துறைமுகம்-மாமல்லபுரம் இடையே வெளிவட்ட சாலை அமைக்க ஜப்பான் ரூ.3,420 கோடி கடன் -டெல்லியில் ஒப்ப\n» நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n» வண்ணாரப்பேட்டை-டி.எம்.எஸ். இடையே இன்று முதல் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்\n» பல்சுவை - ரசித்தவை\n» மனக்கோட்டை கட்ட இங்கு வாஸ்து பார்க்கப்படும்...\n» சந்திரனுக்கும் சூரியனுக்கும் வித்தியாசம் தெரியலை...\n» மழைப்பறவை - கவிதை\n» 30 வகை நியூட்ரிஷியஸ் வெஜ் ரெசிபி\n» ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மகள் காதலரை கை பிடிக்கிறார்\nஅகமதாபாத்தில் தொடங்கியது சர்வதேச காற்றாடி திருவிழா\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nஅகமதாபாத்தில் தொடங்கியது சர்வதேச காற்றாடி திருவிழா\nகுஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்று வரும் சர்வதேச காற்றாடி திருவிழாவில் உலக முழுவதும் இருந்து ஏராளமானார் பங்கு கொண்டனர்.\nகுஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 29-வது சர்வதேச காற்றாடி திருவிழா நேற்று தொடங்கியது. சபர்மதி ஆற்றங்கரையில் நடைபெறும் இந்த விழாவை முதல்-மந்திரி விஜய் ரூபானி தொடங்கி வைத்தார். முதல்வருடன் கவர்னர் ஓ.பி. கோலி உடனிருந்தார்.\nகுஜராத் மாநிலத்தில் ஆண்டுதோறும் காற்றாடி திருவிழா நடைபெற்று வருகிறது. 8 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா ஜனவரி 17-ம் தேதி முடிவடையும்.\nஇந்தியாவின் 18 மாநிலங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட வித்தியாசமான பட்டங்கள் பறக்கவிடப்பட்டன. உலகம் முழுவதும் இருந்து பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் இத்திருவிழாவில் பங்கேற்று உள்ளனர். இது போன்ற திருவிழாவின் மூலம் காற்றாடி தொழிலில் பணியாற்றும் 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பயன்பெறுவார்கள். பல விதமான பட்டங்கள் இந்த திருவிழாவில் பறக்க விடப்பட்டுள்ளன. இதை ஏராளமான பார்வையாளர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர்.\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவ���ன் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/10073/2018/05/sooriyan-gossip.html", "date_download": "2019-01-21T16:55:12Z", "digest": "sha1:JSO4SLGEY3Y64WDEJ5MKOEEHNFD2JPGH", "length": 12504, "nlines": 161, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "இந்த வாரம் அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் ராசி இது தான்... - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஇந்த வாரம் அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் ராசி இது தான்...\nஇந்த வாரம் மிதுன ராசிக்காரர்களுக்கு, அதிக நன்மைகள் உண்டாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுடும்பத்தில் சந���தோஷம் நிலவும். உறவினர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.\nபுதிய ரகசியங்களை அறிவீர்கள். நீங்கள் ஆச்சரியப்படும் வகையில் பல நிகழ்ச்சிகள் நடக்கும்.\nஉங்கள் திறமைகள் வெளிவரும் வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன.\nஅத்துடன் பணவரவு நன்றாக இருக்கும். தெய்வ பலம் அதிகரிக்கும். பயணங்களை மேற்கொள்வீர்கள்.\nமாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவீர்கள்.\nபெற்றோரிடம் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும்.\nஒரு நாயால் கொலையே நடந்த விபரீதம்\nரஹாப்க்கு அடைக்கலம் வழங்கியது கனடா\nஇந்தியன் 2 - மக்களை விழுங்கும் உனக்கு இந்த மண்ணில் இடம் எதற்கு \nஇரட்டைக் குழந்தைப் பிறப்பதற்கு பின்னால், இத்தனை ரகசியங்களா\nஒரே ஒரு ஆசிரியர் தான் 1 லட்சம் பாடசாலைகளில்........\nநடிக்கப் பிடிக்கவில்லை ; ஆனாலும் தல படத்தில் நடிக்கிறேன் ; நடிகை ஓபன் டாக்\nநெற்றியில் விழும் சுருக்கங்களை போக்க வேண்டுமா\nஅழுகிய நிலையில் பத்திரிகையாளரின் உடலம் மீட்பு.\nதெலுங்கில் சூப்பர் ஹிட்டான திரைப்படம் தமிழில்...\n69 வயது பாட்டியை திருமணம் செய்து கொள்ள, இதுவே காரணம்\nநிலவில் இறங்கிய ரோபோ விண்கலம்\nதேர்தலில் தோல்வியடைந்த தெரசா மே பதவியை தக்கவைத்து கொள்வாரா \n1968 ம் ஆண்டு தில்லானா மோகனாம்பாள் திரைப்படமாக உருவாக்கப்பட்டது இவ்வாறு தான் \nஎன்ன மோஹனா நல்ல இருக்கீயளா \nஎப்படி இருந்தவங்க இப்படி ஆகிட்டாங்க \nநாங்கள் இறப்பதற்கு முதல் சுவைக்க வேண்டிய 42 உணவுகள் இவை தான் \nஇன்னிசை பாடி வரும் பாடலை...புல்லாங்குழலில் அசத்தும் Rajesh Cherthala \nநீங்கள் SHOPPING செல்லும் போது உங்களுக்கு இப்படி நடந்தால் என்ன செய்விங்க First Time In India..\nபேட்ட திரைப்படத்தின் ஊலலல்லா.. பாடலுக்கு எம்மவரின் சிறப்பான நடனம் \n 400 க்கும் அதிகமான மொழிகள் பேசி அசத்தும் சிறுவன் அக்ரம் \nஎல்லோரும் ரசிக்கும் ரவுடி பேபி மாரி 2 திரைப்பட பாடல் \nஇவர்களுடைய வியாபாரமே இந்த இறைச்சிகள் தான் \nமீண்டும் அச்சத்தை தரும் எபோலா - 370 பேர் பலி\nBurger வாங்க வரிசையில் நின்ற பில்கேட்ஸ் - சமூக வலைதளத்தில் வைரல் புகைப்படம்\nசந்திரனில் மனிதர்கள் தங்குவதற்கு குடியிருப்புகள்\n10 வயதில் 190.5 கிலோ எடை கொண்ட சிறுவன்..\nபீட்சா கொடுத்து அசத்தினார் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி புஷ் .\nமீண்டும் சர்ச்சையை கிளப்பிய யாஷிகா.\nதனது 113 ஆவது வயதில் காலமான மசாசோ..\nஅந்தரத்தில் தொங்கிய மரத்தால், ���ீதியடைந்த மக்கள்\nஇவரும் தளபதியின் இன்னொரு நாயகியா ; அட்லீ என்ன சொல்கிறார்\nநடிக்கப் பிடிக்கவில்லை ; ஆனாலும் தல படத்தில் நடிக்கிறேன் ; நடிகை ஓபன் டாக்\nஇந்தியன் 2 - மக்களை விழுங்கும் உனக்கு இந்த மண்ணில் இடம் எதற்கு \nகணவனை உயிருடன் கொளுத்திய மனைவி \nட்ரெட்மில் உடற்பயிற்சி பயன்களும், பாதகமும்.....\nவிஸ்வாசம் திரைப்படத்தால் ,பறிபோன உயிரால் அதிர்ச்சியில் மக்கள்.\nதொகுப்பாளராக களமிறங்கும் விஜய் சேதுபதி.\nபொங்கலை முன்னிட்டு 1,425 கோடி ரூபா பெறுமதிக்கு மது விற்பனை\nஅமெரிக்காவில் நிர்வாக முடக்கம் - உணவளித்து அசத்திய சீக்கியர்கள்\nதமிழகத்தில் விஸ்வாசம் வசூலில் அடிச்சிதூக்கியுள்ளது\nதன் கணவருக்கு தடைவிதித்த தீபிகா படுகோன்\n'அனைத்துமே கடவுள் கையில் தான்' - ஆன்மீக தத்துவம் பேசும் 'தல'\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nகுழந்தைகளைக் கொலை செய்த தாய் வெளியிட்ட கருத்தால், பெரும் பரபரப்பு....\n எங்கள் திரையுலக பிதாமகனுக்கு இன்று பிறந்தநாள்\nஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்புத் தெரிவித்துள்ளது.\nமர்மமாக மரணித்த 12 குழந்தைகள்...\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஅந்தரத்தில் தொங்கிய மரத்தால், பீதியடைந்த மக்கள்\nதனது 113 ஆவது வயதில் காலமான மசாசோ..\nமீண்டும் சர்ச்சையை கிளப்பிய யாஷிகா.\nபீட்சா கொடுத்து அசத்தினார் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி புஷ் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sureshezhuthu.blogspot.com/2016/06/6.html", "date_download": "2019-01-21T15:56:15Z", "digest": "sha1:RQGX6VM4OALOQZSKGVIBCGHE6LCJID7Q", "length": 12436, "nlines": 95, "source_domain": "sureshezhuthu.blogspot.com", "title": "சுரேஷ் எழுதுகிறான் : பெருஞ்சுழி 6", "raw_content": "\nஅறிக நொடி நொடியாய் துயரை தனிமையை வலியை உணரும் உயிர்களால் உய்கிறது இவ்வுலகென. பாணன் தொடர்ந்தான்.\nமுப்பக்கமும் கடல் சூழப்பட்ட பெருநிலமான ஆழிமாநாட்டின் வடக்கெல்லையாய் உயர்ந்திருந்த எவர்தொடாமேடு என்றழைக்கப்பட்ட பெரு மலையின் மையமே சுனத வனம்.ஆழிமாநாட்டின் விரிவின் உச்சமாய் நின்றிருந்தது எவர்தொடாமேடு. நூற்றியிருபது தனியரசுகளாய் பரவியிருந்த ஆழிமாநாடு சுனத வனம் என்பதை கதைகளாய் மட்டுமே அறிந்திருந்தது. அங்கு உறைகின்றனர் நம் மூதாதையர் என ஒவ்வொரு நாளும் அத்திசை தொழுதனர் மக்கள்.சுனத வனத்தினரும் தங்���ள் எல்லை தாண்டி ஆழிமாநாட்டின் நிலம் நோக்கிச் சென்றதில்லை. அவர்களின் தேவைகள் அனைத்தும் பெருங்கருணையின் வடிவென நின்றிருந்த சுனத வனத்திற்குள்ளேயே நிறைவேறியது. பெருந்தந்தை சுனதன் பிறந்த குடி வனம் கடந்து மண் அடைவதில்லை என்ற கொள்கையே வகுக்கப்பட்டிருந்தது சுனத வனத்தினில். துயரவர்களில் தலைமையானவர்கள் என தங்களை கூறிக் கொள்வதில் சுனத வனத்தில் பரவியிருந்த அத்தனை சிறு குடிகளும் பெருமை கொண்டன.\nஅலங்கனின் முப்பாட்டன் பெருவயன் குடிப் பெருமைகளை நம்ப மறுத்தார். குளிரும் இருளும் சுனத வனத்தினருக்கு பயத்தை அளிக்க பெருவயன் மட்டும் அவற்றை விரும்பினார். ஒவ்வொரு நாளும் அவர் சிந்தையிலும் செயலிலும் சுனதன் என்ற ஒற்றைப் பெயரே பற்றி எரிந்தது. சுனதன் மீது அவர் கொண்ட வெறுப்பை பெறும் பக்தியென நம்பியது சுனத வனம்.சுனத வனத்தின் அனைத்து சிறு குடிகளையும் ஒன்றிணைத்தார் பெருவயர். அவருக்குப் பின் சுனத வனத்தின் அனைத்து குடிகளுக்கும் அவர் உதிர வழியினரே தலைமை தாங்கினார். ஆனால் பெருவயரின் தனிமை விரும்பும் குணமும் இரக்கமற்ற வீரமும் ஒற்றுமை உண்டாக்குவதில் இருக்கும் ஈடுபாடும் அவருக்கு பின் தலைமையேற்ற யாரிடமும் இருக்கவில்லை.\nஆதிரை அகைதனையும் நிவங்கனையும் மண் வீழ்த்தியபோது சுனத வனம் அதிரவில்லை. கண்ணீர் உகுத்தது. “பெருவயர் மண் நிகழ்ந்துவிட்டார்” என்று கூட்டத்தின் எல்லையில் இருந்து எழுந்த ஒலி உற்சாக பெருமூச்சென சுனத வனம் சூழ்ந்தது. ஆதிரையின் வயதே ஆன நிவங்கனின் மகன் பல்லைக் கடித்தபடி வாளேந்தி ஓடி வந்தான். மார்பை நோக்கிப் பாய்ந்த அவன் வாளினை இடம்பக்கம் உடல் வளைத்துத் தடுத்து முன் நெற்றியில் ஓங்கி அறைந்து அவனை வீழ்த்தினாள்.\nசூழ்ந்திருந்தவர்களில் \"மாயம் நிறைந்தவள்\" என்ற குரல் எழுந்தது. சொடுக்கி நிமிர்ந்தாள் ஆதிரை. சுனத வனம் கேட்டிராத இடிக்குரலில் முழங்கினாள்.\n\"இவ்வனத்தின் ஒவ்வொரு ஆணையும் பெண்ணையும் மகவையும் அறைகூவுகிறேன். என் எதிர் நின்று என்னைக் கொல்ல விரும்புகிறவர் முன் வரலாம்\" என்றாள். குரல் முழங்கிய போதும் முகம் முற்றமைதியே கொண்டிருந்தது. இறந்த உடல்களில் எறும்புகள் ஏறத் தொடங்கின. சனையரை நோக்கி \"எறும்புகள் சொல்கின்றன என் தமையனும் அவர் துணையனும் மண் நீங்கியதை. கழுகுகள் சொல்லும் வரை காத்த���ருக்கப் போகிறீரா\" ஆதிரை கேட்டாள். அலங்கன் எழுந்தார். தன் கையணிந்த காப்பையும் கோலையும் ஆதிரையிடம் கொடுத்து அவளை தன் பீடத்திற்கு இட்டுச் சென்று அமர்த்தினார்.\nகாற்று மட்டுமே பேசிக்கொண்டிருந்த அவ்வேளையில் எங்கோ ஒரு மூலையில் எழுந்தது ஒரு குரல். \"சுனதரின் தவப்புதல்வி ஆதிரை மண் நிகழ்ந்து விட்டாலென\". சருகில் பற்றிய நெருப்பென நெஞ்சடைத்த சுனதம் நெஞ்சே வெடிபடும் அளவிற்கு உடைந்து கதறியது. மறக்கப்பட்டு பெயரென மட்டுமே நினைவில் நின்ற சுனதனின் மகள் மீண்டும் உருவென மாறுவதை மோதமதி கண்டாள். அரிமாதரனுக்கு அக்கதை சொல்லத் தொடங்கினாள்.\nசேப்பியன்ஸ் - உலகத்தின் கதை\nபெருங்கதையாடல்கள் மீது பின்நவீனத்துவர்களுக்கு ஒருவித விலகலான பார்வை இருக்கும். அதற்கு அவர்கள் சொல்லும் காரணத்தை இவ்வாறாக தொகுத்துக் கொள்ளலா...\nமழைக்குப்பின் புறப்படும் ரயில் வண்டி (நெடுங்கதைகள்) - எஸ்.செந்தில்குமார்\nஎழுத்தாளர் எஸ்.செந்தில்குமார் தேனியைச் சேர்ந்தவர். இரண்டாயிரத்துக்குப் பிறகான தமிழ் எழுத்தாளர்களில் முக்கியமானவர். நான் வாசிக்கும் அவரத...\nஸ்டாலின் ராஜாங்கத்தின் எழுதாக்கிளவி - நினைவில் நிலைபெறும் வரலாறு (பகுதி - 1)\nவரலாறு என்ற சொல்லின் வழியாக நம் நினைவுகளில் சில நிகழ்வுகள் பதியப்பட்டிருக்கின்றன. பெரும் போர்கள் சூறையாடல்கள் நிலம் கைப்பற்றல்கள்...\nநதிக்கரை இலக்கிய வட்டத்தின் இம்மாதக் கூட்டம் இன்று(30.12.2018) திருவாரூர் மாவட மைய நூலகத்தில் நடைபெற்றது. இம்முறை இளம் எழுத்தாளராகிய அரவிந்...\nமூத்திர தரிசனம் - கதை\nநான் அணிந்திருந்த பேண்டின் முதல் பிடிமானம் கொக்கி இரண்டாவது பிடிமானம் பொத்தான். இத்தகைய பேண்டுகளை அணிவதற்கு பெரும்பாலும் நான் விரும்புவதில்ல...\nகொற்றவை ஒரு மீள் வாசிப்பு\nகரைந்த நிழல்கள் ஒரு வாசிப்பனுபவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/streamsinthedesert/january-30/", "date_download": "2019-01-21T17:16:52Z", "digest": "sha1:M3MPUBNL3ZQXHXLW6MG3NVWT25MU5E62", "length": 7103, "nlines": 36, "source_domain": "www.tamilbible.org", "title": "ஐனவரி 30 – STREAMS IN THE DESERT பாலைவன நீரோடைகள்", "raw_content": "\nநான் இஸ்ரவேலுக்குப் பனியைப்போலிருப்பேன் (ஓசி.14:5).\nபனி பூமியைச் செழிப்பாக்க மூலகாரணமாயுள்ளது. இது பூமியின் செழிப்பைப் புதுப்பிக்க இயற்கையின் வழி. இது இரவில் பெய்கிறது. இது பெய்யாவிட்டால் தாவரங்கள் மடிந்துபோம். பனியின் இந்த ஒப்பற்ற பயனே வேத புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அது ஆவிக்குரிய புது ஜீவனின் அடையாளமாக இருக்கிறது. இயற்கை பனியால் மூடப்படுவது போல் கர்த்தர் தமது ஜனத்தைப் புதுப்பிக்கிறார். தீத்து 3:5ல் பரிசுத்த ஆவியின் புதிதாக்குதல் என்று கண்டுள்ளதால், ஆவிக்குரிய புதிதாக்குதல் பரிசுத்த ஆவியின் வேலையாக இருக்கிறது.\nஅநேக கிறிஸ்தவர்கள் உன்னத பனி தங்கள் ஜீவியத்திற்கு அவசியம் என்பதை உணர்வதில்லை. அதனால் புதிதாக்குதலும், புதுப்பலமும் அற்றவர்களாயிருக்கிறார்கள். அவர்களின் ஆவி, பனி இன்மையால் தொய்ந்து போகிறது.\nஎன் பிரிய உடன் ஊழியனே, சாப்பிடாமல் ஒரு நாளின் வேலையை செய்ய ஆரம்பிப்பவனின் மதியீனத்தை நீ அறிவாயல்லவா அதேபோல் உன்னதத்திலிருந்து வரும் மன்னாவை உட்கொள்ளாமல் ஊழியம் செய்யப்போகும் கர்த்தருடைய ஊழியக்காரனின் மதியீனத்தை உணருகிறாயா அதேபோல் உன்னதத்திலிருந்து வரும் மன்னாவை உட்கொள்ளாமல் ஊழியம் செய்யப்போகும் கர்த்தருடைய ஊழியக்காரனின் மதியீனத்தை உணருகிறாயா ஆவிக்குரிய போஜனம் எப்போதாவது ஒரு தடவை கிட்டினால் போதாது. ஒவ்வொரு நாளும் பரிசுத்த ஆவியானவரின் புதிதாக்குதலை நீ பெறவேண்டும். புதுப்பலம் உனக்குள் பாயும்பொழுது அது உனக்குத் தெரியும். அமர்ந்திருந்து உட்கொள்ளும்பொழுது பனி கிடைக்கும். இரவில் இலைகள் அசையாதிருக்கும்பொழுது தாவரங்களின் துவாரங்கள், புத்துயிரும் புதுப்பெலனும் அளிக்கும் ஸ்நானத்தைப் பெற காத்து நிற்கின்றன. அதுபோலவே கர்த்தருடைய சந்நிதானத்தில் அமர்ந்து காத்திருந்தால் ஆவிக்குரிய பனி கிடைக்கும். அவர்முன் அசையாதிரு. ஆத்திரப்பட்டால் நீ அப்பனியை அடையமாட்டாய். அவருடைய பிரசன்னத்தால் நீ திருப்தி அடையும்வரை கர்த்தர்முன் காத்திரு. பின்பு உன்னில் புதுப்பெலன், புத்துயிர் உண்டானதை உணர்ந்து உன்னுடைய அடுத்த கடமைகளைச் செய்ய செல்.\nகாற்றாவது உஷ்ணமாவது இருக்கையில் ஒருபோதும் பனித்துளிகள் அண்டா. உஷ்ணநிலை குறைந்து காற்று நிற்கவேண்டும். ஆகாயம் குளிர்ந்து அசையாதிருக்கும் நிலையை அடையவேண்டும். அப்போதுதான் ஆகாயத்தின் கீழேயுள்ள பூண்டுகளுக்கும், புஷ்பங்களுக்கும் கண்ணுக்குத் தோன்றாத ஈரப்பசையுள்ள திவலை கிடைக்கும். அதுபோலவே ஆத்துமா முற்றிலும் அமர்ந்திருந்த நிலைமையில்தான் கர்த்தருடைய கிருபை கிடைக்கும்.\nஇறைவனே, எங்கள் வீண் முயற்சிகளெல்லாம் அடங்கும்படி\nஅமைதியாகிப் பனித்துளியை எங்கள்மேல் அனுப்பும்\nஉள் அமைதியின் அழகை பிரதிபலிக்கச் செய்யும்.\nவீண் ஆசைகளினால் அலையும் எங்கள் உள்ளம் அடங்கும்படி\nஅதைக் குளிர்மை பெறச் செய்யும் மருந்தைக் கொடும்\nஎங்கள் புலன்கள் அனைத்தும் அடங்கியிருக்கட்டும்.\nஎங்க் வாழ்வின புயல்களுக்கு மத்தியில்\nஉமது அமைதியான மென்மையான குரல் கேட்கட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ar-new.com/chl/UCYlh4lH762HvHt6mmiecyWQ", "date_download": "2019-01-21T15:53:47Z", "digest": "sha1:UILCODW43ILG4EBCJ7TIF3OFTQI3TGAV", "length": 4581, "nlines": 63, "source_domain": "ar-new.com", "title": "Sun News", "raw_content": "\nJayalalithaa death probe | ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை பற்றி ஓ.பி.எஸ்.க்கு தெரியும்\nAjith Kumar | தமக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை\nIndefinite strike in Sivakasi | 75 நாட்களாக முடங்கி கிடக்கும் பட்டாசு தொழில்\nGutka Scam Case | Madurai | குட்கா வழக்கில் சீலிடப்பட்ட உறையில் அறிக்கைத் தாக்கல்\nSasikala Advocate Press Meet | சிறை விதிகளை சசிகலா மீறவில்லை- சசிகலா தரப்பு வழக்கறிஞர் அசோகன்\nGobichettipalayam | ஆழ்துளை கிணறு அமைத்து நீர் எடுக்க எதிர்ப்பு\nPalani Thaipusam | பழனியில் தைப்பூச திருவிழா தேரோட்டம்\nShivakumara Swami passed away | சித்தகங்கா மடாதிபதி சிவக்குமார சுவாமி காலமானார்\nPon Manickavel | நீதிமன்றம் உத்தரவிட்டும் எந்த வசதியையும் தமிழக அரசு செய்து தரவில்லை\n3 Murder in Chennai | சென்னையில் ஒரே நாளில் 3 பேர் படுகொலை\nHeavy Traffic at Perungalathur | பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல்;\nVadalur | Thaipusam | வடலூரில் தைப்பூசத் திருவிழா கோலாகலம்\nThaipusam Festival | Palani | பழனியில் தைப்பூசத் திருவிழா கோலாகலம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு\nThanga Tamil Selvan | பன்னீரை எடப்பாடி கண்டிக்காதது ஏன்\nO Panneerselvam | Yagam | தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்தவில்லை- ஓ.பி.எஸ்.\nJacto Geo Protest | நாளை முதல் திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் - ஜாக்டோ ஜியோ\nSpecial interview | என் தம்பி மரணத்துக்கு எடப்பாடியே காரணம்- கனகராஜின் சகோதரர் தனபால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://doctor.ndtv.com/tamil/living-healthy/winter-immunity-how-ginger-may-help-relieve-cold-and-cough-1960164", "date_download": "2019-01-21T17:05:52Z", "digest": "sha1:LDBBP6A3GYK2FX5IXXM2CFCC7SLOPJYR", "length": 8653, "nlines": 90, "source_domain": "doctor.ndtv.com", "title": "Winter Immunity: Here's How Ginger May Help Relieve Cold And Cough | இருமல் சளியை விரட்டும் இஞ்சி!", "raw_content": "\nசெய்தி நீரிழிவு நோய் செக்ஸ் கர்ப்பம் ஆரோக்கியமான வாழ்வு புற்றுநோய் இதயம் கேலரி\nமுகப்பு » நலவாழ்வு » இருமல் சளியை விரட்டும் இஞ்சி\nஇருமல் சளியை விரட்டும் இஞ்சி\nஇஞ்சி டீயை பருகுவதால் அஜீரணம், குமட்டல், வாந்தி, வயறு உப்புசம், சோர்வு, உடல் வலி ஆகியவை குணமாகும். மேலும் சளி தொந்தரவு இல்லாமல் பார்த்து கொள்ளும்\nமருத்துவ குணம் நிறைந்த இஞ்சி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன் உடலில் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க செய்யும். குளிர்காலத்தில் காற்றில் நோய் தொற்றை ஏற்படுத்தக்கூடிய கிருமிகள் அதிகம் இருக்கும். இந்த காற்றை சுவாசிப்பதால் சளி, இருமல் போன்ற உடல் உபாதைகள் ஏற்படும். குளிர்காலத்தில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வீட்டிலேயே சில கசாயங்களை வைத்து பருகலாம். அதில் முக்கியமானது இஞ்சி டீ. இந்த இஞ்சி டீயை பருகுவதால் அஜீரணம், குமட்டல், வாந்தி, வயறு உப்புசம், சோர்வு, உடல் வலி ஆகியவை குணமாகும். மேலும் சளி தொந்தரவு இல்லாமல் பார்த்து கொள்ளும்.\nஇஞ்சியில் ஆண்டி இன்ஃப்ளமேட்ரி தன்மை நிறைந்துள்ளது. இதனால் தலைவலி, காய்ச்சல், மாதவிடாய் வலி ஆகியவை குணமாகும். மேலும் ஆஸ்டியோஆர்த்ரிடிஸ் நோய் உள்ளவர்களுக்கு இஞ்சி சாறு மிகவும் நல்லது. தினமும் காலையில் இஞ்சி டீ குடித்து வந்தால் சளி, இருமல் மற்றும் காய்ச்சல் குணமாகும். இஞ்சியில் ஜிஞ்சரால் என்னும் பொருள் இருப்பதால் இது உடலை உள்ளிருந்து வலிமையாக்கி நோய்களில் இருந்து உடனடியாக விடுவிக்கும்.\nஇஞ்சி டீ எப்படி தயாரிப்பது\nஇஞ்சி ஒரு துண்டு, பட்டை ஒரு துண்டு, லெமன் க்ராஸ் இரண்டு பங்கு ஆகியவற்றை சேர்த்து அரைத்து வைத்து கொள்ளவும். இதில் ஒரு தேக்கரண்டி எடுத்து வெந்நீரில் போட்டு 10 நிமிடம் கழித்து வடிக்கட்டி தேன் சேர்த்து குடிக்கலாம்.\nஇஞ்சி இரண்டு பங்கு, பட்டை மூன்று பங்கு, ஏலக்காய் ஒரு சிட்டிகை சேர்த்து அதில் தேன் ஊற்றி பருகி வரலாம். இவை உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும்.\nநல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஇந்த கட்டுரை பயனுள்ளதாக இருந்ததா ஆம் or இல்லை\nஇது எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது\nமிகச்சரியான தகவல்கள் நிறைந்ததாக இருந���தது\nஇந்த விஷயம் குறித்து புரிந்து கொள்ள உதவியது\nஇதுகுறித்து எனக்குக் கேள்வி உள்ளது\nஇது எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது\nஇது தெளிவாக (அ) முழுமையாக இல்லை\nஇதில் தகவல் பிழை உள்ளது\nஎனக்குத் தெரிந்தவை தவிர, இதில் புதிதாக எதுவுமில்லை\nஇதுகுறித்து எனக்குக் கேள்வி உள்ளது\nஇரத்த அழுத்தம் உள்ளவர்கள் உருளைக் கிழங்கை சாப்பிடலாமா…\nஉடல் எடையைக் குறைக்க 6 டிப்ஸ்\nஇரத்த அழுத்தத்தைக் குறைக்கும் உடற்பயிற்சிகள்\nநோய்களை தடுக்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை \nசரும அழகை மெருகேற்றும் முட்டை\nஇந்த வருட டயட் ப்ளானில் இவற்றை சேர்த்து கொள்ளுங்கள்\nபுரத உணவால் உடல் எடை குறையுமா\nஉடல் எடையை குறைக்க 5 வகை ஹெர்பல் டீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/10/06/", "date_download": "2019-01-21T17:04:10Z", "digest": "sha1:HVSUKECYPOSUNF27ULG4B7B7NZVGYF75", "length": 5767, "nlines": 136, "source_domain": "theekkathir.in", "title": "October 6, 2017 – Theekkathir", "raw_content": "\nஉ.பி: காவலர்களுக்கு மீசையை பராமரிக்க ஊக்க தொகை 400 சதவிகிதம் உயர்வு\nமெகுல் சோக்சி இந்திய குடியுரிமையை துறந்தார்…\nதேர்தலுக்கு முன்பே தோற்கத் துவங்கியுள்ள பாஜக\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nகாந்தி கொலையில் மறுவிசாரணை அவசியம்தானா உச்ச நீதிமன்றத்திற்கு ஆலோசனை வழங்க வழக்கறிஞர் நியமனம்\nகாவிரியில் இருந்து கூடுதலாக 72 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும்;தமிழக அரசு வாதம்\n18 கடும் நிபந்தனைகளுடன் பரோலில் வந்த சசிகலா..\nபெங்களூரு; ரூ. 66 கோடி �\nமோடியைப் போன்ற ஒரு பொய்யரை என் வாழ்நாளில் பார்த்தது கிடையாது;ராஜ் தாக்கரே\nமரண தண்டனைகளை வலி இல்லாமல் நிறைவேற்ற வழி காண வேண்டும்;மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.\nதிருநெல்வேலியை மிரட்டும் டெங்கு;குழந்தை உள்பட 4 பேர் பலி.\nதனியார் பள்ளி மோசடி செய்த பணத்தை திருப்பித்தராததை கண்டித்து முற்றுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/09/blog-post_87.html", "date_download": "2019-01-21T16:47:45Z", "digest": "sha1:REUOYXZMNV7Q6ML4LTKLYKBWGDOIM3PC", "length": 8635, "nlines": 74, "source_domain": "www.tamilarul.net", "title": "பலகுரலுடன் இணைந்த இனிய குரல்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / சினிமா / செய்திகள் / பலகுரலுடன் இணைந்த இனிய குரல்\nபலகுரலுடன் இணைந்த இனிய குரல்\nபிருத்விராஜ் நடிப்பில் 2013ஆம் ஆண்டு வெளியான `செல்லுலாய்ட்' படத்தில்\n`காட்டே காட்டே' என்ற பாடல் மூலம் மலையாள ர��ிகர்களிடமும், அப்பாடலின் தமிழ் வெர்ஷனில் பழநிபாரதி வரிகளில் ஒலித்த \"காற்றே காற்றே நீ மூங்கில் துளைகளில் கீதம் இசைப்பதென்ன\" பாடலின் வாயிலாக தன் காந்தக் குரலால் தமிழ் ரசிகர்களிடமும் மனம் கவர்ந்த பின்னணி பாடகியானவர் வைக்கம் விஜயலக்ஷ்மி.\nபிறவியிலே பார்வையற்றவரான இவர், சாதிப்பதற்கு பார்வை குறைபாடு ஒரு தடையில்லை என்பதை நிரூபித்துள்ளார். `காற்றே காற்றே' பாடலுக்குப் பிறகு தமிழில் `குக்கூ' படத்தில் `கோடையில மழை போல' பாடலையும் `ரோமியோ ஜுலியட்' படத்தில் `இதற்குத் தானே ஆசைப்பட்டாய்' பாடலையும் பாடியுள்ளார். அதோடு `வீர சிவாஜி' படத்தில் `சொப்பன சுந்தரி' பாடலையும் பாடி இளசுகள் மனசிலும் இடம்பிடித்தார்.\nஇவரின் வாழ்க்கை திரைப்படமாக தயாராகவுள்ளது. இதில், சமீபத்தில் மீன் விற்றதன் மூலம் பிரபலமான மாணவி ஹனான் நடிக்கவுள்ளார். இதற்கான வேலைகள் நடந்து வருகிறது. ஏற்கனவே விஜயலக்ஷ்மிக்கும் சந்தோஷ் என்பவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு கடந்த வருடம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக தனது திருமணம் நின்றுவிட்டதாக வைக்கம் விஜயலட்சுமி தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் வைக்கம் விஜயலக்ஷ்மிக்கும், மிமிக்ரி கலைஞரான அனூப் என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. நேற்று (செப்டம்பர் 10) எளிமையாக அவரது வீட்டில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். அடுத்த மாதம் 22ஆம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. விஜயலக்ஷ்மியின் பிறந்த இடமான வைக்கமில் உள்ள மஹாதேவா கோயிலில், கேரள பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற உள்ளது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிற��...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2018/08/23215900/1006617/AyuthaEzhuthu-Student-SexualHarassment-Complaint-Continues.vpf", "date_download": "2019-01-21T15:25:59Z", "digest": "sha1:H7DKWN4FKS6WIQW47AEUKGY56GBZEXB3", "length": 9034, "nlines": 87, "source_domain": "www.thanthitv.com", "title": "(23/08/2018) ஆயுத எழுத்து : மேலும் ஒரு மாணவி பாலியல் புகார் : எங்கே தவறு?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(23/08/2018) ஆயுத எழுத்து : மேலும் ஒரு மாணவி பாலியல் புகார் : எங்கே தவறு\n(23/08/2018) ஆயுத எழுத்து : மேலும் ஒரு மாணவி பாலியல் புகார் : எங்கே தவறு...சிறப்பு விருந்தினராக - வெங்கடேஷ் , பேராசிரியர்// விஜயராகவன் , வழக்கறிஞர்// பத்மாவதி, எழுத்தாளர்\nஆயுத எழுத்து : மேலும் ஒரு மாணவி பாலியல் புகார் : எங்கே தவறு\nசிறப்பு விருந்தினராக - வெங்கடேஷ் , பேராசிரியர்// விஜயராகவன் , வழக்கறிஞர்// பத்மாவதி, எழுத்தாளர்\n* கல்லூரி ஆசிரியர் மீது மாணவி பாலியல் புகார்\n* விடுதி காப்பாளர் உரையாடல் வெளியானதால் பரபரப்பு\n* கல்வி நிறுவனங்களில் பெண் பாதுகாப்பு கேள்விக்குறியா\n* வருமுன் காக்க மாணவர்கள் செய்யவேண்டியது என்ன\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\nசொல்லி அடி - 05.07.2018 சொல்லி அடி.. செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்...\n(19/01/2019) ஆயுத எழுத்து : கொல்கத்தா கூட்டம் டெல்லியை கைப்பற்றுமா..\n(19/01/2019) ஆயுத எழுத்து : கொல்கத்தா கூட்டம் டெல்லியை கைப்பற்றுமா.....சிறப்பு விருந்தினராக - நாராயணன், பா.ஜ.க // சிவ.ஜெயராஜ், திமுக // செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர்\n(18/01/2019) ஆயுத எழுத்து | பாஜக கூட்டணிக்கு அஞ்சுகிறதா அதிமுக...\n(18/01/2019) ஆயுத எழுத்து | பாஜக கூட்டணிக்கு அஞ்சுகிறதா அதிமுக... - சிறப்பு விருந்தினராக - லஷ்மணன், பத்திரிகையாளர் // சரவணன், திமுக // கோவை சத்யன், அதிமுக // எஸ்.ஆர்.சேகர், பா.ஜ.க\n(17/01/2019) ஆயுத எழுத்து | எம்.ஜி.ஆர்: அதிமுக அன்றும், இன்றும்...\n(17/01/2019) ஆயுத எழுத்து | எம்.ஜி.ஆர்: அதிமுக அன்றும், இன்றும்... சிறப்பு விருந்தினராக - சமரசம் , அதிமுக // தங்கதமிழ்செல்வன் , அமமுக // குமார் ராஜேந்திரன் , எம்.ஜி.ஆரின் பேரன் // கோலாகல ஸ்ரீநிவாஸ் , பத்திரிகையாளர்\n(16/01/2019) ஆயுத எழுத்து | 10 சதவீத இடஒதுக்கீடு : அடுத்தது என்ன...\n(16/01/2019) ஆயுத எழுத்து | 10 சதவீத இடஒதுக்கீடு : அடுத்தது என்ன... சிறப்பு விருந்தினராக - ரமேஷ் , சாமானியர் // குறளார் கோபிநாத் , அதிமுக // முருகன் ஐஏஎஸ் , அரசு அதிகாரி(ஓய்வு) // கே.டி.ராகவன் , பா.ஜ.க\n(14/01/2019) ஆயுத எழுத்து | 2019 கூட்டணி : பாஜகவுடன் இணையப் போவது யார்...\n(14/01/2019) ஆயுத எழுத்து | 2019 கூட்டணி : பாஜகவுடன் இணையப் போவது யார்....சிறப்பு விருந்தினராக - மாணிக் தாகூர், காங்கிரஸ் // கரு.நாகராஜன், பா.ஜ.க // கோவை சத்யன், அதிமுக\n(12/01/2019) ஆயுத எழுத்து கூட்டணி : அதிமுகவை நிர்பந்திக்கிறதா பாஜக...\n(12/01/2019) ஆயுத எழுத்து கூட்டணி : அதிமுகவை நிர்பந்திக்கிறதா பாஜக.....சிறப்பு விருந்தினராக - புகழேந்தி, அமமுக// ப்ரியன், பத்திரிகையாளர்// நாராயணன், பா.ஜ.க// நிர்மலா பெரியசாமி, அதிமுக\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayyam.com/talk/showthread.php?4850-condolence-for-cine-personnel&s=ffdc672cb31d0a4ff21e2837e2013c86", "date_download": "2019-01-21T16:00:42Z", "digest": "sha1:B2JZABGPEFJHEZ4ZSVUOSGYC4GXY5V7C", "length": 15047, "nlines": 355, "source_domain": "mayyam.com", "title": "condolence for cine personnel", "raw_content": "\nபழம்பெரும் நடிகர் நம்பியாரின் ஆத்மா சாந்தி அடைய ...\nமகாபாரதம் தொடரை தயாரித்த பி.ஆர்.சோப்ரா மரணம்\n*மிக அ*திக ம*க்களா*ல் பா*ர்*க்க*ப்ப*ட்ட தொட*ர் எ*ன்ற புக*ழை*ப் பெ*ற்ற மகாபாரத*ம் (டிடி*யி*ல் ஒ*ளிபர*ப���பானது) தொடரை தயா*ரி*த்த *பி.ஆ*ர். சோ*ப்ரா மரணமடை*ந்தா*ர்.\nஇந்தி சினிமா உலகின் பழம்பெரும் தயாரிப்பாளரு*ம், இயக்குனரு*ம் ஆன பி.ஆர்.சோப்ரா மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 94.\nகடந்த சில காலமாக உடல் நலம் இல்லாமல் இருந்த அவரது உ*யி*ர் நே*ற்று காலை *பி*ரி*ந்தது. அவருக்கு ரவி சோப்ரா என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர்.\nபெரும் பொருட்செலவில் இந்தியில் தயாரிக்கப்பட்டு, தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு பரபரப்பாக ஒளிபரப்பாகிய `மகாபாரதம்' *தொலை*க்கா*ட்*சி*த் தொட*ர் தயாரித்தவரும் இவர்தான். சமூக சிந்தனையுள்ள பல சினிமாக்களை தயாரித்து, இயக்கி பரபரப்பு ஏற்படுத்தியவர் பி.ஆர்.சோப்ரா\nதமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர்களில் மிகச்சிறந்த நடிகராக கருதப்படும் நாகேஷ் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 76. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரையுலக பிரமுகர்கள் நாகேஷ் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.\nஅன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகின்றோம்\nசென்னை, மார். 12: பிரபல நகைச்சுவை நடிகர் \"ஓமக்குச்சி நரசிம்மன்' சென்னையில் புதன்கிழமை காலமானர். அவருக்கு வயது 73.\nஓமக்குகுச்சி நரசிம்மனுக்கு சரஸ்வதி என்ற மனைவியும், விஜயலட்சுமி, நிர்மலா, சங்கீதா என்ற 3 மகள்களும், காமேஸ்வரன் என்ற மகனும், 3 பேத்திகளும், ஒரு பேரனும் உள்ளனர்.\nசிறிது காலமாக தொண்டை புற்று நோய் காரணமாக அவதிப்பட்டு வந்த அவர் சில நாட்களாக மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டார். இதையடுத்து திருவல்லிகேணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனில்லாமல் புதன்கிழமை இறந்தார்.\nஇதையடுத்து அவரது உடல் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள வர்த்தக நிறுவனத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.\nநரசிம்மன்: திருச்சியை பூர்விகமாக கொண்ட நரசிம்மன் நடிப்பில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக தனது 13-வது வயதில் \"அவ்வையார்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். பின்பு கும்பகோணத்தில் பள்ளிப் படிப்பை முடித்து எல்.ஐ.சி.யில் வேலைப் பார்த்து வந்தார்.\nபின்பு நடிப்பின் மீது இருந்த தீராத காதலினால் நடிகர் சுருளிராஜன் உதவியுடன் 1969ல் \"திருக்கல்யாணம்' படத்தின் மூலம் மீண்டும் நடிக்க தொடங்கினார்.\nஅதை தொடர்ந்து சென்னையில் செயல்பட்டு வந்த \"நாடக மந்திர்' நாடக சபாவில் சேர்ந்து 100-க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்தார். அப்போது அரங்கேற்றப்பட்ட \"நாரதரும் நான்கு கடவுள்களும்' என்ற நாடகத்தில் அவரது \"ஓமக்குச்சி' எனும் கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. பின்பு ரசிகர்களால் \"ஓமக்குச்சி நரசிம்மன்' என அழைக்கப்பட்டார். பின்பு அந்த பெயரே அவருக்கு நிலைத்து விட்டது.\nதமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 1000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர் கடைசியாக நடித்த படம் \"தலைநகரம்'.\nஓமக்குச்சி நரசிம்மனின் 2-வது மகள் நிர்மலா அமெரிக்காவில் வசிக்கிறார். அவர் சனிக்கிழமை காலை சென்னை வந்த பிறகு இறுதி சடங்குகள் நடைபெறுகிறது.\nசென்னை, மார்ச் 5: பழம்பெரும் நாடக, திரைப்பட நடிகரும் கதாசிரியருமான கோவை கதிரொளி (83) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் புதன்கிழமை இரவு காலமானார்.\nமறைந்த கதிரொளி \"தெய்வம் பேசுமா', \"அன்னையின் ஆணை', \"முக்கனிகள்' உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதியுள்ளார். எம்.ஆர்.ராதா நடித்த \"நாகமலை அழகி' என்ற படத்தை இயக்கியுள்ளார்.\nஅவருக்கு ரோஸி என்ற மனைவி, கே.ஆர்.செல்வராஜ் என்ற மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். ரோஸி பழம்பெரும் நாடக நடிகை. இயக்குநரும் நடிகருமான கே.ஆர்.செல்வராஜ், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணைச் செயலாளராக இருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://sureshezhuthu.blogspot.com/2016/07/44.html", "date_download": "2019-01-21T15:33:40Z", "digest": "sha1:XGBROB73VICHEOA23RYLUB5YODLB2DKN", "length": 16650, "nlines": 116, "source_domain": "sureshezhuthu.blogspot.com", "title": "சுரேஷ் எழுதுகிறான் : பெருஞ்சுழி 44", "raw_content": "\nஆயுத சாலையில் மயங்கிக் கிடந்தான் அரிமாதரன். \"தாதையே அறிக போரென்பது அழிவு மட்டுமே. எத்தனை நியாயங்களை அள்ளிப் போட்டு மூடினாலும் அழித்தெழும் எண்ணம் மட்டுமே போர் அடங்கா வெறி என்பதே போர் அடங்கா வெறி என்பதே போர் உள்ளுறங்கும் மிருகம் நா சுழற்றி எழுகிறது உள்ளுறங்கும் மிருகம் நா சுழற்றி எழுகிறது கிளர்ந்து விட்ட காமமும் விடுபட்ட அம்பும் ஒன்றே என்றறிக கிளர்ந்து விட்ட காமமும் விடுபட்ட அம்பும் ஒன்றே என்றறிக\" அவன் செவிகளில் விறலியின் குரல் கேட்டது. கடலோசை நிறைந்த ஓரிடத்தில் கல் மண்டபம் ஒன்றில் தலை சாய்த்து அமர்ந்திருப்பதாக தன்னை உணர்ந்த��ன். அதே நேரம் தன்னை குனிந்து நோக்கும் ஆதிரையை கண்டான்.\n\"இளவரசர் நஞ்சளிக்கப்பட்டிருக்கிறார். போர் நெருங்கும் சமயத்தில் உங்கள் உறுதியை குலைக்கவே இச்செயல் செய்யப்பட்டிருக்கிறது\" என யாரோ சொல்வது கேட்டது. ஆதிரை எழுந்துவிட்டாள்.\n\"அம்மா அம்மா\" என கண்களில் நீர் வழிய அவளை அழைத்தான் அரிமாதரன். \"போருடை அணிவித்து அரிமாதரனை ஆயுத சாலைக்கு அழைத்து வாருங்கள். என் தேர் தட்டில் ஒரு பாதுகாப்பான சிற்றிடம் ஒருங்கட்டும். அவன் போரைக் காண வேண்டும். அவனுக்கு நஞ்சளித்தவன் அறியட்டும் என் மகன் களம் காண பிறந்தவன் என\" என்றவாறே வெளியே சென்றாள் ஆதிரை.\n\"கணபாரர் இன்னும் சவில்யம் நுழையவில்லை அரசி. வன்தோளன் ஒரு பெரும் வீச்சில் சவில்யத்தை கைப்பற்ற நினைக்கிறார். மூன்று திசைகளில் இருந்தும் மூன்று கூட்டு நாடுகளின் படைகளும் நம்மை சூழ்ந்திருக்கின்றன. மேலும்...\" என சொல்ல வந்த அமைச்சர் நிறுத்திக் கொண்டார்.\n\"தயங்க வேண்டாம். சொல்லுங்கள் அமைச்சரே\" என்றாள் ஆதிரை கசந்த புன்னகையுடன்.\n\"மாரதிரனின் புதல்வர்களை நாம் இப்போது விடுவித்தது பெரும் பிழையாகியிருக்கிறது அரசி. அவர்கள் தங்கள் ஒற்றர்களின் வழியே சவில்யத்தின் படை நிலைகள் குறித்த துல்லியமான தகவல்களை அறிந்துள்ளனர். கருவிழி கண்டு தைக்கும் அம்பென வன்தோளனின் படை நம் படையினரை குலைக்கிறது. தங்கள் அணுக்கத் தோழி மோதமதி ஏனோ வாள் கொண்டு தலை அறுத்துக் கொள்ள நினைத்தார்கள். அவரை மீட்டு மருத்துவ சாலையில் வைத்திருக்கிறார்கள்\"என்றவர் \"கருணை கொண்டு வெளியேற்றப்பட்ட தன் புதல்வர்கள் உங்களுக்கு துரோகம் இழைத்ததும் பெற்ற பிள்ளையென வளர்த்த அரிமாதரனுக்கு அரண்மனையிலேயே நஞ்சூட்டப்பட்டதும் அவர்களின் உளநிலையை மிகவு‌ம் பாதித்திருக்கிறது என எண்ணுகிறேன்\" என முடித்தார்.\nஆதிரை மோதமதியை காணச் சென்றாள்.\nவிரிந்து கலைந்து கிடந்த கூந்தலுடன் விழிகளில் நீர் வழிய நெஞ்சில் கைகளை கோர்த்துக் கொண்டு கிடந்தாள் மோதமதி. ஆதிரையை கண்டதும் அவள் அழுகை உச்சம் தொட்டது. அவள் தலையை வருடிய வண்ணம் ஆதிரை மோதமதியின் அருகே அமர்ந்தாள்.\n\"ஆதிரை ஆதிரை என்னை மன்னித்து விடம்மா. இல்லை. நான் மன்னிக்கப்படக் கூடாது. இத்தகைய பிள்ளைகளை பெற்ற என் கருவறையில் வேல் பாய்ச்சிக் கொண்டு இறக்கிறேன். என் செல்லம் அரிமாதரனை ஒரு முறை பார்த்தபின் உயிர் விடுகிறேன்\" எனச் சொல்லி மோதமதி எழ முயல்கையில் ஆதிரையின் விழிகளில் கருணையும் குழப்பமும் தீர்ந்து அவள் முகம் சுடர்ந்தது. தன்னுள் பரவும் அச்சத்தை மோதமதி உணர்ந்தாள். அவள் தலையை வருடிக் கொண்டிருந்த ஆதிரையின் கை சட்டென்று நின்றது. உச்சி மயிர் பற்றி மோதமதியை தரையில் வீசி எறிந்தாள் ஆதிரை.\n\"உன் விழிகளில் மின்னிய கனவுகளை அறியாதவள் என எண்ணியிருந்தாயா என்னை நம் படை நிலைகள் குறித்து தகவல்கள் சுனதபாங்கம் சென்றது உன் புதல்வர்கள் வழியே அல்ல உன் வழியே. மோதமதி உன்னால் உயர்வானவற்றை எண்ணவே முடியாதென நானறிவேன். உன்னை நான் சிறை கொண்டிருக்கிறேன் என எண்ணி என்னினும் உயர்ந்தவனாக நீ எண்ணும் உன் தமையனின் புதல்வனை கொண்டு என்னை வீழ்த்தலாம் என நினைத்தாய். ஒருவேளை அது நடந்திருந்தால் நீ அவனிடம் அடிமையாய் வாழ நேர்ந்திருக்கும். அடிமையாய் இருக்க உன் மனம் விழைகிறது. முதலில் உன் தந்தை அகீதர் பின் உன் தமையன் விகந்தர் அதன்பின் உன் கணவன் மாரதிரன். இப்போது உன் மருகன் வன்தோளன். சுனதபாங்கத்தின் இளவரசியாக சவில்யத்தின் அரசியாக ஒரு நொடி கூட நீ உன்னை உணரவில்லை. நீ அறிந்த சவில்யத்தின் படை நிலைகள் என்னால் உருவாக்கி அளிக்கப்பட்டது. அச்சித்திரம் பொய்யென வன்தோளன் உணரும் போது சவில்யத்தின் படைகள் முழுமையாக களம் இறங்கியிருக்கும். அரிமாதரனுக்கு நஞ்சூட்டியதும் நீ தான். அவன் பிழைத்ததும் என்னிடமிருந்து தப்பவே உயிர் நீக்கம் செய்ய எண்ணி இருக்கிறாய். பேரரசி நீங்கள் அப்படி எளிமையாக இறந்துவிட முடியாது. உன்னுடைய எளிய வஞ்சத்தால் இறந்து கொண்டிருக்கும் உயிர்களை நீ காண வேண்டும். உன் மருகன் உன்னை ஒரு பொருட்டென்றே கொள்ளவில்லை என்பதை நீ அறிந்தாக வேண்டும். வன்தோளன் எனும் பெரு வீரனை உன் வஞ்சத்தால் என் போர்க்களம் நோக்கித் திருப்பிவிட்டாய். களம் நின்று முடிவெடுக்கும் ஆழிமாநாட்டில் எஞ்சப் போவது ஆதிரையா வன்தோளனா என. புறப்படு உள்ளுறங்கும் மிருகங்களை எழுப்பி விட்டாயல்லவா நம் படை நிலைகள் குறித்து தகவல்கள் சுனதபாங்கம் சென்றது உன் புதல்வர்கள் வழியே அல்ல உன் வழியே. மோதமதி உன்னால் உயர்வானவற்றை எண்ணவே முடியாதென நானறிவேன். உன்னை நான் சிறை கொண்டிருக்கிறேன் என எண்ணி என்னினும் உயர்ந்தவனாக நீ எண்ணும் உன் தமையனின் புதல்வனை கொண்டு என்னை வீழ்த்தலாம் என நினைத்தாய். ஒருவேளை அது நடந்திருந்தால் நீ அவனிடம் அடிமையாய் வாழ நேர்ந்திருக்கும். அடிமையாய் இருக்க உன் மனம் விழைகிறது. முதலில் உன் தந்தை அகீதர் பின் உன் தமையன் விகந்தர் அதன்பின் உன் கணவன் மாரதிரன். இப்போது உன் மருகன் வன்தோளன். சுனதபாங்கத்தின் இளவரசியாக சவில்யத்தின் அரசியாக ஒரு நொடி கூட நீ உன்னை உணரவில்லை. நீ அறிந்த சவில்யத்தின் படை நிலைகள் என்னால் உருவாக்கி அளிக்கப்பட்டது. அச்சித்திரம் பொய்யென வன்தோளன் உணரும் போது சவில்யத்தின் படைகள் முழுமையாக களம் இறங்கியிருக்கும். அரிமாதரனுக்கு நஞ்சூட்டியதும் நீ தான். அவன் பிழைத்ததும் என்னிடமிருந்து தப்பவே உயிர் நீக்கம் செய்ய எண்ணி இருக்கிறாய். பேரரசி நீங்கள் அப்படி எளிமையாக இறந்துவிட முடியாது. உன்னுடைய எளிய வஞ்சத்தால் இறந்து கொண்டிருக்கும் உயிர்களை நீ காண வேண்டும். உன் மருகன் உன்னை ஒரு பொருட்டென்றே கொள்ளவில்லை என்பதை நீ அறிந்தாக வேண்டும். வன்தோளன் எனும் பெரு வீரனை உன் வஞ்சத்தால் என் போர்க்களம் நோக்கித் திருப்பிவிட்டாய். களம் நின்று முடிவெடுக்கும் ஆழிமாநாட்டில் எஞ்சப் போவது ஆதிரையா வன்தோளனா என. புறப்படு உள்ளுறங்கும் மிருகங்களை எழுப்பி விட்டாயல்லவா விளைவுகளை வந்து பார்\" என்றவள் வாசலில் தலை குனிந்து நின்ற வீரனை நோக்கி \"யானைச்சங்கிலியால் இவள் உடலை பிணைத்து என் தேர் தட்டில் போடு\" என்றவாறே வெளியே சென்றாள்.\nமூன்று வீரர்கள் சேர்ந்து தூக்கி வரும் யானைச் சங்கிலியை வெறித்தவாறே அமர்ந்திருந்தாள் மோதமதி.\nசேப்பியன்ஸ் - உலகத்தின் கதை\nபெருங்கதையாடல்கள் மீது பின்நவீனத்துவர்களுக்கு ஒருவித விலகலான பார்வை இருக்கும். அதற்கு அவர்கள் சொல்லும் காரணத்தை இவ்வாறாக தொகுத்துக் கொள்ளலா...\nமழைக்குப்பின் புறப்படும் ரயில் வண்டி (நெடுங்கதைகள்) - எஸ்.செந்தில்குமார்\nஎழுத்தாளர் எஸ்.செந்தில்குமார் தேனியைச் சேர்ந்தவர். இரண்டாயிரத்துக்குப் பிறகான தமிழ் எழுத்தாளர்களில் முக்கியமானவர். நான் வாசிக்கும் அவரத...\nஸ்டாலின் ராஜாங்கத்தின் எழுதாக்கிளவி - நினைவில் நிலைபெறும் வரலாறு (பகுதி - 1)\nவரலாறு என்ற சொல்லின் வழியாக நம் நினைவுகளில் சில நிகழ்வுகள் பதியப்பட்டிருக்கின்றன. பெரும் போர்கள் சூறையாடல்கள் நிலம் கைப்பற்றல்கள்...\nநதிக்கரை இலக்கிய வட்டத்தின் இம்மாதக் கூட்டம் இன்று(30.12.2018) திருவாரூர் மாவட மைய நூலகத்தில் நடைபெற்றது. இம்முறை இளம் எழுத்தாளராகிய அரவிந்...\nமூத்திர தரிசனம் - கதை\nநான் அணிந்திருந்த பேண்டின் முதல் பிடிமானம் கொக்கி இரண்டாவது பிடிமானம் பொத்தான். இத்தகைய பேண்டுகளை அணிவதற்கு பெரும்பாலும் நான் விரும்புவதில்ல...\nமிளிர் கல் - ஒரு வாசிப்பு\nபகடையாட்டம் யுவன் சந்திரசேகர் - ஒரு வாசிப்பனுபவம...\nபெருஞ்சுழி ஒரு பிழை திருத்தம்\nஇரண்டாம் இடம் - எம்.டி.வாசுதேவன் நாயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://talksofcinema.com/2017/08/homepreneur-awards-images/", "date_download": "2019-01-21T16:43:28Z", "digest": "sha1:LX733OPWVNUDK57WT2PRCTUGQEK4SJOS", "length": 25659, "nlines": 213, "source_domain": "talksofcinema.com", "title": "Homepreneur Awards Images | Talks Of Cinema", "raw_content": "\nதொட்டிலை ஆட்டும் அதே பெண்களின் கைகள் உலகையும் ஆள முடியும் என்பதை பெண்கள் உணர்த்தியே வருகிறார்கள். அந்த வகையில் வீட்டில் இருந்தே சாதனை புரியும் பெண்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டது தான் நேச்சுரல்ஸ் வழங்கும் சுயசக்தி விருதுகள். இந்த விருது வழங்கும் விழா சென்னை லேடி ஆண்டாள் பள்ளியில் உள்ள முத்தா வெங்கட் சுப்பாராவ் ஹாலில் நடந்தது.\nவிண்ணப்பித்திருந்த பல ஆயிரம் பெண்களில் இருந்து 150 பெண்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். அதிலிருந்து தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. ஸ்டெர்லின் நித்யா, உமா சுப்ரமணியம், பிரியா ஆகியோர் இணைந்து விழாவுக்கான தீம் இசையை அமைத்து கொடுத்திருக்கிறார்கள். ஸ்வாதி என்பவர் ட்ராஃபியை வடிவமைத்திருக்கிறார்.\nவிழா ஸ்டுடியோ 6 நடன குழுவினரின் ஃபியூஷன் நடன நிகழ்ச்சியுடன் துவங்கியது. அதனை தொடர்ந்து இசைக்கலைஞர் அனில் ஸ்ரீநிவாசன், பாடலாசிரியர் மதன் கார்க்கி, பாடகி சைந்தவி ஆகியோர் இணைந்து புதுமைப்பெண் என்ற இசை நிகழ்ச்சியை வழங்கினர்.\nபெண்கள் பெரிய அளவில் சாதித்து வருகிறார்கள். இந்த விழாவை நடத்த குமரவேல் பெரிதும் உதவியாக இருந்தார். இதே மாதிரி விருது வழங்கும் விழாவை அடுத்து மும்பையில் நடத்த இருக்கிறோம். எம்எஃப் ஹுசேன் அவர்களின் பேத்தி எங்களுடன் இணைந்து செயல்பட இருக்கிறார் என்றார் ஹேமசந்திரன்.\nஇந்த ஐடியாவை ஹேமசந்திரனிடன் சொன்னேன். ஆண், பெண் இருவரும் இரண்டு சிறகுகளை போன்றவர்கள். 1947ல் இந்தியா சுதந்திரம் அட��ந்து விட்டாலும் இன்னும் பெண்களுக்கான சுதந்திரம் கிடைக்கவில்லை. ஒரே ஒரு பெண் பிரதமர் தான் நமக்கு கிடைத்திருக்கிறார். திருமணம், குழந்தைகள் தான் பெண்களின் பெரிய சாதனையாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். அதை தாண்டி சாதித்து வரும் பெண்களுக்கு அங்கீகாரம் கொடுக்கப்பட வேண்டும் என்றார் குமரவேல்.\nவிழாவில் ஜூரி உறுப்பினர்கள் அருணா சுப்ரமணியம், திவ்யதர்ஷினி, நளினா, மரியா ஜான்சன், பூர்ணிமா ராமசாமி, ஹேமா ருக்மணி, ரோஹிணி மணியன், வீணா குமரவேல், சௌந்தர்யா ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டு விருதுகளையும் வழங்கினர்.\nஎன்னை பற்றி தெரிந்து கொள்ள இவர்கள் எல்லோரும் ஒரு காரணமாக இருந்தனர். 65 வயதிலும் ஏதாவது செய்ய வேண்டுன் என நினைக்கிறார்கள். சமூக பொறுப்போடு அந்த சுய தொழிலை செய்கிறார்கள். அவர்களை சந்தித்தபோது அழுது விட்டேன். விருது கொடுத்து அனுப்புவதோடு முடியவில்லை. அவர்களை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போவது தான் நோக்கம். உன்னால் முடியுமா என்ற சந்தேக பார்வையை தாண்டி எல்லோரும் ஜெயித்து இங்கே வந்திருக்கிறார்கள். அவர்கள் எல்லோருமே இன்ஸ்பிரேஷன். இந்த விழாவுக்கு பின்புலமாக இரண்டு ஆண்கள் இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி என தங்கால் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர் ஜூரி குழுவினர்.\nபூங்கொடி, ரம்யா, ஜெனிஃபர் ஆகியோருக்கு ஆரி மற்றும் அருணா சுப்ரமணியம் ஆகியோர் விவசாயத் துறைக்கான விருதுகளை வழங்கினர். இன்ஸ்பிரேஷன் விருது சந்திரா சுப்ரமணியத்துக்கு வழங்கப்பட்டது.\nசாப்பாடு இல்லாமல் யாருமே வாழ முடியாது. ஆர்கானிக் உணவுகளை நான் நான்கு வருடங்களாக கற்றுக் கொண்டு வருகிறேன். நாம் சாப்பிடும் உணவில் எல்லாமே விஷமாகி விட்டது. இயற்கை உணவுகளை மறந்து விட்டு எங்கேயே போய்க் கொண்டிருக்கிறோம். மரபணு மாற்ற கடுகு வரப்போகிறது. அது வந்து விட்டால் இனி ஆரோக்கியமான உணவுகள் சாப்பிடுவது சாத்தியமல்ல. நல்ல உணவுகளை நாம் சாப்பிட, நாட்டு விதைகளை காப்பாற்ற வேண்டும். ஆகஸ்டு 26ஆம் தேதி நாத்து நட்டு கின்னஸ் சாதனை செய்ய இருக்கிறோம். அதன் போஸ்டரை கமலஹாசன் வெளியிட இருக்கிறார். வெள்ளை சர்க்கரை, வெள்ளை மைதா, தூள் உப்பு ஆகியவற்றை உபயோகிப்பதை நிறுத்துங்கள் என்றார் நடிகர் ஆரி.\nவித்யா பாலாஜி, நித்யா சேகர், ஐஸ்வர்யா ஆகிய மூவருக்கும் ஹெல்த்கேர் பிரிவி��் இயக்குனர் அறிவழகன் விருதுகளை வழங்கினார்.\nநான் இயக்கிய நான்கு படங்களில் இரண்டு படங்கள் பெண்களை மையப்படுத்திய கதைகள் தான். பெண்கள் உள்ளுக்குள் இருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வந்த இந்த அமைப்புக்கும் வாழ்த்துக்கள் என்றார் இயக்குனர் அறிவழகன்.\nபிரேக்கிங் ஸ்டீரியோடைப்ஸ் என்ற பிரிவில் ஜெனிஃபர் ஆன், ஐஸ்வர்யா, ரேவதி ஆகியோருக்கு குமரவேல் மற்றும் பூர்ணிமா ராமசாமி ஆகியோர் விருதுகளை வழங்கினர். இன்ஸ்பிரேஷன் விருது கவிதாலயா புரொடக்சன்ஸ் புஷ்பா கந்தசாமிக்கு வழங்கப்பட்டது.\nபாரதிதாரை பார்த்தால் என் அப்பாவை நினைக்காமல் இருக்க முடியவில்லை. எல்லா படங்களிலும் பெண்களை முன்னிறுத்தி படங்களை எடுத்தார். ஒரு கட்டத்தில் கவிதாலயாவை கவனிக்கும் பொறுப்பையும் என்னிடம் கொடுத்தார். பெண்களுக்கு மிகவும் முன்னுரிமை கொடுத்ததற்கு என் அத்தைகளும் காரணமாக இருந்திருக்கலாம் என்றார் புஷ்பா கந்தசாமி.\nஸ்போர்ட் & ஃபிட்னஸ் விருதுகளை வனிதா, பிரவீணா விஜய், சுதா ஆகியோருக்கு சுகாசினி மணிரத்னம் மற்றும் ரோஹினி மணியன் வழங்கினர். இன்ஸ்பிரேஷன் விருது காயத்ரி ராஜனுக்கு வழங்கப்பட்டது.\nஇத்தனை பேரின் உழைப்பையும் பார்க்கும் போது சந்தோஷமாகவும், எமோஷனலாகவும் இருக்கிறது. மெய் சிலிர்க்கிறது. என் குடும்பத்தில் எல்லோருமே ஃபிட்னஸ் உடையவர்கள் தான். என்றார் நடிகை சுகாசினி.\nரேச்சல், திரிபுர சுந்தரி, ஸ்வாதி ஆகியோருக்கு சுய உதவி பிரிவில் மாஃபா ஹேமலதா மற்றும் & சௌந்தர்யா ராஜேஷ் ஆகியோர் விருதுகளை வழங்கினர்.\nபல பெண்கள் நிறைய வேலைகளை செய்கிறார்கள், ஆனலும் அவர்களுக்கு அதற்கான அங்கீகாரம் சரியாக கிடைப்பதில்லை, இந்த விருது சரியான அங்கீகாரம் என்றார் மாஃபா ஹேமலதா.\nப்ரீத்தி விஜய், சப்னா கோஷி, லக்‌ஷ்மி ஆகியோருக்கு கலை மற்றும் கலாச்சார பிரிவில் விருதுகளை வழங்கினார் அருணா சாய்ராம். லக்‌ஷ்மி, சரஸ்வதி ஆகியோருக்கு இன்ஸ்பிரேஷன் விருது வழங்கப்பட்டது.\nகுடும்பத்தலைவராக ஒரு பெண்மணி இருப்பதற்கே சிஇஓக்கு உண்டான தகுதிகள் வேண்டும். அதையும் தாண்டி மிகப்பெரிய சாதனைகள் செய்வது மிகப்பெரிய விஷயம். அப்படி சாதனை செய்தவர்களுக்கு நான் விருது வழங்கியது என் பாக்கியம் என்றார் அருணா சாய்ராம்.\nராஜலக்‌ஷ்மி, சரோஜா, ஹேமா கிருஷ்ணன் ஆகிய மூவருக்கும் சீ���ியர் சிட்டிசன் விருதை ஷோபா சந்திரசேகர் மற்றும் திவ்யதர்ஷினி ஆகியோர் வழங்கினர். ஃபுட் கிங் சிஇஓ சரத்பாபு அவர்களின் அம்மா தீபாரமணி அவர்களுக்கு இன்ஸ்பிரேஷன் விருது வழங்கப்பட்டது.\nஎன் அம்மா 5 குழந்தைகளையும் வளர்த்து இந்த நிலைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். நான் மட்டுமல்ல எல்லா தொழில் அதிபர்களும் குடும்பத்தில் பெண்கள் செய்யும் சுய தொழில்களில் இருந்து தான் உருவாகிறார்கள் என்றார் சரத்பாபு.\nஹெட்வே ஃபவுண்டேஷன் ராகவி செந்தில்குமாருக்கு சிறப்பு விருதை வழங்கி சிறப்பு பேருரை ஆற்றினார் கவிப்பேரரசு வைரமுத்து. அவர் பேசும்போது, “வளரும் இந்தியா இளைஞர்கள் மற்றும் பெண்களின் கைகளில் இருக்கிறது. அவர்களின் அறிவு, திறமை எல்லாம் ஒன்றுபடும் போது தான் இந்தியா வல்லரசு ஆகும். ஆதிகாலத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்ட சுதந்திரம் பெண்களிடம் இருந்து பறிக்கப்பட்டு விட்டது. அதனால் தான் இந்தியா பின் தங்கி இருப்பதாக நினைக்கிறேன். இது அறிவின் யுகம், உடல் வலிமை பின்னுக்கு தள்ளப்பட்டு அறிவின் வலிமையால் ஆணுக்கு பெண் சமமாகவும், ஆணை விட அதிகமாகவும் சிந்திக்கிறார்கள். பெண் புத்தி பின் புத்தி என்ற பழமொழியை நான் எதிர்க்கிறேன். பின்னால் வருவதை முன்பே அறிவது தான் பெண் புத்தி என்றே நான் சொல்வேன். இந்த நவீன உலகத்தில் பெண்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். உலகத்தில் மிகச்சிறந்த மூலதனம் நேரம். எதை இழந்தாலும் திரும்ப பெற முடியும். மானம், உயிர், நேரம் ஆகியவற்றை மட்டும் இழந்தால் திரும்ப பெற முடியாது. நேரத்தை ஏன் தொலைக்காட்சி, அலைபேசி என தொலைக்க வேண்டும். இந்த மாதிரி விருதுகள் கொடுப்பது சிறப்பான விஷயம். இந்த விழாவில் ஆண்களுக்கு தான் 33 சதவீதம் இடம், மீத இடத்தை பெண்கள் தான் ஆக்கிரமித்திருக்கிறார்கள்” என்றார்.\nவிஜய பாரதி , தீபிகா, வாமனி, இந்திரா ஆகியோருக்கு கல்வி மற்றும் இலக்கிய பிரிவில் விருதுகளை வழங்கினார் நடிகர் அருண் விஜய்.\nஒவ்வொரு கணவனும், குடும்பமும் பெண்களுக்கு பின்னால் இருக்க வேண்டும், ஆதரவு கொடுக்க வேண்டும் என்றார் அருண் விஜய்.\nஷீத்தல், சௌந்தரி, சௌம்யா ஆகியோருக்கு மீடியா மற்றும் எண்டர்டெயின்மெண்ட் பிரிவில் தன்வி ஷா மற்றும் ஹேமா ருக்மணி ஆகியோர் விருதுகளை வழங்கினர்.\nஷீலா பாபு, ஆறுமுக கனி, கதீஜா பீவி ஆகி��ோருக்கு உணவுத்துறையில் விருதுகளை வழங்கினர் லீனா மற்றும் ஷிவ்ராஜ் ராமநாதன். இன்ஸ்பிரேஷன் விருது பட்ரீஷியாவுக்கு வழங்கப்பட்டது.\nவிழாவில் ரிங்கு பால் எழுதிய மில்லியனர் ஹவுஸ்வைவ்ஸ் என்ற புத்தகத்தை சுரேந்திரன் மற்றும் மரியா ஜான்சன் ஆகியோர் வெளியிட்டனர்.\nரச்சனா, கவிதா, காவியா ஆகியோருக்கு பியூட்டி, வெல்னஸ் பிரிவில் மீனா குமாரவேல் மற்றும் இனியா ஆகியோர் விருதுகளை வழங்கினர்.\nஇந்த விருதுகளை தவிர சத்யபாமா ப‌ல்கலைக்கழகம், க்ளொபல் அட்ஜஸ்ட்மெண்ஸ், நேச்சுரல்ஸ், நேடிவிடி ஃபவுண்டேஷன், பூமிகா ட்ரஸ்ட் சார்பில் 18 பேருக்கு தொழில் முதலீடும் வழங்கப்பட்டது.\nவிழாவை பாவனா பாலகிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.\nகவிதாலயா புரொடக்சன்ஸ் புஷ்பா கந்தசாமி\nவெல்னஸ் பிரிவில் மீனா குமாரவேல்\nNext articleஒரே பாட்டு மூலம் உலகம் முழுவதும் பிரபலமான பின்னணி பாடகர் பவன்\nஅஜீத், விஜய் உடன் மோத தயாரா கமலஹாசனுக்கு மன்சூரலிகான் எச்சரிக்கை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24.live/14605", "date_download": "2019-01-21T16:41:42Z", "digest": "sha1:BNDU3VWVL35Y6FFT2GWEYKPDLUCYUN7O", "length": 4803, "nlines": 54, "source_domain": "tamil24.live", "title": "நீயா நானா நிகழ்ச்சி வரலாறில் முதன் முதல் நடந்த வினோத சம்பவம் – அதிர்ச்சி வீடியோ உள்ளே", "raw_content": "\nHome / வீடியோ / நீயா நானா நிகழ்ச்சி வரலாறில் முதன் முதல் நடந்த வினோத சம்பவம் – அதிர்ச்சி வீடியோ உள்ளே\nநீயா நானா நிகழ்ச்சி வரலாறில் முதன் முதல் நடந்த வினோத சம்பவம் – அதிர்ச்சி வீடியோ உள்ளே\nதமிழ் தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி நீயா நானா. கோபிநாத் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி கடந்த 13 வருடங்களாக ஒளிபரப்பாகி வருகிறது.\nஇதில் இந்த வாரம் நாட்டுப்புற கலைஞர்களை பற்றி நிகழ்ச்சி நடந்துள்ளது. இதில் கலைஞர்கள் உருமி மேளம் அடித்து செய்து காட்டினார்கள்.\nஅப்போது சத்தத்தை கேட்ட அங்கிருந்த ஒரு பெண்ணுக்கு சாமி வந்துள்ளது. இப்படியொரு சம்பவம் இதுவரை நடந்ததில்லை என்று கூறியுள்ளார்.\nநாட்டுப்புறக் கலைஞர்களுடன் ஒரு கொண்டாட்ட நீயா நானா\nநிகழ்ச்சி நீயா நானா நிகழ்ச்சியில் புத்திசாலி போல் கதைத்த பெண்ணை அசிங்கப்படுத்திய கோபிநாத்\nமாந்திரிகம் என்ற பெயரில் பெண்களிடம் தவறாக நடக்கும் சாமியார்…\n ரசிகர்கள் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ – கொந்தளித்த நடிகர் விஷால்\nசெம்ம கவர்ச்சி உடையில் புகைப்படத்தை வெளியிட்ட அடா ஷர்மா – வைரல் புகைப்படம் இதோ\nநிகழ்ச்சி நீயா நானா நிகழ்ச்சியில் புத்திசாலி போல் கதைத்த பெண்ணை அசிங்கப்படுத்திய கோபிநாத்\n மோசமான கவர்ச்சி புகைப்படம் இதோ\nஎன்னது பிக்பாஸ் ரம்யாவா இது.. இப்படி குண்டா இருந்தாரா..\nநடிகை விஜயலக்ஷ்மிக்கு இவ்ளோ அழகான தங்கச்சி இருக்காங்களா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/kalavu-thozhirsaalai-01/", "date_download": "2019-01-21T16:48:52Z", "digest": "sha1:7UXBNOYN2GKE2TZDQGBDUCQRTE7UEHMP", "length": 25217, "nlines": 139, "source_domain": "tamilscreen.com", "title": "திரையுலகைத் திருத்தி எழுதுவோம்… – Tamilscreen", "raw_content": "\nசூர்யாவை வளைத்த சூப்பர் நிறுவனம் – லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் தான்\nஇளையராஜா துவக்கி வைத்த விஜய் ஆண்டனி நடிக்கும் ‘தமிழரசன்’\nபேட்ட, விஸ்வாசம் வசூல் சண்டை – நிஜ நிலவரம் என்ன\nதிரையுலகைத் திருத்தி எழுதுவோம்… Comments Off on திரையுலகைத் திருத்தி எழுதுவோம்…\nகனவுத் தொழிற்சாலையான சினிமாவுக்கு புதிய அர்த்தம் கற்பிக்கும் ‘களவுத் தொழிற்சாலை’ என்ற பெயரில் இது பத்திரிகையில் தொடராக வெளிவந்த போது, தலைப்பைப் பார்த்துவிட்டு திரையுலக நண்பர்கள் பலரிடமிருந்தும் ஆரம்பத்திலேயே கண்டனக் குரல்கள்…\n”பத்திரிகையாளராக இருந்தாலும் நீங்களும் படம் எடுத்தவர்தான். அதில் உள்ள கஷ்ட நஷ்டங்கள் உங்களுக்கும் தெரியும்தானே நீங்களே சினிமாவைப்பற்றி இப்படி எழுதலாமா நீங்களே சினிமாவைப்பற்றி இப்படி எழுதலாமா\n“ஒரு படத்தின் தலைப்பை மட்டும் வைத்து அந்தப் படத்தின் கதை இதுதான் என்று தீர்மானத்துக்கு வருவது எத்தனை முட்டாள்தனமோ அதுபோல்தான் இதுவும்…” என்று அப்போது அவர்களுக்கு பதில் சொன்னேன்.\nதிரையுலகை நோக்கி மண்ணை வாரித்தூற்றுவதுதான் இவருடைய நோக்கமாக இருக்குமோ என்று நினைப்பவர்களுக்கும் இதையே என் பதிலாக… முன்குறிப்பாகச் சொல்லிக் கொள்கிறேன்\nசரி. அதென்ன களவுத் தொழிற்சாலை\nஎஸ்.எஸ்.வாசன், நாகிரெட்டியார், ஏவிஎம் செட்டியார் உட்பட எத்தனையோ ஜாம்பவான்கள் கோலோச்சிய, அவர்களின் கடும் உழைப்பால் கட்டிக் காக்கப்பட்ட தமிழ்த்திரையுலகம் என்கிற இந்தக் கனவுத் தொழிற்சாலை இன்றைக்கு எப்படி இருக்கிறது\nதூரப்பார்வைக்கு கண்ணைப்பறிக்கும் பளப்பளப்புடன் அதிசய உலகமாகத் தெரியும் திரையுலகின் உள்ளே அழுக்குத் த��ற்றம்\n என்ற கூக்குரல்கள் கேட்டுக் கொண்டே இருக்கின்றன.\nகூக்குரல்களின் சொந்தக்காரர்கள் வெவ்வேறு ஆட்களாக இருந்தாலும், சப்தம் என்னவோ நஷ்டம் நஷ்டம் என்பதாகவே நாராசமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.\nஎன்பதை விலாவாரியாய் விவாதிக்கும், ஆரோக்கியமான அலசலே இந்த களவுத்தொழிற்சாலை\nஇதில், சினிமாவை, சினிமாத்துறையை சீரழித்துக் கொண்டிருப்பவர்களை சிரச்சேதம் செய்வதை, சிலுவையில் அறைவதைத் தவிர்க்கவே முடியாது.\nஅதே நேரம், ஒட்டு மொத்தத் திரையுலகினரையும் திட்டித் தீர்க்க வேண்டும், அவர்களின் மீது திராவகம் வீச வேண்டும் என்பதல்ல என் நோக்கம்.\nசீரழிந்து கொண்டிருக்கும் இந்த செலுலாய்டு தேசத்தை சீர்திருத்த, செப்பனிட, ஆக்கபூர்வமான யோசனைகளை ஆலோசனைகளை முன்வைக்க முயல்வதே பிரதான நோக்கம்.\nபல்வேறு காரணங்களால் அஸ்தமனத்தை நோக்கி அடியெடுத்து வைத்திருக்கும் திரையுலகைப் புனரமைக்கும் முயற்சியாக, அதில் உள்ள கறைகளை, களங்கங்களை சுட்டிக் காட்டவும் உத்தேசம்.\n நானும், என்னைப் போன்ற லட்சக்கணக்கான மக்களும் நேசிக்கும் திரையுலகின் நன்மைக்காகவும், அதன் தலைஎழுத்தைத் திருத்தி எழுத வேண்டும் என்பதற்காகவும்..\nதிரையுலக நண்பர்கள் இதைப் புரிந்து கொண்டால் மகிழ்ச்சி.\nஎன்னால் சுட்டிக்காட்டப்படும் விஷயங்கள் திரையுலகுக்கு உபயோகமாய் அமைந்தால் கூடுதல் மகிழ்ச்சி\nசினிமா என்கிற மாய உலகத்துக்கு வரத்துடிக்கும் புதியவர்களை எச்சரிக்கை செய்ய, உஷார்படுத்த இது உதவினாலேபோதும்.\nதவிர, சினிமா என்கிற கனவு உலகம் எத்தனை அழுக்கடைந்துக் கிடக்கிறது என்பதை மக்களும் தெரிந்து கொள்ளட்டுமே.\nஇதன் மூலம் சினிமா மீதான கவர்ச்சியும், பிரமிப்பும் சுக்குநூறாக உடைந்து நொறுங்கக் கூடிய அபாயம் இருப்பதையும் மறுப்பதற்கில்லை.\nஅது பற்றிக் கவலைப்படுவதைவிட சிதிலமாகி வரும் திரையுலகின் புனரமைப்பே முக்கியப் பணியாக, முதன்மைப் பணியாகத் தோன்றுகிறது – எனக்கு.\nதமிழ்நாட்டில் இன்றைக்கு அதன் நிலை என்ன\nஒரு காலத்தில், மக்களின் வாழ்க்கைநிலை உயர்வுக்கு உதவும் கலை ஊடகமாக இருந்த சினிமா, பின்னாட்களில் பொழுதுபோக்கு சாதனமாய் தன் நிறத்தை மாற்றிக் கொண்டது. அல்லது மாற்றப்பட்டது. அந்த நிலையிலிருந்தும் முற்றிலுமாக மாறி, பின்னர் முழுக்க முழுக்க வியாபாரம் என்றானது.\nஅற்���ுதமான திரைக்கலை, இன்றைக்குக் கலையாகவும் இல்லாமல், பொழுதுபோக்குச் சாதனமாகவும் இல்லாமல், வியாபாரமாகவும் இல்லாமல் சுயம் இழந்து, முகம் இழந்து, முகவரி இழந்து கிடக்கிறது.\nஇப்படி, தமிழ்த் திரையுலகம் நசிந்து, நாசமாகி, கவலைக்கிடமாகி, கடைசி மூச்சுவிட்டுக் கொண்டிருப்பதற்கு என்ன காரணம்\nதிருட்டு டி.வி..டி., கேபிள் டி.வி., கதாநாயக நடிகர்களின் சம்பளம் என்று பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.\nதிரை உலகினர் சுட்டு விரல் நீட்டிக் குற்றம் சொல்லும் இது போன்ற காரணங்களை ஒட்டுமொத்தமாக நிராகரித்து ஒதுக்கிவிட முடியாதுதான். அவர்களின் ஆதங்கத்தில் நிறைய நியாயமும், அர்த்தமும் இருப்பது உண்மையே.\nதிரையுலகின் தீராத தலைவலியாக, திருட்டு டி.வி..டி. இருப்பது உண்மை படம் பூஜை போடும்போதே திருட்டு டி.வி..டி..க்கான லேபிள்கள் தயாராகி விடுவதையும், படம் வெளி வந்த அன்றே திருட்டு டி.வி..டி. விற்பனைக்கு வந்து விடுவதையும் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்\nபுறநகர் பகுதிகளிலும் கிராமங்களிலும் கேபிள் டி.வி.யில் புதுப்படங்கள் இடையூறுகள் ஏதுமின்றி எளிதாய் ஒளிபரப்பு செய்யப்பட்டு, வெற்றிநடைபோட்டுக் கொண்டிருக்கின்றன.\nதியேட்டர்களிலோ படம் ரிலீஸான மறுநாளே ‘இப்படம் இன்று கடைசி’ என்று போஸ்டர் ஒட்ட வேண்டிய துயரநிலை.\nதிருட்டு வி.சி.டி. மற்றும் கேபிள் டி.வி.யில் புதுப்படங்கள் பார்த்து ருசி கண்டுவிட்ட மக்கள் தியேட்டருக்கு வருவதே இல்லை.\nஅதனால் கோடிகளைக்கொட்டி படம் எடுத்த தயாரிப்பாளர்களும், அந்தப் படங்களைப் பெரும்தொகை கொடுத்து வாங்கிய விநியோகஸ்தர்களும் போட்ட முதலீட்டை மட்டுமல்ல, முகவரியையும் தொலைத்துவிட்டு நிற்கிறார்கள் – நடுத்தெருவில்…\nஇன்னொரு பக்கம்… கதாநாயக நடிகர்கள், நடிகைகளின் அளவுக்கு அதிகமான சம்பளம்\nதிரையுலகின் வீழ்ச்சிக்கு நட்சத்திர சம்பளம் மிக முக்கியமான காரணமாய் இருக்கிறது.\nபடத்தின் பட்ஜெட்டில் முக்கால்வாசித்தொகையை இவர்களுக்கே சம்பளமாக அழுதுத் தொலைக்க வேண்டியிருக்கிறது என்று புலம்பும் பல தயாரிப்பாளர்களை எனக்குத் தெரியும்.\nசில வருடங்களுக்கு முன் மேடை கிடைத்தபோதெல்லாம், கதாநாயக நடிகர்கள் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குவது பற்றி ஆவேசமாய் முழங்கினார் இயக்குநர் சேரன். பின்னர், அவரே கதாநாயகனாக நடித்த ஆட்டோகிராஃப் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதும், அடுத்தப் படத்தில் நடிக்க ஒண்ணே முக்கால் கோடி சம்பளம் கேட்டதாக அப்போது புலம்பினார் ஒரு தயாரிப்பாளர்.\n2010 ஆம் ஆண்டு வெளியான களவாணி படத்தில் நடிக்க நடிகர் விமல் வாங்கிய சம்பளம் வெறும் நான்கு லட்சம். அந்தப்படம் வெற்றியடைந்ததும் அடுத்தப்படத்தில் நடிக்க அவர் கேட்டது நாற்பது லட்சம்.\nகடந்த கால உதாரணம் இப்படி என்றால்… சமகால உதாரணம் இன்னும் அதிர்ச்சி.\nஒரே ஒரு வெற்றிப் படத்தில் நடித்தவர்களே அடுத்தப் படத்திற்கு நாற்பது லட்சம், ஒண்ணே முக்கால் கோடி என்று சம்பளம் கேட்கும்போது, பல வெற்றிப் படங்களில் நடித்தவர்கள் எவ்வளவு கேட்பார்கள்\nஇன்றைய தேதியில் ரஜினியின் சம்பளம் சுமார் 75 கோடியாக இருக்கிறது. பிறமொழி உரிமையில் பங்கு, மெர்ச்சன்டைஸில் கிடைக்கும் பங்கு என பிற வருவாய் சேர்த்தால் 100 கோடியை எட்டும்.\nஅவரது போட்டியாளரான கமல் 30 கோடியை சம்பளமாக முழுசாக வாங்கிக் கொள்கிறார். அதோடு, பிறமொழி ரைட்ஸ், சாட்டிலைட் ரைட்ஸ், வெளிநாட்டு ரைட்ஸ் ஆகியவற்றிலும் கணிசமான தொகையை கறந்துவிடுகிறார்.\nஇவர்களிருவருக்கும் அடுத்த இடத்தில் இருக்கும் விஜய், அஜித்துக்கு 30 கோடி மொய் எழுதினால்தான் கால்ஷீட். சூர்யா, சிவகார்த்திகேயன் போன்றவர்கள் 25 கோடிக்கு குறைவில்லாமல் சம்பளம் வாங்குகிறார்கள்.\nமார்க்கெட் மதிப்புமிக்க இவர்களின் சம்பளம் இப்படி என்றால்… ஓரளவு மார்க்கெட் உள்ள சிம்பு போன்ற சில்லறை நடிகர்கள் என்றால் குறைந்த பட்சம் ஐந்து கோடி வாங்குகிறார்கள்.\nசம்பள விஷயத்தில் கதாநாயக நடிகர்கள் மட்டுமல்ல, கதாநாயகி நடிகைகளும் சளைத்தவர்கள் இல்லை.\nகுழைந்து, கும்பிடுப்போட்டு, சிரித்து, மயக்கி முதல் பட வாய்ப்பைப் பெற்று, அந்தப்படம் ஹிட்டானதும், அதே நடிகை, அதே தயாரிப்பாளரிடம், ஒரு கோடி சம்பளம் கேட்டு ஹார்ட் அட்டாக் வர வைக்கிறார்.\nசரி.. தமிழ்த் திரையுலகின் நசிவுக்கு திருட்டு டி.வி.டி.யும், கேபிள் டி.வி.யும், கதாநாயக நடிகர், நடிகைகளின் சம்பளம் மட்டும்தான் காரணமா\nஊமைப்படநிலையிலிருந்து பேசும்படமாய் புதிய பரிமாணத்தை, பரிணாமத்தைத் தொட்ட தமிழ் சினிமா, சுமார் இருபத்தைந்து வருடங்கள் வரை சீரும், சிறப்புமாய், ஆரோக்யமாகவே இருந்தது. காரணம் அப்போது திரையுலகில் இருந்தவர்களின் நேர்மையும், தொழில் பக்தியும்.\nதொழில்பக்தி மட்டுமல்ல தொழில் பத்தியும் தெரியாதவர்கள்தான் கோடம்பாக்கத்தில் அதிக எண்ணிக்கையில் கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள்.\nசினிமா எக்கேடு கெட்டால் நமக்கென்ன\nகாற்றுள்ளபோதே தூற்றிக் கொள்வோம் என்று நினைக்கும் குறுக்குபுத்திக்காரர்களின் கூட்டமும் அதிகமாகிவிட்டது.\nதவிர, ஏமாற்றிப் பிழைப்பவர்களும் இங்கே எக்கச்சக்கம் பேர்\nஇவர்கள் சினிமாவை எந்நேரமும் பணம் கொட்டும் ஏ.டி.எம். இயந்திரமாகவே பார்க்கிறார்கள்.\nதிரைத்தொழிலின் வரலாறும், அதன் தொன்மையும், அதன் சக்தியையும் உணராத இவர்களால் திரையுலகம் எப்படி உருப்படும்\nஇப்படிப்பட்ட மனோபாவம் கொண்ட ஆட்கள் நீக்கமற நிறைந்திருக்கும் தமிழ்த்திரைப்படத்துறை இத்தனை காலம் அழிந்து போகாமல் இருப்பதே ஆச்சர்யம்தான்.\nஅதுதான் சினிமாவின் மகத்துவம், மகிமை\nமுந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்…\nமுதல் அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்…\nPrevious Articleசிவகார்த்திகேயனை நக்கலடித்த கௌதம் மேனன்… பின்னணி காரணம் என்ன\nசூர்யாவை வளைத்த சூப்பர் நிறுவனம் – லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் தான்\nபேட்ட, விஸ்வாசம் வசூல் சண்டை – நிஜ நிலவரம் என்ன\nஇந்தியன் 2 படத்தில் இவரா வில்லன்\nரஜினி குடும்பத்துக்கே அநியாய டிக்கெட் ரேட்\nசூர்யாவை வளைத்த சூப்பர் நிறுவனம் – லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் தான்\nஇளையராஜா துவக்கி வைத்த விஜய் ஆண்டனி நடிக்கும் ‘தமிழரசன்’\nபேட்ட, விஸ்வாசம் வசூல் சண்டை – நிஜ நிலவரம் என்ன\nஇந்தியன் 2 படத்தில் இவரா வில்லன்\nரஜினி குடும்பத்துக்கே அநியாய டிக்கெட் ரேட்\nவட சென்னைக்குப் போகிறார் விஜய்\nபாதிக்கப்பட்ட ரசிகர்களை பார்க்க அஜீத் சென்றாரா\nவிஜய் 63 – நிபந்தனை விதித்தாரா நயன்தாரா\nசிவகார்த்திகேயனை நக்கலடித்த கௌதம் மேனன்… பின்னணி காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/02/28/aircel-users-can-port-before-90-day-cap-010546.html", "date_download": "2019-01-21T16:02:27Z", "digest": "sha1:W3FSX6L7HOZQUI2QLPSPMGRLBBFTQP7N", "length": 20305, "nlines": 205, "source_domain": "tamil.goodreturns.in", "title": "டிராய்-ன் உத்தரவால் ஏர்செல் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..! | Aircel users can port before 90 day cap - Tamil Goodreturns", "raw_content": "\n» டிராய்-ன் உத்தரவால் ஏர்செல் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..\nடிராய்-ன் உத்தரவால் ஏர்செல் வாடிக்கையாளர்கள் மகிழ்ச��சி..\nரெண்டு இட்லி 4 சட்னி.. தூத்துக்குடி ராஜகோபால்-இன் 'saravana bhavan'..\nரீசார்ஜ் செய்யவில்லை எனில் இன்கம்மிங் சேவை துண்டிப்பாடெலிகாம் நிறுவனங்களுக்குக் குட்டுவைத்த டிராய்\nஆதார் எண் சர்ச்சையில் சிக்கிய டிராய் தலைவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கிய மத்திய அரசு\nடிஜிட்டல் இந்தியாவின் புதிய புரட்சி.. விரைவில் 5ஜி தொழில்நுட்பம் அறிமுகம்..\nஇந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம் ‘ஜியோ’ எனக் கூறும் டிராய் அறிக்கை\nவாடிக்கையாளர்களுக்குத் தொல்லை தரும் அழைப்பு & எஸ்எம்எஸ்.. ரூ. 2.81 கோடி அபராதம் விதித்த டிராய்\nடிராய் அமைப்பின் புதிய சேவை.. மக்கள் ஜாலியோ ஜாலி..\nஒரு காலத்தில் தமிழகத்தின் தலை சிறந்த நெட்வொர்க்காக இருந்த ஏர்செல் இன்று திவால் ஆகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஏர்செல் நிறுவனத்தினால் தங்களது வாடிக்கையாளர்களுக்குச் சரியான சேவையினை வழங்காததால் வாடிக்கையாளர்கள் தங்கலது மொபைல் எண்ணைப் பிற நெட்வொர்க்குகளுக்கு போர்ட் செய்து வருகின்றனர்.\nஎனவே பிரீபெய்டு வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்த தொகையினை பயன்படுத்தாமல் போர்ட் செய்த விவரங்களை அளிக்குமாறு ஏர்செல் நிறுவனத்திற்கு டிராய் உத்தரவிட்டுள்ளது\nஏர்செல் நிறுவனத்தில் டிசம்பர் மாத காலாண்டு வரை 8 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளதாகத் தரவுகள் கூறுகின்றன. அதிலும் தமிழ் நாட்டில் இருந்து தான் அதிகப்படியான வாடிக்கையாளர்கள் ஏர்செல் நிறுவனத்திற்கு உள்ளனர்.\n90 நாட்களுக்குள் போர்ட் செய்ய அனுமதி\nதொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான டிராய் ஏர்செல் நிறுவனத்தின் கடன் பிரச்சனைகளால் பல மாநிலங்களில் தொடர்ந்து சேவை அளிக்க முடியவில்லை என்றும் எனவே 90 நாட்களுக்குள் வராத ஏர்செல் வாடிக்கையாளர்களையும் பொர்ட் செய்ய அனுமதிப்பதாக தெரிவித்துள்ளது.\nஜனவர் 31-ம் தேதியோடு குஜராத், ஹரியானா, இமாசல பிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் உத்திர பிரதேசம் மேற்கு ஆகிய இடங்களில் தங்களது சேவையினை நிறுத்திக்கொள்வதாக அறிவித்தால் டிராய் இந்த முடிவினை எடுத்துள்ளது.\nஏர்செல் நிறுவனம் கடன் பிரச்சனையில் சிக்கி தவித்து வருவதாகவும், இதனால் நிறுவனம் திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் எனவே மேலும் பிற மாநிலங்களிலும் சேவை வழங்க முடியாத நிலையில�� உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.\nமலேஷிய நிறுவனமான மாக்சிஸ் கீழ் இயங்கி வரும் ஏர்செல் 15,000 கோடி கடன் பிரச்சனையினால் திவால் ஆகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல் போட்டி நிறுவனங்களான ஐடியா மற்றும் வோடாபோன் உள்ளிட்டவை இண்டர் கனக்டிங் கட்டணத்தினை அளிக்கவில்லை என்று ஏர்செல் அழைப்புகளை ஏற்பதையும் நிறுத்தியுள்ளன.\nசீனாவை பின்னுக்கு தள்ளுமா இந்தியா.\nசீனாவை பின்னுக்கு தள்ளுமா இந்தியா.. இன்று மாலை முடிவு தெரியும்..\nகூகுள் தாண்டி சுந்தர்பிச்சைக்கு ஒன்றும் தெரியாதாம்..\nஎந்த ஒரு நாடும் அளிக்காத பாலின சமத்துவத்தினை அளிக்கும் ‘ஜானி வாக்கர்'\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: டிராய் உத்தரவு ஏர்செல் வாடிக்கையாளர்கள் aircel users port cap\nகல்லா கட்டுவது மட்டும் தான் எங்கள் வேலை இந்திய சுற்றுச்சூழலை பாதுகாப்பதல்ல ஹிந்துஸ்தான் யுனிலிவர்..\nஒரு சன்னி லியோன் 28 அம்பானிக்கு சமம், 5 மோடிக்கு சமம்... சொல்வது google...\nசம்சாரக் கடல் சன்னி லியோனே சொல்லிட்டாளா.. அப்புறம் என்ன கட்டிப் புடிங்கப்பு.. அப்புறம் என்ன கட்டிப் புடிங்கப்பு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=1682122", "date_download": "2019-01-21T17:07:07Z", "digest": "sha1:JFEZMPDZ5OXRBTFJITWU7EA2L43OTJHU", "length": 17504, "nlines": 252, "source_domain": "www.dinamalar.com", "title": "| காட்பாடியில் ரவுடிகள் அட்டகாசம்: நிம்மதியிழந்த பொதுமக்கள் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வேலூர் மாவட்டம் பிரச்னைகள் செய்தி\nகாட்பாடியில் ரவுடிகள் அட்டகாசம்: நிம்மதியிழந்த பொதுமக்கள்\nஸ்டிரைக் செய்தால் சம்பளம் 'கட்': தலைமை செயலர் எச்சரிக்கை ஜனவரி 21,2019\n வேறு சிறைக்கு மாற்றப்படுகிறார் சசிகலா ஜனவரி 21,2019\nதரிசனம் செய்த பெண்கள்: கேரள அரசு திடீர், 'பல்டி' ஜனவரி 21,2019\nகும்பமேளா: உ.பி., அரசின் வருவாய் ரூ.1.20 லட்சம் கோடி\nஉச்சகட்டத்தில் அமித்ஷா - மம்தா மோதல் ஜனவரி 21,2019\nவேலூர்: காட்பாடியில், ரவுடிகள் அட்டகாசத்தால் பொது மக்கள் நிம்மதி இழந்துள்ளனர். வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த வண்டறந்தாங்கலை சேர்ந்தவன் ரவுடி ஜானி, 23. இவன் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி, கடத்தல் போன்ற வழக்குகள் உள்ளன. தலைமறைவாக இருந்த ஜானியை, காட்பாடி போலீசார் கைது செய்து, வேலூர் சிறையில் அடைத்தனர். தற்போது ஜானி, குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளான். ஜானியின் கூட்டாளிகளான, ரவுடிகள் சரா, சரவணன் என, பத்துக்கும் மேற்பட்டவர்களை, போலீசார் கைது செய்து, வேலூர் சிறையில் அடைத்தனர். ஆனால், இவர்கள் ஒவ்வொருவராக ஜாமினில் வெளியே வந்து விட்டனர். தற்போது, இவர்கள் காட்பாடியில் பதுங்கி இருந்து, வழிப்பறி, கட்டப்பஞ்சாயத்து என, தினமும் மிரட்டி பணம் வசூலித்து வருகின்றனர். பூட்டி உள்ள வீடுகள், தனியாக வீட்டில் இருப்பவர்களின் விபரங்களை சேகரித்து, கொள்ளையடித்து வருகின்றனர். இவர்களின் அட்டகாசத்தால், காட்பாடி மக்கள் நிம்மதியை இழந்துள்ளனர். இரவு, 7:00 மணிக்கு மேல் தனியாக வெளியே செல்ல முடியவில்லை என, இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே, ஜானியின் கூட்டாளிகளை கைது செய்து, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என, காட்பாடி பகுதி மக்கள் போலீஸ் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமேலும் வேலூர் மாவட்ட செய்திகள் :\n1.வி.ஐ.டி., பல்கலையில் அறிவியல் கண்காட்சி\n1.ஏ.டி.எம்., பணத்தை கொள்ளையடிக்க கேமராவை சேதப்படுத்தியவர் கைது\n2.ஷேர் ஆட்டோ- பஸ் மோதி விபத்து: காயமடைந்தவர்களை மீட்ட அமைச்சர்\n» வேலூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2022286", "date_download": "2019-01-21T17:01:26Z", "digest": "sha1:OHMSJXP4FXLDFG5BCFBRLZAI52B2C7P6", "length": 17026, "nlines": 261, "source_domain": "www.dinamalar.com", "title": "| முன்விரோத தகராறு இருவருக்கு வலை Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் மாவட்டம் பிரச்னைகள் செய்தி\nமுன்விரோத தகராறு இருவருக்கு வலை\nஸ்டிரைக் செய்தால் சம்பளம் 'கட்': தலைமை செயலர் எச்சரிக்கை ஜனவரி 21,2019\n வேறு சிறைக்கு மாற்றப்படுகிறார் சசிகலா ஜனவரி 21,2019\nதரிசனம் செய்த பெண்கள்: கேரள அரசு திடீர், 'பல்டி' ஜனவரி 21,2019\nகும்பமேளா: உ.பி., அரசின் வருவாய் ரூ.1.20 லட்சம் கோடி\nஉச்சகட்டத்தில் அமித்ஷா - மம்தா மோதல் ஜனவரி 21,2019\nபாகூர்:கிருமாம்பாக்கத்தை சேர்ந்தவர் மணி மனைவி பச்சையம்மாள், 48; கூலித் தொழிலாளி. இவரது குடும்பத்திற்கும், கடலுார் வில்வ நகரை சேர்ந்த ஜனார்த்தனன் குடும்பத்திற்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், பச்சையம்மாளின் மகள் கடலுாரில் வேலை செய்யும் துணிக்கடைக்கு சென்ற ஜனார்த்தனன், அவரிடம் தகராறு செய்துள்ளார்.\nஇது குறித்து பச்சையம்மாள், ஜனார்த்தனின் குடும்பத்தினரிடம் கேட்டபோது, தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ஜனார்த்தனன் தரப்பினர், பச்சையம்மாளையும், அவரது மகள் மற்றும் மகனை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்த புகாரின் பேரில், ஜனார்த்தனன் உட்பட இருவர் மீது கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nமேலும் புதுச்சேரி செய்திகள் :\nதேனீக்கள் மூலம் வருவாயை இரட்டிப்பாக்க திட்டம்..ஹனிசிட்டியாக தடம்பதி்க்கபோகிறது புதுச்சேரி\n1.பெண்கள் கிரிக்கெட் போட்டி: சுந்தரி நந்தா பரிசு வழங்கினார்\n2. சாதனையுடன் நிறைவு பெற்றது குதிரையேற்ற போட்டி\n3. காத்தவராயன் சுவாமி கும்பாபிேஷகவிழா\n4. பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி\n5. சட்டசபை முற்றுகை போராட்டம் நடத்த அரசு உதவி பெறும் பள்ளிகள் முடிவு\n1. கூலித்தொழிலாளி மீது தாக்குதல்\n2. கூலித்தொழிலாளி மர்ம மரணம்\n3. விவாகரத்து மனைவியை தாக்கிய கணவன்\n» புதுச்சேரி முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2063371", "date_download": "2019-01-21T16:58:31Z", "digest": "sha1:YAWSVWVEYS74GS35OIPO2N7A777RP4US", "length": 19722, "nlines": 277, "source_domain": "www.dinamalar.com", "title": "| கூடைப்பந்து; சி.எஸ். அகாடமி சுகுணா பிப்ஸ் அணிகள் வெற்றி Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் பொழுது போக்கு செய்தி\nகூடைப்பந்து; சி.எஸ். அகாடமி சுகுணா பிப்ஸ் அணிகள் வெற்றி\nஸ்டிரைக் செய்தால் சம்பளம் 'கட்': தலைமை செயலர் எச்சரிக்கை ஜனவரி 21,2019\n வேறு சிறைக்கு மாற்றப்படுகிறார் சசிகலா ஜனவரி 21,2019\nதரிசனம் செய்த பெண்கள்: கேரள அரசு திடீர், 'பல்டி' ஜனவரி 21,2019\nகும்பமேளா: உ.பி., அரசின் வருவாய் ரூ.1.20 லட்சம் கோடி\nஉச்சகட்டத்தில் அமித்ஷா - மம்தா மோதல் ஜனவரி 21,2019\nகோவை, மாவட்ட அளவில், சிறுவர்களுக்கான கூடைப்பந்து போட்டியில், சி.எஸ்., அகாடமி அணி, சுகுணா பிப்ஸ் அணிகள் வெற்றி பெற்றன.\nகோவை, ஒய்.எம்.சி.ஏ., கூடைப்பந்து கிளப் சார்பில் '64ம் ஆண்டு வெங்கடகிருஷ்ணன் நினைவு கோப்பை' குட்செட் ரோடு, ஒய்.எம்.சி.ஏ., வளாகத்தில் நடந்து வருகிறது.\nமாவட்ட அளவில் 12 வயது 'மினிபாய்ஸ்', 16 வயது ஜூனியர் சிறுவர்கள், பெண்கள், ஆண்கள் என 4 பிரிவுகளில் 80க்கு மேற்பட்ட அணிகள் போட்டியில் பங்கேற்றன.\n* 13 வயது மினி பாய்ஸ் பிரிவு: முதல் போட்டியில் சி.எஸ்., அகாடமி அணி, 37-30 என்ற புள்ளி கணக்கில், கே.கே.நாயுடு பள்ளி அணியை வென்றது. சி.எஸ்., அணியில் ஸ்ரீ சிவா- 13; கே.கே.நாயுடு அணியில் சர்வேஷ் - 14 புள்ளிகள் பெற்றனர்.\nஇரண்டாவது போட்டியில், பாரதி அணி, 70-30 என்ற புள்ளி கணக்கில், பெர்க்ஸ் அணியை வென்றது. பாரதி அணியில், சந்திரகாந்த்- 24; பெர்க்ஸ் அணியில் அபிலாஷ்- 8 புள்ளிகள் பெற்றனர்.\nமூன்றாவது போட்டியில், சுகுணா ரிப்ஸ் அணி, 34-33 என்ற புள்ளி கணக்கில், டெக்சிட்டி அணியை வென்றது.\nசுகுணா ரிப்ஸ் அணியில், ஆதவன்- 23; டெக்சிட்டி அணியில், கிரோர் கார்த்திக்- 22 புள்ளிகள் பெற்றனர். ஜூனியர் மாணவர்களுக்கான போட்டியில், ஆர்.எல்.எம்.எச்.எஸ்.எஸ்., அணி, மணிஸ் அணிகள் மோதின.\nபொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய, ஆர்.எல்.எம்.எச்.எஸ்.எஸ்., அணி வீரர்கள், 47- 21 என்ற புள்ளி கணக்கில், மணிஸ் அணியை வென்றது. மணிஸ் அணியில் மனோஜ்- 10 புள்ளி\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n1.5 ஆண்டுகளில் 201 காது ஆபரேஷன் சபாஷ் டாக்டர்ஸ் அரசு மருத்துவமனை அபார சாதனை\n1.கோயம்பத்தூரில் சங்கராபுரம் ஸ்ரீ மஹாபெரியாவாள் அனுகிரஹத்துடன் கூடிய தொடர் சத்சங்கம்\n2. ராணுவ தளவாட மையம் கோவைக்கான திட்டமாக, 'டிபென்ஸ் இன்னோவேஷன்' மற்றும் இன்குபேஷன் சென்டர் துவக்கம்\n3. பணிமனை பராமரிப்பு ரயில்கள் தாமதமாகும்\n5. ஏட்டை தாக்கி கொலை மிரட்டல்; இருவர் கைது\n1. சீமை கருவேலத்தால் கவுசிகா நதிக்கு ஆபத்து\n2. சாக்கடையில் மனிதக்கழிவு: நகராட்சி மீது அதிருப்தி\n3. கால்வாயில் கிடக்கும் பட்டமரம் அகற்றாததால் நீர்வரத்து பாதிக்கும்\n4. அலட்சியத்தால் வீணாகும் உன்னத திட்டம்: பராமரிப்பின்றி காயும் மரக்கன்றுகள்\n5. காற்றில் பறக்கும் விதிகளால் விபத்து அபாயம்\n1. சூலுார் அருகே அக்கா, தம்பி மாயம்\n2. டான்ஸ் ஆடும்போது தகராறு: வாலிப��ுக்கு கத்திக்குத்து\n3. பைனான்சியர் கொலை: குற்றவாளி கைது\n4. மாணவன் தற்கொலை: போலீஸ் விசாரணை\n5. மொபட்டில் வைத்திருந்த ரூ 2.50 லட்சம் திருட்டு\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதி�� வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/07/20_25.html", "date_download": "2019-01-21T16:14:56Z", "digest": "sha1:OVQEOFG6MRFVFKYKDUPA3ZN7GPHLMOLD", "length": 7112, "nlines": 74, "source_domain": "www.tamilarul.net", "title": "புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த பேருந்து கோர விபத்து!20பேர்?? - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / BREAKING / செய்திகள் / தாயகம் / புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த பேருந்து கோர விபத்து\nபுதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த பேருந்து கோர விபத்து\nகொழும்பிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த முல்லைத்தீவு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானதில் அதில் பயணித்த 20இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.\nபேருந்து மதவாச்சிக்கும் வவுனியாவிற்கும் இடைப்பட்ட பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில் இன்று அதிகாலை குறித்த விபத்து சம்பவித்துள்ளது.\nவிபத்தில் காயமடைந்த பயணிகள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nவிபத்தில் சிக்கியவர்கள் பெரும்பாலும் புதுக்குடியிருப்பு, சிவநகர், யாழ்ப்பாணம் மற்றும் வற்றாப்பளை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.\nநித்திரை கலக்கத்தில் பேருந்தை செலுத்தியமையே விபத்திற்கு காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தொியவந்துள்ள நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணா��ல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/09/Sirisena.html", "date_download": "2019-01-21T17:02:03Z", "digest": "sha1:PBVFBLH45S7TW3HWI4FIGC5ZEZ244QHZ", "length": 8008, "nlines": 78, "source_domain": "www.tamilarul.net", "title": "மைத்திரிக்கு என்ன கடும் அழுத்தமாம்? - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / கிசு கிசு / தாயகம் / மைத்திரிக்கு என்ன கடும் அழுத்தமாம்\nமைத்திரிக்கு என்ன கடும் அழுத்தமாம்\nமாகாண சபைகளுக்கான தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்னர் கூட்டரசிலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முழுமையாக வெளியேறவேண்டுமென கட்சித் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் 15 பேர் கொண்ட குழு உறுப்பினர்கள் கோரிக்கை விடுக்கவுள்ளனர் என அறியமுடிகின்றது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் 15 பேர் கொண்ட குழு உறுப்பினர்களுக்கும் இடையிலான முக்கியத்துவம் மிக்க சந்திப்பொன்று அடுத்த வாரம் நடைபெறவுள்ளது.\nஇதன்போதே மேற்படி கோரிக்கையை விடுப்பதற்கு 15 பேர் கொண்ட அணி தீர்மானித்துள்ளது.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களித்த சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் 16 பேர் கூட்டரசிலிருந்து வெளியேறினர்.\nஅதன்பின்னர் மகிந்த அணியுடன் இணைந்து அரசியல் பயணத்தை ஆரம்பித்துள்ளனர். எனினும், அந்த அணியில் இடம்பிடித்திருந்த தயாசிறி ஜயசேகர மீண்டும் மைத்திரியுடன் சங்கமித்துள்ளார்.\nதாம் வெளியேறிய கையோடு சு.கவின் ஏனைய உறுப்பினர்களும் கூட்டரசிலிருந்து வெளியேறுவார்கள் என்றே டிலான் தரப்பு எதிர்பார்த்தது. ஆனால், அவ்வாறு நடக்கவில்லை.\nஇந்நிலையிலேயே, ஜனாதிபதியை நேரில் சந்தித்து மேற்படி கோரிக்கையை 15 பேர் கொண்ட குழுவினர் விடுக்கவுள்ளனர்.\nஅதுமட்டுமல்ல, கூட்டரசிலிருந்து வெளியேறாவிட்டால் மாகாண சபைத் தேர்தலில் பெரும் பின்னடைவைச் சந்திக்க வேண்டிவரும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டவுள்ளனர்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/SevenThirtyNews/2018/09/04083554/1007502/ThanthiTV-Ezharai.vpf", "date_download": "2019-01-21T16:54:18Z", "digest": "sha1:4ZXHSVZJIDOWTOJODNMGSBE7EZV4ASBK", "length": 4870, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "ஏழரை - 03.09.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபதிவு : செப்டம்பர் 04, 2018, 08:35 AM\nஅந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி யின் ஏழரை நிகழ்ச்சி.\nஅந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி யின் ஏழரை நிகழ்ச்சி.\nபயணங்கள் முடிவதில்லை - 07.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 07.10.2018\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\nஆசிரியர்கள் முன் உள்ள சவால்கள், கடமைகள்... நல்ல ஆசிரியருக்கான தகுதிகள்... நிபுணர்களின் கருத்து... பள்ளிக்கல்வித்துறை வ��ர்ச்சிக்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள்..\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF/", "date_download": "2019-01-21T16:27:30Z", "digest": "sha1:7I4IF2M46EI7YTYE4AFOKEQTIGMCMO2T", "length": 9254, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "சின்சினாட்டி மாஸ்டஸ்: நிஷிகோரி இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமன்னாரில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் தமிழர்களின் உடல்களாக இருக்கலாம் – ராமதாஸ்\nபிரித்தானியாவுடனான வர்த்தக ஒப்பந்தமே எமது முன்னுரிமை: ஜெசிண்டா ஆர்டன்\nஎமக்கு அடையாளமான எமது மொழியை நாம் பாதுகாக்க வேண்டும்: துரைராசசிங்கம்\nஉழைப்பவர்களுக்கு பதவி தானாக தேடி வரும் – பழனிசாமி\nமுச்சக்கர வண்டிகளுக்கான கட்டுப்பாடு தொடர்பாக புதிய அதிகாரசபை: அமைச்சர் அர்ஜுன\nசின்சினாட்டி மாஸ்டஸ்: நிஷிகோரி இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம்\nசின்சினாட்டி மாஸ்டஸ்: நிஷிகோரி இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம்\nசின்சினாட்டி மாஸ்டஸ் டென்னிஸ் தொடரின், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்று போட்டியில், ஜப்பானின் முன்னணி வீரரான கெய் நிஷிகோரி போராடி வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.\nமுதல் சுற்று போட்டியில், ஜப்பானின் முன்னணி வீரரான கெய் நிஷிகோரி, ரஷ்யாவின் ஆன்ட்ரி ரூபெலேவ்வுடன் பலப்பரீட்சை நடத்தினார்.\nஇரசிகர்களின் கரகோஷத்திற்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில், முதல் செட்டே மிகவும் பரபரப்பாக நகர்ந்தது.\nஇதில் அனுபவ வீரரான கெய் நிஷிகோரிக்கு, ஆன்ட்ரி ரூபெலேவ் கடும் நெருக்கடி கொடுத்தார். ஆனால் நெருக்கடிகளை திறம்பட சமாளித்த நிஷிகோரி ��ுதல் செட்டை போராடி 7-5 என கைப்பற்றினார்.\nஇதனைதொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில், இருவரும் சிறப்பாக விளையாடினர். ஆனால் இறுதியில் நிஷிகோரி 6-3 என செட்டை கைப்பற்றி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.\nநாளை நடைபெறும் இரண்டாவது சுற்று போட்டியில், கெய் நிஷிகோரி, சுவிஸ்லாந்தின் முன்னணி வீரரான ஸ்டென் வவ்ரிங்காவை எதிர்கொள்ளவுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபிரெக்ஸிற் விவகாரத்தில் ஒத்துழைப்பு வழங்க தயார்: ரஷ்யா\nபிரெக்ஸிற் விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும், பிரித்தானியாவிற்கும் ஒத்துழைக்க தயாராகவிருப்பதாக\nஅணுவாயுத ஒப்பந்தத்தை பாதுகாக்க அமெரிக்காவுடன் இணைய தயார்: ரஷ்யா\nஇடைநிலை அணுவாயுத ஒப்பந்தத்தை பாதுகாப்பதற்கு அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற தயாராகவிருப்பதாக ரஷ்யா அ\nஅமெரிக்கர் கைது விவகாரம்: ரஷ்யாவிற்கு பிரித்தானியா எச்சரிக்கை\nராஜதந்திர ரீதியிலான சதுரங்க ஆட்டத்தில் தனிநபர்கள் பகடைக் காய்களாக்கப்படக் கூடாது என பிரித்தானியா, ரஷ\nரஷ்ய வெடி விபத்து – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27ஆக அதிகரிப்பு\nரஷ்யாவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27ஆக அத\nரஷ்ய வெடி விபத்து – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரிப்பு\nரஷ்யாவில் எரிவாயு கசிவினால் கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18ஆக அதிகர\nபிரித்தானியாவுடனான வர்த்தக ஒப்பந்தமே எமது முன்னுரிமை: ஜெசிண்டா ஆர்டன்\nஎமக்கு அடையாளமான எமது மொழியை நாம் பாதுகாக்க வேண்டும்: துரைராசசிங்கம்\nமுச்சக்கர வண்டிகளுக்கான கட்டுப்பாடு தொடர்பாக புதிய அதிகாரசபை: அமைச்சர் அர்ஜுன\nஹரோ நகரத் தமிழர்களின் தைப்பொங்கல் விழா 2019\nகண் பரிசோதனைக்கு சென்ற வித்தியாசமான வாடிக்கையாளர்\nஅமெரிக்காவில் பனிப்புயல்- பல லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு\nமாலியில் இடம்பெற்ற தாக்குதலில் 10 ஐ.நா அமைதிக்காப்பாளர்கள் உயிரிழப்பு\nஉலக கிண்ணத்தினை பாகிஸ்தான் கைப்பற்றும் – மலிக்\nதேர்தல் கூட்டணி குறித்து நாமக்கல் மாநாட்டிற்கு பின்னர் அறிவிப்பேன்- ஈஸ்வரன்\nஅரசு பாடசாலைகளின் ஆரம்ப கல்விப்பிர��வுகளை முதலமைச்சர் ஆரம்பித்துவைத்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-01-21T16:42:29Z", "digest": "sha1:OVNJ6OIT6GGYQT773MPD4XAHGKUCSOSD", "length": 8686, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ள தயார்: மு.க அழகிரி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபோதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும்: அஜித் பி. பெரேரா\nஅரசியலமைப்பை நிறைவேற்ற இந்த அரசாங்கமே பொருத்தமானது : நலின் பண்டார\nமன்னாரில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் தமிழர்களின் உடல்களாக இருக்கலாம் – ராமதாஸ்\nபிரித்தானியாவுடனான வர்த்தக ஒப்பந்தமே எமது முன்னுரிமை: ஜெசிண்டா ஆர்டன்\nஎமக்கு அடையாளமான எமது மொழியை நாம் பாதுகாக்க வேண்டும்: துரைராசசிங்கம்\nஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ள தயார்: மு.க அழகிரி\nஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ள தயார்: மு.க அழகிரி\n‘தி.மு.க.வில் என்னை சேர்த்துக் கொண்டால், ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ள தயார்’ என, மு.க அழகிரி தெரிவித்துள்ளார்.\nஇன்று (வியாழக்கிழமை) உடகவியலாளர்களை சந்தித்த அழகிரி மேற்படி தெரிவித்துள்ளார்.\nஇதன்போது மேலும் கூறிய அவர்,\n“தி.மு.க.வுடன் இணைய நாம் எப்பொழுதும் தயாராகவுள்ளோம். எனவே கட்சியில் இணைவதாக முடிவெடுத்த நாம், நிச்சயம் தி.மு.க. தலைவராக ஸ்டாலினை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.\nகட்சியில் சேர்த்து கொள்ளாவிட்டால் எதிர்வரும் செம்டெம்பர் ஐந்தாம் தி.கதி இடம்பெறவுள்ள ஆர்ப்பாட்டத்தின் பின்னர் அடுத்தகட்ட முடிவை எடுப்போம்.\nஅத்துடன் தொண்டர்கள் அனைவரும் எம்முடன் தான் உள்ளனர். ஆகையினால் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று குறித்த பேரணியில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள்” என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஸ்டாலின் அரசியல் ரீதியாக குழப்பிப் போயுள்ளார் – பன்னீர்செல்வம்\nதி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியல் ரீதியாக குழப்பிப் போயுள்ளார் என தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர\nஸ்டாலினின் கருத்தை துணை முதலமைச்சர் மறுத���துள்ளார்\nசென்னை தலைமைச் செயலகத்தில் தான் யாகம் நடத்தியதாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறிய கருத்து உண்மைக\nஅரசாங்கம் ஏழைகளுக்குக் கொடுப்பதை தி.மு.க. தடுக்கின்றது – முதலமைச்சர் குற்றச்சாட்டு\nஅரசாங்கம் ஏழைகளுக்குக் கொடுப்பதை தி.மு.க. தடுப்பதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றஞ்சாட்டியு\nநூறு கூட்டங்களில் ஆயிரம் பொய் சொல்பவர் மோடி: ஸ்டாலின்\nஇந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் ரூபாய் தருவதாக சொன்ன மோடி மக்கள் வாயில் கல்லையும், மண்ணையும்\nஇந்தியாவின் 2 ஆவது சுதந்திரப் போராட்டம் ஆரம்பம் – ஸ்டாலின் முழக்கம்\nமதவாத சக்திகளிடமிருந்து நாட்டை மீட்கும் 2 ஆவது சுதந்திரப் போராட்டத்தில் எதிர்க்கட்சிகளுடன் இணைந்துள்\nபிரித்தானியாவுடனான வர்த்தக ஒப்பந்தமே எமது முன்னுரிமை: ஜெசிண்டா ஆர்டன்\nஎமக்கு அடையாளமான எமது மொழியை நாம் பாதுகாக்க வேண்டும்: துரைராசசிங்கம்\nமுச்சக்கர வண்டிகளுக்கான கட்டுப்பாடு தொடர்பாக புதிய அதிகாரசபை: அமைச்சர் அர்ஜுன\nஹரோ நகரத் தமிழர்களின் தைப்பொங்கல் விழா 2019\nகண் பரிசோதனைக்கு சென்ற வித்தியாசமான வாடிக்கையாளர்\nயாழில் காணிகள் விடுவிக்கப்படவில்லை: மக்கள் ஏமாற்றம்\nஅமெரிக்காவில் பனிப்புயல்- பல லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு\nமாலியில் இடம்பெற்ற தாக்குதலில் 10 ஐ.நா அமைதிக்காப்பாளர்கள் உயிரிழப்பு\nஉலக கிண்ணத்தினை பாகிஸ்தான் கைப்பற்றும் – மலிக்\nதேர்தல் கூட்டணி குறித்து நாமக்கல் மாநாட்டிற்கு பின்னர் அறிவிப்பேன்- ஈஸ்வரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://realchristians2008.blogspot.com/2015/07/5-1790-graudens.html", "date_download": "2019-01-21T15:28:48Z", "digest": "sha1:UJRM53FNFMBFSPLSVU7WDUQGOKUNUHJK", "length": 28012, "nlines": 151, "source_domain": "realchristians2008.blogspot.com", "title": "REAL CHRISTIANS", "raw_content": "\nநெல்லை மிஷனரி ரேனியஸ் ஐயர்\nசார்லஸ் தியாப்பிலஸ் ஈவால்ட் ரேனியஸ் நவம்பர் 5, 1790 ஆம் நாள் ஜெர்மனியில் உள்ள கிரான்டன்ஸ் (Graudens) என்னுமிடத்தில் பிறந்தார்.\nரேனியஸ் 6 வயதாயிருக்கும் போது தந்தை நிக்கலஸ் ரேனியஸ் இறந்து போனார். தாயார் பெயர் காத்தரின் டாரதி. ரேனியசோடு பிறந்தவர்கள் இரு சகோதரிகளும், இரு சகோதரர்களுமாவர். ரேனியஸ் 14 வயது வரை மரியன் வெர்டர் நகரிலிருந்த கதீட்ரல் பள்ளியில் கல்வி கற்றார். பின்பு 3 வருடங்கள் ‘பாஸ்கா’ என்ற ஊரிலிருந்த மாமாவிடம் எழுத்தாளராகப் பணிபுரிந்தார்.\nஅதன் பின்பு 1807ஆம் ஆண்டு அவருடைய பெரியப்பாவின் நிலபுலன்களைக் கவனித்துக் கொள்ளும் பணிகளைச் செய்து வந்தார். அங்கு இருக்கும் போது அவர் கிறித்தவ சமய ஊழியத்தில் ஆர்வங்கொண்டு, அதற்காகத் தன்னைத் தகுதிபடுத்திக் கொள்ள பெர்லின் (Berlin) சென்றார். அங்கு 15 மாதங்கள் இறையியல் கல்வி பயின்று 1812 ல் குரு பட்டம் பெற்றார்.\n‘சீர்திருத்தத் திருச்சபை’யைச் (Reformed Church) சேர்ந்த இவர் 1814ஆம் ஆண்டு, ஜூலை 4ஆம் தேதி, ‘சர்ச் மிஷன் சங்கம்’ (C M S) சார்பில் இந்தியாவுக்கு ஊழியராய் வந்தார். இந்தியா வந்த இவர் தரங்கம்பாடியில் சிறிது காலம் தங்கி தமிழ் பயின்றார். பின்பு சென்னை சென்றார். அங்கு அனி வேன் சாமரன் (Annie Van Someran) என்ற டச்சு நாட்டுப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். அங்கு தமிழ், தெலுங்கு மொழிகளைக் கற்றார். ஜெர்மானிய கிறித்தவ மத போதகர்கள் ஆங்கிலிக்கன் திருச்சபையை அனுசரித்துப் போக வேண்டும் என்று பொதுவாக எதிர்பார்க்கப்பட்டது. ரேனியசால் அது இயலவில்லை. எனவே சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு மாற்றம் செய்யப்பட்டார். 1820, ஜூலை 7ஆம் தேதி முதல் திருநெல்வேலியில் 18 வருடங்கள் பணியாற்றினார்.\nதிருநெல்வேலிக்குத் தஞ்சாவூரிலிருந்து வந்த முதல் பாதிரியார் (1786 – 1805) வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர். இவர் திருநெல்வேலி சபையிலும் சாதிமதப் பழக்கங்களை அனுமதித்திருந்தார். ஆனால் ரேனியஸ் இந்தப் பாகுபாடுகளை அனுமதிக்கவில்லை. பள்ளி, ஆலயம், மாணவர் தங்கும் விடுதிகளிலும் அனைத்து மாணவர்களும் சரிசமமாக நடத்தப்படல் வேண்டும் என்பதில் மிகவும் கண்டிப்பாக இருந்தார். மேலும் தமிழிலேயே பாடங்கள் கற்பிக்கப்பட வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டிருந்தார். இதனால் மாணவர்களுக்கான பாட நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தார். பல பாடசாலைகளைத் தோற்றுவித்தார். இது போல் ஆண்களைப் போல் பெண்களுக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் பெண்களுக்கும் பாடசாலைகளை உருவாக்கினார். வேளாளரை மட்டுமின்றி, முதன் முறையாக நாடார்களை ஆசிரியர்களாகவும், உபதேசியார்களாகவும் நியமிக்கத் தொடங்கினார். இதனால் ரேனியஸ் அநேக தொல்லைகளுக்கு ஆளாக நேரிட்டது.\nதிருநெல்வேலி மாவட்டத்தில் கிறித்தவ சமயப் பணியில் இவர் ஆற்றிய தொண்டு அளவிடற்கரியது. இதனால் இவரை ‘திருநெல்வேலி அப்போஸ்தலர்’ (The Apostle of Tirunelveli) என்று அழைக்கப் பட்டார். இவர் திருநெல்வேலி பகுதியில் 371 கிறித்தவ சபைகளை நிறுவினார். திருநெல்வேலி, பாளையங்கோட்டை, முருகன்குறிச்சியில், கதீட்ரல் ஆலயம் (Cathedral Church) இருக்கும் இடத்தில் 1826முதன் முதலில் ஒரு சிறு ஆலயத்தை பொது மக்கள் வழிபாட்டிற்காகத் கட்டினார். அது இன்று தூய திரித்துவப் பேராலயம் எனப்படும் ஊசிக்கோபுரம் (Holy Trinity Cathedral) ஆக சிறப்பு பெற்றுள்ளது. இதன் அருகில் பெண்களுக்கென்று ஒரு பள்ளிக்கூடத்தை நீறுவினார். அது இன்று ‘மேரி சார்ஜென்ட் மேல்நிலைப் பள்ளியாக’ உயர்ந்துள்ளது . அதுபோல் உபதேசியார்களும், ஆசிரியர்களும் கற்பதற்கு ஒரு போதனாப் பள்ளியைத் தொடங்கினார். அது இன்று ‘பிஷப் சார்ஜென்ட் போதனாப் பள்ளி’ எனும் பெயரில் அமைந்துள்ளது.\n“சமூக அநீதிகளால் விளைந்த துயரங்களைப் பொறுத்துக் கொள்ள இயலாமல் தாழ்த்தப்பட்ட ஜாதியினர் வேகமாகக் கிறிஸ்தவம் தழுவியதாக ரேனியஸ் கருதினார்” என பால் அப்பாசாமி அவருடைய திருநெல்வேலி திருச்சபை வரலாற்றில் குறிப்பிடுகிறார். உயர் சாதியினரால் இழைக்கப்படும் கொடுமைகளிலிருந்து புதிதாக மதம் மாறிய கிறித்தவர்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகப் பல கிறித்தவ கிராமங்கள் ரேனியஸ் காலத்தில் அமைக்கப்பட்டன. அவற்றில் நல்லூர், மெய்யூர், சமாதானபுரம், முதலூர், அடைக்கலாபுரம் போன்றவை குறிப்பிடத்தக்கவை.1827ல் புலியூர்க்குறிச்சி எனும் கிராமத்தைஜெர்மனியிலிருந்த “டோனா பிரபு” என்பவரின் நிதியுதவியோடு ரேனியஸ் விலைக்கு வாங்கி அங்கு கிறிஸ்தவர்களைக் குடியேற்றினார். அந்த ஊர் “டோனாவூர்” என்று பெயர் பெற்றது.\nரேனியஸ் சென்னையிலிருந்த போது 1818 ல், “துண்டுப் பிரசுரம் மற்றும் சமய நூல்கள் சங்கம்” (Madras Tract and Religious Book Society) என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். இந்த அமைப்பு பின்னாளில் “கிறிஸ்தவ இலக்கிய சங்கத்துடன்” (Christian Literary Society) இணைக்கப்பட்டு விட்டது. திருநெல்வேலியிலும் “துண்டுப் பிரசுர சங்கத்தை ”நிறுவினார். லண்டனிலிருந்து கொண்டு வரப்பட்ட தாளில்,துண்டுப் பிரசுரங்களை ஆயிரக்கணக்கில் அச்சிட்டு வினியோகம் செய்தார். இதனால் கிறிஸ்தவ சமய அறிவும், சாதாரண மக்களின் எழுத்தறிவும் வளரலாயிற்று.\n“தரும சங்கம்” என்ற பெயரால் ஒரு நிறுவனத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் பாடசாலைகள், வீடுகள்,கோவில்கள் கட்டுவதற்கு நிலம் வாங்க��க் கொடுத்தார்.\n“விதவைகளின் ஆதரிப்புச் சங்கம்” நிறுவி, அதன் மூலம் உபதேசியாரின் விதவைகளுக்கு ஜீவனாம்சம் கொடுத்துவர ஏற்பாடு செய்தார்.\nகிறிஸ்தவர்களாய் மதம் மாறிய சில இந்து குடும்பத்தினர் அவர்களுடைய பழக்கத்தின் காரணமாக தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் குரங்கணி கொடை விழாவில் கலந்து கொள்வதை தடுப்பதற்காக பாளையங்கோட்டையில் , 1834 ஆம் ஆண்டு சூலை 9 அன்று மாம்பழச் சங்கத்தை ஆரம்பித்தார். இதன் மூலம் திருமண்டலத்தில் அனைத்து சபைகளையும் ஒருங்கிணைக்கின்ற தோத்திரப் பண்டிகையாக வருடந்தோறும் பாளையங் கோட்டை, நூற்றாண்டு மண்டபத்தில் இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.\nஆலய வளர்ச்சிக்காகச் சபை மக்கள் “ஒருநாள் வருமானக் காணிக்கைப் படைத்தல்”, “ஆலய பரிபாலன நிதித் திட்டம்” (Local Church Fund), “கைப்பிடி அரிசி காணிக்கை” போன்ற திட்டங்களை ரேனியஸ் ஐயர் அறிமுகப்படுத்தினார்.இத்திட்டங்கள் இன்றும் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.\nஇவர் சென்னையில் முகவை இராமானுஜக் கவிராயரிடம் தமிழில் நன்னூல் போன்ற இலக்கண நூல்களை முறையாகக் கற்றுத் தெளிந்தார். பின்பு திருப்பாற்கடல்நாதன் கவிராயர் என்னும் தமிழ் அறிஞரிடம் 14 வருடங்கள் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றார். இயல்பாகவே இனிமையாகப் பேசக் கூடிய இவர் தமிழையும் சிறப்பாகப் பேசக்கூடியவரானார்.இவருடைய சொற்பொழிவுகளை இந்துக்களும் இரசித்துக் கேட்டார்கள்\nஇவர் பல தமிழ் நூல்களை எழுதியிருக்கிறார்.\n1. பூமி சாஸ்திர நூல்\n4. வேத உதாரணத் திரட்டு\n6. மனுக்குல வரலாற்றுச் சுருக்கம்\n8. புராட்டாஸ்ட்ண்ட் - கத்தோலிக்கன் உரையாடல்\n10. கிறிஸ்து மார்க்க நிச்சயத்துவம்\n‘வெகுசன கிறிஸ்து இயக்கம்’, ‘அனைத்து மக்கள் கல்வி’, ‘சமுதாய நீதி குறித்த புதிய நோக்கு’, எளிமையான வசனத் தமிழ், மொழிபெயர்ப்புக் கலை, அச்சுப் பிரசுரத் தொடர்பு சாதனம் இவையாவும் இவருடைய தெளிந்த கோட்பாடுகளினாலும், அர்ப்பண உழைப்பாலும் தமிழ் நாட்டில் புதிய பரிமாணங்கள் பெற்று வளரலாயின.தமிழ் மொழிக்குச் சிறப்பாய்த் தொண்டாற்றிய வீரமாமுனிவர், போப் ஐயர், கால்டுவெல் ஐயர் போன்றவர்களுக்கு இணையாக ரேனியஸ் ஐயரும் கருதப்படுகிறார்.\nபப்ரிஷியஸ் ஐயருடைய தமிழ் மொழிபெயர்ப்பு வேதாகமம் அச்சடிக்கப்பட்டாலும், போதிய அளவில் பிரதிகள் சபை மக்களுக்கு கிடைக்கவில்லை. அதிகமான பிரதிகள் தேவையென உணர்ந்த வேதாகம சங்கம் பப்ரிஷியஸ் ஐயருடைய மொழிபெயர்ப்பையே திருத்திப் பிரசுரிக்க எண்ணங் கொண்டு அந்தப் பொறுப்பை ரேனியஸ் ஐயரிடம் கொடுத்தது. சென்னையில் தொடங்கிய வேதாகம மொழிபெயர்ப்பு வேலை திருநெல்வேலியிலும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. அதற்கென ஒரு செயற்குழு நியமனமாகியிருந்த போதிலும், குழுவின் பிரதம மொழிபெயர்ப்பாளரான ரேனியஸ் ஐயரே முழு வேலையையும் செய்து வந்தார். அவர் புதிய ஏற்பாட்டை முதலில் மொழிபெயர்த்து முடித்தபின், பழைய ஏற்பாட்டில் ஆதியாகமம் தொடங்கி தானியேல் வரையும் முடித்தார். மற்ற பழைய ஏற்பாட்டு புத்தகங்களை மொழிபெயர்க்க முடியாமற் போனது ஒரு மாபெரும் இழப்பாகும். கூட்டெழுத்து முறையை மாற்றி வார்த்தைகளுக்கு நடுவில் இடம் விட்டு எழுதும் பழக்கத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் இவரே. ரேனியஸ் மொழிநடை யாவராலும் போற்றப்பட்டாலும், மொழிபெயர்ப்பில் இவர் பப்ரிஷியஸ் ஐயரைப் போல் மூலத்தை நுணுக்கமாய்த் தழுவாதது ஒரு பிழையாகக் கருதப்பட்டது.\nஇங்கிலாந்து திருச்சபையில், தான் குறைபாடுகளாகக் கருதியவற்றை ரேனியஸ் ஒரு நூலின் மதிப்புரைக்காக எழுதியதை அந்நூல் ஆசிரியர் பிரசுரிக்கவில்லை. ஆகையால் அதை ரேனியஸ் தாமாகவே பிரசுரித்து விட்டார். அதனால் ‘சர்ச் மிஷன் சங்கம்’ (Church Mission Society) ரேனியஸின் பணி நீக்கும் உத்தரவை, 1835 ல் டக்கர் ஐயருக்கு அனுப்பி, ரேனியஸ் ஐயருடன் உறவை முறித்துக் கொண்டது.\nரேனியசும் அவரைச் சார்ந்தவர்களும் ஆற்காடு சென்று அங்கே ஒரு புதிய அமைப்பை நிறுவி ஊழியம் செய்து வந்தனர். திருநெல்வேலியிலிருந்த உபதேசியரும், மக்களும் அவரை வேண்டிக் கொண்டதன்படி, ரேனியஸ் அவருடைய ஆதரவாளர்களுடன் மீண்டும் திருநெல்வேலி திரும்பினார். திருநெல்வேலி சிந்துபூந்துறையில் “யாத்ரிகர் சங்கம்” என்ற சுவிசேஷ சங்கத்தை நிறுவி, சுவிசேஷத்தைக் கிராமங்களில் பரப்பினர். இதனால் பாளையங்கோட்டையில் இருந்த ரேனியஸ் ஐயரின் ஆதரவாளர்கள் சி எம் எஸ் கோவிலுக்குப் போவதை நிறுத்தி விட்டனர். இதனால் அவர்களின் வழிபாட்டிற்காக அடைக்கலாபுரத்தில் ஒரு ஜெபக்கூடம் கட்டப்பட்டது. அந்த ஜெபக் கூடம் தூய. யோவான் ஆலயம் என்று பெயர் பெற்றது. இன்று அது “சின்னக் கோயில்” என்ற சிறப்புப் பெயரால் அழைக்��ப்படுகிறது.கடைசியாக இவர் ஆங்கிலேய அரசுக்கு “பைபிள் சங்கத்தை” ஆதரிக்க வேண்டும் என்று கேட்டு ஒரு கடிதம் எழுதினார்.\n{“ 1820 முதல் 1835 வரை ரேனியஸின் வாழ்க்கை வரலாறே திருநெல்வேலி திருச்சபையின் வரலாறாகும்” என மறைதிரு. டி. ஏ. கிறிஸ்துதாஸ் குறிப்பிட்டுள்ளார்.\n“உயர்ந்த கருத்துக்களைத் தெளிந்த நடையில் உணர்த்தும் திறன் ரேனியசிடம் அமைந்திருந்தது. அவர் தம் நூல்களில் அழகுண்டு, இனிமையுண்டு, நிரந்துரைக்கும் நீர்மையுண்டு; வகுத்தும் தொகுத்தும் உரைக்கும் வனப்பும் உண்டு“ என்று ரேனியஸ் ஐயரின் தமிழைப் பற்றி சேதுப்பிள்ளை கூறியிருக்கிறார்.\n“பவுல் அப்போஸ்தலனுக்குப் பிறகு தோன்றிய மிகப் பெரிய மிஷனரி ரேனியஸ் ஐயர்” என்று யூத மிஷனரி டாக்டர். உல்ப் (Dr. Wolf) என்பவர் தெரிவித்துள்ளார்.}\n1838ஆம் ஆண்டு, ஜூன் 5 அன்று மரணமடைந்தார். அவருடைய உடல் அடைக்கலாபுரம், தூய. யோவான் ஆலயக் கல்லறைத் தோட்டத்திற்கு வெளியே ஊரின் நடுவில் அடக்கம் செய்யப்பட்டது.\n - ஜான் வெஸ்லி வருமான...\nசார்ல்ஸ் வெஸ்லி - பாடல் பிறந்த கதை 120 வருடங்களு...\nகிறிஸ்துவும் விவேகானந்தரும்இந்து மத சீர்திருத்தவா...\nசார்லஸ் பின்னியின் வாழ்க்கை பின்னி மனந்திர...\nஇந்திய அப்போஸ்தலன் சாது சுந்தர் சிங் மென்ம...\nகைலாச மகரிஷியின் வாழ்க்கை வரலாறு \"கைலாச மக...\nநெல்லை மிஷனரி ரேனியஸ் ஐயர் சார்லஸ் தியாப்...\nகடல் தண்ணீரை- அந்தரத்தில் நிறுத்த உங்களால் முடியும...\nபாவி என்னும் கண்டுபிடிப்பு நவீன மருத்துவத்...\nஜான் வெஸ்லி-யிடம் ஊழியர்களே கற்றுக்கொள்ளுங்கள்\nஐந்துவிரல் ஜெபம் பெருவிரல் - இது உனக்கரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bloggiri.com/blog_post.php?blog_id=3591", "date_download": "2019-01-21T16:48:11Z", "digest": "sha1:PPIEYPWE4VFM46PWMSCGVCT4P6ZORB25", "length": 20633, "nlines": 272, "source_domain": "www.bloggiri.com", "title": "எனது இராமாயணம்... - View Blog Posts : Bloggiri.com", "raw_content": "\n52. அடிலெய்ட் - முதல் வேலை\nஒருபெரியசதுரம், அதற்குள்மூன்றுசிறியசதுரங்கள்மற்றும்ஒருசெவ்வகம். அந்தசெவ்வகத்தைச்சுற்றிமற்றொருபெரியசதுரம். ஆஸ்திரேலியாவின்சிறந்தஓவியக்கல்லூரிகளில்ஒன்றில்என்னுடையமுகம்இப்படித்தான்வரையப்பட்டது. அதிமுக்கியமாக, பார்க்கப்பலகோணங்களில்இயந்திரமனிதனி...\n51. உகாண்டாத் திருடர்கள்... (2)\nஉகாண்டாத் திருடர்கள்... (1)உகாண்டாவில் நான் வேலை பார்த்துக் கொண்டிருந்த மருந்துக்கடையில் வ���ுடத்திற்கு ஒருமுறை (சில சமயங்களில் இருமுறை) stock taking என்றொரு வைபவம் நடைபெறும். கடையில் இருக்கும் பொருட்கள் லெட்ஜர் காட்டும் பொருட்களின் எண்ணிக்கையோடு ஒத்துப் போகிறதா என்�...\n50. அடிலெய்ட் - முதல் பார்வை\nஅடிலெய்டைத் தொலைந்து போக வசதியில்லாத நகரம் என்பார்கள். மற்ற ஆஸ்திரேலிய மாநிலத் தலைந‌கரங்களை ஒப்பிடும் போது அடிலெய்ட் சிறிய நகரம், மற்றும் திட்டமிட்டுக் கட்டப்பட்ட நகரம். எனவே தொலைந்து போவது கடினம். பெரும்பாலான ஆஸ்திரேலிய மாநிலத் தலைநகரங்களைப் போலல்லாமல் �...\nஎன்னுடைய சம்பளம் வருடத்திற்கு வருடம் குறைந்து கொண்டே போகிறது. காரணம் மலேசியன் ரிங்கெட்டின் மதிப்பு குறைந்து கொண்டே செல்வதுதான். அது ரிங்கெட்டின் குற்றமல்ல. என்னுடைய ராசி அப்படிப்பட்டது. 2005-ல் உகாண்டா சென்றேன். அங்கே எனக்கு அமெரிக்கன் டாலரில் சம்பளம். ஊருக�...\n48. உகாண்டா திருடர்கள்... (1)\nபாதுகாப்பு என்ற விசயத்தைப் பற்றிப் பேசும் போது எனக்கு உகாண்டாவில் நடைபெற்ற சில சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன. இவை வழிப்பறி போன்ற சிறு திருட்டுகள் கிடையாது. குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது ரூம் போட்டு யோசித்திருப்பார்கள் என நம்பும்படியான திருட்டுகள். உகா�...\n47. மலேசியா பாதுகாப்பான நாடா\nமலேசியாவிற்கு வரப்போகின்றோம் என்று முடிவானவுடனே மலேசிய நிலவரங்களை அறியும் பொருட்டு நண்பர்கள் பலருடனும் பேசினேன். அனேகமாக எல்லோருமே முதன்மையாகக் குறிப்பிட்டது திருட்டு பயம் பற்றியது. நகைகளை அணிய முடியாது, கைபேசி, காமெரா உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்களை யா�...\nஇந்த வருடத்தின் முதல் பதிவு இது. மலேசியாவிலிருந்தும் முதல் பதிவு. கடைசியாக 2012 மே மாதத்தில் பதிவிட்டது. இடைப்பட்ட காலத்தில் சிங்கப்பூரில் மூன்று மாதங்கள் தங்கியிருந்தேன். மகள் பிறந்திருக்கிறாள். மலேசிய உயர் கல்வி அமைச்சிடமிருந்து ஆய்வு நிதி பெற்றிருக்கிறேன�...\nஇந்தப் பிரச்சினை இப்போது கொஞ்சம் அளவு கடந்து போய்க் கொண்டிருக்கிறது. அது எனக்கும் நன்றாகவே தெரிகிறது. ஆனால் எப்படி இதிலிருந்து மீளுவதென்று தெரியவில்லை. சின்னப் புள்ளத்தனமாத்தான் இருக்கு. ஆனா என்ன செய்யுறதுன்னு தெரியலையே.... அப்படி என்னதான்டா உன் பிரச்சினைன�...\n44. என்ன கொடுமை சரவணன் இது\n\"\"ஹலோ குமார்... நான் ராம்குமார் பேசறேன்.\"\"ஹலோ... யார் பேசுற��ு.\"\"நான் ராம்குமார் பேசறேன்.\"\"கொஞ்சம் சத்தமா பேசுங்க... சரியா கேக்க மாட்டேங்கு... யார்னு சொன்னீங்க\"\"சார்... நான் குமாரோட ஃபிரண்டு பேசறேன். குமார் இருக்காருங்களா\"\"சார்... நான் குமாரோட ஃபிரண்டு பேசறேன். குமார் இருக்காருங்களா\"\"ஒங்க பேரு என்னா சொன்னீங்க\"\"ஒங்க பேரு என்னா சொன்னீங்க\n43. பிரிட்டனில் பொங்கல் விழா\nஇன்று Bracknell தமிழ்ச் சங்கம் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பொங்கல்தான் முடிந்து போயிற்றே என்று யோசிக்காதீர்கள். அது அப்படித்தான். சரியாக 4 மணியளவில் கலைநிகழ்ச்சிகள் தொடங்கப் பட்டன. முதலில் குழந்தைகள் சிலர் ஆடிப் பாடினார்கள். பின்னர் ஒரு மெல்லிசைக் குழ�...\n42. ஃபிலிம் காட்டுவது எப்படி\nஎனக்கு வெகு நாட்களாக லினக்ஸ் அடிப்படையிலான இயங்குதளத்தில் வேலை செய்யனும்னு ஆசைங்க. ஆனா பாருங்க, நான் ஒரு உயிரியல் வல்லுனனுங்க‌ (அடங்கொக்க மக்க..எம்புட்டு ஆசை). இருந்தாலும் கணிப்பொறி-ல இந்தப் பசங்கள்லாம் ஆணி புடுங்கிறதப் பார்க்குறப்ப நாமலும் இப்படி பொட்டி தட...\n41. தொலைபேசி... லாப்டாப்.... இப்போ அமேசான் கிண்டில்\nஅது நடந்தது அனேகமாக கி.பி 2000 என்று நினைக்கின்றேன். என் நண்பன் அசோக் அந்த வஸ்துவை மிக மிக ஜாக்கிரதையாக பையிலிருந்து எடுத்தான். என்னால் நம்பவே முடியவில்லை. இத்தனை சிறிதாகக் கூட ஃபோன்களை உருவாக்க முடியுமா என்றே தோன்றியது. அதுவரை நான் பார்த்ததெல்லாம் கார்ட்லெஸ் �...\n2007 February -ல் கூட நான் மேற்படிப்பு படிப்பேன் என்பது எனக்குத் தெரியாது. 1998-ல் B.Pharmacy முடித்த பின் ஒரு நாள் கூட Pharmacist ஆகப் பணிபுரியாமல் Marketing-ல் சேர்ந்தேன், பணம் அதிகமாகக் கிடைக்கின்றது என்ற ஒரே காரணத்திற்காக. நான்கு வருடங்கள் பட்டப்படிப்பு முடித்தவனுக்கு, அரசாங்க வேலைக்கு...\n39. சில புரியாத விசயங்கள்...\nஎன்னை மிகவும் கோபமுண்டாக்கும் செயல்களில் ஒன்று ஆய்வகத்தில் அடுத்தவர்கள் என் அனுமதியில்லாமல் என்னுடைய பொருட்களை உபயோகப் படுத்துவது. ஏனென்றால் எடுத்த பொருட்களை திருப்பி வைக்கவும் மாட்டார்கள், நம்மிடம் சொல்லவும் மாட்டார்கள். நம்முடைய உபயோகத்திற்காக அவச�...\n38. இங்கிலாந்தில் ஓட்டளிக்கும் உரிமையை போராடி மீட்ட தமிழன்\nஇங்கே போன ஞாயிற்றுக்கிழமையிலிருந்து கோடைகால நேரக் கணக்கு நடைமுறைக்கு வந்தது. அதாவது அன்றிலிருந்து இனி வரும் ஆறு மாதங்களுக்கு GMT+1 நேரம் யு.கே-ன் நேரமாகக் கணக்கில் கொள்ளப் படும். அதன் பிறகு ஆறு மாதங்களுக்கு GMT யு.கே-ன் நேரமாகக் கணக்கிடப் படும். இந்த நேர மாற்றம் மு�...\n37. சீன அறிவியல் பத்திரிக்கைகளில் ஆய்வு முடிவுகளை வெளியிட மாட்டேன்... சீன மாணவன் சபதம்\nஎங்கள் ஆய்வுக்கூடத்தில் ஒரு சீன மாணவன் உண்டு. உண்மையில் கனடா தேசத்தவன். இவனுடைய‌ எட்டு வயதில் அவன் பெற்றோர் கனடாவிற்குக் குடிபெயர்ந்தனர். பின்னர் பத்து வருடங்களுக்குப் பிறகு ஹாங்காங்கிற்கே திரும்பி வந்து விட்டனர். பையன் கனடா பாஸ்போர்ட்டுடனும் சீன முகத்து�...\nபுது வருடப் பிறப்பை கடைசியாக எப்போது இந்தியாவில் கொண்டாடினேன் 2005ல் என நினைக்கிறேன். 2006ல் கென்யா, 2007ல் ருவாண்டா, 2008ல் இங்கிலாந்து, 2009ல் பிரான்சு, இப்போது 2010ல் மறுபடியும் இங்கிலாந்து. (என்னது...இதெல்லாம் யாருக்குய்யா தேவையா 2005ல் என நினைக்கிறேன். 2006ல் கென்யா, 2007ல் ருவாண்டா, 2008ல் இங்கிலாந்து, 2009ல் பிரான்சு, இப்போது 2010ல் மறுபடியும் இங்கிலாந்து. (என்னது...இதெல்லாம் யாருக்குய்யா தேவையா யூ சட்டாப் நான்சென்ஸ் இடியட், கருபுரு கருப...\n35. நின்று போகாத உலகம்...\nஎன் மனைவி ஒரு கணிப்பொறியியலாளர். சில சமயங்களில் கம்பெனிக்காகக் கொஞ்சம் அதிகப் படியாகவே வைலை செய்வாள். கேட்டால் இதையெல்லாம் வேறு யாரும் செய்ய மாட்டார்களென்றும் அவள் மட்டுமே செய்ய முடியுமென்றும் சொல்லுவாள். அப்போதெல்லாம் நான் அவளிடம் சொல்லுவேன், \"நீ இந்த வேல...\n34. கதைத் திருட்டு ‍ வதந்திகளை நம்பாதீர்...\nசமீப காலமாக இணையத்தில் ஒரு விசயம் அதிகமாகவே விவாதிக்கப் படுகிறது. அதாவது நம் திரை இயக்குனர்கள் ஆங்கிலமோ அல்லது வேறு ஏதோ ஒரு மொழியிலோ வெளிவந்த படங்களின் கதையையோ அல்லது காட்சியையோ நம் இந்தியத் தன்மைக்கு மாற்றியோ அல்லது மாற்றாமலோ படமாக்கி விடுகின்றார்களாம...\nமுன்னறிவிப்பு : இதுஅயன் படத்தைப் பற்றிய விமர்சனமல்ல...இங்கே இங்கிலாந்தில் திரைப்பட ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் சமாச்சாரம் ஒன்று உள்ளது. Cineworld, AMC, Odeon எனப் பல தொடர்திரையரங்குகளும், சில பல சிறிய மற்றும் நடுத்தர வகைத் திரையரங்குகள் இருந்தாலும், படம் பார்க்கக் கட்�...\n5738 0 திருக்குறள் - காமத்துப்பால் - கவிதை வடிவில் - (குறள் 1324)...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2009/08/2_27.html", "date_download": "2019-01-21T16:17:54Z", "digest": "sha1:UKRSINBKJK66FVUODET2CASV45V5B4WJ", "length": 50460, "nlines": 606, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: இசையெனும் “ராஜ” வெள்ளம்-2", "raw_content": "\nஇளையராஜாவின் பிண்ணனி இசை பற்றிய ஒரு கட்டுரையை ஆரம்பித்ததும், அவரது இசையை போலவே வழக்கம் போலவே மிக அருமையாய் களை கட்டிவிட்டது பின்னூட்டங்கள். மேலும் தொடரச் சொல்லி உற்சாக ஊக்குவிப்பு. வேறு.. அந்த உற்சாகத்தில் மேலும் தொடர்கின்றேன்.\nசென்ற கட்டுரையில் இளையராஜாவின் பிண்ணனி இசையில் பாரதிராஜா- ராஜாவின் கூட்டணியில் வெளிவந்த சில படஙக்ளை பற்றி சொன்னேன். இந்த முறை மணிரத்னம் – இளையராஜா கூட்டணியில் வெளிவ்ந்த படங்களை பார்ப்போம்.\nமணிரத்னத்தின் முதல் படம், கன்னட படம், லஷ்மி, அனில் கபூர், நடித்து வெளிவந்த படம். இந்த படத்தில் டைட்டில் கார்டுக்கு ஒரு பிண்ணனி இசை ராஜா போட்டிருப்பார் வய்லினை அடிப்டையாய் வைத்து, புல்லாங்குழல், கிடார் என்று எல்லாம் சங்கமிக்க ஒரு மினி இசை ராஜாஙகமே அமைத்திருப்பார். அந்த இசையை இன்று வரை மறுபடி, மறுபடி உபயோகபடுத்தி வருகிறார்கள். சிவா மனசுல சக்கி திரைப்படத்தின் டைட்டில் காட்சியில் யுவன் அதை உபயோகபடுத்தியிருப்பார். ஐடியா செல்லூலரின் விளம்பர பிண்ணனி இசைக்கு அதை உபயோகபடுத்தியிருப்பார்கள். அதே இசையை ராஜாவே “மெல்ல.. மெல்ல என்னை தொட்டு “ என்று ஒரு பாடலாகவே இசையமைத்திருப்பார். இந்த படத்தில் படம் நெடுகிலும் ஒர் அமைதியான, ஆர்பாட்டமில்லாத இசையை ராஜாவும், மணியும் கன்னட திரையுலகத்திற்கு அறிமுகபடுத்தினார்கள் என்றால் அது மிகையாகாது.\nஇந்த படத்தின் வெற்றியில் இளையராஜாவின் பங்கு எவ்வளவு என்று சொன்னால் பாதிக்கு பாதி என்பேன். ஏனென்றால் படம் முழுக்க இயக்குனருக்கு வலது கரம் போல், பாடல்களில் ஆகட்டும், பிண்ணனி இசையிலாகட்டும் கூடவே இருப்பார் ராஜா.. முக்கியமாய் கார்த்திக் வரும் காட்சிகளில் இருக்கும் இளமை துள்ளல், கார்த்திக் நடிப்பை மேலும் தூக்கி நிறுத்தி துள்ளல், இளமை, குறும்பு கலந்த ஒரு பிண்ணனி இசையை க்கொடுத்திருப்பார். அதே போல படம் நெடுக மோகன், ரேவதி வரும் காட்சிக்ளில் அவர்களின் உணர்வுகளுக்கு ஏற்ப பிண்ணனி இசை அவர்கள் வெளிபடுத்தாத உணர்வுகளை கூட மணியும்- ராஜாவும் வெளிபடுத்தியிருப்பார்கள்.\nஇதிலும் மணியின் வழக்கமான குறும்புத்தனமான ஹீரோயின் கேரக்டருக்கு ஒரு பிண்ணனி பீஜிஎம் படம் மு��ுக்க வலைய வரும். அவளின் குறும்புத்தனத்தை நமக்கு டிரான்ஸ்பர் செய்து விடுவார் ராஜா. நாகார்ஜுனை தேடி ஹீரோயினின் குட்டி த ங்கை, அவளுக்கு உடம்பு சரியில்லை என்று சொல்ல, அவனின் வீட்டு கதவை திறக்க, அவளுக்கு முன்னால் பனிபுகை மெல்ல, தரையில் ஊர்ந்து போய், எழும்பி, ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் நாகார்ஜுனின் முதுகில் தொட, அவர் திரும்பி பார்க்கும் வரையான காட்சியில் ராஜாவின் பிண்ணனி இசைக்காக, அந்த காட்சி எடுக்கப்ட்டதா, அல்லது காட்சிக்காக இசையமைக்கபட்டதா என்று கேட்கும் வண்ணம் இரண்டு பேரும் உழைத்திருப்பார்கள்.\nமேலும் மணி- ரஜா காம்பினேஷன் படஙக்ளை பற்றி பேச நிறைய இருப்பதால் அடுத்த வியாழன் சந்திபோம். அதுவரை உங்கள் கருத்துக்களுக்காக காத்திருக்கும்… கேபிள் சங்கர்\nஉங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..\nLabels: ilayaraja, இளையராஜா, பிண்ணனி இசை\nஅதுலயும் மௌனராகம் சான்சே இல்ல....கார்த்திக் வரும்போதெல்லாம் நம்மளும் குஷி ஆகிடுவோம் அந்த மியூசிக் கினால் ....\nமௌனராகம், இதயத்தை திருடாதே இரண்டு பட பாடல்களும் எவர்கிரீன், அதிலும் அந்த நிலாவே பாடல்ல டாப், நன்றி அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறோம்\nஓ ப்ரியா பாடல் என் ஆல்டைம் பேவரிட். ராஜா மணிரத்னம் சூப்பர் டூப்பர் ஹிட்கள் நாயகனும் தளப்தியும் தான் ஆனால் அஞ்சலியிலும் ராஜா கலக்கியிருப்பார். பல சின்னப்பையன்களையும் பாடவைத்திருப்பார் அவர்கள் தான் இப்போ யுவன் , கார்திக், யுகேந்திரன், பவதாரணி, வெங்கட் பிரபு, சரண் என கொடுகட்டிப் பறப்பவர்கள்.\n”ராஜாபார்வை”யில் ஒரு சீனில் மழைப் பெய்யும்.அப்போது சின்ன வயது கமல்\nபேப்பர் கப்பல் விடுவார்.அந்த சீனின் பின்னணி இசையை கேட்டுப் பாருங்கள்.\n”டிக் டிக் டிக்”படத்தில் பாரதி ராஜா வைரத்தைப் zoom செய்து ஒரு ஷாட் எடுத்தாராம்.\"இது எதற்காக” என்று கேட்டதற்கு “ராஜாவின் இசைக்காக என்று சொன்னராம்.\nஇது நம்ம ஆளு said...\nஇனி ஒரு முறை இருவரும் இணைதல் சாத்தியமா \nஇன்னும் ...இன்னும் ..நெறைய .....வேணும் .........\nசட்டுனு முடிச்சிட்டமாதிரி இருக்கு...நான் இந்தவாரமே...நாயகன் படத்தை எதிர்ப்பார்த்தேன்...இன்னும் ஒருவாரம் இருக்கா...\nஇந்த படங்களிலேயே அவரின் ஆளுமை தெரிகிறது....\nமவுனராகத்தில் கார்த்திக் வரும் பகுதியில் வரும்பிண்ணனி இசை ராஜாவின் மேதமை வெளிப்பட்ட இடம்.துள்ள்ளலோடு கார்த்திக் திரியும் காட்சிகளுக்கு சேர்க்கப்பட்டிருக்கும் பிண்ணனி இசையில் மிக மெல்லிய சோகம் வெளிப்படும் வண்ணம் அமைத்திருப்பார். மகிழ்வும் சோகமும் கலந்த பியானோ ஒலிகொண்ட பிண்ணனி இசைக்கோர்ப்பு அந்த காட்சிகள் முழுவதும் இறுக்கத்தை நமக்குள் ஏற்படுத்திக் கொண்டிருக்கும்.\nவிடுபட்ட சில முக்கிய இசைக்கோர்ப்புகள் இடம் பெற்ற படங்கள் காதல் ஓவியம், நினைவெல்லாம் நித்யா, பன்னீர் புஷ்பங்கள். பூந்தோட்டம்\nஅதிகம் கவனிக்கப்படாத அருமையான பிண்ணனி இசை கோர்ப்பு அமைந்த படம் காதல்கவிதை திரைப்படம். குறிப்பாக லைப்ரரி காட்சியும், டயானா நினைவிடத்திற்கு முன்பான காட்சியும். இதில் சிறப்பம்சம் என்றால் இந்தப்படம் டிசம்பர் 25 வெளிவந்தது, டிசம்பர் 23ல் தணிக்கைச் சான்றிதழ் பெறப்பட்டது. பிண்ணனி இசை கோர்ப்பு நடைபெற்றது டிசம்பர் 21ம் தேதி காலை 9 மணியிலிருந்து 22ம் தேதி காலை 6 மணி வரை.\nஎனக்கு விபரம் தெரிந்த பிறகு நான் விரும்பிப் பார்த்த படங்கள் 90 சதவீதம் இளையராஜா படங்களே. படம் பார்ப்பதைவிட பிண்ணனி இசையைத்தான் அதிகம் ரசிப்பேன்.\nவிடிய விடிய பேசலாம் இளையராஜாவின் பிண்ணனி இசையை..\nசேது படத்தில் கடைசி 40நிமிடம் ராஜாவின் ராஜ்யம்தான் நாளிதழில் மிகச்சரியாக சொல்லியிருந்தார்கள் பண்ணைபுரத்தார் பட்டையைக் கிளப்பியிருக்கிறார் என்று\nசேது படத்தில் கடைசி 40நிமிடம் ராஜாவின் ராஜ்யம்தான் நாளிதழில் மிகச்சரியாக சொல்லியிருந்தார்கள் பண்ணைபுரத்தார் பட்டையைக் கிளப்பியிருக்கிறார் என்று\n, மெல்ல மெல்ல என்னைத் தொட்டு ”சர்வம்” படத்துல உபயோகிச்சிருப்பாங்களே\nமௌன ராகம், கார்த்திக் காட்சிகளின் இசை ஒரு அதி அற்புத அனுபவம். அந்தப் படத்து டைட்டில் கார்டு இசையே நம்மள பிடிச்சி உக்காத்தி வச்சிருமே\nபிரமாதம்.. வேகம்... இனிமை... தொடருங்கள் காத்திருக்கிறோம்.\nஇதுபோல் பதிவுகள் வர வேண்டும். படிக்கும்போதே ஒரு இனிய சுகம். வாழ்த்துக்கள்...\nகேபிள் சங்கர்.... தொடரட்டும் உங்கள் பதிவுகள்......\nகுறிப்பாக பாரதி ராஜா, பாலு மகேந்திரா, மகேந்திரன், இவர்களது திரைப்படங்களில் இளைய ராஜாவின் இசையின் ஆதிக்கம் தலை தூக்கி நிற்கும்.\nஎ. கா. பதினாறு வயதினிலே, உதிரிப்பூக்கள், மூடு பனி ....\nமணி எப்பவுமே இசையமப்பாளர்களிடம் மிக சிறந்த�� வெளிய எடுத்து விடுவார்.\nஇளையராஜா, பாசில் கோம்பினசின் சான்சே இல்ல . பூவிழி வாசளிலேவில் வரும் அந்த வீணையின் ஓய்ங் ... நம் உடலின் நரம்புகளையே மீட்டுவது போல் இருக்கும். அப்படி ஒரு த்ரில் . அது போல் என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு படத்தின் கண்ணே நவமணியே ... நம்மை அப்படியே ஒரு தாயாக்கி விடும்.\nஇந்த பதிவுக்கு கமெண்ட் போடுவதற்காகவே நான் கூகிள் அக்கௌன்ட் ஆரம்பித்திருக்கிறேன்\nஇளையராஜா, பாசில் கோம்பினசின் சான்சே இல்ல . பூவிழி வாசளிலேவில் வரும் அந்த வீணையின் ஓய்ங் ... நம் உடலின் நரம்புகளையே மீட்டுவது போல் இருக்கும். அப்படி ஒரு த்ரில் . அது போல் என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு படத்தின் கண்ணே நவமணியே ... நம்மை அப்படியே ஒரு தாயாக்கி விடும்.\nகலக்கல் கேபிள் சார்..இன்னும் கொஞ்ச்ம அதிகமாக எதிர்பார்த்தேன்...\nபுள்ளி விபரங்களைக் குறைத்து உங்கள் உணர்வுகளை எழுத்தாக்குங்கள் சார்.. waiting for next post....\nமௌன ராகம்.இளையராஜா ஒரே BGM படம் முழுக்க Use செய்துஇருப்பார்.சோகம்,துள்ளல் எல்லா வற்றுக்கும் அந்த இசை மாறி மாறி ஒலிக்கும்.\nஎங்க ஊருக்கு வியாழன் வந்தாச்சி உங்க ஊருக்கு\n// மணி- ரஜா காம்பினேஷன் படஙக்ளை //\nஇதில் மெளனராகத்தின் பின்னணி இசை ஒரு ரேஞ்சு என்று சொல்லலாம்.\nகமல், சொன்னது போல ராஜாவைப் போல் பின்னணி இசை அமைக்கும் சிலர் உலகில் வெகுசிலரே.\nமௌன ராகம், இதயத்தை திருடாதே .ரெண்டுமே டாப்.........அதிலும் ஓ பாப்பா லாலி பாடலை இப்ப கேட்டாலும்......ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் எங்கோ கொண்டு செல்லும்\nஎன்னை மிகவும் கவர்ந்தது ,\nசொல்ல மறந்த கதை யின் இறுதியில் சேரன் ரதி வீட்டின் முன்னால் கார் கோளாறாகி நின்றதில் இருந்து அவர்கள் இருவரும் சேரும் வரை வரும் பின்னணி இசை .\nசான்சே இல்லை . யாராலும் முடியாது . ராஜாவை தவிர \nமொட்டை-மணி, ரஹ்மான் - மணி எது பெஸ்ட் என்பீர்கள்\nஒன்னும் சொல்லிக்க முடியல...ரசிக்கிறேன் அம்புட்டு தான் ;))\nபின்னூட்டம் போடும் அனைவரும் கலக்குறிங்கப்பா ;)))\nபதிவை விட பின்னூட்டங்கள் கலக்கல்.\nபலர் மனதில் இருக்கும் விஷயங்களை இறக்கி வைக்க உங்கள் பதிவு ஒரு பிளாட்பார்மாய் அமைந்துவிட்டது\nமிக்க நன்றி இந்தியன் ஷேர் மார்கெட்\nஆமாம் கமல், கோஸ்ட்.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி\n/”ராஜாபார்வை”யில் ஒரு சீனில் மழைப் பெய்யும்.அப்போது சின்ன வயத�� கமல்\nபேப்பர் கப்பல் விடுவார்.அந்த சீனின் பின்னணி இசையை கேட்டுப் பாருங்கள்.\n”டிக் டிக் டிக்”படத்தில் பாரதி ராஜா வைரத்தைப் zoom செய்து ஒரு ஷாட் எடுத்தாராம்.\"இது எதற்காக” என்று கேட்டதற்கு “ராஜாவின் இசைக்காக என்று சொன்னராம்.\nராஜ பார்வையின் பிண்ணனி இசை பற்றி கமல் ராஜா காம்பினேஷனில் எழுத போகிறேன்.. நன்றி ரவிஷங்கர் சார்.\nஇனி ஒரு முறை இருவரும் இணைதல் சாத்தியமா \nகண்ணுக்கு தெரிந்து சான்ஸ் இல்லை\nசில காட்சிகள் இல்லை யூ. எம்.. கார்த்திக்கின் கேரக்டரே அந்த படத்திலிருந்து வந்ததுதான்.\n/சட்டுனு முடிச்சிட்டமாதிரி இருக்கு...நான் இந்தவாரமே...நாயகன் படத்தை எதிர்ப்பார்த்தேன்...இன்னும் ஒருவாரம் இருக்கா...\nஇந்த படங்களிலேயே அவரின் ஆளுமை தெரிகிறது..//\nரொம்பவும் பெரிசா இருந்தா படிக்க மாட்டாங்களோன்னு ஒரு நினைப்புலதான் .ஹி..ஹி..\n/விடுபட்ட சில முக்கிய இசைக்கோர்ப்புகள் இடம் பெற்ற படங்கள் காதல் ஓவியம், நினைவெல்லாம் நித்யா, பன்னீர் புஷ்பங்கள். பூந்தோட்டம்\nஇளையராஜாவின் பிண்ணனி இசைகோர்ப்பு பற்றி எழுத வேண்டுமானால் அவர் இசையமைத்த அத்துனை படங்களிலும் ஏதையாவது செய்திருப்பார்.. நான் இங்கே சொல்வது எல்லாம் சிறந்ததாய் கருதப்படுகிற பட்ங்களுல் சில் .. பாரதிராஜாவின் டிக்,டிக்,டிக், புதிய வார்ப்புகள் எல்லான் என்ன செய்ய..\nநன்றி அசோக்.. உங்கள் தொடர் ஆதரவிற்கும், வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்.\n/இதுபோல் பதிவுகள் வர வேண்டும். படிக்கும்போதே ஒரு இனிய சுகம். வாழ்த்துக்கள்...\nகேபிள் சங்கர்.... தொடரட்டும் உங்கள் பதிவுகள்....//\nஉங்கள் அன்பான ஆதரவுக்கு மிக்க நன்றி ராட் மாதவ்\n/குறிப்பாக பாரதி ராஜா, பாலு மகேந்திரா, மகேந்திரன், இவர்களது திரைப்படங்களில் இளைய ராஜாவின் இசையின் ஆதிக்கம் தலை தூக்கி நிற்கும்.\nஎ. கா. பதினாறு வயதினிலே, உதிரிப்பூக்கள், மூடு பனி //\nஅது அவருக்கும், இயக்குனருக்கும் உள்ள வேவ்லெந்த்..தான் காரணம்.\n/மணி எப்பவுமே இசையமப்பாளர்களிடம் மிக சிறந்தத வெளிய எடுத்து விடுவார்.\nஅதென்னவோ உண்மைதான்.. ஏ.ஆரின் பிண்ண்னி இசை அருமையாய் இருந்தது மணியின் படங்களே..\n/இந்த பதிவுக்கு கமெண்ட் போடுவதற்காகவே நான் கூகிள் அக்கௌன்ட் ஆரம்பித்திருக்கிறேன்\nநன்றி அனீஸ்.. உங்கள் ஆர்வத்திற்கு.. மேலும் உங்கள் பின்னூட்டம் என்னை உற்சாகபடுத்தும்.\n//கலக்கல் க���பிள் சார்..இன்னும் கொஞ்ச்ம அதிகமாக எதிர்பார்த்தேன்...\nபுள்ளி விபரங்களைக் குறைத்து உங்கள் உணர்வுகளை எழுத்தாக்குங்கள் சார்.. waiting for next post....\nமுயற்சிக்கிறேன் தமிழ் பறவை.. மிக்க நன்றி..\n/மௌன ராகம்.இளையராஜா ஒரே BGM படம் முழுக்க Use செய்துஇருப்பார்.சோகம்,துள்ளல் எல்லா வற்றுக்கும் அந்த இசை மாறி மாறி ஒலிக்கும்.//\n/எங்க ஊருக்கு வியாழன் வந்தாச்சி உங்க ஊருக்கு\nஅடுத்த வாரம் நிச்சயமாய் வருகிறது.. புருனோ..\n/கமல், சொன்னது போல ராஜாவைப் போல் பின்னணி இசை அமைக்கும் சிலர் உலகில் வெகுசிலரே.//\nஇதுவும் உண்மைதான் செய்யது.. மிக்க நன்றி\n/என்னை மிகவும் கவர்ந்தது ,\nசொல்ல மறந்த கதை யின் இறுதியில் சேரன் ரதி வீட்டின் முன்னால் கார் கோளாறாகி நின்றதில் இருந்து அவர்கள் இருவரும் சேரும் வரை வரும் பின்னணி இசை .\nசான்சே இல்லை . யாராலும் முடியாது . ராஜாவை தவிர \nநிச்சயமாய்.. அருப்புக்கோட்டை பாஸ்கர்.. எங்க ரொமப் நாளா ஆளையே காணம்.\n/மொட்டை-மணி, ரஹ்மான் - மணி எது பெஸ்ட் என்பீர்கள்\nஇரண்டுமே இரண்டு விதமான எக்ஸ்டெண்ட்..\nநன்றி சுமேரு.. உங்கள் தகவலுக்கு..\nஒன்னும் சொல்லிக்க முடியல...ரசிக்கிறேன் அம்புட்டு தான் ;))\nபின்னூட்டம் போடும் அனைவரும் கலக்குறிங்கப்பா ;)))\nபதிவை விட பின்னூட்டங்கள் கலக்கல்.\nபலர் மனதில் இருக்கும் விஷயங்களை இறக்கி வைக்க உங்கள் பதிவு ஒரு பிளாட்பார்மாய் அமைந்துவிட்டது//\nஅப்ப பதிவு நல்லா இலலின்னு சொல்றீங்க.. உண்மையாகவே பின்னூட்டங்கள் பின்னியெடுக்கிறார்கள்.. மிக்க நன்றி.. எல்லோருக்கும்\nலெனின் மணிரத்னத்தின் முதல் படம் பல்லவி அனுபல்லவி.. அது கன்னட படம். அதை இந்த பதிவிலேயே சொல்லியிருக்கிறேன்.. மிக்க நன்றி லெனின் உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்\nந்ன்றி பப்பு.. உங்கள் தொடர் ஆதரவுக்கும், பின்னூட்டத்திற்கும்.\nஇலவசமாக மூன்று மாதங்களுக்கு விளம்பரம் செய்ய முடியும்\nஎமக்கு அனுப்புங்கள் உங்களது விளம்பரம் இணைக்கப்படும்\nஹலோ ராம்ஜி, டிக் டிக் டிக் பாரதிராஜா படம்.\nஆஆஆ.. ரொம்ப சிக்கிரம் முடீஞஜா மாதிரி இருக்கு. ராஜா வின் ராஜாங்கம் நடகட்டும்.\nபிரபு . எம் said...\n-//பாஸ்கிடார் உபயோகம் குறித்து நண்பர் எட்டியை தவறாமல் பிதற்ற வைக்கும் இன்னொரு பாடல், தேவனின் கோவில்…\nஇப்பாடலின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வேலையைச் செய்கிறது பாஸ் கிடார். மிக அழகாக உரு���ாக்கப்பட்ட crotchetகளுடன் இந்தப் பாடலுக்கு நல்ல ஒரு ரிதம் சேர்க்கிறது பாஸ் கிடார். அதே சமயம் இன்டர்லூட்களில் அவை தனியாக ஒரு counter melodyயை இசைக்கிறது. சரணங்களின் நீண்ட ஸ்வரங்களில் உள்ள வெற்றிடத்தை பாஸ் கிடாரின் நளினமான grooveகள் நிரப்புகின்றன. நாம் பொதுவாகக் கேட்டு ரசிக்கும் ‘தேவனின் கோயில் மூடிய நேரம்…’ என்ற மெலடிக்கு ஈடாக, மறைந்திருந்திருந்து இன்னொரு குட்டி ராஜாங்கத்தையே நடத்துகிறது இப்பாடலின் பாஸ்கிடார். இப்பாடலின் மெலடி, பாஸ் இரண்டும் ஒன்றோடொன்று பொருந்தி வெளியே வரும்போதுதான் அது முழுமையானதொன்றாக, இளையராஜாவால் மட்டுமே செய்யக்கூடிய சாதனைகளில் ஒன்றாக மாறுகிறது.\nஎந்த அளவிற்கு இந்தப் பாடல் ஒருவரை பாதிக்க முடியும் என்பதை சுகா தன்னுடைய கட்டுரையில் சொல்லியிருந்தார். என்னைப் பொருத்தவரை என் இசைக்கனவை நிறைவேற்றிக் கொள்ள என்னைப் பதினேழு வருடங்கள் காத்திருக்க வைத்தது இந்தப் பாடல். அந்தப் பதினேழு வருடங்களும் இப்பாடலைப் பற்றி யோசிக்கும்போதெல்லாம் ஒரு கையில் மெலடியும், இன்னொரு கையில் பாஸும் வாசித்தபடிதான் இருந்தேன். என்னைப் போல், சுகாவைப் போல் இன்னும் எத்தனை பேரோ\nஒரு பாடலை ரசித்து மீண்டும் வாசிக்க 18 வருட காலம் பிடிக்கிறது. இசை கருவியை வாசிக்க தெரிந்த வனுக்கு ,,,,,, அப்படி பட்ட இசை அமைத்தவனை (ராஜா ) குறைந்த பட்சம் மதிக்கவாவது செய்வோம். இதே வரிகள் ரஹ்மானுக்கும் பொருந்தும்..........Long LIVE ராஜா சார் ................\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nபயோடேட்டா – கேபிள் சங்கர்\nபொக்கிஷம் – சேரனுக்கு ஒரு கடிதம் (திரைவிமர்சனம்)\nஆதியிடம் பின்னூடட டெலி மார்கெட்டிங்.\nசினிமா வியாபாரம் – அறிமுகம்.\nதமிழ்சினிமாவின் 30 நாட்கள்- ஜூலை09\nசிந்தனை செய் - திரைவிமர்ச்னம்\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2010/02/vmc.html", "date_download": "2019-01-21T16:19:12Z", "digest": "sha1:YCZAFFGORASXIVIDGF43IYNYPZAZZBMP", "length": 21822, "nlines": 281, "source_domain": "www.radiospathy.com", "title": "திரைக்கலைஞன் கொச்சின் V.M.C ஹனீபா நினைவாக | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nதிரைக்கலைஞன் கொச்சின் V.M.C ஹனீபா நினைவாக\nஎண்பதுகளின் தமிழ் சினிமாவை அதிகம் நெருங்கி நேசித்தவர்கள் வி.எம்.சி.ஹனீபா என்ற இயக்குனரை சிலாகித்துப் பேச மறக்க மாட்டார்கள். இவ்வளவுக்கும் இவர் மலையாளத்தில் இருந்து பாசில் வித்தியாசமான கதையம்சங்களை அறிமுகப்படுத்தியது போல தன் படங்களைக் கொடுத்தவரல்ல ஆனா குடும்பச்சிக்கல்களைத் தன் பாணி பொழுதுபோக்கு அம்சங்களைக் கலந்து ராஜாவின் இசைக் கூட்டணி சேர ஜனரஞ்சக ரீதியில் வெற்றிப் படங்கள் சிலதைக் கொடுத்தவர் என்ற வகையில் மறக்கமுடியாது.\nபாசிலைப் போல மலையாளத்தில் இருந்து வந்து வெற்றி பெற்றவர்களில் ஹனீபாவைத் தாராளமாகச் சேர்க்கலாம். கதையின் இடைவேளக்குப் பின்னான காட்சி ஒன்றி ஒரு திருப்பதைக் கொடுக்கும் காட்சியில் வில்லன் வேஷம் கட்டி அதுவரை கதைக்களன் நகர்த்திய மர்மமுடிச்சுக்களைப் பார்வையாளனுக்கு எடுத்துச் செல்லுவார். இவ��ும் தான் மலையாளத்தில் இயக்கிய ஜனரஞ்சக ரீதியில் கவனத்தை ஈர்த்த படங்களைத் தமிழுக்கு ஏற்ற நடிகர்களை வைத்து இயக்கினார். பாசப்பறவைகள், பாடாத தேனீக்கள் போன்ற படங்கள் கொடுத்த காலகட்டத்தில் இவரும், ரேவதியும் நடித்த ஏதோவொரு மலையாளப் படத்தினை மொழிமாற்றி வந்ததை உள்ளூர் வீடியோக் கடைப் போஸ்டரில் பார்த்த ஞாபகம்.\nஇயக்குனர் மணிவண்ணனுக்கும் வி.எம்.சி.ஹனீபாவுக்கும் உள்ள ஒற்றுமைகள், இருவருமே இயக்குனராக இருந்து வில்லன் பாத்திரம், நகைசுவைப் பாத்திரம் என்று காலத்துக்கேற்ப தன்னை மாற்றியவர். அண்மைக்கால சினிமா ரசிகர்களுக்கு வி.எம்.சி.ஹனீபா என்ற இயக்குனரை விட கொச்சின் ஹனீபா என்ற இயல்பான நகைச்சுவை நடிகனைத் தான் தெரியும். அடிப்படையில் ஒரு இயக்குனராக இருந்ததாலோ என்னவோ அளவுக்கு மிஞ்சிய நடிப்பை இவரிடம் எதிர்பார்க்க முடியாது, அதுவே இவரின் பலமும் கூட. மலையாளிகளோடு தம் ஊர்ப்பெயரையும் ஒட்டி வைப்பது போல கொச்சின் ஹனீபாவைத் தான் கேரளம் விரும்பியது.\nதமிழிலும் கேரளத்திலும் சமகாலத்தில் சினிமா ரசிகனின் பெரு விருப்புக்குரிய குணச்சித்திரமாகத் திகழ்ந்தவர் வி.எம்.சி.ஹனிபா. அவர் நேற்று தனது 58 வது வயதில் காலமானர் அவரது நினைவாக ஹனீபா இயக்கிய படங்களில் பாடல்களைத் தொகுப்பாகத் தருகின்றேன்.\nகலைஞரின் வசனத்தில் அவரது பூம்புகார் புரொடக்ஷனில் வெளியான \"பாசப்பறவைகள்\" திரைப்படத்தில் இருந்து கே.ஜே.ஜேசுதாஸ், சித்ரா பாடும் \"தென்பாண்டித் தமிழே என் சிங்காரக் குயிலே\"\nபாசப்பறவைகள் வெற்றியைத் தொடர்ந்து \"பாடாத தேனீக்கள்\" திரையில் இருந்து கே.ஜே.ஜேசுதாஸ் பாடும் \"வண்ண நிலவே\"\nஇளையராஜா, ஹனீபா கூட்டணியில் பெருமளவு ரசிக ஈர்ப்பைக் கொடுக்காத படங்களில் ஒன்று \"பகலில் பெளர்ணமி\" அந்தத் திரைப்படத்தில் இருந்து இளையராஜா அடியெடுத்துக் கொடுக்க, எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா பாடும் \"கரையோரக் காற்று\"\nநிறைவாக நான் தரும் இந்தப் பாடலை நீண்ட நாட்களாகப் பொருத்தமான சூழல் வரும் வரை பதிவில் தரக் காத்திருந்தேன். காரணம் இந்தப் பாடல் என் விடலைப் பருவத்தில் பெரு விருப்புக்குரிய பாடலாக இருந்தது. ஆனால் இப்படியான பதிவு ஒன்றில் பகிர்வேன் என்று நினைத்தும் பார்க்கவில்லை. குறித்த இந்தப் பாடல் \"வாசலில் ஒரு வெண்ணிலா படத்தில் இருந்து எஸ்.பி.பாலசுப்��மணியம், சித்ரா கூட்டணியில் வரும் \"மாலையிலே தெற்கு மூலையிலே மோகனம் பாடுது ஆண் குயில்\". ஹனிபாவோடு இசையமைப்பாளர் தேவா கூட்டுச் சேர்ந்த ஒரே படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.\nLabels: இளையராஜா, நினைவுப்பதிவு, பிறஇசையமைப்பாளர்\nமகாநதியில் அவரது நடிப்பு அசத்தல்.\nமகா நதியில் இருந்து இவர் நடிப்பு பிடிக்கும். எனக்கு இவர் உடல் மொழி எம் ஆர் ராதைவை\nமிகச்சிறந்த நடிகர்... அவருக்கு என் அஞ்சலிகள்.. பாடல்களுக்கு நன்றி கானா..\nநேத்து நியூஸ் பாத்துலேர்ந்து வருத்தமா இருந்துச்சு. லேசா லேசா படத்துல நடிப்பு ரொம்ப அருமையா இருக்கும்.\nபாசப்பறவைகள் இவர் தான் இயக்கியது என்று நீண்ட வருடங்கள் கழித்து தான் தெரியும்.\nசமீபத்தில் நடித்த வேட்டைகாரன் வரை இவரின் நடிப்பு மிக இயல்பாக இருக்கும்.\nலோகி,முரளி,ராஜன் பி தேவ்... இப்பொழுது ஹனீபா... மற்றொரு மிகப் பெரிய இழப்பு அவருக்கு நமது அஞ்சலி. அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.\nசிவாஜி படத்தில் கூட காமெடியில் அசத்தி இருப்பர்.\nஹனிஃபா குடி போதையில்,திநகரிலிருந்து வடபழனி போவத்ற்காக ஆட்டோ ஏறும் காட்சி ...இல்லாத ஆட்டோவில் அவர் பயணிக்கும் விதம் இன்னமும் மனதை விட்டு அகலவில்லை.\nஇவரோட காமடி ரொம்ப புடிக்கும்\nஅதுலையும் அந்த கிங் ஓடியன் பார் காமடி ரொம்ப புடிக்கும்\nமிக அருமையான பதிவு. எனக்கு அவர் பேசும் தமிழ் ரொம்ப பிடிக்கும். காதலா காதலா வில் அவர் காமெடி கலக்கலாக இருக்கும். அன்னாரின் ஆத்மா சாந்தி அடையட்டும்.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nஉங்கள் ஆதரவுடன் 50 வது றேடியோஸ்புதிர் ;)\nதிரைக்கலைஞன் கொச்சின் V.M.C ஹனீபா நினைவாக\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤❤❤\nரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்ற...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nமலேசியா வாசுதேவன் எனுமொரு தெம்மாங்குப் பாட்டுக்காரன் 🌴🌿 ஏழாம் ஆண்டு நினைவில் 💐\nதிரையிசையில்,கிராமியகீதம் என்றால் முன்னுக்கு வரும் இசையமைப்பாளர் இளையராஜா, முன்னுக்கு வரும் பாடகர் மலேசியா வாசுதேவன் என்ற அளவுக்குத் தனி முத...\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\n“மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ https://youtu.be/02qQ7xYsISY இந்தப் பாடல் இளையராஜா வெறியர்களின் பெரு விருப்பப் பாடல்களில் ஒன்று. படத்த...\n“நான் ஶ்ரீதேவி மாதிரி வரணும்” இந்த மாதிரிச் சொல்லக் கேட்பதை ஹிந்தி மட்டுமல்ல தமிழ், தெலுங்கு உள்ளிட்ட புதுமுக நாயகிள் வேத மந்திரம் போலத் தம்...\nபாடகி ஜென்சியுடன் என் வானொலிப்பேட்டி\nஇரண்டு வருஷங்களுக்கு முன்னர் இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனின் நட்புக் கிடைத்திருந்தது. அவர் ஆணிவேர் என்ற ஈழத்துக் கதைப்பின்னணிய...\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\n2006 இல் என் அலுவலக வேலை நிமித்தமாக சிட்னியில் இருந்து பெங்களூருவில் இருக்கும் நம் Oracle நிறுவனம் செல்கிறேன். அங்கு சென்ற முதல் நாள் பணியிட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2008099", "date_download": "2019-01-21T16:01:38Z", "digest": "sha1:NBMBOF44DPQ6KOASI2QI3ATN65B6T65K", "length": 16107, "nlines": 81, "source_domain": "m.dinamalar.com", "title": "வாழ்க்கை ஒரு வசந்த கீதம் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பல���் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nவாழ்க்கை ஒரு வசந்த கீதம்\nபதிவு செய்த நாள்: ஏப் 26,2018 05:35\nவாழ்க்கையில் சந்தோஷம் வேண்டுமென்றால் உன்னை நேசி சந்தோஷமே வாழ்க்கையாக வேண்டுமென்றால் உன்னை நேசிப்பவரை நேசி சந்தோஷமே வாழ்க்கையாக வேண்டுமென்றால் உன்னை நேசிப்பவரை நேசி\nஅர்த்தம் உண்மையாக நேசிப்பது தான். நாம் உண்மையை இனிப்பானது, கசப்பானது என இரண்டு வகையாக பிரித்தால் இனிப்பான உண்மையை வெளிப்படையாக கூறிவிடுவோம். ஆனால் கசப்பான உண்மையை நாம் ஏற்க மாட்டோம் அல்லது அதை மறைக்க முயர்சிப்போம். நமது மகன் பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்ததை வெளிப்படையாக கூறும் நாம், அவன் புகை பிடித்தான் என்று யாராவது கூறினால் அவரிடமே சண்டையிடுவோம்.\nஇங்கு கசப்பான உண்மையை நாம் ஏற்க மறுப்பதே காரணம். தலைக்கு டை அடிப்பது, ஹை ஹீல்ஸ் அணிவது, சிகப்பழகு கிரீம் உபயோகிப்பது எல்லாமே நாம் உண்மையை மறைக்கும் ஒரு முயற்சி தான். இவ்வாறு நாம் உண்மையை உணராமல் போகும்போது பொய்மைக்கு அருகில் செல்கிறோம் என்றே அர்த்தமாகிறது.\nகணவரின் உண்மை : எல்லா பெண்களும் தங்களின் பிம்பமாகவே கணவரை காணும் போது ஆண்கள் அப்படி இருப்பதில்லை. கல்யாணமான புதிதில் நெருக்கமாக இருந்த கணவர் போகப்போக தன்னிடம் மனம்விட்டே பேசுவதில்லை என்ற கவலை பலருக்கும் உண்டு. காரணம் ஆரம்பத்தில் அவர் உங்களோடு பகிர்ந்த விஷயங்களை மகிழ்ச்சியாகவோ, அமைதியாகவோ கேட்ட நீங்கள் பின் அவரது தவறுகளை நேரிடையாக சுட்டிக்காட்டியிருப்பீர்கள் அல்லது கோபப்பட்டு இருப்பீர்கள். புகழை மட்டுமே விரும்பும் மனித மனம் எப்படி தவறுகளை உடனே ஏ���்றுக்கொள்ளும். விளைவு…உண்மைக்கு தண்டனை கிடைக்கும் பொழுது பொய்மை பிறக்கிறது.\nகுழந்தைகளாக இருக்கும் போது நம்மை உற்ற தோழியாக கருதும் நம் பிள்ளைகள் டீன் ஏஜ் பருவத்தில் அவர்களுக்கான நண்பர்களை தேர்வு செய்துகொள்கிறார்கள். இங்கும் நாம் அவர்களிடம் குற்றம் கண்டறிந்ததன் விளைவு தான் இதற்கு காரணம். அதற்காக அவர்களை கண்டிக்காமலே வளர்க்க முடியுமா என்று என்னிடமும் கோபப்படாதீர். எதை எப்படி கூறினால் ஒருவரை வழிக்கு கொண்டுவரலாம் என்ற வித்தை அறிந்தவர்கள்தானே நாம்.\nஉண்மை உணருங்கள் : உண்மை எப்படி பட்டதாக இருப்பினும் அதை ஏற்கும் மன பக்குவம் வந்துவிட்டால் வாழ்வில் கவலைக்கே இடமில்லாமல் போய்\nவிடும். கசப்பான உண்மை ஒரு புறம் என்றால். அதை மறைக்கும் போது நம்மில் கோபம் இரட்டிப்பாகிறது. குழந்தைகள் நம்மிடம் மறைத்த உண்மைகள்தான் அதிக தவறுக்கு வழிவகுக்கின்றன. ஆரம்பத்தில் குழந்தை ஒரு பாடத்தில் குறைவான மதிப்பெண் எடுத்திருந்தால்\nமுதலில் அதற்கான காரணத்தை ஆராய வேண்டும். அதைவிடுத்து 'அதிக பணம் கட்டி படிக்கவச்சு என்ன பிரயோஜனம் எதுக்கும் லாயக்கு இல்லை' என்று, நீங்கள் புலம்பினால் உங்களிடம் மறைக்க முயலும். உங்கள் குழந்தை பின் எதையும் சொல்லாமலே விட்டுவிடும். இதையே கொஞ்சம் மாற்றி யோசித்து பாருங்கள். மதிப்பெண் குறைய என்ன காரணம் பாடம் புரிய\nவில்லையா, பாடம் நடத்துவது புரியவில்லையா, மனப்பாடம் ஆகவில்லையா, இப்படி பலவிதமாக ஆராயும்போது உண்மையான காரணத்தை நம்மால் கண்டறிந்து தீர்வு காண முடியும்.\nஇதேபோல் உங்கள் கணவர் ஆபிசில் எந்த பெண்ணிடமோ நெருங்கி பழகுகிறார் என்ற செய்தி உங்கள் காதுக்கு வரும்போது கண்ணகியாக கையில் சிலம்பை எடுக்காமல் நிதானமாக உண்மையை உணருங்கள். அந்த பெண் யார், எப்படி பட்டவர், அவருக்கும் உங்கள் கணவருக்கும் வேலையில் உள்ள முக்கியத்துவம் என்ன, என்று பலவிதங்களில் ஆராய்ந்து அறியுங்கள். அவரது தோழியை உங்கள் தோழியாக்கி கொள்ளுங்கள். முடியாவிட்டால் உங்கள் கணவரின்\nநெருங்கிய தோழியாக நீங்கள் மாறுங்கள். ஏன் எனில் ஒரு மனைவியாக உங்கள் கணவரிடம் எந்த விஷயத்தையும் வாங்க முடியாது. நீங்கள் தோழியானால் முழுவதும் அவரை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் அவர் எதையும் மறைக்காமல் சமர்த்தாக உங்களிடம் எல்லாவற்றையும் ஒப்��ிப்பார்.\nஉண்மைக்கு பாராட்டு : உங்களிடம் பகிரும் கசப்பான உண்மையை முதலில் நீங்கள் ஏற்க பழகுங்கள். அதை உங்களிடம் பகிர்ந்ததற்காக அவரை பாராட்டுங்கள். இது ஏற்கனவே தவறு செய்துவிட்டோம் என்ற குற்ற உணர்வில் இருப்பவருக்கு சற்றே மன நிம்மதி தரும். பின், சரியான நேரம் பார்த்து அவரது தவறுகளிலிருந்து விடுபட அறிவுரை கூறுங்கள். இவ்வாறு நாம் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அவர்களை வழி நடத்தும்போது நாமே அவர்களின் மன சாட்சியாக மாறிப்போவோம். அவர்களும் நம்மிடம் உண்மையை மறைக்க பொய் காரணங்களை தேடிக்\nகொண்டிருக்க மாட்டார்கள்.உண்மையை உணர்ந்துவிட்டால் நமது பலம் பலவீனம் அனைத்தை\nயும் நம்மால் தெரிந்துகொள்ள முடியும். இது வருங்கால திட்டமிடலுக்கு வழிவகுக்கும். மேலும் நம்மை எவராலும் ஏமாற்றவே முடியாது என்பதும் ஒரு பலம் அல்லவா. அதுமட்டுமா நாம் பிறரின் பாராட்டையும் விமர்சனத்தையும் ஒன்று போல ஏற்றுக் கொள்வோம். மனம் சஞ்சலமில்லா நீரோடையாக போகும். எதையும் யாருக்காகவும் மறைக்க வேண்டியது இருக்காது வாழ்க்கையே ஒரு வசந்தகீதமாகிப் போகும்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத்திருவிழா கோலாகலம்\nதேனீக்கள் மூலம் வருவாயை இரட்டிப்பாக்க ...\n5 ஆண்டுகளில் 201 காது ஆபரேஷன் சபாஷ் டாக்டர்ஸ் அரசு மருத்துவமனை அபார ...\nவிளைநிலங்களில் 'பொட்டு பானை': வறட்சி நீங்கியதால் தென்படும் ...\nதுறைரீதியான ஒருங்கிணைப்பு இல்லாததால் இருளில் மூழ்கும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%95%E0%AE%95%E0%AF%88_%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-01-21T16:00:20Z", "digest": "sha1:GUOU3253RHS6JGUPJNQ5Z6ZBKORGFO5G", "length": 4332, "nlines": 83, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சக்கை இறுக்கு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலு���் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் சக்கை இறுக்கு\nதமிழ் சக்கை இறுக்கு யின் அர்த்தம்\nஇலங்கைத் தமிழ் வழக்கு (குழாய் போன்றவற்றில் வெடிமருந்தைப் போட்டு) அடைத்தல்.\n‘இரும்புக் குழாய்க்குள் சக்கை இறுக்கும்போது அது வெடித்து இரண்டு பேர் இறந்துவிட்டார்கள்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE", "date_download": "2019-01-21T16:22:58Z", "digest": "sha1:N4BATVQO34N744AYGPALCNS5GRHNL5FN", "length": 3963, "nlines": 81, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சுயமரியாதைத் திருமணம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் சுயமரியாதைத் திருமணம்\nதமிழ் சுயமரியாதைத் திருமணம் யின் அர்த்தம்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE", "date_download": "2019-01-21T15:58:34Z", "digest": "sha1:FWENNFZWA72WJBSY4RZ3D2MXX2DHQPXD", "length": 5058, "nlines": 93, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "நவீனம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்���ிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் நவீனம் யின் அர்த்தம்\n(பழமையிலிருந்து மாறுபட்டு) புதிய மாற்றங்களுக்கும் தேவைகளுக்கும் ஏற்ற முறைகளையும் தன்மையையும் கொண்டு அமைவது.\n‘நவீன மருத்துவத்தால் குணப்படுத்த முடியாத நோய்களும் உண்டு’\n‘கொள்ளையடித்தவர்கள் நவீனமான ஆயுதங்களைப் பயன்படுத்தியதாகத் தெரிகிறது’\n‘இரண்டு உலகப் போர்களும் மேற்கத்திய நவீன இலக்கியத்தின் திசையையே மாற்றியமைத்து விட்டன’\nதமிழ் நவீனம் யின் அர்த்தம்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/06/15/chennai-s-dhivya-suryadevara-appointed-cfo-general-motors-011720.html", "date_download": "2019-01-21T16:22:16Z", "digest": "sha1:DIXNL2PAXLTR5EKVNVID2GY6RCAZBJFR", "length": 19699, "nlines": 203, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அமெரிக்கக் கார் நிறுவனத்தில் தலைமை நிதி அதிகாரி வேலை ‘சென்னை பெண்’-க்கு அடித்த ஜாக்பாட்..! | Chennai’s Dhivya Suryadevara appointed CFO of General Motors - Tamil Goodreturns", "raw_content": "\n» அமெரிக்கக் கார் நிறுவனத்தில் தலைமை நிதி அதிகாரி வேலை ‘சென்னை பெண்’-க்கு அடித்த ஜாக்பாட்..\nஅமெரிக்கக் கார் நிறுவனத்தில் தலைமை நிதி அதிகாரி வேலை ‘சென்னை பெண்’-க்கு அடித்த ஜாக்பாட்..\nரெண்டு இட்லி 4 சட்னி.. தூத்துக்குடி ராஜகோபால்-இன் 'saravana bhavan'..\nவிரைவில் சென்னை - பெங்களூரு - மைசூர் பயணம் வெறும் 2 மணி நேரத்தில்.. புதிய புல்லட் ரயில் திட்டம்..\nஇந்தியாவிலேயே இந்த நகரத்தில் உள்ளவர்களுக்குத் தான் சம்பளம் அதிகம்.. எங்குத் தெரியுமா\nகோஏரின் அதிரடி சலுகை.. சென்னையில் இருந்து உள்நாட்டு விமானப் பயணம் ரூ.1,099 மட்டுமே\nவாரா கடனை குறைக்கச் சிறந்த உதாரணம் சென்னை வங்கி தான்.. எப்படி\nஏர்ஏசியா அதிரடி.. பெங்களுரு - சென்னை வெறும் 999 ரூபாய் மட்டுமே\nசென்னையில் பெட்ரோல் விலை 84.19/லிட்டராக உயர்வு.. டெல்லியிலும் 81 ரூபாயை எட்டியது\nஹூஸ்டன்: அமெரிக்காவின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஜென்ரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் சென்னையைச் சேர்ந்த திவ்யா சூர்யாதவரா தலைமை நிதி அதிகாரியாகப் பொறுப்பேற்றுள்ளார். அட்டோமொபைல் துறையில் முதன் முறையாகப் பெண் ஒருவருக்கு இந்தத் தலைமை நிதி அதிகாரி பதவியினைப் பெற்றுள்ளது முக்கியமான ஒன்றாகும்.\nதிவ்யா சூர்யாதவராக்குத் தற்போது 39 வயது ஆகும் நிலையில் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாகச் செப்டம்பர் 1 முதல் பதவி ஏற்பார் என்று தெரிவித்துள்ளனர்.\nஜென்ரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக மேரி பாரரா என்ற எண் 2014-ம் ஆண்டு முதல் இருந்து வரும் நிலையில் தலைமை நிதி அதிகாரி பதவி திவ்யாவிற்குக் கிடைத்துள்ளது.\nஅட்டோமொபைல் துறையின் முதல் பெண் தலைமை அதிகாரி மேரி பாரரா மற்றும் தலைமை நிதி அதிகாரி திவ்யா சூர்யாதவரா என்பது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.\nதிவ்யா சூர்யாதவரா மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் காமர்ஸ் பிரிவில் முதுகலை பெற்ற பிறகு அமெரிக்கா சென்று ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படித்துள்ளார்.\nஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் 2005-ம் ஆண்டு இவர் பணியில் சேரும் முன்பு யூபிஎஸ் மற்றும் பிரைஸ்வாட்டர்ஹவுஸ்கூப்பர்ஸ் நிறுவனத்திலும் பணிபுரிந்துள்ளார்.\n2005-ம் ஆண்டு முதல் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் இவர் பல் வேறு பணிகளில் தனது தனித்துவத்தினைக் காட்டி ஜப்பானின் சாப்ட்பாங்க் இடம் இருந்து 2.25 பில்லியன் டாலர் முதலீட்டினை பெற்று தர முக்கியக் காரணமாகவும் இருந்துள்ளார். ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் தலைமை முதலீட்டு அதிகாரியாக 2013-2017 நிதி ஆண்டுகளில் இருந்துள்ளார்.\nஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக 2014 முதல் பதவி வகித்து வந்த ஸ்டீவன்ஸ் ஓய்வு பெறும் வரை ஆலோசகராகத் தொடருவார் என்றும் தெரிவித்துள்ளனர்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: சென்னை திவ்யா சூர்யாதவரா தலைமை நிதி அதிகாரி ஜெனரல் மோட்டார்ஸ் அமெரிக்கா chennai dhivya suryadevara appointed cfo general motors\nஒரு டீ ரூ. 60,000 ஒரே ஒரு கிங்ஸ் ரூ 1,28,000 நாலு இட்லி ரூ.3,00,000 மனிஷன் வாழணுமா வேணாமா..\nசம்சாரக் கடல் சன்னி லியோனே சொல்லிட்டாளா.. அப்புறம் என்ன கட்டிப் புடிங்கப்பு.. அப்புறம் என்ன கட்டிப் புடிங்கப்பு..\nதெய்வ சக்தியால் நகர்த்த முடியாத சிலை.. பயந்து ஓடிய போக்குவரத்து கம்பெனிகள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Tiraikatal/2018/10/31194755/1013660/Thiraikadal-AdangaMaru-Vijay-Sarkar-Diwali-Release.vpf", "date_download": "2019-01-21T15:27:55Z", "digest": "sha1:IYYCWR4AJEA7ITW755OUFHMWMUHBMYJF", "length": 6978, "nlines": 90, "source_domain": "www.thanthitv.com", "title": "திரைகடல் - 31.10.2018 'சர்கார்' படத்தின் புதிய வீடியோ", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிரைகடல் - 31.10.2018 'சர்கார்' படத்தின் புதிய வீடியோ\nதிரைகடல் - 31.10.2018 அடங்க மறு படத்தின் அட்டகாசமான ட்ரெய்லர்\n* தீபாவளி ரேஸில் விலகிய திமிரு புடிச்சவன், நவம்பர் 16-ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு\n* அடங்க மறு படத்தின் அட்டகாசமான ட்ரெய்லர்\n* ராக்கெட்ரி - நம்பி விளைவு டீசர், நம்பி நாராயணனின் உண்மை கதை\n* கௌதம் கார்த்திக்கின் 'தேவராட்டம்' டீசர்\n* ஆர்.கே.சுரேஷின் 'பில்லா பாண்டி' ட்ரெய்லர்\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\n'பேட்ட' படப்பிடிப்பில் இணையும் த்ரிஷா - திரைகடல் 01.10.2018\nசென்ற வார சென்னை பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம்\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\nதிரைகடல் - 20.08.2018 - செப்டம்பர் 13-ல் சர்கார் டீசர் வெளியீடு \nதிரைகடல் - 20.08.2018 -விநாயகர் சதுர்த்தியன்று விஸ்வாசம் ஃபர்ஸ்ட் லுக்\nதிரைகடல் (18.01.2019) - இந்தியன் 2 படக்குழு வெளியிட்ட புகைப்படம்\nதிரைகடல் (18.01.2019) - ஜிப்ஸி படத்தின் 'வெரி வெரி பேட்' பாடல் டீசர்\nதிரைகடல் (17.01.2019) - விஜய் சேதுபதி - அருண் குமார் கூட்டணியில் 'சிந்துபாத்'\nதிரைகடல் (17.01.2019) - பிப்ரவரிக்கு தள்ளி போன 'கொலையுதிர் காலம்'\nதிரைகடல் (16.01.2019) - விரைவில் படப்பிடிப்பை தொடங்கும் விஜய் 63 படக்குழு\nதிரைகடல் (16.01.2019) - எதிர்ப்பை உண்டாக்கும் \"உறியடி 2\"\nதிரைகடல் (15.01.2019) - ஜனவரி 18 முதல் இந்தியன்-2 படப்பிடிப்பு\nதிரைகடல் (15.01.2019) - ரசிகர்களை கவர்ந்த கடாரம் கொண்டான் டீசர்\nதிரைகடல் (11.01.2019) : 'காப்பான்' படத்தின் கதையை கணிக்கும் ரசிகர்கள்\nதிரைகடல் (11.01.2019) : பிங்க் ரீமேக் படத்தில் வித்யா பாலன் \nதிரைகடல் (10.01.2019) : எப்படி இருக்கிறது ரஜினியின் 'பேட்ட' \nதிரைகடல் (10.01.2019) : எப்படி இருக்கிறது அஜித்தின் 'விஸ்வாசம்' \nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம�� 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2019-01-21T16:40:01Z", "digest": "sha1:CXFO6S5EI62MVZYKBXBFNHKGZXB3FCGO", "length": 30353, "nlines": 227, "source_domain": "athavannews.com", "title": "மத்திய அரசு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅரசியலமைப்பை நிறைவேற்ற இந்த அரசாங்கமே பொருத்தமானது : நலின் பண்டார\nமன்னாரில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் தமிழர்களின் உடல்களாக இருக்கலாம் – ராமதாஸ்\nபிரித்தானியாவுடனான வர்த்தக ஒப்பந்தமே எமது முன்னுரிமை: ஜெசிண்டா ஆர்டன்\nஎமக்கு அடையாளமான எமது மொழியை நாம் பாதுகாக்க வேண்டும்: துரைராசசிங்கம்\nஉழைப்பவர்களுக்கு பதவி தானாக தேடி வரும் – பழனிசாமி\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம்\nதமிழ் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்தும் எண்ணமில்லை - சி.வி.விக்னேஸ்வரன்\nஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மையினரின் வாக்குகளே வெற்றியைத் தீர்மானிக்கும் - அசாத் சாலி\nபுதிய அரசியலமைப்பு விடயத்திலும் சர்வதேச மேற்பார்வை - கூட்டமைப்பு\nஅரசியலமைப்பிற்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்பார்கள் - இராதாகிருஸ்ணன்\nஎம்.ஜி.ஆர். - ஜெயலலிதா கண்ட கனவை மோடி நிறைவேற்றுகிறார் - நிர்மலா சீதாராமன்\nஅரசாங்கம் ஏழைகளுக்குக் கொடுப்பதை தி.மு.க. தடுக்கின்றது - முதலமைச்சர் குற்றச்சாட்டு\nபிரெக்ஸிற் நடைமுறை சாத்தியமான விடயங்களை முன்னெடுப்பது அவசியம்: ஸ்பெயின் நிபுணர்\nமெக்ஸிக்கோ எரிபொருள் குழாய் வெடிப்புச் சம்பவம்: உயிரிழப்பு 73ஆக அதிகரிப்பு\nசவுதி-தலைமையிலான கூட்டணி விமானங்கள் யேமன் தலைநகரில் தாக்குதல் நடத்தியுள்ளன\nமுதன்முறையாக காலிறுதிக்கு முன்னேறினார் டேனியல் கொலின்ஸ்\nமட்டக்களப்பின் முதல் முழு நீள திரைப்படம் – இசை வெளியீடு\nதோட்டதொழிலாளர்களின் அவலங்களை பேசும் “MR.Mothalaali“\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nதைப்பூசத்தினை முன்னிட்டு பால்குடப்பவனியும் பொங்கல் விழாவும்\nநல்லூர்க் கந்தனின் நெற்புதிர் அறுவடை விழா\nஐயப்ப பக்தர்கள் துளசி மாலை அணிவதன் ரகசியம் தெரியுமா\n – நிவர்த்திசெய்யும் பரிகாரங்கள் உண்டு\nசந்திரனில் ஆய்வுகளை மேற்கொள்ள சீனாவுடன் கைகோர்க்கும் நாசா\nஇவ்வருடத்தில் ஆப்பிள் அறிமுகம் செய்யும் புதிய சாதனங்கள்\nஉலகின் முதல் 5G தொலைபேசி அறிமும்\nஇராட்சத பல்லி போன்ற ரோபோ – விஞ்ஞானிகளின் புதிய முயற்சி\nசெயற்கை உயிர்க்கலத்தை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை\nகோடநாடு விவகாரத்தில் மத்திய அரசு மீது தேவையற்ற குற்றச்சாட்டு: தமிழிசை\nகோடநாடு விவகாரத்தில் மத்திய அரசு மீது தேவையற்ற குற்றச்சாட்டுக்களை தி.மு.க. கூறிவருவதாக தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் குறிப்பிட்டுள்ளார். சென்னை விமான நிலையத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள... More\nகணினி கண்காணிப்பு வழக்கில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nகணினி கண்காணிப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்கில் 6 வாரங்களுக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் இன்று (திங்கட்கிழமை) உத்தரவிட்டுள்ளது. கணினிகளை கண்காணிப்பது தொடர்பான அதிகாரங்களை சி.பி.ஐ. உள்ளிட்ட விசாரணை அமைப்புகளுக்கு வழங்கியதற்க... More\nமேகதாதுவில் அணை கட்ட அனுமதியளிக்கப்படவில்லை – மத்திய அரசு\nமேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு அனுமதியளிக்கப்படவில்லை என்று இன்று (சனிக்கிழமை) உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசு சார்பில் இன்று பதில் மனுத்தாக்கல் செய்ய... More\nஅசாம் மாநிலத்தில் மூன்று அமைச்சர்கள் இராஜினாமா\nமத்திய அரசு இந்திய குடியுரிமை திருத்த சட்டமூலத்தை நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம் கணபரிஷத் கட்சியை சேர்ந்த 3 அமைச்சர்கள் தங்கள் அமைச்சுப்பதவியை இராஜினாமா செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து நேற்று (புதன்கிழமை) அம்மாநில அரசில் அமைச்சர்க... More\nசி.பி.ஐ இயக்குநராக அலோக் வர்மா மீண்டும் பதவியேற்பு\nமத்திய அரசினால் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட புலனாய்வு அமைப்பின் இயக்குநர் அலோக் வர்மா 77 நாட்களுக்குப் பிறகு இன்று (புதன்கிழமை) மீண்டும் சி.பி.ஐ இயக்குநராக பதவியேற்றுக்கொண்டார். சி.பி.ஐ இயக்குநர் அலோக் வர்மாவை, கட்டாய விடுப்பில் அனுப்பி,... More\nபுதிய பொருளாதார கொள்கைக்கு எதிர்ப்பு – நாடு முழுவதும் போராட்டம்\nமத்திய அரசின் புதிய பொருளாதார கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இன்று (புதன்கிழமை) இரண்டாவது நாளாகவும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. நாடு முழுவதும் மத்திய அரசு ஊழியர்கள் நேற்றிலிருந்து 48 மணி ந... More\nநாடு முழுவதும் மத்திய அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம்\nமத்திய அரசு ஊழியர்கள் இன்றும் (புதன்கிழமை) வேலைநிறுத்த்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நாடு முழுவதும் 20 ஆயிரம் கோடிரூபாய் மதிப்பிலான காசோலைகள் பரிமாற்றம் முடங்கியுள்ளது. சென்னை அண்ணாசாலையில் உள்ள யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் அலுவலகம் முன்பு மத்... More\nதமிழக அரசின் அனுமதிக்கு பின்னரே மேகதாதுவில் அணை கட்ட முடியும் – மத்திய அரசு\nதமிழக அரசின் அனுமதியை பெற்ற பின்னரே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேகதாது விவகாரம் தொடர்பில் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதீஷ் கட்க... More\nரஷியாவிடமிருந்து அதி நவீன ஏவுகணைகளை கொள்வனவு செய்யும் இந்தியா\nரஷியாவிடமிருந்து எஸ்-400 ரக ஏவுகணைகளை அடுத்த வருடத்திலிருந்து இந்தியா கொள்வனவு செய்யும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஏவுகணை கொள்வனவு தொடர்பாக இன்று (புதன்கிழமை) மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கே மத்திய அமைச்சர் சுபாஷ் பாம்ரே இதனைக் குற... More\nகணினி விவகாரம்: அதிகாரங்களை நினைத்தபடி செயற்படுத்த முடியாது – மத்திய அரசு\nகணினிகளைக் கண்காணிக்க அதிகாரம் வழங்கப்பட்ட 10 அமைப்புகளும் தாங்கள் நினைத்தபடி செயற்படுவதற்கு அதிகாரம் அளிக்கப்படவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் விளக்கமளித்துள்ளார். அனைத்து கணனிகளையும் கண்காணிக்க சி.பி.ஐ. உ��வு... More\nமாலைதீவுக்கு இந்தியா 140 கோடி டொலர் நிதியுதவி\nமாலைதீவு நாட்டடிற்கு 140 கோடி அமெரிக்க டொலர்கள் நிதியுதவி வழங்கப்படும்மென இந்திய மத்திய அரசு இன்று (திங்கட்கிழமை) அறிவித்துள்ளது. மூன்றுநாள் அரசுமுறை பயணமாக இந்தியாவிற்கு விஜயம்செய்தள்ள மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலிஹ், வெளியுறவுத்... More\nபணத்தை விட என்னைப் பிடிப்பதில்தான் இந்தியாவிற்கு அதிக அக்கறை: விஜய் மல்லையா\nஎனது பணத்தை பெறுவதை விட என்னைப் பிடிப்பதில்தான் மத்திய அரசு தீவிரம் காட்டுவதாக தொழிலதிபர் விஜய் மல்லையா குறிப்பிட்டுள்ளார். தனியார் ஆங்கில தொலைக்காட்சியான என்.டி.டிவிக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) அளித்த பேட்டியில் விஜய் மல்லையா இதனைக் குறிப்... More\nமத்திய அரசின் திட்டத்தில் தமிழக மக்களை அதிகம் இணைக்க மோடி வலியுறுத்து\nமத்திய அரசு செயற்படுத்தி வரும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். மத்திய அரசின் திட்டங்களில் அதிகளவில் தமிழக மக்களை இணைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். தமிழக பா.ஜ.க. உறுப்பினர்க... More\nமேகதாது விவகாரம்: மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத்தாக்கல்\nமேகதாது விவகாரத்தை மையப்படுத்தி மத்திய அரசுமீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்யவுள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். கர்நாடகம் மற்றும் மத்திய நீர்வளத்துறை ஆணையகத்தை கண்டித்து புதுவை சட்டசபையில் தீர்மானம் நிறைவ... More\nவாஜ்பாயின் உருவம் பதித்த 100 ரூபாய் நாணயம் விரைவில் வெளியீடு\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயை கௌரவிக்கும் வகையில் விரைவில் அவரது உருவம் பதித்த 100 ரூபாய் நாணயம் வெளியிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 35 கிராம் எடை கொண்டதாக இருக்கும் இந்த நாணயத்தின் ஒரு பக்கத்தில் வாஜ்பாயின் படத்துடன் அவரது பெயர் தேவனா... More\nரிசர்வ் வங்கியின் ஆளுநர் நியமனம் தவறானது: சுப்பிரமணியன் சுவாமி\nரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்தி கந்ததாஸை மத்திய அரசு நியமித்தமை தவறான முடிவு என பா.ஜ.க.வின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கருத்துத் தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக்... More\nதமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளை பாதுகாக்க ஆலோசனை\nதமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்டுள்ள தென்னை விவசாயிகளை பாதுகாக்கவும், தென்னை மரங்களை வளர்த்தெடுக்கவும் மத்திய அரசுக்கு தமிழக முன்னாள் வேளாண்மை துறை அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் ஆலோசனை வழங்கியுள்ளார். தமிழக ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்... More\nகாவிரி மேலாண்மைக்கு நிரந்தர தலைவர் – உச்ச நீதிமன்றில் தமிழக அரசு வழக்கு\nகாவிரி மேலாண்மை ஆணையத்திற்கு நிரந்தர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. தமிழக அரசு சார்பில் இதற்கான மனுத்தாக்கல் ஒன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காவிரி நதி நீரை பங்கீடு செய்து கொ... More\nகஜா புயல் பாதிப்பு: 2 ஆம் கட்டமாக ரூ.353 கோடி ஒதுக்கியது மத்திய அரசு\nதமிழ்நாட்டில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு மத்திய அரசு 2 ஆம் கட்ட நிவாரண நிதியாக ரூ.353.70 கோடியை இன்று (சனிக்கிழமை) ஒதுக்கியுள்ளது. தமிழகத்தில் கடந்த 16 ஆம் திகதி டெல்டா பகுதியில் உள்ள 12 மாவட்டங்களில் கஜா புயல் பெரும் பாதிப்... More\nமன்னார் மனித புதைகுழி – மேலதிக ஆய்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி\nகச்சதீவு திருவிழா குறித்து முக்கிய கலந்துரையாடல்\nதமிழர்களுக்கு நன்மைபயக்காத அரசியல் யாப்பிற்கு ஆதரவில்லை: சார்ள்ஸ் எம்.பி.\nபோதைப்பொருள் சார்ந்த குற்றங்களை அறிவிக்க விசேட இலக்கம் (2ஆம் இணைப்பு)\nமஹிந்தவின் ஆதரவுடன் அரசியலமைப்பை கொண்டுவருவது அவசியம்\nஅனாதரவாக வீசப்பட்ட பெண் சிசு: அடைக்கலம் கொடுத்த பொலிஸார்\nஎச்சில் துப்பியவர் மீது தாக்குதல்\nஉயிருக்குப் போராடும் தந்தையின் ஆசிக்காக மருத்துவமனையில் திருமணம் செய்த மகன்\nபிரித்தானியாவுடனான வர்த்தக ஒப்பந்தமே எமது முன்னுரிமை: ஜெசிண்டா ஆர்டன்\nஎமக்கு அடையாளமான எமது மொழியை நாம் பாதுகாக்க வேண்டும்: துரைராசசிங்கம்\nமுச்சக்கர வண்டிகளுக்கான கட்டுப்பாடு தொடர்பாக புதிய அதிகாரசபை: அமைச்சர் அர்ஜுன\nஹரோ நகரத் தமிழர்களின் தைப்பொங்கல் விழா 2019\nகண் பரிசோதனைக்கு சென்ற வித்தியாசமான வாடிக்கையாளர்\nயாழில் காணிகள் விடுவிக்கப்படவில்லை: மக்கள் ஏமாற்றம்\nஅமெரிக்காவில் பனிப்புயல்- பல லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு\nமாலியில் இடம்பெற்ற தாக்குதலில் 10 ஐ.நா அமைதிக்காப்பாளர்கள் உயிரிழப்பு\nஉலக கிண்ணத்தினை பாகிஸ்தான் கைப்பற்றும் – மலிக்\nதேர்தல் கூட்டணி குறித்து நாமக்கல் மாநாட்டிற்கு பின்னர் அறிவிப்பேன்- ஈஸ்வரன்\nகண் பரிசோதனைக்கு சென்ற வித்தியாசமான வாடிக்கையாளர்\nமத்திய இங்கிலாந்தில் ‘Straw Bear’ திருவிழா\nமவுத் ஓர்கன் வாசிக்கும் யானை\nGaleries Lafayette மேல் விமானத்தை தரையிறக்கிய நூற்றாண்டு சாதனை\n100,000 பவுண்ட்களுக்கு விற்பனையான சுவரோவியப் படைப்பு\nபங்குச் சந்தையில் இரண்டாவது வாரமாகவும் வளர்ச்சி\nகடலுணவுப் பொருட்கள் ஏற்றுமதியில் இலங்கை முன்னிலை\nஹல்துமுல்ல மூலிகைப் பூங்காவை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை\nஇலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு\nசணல் தாவர வளர்ப்பினை விஸ்தரிக்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/10081/2018/05/sooriyan-gossip.html", "date_download": "2019-01-21T16:02:13Z", "digest": "sha1:QKOH56DHAYWMT26WHNYCNN6X2OIS2XPE", "length": 12169, "nlines": 154, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "இப்படியும் நீச்சல் உடையா? - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nSooriyan Gossip - இப்படியும் நீச்சல் உடையா\nவிருப்பமானவர்களின் புகைப்படத்தினைக் கொண்டு, தங்களுக்குப் பிடித்த வடிவத்தில் நீச்சல் உடைகளைப் பெற்றுக்கொள்ளும் வசதி, தற்போது இணையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nதங்களுக்கு விருப்பமான வடிவத்தில் ஆடைகளை வடிவமைத்து அணிந்துக்கொள்வது அனைவருக்கும் பிடிக்கும்.\nஇந்த நிலையில் தங்களுக்குப் பிடித்த அன்பானவர்களின் புகைப்படத்தை இணைத்து, அழகான வடிவங்களில் குறித்த நீச்சல் ஆடைகள் விற்பனை செய்யப்படுகின்றன.\nஇவ்வகை ஆடைகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.\nகல்யாணம் எதற்கு ; ஆரவ்வுடன் ஊர் சுற்றும் ஓவியா\nஒரு வருடத்திற்குள் மட்டும், இலங்கையில் மது பாவனையால் இத்தனை பேர் மரணிக்கின்றனர்\nஇரட்டைக் குழந்தைப் பிறப்பதற்கு பின்னால், இத்தனை ரகசியங்களா\nமுருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணையும் கீர்த்தி சுரேஷ்\nபுற்று நோய் செல்களை அழிக்கும் வல்லமை, இதில் உள்ளது....\nகணவனை உயிருடன் கொளுத்திய மனைவி \nதிருநங்கைகளுக்கு அனுதாபம் தேவையில்லை'' - அப்சரா ரெட்டி\nஆண்டின் ஆரம்பத்திலேயே தனுஷின் இரண்டு பட அறிவிப்பு\n''2018'' ஒன்று முதல் இன்று வரை....\n40 இல் வரப்போகும் ஆபத்தை, இருபதிலேயே கண்டுபிடிக்கலாம்.\nரேடருக்கு முன்பு போர் விமானங்களைக் கண்காணிக்க உதவிய ஓசை சுவர்\n14 வருடங்களாக கோமாவில் இருந்த பெண், கர்ப்பம் தரித்து குழந்தையை பிரசவித்தார்\n1968 ம் ஆண்டு தில்லானா மோகனாம்பாள் திரைப்படமாக உருவாக்கப்பட்டது இவ்வாறு தான் \nஎன்ன மோஹனா நல்ல இருக்கீயளா \nஎப்படி இருந்தவங்க இப்படி ஆகிட்டாங்க \nநாங்கள் இறப்பதற்கு முதல் சுவைக்க வேண்டிய 42 உணவுகள் இவை தான் \nஇன்னிசை பாடி வரும் பாடலை...புல்லாங்குழலில் அசத்தும் Rajesh Cherthala \nநீங்கள் SHOPPING செல்லும் போது உங்களுக்கு இப்படி நடந்தால் என்ன செய்விங்க First Time In India..\nபேட்ட திரைப்படத்தின் ஊலலல்லா.. பாடலுக்கு எம்மவரின் சிறப்பான நடனம் \n 400 க்கும் அதிகமான மொழிகள் பேசி அசத்தும் சிறுவன் அக்ரம் \nஎல்லோரும் ரசிக்கும் ரவுடி பேபி மாரி 2 திரைப்பட பாடல் \nஇவர்களுடைய வியாபாரமே இந்த இறைச்சிகள் தான் \nமீண்டும் அச்சத்தை தரும் எபோலா - 370 பேர் பலி\nBurger வாங்க வரிசையில் நின்ற பில்கேட்ஸ் - சமூக வலைதளத்தில் வைரல் புகைப்படம்\nசந்திரனில் மனிதர்கள் தங்குவதற்கு குடியிருப்புகள்\n10 வயதில் 190.5 கிலோ எடை கொண்ட சிறுவன்..\nபீட்சா கொடுத்து அசத்தினார் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி புஷ் .\nமீண்டும் சர்ச்சையை கிளப்பிய யாஷிகா.\nதனது 113 ஆவது வயதில் காலமான மசாசோ..\nஅந்தரத்தில் தொங்கிய மரத்தால், பீதியடைந்த மக்கள்\nஇவரும் தளபதியின் இன்னொரு நாயகியா ; அட்லீ என்ன சொல்கிறார்\nநடிக்கப் பிடிக்கவில்லை ; ஆனாலும் தல படத்தில் நடிக்கிறேன் ; நடிகை ஓபன் டாக்\nஇந்தியன் 2 - மக்களை விழுங்கும் உனக்கு இந்த மண்ணில் இடம் எதற்கு \nகணவனை உயிருடன் கொளுத்திய மனைவி \nட்ரெட்மில் உடற்பயிற்சி பயன்களும், பாதகமும்.....\nவிஸ்வாசம் திரைப்படத்தால் ,பறிபோன உயிரால் அதிர்ச்சியில் மக்கள்.\nதொகுப்பாளராக களமிறங்கும் விஜய் சேதுபதி.\nபொங்கலை முன்னிட்டு 1,425 கோடி ரூபா பெறுமதிக்கு மது விற்பனை\nஅமெரிக்காவில் நிர்வாக முடக்கம் - உணவளித்து அசத்திய சீக்கியர்கள்\nதமிழகத்தில் விஸ்வாசம் வசூலில் அடிச்சிதூக்கியுள்ளது\nதன் கணவருக்கு தடைவிதித்த தீபிகா படுகோன்\n'அனைத்துமே கடவுள் கையில் தான்' - ஆன்மீக தத்துவம் பேசும் 'தல'\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nகுழந்தைகளைக் கொலை செய்த தாய் வெளியிட்ட கருத்தால், ��ெரும் பரபரப்பு....\n எங்கள் திரையுலக பிதாமகனுக்கு இன்று பிறந்தநாள்\nஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்புத் தெரிவித்துள்ளது.\nமர்மமாக மரணித்த 12 குழந்தைகள்...\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஅந்தரத்தில் தொங்கிய மரத்தால், பீதியடைந்த மக்கள்\nதனது 113 ஆவது வயதில் காலமான மசாசோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/10082/2018/05/cinema.html", "date_download": "2019-01-21T15:41:41Z", "digest": "sha1:STNUF5NBKRAOJRIFNN6GVYIVPIOL5XGT", "length": 12076, "nlines": 154, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "சாய் பல்லவி ஒரு ஆட்டோ ட்ரைவரா? - Cinema - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nசாய் பல்லவி ஒரு ஆட்டோ ட்ரைவரா\nCinema - சாய் பல்லவி ஒரு ஆட்டோ ட்ரைவரா\nபல ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த இளம் நடிகைகளில், சாய் பல்லவிக்கு தனியானதொரு இடம் உள்ளது.\nஇவர் பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாரி 2 படத்தில் ஒரு ஆட்டோ சாரதியாக நடித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்க, சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்கிறார்.\nமேலும், கிருஷ்ணா, வரலட்சுமி சரத்குமார், டொவினோ தாமஸ், ரோபோ சங்கர், அறந்தாங்கி நிஷா, ‘கல்லூரி’ வினோத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.\nதன் கணவருக்கு தடைவிதித்த தீபிகா படுகோன்\nமாமனிதன் மூலம் ரசிகர் மனம் கவரக் காத்திருக்கும் மக்கள் செல்வன் - ஜோடி போடும் காயத்ரி.\nமேடையில் தாக்குதல் மேயர் மரணம்\nமஞ்சப்பை கொடுக்கும் கமல்ஹாசனின் சகோதரன்\n14 வருடங்களாக கோமாவில் இருந்த பெண், கர்ப்பம் தரித்து குழந்தையை பிரசவித்தார்\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nஉடல் வலுவும் ஆரோக்கியமும் சிறக்க உடற்பயிற்சியில் சில மாற்றங்கள்....\nபெண் ஒருவரின் தொண்டையில் இருந்து உயிருடன் எடுக்கப்பட்ட 2 அங்குல நீளம் கொண்ட புழு\n''The accidental prime minister '' ட்ரெய்லர் - கொதிக்கும் காங்கிரஸ்\nரசிகர்களுக்காக வீட்டு வாசலுக்கு வந்த சூப்பர் ஸ்டார்\nரஹாப்க்கு அடைக்கலம் வழங்கியது கனடா\n40 இல் வரப்போகும் ஆபத்தை, இருபதிலேயே கண்டுபிடிக்கலாம்.\n1968 ம் ஆண்டு தில்லானா மோகனாம்பாள் திரைப்படமாக உருவாக்கப்பட்டது இவ்வாறு தான் \nஎன்ன மோஹனா நல்ல இருக்கீயளா \nஎப்படி இருந்தவங்க இப்படி ஆகிட்டாங்க \nநாங்கள் இறப்பதற்கு முதல் சுவைக்க வேண்டிய 42 உணவுகள் இவை தான் \nஇன்னிசை பாடி வரும் பாடலை...புல்லாங்குழலில் அசத்தும் Rajesh Cherthala \nநீங்கள் SHOPPING செல்லும் போது உங்களுக்கு இப்படி நடந்தால் என்ன செய்விங்க First Time In India..\nபேட்ட திரைப்படத்தின் ஊலலல்லா.. பாடலுக்கு எம்மவரின் சிறப்பான நடனம் \n 400 க்கும் அதிகமான மொழிகள் பேசி அசத்தும் சிறுவன் அக்ரம் \nஎல்லோரும் ரசிக்கும் ரவுடி பேபி மாரி 2 திரைப்பட பாடல் \nஇவர்களுடைய வியாபாரமே இந்த இறைச்சிகள் தான் \nமீண்டும் அச்சத்தை தரும் எபோலா - 370 பேர் பலி\nBurger வாங்க வரிசையில் நின்ற பில்கேட்ஸ் - சமூக வலைதளத்தில் வைரல் புகைப்படம்\nசந்திரனில் மனிதர்கள் தங்குவதற்கு குடியிருப்புகள்\n10 வயதில் 190.5 கிலோ எடை கொண்ட சிறுவன்..\nபீட்சா கொடுத்து அசத்தினார் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி புஷ் .\nமீண்டும் சர்ச்சையை கிளப்பிய யாஷிகா.\nதனது 113 ஆவது வயதில் காலமான மசாசோ..\nஅந்தரத்தில் தொங்கிய மரத்தால், பீதியடைந்த மக்கள்\nஇவரும் தளபதியின் இன்னொரு நாயகியா ; அட்லீ என்ன சொல்கிறார்\nநடிக்கப் பிடிக்கவில்லை ; ஆனாலும் தல படத்தில் நடிக்கிறேன் ; நடிகை ஓபன் டாக்\nஇந்தியன் 2 - மக்களை விழுங்கும் உனக்கு இந்த மண்ணில் இடம் எதற்கு \nகணவனை உயிருடன் கொளுத்திய மனைவி \nட்ரெட்மில் உடற்பயிற்சி பயன்களும், பாதகமும்.....\nவிஸ்வாசம் திரைப்படத்தால் ,பறிபோன உயிரால் அதிர்ச்சியில் மக்கள்.\nதொகுப்பாளராக களமிறங்கும் விஜய் சேதுபதி.\nபொங்கலை முன்னிட்டு 1,425 கோடி ரூபா பெறுமதிக்கு மது விற்பனை\nஅமெரிக்காவில் நிர்வாக முடக்கம் - உணவளித்து அசத்திய சீக்கியர்கள்\nதமிழகத்தில் விஸ்வாசம் வசூலில் அடிச்சிதூக்கியுள்ளது\nதன் கணவருக்கு தடைவிதித்த தீபிகா படுகோன்\n'அனைத்துமே கடவுள் கையில் தான்' - ஆன்மீக தத்துவம் பேசும் 'தல'\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nகுழந்தைகளைக் கொலை செய்த தாய் வெளியிட்ட கருத்தால், பெரும் பரபரப்பு....\n எங்கள் திரையுலக பிதாமகனுக்கு இன்று பிறந்தநாள்\nஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்புத் தெரிவித்துள்ளது.\nமர்மமாக மரணித்த 12 குழந்தைகள்...\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஅந்தரத்தில் தொங்கிய மரத்தால், பீதியடைந்த மக்கள்\nதனது 113 ஆவது வயதில் காலமான மசாசோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/11562/2018/10/cinema.html", "date_download": "2019-01-21T15:40:58Z", "digest": "sha1:Y3QVKZ5XA2WM6UGXRNJPOCECYQKDKEUC", "length": 12213, "nlines": 155, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "நடிகை லைலாவின் அதிரடி... - Cinema - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nதமிழ்த் திரையுலகின் முன்னாள் கனவுக் கன்னியாக திகழ்ந்த நடிகை லைலா, திருமணத்தின் பின்னர் நடிப்பதை தவிர்த்து குடும்பமாகி விட்டார்.\nஎனினும் இவரது நடிப்பால் உருவான பல படங்களை இன்றும் ரசிகர்கள் மனதில் அழகாக பதித்துள்ளார்.\nஇந்த நிலையில் நடிகை லைலா தனக்கு நடிக்க வேண்டும் என்ற ஆசை தற்போது வந்துள்ளதாக கூறியுள்ளார்.\nசிறந்த கதை கிடைத்தால், திரையுலகில் பிரவேசிக்க வாய்ப்பு உள்ளது என நடிகை லைலா கூறியுள்ளார்.\nஇதனை அடுத்து ரசிகர்கள் பெரும் கொண்டாட்டத்தில் உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.\nமஞ்சப்பை கொடுக்கும் கமல்ஹாசனின் சகோதரன்\n''2018'' ஒன்று முதல் இன்று வரை....\nசிறந்த நடிகர்களுக்கான விருதுகளை பெற்ற 96 நடிகர்கள்.\nதேர்தலில் குதிக்கிறேன் ; பிரகாஷ்ராஜ் அதிரடி அறிவிப்பு\nமாமனிதன் மூலம் ரசிகர் மனம் கவரக் காத்திருக்கும் மக்கள் செல்வன் - ஜோடி போடும் காயத்ரி.\nஇரத்த குளியல் தொட்டிக்குள் இருந்து புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்லி சர்ச்சையில் சிக்கிய நடிகை\nமுருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணையும் கீர்த்தி சுரேஷ்\nநடிக்கப் பிடிக்கவில்லை ; ஆனாலும் தல படத்தில் நடிக்கிறேன் ; நடிகை ஓபன் டாக்\nதளபதியுடன் இணையும் நயன்தாரா ; இந்த ஆண்டு கோலாகலக் கொண்டாட்டம்\n1968 ம் ஆண்டு தில்லானா மோகனாம்பாள் திரைப்படமாக உருவாக்கப்பட்டது இவ்வாறு தான் \nஎன்ன மோஹனா நல்ல இருக்கீயளா \nஎப்படி இருந்தவங்க இப்படி ஆகிட்டாங்க \nநாங்கள் இறப்பதற்கு முதல் சுவைக்க வேண்டிய 42 உணவுகள் இவை தான் \nஇன்னிசை பாடி வரும் பாடலை...புல்லாங்குழலில் அசத்தும் Rajesh Cherthala \nநீங்கள் SHOPPING செல்லும் போது உங்களுக்கு இப்படி நடந்தால் என்ன செய்விங்க First Time In India..\nபேட்ட திரைப்படத்தின் ஊலலல்லா.. பாடலுக்கு எம்மவரின் சிறப்பான நடனம் \n 400 க்கும் அதிகமான மொழிகள் பேசி அசத்தும் சிறுவன் அக்ரம் \nஎல்லோரும் ரசிக்கும் ரவுடி பேபி மாரி 2 திரைப்பட பாடல் \nஇவர்களுடைய வியாபாரமே இந்த இறைச்சிகள் தான் \nமீண்டும் அச்சத்தை தரும் எபோலா - 370 பேர் பலி\nBurger வாங்க வரிசையில் நின்ற பில்கேட்ஸ் - சமூக வலைதளத்தில் வைரல் புகைப்படம்\nசந்திரனில் மனிதர்கள் தங்குவதற்கு குடியிருப்புகள்\n10 வயதில் 190.5 கிலோ எடை கொண்ட சிறுவன்..\nபீட்சா கொடுத்து அசத்தினார் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி புஷ் .\nமீண்டும் சர்ச்சையை கிளப்பிய யாஷிகா.\nதனது 113 ஆவது வயதில் காலமான மசாசோ..\nஅந்தரத்தில் தொங்கிய மரத்தால், பீதியடைந்த மக்கள்\nஇவரும் தளபதியின் இன்னொரு நாயகியா ; அட்லீ என்ன சொல்கிறார்\nநடிக்கப் பிடிக்கவில்லை ; ஆனாலும் தல படத்தில் நடிக்கிறேன் ; நடிகை ஓபன் டாக்\nஇந்தியன் 2 - மக்களை விழுங்கும் உனக்கு இந்த மண்ணில் இடம் எதற்கு \nகணவனை உயிருடன் கொளுத்திய மனைவி \nட்ரெட்மில் உடற்பயிற்சி பயன்களும், பாதகமும்.....\nவிஸ்வாசம் திரைப்படத்தால் ,பறிபோன உயிரால் அதிர்ச்சியில் மக்கள்.\nதொகுப்பாளராக களமிறங்கும் விஜய் சேதுபதி.\nபொங்கலை முன்னிட்டு 1,425 கோடி ரூபா பெறுமதிக்கு மது விற்பனை\nஅமெரிக்காவில் நிர்வாக முடக்கம் - உணவளித்து அசத்திய சீக்கியர்கள்\nதமிழகத்தில் விஸ்வாசம் வசூலில் அடிச்சிதூக்கியுள்ளது\nதன் கணவருக்கு தடைவிதித்த தீபிகா படுகோன்\n'அனைத்துமே கடவுள் கையில் தான்' - ஆன்மீக தத்துவம் பேசும் 'தல'\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nகுழந்தைகளைக் கொலை செய்த தாய் வெளியிட்ட கருத்தால், பெரும் பரபரப்பு....\n எங்கள் திரையுலக பிதாமகனுக்கு இன்று பிறந்தநாள்\nஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்புத் தெரிவித்துள்ளது.\nமர்மமாக மரணித்த 12 குழந்தைகள்...\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஅந்தரத்தில் தொங்கிய மரத்தால், பீதியடைந்த மக்கள்\nதனது 113 ஆவது வயதில் காலமான மசாசோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/11681/2018/11/sooriyan-gossip.html", "date_download": "2019-01-21T15:40:41Z", "digest": "sha1:6BULO4WBB35QWP4TKOJQLPKJRICIT4CX", "length": 13875, "nlines": 158, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "2,000 ஆண்டு பழமையான மது எதில் தயாரிக்கப்பட்டது தெரியுமா? - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\n2,000 ஆண்டு பழமையான மது எதில் தயாரிக்கப்பட்டது தெரியுமா\nsooriyan gossip - 2,000 ஆண்டு பழமையான மது எதில் தயாரிக்கப்பட்டது தெரியுமா\nசுமார் 2,000 ஆண்டு பழமையான 3.5 (l) லீட்டர் மது சீனாவில் கண்டறியப்பட்டுள்ளது.\nமத்திய சீனாவின் ஹெனான் ��ாகாணத்திலுள்ள பண்டைய கல்லறையில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.\nஇந்த ஆராய்ச்சியின்போதே வெண்கலப்பானை ஒன்றிற்குள் 3.5 லீட்டர் மது இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.\nஇந்த மதுவை வைத்து மேற்கொண்டு மேற்கொண்ட முதற்கட்ட ஆய்வில், இது அரிசியில் தயாரிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.\nஅத்துடன் இதற்கு முன்பு கண்டெடுக்கப்பட்ட மது வகைகளும் இவ்வாறே அரிசி, சோள தானியங்களால் தயாரிக்கப்பட்டவை என்று ஆராச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.\nஇது தவிர, இந்த ஆரச்சியின் மூலம், வண்ணம் பூசப்பட்ட அழகிய களிமண் பானைகள், வெண்கலக் கலைப்பொருட்கள் போன்றனவும் கிடைத்திருக்கின்றன.\nமேலும் குறித்த ஆராச்சியாளார்கள் கூறுகையில், காட்டு வாத்து வடிவிலான விளக்கு தம்மை மிகவும் கவர்ந்துள்ளதாக கூறியுள்ளனர்.\nஇந்த நிலையில், 2,000 ஆண்டுகளுக்கு முன்பான பண்டைய சீனர்களின் இறுதிச்சடங்குகள் எப்படி நடைபெற்றிருக்கும் என்பதை அறியும்பொருட்டு, இந்த ஆராய்ச்சியில் தீவிரம் காட்டிவருதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.\n''வங்கா பாபா சொல்வதெல்லாம் பலிக்கிறது''... பீதியின் உச்சத்தில் மக்கள்\nஇறந்த தாயின் உடலோடு 18 நாட்கள் இருந்த மகன்\nதேர்தலில் தோல்வியடைந்த தெரசா மே பதவியை தக்கவைத்து கொள்வாரா \nதவறுதலாக வழங்கப்பட்ட 25 வருட சிறைத்தண்டனைக்கு 4.6 மில்லியன் இழப்பீடு வழங்கிய சீனா\nசிறுமியின் காரசாரக் கேள்வி - திக்கு முக்காடிய ராகுல்\nபொங்கலை முன்னிட்டு 1,425 கோடி ரூபா பெறுமதிக்கு மது விற்பனை\nஇந்த வயதில் இன்னுமொரு திருமணமா ; விளாடிமிர் புடின் மறுமணம்\nதளபதியுடன் இணையும் நயன்தாரா ; இந்த ஆண்டு கோலாகலக் கொண்டாட்டம்\n18 ஆண்டுகளில் 44 குழந்தைகளை பிரசவித்த ஆபிரிக்க தாய்.\nஇரட்டைக் குழந்தைப் பிறப்பதற்கு பின்னால், இத்தனை ரகசியங்களா\nஅழுகிய நிலையில் பத்திரிகையாளரின் உடலம் மீட்பு.\n1968 ம் ஆண்டு தில்லானா மோகனாம்பாள் திரைப்படமாக உருவாக்கப்பட்டது இவ்வாறு தான் \nஎன்ன மோஹனா நல்ல இருக்கீயளா \nஎப்படி இருந்தவங்க இப்படி ஆகிட்டாங்க \nநாங்கள் இறப்பதற்கு முதல் சுவைக்க வேண்டிய 42 உணவுகள் இவை தான் \nஇன்னிசை பாடி வரும் பாடலை...புல்லாங்குழலில் அசத்தும் Rajesh Cherthala \nநீங்கள் SHOPPING செல்லும் போது உங்களுக்கு இப்படி நடந்தால் என்ன செய்விங்க First Time In India..\nபேட்ட திரைப்படத்தின் ஊலலல்லா.. பாடலுக்கு எம்மவரின் சிறப்பான நடனம் \n 400 க்கும் அதிகமான மொழிகள் பேசி அசத்தும் சிறுவன் அக்ரம் \nஎல்லோரும் ரசிக்கும் ரவுடி பேபி மாரி 2 திரைப்பட பாடல் \nஇவர்களுடைய வியாபாரமே இந்த இறைச்சிகள் தான் \nமீண்டும் அச்சத்தை தரும் எபோலா - 370 பேர் பலி\nBurger வாங்க வரிசையில் நின்ற பில்கேட்ஸ் - சமூக வலைதளத்தில் வைரல் புகைப்படம்\nசந்திரனில் மனிதர்கள் தங்குவதற்கு குடியிருப்புகள்\n10 வயதில் 190.5 கிலோ எடை கொண்ட சிறுவன்..\nபீட்சா கொடுத்து அசத்தினார் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி புஷ் .\nமீண்டும் சர்ச்சையை கிளப்பிய யாஷிகா.\nதனது 113 ஆவது வயதில் காலமான மசாசோ..\nஅந்தரத்தில் தொங்கிய மரத்தால், பீதியடைந்த மக்கள்\nஇவரும் தளபதியின் இன்னொரு நாயகியா ; அட்லீ என்ன சொல்கிறார்\nநடிக்கப் பிடிக்கவில்லை ; ஆனாலும் தல படத்தில் நடிக்கிறேன் ; நடிகை ஓபன் டாக்\nஇந்தியன் 2 - மக்களை விழுங்கும் உனக்கு இந்த மண்ணில் இடம் எதற்கு \nகணவனை உயிருடன் கொளுத்திய மனைவி \nட்ரெட்மில் உடற்பயிற்சி பயன்களும், பாதகமும்.....\nவிஸ்வாசம் திரைப்படத்தால் ,பறிபோன உயிரால் அதிர்ச்சியில் மக்கள்.\nதொகுப்பாளராக களமிறங்கும் விஜய் சேதுபதி.\nபொங்கலை முன்னிட்டு 1,425 கோடி ரூபா பெறுமதிக்கு மது விற்பனை\nஅமெரிக்காவில் நிர்வாக முடக்கம் - உணவளித்து அசத்திய சீக்கியர்கள்\nதமிழகத்தில் விஸ்வாசம் வசூலில் அடிச்சிதூக்கியுள்ளது\nதன் கணவருக்கு தடைவிதித்த தீபிகா படுகோன்\n'அனைத்துமே கடவுள் கையில் தான்' - ஆன்மீக தத்துவம் பேசும் 'தல'\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nகுழந்தைகளைக் கொலை செய்த தாய் வெளியிட்ட கருத்தால், பெரும் பரபரப்பு....\n எங்கள் திரையுலக பிதாமகனுக்கு இன்று பிறந்தநாள்\nஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்புத் தெரிவித்துள்ளது.\nமர்மமாக மரணித்த 12 குழந்தைகள்...\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஅந்தரத்தில் தொங்கிய மரத்தால், பீதியடைந்த மக்கள்\nதனது 113 ஆவது வயதில் காலமான மசாசோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-01-21T17:04:34Z", "digest": "sha1:YFB3LAZ5RXHVWJ3E2EH7I5C7GILQTHEA", "length": 5534, "nlines": 150, "source_domain": "ithutamil.com", "title": "என் கொலை | இது தமிழ் என் கொலை – இது தமிழ்", "raw_content": "\nHome படைப்புகள் கவிதை என் கொலை\nPrevious Postஇயல்பிழந்த நிலை Next Postகணினி ஆய்வில் தமிழ் - 09\nசார்லி சாப்ளின் 2 – ஸ்னீக் பீக்\nகாதல் மட்டும் வேணா – ட்ரெய்லர்\n1729 – மனதைக் கனக்க வைக்கும் நாவல்\nசார்லி சாப்ளின் 2 - ஜனவரி 25 முதல்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nசார்லி சாப்ளின் 2 – ஸ்னீக் பீக்\nகாதல் மட்டும் வேணா – ட்ரெய்லர்\n1729 – மனதைக் கனக்க வைக்கும் நாவல்\nபிரபு, பிரபுதேவாவின் சார்லி சாப்ளின் – 2\n1983 வேர்ல்ட் கப் – கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தாக நடிக்கிறார் ஜீவா\nசார்லி சாப்ளின் 2 – ஸ்னீக் பீக்\nகாதல் மட்டும் வேணா – ட்ரெய்லர்\nசிற்பி – ‘பட்டறை’ ப்ரோமா பாடல்\nஇளைஞர்களால் இளைஞர்களுக்கான படம் – கோகோ மாக்கோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?p=90222", "date_download": "2019-01-21T16:20:33Z", "digest": "sha1:CZX4HYXEWNZ456I5PRHIK4RYXCLZBEW5", "length": 5251, "nlines": 44, "source_domain": "karudannews.com", "title": "மகிந்த பக்கம் தாவிய இருவர் மீண்டும் ரணில் பக்கம் திரும்பிவந்துள்ளனர்!! – Karudan News", "raw_content": "\nHome > Slider > மகிந்த பக்கம் தாவிய இருவர் மீண்டும் ரணில் பக்கம் திரும்பிவந்துள்ளனர்\nமகிந்த பக்கம் தாவிய இருவர் மீண்டும் ரணில் பக்கம் திரும்பிவந்துள்ளனர்\nhttp://wearelightbox.co.uk/creativity-innovation-thing/ மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்த ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் மீண்டும், ரணில் விக்கிரமசிங்கவின் பக்கம் திரும்பி வந்துள்ளனர்.\nfind here இராஜாங்க அமைச்சராக இருந்த வசந்த சேனநாயக்கவும், பிரதி அமைச்சராக இருந்த வடிவேல் சுரேசும், மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு அளிப்பதாக கூறியிருந்தனர்.\nurl=http://qualityfirstcontractor.com/2016/03/stucco-project/ வெளிநாட்டில் இருந்து மகிந்தவுக்கு ஆதரவளித்த வசந்த சேனநாயக்க நேற்று நாடு திரும்பியதும், அலரி மாளிகைக்குச் சென்று ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து அவருக்கு ஆதரவு அளிப்பதாக உறுதியளித்தார்.\nஅதேவேளை, பிரதி அமைச்சராக இருந்த வடிவேல் சுரேஸ் நேற்று மகிந்த ராஜபக்சவை அவரது இல்லத்தில் சந்தித்து ஆதரவு தெரிவித்திருந்தார்.\nஇந்த நிலையில் இன்று காலை அலரி மாளிகைக்குச் சென்ற வடிவேல் சுரேஸ், தாம் மரியாதை நிமித்தமாக வாழ்த்துக் கூறவே மகிந்த ராஜபக்சவைச் சந்தித்ததாகவும், ரணில் விக்ரமசிங்கவையே தான் ஆதரிப்பதாகவும் அறிவித்துள்ளார்.\nஅலரி மாளிகையில் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து பேசிய பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.\n”எனக்கு மகிந்த ராஜபக்சவை நீண்ட நாட்களாகத் தெரியும். அவரது அரசாங்கத்தில் பிரதி அமைச்சராக பணியாற்றியுள்ளேன். எனவே அவரைச் சந்தித்து வாழ்த்துக் கூறினேன்.\nஆனால், நான் இன்னமும் ஐ.தே.க.விலேயே இருக்கிறேன். கட்சியின் அனைத்து முடிவுகளையும் ஆதரிப்பேன்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nபிரதமர் மஹிந்தவிற்கு மற்றுமொரு ஐ.தே.க. உறுப்பினர் ஆதரவு\nரணில்விக்ரமசிங்க கைது செய்யபடவேண்டும்- பெரியசாமி பிரதீபன் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthithu.com/?cat=8&paged=3", "date_download": "2019-01-21T15:44:46Z", "digest": "sha1:DW7YK5SAWVROSSHLNXR55IPZZY6P3S5S", "length": 15472, "nlines": 77, "source_domain": "puthithu.com", "title": "Puthithu | மட்டக்களப்பு", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\n30 மில்லியன் ரூபாய் கதை; உதுமாலெப்பை பொய் சொல்கிறார்: முன்னாள் அமைச்சர் சுபையிர்\n– எஸ். அஷ்ரப்கான் – கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை 30 மில்லியன் ரூபா பணத்தை, ஓர் அரசியல் கட்சியிடம் பெற்றுக்கொண்டு, புதிய அரசியல் கட்சி அமைக்கப் போவதாக, தேசிய காங்கிரசின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாவிடம் – தான் கூறியதாக, உதுமாலெப்பை தெரிவித்து வரும் செய்தி உண்மைக்குப் புறம்பானதாகும் என, கிழக்கு மாகாண முன்னாள்\nராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவை கைது செய்யுமாறு, நீதிமன்றம் உத்தரவு\nராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். ஹிஸ்புல்லாவையும் அவருடைய மகன் உள்ளிட்ட சந்தேகநபர்களையும் உடனடியாகக் கைதுசெய்து, நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு, வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சவூதி அரேபிய அரசின் நிதியுதவியின் கீழ், மட்டக்களப்பு பல்கலைக்கழக நிர்மாணப் பணிகளுக்காக இணைத்துக்கொள்ளப்பட்ட நிறுவனத்திடம் காணப்பட்ட 94 மில்லியன் ரூபாய் பெறுமதியான இயந்திரங்கள் மற்றும் ஏனைய பொருட்களைக் கடத்தியதுடன், அந்தப் பொருட்கள் குறித்து\nமுஸ்லிம்களின் தொன்மையினை உறுதிப்படுத்தும் ஷியாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்: பஷீர் சேகுதாவூத்\nபள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள் போன்றவை இன நல்லிணக்க மையங்களாக மாற்றம் பெற வேண்டும் என்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும், உற்பத்தி திறன் மேம்பாட்டு முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகு தாவூத் தெரிவித்தார். முன்னாள் பிரதி அமைச்சர் டொக்டர் அஹமட் பரீட் மீரா லெப்பையின் 33 ஆவது வருட நினைவு தினம் அவரின் குடும்பத்தினரின் ஏற்பாட்டில் ஏறாவூரில்\nதற்காலிக தீர்வாக குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்கவும்: அமைச்சர் ஹக்கீம் பணிப்பு\nகோறளைப்பற்று (வாழைச்சேனை) பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான மீளாய்வுக் கூட்டம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்று திங்கட்கிழமை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.வாழசை்சேனை – ஓட்டமாவடி பாதை அபிவிருத்தி, கல்குடா குடிநீர் வழங்கல் திட்டம்\nபுதிய தேர்தல் முறைமை, சிறுபான்மையினருக்கு ஆபத்து: பிரதமரிடம் பைசல் காசிம் எடுத்துரைப்பு\nமாகாண சபைத் தேர்தல் பழைய முறையின்கீழ்தான் நடத்தப்பட வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிம் கோரிக்கை விடுத்துள்ளார்.பாசிக்குடாவில் நேற்று முன் தினம் பிரதமமர நேரில் சந்தித்த போதே, பிரதியமைச்சர் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.மேலும், புதிய முறைமையால் சிறுபான்மை இன மக்களுக்கு ஏற்படப்போகும் ஆபத்து பற்றியும் அவர் பிரதமருக்கு விளக்கிக்\nஉள்ளுராட்சி சபைகள் சரியாக இயங்கினால், அதிகாரப்பகிர்வு இழுபறிகள் முடிவுக்கு வந்துவிடும்: ஹக்கீம்\nசிறுபான்மை மக்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகளை, சமயம் சார்ந்து பார்க்காமல் அவை நாட்டின் தேசிய நலனுக்கு குந்தகம் விளைவிக்கும் செயற்பாடு என்பதை பெரும்பான்மையின மக்கள் உணர்ந்துகொள்ளும் வகையில் எமது அரசியல் செயற்பாடுகள் அமையவேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக கடந்த உள்ளுராட்சிமன்ற தேர்தலில் தெரிவான உறுப்பினர்களுக்கான\nகிழக்கு பட்டதாரிகளுக்கு அரச தொழில் வழங்குவது தொடர்பில், ஆளுநருடன் பேசியுள்ளேன்: அமைச்சர் ஹிஸ்புல்லா தகவல்\nகிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளை, இருக்கின்ற அரச தொழில் வெற்றிடங்களுக்கு நியமிப்பது சம்பந்தமாக, கிழக்கு மாகாண ஆளுநருடன் கலந்துரையாடியுள்ளதாக நெடுஞ்��ாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.காத்தான்குடி ஹிழுறியா வித்தியாலயத்தில் 08 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள வகுப்பறை கட்டிட அடிக்கல் நடும் விழா இன்று திங்கட்கிழமை பாடசாலை வளாகத்தில், அதிபர்\nமட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களின் காணிப் பிரச்சினை தொடர்பாக, ஹக்கீம் தலைமையில் கலந்துரையாடல்\nமட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகளுக்கு தீா்வு காண்பதற்கான உயா்மட்டக் கலந்துரையாடலொன்று நேற்று முன்தினம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில், காணி மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் கயந்த கருணாதிலக, நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நாடாளுமன்ற குழு அறையில்\nஏறாவூர் புற்றுநோய் பராமரிப்பு நிலையத்துக்கு, அமைச்சர் ஹிஸ்புல்லா உதவி\nஏறாவூரில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற புற்றுநோய் பராமரிப்பு நிலையத்தின் கட்டுமானப் பணிகளை நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் நேற்று சனிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார்.மேலும், அதற்கான காரியாலய மின் உபகரணங்களை வழங்கி வைத்ததோடு தனது பூரன ஒத்துழைப்புக்களை இந்நிலையத்திற்கு வழங்குவதாகவும் உறுதியளித்தார்.ஏறாவூர், சவுக்கடி கடற்கரை வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற கிழக்கு\nகூட்டுறவு ஊழியர்களுக்கு 1000 ரூபாய் மேலதிக கொடுப்பனவு: அமைச்சர் றிசாட் அறிவிப்பு\n– சுஐப் எம். காசிம்- மாகாண சபைகள் தத்தமது மாகாணங்களுக்கேற்ப, தமக்கு வசதிபோல நடைமுறைப்படுத்தி வந்த கூட்டுறவு கொள்கையை, பல்வேறு பிரயத்தனங்களுக்கு மத்தியிலே ஒருமுகப்படுத்தி தேசிய கூட்டுறவு கொள்கை ஒன்றை உருவாக்குவதில் தமது அமைச்சு வெற்றி கண்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற\nPuthithu | உண்மையின் குரல்\nஅட்டாளைச்சேனையை நகரசபையாக்குவேன்: ஹரீஸின் வாக்குறுதி நிறைவேற, இன்னும் இருப்பது 69 நாட்கள்\nவட்ஸ்அப் இன் புதிய கட்டுப்பாடு; போலிச் செய்திகளை முடக்���ும் திட்டம்\nஇலங்கை யானைகள்: ஆபத்தான குப்பைகளை உண்ணும் அவலம்\nஅழகிய மாகாணமாக்குவோம்; போஸ்டர் மற்றும் பதாதைகளை அகற்ற, ஆளுநர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/02/08/85103.html", "date_download": "2019-01-21T16:07:34Z", "digest": "sha1:PYDRRUS2IHR7KWODGADANS7KSUU2VAJX", "length": 23113, "nlines": 221, "source_domain": "thinaboomi.com", "title": "மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள கடைகளை காலி செய்ய மதுரை ஐகோர்ட்டும் உத்தரவு", "raw_content": "\nதிங்கட்கிழமை, 21 ஜனவரி 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஸ்டிரைக்கில் ஈடுபட்டால் சம்பளம் - விடுப்பு கிடையாது: அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களுக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை\nசிரியா விவகாரத்தில் பேச்சு மூலம் தீர்வு காண துருக்கி அதிபர் - டிரம்ப் ஒப்புதல்\nபர்கர் வாங்க முன் வரிசையில் நின்ற கோடீஸ்வரர் பில்கேட்ஸ்\nமீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள கடைகளை காலி செய்ய மதுரை ஐகோர்ட்டும் உத்தரவு\nவியாழக்கிழமை, 8 பெப்ரவரி 2018 தமிழகம்\nமதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள கடைகளை இன்று பகல் 12 மணிக்குள் காலி செய்யுமாறு ஐகோர்ட் மதுரை கிளையும் உத்தரவிட்டுள்ளது.\nகடந்த வாரம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் கிழக்கு கோபுரம் பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த கடைகளில் 35-க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து சாம்பலாகின. கிழக்கு கோபுரம் பகுதியில்தான் கலைநயமிக்க சிற்பங்களுடன் கூடிய ஆயிரங்கால் மண்டபம் அமைந்துள்ளது. அதன் அருகே கோயில் நிர்வாகம் சார்பில் 'பத்துக்குப் பத்து' என்ற அளவில் கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. கோயில் பாதுகாப்பு கருதி இக்கடைகளை அகற்ற வேண்டும் என பல அமைப்புகள் ஏற்கனவே வலியுறுத்தி வந்தன. இதுதொடர்பாக கோயில் நிர்வாகத்திடம் புகார்களும் கொடுத்தன. இருப்பினும் பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக கடைகளை அகற்ற முடியாத சூழல் நிலவியது.\nஇந்நிலையில், கடந்த பிப்ரவரி 2-ம் தேதி தீ விபத்து நடந்தது. இதனையடுத்து, 115 கடைகளுக்கு கோயில் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது. அதில், கடைகளை உடனே காலி செய்யுமாறு குறிப்பிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து கடைகளைக் காலி செய்வதற்கு தடை கோரி மீனாட்சி அம்மன் கோயில் வியாபாரிகள் சங்கத்தினர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.\nஇது தொடர்பாக, மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவி்ல் கடை��்காரர்கள் சங்கத்தின் தலைவர் ராஜூநாகுலு, உயர் நீதிமன்ற கிகைளயில் தக்கல் செய்த மனுவில், எங்கள் சங்கத்தில் 115 உறுப்பினர்கள் உள்ளனர். நாங்கள் மீனாட்சியம்மன் கோயிலில் மஞ்சள், குங்குமம், பூஜை பொருட்கள், செயற்கை நகைகள், இந்து மத புத்தகங்கள், பூ விற்பனை செய்கிறோம். கடைகளுக்கு மாதம் ரூ. 2 லட்சம் வாடகை செலுத்துகிறோம். பிப். 2-ம் தேதி இரவு 10.20 மணிக்கு 72-வது கடையில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 19 கடைகள் எரிந்து சம்பலானது. வியாபாரிகள் விரைந்து செயல்பட்டதால் தீ உடனடியாக அணைக்கப்பட்டது. மின் கசிவு தான் விபத்துக்கு காரணம். விபத்து நடைபெற்ற போது மின் இணைப்பு துண்டிக்கப்படவில்லை. அப்போது எலக்ட்ரீசன் பணியில் இல்லை. அவர் பணியில் இருந்திருந்தால் தீ விபத்தை தடுத்திருக்கலாம்.\nகோயில் நிர்வாகத்தின் தவறுதான் தீ விபத்துக்கு காரணம். இதனால் கோயில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு அமைப்புகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இதை சமாளிப்பதற்காக கோயிலிலுள்ள கடைகளை காலி செய்யும் நடவடிக்கையில் கோயில் நிர்வாகம் இறங்கியுள்ளது. இதனால் கடைகளை காலி செய்யும் நடவடிக்கைக்கு தடை விதித்தும், கோயில் கடைகளை காலி செய்யக்கூடாது என்றும் உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.\nஇந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி பாரதிதாசன், கோயில் நிர்வாகம் நோட்டீஸ் வழங்கிய 115 கடைகளும் இன்று பகல் 12 மணிக்குள் காலி செய்ய வேண்டும். காலி செய்த பொருட்களை கோயில் நிர்வாகம் சொல்லும் இடத்தில் வைக்கலாம். பின்னர் அவற்றை அங்கிருந்து 3 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் என உத்தரவிட்டார்.\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 5\nPower of Attorney | பவர் பத்திரம் | பவர் ஆப் அட்டார்னி | பொது அதிகார பத்திரம்\nகுடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்து நடிகர் சக்தி கைதாகி விடுதலை\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nமீனாட்சி கோயில் மதுரை ஐகோர்ட்டு Madurai high court Meenakshi temple\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமோடி ஒரு விளம்பரப் பிரியர் சந்திரபாபு நாயுடு தாக்கு\nமோடி ஒரு விளம்பரப் பிரியர் சந்திரபாபு நாயுடு தாக்கு\nஒட்டுமொத்த எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்துள்ளது: மம்தாவுக்கு ராகுல் கடிதம்\nவரும் பொதுத் தேர்தலில் பா.ஜ.க. அரசுக்கு எந்த சவாலும் இல்லை உறுதிபட கூறுகிறார் ராஜ்நாத் சிங்\nபார்லி. தேர்தலில் மோடிக்கு மாற்று யார் எதிர்க்கட்சிகளுக்கு பாரதீய ஜனதா கேள்வி\nகாஷ்மீரில் துப்பாக்கிச்சூடு 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை\nமும்பையில் தேசிய சினிமா அருங்காட்சியகம் பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்\nதொகுப்பாளராக மாறிய தளபதி விஜய் மகன் சஞ்சய்\nமதுவால் அழிந்தேன்; கேன்சரால் மீண்டேன்- புயலை கிளப்பும் மனீஷா கொய்ராலா சுயசரிதை\nதைப்பூசத் திருநாளான இன்று தொட்டதெல்லாம் துலங்கும்\nவீடியோ : தைபூசம்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு காவடி எடுத்து, பாதயாத்திரையாக வந்த பக்தர்கள்\nஸ்டிரைக்கில் ஈடுபட்டால் சம்பளம் - விடுப்பு கிடையாது: அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களுக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை\nதலைமைச் செயலகத்தில் யாகம் நடத்தவில்லை: மூட நம்பிக்கையை ஸ்டாலின் நம்புகிறாரா துணை முதல்வர் ஓ.பி.எஸ். சூடான கேள்வி\nதுணை ஜனாதிபதி - மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு: சென்னையில் உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் எடப்பாடி நாளை தொடங்கி வைக்கிறார்\nசிரியா விவகாரத்தில் பேச்சு மூலம் தீர்வு காண துருக்கி அதிபர் - டிரம்ப் ஒப்புதல்\nஆப்பிள் நிறுவன ஆண்டு வருமானத்தை விட பெண்கள் தங்கள் வீட்டு வேலை செய்வதன் மதிப்பு 43 மடங்காகும்\n28 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு சீன பொருளாதார வளர்ச்சி 6.6. சதவீதமாக குறைந்தது\nஆஸி. ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றுக்கு முன்னேறிய ஜோகோவிச், நிஷிகோரி\nஉலகின் தலைசிறந்த யார்க்கர் பவுலர் பும்ரா : பாக். முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் புகழாரம்\nஹிருதிக் பாண்டியா, ராகுலை விளையாட அனுமதிக்க வேண்டும்: பி.சி.சி.ஐ. தலைவர் கண்ணா கோரிக்கை\nமீண்டும் ஏறுமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை\nஜி.எஸ்.டி. செலுத்துவதற்கான வர்த்தக வரம்பு ரூ. 40 லட்சமாக உயர்வு\nசென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து சரிவு\nஇதயம் வெடித்து உலகின் அழகிய நாய் பரிதாப சாவு\nவாஷிங்டன் : அமெரிக்காவில் உலகின் அழகிய நாய் இறந்தது.உலகின் அழகான நாய் என்கிற பெயரை பெற்றது பூ என பெயரிடப்பட்ட ...\nசந்திரனில் மனிதர்கள் தங்க குடியிருப்புகள் அமைக்க சீனாவுடன் இணைந்து நாசா ஆய்வு\nவாஷிங்டன் : சந்திரனில் மனிதர்கள் தங���குவதற்கு வசதியாக குடியிருப்புகள் அமைக்க சீன தேசிய விண்வெளி நிர்வாகத்துடன் ...\nசீட்பெல்ட் அணியாமல் கார் ஓட்டி சர்ச்சையில் சிக்கிய இளவரசர் பிலிப்\nலண்டன் : இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் விபத்தில் சிக்கிய 2 நாட்களுக்கு பிறகு மீண்டும் சீட் பெல்ட் அணியாமல் கார் ...\nஆப்பிள் நிறுவன ஆண்டு வருமானத்தை விட பெண்கள் தங்கள் வீட்டு வேலை செய்வதன் மதிப்பு 43 மடங்காகும்\nதாவோஸ் : உலகில் பெண்கள் தங்கள் வீடுகள் மற்றும் குழந்தைகளை பார்த்து கொள்ளுதல், வீட்டு வேலை செய்வதன் மதிப்பு, உலகின் ...\nஆஸி. ஓபன் டென்னிஸ் காலிறுதியில் ரபேல் நடால்\nமெல்போர்ன் : ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் செக் குடியரசு வீரரை தோற்கடித்து ஸ்பெயின் ...\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 5\nPower of Attorney | பவர் பத்திரம் | பவர் ஆப் அட்டார்னி | பொது அதிகார பத்திரம்\nகுடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்து நடிகர் சக்தி கைதாகி விடுதலை\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவீடியோ : தைபூசம்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு காவடி எடுத்து, பாதயாத்திரையாக வந்த பக்தர்கள்\nவீடியோ : எதிர்கட்சிகள் பொய்களை அவிழ்த்து விட்டு அவதூறுகளை வாரி இறைத்து வருகின்றனர்- மதுரையில் எடப்பாடி பேச்சு\nவீடியோ : மக்கள் விரும்பாத எந்தத் திட்டத்தையும் தமிழகத்தில் செயல்படுத்த விடமாட்டோம்- அமைச்சர் காமராஜ் பேட்டி\nவீடியோ : புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு-2019\nவீடியோ : ஈரோடு மாவட்டம் பவளத்தாம்பாளையத்தில் ஐல்லிக்கட்டு போட்டி\nதிங்கட்கிழமை, 21 ஜனவரி 2019\n1ஹிருதிக் பாண்டியா, ராகுலை விளையாட அனுமதிக்க வேண்டும்: பி.சி.சி.ஐ. தலைவர் கண...\n2உலகின் தலைசிறந்த யார்க்கர் பவுலர் பும்ரா : பாக். முன்னாள் வீரர் வாசிம் அக்ர...\n3பர்கர் வாங்க முன் வரிசையில் நின்ற கோடீஸ்வரர் பில்கேட்ஸ்\n4ஸ்டிரைக்கில் ஈடுபட்டால் சம்பளம் - விடுப்பு கிடையாது: அரசு ஊழியர்கள் - ஆசிரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/kks-karthi-8-vali-pasumai-saalai-nh-chennai-to-selam-karthi/", "date_download": "2019-01-21T16:49:54Z", "digest": "sha1:XOP4GWDG4J6P5SNMS75W3FM27YP254T5", "length": 6244, "nlines": 62, "source_domain": "www.inandoutcinema.com", "title": "பசுமை வழி சாலை பற்றி நடிகர் கார்த்தியின் அதிரடி கருத்து. விவரம் உள்ளே - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nபசுமை வழி சாலை பற்றி நடிகர் கார்த்தியின் அதிரடி கருத்து. விவரம் உள்ளே\nபசுமை வழி சாலை பற்றி நடிகர் கார்த்தியின் அதிரடி கருத்து. விவரம் உள்ளே\nநடிகர் கார்த்தி நடிப்பில் விவசாயம் மற்றும் கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள படம்தான் கடைக்குட்டி சிங்கம் ஆகும். இந்த படத்தில் நடிகர் கார்த்தியுடன் சூரி, அர்த்தனா பினு, சத்யராஜ், சாயிஷா, பிரியா பவானிசங்கர், பானுப்ரியா, விஜி சந்திரசேகர், பொன்வண்ணன், உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதை நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார்.\nடி.இமான் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் கார்த்தி விவசாயியாக நடித்துள்ளார். விவசாயத்திற்கும், கூட்டுக் குடும்பத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து படத்தின் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது தமிழகத்தில் விவசாயிகள் பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக போராடி வருகிறார்கள். அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.\nவிவசாய நிலங்களில் அதிகாரிகள் பசுமை சாலைக்காக நிலங்களை அளவீடு செய்து கையகப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் பசுமை வழி சாலை திட்டத்துக்கு நடிகர் கார்த்தி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியத்தாவது : சேலம்– சென்னை பசுமை வழி சாலை திட்டம் தேவை இல்லாதது. விவசாய நிலங்களையும் மலைகளையும் அழித்து இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டுமா விவசாயத்தை மட்டும் நம்பி இருக்கிறவர்களுக்கு இயற்கை விவசாயம் பெரும் சவாலாக இருக்கிறது என நடிகர் கார்த்தி கூறியுள்ளார்.\nPrevious « 30 வருடங்களுக்கு பிறகு ஆபிரிக்க அணிகளுக்கு நேர்ந்த சோகம். விவரம் உள்ளே\nNext சேவாக்கை காலி பண்ண மாதிரி என்னையும் காலிபண்ணிடாதீங்க – அஸ்வின் »\n141 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மோசமான வரலாறு படைத்த வங்காள தேசம்\nபுயல் நிவாரணத்திற்கு உதவ முன்வரவேண்டும் – கேரள முதல்வருக்கு கமல் கடிதம்\nஇணையத்தில் வைரலாகும் சகா படத்தின் குத்து பாட்டு – காணொளி உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-bigg-boss-harrish-kalyan-31-10-1739265.htm", "date_download": "2019-01-21T16:14:49Z", "digest": "sha1:UZOKK5IRKG5SF2JIZ4PSZQK6UXFULFIS", "length": 6883, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "அப்பாடா என் கனவு நிறைவேறிடுச்சு - துள்ளி குதிக்கும் பிக் பாஸ் ஹரிஷ்.! - Bigg BossHarrish Kalyan - ஹரிஷ். | Tamilstar.com |", "raw_content": "\nஅப்பாடா என் கனவு நிறைவேறிடுச்சு - துள்ளி குதிக்கும் பிக் பாஸ் ஹரிஷ்.\nகமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருமே தற்போது தற்போது நல்ல புகழ் பெற்று விட்டனர், ஆரவ், ஓவியா, பிந்து போன்றவர்கள் படங்களில் நடிக்க கமிட்டாகி விட்டனர்.\nதற்போது ஹரிஷும் ரைசாவும் இயக்குனர் இலன் படத்தில் ஜோடியாக நடிக்க கமிட்டாகி உள்ளனர். இதனை பிக் பாஸ் ஹரிஷ் அவரது ட்விட்டரில் பதிவு செய்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.\nமேலும் அவர் இந்த பதிவில் நான் யுவன் இசையை கேட்டு வளர்ந்தவன், அவர் இசையமைக்கும் படத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு. அந்த கனவு தற்போது நிறைவேறி விட்டது என கூறியுள்ளார்.\nஅதுமட்டுமில்லாமல் ரைசாவுடன் ஜோடி சேர்ந்து நடிப்பதும் தனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும் கூறியுள்ளார்.\n▪ தல 59 - அஜித்துடன் இணையும் பிரபல இயக்குநரின் மகள்\n▪ என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி - பிக்பாஸ் வெற்றியாளர் ரித்விகா\n▪ பிக்பாஸ் நிகழ்ச்சியால் என் வேடம் சிறிதாகி விட்டது - யாஷிகா\n▪ பிக்பாஸ் நிகழ்ச்சியை கிண்டல் செய்த சினேகன்\n▪ புதிரான இயக்குனர் படத்தில் ஹரிஷ் கல்யாண்\n▪ பிக்பாஸ் ரைசாவை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய விஷயம்..\n▪ ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம், இயக்க போவது யார் தெரியுமா\n பொன்னம்பலம் குடும்பம் பற்றி பலருக்கும் தெரியாத தகவல்\n▪ பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு\n▪ பிக்பாஸில் மஹத் நடிகைகளுடன் நெருக்கம் பற்றி பிரபல நடிகர் சொன்ன உண்மை\n• காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா\n• கனடா பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக இமான் இசையில் உருவாகும் வாழ்த்துப்பாடல்\n• தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்\n• ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா\n• அரசு பேருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பு - ரஜினி ரசிகர்கள் புகார், விஷால் கண்டனம்\n• வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய்\n• இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n• இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n• விளையாட தயா���ான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chitrasundar5.wordpress.com/2016/02/17/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-01-21T15:35:11Z", "digest": "sha1:65MYODI7TO34H6OBKBPNFSLANCPEIIXY", "length": 17816, "nlines": 140, "source_domain": "chitrasundar5.wordpress.com", "title": "சென்னாகுனி தூள் | Chitrasundar's Blog", "raw_content": "\nஇங்கு பதிவாகியுள்ள புகைப்படங்களையோ,சமையல் குறிப்புகளையோ அப்படியே எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.\nஇட்லி/தோசை/இட்லிப் பொடி/இட்லி தூள்/தோசைப் பொடி (9)\nதயிர் & மோர் (3)\nபிறந்த நாள் வாழ்த்து (3)\naval broccoli carrot chicken idli keerai kezhvaragu kuzhambu murukku oats pongal poriyal potato sadham sambar sundal thayir vadai vellam vendaikai verkadalai அரிசி அரிசி மாவு அவரைக்காய் அவல் இட்லி உப்புமா உருளைக்கிழங்கு உருளைக் கிழங்கு உளுந்து எள் ஓட்ஸ் ஓமம் கடலை மாவு கத்தரிக்காய் காய்கறிகள் கிச்சடி கீரை கீரை மசியல் குருமா குழம்பு கேரட் கேழ்வரகு கொண்டைக்கடலை கொத்துமல்லி கோதுமை மாவு சாதம் சாம்பார் சிக்கன் சுண்டல் சேப்பங்கிழங்கு தயிர் துவரம் பருப்பு தேங்காய் பச்சரிசி பச்சைப் பருப்பு பீன்ஸ் புரோக்கலி புழுங்கல் அரிசி பொங்கல் பொட்டுக்கடலை பொரியல் மாங்காய் மீன் முட்டை முருங்கைக்காய் முருங்கைக்கீரை முறுக்கு ரவை வடை வறுவல் வாழைக்காய் வெண்டைக்காய் வெல்லம் வேர்க்கடலை\nஇது இட்லிக்கான தூள். இந்த தூள் இருந்துவிட்டால் இட்லி கணக்கில்லாமல் உள்ளே போகும். அவ்வளவு சுவையாக இருக்கும். உரலில் இடித்து, முடித்து அள்ளும்போது நாங்க எங்க அம்மாவிடம், ” அம்மா அம்மா, கொஞ்சம் தூளை அதிலேயே விட்டுடும்மா” என்று சொல்லி, சுட சுட நான்கைந்து இட்லிகளை உரலில் உள்ள தூளில் போட்டு ஒற்றி எடுத்து சாப்பிடுவோம். அதன் சுவைக்கு ஈடுஇணை ஏதும் கிடையாது. பின்னாளில் உதவுமே என இப்போதைக்கு பதிந்து வைத்துக்கொள்கிறேன்.\nகாராமணிகுப்பம் சந்தைக்கு போய் இந்த சென்னாகுனியை வாங்கி வருவாங்க. இது இளம் ஆரஞ்சு நிறத்தில் அல்லது வெண்ணிறத்தில் இருக்கும், பொடிஈஈஈ கருவாடு. நைநை’னு யாராவது தொந்தரவு பண்ணினா, ” சென்னாகுனி மாதிரி அரிச்சு எடுக்குற”னு சொல்லுவாங்க 🙂\nஇங்கு இது கிடைப்பது இல்லை. அதனால் என்னிடம் சென்னாகுனியின் படம் இல்லை. அதனால் பதிவு மட்டுமே 🙂\nஅளவ���களும் இன்னின்ன அளவுகள் என்று கிடையாது. அப்படியே போட்டுக்கொள்ள வேண்டியதுதான். எங்க அம்மா செய்வதை அப்படியே சொல்லிவிடுகிறேன். நமக்கு ஏற்றார்போல் அளவுகளை மாற்றி போட்டுக்கொள்ள வேண்டியது நாம்தான்.\nவீட்டில் சின்னபடி, பெரியபடி என்று இருக்கும். எத்தனை கப்புகள் வரும் என்றெல்லாம் தெரியவில்லை. அதில் ஒரு சின்னபடி அளவுக்கு பொட்டுக்கடலையும், ஒரு கை அளவுக்கு சின்னாகுனியும், காரத்துக்கு காய்ந்த மிளகாயும், சுவைக்கு உப்பும் இருந்துவிட்டால் தூள் ரெடி பண்ணிடுவாங்க.\nசின்னாகுனியில் மணல் இருக்கலாம். அதனால் அவற்றை முறத்தில் போட்டு லேசாகத் தேய்த்தாற்போல் செய்து புடைத்து பிரிச்சிடுவாங்க.\nபிறகு இரும்பு வாணலை அடுப்பில் ஏற்றி, சூடானதும் சின்னாகுனியைப் போட்டு வாசம் வரும்வரை வறுத்து எடுத்து தனியாக வைத்துக்கொண்டு, அதே வாணலில் மிளகாயைப் போட்டு சூடேறும் வரை நிறம் மாறாமல் வறுத்துக்கொண்டு, தீயை அணைத்துவிட்டு பொட்டுக்கடலையையும் அதே வாணலிலேயேப் போட்டுவிட்டால் அதுவும் சூடேறிவிடும். பிறகு இவை ஆறியதும் உரலில் கொட்டி, உப்பு சேர்த்து இடித்து, சலித்து, காற்று புகா டப்பாவில் வைத்துக்கொண்டால் இட்லிக்கு அருமையான தூள் ரெடி.\nஇந்தத் தூளும், சாதாரண இட்லித் தூளும், சட்னியும், சாம்பாரும் இருந்தாலும் நாங்க எல்லோரும் இட்லிதோசைக்கு முதலில் எடுப்பது இதுவாகத்தான் இருக்கும். இந்தத் தூளுக்கு நல்லெண்ணெய் எல்லாம் விட்டு சாப்பிடக்கூடாது.\nகிடைக்கும் பட்சத்தில் நீங்களும் செய்து பார்க்கலாமே \nஅசைவம், இட்லி/இட்லிப்பொடி/இட்லித்தூள்/தோசைப்பொடி இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: chennakuni, idli podi. 4 Comments »\n4 பதில்கள் to “சென்னாகுனி தூள்”\n6:22 பிப இல் பிப்ரவரி 17, 2016\n ஹிஹிஹி…எதோ சினிமா பாட்டில கேட்ட நினைவு 🙂 கூகுள் ஆண்டவரிடமும் படம் கிடைக்கலையோ 🙂 கூகுள் ஆண்டவரிடமும் படம் கிடைக்கலையோ\nஎங்க வீட்டில சந்தையில் கருவாடு வாங்கிவருவாங்க…நாற்றமடிக்கும், பூனைகள் வந்து திருட திருடப் பார்க்கும் என்பன போன்ற நினைவுகள் மட்டுமே வருகின்றன…அவ்ளோ சின்னப் புள்ளையா இருக்கும்போது நடந்த நிகழ்வுகள் இவை. உரல்ல இடிச்சாலே தனி ருசிதானே\n5:15 பிப இல் பிப்ரவரி 19, 2016\nஹி ஹி எடுத்து போட சோம்பேறி 🙂\nஆமாம் மகி, அதென்னமோ பூனைக்கும், கருவாட்டுக்கும் ஒரு உறவு இருக்குபோல \n6:35 முப இல் ஏப்ரல் 25, 2016\nகல்லூரி நாட்களில் காராமணிகுப்பம் சந்தையை கடந்து பேருந்தில் செல்வதுண்டு. இந்த பதிவு என்னை 10/12 ஆண்டுகள் பின்னோக்கி சிந்திக்க வைக்கிறது. சின்னாகுன்னி தூள் அதிக அளவில் விரும்பி சாப்பிடாவிட்டாலும் அதன் மணமே சுவைக்க தோன்றும்.. நாகரீக அரக்கன் நம்மில் பல மாற்றங்களை கொண்டு வந்து விட்டான். இன்னும் சில நாட்களுக்கு பின், வரும் தலைமுறைக்கு சின்னாகுன்னி என்றால் சிரிப்பு மட்டும் பதிலாக இருக்கும்.. பகிர்வுக்கு நன்றி சகோதரி.\n5:40 பிப இல் ஏப்ரல் 27, 2016\nமுன்பெல்லாம் திங்கள் கிழமையில் அந்த வழியாகக் கடலூர் போகவே பிடிக்காது. எல்லாம் கருவாடு வாசனைதான் 🙂\nஇன்னும் கொஞ்சம் நாட்களானால் நமக்கேக்கூட சிரிப்பு வரும்போல்தான் தெரிகிற‌து. நன்றி யாசின்.\nமறுமொழி இடுக‌ மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« மண‌த்தக்காளி கீரை மசியல்\nஜவ்வரிசி & சேமியா பாயசம் »\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nகிழங்கு சுடுதல் & அவித்தல்\nகேழ்வரகு & கம்பு கூழ் அல்லது கஞ்சி\nகொண்டைக்கடலை குருமா/Kondai kadalai kurma\nகரணைக் கிழங்கு பொரியல் / Karanai kizhangu poriyal\nஇட்லி சாம்பார் / Idli sambar\nதும்பைப் பூ போன்ற இட்லிக்கு \nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஏப்ரல் 2018 (2) ஜூலை 2016 (1) ஏப்ரல் 2016 (1) மார்ச் 2016 (1) பிப்ரவரி 2016 (1) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (1) மே 2015 (1) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (3) திசெம்பர் 2014 (2) செப்ரெம்பர் 2014 (1) ஏப்ரல் 2014 (1) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (1) ஜனவரி 2014 (2) திசெம்பர் 2013 (2) ஒக்ரோபர் 2013 (2) செப்ரெம்பர் 2013 (1) ஓகஸ்ட் 2013 (4) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (4) மே 2013 (4) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (9) பிப்ரவரி 2013 (7) ஜனவரி 2013 (8) திசெம்பர் 2012 (9) நவம்பர் 2012 (5) ஒக்ரோபர் 2012 (5) செப்ரெம்பர் 2012 (8) ஓகஸ்ட் 2012 (6) ஜூலை 2012 (9) ஜூன் 2012 (6) மே 2012 (8) ஏப்ரல் 2012 (13) மார்ச் 2012 (11) பிப்ரவரி 2012 (5) ஜனவரி 2012 (9) திசெம்பர் 2011 (10) நவம்பர் 2011 (2) ஒக்ரோபர் 2011 (11) செப்ரெம்பர் 2011 (4) ஓகஸ்ட் 2011 (5) ஜூன் 2011 (12) மே 2011 (12) ஏப்ரல் 2011 (3) மார்ச் 2011 (15) பிப்ரவரி 2011 (14) ஜனவரி 2011 (17) திசெம்பர் 2010 (10) நவம்பர் 2010 (18) ஒக்ரோபர் 2010 (20) செப்ரெம்பர் 2010 (19) ஓகஸ்ட் 2010 (49)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2013/06/15/axis-hdfc-bank-icici-bank-fined-violating-rbi-guideline-001050.html", "date_download": "2019-01-21T16:22:55Z", "digest": "sha1:PRWYZCPCAS7WKKSZUUNDBI3HNHUKVGLV", "length": 20044, "nlines": 194, "source_domain": "tamil.goodreturns.in", "title": "விதிமுறைகளை மீறியதற்காக ��பராதம் செலுத்தும் புகழ்பெற்ற வங்கிகள்!!! | Axis, HDFC Bank, ICICI Bank fined for violating RBI guidelines - Tamil Goodreturns", "raw_content": "\n» விதிமுறைகளை மீறியதற்காக அபராதம் செலுத்தும் புகழ்பெற்ற வங்கிகள்\nவிதிமுறைகளை மீறியதற்காக அபராதம் செலுத்தும் புகழ்பெற்ற வங்கிகள்\nரெண்டு இட்லி 4 சட்னி.. தூத்துக்குடி ராஜகோபால்-இன் 'saravana bhavan'..\nஎன்னது நான்கு RBI கவர்னர்கள் ராஜினாமா செய்திருக்கிறார்களா..\nஇந்திய வங்கிகளுக்கு 1,50,000 கோடியைக் கொடுத்த urjith patel..\nIndia திவால் ஆவது உறுதி.. சொல்வது முன்னாள் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன்..\nரிசர்வ் வங்கி இன்று, விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக ஆக்ஸிஸ், எச்டிஎப்சி, மற்றும் ஐசிஐசிஐ வங்கிகளுக்கு அபராதம் விதித்துள்ளது. ஆக்ஸிஸ் வங்கிக்கு ரூ 5 கோடியும், எச்டிஎப்சி வங்கிக்கு ரூ 4.5 கோடியும், ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ 1 கோடியும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய ரிசர்வ் வங்கி இந்த வங்கிகளின் மீதான குற்றச்சாற்றுகளுக்கான விசாரணையை மேற்கொண்டு வந்ததை நாம் அனைவரும் அறிவோம். இந்த வங்கிகளின் கணக்கு புத்தகங்கள், உள்ளக அதிகாரம், இணக்க அமைப்புகள் மற்றும் இந்த 3 வங்கிகளின் நிறுவன அலுவலகங்கள் மற்றும் கிளை அலுவலகங்களின் நடைமுறைகள் பற்றிய விசாரணையை மார்ச்/ஏப்ரல் 2013 போது இந்திய ரிசர்வ் வங்கி மேற்கொண்டது. இந்த விசாரணை, இந்த வங்கிகள் KYC/AML வழிகாட்டுதல்களை மீறி செயல்பட்டனவா என்பதை கண்டறிவதற்காக மேற்கொள்ளப்பட்டது என ரிசர்வ் வங்கியின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. அந்த விசாரணையின் முடிவில் இந்த மூன்று வங்கிகளும் இந்திய ரிசர்வ் வங்கியின் வங்கி வழிகாட்டு நெறிமுறைகளை மீறியதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.\n•கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்பட்ட 'அட்-பார்' காசோலைகள் சம்பந்தமான சில பாதுகாப்பு நடைமுறைகளை கடைப்பிடிக்காதது\n•வாடிக்கையாளரை தெரிந்து கொள்ளுங்கள் (KYC) மற்றும் பணமோசடி எதிர்ப்பு (AML) பற்றிய சில விதிமுறைகள், ஆபத்து வகைப்படுத்தல் மற்றும் கணக்கு வைத்திருப்பவர்கள் ஆபத்து விவரக்குறிப்புகளை ஒரு குறிப்பிட்ட காலவரையறையில் நடைமுறைப் படுத்தாதது\n•வங்கிக்கு புதிதாக வந்த வாடிக்கையாளர்களுக்கு மூன்றாம் பொருட்களை விற்கும் பொழுது அவர்களைப் பற்றிய வாடிக்கையாளரை தெரிந்து கொள்ளுங்கள் (KYC) படிவங்களை கேட்டுப் பெறாதது, குறிப்பிட்ட சில பணப் பரிவர்த்தனைகளைப் பற்றிய அறிக்கையை தாக்கல் செய்யாதது, ரொக்கத்திற்கு ரூ50000க்கு மேல் தங்கம் விற்றது\n•நிரந்தர கணக்கு எண் (பான்) அட்டை விவரங்கள் அல்லது 60/61 படிவத்தை கேட்டுப் பெறாதது.\n•வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் சாதாரண கணக்கிற்கு (NRO)அனுப்பப்படும் மூல நிதி ஆதாரத்தை பற்றி ஆராயாமல் இருப்பது\n•தேவைப்படும் சில கணக்குகளை உதாரணமாக NRO கணக்குகளை மீண்டும் உருவாக்காமல் இருப்பது,\n•இந்திய ரிசர்வ் வங்கிக்கு சரியான தகவல்களை அனுப்பாதது\nஇந்த விசாரணை பணப் பறிமாற்ற மோசடி சம்பந்தமாக எந்த ஒரு தெளிவான சான்றுகளையும் வெளிப்படுத்தவில்லை. எனினும் இதைப் பற்றிய எந்த ஒரு உறுதியான முடிவையும் நாம் வரி மற்றும் அமலாக்கப் பிரிவின் இறுதி விசாரணை அறிக்கைக்கு பிறகே எடுக்க முடியும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: rbi bank cheque gold அபராதம் வங்கிகள் பண பரிமாற்றம் காசோலைகள் தங்கம்\nடிசம்பர் 05, 2018 முதல் இந்த ஐந்து புதிய PAN அட்டை மாற்றங்கள் நடைமுறைக்கு வருகிறதாம்..\nஅலைக்கற்றை ஏலம் விட்டால் இந்தியப் பொருளாதாரமே பாதிக்கப்படும், 2020 வரை அலைக்கற்றை ஏலம் விட வேண்டாம்\nஒரு டீ ரூ. 60,000 ஒரே ஒரு கிங்ஸ் ரூ 1,28,000 நாலு இட்லி ரூ.3,00,000 மனிஷன் வாழணுமா வேணாமா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/sarkar-review-video/", "date_download": "2019-01-21T16:54:56Z", "digest": "sha1:2AXYKJACGHRNFMBTN7NZR6O6EHSHNH3N", "length": 3811, "nlines": 73, "source_domain": "tamilscreen.com", "title": "சர்கார் – விமர்சனம் – Tamilscreen", "raw_content": "\nசூர்யாவை வளைத்த சூப்பர் நிறுவனம் – லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் தான்\nஇளையராஜா துவக்கி வைத்த விஜய் ஆண்டனி நடிக்கும் ‘தமிழரசன்’\nபேட்ட, விஸ்வாசம் வசூல் சண்டை – நிஜ நிலவரம் என்ன\nசர்கார் – விமர்சனம் Comments Off on சர்கார் – விமர்சனம்\n#422 Valai Pechu#SarkarReview#ValaiPechusarkarசர்கார்சர்கார் - விமர்சனம்படம் எப்படி இருக்கு பாஸ்\n – ஒரு வசூல் கணக்குNext Articleசர்கார் முதல் நாள் வசூல் எவ்வளவு\nசூர்யாவை வளைத்த சூப்பர் நிறுவனம் – லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் தான்\nபேட்���, விஸ்வாசம் வசூல் சண்டை – நிஜ நிலவரம் என்ன\nஇந்தியன் 2 படத்தில் இவரா வில்லன்\nரஜினி குடும்பத்துக்கே அநியாய டிக்கெட் ரேட்\nசூர்யாவை வளைத்த சூப்பர் நிறுவனம் – லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் தான்\nஇளையராஜா துவக்கி வைத்த விஜய் ஆண்டனி நடிக்கும் ‘தமிழரசன்’\nபேட்ட, விஸ்வாசம் வசூல் சண்டை – நிஜ நிலவரம் என்ன\nஇந்தியன் 2 படத்தில் இவரா வில்லன்\nரஜினி குடும்பத்துக்கே அநியாய டிக்கெட் ரேட்\nவட சென்னைக்குப் போகிறார் விஜய்\nபாதிக்கப்பட்ட ரசிகர்களை பார்க்க அஜீத் சென்றாரா\nவிஜய் 63 – நிபந்தனை விதித்தாரா நயன்தாரா\n – ஒரு வசூல் கணக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/12/31/55978/", "date_download": "2019-01-21T16:35:18Z", "digest": "sha1:6FOD2XFFP2CSTMDBHPUC4VTBE2OTGJKN", "length": 6577, "nlines": 133, "source_domain": "www.itnnews.lk", "title": "குளிரான வானிலை – ITN News", "raw_content": "\nதாய்லாந்து – இலங்கை பிரதமர்கள் சந்திப்பு 0 13.ஜூலை\nரத்துபஸ்வெல சம்பவம் குறித்த வழக்கு விசாரணைக்கு 0 04.ஜன\nபோதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய பெண்ணொருவர் கைது 0 12.நவ்\nநாட்டின் அதிகமான பிரதேசங்களில் காலை மற்றும் இரவு வேளைகளில் குளிரான வானிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சீரான வரண்ட வானிலை நீடிக்குமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும் கிழக்கு மாகாணத்திலும், மாத்தளை மாவட்டத்திலும் சிறிதளவிலான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\n2018ம் ஆண்டில் ஆடைத்தொழிற்துறையில் நூற்றுக்கு 4 வீத வளர்ச்சி\nநேரடி வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பதற்கு திட்டங்கள்\nசுற்றுலாத்துறையின் ஊக்குவிப்பு வேலைத்திட்டமொன்று இஸ்ரேலில் முன்னெடுப்பு\nசர்வதேச நாணய நிதியத்தில் இருந்து இலங்கைக்கு தொடர்ச்சியாக உதவி\nநிதியமைச்சர் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானிகளுக்குமிடையில் இன்று பேச்சுவார்த்தை\nதோனிக்கு நிகர் யாருமில்லையென ரவிஷாஷ்த்திரி பாராட்டு\nஇந்திய அணியின் பயிற்றுவிப்பாளர் இராஜினாமா\nஅம்பாதி ராயுடுவின் பந்துவீச்சு தொடர்பில் முறைப்பாடு\nஇவ்வாண்டுக்கான IPL தொடர் இந்தியாவில்..\nசிம்புவின் ‘ரெட் கார்டு’ சிங்கிள் ட்ராக் இன்று வெளியீடு\n`ரவுடிபேபி’ பாடலுக்கு சர்வதேச அங்க���காரம்\nமிரட்டும் `கடாரம் கொண்டான்’ டீஸர்\nசிம்புவுடன் இணையும் ராஷி கண்ணா\nகேன்சர் என் வாழ்வில் ஒரு பரிசாக வந்ததாகவே நான் நினைக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/08/T.N.P.F_75.html", "date_download": "2019-01-21T16:40:34Z", "digest": "sha1:DESSQQGDAW2HEEEWDRZRWHWQGE4IXQOE", "length": 5630, "nlines": 71, "source_domain": "www.tamilarul.net", "title": "ரணில் மைத்திரி நல்லாட்சியில் தொடரும் இராணுவக் கெடுபிடிகள். - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / முக்கிய செய்திகள் / ரணில் மைத்திரி நல்லாட்சியில் தொடரும் இராணுவக் கெடுபிடிகள்.\nரணில் மைத்திரி நல்லாட்சியில் தொடரும் இராணுவக் கெடுபிடிகள்.\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லை மாவட்ட அலுவலகத்தை நேற்றய தினம் மாலை சுற்றிவளைத்த இராணுவத்தினர் மதிலேறிக் குதித்து உள்ளே சென்று அலுவலக கதவையும் உடைத்து உள்ளே சென்று சோதனையிட்டுள்ளனர்.\nஇது தொடர்பில் பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.\nசெய்திகள் தாயகம் முக்கிய செய்திகள்\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/06/17110253/1001274/Will-not-contest-Bypoll--Thanga-Tamilselvan.vpf", "date_download": "2019-01-21T16:23:09Z", "digest": "sha1:5GQYZOETAG3TAD75EH3QBUUWGVSBE4EI", "length": 10239, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "இடைத்தேர்தல�� வந்தாலும், அதில் போட்டியிட விருப்பம் இல்லை - தங்க தமிழ்ச்செல்வன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇடைத்தேர்தல் வந்தாலும், அதில் போட்டியிட விருப்பம் இல்லை - தங்க தமிழ்ச்செல்வன்\nஇடைத்தேர்தல் வந்தாலும், அதில் போட்டியிட விருப்பம் இல்லை என தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்\nஇடைத்தேர்தல் வந்தாலும், அதில் போட்டியிட விருப்பம் இல்லை. வழக்கை வாபஸ் பெறும் மனுவை, தினகரன் அறிவுறுத்தலின்படி 3வது நீதிபதியிடம் வழங்குவதா என்பது குறித்து நாளை முடிவெடுக்க உள்ளதாக தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.\nதங்க தமிழ்செல்வன் ஆண்டிப்பட்டியில் போட்டியிட இயலாது - மூத்த வழக்கறிஞர் விஜயன்\nதகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள, தங்க தமிழ்செல்வன் ஆண்டிப்பட்டி தொகுதியில் தேர்தல் நடத்தப்பட்டாலும், தற்போது போட்டியிட இயலாது என மூத்த வழக்கறிஞர் விஜயன் தந்தி டிவிக்கு அளித்த சிறப்பு பேட்டியில் தெரிவித்துள்ளார்.\nஜெயலலிதா நினைவுநாள் : டி.டி.வி.தினகரன் அழைப்பு\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 2 - வது ஆண்டு நினைவு நாளையொட்டி வருகிற 5 ம் தேதி சென்னை - மெரீனா நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த பெருமளவில் திரளுமாறு, தினகரன் அழைப்பு விடுத்துள்ளார்.\nஸ்டாலினும், தினகரனும் பகல் கனவு காண்கிறார்கள் - ஓ. பன்னீர்செல்வம்\n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வந்தால், அதிமுக ஆட்சி கவிழும் என ஸ்டாலினும், தினகரனும் பகல் கனவு கண்டு வருவதாக துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் விமர்சித்துள்ளார்.\nஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது எங்கிருந்தார்.. தினகரனுக்கு, ஓ. பன்னீர் செல்வம் கேள்வி\nஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது, டி.டிவி. தினகரன் எங்கிருந்தார் என துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் கேள்வி எழுப்பி உள்ளார்.\nலயோலா கல்லூரி கிராமிய கலைவிழாவில் இந்து மத உணர்வை கேவலப்படுத்தும் சித்திரங்கள் - தமிழிசை\nகாங்கிரஸ் கட்சியை பலப்படுத்தவும், காங்கிரசின் செயல் திட்டங்களை அடிமட்ட தொண்டர்கள் வரை நேரடியாக அறிந்துகொள்ளவும் \"சக்தி\" திட்டம் தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.\nஅடுத்த மாதம் தமிழகம் வருகிறார் ராகுல�� - திருநாவுக்கரசர்\nகாங்கிரஸ் கட்சியை பலப்படுத்தவும், காங்கிரசின் செயல் திட்டங்களை அடிமட்ட தொண்டர்கள் வரை நேரடியாக அறிந்துகொள்ளவும் \"சக்தி\" திட்டம் தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.\nதிருவள்ளுவர் விருது வழங்கும் விழாவில் முதலமைச்சர் பழனிசாமி பேச்சு\nதமிழறிஞர் ஐராவதம் மகாதேவனின் நூல்கள் அனைத்தையும் நாட்டுடமை ஆக்க, தமிழக அரசு பரிசீலித்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.\n\"முதல்வர் கடலிலும்,நெருப்பிலும் கூட இறங்குவார்\" - ராஜேந்திர பாலாஜி\n\" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\n\"பட்டாசு தொழில் பாதுகாக்கப்படும்\" - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி\nபட்டாசு வழக்கில், உச்சநீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nகொடநாடு விவகாரம் : \"குற்றச்சாட்டுகள் குறித்து உரிய விளக்கம் தேவை\" - முதலமைச்சருக்கு ஸ்டாலின் கோரிக்கை\nகொடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக எழும் குற்றச்சாட்டுகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t54569-topic", "date_download": "2019-01-21T16:08:04Z", "digest": "sha1:EFHCBIAMCYOCN35B3OU3LCVYSRNPNPO3", "length": 14617, "nlines": 115, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» மனசு : முருகன் என் காதலன்\n» பொல்லாத புணர்ப்பு தோஷம் போக்கி பூரிப்பான திருமண வாழ்க்கை தரும் ��ைப்பூச விரதம்\n» கடனை கட்டு, இல்லைன்னா வெளிநாட்டுக்கு ஓடிப்போ...\n» ஆண்களுக்கான பதிவு ...\n» பொம்பளைங்களை அழ வைக்காதீங்க. நல்லாவே இருக்கமாட்டீங்க''\n» பிறக்கும்போதே கொடியோடு பிறந்தவன்...\n» சிலைகளோட வேல்யூ இப்பதான் தெரிஞ்சுதாம்..\n» கூட்டணி பேச்சுக்கு மிரட்டல் வருதாம்…\n» சரக்கு போக்குவரத்து சேவைக்கு 'டிரோன்' அனுமதி\n» ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மகள் காதலரை கை பிடிக்கிறார்\n» வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்த 24 மணிநேரத்தில் 'ரீஃபண்ட்' : விரைவில் அறிமுகம்\n» 24 மணிநேரம் கெடு: ரூ.100 கோடி டெபாசிட் செய்ய வோக்ஸ்வேகன் நிறுவனத்துக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத\n» எம்.ஜி.ஆர்., நாணயம் இன்று வெளியீடு\n» சபரிமலை புரட்சிக்கான இடமல்ல: ரவிசங்கர்ஜி\n» வாட்ஸ் ஆப்' மூலம் விவாகரத்து; நாக்பூர் நீதிமன்றத்தில் புதுமை\n» வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n» ஜெட்லி விரைவில் குணமடைய ராகுல் வாழ்த்து\n» சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா திடீர் நீக்கம் மத்திய அரசு உத்தரவு\n» அமெரிக்க வாழ் இந்தியர்கள் 3 முக்கிய பதவிகளில் நியமனம்\n» ரூபே கார்டு மூலம் கதர் துணி ஷாப்பிங் செய்த மோடி\n» தல' தோனி சிறப்பில் இந்தியா 'த்ரில்' வெற்றி\n» பிரமாண்டப் பெருமாள் சிலைக்கு மீண்டும் சிக்கல் - உயர்நீதிமன்றம் திடீர் நடவடிக்கை\n» சினிமா இசையில் கட்டுப்பாடுகள் அதிகம்” -ஏ.ஆர்.ரகுமான்\n» மின் வாகன சார்ஜ் மையங்கள் ‘பெல்’ நிறுவனம் அமைக்கிறது\n» எண்ணூர் துறைமுகம்-மாமல்லபுரம் இடையே வெளிவட்ட சாலை அமைக்க ஜப்பான் ரூ.3,420 கோடி கடன் -டெல்லியில் ஒப்ப\n» நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n» வண்ணாரப்பேட்டை-டி.எம்.எஸ். இடையே இன்று முதல் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்\n» பல்சுவை - ரசித்தவை\n» மனக்கோட்டை கட்ட இங்கு வாஸ்து பார்க்கப்படும்...\n» சந்திரனுக்கும் சூரியனுக்கும் வித்தியாசம் தெரியலை...\n» மழைப்பறவை - கவிதை\n» 30 வகை நியூட்ரிஷியஸ் வெஜ் ரெசிபி\n» ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மகள் காதலரை கை பிடிக்கிறார்\nவாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nவாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்\nஅப்பாவை முதியோர் இல்லத்தில் சேர்ப்பதற்கு\nஅழைத்து வந்தேன் அவரின் இசைவோடு\nஅப்பாவிற்கு முதியோர் இல்லத்தில் வசதிகளை\nஆக்கித்தர நான் முயன்றேன் ஒவ்வொன்றாய்\nநான் சொல்ல அவரும் வேண்டா மென்றார்\nஅப்பாவுக்கு படுக்கை வசதியோடு ஏசி,ஈசிசேர்\nதனியாக உணவு அவர் விரும்புகின்ற உணவு\nமுடிந்தது எங்களின் ஒப்பந்தம், அப்பாவை தேடினேன்\nமுன்புற ஓருவருடன் சகஜமாய் பேசிக்கொண்டிருந்தார்\nரொம்பவும் சுவாஸ்யமாய் பேச்சு, ரொம்பப்பழக்கமோ\nமுன்னிருந்த விடுதியின் பொறுப்பாளரிடம் கேட்டறிந்தேன்\nஇருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் ஒருகுழந்தையை\nஇங்கிருந்து எடுத்துச்சென்றுள்ளார் என அறிந்தேன்\nஅந்த குழந்தை யார் என நான் கேட்டேன்\nஎன் வாழ்வின் நிஜம் எனக்கு இனிதே புரிந்தது\n– கவிஞர் அரங்க.கோவிந்தராஜன், ராஜபாளையம்\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞ���்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.yarldeepam.com/2019/01/blog-post_71.html", "date_download": "2019-01-21T16:56:58Z", "digest": "sha1:7C3DSWLJIWVC2FWN7VLJASMRFTUGVIMX", "length": 8740, "nlines": 96, "source_domain": "gossip.yarldeepam.com", "title": "தேனிலவு சென்ற இடத்தில் புதுமணத்தம்பதிக்கு நேர்ந்த சோகம்! | Gossip News - Yarldeepam", "raw_content": "\nதேனிலவு சென்ற இடத்தில் புதுமணத்தம்பதிக்கு நேர்ந்த சோகம்\nஎகிப்து நாட்டில் தேனிலவை கொண்டாடிய பிரித்தானிய பெண், கீல்வாத நோயால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.\nபிரித்தானியாவை சேர்ந்த கிறிஸ்டினா கல்பெடியானு என்கிற 24 வயது இளம்பெண் கடந்த ஆண்டு மே மாதம் லிவியு என்பவரை திருமணம் செய்துகொண்டார்.\nஎகிப்து நாட்டில் தங்களுடைய தேனிலவை கொண்டாட விரும்பிய தம்பதியினர், தாமஸ் குக் மூலம் முன்பதிவு செய்த பின்னர் ஜூலை மாதம் ஐந்து நட்சத்திர விடுதியான பரோன் அரண்மனை சாஹி ஹஷேஷிற்குள் நுழைந்தனர்.\nஅங்கு சென்ற சில நாட்களிலே உடல்நிலை சரியில்லாமல் கிறிஸ்டினா கடும் அவதிக்குள்ளாகியுள்ளார்.\n6 மாதம் தேனிலவை முடித்துவிட்டு இங்கிலாந்திற்கு திரும்பிய போது, கிறிஸ்டினா கடும் வயிற்றுவலி மற்றும் மூட்டு பிடிப்பால் துடித்துள்ளார்.\nஇதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் சுகாதாரமற்ற உணவை எடுத்துக்கொண்டதால் இந்த பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தனர்.\nமேலும் அவர் கீல்வாத நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளனர்.\nஇதுகுறித்து பெரும் வேதனை தெரிவித்துள்ள கிறிஸ்டினா, அனைவருக்கும் தேனிலவு செல்லும்போது பல கனவுடன் செல்வார்கள். நாங்களும் அப்படி தான் சென்றோம். ஆனால் சென்ற சில நாட்களிலே பெரும் துயரத்திற்கு ஆளாகிவிட்டோம்.\nஎன்னால் நடக்க முடியாது என மருத்துவர்கள் கூறிவிட்டனர். நான் என் கணவருக்கு பாரமாகிவிட்டேன் என வேதனை தெரிவித்துள்ளார்.\nஇந்த சம்பவம் தொடர்பாக லிவியு கொடுத்த புகாரின் அடிப்படையில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமுன்னதாக ஜான் கூப்பர் (69) மற்றும் சூசன் (63) என்கிற தம்பதியினர் ஆன்லைனில் பதிவு செய்த தாமஸ் குக் உணவை சாப்பிட்டதால் அறையில் பரிதமாக இறந்து கிடந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகணவரின் ரத்தம் காய்வதற்குள் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கௌசல்யா\nஉயர் அதிகாரிகளுடன் மனைவி கள்ளத்தொடர்பு.. தாலியை கையில் வைத்துகொண்டு கதறும் பொலிஸ் அதிகாரி..\nதனியாக இருந்த கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை: இறுதிவரை போராடிய துணிச்சல்\nகையும் களவுமாக பிடிபட்ட சின்னத்திரை நடிகை\nதிருமணமான ஒரே மாதத்தில் 15 வயது மாணவனுடன் ஓட்டம் பிடித்த ஆசிரியை\nGossip News - Yarldeepam: தேனிலவு சென்ற இடத்தில் புதுமணத்தம்பதிக்கு நேர்ந்த சோகம்\nதேனிலவு சென்ற இடத்தில் புதுமணத்தம்பதிக்கு நேர்ந்த சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sureshezhuthu.blogspot.com/2018/04/blog-post_15.html", "date_download": "2019-01-21T16:02:42Z", "digest": "sha1:AKZIMXINDP3I5XRQ6MUG7DQODFT66ID3", "length": 26645, "nlines": 87, "source_domain": "sureshezhuthu.blogspot.com", "title": "சுரேஷ் எழுதுகிறான் : நதிக்கரை இலக்கிய வட்டம் நிகழ்வு ஒன்று", "raw_content": "\nநதிக்கரை இலக்கிய வட்டம் நிகழ்வு ஒன்று\n2016-ஆம் ஆண்டு விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா தான் நான் கலந்து கொண்ட முதல் பெரும் இலக்கிய நிகழ்வு. அங்கு பல நண்பர்கள் அறிமுகமாயினர். சம்பிரதாய அறிமுகங்களைத் தாண்டி இன்றும் நெருக்கமாகத் தொடரக்கூடிய பல நண்பர்களை அந்நிகழ்வின் வழியாகப் பெற்றேன். ஒளிர்நிழல் வெளியான பிறகு முகநூல் வெளியிலும் பலர் நண்பர்களாயினர். ஆச்சரியம் கொள்ளும் வகையில் இலங்கை மலேசியா மற்றும் சிங்கப்பூரில் இருந்தெல்லாம் முகநூலில் நட்பழைப்புகள் வந்தன. பலர் நண்பர்களாகத் தொடரவும் செய்கின்றனர். அவ்வகையில் இலக்கிய உலகம் குறித்த புரிதல் எனக்கு உருவாகத் தொடங்கிய காலகட்டமாக சென்ற வருடத்தைச் சொல்வேன். அதில் நிகழ்ந்த ஒரு பிழை புரிதல் எனக்கு நண்பர்களாக இருக்கிற இலக்கிய வாசகர்கள் நவீன தமிழ் இலக்கிய வாசகப் பரப்பின் \"சிறு பகுதி\" என்ற கற்பனை. ஆனால் நாட்கள் செல்லச் செல்லவே இலக்கிய வாசகர்கள் என்பதே ஒட்டுமொத்த தமிழ் மொழிச்சூழலில் \"சிறு பகுதி\" என்பதை புரிந்து கொண்டேன். எனக்கு நண்பராக இருக்கும் ஒரு நண்பர் ஏறக்குறைய நவீன தமிழ் இலக்கியத்தின் அத்தனை முன்னோடிகளையும் அறிந்திருப்பார். அந்த நண்பரை இலக்கியம் வாசிக்கும் எல்லா நண்பர்களும் அறிந்து வைத்திருப்பார்கள். குறைந்த எண்ணிக்கையிலான மக்களைக் கொண்ட ஒரு \"இனக்குழு\" போலத்தான் தமிழ் இலக்கிய வாசகப் பரப்பு இன்றுவரை செயல்பட்டு வருகிறது. இங்கு நிகழும் உக்கிரமான பூசல்கள் குழுச்சண்டைகள் அணி பிரிதல்கள் என இவற்றுடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் இவற்றால் எவ்வகையிலும் பாதிக்கப்படாமல் தமிழ்ச் சமூகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த குறுகிய வாசகப் பரப்பிலும் இலக்கிய வாசிப்பு ஓரளவு பொருளாதார தன்னிறைவு அடைந்த தமிழகப் பெருநகரங்களிலேயே ஓரளவாவது நிகழ்கிறது. காவிரி டெல்டா மாவட்டங்கள் காவிரித் தண்ணீரை நம்பி நடைபெறும் விவசாயத்தில் நம்பிக்கை இழக்கத் தொடங்கிய பிறகு இப்பகுதி இளைஞர்கள் வேலை தேடி அரபு நாடுகளுக்குச் செல்வதும் கோவை திருப்பூர் போன்ற தொழில் நகரங்களைத் தேடிச்செல்வதும் பெருகத் தொடங்கியது. இன்று டெல்டா பகுதியின் பெரும்பான்மையான உட்கிராமங்களில் முதியவர்களையும் குழந்தைகளையும் பெண்களையும் தான் அதிகம் காண முடியும். ஆகவே நவீன கல்வி கற்றவர்களுக்கு இப்பகுதி உகந்ததாகத் தென்படுவதில்லை. அமைதியான முதுமைக் காலத்தை கழிப்பதற்கு ஏற்ற ஒன்றாகவே டெல்டா பகுதி எண்ணப்படுகிறது. இத்தகைய சூழ்நிலை நிலவும் ஒரு பகுதியில் இலக்கிய வாசிப்பு தமிழகத்தின் மற்ற எந்த மண்டலத்தையும் விட குறைவாக நடைபெறுவது புரிந்து கொள்ளத்தக்கதே.\nதஞ்சையில் எழுத்தாளர் கே.ஜே.அசோக்குமார் தஞ்சைக்கூடல் என்ற இலக்கிய கூடல் நிகழ்வை ஒருங்கிணைக்கிறார். ஒவ்வொரு மாதமும் இலக்கிய இதழ்களில் வெளியாகும் சிறுகதைகளை தேர்ந்தெடுத்து விவாதிக்கும் ஒரு களமாக இந்த கூடுகை செயல்பட்டு வருகிறது. எழுத்தாளர் எஸ்.செந்தில்குமார் பேசும் புதிய சக்தி என்ற மாதாந்திர இதழை திருவாரூரில் இருந்து நடத்தி வருகிறார். இவற்றைக் கடந்து வேறெந்த இலக்கியம் சார்ந்த முன்னெடுப்படுகளும் சந்திப்புகளும் டெல்டா பகுதியில் நடைபெறுவதாத எனக்குத் தெரியவில்லை. ஆகவே திருவாரூரில் குறிப்பிட்ட இடமொன்றில் இலக்கியச் சந்திப்புகளை ஒருக்கும் எண்ணம் சில மாதங்களாக இருந்து வந்தது. திருவாரூர் மாவட்ட மையத்தின் நூலகர் ஆசைத்தம்பி அவர்களிடம் நூலகத்தில் கூடுகை நிகழ்த்த இடம் தர முடியுமா என்று கேட்டதுமே அவர் சம்மதித்தார். திருவாரூர் மைய நூலகம் மிக நேர்த்தியாக பராமரிக்கப்படும் நூலகங்களுள் ஒன்று. ஆசைத்தம்பி ஆண்டாள் போன்ற ஆர்வம்மிக்க நூலகர்களால் தொடர்ச்சியாக \"செயல்பட்டுக்\" கொண்டிருக்கும் ஒரு அரசு நிறுவனம் திருவாரூர் நூலகம். நூலகத்திற்கே உரிய சலிப்பான தோற்றத்துடன் இருப்பவர்களை திருவாரூர் மைய நூலகத்தில் காண முடியாது.\nஉண்மையில் கூடுகைக்கு இடம் கேட்டு உறுதி செய்து கொண்ட பிறகே இலக்கிய வட்டம் தொடங்கும் முயற்சிகளை மேற்கொள்ளத் தொடங்கினேன்.\nஜெயமோகனின் வாசகரான விஜய்கிருஷ்ணன் அவரது நண்பரும் திருவாரூரில் வசிக்கிறவருமான சம்பத் அவர்களிடம் நதிக்கரை இலக்கிய வட்டம் குறித்த தகவல்களை பகிர்ந்திருக்கிறார். இன்று காலை பத்து மணிக்கு முதல் கூடுகை திட்டமிடப்பட்டிருந்தது. எனக்கு முன்னரே சம்பத் வந்துவிட்டிருந்தார். மாநில அரசுத் துறையில் பணிபுரிகிறவர். ஒன்பதே முக்காலுக்கு நான் மைய நூலகம் வந்தேன். என் நண்பரான கதிரேசனும் அவருடைய நண்பரும் தமிழாசிரியருமான ரமேஷும் நாகையில் இருந்து வந்திருந்தனர்.\nநூலகத்தின் முதல் தளத்தில் ஒரு அறையை எங்களுக்கு ஒதுக்கித் தந்திருந்தனர். சம்பிரதாய அறிமுகங்களுக்குப் பிறகு இலக்கிய வட்டம் தொடங்கியதற்கான நோக்கம் குறித்துச் சொன்னேன். மற்ற இடங்களில் அதிக கூச்ச சுபாவம் உடையவனாக உணரும் என்னிடம் இலக்கியம் சார்ந்த சந்திப்புகளில் என்னிடம் தயக்கங்கள் இருப்பதில்லை என்பதை உணர்கிறேன். அந்த தயக்கமின்மை பிறரையும் இயல்பாக உரையாட வைத்தது.\nமூவருமே தங்களுடைய வாசிப்பு இலக்கிய வாசிப்பு நோக்கி நகர்ந்ததன் பரிணாமத்தைக் கூறினர். சம்பத் வாசிப்பு சார்ந்து விவாதிப்பது குறித்த தன் ஐயங்களை முன் வைத்தார். ஒரு படைப்பு ஏன் விவாதிக்கப்பட வேண்டும் என்பது குறித்து பேசினோம். கதிரேசன் தரமான நாவல்களிலேயே சில மனதுக்கு அணுக்கமாக இருப்பதற்கும் சில அவ்வளவு ஈர்க்காமல் போவதற்கும் காரணம் என்ன என்று கேட்ட கேள்வியின் வழியாக விவாதம் நாவல்களின் வகைமைகளுக்குள் சென்றது. பொதுவாக யதார்த்தவாத படைப்புகள் வாசிப்புத்தன்மை மிக்கவையாக இருக்கும் என்று சொன்னேன். இயல்புவாதப் படைப்புகளுக்குள் அவற்றின் மொழி செயல்படும் விதத்தை உணர்ந்து உள் நுழைய வேண்டியதன் அவசியத்தைப் பற்றிச் சொன்னேன். மேலும் பின் தொடரும் நிழலின் குரல் நாவல் ஒரு சாதாரண வாசகனுக்கு அளிக்க கூடிய அயர்வையும் சோவியத் ரஷ்யாவின் உடைவு என்ற பின்னணியில் பொருத்தி வாசிக்கும் போது அந்த நாவல் அளிக்கக்கூடிய திறப்புகளையும் பற்றி சொன்னேன். அதுபோல தனிமையின் நூறாண்டுகள் நாவலில் வரும் மகோந்தாவை ஸ்பெயினின் அரசியல் சூழலோடு பொருத்தி வாசிக்கும் போது அந்த நாவலை மேலும் அணுகி அறிய முடிவதையும் ஜார்ஜ் ஆர்வெல்லின் விலங்குப் பண்ணை கம்யூனிஸ்ட் புரட்சியின் மீதான விமர்சனமாக அமைவதையும் கதிரேசன் சொன்னார்.\nநாவலின் வகைமைகள் பற்றிய பேச்சு நீண்டபோது இயல்பாகவே மீபுனைவு பற்றிய பேச்சு எழுந்தது. புனைவுக்குள் மற்றொரு புனைவினை கொண்டுள்ள வடிவத்தை மீபுனைவு என்கிறோம். ஜெயமோகனின் விஷ்ணுபுரம் ஒரு மீபுனைவு. அந்த நாவலுக்குள் வரும் சங்கர்ஷணன் என்ற கதாப்பாத்திரத்தால் \"விஷ்ணுபுரம்\" என்ற காவியம் நாவலுக்குள்ளேயே எழுதப்படுகிறது. அவ்வகையில் மகாபாரமும் ஒரு மீபுனைவு தானே என��று ரமேஷ் கேட்டார். மகாபாரதத்தை எழுதிய வியாசர் மகாபாரத்திலேயே ஒரு பாத்திரம் என்ற வகையில் அதுவும் ஒரு மீபுனைவே.\nநான் விமோசனம்,அறம் மற்றும் வணங்கான் ஆகிய மூன்று சிறுகதைகள் குறித்து பேசலாம் என எண்ணியிருந்தேன். மணி அப்போது பன்னிரெண்டைத் தாண்டியிருந்தது. ஆகவே விமோசனம் குறித்து மட்டும் பேசலாம் என முடிவு செய்து கொண்டேன். சிறுகதை என்ற வடிவம் குறித்த ஒரு பொதுப்புரிதலை வழங்குவதற்காக சுஜாதா எழுதிய ஒரு \"மர்மக்கதையை\" சொன்னேன். அதன் முடிவு அவர்களின் ஊகத்துக்கு எதிரானதாக இருந்தது. சுஜாதா அது போன்ற கச்சிதமான முடிவைக் கொண்ட பல சிறுகதைகளை எழுதியிருந்தாலும் நகரம்,குதிரை போன்ற ஒரு சில படைப்புகளே \"இலக்கியத்தகுதியை\" பெறுகின்றன என்று சொன்னபோது மாற்றுக்கருத்து வரும் என எதிர்பார்த்தேன். ஆனால் மூவருமே சுஜாதாவை வாசித்திருந்ததால் அதை ஆமோதிக்கவே செய்தனர்.\nஅசோகமித்திரனின் விமோசனம் கதையை சொன்னேன். (சொல்லும் போதே அடுத்தமுறை இப்படி \"கதை சொல்வது\" கூடாது என முடிவு செய்து கொண்டேன்). அக்கதையில் அசோகமித்திரன் விமோசனம் என்று குறிப்பிடுவது எதை என்பது குறித்து ஒரு சிறு விவாதம் நிகழ்ந்தது. ஒரு கணவன் மனைவியின் உறவில் ஏற்படும் முறிவை மிகத்துல்லியமாக சித்தரிக்கக்கூடிய கதை அது. அப்படியே அந்தப்பேச்சு எல்லா உறவுகளிலும் இருக்கக்கூடிய அதிகார-அடிபணிவு பாவனையின் அவசியம் குறித்ததாக மாறியது. அலுவலகத்தில் குடும்பத்தில் நட்பில் என எல்லா தளத்திலும் இந்த பாவனை செயல்பட்டுக் கொண்டே இருக்கிறது என்பதையொட்டி கதிரேசன் தஸ்தாவெய்ஸ்கியின் அழையா விருந்தாளி என்ற குறுநாவல் குறித்துச் சொன்னார். தனக்கு கீழே வேலை செய்யும் ஒரு ஊழியனின் திருமணத்திற்கு தன்னுடைய \"கருணையை\" நிறுவுவதற்காக செல்லும் ஒரு முதலாளியைப் பற்றிய கதை அது. அழையா விருந்தாளியான அவரால் அந்த திருமணத்தில் நிகழக்கூடிய குழப்பங்களையும் அந்த நாளினைத் தொடர்ந்து முதலாளிக்கும் ஊழியனுக்குமான உறவில் நிகழ்ந்திருக்கும் மாற்றத்தையும் கதிரேசன் சொன்னார். அக்குறுநாவலை வாசிக்க வேண்டும் என எண்ணிக் கொண்டேன்.\nமுதல் நிகழ்வு என்பதால் எந்த \"திட்டமிடலும்\" இன்றி நிகழ்ந்தது. எனினும் நண்பர்களாக சிலர் சந்தித்துக் கொள்ள முடிந்தது நிறைவளித்தது. அடுத்த நிகழ்வில் குறிப்பிட்��� படைப்பினைப் பற்றிய உரையோ அல்லது கட்டுரையோ தயார் செய்து கொண்டு உரையாடலாம் என்ற திட்டமுள்ளது. அடுத்த வாரம் வரவிருக்கும் நண்பர்களைப் பொறுத்து அதை முடிவு செய்யலாம் என எண்ணுகிறேன்.\nரமேஷ் நாஞ்சில் நாடனின் தீவிர வாசகர் என்று அறிந்தேன். அதுபோல சம்பத் ஜெயமோகனின் வாசகர். மின் நூல்களை விட தனக்கு புத்தகத்தில் படிப்பதே எளிமையானதாக இருப்பதாக சம்பத் சொன்னார். ஒரு மணிக்கு நிகழ்வினை முடித்துக் கொண்டு நூலகத்தில் இருந்து கிளம்பினோம். கதிரேசன் திருவாரூர் நூலகத்தில் உறுப்பினராவதற்கான விண்ணப்பத்தை பெற்றுக் கொண்டார். திருவாரூர் ரயில் நிலையத்துக்கு வெளியே உள்ள ஒரு கடையில் தேநீர் அருந்திவிட்டு ஒன்றரை மணிக்கு புறப்பட்டோம்.\nஇன்றைய நிகழ்வு இலக்கிய கூடுகையை தொடர்ச்சியாக நடத்திவிட முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளது. அடுத்தடுத்த வார நிகழ்வுகள் குறித்த பதிவுகள் மேலும் துல்லியமானவையாக இருக்கும் என்பதை இப்போது உணர முடிகிறது.\nசேப்பியன்ஸ் - உலகத்தின் கதை\nபெருங்கதையாடல்கள் மீது பின்நவீனத்துவர்களுக்கு ஒருவித விலகலான பார்வை இருக்கும். அதற்கு அவர்கள் சொல்லும் காரணத்தை இவ்வாறாக தொகுத்துக் கொள்ளலா...\nமழைக்குப்பின் புறப்படும் ரயில் வண்டி (நெடுங்கதைகள்) - எஸ்.செந்தில்குமார்\nஎழுத்தாளர் எஸ்.செந்தில்குமார் தேனியைச் சேர்ந்தவர். இரண்டாயிரத்துக்குப் பிறகான தமிழ் எழுத்தாளர்களில் முக்கியமானவர். நான் வாசிக்கும் அவரத...\nஸ்டாலின் ராஜாங்கத்தின் எழுதாக்கிளவி - நினைவில் நிலைபெறும் வரலாறு (பகுதி - 1)\nவரலாறு என்ற சொல்லின் வழியாக நம் நினைவுகளில் சில நிகழ்வுகள் பதியப்பட்டிருக்கின்றன. பெரும் போர்கள் சூறையாடல்கள் நிலம் கைப்பற்றல்கள்...\nநதிக்கரை இலக்கிய வட்டத்தின் இம்மாதக் கூட்டம் இன்று(30.12.2018) திருவாரூர் மாவட மைய நூலகத்தில் நடைபெற்றது. இம்முறை இளம் எழுத்தாளராகிய அரவிந்...\nமூத்திர தரிசனம் - கதை\nநான் அணிந்திருந்த பேண்டின் முதல் பிடிமானம் கொக்கி இரண்டாவது பிடிமானம் பொத்தான். இத்தகைய பேண்டுகளை அணிவதற்கு பெரும்பாலும் நான் விரும்புவதில்ல...\n446 A - கடிதம்\n446 A - கடிதங்கள்\nநதிக்கரை இலக்கிய வட்டம் நிகழ்வு ஒன்று\nநதிக்கரை நிகழ்வு ஒன்று - கதிரேசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24.live/14608", "date_download": "2019-01-21T16:47:40Z", "digest": "sha1:YJTDYY6CH5UWA2NP3ZTRGJSKUS4DG5NH", "length": 4664, "nlines": 52, "source_domain": "tamil24.live", "title": "மாப்பிள்ளை இம்புட்டு கோவக்காரரா..! இப்படி பண்ணிடாரே நீங்களே பாருங்க", "raw_content": "\nHome / வீடியோ / மாப்பிள்ளை இம்புட்டு கோவக்காரரா.. இப்படி பண்ணிடாரே நீங்களே பாருங்க\n இப்படி பண்ணிடாரே நீங்களே பாருங்க\nகுறித்த காணொளியில் பொண்ணும், மாப்பிள்ளையும் உணவு பந்தியில் அமர்ந்து சாப்பாடு பரிமாறிக்கொண்டிருக்கிறார்கள். சுற்றியிருந்த நண்பர்கள் மாப்பிள்ளையும், பொண்ணையும் கலாய்த்து கொண்டிருந்தனர்.\nமாப்பிள்ளை இலைக்கு உணவு பரிமாறும் போது மணப்பெண் அந்த உணவை தன் பக்க இலையில் நகர்த்தி சாப்பிடவும், கோபமடைந்த மாப்பிள்ளை டேபிளையே தள்ளிவிட்டு சென்றுள்ளார். இந்த காட்சி அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஎன்னதான் மாப்பிள்ளைக்கு கோபம் இருந்தாலும் இப்படியாப்பா செய்வது என்று பலரும் பல விமர்சனங்களை இணையத்தில் பதிவிட்டுவருகிறார்கள்.\nநிகழ்ச்சி நீயா நானா நிகழ்ச்சியில் புத்திசாலி போல் கதைத்த பெண்ணை அசிங்கப்படுத்திய கோபிநாத்\nமாந்திரிகம் என்ற பெயரில் பெண்களிடம் தவறாக நடக்கும் சாமியார்…\n ரசிகர்கள் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ – கொந்தளித்த நடிகர் விஷால்\nசெம்ம கவர்ச்சி உடையில் புகைப்படத்தை வெளியிட்ட அடா ஷர்மா – வைரல் புகைப்படம் இதோ\nநிகழ்ச்சி நீயா நானா நிகழ்ச்சியில் புத்திசாலி போல் கதைத்த பெண்ணை அசிங்கப்படுத்திய கோபிநாத்\n மோசமான கவர்ச்சி புகைப்படம் இதோ\nஎன்னது பிக்பாஸ் ரம்யாவா இது.. இப்படி குண்டா இருந்தாரா..\nநடிகை விஜயலக்ஷ்மிக்கு இவ்ளோ அழகான தங்கச்சி இருக்காங்களா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nellaihelpline.com/nellai-classifieds/reply-to-classifieds/155/skyyoga", "date_download": "2019-01-21T15:47:51Z", "digest": "sha1:F5LZPSDYX4UUCH5VYKKRN66IVAXYRDSW", "length": 4236, "nlines": 81, "source_domain": "www.nellaihelpline.com", "title": "Reply To Classifieds | Nellai Help Line", "raw_content": "\nகிராமங்கள் & நகரங்கள் (EN)\nநெல்லை வி ஐ பி\nகிராமங்கள் & நகரங்கள் (EN)\nநெல்லை வி ஐ பி\nகிராமங்கள் & நகரங்கள் (EN)\nநெல்லை வி ஐ பி\nவடக்கு விஜயநாராயணத்தில் நேற்று மனுநீதிநாள் முகாம் நடந்தது\nகடையநல்லூர் அருகே விபத்தில் பாலிடெக்னிக் மாணவர் பலி\nபார்வை இழந்தவர்களுக்கும் கல்வி ஒளி – லிட் த லைட்\nகிணறு தோண்டும் போது மண் சரிந்து விழுந்து தொழிலாளர்கள் பலி\nபாவூர்சத்திரம் அருகே டெங்கு கா���்ச்சலுக்கு 8 வயது சிறுமி சாவு\nவடக்கு விஜயநாராயணத்தில் நேற்று மனுநீதிநாள் முகாம் நடந்தது\nகடையநல்லூர் அருகே விபத்தில் பாலிடெக்னிக் மாணவர் பலி\nபார்வை இழந்தவர்களுக்கும் கல்வி ஒளி – லிட் த லைட்\nகிணறு தோண்டும் போது மண் சரிந்து விழுந்து தொழிலாளர்கள் பலி\nபாவூர்சத்திரம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 8 வயது சிறுமி சாவு\nஅம்ரிதா வேளாண் மருத்துவ நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tubemate.video/videos/detail_web/qtvW74g5sTE", "date_download": "2019-01-21T15:36:16Z", "digest": "sha1:OUPV6EG7XVRLVBRLLSE7MAZ2NSR24FCF", "length": 2367, "nlines": 28, "source_domain": "www.tubemate.video", "title": "#சின்னதம்பி | 15th to 19th October 2018 - Promo - YouTube - tubemate downloader - tubemate.video", "raw_content": "\nகற்றாழை ஜெல் ரொம்ப ஈஸியா வீட்டில் தயாரிப்பது எப்படி\nSun Tv Maya Serial Ayesha கவர்ச்சியில் கலக்கும் Tamil Dubsmash அட்டுழியங்கள்\nஅர்ஜுன் போல் பேசி அரங்கை அதிர வைத்த ரோபோ சங்கர்.\nதூள்கிளப்பும் கலகலப்பான Tamil Dubsmash அட்டுழியங்கள் 2018\nஅறந்தாங்கி நிஷாவின் கலக்க போவது யாரு சூப்பர் சீன்\nநாடிகர் ப்ளாக் பாண்டி மனைவி யார் தெரியுமா | Tamil Cinema News Kollywood | TAMIL STICK\nசின்ன தம்பி சீரியல் அன்னம் யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/890406", "date_download": "2019-01-21T15:27:40Z", "digest": "sha1:IHRZWSLXSBBEVJTTS4EHHC3OKJ5YYVEU", "length": 7349, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "இசைக்கலை பெருமன்ற கூட்டம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணா��லை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநீடாமங்கலம்,அக்.16: திருவாரூர் மாவட்டத்தில் கிராம புறங்களில் உள்ள இசை,நடன,பாடல் கலைஞர்கள் ஒன்று சேர்ந்து தமிழக இசைக்கலை பெருமன்ற கூட்டம் கொரடாச்சேரியில் நடத்தினர். கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் சுர்ஜித் தலைமை வகித்தார்.மாவட்ட பொருளாளர் அருள்,மாவட்டச் செய்தி தொடர்பாளர் மருதன்,மூத்த பறை இசைக் கலைஞர் கொட்டையூர் கலியபெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர்களாக அறிவுமணி, அத்திப்பூக்கள் மோகன்,கவுரவதலைவராக சுப்ரமணியன்,தலைவராக ஜெகதீசன்,பொருளாளராக சுரேஷ் தேர்வு செய்யப்பட்டனர்.மேலும் கொரடாச்சேரி, வலங்கைமான்,குடவாசல் ஒன்றிய அளவிலான புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். கலைஞர்களின் கலைநிகழ்ச்சி நடந்தது.\nதிருத்துறைப்பூண்டியில் கஜா புயலால் சேதம் இதுவரை சீரமைக்கப்படாத இலவச கழிப்பறை கட்டிடம் பொதுமக்கள் அவதி\nதிருவாரூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் 23ம் தேதி நடக்கிறது\nதிருவாரூரில் காணும் பொங்கல் விளையாட்டு போட்டிகள்\nமின்சாரம் தாக்கி முதியவர் பலி\nதிருத்துறைப்பூண்டியில் பாதுகாப்பின்றி திறந்து கிடக்கும் ஊராட்சி ஒன்றிய சிமெண்ட் குடோன்\nமுத்துப்பேட்டை அருகே ஜாம்புவானோடை தர்கா சந்தனக்கூடு ஊர்வலம் திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்பு\nஎம்ஜிஆர் பிறந்த நாள் விழா\nவடுவூர் கோயிலில் கணு பிடிக்கும் விழா\nஅரசு மாணவர் விடுதியில் தங்கி படித்தவர்கள்கூட்டமைப்பு உருவாக்கி சமூக சேவையற்ற முடிவு\n× RELATED திருத்துறைப்பூண்டியில் கஜா புயலால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/general-knowledge-questions-part-72-002296.html", "date_download": "2019-01-21T16:57:34Z", "digest": "sha1:3O4KBYI7XUXY7VHVNCDI3S6SBJ25LEFT", "length": 11823, "nlines": 133, "source_domain": "tamil.careerindia.com", "title": "மகத பல்கலைக்கழகம் எங்கு அமைந்துள்ளது தெரியுமா? பொது அறிவுக் கேள்விகள் | General Knowledge Questions part 72 - Tamil Careerindia", "raw_content": "\n» மகத பல்கலைக்கழகம் எங���கு அமைந்துள்ளது தெரியுமா\nமகத பல்கலைக்கழகம் எங்கு அமைந்துள்ளது தெரியுமா\nசென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது அறிவு வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள்.\nபொது அறிவு வினா விடைகள்\n1. கங்கா நதி பாயும் இந்திய நகரம்\nஅ. வாரணாசி ஆ. ஆக்ரா இ. போஜ்பூர் ஈ. லக்னோ\n2. 850 அடி கோபுர உயரம் கொண்ட அற்புதம் வாய்ந்த கோவில் எது\nஅ. மீனாட்சி கோயில் (தமிழ்நாடு) ஆ. தில்வாரா கோவில்கள் (ராஜஸ்தான்) இ. புல் கோயில் (கர்நாடகம்) ஈ. மஹாபோதி கோயில் (பீகார்)\n(விடை : மீனாட்சி கோயில் (தமிழ்நாடு) )\n3. கிருஷ்ணா பிறந்த இடம்\nஅ. மதுரா (உத்தர பிரதேசம்) ஆ. தில்வாரா கோவில்கள் (ராஜஸ்தான்) இ. பத்ரிநாத் (உத்தரகண்ட்) ஈ. ஆரோவில் (புதுச்சேரி)\n(விடை : மதுரா (உத்தர பிரதேசம்))\n4. முக்தேஸ்வர் (உத்தர பிரதேசம்) எதற்கு பிரபலம்\nஅ. தேயிலை, ஆரஞ்சு பிரபலமானது ஆ. நிலக்கரி சுரங்கங்களில் பிரபலமானது இ. இது கம்பளி பொருட்கள் பிரபலமானது ஈ. கால்நடை ஆராய்ச்சி கழகம்\n(விடை : கால்நடை ஆராய்ச்சி கழகம்)\n5. மகத பல்கலைக்கழகம் எங்கு அமைந்துள்ளது\nஅ. மஹாபோதி கோயில் (பீகார்) ஆ. புல் கோயில் (காநாடகம்) இ. அஜ்மீர் (ராஜஸ்தான்) ஈ. தில்வரா கோவில்கள் (ராஜஸ்தான்)\n(விடை : மஹாபோதி கோயில் (பீகார்))\n6. எது பல்லவர்களின் நினைவுச் சின்ன கட்டிடக்கலை புகழ்\nஅ. அசோகர் தூண் (மத்திய பிரதேசம்) ஆ. மகாபலிபுரம் (தமிழ்நாடு) இ. பீமாசங்கர் (மகாராஸ்டிரா) ஈ. அடையாளக்குறி (உத்தர பிரதேசம்)\n(விடை : மகாபலிபுரம் (தமிழ்நாடு))\n7. மேற்கு வங்கத்தின் தலைநகர் எது\nஅ. கொல்கத்தா ஆ. சென்னை இ. புவனேஸ்வர் ஈ. சண்டிகர்\n8. உத்தராஞ்சல் தலைநகர் எது\nஅ. கொல்கத்தா ஆ. சென்னை இ. டெஹ்ராடுன் ஈ. குஜராத்\n9. உத்தர பிரதேசத்தின் தலைநகர் எது\nஅ. சில்லாங் ஆ. லக்னோ இ. கொல்கத்தா ஈ. சென்னை\n10. திரிபுராவின் தலைநகர் எது\nஅ. சென்னை ஆ. அகர்தலா இ. லக்னோ ஈ. டெஹ்ரா டுண்\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விடுப்பு எடுத்தால் 'ஆப்பு - கிரிஜா வைத்தியநாதன்\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nகல்வித்துறை அதிகாரிகளுக்கு \"செக்\" : இனி எல்லாம் 'பயோமெட்ரிக்' தான்..\n தமிழக அரசில் ரூ.60 ஆயிரம் ஊதியம்..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/health/101577-malaria-causes-symptoms-and-diagnosis.html", "date_download": "2019-01-21T15:41:41Z", "digest": "sha1:K75CJCLLSSXLGNLRBF5CNX7QLX7M5L24", "length": 35927, "nlines": 447, "source_domain": "www.vikatan.com", "title": "மீண்டும் தலையெடுக்கும் உயிர்க்கொல்லி மலேரியா... தற்காத்துக் கொள்வது எப்படி? | Malaria: Causes, Symptoms, and Diagnosis", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:26 (07/09/2017)\nமீண்டும் தலையெடுக்கும் உயிர்க்கொல்லி மலேரியா... தற்காத்துக் கொள்வது எப்படி\nமழைக்காலங்களில் ஏற்படும் முக்கிய நோய்களில் ஒன்று மலேரியா. பொதுவாக மழைக்காலங்களில் ஜலதோஷம், சளி, இருமல் என்ற வரிசையில் காய்ச்சலும் வந்து மனிதர்களைப் பாடாய்ப் படுத்தி எடுக்கும். அதிலும் மழைக்காலங்களில் கொசுக்கள் மற்றும் ஈக்களின் வளர்ச்சி அதிகமாக இருக்கும் என்பதால் காய்ச்சல் வருவது இயல்பே. குறிப்பாக கொசுக்களால் பரவும் மலேரியா இந்தியா போன்ற நாடுகளில் அதிகமாகக் காணப்படுகிறது. இந்தியாவில் இன்னும் அடியோடு ஒழிக்க முடியாத நோயாக மலேரியா உள்ளது. இங்கு அதன் தாக்கமும் வீரியமும் அதிகம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். இந்தியா தவிர மலேசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்குப் பயணம் செய்பவர்களுக்கு மலேரியா பற்றி எச்சரிக்கையும் விடப்படுகிறது என்றால் அந்த அளவுக்கு அதன் தாக்கம் உள்ளது.\nமலேரியாவால் மாநிலம் முழுவதும், சுமார் 2,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை உறுதி செய்துள்ளது. அதில் சென்னையில் மட்டும் 400 பேர் பாதிக்கப்படுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே டெங்குக் காய்ச்சல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருநெல்வேலி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தீவிரமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், பன்றிக் காய்ச்சல் மற்றும் எலிக் காய்ச்சலின் தாக்கம் தமிழகம் முழுவதும் பரவலாக காணப்படுகிறது.\n“மலேரியா மற்ற காய்ச்சல்களில் இருந்து பலவகையில் மாறுபட்டது. இதனால்தான் மற்ற எந்த காய்ச்சலுக்காக சிகிச்சை எடுத்துக்கொள்ளச் சென்றாலும் மலேரியாவுக்கென தனி பரிசோதனை செய்யப்படுவதுண்டு” என்கிறார் பொதுநல மருத்துவர் விஜய் சக்கரவர்த்தி. அது எந்த வகையில் வேறுபட்டது என்பதையும், மலேரியா காய்ச்சல் வருவதற்கான காரணங்கள், அந்தப் பாதிப்பிலிருந்து எப்படிப் பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்தும் விவரிக்கிறார்.\nபிளாஸ்மோடியம் வைவாக்ஸ் (Plasmodium vivax) என்ற ஒட்டுண்ணியால் பாதிக்கப்பட்ட கொசு, மனிதர்களைக் கடிப்பதன் மூலம் மலேரியா பரவுகிறது. இந்த கொசுக்கள், கடிக்கும்போது அவற்றின் உமிழ்நீர் வழியாக மலேரியா கிருமிகள் நம் உடலுக்குள் புகுந்துவிடும். பின்பு அவை ரத்தத்தில் கலந்து கல்லீரலுக்குச் செல்லும். இந்தக் கிருமிகள் ஒரு வாரம் வரை கல்லீரலில் தங்கி, கோடிக்கணக்கில் பெருகும். பிறகு அங்கிருந்து ரத்தத்துக்கு வந்து ரத்தச் சிவப்பணுக்களை அழிப்பதால் மலேரியா காய்ச்சல் வரும்.\nஅனோபலஸ் (Anophales) என்ற ஒரு வகை கொசுவினால்தான் இந்தக் காய்ச்சல் பரவுகிறது. அதிலும் அந்த கொசுக்களில் பெண் கொசுக்களே இந்நோயைப் பரப்புகிறது. இந்த வகைக் கொசுக்கள் முக்கியமாக சுத்தமான நீர் நிலைகள் காணப்படும் கிணறுகள், ஏரி, குளம், நெல் வயல் வெளிகள் போன்ற இடங்களில் அதிகமாக வளர்ச்சி அடைகின்றன. இந்தக் கொசுக்கள் இரவு, அதிகாலை நேரங்களில்தான் மக்களைக் கடிக்கின்றன. மலேரியாவின் நோய் முதிர்வு காலம் 8 முதல் 12 நாள்களாகும்.\nபிளாஸ்மோடியம் வைவாக்ஸ் (Plasmodium vivax) , பிளாஸ்மோடியம் ஓவேல் (Plasmodium ovale), பிளாஸ்மோடியம் மலேரியா (Plasmodium malariae), பிளாஸ்மோடியம் பால்சி பாரம் (Plasmodium falciparum) போன்ற நான்கு வகையான மலேரியா காய்ச்சல் உள்ளன. இதில், பிளாஸ்மோடியம் வைவாக்ஸ் பாதிப்பினால் ஏற்படும் காய்ச்சலே பரவலாகக் காணப்படுகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் பிளாஸ்மோடியம் வைவாஸ் நோய்க் கிருமியால் ஏற்படும் பாதிப்புதான் அதிகம். பிளாஸ்மோடியம் ஓவேல் வகை மலேரியாவின் பாதிப்பு அரிதாகவே உள்ளது.\nபிளாஸ்மோடியம் மலேரியா வகை காய்ச்சல் பீகார், ராஜஸ்தான், அசாம் போன்ற வடமாநிலங்களில் பரவலாகக் காணப்படுகின்றன. பிளாஸ்மோடியம் பால்சி பாரம் வகை மலேரியாக் காய்ச்சல் மற்ற வகைக் காய்ச்சலைவிட மிகவும் ஆபத்தானது. ஏனென்றால் இவ்வகை நோயாளிகளுக்குத்தான் மூளை பாதிக்கப்பட்டு உயிரிழிக்கும் அபாயகரமான நிலைமை ஏற்படுகிறது.\nகாய்ச்சல், தலைவலி, இருமல் போன்ற வழக்கமான காய்ச்சலைப்போலவே மலேரியாவும் தொடங்கும். கூடவெ உடம்பு வலி, முதுகு வலி வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படலாம். காய்ச்சல் நின்றதும் உடம்பில் வியர்வை அதிகமாக வெளியாதல், கல்லீரல், மண்ணீரல் வீக்கம் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.\nமலேரியா காய்ச்சலானது நடுநடுங்க வைக்கும் குளிர் காய்ச்சல், விட்டு விட்டு வரும் காய்ச்சல் என இருக்கும். அதாவது ஒருநாள் இடைவெளி விட்டு வருவது அல்லது ஒன்று அல்லது இரண்டு மணிநேரம் வரை மட்டும் காய்ச்சல் இருந்து விட்டு பிறகு மீண்டும் காய்ச்சல் வருவதேயாகும். இந்த அறிகுறிகள் மற்ற காய்ச்சல்களில் இருந்து எளிதில் வேறுபாட்டை அறிய உதவும்.\nகொசு கடித்த ஒரு சில வாரங்களுக்குப் பிறகே இத்தகைய அறிகுறிகள் வெளிப்படும். சிலருக்கு ஒட்டுண்ணி போல சில மாதங்களும், சில வருடங்களும்கூட உடலில் அமைதியாக இருந்துவிட்டு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருக்கும்போது வெளிப்படும்.\nஇந்த வகைக் காய்ச்சலை ரத்தப் பரிசோதனை மூலம் கண்டறியலாம். அதாவது, ரத்த அணுக்களில் கிருமிப் பரிசோதனை (Peripheral smear study) செய்யப்படும். காய்ச்சல் இருக்கும்போது நோயாளியின் ரத்தத்தை எடுத்துப் பரிசோதித்தால், அதன் முடிவு மிகச் சரியாக இருக்கும். சிவப்பு அணுக்களுக்குள் மலேரியா கிருமிகள் இருப்பது கண்டறியப்பட்டால், மலேரியா என்று உறுதி செய்யப்படும். பரிசோதனையின் முடிவிலும் உடனே தெரிந்துவிடும்.\nமலேரியாவுக்கு ஆரம்பத்திலேயே சிகிச்சை பெறாவிட்டால் பல ஆபத்துகள் வரும். அடிக்கடி மலேரியா வந்தால் ரத்தசோகை, மஞ்சள் காமாலை (Jaundice) ஏற்படும். இதனால் உடல் தளர்ச்சி உண்டாகும். நோய் எதிர்ப்புச் சக்தி குறையும். சிலருக்கு மூளைக் காய்ச்சல் ஏற்பட்டு, வலிப்பு வந்து உயிரிழப்பும் ஏற்பட அதிக வாய்ப்பு���்டு. இன்னும் சிலருக்குச் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு, ‘பிளாக் வாட்டர் காய்ச்சல்' (Black Water Fever) வரும். இந்த நோயின்போது சிறுநீரில் ரத்தம் அதிக அளவில் வெளியேறி உயிருக்கு ஆபத்து ஏற்படும். சிறுநீரகம் செயலிழக்கவும் வாய்ப்பு உண்டு.\nமற்றக் காய்ச்சலை விட எப்படி வேறுபட்டது\nபொதுவாக, காய்ச்சலுக்காக எடுத்துக் கொள்ளும் ஆன்டிபயாடிக் மாத்திரைகள், மருந்துகள் மற்ற காய்ச்சல்களுக்கும் பலனளிக்கும். ஆனால், மலேரியாக் காய்ச்சலுக்கு பலன் தராது. அதேபோல மலேரியாவுக்கான ஆன்டி மலேரியல் மருந்துகள் மற்ற காய்ச்சலுக்கும் பலன் தருவதில்லை. மலேரியாக் காய்ச்சலுக்கான பரிசோதனையை முதல் வாரத்திலேயே கண்டறிய வேண்டும். இல்லையென்றால், மிகவும் மோசமான பாதிப்பை அது உண்டாக்கி விடும். இதுவே, மற்ற காய்ச்சலைப் பொறுத்தவரை இரண்டாவது வாரத்தில் பரிசோதித்தால்தான் சரியான முடிவு கிடைக்கும். ஆகவேதான், வேறு காய்ச்சல் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்குச் சென்றால்கூட மலேரியாவுக்கான பரிசோதனையையும் செய்து விடுகிறார்கள்.\nமலேரியாவுக்கென தடுப்பூசிகள் இதுவரை கண்டறியப்படவில்லை. குளோரோகுயின் (Chloroquine), பிரைமாகுயின்( primaquine) போன்ற மருந்துகளை எடுத்துக் கொள்வதன் மூலம் மலேரியா பாதிப்பிலிருந்து காத்துக் கொள்ளலாம். டாக்டர் பரிந்துரைக்கும் மாத்திரைகளை, பரிந்துரைத்த காலம் வரை தவறாமல் எடுத்துக் கொள்வதன் மூலம் மலேரியாக் காய்ச்சலில் இருந்து தப்பிக்கலாம்.\nதண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது, தண்ணீர் தேங்கியிருந்தால் அதில் கொசு ஒழிப்பு மருந்து தெளிப்பது போன்றவற்றைச் செய்யலாம். வீட்டில், கொசுக்கள் அடைவதைத் தடுக்க வேண்டும். பாதுகாப்பான முறையில் கொசுக்களை விரட்டலாம். இரவில் கொசுவலை பயன்படுத்துவது, கொசு உற்பத்தியைத் தடுப்பதன் மூலம் மலேரியா பாதிப்பைத் தவிர்க்க முடியும்.\nவீட்டுச் சுவர்கள் மீது ‘டி.டி.டி.’ மருந்தைத் தெளித்தால் கொசுக்கள் ஒழியும். வீட்டைச் சுற்றிலும், தெருவோரச் சாக்கடையிலும் ‘டெல்டாமெத்திரின்’ (Deltamethrin) மருந்தைத் தெளிக்க, கொசுக்கள் மடியும். சுத்தமான தண்ணீரில் மலேரியாக் கொசுக்கள் உற்பத்தியாவதால், வீட்டின் மேல்நிலைத் தொட்டிகளையும் கீழ்நிலைத் தொட்டிகளையும் நன்றாக மூடிவைக்க வேண்டும். வீட்டில் உள்ள நீர்த் தொட்டிகளை வாரம் ஒரு ம���றை சுத்தம்செய்வது, குறைந்தது இரண்டு மணி நேரம் காயவைப்பதன் மூலம் கொசு உற்பத்தியைத் தடுக்கலாம்.\nமலேரியா பாதிப்பு என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் பரவினால், அந்த ஒரு பகுதியில் குறிப்பிட்ட பகுதிவரை அதன் தாக்கம் அதிகமாக இருக்கும். எனவே, அந்தப் பகுதிக்கு செல்ல வேண்டி இருந்தால் குளோரோகுயின் (Chloroquine) மாத்திரையைச் சாப்பிட்டுச் செல்வது நல்லது. குறிப்பாக கர்ப்பிணிகள் இதைப் பின்பற்ற வேண்டும். பிளாஸ்மேடியம் வைவாக்ஸ் வகை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்திருந்தால், காய்ச்சல் விட்ட பிறகும் தவறாமல் 15 நாள்கள் வரை மருத்துவர் பரிந்துரைக்கும் பிரைமாகுயின்( primaquine) போன்ற மாத்திரை உட்கொள்ள வேண்டும்.\nகாய்ச்சல் வந்தால் கடைகளில் மாத்திரைகளை வாங்கி உட்கொள்ளக் கூடாது. உடனே, டாக்டர்கக்ச் சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது. எந்தக் காய்ச்சல் வந்தாலும் மலேரியாவுக்கான பரிசோதனையும் செய்து கொள்வது நல்லது.\nநீங்கள் பயன்படுத்தும் நிலவேம்புக் குடிநீர் உண்மையிலேயே மருந்து தானா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசமூக அவலங்கள், மருத்துவம், உளவியல் சார்ந்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். கல்லூரி காலம் முதலே இதழ்களில் எழுதிய அனுபவமும் உண்டு\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nமுதல்வர் பதவிக்காக ஓ.பி.எஸ் யாகம் நடத்தியது உண்மை - அடித்துச்சொல்லும் அ.ம.மு.க பொருளாளர்\nசினிமாவைப்போல ஓடஓட விரட்டி ரவுடி வெட்டிக் கொலை - மக்களைப் பதற வைத்த `திக் திக்' நிமிடங்கள்\nமுத்தையாவா... சுந்தர்ராஜனா... பரமக்குடி பிரசாரத்தில் திணறிய தினகரன்\nபோலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளிவைக்க என்ன காரணம் - சுகாதாரத்துறை இயக்குநர் விளக்கம்\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nசென்னை புத்தகத் திருவிழாவில் கவனம் பெற்ற 5 அரசியல் புத்தகங்கள்\nஆனந்த் மகாதேவன் திடீர் விலகல் இயக்குநர் அவதாரம் எடுத்தார் நடிகர் மாதவன்\n`விபத்தாகி கட்டோடு ஷூட்டிங் வந்துட்டிருக்கான் சஞ்சீவ்'- `ராஜா ராணி' மானஸா வேதனை\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\n``அன்று நந்தனாருக்கு நடந்தது... இன்று எங்களுக்கு நடக்கிறது..\nமுக்கிய நண்பர்களு���்கு மட்டுமே அழைப்பு- எளிய முறையில் நடந்தது கே.பி.ஒய் அச\n``2009-ன் ஹிட் இயக்குநர்கள், 2019-ல் என்ன செய்கிறார்கள்\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வுகுறித்து மனம்திறந்த விராட் கோலி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/health/103222-is-rotavirus-vaccine-necessary.html", "date_download": "2019-01-21T16:26:00Z", "digest": "sha1:J7NDVD5ORXS6ZG6ZI2KKEP4PNKZSEF24", "length": 35120, "nlines": 443, "source_domain": "www.vikatan.com", "title": "இப்போது ஏன் ரோட்டோ வைரஸ் தடுப்புத் திட்டம்? - மருந்து நிறுவனங்களுக்கு துணைபோகிறதா அரசு?! | Is rotavirus vaccine necessary", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:57 (25/09/2017)\nஇப்போது ஏன் ரோட்டோ வைரஸ் தடுப்புத் திட்டம் - மருந்து நிறுவனங்களுக்கு துணைபோகிறதா அரசு\nகடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை, ‘தூய்மை ரத சேவை' தொடக்க விழா சேலத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் 'ரோட்டோ வைரஸ்' தடுப்பு சொட்டு மருந்து முகாம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இந்த முகாம் மூலம் 5 வயதுக்குட்பட்ட 11 லட்சம் குழந்தைகள் பயனடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.\nவரும் புதன் கிழமை முதல் இத்திட்டம் தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளது. இதன்மூலம் வயிற்றுப்போக்கால் தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்வது 20 முதல் 30 சதவிகிதம் குறையும் என்று தமிழ்நாடு, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு இயக்குநர் குழந்தைசாமி தெரிவித்தார்.\nஅது என்ன 'ரோட்டோ வைரஸ்' \nஜரூத் பிஷப் என்பவரால் 1973-ம் ஆண்டு இந்த ‘ரோட்டோ வைரஸ்' கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் 7 முதல் 12 மாதம் வரை உள்ள பச்சிளம் குழந்தைகளைத்தான் அதிகமாகப் பாதிக்கிறது. இந்த வைரஸ் தாக்கினால் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படும். இதனால் அதிகமான உயிரிழப்புகள் உண்டாகின்றன. இதைத் தடுப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டதே ரோட்டோ வைரஸ் தடுப்பு மருந்து.\nஇந்தியாவில�� 2016- ம் ஆண்டு மார்ச் மாதம் நான்கு மாநிலங்களில் இந்தத் தடுப்பு மருந்துத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், இந்தத் தடுப்பு மருந்துக்கு அவசியமே இல்லை என்ற குரலும் தொடர்ந்து ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது.\n2014-ல், டெல்லியில் அஃப்சனா என்ற பெண்ணின் 2 மாதக் குழந்தை தடுப்பு மருந்து கொடுத்த சில நாள்களிலேயே இறந்தது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தத் தடுப்பு மருந்துக்கு எதிராக போராட்டங்களும் வெடித்தன. வழக்குகளும் பதிவு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தகுந்தது.\n“இந்த வைரஸ் காற்றில் உள்ள நச்சுக் கிருமிகளால், சுகாதாரமற்ற குடிநீரால் உண்டாகிறது. இதனால் பாதிக்கப்பட்டால் நீரிழப்பு அதிகமாக ஏற்படும். உப்புச் சத்துக் குறைபாடுகள் உண்டாகும். இதனால் குழந்தைகளின் உடல்நிலை மோசமடையும். இதைத் தடுக்கவே இந்தத் தடுப்பு மருந்து தயாரிக்கப்பட்டது. இது வயிற்றுப்போக்கை வரும் முன்னே தடுத்துவிடும்.\nஇந்தியாவில் தனியார் மருத்துவமனைகளில் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் அரசு மருத்துவமனைகளில் பயன்பாட்டுக்கு வந்தது. இது பிறந்த 45-வது நாளிலும், 75-வது நாளிலும் 105 நாளிலும் குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும்.\nஇந்தியாவில் உண்டாகும் ரோட்டோ வைரஸ் பற்றி ஆய்வுசெய்து அதற்கான தடுப்பு மருந்து ஹைதராபாத்தில் ஒரு தனியார் நிறுவனம் மூலம் தயாரிக்கப்படுகிறது. அந்த நிறுவனம் மூலம்தான் இந்தியா முழுவதும் இந்தத் தடுப்பு மருந்து விநியோகிக்கப்படுகிறது. வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் மருந்துகளைவிட இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகள்தான் தரமானவை என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nஉலகம் முழுவதும் தடுப்பு மருந்துகளுக்கான எதிர்ப்புக் குரல்கள் ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றன. அவர்கள் ஒன்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். எல்லாக் குழந்தைகளுக்கும் எதிர்ப்புச்சக்தி சரியாக இருப்பதில்லை. எனவே தடுப்பூசி போட்டு நோய்கள் வராமல் பாதுகாத்துக் கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. மேலும், தடுப்பூசி போட்டுக்கொள்ளாத குழந்தைகளால் மற்ற குழந்தைகளுக்கும் இது பரவும்.\nநம் நாட்டில் ரோட்டோ வைரஸினால் தான் வயிற்றுப் போக்கு உண்டாகிறது என்பதற்கான ஆய்வுகள் ஏதும் இல்லை. மேற்கத்திய நாடுகளில் ஆய்வுகளின் அடிப்படையிலேயே இது கொடுக்கப்படுகிறது. வயிற்றுப் போக்கு ஏற்படுவதற்கான காரணங்களில் 30 சதவிகிதம் மட்டுமே இந்த ரோட்டோ வைரஸ் கிருமியால் ஏற்படுகின்றது என்பது மட்டும் இங்கே கண்டறியப்பட்டுள்ளது.\nஇந்தத் தடுப்பு மருந்து அதிகபட்சம் 4-5 மாதங்களுக்குமேல் ஆன குழந்தைகளுக்கு போடக்கூடாது, ஒன்றரை மாதம், இரண்டரை மாதம், மூன்றரை மாதம் என்ற அடிப்படையில் போட்டுவிடுவது நல்லது.\nஅரசு கொண்டு வந்த இந்தத் திட்டம் மிகவும் சிறப்பானது. வரவேற்கத்தக்கது. இதேபோன்று, தமிழ்நாட்டில் 2018 முதல் அம்மோனியாவுக்கும் இலவச தடுப்பு மருந்து வர இருக்கிறது. தற்போது வட இந்திய மாநிலங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது...” என்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் செல்வம்.\nஆனால், தாம்பரம், தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் துணை மருத்துவ கண்காணிப்பாளரும், சித்த மருத்துவ நிபுணருமான வேலாயுதம், “இதுபோன்ற தடுப்பு மருந்துகள், நம் நாட்டின் தட்பவெப்பத்துக்கும், உணவுப்பழக்கவழக்கத்துக்கும் பொருந்தாதவை. தேவையே இல்லாதவை. மேற்கத்திய நாடுகளின் மருந்துக் கொள்கைகளையும், அங்கு உற்பத்தியாகும் மருந்துகளையும் நம் நாட்டில் கொண்டுவந்து கொட்டுவதற்காகவே இதுபோன்ற தடுப்பூசித் திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன” என்கிறார் அவர்.\n“நம்ம குழந்தைகளுக்கு, 'நீர் சுருக்கி மோர் பெருக்கி'க் கொடுத்தாலே போதும். எந்தக் கிருமியும் நெருங்காது. மோர் குடித்தால் குடலுக்கு நன்மை தரும் வைரஸ்களான 'லாக்டோ பேசில்லஸ்'-ஐ அது உருவாக்கிவிடும். ஆனால், இந்த ரோட்டோ வைரஸ் தடுப்பு மருந்து, குடலில் உள்ள லாக்டோபேசில்லஸை பாதித்துவிடும். சுண்டைக்காய் வற்றல், பாகற்காய், வேப்பங்கொழுந்து, உறைமருந்து, வசம்புக்கறி ஆகியவை போதும் ரோட்டோ வைரஸ் கிருமிகளை அழிக்க” என்றார்.\nபிறந்த ஒருவாரத்தில் இருந்தே குழந்தைகளுக்கு உறை மருந்து கொடுக்கலாம். உறை மருந்தில் ஜாதிக்காய், கடுக்காய், மாசிக்காய், சுக்கு, வசம்புக்கறி, வெற்றிலைச் சாறு, துளசிச்சாறு ஆகியவற்றைச் சேர்த்து ஒரு திரி மாதிரி செய்துகொள்ள வேண்டும். குழந்தையை குளிப்பாட்டிய பின்னர் அதைக் கொடுத்தாலே போதும். எந்தக் கிருமியும் அண்டாது.\nகுழந்தைகளுக்கு உண்டாகும் நன்மைக்கும் தீமைக்கும் முழுக் காரணம் தாய்ப்பால்தான். எனவே, இதுபோன்ற பிரச்னைகளுக்குத் தாய்க்குதான் மருத்துவம் தேவை. சுண்டைக்காய் வற்றல், வற்றல் குழம்பு, வெந்தயக் குழம்பு, மாங்கொட்டைக் குழம்பு, பிரசவ லேகியம் ஆகியவற்றை பாலூட்டும் தாய்மார்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். தடுப்பு மருந்துகள் நமக்குத் தேவையேயில்லை. நம் மரபு வழி குழந்தை வளர்ப்பு முறையைப் பின்பற்றினாலே போதும், எந்தப் பாதிப்பும் வராது” என்கிறார் வேலாயுதம்.\nமக்கள் நல்வாழ்வு இயக்கத்தின் துணை ஒருங்கிணைப்பாளர் அமீர்கான் இதுபற்றி நம்மிடம் பேசினார். “தடுப்பு மருந்துகள் எதுவுமே தேவையில்லை என்று சொல்ல முடியாது. தடுப்பு மருந்துகளால்தான் இந்தியாவில் குழந்தைகள் இறப்பு பெருவாரியாகத் தடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பி.சி.டி போன்ற தடுப்பு மருந்துகளால் பல குழந்தைகளின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.\nஆனால், ரோட்டோ வைரஸ் தடுப்பு மருந்து தற்போது தமிழ்நாட்டுக்குத் தேவையில்லை என்பது என் கருத்து. தமிழகத்தில் வயிற்றுப் போக்கால் குழந்தைகள் இறந்ததாக எந்தத் தகவலும் இல்லை. அதுகுறித்து பெரிய அளவில் ஆய்வுகளும் நடக்கவில்லை. அப்படி இருக்கும் போது வலுக்கட்டாயமாக இந்த மருந்து திணிக்கப்படுவது சந்தேகங்களை உருவாக்குகிறது. இந்த மருந்தை அரசு மருத்துவமனைகளில் வைத்திருந்து, தேவைப்படுபவர்களுக்கு மட்டும் வழங்கலாம். ஆனால், அனைத்துக் குழந்தைகளுக்கும் போடுவது ஏன்.\nதற்போது மருத்துவ நிறுவனங்கள் அனைத்தும் வணிக மயமாக்கிவிட்டன. உதாரணமாக முத்தடுப்பூசி (டி.பி.டி) இதுவரை குழந்தைகளுக்கு போடப்பட்டது. அது நம் நாட்டிலேயே தயாரிக்கப்படும் மருந்து. வெரும் 28 ரூபாய் தான். ஆனால், அது ஐந்து நோய்களுக்கான ( Pentavalent) மருந்தாக சில ஆண்டுகளுக்கு முன்பாக மாற்றப்பட்டது. அது தேவையில்லாத ஒன்று.\nஏற்கெனவே இருக்கும் நோய்களுடன் மஞ்சள் காமாலை மற்றும் மூளைக்காய்ச்சலும் சேர்க்கப்பட்டது. மூளைக்காய்ச்சலால் தமிழகத்தில் குழந்தைகள் பாதிக்கப்படாதபோது ஏன் அந்த மருந்து.. அந்த மருந்தின் விலை 550 ரூபாய். தேவையில்லாத ஒன்றுக்காக அதிகமாக செலவு செய்கின்றனர். அனைத்துக் குழந்தைகளுக்கும் போடுவதற்குப் பின்னால் வணிக நோக்கமே உள்ளது. இதில் உலக மருந்து நிறுவனங்களின் அழுத்தம் இருக்கிறது.\nதடுப்பூசிகளுக்குப் பதிலாக சுத்தமான தண்ணீரை அனைவ��ுக்கும் வழங்கும் நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். காற்று மாசைக் குறைக்கும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும். அதை விடுத்து ஒவ்வொன்றுக்கும் மருந்தை தேடிப்போகக்கூடாது. பல நோய்களுக்கு காரணமாக கொசு இருக்கிறது என்றால் கொசுவைத்தான் ஒழிக்கவேண்டும், அதனால் உண்டாகும் நோய்க்கான மருந்தை மட்டுமே வாங்கினால் போதாது. தடுப்பு மருந்துகளே தேவையில்லை என்று சொல்லவில்லை. ஆனால், தேவையில்லாமல் தடுப்பு மருந்துகளை திணிக்க வேண்டாம் என்பதுதான் என் கருத்து..\nரோட்டோ வைரஸ்Rotavirusதடுப்பூசி திட்டம்rotavirus vaccinehealth\nசுஜா பாவம்...ஆனா, கடைசி வாரம் இன்னும் மோசமாம் 91-ம் நாள் பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன 91-ம் நாள் பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுதுநிலை பொறியியல் படித்தவர். எழுத்தின் மீதான ஆர்வத்தால் இதழியல் துறைக்கு வந்தவர். சமூகப் பிரச்னைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nமுதல்வர் பதவிக்காக ஓ.பி.எஸ் யாகம் நடத்தியது உண்மை - அடித்துச்சொல்லும் அ.ம.மு.க பொருளாளர்\nசினிமாவைப்போல ஓடஓட விரட்டி ரவுடி வெட்டிக் கொலை - மக்களைப் பதற வைத்த `திக் திக்' நிமிடங்கள்\nமுத்தையாவா... சுந்தர்ராஜனா... பரமக்குடி பிரசாரத்தில் திணறிய தினகரன்\nபோலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளிவைக்க என்ன காரணம் - சுகாதாரத்துறை இயக்குநர் விளக்கம்\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nசென்னை புத்தகத் திருவிழாவில் கவனம் பெற்ற 5 அரசியல் புத்தகங்கள்\nஆனந்த் மகாதேவன் திடீர் விலகல் இயக்குநர் அவதாரம் எடுத்தார் நடிகர் மாதவன்\n`விபத்தாகி கட்டோடு ஷூட்டிங் வந்துட்டிருக்கான் சஞ்சீவ்'- `ராஜா ராணி' மானஸா வேதனை\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nமுக்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு- எளிய முறையில் நடந்தது கே.பி.ஒய் அச\n``அன்று நந்தனாருக்கு நடந்தது... இன்று எங்களுக்கு நடக்கிறது..\n``2009-ன் ஹிட் இயக்குநர்கள், 2019-ல் என்ன செய்கிறார்கள்\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய���வுகுறித்து மனம்திறந்த விராட் கோலி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/2015/01/04/travel-6/", "date_download": "2019-01-21T17:23:13Z", "digest": "sha1:PUY2JGKCB6YX3T3OI6VVHZVJGLVUQ33L", "length": 25351, "nlines": 150, "source_domain": "cybersimman.com", "title": "அமெரிக்க சுற்றுலா தலங்களை அடையாளம் காட்டும் அருமையான இணையதளம் | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nஇந்து தமிழ்திசை இயர்புக் எனும் அட்சயப்பாத்திரம்\nபேஸ்புக் நிறுவனர் ஜக்கர்பர்க்கின் புத்தாண்டு தீர்மானம் என்ன தெரியுமா\nஉங்கள் புத்தாண்டு ’டெக்’ உறுதிமொழி என்ன\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nஇந்து தமிழ்திசை இயர்புக் எனும் அட்சயப்பாத்திரம்\nபேஸ்புக் நிறுவனர் ஜக்கர்பர்க்கின் புத்தாண்டு தீர்மானம் என்ன தெரியுமா\nஉங்கள் புத்தாண்டு ’டெக்’ உறுதிமொழி என்ன\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது ���ுல்லைக ...\nHome » இணையதளம் » அமெரிக்க சுற்றுலா தலங்களை அடையாளம் காட்டும் அருமையான இணையதளம்\nஅமெரிக்க சுற்றுலா தலங்களை அடையாளம் காட்டும் அருமையான இணையதளம்\nஅமெரிக்க சொர்கபுரி என்பது பலரது எண்ணம். இருக்கலாம் நம்மவர்களில் பலரும் அங்கு மேற்படிப்பிற்கும், மேல் வாழ்க்கைக்கும் ( அங்குயே குடிபெயர்தல்) விரும்புகின்றனர். ஆனால் அமெரிக்கா பிழைக்க்செல்லவும் அங்கேயே தங்கிவிடவும் மட்டும் ஏற்ற தேசம் அல்ல; அந்நாடு சுற்றுலா நோக்கிலும் அருமையான பிரதேசம். அமெரிக்காவில் சுற்றிப்பார்க்க சுற்றுலா இடங்கள் அநேகம் இருக்கின்றன. ஆனால் பிரான்சும் ,இத்தாலியும், ஸ்பெயினும் சுற்றுலாவுக்காக அறியப்படும் அளவுக்கு அமெரிக்க அறியப்படவில்லை.\nஅமெரிக்காவில் சுற்றிப்பார்க்க அப்படி என்ன இருக்கிறது என்று கூட நீங்கள அப்பாவிதனமாக கேட்கலாம். இந்த கேள்விக்கு அழகாக பதில் அளிக்கிறது அட்ராக்‌ஷன்ஸ் ஆப் அமெரிக்கா இணையதளம். அமெரிக்காவில் இருக்கும் 50 மாநிலங்களிலும் பார்க்க வேண்டிய இடங்களை இந்த இணையதளம் அழகாக பட்டியல் போட்டு காட்டுகிறது. உலகிலேயே மிகவும் மாறுபட்ட நிலப்பரப்பை கொண்ட பெரிய நாடு என்ற முறையில் அமெரிக்காவில் நியூயார்க்கின் வானுயர் கட்டடம் முதல் அலாஸ்கா, அரோசோனாவின் இயற்கை எழில் பகுதிகள் அவரை பார்க்க வேண்டிய இடங்கள் எக்கச்சக்கமாக இருக்கிறது எனும் அறிமுகத்துடன் இந்த தளம் ஒவ்வொரு மாநில அழகையும் அறிமுகம்செய்கிறது.\nஒவ்வொரு மாநிலத்திலும் பார்க்க வேண்டிய பத்து இடங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. 50 மாநிலங்களும் வரிசையாக பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த மாநில பட்டியலின் கீழ் அமெரிக்காவில் பார்க்க வேண்டிய பத்து இடங்கள் என்பது போன்ற பொதுவாக பட்டியல் இடம்பெற்றுள்ளன.\nஅமெரிக்காவுக்கு செல்பவர்கள் மட்டும் அல்ல அங்கேயே கிரீன் கார்டு வாங்கி செட்டிலானவர்கள் கூட இந்த தளத்தை பார்த்து பயன்பெறலாம்.\nஇந்த தளமே சிறப்பாக இருக்கிறது. இதில் இன்னொரு நல்ல விஷய்ம் என்ன என்றால் பட்டியலில் அடையாளம் காட்டப்படும் எல்லா இடங்களுக்கும் தனியே இணையதளம் இருக்கிறது. எனவே கூடுதல் விவரன்களை எளிதாக தெரிந்து கொள்ளலாம்.\nஅமெரிக்க சொர்கபுரி என்பது பலரது எண்ணம். இருக்கலாம் நம்மவர்களில் பலரும் அங்கு மேற்படிப்பிற்கும், மேல் வாழ்க்கைக்கும் ( அங்குயே குடிபெயர்தல்) விரும்புகின்றனர். ஆனால் அமெரிக்கா பிழைக்க்செல்லவும் அங்கேயே தங்கிவிடவும் மட்டும் ஏற்ற தேசம் அல்ல; அந்நாடு சுற்றுலா நோக்கிலும் அருமையான பிரதேசம். அமெரிக்காவில் சுற்றிப்பார்க்க சுற்றுலா இடங்கள் அநேகம் இருக்கின்றன. ஆனால் பிரான்சும் ,இத்தாலியும், ஸ்பெயினும் சுற்றுலாவுக்காக அறியப்படும் அளவுக்கு அமெரிக்க அறியப்படவில்லை.\nஅமெரிக்காவில் சுற்றிப்பார்க்க அப்படி என்ன இருக்கிறது என்று கூட நீங்கள அப்பாவிதனமாக கேட்கலாம். இந்த கேள்விக்கு அழகாக பதில் அளிக்கிறது அட்ராக்‌ஷன்ஸ் ஆப் அமெரிக்கா இணையதளம். அமெரிக்காவில் இருக்கும் 50 மாநிலங்களிலும் பார்க்க வேண்டிய இடங்களை இந்த இணையதளம் அழகாக பட்டியல் போட்டு காட்டுகிறது. உலகிலேயே மிகவும் மாறுபட்ட நிலப்பரப்பை கொண்ட பெரிய நாடு என்ற முறையில் அமெரிக்காவில் நியூயார்க்கின் வானுயர் கட்டடம் முதல் அலாஸ்கா, அரோசோனாவின் இயற்கை எழில் பகுதிகள் அவரை பார்க்க வேண்டிய இடங்கள் எக்கச்சக்கமாக இருக்கிறது எனும் அறிமுகத்துடன் இந்த தளம் ஒவ்வொரு மாநில அழகையும் அறிமுகம்செய்கிறது.\nஒவ்வொரு மாநிலத்திலும் பார்க்க வேண்டிய பத்து இடங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. 50 மாநிலங்களும் வரிசையாக பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த மாநில பட்டியலின் கீழ் அமெரிக்காவில் பார்க்க வேண்டிய பத்து இடங்கள் என்பது போன்ற பொதுவாக பட்டியல் இடம்பெற்றுள்ளன.\nஅமெரிக்காவுக்கு செல்பவர்கள் மட்டும் அல்ல அங்கேயே கிரீன் கார்டு வாங்கி செட்டிலானவர்கள் கூட இந்த தளத்தை பார்த்து பயன்பெறலாம்.\nஇந்த தளமே சிறப்பாக இருக்கிறது. இதில் இன்னொரு நல்ல விஷய்ம் என்ன என்றால் பட்டியலில் அடையாளம் காட்டப்படும் எல்லா இடங்களுக்கும் தனியே இணையதளம் இருக்கிறது. எனவே கூடுதல் விவரன்களை எளிதாக தெரிந்து கொள்ளலாம்.\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nரெஸ்யூம் எப்படி இருக்கிறது என ஆராய்ந்து சொல்லும் தளம்.\nஇணையம் மூலம் தேர்தல் அறிக்கை ஆலோசனை கோரும் காங்கிரஸ் கட்சி\n’வைன்’ வீடியோ சேவையின் மறு அவதாரம்\nஆயிரம் தளம் கொண்ட அபூர்வ இணையதளம்\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.yarldeepam.com/2018/10/blog-post_323.html", "date_download": "2019-01-21T17:04:42Z", "digest": "sha1:ZKJULW6FPCXPTVIN5DPSO5K5HGJGSJL7", "length": 10259, "nlines": 104, "source_domain": "gossip.yarldeepam.com", "title": "வன்னியூர் செந்துாரன்… நீதிமன்றில் அதிர்ச்சித் தகவல்கள்! | Gossip News - Yarldeepam", "raw_content": "\nவன்னியூர் செந்துாரன்… நீதிமன்றில் அதிர்ச்சித் தகவல்கள்\nவன்னியூர் செந்துாரன் உடலுறவு கொண்ட பெண்கள் எத்தனை நீதிமன்றில் அதிர்ச்சித் தகவல்கள் இதோ\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக விரிவுரையாளர் போதநாயகி நடராசாவின் உயிரிழப்புத் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரியால் முன்னெடுக்கப்பட்ட உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கை நீதிமன்றில் முன்வைக்கப்படாமையால் வழக்கு விசாரணையை வரும் டிசெம்பர் 3ஆம் திகதிவரை ஒத்திவைத்தது திருகோணமலை நீதிவான் நீதிமன்றம்.\nதிருகோணமலை நீதிவான் நீதிமன்றில் இன்று(22) திங்கட்கிழமை வழக்கு விசாரணைக்கு வந்தது.\nவிரிவுரையாளரின் கணவர் வன்னியூர் செந்தூரன், அவரது சகோதரர் மற்றும் நண்பர்களும் விரிவுரையாளரரின் தாய் மற்றும் சகோதரர்களும் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.\nகிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாக பெண் விரிவுரையாளரான வவுனியா, ஆசிக்குளத்தைச் சேர்ந்த திருமதி போதநாயகி செந்துரன் (வயது-29) என்ற கர்ப்பிணி பெண் கடந்த செப்ரெம்பர் 20ஆம் திகதி திருகோணமலை கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டார்.\nஇந்த நிலையில் வழக்கு இன்று விசாரணைக்காக எடுக்கப்பட்டது.\nதிருகோணமலை வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி குறித்த இறப்பு நடைபெற்ற வேளை விடுமுறையில் சென்றிருந்தார்.\nஅதனால் விரிவுரையாளரின் சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சட்ட மருத்துவ நிபுணர் மயூரதன் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டது.\nஉடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கை திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படாத ��ிலையில் வழக்கு விசாரணையை தவணையிடுமாறு பொலிஸாரால் கோரப்பட்டது.\nஅதனால் வழக்கை வரும் டிசெம்பர் 3ஆம் திகதிக்கு நீதிவான் ஒத்திவைத்தார்.\nஇந்நிலையில் வன்னியூர் செந்தூரன் தொடர்பான பல்வேறு ஆதரங்கள் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.\n* தான் கடமை புரியும் வேலைத்தளத்திலும் இரு பெண்களுடன் பாலியல் தொடர்பை பேணியமை\n* வன்னி பகுதியில் கணவனை இழந்த ஒரு குழந்தையின் தாயாரை ஏமாற்றி பாலியல் தொடர்பில் இருந்தமை.\n* முகநூலில் அறிமுகமான பெண் ஒருவரிடம் உள்ளாடைகளை கழற்றி காட்டுமாறு சில்மிசம் செய்தமை.\n* திருமண பொருத்துனர் எனும் பெயரில் பல்வேறு மோசடிகள்.\n* மனைவியான போதநாயகி விடுதியை விட்டு புறப்படும் முன் குறும் செய்தி அனுப்பினார் என பொய் கூறியமை.\n* போதநாயகியின் தோழியை கொலை செய்யப்போவதாக மிரட்டியமை.\n* அமேரிக்காவிலுள்ள ஒருவரின் மகளை மணம் முடிப்பதாக கூறி கோடிக்கணக்கான பணம் ஊண்டியல் மூலம் பரிமாறப்பட்டமை.\nஇன்னு பல குற்றங்கள் அடுக்கப்பட்டுள்ளன.\nகணவரின் ரத்தம் காய்வதற்குள் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கௌசல்யா\nஉயர் அதிகாரிகளுடன் மனைவி கள்ளத்தொடர்பு.. தாலியை கையில் வைத்துகொண்டு கதறும் பொலிஸ் அதிகாரி..\nதனியாக இருந்த கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை: இறுதிவரை போராடிய துணிச்சல்\nகையும் களவுமாக பிடிபட்ட சின்னத்திரை நடிகை\nதிருமணமான ஒரே மாதத்தில் 15 வயது மாணவனுடன் ஓட்டம் பிடித்த ஆசிரியை\nGossip News - Yarldeepam: வன்னியூர் செந்துாரன்… நீதிமன்றில் அதிர்ச்சித் தகவல்கள்\nவன்னியூர் செந்துாரன்… நீதிமன்றில் அதிர்ச்சித் தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?m=20190110", "date_download": "2019-01-21T16:27:29Z", "digest": "sha1:OZSBHPZVAOJJVBWPPOKDEY6OAZHLVAGE", "length": 4961, "nlines": 47, "source_domain": "karudannews.com", "title": "January 10, 2019 – Karudan News", "raw_content": "\nதோட்ட தொழிலாளர்களுக்கு 600ரூபா அடிப்படை சம்பளம் போதாது நியாயமான சம்பளத்தை பெற்று கொடுக்க வேண்டும் – திகா தெரிவிப்பு\nதோட்ட தொழிலாளர்களுக்கு 600ரூபா அடிப்படை சம்பளம் போதாது நியாயமான சம்பளத்தை பெற்று கொடுக்க வேண்டும் . போகாவத்தையில் அமைச்சர் பழனிதிகாம்பரம் தெரிவிப்பு\nஅரசாங்கம் வைத்த அரசியல் பரீட்சையின் பின்னணி குறித்து வெளிப்படுத்தும் திலகர் எம்.பி\nஅரசாங்கத்தால் வைக்கபட்ட பரீட்சையானது மக்கள் சேவைக்காக ஒரு இடத்தில் நின்று நிலைப்பது யார் மக்கள் பெயரை சொல்லி அங்கும் இங்கும் பாய்பவர்கள் யார் என்பதற்கான பரீட்சை என்கிறார் நுவரெலியா மாவட்ட எம்.பி. எம்.திலகராஜ்\nஅரசியல் ரீதியாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உடன் எந்த சந்தர்ப்பத்திலும் ஒன்று சேரப்போவதில்லை – திகாம்பரம் தெரிவிப்பு\nஅரசியல் ரீதியாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உடன் எந்த சந்ர்ப்பத்திலும் ஒன்று சேரப்போவதில்லை என தெரிவித்த அமைச்சர் பழனி திகாம்பரம் தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்காக தொழிற்சங்க ரீதியில் எந்த பேய் உடனும் கைக்கோர்க்க தயாராக உள்ளதாக தெரிவித்தார்.\nஇணக்கப்பாடு இன்றி முடிவடைந்தது பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பேச்சுவார்த்தை\nபெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை இன்று (10.) கொழும்பு நாரஹென்பிட்டியில் அமைந்துள்ள தொழில் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது\nபோகாவத்தையில் 105 தனி வீடுகள் பயனாளிகளுக்கு திகாம்பரம் திறந்து வைத்து கையளித்தார்…\nமலையக கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூதாய அபிவிருத்தி அமைச்சினால் நிர்மாணிக்ப்பட்ட 105 தனி வீட்டுத்திட்டத்தை மக்கள் பாவனைக்கு 10.01.2019. அமைச்சர் திகாம்பரம் திறந்து வைத்து கையளித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?p=41318", "date_download": "2019-01-21T15:26:47Z", "digest": "sha1:QPIT4WDKBUUKKWMT3O3XMVOZQJXM6YLF", "length": 9936, "nlines": 44, "source_domain": "karudannews.com", "title": "பைரவாவின் மொத்த வசூலையும் இரண்டே நாளில் முறியடித்த விவேகம்.! – Karudan News", "raw_content": "\nHome > சினிமா > பைரவாவின் மொத்த வசூலையும் இரண்டே நாளில் முறியடித்த விவேகம்.\nபைரவாவின் மொத்த வசூலையும் இரண்டே நாளில் முறியடித்த விவேகம்.\ndoing_wp_cron=1545514311.0251550674438476562500 அஜித்தின் விவேகம் படம் கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.\nLyrica for purchase இருந்தாலும் படத்தின் வசூலுக்கு இதுவரை எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை, படம் தொடர்ந்து நல்ல வசூலையே பெற்று வருகிறது, மேலும் இன்னும் இரண்டு நாட்களுக்கும் ஹவுஸ் புல் என்பதால் எப்படியும் படம் லாபம் என தயாரிப்பு நிறுவனமே கூறியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.\nhttp://nutshellanimation.com//wp-login.php வெளிநாடுகளிலும் வேற லெவலில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது, அமெரிக்காவில் இரண்டு நாட்களில் $312,570 வசூல் செய்துள்ளது, இது பைரவாய்ந் மொத்த வசூலை விட அதிகமாகும்.\nமேலும் சில நாடுகளின் வசூல் நிலவரம் இதோ\nசிங்கப்பூர் – ரூ 1.2 கோடி ( பெஸ்ட் ஓப்பனிங் அஜித் மூவி & 2nd Place )\nபிரான்ஸ் – 50 லட்சம்\nசிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘விவேகம்’ படம் ‘கபாலி’ படத்தின் சாதனையை முறியடித்திருக்கிறது\nவிவேகம் படத்தால் தாமதமாகும் மெர்சல் ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?p=90422", "date_download": "2019-01-21T15:24:23Z", "digest": "sha1:OYI7NIUR6PAY5VCVK5RR4MVQFJFJAXWU", "length": 7384, "nlines": 47, "source_domain": "karudannews.com", "title": "இளைஞர் படுகொலை- பெரும் பதற்றநிலையில் இரத்தினபுரி – Karudan News", "raw_content": "\nHome > Slider > இளைஞர் படுகொலை- பெரும் பதற்றநிலையில் இரத்தினபுரி\nஇளைஞர் படுகொலை- பெரும் பதற்றநிலையில் இரத்தினபுரி\nhttp://stampinkpaper.com/2017/07/sip-challenge-106-christmas-in-july/ நிவித்திகல வத்துப்பிட்டிய பிரதேசத்தில், இளைஞரொருவரின் படுகொலைக்கு காரணமானவர்களைக் கைதுசெய்யுமாறு கோரி, பிரதேச மக்கள் இரத்தினபுரி பிரதான வீதியை மறித்து, நேற்று (8) முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் காரணமாக, இரத்தினபுரியில் பதற்ற நிலை ஏற்பட்டது.\nHomepage நிவித்திகல வத்துப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த கங்கொடவத்த சிசித சேனாரத்ன (வயது 28) என்ற இளைஞர், இளைஞர்கள் குழுவொன்றினால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.\npriligy online purchase in india மேற்படி இளைஞர், யக்தெஹிவத்த சந்தியில் வியாபார நிலையமொன்ற நடத்திச் சென்றுள்ளார். வியாபார நிலையத்துக்கு, கடந்த 6ஆம் திகதி வந்த சிலர், இளைஞரிடம் குளிர்பானங்களை விலைக்கு வாங்கி அருந்தியுள்ளனர். பின்னர், சிகரெட் தருமாறு கேட்டுள்ளனர். எனினும் மேற்படி இளைஞர் சிகரெட் இல்லை என்று கூறியுள்ளார்.\nஇதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் இளைஞனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. எனினும் பிரதேச மக்கள் இணைந்து, நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.\nஇதனையடுத்து அவ்விடத்திலிருந்து சென்ற இளைஞர்கள், மீண்டும் வியாபார நிலையத்துக்கு வந்து, மேற்படி இளைஞனை சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.\nதாக்குதலில் பலத்தகாயங்களுக்கு உள்ளான இளைஞன், வத்துப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார��.\nஇரத்தினபுரி வைத்தியசாலையிலிருந்து கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட இளைஞர், சிகிச்சை பலனின்றி, நேற்று (7) முன்தினம் உயிரிழந்தார்.\nஇச்சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்தும் இளைஞரின் கொலைக்குக் காரணமானவர்களை உடனடியாகக் கைதுசெய்யுமாறு வலியுறுத்தியுமே, பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nபிரதான வீதியில் மரங்களை வெட்டி வீழ்த்தியும் டயர்களை எரித்தும் பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், இரத்தினபுரியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக கலவான – இரத்தினபுரி வீதியின் போக்குவரத்து முற்றாகப் பாதிக்கப்பட்டது.\nபதற்ற நிலையைத் தவிர்ப்பதற்காக, ஆர்ப்பாட்ட இடத்தில் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டதுடன், கலகம் அடக்கும் பொலிஸாரின் நீர் பவுசர்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.\nசம்பவத்துடன் தொடர்புடைய இரு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் நிவித்திகல பொலிஸார் தெரிவித்தனர்.\nதலவாக்கலையில் மோதல் – மூவர் அதிரடி கைது\nஜனநாயகத்தை பாதுகாக்க ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வே.இராதாகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthithu.com/?tag=%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-01-21T16:07:54Z", "digest": "sha1:6CLQGKQZFLTS7HKAWNM2RWASND7TXWQ5", "length": 14979, "nlines": 77, "source_domain": "puthithu.com", "title": "Puthithu | எரிபொருள்", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஎரிபொருட்களுக்கான விலைகளைக் குறைப்பு: நாடாளுமன்றில் பிரதமர் அறிவிப்பு\nஎரிபொருட்களுக்கான விலைகளைக் குறைத்து நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்தல் விடுத்துள்ளார். அந்த வகையில் 92 மற்றும் 95 ஒக்டைன் பெற்றோலின் விலை 10 ரூபாவாலும், டீசலின் விலை 05 ரூபாவினாலும் சுப்பர் டீசலின் விலை 10 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளன. அண்மையில் மஹிந்த ராஜபக்ஷ பிரதம மந்திரியாகப் பதவியேற்ற போதும், சடுதியாக மூன்று\nஎரிபொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிப்பு: எகிறுகிறது விலைவாசி\nஎரிபொருட்களின் விலைகள் நேற்று புதன்கிழமை நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாதமும் எரிபொருள் விலை சூத்திரத்தில் ஏற்படும் மாற்றத்தின் அடிப்படையில் எரிபொருள் விலை மாற்றமடையும். அந்த வகையில் பெற்றோல் 92 ஒக்டெய்ன் லீற்றர் ஒன்றின் விலை 06 ரூபாவினாலும் 95 ஒக்டெய்ன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 08 ரூபாவினாலும் சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின்\nபெற்றோலியக் கூட்டுத்தாபனம், எரிபொருளுக்கான விலையை அதிகரிக்கிறது\nஇலங்கை பெற்றொலியக் கூட்டுத்தாபனம் இன்று நள்ளிரவிலிருந்து எரிபொருளுக்கான விலையினை அதிகரிக்கவுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று செவ்வாய்கிழமை தெரிவித்துள்ளார். ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதங்கிணங்க 92 ஒக்டன் பெற்றோல் 08 ரூபாவினாலும், 95 ஒக்டன் பெற்றோல் 07 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளன. அதேபோன்று டீசல் 10 ரூபா, சுப்பர் டீசல் 09 ரூபாவினால்\nஎரிபொருள்களின் விலைகளை நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அதிகரித்துள்ளதாக, நிதியமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கிணங்க 92 ஒக்டைன் பெற்றோலின் விலை 08 ரூபாவினாலும், 95 ஒக்டைன் பெற்றோலின் விலை 07 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, டீசல் விலை 09 ரூபாவாலும், சுப்பர் டீசர் 10 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் புதிய விலைகள் வருமாறு; 92 ஒக்டைன்\nஎரிபொருளுக்கு நள்ளிரவு முதல் விலை அதிகரிப்பு\nஎரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, சுகதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். விலை அதிகரிப்பு விபரம் ( 1 லீட்டர்) ஒக்டைன் 92 – 137 ரூபா ஒக்டைன் 95 –\nவாகனங்களுக்கு மட்டுமே பெற்றோல் வழங்குமாறு, அரசாங்கம் உத்தரவு\nஎரிபொருள் நிரப்பு நிலையங்களில், வாகனங்களுக்கு மட்டும் பெற்றோல் விநியோகிக்குமாறு சுற்றறிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் நிலவுகின்ற பெற்றோல் தட்டுப்பாடு காரணமாக, இவ்வாறானதொரு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. பெற்றோல் தட்டுப்பாடு நிவர்த்தியாகும் வரையில், இந்த நடைமுறை அமுலில் இருக்குமென்றும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. எனவே போத்தல், கேன் மற்றும் ஏனைய நிரப்பும் உபகரணங்களுக்கு பெற்றோல்\nஎரிபொருள் தட்டுப்பாட்டுக்கான காரணத்தைக் கூட, அரசாங்கம் மறைக்கிறது; சொன்னால் மக்கள் சிரிப்பர்: பியல் நிஷாந்த கிண்டல்\nநாட்டில் எந்த விதமான ஏற்றுக் கொள்ளத்தக்க காரணங்களுமின்றி, எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகின்றமையானது, இந்த அரசாங்கத்தின் குறைபாடாகும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த தெரிவித்தார். களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார். மேலும் தெரிவிக்கையில்; “முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலம் ஒருபொற்காலமாகும் என்பதை, இந்த அரசாங்க காலத்தில் நடக்பகும்\nகுடிநீரில் எரிபொருள் கசிவு; மக்கள் ஆர்ப்பாட்டம்\n– க. கிஷாந்தன் – மக்கள் பருகும் குடிநீரில் எரிபொருள் கசிவு காணப்பட்டமையினை அடுத்து, வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குயில்வத்தை பகுதி பிரதேசவாசிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டனர்.குறித்த பகுதியில் வசிக்கும் பிரதேசவாசிகள் குடிநீர் பெற்றுக் கொள்ளும் பிரதான நீர்த்தாங்கியில், அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்திலிருந்து கசிவுக்குள்ளாகிய எரிபொருள் கலப்பதாகக் கூறப்படுகிறது. எரிபொருள்\nஎரிபொருளை விநியோகிக்க ராணுவம் முயற்சி; தடை ஏற்படுத்துகின்றனர் பகிஷ்கரிப்பாளர்கள்: பேச்சாளர் தெரிவிப்பு\nபெற்றோலிக் கூட்டுத்தாபன ஊழியர்களின் பணிப் பகிஷ்கரிப்பினை மீறி, எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட போதிலும், பவுசர்களின் டயர்களிலுள்ள காற்றைப் பிடுங்கி, தடை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார். எரிபொருள் பவுசர்கள் வெளியேற முடியாத வகையில் வீதிகள் மூடப்பட்டுள்ளதோடு, கொலன்னாவை மற்றும் முத்துராஜவெல பகுதியின் நுழைவாயிலில் பாரியளவில் பவுசர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன எனவும் அவர் கூறியுள்ளார்.\nஇன்று மட்டுமே எரிபொருள்; ஹட்டனில் குவிகிறது மக்கள் கூட்டம்\n– க. கிஷாந்தன் – ஹட்டன் நகரிலுள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்துக்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இன்று திங்கட்கிழமை மட்டுமே எரிபொருள் வழங்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. இதனால் அங்கு மக்கள் கூட்டம் குவிந்துள்ளது. நள்ளிரவு முதல் பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியம் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளது. இதனால் ஹட்டன் நகரில் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் மக்கள்\nPuthithu | உண்மையின் குரல்\nஅட்டாளைச்சேனையை நகரசபையாக்குவேன்: ஹரீஸின் வாக்குறுதி நிறைவேற, இன்னும் இருப்பது 69 நாட்கள்\nஅதிகம் பொய் சொல்வோர் ஆண்களா, பெண்களா: பதில் சொல்கிறது, நேர்மை பற்றிய ஆய்வு முடிவு\nவட்ஸ்அப் இன் புதிய கட்டுப்பாடு; போலிச் செய்திகளை முடக்கும் திட்டம்\nஇலங்கை யானைகள்: ஆபத்தான குப்பைகளை உண்ணும் அவலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/channels/nigazvugal/nadanthavai/nigazvugalbyorg.aspx?orgid=28&Page=1", "date_download": "2019-01-21T16:23:25Z", "digest": "sha1:74FJXB3AZYICH2FFSR3FV3U527TZNKIA", "length": 8734, "nlines": 49, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Magazine", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nஅட்லாண்டா தமிழ் சபை: கிறிஸ்து பிறப்பு கொண்டாட்டம்\nதேவன் மனிதனாய் அவதரித்த சம்பவம்தான் கிறிஸ்துமஸ். இந்த கிறிஸ்துமஸ் விழா நாட்களில் அலங்கார மலர் வளையங்கள், பல வண்ணத் தோரண விளக்குகள், கிறிஸ்துமஸ் மரங்கள், தீப வரிசைகள் - அதன் அழகைச்... மேலும்...\nகிறிஸ்து பிறந்த நன்னாளை அட்லாண்டா தமிழ்ச்சபை சிறப்பாகக் கொண்டாடியது. ஆரம்ப நிகழ்ச்சியாக சபையார் வீடு வீடாகப் போய் கிறிஸ்து பிறப்பு பாடல்களைப் பாடினர். மேலும்...\nஅட்லாண்டா தமிழ் சபையில் கிறிஸ்து பிறப்பு\nதேவன் மனிதனாய் அவதரித்த சம்பவம்தான் கிறிஸ்துமஸ். இதனைக் கொண்டாட வாருங்கள் அட்லாண்டா தமிழ் சபைக்கு. மேலும்...\nஅட்லாண்டா தமிழ் சபை: கிறிஸ்து பிறப்பு\nஅட்லாண்டா தமிழ் சபையின்மூலம் கிறிஸ்து பிறந்த நற்செய்தியை அறிவிக்கும் வண்ணம் கிறிஸ்துமஸ் பாடல்களை வீடுதோறும் அவர்கள் அழைப்பிற்கிணங்கப் பாடி சந்தோசப்படும் தருணம் இது. ஒவ்வொரு வாரமும் வெள்ளி... மேலும்...\nஅட்லாண்டா தமிழ் சபை: கிறிஸ்து பிறப்பு\nஅட்லாண்டா தமிழ் சபையின் கிறிஸ்து பிறப்பு நிகழ்ச்சிகள் பின்வருமாறு: நன்றியறிதலின் (Thanksgiving) நாட்கள் முடிந்தவுடன் ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்... மேலும்...\nஅட்லாண்டா தமிழ் சபை: கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகள்\nஅட்லாண்டா தமிழ் சபையினர், நன்றியறிதலின் (Thanksgiving) நாட்கள் முடிந்தவுடன் ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மாலைநேரத்தில் வீடு வீடாக, சபை போதகர்... மேலும்...\nஅட்லாண்டா தமிழ் சபை: கிறிஸ்து பிறப்பு\nநவம்பர் 24ம் தேதி தொடங்கி நன்றியறிதலின் நாட்கள் முடிந்தவுடன் ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி, ஞாயிறுகளில் மாலை நேரத்தில் வீடுவீடாகப் போய் சபை போதகர் பால்மர் பரமதாஸ் அவர்களும்... மேலும்...\nஅட்லாண்டா தமிழ் சபையில் பெரிய வெள்ளிக்கிழமை\nஇறைவன் இயேசு கிறிஸ்துவின் பாடு மரணங்களின் மூலம் தான் மனுகுலத்துக்குப் பாவ விமோசனம் என்ற வெளிப்பாட்டின் அடிப்படையில் கிறிஸ்தவர்களால் லெந்து நாட்கள் சாம்பல் புதன் அன்று தொடங்கி ஈஸ்டர் வரைக்கும் 47 நாட்கள்... மேலும்...\nஅட்லாண்டா தமிழ் சபை: கிறிஸ்து பிறப்பு\nகிறிஸ்து பிறந்த நன்னாளை ஒட்டி அட்லாண்டா தமிழ் சபை நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடந்தேறி முடிந்தன. ஆரம்ப கட்ட நிகழ்ச்சியாக சபையார் வீடு வீடாகப் போய் கிறிஸ்து பிறப்பு பாடல்களைப் பாடி தேவ செய்திகளை அறிவித்தனர். மேலும்...\nஅட்லாண்டா தமிழ் சபையில் கிறிஸ்து பிறப்பு\nகிறிஸ்துமஸ் என்றாலே விழாக் கோலமும், அலங்காரமும், பரிசுப் பொருட்கள் பரிமாறுவதும் முக்கிய நிகழ்ச்சிகளாகும். அட்லாண்டா தமிழ் சபை மக்களும் இந்த கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகளைத் தங்கள் ஆலயத்தில் கோலாகலமாகக்... மேலும்...\nஅட்லாண்டா தமிழ் சபையில் மகளிர் சிறப்பு ஆராதனை\nஅட்லாண்டா தமிழ் சபையில் பெண்கள் சிறப்பு மகளிர் ஆராதனை ஒன்றைச் சிறப்பாக நடத்தினர். சகோதரி சுபாஷினி ஆரம்ப ஜெபம் செய்ய சகோதரி சுசி பால்மர் தலைமையில் அட்லாண்டா சபையின் பெண்கள்... மேலும்...\nஅட்லாண்டா தமிழ் சபையில் கிறிஸ்து பிறப்பு\nகிறிஸ்துமஸ் என்றாலே உலகெங்கிலும் விழாக் கோலம், அலங்காரம், பரிசுப் பொருட்கள் பரிமாறுவது. அட்லாண்டா தமிழ் சபை மக்கள் கிறிஸ்துமஸ் விழா நிகழ்ச்சிகளைத் தங்கள் ஆலயத்தில் கோலாகலமாகக் கொண்டாட திட்டமிட்டுள்ளனர். மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/60153-2/", "date_download": "2019-01-21T17:00:19Z", "digest": "sha1:EDEIV3X4XYOCGNAKGOXFSZCI2MQQPDJH", "length": 3354, "nlines": 73, "source_domain": "tamilscreen.com", "title": "அண்ணனுக்கு ஜே – Movie Stills Gallery – Tamilscreen", "raw_content": "\nசூர்யாவை வளைத்த சூப்பர் நிறுவனம் – லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் தான்\nஇளையராஜா துவக்கி வைத்த விஜய் ஆண்டனி நடிக்கும் ‘தமிழரசன்’\nபேட்ட, விஸ்வாசம் வசூல் சண்டை – நிஜ நிலவரம் என்ன\nPrevious Articleராஷி கண்ணா – Stills GalleryNext Articleமீண்டும் இணையும் இயக்குனர் சுசீந்திரன், யுவன் கூட்டணி\nநடிகர் சரத்குமார் துவக்கி வைத்த ஜிம் – Stills Galary\nநடிகை ராஷி கண்ணா – Stills Gallery\nசூர்யாவை வளைத்த சூப்பர் நிறுவனம் – லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் தான்\nஇளையராஜா துவக்கி வைத்த விஜய் ஆண்டனி நடிக்கும் ‘தமிழரசன்’\nபேட்ட, விஸ்வாசம் வசூல் சண்டை – நிஜ நிலவரம் என்ன\nஇந்தியன் 2 படத்தில் இவரா வில்லன்\nரஜினி குடும்பத்துக்கே அநியாய டிக்கெட் ரேட்\nவட சென்னைக்குப் போகிறார் விஜய்\nபாதிக்கப்பட்ட ரசிகர்களை பார்க்க அஜீத் சென்றாரா\nவிஜய் 63 – நிபந்தனை விதித்தாரா நயன்தாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/137-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?s=6cc7fe7bc680b3c4afdd0f0b79849adb", "date_download": "2019-01-21T15:51:59Z", "digest": "sha1:HJ6PDIKQ3OBA3K5FME2EBW5SOUNTOERN", "length": 10572, "nlines": 399, "source_domain": "www.tamilmantram.com", "title": "சிறுகதைகள்", "raw_content": "\nSticky: கதைகள் உருவான கதை\nபொம்மை (சிறுகதை by ஆர். தர்மராஜன்)\nசர்வர் சிங்காரம் (சிறுகதை by) ஆர். தர்மராஜன்\nபிற பெண்களை தொடுபவர்கள் கைகள்\nநன்றி from ஆர். தர்மராஜன்\nநன்றி... நன்றி... from ஆர். தர்மராஜன்\nவேலை கிடைச்சிடுச்சு (சிறுகதை by ஆர். தர்மராஜன்)\nபொண்ணு பொறந்த சந்தோஷம் (சிறுகதை by ஆர். தர்மராஜன்)\nஇடைவெளி (சிறுகதை by ஆர். தர்மராஜன்)\nகட்டுக்கோப்பு (சிறுகதை by ஆர். தர்மராஜன்)\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/6151/amp", "date_download": "2019-01-21T15:40:57Z", "digest": "sha1:DWI25OPBP3URMYIIIZKEFPXPE4CBVXNF", "length": 16812, "nlines": 97, "source_domain": "m.dinakaran.com", "title": "குழந்தையை டேகேரில் சேர்க்கிறீர்களா? | Dinakaran", "raw_content": "\nகுழந்தைகளுக்கு முதலில் டேகேர் வேண்டுமா என்ன பெற்றவர்களே பார்த்துக் கொள்ளலாமே; எப்படியும் கிண்டர்கார்டன் என்ற பெயரில் சீக்கிரமே குழந்தைகளை பள்ளியில் சேர்த்து விடுகிறோமே என நினைக்கலாம். கிராமங்களில் வாழ்ந்த வரைக்கும் நம் அக்கம்பக்கத்து வீட்டுப் பிள்ளைகளோடு தைரியமாக நம்பி விளையாட அனுப்பி வைக்கவோ அல்லது பிற குழந்தைகள் வீட்டிற்கு வந்து விளையாடும் சூழல் அமைவது என்பது எள��தானது. நகரமயமானபின் இந்த சூழல் தற்போது இல்லவே இல்லை. இன்னும் சொல்லப்போனால் நகரங்களில் தெருவில் குழந்தைகளை பார்க்கக் கூட முடிவதில்லை.\nபூங்காக்களில் மட்டுமே பெற்றவர்கள் கண் பார்வையில் வைத்தபடி விளையாட வைத்து அழைத்து சென்று விடுகிறார்கள். தன் வயது ஒத்த பிள்ளைகளை பார்க்கில் பார்க்க முடியும். விளையாடலாம் என்கிற மகிழ்ச்சியே குழந்தைகளை பூங்காவிற்கு வர வைக்கிறது. மூன்றரை அல்லது நான்கு வயதில் எந்தவொரு டேகேரும், ப்ளே ஸ்கூல்க்கு போகாத குழந்தைகளால் கிண்டர் கார்டன் பள்ளிகளில் சேர்க்கும்போது திடீரென ஒரு மூன்று மணி நேரம் பெற்றோர்களை பிரிந்திருப்பது என்பது அவர்கள் பார்க்கும் பிரிவின் முதல் கட்டம். பால் குடி மறக்கவைக்கும் போது எப்படி ஏதோ ஒன்றை இழந்தது போல் தவித்து அழுவார்களோ அது போல் பெற்றோர் சிறிதுநேரம் கூட அருகில் இல்லை என்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.\nஅதுபோல் ஒரே இடத்தில் உட்கார வைப்பது என்பதும் தற்போது உள்ள ஆசிரியர்களின் பொறுமையை சோதிக்கக் கூடிய ஒன்றாகத்தான் இருக்கும். அதனால் துறு துறுவென ஓடி ஆடித் திரிய நினைக்கும் குழந்தைகளை அவர்கள் ஹைப்பர் ஆக்டிவ் எனக் கூறி குற்றத்தை குழந்தைகள் மீதும் பெற்றோர் மீதும் சுமத்தி விடுகிறார்கள். விளையாட நினைக்கும் குழந்தைகளை விளையாடக்கூடாது என சொல்வதுதான் இங்கு வன்முறையே. நம் வழியாகவே அவர்கள் இந்த உலகை வந்தடைந்தாலும் அவர்கள் தனி மனிதர்கள்தான் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்ளவோ நினைத்துப் பார்க்கவோ கூட விரும்பாத ஓர் உண்மை.\nடேகேருக்கோ அல்லது ப்ளே ஸ்கூலுக்கோ குழந்தைகள் போகத் தொடங்கினால்தான் தன் வயது ஒத்த குழந்தைகளை பார்க்கும்போது சாப்பிடவும் ஏதோ ஒரு மணிநேரமாவது உட்கார்ந்து விளையாடவும் பின் நன்றாக தூங்கவும் செய்வார்கள். இவை எல்லாவற்றையும்விட, குழந் தைக்காக என்று இரண்டு மூன்று ஆண்டுகளை முழுவதுமாக ஒப்படைக்க முடியாத சூழலில் இன்றைய பெண்கள் இருக்கிறார்கள். குழந்தையை பார்த்துக்கொள்ள வீட்டில் யாருமற்றவர்களாகவும் பணிக்குச் சென்றே ஆகவேண்டிய கட்டாயத்திலும் இருக்கும் பெண்களுக்கு டேகேர் ஒரு மிகப்பெரிய கொடை.\nஇப்படி நகர வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாக இன்று டேகேர்களும், க்ரீச்களும் மாறிவிட்ட சூழலில் நீங்கள் தேர்ந்தெடு���்கும் டே கேர்கள் எப்படியிருக்க வேண்டும் தெரியுமா பெரும்பாலானவர்கள் ஏசி ரூம் இருக்க வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள்.ஏசி ரூம் மட்டுமல்ல அது இல்லாத காற்றோட்டமான இயற்கையான வெளிச்சம் கொண்ட அறைகள் இருக்க வேண்டுமென எதிர்பாருங்கள். ஏசி ரூம் என்று சொன்னாலும் அது ஜன்னல், கதவு என அடைத்திருக்கும் சிறை என்று தான் குழந்தைகளுக்கு தெரியும். காற்றோட்டமுள்ள அறைகள் அவர்களுக்கு கூடுதல் உற்சாகத்தையும் விடுவிப்பையும் கொடுக்கும் விளையாட வெளியில் இடமும் இருக்க வேண்டும் என்பதை மறக்காதீர்கள்.\nசரியாக கவனித்துக்கொள்ள முறையாக படித்த ஆசிரியர்களும் அவர்களுக்கு உதவியாக இருக்கும் உதவியாளர்களும் இருப்பதை உறுதி செய்யுங்கள். டாய்லெட் பாத்ரூம்களை எத்தனை நாளுக்கு ஒருமுறை சுத்தம் செய்கிறார்கள் என்பதை விசாரித்துக் கொள்ளுங்கள். டையஃபர்கள் மாற்றும் போது நன்றாக கழுவி துடைத்து பவுடர் போட்டு விட்டு மாற்ற வேண்டுமென அறிவுறுத்துங்கள். அந்த இடம் குழந்தைகளுக்கு பழகிவிட்டால் கொஞ்சம் கொஞ்சமாக சிறுநீர் கழிக்க பாத்ரூம்தான் போக வேண்டுமென சொல்லிக் கொடுக்க சொல்லுங்கள். சீக்கிரமே டையஃபர் பழக்கம் மாறிவிடும்.\nமற்ற குழந்தைகளுடன் பேசும் வாய்ப்பு கிடைப்பதால் குழந்தைகளின் பேச்சுத்திறன் வெகுவிரைவில் வசப்படும். முதலில் இரண்டு மணி நேரம் மூன்று மணிநேரம் என விட்டு அழைத்து வாருங்கள். இடமும் பிடித்த நண்பர்களும் அமைந்து விட்டால் அவர்களே பையை தூக்கிக் கொண்டு புறப்பட்டு விடுவார்கள். மற்ற குழந்தைகள் என்ன செய்கிறார் களோ அதையே திரும்ப செய்யவும் பழகு வார்கள். அது நல்லதாகவும் இருக்கலாம் கெட்டதாகவும் இருக்கலாம். அனைத்தையும் எதிர்பார்க்க பழகிக் கொள்ளுங்கள்.\nசென்னையில் உள்ள பல டேகேர்கள் இரண்டு பெட்ரூம்கள் அல்லது மூன்று பெட்ரூம்கள் கொண்ட வாடகை வீட்டில் பிள்ளைகளை அடைத்து வைத்து டே கேர் என பெயர்ப் பலகை மாட்டி வணிகமாகவே செய்கிறார்கள். இந்த மாதிரியான டே கேர்களை தவிர்ப்பது நல்லது. காசு குறைவாக இருப்பதாக எண்ணி சேர்க்காதீர்கள். குழந்தைகளின் அழுகை தூக்கத்தில் கூட நிற்காது. உங்களின் வீடு போன்று நன்றாக வெளிச்சத்துடனும் அக்கறையுடனும் கவனிக்கும் டீச்சர்கள் இருந்தாலே போதும். குழந்தைகளின் வளர்ச்சியில் டே கேர்கள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. பிறருடன் பழகவும் விளையாடவும் பகிர்ந்து உண்ணும் பழக்கத்தையும் ஏற்படுத்தும். நமக்குத்தான் இவர்கள் குழந்தைகள்.\nசமுதாயத்திற்கு இவர்கள் நல்லதொரு மனிதர்களாகவும் மற்ற கலாசாரங்களை மதிக்கவும் தங்களுக்கான நட்பு வட்டத்தை உருவாக்கிக் கொள்ளவும் இவர்களுக்கு முதல் பயிற்சி கூடம்தான் இது. கண்ணீருடன் குழந்தையை டேகேரில் விட்டுவிட்டு வராதீர்கள். இந்த இடம் உனக்கு மிகவும் பிடிக்கும் என்பதை குழந்தைக்கு உங்கள் செய்கைகளின் மூலம் உணர்த்துங்கள். நம் குழந்தைகள் மனம் விரும்பும் இடத்தினை சரியாக தேர்ந்தெடுத்து அவர்களை உற்சாகமாக அனுப்புங்கள். அம்மாக்களின் நேரங்கள் திரும்பவும் அம்மாக்களிடமே வந்து சேரும். குழந்தைகளை நீங்கள் பிரியவில்லை... அவர்களுக்கான உலகிற்கு செல்ல எடுத்து வைக்கும் முதல் படி என்று கருதுங்கள்.\nதமன்னா இடை பெற 5 வழிகள்\nதுன்பங்களை துடைத்தெறிவாள் அஷ்டபுஜ துர்க்கை\nநியமிக்கப்பட்ட ஓட்டத்தைப் பொறுமையா ஓடுங்க\nமூட்டு வலியா ஒத்தடம் கொடுங்கள்\nபிசியான பெண்களும் எதிர்கொள்ளும் பிரச்னைகளும்...\nஅழகாக இருக்க ஜட்ஜ்மென்ட் முக்கியம்\nநம்மை பார்த்துக் கொள்வது சுயநலமில்லை\nகுழந்தைகள் நம் தேசத்தின் பூக்கள்\nவாழைப்பழம் சாப்பிடுங்க ஆரோக்கியமா இருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=20556&ncat=4", "date_download": "2019-01-21T16:58:22Z", "digest": "sha1:6XDXH3PY52CKJ7II5RA3X37NVD4A2GSQ", "length": 23065, "nlines": 293, "source_domain": "www.dinamalar.com", "title": "முழுமையான புரோகிராம் நீக்கம் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nஸ்டிரைக் செய்தால் சம்பளம் 'கட்': தலைமை செயலர் எச்சரிக்கை ஜனவரி 21,2019\n வேறு சிறைக்கு மாற்றப்படுகிறார் சசிகலா ஜனவரி 21,2019\nதரிசனம் செய்த பெண்கள்: கேரள அரசு திடீர், 'பல்டி' ஜனவரி 21,2019\nகும்பமேளா: உ.பி., அரசின் வருவாய் ரூ.1.20 லட்சம் கோடி\nஉச்சகட்டத்தில் அமித்ஷா - மம்தா மோதல் ஜனவரி 21,2019\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nபெர்சனல் கம்ப்யூட்டரில் பதியப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராம் இனி தேவைப்படாது என நாம் உணரும் பட்சத்தில், அதனை அன் இன்ஸ்டால் செய்வதே நல்லது.\nஇவ்வாறு அன் இன்ஸ்டால் செய்திடுகையில், அதனுடன் இணைந்த பல சிறிய பைல்கள் நம் கம்ப்யூட்டர��லேயே ஒட்டிக் கொண்டு ஹார்ட் டிஸ்க்கின் இடத்தை எடுத்துக் கொள்கின்றன. நாளடைவில் இவையே குறிப்பிட்ட அளவில் நம் டிஸ்க் இடத்தை அடைத்துக் கொள்கின்றன.\nஇடம் எடுத்துக் கொள்வது மட்டுமின்றி, சில வேளைகளில், இவை மற்ற புரோகிராம்களின் செயல்பாட்டில் குறுக்கிடுகின்றன. இவை குறுக்கிடுவது நமக்குத் தெரிய வராததால், நாம் குழப்பம் அடைகிறோம். நம் பணி நேரம் வீணாகிறது.\nபெரும்பாலான புரோகிராம் நீக்கங்களில் இது ஏற்படுகிறது. இந்தத் தொல்லையின்றி, முழுமையாக புரோகிராம்களை அன் இன்ஸ்டால் செய்திட நமக்கு இலவசமாக ஒரு புரோகிராம் இணையத்தில் கிடைக்கிறது. டோட்டல் இன்ஸ்டால் என்னும் இந்த புரோகிராம், முழுமையான முறையில் மிகச் சிறப்பான தொழில் நுட்பத்துடன் செயல்படுவதனைக் காண முடிகிறது.\nடோட்டால் அன் இன்ஸ்டால் புரோகிராம், இன்ஸ்டால் செய்யப்பட்ட புரோகிராம்களைத் துல்லிதமாக முதலில் ஆய்வு செய்கிறது. இதன் மூலம் இன்ஸ்டலேஷன் டேக் ஒன்றைத் தயார் செய்கிறது. பின்னர், இதனைப் பயன்படுத்தி, முழுமையாக புரோகிராமினை அன் இன்ஸ்டால் செய்கிறது.\nஒரு அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்திடும் முன், டோட்டல் அன் இன்ஸ்டால் புரோகிராம், சிஸ்டம் முழுவதையும் ஒரு ஸ்நாப்ஷாட் எடுத்துக் கொள்கிறது. அதே போல, புரோகிராம் இன்ஸ்டால் ஆனவுடன், மீண்டும் ஒரு ஸ்நாப் ஷாட் எடுக்கிறது. பின்னர், இரண்டு ஸ்நாப் ஷாட்களையும் ஒப்பிட்டுப் பார்த்து, சிஸ்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஒரு கிராபிகல் காட்சியாகக் காட்டுகிறது. இதில் ரெஜிஸ்ட்ரி மாற்றங்கள், இணைக்கப்பட்ட, மாற்றப்பட்ட, நீக்கப்பட்ட பைல்கள் காட்டப்படுகின்றன. இந்த மாற்றங்களை டோட்டல் அன் இன்ஸ்டால் சேவ் செய்து வைத்துக் கொள்கிறது. நீங்கள் குறிப்பிட்ட அப்ளிகேஷன் புரோகிராமினை அன் இன்ஸ்டால் செய்திடக் கட்டளை கொடுத்தவுடன், அந்த புரோகிராம் இன்ஸ்டால் செய்வதற்கு முன் இருந்த நிலைக்குக் கம்ப்யூட்டர் சிஸ்டத்தினை அமைக்கிறது.\nஇதன் சிறப்பம்சங்களாகச் சிலவற்றை இங்கு குறிப்பிடலாம்.\n1. இன்ஸ்டால் செய்திடுகையில் ரெஜிஸ்ட்ரி மற்றும் பைல் கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணித்தல்.\n2. கண்காணிப்புக்குள்ளான புரோகிராம்கள் அன் இன்ஸ்டால் செய்யப்படுகையில், முழுமையான அன் இன்ஸ்டால் பணி மேற்கொள்ளப்படுகிறது.\n3. கண்டறியப்பட்ட மாற்றங்களில், குறிப்பிட்ட சிலவற்றைத் தேடி அறிந்து பதிவு செய்கிறது.\n4.ரெஜிஸ்ட்ரி மாற்றங்களை இன்ஸ்டால் மற்றும் அன் இன்ஸ்டால் செய்திடப் பயன்படுத்துகிறது.\n5. ரீ பூட் செய்திடாமலேயே, மறு பெயர் சூட்டப்பட்ட பைல்களைக் காட்டுகிறது.\n6. கண்டறியப்பட்ட மாற்றங்கள் குறித்த புள்ளி விபரங்களைக் காட்டுகிறது.\n7. கண்டறியப்பட்ட மாற்றங்களை, பயனாளர் விரும்பும் மாற்றங்களை வைத்துக் கொள்கிறது.\n8. பயனாளர்களே விரும்பும் வகையில், மாற்றங்களை அமைக்க உதவுகிறது.\nடோட்டல் அன் இன்ஸ்டால் புரோகிராமினை இலவசமாகவும், கட்டணம் செலுத்தியும் பெறலாம். செல்ல வேண்டிய இணைய தள முகவரி http://www.martau.com/\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nசெலவு அதிகமாவதால் எக்ஸ்பியே போதும்\nட்விட்டரில் 25.05 கோடி பயனாளர்கள்\nவேர்ட் டேபிளில் செல் இணைப்பு\nஆண்ட்ராய்டுக்கான ஜிமெயில் நூறு கோடி தரவிறக்கம்\nபேஸ்புக்கில் நண்பனை நீக்கும் வழி\nஜிமெயில் தளத்திற்கு புதிய தோற்றம்\nஇணைய இணைப்பு கட்டணம் உயரலாம்\nஇணையத்தில் நடந்த இந்திய தேர்தல்\nவிண்டோஸ் 8 சிஸ்டத்திற்கான வைப்பர்\n புளூடூத் - பயன்பாடும் பாதுகாப்பும்\nஅதிக பாதுகாப்பான விண்டோஸ் 8 சிஸ்டம்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=35769&ncat=4", "date_download": "2019-01-21T16:54:28Z", "digest": "sha1:4JNSO7IJCZSTFV4KSKOTAQ5ITWJCJ33X", "length": 37073, "nlines": 301, "source_domain": "www.dinamalar.com", "title": "கேள்வி பதில் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nஸ்டிரைக் செய்தால் சம்பளம் 'கட்': தலைமை செயலர் எச்சரிக்கை ஜனவரி 21,2019\n வேறு சிறைக்கு மாற்றப்படுகிறார் சசிகலா ஜனவரி 21,2019\nதரிசனம் செய்த பெண்கள்: கேரள அரசு திடீர், 'பல்டி' ஜனவரி 21,2019\nகும்பமேளா: உ.பி., அரசின் வருவாய் ரூ.1.20 லட்சம் கோடி\nஉச்சகட்டத்தில் அமித்ஷா - மம்தா மோதல் ஜனவரி 21,2019\nகேள்வி: நான் அண்மையில் 'Malwarebytes' என்னும் புரோகிராமினை இன்ஸ்டால் செய்தேன். நேற்று, அதில் கிளிக் செய்த பொழுது, 'இந்த புரோகிராம், கம்ப்யூட்டரில் சில மாற்றங்களைச் செய்திட அனுமதிக்கிறீர்களா' என்று கேட்டவுடன் பின் வாங்கிவிட்டேன். இதற்கு அனுமதி தரலாமா என்று தெரியவில்லை. ட��ப்ஸ் தரவும்.\nபதில்: நீங்கள் பதிந்தது 'Malwarebytes' தான் என்றால், தாராளமாக அந்த புரோகிராம் கம்ப்யூட்டரில் மாற்றங்களை மேற்கொண்டு செயல்பட அனுமதிக்கலாம். கம்ப்யூட்டரில் உள்ள மால்வேர் புரோகிராம்களைக் கண்டறிந்து நீக்க வேண்டும் என்றால், இந்த மாற்றங்கள் தேவை தான். மால்வேர் புரோகிராமினை நீக்குவதே, கம்ப்யூட்டரில் மாற்றங்கள் ஏற்படுத்துவதுதான். அதற்காகவே, ஒவ்வொருமுறையும் இந்த புரோகிராம் இக்கேள்வியைக் கேட்கும். எனவே, 'yes' கொடுக்கவும்.\nகேள்வி: விண்டோஸ் 10 இயக்கத்தில், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்படுத்துகிறேன். இதில், ப்ளாஷ் இயக்கத்தை இயங்காமல் முடக்கி வைப்பது எப்படி எனத் தெரியவில்லை. கூகுள் தேடலிலும் சரியான விடை கிடைக்கவில்லை. சிலர், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரைப் பயன்படுத்த வேண்டாம் எனவும் அறிவுரை கூறுகின்றனர். ப்ளாஷ் முடக்கி வைக்க வழி கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.\nதி. சேவுக மூர்த்தி, தேவகோட்டை.\nபதில்: விண்டோஸ் 10 பெர்சனல் கம்ப்யூட்டரில், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்படுத்துவதற்குப் பதிலாக, எட்ஜ் பிரவுசர் பயன்படுத்தலாம். அல்லது, குரோம் பிரவுசரைப் பயன்படுத்தலாம். இருப்பினும், இன்டர்நெட் எக்ஸ்புளோரரில், ப்ளாஷ் இயக்கத்தினை முடக்கி வைக்கக் கீழ்க்காணும் செயல்முறைகளை மேற்கொள்ளவும்.\nமுதலில் இன்டர்நெட் எக்ஸ்புளோரரை டாஸ்க்பார், டெஸ்க்டாப் அல்லது ஸ்டார்ட் மெனுவிலிருந்து இயக்கவும்.\nஅடுத்து, Tools பட்டனில் கிளிக் செய்திடவும். இது மேல் வலது மூலையில், கியர் வடிவ ஐகானாக இருக்கும். தொடர்ந்து, Manage Addons என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் Shockwave Flash Object என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்து 'Disable' என்பதில் கிளிக் செய்திடவும். முடிவாக, 'Close' என்பதில் கிளிக் செய்து முடிக்கவும்.\nகேள்வி: கூகுள் தேடு தளத்தில் தேடுகையில், குறிப்பிட்ட வகை வலைத் தளங்களில் மட்டும் தேடித் தரும்படி கட்டளை அமைக்க முடியுமா\nநான் ஓர் ஆசிரியன். பெரும்பாலும் கல்வி சார்ந்த தளங்களில் மட்டுமே என் தேடலுக்கான பதில்களைப் பெற விரும்புகிறேன்.\nபதில்: கூகுள் தேடல்களில், பலவகையான வரையறையை மேற்கொள்ளலாம். நீங்கள் குறிப்பிட்டபடி தகவல்களைப் பெற அமைக்க வேண்டிய கட்டளை வடிவம் inurl:command ஆகும். எடுத்துக் காட்டாக computer resources என்ற சொற்கள் சார்ந்த தகவல்களை, கல���விக்கென உள்ள தளங்களில் மட்டும் தேடிப் பெற வேண்டும் என விரும்பினால், computer resources inurl:edu என்று கொடுக்க வேண்டும். இந்தக் கட்டளை edu வகை இணைய தளங்களில் மட்டும் தகவல்களைத் தேடித் தரும்.\nகேள்வி: வேர்ட் புரோகிராமில், ஆவணங்களைத் தயார் செய்து, பின் அவற்றைத் திருத்தி, புதிய பார்மட் வசதிகளை அமைக்கையில், ஹோம் மெனுவிற்குச் செல்லாமல், டாகுமெண்ட் உள்ளாகவே, சிறிய மெனு ஒன்று கிடைத்தது. தற்போது அது கிடைக்கவில்லை. வேறு ஏதேனும் புரோகிராம் ஒன்றின் மேம்படுத்தல், இந்த சிறிய மெனு தோன்றுவதை மாற்றியிருக்குமோ என்ற சந்தேகம் வருகிறது. விளக்கம் அளிக்கவும்.\nபதில்: நீங்கள் பயன்படுத்தும் வேர்ட் எந்த பதிப்பு என்று குறிப்பிடவில்லை. இருப்பினும், தற்போது அதிகம் புழக்கத்தில் உள்ள வேர்ட் 2007 மற்றும் வேர்ட் 2010 ஆகிய தொகுப்புகள் சார்ந்து இந்த பிரச்னைக்கான குறிப்பினைத் தருகிறேன். நீங்கள் குறிப்பிடும் வசதிக்கு 'மினி டூல் பார்' என்று பெயர். இந்த வசதி, வேர்ட் 2007 முதல் நமக்குக் கிடைத்து வருகிறது. நம் டாகுமெண்ட்டில் ஏதேனும் ஒரு சொல்லைத் தேர்ந்தெடுத்தவுடன் இது நமக்குக் காட்டப்படும். வேறு ஒரு எழுத்துருவுக்கு மாற்ற அல்லது சொல்லை அழுத்தமாக, சாய்வாக, அடிக்கோடுடன் என அமைக்க மற்றும் பல பார்மட் மாறுதல்களை மேற்கொள்ள, இந்த மினி டூல் பாரைப் பயன்படுத்தலாம். இது காணாமல் போனதற்கு வேறு ஒரு புரோகிராம் மேம்படுத்தல் ஆக இருக்காது. உங்கள் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தியவர்கள் இந்த மினி டூல் பார் மறையும்படி செயல்பாடுகளை மேற்கொண்டிருக்கலாம். அதனை மீண்டும் பெற கீழ்க்காணும் செயல்முறைகளை மேற்கொள்ளவும்.\n1. Office பட்டன் கிளிக் செய்திடவும்.\n3. இடது பக்கம் உள்ள பிரிவில் Popular என்பதில் கிளிக் செய்திடுக.\n4. இங்கு கிடைக்கும் பிரிவில் Show Mini Toolbar என்று உள்ள இடத்தில் டிக் அடையாளத்தை அமைக்கவும்.\n5. பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.\nநீங்கள் பயன்படுத்துவது ஆபீஸ் 2010 தொகுப்பாக இருந்தால், கீழே கொடுத்துள்ளபடி செயல்படவும்.\n1. File டேப்பில் கிளிக் செய்திடவும்.\n2. இடது பக்கம் உள்ள பிரிவில் Help என்பதன் கீழாக உள்ள Options என்பதில் கிளிக் செய்திடவும்.\n3. இங்கு General என்பதில் கிளிக் செய்திடுக.\n4. இங்கு User Interface Options என்ற பிரிவில், Selection என்ற தலைப்பில், Mini Tool Bar என்பதில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும்.\n5. பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.\nகேள்வி: என் நண்பரின் லேப்டாப் ஒன்றில், வேர்ட் புரோகிராமில் டாகுமெண்ட் ஒன்றை உருவாக்கினேன். அப்போது, டாகுமெண்ட் பக்கத்தினைச் சுற்றி, புள்ளிகளால் ஆன கோடு ஒன்று காட்டப்பட்டது. ஆனால், அச்சிடுகையில் இல்லை. என் வேர்ட் புரோகிராமில் இது இல்லை. நான், விண்டோஸ் 7 தொகுப்பில், எம்.எஸ். ஆபீஸ் 2007 பயன்படுத்துகிறேன். எப்படி இதனை அமைப்பது, இதன் காரணமும் பயனும் என்ன என்று கூறவும்.\nபதில்: இந்த வசதி அனைத்து வேர்ட் புரோகிராமிலும் கொடுக்கப்பட்டுள்ளது. புள்ளிகளால் ஆன இந்தக் கட்டம், உங்கள் டாகுமெண்ட் அதற்கான பக்கத்தில் எந்த அளவிற்கு இடம் எடுத்துக் கொள்கிறது என்பதைக் காட்டுகிறது. இதற்கு டாகுமெண்ட்டினை Print Layout அமைப்பில் உருவாக்க வேண்டும். இதனை அமைக்க,\n1. Word Options டயலாக் பாக்ஸைக் கொண்டு வரவும். வேர்ட் 2007ல், ஆபீஸ் பட்டன் கிளிக் செய்து, கீழாக உள்ள Word Options பட்டனை கிளிக் செய்திட வேண்டும்.\n2. இந்த டயலாக் பாக்ஸின் இடது பக்கம் உள்ள Advanced என்பதில் கிளிக் செய்திடவும்.\n3. இங்கு கிடைக்கும் ஆப்ஷன்ஸ் பட்டியலில் மவுஸை உருட்டிக் கொண்டு செல்லவும். Show Document Content என்ற பிரிவில் நிறுத்தவும்.\n4. Show Text Boundaries என்ற செக் பாக்ஸில் டிக் அடையாளம் ஏற்படுத்தினால், டெக்ஸ்ட் எல்லைக் கோடு காட்டப்படும். எடுத்துவிட்டால் காட்டப்பட மாட்டாது.\nதேவையானதை ஏற்படுத்திய பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.\nகேள்வி: என் வீட்டில் பிராட்பேண்ட் இணைப்பு அண்மையில் தரப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, டேப்ளட் ஒன்றைப் பயன்படுத்தி வருகிறேன். இதில் வை பி இணைப்பு கொடுக்கலாம் என்று கூறினார்கள். அதில் இன்டர்நெட் இணைப்பு தருவதற்கான ஐகான், டேப்ளட் பி.சி.யில் எந்தப் பக்கத்திலும் இல்லை. இதனை எப்படி ஏற்படுத்துவது\nபதில்: டேப்ளட் பி.சி.யில் நீங்கள் எதிர்பார்ப்பது போல எந்த ஐகானும் அமைந்திருக்காது. டேப்ளட் பி.சி.யில், இதற்கு 'செட்டிங்ஸ்' செல்ல வேண்டும். அதில், “connections” அல்லது “network connections” Wi Fi என்ற பிரிவு உள்ளதா எனப் பார்த்து, அதனை கிளிக் செய்திடவும். இது, டேப்ளட் பி.சி. தயாரித்து அளித்த நிறுவனத்தைப் பொறுத்து மாறுபடும். அடுத்து, உங்கள் வீட்டில் தரப்பட்டிருக்கும் பிராட்பேண்ட் இணைப்பு, வை பி தரப்படும் வகையில் உள்ளதா என சோதித்துக் கொண்டு, அதனை இயக்கவும். இனி, டேப்ளட் பி.சி. செ���்டிங்ஸ் பக்கத்தில், Airplane Mode, 'OFF' நிலையில் இருப்பதை உறுதிப்படுத்தவும். 'ON' நிலையில் இயக்கப்பட்டிருந்தால், வை பி இணைப்பு, டேப்ளட் பி.சி.யில் இயங்காது.\nஇனி, வை பி அல்லது நெட்வொர்க் கனெக்ஷன் பகுதியில், உங்கள் டேப்ளட் பி.சி. உணர்ந்தறியும் அனைத்து வை பி இணைப்புகளின் பெயர்களும் காட்டப்படும். உங்கள் இணைப்பின் பெயர் நிச்சயம் அந்தப் பட்டியலில் இருக்கும். அதில் தட்டி, இயக்கினால், உடன் பாஸ்வேர்ட் கேட்கப்படும். சரியாக பாஸ்வேர்டைக் கொடுத்தால், இணைப்பு கிடைக்கும். அடுத்த முறை, உங்கள் இணைய இணைப்பினை நீங்கள் இயக்கி இருந்தால், டேப்ளட் பி.சி. தானாகவே உணர்ந்து, அதில் இணைந்து கொள்ளும்.\nகேள்வி: கம்ப்யூட்டர் வாங்குகையில், அசெம்பிள்டு மற்றும் ஓ.இ.எம். நிறுவனக் கம்ப்யூட்டர் என வேறு படுத்துகின்றனர். இவை எந்த வகைக் கம்ப்யூட்டரைக் குறிக்கின்றன\nபதில்: அசெம்பிள்டு கம்ப்யூட்டர் என்பது, கம்ப்யூட்டர் இயங்கத் தேவையான அனைத்து பாகங்களையும் தனித்தனியே வாங்கி, நிறுவனமாக இல்லாமல், தனி நபராக அவற்றை இணைத்து விற்பனை செய்தலைக் குறிக்கிறது. தனி நபர் செய்து தருவதால், அதற்கான வரிகளை (எக்சைஸ் வரி, விற்பனை வரி) அரசுக்கு யாரும் கட்டுவதில்லை. இந்த வகைக் கம்ப்யூட்டருக்கு பொறுப்பேற்கும் நிறுவனம் இல்லையாதலால், வாரண்டி கிடைக்காது.\nOEM என்பது Original Equipment Manufacturer என் பதன் சுருக்கமாகும். கம்ப்யூட்டர் தயாரிப்பில் இருக்கும் நிறுவனங்கள், அதற்கு வேண்டிய அனைத்து பொருட்களையும், அவர்களே தயாரிப்பதில்லை. மவுஸ் மற்றும் கீ போர்டினை லாஜிடெக் தரலாம்.\nஹார்ட் டிஸ்க்கினை ஸீ கேட் நிறுவனம் வழங்கலாம்; இதே போல சிப் செட் ஒரு நிறுவனத்தாலும், அதில் அமையும் பேன் இன்னொரு நிறுவனத்தாலும், எஸ்.எம்.பி.எஸ். என்னும் மின் சக்தியைக் கையாளும் சாதனத்தை பிறிதொரு நிறுவனத்தாலும் வழங்கப்படலாம்.\nஇவற்றை அந்த நிறுவனங்களிடமிருந்து, தங்கள் தேவைக்கேற்ப மொத்தமாக வாங்கி, தங்கள் தொழிற்சாலையில் வைத்து, முறையாக இணைத்து, தங்கள் நிறுவனப் பெயரில் விற்பனை செய்திடும் நிறுவனங்களே ஓ.இ.எம். நிறுவனங்கள் என அழைக்கப்படுகின்றன.\nசில நிறுவனங்கள், இவை பொருட்களை அதிகமாக வாங்குவதால், வாங்கும் நிறுவனத்தின் பெயரில் இவற்றை வழங்கும். பொருட்களில், கம்ப்யூட்டரைத் தயாரிக்கும் நிறுவனத்தின் பெயர் பொறிக��கப்பட்டிருக்கும். சில நிறுவனங்கள், இது போன்ற ஏற்பாட்டிற்கு ஒத்துக் கொள்ளாமல், தங்கள் நிறுவனப் பெயரினையே பொறித்து வழங்கும்.\nஇந்த வகை தயாரிப்பில் அரசு உரிமம் பெற்ற நிறுவனங்களே இயங்க முடியும். கம்ப்யூட்டருக்கான விலையில், அரசுக்கான எக்சைஸ் வரி, விற்பனை\nவரி அடக்கம். கம்ப்யூட்டர் நிறுவனம், தான் விற்பனை செய்திடும் கம்ப்யூட்டர்களுக்கு வாரண்டி கொடுக்கும்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஸ்மார்ட் போன் தொழில் நுட்ப மாற்றங்கள்\nவிண்டோஸ் 7 உதவி நிறுத்தம்\nவிண்டோஸ் 10: வர இருக்கும் புதிய அப்டேட்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/08/Rajitha.html", "date_download": "2019-01-21T16:43:52Z", "digest": "sha1:U6HIOUX5JWYTU6JKJTRQS5GHPMR2K5OW", "length": 7142, "nlines": 74, "source_domain": "www.tamilarul.net", "title": "உள்நாடு செய்திகள் ஞானசார தேரருக்கு இழுத்தடிப்பா? கல் எறிந்த ரிஷாட் இன்னும் வெளியே! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / உள்நாடு செய்திகள் ஞானசார தேரருக்கு இழுத்தடிப்பா கல் எறிந்த ரிஷாட் இன்னும் வெளியே\nஉள்நாடு செய்திகள் ஞானசார தேரருக்கு இழுத்தடிப்பா கல் எறிந்த ரிஷாட் இன்னும் வெளியே\nஞானசார தேரருக்கான ஜனாதிபதியின் பொது மன்னிப்பு\nதொடர்பில் தேரரது சிறைத் தண்டனைக் காலம் சிறிதளவாவது கழிந்த பின்னரேயே தீர்மானம் எடுக்க முடியும் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமாகிய ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.\nஅமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.\nஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குவதில் அரசாங்கம் தாமதம் காட்டுகின்றது. இருப்பினும், நீதிமன்றத்துக்கு கல் எறிந்த அமைச்சர் ரிஷாட் பத்தியுத்தீனுக்கு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையே என ஊடகவியலாளர் ஒருவர் அமைச்சரிடம் கேள்வி எழுப்பியதற்கு,\nஅதற்கு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதனை நீதிமன்றம் தீர்ப்புச் செய்யும். வழக்குத் தீர்ப்பு தாமதமாவதற்கு அரசாங்கம் பொறுப்பு அல்லவெனவும் அமைச்சர் மேலும் குறிப்பி��்டார்\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/08/26193116/1006833/Raksha-Bandhan-Function-in-Rashtrapati-Bhavan.vpf", "date_download": "2019-01-21T16:46:28Z", "digest": "sha1:3Z2WAMRHNTHWOPK63HBXGWTZCNBU4N6V", "length": 10732, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "ராஷ்டிரபதி பவனில் ரக்‌ஷா பந்தன் கொண்டாட்டம் : குடியரசு தலைவர் பங்கேற்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nராஷ்டிரபதி பவனில் ரக்‌ஷா பந்தன் கொண்டாட்டம் : குடியரசு தலைவர் பங்கேற்பு\nநீண்ட வரிசையில் நின்று பள்ளி மாணவ மாணவிகளுடன் பெண்களும் குடியரசு தலைவர் மற்றும் அவரது மனைவிக்கு ராக்கி கட்டினர். தொடர்ந்து அவர்கள் குடியரசு தலைவருடன் புகைப்படம் எடுத்து கொண்டனர்.\nடெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் இன்று ரக்‌ஷா பந்தன் கொண்டாடப்பட்டது. இதில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது மனைவியுடன் கலந்து கொண்டார். இதில் நீண்ட வரிசையில் நின்று பள்ளி மாணவ மாணவிகளுடன் பெண்களும் குடியரசு தலைவர் மற்றும் அவரது மனைவிக்கு ராக்கி கட்டினர். தொடர்ந்து அவர்கள் குடியரசு தலைவருடன் புகைப்படம் எடுத்து கொ��்டனர்.\nஸ்ரீ சேனா - ராஜபக்சே அவசர சந்திப்பு\nஇலங்கை அதிபர் மைத்திர பால ஸ்ரீ சேனாவை, அந்நாட்டின் புதிய பிரதமராக பொறுப்பேற்ற மஹிந்தா ராஜபக்சே, கொழும்பில் அவசரமாக சந்தித்தார்.\n\"வளர்ச்சியை முன்னெடுக்க தேவையான நடவடிக்கை\" - அதிகாரிகளுக்கு இலங்கை அதிபர் அறிவுறுத்தல்\nஇலங்கை அரசியல் நிலையை கவனத்தில் கொள்ளாமல், நாட்டின் வளர்ச்சியை முன்னெடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அதிபர் மைத்ரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.\nஇலங்கையில் மேலும் 2 அமைச்சர்கள் பதவியேற்பு : தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்கு அமைச்சர் பதவி\nஇலங்கையில் மேலும் சில அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். ஏற்கனவே, 2 கேபினட் அமைச்சர்கள், 5 ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் 6 இணை அமைச்சர்கள் நேற்று முன்தினம் பதவியேற்ற நிலையில், மேலும், சிலருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.\nபிரேசில் அதிபராக பொல்சனாரூ தேர்வு\nபிரேசில் அதிபராக பொல்சனாரூ தேர்வு\nதேசிய விருது பெற்ற ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கினார் குடியரசு துணை தலைவர்\nடெல்லியில் நடந்த விழாவில், தேசிய விருது பெற்ற ஆசிரியர்களுக்கு குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு விருதுகளை வழங்கினார்.\n\" 4 ஆண்டுகளில் 50 ஆண்டு பணி \" பிரதமர் நரேந்திரமோடி பெருமிதம்\n\"முத்தலாக் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் முகம் தெரிந்து விட்டது\" - பிரதமர் மோடி குற்றச்சாட்டு\"\nபடகு கவிழ்ந்து 6 பேர் உயிரிழப்பு\nஉயிருக்கு போராடுபவர்களை மீட்கும் பரபரப்பு காட்சி\nசித்தகங்கா மட தலைமை குருக்கள் மறைவு : குடியரசு தலைவர், பிரதமர், ராகுல் காந்தி இரங்கல்\nசித்தகங்கா மட தலைமை குருக்கள் சிவக்குமாரின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.\nசித்தகங்கா மடத்தின் தலைமை குருக்கள் சிவக்குமார் சுவாமி மரணம்\nகர்நாடகாவில் மிகப்பழமையான சித்தகங்க மடத்தின் தலைமை குருக்கள் சிவக்குமார் காலமானார்.\n10% இட ஒதுக்கீடு - மத்திய அரசுக்கு நோட்டீஸ்\nபொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கியதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசிபிஐ இயக்குநர் நியமனம் தொடர்பான வழக்கு : தலைமை நீதிபதி விசாரணை அமர்வில் இர��ந்து விலகல்\nபுதிய சிபிஐ இயக்குநர் நாகேஸ்வர ராய் நியமனத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின், விசாரணை அமர்வில் இருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் திடீரென விலகியுள்ளார்.\nஉத்தரபிரதேச மாநிலத்தில் பூஷ் பூர்ணிமா விழா கோலாகலம்\nஉத்தரபிரதேச மாநிலத்தில் பூஷ் பூர்ணிமா விழாவை முன்னிட்டு, திரிவேணி சங்கத்தில் இன்று பக்தர்கள் புனித நீராடினர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/PayanangalMudivadhillai/2018/08/05204616/1005320/Payanangal-Mudivathillai-Documentary.vpf", "date_download": "2019-01-21T16:30:21Z", "digest": "sha1:W25SPFEVN6Y4IFULWICIY225BHYN2R4G", "length": 4948, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "பயணங்கள் முடிவதில்லை - 05.08.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபயணங்கள் முடிவதில்லை - 05.08.2018\nபயணங்கள் முடிவதில்லை - 05.08.2018\nபயணங்கள் முடிவதில்லை - 05.08.2018\nபயணங்கள் முடிவதில்லை - 28.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 28.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 27.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 27.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 21.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 21.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 19.08.2018\nபயணங்கள் முடிவதில்லை - 19.08.2018\nபயணங்கள் முடிவதில்லை - 18.08.2018\nபயணங்கள் முடிவதில்லை - 18.08.2018\nபயணங்கள் முடிவதில்லை - 28.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 28.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 27.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 27.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 21.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 21.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 20.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 20.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 14.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 14.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 13.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 13.10.2018\nஒரு கட்டுரையை முற��யான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t51458-topic", "date_download": "2019-01-21T16:38:21Z", "digest": "sha1:KOXCOJBUBALWC4UM7YQG4NPAP54C2YGV", "length": 16256, "nlines": 119, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "ஆண்களுக்கு தங்கத்தை மட்டும் குறிப்பிட்டு தடை ஆக்கியது ஏன்???", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» மனசு : முருகன் என் காதலன்\n» பொல்லாத புணர்ப்பு தோஷம் போக்கி பூரிப்பான திருமண வாழ்க்கை தரும் தைப்பூச விரதம்\n» கடனை கட்டு, இல்லைன்னா வெளிநாட்டுக்கு ஓடிப்போ...\n» ஆண்களுக்கான பதிவு ...\n» பொம்பளைங்களை அழ வைக்காதீங்க. நல்லாவே இருக்கமாட்டீங்க''\n» பிறக்கும்போதே கொடியோடு பிறந்தவன்...\n» சிலைகளோட வேல்யூ இப்பதான் தெரிஞ்சுதாம்..\n» கூட்டணி பேச்சுக்கு மிரட்டல் வருதாம்…\n» சரக்கு போக்குவரத்து சேவைக்கு 'டிரோன்' அனுமதி\n» ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மகள் காதலரை கை பிடிக்கிறார்\n» வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்த 24 மணிநேரத்தில் 'ரீஃபண்ட்' : விரைவில் அறிமுகம்\n» 24 மணிநேரம் கெடு: ரூ.100 கோடி டெபாசிட் செய்ய வோக்ஸ்வேகன் நிறுவனத்துக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத\n» எம்.ஜி.ஆர்., நாணயம் இன்று வெளியீடு\n» சபரிமலை புரட்சிக்கான இடமல்ல: ரவிசங்கர்ஜி\n» வாட்ஸ் ஆப்' மூலம் விவாகரத்து; நாக்பூர் நீதிமன்றத்தில் புதுமை\n» வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n» ஜெட்லி விரைவில் குணமடைய ராகுல் வாழ்த்து\n» சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா திடீர் நீக்கம் மத்திய அரசு உத்தரவு\n» அமெரிக்க வாழ் இந்தியர்கள் 3 முக்கிய பதவிகளில் நியமனம்\n» ரூபே கார்டு மூலம் கதர் துணி ���ாப்பிங் செய்த மோடி\n» தல' தோனி சிறப்பில் இந்தியா 'த்ரில்' வெற்றி\n» பிரமாண்டப் பெருமாள் சிலைக்கு மீண்டும் சிக்கல் - உயர்நீதிமன்றம் திடீர் நடவடிக்கை\n» சினிமா இசையில் கட்டுப்பாடுகள் அதிகம்” -ஏ.ஆர்.ரகுமான்\n» மின் வாகன சார்ஜ் மையங்கள் ‘பெல்’ நிறுவனம் அமைக்கிறது\n» எண்ணூர் துறைமுகம்-மாமல்லபுரம் இடையே வெளிவட்ட சாலை அமைக்க ஜப்பான் ரூ.3,420 கோடி கடன் -டெல்லியில் ஒப்ப\n» நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n» வண்ணாரப்பேட்டை-டி.எம்.எஸ். இடையே இன்று முதல் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்\n» பல்சுவை - ரசித்தவை\n» மனக்கோட்டை கட்ட இங்கு வாஸ்து பார்க்கப்படும்...\n» சந்திரனுக்கும் சூரியனுக்கும் வித்தியாசம் தெரியலை...\n» மழைப்பறவை - கவிதை\n» 30 வகை நியூட்ரிஷியஸ் வெஜ் ரெசிபி\n» ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மகள் காதலரை கை பிடிக்கிறார்\nஆண்களுக்கு தங்கத்தை மட்டும் குறிப்பிட்டு தடை ஆக்கியது ஏன்\nசேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.\nஆண்களுக்கு தங்கத்தை மட்டும் குறிப்பிட்டு தடை ஆக்கியது ஏன்\nஇஸ்லாம், விலை உயர்ந்த பிளாட்டினம் நகைகளை ஆண்களுக்கு தடை செய்யாமல், தங்கத்தை மட்டும் குறிப்பிட்டு ஹராம் (தடை) ஆக்கியது ஏன்\nஅறிவியல் ரீதியான விளக்கத்தை விளக்கமாக பார்ப்போம்\nதங்கம் என்றாலே அதற்கு மயங்காதவர்கள் யாரும் இல்லை\nதங்கம் இயல்பாகவே மிக மிக குளிச்சியான ஒரு உலோகம்...\nஇதை ஆண்கள் தங்கள் ஆபரணங்களாக அணியும் போது,\nஆண்களுக்காக வேகம் அந்த குளிச்சியினால் பாதிக்கப்படுகிறது...\nதங்கம் ஆண் உடலுக்கு தேவையான நல்ல வெப்பநிலையை துரிதமாக குறைத்துவிடுகிறது,\nஇதனால் உடலில் ரத்த நரம்புகளின் வேகம்,\nமற்றும் உறுப்புகளின் செயல்திறன் மந்தமடைந்து உடலில் நோய்களை உண்டாக்குகிறது...\nதங்கத்தை வடிவமைக்கும் கொல்லர்களிடம் இதற்கான காரணம் கிடைக்கும்...\nஅவர்கள் தங்கத்தினை உருக்க 1100°செல்ஷியஸ் வெப்பநிலைக்கும் மேல் வெப்பப்படித்துகின்றனர்...\nபின்னர் உருக்கிய நிலையின் குளிர்விக்க தண்ணீரில் செலுத்திய நொடிப்பொழுதில் அதன் வெப்பநிலை 0°செல்ஷியஸில் மாறுகிறது...\nஇத் தங்கத்தினை நபிகள் நாயகம் 1400 வருடங்களுக்கு முன்னரே ஆண்களுக்கு ஹராம் என தடை விதித்து விட்டார்கள்....\nஅலீ பின் அபீ தா­ப் (ரலி­) அவர்கள் கூறுகிறார்கள் :\nநபி (ஸல்) அவர்க���் பட்டை தனது வலக்கரத்திலும் தங்கத்தை தனது இடக்கரத்திலும் பிடித்து இவ்விரண்டும் எனது சமுதாயத்தில் ஆண்களுக்கு தடைசெய்யப்பட்டதாகும் என்று கூறினார்கள்.\nநூல் : நஸாயீ - 5055\nசேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?m=20171202", "date_download": "2019-01-21T15:43:23Z", "digest": "sha1:RWFZYODQZFQXW7JU6DOHETH7V2G3WJND", "length": 7410, "nlines": 59, "source_domain": "karudannews.com", "title": "December 2, 2017 – Karudan News", "raw_content": "\nபோலி முகநூல் பாவனையாளர்களா நீங்கள் உங்களுக்கு வருகிறது புதிய ஆப்பு\nஇரண்டு பில்லியன் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் போலி கணக்கு வைத்துள்ளவர்களை கண்டறியும் முயற்சியில் பேஸ்புக் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கணக்கு வைத்துள்ளவர்கள் உண்மையில் மனிதர்கள் தானா என கண்டறியும் விதமாக அவர்களின் உண்மை புகைப்படத்தை கேட்க உள்ள அந்நிறுவனம், சோதனை முடிந்தவுடன் டெலிட் செய்யப்படும் என உத்திரவாதம் வழங்கவுள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே ஆப்பிள் நிறுவனம் ஃபேஸ் ஐடி தொழில்நுட்பத்தையும் மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் ஹெல்லோ தொழில்நுட்பத்தயும் பயன்படுத்தி போலி கணக்குகளை நீக்கும் முயற்சியில் இறங்கியுள்ள...\nவாகன விபத்தில் அறுவர் படுகாயம் – பதுளையில் சம்பவம்\nவான் ஒன்று தனது வேகக் கட்டுபாட்டை இழந்து 40 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில், 6 பேர் படுகாயமடைந்த நிலையில், மீகஹகிலுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nடிக்கோயா நகரில் கிராமியவங்கிக���கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nஅட்டன் டிக்கோயா நகரில் புதிதாக நிர்மாணிக்கபப்படவுள்ள கிராமியவங்கி மற்றும் பலநோக்குகூட்டுறவு சங்க கலாசர மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவின் தலைமையில் 02.12.2017 காலை இடம்பெற்றது டிக்கோயா நகரில் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய கட்டிடம் 3 கோடி ரூபா நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்படவுள்ளது.\nமட்டக்களப்பில் கரை நோக்கி படையெடுக்கும் கடற் பாம்புகள் ; சுனாமியின் அறிகுறியா\nமட்டக்களப்பு நாவலடி கடற்கரையில் கரைவலையில் ஈடுபட்ட மீனவர்களின் வலைகளில் அதிகளவான கடற் பாம்புகளே சிக்கியுள்ளன, இப்படி ஒருபோதும் கடற் பாம்புகள் தமது வலைகளில் சிக்கியதில்லை என மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இப்படி பெருந்தொகையான பாம்புகள் கரைநோக்கி நகர்வது சுனாமியின் அறிகுறியாக இருக்கலாம் என மீனவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். 2004ஆம் ஆண்டு சுனாமி ஏற்பட்ட காலத்தில் அதிகளவான பாம்புகள் மட்டக்களப்பு ஏரியில் படையெடுத்தமை குறிப்பிடத்தக்கது. அண்மைய காலமாக இந்திய ஆய்வாளர் ஒருவர் டிசம்பர் மாதம் இந்திய பெருங்கடலில் சுனாமி ஏற்படும்...\nஅபோர்ட்சிலி,மொண்டிபெயார் தோட்டத்திற்கான பாதை திறப்பு\nதனித்தும் சேர்ந்தும் போட்டியிடுவோம்- மனோ கணேசன் தெரிவிப்பு\nதனித்தும் சேர்ந்தும் போட்டியிடுவோம்; தேர்தல் கூட்டு தொடர்பில் ஞாயிறன்று ஐதேமு இறுதி சுற்று பேச்சு -அமைச்சர் மனோ கணேசன்\nஹப்புத்தளையில் மண்சரிவு அபாயம் – 47 குடும்பங்கள் வெளியேற்றம்\nஹப்புத்தளையில் மண்சரிவு 47 குடும்பங்கள் வெளியேற்றம்.\nசீரற்ற காலநிலையால் இதுவரை 11 பேர் பலி – 5 பேர் மாயம்\nநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் இதுவரை 11 பேர் மரணமடைந்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?m=20190111", "date_download": "2019-01-21T15:23:48Z", "digest": "sha1:7UWV47DEQYS5XZ5HB6K24CMLFAHHRNPX", "length": 4918, "nlines": 47, "source_domain": "karudannews.com", "title": "January 11, 2019 – Karudan News", "raw_content": "\nவிசேட பிரதேச அபிவிருத்தி அமைச்சராக வி.ராதாகிருஷ்ணன் தெரிவு\nபுதிதாக அமைச்சரவை தகுதியில்லாத அமைச்சர்கள் இருவரும் பிரதியமைச்சர் ஒருவரும் இன்று (11) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.\nடிக்கோயா வனராஜா பகுதியில் பஸ் – லொறி நேருக்கு நேர் மோதி விபத்து இருவர் காயம் போக்குவரத்து பாதிப்பு\nமஸ்கெலியா நகரில் இருந்து அட்டன் பகுதியை நோக்கி பயணித்த சிறய ரக பார ஊர்தி ஒன்றும் அட்டனில் இருந்து நல்லதண்ணி பகுதியை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் சிறிய ரக பாரஊர்தி அட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.\nகினிகத்தேன பகத்துலுவ பகுதியில் இடம் பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் இருவர் படுகாயம்\nகினிகத்தேன பகத்துலுவ பகுதியில் இடம் பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் இருவர் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதி\nதனியார் யோகட் நிறுவனத்தின் கழிவு நீர் மற்றும் குப்பைகள் கொத்மலை ஓயா ஆற்றில் கலக்கபடுவதாக பிரதேச மக்கள் விசனம்\nகொட்டகலை பிரதேசசபைக்குட்பட்ட போகாவத்தை நகர பகுதியில் இயங்கி வரும் தனியார் யோகட் நிறுவனத்தில் கழிவு பால் நீர் மற்றும் குப்பைகள் யோகட் நிறுவனத்தின் அருகாமையில் உள்ள கொத்மலைஓயாவில் கலக்கபடுவதால் கொத்மலை ஓயாவின் நீர் மாசடைவதாக பிரதேச மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்\nஹட்டனில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கபட்டிருந்த முச்சக்கர வண்டி திருட்டு- சி.சி.டிவி காணொளிகள் பதிவு\nவீட்டின் முன் நிறுத்தி வைக்கபட்டிருந்த முச்சக்கர வண்டி திருட்டு சம்பவம் சி.சி.டிவி கேமராவில் காணொளிகள் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/enkathai24/", "date_download": "2019-01-21T16:48:57Z", "digest": "sha1:E77HLAZRITHS4DYIKFQ2SGYLUDIZ6WQV", "length": 14276, "nlines": 125, "source_domain": "tamilscreen.com", "title": "எல்லாம் முடிந்ததும் ‘ச்சீய்… தள்ளிப்படு’ என்று புழுவைப்போல் பார்ப்பவர்களையும் பார்த்திருக்கிறேன் – Tamilscreen", "raw_content": "\nசூர்யாவை வளைத்த சூப்பர் நிறுவனம் – லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் தான்\nஇளையராஜா துவக்கி வைத்த விஜய் ஆண்டனி நடிக்கும் ‘தமிழரசன்’\nபேட்ட, விஸ்வாசம் வசூல் சண்டை – நிஜ நிலவரம் என்ன\nஎல்லாம் முடிந்ததும் ‘ச்சீய்… தள்ளிப்படு’ என்று புழுவைப்போல் பார்ப்பவர்களையும் பார்த்திருக்கிறேன் Comments Off on எல்லாம் முடிந்ததும் ‘ச்சீய்… தள்ளிப்படு’ என்று புழுவைப்போல் பார்ப்பவர்களையும் பார்த்திருக்கிறேன்\nஎல்லாம் முடிந்ததும் ‘ச்சீய்… தள்ளிப்படு’ என்று புழுவைப்போல் பார்ப்பவர��களையும் பார்த்திருக்கிறேன்\nஜெ.பிஸ்மி எழுதும் நடிகையின் கதை தொடர்…\nஹோட்டலுக்குப் போனதும் குட்டி போட்ட பூனை போல் நான் தங்கியிருந்த ரூமையே சுற்றிச் சுற்றி வந்தார்.\nவேறு வேலையாக இந்தப் பக்கம் வந்தது போல் காட்டிக் கொண்டவர், அவ்வப்போது என் ரூமுக்குள்ளும் வந்தார்.\n“இன்னும் இல்லை சார். இனிமேதான்.”\n“மணி எட்டாகுது. இன்னுமா சாப்பாடு வரலை\nபதிலை என்னிடம் எதிர்பார்க்காமல், புரடக்ஷன் ஆட்களை அழைத்துக் கண்டபடி டோஸ் விட்டார்.\nஎனக்குத் தேவையானதை எல்லாம் உடனே செய்து கொடுக்கும்படியும் கட்டளையிட்டார்.\nஅவருக்கு என் மேல் ஏன் இத்தனை கரிசனம்\nகாரணம் தெரிந்தபோது அவர் மீது காரித்துப்ப வேண்டும்போல் இருந்தது.\nசாப்பிட்டு முடித்துவிட்டு டி.வி. பார்த்துக் கொண்டிருந்தேன்.\nபஸ்ஸர் ஒலித்தது. கதவைத் திறந்தால் அவர்தான்.\nஏதாவது பேச வேண்டும் என்பதற்காகக் கேட்கிறார் என்று புரிந்தும் பதில் சொன்னேன்.\n“நம்ம கம்பெனியில வொர்க் பண்றது எப்படி இருக்கு\n“நல்லாருக்கு சார். ஒரு டென்ஷனும் இல்லை. வெரி கம்ஃபர்ட்டபிள்.”\n“மத்த கம்பெனிகள் மாதிரி இங்கே எந்தப் பிரச்சினையும் இருக்காது. அதனாலதான் எல்லா ஆர்ட்டிஸ்டும் நம்ம பேனரில் நடிக்கத் துடிக்கிறாங்க. இந்தப் படத்தை ஸ்டார்ட் பண்ணினதும் ஹீரோயின் சான்ஸ் கேட்டு என்னை அப்ரோச் பண்ணாத நடிகைங்களே இல்லை.”\nகுறிப்பிட்ட ஒரு நடிகையின் பெயரைச் சொல்லி, அந்த நடிகை ரொம்ப தொல்லை கொடுத்ததாகவும் சொன்னார்.\n“எல்லாத்தையும் மீறித்தான் உனக்கு சான்ஸ் கொடுத்தேன்.”\n“தேங்க்ஸை வாயால் மட்டும் சொன்னப் போதுமா\nஅதிர்ச்சியோடு நிமிர்ந்து பார்த்தேன். அடடா… இவனும் பஜனை பார்ட்டிதானா\n“நான் உனக்கு படம் கொடுத்ததுக்காக நீ எனக்கு ஒரு உதவி செய்யணும்.”\nஅவர் சொன்னதைக் கேட்டதும் எனக்கு உடம்பெல்லாம் கூசியது.\n…ச்சீ… இவன் எல்லாம் ஒரு மனுஷனா\nஅந்த புரட்யூஸர் சுற்றி வளைத்து கேட்டது எதையுமில்லை. என் உடம்பைத்தான்.\nஎல்லாரும் கேட்பதும் இதுதான். ஆனால் அந்த ஆள் கேட்டது தனக்காக அல்ல. அவன் படத்துக்கு ஃபைனான்ஸ் செய்யும் யாரோ ஒரு மார்வாடிக்காக.\n இவனைப் போன்ற பல தயாரிப்பாளர்கள் இப்படித்தான் மாமா வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.\n“அவர் பெரிய ஃபைனான்ஸியர். நீ அட்ஜஸ்ட் பண்ணினா எனக்கு மட்டுமில்லே, உனக்கும் லாபம்தா��். உனக்கு லட்ச லட்சமா பணத்தை அள்ளிக் கொடுப்பாரு. தங்கமான பார்ட்டி.\nஅது மட்டுமில்லே நிலா, நிறைய ஹிந்திப் படங்களுக்கும் அவர் ஃபைனான்ஸ் பண்றார். அவர் நினைச்சா உன்னை ஹிந்தியில் பெரிய ஸ்டாராக்க முடியும்” என்று ஆசை காட்டினான்.\nஅதை எல்லாம் நான் நம்ப தயாராக இல்லை. புடவையை அவிழ்ப்பதற்கு முன் இந்த மாதிரிதான் வாக்குறுதிகள் தருவார்கள். காரியம் முடிந்த பிறகு நம் பக்கம் திரும்பிக்கூட பார்க்க மாட்டார்கள்.\nஎன் அனுபவத்தில் எத்தனை பேரை பார்த்திருக்கிறேன்\nபடுக்கையில் அவர்களின் இச்சை தீர்ந்த அந்தக் கணமே, இத்தனை நேரம் சுகம் கொடுத்தவளாச்சே என்றுகூட பார்க்காமல் அருவருப்பாய் இடக்கையால் ஒதுக்கித் தள்ளிவிடுவார்கள்.\nஎல்லாம் முடிந்ததும் “ச்சீய்… தள்ளிப்படு” என்று புழுவைப்போல் பார்ப்பவர்களையும் பார்த்திருக்கிறேன்.\nகாரியம் நடக்கும்வரைதான் தேவதையாக ஆராதிப்பார்கள்.\nஉன்னைப் போல் அழகி உண்டா இந்த உலகத்தில் என்று பினாத்துவார்கள். வேலை முடிந்ததும் ஆண்களைப் பொருத்தவரை விபச்சாரிதான்.\nமார்வாடி ஃபைனான்ஸியரால் ஹிந்தியில் எனக்கு சான்ஸ் கிடைக்கும் என்பதை நான் நம்பவில்லை. ஆனாலும் அந்தப் புரட்யூஸரின் கோரிக்கையை என்னால் மறுக்க முடியவில்லை. மறுத்தால் நிச்சயமாக இந்தப் படத்திலிருந்து நீக்கப்படுவேன் என்று தெரியும்.\nநீக்கப்பட்டால் இழப்பு எனக்குத்தான். சமீபத்தில் நான் நடித்து ரிலீசான இரண்டு படங்கள் அட்டர் ப்ளாப்.\nஅதனால் புதுப்படங்கள் ஏதும் வரவில்லை எனக்கு.\nகைவசம் இருக்கும் படங்களும் முடியும் நிலையில் இருக்கின்றன.\nஇன்னும் பத்துப் பதினைந்து நாட்கள்தான் ஷூட்டிங் இருக்கும்.\nஅதன் பிறகு வீட்டில்தான் உட்கார வேண்டும்.\nமுந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்\nமுதல் அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்\nPrevious Article‘யாக்கை’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில்…Next Articleஆரி, ஆஷ்னா சாவேரி நடிக்கும் ‘நாகேஷ்திரையரங்கம்‘\nசூர்யாவை வளைத்த சூப்பர் நிறுவனம் – லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் தான்\nபேட்ட, விஸ்வாசம் வசூல் சண்டை – நிஜ நிலவரம் என்ன\nஇந்தியன் 2 படத்தில் இவரா வில்லன்\nரஜினி குடும்பத்துக்கே அநியாய டிக்கெட் ரேட்\nசூர்யாவை வளைத்த சூப்பர் நிறுவனம் – லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் தான்\nஇளையராஜா துவக்கி வைத்த விஜய் ஆண்டனி நடிக்கும் ‘தமிழரசன்’\nபேட்ட, விஸ்வாசம் வசூல் சண்டை – நிஜ நிலவரம் என்ன\nஇந்தியன் 2 படத்தில் இவரா வில்லன்\nரஜினி குடும்பத்துக்கே அநியாய டிக்கெட் ரேட்\nவட சென்னைக்குப் போகிறார் விஜய்\nபாதிக்கப்பட்ட ரசிகர்களை பார்க்க அஜீத் சென்றாரா\nவிஜய் 63 – நிபந்தனை விதித்தாரா நயன்தாரா\n‘யாக்கை’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bloggiri.com/blog_post.php?blog_id=3595", "date_download": "2019-01-21T16:23:03Z", "digest": "sha1:IA5L2GRX33ON7LGJGPN4QNOF77APGKLQ", "length": 12422, "nlines": 172, "source_domain": "www.bloggiri.com", "title": "Auto News360 - View Blog Posts : Bloggiri.com", "raw_content": "\nஇந்தியாவில் அறிமுகமானது 2019 ஜாகுவார் எஃப்-பேஸ் பெட்ரோல் கார்; விலை ரூ. 63.17 லட்சம்\nஜாக்குவார் லேண்ட் ரோவர் இந்தியா நிறுவனம் புதிய பெட்ரோல் வகை எஃப்-பேஸ் கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. பெட்ரோல் இன்ஜின்களுடன் கூடிய புதிய எஃப்-பேஸ் கார்கள் ஒரே வகையாக பிரெஸ்டிஜ் என்ற பெயரில் அறிமுகமாகியுள்ளது. இந்த கார்களின் விலை 63.17 லட்ச ரூபாயாகும...\n2018 ஹூண்டாய் சாண்ட்ரோ கார்களில் எந்த வகை காரை வாங்கலாம் உங்களுக்கு உதவ வருகிறது autonews360.com\n2018 ஹூண்டாய் சாண்ட்ரோ கார்கள் மிக பிரமாண்டமாக அறிமுகமாகியுள்ளது. புதிய பட்ஜெட் ஹாட்ச்பேக்கள் பெரியளவிலும், அதிக வசதிகள் கொண்டதாகவும் இருந்து வருகிறது. இந்த கார்கள் 69hp 1.1 லிட்டர் நான்கு சிலிண்டர் இன்ஜின்களுடன், இந்த இன்ஜின்கள் 5 ஸ்பீட் மெனுவல் அல்லது ஆட்டோமேடிக...\nவெளியானது மினி கூப்பர் ஆக்ஸ்ஃபோர்டு பதிப்பு; விலை ரூ. 44.90 லட்சத்தில் தொடங்குகிறது\nமினி நிறுவனத்தின் புதிய ஸ்பெஷல் எடிசன் கூப்பர் ஹாட்பேக் கார்கள், ஆக்ஸ்ஃபோர்டு பதிப்பு என்று அழைக்கப்படுகிறது. இந்த கார்களின் விலை 44.90 லட்ச ரூபாயாகும் (எக்ஸ் ஷோரூம், பான்-இந்தியா). You May Like:புதிய 2018 ஹூண்டாய் சாண்ட்ரோ அறிமுகமானது; துவக்க விலை 3.39 லட்ச ரூபாய் வெறும் 25 யூன...\nBS IV வகை வாகனங்களை விற்பனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.\n2020 ஏப்ரல் 1க்கு பிறகு BS IV வகை வாகனங்களை விற்பனை செய்ய உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது. 2020 ஏப்ரல் 1க்கு பிறகு BS IV வகை வாகனங்களை பதிவு செய்யவும் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது காற்று மாசை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக BS IV வகை வாகனங்கள் 2020 ஏப்ரல் 1க்கு பிறகு விற்க க�...\nபுதிய 2018 ஹூண்டாய் சாண்ட்ரோ அறிமுகம���னது; துவக்க விலை 3.39 லட்ச ரூபாய்\nநீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட புதிய 2018 ஹூண்டாய் சாண்ட்ரோ இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார்களின் டி-எலைட் வகை 3.89 லட்ச ரூபாயிலும், முழுவதும் அஸ்டா வகைகள் 5.45 லட்ச ரூபாய் விலையிலும், ஸ்போர்ட்ஸ் CNG வகைகள் 5.64 லட்ச ரூபாயிலும் விற்பனை செய்யபடுகிறத...\nகாரின் பெயிண்ட்டை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க செய்ய வேண்டிய டிப்ஸ்\nசூரிய ஒளியில் இருந்து வரும் அல்ட்ரா வயலெட் கதிர்கள் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதாக ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. குறிப்பாக இந்த கதிர்கள் மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த கதிர்கள் மனிதர்களின் தோல் பகுதியில் பாதிப்பை உண்டாகும். இப�...\nஹீரோ டெஸ்டினி 125 வெளியானது; விலை ரூ. 54,650\nஉலகின் மிகபெரிய ஆட்டோ தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது புதிய டெஸ்டினி 125 ஸ்கூட்டர்களை இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய டெஸ்டினி 125 ஸ்கூட்டரின் விலை 54 ஆயிரத்து 650 ரூபாயாகும். டூயட் 125 ஸ்கூட்டர்களை அடிப்படையாக கொண்டு உருவ�...\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு தீர்வு என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டுமா\nஇந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விரைவில் 100 ரூபாயை எட்டி விடும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் கடந்த ஓராண்டில் பெட்ரோல் 21 ரூபாயாகவும், டீசல் 23 ரூபாயாகவும் விலை அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இது கடந்த க�...\nவெறும் 1,000 ரூபாய் செலுத்தி KTM 125 டியூக்-கை புக்கிங் செய்து கொள்ளுங்கள்\nகேடிஎம் டீலர்ஷிப்களில் 125 டியூக் வாங்கி கொள்ள வெறும் 1000 ரூபாய் டோக்கன் அட்வான்ஸ் கொடுத்து புக்கிங் செய்து கொள்ளலாம். இந்த மோட்டார் சைக்கிள்கள் இந்தாண்டு இறுதியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கேடிஎம் இந்தியா தனது 125 டியூக் மோட்டார் சைக்கிள்களை இந்�...\nஇந்தியாவில் அறிமுகமானது 2018 போர்ச்சே காயென்னே ரேஞ்ச்; விலை ரூ.1.19 கோடி\nபோர்ச்சே நிறுவனம் மூன்றாவது தலைமுறை காயென்னே கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. காயென்னே ரேஞ்ச் கார்களின் விலை 1.19 கோடி ரூபாயில் இருந்து தொடங்கும். 2018 போர்ச்சே காயென்னே இ-ஹைபிரிட் கார்கள் 1.58 கோடி மற்றும் 2018 போர்ச்சே காயென்னே டர்போ கார்கள் 1.92 கோடி ரூபாய் வ�...\n5738 0 திருக்குறள் - காமத்துப்பால் - கவிதை வடிவில் - (குறள் 1324)...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2013/02/blog-post.html", "date_download": "2019-01-21T16:01:35Z", "digest": "sha1:SFJAKEXMCNABZK4KYDI63V5RFFQDPUQH", "length": 31490, "nlines": 251, "source_domain": "www.radiospathy.com", "title": "இயக்குனர்: கங்கைஅமரன் - நாயகன்: ராமராஜன் - இசை: இளையராஜா | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nஇயக்குனர்: கங்கைஅமரன் - நாயகன்: ராமராஜன் - இசை: இளையராஜா\nசினிமாத்துறையில் உச்சத்துக்கு வருவது சுலபமில்லை, அப்படியே வந்தாலும் அதைத் தொடர்ந்து சில வருஷங்கள் தக்க வைத்துக் கொள்வது என்பதும் சவாலான காரியம். இதையெல்லாம் தாண்டித் தங்களது தனித்துவத்தினால் முன்னேறி நின்று நிலைத்தவர்களும் இருக்கிறார்கள். அவர்களின் வெற்றிச் செய்திக்குப் பின்னால் பல இரகசியங்கள் இருக்கும், திறமையானதொரு இயக்குனரின் நெறிப்படுத்தலில் வளர்ந்தவர்கள், தமக்கு ஏற்ற பாத்திரத்தைத் தேர்ந்தெடுத்து அவற்றில் தம்மை நிரூபித்தவர்கள் என்று சொல்லிக் கொண்டே போகலாம். அந்த வகையில் நடிகர் ராமராஜன் எண்பதுகளின் மிக முக்கியமானதொரு நாயகனாகக் கொள்ளப்படுகின்றார்.\nசினிமாவை வணிக சினிமா, வணிகம் சாரா சினிமா என்று பிரிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. எல்லாமே வணிக சினிமா தான், போட்ட முதலுக்கு மேல் இலாபம் வரவேண்டும் என்று தானே எல்லாத் தயாரிப்பாளரும் படத்தயாரிப்பில் இறங்குவார்கள் ராமராஜனைப் பொறுத்தவரை எண்பதுகளில் ரஜினி உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் ஒரு பக்கம் கொடிகட்டிப் பறக்க, இவரோ மாமூல் கதையம்சம் கொண்ட, அதிக சவால் இல்லாத பாத்திரங்களில் தன்னை வெளிப்படுத்தித் தானும் ஒரு முக்கியமான குதிரை என்று நிரூபித்தவர். ஆரம்பத்தில் தியேட்டரில் வேலை செய்தும், பின்னாளில் இராம. நாராயணனிடம் உதவி இயக்குனராக இருந்தும், பின்னர் தானே இயக்குனராக மாறியதும் என்று இவரின் பாதையே சற்று வித்தியாசமாகத் தான் ஆரம்பித்தது. ராமராஜனுக்கு \"நம்ம ஊரு நல்ல ஊரு\" திரைப்படத்தின் மூலம் அரிதாரம் பூசவைத்து நாயகனாக்கிய இயக்குனர் வி.அழகப்பனை நன்றியோடு இன்றும் நினைவுகூருவார். அந்தப்படத்தின் வெற்றியே அவரைத் தொடர்ந்தும் கதாநாயகனாக்கி இருத்தியது. கங்கை அமரனே இந்தப்படத்தின் இசையமைப்பாளர்.\nராமராஜன் இயக்கிய படங்களில் இசை��ானி இளையராஜாவை இசையமைப்பாளராக்கியும் பாட்டுக்களைக் கேட்டு வாங்கியிருக்கிறார். ஆனால் இவரின் அடுத்த சுற்றில் நாயகன் ராமராஜன் என்ற கலைஞன் நீடித்து நிலைத்து நிற்க இளையராஜாவின் பங்கு பெரும்பங்கு என்பதைக் கண்ணை மூடிக்கொண்டே சொல்லிவிடலாம். அந்த அளவுக்கு ராமராஜனின் படங்களில் ராஜாவின் பாடல்கள் விஷேசமாக இருக்கும், குறிப்பாக நகரம் சார்ந்த கதைக்களனைக் கொண்டு அமைந்த மோகன் படங்களில் ராஜா என்றும், கிராமம் சார்ந்த கதைக்களனைக் கொண்ட ராமராஜன் படங்களில் ராஜா என்றும் இரட்டை சவாரி ஆனால் இரண்டு நாயகர்களுக்குமே இந்த இசை தான் அவர்களின் கலையுலக வாழ்வை நீட்டித்து வைத்தது. கே.எஸ்.ரவிக்குமார் வகையறா உருவாக்கி வைத்த ஆண்டான் அடிமைச் சமுதாயம் சார்ந்த நாட்டமைக் கதைகளல்ல ராமராஜன் படத்தின் கதைகள், குடும்ப உறவுகளுக்குள் நிகழும் இயல்பான சிக்கல்களை வைத்துப் பாட்டாலே பின்னிப்பிணைத்து வெற்றிகரமான படைப்பாக்கி விடுவார். ராமராஜனின் சினிமாக்காலம் என்பது தனியே ஆராயப்படவேண்டியது என்று மனசுக்குள் வைத்திருக்கிறெஎன். இங்கே நான் கொடுக்கவிருப்பது, ராமராஜன் என்றதொரு வெற்றிகரமான நாயனோடு கூட்டுச் சேர்ந்த இயக்குனர் கங்கை அமரன், இசைஞானி இளையராஜாவும் சேர்ந்த திரைக்காவியங்கள் குறித்த பார்வை.\nஇன்றைக்கும் கிராமியப்படங்கள் வந்து கொண்டு தானிருக்கின்றன, ஆனால் கிராமியம் என்றாலே \"செண்பகமே செண்பகமே\" என்று முணுமுணுக்கும் எண்பதுகளின் திரைப்பிரியர்களைத் தாண்டி எல்லார் மனசலும் இருக்கிறான் \"எங்க ஊரு பாட்டுக்காரன்\" . கோழி கூவுது படத்தின் பெரு வெற்றியை கங்கை அமரனாலேயே ஜீரணிக்க முடியாமல் தடுமாறித் தோல்விப்படங்களாகக் கொடுத்தவருக்கு பாட்டுக்காரன் மீண்டும் கைதூக்கி உயர்த்தி விட்டான். பிரபல தயாரிப்பாளர் சங்கிலி முருகன் தயாரிப்பில் வந்த அந்தப் படத்தில் ராமராஜனோடு ரேகா, நிஷாந்தி (அறிமுகம்) என்று ஜோடிகள், மொத்தம் எட்டுப்பாடல்கள், அத்தனையும் முத்துக்கள். கங்கை அமரனே பாடல்களை எழுதி அண்ணனிடம் கொடுக்க, அந்தநாள் நாடகக்காரர் சங்கிலி முருகனின் பழைய நட்பும் சேர்ந்து கொள்ள ராஜா குஷியாகிப் போட்ட பாடல்கள் இன்றும் தேன், \" பொட்டுன்னா பொட்டு வச்சு வெட்டு வெட்டுன்னு ... பட்டுன்னு சேலையை கட்டி எட்டு வச்சு நடந்துகிட்ட\"\nஎங்க ��ரு பாட்டுக்காரன் படத்தின் வெற்றியால் எங்க ஊரு காவக்காரன் படத்தை சங்கிலி முருகன் எடுத்திருந்தாலும் ஏனோ கங்கை அமரன் இல்லை டி.பி.கஜேந்திரனே இயக்கம். \"செண்பகமே செண்பகமே\" பாடல் பாடாத தமிழ் பேசும் ஊர்களே இல்லை என்றாகிவிட்ட பின்னர் அதே தலைப்பில் மீண்டும் கங்கை அமரன், ராமராஜன் இணைந்த படம். \"வெளுத்துக் கட்டிக்கட்டிக்கடா என் தம்பி தங்கக்கம்பி\" என்று பாடலை எழுதி அண்ணன் இளையராஜா ஆரம்பிக்க, தம்பி கங்கை அமரன் மிச்சப்பாடல்களைக் கவனித்துக் கொண்டார். மஞ்சப்பொடி தேய்க்கையிலே பாட்டின் மெட்டு தெலுங்கும் தாவியது, எல்லாப்பாடல்களிலும் உச்சம் \"வாசலிலே பூசணிப்பூ வச்சுப்புட்ட வச்சுப்புட்டா\"\nதமிழ் சினிமாவில் ஓராயிரம் படங்கள் வந்திருக்கலாம், இதில் சில நூறை உச்சம் என்று கொண்டாடவும் செய்யலாம் ஆனால் ஏனோ எனக்கு \"கரகாட்டக்காரன்\" போன்ற படங்கள் கொடுக்கும் போதை ஏனென்று புரியாத புதிர். படத்தின் வீசிடி வாங்கி அதுவும் தீராமல் ஒரிஜினல் டிவிடி வாங்கி, இன்னும் சொல்லப்போனால் அந்தப் படத்தின் பிலிம் சுருள் கிடைத்தால் கூட வாங்கிச் சொந்தம் கொண்டாத் தோன்றுமளவுக்குப் பித்துப் பிடிக்க வைத்தது. படத்தின் பின்னணி இசையை அக்குவேறு ஆணிவேறாகக் கழற்றிய பின்னரும் தீரவில்லை இந்தப் படம் மீது கொண்ட மோகம். ஒருமுறை கனவில் கூட ஏதோ ஒரு ஊர்க்கொட்டகையில் கரகாட்டக்காரன் படம் பார்ப்பது போலக் கண்டு அடுத்த நாள் என்னையே நொந்துகொண்டேன் ;-) இத்தனைக்கும் தில்லானா மோகனாம்பாளின் கொள்ளுப்பேத்தி கதை ஆனால் எல்லாமே அளவாகப் போட்டுச் சமைத்த அறுசுவை அரசு நடராசன் கைப்பதம். இந்தப் படம் ஒரு வருடம் ஓடியதில் வியப்பில்லை, ரசிகனுக்கு என்ன வேண்டும் என்று அவனுக்குத் தெரியும். \"மோகம் தான் சிந்தும் தேகம் தான் தாகத்தில் நான் நிற்க ஆனந்தம் தான்\"\n\"எங்க ஊரு பாட்டுக்காரன்\" வெற்றியால் அந்தப் படத்தின் \"செண்பகமே செண்பகமே\" பாடலை எடுத்துத் தலைப்பாக்கி வெற்றி கண்ட கங்கை அமரனுக்கு \"கரகாட்டக்காரன்\" கொடுத்த தாறுமாறு வெற்றியால் அந்தப் படத்தில் இடம்பெற்ற \"ஊரு விட்டு ஊரு வந்து\" பாடலின் தலைப்பை எடுத்து இயக்கிய படம் வெற்றிகரமானதாக அமையவில்லை. அண்ணன் என்னதான் பாடல்களில் சோடை போகாவிட்டாலும் தம்பிக்கோ கவுண்டர், செந்திலை வைத்து பேயாட்டம் ஆடலாம் என்று விளையா���ிவிட்டார். ராமராஜன், கெளதமி என்ற வெற்றிக்கூட்டணிக்கும் ஒரு சறுக்கலான படம். கங்கை அமரனின் புதல்வர் இயக்கிய \"கோவா\" படம் போலத்தான் இந்தப் படம் தந்தைக்கு. ஆனாலும் என்ன இந்தப் படத்தில் வரும் \" சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா\" புலம்பெயர் தமிழருக்கு இன்னொரு தேசிய கீதம், எனக்கோ கடந்த பன்னிரண்டு ஆண்டுகளைக் கடந்து என் வானொலி நிகழ்ச்சியின் முகப்புப் பாடல் என்ற கெளரவம். \"தானா வந்த சந்தனமே\" எப்போது கேட்டாலும் தேனா இனிக்குமெல்லோ \"கொத்து மல்லி கொண்டையில் ஆட குளிர்ப்பார்வை வண்டுகள் ஆட புத்தம் புது செண்டுகள் ஆட புது தாகம் தோணுமே\"\n\"பொண்ணுக்கேத்த புருஷன்\" இந்தப் படத்தின் பெயரை இப்போதுதான் கேள்விப்படுபவர்கள் இருக்குமளவுக்கு அதிக பிரபலமில்லாத படம் ஆனால் பிரபலங்கள் சேர்ந்த படம். மீண்டும் ராமராஜன், கெளதமி, கங்கை அமரன், இளையராஜா. \"சாதி பேதமின்றி சண்டை சிறு பூசலின்றி சகலரும் செல்லும் சினிமா\" பாடல் தமிழ் சினிமாவை ஆராதிக்கும் பாடல். \"மாலை நிலவே மன்மதன் கண்படும் அழகே\" சென்னை வானொலியின் அந்தக்காலத்து நேயர் விருப்பத்தில் கட்டுண்டோருக்குப் புரியும் சிறப்பான பாடல்\nகரகாட்டக்காரனுக்குப் பிறகு எடுத்ததெல்லாம் ஏனோதானோவென்றும் ஓரளவு வெற்றியும் என்று ஓடியபோது மீண்டும் ஒரு காரனோடு வந்தார் கங்கை அமரன், இம்முறை \"வில்லுப்பாட்டுக்காரன்\" கங்கை அமரன் இன்ன பிற பாடல்களோடு \"சோலைமலையோரம் கோலக்குயில் பாடும் பாட்டுச் சத்தம் கேக்கலையோ\" மனசை நிறைக்க, அதற்குச் சரிசமமாக வாலி எழுதிய \"கலைவாணியோ ராணியோ பாடல்\" போட்டி போட்டு இடம் பிடித்தது. வில்லுப்பாட்டுக்காரன் பாடல்களை மட்டும் நன்றாகப் பாடினான்.\nகங்கை அமரனுக்கும் ராமராஜனுக்கும் சொல்லிவைத்தாற் போல நேரம் சரியில்லை, கூடவே தமிழ் சினிமாவின் போக்கும் இன்னொரு திசைக்கு மாறிவிட, இந்த பார்முலா படங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தான் தெம்மாங்கு பாட்டுக்காரன். நீண்ட காலம் இழுபறிப்பட்டு வெளிவந்த படம் (தணிக்கைக்குப் போக முன்னரே என்பதைக் கவனிக்க) . கங்கை அமரன், இளையராஜா, பாவலர் வரதராஜன் சகோதரர்களின் பாடல்கள் இடம்பெற்ற படம் என்ற தனித்துவம் கூடத் தெரியாமல் போய்விட்டது.\nLabels: இயக்குனர் ஸ்பெஷல், இளையராஜா\nசங்கிலிமுருகனின் சொந்த ஊர், எனது தாத்தாவின் (அம்மாவின் அப்பா)ஊரான பொதும்பு ( அல்லது சுற்றுவட்டார கிராமமாக இருக்கலாம். சரியா ஞாபகமில்ல)\nஅதனால் அவர் சம்பந்தப்பட்டப் படப்பிடிப்புகள் அடிக்கடி அங்கு நடக்கும்.அப்படித்தான் ராமராஜனுக்கோ,கங்கைஅமரனுக்கோ எங்க கிராமம் பிடித்திருக்கவேண்டும். “எங்க ஊரு பாட்டுக்காரன்”,”கரகாட்டக்காரன்” சூட்டிங்கல்லாம் அங்க நடந்தது தான். “எ.ஊ.பா”ல கங்கைஅமரன் முதல் காட்சியில் ராம்ராஜனிடம் “இந்த பொதும்புக்காரனுங்க குசும்பு புடிச்சவனுங்கப்பா”ன்னு சொல்லுவாரு.\nஉலகப்புகழ்பெற்ற கரக்காட்டக்காரன் திண்ணையும் அந்த ஊருல தான் இருக்கு :)))\n//அதற்குச் சரிசமமாக வாலி எழுதிய \"கலைவாணியோ ராணியோ பாடல்\"//\nவில்லுப்பாட்டுக்காரனில் வாலி எழுதிய பாடல் உதடுகள் ஒட்டாத \"தந்தேன் தந்தேன்\".\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nஇன்னபிற பாடலாசிரியர்கள் 2 - புலவர் சிதம்பரநாதன் \" ...\nஇன்னபிற பாடலாசிரியர்கள் 1 \"காமராசன்\" - கண்ணன் வந்த...\nஇயக்குனர்: கங்கைஅமரன் - நாயகன்: ராமராஜன் - இசை: இ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤❤❤\nரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்ற...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nமலேசியா வாசுதேவன் எனுமொரு தெம்மாங்குப் பாட்டுக்காரன் 🌴🌿 ஏழாம் ஆண்டு நினைவில் 💐\nதிரையிசையில்,கிராமியகீதம் என்றால் முன்னுக்கு வரும் இசையமைப்பாளர் இளையராஜா, முன்னுக்கு வரும் பாடகர் மலேசியா வாசுதேவன் என்ற அளவுக்குத் தனி முத...\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\n“மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ https://youtu.be/02qQ7xYsISY இந்தப் பாடல் இளையராஜா வெறியர்களின் பெரு விருப்பப் பாடல்களில் ஒன்று. படத்த...\n“நான் ஶ்ரீதேவி மாதிரி வரணும்” இந்த மாதிரிச் சொல்லக் கேட்பதை ஹிந்தி மட்டுமல்ல தமிழ், தெலுங்கு உள்ளிட்ட புதுமுக நாயகிள் வேத மந்திரம் போலத் தம்...\nபாடகி ஜென்சியுடன் என் வானொலிப்பேட்டி\nஇரண்டு வருஷங்களுக்கு முன்னர் இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனின் நட்புக் கிடைத்திருந்தது. அவர் ஆணிவேர் என்ற ஈழத்துக் கதைப்பின்னணிய...\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\n2006 இல் என் அலுவலக வேலை நிமித்தமாக சிட்னியில் இருந்து பெங்களூருவில் இருக்கும் நம் Oracle நிறுவனம் செல்கிறேன். அங்கு சென்ற முதல் நாள் பணியிட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/faithscheckbook/january-09/", "date_download": "2019-01-21T17:12:26Z", "digest": "sha1:3MKYLKAMW73PD4GCOCBOTRMKZZBSKX3E", "length": 8123, "nlines": 38, "source_domain": "www.tamilbible.org", "title": "கொடுப்பதனால் நன்மை பெறுதல் – Faith's Checkbook – விசுவாச தின தியானம் – Scheckbuch des Glaubens", "raw_content": "\nஉதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும் (நீதி.11:25).\nஎன் ஆத்துமா தழைத்து ஓங்க வேண்டுமென்று விரும்பினால், பொருளைத் திரட்டிச் சேர்த்து, குவித்து வைக்கக்கூடாது. ஏழைகளுக்குப் பகிர்ந்து அளிக்கவேண்டும். வாழ்வு வளம்பெற உலகப்பிரகாரமான வழி அற்பத்தனமாயும் கஞ்சத்தனமாயும் இருப்பதாகும். ஆனால் அது கடவுளின் வழி அல்ல. அவர் வாரியிறைத்தும் விருத்தி அடைவாரும் உண்டு, அதிகமாய் பிசினித்தனம் பண்ணியும் வறுமையடைவாரும்உண்டு என்கிறார். ஆதாயம் பெற நம்பிக்கையான வழி பிறருக்குக் கொடுப்பதேயாகும். இவ்விதம் மறுபடியும் மறுபடியும் கொடுத்தால் என் தாராள மனப்பான்மையின் நற்பயனாக என் நல்வாழ்வுக்கேற்ற வலிமையை நான் அடைவேன் என்று எதிர்பார்க்கலாம்.\nநான் செல்வப்பெருக்குஉள்ளவன் ஆவேன் என்கிற நிச்சயம் உள்ளவனாய் இருக்க முடியாது. நான் கொழுத்தவனாய் இருக்க முடியும். ஆனால் மிகவும் கொழுத்தவனாய் இருக்க மாட்டேன். அதிகமான செல்வம் பொதுவாகப் படுத்திருப்பவர்களைப்போல் என்னை எளிதாக நடமாட முடியாதவனாகவும், உலகப்பற்று என்னும்நோய் உள்ளவனும் ஆக்கி, ஒருவேளை என் இருதயத்தைச் சீர்கேடடையவும் செய்து விடலாம். ஆனா���் உடல்நலம் இருக்கக் கூடிய அளவு மட்டும் நான் பருமனுடையவனாய் இருந்தால் திருப்தி உள்ளவனாயும் இருக்கலாம், அதோடு ஆண்டவர் போதுமானளவு திறனும் கொடுத்திருந்தால் நான்முற்றிலுமாக மனநிறைவு உள்ளவனாய் இருக்கலாம்.\nஆனால் மனஞ்சார்ந்ததும் ஆன்மாவைச் சார்ந்ததுமான நிறைவை அடைவதையே நான் பெரிதும் நாடுகிறேன். இந்த நிறைவு என் கடவுளையும், அவர் சபையையும், மக்களையும் குறித்து நான் பரந்த மனப்பான்மை கொண்டிருந்தால் மட்டுமேஏற்படும். நான் கருமித்தனம் பண்ணி என் மனம் மோசமான நிலை அடையாமல் இருக்கட்டும். நான் தாராள மனப்பான்மை உள்ளவனாயும் பரந்த கொள்கை உடையவனாகவும் இருந்தால் என் ஆண்டவரைப்போல் ஆவேன். அவர் எனக்காகத் தம்மையே அளித்தார். அவருக்கு நான் எதையும் கொடுக்கவிருப்பம் இல்லாமல் இருப்பேனா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-keerhy-suresh-pawan-kalyan-27-11-1739697.htm", "date_download": "2019-01-21T16:21:56Z", "digest": "sha1:R7BYM2XNPAMLMUG5HO23N75IQSEEVIUP", "length": 6538, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "மாஸ் நடிகருடன் நடிப்பதால் புதுமுயற்சியில் இறங்கிய நடிகை கீர்த்தி சுரேஷ் - Keerhy SureshPawan Kalyan - கீர்த்தி சுரேஷ் | Tamilstar.com |", "raw_content": "\nமாஸ் நடிகருடன் நடிப்பதால் புதுமுயற்சியில் இறங்கிய நடிகை கீர்த்தி சுரேஷ்\nதமிழ் சினிமாவில் இளம் நாயகிகளில் தற்போது வெற்றி நாயகியாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். சிவகார்த்திகேயன், விக்ரம் பிரபு, விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார்.\nதற்போது தெலுங்கு சினிமாவின் மாஸ் நடிகரான பவர் ஸ்டார் பவன் கல்யாணுடன் ஒரு புதிய படம் நடித்திருக்கிறார். இப்படத்தின் பெயர் இன்று வெளியாகவுள்ள நிலையில் கீர்த்தி சுரேஷ் ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார்.\nஅதில் தான் இப்படத்தின் டப்பிங் வேலையை முடித்துவிட்டதாகவும் முதன்முறையாக தெலுங்கில் டப்பிங் செய்ததாக கூறியுள்ளார்.\n▪ தல 59 - அஜித்துடன் இணையும் பிரபல இயக்குநரின் மகள்\n▪ ஜெயலலிதாவாக நடிக்க தைரியம் இல்லை - கீர்த்தி சுரேஷ்\n▪ சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி\n▪ புதிரான இயக்குனர் படத்தில் ஹரிஷ் கல்யாண்\n▪ ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம், இயக்க போவது யார் தெரியுமா\n▪ பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு\n▪ பியார் பிரேம காதல் கதை என்ன - ஹரிஷ் கல்யாண் ஓபன் டாக்.\n▪ காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..\n▪ பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்\n▪ பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..\n• காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா\n• கனடா பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக இமான் இசையில் உருவாகும் வாழ்த்துப்பாடல்\n• தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்\n• ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா\n• அரசு பேருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பு - ரஜினி ரசிகர்கள் புகார், விஷால் கண்டனம்\n• வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய்\n• இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n• இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n• விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/engaging-students-teachers-personal-work-is-punishable-000036.html", "date_download": "2019-01-21T15:31:00Z", "digest": "sha1:I3GIIEG5JT6QR6DLNEXZXWBLJNM62YSE", "length": 13229, "nlines": 104, "source_domain": "tamil.careerindia.com", "title": "மாணவர்களை வேலை வாங்கினால் ஆசிரியர் மீது நடவடிக்கை - தொடக்க கல்வித்துறை உத்தரவு | Engaging students in teachers personal work is punishable - Tamil Careerindia", "raw_content": "\n» மாணவர்களை வேலை வாங்கினால் ஆசிரியர் மீது நடவடிக்கை - தொடக்க கல்வித்துறை உத்தரவு\nமாணவர்களை வேலை வாங்கினால் ஆசிரியர் மீது நடவடிக்கை - தொடக்க கல்வித்துறை உத்தரவு\nசென்னை, மார்ச் 4: பள்ளிகள் தொடர்பான பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nஅரசுப் பள்ளிகள் தனியார் பள்ளிகள் என்றில்லாமல் பெரும்பாலான பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தங்கள் வகுப்பு ஆசிரியர்களால் தண்டிக்கப்படும் நிலை இன்றும் தொடர்கிறது. தனியார் பள்ளிகளை பொருத்தவரை கல்விக்கட்டணம் செலுத்தாத மாணவர்கள் மீது பள்ளி நிர்வாகம் கடுமையாக நடந்து கொள்வது என்பது வாடிக்கையாகிவிட்டது. அரசுப் பள்ளிகளைப் பொருத்தவரை பள்ளிகளில் வரம்பு மீறும் மாணவர்களை ஆசிரியர்கள் தண்டிக்கின்றனர். இது மாணவர்கள் மனநிலையை பாதிப்பதாக கல்வியாளர்கள் கூறுகின்றனர்.\nஇதனால் மாணவர்களை தண்டிக்கின்ற நிலைக்கு அரசு தடை விதித்துள��ளது. ஆனாலும் பெண் குழந்தைகளிடம் பாலியல் குறும்பு செய்வது, மாணவியரை தவறாக பேசுவது என்று ஆசிரியர்கள் மீது பழி சுமத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் பல பள்ளிகளில் ஆசிரியர்கள், தங்கள் வகுப்பில் படிக்கும் மாணவர்களை தங்கள் சொந்த வேலைகளை செய்யச் சொல்வது, பள்ளியின் பணியில் ஈடுபடுத்துவதும் உண்டு. குறிப்பாக பள்ளிகளில் உள்ள கழிப்பறைகளை சுத்தம் செய்யச் சொல்வதும் உண்டு. இது போன்ற பிரச்னைகள் தலைதூக்கும் போது சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.\nசமீபத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு பள்ளியில் கடந்த செப்டம்பர் மாதம் 2 மாணவர்களை வகுப்பறைக்குள் வைத்து ஆசிரியர் பூட்டிவிட்டதால் மாணவர்கள் போட்டனர். பின்னர் ஆசிரியர்கள் அறைக் கதவை திறந்துவிட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக நடந்த விசாரணையில் பள்ளி முடிந்த பிறகு வகுப்பறைகளை மாணவர்கள் பூட்டுப் போடுகின்றனர் என்ற விவரம் தெரியவந்தது. அதேபோல சில பள்ளிகளில் பள்ளியின் கழிப்பறையை மாணவர்கள் சுத்தம் செய்யச் சொல்வதும், குடிநீர் கொண்டுவந்து வைக்கச் சொல்வதும் தெரிய வந்துள்ளது.\nஇது போன்ற பிரச்னைகள் தொடக்க கல்வித்துறைக்கு வந்ததை அடுத்து, தொடக்க கல்வி இயக்குநர் இளங்கோவன் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் அந்தந்த பள்ளிகளில் உள்ள பணிகளை ஆசிரியர்கள் அல்லது உரிய ஊழியர்கள் தான் செய்ய வேண்டும். பள்ளிப் பணியில் மாணவர்களை ஈடுபடுத்தினால் அந்த ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த சுற்றறிக்கையில் இளங்கோவன் கூறியுள்ளார். இந்த சுற்றறிக்கை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விடுப்பு எடுத்தால் 'ஆப்பு - கிரிஜா வைத்தியநாதன்\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங��க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nகல்வித்துறை அதிகாரிகளுக்கு \"செக்\" : இனி எல்லாம் 'பயோமெட்ரிக்' தான்..\n2,000 அங்கன்வாடி மையங்களில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் நியமனம் : தொடக்கக்கல்வி இயக்குநர் அதிரடி\nஇனி புது இஞ்சினியரிங் கல்லூரிகளுக்கு அனுமதி இல்லை..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/union-govt-announces-1500-spoken-tutorials-000041.html", "date_download": "2019-01-21T15:31:04Z", "digest": "sha1:EVFFUTIJTZ3QPMCY3IXLQZWH5GPT4Z7B", "length": 11196, "nlines": 106, "source_domain": "tamil.careerindia.com", "title": "உயர்கல்வி மாணவர்களுக்காக 1500 ஸ்போக்கன் டுடோரியல்கள் - மத்திய அரசு அறிவிப்பு | Union govt announces 1500 spoken tutorials - Tamil Careerindia", "raw_content": "\n» உயர்கல்வி மாணவர்களுக்காக 1500 ஸ்போக்கன் டுடோரியல்கள் - மத்திய அரசு அறிவிப்பு\nஉயர்கல்வி மாணவர்களுக்காக 1500 ஸ்போக்கன் டுடோரியல்கள் - மத்திய அரசு அறிவிப்பு\nசென்னை, மார்ச் 17: உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவ மாணவியரின் வசதிக்காக, தேசிய கல்வி அமைப்பின் தகவல் மற்றும் தொழில் நுட்ப பிரிவின் மூலம் 1500 ஸ்போக்கன் டுடோரியல்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.\nஉயர்கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் ஆசிரியர் இல்லாமல் எந்த நேரத்திலும் அந்த இடத்தில் இருந்தும் தாங்களே கற்கும் வகையில் டிஜிட்டல் முறையிலான கல்வி சாதனங்களை தேசிய கல்வி அமைப்பு(என்எம்இ) கொண்டு வருகிறது. தேசிய கல்வி அமைப்பின்(என்சிஇ) தகவல் தொடர்பு மற்றும் தொழில் நுட்பம்( ஐசிடி) மூலம் இந்த டிஜிட்டல் முறை நடைமுறைக்கு வருகிறது. இந்த அமைப்பில் 810 வகையான பொறியியல் மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகள் ஆன்லைன் மூலம் கிடைக்கும். கல்வி தொடர்பான கூட்டமைப்பின் சார்பில் இயங்கும் ஊடக மையங்கள் மூலம் 8 இ-கண்டெண்ட்டில் இளநிலை பாடங்கள் உருவாக்கப்பட்டுள்���ன.\nமேலும், 126 இணைய சோதனைக் கூடங்கள்(விர்ச்சுவல் லேப்) உருவாக்கப்பட்டுள்ளன. இவை 9 பொறியியல் மற்றும் அறிவியல் பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது. அதில் 770 சோதனைகள் முறைகள் தயார் நிலையில் உள்ளன. அவற்றை உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.\nஇது தவிர 1500 ஸ்போக்கன் டுடோரியல்களும் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பேஷன் டிசைன் படிப்பவர்களுக்காக நிறைய பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் மேற்கண்ட திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ளது.\nஇது போன்ற வசதிகளை பெறுவதற்காக நாட்டில் 403 பல்கலைக் கழகங்கள் மற்றும் அதற்கு இணையான கல்வி நிறுவனங்கள் அனைத்தும் 1 ஜிபிபிஎஸ் ஆப்டிக்கல் பைபர் மூலம் இணைக்கப்பட்டுள்ளன.\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விடுப்பு எடுத்தால் 'ஆப்பு - கிரிஜா வைத்தியநாதன்\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஇனி புது இஞ்சினியரிங் கல்லூரிகளுக்கு அனுமதி இல்லை..\n11 ஆயிரம் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் \"0\" - செக் வைத்த பள்ளிக்கல்வித்துறை..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/04-students-give-new-title-namitha-aid0136.html", "date_download": "2019-01-21T15:34:48Z", "digest": "sha1:PKMIBMOKEX3423P5NUDINNSX3XCB377Z", "length": 13083, "nlines": 176, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'தமிழ்நாட்டின் செல்லச் சீமாட்டி!' - நமீதாவுக்கு மாணவர்கள் சூட்டிய பட்டம்! | Students give new 'title' for Namitha | 'தமிழ்ந��ட்டின் செல்லச் சீமாட்டி!' - நமீதாவுக்கு மாணவர்கள் சூட்டிய பட்டம்! - Tamil Filmibeat", "raw_content": "\nரஜினி சார் ஸ்டைல் எனக்கு பிடிக்காது: சேரன்\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\n' - நமீதாவுக்கு மாணவர்கள் சூட்டிய பட்டம்\nகோலிவுட்டின் கவர்ச்சிப் புயல் நமீதாவுக்கு ஒரு புது பட்டப்பெயரைச் சூட்டியுள்ளனர், இளம் ரசிகர்கள். அதுவும் மாணவர்கள்.\nஅது... 'தமிழ்நாட்டின் செல்லச் சீமாட்டி'\nஜேப்பியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடந்த அனைத்துக் கல்லூரி விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் நமீதா. அப்போதுதான் இந்தப் பட்டப் பெயரைச் சூட்டி தங்கள் 'பக்தி'யை வெளிப்படுத்தினர் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள்.\nசென்னை பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள ஜேப்பியார் பொறியியல் கல்லூரியில் அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கான இசைவிழா நடந்தது.\nஇதில் சென்னை மற்றும் புறநகரில் உள்ள 23 கல்லூரிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர் பங்கேற்றனர். விதவிதமான கருத்துக்களைச் சொல்லும் நடனங்களை ஆடி அசத்தினர்.\nஇந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினராக பிரபல நடிகை நமீதா கலந்து கொண்டார். அவரை கல்லூரியின் நிறுவனர் டாக்டர் ஜேப்பியார், நிர்வாகி ரெஜினா ஜேப்பியார் ஆகியோர் வரவேற்று, திறந்த வெளியில் அமைக்கப்பட்ட பிரமாண்ட விழா மேடைக்கு அழைத்துச் சென்றனர்.\nநமீதாவைப் பார்த்ததும் மாணவர்களின் உற்சாகம் கரைபுரள ஆரம்பித்தது. அப்போது ஒரு மாணவர், 'தமிழ்நாட்டின் செல்லச் சீமாட்டி நமீதா' என குரல் எழுப்ப, அதை அப்படியே எதிரொலித்தனர் அனைத்து மாணவர்களும்.\nதிரும்பத் திரும்�� நமீதாவை இந்தப் பட்டப்பெயரிலேயே அழைக்க, மேடையேறிய நமீதா மாணவர்களின் தனக்கு சூட்டிய இந்தப் பட்டப் பெயரை மகிழ்ச்சியுடன் ஏற்பதாகக் கூறி, தனது முத்தங்களை காற்றில் பறக்கவிட, ஆர்ப்பரித்தனர் மாணவர்களும் நிகழ்ச்சிக்கு வந்திருந்த பார்வையாளர்களும்.\nஅதன் பிறகு நிகழ்ச்சியை வெகுநேரம் அமர்ந்து ரசித்தார் நமீதா. அங்கிருந்து கிளம்பும்போது மீண்டும் ஒரு முறை மேடையேறி, சிறப்பாக நடனமாடிய மாணவர்களுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்தார். அப்போதும், மாணவர்கள் அனைவரும் தமிழ்நாட்டின் செல்லச் சீமாட்டி என பெரும் ஆரவாரத்தோடு குரல் எழுப்பி அவரை வழியனுப்பினர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: செல்லச் சீமாட்டி நமீதா namitha\nஇந்திய தேசிய சினிமா அருங்காட்சியகத்தை நாளை திறந்து வைக்கும் மோடி\nஇயக்குனர் கோபக்காரர், நடிகர் சேட்டைக்காரர்: எப்படி செட்டாகும்\nராஜுமுருகன் செய்தது தான் சிறப்பான தரமான சம்பவம்: #VeryVeryBad\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/PayanangalMudivadhillai/2018/09/09203743/1008090/ThathiTV-Payanagal-Mudivathillai.vpf", "date_download": "2019-01-21T16:41:24Z", "digest": "sha1:HP7W4YOK6LOO5HRD3PED5HGJN4WQUSQA", "length": 3951, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "பயணங்கள் முடிவதில்லை - 09.09.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபயணங்கள் முடிவதில்லை - 09.09.2018\nபதிவு : செப்டம்பர் 09, 2018, 08:37 PM\nபயணங்கள் முடிவதில்லை - 09.09.2018\nபயணங்கள் முடிவதில்லை - 09.09.2018\nபயணங்கள் முடிவதில்லை - 28.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 28.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 27.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 27.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 21.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 21.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 20.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 20.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 14.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 14.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 13.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 13.10.2018\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/127173-trendy-sarees-and-accessories-for-party-inspired-by-the-kaala-movie.html", "date_download": "2019-01-21T16:55:06Z", "digest": "sha1:O7TBLEWIYR3EJ3YN3OOKJNL5ZCWFPWKQ", "length": 25050, "nlines": 435, "source_domain": "www.vikatan.com", "title": "பார்ட்டிக்குப் புடவைதான் டிரெண்ட்... இது காலா சரினா ஃபேஷன்! | Trendy sarees and accessories for Party inspired by the Kaala movie", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:07 (08/06/2018)\nபார்ட்டிக்குப் புடவைதான் டிரெண்ட்... இது காலா சரினா ஃபேஷன்\nமுகத்தில் சுருக்கங்கள் இருந்தபோதிலும், சுட்டித்தனம் குறையாத கருநிற ஆடைக்குச் சொந்தக்காரன் `கரிகாலன்' (ஸாரி, இப்படிக் கூப்பிட வேண்டாம்னு சரினாவிடம் கேட்டுக்கொண்டதால் நாமும் `காலா'னு சொல்வோம்). சின்ன சின்ன கண்ணசைவில் முதுமைக்காலப் பரிதவிப்பை காலா, செல்வி, சரினா வெளிப்படுத்தியவிதம், ஆசம்). சின்ன சின்ன கண்ணசைவில் முதுமைக்காலப் பரிதவிப்பை காலா, செல்வி, சரினா வெளிப்படுத்தியவிதம், ஆசம் படத்தின் உயிர்நாடி கதாபாத்திரங்களின் வடிவமைப்பு என்றால், அந்தக் கதாபாத்திரங்களுக்கு முழுமையான தோற்றத்தைத் தந்தது அவர்களின் ஆடை வடிவமைப்பு. அந்த வகையில், காலாவின் கருநிற ஆடைகள், செல்வியின் பட்டுப்புடவைகள் க்ளாசிக் டச் என்றாலும், சரினாவின் எளிமையான கைத்தறி ஆடைகள் அனைத்தும் டாப் க்ளாஸ்.\nமாற்றங்களை விரும்பும் இந்தக் காலத்து இளைஞர்களுக்கு, தற்போது `புடவை'தான் ஃபேவரிட் சாய்ஸாக இருக்கிறது. அதிலும் ஸ்கர்ட், முழுநீள டிரெஸ் என இடமே பல்வேறு வண்ணங்களால் நிறைந்திருக்கும் பார்ட்டிகளுக்கு, நிச்சயம் புடவை தனிப்பட்ட அடையாளத்தைக் கொடுக்கும். பிறந்தநாள், ஃபேர்வெல், திருமண பார்ட்டி என ஏகப்பட்ட பார்ட்டிகள் இருக்கின்றன. இந்த சூப்பர்டூப��பர் பார்ட்டிகளுக்கு ஏற்ற `காலா'வின் `சரினா புடவை ஸ்டைலிங் டிப்ஸ்' இங்கே...\n`பார்ட்டி என்றாலே மினுமினுக்கும் உடைகள்தாம் அணியவேண்டும்' என்ற தவறான எண்ணம் பலரிடம் உண்டு. ஆனால், மிகக் குறைவான வேலைப்பாடுகளைக்கொண்ட துணி வகை என்றைக்குமே க்ளாஸிக் தோற்றத்தைக் கொடுக்கும் என்று சரினா சொல்லாமல் சொல்லியிருக்கிறார். அதிலும் ட்ரெண்டில் இருக்கும் `பேஸ்ட்டல்' நிறங்களில் ஆடையின் தேர்வு நிச்சயம் தவறாகாது. `எம்ப்ராய்டரி', `எம்போசிங்' முதலிய வேலைப்பாடுகள் குறைந்த ஆடைகளுக்குக் கனமான ஆபரணங்கள் சரியான மேட்ச். இவற்றுடன் கற்கள் பொருந்திய சிறிய அளவு ஹீல்ஸ் வைத்த காலணி, அழகாகச் செதுக்கிய சிகையலங்காரம், இவை அனைத்தும் சிம்பிள் மற்றும் ஸ்டைலிஷ் தோற்றத்தைத் தரும் என்றது சரினாவின் காஸ்டியூம்ஸ்.\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nமுதல்வர் பதவிக்காக ஓ.பி.எஸ் யாகம் நடத்தியது உண்மை - அடித்துச்சொல்லும் அ.ம.மு.க பொருளாளர்\nசினிமாவைப்போல ஓடஓட விரட்டி ரவுடி வெட்டிக் கொலை - மக்களைப் பதற வைத்த `திக் திக்' நிமிடங்கள்\nபுடவைப் பிரியர்கள், விலை அதிகமுள்ள புடவைகளைத் தேர்ந்தெடுப்பதற்கு மாறாக, புடவை உடுத்தும் ஸ்டைலை மாற்றலாம். காலர் பிளவுஸ், லாங் பிளவுஸ் (Long Blouse), Flap பிளவுஸ் என வித்தியாசமான பிளவுஸ் வகைகளைத் தேர்ந்தெடுக்கலாம். காலர் பிளவுஸ் அணிந்தால், நெக்லஸ் அணியத் தேவையில்லை. பிளெயின் புடவைக்கு அதிக வேலைப்பாடுகள் நிறைந்த பிளவுஸும், எம்ப்ராய்டரி நிறைந்த புடவைக்கு பிளெயின் பிளவுஸும் சரியான சாய்ஸ். ஷர்ட் மாடல்களிலும் தற்போது பிளவுஸ் ட்ரெண்டாகிக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் முழுநீளக் கை பிளவுஸ்தான் `காலா'வில் சரினாவின் சாய்ஸ். ஸ்மார்ட் சாய்ஸ்தானே\nபுடவையில் மட்டுமல்ல, லெஹெங்கா சோலி, பலாசோ குர்த்தி போன்ற `செட்' காஸ்டியூம்களிலும் `பிளெயின் வேலைப்பாடுகள் நிறைந்தவை' ஃபார்முலா பொருந்தும். ஸ்லீவ் (Sleeve), காலர், கழுத்து டிசைன் போன்றவற்றில் சிறியளவு வித்தியாசத்தை மட்டுமே ஏற்படுத்தி `பார்ட்டி லுக்' எளிதில் பெறலாம்.\nஇவற்றுக்குச் சரியான காலணிகளைத் தேர்ந்தெடுப்பதும் சவாலான ஒன்றுதான். நம் நாட்டின் பாரம்பர்ய உடைகளின் தாக்கம் அதிகம் இருக்கும் உடைகளுக்கு, கற்கள் பொருந்திய காலணிகள் கச்சிதமாய்ப் பொருந்தும். குறைந்தளவு ஹீல்ஸ் சிறந்தது. இங்கு உயரமான சரினாவின் தேர்வு, லெதர் Flats.\nஇப்போதெல்லாம் `லூஸ் ஹேர்' எனச் சொல்லப்படும் பின்னல் விரித்த கூந்தலையே அதிகம் விரும்புகின்றனர். ஆனால், குந்தன், முத்துகள், பீட்ஸ் போன்ற கற்கள் பதித்து, தலையில் சூடிக்கொள்ளும் ஆபரணங்கள் ஏராளமாகக் கிடைக்கின்றன. இவை நிச்சயம் தனிப்பட்ட தோற்றத்தைத் தரும். நம்ம சரினா, இதுல தேர்ந்தெடுத்திருப்பது படிந்த கொண்டை. அதைச் சுற்றி அன்று மலர்ந்த மல்லிகைச் சரம். இது ஆஹா ரகம்\nஎக்ஸ்டரா டிப்ஸ்: வெளித்தோற்றம் மட்டும் அழகாய் இருந்தால் போதுமா அதிகக் கூட்டம் நிறைந்த சபைகளுக்கேற்ற வாசனைத் திரவியம் பயன்படுத்துவது மிக முக்கியம். அடிக்கடி டாப்-அப் செய்துகொள்ள அவசியமில்லாத, நீண்ட நேரம் உழைக்கும் தன்மைகொண்ட பெர்ஃப்யூம், பார்ட்டிக்கு மிகச் சிறந்தது. பூக்கள் வாசம்கொண்ட திரவியம் நிச்சயம் பார்ட்டிகளில் கைகொடுக்கும்.\n``காலா சொல்லும் மெசேஜ் எங்களுக்கு திருப்தி’’ - தாராவி நிஜ ஹீரோக்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nமுதல்வர் பதவிக்காக ஓ.பி.எஸ் யாகம் நடத்தியது உண்மை - அடித்துச்சொல்லும் அ.ம.மு.க பொருளாளர்\nசினிமாவைப்போல ஓடஓட விரட்டி ரவுடி வெட்டிக் கொலை - மக்களைப் பதற வைத்த `திக் திக்' நிமிடங்கள்\nமுத்தையாவா... சுந்தர்ராஜனா... பரமக்குடி பிரசாரத்தில் திணறிய தினகரன்\nபோலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளிவைக்க என்ன காரணம் - சுகாதாரத்துறை இயக்குநர் விளக்கம்\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nசென்னை புத்தகத் திருவிழாவில் கவனம் பெற்ற 5 அரசியல் புத்தகங்கள்\nஆனந்த் மகாதேவன் திடீர் விலகல் இயக்குநர் அவதாரம் எடுத்தார் நடிகர் மாதவன்\n`விபத்தாகி கட்டோடு ஷூட்டிங் வந்துட்டிருக்கான் சஞ்சீவ்'- `ராஜா ராணி' மானஸா வேதனை\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nமுக்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு- எளிய முறையில் நடந்தது கே.பி.ஒய் அச\n``அன்று நந்தனாருக்கு நடந்தது... இன்று எங்களுக்கு நடக்கிறது..\n``2009-ன் ஹிட் இயக்குநர்கள், 2019-ல் என்ன செய்கிறார்கள்\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வுகுறித்து மனம்திறந்த விராட் கோலி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t54825-topic", "date_download": "2019-01-21T16:10:41Z", "digest": "sha1:HZ4FL74H3I6YAEWNG4HGGPJ3XUTSETHN", "length": 16394, "nlines": 128, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "லக்னோவில் 'பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாயி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம்': யோகி ஆதித்யநாத் திறந்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» மனசு : முருகன் என் காதலன்\n» பொல்லாத புணர்ப்பு தோஷம் போக்கி பூரிப்பான திருமண வாழ்க்கை தரும் தைப்பூச விரதம்\n» கடனை கட்டு, இல்லைன்னா வெளிநாட்டுக்கு ஓடிப்போ...\n» ஆண்களுக்கான பதிவு ...\n» பொம்பளைங்களை அழ வைக்காதீங்க. நல்லாவே இருக்கமாட்டீங்க''\n» பிறக்கும்போதே கொடியோடு பிறந்தவன்...\n» சிலைகளோட வேல்யூ இப்பதான் தெரிஞ்சுதாம்..\n» கூட்டணி பேச்சுக்கு மிரட்டல் வருதாம்…\n» சரக்கு போக்குவரத்து சேவைக்கு 'டிரோன்' அனுமதி\n» ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மகள் காதலரை கை பிடிக்கிறார்\n» வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்த 24 மணிநேரத்தில் 'ரீஃபண்ட்' : விரைவில் அறிமுகம்\n» 24 மணிநேரம் கெடு: ரூ.100 கோடி டெபாசிட் செய்ய வோக்ஸ்வேகன் நிறுவனத்துக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத\n» எம்.ஜி.ஆர்., நாணயம் இன்று வெளியீடு\n» சபரிமலை புரட்சிக்கான இடமல்ல: ரவிசங்கர்ஜி\n» வாட்ஸ் ஆப்' மூலம் விவாகரத்து; நாக்பூர் நீதிமன்றத்தில் புதுமை\n» வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n» ஜெட்லி விரைவில் குணமடைய ராகுல் வாழ்த்து\n» சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா திடீர் நீக்கம் மத்திய அரசு உத்தரவு\n» அமெரிக்க வாழ் இந்தியர்கள் 3 முக்கிய பதவிகளில் நியமனம்\n» ரூபே கார்டு மூலம் கதர் துணி ஷாப்பிங் செய்த மோடி\n» தல' தோனி சிறப்பில் இந்தியா 'த்ரில்' வெற்றி\n» பிரமாண்டப் பெருமாள் சிலைக்கு மீண்டும் சிக்கல் - உயர்நீதிமன்றம் திடீர் நடவடிக்கை\n» சினிமா இசையில் கட்டுப்பாடுகள் அதிகம்” -ஏ.ஆர்.ரகுமான்\n» மின் வாகன சார்ஜ் மையங்கள் ‘பெல்’ நிறுவனம் அமைக்கிறது\n» எண்ணூர் துறைமுகம்-மாமல்லபுரம் இடையே வெளிவட்ட சாலை அமைக்க ஜப்பான் ரூ.3,420 கோடி கடன் -டெல்லியில் ஒப்ப\n» நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n» வண்ணாரப்பேட்டை-டி.எம்.எஸ். இடையே இன்று முதல் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்\n» பல்சுவை - ரசித்தவை\n» மனக்கோட்டை கட்ட இங்கு வாஸ்து பார்க்கப்படும்...\n» சந்திரனுக்கும் சூரியனுக்கும் வித்தியாசம் தெரியலை...\n» மழைப்பறவை - கவிதை\n» 30 வகை நியூட்ரிஷியஸ் வெஜ் ரெசிபி\n» ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மகள் காதலரை கை பிடிக்கிறார்\nலக்னோவில் 'பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாயி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம்': யோகி ஆதித்யநாத் திறந்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nலக்னோவில் 'பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாயி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம்': யோகி ஆதித்யநாத் திறந்\nஉத்தரப் பிரதேச மாநிலத்தில் '\nபாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாயி சர்வதேச\nகிரிக்கெட் ஸ்டேடியம்' என்ற பெயரிலான கிரிக்கெட்\nவிளையாட்டு அரங்கங்களை இன்று (செவ்வாய்க்கிழமை)\nதலைநகர் லக்னோவில் இன்று காலை நடந்த\nஇதில் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து\nகொண்டு, இந்தியாவின் 5 மிகப்பெரிய ஸ்டேடியங்களில்\nஒன்றாக லக்னோ ஸ்டேடியத்தைக் கட்டமைத்துத் தந்த\nஏக்னா ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவன\nநிர்வாக மேலாளர் உதய் சின்ஹாவுக்கு நினைவுப் பரிசு\nஇதில் கலந்துகொண்டு பேசிய ஆதித்யநாத்,\n''நகர்ப்புற மற்றும் கிராமப்புற இருவிதமான பகுதிகளிலும்\nவிளையாட்டு ஆர்வத்தை இளைஞர்களிடையே வளர்த்து\nஊக்குவிக்கும் பணியை உத்தரப் பிரதேச அரசு\nபொறுப்போடு மேற்கொள்ளும்'' என்று தெரிவித்தார்.\nசமாஜ்வாதி கட்சி ஆட்சியின் போது ஒரு பொது-தனியார்\nகூட்டாண்மை (பிபிபி) ஒப்பந்த அடிப்படையில் இதற்கான\nபணிகள் தொடங்கப்பட்டபோது, ஏக்னா சர்வதேச\nகிரிக்கெட் ஸ்டேடியம் என்று அழைக்கப்பட்டது.\nஞாயிறு அன்று 'பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாயி\nசர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் என்று விளையாட்டு\nமைதானத்தின் பெயரை முதல்வர் மாற்றியமைத்தார்.\nஅதைத் தொடர்ந்து இந்தியா மேற்கிந்திய அணிகள்\nமோதிக்கொண்ட டி20 கிரிக்கெட் விளையாட்டுப் போட்டி\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்��ம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipithan.blogspot.com/2012/08/blog-post_20.html", "date_download": "2019-01-21T15:24:38Z", "digest": "sha1:TU3TTXDQOA3XVBX5IG27C3R3DP5EE237", "length": 23255, "nlines": 347, "source_domain": "chennaipithan.blogspot.com", "title": "நான் பேச நினைப்பதெல்லாம்: இழந்த சொர்க்கங்கள்! மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்!!", "raw_content": "(எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம், சொல்ல முடிந்ததோ மிகக் கொஞ்சம் )\nதிங்கள், ஆகஸ்ட் 20, 2012\nநான் 1964 இல் சென்னை வந்தேன்.\nசென்னையில் எனது பட்ட மேற்படிப்பு தொடங்கியது,\nமுதன்முதலாக விடுதி வாழ்க்கையும் தொடங்கியது\nஅப்போதெல்லாம் எங்கள் முக்கியமான பொழுதுபோக்குகளில் ஒன்று வாரம் ஒரு சினிமா பார்ப்பது.பார்த்த படங்கள் எத்தனை\nஅத்திரையரங்குகளில் பல இன்றில்லாமல் போய்விட்டன.\nகாலச் சுழற்சியில் வணிக வளாகங்கள்,கல்யாண மண்டபங்கள் என உருவெடுத்து விட்டன.\nஆனால் அன்றைய சென்னையின் முக்கிய அங்கமான அவற்றை மறக்க முடியுமா\nஅவற்றில் சிலவற்றைப் பற்றி நான் இங்கு சொல்ல ஆசைப்படுகிறேன். ஆங்கிலப் படங்களே திரையிடப்பட்டு வந்த தியேட்டர்கள்.\nமினர்வா-ப்ராட்வேயில் இருந்த சிறிய திரையரங்கம்.ஆங்கிலப்படங்கள் மட்டுமே திரையிடப்படும்.ஏ.சி குளிர் நடுக்கும்.நான் பார்த்த மறக்க முடியாத திரைப்படம்” ஹடாரி’\nஅதில் வரும் “பேபி எலிஃபண்ட்’ஸ் வாக்” இசையை மறக்க முடியுமாபடம் பார்த்து விட்டு மைலாப்பூர் வரை நடந்ததும் உண்டு.\nராஜகுமாரி(சாஹ்னிஸ்)—தி.நகரில் இருந்தது.இப்போத�� அங்கு என்ன இருக்கிற்து\nநான் பார்த்த முதல் ஜேம்ஸ்பாண்ட் படம்--அதுதான் பாண்ட் சீரீஸின் முதல்படம்--டாக்டர்.நோ.\nஅந்த பாதிப்பில் என் அறைக்கதவில் பிஸ்டல் படம் போட்டு 007 என்று எழுதி வைத்திருந்தேன்\nமற்றொரு மறக்கமுடியாத திரைப்படம்,கேரி க்ராண்ட்,ஆட்ரி ஹெப்பர்ன் நடித்த” சரேட்”மிகச் சிறந்த த்ரில்லர்.\nகுளோப்—அந்நாள் மவுண்ட்ரோடில் இருந்தது.பின்னாளில் அலங்கார் எனப் பெயர் மாறியது.\nசாந்தியில் திருவிளையாடல் சென்று டிக்கெட் கிடைக்காமல் குளோப் வந்து வரிசையில் நின்று முதற்காட்சி “ஃப்ரம் ரஷ்யா வித் லவ்” பார்த்த்தை மறக்க முடியுமாL.I.C யில் தீப்பிடித்தபோது தீ குளோபுக்கும் பரவிற்றாம்.\nநியூ எல்ஃபின்ஸ்டன்-மவுண்ட்ரோட்.சில ஹிட்ச்காக் படங்கள் பார்த்த ஞாபகம்.அங்கிருந்த ஜஃபார்கோ வில் பீச் மெல்பா ரொம்பப் பிரசித்தம்.என் நினைவுகளோடு கலந்து விட்ட இடம்.\nஓடியன்.—ராயப்பேட்டை-மவுண்ட்ரோட் வழி-ஜெனரல் பாட்டர்ஸ் ரோடாபல ஆங்கிலப்படங்கள் பார்த்திருக்கிறேன்.(இப்போதும் மெலடி என்ற பெயரில் இருக்கிறது)\nசஃபையர்,ப்ளூ டைமண்ட்,எமரால்ட்--சென்னையின் முதல் மல்டிப்ளெக்ஸ், அப்போதெல்லாம் சஃபையர் போவதென்பதே ஒரு சுகமான அனுபவம். கிளியோபாட்ரா,மை ஃபேர் லேடி என்று எத்தனை படங்கள் பார்த்திருப்பேன் என் வெளியூர் நண்பர்கள் எவரேனும் சென்னை வந்தால், செத்தகாலேஜ், உயிர்க்காலேஜ் ,பீச் இவற்றுடன் சஃபையருக்கும் தவறாமல் அழைத்துச் செல்வேன்\nதொடர்ந்து படம் ஓடும் ப்ளூடைமண்ட் காதலர்களின் சொர்க்கம்\nஆனந்த்-அண்ணாசாலை,ஆயிரம் விளக்கு..வகுப்பைக் கட் அடித்து விட்டு அனைவரும் சென்று ’பென்ஹர்’ பார்த்த தியேட்டர்.ஆங்கிலப்படங்களே திரையிட்டு வந்தஅவர்கள் திரையிட்ட முதல் தமிழ்ப்படம் ’வெண்ணிற ஆடை ’என நினைக்கிறேன்.\nமேலும் சில திரையரங்குகள்(தமிழ்ப்படம்) நாளை\nPosted by சென்னை பித்தன் at 5:25 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆனந்த் திரையரங்கில் நானும் படம் பார்த்திருக்கிறேன்.\nஅது ஒரு அழகிய காலம்.\nஆளுங்க அருண் 20 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 6:18\nநண்டு @நொரண்டு -ஈரோடு 20 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 6:44\nதிண்டுக்கல் தனபாலன் 20 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 7:45\nஇனிய (திரையரங்க) பட அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சார்... (5)\nஸ்ரீராம். 20 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 8:23\nஇதில் எதிலுமே நான் தி.ப. பார்த்ததில்லை\nவே.நடனசபாபதி 20 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 8:58\nகாலத்தின் கோலத்தால் காணாமல் போன சென்னை திரை அரங்குகள் பற்றி தெரியாதவர்களுக்கு புதிய தகவல்களையும், தெரிந்தவர்களுக்கு பழைய நினைவுகளை திரும்பக் கொண்டுவரவும் உதவும் உங்கள் பதிவு. வெலிங்டன் திரை அரங்கம் பற்றி நிச்சயம் எழுதுவீர்கள் என எண்ணுகிறேன்.அதில் நான் 1961 ல் T.R.இராமச்சந்திரன் நடித்த ‘சபாபதி’ திரைப்படம் இரண்டாம் தடவையாக வெளியிடப்பட்டபோது பார்த்திருக்கிறேன்.\nVasu 20 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 8:59\nமலரும் நினைவுகள் நல்லா இருக்கு\nபட்டிகாட்டான் Jey 20 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 9:41\nஅருமையான அனுபவப் பகிர்வு. படிக்கும் என் மனதும் பின்னோக்கி நகர்கிறது......\nமலரும் நினைவுகளில் எங்களையும் உடன் அழைத்து சென்ற அனுபவங்கள் வருகிறது.நன்றி ஐயா.\nஅலங்கார்-ல தான் நான் “ராம் லஷ்மண்” படம் பார்த்தேன்..\ns suresh 21 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 4:51\nதிரையரங்க நினைவுகள் அருமையான பகிர்வு\nசென்னை பித்தன் 21 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 6:31\nசென்னை பித்தன் 21 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 6:32\nசென்னை பித்தன் 21 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 6:33\nசென்னை பித்தன் 21 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 6:33\nசென்னை பித்தன் 21 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 6:34\nசென்னை பித்தன் 21 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 6:35\nசென்னை பித்தன் 21 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 6:35\nசென்னை பித்தன் 21 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 6:36\nசென்னை பித்தன் 21 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 6:37\nசென்னை பித்தன் 21 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 6:37\nசென்னை பித்தன் 21 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 6:38\nசென்னை பித்தன் 21 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 6:39\nவெங்கட் நாகராஜ் 22 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 7:07\nஅது ஒரு அழகிய காலம்.\nவல்லிசிம்ஹன் 14 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 4:15\nநானும் 1964இல் ப்ரீ யுனிவர்சிட்டிக்காக்ச் சென்னை\nஅந்த வருடம் தான் எத்தனை படங்கள்..க்ளியோபாட் ரா,\nசங்கம்,இருவர் உள்ளம்,நார்மன் விஸ்டம் ஸ்டிட்ச் இன் டைம்,,\n. மிக்க மகிழ்ச்சி இந்தப் பதிவை படித்தபோது. சஃபைர் மறக்க் முடியாத தியேட்டர்.\nஉயிர்க்காட்சி சாலை, மியூசியம் தியேட்டரில் பார்த்த நாடகங்கள் மகிழ்ச்சி வானில் பறந்த காலங்கள்,\nமிக மிக நன்றி.. ஜி..\nஅருள்மொழிவர்மன் 14 மார்ச், 2016 ’அன்று’ பிற்பகல் 11:01\nமலரும் நினைவுகள் காலத்தின் சுழற்சியில்...சுவாரஸ்யமான பதிவு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஒரு கிடாயின் கருணை மனு..-1\nமன நிறைவுடன் விடை பெறுகிறேன்\nபிறக்கப் போகும் குழந்தை ஆணாபெண்ணா\nமன நிறைவுடன் விடை பெறுகிறேன்\nமனிதன் கடித்து இறந்த பாம்பு\nதண்ணி தொட்டி தேடி வந்த...........(நிறைவு..)\nதண்ணி தொட்டி தேடி வந்த...........\n--உன் மீது கொண்ட மயக்கம்;நீயில்லாத வீத...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?m=20170312", "date_download": "2019-01-21T15:37:49Z", "digest": "sha1:35SE335PQX36FVIURKRPGWFG4HYHORHP", "length": 20118, "nlines": 76, "source_domain": "karudannews.com", "title": "March 12, 2017 – Karudan News", "raw_content": "\nநல்லாட்சியில் பெருந்தோட்ட பெண்களின் வாழ்வில் சுபீட்சம் ஏற்படும் சோ.ஸ்ரீதரன் நம்பிக்கை\nபெருந்தோட்ட பெண்களின் நீண்ட கால எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றக்கூடிய காலம் தற்போது கனிந்துள்ளதால் இந்தப் பெண்களின் வாழ்வில் விரைவில் சுபீட்சத்தை எதிர்பார்க்கலாம் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார். தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் பிரிவினால் நுவரெலியா திருத்துவ கல்லூரி மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மகளிர் தின விழாவில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில் கூறியதாவது : பெண்களின் மகத்துவத்தைப் போற்றி...\nமேதினத்துக்காக மலையகம்மீது சு.க. குறி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேதினக் கூட்டத்தை இம்முறை மலையகத்தில் நடத்த வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. சுதந்திரக் கட்சியின் மத்தியக்குழு கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இதன்போதே மேற்படி யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இதன்படி, கண்டியில் கூட்டத்தையும் பேரணியையும் நடத்துவதற்குரிய ஏற்பாட்டை செய்யுமாறு ஏற்பாட்டுக்குழுவுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குரிய பிரசாரத்தை கண்டி, மாத்தளை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் விரைவில் சுதந்திரக் கட்சி ஆரம்பிக்கவுள்ளது என மத்திய மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்....\nதமிழக மீனவர்களின்றி களையிழந்தது கச்சத்தீவு திருவிழா; இலங்கை கடற்படை கவலை\nஇந்தியாவில் இருந்து பக்தர்களோ, குருமாரோ வருகை தராதததால், கச்சத்தீவு திருவிழா களையிழந்தது. ஆண்டுதோறும் நடக்கும் கச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழாவில் தமிழ்நாட்டில் இருந்தும், இலங்கையில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்று கூடுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா சனியன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. இன்று கூட்டுத் திருப்பலி மற்றும் திருவுருவ பவனியுடன் விழா நிறைவடைந்தது. கச்சதீவில் புதிய தேவாலயம் கட்டப்பட்ட பின்னர் நடைபெறும் இந்த ஆண்டுக்கான திருவிழாவில் சுமார் 9 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்வர் என்று எதிர்பார்க்கப்பட்டது.எனினும்,...\nகிழக்கை மிரட்டுகிறது டெங்கு; இன்றும் இருவர் பலி\nகிழக்கு மாகாணத்தில் டெங்குநோய் ஊழித்தாண்டவமாடுகிறது. நாளாந்தம் பலர் நோயினால் பாதிக்கப்படுகின்றனர். உயிரிழப்புகளும் அதிகரித்துவருகின்றன. இந்நிலையில் திருமலை மாவட்டத்தில் கிண்ணியாவில் டெங்குநோய் காரணமாக இன்று இருவர் உயிரிழந்துள்ளனர். திருகோணமலை பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கிண்ணியா, 4ஆம் வட்டாரத்தைச் பாத்திமா சனா (06) என்ற சிறுமி மற்றும் கிண்ணியா மாஞ்சோலைச்சேனையைச் சேர்ந்த பாத்திமா றிஸ்வானா (38) என்ற நான்கு பிள்ளைகளின் தாயுமே இவ்வாறு மரணமானவராவார் இவருடன் கிண்ணியாவில் டெங்கு காய்ச்சலினால் 8 பேர்...\nமலையக கூத்து கலைஞர் நடேசன் சாம்பசிவமூர்த்தி காலமானார்\nகூத்து கலைஞர் நடேசன் சாம்பசிவமூர்த்தி அவர்களின் இழப்பு மலையக கலைத்துறைக்கும் நிகர் சமூக கலை இலக்கிய அரங்கத்திற்கும் நிகர் சஞ்சிகைக்கும் பேரிழப்பாகும் என நிகர் சஞசிகையின் பிரதம ஆசிரியரும் நிகர் சமூக கலை இலக்கிய அரங்க பிரதம அமைப்பாளருமான அருணாசலம் லெட்சுமணன் தெரிவித்துள்ளார். அரங்க கலைஞர் அமரர் நடேசன் சாம்பசிவமூர்த்தி அவர்களது மறைவையொட்டி விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்படி தெரிவித்துள்ளளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது அமரர் நடேசன் சாம்பசிவமூர்த்தி நிகர் சமூக கலை இலக்கிய அரங்கத்தின் தலைவராக...\nகிரிக்கெட்டில் கலக்கும் கண்டித் தமிழ் இளைஞர்\nகண்டி திருத்துவக் கல்லூரிக்கும், கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியர் கல்லூரிக்கும் இடையில் இடம் பெற்ற 100 ஆவது மாபெரும் கிரிகட் போட்டியில் சிறந்த துடுப்பாட்ட வீரராக திருத்துவக் கிரிக்கெட் அணித்லைவர் எஸ்.சன்முகநாதன் தெரிவுசெய்யப்பட்டார். கண்டி திருத்துவக் கல்லூரிக்கும் கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியர் கல்லூரிக்கும் இடையில் இடம் பெற்ற 100 ஆவது மாபெரும் கிரிக்கெட் போட்டி கடும் மழை காரணமாக வெற்றி தொல்வி இன்றி முடிடைந்தது. கடந்த வௌ்ளி, சனி தினங்களில் கண்டி பல்லேகலே சர்வதேச கிரிகட் விளையாட்டு மைதானத்தில்...\nவயோதிப மூதாட்டியை “பங்களாவில் அடைத்து வைத்து அசிங்கமாக நடத்திய தோட்ட முகாமையாளர்; பன்விலையில் சம்பவம்\n“ எதற்காக இங்கே வந்தாய் சாரியை கழட்டடி இங்கே வா….., வந்து ஆண்குறியைப் பிடி’’ வயிற்றுப்பிழைப்புக்காக கராம்பு பொறுக்கச்சென்ற 74 வயதுடைய மூதாட்டியை பங்களாவுக்குள் சிறைவைத்து- இப்படி அசிங்கமான வார்த்தைகளைப் பிரயோகித்து கொடுமைப்படுத்தியுள்ளார் சிங்கள தோட்ட முகாமையாளர் ஒருவர். கண்டி, பன்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோட்டமொன்றில் முகாமையாளராக பணியாற்றும் சிங்கள அதிகாரியொருவர்,தோட்டத் தொழிலாளர்களை அடிகைகளாகக் கருதி பலவழிகளிலும் தொல்லைகள் கொடுத்துவருகிறார். இவர் பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர் என்பதால் பொலிஸ் நிலையத்திலும் தனி கவனிப்பு- சிறப்புரிமைகள் வழங்கப்படுகின்றன. இதனால், இவருக்கு...\n750 தொழிலாளர்களின் ரூ. 24 மில்லியன் ஈ.பி.எவ். நிதி தேக்கம்; மத்திய வங்கி அசமந்தம்; டிக்கோயா மக்கள் பெரும் அவலம்\nடிக்கோயா டங்கல்ட் தனியார் தோட்டத்தைச் சேர்ந்த சுமார் 750 தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதி 24 மில்லியன் ரூபாவை கொழும்பு மத்திய வங்க தேக்கி வைத்துள்ளது. தகவல் தற்போது வெளியில் கசிந்துள்ளதையடுத்து, அத்தொகையை தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடுமாறு பொறுப்பான மத்திய வங்கியின் ஈ.பி.எவ். நிதிக்கு பொறுப்பான மேலதிகாரியிடம் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரான ஆறுமுகன் தொண்டமான எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து ஆறுமுகன் தொண்டமான பல தடவைகள் குறித்த தனியார் உரிமையாளரிடம் தொடர்பு கொண்டு...\nபுத்திரசிகாமணியின் நியமனம் சட்டவிரோதமானது; இ.தொ.கா. அதிருப்தி\nபெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்றதையடுத்து, பணிப்பாளர் சபையின் அங்கீகாரமின்றி அவரது வெற்றிடத்துக்கு பிறிதொருவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனநாயக மரபுகளையும் மீற தன்னிச்சையாக மேற்கொண்ட இந்நியமனம் தொடர்பில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பாளருமான எஸ் அருள்சாமி தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். “ மேற்படி நம்பிக்கை நிதியத்துக்கு சில பாரம்பரியங்கள் இருக்கின்றன. எவரை நியமிக்க வேண்டும் அல்லது எவரை நீக்க வேண்டும் என்பதை பணிப்பாளர் சபையே தீர்மானிக்கும். அந்த கடமையும், பொறுப்பும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.com/index.php?option=com_content&view=article&id=201:2009-07-20-05-01-57&catid=25:2009-07-02-22-28-54&Itemid=55", "date_download": "2019-01-21T15:50:45Z", "digest": "sha1:Z2OZNK6YFW52XUTMX6ZRVC2MITGVEYK4", "length": 24542, "nlines": 130, "source_domain": "selvakumaran.com", "title": "இயற்கையே நீயுமா.....?", "raw_content": "\nநியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\n\" அதிர்வுடன் அவளைக் கேள்விகள் மின்சாரமாய்த் தாக்க அவசரமாய்த் துடித்தெழுந்தாள், சோபாவில் சாய்ந்திருந்த சர்மிளா. உலகமே ஒரு தரம் தலைகீழாய்ச் சுழல்வது போலவும், வீட்டுக்கூரை நிலை கெட்டு ஆடுவது போலவும் ஒரு பிரமை அவளை மருட்டியது. தலை விறைத்து மனமெல்லாம் உதறல் எடுத்தது. மீண்டும் ஒருமுறை மார்பகத்தை ஒற்றை விரலால் மெலிதாக அழுத்தி அழுத்தி தடவிப்பார்த்தாள். \"ஓம்.......\" தட்டுப்படுது. சின்னதாய் ஒரு கட்டி.\nஓவென்று கதறி அழவேண்டும் போலிருந்தது அவளுக்கு. துள்ளியெழுந்த வேகத்துடன் அப்படியே கம்பளத் தரையில் அமர்ந்து விட்டாள். இப்போது கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடத் தொடங்கியது.\nகாலையே வேலைக்குப் போனவள் வந்து பிள்ளைகள் பாடசாலையால் வரமுன்னம் அவசரமாய்ச் சமைத்து, அவர்கள் வர சாப்பாடு கொடுத்து ரியூசனுக்கு அனுப்பி விட்டாள்.\nஇப்போ சில நாட்களாகவே உடம்பில் ஒரு அசதி. எல்லாவற்றிலும் ஒரு மறதி. இடது பக்���த் தோள் மூட்டில் தாங்க முடியாத வலி. அதுதான் மாலையில் செய்யும் பகுதி நேர வேலைக்குப் போகுமுன் சிறிது நேரம் ஓய்வெடுக்க எண்ணி சோபாவில் சாய்ந்தவள்.\nசாய்ந்து படுக்கும் போது இடது பக்கம் சாய்வதில் ஏதோ ஒரு பாரம் தெரிந்தது. முதுகுப் பக்கம் தெண்டுவது போல ஒரு அந்தரமாய் இருந்தது.. நிமிர்ந்து படுத்துப் பார்த்தாள். அது சுகமாக இருந்தது. பஞ்சி தீர்வது போலத் தெரிந்தது. அப்படியே படுத்திருந்த படியே அவளின் கைகள் தன்னையறியாமலே மார்பகங்களை மேயத் தொடங்கியது. அப்போதுதான் அந்தக் கட்டி அவள் விரல்களில் இடிபட்டு, மனதுள் ஒரு இடியை இறக்கியது. சில மாதங்களாகவே அவளையும் அவளது சக வேலையாட்களையும் வாட்டிக் கொண்டிருந்த வேதனையும் பயமும் இதுதான்.\nஐந்து மாதங்களின் முன்பு புதைகுழியில் கிடந்த எறீனாவின் மேல் பூங்கொத்தைப் போட்டு விட்டு, இனி மண்ணை அள்ளிப்போட்டு மூடி, நினைவுக்கல்லை நாட்டி விடுவார்களே என்ற கனத்த நினைப்போடு வந்த போதிலிருந்து மனசை விட்டகலாத சோகம்,-- சர்மிளாவால் அதை மறக்க முடிவதில்லை..\n\" பெருமூச்சொன்று சர்மிளாவையும் மீறி வெளிவந்தது.\nபாஷை நிறம் என்று சர்மிளா அந்நியதேசத்தில் அந்நியப் பட்டு நின்ற போது அவளை அரவணைத்து அவளும் மனிதஜென்மம்தான் என்று உணர வைத்த அந்த வெண்மையான மென்மையான எறீனா. என்ன மாதிரி அழகாயிருந்தவள். சுற்றியுள்ள எல்லோரையும் எப்போதும் சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும் அவள், இயற்கையே சிரித்து நின்ற ஒரு அழகிய கோடை நாளில் அழுத விழிகளுடன் வேலைக்கு வந்தாள். வழமை போல் சர்மிளா தவிர்ந்த மற்றைய எல்லோரும் ஆல் போல் தழைத்து, அரசு போல் குடை விரித்திருந்த கஸ்தானியன் மரத்தின் கீழ் நின்று சிகரெட் புகைக்க, எறீனா மட்டும் வழமைக்கு மாறாக சர்மிளாவுடன் உள்ளே போனாள்.\nஉள்ளே போய் கதவைச் சாத்தியதுதான் தாமதம் சர்மிளாவைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அழத் தொடங்கி விட்டாள். சர்மிளாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஏன் இப்படி எறீனா அழுகிறாள் என்பதுவும் தெரியவில்லை. ஆனாலும் எறீனாவின் அழுகை அவளை என்னவோ செய்ய \"என்ன நடந்திட்டுதெண்டு இப்ப அழுறாய், தயவு செய்து சொல்லிப் போட்டு அழு.\" கலக்கத்துடன் அதட்டினாள்.\nஎறீனா உடனே சர்மிளாவை இழுத்துக் கொண்டு குசினிக்குள் ஓடினாள். தனது மேலாடைகளை அவசரமாக இழுத்துக் கழற்றினாள். சர்மிளாவ��ன் சுட்டு விரலை அவள் அனுமதியின்றிப் பிடித்து, ஒரு ஆவேசத்துடன் இழுத்து, தனது இடது மார்பகத்தில் வைத்து \"இப்போ அழுத்திப் பார்\" என்றாள்.\nசர்மிளாவுக்கு இப்போது எறீனாவின் குழப்பத்துக்கான காரணம் ஓரளவு புரிந்தாலும், விரலால் எதையும் உணர முடியவில்லை. \"ஏன் இப்பச் சும்மா அழுறாய். அங்கை ஒண்டுமே தெரியேல்லை.\" என்றாள்.\n\"சரியாக அழுத்திப்பார். இதிலை. இதிலை.\" என்று தனது விரலாலேயே எறீனா சரியான இடத்தைக் காண்பித்தாள்.,\nஎறீனாவின் அழகிய பெரிய மார்பகத்தின் ஆழத்தில் சிறிதாக, கட்டியாக எதுவோ தட்டியது. இப்போதுதான் சர்மிளர்வுக்குத் திக்கிட்டது. நெஞ்சு படபடத்தது.\n அவள் உனக்கு என்ன பாபம் செய்தாள். ஏன் அவளுக்கு இந்தத் தண்டனை மூன்று உயிர்களைக் கருவிலே சுமந்து, தன் உதிரத்தைப் பாலாக்கி, இந்த மார்பகங்களால் தானே அக்குழந்தைகளுக்கு உரமூட்டி, இந்த உலகத்தில் நடமாட வைத்தாள். அந்தப் புனிதமான மார்பகங்களுக்குள் உயிர் கொல்லும் இந்த வைரசுக்கள் எப்படி வந்தன மூன்று உயிர்களைக் கருவிலே சுமந்து, தன் உதிரத்தைப் பாலாக்கி, இந்த மார்பகங்களால் தானே அக்குழந்தைகளுக்கு உரமூட்டி, இந்த உலகத்தில் நடமாட வைத்தாள். அந்தப் புனிதமான மார்பகங்களுக்குள் உயிர் கொல்லும் இந்த வைரசுக்கள் எப்படி வந்தன\nஇயற்கை மீதும் ஆண்டவன் மீதும் சர்மிளாவுக்கு அளவிலாத கோபம் வந்தது. ஆனாலும் அதை அவள் எறீனாவிடம் காட்டிக் கொள்ளாமல் , உடனேயே சமாளித்துக் கொண்டு \"அது சும்மா கட்டியா இருக்கும். இதுக்குப் போய்ப் பயப்படுறியே..\n\"இல்லை சர்மிளா, நீ நினைக்கிற மாதிரி நான் ஒண்டும் வெறும் பிரமையிலை இதைச் சொல்லேல்லை. எனக்கு முதல்லை இதைப் பற்றி ஒரு எண்ணமுமே வரேல்லை. இண்டைக்கு நான் சும்மா செக்கிங்குக்கு எண்டு Frauen Artzt (gynaecology- பெண்களுக்கான பிரத்தியேக வைத்தியர்)ட்டைப் போனனான். அவர்தான் இதைக் கண்டு பிடிச்சவர். உடனை அவற்றை முகமே கோணிப் போட்டுது. வழமையான அவற்றை புன்சிரிப்புக் கூட அப்பிடியே எங்கையோ ஒழிச்சிட்டுது. நாளைக்கு என்னை mammography செய்ய ஸ்பெஷல் டொக்டரிட்டைப் போகச் சொன்னவர். எனக்குச் சரியான பயமாயிருக்கு.\" மீண்டும் அழத் தொடங்கி விட்டாள்\n சீ... சும்மா அழாதை. அது சும்மா ஒரு கட்டியாக(Tumor) இருக்கும். இப்பிடி வாற கட்டியளிலை, எப்பவுமே நாலைஞ்சு கட்டியள் துப்பரவா எந்தக் கெடுதியையும் விளைவிக்���ாத கட்டியளாத்தான் இருக்கும். அப்பிடியான அனேகமான கட்டியளுக்கு எந்த வைத்தியமும் செய்யத் தேவையில்லை. உதாரணமா Zysten (cyst- நீர் நிறைந்த பை) இது எந்தக் கெடுதியையும் விளைவிக்காது. அது போலை Mastopathien (ஹோர்மோன் மாற்றத்தாலை பால் சுரப்பிகளில் ஏற்படுகிற மாற்றங்கள்) இதுக்கும் பயப்படத் தேவையில்லை.\" சர்மிளா தனக்குத் தெரிந்தவைகளைச் சொல்லி எறீனாவைச் சமாதானப் படுத்த முயற்சித்தாள்.\nஎறீனாவை இந்த சமாதானஙகள் பெரிய அளவாக ஆறதல் படுத்தவில்லை. இது Fibroadenome(பால் சுரப்பிகளிலும் இணையச் சவ்வுகளிலும் வரும் கட்டி) ஆகவும் இருக்கலாம்தானே\n\"Fibroadenome எண்டாலும் பயமில்லை. இவைகளும் கெடுதலை விளைவிக்காதவைதான். மார்பகத்தைக் கீறி அந்தக் கட்டியை மட்டும் எடுத்து விட்டால் போதும். உடம்பின்ரை மற்றப் பகுதியளுக்கு எந்தப் பாதிப்பும் வராது.\nநீ நினைக்கிற மாதிரி பயப்பட ஒண்டுமில்லை. சும்மா தேவையில்லாமல் இதையெல்லாம் நினைச்சு மனசைப் போட்டுக் குழப்பாதை. உனக்கொண்டும் நடக்காது. இந்தா நான் கோப்பி போடுறன். குடிச்சிட்டு ரிலாக்ஸ் ஆகு.\"\nஅன்று சர்மிளா எறீனாவை அப்படிச் சமாதானம் செய்து கோப்பியைப் போட்டுக் கொடுத்து குடிக்க வைத்தாலும்-----------\nஅதற்குப் பிறகு ஒவ்வொன்றாக நடந்தவை சர்மிளாவின் நினைவுகளில் ஓட, ஒரு கணம் அவளுக்கு மயிர்க்கூச்செறிந்தது. இயலாமையா ஆக்ரோஷமா தெரியவில்லை. தன்மீது பச்சாத்தாபமும் இயற்கையின் மீது சீற்றமுமாய் குழம்பினாள்.\n என்ரை கையிலை ஏதும் இருக்கே நாளைக்கு டொக்டரிட்டைப் போனால் அவர் பாத்திட்டு mamography செய்ய ஸ்பெசலிஷ்ற்ரிட்டை அனுப்புவார். அவர் mamography செய்து போட்டு \"பயப்படவேண்டாம். ஓரு கட்டி இருக்குதுதான். ஆனால் பயப்படத் தேவையில்லை. எதுக்கும் நாலு நாளிலை டொக்டரிட்டைப் போங்கோ. ரிப்போர்ட் அனுப்பிவிடுறன்.\" எண்டுவார்.\nநாலு நாளிலை டொக்டரிட்டைப் போனால் அவர் சொல்லுவார் \"பயப்படாதைங்கோ.ஓரு கட்டி இருக்குதுதான். அது சும்மா tumor ஆத்தான் இருக்கும். பயங்கரமா ஓண்டும் இருக்காது. அதை வெட்டி எடுத்து விட்டால் பிரச்சனை முடிஞ்சிடும்.\" என்று.\nஅவரே மருத்துவமனைக்கு தொலைபேசியில் அழைத்து அந்தக் கட்டியை வெட்டி எடுக்கிறதுக்கான நாளையும் குறிச்சுத் தருவார்.\n மருத்துவமனைக்கு இரண்டுநாள் முந்தியே வரச்சொல்லுவினம் அந்தச் செக்கிங் இந்தச் செக்கிங் எண்டு இரத்தத்திலை இருந்து இதயம் வரை தலையிலை இருந்து கால் நுனிவரை செக் பண்ணப்படும். Chemo ஏத்துவினம். பிறகு என்னை மயக்கிப் போட்டு என்ரை மார்பகத்தை கீறி அந்தக் கட்டியை எடுத்து Heidelberg மருத்துவமனைக்கு அனுப்புவினம்.\nபிறகு அது கெடுதி விளைவிக்கக் கூடிய மூர்க்கமான கட்டி எண்டு சொல்லி- மார்பகத்தை அப்பிடியே முழுசா வெட்டி எடுப்பினம். கொஞ்ச நாளிலை புற்றுநோய் வைரஸ் மற்ற மார்பகத்துக்கும் தாவீட்டுது எண்டு சொல்லி அதையும் வெட்டி எடுப்பினம்.\nபிறகு கொஞ்சம் கொஞ்சமா வெட்டி வெட்டி- கிட்னியிலையும் தாவீட்டுது எண்டு சொல்லி------- இப்பிடித்தானே எறீனாவுக்கு எல்லாம் நடந்தது. கான்சர் கிருமிகள் அவளை அணுஅணுவாகத் தின்றபோது எப்படி எல்லாம் துடித்தாள், துவண்டாள். எத்தனை தரம் அவளை வெட்டி வெட்டித் தைத்தார்கள். அத்தனை துன்பத்தையும் அனுபவித்தவளின் உயிராவது மிஞ்சியதா நாற்பத்திரண்டு வயதிலேயே புதைகுழியுள் போய்விட்டாளே. அன்று அவள். இன்று நானா நாற்பத்திரண்டு வயதிலேயே புதைகுழியுள் போய்விட்டாளே. அன்று அவள். இன்று நானா இது என் முறையா` சர்மிளாவின் நினைவுகள் விசனமாக நகர்ந்து கொண்டிருந்தன.\nஅவளை ஆறுதல் படுத்த யாரும் அருகிருக்கவில்லை. வேலையிடத்தில் இருக்கும் கணவனை தொலைபேசியில் அழைத்து விசயத்தைச் சொன்னால் தேவலை போலிருந்தது. நினைத்த மாத்திரத்திலேயே எறீனாவின் ஒரு மார்பகம் எடுக்கப்பட்டதும், எறீனாவை விவாகரத்துச் செய்து கொண்ட எறீனாவின் கணவன் ஞாபகத்தில் வந்தான்.\nகணவனுடன் தொலைபேசும் எண்ணம் அப்படியே கலைந்து போக நேரத்தைப் பார்த்தாள். அது தன்பாட்டில் ஓடிக் கொண்டிருந்தது. வேலைக்குப் போக வேண்டும். அழுத விழிகளுடன் அவசரமானாள்.\nபுற்றுநோய் கிருமிகள் அவளைத் தின்னத் தொடங்கி விட்டனவோ இல்லையோ புற்றுநோய் பற்றிய நினைவுகள் அவளைக் கொல்லத் தொடங்கியிருந்தன.\nபிரசுரம் - ஈழமுரசு (4-10 ஒக்டோபர்2001)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.com.my/news/828", "date_download": "2019-01-21T15:39:55Z", "digest": "sha1:WIDGD2P7BSQMPOUHARVESJPDEU6X6AQR", "length": 11231, "nlines": 79, "source_domain": "tamilmurasu.com.my", "title": "வசூல் மன்னன் - சல்மான் கான்; வசூல் ராணி - தீபிகா படுகோன்!", "raw_content": "\nவசூல் மன்னன் - சல்மான் கான்; வசூல் ராணி - தீபிகா படுகோன்\nவசூல் மன்னன் - சல்மான் கான்; வசூல் ராணி - தீபிகா படுகோன்\nதீபிகா படுகோன் நடித்துள்ள பத்மாவத் பட��் வசூலில் சாதனை படைத்துவருகிறது. இதையடுத்து தீபிகா படுகோனின் திரை வாழ்க்கையில் இன்னொரு சூப்பர் ஹிட் படமாக இது அமைந்துள்ளது.\nசல்மான் கான், கத்ரினா கயிஃப் நடிப்பில் அலி அப்பாஸ் ஜஃபர் இயக்கத்தில் சில வாரங்களுக்கு முன்பு வெளியான படம் - டைகர் ஜிந்தா ஹை (Tiger Zinda Hai). இந்தப் படம் முதல் மூன்று நாள்களில் இந்தியாவில் ரூ. 100 கோடி வசூலைத் தாண்டியது. இந்த இலக்கை எட்டிய சல்மான் கானின் 12-வது படம் இது. இந்தியாவில் எந்தவொரு நடிகரின் படங்களும் இத்தனைமுறை ரூ. 100 கோடி வசூலைத் தொட்டதில்லை. இதில் இரு சல்மானின் படங்கள் ரூ. 300 கோடியை எட்டியுள்ளன. சுல்தான் ரூ. 300 கோடியும் பஜ்ரங்கி பைஜான் ரூ. 320 கோடியும் இந்தியாவில் வசூல் செய்துள்ளன. இந்நிலையில் தற்போது சல்மானின் மூன்றாவது ரூ. 300 கோடி படம் என்கிற பெருமையை எட்டியுள்ளது டைகர் ஜிந்தா ஹை. மேலும் சல்மான் கான் படங்களில் அதிகம் வசூல் செய்த படமாகவும் பெருமை பெற்றுள்ளது. இந்தியாவில் ரூ. 300 கோடி வசூலித்த 6 படங்களில் மூன்று சல்மான் கான் நடித்தவை. அமீர் கானின் இரு படங்கள் (பிகே, டங்கல்) ரூ. 300 கோடியைத் தாண்டியுள்ளன. இந்தியாவில் ஷாருக் கானின் எந்தவொரு படமும் ரூ. 300 கோடி வசூலித்ததில்லை என்பது ஆச்சர்யமான தகவல். இந்தியத் திரையுலகில் சல்மான் கானுக்கு நிகரான வசூல் மன்னன் வேறு யாருமில்லை என்பது சமீபத்தில் வெளியான டைகர் ஜிந்தா ஹை படம் மூலம் மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது.\nசரி, இந்திய அளவில் வசூல் ராணி என்று எந்த நடிகையைக் கூறமுடியும்\nசந்தேகமேயில்லாமல் தீபிகா படுகோன் தான் இந்தப் பட்டத்துக்கு உரியவர். தீபிகா நடிப்பில் சமீபத்தில் வெளியான பத்மாவத் படம் நேற்றுவரை இந்தியாவில் ரூ. 231 கோடி வசூலித்துள்ளது.\nபத்மாவத் படம் ரூ. 100 கோடி வசூலை அடைந்த தீபிகா படுகோனின் 7-வது படம். தீபிகா படுகோன் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ், ஹேப்பி நியூ இயர், ஹே ஜவானி ஹை தீவானி, பாஜிராவ் மஸ்தானி, ராம்லீலா, ரேஸ்2, பத்மாவத் என ஏழு படங்கள் நூறு கோடி வசூலை அடைந்துள்ளன. இதுபோன்று வேறு எந்த இந்திய நடிகையின் படங்களும் ஏழு முறை ரூ. 100 கோடி வசூலைத் தொட்டதில்லை.\nஇதன் அடிப்படையில் இந்தியாவின் வசூல் மன்னன் என சல்மான் கானையும் வசூல் ராணி என தீபிகா படுகோனையும் மதிப்பிடலாம்.\nசினிமா விமர்சனம்: Mr. சந்திரமௌலி\nநவம்பர் 29ல் வெளியாகிறது ரஜினியின் 2.0 திரைப்படம்\nலதா ரஜினிகாந்திற்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை\nசாமி ஸ்கொயர் படத்தில் த்ரிஷாவுக்கு பதில் ஒப்பந்தமான முன்னணி நடிகை\nஅட்டகத்திக்கு பிறகு ரஞ்சித்துடன் இணையாதது ஏன்\n60 வருட தேமு ஆட்சிக்கு முற்றுப்புள்ளி: ஏழாவது பிரதமராக மீண்டும் துன் மகாதீர்\nபெர்னாமா தமிழ்ச் செய்தி பிரிவில் புதிய முகங்களா\nசுங்கை சிப்புட்டில் மண்ணின் மைந்தருக்கே ஆதரவு இது யோகேந்திரபாலனின் கால கட்டம்....\nகேவியசின் சேவைகளை எவராலும் முறியடிக்க முடியாது\nஆர்ஓஎஸ் கடிதத்தை பொதுமக்களுக்கு காட்டாதது ஏன்\nமலாக்கா அரசியலில் ஓர் அதிரவைக்கும் ஆளுமை கணேசன் சுப்பையா\nஏசிபி முனுசாமி தலைமையேற்ற பின்னர் குற்றச்செயல்கள் குறைந்துள்ளன\n'அக்கினி குஞ்சொன்று கண்டேன்'-பாரதியார் பிறந்தநாள் சிறப்புக் கண்ணோட்டம்\nவாழ்த்திய வாயும் மறந்த மட நெஞ்சும்\nமைபிபிபி தேசிய முன்னணியில் இருந்து விலகுகிறது\nஇன்றைய ராசிப்பலன் - 25.10.2017\nகோவில்களில் கற்பூர தீபம் காட்டி வழிபடுவதன் பொருள் என்ன\nஶ்ரீ முருகன் நிலையத்தின் 'காண்டீவ லீக்'\nகசானா நேஷனல் தலைவர் பதவியிலிருந்து டத்தோஶ்ரீ நஜிப் விலகல்\nபதிவு ரத்தான நிலையில் முக்குலத்தோர் பேரவை பொதுக் கூட்டமா\nபணக் கஷ்டத்தை போக்கும் மகாலட்சுமி ஸ்லோகங்கள்\nகேடிஎம் கொமியூட்டர் ரயில் அட்டவணையில் மாற்றம்\nஏப்ரல் 4ஆம் தேதி தொடக்கம் 24 மணி நேர ஒலிபரப்பாகிறது ராகா\nஜமாலை கண்டுபிடிக்க இந்தோனேசியாவுடன் பேச்சுவார்த்தை\nதைப்பூச விழா; பல சாலைகள் மூடப்படுகின்றன\nநஜிப் மீண்டும் பிரதமராக முயற்சிக்கிறார்- லிம் கிட் சியாங் குற்றச்சாட்டு\nஇந்திய இளைஞர்களுக்கான வர்த்தக, வேலை வாய்ப்புகளை பக்காத்தான் கூட்டணி ஏற்படுத்த வேண்டும்- ரத்னவள்ளி அம\nதைப்பூச விழா- 24 மணிநேரச் சேவை வழங்குகிறது கேடிஎம்\nமலாக்கா நீரிணையில் எம்எச் 370-ஐ பார்த்தோம்- இந்தோனேசிய மீனவர்கள்\n'நவராத்திரியின் மறைந்த ரகசியம்' நூல் வெளியீட்டு விழா\nஶ்ரீ சக்தி ஆஸ்ரமத்தில் நவராத்திரி விழா கோலாகலமாகத்​ ​ தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/10/blog-post_494.html", "date_download": "2019-01-21T15:52:51Z", "digest": "sha1:3ONATYJAFV4UYSVK6273AUZ2V4YDNMRF", "length": 6232, "nlines": 67, "source_domain": "www.news2.in", "title": "இடைத்தேர்தல் நடக்கும் மூன்று தொகுதிகளிலும் தேர்தல் நியாயமாக நடைபெறுமா? - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / அரவக்குறிச்சி / இடைத்தேர்தல் / தஞ்சை / தமிழகம் / திமுக / இடைத்தேர்தல் நடக்கும் மூன்று தொகுதிகளிலும் தேர்தல் நியாயமாக நடைபெறுமா\nஇடைத்தேர்தல் நடக்கும் மூன்று தொகுதிகளிலும் தேர்தல் நியாயமாக நடைபெறுமா\nWednesday, October 26, 2016 அதிமுக , அரசியல் , அரவக்குறிச்சி , இடைத்தேர்தல் , தஞ்சை , தமிழகம் , திமுக\nஇடைத்தேர்தல் நியாயமாக நடக்க வேண்டும். ஆனால், அப்படி நடக்குமா என்பது சந்தேகம்தான். சட்டமன்றப் பொதுத்தேர்தல் மே மாதம் நடந்தபோது அரவக்குறிச்சி சட்டமன்றத் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. என்ன காரணம் சொன்னார்கள் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கே.சி.பழனிச்சாமியும், அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட செந்தில் பாலாஜியும் ஓட்டுக்குப் பணம் கொடுக்கிறார்கள். பணம் அதிகமாக விளையாடுகிறது என்று சொல்லி தள்ளி வைத்தார்கள். அத்தோடு தேர்தல் கமிஷனின் கடமை முடிந்துவிட்டதா தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கே.சி.பழனிச்சாமியும், அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட செந்தில் பாலாஜியும் ஓட்டுக்குப் பணம் கொடுக்கிறார்கள். பணம் அதிகமாக விளையாடுகிறது என்று சொல்லி தள்ளி வைத்தார்கள். அத்தோடு தேர்தல் கமிஷனின் கடமை முடிந்துவிட்டதா இரண்டு வேட்பாளர்களும் என்ன தவறு செய்தார்கள் என்பதைக் கண்டுபிடித்து அவர்களை வேட்பாளர்களாக நிற்கவே தகுதி அற்றவர்கள் என்று ஆக்கி இருக்க வேண்டாமா இரண்டு வேட்பாளர்களும் என்ன தவறு செய்தார்கள் என்பதைக் கண்டுபிடித்து அவர்களை வேட்பாளர்களாக நிற்கவே தகுதி அற்றவர்கள் என்று ஆக்கி இருக்க வேண்டாமா தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் அந்த இருவரையுமே மறுபடியும் வேட்பாளர்களாக நிறுத்தி உள்ளது. என்ன கேலிக்கூத்து இது தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் அந்த இருவரையுமே மறுபடியும் வேட்பாளர்களாக நிறுத்தி உள்ளது. என்ன கேலிக்கூத்து இது மீண்டும் அதே ஆட்கள், அதே தொகுதிகள், அதே கட்சிகள், அதே தேர்தல் கமிஷன்...\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. ���லறிய மாணவர்கள்..\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\nநரை முடியை கருமையாக மாற்ற இயற்கையான ஹேர் டை \n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஎந்த ஊரில் என்ன ஸ்பெஷல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/01/ops-sasikala_27.html", "date_download": "2019-01-21T16:55:09Z", "digest": "sha1:RIGDAESSGTQV255WVFWHOY5VFSFI4QSI", "length": 7655, "nlines": 73, "source_domain": "www.news2.in", "title": "விவிஐபி பாஸ் இல்லை- மன்னார்குடி கோஷ்டிக்கு நோஸ்கட்- மனைவியுடன் குடியரசு தினத்தில் ஓபிஎஸ் பங்கேற்பு! - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / ஒ.பன்னீர் செல்வம் / குடியரசு தினம் / சசிகலா / தமிழகம் / மனைவி / விவிஐபி பாஸ் இல்லை- மன்னார்குடி கோஷ்டிக்கு நோஸ்கட்- மனைவியுடன் குடியரசு தினத்தில் ஓபிஎஸ் பங்கேற்பு\nவிவிஐபி பாஸ் இல்லை- மன்னார்குடி கோஷ்டிக்கு நோஸ்கட்- மனைவியுடன் குடியரசு தினத்தில் ஓபிஎஸ் பங்கேற்பு\nFriday, January 27, 2017 அதிமுக , அரசியல் , ஒ.பன்னீர் செல்வம் , குடியரசு தினம் , சசிகலா , தமிழகம் , மனைவி\nகுடியரசு தின விழாவில் விவிஐபிக்களாக தங்களை காட்டிக் கொள்ள சசிகலா உட்பட மன்னார்குடி கோஷ்டி மேற்கொண்ட முயற்சியை முறியடித்துவிட்டார் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்.\nஇதனால் மன்னார்குடி வகையறா கடும் அதிர்ச்சியில் இருக்கிறது என்கின்றன போயஸ் கார்டன் வட்டாரங்கள். ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஆட்சியையும் கட்சியையும் கைப்பற்ற மன்னார்குடி கோஷ்டி முயன்று தோற்றது.\nஅதன் பின்னர் அதிமுக பொதுச்செயலராகினார் சசிகலா. இதனைத் தொடர்ந்து முதல்வர் பதவிக்கு குறி வைத்தது மன்னார்குடி குடும்பம்.\nமுதல்வர் பதவி சசிகலா, நடராஜன், திவாகரன், தினகரன் ஆகிய 4 பேரும் முதல்வர் பதவிக்கு குறிவைத்து காத்து கொண்டிருக்கின்றனர். ஆனால் மத்திய அரசு இந்த முயற்சியை கடுமையாக தடுத்து நிறுத்தி வருகிறது.\nநெருக்கடி முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், மன்னார்குடி கோஷ்டியின் கட்டுப்பாட்டில் இல்லாமல் சுதந்திரமாக இயங்கி வருகிறார். இந்த நிலையில் குடியரசு தின விழாவில் விவிஐபி-களாக தாங்களும் இடம்பெற வேண்டும் என்று முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு நெருக்கடி கொடுத்து பார்த்தது.\nவிவிஐபி பாஸ்களை கடைசி வரையில் மன்னார்குடி கோஷ்டிக்கு அரசு தர���்பில் கொடுக்கவே இல்லை.\nஅத்துடன் மன்னார்குடி கோஷ்டிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மனைவியுடன் குடியரசு தின நிகழ்ச்சியில் ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். இது மன்னார்குடி வகையறாவை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nநரை முடியை கருமையாக மாற்ற இயற்கையான ஹேர் டை \nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/104953-daily-horoscope-for-october-14-with-panchangam-details.html", "date_download": "2019-01-21T16:12:33Z", "digest": "sha1:KMWTJVAIPFAQ53JPVC4FKWVX5SGVEHYD", "length": 26982, "nlines": 460, "source_domain": "www.vikatan.com", "title": "தினம் தினம் திருநாளே! தினப் பலன் அக்டோபர் 14-ம் தேதி பஞ்சாங்கக் குறிப்புடன் | Daily Horoscope for October - 14 with Panchangam details", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 07:37 (14/10/2017)\n தினப் பலன் அக்டோபர் 14-ம் தேதி பஞ்சாங்கக் குறிப்புடன்\nஅக்டோபர் - 14 - சனிக்கிழமை\nமனம் உற்சாகமாகக் காணப்படும். தாய்வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் பணிகளைச் சிறப்பாகச் செய்து, அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மாலையில் உறவினர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக அமையும்.\nஅசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும்.\nஇன்று உங்களுக்கு எதிர்பாராத தனலாபம் கிடைக்கும். வாழ்க்கைத்துணையால் மதிப்பும் மரியாதையும் கூடும். புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.\nரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும்.\nபுதிய முயற்சிகள் எதுவும் இன்றைக்கு வேண்டாம். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும் என்றாலும் சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.\nபூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும்.\nசகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். அலுவலகத்தில் இணக்கமான சூழ்நிலையே காணப்படுகிறது. புதிய முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளவேண்டாம்.\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்களில் தடைப்பட்டு முடியும்.\nஇன்று உங்களுக்கு மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறும் வாய்ப்பு உண்டாகும். தாயின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி தரும். அவரிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும் என்றாலும் உற்சாகமாக செய்து முடிப்பீர்கள்.\nஉத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.\nமனம் உற்சாகமாகக் காணப்படும். தாய்மாமன் மூலம் ஆதாயம் கிடைக்கும். புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். காரியங்களில் தடை ஏற்பட்டாலும் சாதகமாக முடியும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஒத்துழைப்பு தருவார்.\nசித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.\nகாலையில் சற்று சோர்வாக இருந்தாலும், முற்பகலுக்கு மேல் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். சகோதரர்களிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். சிலருக்கு அலுவலகப் பணிகளின் காரணமாக வெளியூர்ப் பயணங்கள் செல்ல நேரிடும். தந்தையை அனுசரித்துச் செல்வது நல்லது.\nவிசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவது சாதகமாக முடியும்.\nசகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். குருவருளால் புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். பிற்பகலுக்கு மேல் சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி இருக்கும். மற்றவர்களுடன் ��ேசும்போது பொறுமை அவசியம்.\nஅனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.\nமனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். தாய்வழியில் நன்மைகள் உண்டாகும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் உற்சாகமாகச் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். சந்திரனால் மனதில் சிறு சலனம் ஏற்படக்கூடும்.\nமூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களை தரிசித்து, ஆசிகளைப் பெறும் வாய்ப்பு உண்டாகும்.\nஉற்சாகமாகச் செயல்படுவீர்கள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். சுக்கிரன் அருளால் வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தாய்மாமன் வகையில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடி இருக்கும்.\nஅவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்களில் தடைகள் ஏற்படக்கூடும்.\nஇன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. சகோதர வகையில் சிற்சில சங்கடங்கள் ஏற்பட்டு சரியாகும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சிலருக்கு திடீர் பயணங்கள் ஏற்படக்கூடும்.\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டயோகம் உண்டாகும்.\nமனம் உற்சாகமாக இருக்கும். குருவருளால் புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும் வாய்ப்பு உண்டாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். சகோதரர்கள் உங்கள் முயற்சிகளுக்கு பக்கபலமாக இருப்பார்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.\nரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n1983 முதல் பத்திரிகைத் துறையில் இயங்கி வருபவர். இந்தியா முழுவதும் சுற்றி ஆன்மிகக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். இவர் எழுதியவற்றில் 30 கோயில்களைத் தேர்ந்தெடுத்து, 'தமிழகத்தின் பாரம்பர்யக் கோயில்கள்' என்ற தலைப்பில் விகடன் பிரசுரம் புத்தகமாக வெளியிட்டுள்ளது.\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nமுதல்வர் பதவிக்காக ஓ.பி.எஸ் யாகம் நடத்தியது உண்மை - அடித்துச்சொல்லும் அ.ம.மு.க பொருளாளர்\nசினிமாவைப்போல ஓடஓட விரட்டி ரவுடி வெட்டிக் கொலை - மக்களைப் பதற வைத்த `திக் திக்' நிமிடங்கள்\nமுத்தையாவா... சுந்த���்ராஜனா... பரமக்குடி பிரசாரத்தில் திணறிய தினகரன்\nபோலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளிவைக்க என்ன காரணம் - சுகாதாரத்துறை இயக்குநர் விளக்கம்\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nசென்னை புத்தகத் திருவிழாவில் கவனம் பெற்ற 5 அரசியல் புத்தகங்கள்\nஆனந்த் மகாதேவன் திடீர் விலகல் இயக்குநர் அவதாரம் எடுத்தார் நடிகர் மாதவன்\n`விபத்தாகி கட்டோடு ஷூட்டிங் வந்துட்டிருக்கான் சஞ்சீவ்'- `ராஜா ராணி' மானஸா வேதனை\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nமுக்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு- எளிய முறையில் நடந்தது கே.பி.ஒய் அச\n``அன்று நந்தனாருக்கு நடந்தது... இன்று எங்களுக்கு நடக்கிறது..\n``2009-ன் ஹிட் இயக்குநர்கள், 2019-ல் என்ன செய்கிறார்கள்\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வுகுறித்து மனம்திறந்த விராட் கோலி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87/", "date_download": "2019-01-21T16:30:10Z", "digest": "sha1:2SGJLPZBDFFVSI2MFWBWARGUYQ3GRQ7V", "length": 9493, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "நல்லாட்சியை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு சிறுபான்மை சமூகத்திற்குள்ளது: அமீர்அலி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமன்னாரில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் தமிழர்களின் உடல்களாக இருக்கலாம் – ராமதாஸ்\nபிரித்தானியாவுடனான வர்த்தக ஒப்பந்தமே எமது முன்னுரிமை: ஜெசிண்டா ஆர்டன்\nஎமக்கு அடையாளமான எமது மொழியை நாம் பாதுகாக்க வேண்டும்: துரைராசசிங்கம்\nஉழைப்பவர்களுக்கு பதவி தானாக தேடி வரும் – பழனிசாமி\nமுச்சக்கர வண்டிகளுக்கான கட்டுப்பாடு தொடர்பாக புதிய அதிகாரசபை: அமைச்சர் அர்ஜுன\nநல்லாட்சியை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு சிறுபான்மை சமூகத்திற்குள்ளது: அமீர்அலி\nநல்லாட்சியை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு சிறுபான்மை சமூகத்திற்குள்ளது: அமீர்அலி\nநல்லாட்சியை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு சிறுபான்மை சமூகத்திற்கு உள்ளதாக கடற்தொழில் நீரியல்வள பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி தெரிவித்துள்ளார்.\nஇன்று(புதன்கிழமை) இடம்பெற்ற மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்கான அபிவிருத்திக்குழு கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇணைத்தலைவர்களான பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி, நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், ஆகியோரின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.\nமேலும், இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன், களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர், மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் தவிசாளர் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.\nஇதன்போது, கம்பிரலிய திட்டத்தின் கீழ் களுவாஞ்சிகுடி பிரதேச அபிவிருத்திக்கு 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் கம்பிரலிய திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படவேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டு அதற்கான தீர்மானங்களும் இதன்போது நிறைவேற்றப்பட்டன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஆப்கானிஸ்தான் தேர்தலில் திருப்பம்: முன்னாள் போர் தந்தை போட்டி\n1990ஆம் ஆண்டு இடம்பெற்ற சிவில் யுத்தத்தில் தமது படைகளை முன்னின்று நடத்திய முன்னாள் போர் தந்தை என வர்\nயுத்தப் பாதிப்பிற்குள்ளான பிரதேசங்கள் புறக்கணிப்பு: இராஜாங்க அமைச்சர் விஜயகலா\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கு நல்லாட்சி அரசாங்கத்திலும் எவ்வித உதவிகளும\nஅரசாங்கத்தின் சர்வாதிகார ஆட்சியினால் பயனில்லை: நாமல்\nநல்லாட்சி மற்றும் ஜனநாயகம் எனும் போர்வையில் இந்த அரசாங்கம் சர்வாதிகார ஆட்சியை முன்னெடுக்குமாயின், அத\n”எதிர்பார்ப்புகளை சுமந்துவரும் 2019ஆம் ஆண்டே…\nஇனங்களுக்கிடையில் மோதலை மீண்டும் ஏற்படுத்தி அரசாங்கத்தைக் கைப்பற்றும் முயற்சி: ரங்கே பண்டார\nதமது அதிகாரத்தை இழந்த குழுவொன்று தற்போது இனங்களுக்கிடையில் மோதலை மீண்டும் ஏற்படுத்தி அரசாங்கத்தைக் க\nபிரித்தானியாவுடனான வர்த்தக ஒப்பந்தமே எமது முன்னுரிமை: ஜெசிண்டா ஆர்டன்\nஎமக்கு அடையாளமான எமது மொழியை நாம் பாதுகாக்க வேண்டும்: துரைராசசிங்கம்\nமுச்சக்கர வண்டிகளுக்கான கட்டுப்பாடு தொடர்பாக புதிய அதிகாரசபை: அமைச்சர் அர்ஜுன\nஹரோ நகரத் தமிழர்களின் தைப்பொங்கல் விழா 2019\nகண் பரிசோதனைக்கு சென்ற வித்தியாசமான வாடிக்கையாளர்\nஅமெரிக்காவில் பனிப்புயல்- பல லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு\nமாலியில் இடம்பெற்ற தாக்குதலில் 10 ஐ.நா அமைதிக்காப்பாளர்கள் உயிரிழப்பு\nஉலக கிண்ணத்தினை பாகிஸ்தான் கைப்பற்றும் – மலிக்\nதேர்தல் கூட்டணி குறித்து நாமக்கல் மாநாட்டிற்கு பின்னர் அறிவிப்பேன்- ஈஸ்வரன்\nஅரசு பாடசாலைகளின் ஆரம்ப கல்விப்பிரிவுகளை முதலமைச்சர் ஆரம்பித்துவைத்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.yarldeepam.com/2018/10/blog-post_496.html", "date_download": "2019-01-21T15:39:23Z", "digest": "sha1:KYVHOXIWBNCXR6N666HQRYZ3VPTMLLXV", "length": 6579, "nlines": 90, "source_domain": "gossip.yarldeepam.com", "title": "கொழும்பு துறைமுகத்தில் ஏற்பட்ட பதற்றம் : வெடித்து சிதறிய கொள்கலன் : அதிர்ச்சியடைந்த ஊழியர்கள்!! | Gossip News - Yarldeepam", "raw_content": "\nகொழும்பு துறைமுகத்தில் ஏற்பட்ட பதற்றம் : வெடித்து சிதறிய கொள்கலன் : அதிர்ச்சியடைந்த ஊழியர்கள்\nகொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் ஒன்று வெடித்தமையினால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களுக்கு முன்னர் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டுவந்த கொள்கலன்களில் ஒன்றே வெடித்துள்ளது.\nஇந்தக் கொள்கலன் பங்களாதேஷிற்கு அனுப்புவதற்கு தயாராக இருந்த நிலையில் திடீரென வெடித்து சிதறியுள்ளது.\nகொழும்பு துறைமுகத்தில் JCT 3 மற்றும் 4 பகுதியில் வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று மாலை இந்த கொள்கலன் வெடித்துள்ளது.\nகுறித்த கொள்கலன் இருந்த வாகனத்தை ஓட்டிய சாரதி அதிர்ச்சியடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇரசாயன பொருட்கள் அடங்கிய கொள்கலனே இவ்வாறு வெடித்துள்ளதாக துறைமுகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகணவரின் ரத்தம் காய்வதற்குள் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கௌசல்யா\nஉயர் அதிகாரிகளுடன் மனைவி கள்ளத்தொடர்பு.. தாலியை கையில் வைத்துகொண்டு கதறும் பொலிஸ் அதிகாரி..\nதனியாக இருந்த கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை: இறுதிவரை போராடிய துணிச்சல்\nகையும் களவுமாக பிடிபட்ட சின்னத்திரை நடிகை\nதிருமணமான ஒரே மாதத்தில் 15 வயது மாணவனுடன் ஓட்டம் பிடித்த ஆசிரியை\nGossip News - Yarldeepam: கொழும்பு துறைமுகத்தில் ஏற்பட்ட பதற்றம் : வெடித்து சிதறிய கொள்கலன் : அதிர்ச்சியடைந்த ஊழியர்கள்\nகொழும்பு துறைமுகத்தில் ஏற்பட்ட பதற்றம் : வெடித்து சிதறிய கொள்கலன் : அதிர்ச்சியடைந்த ஊழியர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-21T17:07:49Z", "digest": "sha1:R56GQ3EAGHZWEDNSSZLM7SD2FXNGBMEZ", "length": 12141, "nlines": 162, "source_domain": "ithutamil.com", "title": "அதிரசம் | இது தமிழ் அதிரசம் – இது தமிழ்", "raw_content": "\nHome கட்டுரை சமையல் அதிரசம்\n அரிசிமாவையும், வெல்லப்பாகையும் பக்குவமா கலக்கி, நல்லா புளிக்கவிட்டு, பொரிச்சு எடுத்தா… மெது மெதுன்னு அதிரசம், சும்மா வாயில் உருகும்… எங்க ஊர் பக்கம்,, தட்டு கச்சாயம்னும் சொல்வோம். எவ்வளவுதான் புது புது இனிப்பு வகைகள் வந்தாலும், நம்ம பழமையான , இனிப்புகளுக்கு எப்பவும் மவுசு குறைஞ்சதே இல்லீங்க..\nபச்சரிசி – 1 கிலோ (2 கப் மாவு தனியாக எடுத்து வைக்கவும்)\nவெல்லம் / நாட்டு சக்கரை – 3/4 கிலோ\nபச்சரிசியை நல்லா ஒரு 3-4 மணி நேரம் ஊற வச்சுக்கோங்க. பிறகு, எடுத்து வடிகட்டி, தண்ணி இறங்கற துணியை காரையிலோ இல்லை கயிற்று கட்டலிலோ விரித்து போட்டு இந்த அரிசியை போடுங்க. ஒரு 10-15 நிமிஷத்தில், நல்லா தண்ணியெல்லாம் வடிஞ்சிருக்கும். அரிசியை அள்ளி பார்த்தா, ஒட்டியும் ஒட்டாமயும் இருக்கும். சரியான பதம். அப்படியே கவர்ல போட்டு மிஷன்ல கொடுத்து அரைச்சு எடுத்துக்கோங்க. இந்த பதம் ரொம்ப முக்கியம்.\nஅடுத்து, வெல்லத்தை தண்ணி விட்டு அடுப்பில் சூடு செய்ங்க ஒரு 5நிமிடத்தில் கரைஞ்சுடும். அப்படியே வடிகட்டி எடுத்துக்கோங்க. இப்போ வெல்ல கரைசலை, கொஞ்சம் அகலமான பாத்திரத்தில் வைத்து காய்ச்சுங்க. நல்லா பொங்கி வரும். கொஞ்சம் பாகு எடுத்து தண்ணில விட்டா, கரைஞ்சுவிடும்,, இன்னும் காய்ச்சிட்டே இருங்க.. அப்பப்போ தண்ணில விட்டு பதம் பாருங்க. ஒரு கட்டத்தில், பாகு அப்படியே தண்ணில நிக்கும், கரையாது. உருட்டுனா லைட்டா உருண்டு வரும். சரியான பதம். அடுப்பில் இருந்து எடுத்து வச்சிருங்க.\nஇப்போ, ஈரப்பதமான அரிசி மாவை (மாவு காய கூடாது. காய்தால் அதிரசம் வராது) ஒரு பாத்திரத்தில் போட்டு, ஒரு 2 ஸ்பூன் நெய் விடுங்க. அப்புறம் பாகு முழுதும் மாவுக்குள் ஊற்றி நல்லா கட்டி பிடிக்காம கிளறுங்க. இப்போ மாவும் ரொம்ப லூசா இருந்தா, தனியா எடுத்து வசிருக்கிற அரிசி மாவை கொஞ்சம் கொஞ்சமா கையில் எடுத்து போட்டு கிளருங்க. மாவு,அப்படியே இட்லிமாவு பத்திற்கு நிக்கனும். கைய்ல் எடுத்து உருட்டினா பாகு ஒட்டாம, நல்லா உருண்டு வரும்.\nமாவு லூசா இருக்கனும். ஏனா சூடு ஆறும்போது பாகு இஞ்சி, கெட்டியாகும். அப்படியே 2 நாள் வச்சிருங்க.\n2 நாளுக்கு பிறகு, நல்லா உருண்டையா உருட்டி, எண்ணெய் தடவிய வாழை இலையில் தட்டி, காய்ந்த எண்ணெயில் போட்டு பொரித்து எடுங்க.\nநல்லா எண்ணெய் உறிஞ்சி உப்பி வரும், பூரி போல. அதை அப்படியே ரெண்டு அரிக்கி (ஓட்டை கரண்டி) வச்சு பிழிஞ்சு அதிக எண்ணெயை வடிகட்டி எடுத்திருங்க.\nசூடா இருக்கும்போது, கொஞ்சம் பிசிபிசிப்பு இருக்கறாப்ல தெரியும். ஒரு 3-4 மணிநேரம் ஆறிய பிறகு சாப்பிட்டா,, கடையில் இருப்பதைவிட சுவையா இருக்கும்.\nஅளவு சரியாத்தான் போட்டேன், கெட்டி ஆகிருச்சு, இல்ல ரொம்ப தண்ணி மாதிரி இருக்கு\nஇப்படி ஏன் ஆகுதுன்னா,, அரிசியில வித்யாசம் வரும். குண்டு அரிசி – மாவு அதிகமாகும், சன்ன அரிசியில் மாவு கம்மியாகும்.. அதன்னாலதான், அதிரசம் செய்யும்போது எப்போதும் தனியா ஒரு 2-3 கப் மாவு எடுத்து வச்சுக்கனும். பாகு ஊத்தி, பதம் பார்த்த பிறகு கொஞ்சம் கொஞ்சமா போட்டு கிளறனும்.. அப்பரம் என்ன,,,\nPrevious Postவிக்ரம் பிரபுவின் அசுரகுரு Next Post(வால்) பூந்தி மிச்சர்\nசார்லி சாப்ளின் 2 - ஜனவரி 25 முதல்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nசார்லி சாப்ளின் 2 – ஸ்னீக் பீக்\nகாதல் மட்டும் வேணா – ட்ரெய்லர்\n1729 – மனதைக் கனக்க வைக்கும் நாவல்\nபிரபு, பிரபுதேவாவின் சார்லி சாப்ளின் – 2\n1983 வேர்ல்ட் கப் – கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தாக நடிக்கிறார் ஜீவா\nசார்லி சாப்ளின் 2 – ஸ்னீக் பீக்\nகாதல் மட்டும் வேணா – ட்ரெய்லர்\nசிற்பி – ‘பட்டறை’ ப்ரோமா பாடல்\nஇளைஞர்களால் இளைஞர்களுக்கான படம் – கோகோ மாக்கோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/ezhumin-first-martial-art-film/", "date_download": "2019-01-21T16:54:49Z", "digest": "sha1:F5DYEMMVJAI6TUR7AWCT57U36SXRT25G", "length": 12801, "nlines": 142, "source_domain": "ithutamil.com", "title": "எழுமின் – முதல் தற்காப்பு கலை திரைப்படம் | இது தமிழ் எழுமின் – முதல் தற்காப்பு கலை திரைப்படம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா எழுமின் – முதல் தற்காப்பு கலை திரைப்படம்\nஎழுமின் – முதல் தற்காப்பு கலை திரைப்படம்\nஒரு படம் தயாரிப்பாளருக்கும் கதாநாயகனுக்கும் எதைத் தந்தது என்பதை விட அந்தப்படம் சமூகத்திற்கு என்ன தந்தது என்பது தான் முக்கியம். இதைக் கவனத்தில் கொண்டு உருவாகி இருக்கும் படம் தான் ‘எழுமின். தமிழில் வரும் முதல் தற்காப்பு கலை திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. வையம் மீடியாஸ் நிறுவனம் சார்பில் வி.பி.விஜி தயாரித்து இயக்கியிருக்கும் இப்படத்திற்கு தோள் கொடுத்திருக்கிறார் நடிகர் விவேக். மேலும் தேவயானி, அழகம்பெருமாள், பிரேம் போன்ற நடிகர்களோடு சிறுவர் சிறுமிகளும் இப்படத்தின் பாகமாக இருக்கிறார்கள். அக்டோபர் 18ம் தேதி வெள்ளித்திரைக்கு வர இருக்கும் இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.\nநடிகர் விவேக் பேசும்போது, “அக்டோபர் 18-ம் தேதி என்றதும் எல்லோர் முகத்திலும் ஒரு பரவசம் தெரிந்தது. ஏனென்றால் அன்று புரட்டாசி முடிகிறது. எழுமின் அன்று தான் ரிலீஸ். இந்தப் படத்தைப் பற்றி ஏற்கெனவே நிறைய பேசிவிட்டோம். இன்னைக்கு ஹீரோவைக் காட்டிலும் வில்லனுக்கு நிறைய பேர் கிடைக்கிறது. அதுபோல் இப்படத்தின் வில்லன் ரிஷிக்கும் பேர் கிடைக்கும். ஒவ்வொரு படத்திற்கும் வணிகம், லாபம் என பல நோக்கம் இருக்கும். இந்தப் படத்தில் மாணவர்களுக்கு ஒரு நல்ல விஷயத்தைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று நினைத்தார்கள். அதைச் செய்து இருக்கிறார்கள். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருமான விஜி, டெக்னாலஜி விஷயங்களை மிக வேகமாகக் கற்றுக்கொள்ளும் திறன் உள்ளவர்.\nஇந்தப் படத்தின் உண்மையான ஹீரோ யார் என்றால் இந்தப் படத்தில் நடித்த மாணவர்கள் தான். அவர்களோடு நான் நடித்திருப்பது மகிழ்ச்சி. மேலும் இப்படத்தில் மிக முக்கியமானவர்கள் இசையமைப்பாளர் கணேஷ் சந்திரசேகர், ஸ்டண்ட் மாஸ்டர் கேமராமேன் இவர்கள் தான். பின்னணி இசைக்காக மட்டும் ஸ்ரீகாந்த் தேவாவை அணுகினோம். அவர் பெரிய மனதோடு சம்மதித்தார்.\n18-ம் தேதி ‘வடசென்னை’, ‘சண்டக்கோழி’ என இரண்டு பெரிய படங்கள் வருகிறது. இவர்களோடு நாங்களும் வருகிறோம். இந்தப் படத்த��ப் பார்க்க மாணவர்கள் வரவேண்டும். அப்படித் தியேட்டருக்கு வரும் மாணவர்களுக்கு தயாரிப்பாளர் எதாவது சலுகை அளிக்க வேண்டும்” என்ற கோரிக்கையோடு பேசி முடித்தார்.\nஅதன் பின் இயக்குநரும் தயாரிப்பாளருமான வி.பி.விஜி பேசும்போது, “விவேக் சாரின் கோரிக்கையை நான் ஏற்றுக் கொள்கிறேன். மாணவர்கள் இப்படத்தைப் பார்ப்பதற்காகச் சலுகை வழங்க இருக்கிறோம். அதாவது 30 லட்சம் மாணவர்கள் தியேட்டரில் படம் பார்ப்பதற்கு டிக்கெட் விலையில் ரூ.15 தள்ளுபடி செய்ய இருக்கிறோம். நாங்கள் தரும் டோக்கனை வைத்து தியேட்டரில் மாணவர்கள் கொடுத்தால், அவர்களுக்கு டிக்கெட் விலையில் ரூ.15 தள்ளுபடி செய்து கொடுக்கப்படும்” என்றார்.\nமேலும், “ஒரு படம் இயக்க வேண்டும். அது பெற்றோர்களுக்கான படமாக இருக்க வேண்டும். மாணவர்களுக்கான படமாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். இந்தப் படத்தில் பெரிய தூண் விவேக் சார். மற்றும் தேவயானி, அழகம்பெருமாள், பிரேம் மற்றும் ஆறு மாணவர்கள் நடித்து இருக்கிறார்கள். மாணவர்கள் வெறும் படிப்பை மட்டும் கற்றுக் கொண்டால் போதாது என்று நினைத்தேன். அதுதான் உண்மையும் கூட இன்னும் படத்தைப் பற்றி நிறைய பேச வேண்டும். ஆனால் நான் பேசாமல் படம் பேசினால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்” என்றார்.\nTAGEzhumin movie Ezhumin Vivek இயக்குநர் V.P.விஜி எழுமின் எழுமின் திரைப்படம் குமரேசன் வையம் மீடியாஸ்\nPrevious Postஎ ஸ்டார் இஸ் பார்ன் விமர்சனம் Next Postகூத்தன் விமர்சனம்\n‘பேட்ட’ திரைப்படத்தின் சர்வதேச உரிமை\nசார்லி சாப்ளின் 2 - ஜனவரி 25 முதல்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nசார்லி சாப்ளின் 2 – ஸ்னீக் பீக்\nகாதல் மட்டும் வேணா – ட்ரெய்லர்\n1729 – மனதைக் கனக்க வைக்கும் நாவல்\nபிரபு, பிரபுதேவாவின் சார்லி சாப்ளின் – 2\n1983 வேர்ல்ட் கப் – கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தாக நடிக்கிறார் ஜீவா\nசார்லி சாப்ளின் 2 – ஸ்னீக் பீக்\nகாதல் மட்டும் வேணா – ட்ரெய்லர்\nசிற்பி – ‘பட்டறை’ ப்ரோமா பாடல்\nஇளைஞர்களால் இளைஞர்களுக்கான படம் – கோகோ மாக்கோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?p=90227", "date_download": "2019-01-21T15:25:38Z", "digest": "sha1:HLTXSTE54ELSQ5CPLB4FBRVXEDEZWJUR", "length": 9494, "nlines": 58, "source_domain": "karudannews.com", "title": "ரணில்விக்ரமசிங்க கைது செய்யபடவேண��டும்- பெரியசாமி பிரதீபன் கோரிக்கை – Karudan News", "raw_content": "\nHome > Slider > ரணில்விக்ரமசிங்க கைது செய்யபடவேண்டும்- பெரியசாமி பிரதீபன் கோரிக்கை\nரணில்விக்ரமசிங்க கைது செய்யபடவேண்டும்- பெரியசாமி பிரதீபன் கோரிக்கை\nSlider, Top News, பிரதான செய்திகள்\nyou could check here இந்நாட்டின் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னால் பிரதமருமான ரணில்விக்ரமசிங்க அவர்கள் மத்திய வங்கியில் வைப்பில் இடப்பட்ட நிதிகளைமோசடி செய்துள்ளமை தொடர்பில் அவருக்கு தொடர்பு உள்ளது என்பதை இந் நாட்டின் ஜனாதிபதி 28.10.2018.ஞாயிற்றுகிழமை ஆற்றிய விஷேட உரையின் போது நாட்டின் மக்களுக்கு அறிவித்து இருந்தார்.\nஅதன் அடிப்படையில் மத்திய வங்கியின் நிதிமோசடி தொடர்பிலும் அர்ஜீன் மகேந்திரன் தொடர்பிலும் நாட்டில் பரவலாக பேசபட்டு வந்தது இந்த சந்தர்ப்பதில் மத்திய வங்கியின்\nநிதி மோசடி தொடர்பில் முன்னால் பிரதம மந்திரி கைது செய்யபட்டு சட்டத்தின்\nமுன் நிறத்துமாறும் அவர் கோரியுள்ளார்.\n29.10.2018.திங்கள் கிழமை மஸ்கெலியா பிரதேசசபையினால் ஏற்பாடு செய்திருந்த விஷேட கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.\nbuy priligy safely இதன் போது அவர் மேலும் கறுத்து தெரிவிக்கையில்\nஇந்த நாட்டினுடைய புதிய பிரதமராக பதவி ஏற்று இருக்கின்ற மஹிந்தராஜபக்ஸ\nஅவர்களிடம் ஸ்ரீலாங்க சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் என்றவகையில் ஒரு கோரிக்கையை முன்வைக்கின்றேன்.\nபொதுமக்களின் நிதிகளை மோசடி செய்த ரணில்விக்ரமசிங்க அவர்களை கைது செய்வது மாத்திரம் அல்லாமல் நிதிமோசடி செய்தவர்கள் அனைவரையும் கைது செய்து நடவடிக்கை எடுப்பதோடு அந்த பொது மக்களின் நிதிகளை மீண்டும் அவர்களுக்கு பெற்று கொடுப்பதற்க்கு\nதாங்கள் நடவடிக்கையினை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டு கொண்டார்\nமத்திய வங்கியின் நிதிமோடி தொடர்பில் சம்பந்தபட்டவர்களை கைது செய்யவேண்டும் அவர்கள் தொடர்பான சட்டரீதியான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு பாரிய சந்தர்ப்பங்கள் காணப்பட்டாலும் கூட அவற்றை எல்லாம் தடுத்து ஆர்ஜீன் மகேந்திரனை வேறு ஒரு நாட்டில் மறைத்து வைத்து இந்த மத்திய வங்கியின் செயற்பாடுகளை மறைப்பதற்க்கு முன்னால் பிரதமர்\nரணில்விக்ரசிங்க முன்னெடுத்து இருந்தார் என்பது தொடர்பான உண்மையான தக���ல்\nஅது மட்டும் அல்லாமல் NTI என்ற ஒரு தனியார் நிறுவனம் வைப்பில் ஈட்டு அந்த நிதிகளை மோசடி செய்தமைக்கு இதுவரையிலும் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளபடவில்லை அந்த வகையில் இந்த NTI நிறுவனத்தின் நிதி தொடர்பிலும் முன்னால் பிரதமர் ரணில்விக்ரசிங்க\nஅது மட்டும் அல்ல இந் நாட்டின் அதி உயர் பாதுகாப்பில் இருக்கின்ற அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேன அவர்களையும் முன்னால் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஸ அவர்களையும் கொலை செய்வதற்க்கு சதி தீட்டிய ஒரு மனிதர் முன்னால் பிரதமர் ரணில்விக்ரமசிங்க அவர்கள் எனவே இந்த பாரிய மூன்று குற்றங்களையும் புரிந்த முன்னால் பிரதமர் தொடர்பிலான சகல தகவல்களையும் பாராளுமன்றத்தில் தெரிவிக்கபட்டதும் அல்லாமல் இந்நாட்டின் அனைத்து மக்களுக்கும் ஜனாதிபதி மைத்திபால சிறிசேன தெழிவுபடுத்தி\nஇருக்கிறார் இவ்வாறான சந்தர்பத்தில் நாட்டின் ஜனாதிபதி அவர்களிடம் ஒரு\nகேள்வியை ஏழுப்புகின்றோம் முன்னால் பிரதமர் ரணிலல் விக்ரசிங்க அவர்களை கைது\nசெய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறும் கோரிக்கைவிடுத்தார்.\nமகிந்த பக்கம் தாவிய இருவர் மீண்டும் ரணில் பக்கம் திரும்பிவந்துள்ளனர்\nமஹிந்த ராஜபக்ஷவுடன் தான் இணைந்ததாக கருத்து வெளியிட்ட ஊடக நிறுவனத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பேன்- வடிவேல் சுரேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.com.my/news/829", "date_download": "2019-01-21T16:09:15Z", "digest": "sha1:K4SSBU2CV2V4GTRPH3CNDRQJLBS3SS6W", "length": 7817, "nlines": 81, "source_domain": "tamilmurasu.com.my", "title": "சமூக வலைத்தளங்களில் நடிகர் விஜய் முன்னணி", "raw_content": "\nசமூக வலைத்தளங்களில் நடிகர் விஜய் முன்னணி\nசமூக வலைத்தளங்களில் நடிகர் விஜய் முன்னணி\nதமிழ் நடிகர்களின் ரசிகர்கள் சமூக வளை தளங்களில் தொடர்வதும், செய்திகளை பகிர்வதிலும்\nமுன்னணியில் தனியார் நிறுவனம் ஆய்வுசெய்ததில் விஜய் ரசிகர்கள் முன்னிலையில் உள்ளனர்.\nபொதுவாக படம் ரிலீஸ் ஆகும் போது மட்டும் தொடர்வதும் பின்னாலில் தொடர்வதுகுறைந்த மதிப்பீட்டில்\nஇருக்கும், ஆனால் விஜய் ரசிகர்கள் மட்டும் இந்தியாவில் மட்டும் அல்லாது அயல் நாடுகளிலும்\nசமூக வளைதளங்களில் விஜய் பற்றிய செய்திகள் அறிய ஆர்வமாக உள்ளனர். உதாரணமாக ட்விட்டரில்\nவாக்கு செலுத்தும் முறையில் 51 சதவீதம் விஜய்ரசிகர்கள் விஜய்க்கும், மெர்சல் படத்தில் நடித்த மற்றும்\nதொழில் நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் ஆன் லைன் வாக்கு செலுத்திவருகின்றனர்\nசினிமா விமர்சனம்: Mr. சந்திரமௌலி\nநவம்பர் 29ல் வெளியாகிறது ரஜினியின் 2.0 திரைப்படம்\nலதா ரஜினிகாந்திற்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை\nசாமி ஸ்கொயர் படத்தில் த்ரிஷாவுக்கு பதில் ஒப்பந்தமான முன்னணி நடிகை\nஅட்டகத்திக்கு பிறகு ரஞ்சித்துடன் இணையாதது ஏன்\n60 வருட தேமு ஆட்சிக்கு முற்றுப்புள்ளி: ஏழாவது பிரதமராக மீண்டும் துன் மகாதீர்\nபெர்னாமா தமிழ்ச் செய்தி பிரிவில் புதிய முகங்களா\nசுங்கை சிப்புட்டில் மண்ணின் மைந்தருக்கே ஆதரவு இது யோகேந்திரபாலனின் கால கட்டம்....\nகேவியசின் சேவைகளை எவராலும் முறியடிக்க முடியாது\nஆர்ஓஎஸ் கடிதத்தை பொதுமக்களுக்கு காட்டாதது ஏன்\nமலாக்கா அரசியலில் ஓர் அதிரவைக்கும் ஆளுமை கணேசன் சுப்பையா\nஏசிபி முனுசாமி தலைமையேற்ற பின்னர் குற்றச்செயல்கள் குறைந்துள்ளன\n'அக்கினி குஞ்சொன்று கண்டேன்'-பாரதியார் பிறந்தநாள் சிறப்புக் கண்ணோட்டம்\nவாழ்த்திய வாயும் மறந்த மட நெஞ்சும்\nமைபிபிபி தேசிய முன்னணியில் இருந்து விலகுகிறது\nஇன்றைய ராசிப்பலன் - 25.10.2017\nகோவில்களில் கற்பூர தீபம் காட்டி வழிபடுவதன் பொருள் என்ன\nஶ்ரீ முருகன் நிலையத்தின் 'காண்டீவ லீக்'\nகசானா நேஷனல் தலைவர் பதவியிலிருந்து டத்தோஶ்ரீ நஜிப் விலகல்\nபதிவு ரத்தான நிலையில் முக்குலத்தோர் பேரவை பொதுக் கூட்டமா\nபணக் கஷ்டத்தை போக்கும் மகாலட்சுமி ஸ்லோகங்கள்\nகேடிஎம் கொமியூட்டர் ரயில் அட்டவணையில் மாற்றம்\nஏப்ரல் 4ஆம் தேதி தொடக்கம் 24 மணி நேர ஒலிபரப்பாகிறது ராகா\nஜமாலை கண்டுபிடிக்க இந்தோனேசியாவுடன் பேச்சுவார்த்தை\nதைப்பூச விழா; பல சாலைகள் மூடப்படுகின்றன\nநஜிப் மீண்டும் பிரதமராக முயற்சிக்கிறார்- லிம் கிட் சியாங் குற்றச்சாட்டு\nஇந்திய இளைஞர்களுக்கான வர்த்தக, வேலை வாய்ப்புகளை பக்காத்தான் கூட்டணி ஏற்படுத்த வேண்டும்- ரத்னவள்ளி அம\nதைப்பூச விழா- 24 மணிநேரச் சேவை வழங்குகிறது கேடிஎம்\nமலாக்கா நீரிணையில் எம்எச் 370-ஐ பார்த்தோம்- இந்தோனேசிய மீனவர்கள்\n'நவராத்திரியின் மறைந்த ரகசியம்' நூல் வெளியீட்டு விழா\nஶ்ரீ சக்தி ஆஸ்ரமத்தில் நவராத்திரி விழா கோலாகலமாகத்​ ​ தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/885241/amp", "date_download": "2019-01-21T16:17:11Z", "digest": "sha1:NX6MLDTZB6HLR34IS3NAJS3O732PE5HH", "length": 6602, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "மின்கம்பி திருடியவர்கள் கைது | Dinakaran", "raw_content": "\nஓட்டப்பிடாரம்: புதியம்புத்தூர் நடுவக்குறிச்சி காட்டுப் பகுதியில் காற்றாலை நிறுவனம் சார்பில் மின்தொடர் அமைக்கும் பணிகளுக்காக மின்கம்பிகள் இருப்பு வைக்கப்பட்டிருந்தன. இதை பார்வையிட நிறுவனத்தின் நெல்லை கிளை அலுவலக உதவி மேலாளர் அய்யாத்துரை மகன் இந்திரன் (39) நேற்று இரவு சென்றார். அப்போது ஏற்கனவே பைக்கில் வந்த 3 பேர், மின்கம்பிகளை திருடிச்சென்றனர்.\nபுகாரின் ேபரில் வழக்குப் பதிந்த புதியம்புத்தூர் போலீசார் நடத்திய விசாரணையில், இதில் தொடர்புடைய புதியம்புத்தூரை சேர்ந்த முருகேசன் மகன் சேர்மபாலன் (20), அருணாசலம் மகன் துரைசிங் (24) ஆகிய இருவரை கைது செய்தனர். அத்துடன் தலைமறைவான மணிமாறன் மகன் சிரஞ்சீவியை தேடிவருகின்றனர்.\nகாணும் பொங்கலை முன்னிட்டு கோவில்பட்டி குருமலை காப்புகாட்டில் குவிந்த மக்கள்\nவிளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் வருஷாபிஷேக விழா\nசூதாடிய 15 பேர் கைது\nகோவில்பட்டி பள்ளியில் இலக்கிய மன்ற நிறைவு விழா\nகழுகுமலையில் திமுக கொடியேற்று விழா\nதூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்\nமுதியவருக்கு மிரட்டல்: தொழிலாளி கைது\nகழுகுமலை கோயில் தைப்பூச திருவிழா வெள்ளி யானையில் சுவாமி வீதியுலா\nஓட்டப்பிடாரம், வைகுண்டம் தொகுதிகளில் திமுக ஊராட்சி சபை கூட்டங்கள் நடைபெறும் தேதிகள் அறிவிப்பு\nபொங்கல் விடுமுறையையொட்டி மருதூர் அணையில் திரண்ட சுற்றுலா பயணிகள்\nதூத்துக்குடியில் இன்று தனியார் நிறுவன வேலைவாய்ப்பு முகாம்\nகாவலர் குடியிருப்பில் பொங்கல் விழா\nரயிலில் அடிபட்டு வாலிபர் பலி\nதிருச்செந்தூர் அருகே பட்டப்பகலில் பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு\nதூத்துக்குடியில் வீடு புகுந்து நகைகள் திருடியவர் கைது\n7வது ஊதிய பயன்களை நடைமுறைப்படுத்தக்கோரி திருச்செந்தூரில் கோயில் பணியாளர்கள் உண்ணாவிரதம்\nபொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில் மண்பாண்ட பொருட்கள் விற்பனை மந்தம்\nநகையை மீட்க அழைத்து சென்ற போது போலீசார் கண் முன்னே கைதி கழுத்தறுத்து தற்கொலை முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/09-vadivelu-issues-legal-notice-singam.html", "date_download": "2019-01-21T15:38:43Z", "digest": "sha1:XSNFFWFBBNTNLZOCYFHGNBMBWNL6RL2M", "length": 11752, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அவதூறு ஏற்படுத்தும் பேட்டி- சிங்கமுத்துவுக்கு வடிவேலு வக்கீல் நோட்டீஸ் | Vadivelu issues legal notice to Singamuthu, அவதூறு பேட்டி-சிங்கமுத்துவுக்கு வடிவேலு நோட்டீஸ் - Tamil Filmibeat", "raw_content": "\nரஜினி சார் ஸ்டைல் எனக்கு பிடிக்காது: சேரன்\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nஅவதூறு ஏற்படுத்தும் பேட்டி- சிங்கமுத்துவுக்கு வடிவேலு வக்கீல் நோட்டீஸ்\nகளங்கம் ஏற்படுத்தும் வகையில் பேட்டி அளித்துள்ளதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால், ரூ. 25 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என்று கோரி நடிகர் சிங்கமுத்துவுக்கு நடிகர் வடிவேலு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.\nஇதுதொடர்பாக வடிவேலு சார்பில் அவரது வழக்கறிஞர் பால். கனகராஜ் அனுப்பியுள்ள நோட்டீஸில் கூறப்பட்டுள்ளதாவது:\nநான் 2 படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறேன். நூற்றுக்கணக்கான படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளேன். எனக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.\nநில மோசடி தொடர்பாக உங்கள் மீது புகார் கொடுத்துள்ளேன். இந்நிலையில் வார இதழுக்கு அளித்துள்ள பேட்டியில், என்னை பற்றி அவதூறான கருத்துக்களை கூறியுள்ளீர்கள்.\nஎன்னை நரகாசுரன் என்று கூறி உள்ளீர்கள். மேலும் சிவாஜி கணேசன் மரணம் அடைந்தபோது நான் அழுதது நடிப்பு என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளீர்கள்.\nமேலும், எனது வீட்டு வேலைக்காரி மற்றும் மேனேஜர் மரணத்துக்கும் நானே காரணம் என்று கூறியிருக்கறீர்கள். இந்த குற்றச் சாட்டுக்கள் அவதூறானவை. எனது புகழுக்கு களங்கம் சேர்க்கும் வகையில் அமைந்துள்ளன.\nஎனவே, 7 நாட்களுக்குள் நீங்கள் மன்னிப்பு தெரிவிக்க வேண்டும். வக்கீல் நோட்டீஸ் அனுப்புவதற்கான செலவை ஏற்க வேண்டும். இல்லையென்றால் ரூ.25 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடருவேன் என்று கூறியுள்ளார் வடிவேலு.\nமேலும், சிங்கமுத்துவின் பேட்டியை வெளியிட்ட வார இதழுக்கும் அவர் வக்கீல் நோட்டீஸை அனுப்பியுள்ளார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: வடிவேலு சிங்கமுத்து வக்கீல் நோட்டீஸ் அவதூறுப் பேட்டி vadivelu singamuthu legal notice defamation.\nபத்திரிகையாளர்களைப் பார்த்து பயந்த பிரபுதேவா.. ஏன் தெரியுமா\n“உடம்பை காட்டுனா கொட்டித் தர்றீங்க, திறமையை மதிக்க மாட்டேங்குறீங்களே”.. கோபத்தில் வாரிசு நடிகை\nஇயக்குனர் கோபக்காரர், நடிகர் சேட்டைக்காரர்: எப்படி செட்டாகும்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-01-21T16:39:18Z", "digest": "sha1:Q5TAEENWMVH3BK7GGG2CZY42EUAPZBQY", "length": 13511, "nlines": 99, "source_domain": "universaltamil.com", "title": "புலிகள் மீதான தடை நீடிக்கும் ஐரோப்பிய ஒன்றியம்", "raw_content": "\nமுகப்பு News Local News புலிகள் மீதான தடை நீடிக்கும் ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு\nபுலிகள் மீதான தடை நீடிக்கும் ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு\nபுலிகள் இயக்கத்தின் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் ரத்துச்செய்துள்ள போதிலும், தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.\nலக்சம்பேர்க்கில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியான பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஐரோப்பிய நீதிமன்றத்தின் தீர்ப்பு விடுதலைப் புலிகளை தீவிரவாத அமைப்பாக பட்டியலிடுவதற்கு, பயன்படுத்தப்பட்ட நடைமுறைகளின் சட்டபூர்வ தன்மை தொடர்பானதே என்றும் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.\nவிடுதலைப் புலிகளைத் தீவிரவாத அமைப்பாக பட்டியலிட்டதற்கான முக்கியமான காரணங்களை நீதிமன்றம் மதிப்பீடு செய்திருக்கவில்லை. 20112015 காலப்பகுதியை உள்ளடக்கியதாகவே நீதிமன்றத்தின் ரத்து நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன.\nஅதற்குப் பின்னர் விடுதலைப் புலிகளை தீவிரவாத அமைப்பாக பேரவையில் தீர்மானம் எடுக்கப்பட்ட 20152017காலப்பகுதியை இந்த தீர்ப்பு உள்ளடக்கவில்லை. இதன் மூலம், விடுதலைப் புலிகள் தொடர்ந்தும்,ஐரோப்பிய ஒன்றியத்தினால் தீவிரவாத அமைப்பாகவே பட்டியலிடப்பட்டிருக்கும்.\nதற்போதைய தீர்ப்பானது கவனமாக பகுப்பாய்வு செய்யப்படும்.இந்தப் பட்டியலை சட்டபூர்வமானதாக உறுதிப்படுத்துவதற்குத் தேவையான அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.\nமரண தண்டனைக்கு ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு\nபத்திரிகை சுதந்திர சுட்டெண்ணில் இலங்கையின் முன்னேற்றத்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்பு\nபயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல்\nபுனித கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழா மார்ச் மாதம் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளது\nவரலாற்றுச் புகழ்பெற்ற புனித கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழா எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் அறிவித்துள்ளார். கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய...\nவைஷ்ணவியாக மாறிய ஜாக்லின்- எப்படி மாறிட்டாங்க தெரியுமா புகைப்படம் உள்ளே\nபொதுவாக VJ என்றால் நல்ல வசீகர தோற்றத்துடன் நல்ல குரல் வளமை உள்ளவர்களை தான் தேர்தெடுப்பார்கள். ஆனால், தன்னுடைய சாதரண அழகுடன் சற்று கீரலான குரலுடன் சாதரண ஜாக்கியாக கலக்கி வருபவர் ஜாக்லின்....\nஇன்று ஜனாதிபதி கிளிநொச்சி விஜயத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு பொலிஸார் தடை.\nகிளிநொச்சியில் அறிவில்நகர் யாழ் பல்கலைகழகத்தின் விவசாய பீட வளாகத்தில் இடம்பெற்ற மர நடுகை திட்டத்தில் கலந்துகொள்ள ஜனாதிபதி வருகை தந்த போது அவரின் வருகைக்கு எதிர்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட குறித்த இடத்திற்கு...\nதளபதி 63 பூஜையில் நயனால் விஜய்க்கு நேர்ந்த அவமானம்\nசர்கார் படத்திற்கு பிறகு விஜய் அட்லி கூட்டணி மீண்��ும் இணைந்துள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார். விஜயுடன் இணைந்து நடிக்க நயன்தாரா ஏற்கனவே ஏகப்பட்ட கண்டிசன்களை போட்டுள்ளார். அந்த...\nதளபதி-63 பட பூஜையின் போது எடுக்கப்பட்ட விஜய்யின் நிவ் லுக் புகைப்படங்கள் இதோ\nநேற்று சென்னையில் விஜய்யின் 63 வது பட பூஜை நடைப்பெற்றது. இந்த படத்தை அட்லீ இயக்குகிறார். இந்த பூஜையில் இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் என பலரும் கலந்துக்கொண்டனர். இந்த பூஜையின் போது எடுக்கப்பட்ட...\nகடற்கரையில் பிகினி உடையில் இணையத்தை கலக்கும் சஞ்சனா சிங்- புகைப்படம் உள்ளே\nபூனம் பாண்டேயின் குளியல் அறை வீடியோ ஆன்லைனில் லீக்- வீடியோ உள்ளே\nபிடிக்கவில்லை ஆனாலும் ஒப்புக்கொண்டேன் – அஜித் 59 நாயகி\nபூஜையுடன் துவங்கியது தளபதி 63- வெளியான எக்ஸ்லுசிவ் புகைப்படங்கள் உள்ளே\nஒருநாள் கால்ஷீட்டுக்கு1 கோடி கொடுத்தும் நடிக்க மறுத்த அஜித்\nடூ-பீஸ் ஆடையில் படு ஹொட்டான புகைப்படத்தை வெளியிட்ட சேரன் பட நடிகை- புகைப்படம் உள்ளே\nஅதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் விஸ்வாசம் எந்த இடத்தில்\nஅமலா பாலின் நிவ் லுக் புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/101156-people-started-to-protest-against-anitas-death-in-cuddalore.html", "date_download": "2019-01-21T15:41:19Z", "digest": "sha1:WVQ3OT4DEE3IEJFJLWUEONJU2MRWEIC7", "length": 19591, "nlines": 419, "source_domain": "www.vikatan.com", "title": "அனிதா மரணத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு: கடலூரில் வெடித்தது போராட்டம் #RIPAnitha | People started to protest against anita's death in cuddalore", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:00 (02/09/2017)\nஅனிதா மரணத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு: கடலூரில் வெடித்தது போராட்டம் #RIPAnitha\nநீட் தேர்வால் உயிரிழந்த மாணவி அனிதா மரணத்துக்கு நீதிகேட்டு கடலூரில் அரசியல் கட்சிகளும் மாணவர்களும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஅரியலூர் மாவட்டம் குழுமூரைச் சேர்ந்த மாணவி அனிதா நீட் தேர்வு முறையால் பாதிக்கப்பட்டு மருத்துவப் படிப்பை இழந்த விரக்தியில் தற்கொலை செய்துகொண்டார். இதற்கு நீதிகேட்டு தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் எனக் கட்சி, சாதி பாகுபாடு இல்லாமல் பல தரப்பினரும் கொந்தளித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். கடலூர் மாவட்டத்திலும் மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து விருத்தாசலத்தில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும், திட்டக்குடியில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிதம்பரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மோடியின் கொடும்பாவியை எரித்தனர். முட்லூரில் இந்திய ஜனாநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் மெழுகுவத்தி ஏற்றி அனிதாவுக்கு அஞ்சலி செலுத்தினர்.\nஅப்போது அவர்கள், \"ஓட்டுப் பொறுக்கிகளான மானங்கெட்ட மத்திய அரசும், மானமில்லா மாநில அரசும் தமிழகத்தில் சமூக நீதியைக் குழிதோண்டி புதைத்துவிட்டார்கள். தமிழகத்தின் கல்வி, அரசியல், கலாசாரம் போன்ற கொள்கைகளை மத்திய அரசிடம் அடகு வைத்துவிட்டது மாநில அரசு. அதன் காரணமாகத்தான் இன்று தமிழகத்துக்குப் பாதகமாக மத்திய அரசு கொண்டுவரும் அனைத்துத் திட்டங்களுக்கும் பட்டுக் கம்பளம் விரித்து வரவேற்கும் ஏற்பாட்டை தமிழகத்தில் எடப்பாடி அரசு செய்துவருகிறது. கேள்வி கேட்க நாதியற்று போனதால்தான் மத்திய அரசானது தொடர்ந்து தமிழகத்துக்குத் துரோகத்தை இழைத்துவருகிறது. இவர்களின் அரசியல் நாடகத்துக்கு இப்போது அப்பாவி உயிர் பறிபோய்விட்டது. இதற்கு மேலும் நாம் வாயை மூடிக்கொண்டிருந்தால் இன்னும் எத்தனை அனிதாக்கள் நம்மைவிட்டு பிரிந்துபோவார்கள் என்று தெரியாது. ஜல்லிகட்டு போராட்டத்தைபோல், கல்விப் போராட்டத்தை கையில் எடுத்தால்தான் தமிழனின் வலிமை அனைவருக்கும் தெரியும்\" என்றார்கள்.\n'வேடிக்கை பார்க்காதே... போராட வா' - அனிதாவுக்காகக் கொந்தளித்த கோவை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nமுதல்வர் பதவிக்காக ஓ.பி.எஸ் யாகம் நடத்தியது உண்மை - அடித்துச்சொல்லும் அ.ம.மு.க பொருளாளர்\nசினிமாவைப்போல ஓடஓட விரட்டி ரவுடி வெட்டிக் கொலை - மக்களைப் பதற வைத்த `திக் திக்' நிமிடங்கள்\nமுத்தையாவா... சுந்தர்ராஜனா... பரமக்குடி பிரசாரத்தில் திணறிய தினகரன்\nபோலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளிவைக்க என்ன காரணம் - சுகாதாரத���துறை இயக்குநர் விளக்கம்\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nசென்னை புத்தகத் திருவிழாவில் கவனம் பெற்ற 5 அரசியல் புத்தகங்கள்\nஆனந்த் மகாதேவன் திடீர் விலகல் இயக்குநர் அவதாரம் எடுத்தார் நடிகர் மாதவன்\n`விபத்தாகி கட்டோடு ஷூட்டிங் வந்துட்டிருக்கான் சஞ்சீவ்'- `ராஜா ராணி' மானஸா வேதனை\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வுகுறித்து மனம்திறந்த விராட் கோலி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/123044-rajini-lauds-mercury-team.html", "date_download": "2019-01-21T15:58:57Z", "digest": "sha1:FJ74S7S7GCEXNHVMS5G5MME3MQ4RJ362", "length": 20413, "nlines": 423, "source_domain": "www.vikatan.com", "title": "`மெர்க்குரி' டீமை அழைத்து மனதாரப் பாராட்டினார் ரஜினி! - நெகிழும் கார்த்திக் சுப்புராஜ் | Rajini lauds Mercury team", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:09 (23/04/2018)\n`மெர்க்குரி' டீமை அழைத்து மனதாரப் பாராட்டினார் ரஜினி - நெகிழும் கார்த்திக் சுப்புராஜ்\n'மெர்க்குரி' படத்துக்குக் கிடைத்த பாராட்டுகள், அடுத்த படத்துக்காக அப்ரிஷியேஷன் என நெகிழ்கிறார், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.\nரஜினியின் அடுத்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். சமீபத்தில் கார்த்திக் சுப்புராஜ் டைரக்‌ஷனில் உருவான 'மெர்க்குரி' திரைப்படம் வெளியாகி அவருக்கு பாராட்டைப் பெற்றுக்கொடுத்திருக்கிறது. ஏற்கெனவே, 'மெர்க்குரி' படத்தைப் பார்த்து ரசித்த ரஜினி, கடந்த 22-ம் தேதி, 'மெர்க்குரி' படக் குழுவினரைத் தனது போயஸ் கார்டன் வீட்டுக்கு அழைத்து மனம்திறந்து பாராட்டினார்.\nரஜினியைச் சந்தித்ததுகுறித்து கார்த்திக் சுப்புராஜிடம் கேட்டோம். ''தமிழ் சினிமாவில் ஸ்டிரைக் தீவிரமாக இருந்த சமயம், ஏப்ரல் 13-ம் தேதி, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில், 'மெர்க்குரி' படம் ரிலீஸானது. தமிழ்ப் பட டைரக்டராக இருந்துகொண்டு, `மெர்க்குரி’ படம் தமிழ்நாட்டில் மட்டும் வெளியாகாமல் இருந்தது மனசுக்கு வருத்தமாக இருந்தது. வேறு மாநிலத்தில் படத்தைப் பார்த்தவர்கள் பலர், 'ஏம்ப்பா தமிழ்நாட்ல மெர்க்குரி ரிலீஸாகல...' என்று அக்கறையோடும் ஆதங்கத்தோடும் விசாரித்தது மனசுக்குள் கனத்தது. இப்போது, தமிழ்நாட்டிலும் 'மெர்க்குரி' ரிலீஸாகி பிரமாதமாகப் பேசப்படுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nமுதல்வர் பதவிக்காக ஓ.பி.எஸ் யாகம் நடத்தியது உண்மை - அடித்துச்சொல்லும் அ.ம.மு.க பொருளாளர்\nசினிமாவைப்போல ஓடஓட விரட்டி ரவுடி வெட்டிக் கொலை - மக்களைப் பதற வைத்த `திக் திக்' நிமிடங்கள்\n'மெர்க்குரி' படத்தைப் பார்த்த ரஜினி சாருக்கு, அந்தப் படம் ரொம்பவும் பிடித்துவிட்டது. என்னை அழைத்து சந்தோஷமாகப் பாராட்டினார். அப்போதே, ''உங்களோட 'மெர்க்குரி' படத்துல வேலைபார்த்த டீமை நான் பார்க்கணும்'' என்று சொல்லியிருந்தார். கடந்த 22-ம் தேதி, 'மெர்க்குரி' குழுவை அழைத்துக்கொண்டு போயஸ் கார்டன் போனேன். என்னோடு வேலைபார்த்த ஒவ்வொருரையும் தனித்தனியாக அழைத்து கரிசனமாக விசாரித்தார், மகிழ்ச்சிபொங்க மனம்விட்டுப் பாராட்டினார். ஒளிப்பதிவாளர் திருவைப் பார்த்ததும், கட்டிப்பிடித்து 'ஃபென்டாஸ்டிக் ஜாப்' என்று வாயார வாழ்த்தினார். அடுத்து, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுடன் பேசும்போது, 'ஆடியன்ஸை அப்படியே மியூஸிக்லயே கட்டிப்போட்டுட்டீங்க, எக்ஸலன்ட்' என்று மனதாரப் பாராட்டினார். பிரபுதேவா சார் சென்னையில் இல்லாததால், அவர் வரவில்லை. ரஜினி சாரின் படத்துக்கான ஸ்கிரிப்ட் பரபரப்பாகத் தயாராகிவருகிறது, அதற்காக என்னை அப்ரிஷியேட் பண்ணி வாழ்த்தினார்'' என்று மகிழ்ச்சியாக விளக்கினார்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nமுதல்வர் பதவிக்காக ஓ.பி.எஸ் யாகம் நடத்தியது உண்மை - அடித்துச்சொல்லும் அ.ம.மு.க பொருளாளர்\nசினிமாவைப்போல ஓடஓட விரட்டி ரவுடி வெட்டிக் கொலை - மக்களைப் பதற வைத்த `திக் திக்' நிமிடங்கள்\nமுத்தையாவா... சுந்தர்ராஜனா... பரமக்குடி பிரசாரத்தில் திணறிய தினகரன்\nபோலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளிவைக்க என்ன காரணம் - சுகாதாரத்துறை இயக்குநர் விளக்க���்\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nசென்னை புத்தகத் திருவிழாவில் கவனம் பெற்ற 5 அரசியல் புத்தகங்கள்\nஆனந்த் மகாதேவன் திடீர் விலகல் இயக்குநர் அவதாரம் எடுத்தார் நடிகர் மாதவன்\n`விபத்தாகி கட்டோடு ஷூட்டிங் வந்துட்டிருக்கான் சஞ்சீவ்'- `ராஜா ராணி' மானஸா வேதனை\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வுகுறித்து மனம்திறந்த விராட் கோலி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/98153-government-employees-protest-in-chennai.html?artfrm=read_please", "date_download": "2019-01-21T15:38:56Z", "digest": "sha1:HR23EGMNVDYDR2SBFUWNUW4F4WXTZM64", "length": 22155, "nlines": 427, "source_domain": "www.vikatan.com", "title": "திரண்ட அரசு ஊழியர்கள்... கண்டுகொள்ளுமா தமிழக அரசு? | Government employees' protest in Chennai", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:29 (06/08/2017)\nதிரண்ட அரசு ஊழியர்கள்... கண்டுகொள்ளுமா தமிழக அரசு\nதமிழ்நாடு முழுவதிலும் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் (JACTTO-GEO) பல்லாயிரக்கணக்கானோர் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என போராட்டம் நடத்தினர். சென்னை சேப்பாக்கம் மைதானம் அருகே நடந்த இந்த போராட்டத்தில் தங்களின் குறைகளை கோஷங்களாக எழுப்பினர்.\nஅரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சார்பில் நடந்தப்பட்ட இந்த போராட்டத்தில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கலந்துகொண்டனர். போராட்டத்திற்கு முன்னரே அனுமதி பெற்ற நிலையிலும் வாலாஜா சாலையில் இருந்து மெரீனா பீச் வரை போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். சென்னையின் புறநகர்ப்பகுதிகளில் வாகனங்களில் வந்துக்கொண்டிருந்த ஊழியர்களை திருப்பி அனுப்பும் முயற்சியும் தமிழக அரசு எடுத்திருந்தது.\nஆனாலும் காலை முதலே ஆயிரக்கணக்கான பள்ளி ஆசிரியர்களும், மற்ற அரசு ஊழியர்களும் போராட்டத்தில் கலந்துக்கொள்ள வந்துக்கொண்டே இருந்தனர். இதனால் வாலாஜா சாலை, காமராஜர் சாலை முழுவதும் போக்குவரத்து நகரமுடியாத அளவுக்கு நெரிசல் ஏற்பட்டது.போராட்டத்தில் கலந்துகொண்ட பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில் \"ஓய்வூதியம் என்பது வயதான காலத்தில் அடுத்தவர்களை எதிர்பார்க்காமல் நாங்கள் வாழ உதவியாக இருந்தது. ஆனால் அரசு எங்களின் ஓய்வூதியத்தை 2003 -ம் ஆண்டிலிருந்து நிறுத்திவிட்டது. அதனால் மீண்டும் அரசு ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பதற்காகவே தற்போது போராட்டத்தை கையில் எடுத்துள்ளோம். எங்களின் முக்கிய கோரிக்கையே 2003 க்கு பிறகு அரசுப்பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்தவேண்டும் என்பது. இதை பரிந்துரைப்பதற்காக வல்லுநர் குழு ஏற்கெனவே உருவாக்கப்பட்டது. அந்த வல்லுநர் குழுவின் அறிக்கையை பெற்று அனைத்துப் பணியாளர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை தொடர்வதற்கான அறிவிப்பை அரசு உடனடியாக வெளியிட வேண்டும்” என்றனர்.\nமேலும் அவர்கள் பேசுகையில், “எங்களுக்கு சிறப்புக் காலமுறை ஊதியம், தொகுப்பூதியம், மதிப்பூதியம் போன்றவற்றை அரசு தர வேண்டாம். இவற்றையெல்லாம் நிறுத்திவிட்டு, நாங்கள் ஓய்வுபெற்ற பின் யாரையும் சாராமல் வாழ ஒய்வூதியம் கொடுத்தாலே போதும். கடந்த பல ஆண்டுகளாக ஜாக்டோ - ஜியோ அமைப்பு பல்வேறு போராட்டங்களை செய்து பார்த்துவிட்டது. ஆனால் அரசு இதை ஒரு பிரச்னையாகவே எடுத்துக்கொள்ளவில்லை. போராட்ட நேரத்தில் மட்டும் எங்களை அழைத்து பல வாக்குறுதிகளை கொடுப்பார்கள். ஆனால் அதன் பிறகு அதுபற்றி மறந்துவிடுகிறார்கள். இப்படி அரசு ஊழியர்களை கண்டுகொள்ளாத அரசின் கவனத்தை ஈர்க்கவும், பழைய ஓய்வூதியம் திரும்ப கிடைக்கவும் வழி செய்ய வேண்டும். இவற்றை வலியுறுத்திதான் பல்லாயிரக்கணக்கான அரசு ஊழியர்களை கொண்டு போராட்டம் நடத்தியிருக்கிறோம். அரசு இதையும் கண்டுகொள்ளாவிட்டால் எங்கள் போராட்ட வழிமுறைகளை மாற்றுவோம்\" என்றனர்.\nஅரசு ஊழியர்களின் கோரிக்கைக்கு அரசு செவிமடுக்குமா\n’’ஈழப்போர் தொடரும்... இது இந்தியாவுக்கு ஓர் எச்சரிக்கை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nமுதல்வர் பதவிக்காக ஓ.பி.எஸ் யாகம் நடத்தியது உண்ம�� - அடித்துச்சொல்லும் அ.ம.மு.க பொருளாளர்\nசினிமாவைப்போல ஓடஓட விரட்டி ரவுடி வெட்டிக் கொலை - மக்களைப் பதற வைத்த `திக் திக்' நிமிடங்கள்\nமுத்தையாவா... சுந்தர்ராஜனா... பரமக்குடி பிரசாரத்தில் திணறிய தினகரன்\nபோலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளிவைக்க என்ன காரணம் - சுகாதாரத்துறை இயக்குநர் விளக்கம்\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nசென்னை புத்தகத் திருவிழாவில் கவனம் பெற்ற 5 அரசியல் புத்தகங்கள்\nஆனந்த் மகாதேவன் திடீர் விலகல் இயக்குநர் அவதாரம் எடுத்தார் நடிகர் மாதவன்\n`விபத்தாகி கட்டோடு ஷூட்டிங் வந்துட்டிருக்கான் சஞ்சீவ்'- `ராஜா ராணி' மானஸா வேதனை\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\n``அன்று நந்தனாருக்கு நடந்தது... இன்று எங்களுக்கு நடக்கிறது..\nமுக்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு- எளிய முறையில் நடந்தது கே.பி.ஒய் அச\n``2009-ன் ஹிட் இயக்குநர்கள், 2019-ல் என்ன செய்கிறார்கள்\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வுகுறித்து மனம்திறந்த விராட் கோலி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipithan.blogspot.com/2012/03/", "date_download": "2019-01-21T15:25:23Z", "digest": "sha1:FM6ZSPVVLEWSELWU4T7S5ISFFAPV4OPX", "length": 24325, "nlines": 257, "source_domain": "chennaipithan.blogspot.com", "title": "நான் பேச நினைப்பதெல்லாம்: March 2012", "raw_content": "(எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம், சொல்ல முடிந்ததோ மிகக் கொஞ்சம் )\nசனி, மார்ச் 31, 2012\nஇது நிச்சயமாகப் ’பிலாசபி பிரபாகரன்’ பற்றிய பதிவு அல்ல\nபாவம் அவர் ஏற்கனவே நொந்து போயிருக்கிறார்.\nஏன் என்று பலருக்குத் தெரியலாம்;சிலருக்குத் தெரியாதிருக்கலாம்.\nசென்ற வார(28-3-12) என் விகடனில் வலையோசை பகுதியில் பிரபாகரனின் வலைப்பூ அறிமுகம் என்று சொல்லி அவரது புகைப்படத்துடன்(பிடரி மயிர் இல்லாத சிங்கம் பார்த்திருக் ��ிறீர்களா), அறிமுகக் குறிப்புக்களுடன், பதிவிலிருந்து சில பகுதிகள் வெளியிட்டிருந்தார்கள்.\nஆனால் துரதிர்ஷ்ட வசமாக அந்தப் பதிவு அவருடையதல்ல.வேறு ஒரு ’யூத்’ பதிவருடையது\n(’யூத்’ என்பதை அடிக்கோடிட்டுக் கொள்ளுங்கள்\nஅதில் ஒரு பதிவு “அங்கிள்,இது லேடீஸ் டாய்லெட்” என்ற தலைப்பிட்ட பதிவு.அதைப் படித்துவிட்டுப் பல நண்பர்கள் பிரபாகரனுக்குப் போன் செய்து”என்னப்பா,ஒரு பேரிளம்பெண் உன்னை அங்கிள் என்று அழைத்து விட்டாளா ” என்று கலாய்த்து விட்டார்களாம்.\nபாவம் பிரபாகரன்.மாற்றிப் போட்டதுதான் போட்டார்கள்;ஒரு உண்மையான ’யூத்’ பதிவரின் பதிவைப் போட்டிருக்கக் கூடாதோ\nஎனவே இது அவரைப் பற்றிய பதிவு அல்ல.\nஅறிவியல் சில அடிப்படைகளை ஆதாரமாகக் கொண்டுள்ளது.\n“எல்லாவற்றுக்கும் ஒரு காரணம் இருக்க வேண்டும் “ என்பது ஒன்று.\nஅப்படியானால்,இந்தசுழலும் உலகத்துக்குக் காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது.\nகடவுள் எனப் பதில் சொன்னால்,அடுத்த கேள்வி அந்தக் கடவுளுக்குக் காரணம் என்ன\nகடவுள் தானாகவே உண்டானவர் என்றால்,ஏன் உலகம் தானாகவே உண்டாயிருக்கக் கூடாது என்ற கேள்வி எழுகிறது.\nஎனவே ஒரு கட்டத்தில் அடிப்படைக் கோட்பாடு உடைந்து போகிறது.\n(பட்டவகுப்பில் -1961—64- ஒரு சிறிய பாடம்,”நவீன அறிவியலின் அடிப்படைகள்,தத்துவத்தின் பிரச்சினைகள்” என்பது.எனது முக்கிய பாடமான கணிதத்துக்கும் இதற்கும் என்ன தொடர்புஎன்னவோ பாடத்திட்டம்\nஇது போலத்தான் தர்க்கவியல் என்று ஒன்று உண்டு.அதில் தவறான வாதம் என்று ஒன்று சொல்வார்கள்\nஉதாரணம்,--விஸ்கியும் தண்ணீரும் சேர்த்துக் குடித்தால் போதை வருகிறது\nபிராந்தியும் தண்ணீரும் சேர்த்துக் குடித்தால் போதை வருகிறது\nரம்மும் தண்ணீரும் சேர்த்துக் குடித்தால் போதை வருகிறது\nஇவை மூன்றிலும் பொதுவானது தண்ணீர்.\nஎனவே தண்ணீர் குடித்தால் போதை வரும்\nஇது ஒரு தவறான வாதம்.(ஃபேலஸி)\nஒரு சர்தார்ஜி கரப்பை வைத்துப் பரிசோதனை செய்து கொண்டிருந்தாராம்\nஒரு காலை வெட்டி விட்டு நகர் என்றால் நகர்ந்தது.\nஇன்னோரு காலை வெட்டி விட்டு நகர் என்றால் நகர்ந்த்து\nமூன்றாவது காலை வெட்டி விட்டு நகர் என்றால் நகர்ந்த்து.\nநான்காவது காலையும் வெட்டி விட்டு எத்தனை முறை நகர் என்று சொல்லியும் நகரவில்லை\nஉடனே அவர் எழுதினார்”கரப்புக்கு நான்கு கால்களையு���் வெட்டி விட்டால் காது கேட்காது”\nPosted by சென்னை பித்தன் at 12:06 பிற்பகல் 35 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, மார்ச் 30, 2012\nPosted by சென்னை பித்தன் at 11:43 முற்பகல் 19 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், மார்ச் 29, 2012\nஇக்கடிதம் உங்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும்.என்ன செய்வது வேறு வழியின்றி நான் இந்த முடிவுக்கு வந்தேன்.இதை நீங்கள் படிக்கும்போது நான் என் காதலியுடன் ஊரை விட்டுச் சென்றிருப்பேன். அவள் அழகானவள்.நல்ல குணங்களின் இருப்பிடம். எல்லோருக்கும் அவளைப் பிடிக்கும்.ஆனால் அவள் நம் சாதி அல்ல.\nஎனவே உங்களிடமும் அம்மாவிடமும் பேசினால் வீண் வாக்குவாதம்தான் வளரும் ;ஒரு முடிவு கிடைக்காது .நீங்கள் ஒருபோதும் இந்தத் திருமணத்துக்கு ஒப்புக்கொள்ளப் போவதில்லை என்பதால் இந்த முடிவை எடுத்தேன். எங்களை வாழ்த்தா விட்டாலும் ,தயவு செய்து வசை படாதீர்கள்.நாங்கள் நிச்சயம் சிறப்பாக வாழ்வோம்.எனக்கு வயது 21.அவளை வைத்துக் காப்பாறி நல்ல வாழ்க்கை அமைத்துக் கொள்ள முடியும்.என்றாவது உங்களை உங்கள் பேரக் குழந்தைகளுடன் வந்து பார்க்கிறோம்.\nஅப்பா,இது வரை நான் எழுதியது எல்லாம் பொய்நான் என் நண்பன் குமார் வீட்டில்தான் இருக்கிறேன்.தேர்வு முடிவுகள் வந்து விட்டன.வாழ்க்கையில் தேர்வில் தோற்பதை விட மோசமான,அதிர்ச்சி அளிக்கக்கூடிய விஷயங்கள் இருக்கின்றன என்பதை உங்களுக்குச் உணர்த்தவேஅவ்வாறு எழுதினேன். தேர்வு இன்னொரு முறை கூட எழுதிக்கொள்ளலாம்.\nநீங்கள் இருவரும் இதைப் புரிந்து கொண்டு,என் மீது கோபம் இல்லை என்ற உறுதி அளித்தவுடன் நான் திரும்பி வருகிறேன்.\n(ஒரு மின்னஞ்சல் அடிப்படையில் எழுதியது)\nPosted by சென்னை பித்தன் at 7:55 பிற்பகல் 41 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், மார்ச் 28, 2012\nதவறுகளின் தொகுப்பு என்ன செய்யும்\n@தவறுகள் நடக்கும்போது வேதனை ஏற்படுத்தும்;ஆனால் சில ஆண்டுகளுக்குப் பின் அத்தவறுகளின் தொகுப்பான அனுபவம் எனப்படுவது நம்மை வெற்றிக்கு இட்டுச் செல்லும்.\n@வாழ்க்கை பல விதங்களில் பதில் தருகிறது.உங்களுக்குச் சரி என்று சொல்லி நீங்கள் விரும்புவதைத் தருகிறது.இல்லை என்று சொல்லி அதை விடச் சிறந்ததை அளிக்கிறது. காத்திரு என்று சொல்லி அனைத்திலும் சிறந்ததை அளிக்கிறது.\n@எல்லோருக்கும��� எல்லாமே கிடைப்பதில்லை.அதுவே வாழ்க்கைச் சட்டம். உங்களுடையதல்லாததை அடைய முயலாதீர்கள்.ஆனால் உங்களுடையது எதையும் இழக்கத் துணியாதீர்கள்\n@வாழ்க்கையில் தோல்வியடையும் மனிதர்கள் இரு விதம்.---\n@புன்னகை என்ற வளைவு பல விஷயங்களை நேராக்க உதவும்.\n@நீங்கள் சரியாய் நடந்தால் யாரும் அதை நினைவில் வைப்பதில்லை\nநீங்கள் தவறாக நடந்தால் யாரும் அதை மறப்பதில்லை.\nபூட்டு செய்பவர்கள் சாவியில்லாத பூட்டு செய்வதில்லை;கடவுளும் தீர்வு இல்லாத பிரச்சினைகளை உருவாக்குவதில்லை.தேடுங்கள்.சாவி கிடைக்கும்\nஒரு நாளில் இரண்டு பேரையாவது மகிழ்ச்சியடையச் செய்யுங்கள். அதில் ஒருவர் நீங்களாக இருப்பதை உறுதி செய்யுங்கள்.\nநீங்கள் ஏழையாகப் பிறந்தால் உங்கள் தவறல்ல.ஆனால் நீங்கள் ஏழையாகவே இறந்தால் அது உங்கள் தவறே (பில்ல் கேட்ஸ்)\nவாழ்க்கையில் எதையும் எவரிடமிருந்தும் எதிர்பார்க்காதீர்கள். எதிர்பார்த்தது கிடைக்க வில்லையெனில் வருத்தம் ஏற்படும். எதிர்பாராதது கிடைத்தால் மகிழ்ச்சி மிகும்.உங்கள் கடமையைச் செய்யுங்கள்.மீதியைக் கடவுளிடம் விட்டு விடுங்கள்..\nPosted by சென்னை பித்தன் at 8:26 பிற்பகல் 48 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், மார்ச் 27, 2012\n@காலம் எல்லாக் காயங்களையும் ஆற்றவல்லது.காலத்துக்குக் கொஞ்சம் காலம் கொடுங்கள், செயலாற்றுவதற்கு.\n@எல்லா விவாதங்களையும் வெல்ல வேண்டும் என்பதில்லை. உடன் பாடின்மைக்கும் உடன்படத் தெரிந்து கொள்ளுங்கள்.\n@ஒவ்வொரு இரவும் படுக்கப் போகும் முன் கீழ்க்கண்ட வாக்கியங் களை முழுமையாக்குங்கள்\n1.நான் இறைவனுக்கு (இதற்காக) நன்றி செலுத்துகிறேன்.\n2.இன்று நான் (இச்செயலைச்) சாதித்தேன்.\n@ஒவ்வொரு நாளும் காலை எழுந்ததும் இந்த வாக்கியத்தை முழுமை யாக்குங்கள்\n*இன்று நான் செய்ய வேண்டியது (இது)...........”\n@மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என நினைப்பது உங்கள் வேலையல்ல.\n@நிலைமை எவ்வளவு நல்லதாகவோ/மோசமானதாகவோ இருந்தாலும், அதுவும் மாறும்\n@வாழ்க்கை என்பது ஒரு பள்ளிக்கூடம்.நீங்கள் அதில் பயில வந்திருக் கிறீர்கள்.தேர்வுகளில் வெற்றி பெறுங்கள்.பிரச்சினைகள் பாடத் திட்டத்தின் பகுதியே.அவை வகுப்புகள் போல் வந்து போகும் .ஆனால் கற்றுக்கொண்டவை உங்களுடன் நிற்கும்.\n@உங்களது மகிழ்ச்சி உங்கள் கையில்தான் இருக்கிறது.மற்றவர்களிடம் இல்லை.\n@உங்கள் வாழ்க்கையை மற்றவர் வாழ்க்கையோடு ஒப்பிடாதீர்கள். அவர்கள் பயணம் எதை நோக்கி என்பது உங்களுக்குத் தெரியாது.\n@வாழும் நாள் கொஞ்சமே.அதில் பிறரை வெறுப்பதற்குச் செலவிட நேரமேது\n@அனைத்திலும் சிறந்தது இனிமேல்தான் வர இருக்கிறது....நம்புங்கள்\nPosted by சென்னை பித்தன் at 9:34 பிற்பகல் 42 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஒரு கிடாயின் கருணை மனு..-1\nமன நிறைவுடன் விடை பெறுகிறேன்\nபிறக்கப் போகும் குழந்தை ஆணாபெண்ணா\nதவறுகளின் தொகுப்பு என்ன செய்யும்\nபின் நவீனத்துவத்தைத் தவற விட்ட கவிதை\nகாந்தி காலடியில் ஒரு இனிய மாலை\nஉன்னை நினைத்து உருகும் ஓர் உள்ளம்\nபூப்பூக்கும் ஓசை,அதைக் கேட்கத்தான் ஆசை\nஓய்வில் உறவுகள் தேடும் ஓர் உள்ளம்\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.yarldeepam.com/2018/04/blog-post_70.html", "date_download": "2019-01-21T16:41:40Z", "digest": "sha1:SPUI2UIFCZHFV23M7KEEXU2XS5NQR2ET", "length": 5942, "nlines": 90, "source_domain": "gossip.yarldeepam.com", "title": "பெண் நோயாளிகளை படம் எடுத்து ரசித்த மருத்துவர்: அதிர்ச்சி சம்பவம் | Gossip News - Yarldeepam", "raw_content": "\nபெண் நோயாளிகளை படம் எடுத்து ரசித்த மருத்துவர்: அதிர்ச்சி சம்பவம்\nதமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் நோயாளிகளை படம் எடுத்த மருத்துவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதலைநகர் சென்னையில் உள்ள மயிலாப்பூரில் மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது.\nஇங்கு சிவகுருநாதன் (65) என்பவர் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.\nஇந்நிலையில் மருத்துவமனையில் இருக்கும் பெண் நோயாளிகளை சிவகுருநாதன் நைசாக படமெடுத்த நிலையில் அதை ரசித்து வந்துள்ளார்.\nசிவகுகுருநாதனின் அநாகரீக செயலை கண்டுப்பிடித்த பெண்கள் இது குறித்து பொலிசில் புகார் அளித்தனர்.\nஇதையடுத்து பொலிசார் மருத்துவரை கைது செய்துள்ளனர்.\nகணவரின் ரத்தம் காய்வதற்குள் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கௌசல்யா\nஉயர் அதிகாரிகளுடன் மனைவி கள்ளத்தொடர்பு.. தாலியை கையில் வைத்துகொண்டு கதறும் பொலிஸ் அதிகாரி..\nதனியாக இருந்த கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை: இறுதிவரை போராடிய துணிச்சல்\nகையும் களவுமாக ப���டிபட்ட சின்னத்திரை நடிகை\nதிருமணமான ஒரே மாதத்தில் 15 வயது மாணவனுடன் ஓட்டம் பிடித்த ஆசிரியை\nGossip News - Yarldeepam: பெண் நோயாளிகளை படம் எடுத்து ரசித்த மருத்துவர்: அதிர்ச்சி சம்பவம்\nபெண் நோயாளிகளை படம் எடுத்து ரசித்த மருத்துவர்: அதிர்ச்சி சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/authorindex.aspx?ai=31", "date_download": "2019-01-21T16:09:38Z", "digest": "sha1:442ZVJNJE4NRXQJC4HEZHNJFRWL5ZPB6", "length": 7512, "nlines": 47, "source_domain": "tamilonline.com", "title": "Thendral", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | சாதனையாளர் | சமயம் | சிறுகதை | அஞ்சலி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | கவிதைப்பந்தல் | சிறப்புப் பார்வை | மேலோர் வாழ்வில் | முன்னோடி\nஅலர்மேல் ரிஷி படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்\nமருத்துவர் T.S. கனகா - (Oct 2012)\n1940-50களில் பெண்களைப் பள்ளிக்கு அனுப்பவே தயங்குவார்கள். உயர்கல்விக்கு அனுப்புவது அதைவிடப் பெரிய விஷயம். அப்படிப்பட்ட காலத்தில் ஒரு பெண் சென்னை எழும்பூரிலுள்ள கார்ப்பரேஷன்... மேலும்...\nவிட்டலாபுரம் - (Sep 2011)\nமஹாராஷ்டிர மாநிலத்தில் பண்டரிபுரத்தில் உள்ள பாண்டுரங்கர் கோயிலை எல்லோருக்கும் தெரியும். தமிழகத்திலும் ஒரு பாண்டுரங்கர் கோவில் இருக்கிறது. 500 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட பழமையான கோயில். அது மட்டுமல்ல. மேலும்...\nதலைமுறைப் பாலம் - (Nov 2010)\nதீபாவளிக்கு இன்னும் 10 நாட்கள் கூட இல்லை. புவனாவுக்கு இந்த வருஷம் தலைதீபாவளி. தாயில்லாப் பெண் என்று அவ்வப்போது சொல்லிக் காட்டும் மாமியார் \"ஏம்மா புவனா உனக்குத் தலை தீபாவளின்னு உன் அண்ணனுக்குத்... மேலும்...\nமயூரபுரி மாதவன் - (Oct 2009)\nஒரு காலத்தில் வியாச முனிவர் ஸ்ரீமன் நாராயணனைக் குறித்துத் தவம் மேற்கொள்ள விழைந்தார். அதற்கேற்ற இடத்தைத் தேடினார். கலியுகத்தில் கலிதோஷம் இல்லாத ஓரிடத்தைக் கூறும்படி... மேலும்...\n\"எண்ணிப் பாத்து சொல்லு\" - (Oct 2009)\nதென்னாங்கூர்: தமிழகத்தில் ஒரு பண்டரிபுரம் - (May 2009)\nமஹாராஷ்டிரத்தில் உள்ள பண்டரிபுரம் பற்றியும் அங���கு எழுந்தருளியுள்ள பாண்டுரங்கன் பற்றியும் கேள்விப்பட்டிருப்பீர்கள். அங்குச் சென்று பாண்டுரங்கனைத் தரிசித்தும் இருப்பீர்கள். தெற்கேயும் ஒரு பண்டரிபுரமும் பாண்டுரங்கனும் இருப்பது தெரியுமா\nதொட்டாச்சாரியார் சேவை - (Dec 2007)\nநகரங்களிலேயே சிறந்ததாகப் போற்றப்படும் காஞ்சிமாநகரில் உள்ளது வரதராஜப்பெருமாள் கோயில். இது ஆழ்வார்களால் போற்றப்பட்ட 108 திவ்ய தேசங்களின் வரிசையில் மூன்றாவதாக வைத்து... மேலும்...\nசுசீந்திரம் ஒரு கலைக்கூடம் - (Oct 2007)\nஇராமேஸ்வரம் கோயில் பிரகாரம்தான் தென்னகக் கோயில்களிலேயே மிக நீண்ட பிரகாரம். இரண்டாவது மிகப்பெரிய பிரகாரம் சுசீந்திரத்திலுள்ள தாணுமாலயன் கோயில் பிரகாரம். நாகர்கோயிலுக்கு 6 கி.மீ.... மேலும்...\nகிருஸ்ணலீலா தரங்கிணியில் சைவ வைணவ இணக்கம் - (Apr 2007)\nநாம சங்கீர்த்தனம் என்றவுடனே முதலில் நம் நினைவுக்கு வருபவர் வரகூர் நாராயண தீர்த்தர். கிருஷ்ண பரமாத்மாவிடம் தமக்குள்ள பிரேமையை 'கிருஷ்ணலீலா தரங்கிணி' பாடி உலகறியச் செய்தவர். மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chitrasundar5.wordpress.com/2012/12/15/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-2/", "date_download": "2019-01-21T16:41:52Z", "digest": "sha1:AQKK6SQLJCDNBU6JAOOORESNQTIIMJKG", "length": 14670, "nlines": 169, "source_domain": "chitrasundar5.wordpress.com", "title": "சாத்தணூர் அணை (தொடர்ச்சி) | Chitrasundar's Blog", "raw_content": "\nஇங்கு பதிவாகியுள்ள புகைப்படங்களையோ,சமையல் குறிப்புகளையோ அப்படியே எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.\nஇட்லி/தோசை/இட்லிப் பொடி/இட்லி தூள்/தோசைப் பொடி (9)\nதயிர் & மோர் (3)\nபிறந்த நாள் வாழ்த்து (3)\naval broccoli carrot chicken idli keerai kezhvaragu kuzhambu murukku oats pongal poriyal potato sadham sambar sundal thayir vadai vellam vendaikai verkadalai அரிசி அரிசி மாவு அவரைக்காய் அவல் இட்லி உப்புமா உருளைக்கிழங்கு உருளைக் கிழங்கு உளுந்து எள் ஓட்ஸ் ஓமம் கடலை மாவு கத்தரிக்காய் காய்கறிகள் கிச்சடி கீரை கீரை மசியல் குருமா குழம்பு கேரட் கேழ்வரகு கொண்டைக்கடலை கொத்துமல்லி கோதுமை மாவு சாதம் சாம்பார் சிக்கன் சுண்டல் சேப்பங்கிழங்கு தயிர் துவரம் பருப்பு தேங்காய் பச்சரிசி பச்சைப் பருப்பு பீன்ஸ் புரோக்கலி புழுங்கல் அரிசி பொங்கல் பொட்டுக்கடலை பொரியல் மாங்காய் மீன் முட்டை முருங்கைக்காய் முருங்கைக்கீரை முறுக்கு ரவை வடை வறுவல் வாழை���்காய் வெண்டைக்காய் வெல்லம் வேர்க்கடலை\nசாத்தணூர் அணையில் சில பறவைகள்,விலங்குகள் உள்ளன.அவற்றின் படங்கள்தான் கீழே உள்ளன.இப்பதிவுடன் சாத்தணூர் அணையின் தொடர்ச்சி முற்றும்.\nசாத்தணூர் அணை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: sathanur dam. 10 Comments »\n10 பதில்கள் to “சாத்தணூர் அணை (தொடர்ச்சி)”\n10:04 பிப இல் திசெம்பர் 16, 2012\nஎனக்கு ரொம்பவும் பிடித்த படம் பட்டாம்பூச்சி – இயற்கை சூழலில், அதனுடைய உலகில் இருக்கிறது பாருங்கள்\n5:43 பிப இல் திசெம்பர் 17, 2012\nதன்னிஷ்டப்படி சுற்றித் திரிவதால் பட்டாம்பூச்சி படம் நல்லாருக்கு.மற்றவர்களின் கண்களில் தீராத ஒரு ஏக்கம்,எதையோ (சுதந்திரம்) பறிகொடுத்த மாதிரி. கஷ்டமாத்தான் இருக்கு.வருகைக்கு நன்றிங்க.\n2:04 முப இல் திசெம்பர் 17, 2012\nபோட்டோக்கள் அனைத்தும் மிக அருமை.\nதுள்ளி ஓடும் புள்ளி மானும்\nஇவற்றிற்கெல்லாம் புற முதுகு காட்டும்\nஅத்தனை போட்டோக்களும் மிக அழகு.\n5:51 பிப இல் திசெம்பர் 17, 2012\nஉங்களிடமிருந்து கவிதையை வாங்கிய பிறகுதான் அடுத்த புகைப்படத்தை வெளியிட வேண்டும் என நினைக்கிறேன்.இப்பதிவுக்கான கவிதை அழகாக உள்ளது.நன்றி உங்களுக்கும்.\n11:57 முப இல் திசெம்பர் 18, 2012\nகிளி, மான்குட்டி இரண்டும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. 🙂 எல்லாப் படஙக்ளும் நல்லா இருக்கு சித்ராக்கா\n8:16 முப இல் திசெம்பர் 20, 2012\n‘கிளி,மான்குட்டி இரண்டும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு’___ஆமால்ல. எனக்குமே பிடித்திருந்தது.அவற்றை அடைத்து வைத்திருந்ததுதான் கஷ்டமா இருந்துச்சு.வருகைக்கு நன்றி மகி.\n8:15 பிப இல் திசெம்பர் 20, 2012\nஅழகான பயணப்படங்கள் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..\n6:42 பிப இல் திசெம்பர் 22, 2012\n4:16 முப இல் திசெம்பர் 21, 2012\nபோட்டோவிலுள்ள அனைத்தும், எல்லோரும் பாட்டீன்னு சொல்வதாலே நீ ரொம்ப லேட்டாசுருக்க வந்து எங்களைக் கண்டு\nஆமாமாம், அழகுகளா இப்போ ஓடிவந்து விட்டேன் பாரு. எப்படி இருக்கெங்கோ எல்லாரும்.\n6:47 பிப இல் திசெம்பர் 22, 2012\nபாட்டி எவ்வளவு தாமதமாக வந்தாலும் பரவாயில்லை, நினைத்துக்கொண்டுதான் இருப்பார்கள் என்பதுதான் எங்களுக்குத்தான் தெரியுமே\n‘இப்போ ஓடிவந்து விட்டேன் பாரு’___இளமை ததும்பும் வார்த்தைகள்.கேட்கும்போதே சந்தோஷமாக உள்ளது.அன்புடன் சித்ரா.\nமறுமொழி இடுக‌ மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின��னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« கோஸ் சாம்பார்/Cabbage sambar\nஎப்படி இருந்த நான்… »\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nகிழங்கு சுடுதல் & அவித்தல்\nகேழ்வரகு & கம்பு கூழ் அல்லது கஞ்சி\nகொண்டைக்கடலை குருமா/Kondai kadalai kurma\nகரணைக் கிழங்கு பொரியல் / Karanai kizhangu poriyal\nஇட்லி சாம்பார் / Idli sambar\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஏப்ரல் 2018 (2) ஜூலை 2016 (1) ஏப்ரல் 2016 (1) மார்ச் 2016 (1) பிப்ரவரி 2016 (1) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (1) மே 2015 (1) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (3) திசெம்பர் 2014 (2) செப்ரெம்பர் 2014 (1) ஏப்ரல் 2014 (1) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (1) ஜனவரி 2014 (2) திசெம்பர் 2013 (2) ஒக்ரோபர் 2013 (2) செப்ரெம்பர் 2013 (1) ஓகஸ்ட் 2013 (4) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (4) மே 2013 (4) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (9) பிப்ரவரி 2013 (7) ஜனவரி 2013 (8) திசெம்பர் 2012 (9) நவம்பர் 2012 (5) ஒக்ரோபர் 2012 (5) செப்ரெம்பர் 2012 (8) ஓகஸ்ட் 2012 (6) ஜூலை 2012 (9) ஜூன் 2012 (6) மே 2012 (8) ஏப்ரல் 2012 (13) மார்ச் 2012 (11) பிப்ரவரி 2012 (5) ஜனவரி 2012 (9) திசெம்பர் 2011 (10) நவம்பர் 2011 (2) ஒக்ரோபர் 2011 (11) செப்ரெம்பர் 2011 (4) ஓகஸ்ட் 2011 (5) ஜூன் 2011 (12) மே 2011 (12) ஏப்ரல் 2011 (3) மார்ச் 2011 (15) பிப்ரவரி 2011 (14) ஜனவரி 2011 (17) திசெம்பர் 2010 (10) நவம்பர் 2010 (18) ஒக்ரோபர் 2010 (20) செப்ரெம்பர் 2010 (19) ஓகஸ்ட் 2010 (49)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.trendli.net/%E0%AE%A4-%E0%AE%B2%E0%AE%99-%E0%AE%95-%E0%AE%A9-%E0%AE%B5-%E0%AE%B2-%E0%AE%B5-%E0%AE%A9-%E0%AE%B1-%E0%AE%86%E0%AE%9F-%E0%AE%9A-%E0%AE%AF%E0%AE%AE-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B2-%E0%AE%B9-%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%A9/dCdOUs8cKvbHn2M_pcm1YcxorX9xM/", "date_download": "2019-01-21T16:56:43Z", "digest": "sha1:FMDQDHMQLNEZYVBPFV6INLL574ZCY4JI", "length": 7221, "nlines": 24, "source_domain": "ta.trendli.net", "title": "தெலங்கானாவில் வென்று ஆட்சியமைத்தால் ஹைதராபாத்தின் ... - Trendli.NET", "raw_content": "\nஉலகம் தமிழகம் வணிகம் அறிவியல்/தொழில்நுட்பம் பொழுதுபோக்கு விளையாட்டு ஆரோக்கியம்\nHyderabad May be Renamed if BJP Wins Telangana\tதெலங்கானாவில் வென்று ஆட்சியமைத்தால் ஹைதராபாத்தின் பெயரை மாற்றுவோம்: பாஜக\nதெலங்கானா மாநிலத்துக்கு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று ஆட்சிக்கு வந்தால், ஹைதராபாத்தின் பெயரை மாற்றுவோம் என்று பாஜக தெரிவித்துள்ளது.\nஹைதராபாத் பெயரும் மாற்றப்படும்- பாஜகவின் தேர்தல் பிரச்சாரம் | if bjp win the election hydrebad name will be changed | nakkheeran\tஹைதராபாத் பெயரும் மாற்றப்படும்- பாஜகவின் தேர்தல் பிரச்சாரம்\nஉத்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள அலகாபாத் நகரை பிரக்யாராஜ் என்றும், பைசாபாத் மாவட்டத்தை அயோத்தி என்றும் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பெயர் மாற்றம் செய்தார். இதனை தொடர்ந்து குஜராத் மாநிலத்தில���ள்ள பழங்கால நகரமான அகமதாபாத் நகரை கர்னாவதி என்று பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளதாக குஜராத் துணை முதல்வர் கூறியுள்ளார்.\n - ஆட்சிக்கு வந்தால் அமல்படுத்தப்போவதாக பாஜக அறிவிப்பு\tஹைதராபாத் பெயர் மாற்றம் - ஆட்சிக்கு வந்தால் அமல்படுத்தப்போவதாக பாஜக அறிவிப்பு\nபல்வேறு நகரங்களில் பெயர்களை பாஜக மாநில அரசுகள் அதிரடியாக அடுத்தடுத்து மாற்றி வரும் நிலையில், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஹைதராபாத் நகரின் பெயரை மாற்றப்போவதாக அம்மாநில பாஜக தெரிவித்துள்ளது.\nபா.ஜ., ஆட்சிக்கு வந்தால் ஐதராபாத் பெயர் மாற்றப்படும்\nபா.ஜ., ஆட்சிக்கு வந்தால் ஐதராபாத் பெயர் மாற்றப்படும்Telangana assembly election, Bharatiya Janata, Bhagyanagar, Hyderabad, பா.ஜ., ஐதராபாத், தெலுங்கானா, பாக்யநகர், ராஜா சிங் எம்எல்ஏ , தெலுங்கானா சட்டசபை தேர்தல், தெலுங்கானா தேர்தல், முகலாயர்கள் , நிஜாம்கள் ,பாரதிய ஜனதா, BJP, Telangana, Raja Singh MLA, Telangana election, Mughals, Nizams, - Dinamalar Tamil News\nஹைதராபாத்தின் பெயர் பாக்யநகராக மாற்றப்படும்: BJP MLA\nவரும் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் ஹைதராபாத்தின் பெயர் பாக்யாநகர் என மாற்றப்படும் என கோஷமஹால் தொகுதி பாஜக எம்.எல்.ஏ. ராஜசிங் கூறியுள்ளார்.\nஹைதராபாத்தின் பெயர் பாக்யநகராக மாற்றப்படும்: பாஜக எம்.எல்.ஏ.\tஹைதராபாத்தின் பெயர் பாக்யநகராக மாற்றப்படும்: பாஜக எம்.எல்.ஏ.\nதெலங்கானா: வரும் தேர்தலில் வெற்றி பெற்று நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஹைதராபாத் என்ற பெயரை பாக்யநகர் என மாற்றுவோம் என்று கோஷமஹால் தொகுதி பாஜக எம்.எல்.ஏ. ராஜசிங் கூறியுள்ளார்.\nபாஜக வெற்றி பெற்றால் ஹைதராபாத்தின் பெயர் பாக்யாநகர் என மாற்றப்படும்: தேர்தல் வாக்குறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2018-sep-30/comics/144124-comics.html", "date_download": "2019-01-21T16:10:43Z", "digest": "sha1:HLEM5JZJNRXBH7L4HPXXSYRHTV2SLIN6", "length": 16266, "nlines": 440, "source_domain": "www.vikatan.com", "title": "மூன்று கில்லாடிகள்! - 20 | Comics - Chutti Vikatan | சுட்டி விகடன்", "raw_content": "\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nமுதல்வர் பதவிக்காக ஓ.பி.எஸ் யாகம் நடத்தியது உண்மை - அடித்துச்சொல்லும் அ.ம.மு.க பொருளாளர்\nசினிமாவைப்போல ஓடஓட விரட்டி ரவுடி வெட்டிக் கொலை - மக்களைப் பதற வைத்த `திக் திக்' நிமிடங்கள்\nமுத்தையாவா... சுந்தர்ராஜனா... பரமக்குடி பிரசாரத்தில் திணறிய தினகரன்\nபோலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளிவைக்க என்ன காரண���் - சுகாதாரத்துறை இயக்குநர் விளக்கம்\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nசென்னை புத்தகத் திருவிழாவில் கவனம் பெற்ற 5 அரசியல் புத்தகங்கள்\nஆனந்த் மகாதேவன் திடீர் விலகல் இயக்குநர் அவதாரம் எடுத்தார் நடிகர் மாதவன்\n`விபத்தாகி கட்டோடு ஷூட்டிங் வந்துட்டிருக்கான் சஞ்சீவ்'- `ராஜா ராணி' மானஸா வேதனை\nசுட்டி விகடன் - 30 Sep, 2018\n - ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2018\n“நடிப்பு படிப்பு இரண்டிலும் நான் பெஸ்ட்\n - தெறி பேபியுடன் ஒரு ஜாலி மீட்\nபழங்குடியினர் கதைகள் - 5 - கழுகுக்கும் காக்கைக்கும் ஏன் சண்டை\nதமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #3 - தருமபுரி 200 இன்ஃபோ புக்\nசுட்டி டூடுல் - போட்டி\nகுறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 9\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வுகுறித்து மனம்திறந்த விராட் கோலி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\n“பதவிக்காக எதையும் செய்வார் பழனிசாமி” - மேத்யூ சாமுவேல் பரபரப்பு பேட்டி\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜே.பி செக்\nசி.பி.ஐ விசாரித்தால் பழனிசாமி சிக்குவார் - குமுறும் கனகராஜின் அண்ணன்\nபேட்ட - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/76489-important-events-in-2016.html", "date_download": "2019-01-21T15:36:23Z", "digest": "sha1:KIHLIUQORA6CSLXF3ANPO2TIZMZG2R7P", "length": 30410, "nlines": 421, "source_domain": "www.vikatan.com", "title": "2016-சில முக்கிய திருப்பங்கள்! | important events in 2016", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:21 (01/01/2017)\nஇந்த ஆண்டின் இறுதியில் வந்து நின்றுக்கொண்டு, 2016-ம் ஆண்டு எப்படி இருந்தது என ஒவ்வொருவரும் திரும்பி பார்க்கும் போது, சந்தோஷமான நிகழ்வுகளையே மனது நினைவில் வைத்திருக்க வேண்��ும் என்று எதிர்பார்ப்போம் நமது இந்த இயல்பில் இருந்து சற்று விலகி, இந்த ஆண்டு நம் வாழ்வாதாரத்தை புரட்டி போட்ட சில நிகழ்வுகள், திருப்பங்கள், நம் கவனம் ஈர்த்த விஷயங்கள் குறித்த தகவல்களை இங்கே தொகுத்துள்ளோம்...\n1) சென்ற ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் இருந்து மீண்ட சென்னை மக்களுக்கு, சோதனை தரம் விதமாகவே, இந்த ஆண்டு ‘வர்தா’ புயல்' வந்தது. முதலில் வந்த தானே புயல் வலுவிழந்ததைக் கண்டு, இனி தொந்தரவு எதுவும் இல்லை என்று பெருமூச்சு விட்ட சென்னை வாசிகளுக்கு, வர்தா கொடுத்த பதில் மிகவும் மோசமானது. ஆம், சென்னை முழுவதும் வர்தாவின் காற்றில் சிக்கி சின்னாபின்னமானது. இந்த 'வர்தா' சென்னை மக்களின் வாழ்வியலை மட்டுமன்றி அவர்கள் ஒவ்வொருவர் வீட்டு மரங்களின் வேர்களையும் அசைத்து விட்டுச் சென்றுள்ளது. சென்னையில் மட்டும் ஏறத்தாழ 40,000 மரங்கள் விழுந்துள்ளது என தகவல் வந்துள்ளது. தற்போது ஓரளவிற்கு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவருகின்றனர்.\n2) வர்தாவின் காற்றை விடவும் முதல்வரின் இறப்பு பலருக்கும் அதிர்ச்சி அலையை தந்தது. ஒரு ஞாயிற்றுகிழமை இரவில் 'முதல்வர் நிலை மிக மோசம்' என்று வெளிவந்த மருத்துவமனை அறிக்கையின் போதே பல விதமான சர்ச்சைகளும், சிக்கல்களுமாய் நகர்ந்தது தமிழகம். அதன் பின் முதல்வரின் இறப்பு குறித்த அறிவிப்பு பலருக்கும் அதிர்ச்சியளிக்க, அதற்குப்பின்னே இருக்கும் மருத்துவமனை ரகசியங்களை வெளியிட வலியுறுத்தி பல தரப்பிலும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இவை மட்டுமில்லாமல், எதிர்கட்சி தலைவரின் உடல்நல குறைவு, ஆளுங்கட்சியின் அடுத்த பொதுச்செயலாளர் என இந்த டிசம்பர் தமிழக அரசியலை ஒரு புரட்டு புரட்டி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.\n3) மோடியின் கறுப்பு பண ஒழிப்பு குறித்த நடவடிக்கையான 500, 1000 ரூபாய் நோட்டு ஒழிப்பு, தமிழகம் மட்டுமன்றி நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அறிவிக்கப்பட்டபோது வரவேற்கப்பட்டாலும், அடுத்தடுத்த நாட்களில் ஏற்பட்ட பண முடக்கத்தால் புறக்கணிக்கப்பட்டுவிட்டது. தினமும் ஏ.டி.எம்.மில் நின்று நின்று கடைசியில் 'பணம் தீர்ந்துவிட்டது' என்ற அறிவிப்பை மட்டுமே பார்த்தவர்கள் இங்கு உண்டு. மோடியின் 50 நாள் கெடு இன்றோடு முடிகிறது என்ற போதிலும் கூட, எங்காவது ஒரு மூலையில் இருக்கும் ஏ.ட��.எம்.மில் பணம் இருக்கிறது என எங்கிருந்தோ வரும் தகவலை நம்பி, அலுவலகத்தில் அரை நாள் விடுப்பு எடுத்து செல்லும் பலரை இங்கு இன்றுவரை காணமுடிகிறது.\n4) இந்த வருடத்தின் மிக முக்கியமான மற்றொரு நிகழ்வு, மூன்று பெண்களின் கொடூரமான மரணம். 'மூன்று பெண்கள், மூன்று மரணங்கள்' நமக்கு கற்றுக்கொடுத்த பாடம் ஒன்று தான். ‘பெண்ணாய் பிறப்பது சுலபம், ஆனால் இச்சமூகத்தில் வாழ்வது ரொம்பவே கஷ்டம்’ என்பது தான் அது. ஐ.டி. ஊழியர் ஸ்வாதி, போலீஸ் அதிகாரி விஷ்னுப்பிரியா, கல்லூரி மாணவி வினுப்பிரியா இவர்கள் தான் அந்த மூவர். இவர்களோடு சேர்த்து, கிறிஸ்துவ ஆலயத்திற்குள் கொலை செய்யப்பட்ட ஆசிரியர், கல்லூரி மாணவி ஒருத்தி வகுப்பறைக்குள் கொலை என இந்த பட்டியல் நீள்கிறது. ‘பெண்களால் வேலைக்கு செல்ல முடியவில்லை’, ‘கல்லூரிக்கு செல்ல முடியவில்லை’ என ஏனைய பெண்களையும், அவரவர்களது பெற்றோரையும் கதர வைத்தது சம்பவங்கள் இவைகள்.\n5) இவர்கள் கொலையில் குற்றவாளிகளை பிடிக்க காவல்துறையினர் மிகவும் விரைவாக செயல்பட துவங்கினர். அத்துனை அழுத்தம் அவர்களுக்கு தரப்பட்டதும் உண்மைதான். ஸ்வாதி கொலை வழக்கில் ராம்குமார் வெகுவிரைவாக கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டார். அதே வேகத்தில், ராம்குமாரின் மரணமும் நிகழ்ந்தது. 'சிறையில் தற்கொலை செய்து கொண்டார் ராம்குமார்' என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படடது. அது கொலையா, தற்கொலையா என பொதுமக்கள் தரப்பில் கேள்வி எழுப்ப, இன்னமும் அந்த மரணம் மர்மமாகவே உள்ளது.\n6) காவிரி பிரச்னை, டெல்டா மாவட்ட விவசாயிகளை மிகவும் பாதித்தது. டெல்டா மாவட்ட விவசாயிகளின் இந்த பாதிப்புகள், ஆண்டுதோறும் தமிழகத்தை ஒரு புரட்டு புரட்டி போட்டு விடும். இந்த ஆண்டு, நிலைமையே வேறு. ஒரு கட்டத்தில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட முடியாது என கூறவே, தமிழக மக்கள் அனைவரும் ஒன்றுகூட துவங்கினர். மற்றொரு புறம், கர்நாடக மக்கள் போராட்டம் நடத்த துவங்கினர். இருவேறு புறமும் அரசு தீர்மானங்களைத் தாண்டி, இரு மாநில மக்களும் போராட்டத்தில் குதித்தனர்.\n7) தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிகட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்க, அதை எதிர்த்து மக்கள் போராட தொடங்கினர். விலங்குகள் நல ஆர்வலர்கள் காளைகள் துன்புறுத்தப்படுவதாக தொடர்ந்த இந்த வழக்கின் முடிவே ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டதற்கான முக்கிய காரணம். “ஜல்லிக்கட்டு எங்கள் பாரம்பர்ய விளையாட்டு, அதனை தடை செய்யக் கூடாது” என ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்துக்கொண்டே உள்ளனர். ஹிப்-ஆப் தமிழாவின் ‘டக்கரு டக்கரு’ ஜல்லிகட்டின் முக்கியத்துவத்தை அடிப்படையாய் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. நெட்டிசன்களின் பலம் பொருந்திய ஆதரவில் ஜல்லிக்கட்டு தொடர்பான விமர்சனங்கள் வைரலாக பரவிவருகிறது.\n8) இந்திய ராணுவத்தின் ‘சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்’ மக்களுக்கு ரொம்பவே ஆச்சர்ய நிகழ்வாய் இருந்தது. இதுவரை சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் என்றால் என்ன என்று கூட அறிந்திராதவர்களுக்கு கூட இந்த நிகழ்விற்கு பிறகு ராணுவத்தின் சில சீக்ரெட் விஷயங்கள் தெரிய வந்தது. இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லைக்குள்ளேயே சென்று தாக்குதல் நடத்திய இச்சம்பவம், நாட்டு மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கின் மூலம் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு நமது ராணுவம் சரியான பதிலடி கொடுத்துள்ளது என மோடியின் மத்திய அரசு பெருமைப்பட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.\n9) இந்த ஆண்டு ஒலிம்பிக்ஸ் ரொம்பவே கவனிகத்தக்கது. பாரா ஒலிம்பிக் மற்றும் ஒலிம்பிக் போட்டிகள் இந்த ஆண்டு நடந்த விளையாட்டு துறைகளில் சாதித்தவர்களின் பட்டியல் கொஞ்சம் நீளமானது. பி.வி.சிந்து, ‘தங்கமகன்’ மாரியப்பன், சாக்‌ஷி மாலிக், தீபா கர்மகர், தேவேந்திர ஜஜாரியா என நீளுகிறது நம் பட்டியல். தன் குடும்பத்தில் ஒருவர் வாங்கினால் எப்படி பெருமைபடுவரோ அப்படி தான் இவர்களது வெற்றிக்கும் பூரித்தனர் நம் மக்கள். தீபா மாலிக், சாக்‌ஷி தன்வார், பி.வி.சிந்து போன்ற பெண்ணகளின் வெற்றிகள், வீட்டுக்குள்ளே பெண்ணை முடக்க நினைத்த ஒவ்வொருவருக்கும் சரியான பதிலடியாக இருந்தது.\n10) ஒலிம்பிக்கை தாண்டி கிரிக்கெட், கபடி, ஹாக்கி முதலியவையும் நம் கவனம் ஈர்த்தது. 15 ஆண்டுகளுக்கு பின் ஜூனியர் உலக கோப்பையை ஹாக்கி அணி வென்றது. கிரிக்கெட் டெஸ்ட் தரவரிசையில் இந்தியா முதலிடத்தை பிடித்தது முதலிய சில நிகழ்வுகள் விளையாட்டு துறையின் மீது நமக்கு சில பாசிட்டிவ் வைப்ரேஷனை அளித்தது. அஷ்வின் சிறந்த டெஸ்ட் வீரராக செலக்ட் ஆனது, கருண் நாயர் முச்சதம் என விளையாட்டு ஆர்வலர்கள் மத்தியில் எல்லா விளையாட்டுகளும் நேரடியாகவே ரீச் ஆனது. இந்த ஆண்டு விளையாட்டு துறை இந்திய மக்களுக்கு பற்பல ஆச்சர்யங்களையும் சந்தோஷங்களையும் தந்த வருடமாகவே இருந்துள்ளது இன்னும் கூடுதல் சிறப்பு.\n2016Turning points in 2016சில முக்கிய திருப்பங்கள்நிகழ்வுகள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nமுதல்வர் பதவிக்காக ஓ.பி.எஸ் யாகம் நடத்தியது உண்மை - அடித்துச்சொல்லும் அ.ம.மு.க பொருளாளர்\nசினிமாவைப்போல ஓடஓட விரட்டி ரவுடி வெட்டிக் கொலை - மக்களைப் பதற வைத்த `திக் திக்' நிமிடங்கள்\nமுத்தையாவா... சுந்தர்ராஜனா... பரமக்குடி பிரசாரத்தில் திணறிய தினகரன்\nபோலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளிவைக்க என்ன காரணம் - சுகாதாரத்துறை இயக்குநர் விளக்கம்\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nசென்னை புத்தகத் திருவிழாவில் கவனம் பெற்ற 5 அரசியல் புத்தகங்கள்\nஆனந்த் மகாதேவன் திடீர் விலகல் இயக்குநர் அவதாரம் எடுத்தார் நடிகர் மாதவன்\n`விபத்தாகி கட்டோடு ஷூட்டிங் வந்துட்டிருக்கான் சஞ்சீவ்'- `ராஜா ராணி' மானஸா வேதனை\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வுகுறித்து மனம்திறந்த விராட் கோலி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/113800-tirupur-admk-mla-gunasekarans-speech.html", "date_download": "2019-01-21T15:35:15Z", "digest": "sha1:JONNWJEXTMHQ6PF5EWFJFCD6TVRSBHBO", "length": 19507, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "`என் தொகுதி மாணவன் சரத்பிரபு மரணத்துக்கு நீதி வேண்டும்' - மத்திய அரசை எச்சரிக்கும் அ.தி.மு.க எம்.எல்.ஏ | Tirupur ADMK MLA gunasekaran's speech", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:50 (17/01/2018)\n`என் தொகுதி மாணவன் சரத்பிரபு மரணத்துக்கு நீதி வேண்டும்' - மத்திய அரசை எச்சரிக்கும் அ.தி.மு.க எம்.எல்.ஏ\nடெல்லி யுனிவர்சிட்டி காலேஜ் ஆப் மெடிக்கல் சயின்ஸ் ��ல்லூரியில் எம்.டி பொது மருத்துவம் பயின்று வந்த மாணவர் சரத்பிரபு மர்மமான முறையில் மரணமடைந்து இருப்பது தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இந்நிலையில், திருப்பூரில் உள்ள அவரது இல்லத்துக்கு இரங்கல் தெரிவிக்க வந்த திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ குணசேகரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, \"எனது தொகுதியைச் சேர்ந்த மாணவன் சரத்பிரபு, டெல்லியில் உள்ள யுனிவர்சிட்டி ஆப் மெடிக்கல் சயின்ஸ் கல்லூரியில் மர்மமான முறையில் மரணமடைந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. சரத்பிரபுவின் பிரேத பரிசோதனை அறிக்கைகூட இன்னும் வெளியாகாத நிலையில், அவரின் மரணம் தற்கொலை என்றுகூறி ஊடகங்களில் செய்தி வருவது பெரும் மனவேதனையைக் கொடுக்கிறது. இது முதல்முறை அல்ல. ஏற்கெனவே 2016-ல் எய்ம்ஸ் கல்லூரியில் பயின்ற திருப்பூர் மாணவன் சரவணன் என்பவரும் மர்மமான முறையில் மரணமடைந்திருக்கிறார்.\nதமிழகத்தில் இருந்து செல்லக்கூடிய மாணவர்களுக்கு டெல்லியில் உரிய பாதுகாப்பு இல்லாமல்போவது தொடர்ந்துகொண்டே இருக்கிறது. சரத்பிரபுவின் மரணம் தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் பேசி இருக்கிறேன். டெல்லியில் உள்ள அரசுக்கும் காவல்துறையிடமும் பேசி உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு கூறியிருக்கிறேன். சுகாதாரத்துறை அமைச்சரும் டெல்லியில் பேசி, தேவையான ஏற்பாடுகளைச் செய்துகொண்டு இருக்கிறார்.\nமுதல்வர் பழனிசாமியின் கவனத்துக்கும் கொண்டுசென்று, மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள நாம் அனைவரும் ஒற்றுமையுடன் தயாராக வேண்டும். என் தொகுதியைச் சேர்ந்த ஒரு மாணவன் உயிரை இழந்திருக்கிறான். எங்களுக்கு நியாயம் கிடைக்கும் அளவுக்கு நீதி விசாரணை வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்துவோம். அதுவும் இல்லையென்றால், நீதிமன்றம் மூலமாகவும் உண்ணாவிரதம் இருந்தும் இப்பிரச்னைக்கு உடனடி நடவடிக்கை எடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மாநில அரசு செய்யும்\" என்றார்.\nசரத்பிரபு திருப்பூர் டெல்லி மருத்துவக்கல்லூரி அதிமுக எம்எல்ஏ குணசேகரன்\nஆடி காரில் மயங்கிய நிலையில் இளம்பெண் - மெரினாவில் பெண் போலீஸை மிரளவைத்த வழக்கறிஞர்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nமுதல்வர் பதவிக்காக ஓ.பி.எஸ் யாகம் நடத்தியது உண்மை - அடித்துச்சொல்லும் அ.ம.மு.க பொருளாளர்\nசினிமாவைப்போல ஓடஓட விரட்டி ரவுடி வெட்டிக் கொலை - மக்களைப் பதற வைத்த `திக் திக்' நிமிடங்கள்\nமுத்தையாவா... சுந்தர்ராஜனா... பரமக்குடி பிரசாரத்தில் திணறிய தினகரன்\nபோலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளிவைக்க என்ன காரணம் - சுகாதாரத்துறை இயக்குநர் விளக்கம்\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nசென்னை புத்தகத் திருவிழாவில் கவனம் பெற்ற 5 அரசியல் புத்தகங்கள்\nஆனந்த் மகாதேவன் திடீர் விலகல் இயக்குநர் அவதாரம் எடுத்தார் நடிகர் மாதவன்\n`விபத்தாகி கட்டோடு ஷூட்டிங் வந்துட்டிருக்கான் சஞ்சீவ்'- `ராஜா ராணி' மானஸா வேதனை\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வுகுறித்து மனம்திறந்த விராட் கோலி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/134782-ramadoss-warns-about-reservation.html", "date_download": "2019-01-21T16:12:48Z", "digest": "sha1:A5YK55V2TXS5WH7LQY7THJ5ISRDKQ7Z7", "length": 28050, "nlines": 430, "source_domain": "www.vikatan.com", "title": "`நினைக்கவே அச்சமாக இருக்கிறது!’ - 69% இட ஒதுக்கீட்டை காக்க எச்சரிக்கும் ராமதாஸ் | Ramadoss warns about Reservation", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:08 (22/08/2018)\n’ - 69% இட ஒதுக்கீட்டை காக்க எச்சரிக்கும் ராமதாஸ்\nதமிழகத்தில் நடைமுறையில் இருந்துவரும் 69% இட ஒதுக்கீட்டை ரத்து செய்வதற்காகச் சதி நடந்து வருவதாக ராமதாஸ் எச்சரித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\n`தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்து வரும் 69% இட ஒதுக்கீட்டை ரத்து செய்வதற்காகப் பெரும்படையே சதி செய்துகொண்டிருக்கும் நிலையில், அதைத் தடுப்பதற்கான அடிப்படைப் பணிகளைக்கூட செய்யாமல் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருக்கிறது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான பினாமி அரசு. இத��ப் பயன்படுத்திக்கொண்டு இட ஒதுக்கீட்டுக்கு எதிரான அடுத்தகட்ட தாக்குதல் தொடுக்கப்பட்டிருக்கிறது.\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nமுதல்வர் பதவிக்காக ஓ.பி.எஸ் யாகம் நடத்தியது உண்மை - அடித்துச்சொல்லும் அ.ம.மு.க பொருளாளர்\nசினிமாவைப்போல ஓடஓட விரட்டி ரவுடி வெட்டிக் கொலை - மக்களைப் பதற வைத்த `திக் திக்' நிமிடங்கள்\nசென்னையைச் சேர்ந்த மாணவிகள் சஞ்சனா, அகிலா அன்னபூர்ணி ஆகியோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், ‘‘தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 69% இட ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் சட்டத்தை அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானதாக அறிவிக்க வேண்டும்’’ என்று கோரப்பட்டுள்ளது. இதை அவசர வழக்காக அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இது 69 சதவிகித இட ஒதுக்கீட்டை ரத்து செய்வதற்காகத் திட்டமிட்டு தொடுக்கப்பட்டுள்ள போர் ஆகும்.\nஇட ஒதுக்கீட்டுக்கு எதிராக இந்த வழக்கை ஏதோ புதிதாகத் தொடரப்பட்ட வழக்கு என்று சாதாரணமாக நினைத்துவிடக் கூடாது. இது சமூகநீதிக்கு எதிரான தொடர் சதியின் அங்கமாகும். இட ஒதுக்கீட்டின் அளவு 50%-க்கும் கூடுதலாக இருக்கக் கூடாது என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மாறாக 69% இட ஒதுக்கீடு வழங்கப்படுவதால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி, மாணவர்களில் ஒரு பிரிவினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக 19% கூடுதல் இடங்களை உருவாக்க ஆணை பெற்று பயனடைந்து வருகின்றனர். இந்த ஆண்டும் அதேபோன்று கூடுதல் இடங்களை உருவாக்க ஆணையிடக் கோரி தொடரப்பட்ட வழக்கு ஆகஸ்ட் 1-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, அந்தக் கோரிக்கையை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நிராகரித்துவிட்டனர். அதேநேரத்தில் தமிழகத்தில் இட ஒதுக்கீட்டின் அளவை 50%-க்குள் கட்டுப்படுத்துவது பற்றி தனியாக மனு செய்யும்படியும், அதை விரைவாக விசாரித்து முடிவெடுக்கலாம் என்றும் அப்போது உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.\nஅதன்படி தான் 69% இட ஒதுக்கீட்டை செல்லாது என்று அறிவிக்கக் கோரி இப்போது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்க���றது. தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினரின் மக்கள் தொகை 69%-க்கும் அதிகம் என்பதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழக மக்கள் தொகையில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை 68%, தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினரின் எண்ணிக்கை 19%, ஒட்டுமொத்த இட ஒதுக்கீட்டுப் பிரிவினரின் எண்ணிக்கை 87% என்று தமிழக அரசின் சார்பில் முன்வைக்கப்பட்ட புள்ளிவிவரத்தை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதற்கு காரணம் அவை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் உத்தேசமாகத் தெரிவிக்கப்பட்டவை என்பதுதான். இத்தகைய சூழலில் 69% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கக்கூடும்.\nதமிழகத்தில் 69% இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து ஏற்படுவதற்குக் காரணமே தி.மு.க, அ.தி.மு.க அரசுகள்தான். 69% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக ஏற்கெனவே தொடரப்பட்ட வழக்கில் 13.07.2010 அன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், ‘‘தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீடு செல்லும். எனினும், அடுத்த ஓராண்டுக்குள் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீட்டு பெறுவோரின் எண்ணிக்கையை உறுதி செய்து, அதனடிப்படையில் இட ஒதுக்கீட்டை நிர்ணயிக்க வேண்டும்’’ என்று ஆணையிட்டது. அதன்படி சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும்படி அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞரிடம் நேரிலும், அதன்பின் முதலமைச்சராக வந்த ஜெயலலிதாவிடம் கடிதம் மூலமாகவும் வலியுறுத்தியிருந்தேன். அவர்கள் அதை ஏற்க மறுத்ததால்தான் இப்போது 69% இட ஒதுக்கீட்டுக்கு மீண்டும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது.\n69% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தால் அதை விரைவாக விசாரித்து தீர்ப்பளிப்பதாக கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி உச்ச நீதிமன்றம் அறிவித்தபோதே, சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தி இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசை வலியுறுத்தினேன். அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 6-ம் தேதி அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பா.ம.க குழுவினர் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்த ஆணையிடும்படி கோரியது.\nஆனால், அதன்பின் இரு வாரங்களுக்கு மேலாகியும் அதற்கான நடவ���ிக்கைகளை அரசு தொடங்காதது வருத்தமளிக்கிறது. சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தி தமிழகத்தில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினரின் எண்ணிக்கையை நிரூபிக்காவிட்டால் 69% இடஒதுக்கீட்டைக் காப்பாற்ற முடியாது என்பது தான் யதார்த்தம். ஆனால், இவ்விவகாரத்தின் தீவிரத்தை ஆட்சியாளர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. ஒருவேளை 69% இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டால் அதன் விளைவுகளை நினைக்கவே அச்சமாக உள்ளது.\nசாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்துவது கடினமான பணி அல்ல. தமிழ்நாட்டில் இத்தகைய கணக்கெடுப்பை அதிகபட்சமாக 45 நாள்களில் நடத்தி முடித்துவிடலாம். இதற்காக அதிக செலவும் ஆகாது. இதன் மூலம் நீண்ட காலமாக ஆபத்தை எதிர்கொண்டு வரும் 69% இடஒதுக்கீட்டுக்கு பாதுகாப்பை ஏற்படுத்த முடியும். எனவே, உடனடியாகச் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி தமிழகத்தில் 69% இட ஒதுக்கீட்டை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nமுதல்வர் பதவிக்காக ஓ.பி.எஸ் யாகம் நடத்தியது உண்மை - அடித்துச்சொல்லும் அ.ம.மு.க பொருளாளர்\nசினிமாவைப்போல ஓடஓட விரட்டி ரவுடி வெட்டிக் கொலை - மக்களைப் பதற வைத்த `திக் திக்' நிமிடங்கள்\nமுத்தையாவா... சுந்தர்ராஜனா... பரமக்குடி பிரசாரத்தில் திணறிய தினகரன்\nபோலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளிவைக்க என்ன காரணம் - சுகாதாரத்துறை இயக்குநர் விளக்கம்\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nசென்னை புத்தகத் திருவிழாவில் கவனம் பெற்ற 5 அரசியல் புத்தகங்கள்\nஆனந்த் மகாதேவன் திடீர் விலகல் இயக்குநர் அவதாரம் எடுத்தார் நடிகர் மாதவன்\n`விபத்தாகி கட்டோடு ஷூட்டிங் வந்துட்டிருக்கான் சஞ்சீவ்'- `ராஜா ராணி' மானஸா வேதனை\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வுகுறித்து மனம்திறந்த விராட் கோலி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2018-nov-25/editorial/145849-editor-opinion.html", "date_download": "2019-01-21T15:57:01Z", "digest": "sha1:VXMHTAZ6UZQ2YAO624OJ4QJ5B2IJHZMA", "length": 17554, "nlines": 441, "source_domain": "www.vikatan.com", "title": "இறுதி எச்சரிக்கை! | Editor Opinion - Pasumai Vikatan | பசுமை விகடன்", "raw_content": "\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nமுதல்வர் பதவிக்காக ஓ.பி.எஸ் யாகம் நடத்தியது உண்மை - அடித்துச்சொல்லும் அ.ம.மு.க பொருளாளர்\nசினிமாவைப்போல ஓடஓட விரட்டி ரவுடி வெட்டிக் கொலை - மக்களைப் பதற வைத்த `திக் திக்' நிமிடங்கள்\nமுத்தையாவா... சுந்தர்ராஜனா... பரமக்குடி பிரசாரத்தில் திணறிய தினகரன்\nபோலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளிவைக்க என்ன காரணம் - சுகாதாரத்துறை இயக்குநர் விளக்கம்\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nசென்னை புத்தகத் திருவிழாவில் கவனம் பெற்ற 5 அரசியல் புத்தகங்கள்\nஆனந்த் மகாதேவன் திடீர் விலகல் இயக்குநர் அவதாரம் எடுத்தார் நடிகர் மாதவன்\n`விபத்தாகி கட்டோடு ஷூட்டிங் வந்துட்டிருக்கான் சஞ்சீவ்'- `ராஜா ராணி' மானஸா வேதனை\nபசுமை விகடன் - 25 Nov, 2018\nஒரு ஏக்கர், 70 நாள்கள், ரூ. 1,55,550... சின்ன வெங்காயம் பெரிய லாபம்\nசமவெளியிலும் சிறப்பாக வளரும் சீத்தா... சோதனை முயற்சி... சாதனை மகசூல்\nஒரு ஏக்கர், 3 மாதங்கள்... தித்திப்பான லாபம் தரும் மானாவாரி தினை\nசிக்கிம் மாநிலத்துக்கு ஐ.நா விருது\nவருகிறது புதிய சட்டம்... கலைக்கப்படுமா காவிரி ஆணையம்\n‘‘இப்போதுதான் அமைச்சர் எப்போதும் விவசாயிதான்\nபசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ ஈரோடு - 2018\nலாபத்தைக் கூட்டும் கூண்டுமுறை மீன் வளர்ப்பு... ஒரே குளத்தில் நான்கு வகை மீன்கள்\nபால் தொழில்நுட்பம் பயில எங்களிடம் வாங்க\n40 ஆடுகள், ரூ. 3 லட்சம்... வெள்ளாடுகள் கொடுக்கும் வெகுமதி\nஉச்ச நீதிமன்ற உத்தரவு...முடங்கும் முட்டைக்கோழிப் பண்ணைகள்\nவெண்பன்றி தரும் வெகுமதி... 35 தாய்ப்பன்றிகள்... ஆண்டுக்கு ரூ. 9 லட்சம்\n‘சர்தார்’ கொய்யாவும் ‘ஆர்கானிக்’ ஆடுகளுக்கு மவுசும்\nஅள்ளித்தரும் அக்கரைச் சீமை... ஏற்றுமதிக்கு வழிசொல்லும் வெற்றி சூத்திரங்கள்\n - 5 - பிஞ்சு பிடிக்கும்போது பாசனம் கூடாது\nமீன்கள், கோழிகள் வளர்ப்புக்கு மானியம்\n“நேரடி நெல் விதைக்கும் கருவி, சிறுதானியம் உமி நீக்கும் இயந்திரம்... எங்கு கிடைக்கும்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வுகுறித்து மனம்திறந்த விராட் கோலி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\n“பதவிக்காக எதையும் செய்வார் பழனிசாமி” - மேத்யூ சாமுவேல் பரபரப்பு பேட்டி\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜே.பி செக்\nசி.பி.ஐ விசாரித்தால் பழனிசாமி சிக்குவார் - குமுறும் கனகராஜின் அண்ணன்\nபேட்ட - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipithan.blogspot.com/2013/03/", "date_download": "2019-01-21T15:58:16Z", "digest": "sha1:MFEDHLWLWZMIIOTU35YXCARNSYQD3ES3", "length": 22307, "nlines": 267, "source_domain": "chennaipithan.blogspot.com", "title": "நான் பேச நினைப்பதெல்லாம்: March 2013", "raw_content": "(எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம், சொல்ல முடிந்ததோ மிகக் கொஞ்சம் )\nஞாயிறு, மார்ச் 31, 2013\nஓரிளைஞன் ஓர் அழகிய இளம் பெண்ணைக் காதலித்து வந்தான்.ஒரு நாள், மறுநாள் தன்\nபிறந்தநாள் என்று அவள் அவனுக்கு அறிவித்தாள்..அவன் அவளிடம் சொன்னான், மிக\nஅழகிய ரோஜாப்பூங்கொத்து,அவள் வயதுக்கு இணையான எண்ணிக்கையில் ரோஜாக்கள்\nஅடங்கியது,அவளுக்கு அனுப்புவதாக.ஒரு பூக்கடைக்குச் சென்று 21 ரோஜாக்கள் அடங்கிய\nஅழகிய பூங்கொத்தை அவள் விலாசத்துக்கு அனுப்பச் சொன்னான். அந்தக் கடைக்காரன்,\nஅவனுக்குப் பழக்கமானவன்,தன் அன்பளிப்பாக கூடவே பத்து ரோஜாக்கள் வைத்து\nஅந்த இளைஞனுக்கு ஏன் தன் காதலி அவ்வளவு அதிகக்கோபம் கொண்டு தன்னை விரட்டினாள் என்று தெரியவேயில்லை\nசிவா ட்ரயாலஜியின் மூன்றாவது புத்தகமான”the oath of the vayuputras\"இன்று கைக்கு வந்து விட்டது..முன்பே இப்புத்தகம் பற்றி என் பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.இதைப் படித்து முடிக்கும் வரை வலைப்பூவுக்கு விடுமுறை அளிக்கலாமா என யோசித்துக் கொண்டிருக் கிறேன்\nPosted by சென���னை பித்தன் at 7:41 பிற்பகல் 8 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: நகைச்சுவை, நிகழ்வு, புத்தகம்\nசனி, மார்ச் 30, 2013\nபுனித வெள்ளியன்று ஏசுநாதர் சிலுவையில் உயிர்நீத்த சோகத்தை நினைவு கூர்கிறோம்.\nஈஸ்டர் ஞாயிறன்று அவர் உயிர்த்தெழுந்த மகிழ்ச்சியைக் கொண்டாடுகிறோம்.\nஇடையில் ஒரு நாள்,சனிக்கிழமை இருக்கிறதே அதன் முக்கியத்துவம் என்ன\nவெள்ளியன்று தேவாலயத்தில் சிறப்புத்தொழுகைகளுக்குச் சென்ற பின்,சனியன்று மறுநாள் ஈஸ்டருக்கான ஏற்பாடு செய்வதில்-சுத்தம் செய்தல்,விசேட உணவு தயாரித்தல்,கடைசி நிமிட கடைக்குச் செல்லல்,உறவினர்களை எதிர்பார்த்தல்-என நாள் கழிகிறது.\nஅது சாதராண நாளல்ல;அது ஒரு நுழை வாயில் நாள்.நாளை நடக்கப்போவதைப் பற்றி நம்பிக்கை நிறைந்த நாள்\nவாழ்க்கையில் சில நேரங்களில் நாம் தாங்கமுடியாத வலியில்,துன்பத்தில்,சோகத்தில் மூழ்கிப் போகிறோம்.அந்த நேரத்தில்,நாம் மீண்டும் என்றாவது மகிழ்ச்சியாக இருப்போமா என்ற எண்ணம் ஏற்படுகிறது\nவாழ்க்கையின் பல திருப்பு முனையான நேரங்களில்,நாம் பலவற்றை விட்டுக் கொடுக்க, விட்டு விலக நேரிடுகிறது---நமது அன்புக்குரியவர்களை,நம் உடமைகளை,நம் தாய் மண்ணை, நம் நம்பிக்கைகளை,நம் சுயத்தன்மையை,நம் பாதுகாப்பை, இவையெல்லாவற் றையும்-.அந்த நேரத்தில் எதிர் நிற்கும் பாதை இருண்டதாக நிச்சயமற்றதாக ,அவநம்பிக்கை அளிப்பதாகத் தோன்றுகிறது .\nபுனித வெள்ளியன்று ஏசுநாதர் சிலுவையில் உயிர்நீத்தபின் அவரது சீடர்கள்,அவரைத் தொடர்பவர்கள்,அவர் மீது நம்பிக்கை கொண்டவர்கள்,அவரை நேசித்தவர்கள்\nஅப்படிப்பட்ட ஒரு நிலையில்தான் இருந்தனர்.என்ன செய்வதென்று தெரியாத நிலையில், அவருக்கு இது எப்படி நடந்தது என்ற அவநம்பிக்கையில்.கேள்விகள் மட்டுமே நிறைந்த, பதில்கள் கிடைக்காத ஒரு நாள்தான் அவர்களுக்கு இந்த சனி.\nஆம் புனித சனி என்பதுஅப்படிப்பட்ட நாள்தான்.ஒரு இடைப்பட்ட நாள்;காத்திருப்பு நாள்;எதிர்காலம் பற்றி மௌனமாகச் சிந்திக்கும் நாள்;வழிகாட்டலுக்கும் ,ஒளிதருவதற்கும் பிரார்த்திக்கும் நாள்;ஏசு போதித்த மனித நேயத்தை.சக மனித அன்பை,ஒற்றுமையைப் பற்றிச் சிந்தித்து துன்பத்தில் இருக்கும்போது ஒருவருக்கொருவர் ஆதரவாகவும்,அன்புடனும் இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் நாள்.அமைதியாக இறை நம்பிக்கையில் கழிக்க வேண்டிய நாள்.\nஎத்தனையோ இடர்களை இருண்ட பாதைகளைத்தாண்டி வர உதவிய,இறைவனுக்கு நன்றி சொல்வோமாக.\nPosted by சென்னை பித்தன் at 8:44 பிற்பகல் 10 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, மார்ச் 29, 2013\n”நாட்டில் விஷக் கிருமிகள் பரவி விட்டன”(virus has spread)\nஇது முன்னொரு காலத்தில் மிகப் பிரபலமான வாக்கியம்.\nஅது வரை தமிழ்நாட்டை ஆண்டு வந்தது காங்கிரஸ் கட்சி,இப்போதுள்ள காங்கிரஸ் அல்ல.முதல் காங்கிரஸ்\nநல்லாட்சியைத் தூக்கி எறிந்து விட்டு,நாப்பறை கொட்டியவர்களை நாடாள அழைத்து விட்டார்கள் மக்கள் .\nபெருந்தலைவர் காமராசரே தேர்தலில் தோற்றுப்போனார்.\nஅப்போது முதலமைச்சராக இருந்த திரு பக்தவத்சலம் அவர்கள் தோல்வி பற்றித் தெரிவித்த கருத்து இது.\nஇப்போது இந்த வாக்கியத்தைச் சொல்ல வேண்டிய நிலைமை எற்படுமோ என ஓர் அச்சம் \n“உலகில் புதிய விஷக்கிருமிகள் ,அதி நுண்ணுயிர்கள்(virus) பரவி விட்டன” என்று சொல்ல வேண்டிய நிலை ஏற்படுமோ\nவிஷக் கிருமி பரவி விட்டால் அது விளைவிக்கும் நாசம் அதிகம் .\nஅரிதான ஆனால் மிகக்கொடிய ”குவனாரிடோ” என்ற விஷக்கிருமிகள் அடங்கிய ஒரு குப்பி,,அமெரிக்காவின் டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தின் மிகப் பாதுகாப்பான ஆய்வுக் கூடத்திலிருந்து காணாமல் போயிருக்கிறது .\nவெனிசுலாவில் பிறந்த இந்த நுண்ணியிர் எலி,பெருச்சாளிகளின் மூலம் பரவக்கூடியது. மனிதர்களின் உள்ளுறுப்புகளில் குருதி வடியச் செய்யும். முப்பது விழுக்காடு மரணம் ஏற்படுத்தக்கூடியது.\nயாராவது திட்டமிட்டு எடுத்துச் சென்றிருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.பயங்கரவாதிகள் கையில் அது சிக்கியிருந்தால் உலகில் எத்தகைய அழிவை விளைவிக்கும் ஆயுதமாகும்\nவிஞ்ஞானிகளிலேயே பலர் இந்த நுண்ணுயிர் பற்றி அறிய மாட்டார்களாம்,அத்தகைய அரிய\nஇந்த ஆய்வுக்கூடத்தில் மேலும் பல நுண்ணுயிர்கள்—எபோலா,ஆந்த்ராக்ஸ்,பிளேக்— இருக்கின்றனவாம்\nஅவைகள் பாதுகாப்பாக இருக்கப் பிரார்த்திப்போம்\nஎத்தனையோ பறவைகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம்.\nஅழிந்து விட்ட உயிரினங்களில் ஒன்று.\nஉலகிலேயே மிகப் பெரிய பறவையாக இருந்தது.\n17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இதன் புதை படிவமாகிய ஒரு முட்டையை ஏலம் போடப் போகிறார்கள்\nஇது கோழி முட்டையைப் போல் 100 மடங்கு பெரியதாம்.\nஏலத்தில் எதிர்பார்க்கப்பட���ம் தொகை என்ன தெரியுமா\nஇன்றைய நிலவரப்படி 16.52 இலட்சத்திலிருந்து,24.79 இலட்சம் வரை\nPosted by சென்னை பித்தன் at 4:51 பிற்பகல் 15 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அரசியல், அறிவியல், நிகழ்வுகள்\nவியாழன், மார்ச் 28, 2013\nநமது இனிமை மிக்க பாடல் எல்லாம்\nமுன் வருங் கடுங் குளிரைப்\nஇவை மூன்றும் பிரபலமான ஆங்கிலக்கவிதைகளின் ஒரு பகுதியின் தமிழ் வடிவம்.\nஎன்ன கவிதை,கவிஞன் யார் சொல்ல முடியுமா\nபலர் என்னையே சொல்லச் சொல்லி விட்டார்கள்...\nPosted by சென்னை பித்தன் at 9:27 பிற்பகல் 21 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: இலக்கியம், கவிதை, புனைவுகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஒரு கிடாயின் கருணை மனு..-1\nமன நிறைவுடன் விடை பெறுகிறேன்\nபிறக்கப் போகும் குழந்தை ஆணாபெண்ணா\nபட்டிக்காட்டான் பட்டணத்தில்..மற்றவர்கள் என்ன நினைப...\nஒன்பதுல குருவும் காரடையார் நோன்பும்\nசென்னையில் ஒரு காதலன் ---தொடர்கிறான்\nஇராமச்சந்திரன் மீது கொலை வழக்கு\nஎன் மனைவிதான் வேலை பார்க்கவில்லையே\nகண்ணே உன்னால் நானடையும் கவலை கொஞ்சமா\nஎன் காதலி- இன்றும் தொடர்கிறாள்\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?m=20180710", "date_download": "2019-01-21T16:47:54Z", "digest": "sha1:LBI73IAWL2UVQWF6UBSF6YN6UHU4Q4MN", "length": 5347, "nlines": 50, "source_domain": "karudannews.com", "title": "July 10, 2018 – Karudan News", "raw_content": "\nதொழிலாளா்களின் பாக்கிப்பணத்தை இல்லாமல் செய்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட அமைச்சர் ரவீந்திர சமரவீர – கணபதி கனகராஜ் தெரிவிப்பு\nதொழிலாளா்களின் பாக்கிப்பணத்தை இல்லாமலாக்கிய இடைக்கால ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டவா் அமைச்சா் ரவீந்திர சமரவீர -மத்திய மாகாணசபை உறுப்பினா கணபதி கனகராஜ்\nUpdate நோர்வூட் சென்ஜோன் டிலரி பகுதியில் மீட்கபட்ட பெண் அடையாளம் காணப்பட்டுள்ளது\nநோர்வூட் சென்ஜோன்டிலரி கீழ்பிரிவு தோட்டபகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் இருந்து மீட்கபட்ட பெண்ணின் சடலம் அடையாளம் காணபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிப்பு.\nஅக்கரப்பத்தனை பிரதேச சபை தலைவர் தலைமையில் முச்சக்கரவண்டி சாரதிகளுடன் சந்திப்பு\nஅக்கரப்பத்தனை பிரதேச சபைக்கு உற்ப்ட்ட டயகம நகரின் முச்சக்கரவண்டி சாரதிகளுடன் இன்று சபை தலைவர் கௌரவ.கதர்ச்செல்வ���் தலைமையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.\nநோர்வூட் சென்ஜோன் டிலரி பகுதியில் மீட்கபட்ட பெண் அடையாளம் தெரியாததால் கண்டி வைத்தியசாலைக்கு அனுப்பிவைப்பு\nநோர்வூட் சென்ஜோன்டிலரி பகுதியில் மீட்கபட்ட பெண்ணின் சடலம் அடையாளம் காணபடாததால் குறித்த சடலம் அடையாளம் காணபடும்வரை கண்டி மாவட்டத்தியசாலைக்கு அனுப்பி வைப்பதற்கு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nஆசிரியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரி பெற்றோர்கள் தலவாக்கலையில் ஆர்ப்பாட்டம்\nநுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட தலவாக்கலை சுமன மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் குறித்த கல்லூரியில் நிலவும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரி 10.07.2018 அன்று காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nபொகவந்தலாவ நிலையத்தின் ஏற்பாட்டில் கிராமத்துக்கு ஒரு பொலிஸ்சேவையின் இடம்பெற்ற நிகழ்வுகள்\nபொகவந்தலாவ நிலையத்தின்ஏற்பாட்டி கிராமத்துக்கு ஒருபொலிஸ்சேவையின் இடம் பெற்றநிகழ்வுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=1805", "date_download": "2019-01-21T16:08:54Z", "digest": "sha1:DMHG5AYQHZFKZ3YB5ZBA2TT4YTTCFG7M", "length": 17589, "nlines": 33, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - கதிரவனை கேளுங்கள் - ஆரம்ப நிலை நிறுவனத்துக்கு இரண்டாம் சுற்று முதலீடு சேர்ப்பது எப்படி?", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | புதிரா புரியுமா\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | புழக்கடைப்பக்கம் | வார்த்தை சிறகினிலே | கவிதைப்பந்தல் | ஜோக்ஸ்\nஆரம்ப நிலை நிறுவனத்துக்கு இரண்டாம் சுற்று முதலீடு சேர்ப்பது எப்படி\n- கதிரவன் எழில்மன்னன் | நவம்பர் 2004 |\n(இதற்கு முன்: இரண்டாம் சுற்று முதலீடு பெறுவதற்கு நிறுவனம் பல எல்லைக் கோடுகளைத் தாண்டியிருக்க வேண்டும். அதற்கான பண்புகள்: தொழில்நுட்ப நிலை, குழுவின் பலம், வாடிக்கையாளர் நிரூபணம், பொருளாதாரத் திட்டம், விற்பனை முறை. இவற்றில் பல பண்புகள் முதல் மூலதனம் பெறுவதற்குத் தேவையானவை என்றாலும், இரண்டாம் சுற்றில் தொழில்நுட்பத்தை விடப் பொருள் விற்பனை சம்பந்தப்பட்ட மதிப்பீடுகளுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இப்போது மேல் குறிப்பிட்ட பண்புகளின் மதிப்பீடுகளையும் எல்லைக் கோடுகளையும் சற்று விவரமாகக் காண்போம்.)\nநிறுவனத்தின் தொழில்நுட்பம், எந்த நிலைக்கு முன்னேறி உள்ளது தொழில்நுட்ப அபாயத்தை (technology risk) முழுவதும் கடந்து விற்பனைப்பொருள் தயாராகியிருக்க வேண்டும்.\nஇரண்டாம் சுற்று முதலீடு பெற மிக முக்கியமான பண்பு வாடிக்கையாளர் நிரூபணம். அதைப் பெற முதல்படி தொழில்நுட்பம் வளர்ச்சி பெற்று விற்பனைப்பொருள் தயாராவது.\nமுதல் சுற்று மூலதனம் பெறுகையில், பெரும்பாலான ஆரம்பநிலை நிறுவனங்களின் தொழில்நுட்பம் ஒரு யோசனை அளவிலேயே இருக்கும். சில நிறுவனத்தார் ப்ரோட்டோடைப் எனப்படும் முதல் நிலையில் தொழில்நுட்பத்தைக் காட்டுவார்கள். தொழில்நுட்பம் மிக எளிதாக இருந்தால் முதலீட்டாளர் தயங்குவார்கள். ஏனென்றால் அத்தகைய எளிய தொழில்நுட்பத்தைப் பலப்பல நிறுவனங்கள் உருவாக்கிவிட இயலுமே அப்போது அந்த விற்பனைப்பொருளுக்கான வாய்ப்பு பல நிறுவனங்களுக்கும் சிதறி, விற்பனைக் காலம் மிக நீளமாகி விற்பதே பெரும்பாடாகி விடும் அல்லவா\nமேலும், ஓர் ஆரம்பநிலை நிறுவனத்துக்கு வாய்ப்பு இருக்க வேண்டும் எனில், அதே துறையில் அப்போது உயர்நிலை பெற்ற பெரும் நிறுவனங்கள் இன்னும் அந்தத் தொழில்நுட்பத்தை உருவாக்கவில்லை; அப்படியே உருவாக்க முயன்றாலும் அதற்கு வெகுநாட்களாகும்; அதற்குள் ஆரம்ப நிலை நிறுவனம் படுவேகமாக வேலை செய்து வாடிக்கையாளர்களைப் பெற்று முன்னிலை அடைந்துவிடும் என்பதுதான்.\nஎனவே, தொழில்நுட்பம் ஒரளவு கடினம், அதைச் சமாளித்து விற்பனைப்பொருளை உருவாக்குவதில் அபாயம் உள்ளது என்ற ஒரு கேள்விக் குறியுடன் தான் பெரும்பாலான ஆரம்ப நிலை நிறுவனங்கள் தொழில்நுட்பத் தயாரிப்பில் துவங்குகின்றன. தொழில்நுட்பக் குழுவினருக்கு அந்தத் துறையில் மிகுந்த பயிற்சியும் நிபுணத்துவமும் இருந்தால், அல்லது ப்ரோட்டோடைப் காட்ட முடிந்தால் அந்தக் க���ள்விக் குறியின் அளவு குறைந்து, மூலதனம் இடப்படுகிறது.\nஆனால் இரண்டாம் சுற்று மூலதனம் பெற வேண்டுமானால் அந்தக் கேள்விக் குறிக்கு அங்கு இடமே இல்லை. தொழில்நுட்ப அபாயம் ஒட்டு மொத்தமாக நீக்கப்பட்டிருக்க வேண்டும். விற்பனைப்பொருள் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும்.\nமென்பொருள் (software) விற்பனைக்கு இந்த விதியில் விலக்கேயில்லை. பெரும்பாலான மென்பொருட்களுக்கு நிலைக்கக் கூடிய அனுகூலம் (sustainable competitive advantage) தொழில்நுட்பத்தில் அல்ல, விற்பனையில் முந்திக் கொள்வதுதான். முதல் விற்பனை அனுகூலம் (first mover advantage) என்று சொல்வார்கள். மென்பொருட்கள் ஓரளவு வெற்றி பெற்றதுமே, பலப்பல போட்டியாளர்கள் புது நிறுவனங்களோ அல்லது நிலை பெற்ற நிறுவனங்கள் கூட, ஓடிவந்து குவிந்து அதே மாதிரி மென்பொருளை உருவாக்கி விடுகிறார்கள். அதனால், மென்பொருள் நிறுவனங்கள் விற்பனைப்பொருளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி மெருகேற்றி, அதன் துறையில் மிகச்சிறந்த விற்பனைப்பொருள் (best of breed) என்ற பட்டத்தைப் பெற்றால் அவ்வளவு எளிதில் போட்டியாளர்கள் அதே அளவுக்கு வெகுசீக்கிரத்தில் இணையாகிவிட முடியாது. அத்தகைய முன்னோட்டத்தைப் பெற்றால் இரண்டாம் சுற்று முதலீடு பெறுவது எளிதாகிறது. சில மென்பொருட்கள் கடினமான செயல்முறையைப் (algorithm) பயன்படுத்துகின்றன. அவற்றுக்குத் தொழில்நுட்ப அபாயமும், அதனால் அனுகூலமும் சற்று அதிகம். அத்தகைய மென்பொருட்களுக்கு வாடிக்கையாளர் நிரூபணம் தேவை, ஆனால் சற்றுக் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை -- மூலதனம் பெற வாய்ப்புண்டு.\nகணினி அல்லது மின்வலை வன்பொருள் (networking hardware) சாதனங்களும் ப்ரோட்டோடைப் நிலையைத் தாண்டி குறைந்த பட்சம் பேட்டா எனப்படும் விற்பனைக்குச் சற்றே முந்திய நிலையிலாவது வாடிக்கையாளர் சோதனையில் ஓரளவுக்கு முன்னேறியிருக்க வேண்டும். அத்தகைய சாதனங்களில் உள்ள தொழில்நுட்பத்தை உடனே சாதிப்பது மென்பொருள்களை விடச் சற்றுக் கடினம் என்பதால் பேட்டா நிலை பரவாயில்லை என்று சகிக்கப்படுகிறது. ஆனால் ஒரே சாதன வகையில் சில நிறுவனங்கள் இருப்பின் அவற்றில் விற்பனை நிலைக்கே வந்து பலப்பல வாடிக்கையாளர்களைப் பெற்ற நிறுவனத்துக்குத்தான் முதலீடு தரப் போட்டியிட்டு முந்துவார்கள் அந்த நிறுவனத்தில் பணம்போட முயன்று முடியாமல் போன முதலீட்டு நிறுவனங்கள் அதே வ��ையைச் சார்ந்த அடுத்த நல்ல நிறுவனத்தைத் தேடுவார்கள். ஒரே வகையில் மூன்று நான்கு நிறுவனங்கள் இரண்டாம் சுற்றுப் பெற்று விட்டால், அந்தக் களம் மிகவும் நெருக்கடியாகிவிட்டது (getting crowded) என்று தீர்மானிக்கப் பட்டு மீதி நிறுவனங்களுக்கு முதலீடு கிடைக்காமலே போனாலும் போகலாம். அதற்கு விதி விலக்கு: தாமதமானாலும் மிகச் சிறந்த தொழில்நுட்பத்தால் முதலில் விற்க ஆரம்பித்த சாதனங்களின் பலவீனங்களை நீக்கி, அவற்றை விட நன்கு விற்க முடியும் என்று நிரூபிக்க முடியக் கூடிய நிறுவனங்கள். அத்தகைய நிரூபணத்துக்கு, அத்தகைய இன்னொரு சாதனம் தேவை என வாடிக்கையாளர்கள் சாட்சி கூற வேண்டும்.\nபேட்டா நிலை கூட அடையாமலே இரண்டாம் சுற்றுப் பெறக்கூடிய ஒரே துறை சிப் துறை. ஏனென்றால் சிப் உருவாக்குவதில் மிகுந்த தொழில்நுட்பம் அடங்கியுள்ளது. சிப் உருவாவதற்கு பல நிலைப் படிகள் உண்டு. ஒவ்வொரு நிலையிலும், தொழில்நுட்ப அபாயம் சற்று நீக்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல், கடைசி நிலையில் சிப் உற்பத்தி செய்வதற்கான mask போன்ற சாதனங்கள் செய்ய மிக அதிக அளவு மூலதனம் தேவை. மேலும், நிறுவனத்தைத் தொடங்கவும், முதல்நிலை மூலதனம் பெறவும் மிக அதிக அளவு வாடிக்கையாளர் அத்தாட்சி தேவைப் படுகிறது. அதனால் சிப் நிறுவனங்கள் பெரும்பாலும் FPGA model எனப்படும் நிலை வந்து சிப் வேலைசெய்ய முடியும் என்று காட்டியதுமே அதை இறுதியாக உற்பத்தி செய்வதற்கு இரண்டாம் சுற்று மூதலீடு வாங்கிக் கொள்கிறார்கள். ஆனாலும், FPGA model-களையே பேட்டாவாக வாடிக்கையாளர்களிடம் நிரூபணம் பெற்றிருந்தால் மூலதனம் பெறுவது இன்னும் எளிதாகிறது. அத்தகைய நிரூபணம் இல்லாமல் வெறும் தொழில்நுட்பம் மட்டும் காட்டினால் முதலீடு பெறுவதும் சற்றுக் கடினம், நிறுவனத்தின் மதிப்பீடும் (valuation) குறைக்கப்படுகிறது.\nஎனவே, இரண்டாம் சுற்று மூலதனம் பெறுவதற்கு தொழில்நுட்பம் பூர்த்தியாவது மட்டுமன்றி, வாடிக்கையாளர் நிரூபணமும் மிகவும் முக்கியம் என்று தெரிகிறது; அடுத்து அந்தப் பண்பை விவரிப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/tag/anbeanbin/", "date_download": "2019-01-21T16:49:10Z", "digest": "sha1:KV2QRALOAN4I3U4BP7572LPQ4D247QTD", "length": 1842, "nlines": 43, "source_domain": "tamilscreen.com", "title": "#AnbeAnbin – Tamilscreen", "raw_content": "\nசூர்யாவை வளைத்த சூப்பர் நிறுவனம் – லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் தான்\n���ளையராஜா துவக்கி வைத்த விஜய் ஆண்டனி நடிக்கும் ‘தமிழரசன்’\nபேட்ட, விஸ்வாசம் வசூல் சண்டை – நிஜ நிலவரம் என்ன\nபேரன்பு படத்தின் அன்பே அன்பின் பாடல் – Lyrical Video\nசூர்யாவை வளைத்த சூப்பர் நிறுவனம் – லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் தான்\nஇளையராஜா துவக்கி வைத்த விஜய் ஆண்டனி நடிக்கும் ‘தமிழரசன்’\nபேட்ட, விஸ்வாசம் வசூல் சண்டை – நிஜ நிலவரம் என்ன\nஇந்தியன் 2 படத்தில் இவரா வில்லன்\nரஜினி குடும்பத்துக்கே அநியாய டிக்கெட் ரேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/nayan/", "date_download": "2019-01-21T16:42:14Z", "digest": "sha1:JWLJB4DAD7W373BC2KKD4TNMDKIKM725", "length": 15629, "nlines": 88, "source_domain": "www.inandoutcinema.com", "title": "nayan Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nஅடுத்த படத்தை பற்றிய அதிகாரபூர்வமாக அறிவித்த சிவகார்த்திகேயன் – மாஸ் காட்டிய ரசிகர்கள்\n2018ம் ஆண்டில் நிறைய முயற்சிகள் மேற்கொண்டதற்கு மக்களாகிய உங்களின் ஆதரவு ரொம்பவே ஊக்கப்படுத்துவதாக இருந்தது. இந்த வருடமும் இது தொடரவேண்டும் என நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சிவகார்த்திகேயன் தனது ட்வீட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது : கடந்த 2018ம் வருடத்தில் ஒரு நடிகராக, பாடகராக, தயாரிப்பாளராக, பாடலாசிரியராக என பல முயற்சிகள் செய்திருந்தேன். இவை அனைத்திற்கும் உங்களின் வரவேற்பு நன்றாகவே இருந்தது. இந்த வரவேற்புதான் நம்பிக்கையைக் கொடுக்கிறது. இந்த […]\nஇரட்டை வேடத்திற்காக இந்த காரியத்தை செய்த நயன்தாரா – கே. எம் சர்ஜூன்\nநடிகை நயன்தாரா பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அறம், வேலைக்காரன், கோலமாவு கோகிலா, இமைக்க நொடிகள் ஆகிய திரைப்படம் அவருக்கு மாபெரும் வெற்றியாக அமைந்தது. இவரது நடிப்பில் கொலையுதிர் காலம், விஸ்வாசம், ஐரா போன்ற திரைப்படங்கள் அடுத்த வருட துவக்கத்தில் வெளிவரவிருப்பது குறிப்பிடத்தக்கது. இன்னிலையில் ஐரா படத்தின் புதிய தகவல் இன்று வெளியாகியுள்ளது. ஐரா ஒரு சூப்பர்நேச்சுரல் திரில்லர் படம். கலையரசன், யோகிபாபு, ஜே.பீ மற்றும் பலர் […]\nவிசுவாசம் படத்தின் ஒரு அறிவிப்பிற்கே இணையத்தை தெறிக்கவிட்ட தல ரசிகர்கள் – விவரம் உள்ளே\nவீரம், வேதாளம���, விவேகம் படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் நடிப்பில், 4வது முறையாக சிவா இயக்கியுள்ள படம் விஸ்வாசம். சத்யஜோதி நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில் விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முதல் முறையாக அஜித் படத்திற்கு இமான் இசையமைத்திருக்கிறார். ரஜினி நடித்த பேட்ட படத்துடன் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. தற்போது இதன் இறுதிகட்டப் பணிகள் […]\nரெட்டிப்பு மகிழ்ச்சியில் நயன்தாரா ரசிகர்கள் – விவரம் உள்ளே\nநடிகை நயன்தாரா பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அறம், வேலைக்காரன், கோலமாவு கோகிலா, இமைக்க நொடிகள் ஆகிய திரைப்படம் அவருக்கு மாபெரும் வெற்றியாக அமைந்தது. இவரது நடிப்பில் கொலையுதிர் காலம், விஸ்வாசம் போன்ற திரைப்படங்கள் அடுத்த வருட துவக்கத்தில் வெளிவரவிருப்பது குறிப்பிடத்தக்கது. இன்னிலையில் கொலையுதிர் காலம் படத்தின் புதிய புகைப்படம் இன்று வெளியாகியுள்ளது. சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள படம் கொலையுதிர் காலம். ஹீரோயினை மையமாகக் […]\nபிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் விருது வாங்கிய நயன்தாரா படத்தின் இசையமைப்பாளர் – விவரம் உள்ளே\nஜிப்ரான் சமீப காலங்களாக வெற்றிகரமான இசை ஆல்பங்களை கொடுத்து பாராட்டுகளை பெற்று வருகிறார். நேர்த்தியான பாடல்களுக்கு மட்டுமல்லாமல், பின்னணி இசைக்கும் மிகப்பெரிய பாராட்டுகளை பெற்றிருக்கிறார். உதாரணமாக அவரது சமீபத்திய வெளியீடான ராட்சசன் படத்தை சொல்லலாம். சிறு குழந்தைகள் உள்ளிட்ட பல ஆர்வமுள்ள இசைக்கலைஞர்கள் அவருடைய இசைப் படைப்புகளை மறுபடியும் செய்து பார்க்க முயற்சித்துள்ளனர். இது ஜிப்ரானின் தலைசிறந்த இசை, பின்னணி இசை அமைப்பு பலருக்கும் உத்வேகத்தை கொடுத்துள்ளது. இவர் தற்போது விக்ரம் நடிக்கும் கடாரம் கொண்டான், ஹன்சிகாவின் […]\nநயன்தாராவை தொடர்ந்து பிரபல பாலிவுட் நடிகையுடன் இணையும் பிரபல இயக்குனர் – விவரம் உள்ளே\nநயன்தாராவின் மாயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இயக்குனர் அஸ்வின் சரவணன். இப்படத்தில் நயன்தாரா முக்��ிய கதாபாத்திரத்திலும், ஆரி, அம்சத் கான், லட்சுமி பிரியா சந்திரமௌலி ஆகியோர் துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். இப்படம் தெலுங்கில் மயூரி என மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு பிறகு இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் எஸ்ஜே சூர்யா நடிப்பில் இறவாக்காளம் படம் உருவானது. ஆனால் எதிர்பாராத காரணங்களால் இந்த படத்தின் வெளியீடு தாமதமாகி கொண்டு இருக்கிறது. இந்த படத்திற்கு […]\nநயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு வெளியீடு – விவரம் உள்ளே\nநடிகை நயன்தாரா 2003-ம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறையில் அறிமுகமான நயன்தாரா, இரண்டாம் படத்திலேயே ரஜினிகாந்த் உடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. படிப்படியாக வளர்ந்து, தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வளம் வந்தார். தொடர்ச்சியாக வெளியிடப்பட்ட இவரது திரைப்படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றதால் பத்திரிக்கைகள் இவரை லேடி சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழியுடன் அழைக்கின்றனர். நடிகை நயன்தாரா பெண்களுக்கு […]\nகதை எழுதும்போதே விஜய் சேதுபதி நடிக்க வேண்டும் என முடிவு செய்த பிரபல இயக்குனர் – விவரம் உள்ளே\nடிமாண்டி காலனி என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய, இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கேமியோ ஃபிலிம்ஸ் சிஜே ஜெயகுமார் தயாரிப்பில், அதர்வா, நயன்தாரா, அனுராக் கஷ்யாப், ராஷி கண்ணா ஆகியோர் நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கும் எமோஷனல் ஆக்‌ஷன் திரில்லர் படம்தான் இமைக்கா நொடிகள் ஆகும். இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதில் விஜய் சேதுபதி, நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யப் என முன்னணி […]\nஇணையத்தில் வைரலாகும் இமைக்கா நொடிகள் படத்தின் சிறு காட்சி – காணொளி உள்ளே\nநயன்தாராவை தவிர இந்த முடிவை யாரும் எடுக்க மாட்டார்கள் – நடிகர் அதர்வா\nடிமாண்டி காலனி என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய, இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கேமியோ ஃபிலிம்ஸ் சிஜே ஜெயகுமார் தயாரிப்பில், அதர்வா, நயன்தாரா, அனுராக் கஷ்யாப், ராஷி கண்ணா ஆகியோர் நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கும் எமோஷனல் ஆக்‌ஷன் திரில்லர் படம்தான் இமைக்கா நொடிகள் ஆகும். இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதில் விஜய் சேதுபதி, நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யப் என முன்னணி […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2015/02/shamitabh-shamitabh.html", "date_download": "2019-01-21T15:59:22Z", "digest": "sha1:6343V56O7SY3E3LKC53MXQBUOE3DGQRT", "length": 22216, "nlines": 259, "source_domain": "www.radiospathy.com", "title": "SHamitabh - ஷமிதாப் - shAMITABH | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nசினிமாவை ஆத்மார்த்தமாக நேசிப்பவனின் இலட்சிய இருப்பு, தன் அடையாளத்தைத் தொலைத்தவரின் ஆதங்கம் இதை அடித்தளமாக வைத்து Shamitabh படத்தின் மூலக்கரு அமைந்திருக்கின்றது.\nஇந்தப் பதிவில் தலைப்பில் இருக்கும் SHamitabh VS shAMITABH தான் காட்சிகளை நகர்த்தும் பகடைக் காய்களாய். ஆனால் வழக்கம் போல கதாநாயகனுக்கும், வில்லனுக்கும் நடக்கும் ஈகோ யுத்தம், நாலு சண்டை என்ற ரீதியில் அமைந்த மாமூல் மசாலாவும் அல்ல. இயன்றவரை இயல்பாகவே திரைக்கதையோட்டத்தை அமைத்திருப்பதால் முழுமையான வணிக சினிமாவாக இந்தப் படத்தைச் சொல்ல முடியாது.\nஅமிதாப் பச்சான் என்ற மிகப் பெரும் நடிகருக்கெல்லாம் இந்த மாதிரிக் கதாபாத்திரம் ஊதித்தள்ளக்கூடியது. ஆனால் இந்தப் படமும் இவர் ஏற்று நடித்த பாத்திரமும் அமிதாப் இன் திரையுலக வாழ்வில் தவிர்க்க முடியாத அளவுக்கு படம் முழுக்க நிரம்பியிருக்கிறார். அமிதாப் ஐ விட்டு எந்த நடிகரையும் பொருத்திப் பார்க்க முடியாத அளவுக்குச் சிறப்புச் சேர்த்திருக்கிறார். கிட்டத்தட்ட அவரின் நிஜ வாழ்க்கையின் ஒரு பகுதிதான் படமாகியிருக்கிறது.\nதனுஷ் இற்கு ஷமிதாப் இன்னொரு மிகச்சிறந்த வாய்ப்பு, சிறுவயதில் இருந்தே சினிமா சினிமா என்று அலைந்து, ஏங்கி அந்த வாய்ப்பைப் பற்றிப் பிடிக்க எத்தனிப்பதிலும், புகழின் உச்சியில் இருக்கும் போது தன் சினிமா வாழ்க்கை தொலையப் போகின்றதே என்று துடிக்கும் போதும் சரி, மிகை நடிப்பில்லாது வாழ்ந்து காட்டியிருக்கிறார். படம் முழுக்க இவரின் அங்க அசைவுகள் தான் பிரதானம்.\nதமிழ் சினிமா நாயகர்களில் கமல்ஹாசன் உயர்ந்தவர்கள் படத்தில் வாய் பேச முடியாத பாத்திரத்தில் முழுமையாக நடித்திருந்தார். கே.���ாக்யராஜ் கூட ஒரு கை ஓசை படத்தின் இறுதிக்காட்சி வரை வாய் பேச முடியாதவராக நடித்திருப்பார். தனுஷிற்கு இந்தப் படம் வாயிலாக இப்படியானதொரு வாய்ப்புக் கிட்டியிருக்கிறது. இந்த ஆண்டின் சிறந்த நடிகர் போட்டியில் அமிதாப் அல்லது தனுஷ் இந்தப் படத்தில் வந்தது போலவே போட்டி போடப் போகும் கூத்தும் நடக்கப் போகுதோ என்னமோ என்று சொல்லுமளவுக்கு அமைந்திருக்கிறது.\nதனுஷ் இன் உடல் மொழிக்கு அமிதாப் இன் குரலைப் பொருத்தும் முதல் காட்சியில் அமையும் நடிப்புப் பயிற்சி கல கல கலக்கல்.\nஆரம்பத்தில் தனுஷ் இன் உருவத்தோடு அமிதாப் குரலைப் பொருத்திக் கேட்கும் போது ஏற்படும் நெருடலை அமிதாப் வழியாகவே கிண்டலாக \"உன்னுடைய உடம்பின் எடையை விட என் குரலின் எடை அதிகம்\" என்று பகிர்ந்து சமரசம் கொள்ள வைக்கிறார் இயக்குநர்.\nகளத்தூர் கண்ணம்மா கமலின் அக்கா மாதிரியே அக்க்ஷரா, உதவி இயக்குநராக இது நாள் வரை இருந்தவர் இப்போது நாயகி ஆன முதல் வாய்ப்பிலேயே உதவி இயக்குநர் பாத்திரத்தில் நடித்திருப்பதும் புதுமை.\nபொம்மலாட்டம் புகழ் ருக்மணி ஒரு சில காட்சிகளில் வரும் போது இழுத்து வாருங்கள் தமிழ் சினிமாவுக்கு என்று சொல்லுமளவுக்கு அழகுப் பதுமையாக இருக்கிறார்.\nநாடோடிகள் அபிநயா ஒரு காட்சியில் எட்டிப் பார்க்கிறார்.\nஆரம்பத்தில் படத்தின் எழுத்தோட்டத்தோடு தாவும் மேற்கத்தேய இசை ஒரு பெரும் இசைக்கச்சேரியைக் கேட்கும் ஆவலோடு எம்மைத் தயார்படுத்துகின்றது.\nதனுஷ் இன் சிறுவயதுக் காட்சியில் கிராமத்தில் நடித்துக் காட்டும் போது இயங்கும் ஒற்றை வயலின் அப்படியே ஒரு கூட்டம் வயலின் ஆவர்த்தனத்தைத் துணைக்கழைத்துப் பெருக்கெடுக்கும் போது மீண்டும் இளையராஜாவே வந்து இந்திய சினிமாவுக்குப் பின்னணி இசையின் தாற்பர்யத்தைப் பாடமெடுக்கும் காட்சியாகவே அமைந்து சிறப்பு சேர்க்கிறது.\nஅது போல் தனுஷ் வாய்ப்புத் தேடும் போதும் அமையும் பின்னணி இசையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது.\nபடத்தின் மிகப் பெரிய ஏமாற்றம் வழக்கம் போல இசைஞானி இளையராஜாவின் இசையில் கிடைத்த ஆறு முத்தான பாடல்களில் இரண்டை மட்டுமே பயன்படுத்திவிட்டு மீதியைக் கடாசிய போது வந்த எரிச்சல் இன்னமும் அடங்கவில்லை.\nIshq E Fillum நம்மூர் \"ஜாதி மத பேதமின்றி (சினிமா சினிமா) மாதிரியான பாடல் முழுமையாக இருக்கிறது. பிட்லி பாடலும் இடையில் சிறு பொத்தல் போட்டுத் தொடர்கிறது. ஸ்டீரியோஃபோனிக் பாடல் அரை நிமிடமே படமாக்கப்பட்டு மண்ணை வாரி வீச வைக்கிறது. \"தப்பட்\" பாடல் ஒரு நிமிடம் ஒலித்து போங்காட்டம் ஆடுகிறது.\nதெரியாமல் தான் கேட்கிறேன். சினிமாவை முழுமையாகக் களமாக அமைத்த படத்தில் இந்த மாதிரி லட்டு மாதிரி ஆறு பாடல்கள் கிட்டியிருக்கிறதே அவற்றை மோசம் செய்யாமல் பயன்படுத்த வேண்டும் என்ற மானசீக எண்ணம் கூட இல்லாமல் என்னத்தைப் படம் எடுக்கிறது\nஇனி டிவிடிக்காகக் காத்திருந்து அதிலாவது வெட்டுப்படாத முழுப்படமும் கொடுக்கிறார்களா என்று தேடவேண்டும். அதுவே இடைவேளைக்குப் பின் படத்தை ஒன்றிப் பார்க்க முடியாமல் செய்துவிடுகின்றது.\nராஜாவின் பாடல்களை மோசம் செய்த பெரும் குறையோடு அமிதாப், தனுஷ் ஆகியோரின் உழைப்புக்காக ஷமிதாப் படத்தைப் பாத்து விடுங்கள்.\nபடம் பார்க்கும் ஆர்வத்தைத்தூண்டும் பகிர்வு.\nபாடலை கொலை செய்துவிட்டார்கள் என்று அறியும் போது படத்தினை பார்க்கும் ஆவல் குறைகின்றது.\nபடத்துல பாட்டு இல்லையா. ம்ம்ம். எல்லா பாட்டையும் விசுவலா பாக்கலாம்னு நேனைசெனே. போச்சா.. அப்புறம் எதுக்கு ராஜாக்கிட்ட வரணும்.. ம்ம்ம்..\nதல விமர்சனம் தூள்...இந்த வாரம் பார்க்கனும் ;))\nதல அடுத்து வர போகும் தாரை தப்பட்டையில 12 பாடல்கள் போட்டுயிருக்கிறார்...அதில் எத்தனை வருமோ..;))\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nபாடல் தந்த சுகம் : ஒரு மைனா மைனாக்குருவி\n\"வீசும் தென்றல் காற்றினைப் போல்\" - மலர்ந்தும் மலரா...\nஷமிதாப் பாடல்கள் - கொண்டாடித் தீரா இசை வெள்ளம்\nபாடல் தந்த சுகம் : ஜிங்கிடி ஜிங்கிடி ஒனக்கு\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤❤❤\nரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்ற...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nமலேசியா வாசுதேவன் எனுமொரு தெம்மாங்குப் பாட்டுக்காரன் 🌴🌿 ஏழாம் ஆண்டு நினைவில் 💐\nதிரையிசையில்,கிராமியகீதம் என்றால் முன்னுக்கு வரும் இசையமைப்பாளர் இளையராஜா, முன்னுக்கு வரும் பாடகர் மலேசியா வாசுதேவன் என்ற அளவுக்குத் தனி முத...\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\n“மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ https://youtu.be/02qQ7xYsISY இந்தப் பாடல் இளையராஜா வெறியர்களின் பெரு விருப்பப் பாடல்களில் ஒன்று. படத்த...\n“நான் ஶ்ரீதேவி மாதிரி வரணும்” இந்த மாதிரிச் சொல்லக் கேட்பதை ஹிந்தி மட்டுமல்ல தமிழ், தெலுங்கு உள்ளிட்ட புதுமுக நாயகிள் வேத மந்திரம் போலத் தம்...\nபாடகி ஜென்சியுடன் என் வானொலிப்பேட்டி\nஇரண்டு வருஷங்களுக்கு முன்னர் இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனின் நட்புக் கிடைத்திருந்தது. அவர் ஆணிவேர் என்ற ஈழத்துக் கதைப்பின்னணிய...\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\n2006 இல் என் அலுவலக வேலை நிமித்தமாக சிட்னியில் இருந்து பெங்களூருவில் இருக்கும் நம் Oracle நிறுவனம் செல்கிறேன். அங்கு சென்ற முதல் நாள் பணியிட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/tag/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-21T16:43:28Z", "digest": "sha1:VSTFKRJ2QTTYPGLOTCWRJTOIAH7SRD7V", "length": 4778, "nlines": 52, "source_domain": "www.sangatham.com", "title": "ஹாஸ்யம் | சங்கதம்", "raw_content": "\nபோஜராஜன் தன் தலைநகரான தாரா நகரை கலைகளின் சிகரமாகவே வைத்திருந்தான். அவனது சபையில் காளிதாசன், பாணன், வரருசி, தண்டி என்று சம்ஸ்க்ருத கவிஞர்கள் பலரும் வீற்றிருந்தார்கள். அரசர்களை அண்டி பரிசு பெற்று செல்வது பாணர்கள் – கவிஞர்கள் வழக்கம். இதனால் போஜ மகாராஜனின் அவையில் தினம் ஒரு சுவையான சம்பவம் நிகழும்.\nஸ்²வஸுரபக்ஷத: கேசந ஜநா: ரமணஸ்ய க்³ருஹம் ஆக³தா: |\nமனைவியின் உறவினர்கள் சிலர் ரமணனின் வீட்டுக்கு வந்தனர்.\nபத்நி – (உச்சை:) க³ச்ச²து மம க்³ருஹஸத³ஸ்யாம் க்ருதே ப³ஹிஸ்தாத் கிமபி ஆந��து |\nமனைவி (உச்ச குரலில்) போங்கள், என் வீட்டு மனிதர்களுக்காக வீட்டுக்கு வெளியே போய் ஏதாவது கொண்டு வாருங்கள்\nரமண: ப³ஹி: க³த்வா ‘டேக்ஸி’ ஆநீதவாந் |\nரமணன் வெளியே போய் டாக்சி கொண்டு வந்தான்.\nபர்த்ருஹரியின் நன்மொழிகள் – 1\nசோழர் காலத்திய சம்ஸ்க்ருத கவிதைகள்\nசம்ஸ்க்ருத சேவைக்கு ஒரு வாய்ப்பு\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/134-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%88?s=d50850b03e35d4ee87c43925100d6d44", "date_download": "2019-01-21T16:57:46Z", "digest": "sha1:YLPIG2P5DIASEB674AUYMDL77OBGOUAR", "length": 12138, "nlines": 411, "source_domain": "www.tamilmantram.com", "title": "மன்றப் பண்பலை", "raw_content": "\nதமிழ்மன்றப் பண்பலை தொடர்பான பதிவுகள்.\nSticky: கிறிஸ்து பிறப்பு பெருவிழா சிறப்பு நிகழ்ச்சி.\nSticky: பண்பலையில் உங்கள் குரல் ஒலிக்க என்ன செய்யவேண்டும்\n2012 டிசம்பர் 21 உலகம் அழியுமா \nMoved: இன்றும் உலக மொழிகளில் மூலம் உலுக்கிக் கொண்டிருக்கிறது. வாசிப்போரை மெய் சிலிர்க்க செய்யும் பு�\nபொங்கலை முன்னிட்டு சிறப்பு கவிதை நிகழ்ச்சி\nமன்றப்பண்பலையில் கிறிஸ்மஸ் சிறப்பு நிகழ்ச்சி...விமர்சனம்.\nகிறிஸ்து பிறப்பு விழா சிறப்பு நிகழ்ச்சி\nபண்பலை குறித்த உறவுகளின் விமர்சனங்கள்\nவ.உ.சிதம்பரம் பிள்ளை நினைவு நாள் பண்பலை நிகழ்ச்சி விமர்சனம்\nதீபாவளி சிறப்பு நிகழ்ச்சி - விமர்சனம்\nஅறிஞரைச் சந்தித்தது வாழ்வில் மறக்க முடியாத சம்பவம்..\nகுழந்தைகள் தின சிறப்பு நிகழ்ச்சி\nPoll: பண்பலை ஒலிபரப்பு நேரங்கள்.\nபக்ரித் (தியாகத் திருநாள்) வாழ்த்துக்கள்\nஆயுத பூஜை சிறப்பு நிகழ்ச்சி குறித்த விமர்சனங்கள்\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2014/10/blog-post_83.html", "date_download": "2019-01-21T15:28:04Z", "digest": "sha1:6LC2UPC7VPQPDTVTYHNKZMAUKB6TBP65", "length": 32546, "nlines": 598, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: தமிழ் சினிமா - கத்தி", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை14/01/2019 - 20/01/ 2019 தமிழ் 09 முரசு 40 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nதமிழ் சினிமா - கத்தி\nகுறையொன்றுமில்லை, வெண்ணிலா வீடு என... தமிழ் சினிமாக்காரர்களுக்கு விவசாயிகள் மீதும், விவசாயத்தின் மீதும் சமீபகாலமாக பெருகிவரும் அக்கறையின் தொடர்ச்சியாக விஜய்(டூயல் ரோலில்...) - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் கத்தி விஜய்யின் முந்தைய படங்களான காவலன், துப்பாக்கி, தலைவா படங்களை போலவே கத்தி படமும், பல பிரச்னைகளை சந்தித்து, படம் வெளியாகும் முதல்நாள் வரை படம் வெளிவருமா விஜய்யின் முந்தைய படங்களான காவலன், துப்பாக்கி, தலைவா படங்களை போலவே கத்தி படமும், பல பிரச்னைகளை சந்தித்து, படம் வெளியாகும் முதல்நாள் வரை படம் வெளிவருமா, வெளிவராதா. என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவிட்டு ஒருவழியாக வெளிவந்திருக்கிறது\nவட இந்தியாவில் உள்ள பிரமாண்ட சிறையிலிருந்து அசால்ட்டாக தப்பிக்கும் ஒரு விஜய், நண்பன் காமெடி சதீஷின் அறைக்குள் அடியெடுத்து வைக்கிறார். அதன்பின் விஜய்க்கு நல்லநேரமும், சதீஷ்க்கு கெட்டநேரமும் ஆரம்பிக்கிறது. போலீசிடமிருந்து எஸ்கேப் ஆவதற்காக உடனடியாக தாய்லாந்து - பாங்காக் கிளம்புவதாக சொல்லி விமானநிலையம் செல்லும் விஜய், தாய்க்குலம் - அதாங்க., நாயகி சமந்தாவை ஏர்போர்ட்டில் பார்த்ததும் தன் முடிவை மாற்றிக்கொண்டு இந்தியாவிலேயே இருந்துவிடும் முடிவுக்கு வருகிறார்.\nஅதற்குபின் எதிர்பாராத தருணத்தில், வில்லன்களால் சுடப்பட்டு உயிருக்கு போராடும் இன்னொரு விஜய்யான ஜீவானந்தத்தை சந்திக்கும், கத்தி விஜய்க்கு ஆச்சர்யம். கூடவே ரசிகர்களுக்கும் தான் ஜீவானந்தம் விஜய் எதற்காக சுடப்பட்டார். ஜீவானந்தம் விஜய் எதற்காக சுடப்பட்டார். கத்தி விஜய், ஜீவானந்தம் விஜய்யாக உருமாறி செய்யும் செயற்கரிய காரியங்கள், விவசாய புரட்சிகள், வில்லன்கள்... பழிவாங்கல்கள் தான் சுத்தி சுத்தி, கத்தி மொத்தமும். கூடவே கதாநாயகி சமந்தாவுடனான கொஞ்சலையும், மிஞ்சலையும் கலந்துகட்டி கத்தியை புத்தியாக கூர்த்தீட்டி இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.\nவிஜய்., ஜீவானந்தமும், ஆனந்தமுமாக(கத்தி எனும் கதிரேசன்) இருவேறு பாத்திரங்களில் பக்காவாக பொருந்தி நடித்தியிருக்கிறார். ஜீவானந்தமாக விஜய் செய்யும் விவசாய புரட்சிகளை காட்டிலும், அவருக்காக போராடும் கத்தி கதிரேசன் விஜய் செய்யும் புரட்சிகளும், போராட்டங்களும், வில்லன்கள் உடனான முட்டல் மோதல்களும் தான் கத்தியின் ஹைலைட். விஜய் வழக்கம்போலவே லவ், ஆக்ஷ்ன் காமெடி என ஜனரஞ்சமாக வெளுத்து வாங்கியிருக்கிறார். பலே, பலே\nகதாநாயகியாக சமந்தா, என்ட்ரியாவதில் தொடங்கி, எக்குதப்பாக ரசிகர்களின் பல்ஸை எகிற வைப்பது வரை, ஒரு ஆக்ஷ்ன் படத்தில், இந்திய சினிமாக்களில் ஹீரோயின்களின் வேலை என்னவோ அதை சரியாக செய்திருக்கிறார். சமந்தாவின் நான் ஈ பிளாஷ்பேக் சூப்பர். கத்தி விஜய்யிடம் சிக்கி சின்னாபின்னமாகும் சதீஷூம் காமெடியில் பொளந்து கட்டியிருக்கிறார்.\nதமிழ், தமிழ் என குரல் கொடுக்கும் விஜய் படத்தில் வர வர லொக்கேஷன்களும் சரி, வில்லன்களும் சரி வட இந்தியாவாகவே இருப்பதின் மர்மம் என்ன. விஜய்க்கும், முருகதாஸூக்குமே வெளிச்சம். ஆனாலும் வில்லனாக வரும் பாலிவுட் நடிகர் நீல் நிதின் முகேஷ் தனது கேரக்டருக்கான பங்கை சரியாக செய்திருக்கிறார்.\nபத்திரிகை மற்றும் மீடியாக்களின் மீது நடிகர் விஜய்க்கும், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்க்கும் அப்படி என்ன கோபமோ. ஒட்டுமொத்த மீடியாக்களையும், கிடைத்த கேப்பில் எல்லாம் இஷ்டத்திற்கும் போட்டு தாக்கியிருக்கிறார்கள் இருவரும் ஒட்டுமொத்த மீடியாக்களையும், கிடைத்த கேப்பில் எல்லாம் இஷ்டத்திற்கும் போட்டு தாக்கியிருக்கிறார்கள் இருவரும்\nகுளிர்பாண கம்பெனிகளின் தண்ணீர் திருட்டு, விவசாய நில திருட்டு, புரட்டு என ஏகப்பட்ட திருட்டுகளையும், புரட்டுகளையும் சொல்லி நியாயம் பேசி இருக்கும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், இனியாவது கதைதிருட்டு குற்றச்சாட்டுகளில் அடிக்கடி சிக்காது இருக்க வேண்டுமென்று, ஆங்காங்கே ஒரே கருத்தை திரும்ப திரும்ப வலியுறுத்தும் கத்தி படக்காட்சிகள் போரடிக்கும்போது நம்மையும் அறியாமல் தோன்றுகிறது. படம் சில இடங்களில் அநியாயத்திற்கு ஸ்லோவாக தெரிவது கத்தியின் பலமா.\nஜார்ஜ்.சி. வில்லியம்ஸின் ஒளிப்பதிவு அழகு ஓவியம். உள்ளூர் லொக்கேஷன்களிலும் சரி, பாடல் காட்சிகளிலும் வரும் அயல்நாட்டு லொகேசன்களிலும் சரி பிய்த்து பெடலெடுத்திருக்கிறார் மனிதர். ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பும் பக்கா.\nஅனிருத்தின் இசையில் பாடல்களும், பின்னணியும் அபாரம். குறிப்பாக விஜய் பாடியிருக்கும் செல்பிபுள்ள பாடல் செம கிளாஸ். முதன்முறையாக விஜய் படத்திற்கு இச��யமைத்திருக்கிறார் அனிருத். அதனால் தனது இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருப்பது போன்று தெரிந்தாலும் விஜய் படங்களின் இசையில் வழக்கமாக இருக்கும் கொண்டாட்டம் கத்தியில் சற்றே மிஸ்ஸிங்\nரமணா, 7ம் அறிவு, துப்பாக்கி... என ஒவ்வொரு படங்களிலும் ஒருவித புரட்சி கருத்துக்களை சொன்ன இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், கத்தி படத்திலும், விவசாயம் சார்ந்த புரட்சி கருத்துக்களை சொல்லி, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். இப்படத்திற்கு விவசாய புரட்சி கருத்துக்களும், டபுள் ஆக்ட்டு விஜய்யின் நடிப்பும் பெரும்பலம்.\nஆகமொத்தத்தில், கத்தி - காலத்திற்கேற்ற புத்தி - கலெக்ஷ்ன் உத்தியும் கூட...\nசோத்துக்குச் செத்தாலும் சொல்லுக்குச் சாகாதே \nசிட்னி முருகன் ஆலயத்தில் கேதாரகெளரி பூசை நிகழ்வுக...\nஇலக்கிய வழிகாட்டிகளுக்கு விழித்துளிகளால் அஞ்சலி -...\nஇலட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன் மறைந்தார்.\nசூரசம்ஹாரம் அல்லது சூரன் போர் 29.10.2014\nலைப்ரரி சேர் காட்டிய ராஜம் கிருஷ்ணன் இன்னும் பலர் ...\nசங்க இலக்கியக் காட்சிகள் 29- செந்தமிழ்ச்செல்வர், ப...\nகிளிநொச்சி பொது நூலக மீள் எழுச்சி நோக்கிய பயணம்\n24.10.2014 விழுதல் என்பது எழுகையே.. பகுதி 23 எழுது...\nதனது உடலை தானமாக வழங்கிய சகோதரி ராஜம் கிருஷ...\nசிட்னியில் அமரர் காவலூர் ராஜதுரை இறுதி நிகழ்வ...\nஅவ்வை நடராசனுக்கு தினத்தந்தி \"மூத்த தமிழறிஞர்' விர...\nபிரபல எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் காலமானார்.\nதமிழ் சினிமா - கத்தி\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2018/04/blog-post_62.html", "date_download": "2019-01-21T16:29:53Z", "digest": "sha1:H23MVDRAGFKGVS7QBDTJZWYNJ3RHVC5G", "length": 44998, "nlines": 623, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: இலங்கைச் செய்திகள்", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை14/01/2019 - 20/01/ 2019 தமிழ் 09 முரசு 40 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nசரணடைந்த பின்னர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு நிராகரிப்பு\nபுத்தர் சிலை விவ­காரம் : யாழ்.பல்­க­லை வவு­னியா வளாகம் கால­வ­ரையறையின்றி மூடப்­பட்­டது.\nகாணாமல் போனோரை தேடி அறிவதற்கான பிரத்தியேக பிரிவு\nஊடகவியலாளர்கள் படுகொலைக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்\nஇலங்கையின் அபிவிருத்திக்கு கனேடிய அரசாங்கம் ஆதரவு\nசரணடைந்த பின்னர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு நிராகரிப்பு\n26/04/2018 இறுதி யுத்தத்தின்போது இராணுவத்திடம் சரணடைந்த பின்னர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட 3 ஆட்கொணர்வு மனுக்களை முல்லைத்தீவு நீதிமன்றம் நிராகரித்துள்ளதாகவும், அந்த வழக்குகளின் விசாரணை அறிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காக வழக்குகள் மே மாதம் 22ஆம் திகதிக்கு வவுனியா மேல் நீதிமன்றத்தினால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரட்னவேல் தெரிவித்தார்.\nகுறித்த மனுக்கள் தொடர்பான விசாரணைகளில் அளிக்கப்பட்ட சாட்சியங்களில் முரண்பாடுகள் காணப்படுவதாகவும், காணாமல் போனவர்கள் என்ன வகையான பஸ்களில் ஏற்றிச் செல்லப்பட்டார்கள் என்ன இலக்கமுடைய பஸ்ஸில் ஏற்றிச் செல்லப்பட்டார்கள் என்ன இலக்கமுடைய பஸ்ஸில் ஏற்றிச் செல்லப்பட்டார்கள் என்று சாட்சியத்தில் தெளிவாகத் தெரிவிக்கப்படவில்லை என்றும் முல்லைத்தீவு நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக வவுனியா மேல் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.\nஇந்த ஆட்கொணர்வு மனுக்கள் வவுனியா மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நடைபெற்ற விசாரணைகளின்போது ஆட்கள் காணாமல் போன சம்பவம் முல்லைத்தீவு நீதிமன்ற நியாயாதிக்கத்திற்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்றிருப்பதனால், அந்தச் சம்பவம் குறித்து விசாரணைகள் நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு வவுனியா மேல் நீதிமன்றம் முல்லைத்தீவு நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தது.\nஇவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுக்களில் விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளரும், வடமாகாண அமைச்சருமாகிய அனந்தி சசிதரனின் கணவருமாகிய எழிலன் சம்பந்தப்பட்ட மனுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.\nவவுனியா மேல் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த மூன்று வழக்குகளின் மனுதாரர்களான விசுவநாதன் பாலந்தினி, கந்தசாமி பொன்னம்மா, கந்தசாமி காந்தி ஆகியோருடன் வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரனும் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.\nவவுனியா மேல் நீதிமன்றத்தின் அறிவித்தலுக்கு அமைய முல்லைத்தீவு நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணைகளின் முடிவில் அந்த விசாரணைகளில் கண்டறியப்பட்ட விடயங்கள் தொடர்பான அறிக்கைகள் வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டிருந்தன. அதனையடுத்து,நேற்று இந்த 3 வழக்குகளும் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது அந்த அறிக்கைகளின் இறுதிப்பகுதியில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டதாக மனுதாரர் தரப்பில் மன்றில் முன்னிலையாகியிருந்த சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரட்னவேல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nஎனினும் அந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு வவுனியா மேல் நீதிமன்றத்தினால் கோரப்பட்டிருந்ததே தவிர, அந்த விசாரணைகளின் அடிப்படையில் தீர்ப்பு வழங்குவதற்கு முல்லைத்தீவு நீதிமன்றத்திற்கு அதிகாரமில்லை என சட்டத்தரணி ரட்னவேல் வவுனியா மேல் நீதிமன்றத்தில் வாதிட்டார்.\nஅத்துடன் முல்லைத்தீவு நீதிமன்ற அறிக்கைகளின் பிரதி மனுதாரருக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் அவற்றை ஆராய்ந்ததன் பின்னர் அடுத்த கட்டமாக இந்த வழக்குகளை முன்னெடுத்துச் செல்வது தொடர்பில் முடிவெடுப்பதற்காக தவணையொன்றைத் தரவேண்டும் என்று மன்றில் கோரிக்கை விடுத்தார்.\nஅவரது கோரிக்கையை ஏற்ற வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் முல்லைத்தீவு நீதிமன்ற அறிக்கைகளின் பிரதியை மனுதாரருக்கு வழங்குமாறு உத்தரவிட்டதுடன், இந்த வழக்குகளின் விசாரணையை எத��ர்வரும் மே மாதம் 22ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.விடுதலைப்புலி உறுப்பினர்களை இராணுவத்திடம் சரணடையுமாறும், அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் அரசாங்கம் இராணுவத்தின் ஊடாக அளித்த உத்தரவாத அழைப்பை ஏற்று பெரும் எண்ணிக்கையான விடுதலைப்புலி உறுப்பினர்கள் இராணுவத்திடம் இறுதி யுத்தத்தின்போது மே மாதம் 18ஆம் திகதி வட்டுவாகல் பகுதியில் சரணடைந்தனர்.\nஇவ்வாறு சரணடைந்து காணாமல் போயுள்ளவர்களில் 14 பேர் தொடர்பில் 2 தொகுதிகளாக அவர்களுடைய உறவினர்களினால் வவுனியா மேல் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் சம்பந்தமாக விசாரணைகள் நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு வவுனியா மேல் நீதிமன்றம் முல்லைத்தீவு நீதிமன்றத்திடம் இந்த வழக்குளைப் பாரப்படுத்தியிருந்தது.\nஅதன் அடிப்படையில் வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு 3 வழக்குகள் தொடர்பான அறிக்கைகள் அனுப்பப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அந்த வழக்குகள் தொடர்பான விசாரணைகளே நேற்று வவுனியா மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி\nபுத்தர் சிலை விவ­காரம் : யாழ்.பல்­க­லை வவு­னியா வளாகம் கால­வ­ரையறையின்றி மூடப்­பட்­டது.\n24/04/2018 வவு­னியா வளா­கத்தில் சிங்கள மாண­வர்­களால் புத்தர் சிலை வைக்க முற்­பட்­ட­தை­ய­டுத்து யாழ். பல்­க­லைக்­க­ழக வவு­னியா வளாகம் கால­வ­ரை­ய­றை­யின்றி மூடப்­பட்­டுள்­ளது.\nபம்­பை­ம­டுவில் அமைந்­துள்ள வவு­னியா வளா­கத்தில் நான்கு மதங்­க­ளுக்­கு­மான வழி­பாட்டு தலம் அமைப்­ப­தற்­கான திட்டம் உள்­ள­போ­திலும் தற்­போது அவ் வளாகம் அபி­வி­ருத்தி செய்­யப்­பட்டு வரு­வ­தனால் இது­வரை எந்த மத தலங்­களும் வைக்­கப்­ப­ட­வில்லை.\nஇந் நிலையில் சிங்­கள மாண­வர்கள் வளா­கத்­தினுள் விகா­ரை­யொன்­றினை அமைப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்­த­துடன் அதற்­கான பொருட்­க­ளையும் கொண்டு வந்­துள்­ளனர்.\nஇதனால் மாண­வர்கள் மத்­தியில் முரண்­பா­டுகள் தோன்­றலாம் என்­பதை அடிப்­ப­டை­யாகக் கொண்டு வளாக நிர்­வாகம் அதனை தடுத்­த­துடன் கொண்டு வரப்­பட்ட பொருட்­க­ளையும் தமது கட்­டுப்­பாட்­டினுள் எடுத்­துச்­சென்­றுள்­ளனர்.\nஇத­னை­ய­டுத்து குறித்த மாண­வர்கள் நிர்­வா­கத்­தி­ன­ருடன் முரண்­பா­டான நிலையை உரு­வாக்­கி­யி­ருந்­த­மை­யினால் வவு­னியா வளா­கத்­தினை மூடு­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருந்­தது.\nஇந் நிலையில் விடு­தி­களில் உள்ள மாண­வர்கள் அனை­வரும் இன்று மாலை 6 மணிக்கு முதலும் பெண் மாண­வர்கள் நாளை காலையும் வெளி­யேற வேண்டும் என முதல்­வரால் அறி­விக்­கப்­பட்­டுள்­ள­துடன் வளா­கமும் கால­வ­ரை­ய­றை­யின்றி மூடப்­பட்­டுள்­ளது.\nஇந் நிலையில் பூங்கா வீதியில் உள்ள வவுனியா வளாக நிர்வாக கட்டடத்தொகுதிக்கு சிங்கள மாணவர்கள் சூழ்ந்திருந்ததுடன் பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத் தப்பட்டிருந்தனர். நன்றி வீரகேசரி\nகாணாமல் போனோரை தேடி அறிவதற்கான பிரத்தியேக பிரிவு\n28/04/2018 காணாமல் போனோரை தேடி அறிவதற்கான பிரத்தியேக பிரிவு ஒன்று உருவாக்கப்படும் என ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஷ் தெரிவித்துள்ளார்.\nகாணாமல் போனோருக்கு என்ன நடந்தது என்பதை அறிவதே இந்த பணிமனையின் முக்கிய நோக்கமாகும். குறித்த விசாரணை நிபுணர்கள் மற்றும் தடயவியலாளர்கள் போன்றோரை உள்ளடக்கியதாக இந்த பிரிவு நியமிக்கப்படவுள்ளது.\nஇதையடுத்து, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, கண்டி. மாத்தளை மற்றும் மாத்தறை முதலான பகுதிகளுக்கும் பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார்.\nதற்போது இந்த பணிமனைக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் ,இடம்பெற்று வருகின்ற நிலையில், அதனை அடுத்து காணாமல் போனோரை தேடி அறியும் பிரிவும் நியமிக்கப்படும். அதேநேரம் காணாமல் போனோர் பணிமனையானது, எதிர்வரும் 12ஆம் திகதி முதல் மாவட்ட ரீதியான விஜயத்தை ஆரம்பிடவுள்ளது.\nஇது தொடர்பான தகவல்களை ஜனாதிபதி சட்டத்தரணி சாலியப் பீரிஷ் மேலும் தெரிவித்ததாவது,\nஇதன்போது, காணால் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சிவில் சமூகத்தினர் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோரை சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி\nஊடகவியலாளர்கள் படுகொலைக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்\n28/04/2018 சிவராமின் 13ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி படுகொலை செய்யப்பட்ட ஊடகவியாளர்களுக்கு நீதி கோரி, மட்டக்களப்பு நகரில் ஆர்ப்பாட்டப் பேரணியொன்று நடைபெற்றது.\nகிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் என்பன இந்த ஆர்ப்பாட்டப் பேரணிகளை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பி��த்தக்கது.\nமட்டக்களப்பு நகரிலுள்ள காந்திப் பூங்காவுக்கு முன்னால் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்கள் மற்றும் சுதந்திர ஊடக இயக்கத்தின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான\nசி.யோகேஸ்வரன், எஸ்.வியாழேந்திரன் மட்டக்களப்பு மாநகர மேயர் ரி.சரவணபவன் உட்பட மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்கள், அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.\nபேரணியின் இறுதியில் ஊடகவியலாளர்கள் படுகொலைக்கு நீதி கோரி கையொப்பங்களும் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி\nஇலங்கையின் அபிவிருத்திக்கு கனேடிய அரசாங்கம் ஆதரவு\n26/04/2018 இலங்கையில் அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்கொள்தல் மற்றும் நாடுகளுக்கிடையில் நல்லிணக்க செயற்பாடுகளை மேற்கொள்ளல் தொடர்பாக நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கல சமரவீர மற்றும் கனேடிய தெற்காசிய விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகம் டேவிட் ஹார்ட்மன் ஆகியோரிடையே கலந்துரையாடல் இடம்பெற்றது.\nகனடா உலக விவகார அமைச்சின் தெற்காசிய நாடுகளுக்கான பணிப்பாளர் டேவிட் ஹார்ட்மன், இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் டேவிட் மக்கின்னன், நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கல சமரவீர, அமைச்சிற்கான முதன்மை ஆலோசகர் மனோ டிட்டாவெல மற்றும் அமைச்சின் செயலாளரான ஆர்.எச்.எஸ் சமரதுங்க ஆகியோருக்கிடையே நேற்று நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சில் கலந்துரையாடல் இடம்பெற்றது.\nஇலங்கையில் அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக கனேடிய அரசாங்கம் மற்றும் கனேடிய வர்த்தக துறையினால் வழங்கப்படும் பங்களிப்புக்கள் , முதலீடுகள் குறித்தும் இருநாடுகளுக்கிடையிலான நல்லிணக்க செயற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது. நன்றி வீரகேசரி\nஜெரோம் சகோதரிகளின் அரங்கேற்றம் - நாட்டிய கலாநிதி க...\nஒரே குரலில் ஆஸ்திரேலியத் தமிழர்கள் கோரிக்கை\nபூவுலகைக் கற்றலும் கேட்டலும் (அவுஸ்திரேலிய ஆதிக்கு...\nமெல்பேர்ணில் சிறப்பாக நடைபெற்ற தமிழீழ நாட்டுப்பற்ற...\nஅவுஸ்திரேலியா- சிட்னியில் பரத நாட்டிய அரங்கேற்றம் ...\nசொல்லத்தவறிய கதைகள் ---10 பெண்ணின் ப���னிதம் பறிக...\nதமிழர்கள் தங்கள் உணர்வுகளை மாற்றலாமா \nசைவமன்றம் - சிவகாமி அம்மாள் சமேத ஆனந்த தாண்டவ நடரா...\nகலை வெளிப்பாட்டின் வழியே சுதந்திரத்துக்கானதொரு கூவ...\nகம்பன் கழகம் - நாநலம் - 06.05.18\nசிட்னியில் சித்திரைத் திருவிழா 06/05/2018\nசாமியார்களின் குற்றப் பின்னணி: பிரேமானந்தா மு...\nஅவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் - தமிழ் ...\nதமிழ் சினிமா - மெர்குரி திரைவிமர்சனம்\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/classroom/2018/06/how-pay-lic-premium-on-paytm-011756.html", "date_download": "2019-01-21T16:08:09Z", "digest": "sha1:UCV6M34FCLHK6BHBLQ3S6Z2PCFFX324T", "length": 22421, "nlines": 236, "source_domain": "tamil.goodreturns.in", "title": "எல்.ஐ.சி பீரிமியம் கட்டவேண்டுமா? பேடிஎம் இருக்கப் பயமேன்..! | How to pay LIC Premium on Paytm? - Tamil Goodreturns", "raw_content": "\n» எல்.ஐ.சி பீரிமியம் கட்டவேண்டுமா\nரெண்டு இட்லி 4 சட்னி.. தூத்துக்குடி ராஜகோபால்-இன் 'saravana bhavan'..\nஐடிபிஐ வங்கி பங்குகளை வாங்க எல்ஐசிக்கு அனுமதி கிடைத்தது..\nஅடேங்கப்பா.. ஆண்டுக்கு ரூ. 5,000 கோடியை எல்ஐசி-க்கு 'பரிசாக' அளிக்கும் பாலிசிதாரர்கள்\nஎல்ஐசி-க்கு ஐடிபிஐ வங்கி மட்டும் தான் தலைவலியா..\nஐடிபிஐ வங்கியின் 51% பங்குகளை வாங்க ஒப்புதல் அளித்த எல்ஐசி\nமோடி ஆட்சியில் அரசு நிறுவனங்களில் முதலீடு செய்த எல்ஐசி-க்கு பெரும் நட்டம்.. பீதியில் மக்கள்..\nஐடிபிஐ வங்கியில் ரூ.13,000 கோடி முதலீடு செய்யும் எல்ஐசி..\nஓய்வில்லாமல் உழைத்துக்கொண்டே இருக்கும் இக்காலச் சூழ்நிலையில், பல்வேறு முக்கிய விசயங்கள் நினைவில் வைத்திருப்பதே பெரும் திண்டாட்டம் தான். அதிலும் முக்கியமாக ஆயுள் காப்பீடு திட்டங்களுக்கான தவணைத் தொகையைப் பெரும்பாலும் மறந்து விடுவோம்.\nஇந்தப் பிரச்சனைகளைத் தவிர்க்கும் வகையில் பேடிஎம் நிறுவனம் காப்பீடு திட்டங்களின் தவணை தொகையைச் செலுத்தும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.\nதற்போதைக்குப் பேடிஎம் தளத்தில் கீழ்கண்ட நிறுவனங்களின் காப்பீட்டுத் திட்டங்களுக்குத் தவணைதொகை செலுத்த வழிவகைச் செய்யப்பட்டுள்ளது.\nஎச்.டி எப்.சி எர்கோ ஜெனரல்\nராயல் சுந்தரம் ஜெனரல் இன்சூரன்ஸ்\nடாடா ஏஐஜி ஜெனரல் லைப் இன்சூரன்ஸ்\nபேடிஎம்-ல் பீரிமியம் செலுத்துவது எப்படி\nதற்போது பேடிஎம்-ஐ பயன்படுத்தி எவ்வாறு காப்பீட்டுத் திட்டங்களுக்கான தவணை தொகையைச் செலுத்துவது எனப் பார்க்கலாம். முதலில் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து பேடிஎம் செயலியை இன்ஸ்டால் செய்யவேண்டும்.\nபின்னர்ப் பீரிமியம் தொகையைச் செலுத்த கீழ்கண்ட வழிமுறையைக் கடைபிடிக்கவும்.\nபேடிஎம் செயலியை இயக்கி, அதில் இன்சூரன்ஸ் என்ற பெயருடன் உள்ள இலச்சினையை (icon) தேர்வு செய்தால், திரை கீழே உள்ளது போன்று தோன்றும்.\nஉங்களின் காப்பீட்டு நிறுவனத்தைத் தேர்வு செய்யவும். இங்கு எல்.ஐ.சி தேர்வு செய்யப்பட்டுள்ளது.\nதற்போது உங்கள் காப்பீட்டு திட்ட எண்ணை கீழே உள்ளது போல உள்ளீடு செய்யவும்.\nஉடனே காப்பீட்டு எண், காப்பீட்டாளரின் பெயர், பணம் செலுத்த வேண்டிய தேதி, செலுத்த வேண்டிய தவணைகளின் எண்ணிக்கை மற்றும் தவணைத்தொகை போன்ற தகவல்கள் தானாகவே காண்பிக்கப்படும். அந்தத் தகவல்களைச் சரிபார்த்தல் வேண்டும்.\nஅனைத்து தகவல்களையும் சரிபார்த்த பின்பு 'பணம் செலுத்த தயார்' (proceed to payment) என்பதை அழுத்தவும்.\nகாப்பீட்டு நிறுவனங்கள் நீங்கள் செலுத்தும் பணத்தை உங்கள் கணக்கில் வரவு வைக்க 2 வேலைநாட்கள் எடுத்துக்கொள்ளும். ஆனால் பணம் செலுத்திய தேதி உடனடியாக மாற்றப்படும் என்பதை நினைவிற்கொள்க.\nபின்னர் இது பேடிஎம் டீல் பக்கத்திற்குக் கூட்டிச் செல்லும். அங்குப் பல்வேறு இலவச மற்றும் கட்டண டீல்களைத் தேர்வு செய்யலாம். தேர்வு செய்த உடன் 'proceed to pay' என்பதை அழுத்தவும். அதுமட்டுமின்றி இந்த டீல் பக்கத்தைத் தவிர்த்து நேரிடையாகப் பணம்செலுத்தும் பக்கத்திற்குச் செல்லலாம்.\nதற்போது பேடிஎம் வாலெட், டெபிட்/கிரிடிட் அட்டை அல்லது இணையவழி வங்கி சேவை மூலம் பணம் செலுத்தலாம்.\nபணத்தை வெற்றிகரமாகச் செலுத்திய பின்பு, பணம் செலுத்தியதற்கான தகவல்கள�� காண்பிக்கப்படும்.\nநீங்கள் பணம் செலுத்திய உடனேயே உங்களின் பதிவு செய்த மின்னஞ்சல் மற்றும் கைப்பேசி எண்ணிற்கு இந்தத் தகவல்களைப் பேடிஎம் அனுப்பும்.\nஇந்தத் தகவல்கள் அனைத்துப் பேடிஎம் பயனர்களுக்கும் மிகவும் உதவிகரமாக இருக்கும். இனி வீட்டிலிருந்தபடியே பேடிஎம் பயன்படுத்திக் காப்பீட்டு திட்டங்களின் தவணைத்தொகையை எளிதாகச் செலுத்தலாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅலைக்கற்றை ஏலம் விட்டால் இந்தியப் பொருளாதாரமே பாதிக்கப்படும், 2020 வரை அலைக்கற்றை ஏலம் விட வேண்டாம்\nஒரு சன்னி லியோன் 28 அம்பானிக்கு சமம், 5 மோடிக்கு சமம்... சொல்வது google...\nதெய்வ சக்தியால் நகர்த்த முடியாத சிலை.. பயந்து ஓடிய போக்குவரத்து கம்பெனிகள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://chennaipithan.blogspot.com/2014/03/", "date_download": "2019-01-21T16:44:44Z", "digest": "sha1:RG476P4QSY6X2FWLOTPGDIQNK4Q3R3VY", "length": 12441, "nlines": 207, "source_domain": "chennaipithan.blogspot.com", "title": "நான் பேச நினைப்பதெல்லாம்: March 2014", "raw_content": "(எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம், சொல்ல முடிந்ததோ மிகக் கொஞ்சம் )\nவியாழன், மார்ச் 13, 2014\nபசித்தவன் பழங்கணக்குப் பார்ப்பது போல் என்று சொல்வார்கள்.\nஇன்று பழைய பதிவுகளை நானே பார்த்துக்கொண்டிருந்தேன்\n(ஒரு முறை ஒரு சர்பத் கடையில் கூட்டமே இல்லாததால்.கடைக்காரர் தானே சர்பத் போட்டுக் குடித்ததைப் பார்த்த நினைவுதான் வருகிறது\nஅதிகப் பின்னூட்டங்களைப் பெற்ற ஒரு பதிவு ;இரண்டாண்டுகளுக்கு முன் எழுதியது,ஆனால் என்றும் நிலைக்கும் உண்மையைச் சொல்வது,என்னைக் கொஞ்சம் நிறுத்தியது.\nஇதில் நான் சொன்ன ஒரு செய்தியை இன்று உயர் நீதி மன்றமே சொல்லியிருக்கிறது\n”பால் அபிஷேகம் செய்யும்போது,பட்டினியால் வாடும் மக்களை நினையுங்கள்” என்று\nஇதை மீள்பதிவாகத் தந்தால் என்ன\n(எழுத எதுவும் தோன்றாத நிலையில் இதைத்தவிர வேறு என்ன செய்ய\n//உனக்கு வேண்டுவன எல்லாம் என்னிடம் கேட்கின்றாய்\nஎனக்கு வேண்டுவ தென்ன வென்று நீ கேட்டதுண்ட��\nபண்டிகைகள் கொண்டாடி படையல் படைக்கின்றாய்\nஉண்பதற்கு விதவிதமாய் செய்து மகிழ்கின்றாய்\nபிள்ளையாராய்க் கும்பிட்டுக் கொழுக்கட்டை படைக்கின்றாய்\nபிரப்பம் பழம் விளாம்பழமெனப் பலபழமும் கொடுக்கின்றாய்\nகண்ணனாய் வணங்கி வெண்ணைய் வைக்கின்றாய்\nஎண்ணெய்ப் பலகாரம் பலவும் படைக்கின்றாய்.\nகோவில்களில் எனக்கு பால் தயிர் பன்னீர் என்று\nஓய்வில்லாமல் அபிஷேகம் பலவும் செய்கின்றாய்.\nஉண்டியல் தேடிப் போய் பணம் நகை எனப் பலவும்\nகொண்டு போய் நீ தவறாமல் கொட்டுகின்றாய்.\nதிருக் கல்யாணம் என்று சொல்லி யெனக்குத்\nதினம் தினம் திருமணம் செய்விக் கின்றாய்\nபட்டு வேட்டிப் புடவை கழுத்தில் தாலியெனப்\nபலவும் வாங்கி யெனக்கு நீ அணிவிக்கின்றாய்\nநான் உன்னை என்றுமே கேட்டதில்லை\nஎனக்கு இவையெல்லாம் கட்டாயம் வேண்டுமென்று\nஇன்று நான் சொல்கின்றேன் கேள் மனிதா\nஎன் விருப்பம் என்னவென்று நீ அறிய.\nநான் என்றுமே கொடுப்பவன்தான்,கேட்பவன் அல்ல\nபடைக்கின்ற பழங்களெல்லாம் பசித்தவர்க்குக் கொடு\nஉடைக்கின்ற தேங்காயெல்லாம் நலிந்தவர்க்கு உண்ணக் கொடு.\nகுடம் குடமாய்க் கொட்டுகின்ற பாலெல்லாம் கொண்டு போய்\nகுடிக்கக் கஞ்சி கூட இல்லாக் குழந்தைகளுக்குக் கொடு.\nஎனக்குப் போர்த்துகின்ற வேட்டி சேலை இவை எல்லாம்\nகனக்கின்ற குளிரில் வாடும் கணக்கற்றோருக்குக் கொடு.\nகட்டுக்கட்டாய் உண்டியலில் கொட்டுகின்ற பணத்தில் நீ\nகட்டித்தா இலவச கல்விச்சாலை,மருத்துவமனை இவையெல்லாம்.\nதிருக் கல்யாணம் செய்விக்கும் செலவினிலே\nதிக்கற்ற பெண்களுக்குத் திருமணம் செய்து வை\nஎன்னிடம் எப்போதும் நீ வரம் வேண்டி நிற்பாய்\nஇன்று நான் கேட்கின்றேன் இந்த வரம் நீ தா\nPosted by சென்னை பித்தன் at 7:30 பிற்பகல் 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அனுபவம், கவிதை, நிகழ்வுகள், நீதி மன்றம், புனைவுகள்\nபுதன், மார்ச் 12, 2014\nவீட்டைக் குப்பையின்றி வைக்க உதவும்\nகூட்டிப் பெருக்கும்போது அதற்குத் தெரியாது\nகுப்பைக்கும் ரூபாய் நோட்டுக்கும் வேறுபாடு\nஎல்லாம் சேர்த்துப் பெருக்கித் தள்ளும்\nவேண்டியது வேண்டாதது பிரித்து அறியும் தன்மை.\nபூசை முடிந்து போன பின்\nபெருக்கும் கை பார்த்துப் பெருக்க வேண்டும்\nஉதய சூரியனையே உதிக்காமல் செய்த\nபார்க்கும் பிறரையும் சேர்த்து அடிப்பான்\nPosted by சென்னை ��ித்தன் at 12:43 பிற்பகல் 22 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஒரு கிடாயின் கருணை மனு..-1\nமன நிறைவுடன் விடை பெறுகிறேன்\nபிறக்கப் போகும் குழந்தை ஆணாபெண்ணா\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2019-01-21T17:04:18Z", "digest": "sha1:Z63RGPBMBTN2S4TOL72MCOH653T3VV6P", "length": 7979, "nlines": 140, "source_domain": "ithutamil.com", "title": "சீனாவில் இருதய நோய் குறைவு..! ஏன்.? எப்படி.! | இது தமிழ் சீனாவில் இருதய நோய் குறைவு..! ஏன்.? எப்படி.! – இது தமிழ்", "raw_content": "\nHome மருத்துவம் சீனாவில் இருதய நோய் குறைவு.. ஏன்.\nசீனாவில் இருதய நோய் குறைவு.. ஏன்.\nபாராம்பரிய சீனத்து உனவுகள் நோய்களைத் தடுக்கும், ஆற்றலுடையன.\nசிட்டக்கிவகை காளான்களினால் செய்யப்பட்ட உணவுப் பதார்த்தங்கள் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் சிறந்தவை. கிசகா மோரி (Kisaka mori) என்னும் ஜப்பானிய அறிஞர் சிட்டக்கி காளான்களினது நோய் தீர்க்கும் இயல்பை வெளிக்காட்டினார்.\nசிட்டக்கி காளான்களிலுள்ள எரிட்ரீன் (Eritasenina) என்னும் பதார்த்தம் குருதிக் கொலஸ்ட்ரோலின் அளவை மிக விரைவாகக் குறைக்கக் கூடியது. இதனைத் தவிர சிட்டக்கி காளான்களின் மருத்துவத்தன்மையான பல்வேறு பதார்த்தங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை பல்வேறு நோய்களைத் தடுப்பதை ஆய்வுகள் காட்டுகின்றன.\nலென்டினன் (Lentinan) என்னும் பதார்த்தம் புற்று நோயைத் தடுக்கக்கூடிய ஆற்றலுள்ளதா எனத் தீவிரமாக ஆராயப்படுகிறது. அதனைவிடக் கொர்டினெலின் (Cortinelin) என்னும் பதார்த்தம் நுண்ணுயிர் கொல்லியாகத் தொழிற்படக்கூடியது. எனவே சிட்டக்கி காளான் உணவுகள், உடலுக்கு நன்மையளிக்கக்கூடியவை.\nஅண்மைக் காலத்தில் செய்யப்பட்ட ஆய்வொன்று சீன மக்களால் பாவிக்கப்படும் சிவப்பு மதுவம் தொற்றிய அரிசி (Red Yeast Rice) குருதிக் கொலஸ்ட்ரோலைக் குறைப்பதைக் காட்டுகின்றது. இவ்வரிசி வழமையாக ஆசிய நாடுகளில் தினம் 14-55 கிராம் வரை ஒருவரால் உபயோகிக்கப்படுகின்றது.\nPrevious Postகமரகட்டு விமர்சனம் Next Postகெத்து - ஸ்டில்ஸ்\nசார்லி சாப்ளின் 2 – ஸ்னீக் பீக்\nகாதல் மட்டும் வேணா – ட்ரெய்லர்\n1729 – மனதைக் கனக்க வைக்கும் நாவல்\nசார்லி ��ாப்ளின் 2 - ஜனவரி 25 முதல்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nசார்லி சாப்ளின் 2 – ஸ்னீக் பீக்\nகாதல் மட்டும் வேணா – ட்ரெய்லர்\n1729 – மனதைக் கனக்க வைக்கும் நாவல்\nபிரபு, பிரபுதேவாவின் சார்லி சாப்ளின் – 2\n1983 வேர்ல்ட் கப் – கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தாக நடிக்கிறார் ஜீவா\nசார்லி சாப்ளின் 2 – ஸ்னீக் பீக்\nகாதல் மட்டும் வேணா – ட்ரெய்லர்\nசிற்பி – ‘பட்டறை’ ப்ரோமா பாடல்\nஇளைஞர்களால் இளைஞர்களுக்கான படம் – கோகோ மாக்கோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?m=20180513", "date_download": "2019-01-21T16:09:49Z", "digest": "sha1:KU3W3CUP35EBEUFCYLEJZNOHGIYZIXZ5", "length": 9881, "nlines": 68, "source_domain": "karudannews.com", "title": "May 13, 2018 – Karudan News", "raw_content": "\nமலையக பாடசாலைகளில் “அனைவருக்கும் கணிதம்” வேலைத்திட்டம் அறிமுகம்\nமலையக பாடசாலைகளில் கணித பாட அடைவுமட்டத்தில் பாரிய பின்னடைவை நோக்கியுள்ள 127 பாடசாலைகளில் “அனைவருக்கும் கணிதம்” வேலைத்திட்டம்- கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் நடவடிக்கை\nஅக்கரப்பத்தனையில் மண்சரிவு – மூன்று குடும்பங்கள் வெளியேற்றம்\nமண்சரிவு அபாயம் காரணமாக அக்கரப்பத்தனை சட்டன் தோட்டத்தில் இருந்த தொழிலாளர்கள் குடும்பங்கள் தங்களின் குடியிருப்புக்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.\nஅட்டன் பூல்பேங்க் தோட்ட கந்தையா புரம் வீடமைப்புத்திட்டம் 20 ஆம் திகதி திறந்து வைப்பு\nஅட்டன் பூல்பேங்க் தோட்டத்தில் நீண்டகாலமாக வீடில்லா பிரச்சினையை எதிர்நோக்கி வந்த 20 தொழிலாளர் குடும்பங்களுக்கு அமைச்சர் திகாம்பரத்தின் ஆலோசனைக்கேற்ப 20 தனிவீடுகள் அமைக்கப்பட்டுள்ளன என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதிநிதிச்செயலாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.\nதலவாக்கலை கட்டுக்கலை தோட்ட நிர்வாக செயற்பாட்டுக்குழுக்கு எதிராக மாவட்ட நீதிமன்றத்தில் மனித உரிமை மீறல் வழக்கு\nமஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் தலவாக்கலை கட்டுக்கலை தோட்டம் நிர்வாகத்தின் செயற்பாட்டுக்குழு எதிராக மனித உரிமை மற்றும் அடிப்படை உரிமை மீறல் வழக்கு ஒன்று நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் தொடரப்படவுள்ளது.\nவட்டவளை வடைகடையில் தீ விபத்து\nவட்டவளை பொலிஸ் நிலையத்திற்��ு அருகாமையில் இருந்த வடைகடை ஒன்றி தீ பரவல் சம்பவம் ஒன்று 13.05.2018. ஞாயிற்றுகிழமை 03.45 மணி அளவில் இடம் பெற்றதாக வட்டவலை பொலிஸார் தெரிவித்தனர் .\nமூன்றாவது அரசியல் சக்தி மலையகத்துக்கு தேவையா கருடனுக்கு மலையகத்தில் இருந்து வந்த மடல்\nமலையகம் இன்று எதை நோக்கி பயணிக்கிறது என்ற கேள்வி ஒருபுறம் இருக்க மலையக அரசியலுக்குள் பங்குபோட்டுக்கொள்ள சிலர் எத்தனிக்கும் அல்லது உள்ளே நுழைய கையாளும் வித்தைகளை பார்த்தால் வேடிக்கையாக இருக்கின்றது, அண்மித்த காலமாக தமிழன்” என்ற சொல்லை வைத்தும் கல்வி என்ற சொல்லை வைத்தும் மலையக இளைஞர்களை சமூக வலைத்தளங்கள் ஊடாக மயக்கும் கைங்கரியம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கல்வியகங்களில் அரசியல் புகுந்துவிடக்கூடாது என்ற பொது நோக்கு அல்லது சிந்தனை இருக்கும்போதே இந்த கல்வியை வைத்து மலையக தோட்டப்புறங்களுக்கு புகுந்த...\nஇலங்கையின் மிக உயரமான நீர்வீழ்ச்சியில் பாரிய அளவு நீர் பெருக்கெடுப்பு – சுற்றுலா பயணிகள் அவதானம்\nஇலங்கையில் சுற்றுலா பயணிகளை அதிகம் கவரும் இலங்கையின் மிக உயரமான நீர்வீழ்ச்சியான பம்பரக்கந்தை நீர்வீழ்ச்சியில் அதிக நீர் செல்வதனால் சுற்றுலா பயணிகள் அருகில் சென்று பார்வையிட முடியாது என ஹல்துமுல்ல பிரதேச சபையின் ஊடாக நீர்வீழ்ச்சிக்கு பொறுப்பான உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nவிளம்பரம் செய்து அரசியல் செய்யவேண்டிய நோக்கம் இ.தொ.கா.விற்கு கிடையாது- மாகாணஅமைச்சர் எம்.ரமேஸ்வரன் தெரிவிப்பு\nவிளம்பரம் செய்து அரசியல் செய்யவேண்டிய நோக்கம் இ.தொ.கா.விற்கு கிடையது மாகாணஅமைச்சர் எம்.ரமேஸ்வரன் கூறுகிறார்.\nடிக்கோயாவில் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nடிக்கோயா சாஞ்சிமலை மேற்பிரிவு தோட்டத்தில் தோட்ட தொழிலாளர்கள் 100ற்கும் மேற்பட்டோர் அத்தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக 17 நாட்கள் தொடர்ந்தும் பணிபகிஷ்கரிப்பு செய்த வந்த நிலையில் 13.05.2018 அன்று காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.\nமலையக மக்களின் தியாகங்களையும் மதிக்கின்றபோதே இலங்கைத் தமிழர்களின் கோரிக்கைக்கு நியாயமான தீர்வு கிட்டும்\nமலையக மக்களின் தியாகங்களையும் மதிக்கின்றபோதே இலங்கைத் தமிழர்களின் கோரிக்கைக்கு நியாயமான தீர்வு கிட்டும் – மலையக தயாகிகள் நினைவேந்தல் நிகழ்வில் திலகர் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?m=20180711", "date_download": "2019-01-21T15:27:23Z", "digest": "sha1:LPXQG56GTY32CEYTPLBMMYNGQ2X5OOHK", "length": 2809, "nlines": 38, "source_domain": "karudannews.com", "title": "July 11, 2018 – Karudan News", "raw_content": "\nஒரு கிலோ கிராம் தேயிலை ஏற்றுமதிக்கு 10 ரூபா செஸ் வரி\nமொத்த தேயிலை ஏற்றுமதியின் போது ஒரு கிலோ கிராம் தேயிலை மீது 10 ரூபா நிலையான செஸ் வரியை அறவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nதலவாகலை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் புதியவகை தேயிலை கன்றுகளை பிரபல்யபடுத்தவதற்கான நிகழ்வு\nதலவாகலை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தின் காலநிலை மாற்றத்திற்கு ஏற்றவாறு புதிதாக கண்டுபிடிக்கபட்ட டி.ஆர்.ஜ.5000 கண்டுபிடிக்கபட்ட இரண்டு வகையான தேயிலை கன்றுகளை பிரபல்யபடுத்தவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடல்\nஅட்டன் போடைஸ் பகுதியில் வீதியோரம் ஏற்பட்ட மண்சரிவினால் போக்குவரத்து பாதிப்பு\nஅட்டன் போடைஸ் பிரதான வீதியில் என்.சி பகுதியில் 11.07.2018 அன்று காலை 7.00 மணியளவில் ஏற்பட்ட மண்சரிவினால் போது போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/authorindex.aspx?ai=321", "date_download": "2019-01-21T16:06:16Z", "digest": "sha1:SAOFIUPCML4R5RPOUFXYHI4TXYREXY26", "length": 2330, "nlines": 22, "source_domain": "tamilonline.com", "title": "Thendral", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | சாதனையாளர் | சமயம் | சிறுகதை | அஞ்சலி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | கவிதைப்பந்தல் | சிறப்புப் பார்வை | மேலோர் வாழ்வில் | முன்னோடி\nஅட்லாண்டா ராஜன் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்\nசிரிக்க மறந்துடாதீங்க - (Oct 2003)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.creativethalapathy.com/2010/05/blog-post.html", "date_download": "2019-01-21T16:05:08Z", "digest": "sha1:HHAHT4X2FQQN6JWQGRGLODP2QXBCJ2WQ", "length": 17499, "nlines": 149, "source_domain": "www.creativethalapathy.com", "title": "லொள்ளும் நக்கலும்: சுறா - வேக(மா)வே இல்ல", "raw_content": "100% லொல்லு, 100% நக்கல்\nசுறா - வேக(மா)வே இல்ல\nசுறா- உங்க மொக்க எங்க மொக்க இல்ல, சூற மொக்க.. அசுர மொக்க. அத��னால தான் என்னமோ படத்துக்கு சுறான்னு வச்சிட்டாங்க.. இந்த படத்த சினிமா வரலாற்று கல்வெட்டுல பொறிக்கணும்.. ஒருத்தரோட 50வது படத்த எப்படில்லா எடுக்கக்கூடாதுன்னு இத பார்த்து வருங்கால சந்ததியினர் பயன்பெறுவாங்க..\nஎல்லாரும் சுறா எங்க தேடுறாங்க- விஜய் நீந்திக்கிட்டே பறக்குற இண்ட்ரோ- தத்துவ முத்துக்கள் சிதறியிருக்கும் பாட்டு-விஜய்யோட லட்சியம்-காமெடி சீன்-ஹீரோயின் இண்ட்ரோ- ஹீரோயின்-விஜய்-வடிவேலு மொக்க காமெடி-வில்லன் இண்ட்ரோ- பாட்டு-ஃபைட்டு-லட்சியத்துக்கு தடையா இருக்குற வில்லனுக்கு சவால்.. இத பாக்குற நமக்கு முட்டிட்டு நிக்குது; நான் ஆத்திரத்த சொன்னேன்.. அப்றோம் விஜய் கோட்டு, கண்ணாடி போட்டு கெட்-அப் மாற்றி பழிவாங்குறாரு.. நடுவுல கோடைக்கால சுற்றுலாக்கு வர மாதிரி தமன்னா டான்ஸ் ஆடிட்டு போறாங்க-அப்றோம் விஜய் போற்றி ஆளுக்கொரு டயலாக்குன்னு நம்ப உசுர வாங்குறாங்க… வழக்கம்போல சண்ட-க்ளைமாக்ஸ்ன்னு படம் முடியுது..\nவிஜய் இன்னும் இது மாதிரி ஒரு 3 படம் நடிச்சா தமிழ்நாட்டு மக்கள் தொகைல்ல பாதி குறஞ்சிடும் (மீதிய நம்ப தல ஒரே படத்துல பாத்துப்பாரு).. படத்துல புதுசா என்ன இருக்குன்னு கேட்டா அவர் போட்டுருக்குற செயின்.. போன படத்துல பண்ண மாதிரி கர்சீப், கருப்பு கோட்டு, ஃபாரின் காரு, கண்ணாடின்னு பழய பஞ்சாகத்த பாடிட்டு இருக்காரு.. கருகுனாலும் பரவாயில்லன்னு சுட்டுக்கிட்டே இருக்காரு… ஆனா பாவம் மாவு தான் இல்ல... நடந்தா சுனாமி வருதாம், சூறாவளி வருதாம்—பாக்குற நமக்கு தலவலி தான் வருது… வழக்கம் போல பல்ல கடிக்குறது, குழந்தைகளை கொஞ்சுறது, மூக்க உறியது, ஹீரோயின் டவுசர தூக்குறது, பட்டக்ஸ்ஸ தொடுறது, கைய ஆட்டி காமெடின்னு வாய்ஸ் மாடுலேசன்ல குழஞ்சி பேசுறது, பிதாமகன் விக்ரம் மாதிரி மூஞ்ச வச்சிக்கிட்டு டயலாக் சொல்லுறதுன்னு கொடும படுத்துறாரு.. அவர் பாணியில “என் படத்த பாக்குறதுக்கு முன்னாடி ஒரு தடவைக்கு நூறு தடவை யோசிச்சு பாரு.. ஏனா ஒரு தடவ புக் பண்ணிட்டனா அப்றோம் யோசிக்க முடியாது”\nதமன்னா-கம்முன்னா, துணி எல்லாம் கம்மின்னா:\nதமன்னா அதே லூசு ஹீரோயின், அவங்க ஃபெமிலியும் அதே மாதிரி.. விஜய் பேனா வாங்குன உடனே லவ் வந்துடுச்சாம்.. இது மாதிரி பொண்ணுங்க நான் படிச்ச ஸ்கூல்ல இருந்துருக்கலாம்.. பாட்டுல்ல தாராளம், பையா விட இதுல ட்ரெஸ் இன்னும் குறைச்சல்.. இதுக்கு பேசாம முமைத் கான், மும்தாஜ், ரகசியாவ ஹீரோயின்னா போட்டுருக்கலாம்.. அவங்களும் இதே தான் செய்றாங்க.. ஆ சாங்கு சாங்கு.. அப்றோம் தூங்கு தூங்கு..\nசார் சப்ப காமெடி சார் நீங்க:\nவில்லன் இவருக்கும் நடிப்பும் வரல, லிப்-சிங்க்கும் வரல.. அப்டியே டெலுகு தேசத்துலு செட்டில் காரு, தமிழ் பிலிமிலு ஆக்டிங் பெர்பாமன்ஸ் சேவை போதும் காரு.. யார் படத்துல வர பேய் பொம்ம மாதிரி வாய மேல, கீழ் தான் ஆட்டிட்டே இருக்காரு.. ஊ, ஆ தவிர அங்க ஒண்ணும் காணோம்.. வேட்டைக்காரன் மாதிரி நிறய வில்லன்ஸ் இல்ல, அது ஒரே ஆறுதல்.. இவரோட அடியாட்கள் இன்னும் காமெடி.. லைன்னா வந்து விஜய் கிட்ட அடி வாங்குறாங்க.. தீபாவளி ராக்கெட்க்கும், ராக்கெட் லான்ச்சருக்கும் வித்தியாசம் தெரியாத பசங்களா இருக்காங்க..\nவடிவேலு காமெடின்னு மொக்கய போட, விஜய் மொக்கன்னு காமெடி போட, நாமளும் ஒரு குட்டி தூக்கம் போடலாம்.. வேட்டைக்காரன் முதற்பாதில்ல காமெடி பரவாலைய்யா இருந்துச்சு.. இந்த படத்துல எப்படா இடைவேளை வரும்ன்னு காக்க வச்சிட்டாங்க..\nபடத்துல நல்லா இருந்த ஒரே விஷயம்- பாட்டு, டான்ஸ், ரெண்டாவது ஃபைட்.. கண்ண கூச வைக்குற ட்ரெஸ் அவ்வளவா இல்ல.. அறிமுக சாங் குத்து டைப்பா இல்லாம புதுசா இருந்துது.. பொம்மாயி, நான் நடந்தால் அதிரடி டான்ஸ் பட்டய கிளப்பிட்டாரு.. இதயே வச்சு கடைய எத்தன நாளைக்கு ஓட்ட போறீங்க பேசாம டான்ஸ், சாங் சம்பந்தப்பட்ட படமா நடிங்க- சலங்கை ஒலி, STEP UP-2 மாதிரி.. இல்லன்னா விஜய் ஜோசப் ஜாக்சன்னு ஆல்பம் ரீலிஸ் பண்ணுங்க.. (Thriller, Dangerous, Blood on the Floor- டைட்டில் கூட பொருத்தமா இருக்கு)\nகலெக்டர் முதற்கொண்டு ஊர்மக்கள் வரை எல்லாரையும் பஞ்ச் டையலாக் பேச வச்சிட்டாரு வசனகர்த்தா.. வலையில சிக்க எறா இல்லடா சுசுசுசுசுசுசுசுசுர்ர்ர்ர்ர்ர்றா, இவன் பார்த்தா கடல்லே பத்திகிட்டு எரியும், என்கூட இருக்குறவங்க சின்னப்பசங்க இல்ல, சிங்கக்குட்டி, சிறுத்தக்குட்டி (கவுண்டமணி ஜெயிந்த் காமெடி பூனைக்குட்டி தான் ஞாபகம் வந்துச்சு) மனசுல பதியுற மாதிரி வசனங்களை எழுதி இருக்காரு.. அரசியல் பிரசவத்துக்கு, சே சே பிரவேசத்துக்கும் அங்கிட்டு இங்கிட்டுன்னு கொஞ்சம் இருக்கு..\nயார் என்ன சொன்னாலும் பரவாயில்ல நான் இப்டி தான் நடிப்பேன்னு முடிவோட இருக்குறவர என்ன சொல்றது.. நாலு மாசம் தூங்கமாட்டன்னு பாடுறாரு.. இப்டி நாலு மாசத்துக்கு ஒரு படத்த கொடுத்து நம்பள தூங்கவுட மாட்டேங்குறாரு.. இந்த படம் குப்பைன்னு குப்பத்தொட்டில போட்டா அதுக்கே அசிங்கம்.. திரும்ப திரும்ப அதயே செஞ்சிட்டு இருக்காரு.. பாக்குற நமக்கு போர் அடிக்குற மாதிரி, இவருக்கு போர் அடிக்கவே அடிக்காதா அதுக்கு பழய படங்களோட சீன்ஸ் எடுத்து ஒரு படமா ரிலிஸ் பண்ணுங்க..\nவிஜய் இந்த படத்த பத்தி என்ன நினைக்குறீங்க\nஒரு தடவ என் படத்த பாத்தேன்னா அதுக்கு அப்றோம் நானே திரும்ப பாக்கமாட்டேன்.. இவங்க பொழக்க சன் பிக்சர்ஸ்ஸ நம்புறாங்க,, நீங்க பொழைக்க நான் சொல்றத நம்புங்க.. YOU-TUBE, MUSIC CHANNELS இதுல பாட்டு போடுவாங்க.. அத மட்டும் பாருங்க.. அதையும் மீறி பாப்பேன்னா எனக்கென்ன, பாருங்க.. அப்றோம் என்ன மாதிரி தலவலியோட Review எழுதாத வரைக்கும் நல்லது..\nஇதுக்கு பூச்செண்டு ஒண்ணு தான் குறைச்சல்.. போயா கடுப்ப கிளப்பிட்டு..\nடிஸ்கி: புது வலைப்பூ- வருகை தாங்க- தங்கலீஸ்\nலொள்ளா யோசிச்சசவன் Karthik ராவடி நேரம் 5/02/2010 01:14:00 pm\nலொள்ளோட அறுவடை சினிமா சிரிமா\n/*மீதிய நம்ப தல ஒரே படத்துல பாத்துப்பாரு*/\nவிமர்சனம் நல்லா இருந்துது... ஆனா இந்த வரிய கண்ணாபின்னா-னு கண்டிக்கிறேன்...\nபூனே போயும் மொக்க வாங்குற உங்க திறமைய என்னன்னு சொல்ல...\nகாவல்காரன் கிட்டயாவது சிக்காம தப்பிக்க பாருங்க....\nஒரு தடவ என் படத்த பாத்தேன்னா அதுக்கு அப்றோம் நானே திரும்ப பாக்கமாட்டேன்.. இவங்க பொழக்க சன் பிக்சர்ஸ்ஸ நம்புறாங்க,, நீங்க பொழைக்க நான் சொல்றத நம்புங்க..\nபூனா போனாலும் தேடி பிடித்து பல்ப் வாங்கற திறமை எங்க இருந்து உங்களுக்கு வந்தது\n//இந்த படத்த சினிமா வரலாற்று கல்வெட்டுல பொறிக்கணும்.. ஒருத்தரோட 50வது படத்த எப்படில்லா எடுக்கக்கூடாதுன்னு இத பார்த்து வருங்கால சந்ததியினர் பயன்பெறுவாங்க..\nஉண்மைய‌ சொன்ன‌துக்கு ரொம்ப‌ ந‌ன்றி\nஎன்ன ஒரு வில்லத்தனம் (5)\nசும்மா.. டைம் பாஸ்ஸு (13)\nபத்து கேள்வி பத்மநாபன் (5)\nவாழ்க்கை எனும் ஓடம் (4)\nகுற்றம் - நடந்தது என்ன\nசுறா - வேக(மா)வே இல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/tag/%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-01-21T15:48:59Z", "digest": "sha1:HYRFGOHVYN4ZYTGUN6XS3LRFJP4SUQOO", "length": 2756, "nlines": 32, "source_domain": "www.sangatham.com", "title": "ஆங்கிலேயர் ஆட்சி | சங்கதம்", "raw_content": "\nPosts Tagged → ஆங்கிலேயர் ஆட்சி\nசுரண்டலை தடுத்து மக்கள் நலனுக்காக போராட வீரபுருஷர்கள் யாருமே இல்லையா இந்த தேசத்தின் பிள்ளைகள் உணவுக்குப் பிச்சையெடுக்க தேசம் அந்நிய சக்திகளால் சுரண்டப் பட்டு இதன் செல்வங்கள் கப்பல் கப்பலாக தூர தேசங்களுக்கு கொண்டு செல்லப் பட்டன. யார் தடுத்து நிறுத்துவார்\nசமஸ்க்ருதம் கற்க மேலும் சில காரணங்கள்…\nபாணினியின் அஷ்டாத்யாயி – 2\nஞான மொழிகள்: அம்மா எனும் அன்பு தெய்வம்…\nதேசத்தின் மொழி – சமஸ்கிருதம்\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=1475884", "date_download": "2019-01-21T16:04:25Z", "digest": "sha1:JHNPVV2G4GVQA77LWOPFBZHZNTDSBAT3", "length": 19525, "nlines": 81, "source_domain": "m.dinamalar.com", "title": "பெண்களும் சர்க்கரை நோயும்! | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: மார் 11,2016 02:45\nஆணும் பெண்ணும் சமம் என்ற காலம் மாறி ஆணை விட எல்லாத் துறைகளிலும் பெண்கள் உயர்ந்தவர்கள் என்ற நிலை உருவாகி வருகிறது.பெண்களின் உடற்கூறு அமைப்பு மற்றும் அகச்சுரப்பியியல் மாற்றங்கள், உடலியல் மாற்றங்கள் ஆண்களை விட மாறுபட்டிருக்கிறது என்பது உண்மை. தமிழ் பண்பாட்டின்படி ஒரு குடும்பத்தில் ஆண்களின் பங்களிப்பை விட பெண்களின் பங்களிப்பே அதிகம். தந்தையின் இழப்பை விட தாயின் இழப்பில் குடும்பத்திற்கு அதிகம் பாதிப்பு வருகிறது.\nசர்க்கரை நோய் பெண்களை பலநிலைகளில் பாதிக்கிறது. குழந்தை பருவத்தில் மற்றும் பதின்ம வயதுகளில் 'டைப் 1' சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படுகிறது. அன்றாடம் இன்சுலின் ஊசி போடுவது பெண்களுக்கு சற்று சிரமம்தான். அதுமட்டுமல்லாமல் பெண்களின் வளர்பருவத்தில் மாதவிடாய் கோளாறுகள், ரத்தசர்க்கரையின் அளவில் மாறுதலை ஏற்படுத்துகிறது. இதனால் இன்சுலின் தேவையிலும் கூடுதல் மற்றும் குறைவு ஏற்படலாம். 'டைப் 1' சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் மனவலிமையோடு நோயை வெற்றிகொள்ள வேண்டும். இன்சுலின் தினமும் எடுத்துக் கொண்டால், அவர்களும் சராசரி பெண்களைப் போல திருமணம் செய்து கொண்டு குழந்தைப்பேறும் அடையலாம்.\nகர்ப்பகால சர்க்கரை நோய்:கர்ப்பகால சர்க்கரை நோயின் பாதிப்பு கடந்த ௧௦ ஆண்டுகளில் மிக அதிகமாகி உள்ளது. பெண்களிடையே உடல் உழைப்பும், உணவுக் கட்டுப்பாடும் இல்லாததே இதற்கு காரணம். மது பழக்கமும், புகைபிடிப்பதும் பெண்களிடம் சற்றே அதிகரித்து வருகிறது. கலாசார சீரழிவு மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்தையும் இப்பழக்கம் சீரழித்துவிடும்.\nகர்ப்பகால சர்க்கரை நோய் யார் யாரை பாதிக்கும் என தெரிந்து கொள்வோம். உடல் பருமன் நோய், தாய், தந்தைக்கு சர்க்கரை நோய் இருப்பது, முதல் குழந்தை 4 கிலோவுக்கு மேல் பிறப்பது, முதல் பிரசவத்தில் ஏதாவது பிரச்னைகள் இருப்பது, சினைப்பை நீர்க்கட்டி நோய் பாதிப்பு இருந்தால் கர்ப்பகால சர்க்கரை நோயால் பாதிக்கப்படலாம்.\nஅதிகாலையில் உணவு உண்ணாமல் ரத்தப்பரிசோதனை செய்ய வேண்டும். பின் 100 கிராம் குளுகோசை தண்ணீர் கலந்து குடித்துவிட்டு ஒன்று, இரண்டு, மூன்று மணி நேரங்களுக்கு ஒருமுறை சர்க்கரை அளவை பார்க்க வேண்டும். அதிகாலை சர்க்கரை அளவு 95 மில்லி கிராம், ஒரு மணி நேரத்தில் 180 மி.கி., 2மணி நேரத்தில் 150 மி.கி., 3 மணி நேரம் கழித்து 140 மி.கி., இருந்தால் சர்க்கரை நோய் என்று அர்த்தம்.எனவே கர்ப்பகால சர்க்கரை நோயை தகுந்த கட���டுப்பாட்டில் வைத்துக் கொண்டால் அழகான, ஆரோக்கியமான குழந்தையை சுகபிரசவத்தின் மூலம் பெறலாம்.\n'டைப் 2' சர்க்கரை நோய் 40 வயதுக்கு மேல் ஏற்படும் 'டைப் 2' சர்க்கரை நோயால் பெண்களுக்கு பாதிப்பு அதிகம். இவர்களுக்கு சிறுநீரக தொற்று நோய், சிறுநீரகக்குழாய் தொற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சிலநேரங்களில் உயிருக்கு ஆபத்தாக கூட முடியலாம். இந்நோய் வராமல் இருக்க வாழ்க்கை முறை மாற்றங்களை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.\nஉடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி நல்லது. அதிகாலையில் நடைப்பயிற்சி செய்வதில் பெண்களை விட ஆண்களே அதிகம். மைதானத்திலோ தெருவிலோ நடக்கும் போது பாதுகாப்பின்மை; காலைநேர சமையல் செய்து கணவர், குழந்தைகளை அனுப்புவது; உடற்பயிற்சி, நடைப்பயிற்சிக்கு தகுந்த ஆடை, காலணி வாங்காதது; மாதவிடாய் பிரச்னை; வேலைக்கு செல்ல வேண்டியது போன்ற காரணங்களால் பெண்கள் பயிற்சி செய்வதில்லை. கணவரின் பங்களிப்போடு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் வேலையை பகிர்ந்து கொண்டால் காலை நேரத்தில் கண்டிப்பாக உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்யலாம். குடும்ப விஷயங்களை விவாதிப்பது போல உடற்பயிற்சி எவ்வளவு செய்கிறோம் என இருவருமே ஆலோசனை செய்வது நல்லது.\nசில பெண்கள் 'ஷூ, டிராக்ஸ்' அணிவது பண்பாட்டு குறைவு என நினைக்கின்றனர். எந்த உடையில் உங்களுக்கு சிரமமில்லாமல் நடக்க முடிகிறதோ அந்த உடையை நீங்கள் தேர்வு செய்யலாம்.சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்களிடம் மாதவிடாய் நிற்கும் காலத்தில் பெண்களுக்கு உடல்ரீதியாக, மனரீதியாக பிரச்னைகள் அதிகமாக காணப்படும். மாத விடாய் நின்ற பெண்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு, ஆண்களை விட இருமடங்கு அதிகம். அதேபோல திடீர் மரணமும், இருதய நுண் ரத்தநாள அடைப்பு நோய் வருவதும் பெண்களுக்கு அதிகம்.\nஉணவு கட்டுப்பாடு:உணவு கட்டுப்பாடு, மனக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி மற்றும் முறையான மருத்துவ ஆலோசனையின் மூலம் பெண்கள் சர்க்கரை நோய் விளைவுகளை தடுக்கலாம். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு மாதவிடாய் நின்ற பெண்களுக்கு 'வைட்டமின் டி' சத்துக்குறைபாடு மற்றும் எலும்பு அடர்த்தி குறையும் நோய் தாக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே எலும்பு முறிவு, முதுகுவலி, குறுக்கு வலி அதிகமாக காணப்படும். நம் நாட்டு பெண்களுக்கு ஆண்களைப்போல உடல��நிலை பற்றிய விழிப்புணர்வு இல்லை. நீச்சல் மற்றும் உடற்பயிற்சிகளை கூட பெரும்பாலும் பெண்கள் செய்வதில்லை. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தோள்பட்டை வலி அதிகமாவதற்கு காரணம், கையை துாக்கி செய்யும் பயிற்சி மற்றும் கழுத்துப் பயிற்சி செய்யாததே. மனமிருந்தால் சிலவகை பயிற்சிகளை வீட்டிலேயே\nசெய்யலாம்.40 வயதுக்கு மேல் உள்ள பெண்கள், ஆறு மாதத்திற்கு ஒருமுறை சர்க்கரை அளவை பரிசோதிக்க வேண்டும்.\nஆண்டுக்கு ஒருமுறை கொழுப்புச்சத்து, உப்புச்சத்து, இ.சி.ஜி., எடுத்து பரிசோதனை செய்ய வேண்டும். மாதவிடாய் கடந்த பெண்கள் எலும்பு அடர்த்தி பரிசோதனை, 'ைவட்டமின் டி' அளவை ஆண்டுக்கு ஒருமுறை கண்டறிய வேண்டும். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஆண்டுக்கு ஒருமுறை கண் பரிசோதனை, கால் ரத்தநாள அடைப்பு பரிசோதனை, காலில் தொடு உணர்ச்சி பரிசோதனை, சிறுநீர், சிறுபுரத பரிசோதனை செய்ய வேண்டும்.\nபெண்களின் உடல்நலமே குடும்பத்தின் உடல்நலம்; நாட்டின் உடல்நலம்.\n-டாக்டர் ஜெ.சங்குமணிசர்க்கரை நோய் நிபுணர்மதுரைsangudryahoo.co.in\nரொம்பவும் பயன் உள்ள தகவல்.தினமலருக்கும்,மருத்துவர் சங்குமணி அய்யா அவர்களுக்கும் நன்றி.வாழ்க வளமுடன்.\nநன்றி மிகவும் பயனுள்ள விஷயங்கள் தெரிஞ்சிண்டோம். நானும் ச்வீட் பெர்சன்தான் கடந்த 8 வருஷங்களா இருக்கு , fasting 100 / pp200 . என்ற அளவுலே இருக்கு. வயது 75. எடை 60 kgi, நெறைய நடப்பேன். ஆனால் இப்போது ரொம்பவே slow ஆயிட்டுது. களைப்பாகவும் ஆயிடுத்து. மூச்சு விடவும் சிரமமாறது. எங்க காலனியவே 4 ரௌண்ட் வருவேன் முன்பு. ippo ஒரு round thaan nadakkiren it ல் டேக் 1ஹ்ர் நடந்து முடிக்க. இதுபோதுமா , உணவிலே கட்டுப்பாடு இருக்கு , ஆனால் ஒரு பெரிய மைனஸ் நேக்கு இனிப்பு ரொம்பவே இஷ்டம் கண்ட்ரோல் பண்ண முடியலே\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத்திருவிழா கோலாகலம்\nதேனீக்கள் மூலம் வருவாயை இரட்டிப்பாக்க ...\n5 ஆண்டுகளில் 201 காது ஆபரேஷன் சபாஷ் டாக்டர்ஸ் அரசு மருத்துவமனை அபார ...\nவிளைநிலங்களில் 'பொட்டு பானை': வறட்சி நீங்கியதால் தென்படும் ...\nதுறைரீதியான ஒருங்கிணைப்பு இல்லாததால் இருளில் மூழ்கும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/category/8867329/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2019-01-21T16:46:19Z", "digest": "sha1:I6BFTPKJD5WND6FIUUJV54HNKCUNGMHR", "length": 7335, "nlines": 54, "source_domain": "m.dinakaran.com", "title": "திண்டுக்கல் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவாழைப்பழம் சூறைவிடும் வினோத விழா திண்டுக்கல், பட்டிவீரன்பட்டியில் நாளை மின்தடை\nபட்டிவீரன்பட்டி அருகே கோட்டை கருப்பணசாமி கோயில் திருவிழா கோலாகலம்\nசெம்பட்டி வழி பாதயாத்திரையில் சிரமம்\nபிரசவத்தில் பெண் சாவு தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம்\nஇளவரசி ஊரில் குளிர் குறைந்தது\nதிண்டுக்கல் மாவட்டத்தில் 2 ஜல்லிக்கட்டு 22 பேர் காயம்\nகொடைக்கானலில் அமெரிக்க நாட்டினர் ஆடிப்பாடி பொங்கல்\nமுன்விரோத மோதல் 8 பேர் மீது எப்ஐஆர்\nவேன் கவிழ்ந்து 18 பேர் காயம்\nநகரத்தார் காவடி நத்தத்தை கடந்தது\nகேபிள் டிவி வயர் ரிப்பேர் செய்வதாகக்கூறி ஓட்டை பிரித்து நகை பணம் கொள்ளை பட்டப்பகலில் துணிகரம் மர்ம நபருக்கு போலீஸ் வலை\nகாளைகளுக்கு ஊக்கமருந்து கொடுத்தால் ஜல்லிக்கட்டிற்கு தடை பழநி சப்கலெக்டர் எச்சரிக்கை\nரூ.1000 பெறுவதை முறைப்படுத்த மாறுகிறது சர்வர் பொதுமக்கள் பதைபதைப்பு\nகொடைக்கானல் விதிமீறல் கட்டிடங்கள் வழக்கு அரசு நடவடிக்கையை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவு\nஒட்டன்சத்திரம் பஸ்ஸ்டாண்டில் பிக்பாக்கெட் அதிகரிப்பு பயணிகள் புலம்பல்\nகுஜிலியம்பாறையில் போலீஸ் குடியிருப்பு பணி மும்முரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/if-football-its-messi-ronaldo-its-election-always-admk-dmk-323359.html", "date_download": "2019-01-21T15:33:25Z", "digest": "sha1:ETY4RITW4VGWFA27HSYKZ6LPZ7MEKVOK", "length": 12445, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெயக்குமார் ஸ்டைலே தனிதான்... யாரை, யாருடன் ஒப்பிடுகிறார் பாருங்க! | If Football its Messi and Ronaldo and its for Election Always ADMK and DMK - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசியலுக்கு வர மாட்டேன்.. நடிகர் அஜீத்\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nஜெயக்குமார் ஸ்டைலே தனிதான்... யாரை, யாருடன் ஒப்பிடுகிறார் பாருங்க\nசென்னை : உலகக் கோப்பை கால்பந்தில் மெஸ்ஸி - ரொனால்டோ இடையேதான் போட்டி என்பது போல், தமிழகத்தில் தேர்தல் என்றால் அதிமுக - திமுக இடையே தான் போட்டி என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nதமிழ��� மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று காலை சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், முரண்பாடுகளின் மொத்த உருவமாக இருக்கிறது திமுக.\nமுன்பு ஒருமுறை பேரவை விதிகள் குழுவைக்கூட்டி ஆளுநர் பற்றி யாரும் பேசக்கூடாது என்று சொன்னது திமுக தான். 1999ம் ஆண்டிலேயே விதிகளைத் திருத்தியது திமுக. ஆனால், இப்போது அதே கொள்கையை மாற்றிக்கொண்டு பேசிவருகிறார்கள்.\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது அதிகாரத்திற்கு உட்பட்டே ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். தாங்கள் மூடிய கதவுகளை திமுகவினரே திறக்கச் சொல்கிறார்கள்.\nவிரைவில் ஆட்சியைப் பிடிப்போம் என்று கமல்ஹாசன் சொல்லி வருகிறார். உலகக்கோப்பை கால்பந்தில் மெஸ்ஸி - ரொனால்டோ இடையேதான் போட்டி இருக்கும். அதுபோல, தமிழகத்தில் தேர்தல் என்றால் அதிமுக - திமுக இடையே தான் போட்டி. வேறு எவரும் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.\nஆட்சியை பிடிப்போம் என்று கமல்ஹாசன் கூறியது பற்றிய கேள்வி பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார் , உலகக்கோப்பை கால்பந்தில் ரொனால்டோ-மெஸ்ஸி இடையேதான் போட்டி. தேர்தல் என்றால் அ.தி.மு.க- தி.மு.க இடையேதான் போட்டி. வேறு யாரும் ஆட்சியை பிடிக்க முடியாது என கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nminister jayakumar kamalhassan football messi ronaldo அமைச்சர் ஜெயக்குமார் கமல்ஹாசன் மெஸ்ஸி ரொனால்டோ போட்டி திமுக அதிமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/09/14122419/1008546/TR-Balu-appointed-as-DMK-Principal-SecretaryM-K-StalinDurai.vpf", "date_download": "2019-01-21T15:35:34Z", "digest": "sha1:R3QLJDSW6PA4QAHGK67OLUIFLMXQOFND", "length": 9066, "nlines": 81, "source_domain": "www.thanthitv.com", "title": "திமுக முதன்மை செயலாளராக டி.ஆர். பாலு நியமனம்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிமுக முதன்மை செயலாளராக டி.ஆர். பாலு நியமனம்...\nபதிவு : செப்டம்பர் 14, 2018, 12:24 PM\nஇதுவரை திமுக பொருளாளர் துரைமுருகன் வகித்த வந்த பதவி டி.ஆர். பாலுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.\nதிமுக முதன்மைச் செயலாளராக டி.ஆர்.பாலு நியமனம் - அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு.\n* இதுவரை திமுக பொருளாளர் துரைமுருகன் வகித்த வந்த பதவி டி.ஆர். பாலுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.\n* திமுக தலைவராக ஸ்டாலின் பதவியேற்ற பிறகு கட்சிப்பொறுப்பில் மாற்றம்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஅடுத்த மாதம் தமிழகம் வருகிறார் ராகுல் - திருநாவுக்கரசர்\nகாங்கிரஸ் கட்சியை பலப்படுத்தவும், காங்கிரசின் செயல் திட்டங்களை அடிமட்ட தொண்டர்கள் வரை நேரடியாக அறிந்துகொள்ளவும் \"சக்தி\" திட்டம் தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.\nதிருவள்ளுவர் விருது வழங்கும் விழாவில் முதலமைச்சர் பழனிசாமி பேச்சு\nதமிழறிஞர் ஐராவதம் மகாதேவனின் நூல்கள் அனைத்தையும் நாட்டுடமை ஆக்க, தமிழக அரசு பரிசீலித்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.\n\"முதல்வர் கடலிலும்,நெருப்பிலும் கூட இறங்குவார்\" - ராஜேந்திர பாலாஜி\n\" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\n\"பட்டாசு தொழில் பாதுகாக்கப்படும்\" - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி\nபட்டாசு வழக்கில், உச்சநீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nகொடநாடு விவகாரம் : \"குற்றச்சாட்டுகள் குறித்து உரிய விளக்கம் தேவை\" - முதலமைச்சருக்கு ஸ்டாலின் கோரிக்கை\nகொடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக எழும் குற்றச்சாட்டுகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\n\"அரசு விருது வழங்குவதில் பாரபட்சம் இல்லை\" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nசென்னை சின்னமலை பகுதியில் பொதுமக்களுக்கு பேரிடர் குறித்த விழிப்புணர்வு வழங்கு��் நிகழ்ச்சி மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி தனியார் தன்னார்வ அமைப்பு சார்பில் வழங்கப்படுகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Tiraikatal/2018/07/25195134/1004543/Thiraikadal-CinemaNews-KamalHaasan-Nayantara.vpf", "date_download": "2019-01-21T15:28:03Z", "digest": "sha1:WIH5U7USV2FQI3IJ26YCIM3DHPSQ5X2O", "length": 7038, "nlines": 91, "source_domain": "www.thanthitv.com", "title": "திரைகடல் 25.07.2018 - கமலுக்காக விட்டுக்கொடுத்த நயன்தாரா", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிரைகடல் 25.07.2018 - கமலுக்காக விட்டுக்கொடுத்த நயன்தாரா\nதிரைகடல் 25.07.2018 மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகும் 'ஜுங்கா'\n* ஜுங்காவுடன் மோதும் மோகினி\n* டாம் க்ரூஸின் 'மிஷன் இம்பாசிபிள் 6'\n*'வாரேன் வாரேன் சீமராஜா' பாடல்\nஹவுஸ்புல் - (05.01.2019) : பேட்ட படத்துடன் மோதுவதை உறுதி செய்த விஸ்வாசம்\nஹவுஸ்புல் - (05.01.2019) : சிம்புவை பின் தொடரும் சர்ச்சைகள்\nவிளையாட்டு திருவிழா - 29.10.2018 - அதிரடி சரவெடியை கொளுத்திய ரோஹித்\nவிளையாட்டு திருவிழா - 29.10.2018 - சுவிஸ் உள்ளரங்கு டென்னிஸ் தொடர், சாம்பியன் பட்டத்தை வென்றார் ஃபெடரர்\nபயணங்கள் முடிவதில்லை - 07.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 07.10.2018\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\nஆசிரியர்கள் முன் உள்ள சவால்கள், கடமைகள்... நல்ல ஆசிரியருக்கான தகுதிகள்... நிபுணர்களின் கருத்து... பள்ளிக்கல்வித்துறை வளர்ச்சிக்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள்..\nதிரைகடல் (18.01.2019) - இந்தியன் 2 படக்குழு வெளியிட்ட புகைப்படம்\nதிரைகடல் (18.01.2019) - ஜிப்ஸி படத்தின் 'வெரி வெரி பேட்' பாடல் டீசர்\nதிரைகடல் (17.01.2019) - விஜய் சேதுபதி - அருண் குமார் கூட்டணியில் 'சிந்துபா��்'\nதிரைகடல் (17.01.2019) - பிப்ரவரிக்கு தள்ளி போன 'கொலையுதிர் காலம்'\nதிரைகடல் (16.01.2019) - விரைவில் படப்பிடிப்பை தொடங்கும் விஜய் 63 படக்குழு\nதிரைகடல் (16.01.2019) - எதிர்ப்பை உண்டாக்கும் \"உறியடி 2\"\nதிரைகடல் (15.01.2019) - ஜனவரி 18 முதல் இந்தியன்-2 படப்பிடிப்பு\nதிரைகடல் (15.01.2019) - ரசிகர்களை கவர்ந்த கடாரம் கொண்டான் டீசர்\nதிரைகடல் (11.01.2019) : 'காப்பான்' படத்தின் கதையை கணிக்கும் ரசிகர்கள்\nதிரைகடல் (11.01.2019) : பிங்க் ரீமேக் படத்தில் வித்யா பாலன் \nதிரைகடல் (10.01.2019) : எப்படி இருக்கிறது ரஜினியின் 'பேட்ட' \nதிரைகடல் (10.01.2019) : எப்படி இருக்கிறது அஜித்தின் 'விஸ்வாசம்' \nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipithan.blogspot.com/2015/03/", "date_download": "2019-01-21T15:30:59Z", "digest": "sha1:UNJMVC2ENYBCRGQWQ3LKYJNZL4J3MBKU", "length": 12158, "nlines": 234, "source_domain": "chennaipithan.blogspot.com", "title": "நான் பேச நினைப்பதெல்லாம்: March 2015", "raw_content": "(எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம், சொல்ல முடிந்ததோ மிகக் கொஞ்சம் )\nபுதன், மார்ச் 25, 2015\nஇக்கரையில் என்னைத் தாயாய்ப் பெற்றவள்\nபாவம் அதை அவள் அறியாள்\nஇன்னும் பல தலைமுறைகள் கடந்தும்\nஇன்று முகநூலில் நான் படித்து ரசித்த திருமதி கீதா மதிவாணன் அவர்களின் கவிதை.\nஇரு தலைமுறைகளின் இடைவெளி நிரப்ப இடையில் உள்ள தலைமுறை பாலமாவதைப் பற்றி எழுதியிருக்கிறார்.\nPosted by சென்னை பித்தன் at 12:40 பிற்பகல் 5 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அனுபவங்கள், உறவுகள், சமையல், விடுமுறை\nதிங்கள், மார்ச் 23, 2015\nஇப்படி எண்ணி மருகினான் இராமன்\nகோதையின் கதை சொன்னான் முனிவன்\nசாப விமோசனம் அல்ல அது -ராமனின்\nPosted by சென்னை பித்தன் at 8:03 பிற்பகல் 10 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அகலிகை, கவிதை, ராமாயணம்\nவெள்ளி, மார்ச் 06, 2015\n(8 ஆம் தேதி வரை காத்திருப்பானேன்இன்றே மகளிர் தின வாழ்த்துகளைத் தெரிவித்து விடுகிறேன்இன்றே மகளிர் தின வாழ்த்துகளைத் தெரிவித்து விடுகிறேன்\nPosted by சென்னை பித்தன் at 8:42 பிற்பகல் 10 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், மார்ச் 02, 2015\nநேற்று போய் விட்டது;நாளையை நினையுங்கள்\nஆனால் மனசு என்று ஒன்று இருக்கிறதே\nஆகவேதான் பழசையெல்லாம் நினைத்துப் பார்க்கிறேன்\nதளிர்விட்ட காதலை மறக்க முடியுமா\nஆனால் அவளோ பறந்து போனாளே\nஎன்னைத் தனிமரம் ஆக்கி விட்டு.\nஎன் மன ஊஞ்சல் தனில் என்றும் ஆடும் அவள் உருவம்\nநெஞ்சோடு கலந்த அவள் நினைவு\nமின்னல் வரிகள் போல் தோன்றி மறைவதில்லை.\nஅவள் மூச்சுக்காற்று எனக்கு மூங்கில்காற்றாகவே ஒலித்தது\nஅவள் நினைவுகள் என் நெஞ்சை\nபிற்சேர்க்கை: இது வலைப்பூக்களால் தொடுக்கப்பட்ட,காதலைப் பற்றிப் பேசும் ஒரு சரம்அவ்வளவே..இதற்கும் வலைச்சரத்துக்கும் எந்த சம்பந்தமுமில்லை;நான் இந்த வார வலைச்சர ஆசிரியரும் இல்லைஅவ்வளவே..இதற்கும் வலைச்சரத்துக்கும் எந்த சம்பந்தமுமில்லை;நான் இந்த வார வலைச்சர ஆசிரியரும் இல்லைஇரு முறை அம்முட்கிரீடத்தைச் சுமந்து விட்டேன்இரு முறை அம்முட்கிரீடத்தைச் சுமந்து விட்டேன் இச்சிட்டுக்குருவிக்கு இப்போது அப்பனங்காயைத் தாங்கும் வலிமையில்லை.\nதிங்களன்று இப்பதிவு வெளியானது சிறு குழப்பத்தை ஏற்படுத்தி விட்டதோ என அஞ்சுகிறேன்.மன்னித்தருள்க\nPosted by சென்னை பித்தன் at 7:51 முற்பகல் 21 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஒரு கிடாயின் கருணை மனு..-1\nமன நிறைவுடன் விடை பெறுகிறேன்\nபிறக்கப் போகும் குழந்தை ஆணாபெண்ணா\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sureshezhuthu.blogspot.com/2018/06/blog-post_75.html", "date_download": "2019-01-21T16:49:16Z", "digest": "sha1:6SIZAFOBGWLLSTP4F3MHJHTWCX72FZ2T", "length": 8705, "nlines": 94, "source_domain": "sureshezhuthu.blogspot.com", "title": "சுரேஷ் எழுதுகிறான் : சூழியல் நூல்கள் சில பரிந்துரைகள்", "raw_content": "\nசூழியல் நூல்கள் சில பரிந்துரைகள்\nஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு என் நண்பரும் இலக்கிய வாசகருமான ஜெயவேல் தான் வாசித்த சூழியல் சார்ந்த நூல்களை முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். நான் அப்பட்டியலை என் பக்���த்தில் பகிர்ந்திருந்தேன். நண்பர்கள் பின்னூட்டமாக அவர்கள் வாசித்த நூல்களை தெரிவித்தனர். அவற்றை இங்கு தொகுத்திருக்கிறேன். சில நூல்கள் அச்சில் இல்லை அல்லது நான் தேடிய தளங்களில் அந்த நூல்கள் இல்லை. அவை நீங்கலாக மற்ற நூல்களை வாங்குவதற்கான சுட்டிகள் அந்த நூலின் பெயர் மற்றும் விவரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன\n1. இன்னும் பிறக்காத தலைமுறைக்காக - தியோடர் பாஸ்கரன்(உயிர்மை பதிப்பகம்)\n2. கானுறை வேங்கை -உல்லாஸ் கரந்த் - மொழிபெயர்ப்பு : தியோடர் பாஸ்கரன்(காலச்சுவடு)\n3 ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி - சலீம் அலி : மொழிபெயர்ப்பு நாக வேணுகோபாலன்(நேஷனல் புக் டிரஸ்ட் )\n4. வட்டமிடும் கழுகு - முகமது அலி(தடாகம்)\n5.காடோடி - நக்கீரன்(அடையாளம் பதிப்பகம்)\n6. தமிழகத்து பறவைகள் - ரத்னம்\n7. சாயாவனம் - ச.கந்தசாமி (காலச்சுவடு)\n8. ஏழாவது ஊழி - ஐங்கரநேசன்(பொன்னி பதிப்பகம்)\n9. எனது கணவரும் ஏனைய விலங்குகளும் - ஜானகிலெனின்(பாரதி புத்தகாலயம்)\n10. எனது இந்தியா - ஜிம் கார்பெட்\n11.குமாயுன் புலிகள் - ஜிம் கார்பெட் : தமிழில். தி.ஜ.ர (காலச்சுவடு)\n12. பறவைகளும் வேடந்தாங்கலும்- மா.கிருஷ்ணன் (காலச்சுவடு)\n13.சிறியதே அழகு - இ.எஃப்.ஷூமாஸர் : மொழிபெயர்ப்பு: எம்.யூசுப் ராஜா (எதிர் வெளியீடு)\n15.நிலைத்த பொருளாதாரம் - ஜே.சி.குமரப்பா: மொழிபெயர்ப்பு : அ.கி.வெங்கட சுப்ரமணியன் (இயல்வாகை பதிப்பகம்)\n16.ஒற்றை வைக்கோல் புரட்சி - மசானபு ஃபுகோகா (எதிர் வெளியீடு)\n17.என்றென்றும் யானைகள் - ராமன் சுகுமார் (தமிழினி)\n18.இயற்கையை அறிதல் - எமர்சன் : மொழிபெயர்ப்பு : ஜெயமோகன் (தமிழினி)\n19.யாருக்கானது பூமி - பா.சதீஸ் முத்து கோபால (அகநாழிகை பதிப்பகம்)\n20.இயற்கை வழியில் வேளாண்மை - மசானபு ஃபுகோகா : மொழிபெயர்ப்பு : கயல்விழி (எதிர் வெளியீடு)\nசேப்பியன்ஸ் - உலகத்தின் கதை\nபெருங்கதையாடல்கள் மீது பின்நவீனத்துவர்களுக்கு ஒருவித விலகலான பார்வை இருக்கும். அதற்கு அவர்கள் சொல்லும் காரணத்தை இவ்வாறாக தொகுத்துக் கொள்ளலா...\nநதிக்கரை இலக்கிய வட்டத்தின் இம்மாதக் கூட்டம் இன்று(30.12.2018) திருவாரூர் மாவட மைய நூலகத்தில் நடைபெற்றது. இம்முறை இளம் எழுத்தாளராகிய அரவிந்...\nமழைக்குப்பின் புறப்படும் ரயில் வண்டி (நெடுங்கதைகள்) - எஸ்.செந்தில்குமார்\nஎழுத்தாளர் எஸ்.செந்தில்குமார் தேனியைச் சேர்ந்தவர். இரண்டாயிரத்துக்குப் பிறகான தமிழ் எ���ுத்தாளர்களில் முக்கியமானவர். நான் வாசிக்கும் அவரத...\nஸ்டாலின் ராஜாங்கத்தின் எழுதாக்கிளவி - நினைவில் நிலைபெறும் வரலாறு (பகுதி - 1)\nவரலாறு என்ற சொல்லின் வழியாக நம் நினைவுகளில் சில நிகழ்வுகள் பதியப்பட்டிருக்கின்றன. பெரும் போர்கள் சூறையாடல்கள் நிலம் கைப்பற்றல்கள்...\nமூத்திர தரிசனம் - கதை\nநான் அணிந்திருந்த பேண்டின் முதல் பிடிமானம் கொக்கி இரண்டாவது பிடிமானம் பொத்தான். இத்தகைய பேண்டுகளை அணிவதற்கு பெரும்பாலும் நான் விரும்புவதில்ல...\nஅள்ளிக் கொடுக்கும் வள்ளலின் கரங்கள்\nசூழியல் நூல்கள் சில பரிந்துரைகள்\nசகோதரிகள் , பேசும் பூனை - கதிரேசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilgun.uk/kugathasan-2/", "date_download": "2019-01-21T15:33:41Z", "digest": "sha1:K56JPEXAEAUBD5KTBERVXUD5BQ2LAOVR", "length": 7960, "nlines": 131, "source_domain": "tamilgun.uk", "title": "Big posts 1/3 image | TamilGun", "raw_content": "\nஅன்னை மடியில் : 03:07:1986 ஆண்டவன் அடியில் : 08:01:2019\nமாசாரில் பிறந்தவனே மாசற்ற மனத்தவனே\nகுணமதில் இரத்தினமாம் குணரத்தினம் எனும்\nதாயும் மகிழ்ந்திருக்க சுற்றமும் கொண்டாட\nமுருகனின் நாமம் கொண்ட முதல் முத்தாய்\nகுகனுக்கு தாசனாவாய் என்றெண்ணி குகதாசன்\nசூட்டி நால்முத்தில் நல்வித்தாய் நல்லபடி\nஇடை நடுவில் வந்த காலன் ஏன் உன்னை எடுத்தான் நண்பா\nகண்களில் நீர்பொழிய கைகள் நடுநடுங்க\n எடே நண்பா என்றழைக்க மாட்டாயா\nகாகிதத்தில் கவிதையாய் உனை எழுத\nபால்ய வயதில் நீ புற்றளை கல்வித்தாயிடம் வந்த நேரம்\nதொடக்கம் இன்றுவரை நாம் செய்த குறும்புகள் குழப்படிகள்\nஎல்லாம் கண்முன்னே வந்து கண்ணீரை சொரிகிறதே\nPEC இல் படித்தபோதிலும் அதற்கு பிறகும் நாங்கள்\nஒன்றாக நீந்திய கேணிகளும் குளங்களும்\nஉனக்காய் கலங்கி நிற்கிறது நண்பா\nதிருட்டுதனமாய் இளநீர் குடித்து ஆட்டம் போட்ட\nதென்னைகள் எல்லாம் சோகத்தில் தலை கவிழ்ந்திருக்கிறது நண்பா.\nஉனக்கு பதிலாக இனி நாமெங்கே போவோம்\nஉன் மனைவியிங்கே தவியாய் தவிக்கிறாளே\nஎழுந்தொருக்கால் நீ வந்து என்னடி\nஆனதென்று ஆறுதல் சொல்லேன் நண்பா.\nசின்ன வயதிலேயே சிறப்பாக வாழ்ந்தாயென்றோ\nசாகின்ற வயதா உனக்கு சாதிக்கும் வயதடா\nகுழறியழ வைத்துவிட்டு குகன் எங்கே போனாயடா\nஅன்று முதல் இன்று வரை - என்றும்\nஉன்முகம் வாடியதில்லை உன்னோடு பேசியவர் உள்ளம் - என்றும்\nதுன்முகத்தை நாடியதில்லை - இன்று\nகொடிய நிலை ஏன் நண்பா...\nஎங்கே போனாலும் நண்பர்களுக்கு சொல்லிப்போவாயே நண்பா\nஇங்கு மட்டும் தனியே ஏனடா விட்டுப்போனாய்\nநீ சொன்ன கதை எல்லாம்\nஉன் கைகள் பற்றிய தோள்களில்\nநட்பின் ஸ்பரிசம் இன்னும் மாறவில்லை\nசொத்தென சேர்த்த சொந்தங்கள் கதிகலங்க\nஒரு தடவை கண்திறந்து பாரடா\nபாதியில் எம்மை விட்டு போகவோ இப்படி\nஇன்னமும் நம்ப மறுக்கிறது மனசு நண்பா.\nநல்லவனே குகனே உன் ஆன்மா\nஎல்லாம் வல்ல சிவனை அடையட்டும்.\nநண்பா உன் சாந்தி என்றும் நலமாக அமையட்டும் சாந்தி சாந்தி சாந்தி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2011/01/nhm-feedle.html", "date_download": "2019-01-21T16:16:41Z", "digest": "sha1:V6ERM3LQWCDWUDMZGWVHMN7SHQNFQTZB", "length": 23236, "nlines": 390, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: அறிமுகம்: NHM Feedle - மின் புத்தகப் படிப்பான்", "raw_content": "\nகல்வி – வேலை வாய்ப்பு : விவாதத்தை திசைதிருப்பும் ஊடகங்கள் \nஉங்கள கையெடுத்து கும்புடுறேன், தயவு செய்து..\nபுத்தக விழா எப்படி இருந்தது\nநூல் இருபது – கார்கடல் – 28\nபேராசிரியர் அவினாஷ் காக்: “ரொபாட்களால் எக்காலத்திலும், ஏன் ஸெக்ஸில் ஈடுபடவேமுடியாது” + மறுபடியும் என் செல்ல டக்ளஸ் ஹொஃப்ஸ்டேட்டர்\nசென்னை புத்தகக் கண்காட்சி 2019 – பதிப்பாளர்கள் கவனிக்கவும்\nஒரு நாள் கழிவது எப்படி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஅறிமுகம்: NHM Feedle - மின் புத்தகப் படிப்பான்\nபுலி வருது புலி வருது என்று சொல்லி இப்போது வந்தேவிட்டது சில மாதங்களாகவே மின் புத்தகப் படிப்பான் மென்பொருள் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தோம். அது ஜவ்வு போல இழுத்துக்கொண்டே சென்றது.\nஅமேசான் கிண்டில் முதல் நம்மூர் விங்க் வரை ஏகப்பட்ட மின் படிப்பான் கைக்கருவிச் சாதனங்கள் இருக்கும்போது, இப்போது இது என்ன என்று நீங்கள் கேட்கலாம். இது ஒரு கைக்கருவி அன்று. மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் இயக்குதளத்தில் இயங்கும் ஒரு மென்பொருள் மட்டுமே. (ஆண்டிராய்ட், ஐபேட் ஆகியவற்றுக்குப் பின்னர் கிடைக்கும்.) சரி, அப்படியே என்றால்கூட புதிதாக ஒன்றை உருவாக்கவேண்டுமா என்று நீங்கள் கேட்கலாம். நாங்களும் தேடிப் பார்த்தோம். எதுவும் சரியாகச் சிக்கவில்லை.\nஎங்கள் தேவை இப்படியாக இருந்தது: அச்சில் இருப்பதைப் போன்றே லுக் அண்ட் ஃபீல் இருக்கவேண்டும். ஆனால் யூனிகோட் லேயர் சப்போர்ட் இருக்கவேண்ட���ம் - அதாவது யூனிகோடில் தேடினால் தேடிய வார்த்தை புத்தகத்துக்குள் கிடைக்கவேண்டும். படிப்பது மட்டுமல்ல, புத்தகம் வாங்குவதும் எளிதாக இருக்கவேண்டும். அதாவது ஐட்யூன்ஸ் போல, படிக்கும் மென்பொருளுக்கு உள்ளாகவே e-commerce வசதியும் இருக்கவேண்டும். என்னென்ன புத்தகங்கள் மின்-வடிவில் கிடைக்கும் என்பது தெரியவேண்டும், உடனேயே அவற்றைச் சொடுக்கி, வாங்கும் வசதி இருக்கவேண்டும்.\nஎழுத்தாளர்கள் தரப்பில் இருந்து பார்த்தால், DRM வசதி இருக்கவேண்டும். ஒருவர் டவுன்லோட் செய்து அடுத்தவருக்கெல்லாம் இலவசமாக அனுப்புவது மாதிரி இருக்கக்கூடாது. அதே நேரம் ஒருவர் காசு கொடுத்து வாங்கினால் குறைந்தது இரண்டு மெஷினிலாவது அவர் படிப்பதாக இருக்கவேண்டும்.\nநாங்கள் அறிமுகப்படுத்தும் NHM Feedle இவற்றைத் திருப்திகரமாகப் பூர்த்தி செய்கிறது. இதற்கு ஆல்ஃபா டெஸ்டர்களை எதிர்பார்க்கிறோம். எங்களுக்குத் தேவை 100 பேர். feedle@nhm.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அஞ்சல் செய்யும் முதல் 100 பேருக்கு மென்பொருளைத் தரவிரக்கம் செய்யும் சுட்டியை அனுப்புவோம். மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள். இது மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா, 2003, 7 ஆகியவற்றில் மட்டுமே இயங்கக்கூடியது. நீங்கள் ஏற்கெனவே NHM இணையக் கடையில் பதிந்திருந்தால் உங்கள் பதிவு ஐடியை (கவனியுங்கள், ஐடி மட்டும், பாஸ்வேர்ட் அல்ல) feedle@nhm.in மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். இல்லாவிட்டால் இப்போது பதிவுசெய்து, அந்த ஐடியை எங்களுக்கு அனுப்புங்கள். உங்களுக்கு ரூ. 200 மதிப்புள்ள இணையக் கூப்பனை அனுப்புவோம். அதைக் கொண்டு எங்கள் மின் புத்தகச் சந்தையில் கிடைக்கும் சில புத்தகங்களை நீங்கள் வாங்கி அவற்றைப் படித்துப் பார்த்து, இந்த முறை பயனுள்ளதாக இருக்கிறதா என்றும் இந்த மென்பொருளில் என்னென்ன முன்னேற்றங்கள் செய்யலாம் என்றும் எங்களுக்குச் சொல்லலாம்.\nஉங்களது கருத்துகளை ஏற்று, மென்பொருளில் வேண்டிய மாற்றங்களைச் செய்து, அடுத்த 15 நாள்களில் ஒரு பீட்டா வெர்ஷனை வெளியிடுவோம். அப்போது, அனைவரும் அதனைத் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த ஆண்டு நாங்கள் வெளியிட்டுள்ள பெரும்பாலான புத்தகங்கள் அனைத்தும் அப்போது இணையச் சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும். அடுத்த மூன்று மாதங்களில் நாங்கள் வெளியிட்டுள்ள அனைத்து���் புத்தகங்களும் (எவற்றுக்கு மின் புத்தக உரிமையும் உள்ளனவோ, அவை மட்டும்தான்) இந்த வழியில் கிடைக்கத் தொடங்கும்.\nமின் புத்தகங்களுக்கான விலை, அச்சுப் புத்தகங்களின் விலையைவிடக் குறைவாக இருக்கும். எவ்வளவு குறைவு என்பதை இன்னமும் முடிவு செய்யவில்லை. பீட்டா ரிலீஸின்போது முடிவாகிவிடும்.\nஉலகம் முழுதும் பரவியிருக்கும் கிழக்கு பதிப்பக வாசகர்கள், இப்போது புத்தகம் அச்சாவதற்கு முன்னரேயே மின் புத்தகங்களை வாங்கிவிட முடியும் என்பது மாபெரும் வசதி. மேலும் தமிழகத்தின் பிற பதிப்பாளர்களிடமும் பேசி, அவர்களது புத்தகங்களும் இந்த வகையில் கிடைக்குமாறு செய்யப்போகிறோம்.\nNHM Feedle ஆல்ஃபா சோதனையில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் செய்யவேண்டியது: feedle@nhm.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அஞ்சல் அனுப்பவேண்டியது.\nஆல்ஃபா சோதனையின்போது தேவை 100 பேர் மட்டுமே.\nபத்ரி, உங்கள் பதிவைப் பார்த்தவுடன் ஈமெயில் sent...... நான் டாப் 10 ல் வருகிறேனா\nம்.. நல்ல முயற்சி. நுட்பத்தின் சாத்தியங்கள் அனைத்தையும் பயன்படுத்திக் கொள்வது வரவேற்கத்தக்கது.\nநான் 1:37 pm IST க்கு மின்னஞ்சல் இட்டேன். டாப் 100 இலாவது இருக்கேனா\nமொபைல் வர்சனே அதிக தேவை, (ஐபோன், ஆண்ட்ராய்ட்) ஆனால் ஆண்டாய்டில் தமிழ் தெரியாது , இதை எப்படி வெல்வது என யோகிக்க வேண்டும் .\nசத்யா enool என ஆண்டாய்டுக்கு ஒரு ரீடர் செய்து தமிழ் தெரிய வைத்துள்ளார்.\nமென் நூல்கள் கணினியில் படிப்பதைவிட மென்படிப்பான்களில் படிக்கவே பலர் விரும்புகின்றனர். மார்க்கெட்டில் ஈ.இங்க் தொழில்நுட்பத்தில் எக்கச்செக்க படிப்பான்கள் வந்தேவிட்டன. அதில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதில் உங்கள் feedle வேலைசெய்யுமாறு கூடிய விரைவில் செய்வீர்கள் என்று நம்புகிறேன்.\nநல்ல முயற்சி, பத்ரி. நான் கடந்த சில மாதங்களாக சங்கப்பலகையின் SPReader மூலம் படித்து வருகிறேன். நன்றாக உள்ளது. இதையும் முயற்சித்துப் பார்க்கிறேன்.\nஅந்த நூறு பேர் பீடிலின் பங்குதாரர்கள் ஆவார்களா\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதமிழக மீனவர்கள் நடுக்கடலில் கொல்லப்படுதல்\nகருப்புப் பணம் - 2\nபுத்தகக் கண்காட்சி பதிநான்காம் நாள் (இறுதி)\nஸ்பெக்ட்ரம் சர்ச்சை - தொடர்ச்சி\nபுத்தகக் கண்காட்சி பதி��ூன்றாம் நாள்\nபுத்தகக் கண்காட்சி பனிரெண்டாம் நாள்\nபுத்தகக் கண்காட்சி பதினொன்றாம் நாள்\nபுத்தகக் கண்காட்சி பத்தாம் நாள்\nபுத்தகக் கண்காட்சி ஒன்பதாம் நாள்\nகணியன் பூங்குன்றனார் மென்பொருள் விருது\nபுத்தகக் கண்காட்சி எட்டாம் நாள்\n2009-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த நூல் விருது...\nபுத்தகக் கண்காட்சி ஏழாம் நாள்\nபுத்தகக் கண்காட்சி ஆறாம் நாள்\nபுத்தகக் கண்காட்சி ஐந்தம் நாள்\nபுத்தகக் கண்காட்சி நான்காம் நாள்\nபுத்தகக் கண்காட்சி மூன்றாம் நாள்\nபுத்தகக் கண்காட்சி இரண்டாம் நாள்\nகதம்பம் - 7 - கல்கி - மாத்தி யோசி\nகதம்பம் - 6 - சிவப்பு ரோஜாக்கள்\nஅறிமுகம்: NHM Feedle - மின் புத்தகப் படிப்பான்\nபுத்தகக் கண்காட்சி முதல் நாள்\nநாஞ்சில் நாடனுக்குப் பாராட்டு விழா\nகதம்பம் - 3 - வரலாறு முக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2013/03/studio-green-bags-sonna-puriyathu.html", "date_download": "2019-01-21T16:31:30Z", "digest": "sha1:SC34NS6TOXSHSAVJSFPL2ZMYXMLSP3FW", "length": 9450, "nlines": 247, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: Studio green bags Sonna puriyathu", "raw_content": "\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகேடி பில்லா கில்லாடி ரங்கா\nசாப்பாட்டுக்கடை - A.V.K. வீட்டு சாப்பாடு.\nகொத்து பரோட்டா - 18/03/13\nசாப்பாட்டுக்கடை - மகாலட்சுமி மெஸ்\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.sramakrishnan.com/?p=8165", "date_download": "2019-01-21T15:50:23Z", "digest": "sha1:G63ZZVCJOTKSFIVW6VAKJ6UDMISZ7XDL", "length": 8553, "nlines": 114, "source_domain": "www.sramakrishnan.com", "title": " புத்தக் கண்காட்சி மூன்றாம் நாள்", "raw_content": "\nபுத்தக் கண்காட்சி மூன்றாம் நாள்\nபுத்தகக் கண்காட்சி இரண்டாம் நாள்\nதேசாந்திரி பதிப்பகம் தேசாந்திரி பதிப்பக இணையதளம் https://www.desanthiri.com/\nஇன்றைய சினிமா east of eden எலியா கஸனின் சிறந்த திரைப்படம்\nஇணையதளங்கள் தேசாந்திரி டியூப் சேனலை subscribe செய்க\nஅறியப்படாத ஆளுமை frank o’hara அமெரிக்காவின் சிறந்த கவிஞர்\n« புத்தகக் கண்காட்சி இரண்டாம் நாள்\nபுத்தக் கண்காட்சி மூன்றாம் நாள்\nஇன்று புத்தகக் கண்காட்சியினுள் மிகப்பெரிய கூட்டம். விடுமுறை தினம் என்பதால் நிரம்பி வழிந்தது கண்காட்சி. இத்தனை வாசகர்களை காண்பது மிகுந்த சந்தோஷம் தரக்கூடியது. கடந்த இரண்டு நாட்களாக தொண்டைவலி. அதன் காரணமாகத் தொண்டைகட்டிக் கொண்டுவிட்டது. சரியாகப் பேசமுடியாத சிரமம். என் அம்மா உங்கள் வாசகர், எனது அக்கா உங்களது வாசகர் என்று சொல்லி புத்தகம் வாங்கிப்போகும் இளைஞர்களை கண்டேன். ஒரு வாசகர் தன் அம்மாவிற்காக எனது புத்தகங்களில் 25யை ஒரே நேரத்தில் வாங்கிக் கொண்டு வந்து கையெழுத்து கேட்டார். அத்தனையிலும் அந்த அம்மாவின் பெயர் எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தேன். இவர்களின் அன்பு தான் என்னை எழுதவைக்கிறது.\nநண்பர் விமலாதித்த மாமல்லன் எழுதிய புத்தகங்கள் தேசாந்திரி அரங்கில் விற்பனைக்குக் கிடைக்கின்றன\nதி இந்து நடுப்பக்க ஆசிரியர், எனது நண்பர் சமஸ் எழுதிய நூல்களும் தேசாந்திரி அரங்கில் விற்பனைக்குக் கிடைக்கின்றன\nஎனக்குப் பிடித்த கதைகள் (37)\nகதைகள் செல்லும் பாதை (10)\nஇடக்கை – நீதிமுறையின் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/885245/amp", "date_download": "2019-01-21T15:50:16Z", "digest": "sha1:JTAIB2LDZDWDN3WOIOYL2QQ5YR2OUXIM", "length": 7668, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "இடிந்து விழும் அபாயத்தில் மயான கட்டிடம் | Dinakaran", "raw_content": "\nஇடிந்து விழும் அபாயத்தில் மயான கட்டிடம்\nவிளாத்திகுளம், செப் .12: விளாத்திகுளம் புதூர் அருகே இடிந்து விழும் நிலையில் காணப்படும் மயான கட்டிடத்தால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.\nவிளாத்திகுளம் அடுத்த புதூர் ஒன்றியத்தில் தவசிலிங்கபுரம் கிராமத்தில் 400க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கான பொது மயானம் தவசிலிங்கபுரம்-கிருஷ்ணாபுரம் சாலையில் 200 மீட்டர் தொலைவில் மணியகாரன்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ளது. கரிசல் மண்ணால் ஆன 200 மீட்டர் சாலை எந்தவித பராமரிப்பும் இன்றி பாழ்பட்டுள்ளது. அத்துடன் தவசிலிங்கபுரம் மயான கட்டிடமும் மருந்துக்குக்கூட பல்லாண்டுகளாகப் பராமரிக்கப்படவில்லை. இதனால் மயான கட்டிடத்தின் சிமென்ட் உதிர்ந்து கான்கீரீட் கம்பிகள் வெளியே தெரிகின்றன. தற்போது புதூர் பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் மயான கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். எனவே, இனியாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மிகப்பெரிய அளவில் அசம்பாவிதம் நடக்கும் முன்பாக உரிய நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.\nகாணும் பொங்கலை முன்னிட்டு கோவில்பட்டி குருமலை காப்புகாட்டில் குவிந்த மக்கள்\nவிளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் வருஷாபிஷேக விழா\nசூதாடிய 15 பேர் கைது\nகோவில்பட்டி பள்ளியில் இலக்கிய மன்ற நிறைவு விழா\nகழுகுமலையில் திமுக கொடியேற்று விழா\nதூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்\nமுதியவருக்கு மிரட்டல்: தொழிலாளி கைது\nகழுகுமலை கோயில் தைப்பூச திருவிழா வெள்ளி யானையில் சுவாமி வீதியுலா\nஓட்டப்பிடாரம், வைகுண்டம் தொகுதிகளில் திமுக ஊராட்சி சபை கூட்டங்கள் நடைபெறும் தேதிகள் அறிவிப்பு\nபொங்கல் விடுமுறையையொட்டி மருதூர் அணையில் திரண்ட சுற்றுலா பயணிகள்\nதூத்துக்குடியில் இன்று தனியார் நிறுவன வேலைவாய்ப்பு முகாம்\nகாவலர�� குடியிருப்பில் பொங்கல் விழா\nரயிலில் அடிபட்டு வாலிபர் பலி\nதிருச்செந்தூர் அருகே பட்டப்பகலில் பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு\nதூத்துக்குடியில் வீடு புகுந்து நகைகள் திருடியவர் கைது\n7வது ஊதிய பயன்களை நடைமுறைப்படுத்தக்கோரி திருச்செந்தூரில் கோயில் பணியாளர்கள் உண்ணாவிரதம்\nபொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில் மண்பாண்ட பொருட்கள் விற்பனை மந்தம்\nநகையை மீட்க அழைத்து சென்ற போது போலீசார் கண் முன்னே கைதி கழுத்தறுத்து தற்கொலை முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/tomorrow-plus-two-results-tamil-nadu-001970.html", "date_download": "2019-01-21T15:30:22Z", "digest": "sha1:SI2G76OMH4IJ7ZQ5WTUMCYP3GCYHMMCO", "length": 14905, "nlines": 113, "source_domain": "tamil.careerindia.com", "title": "தமிழகத்தில் நாளை பிளஸ்2 தேர்வு முடிவுகள்.. எஸ்எம்எஸ் வழியாக மதிப்பெண்கள்...! | Tomorrow plus two results in Tamil Nadu - Tamil Careerindia", "raw_content": "\n» தமிழகத்தில் நாளை பிளஸ்2 தேர்வு முடிவுகள்.. எஸ்எம்எஸ் வழியாக மதிப்பெண்கள்...\nதமிழகத்தில் நாளை பிளஸ்2 தேர்வு முடிவுகள்.. எஸ்எம்எஸ் வழியாக மதிப்பெண்கள்...\nசென்னை : பிளஸ்2 தேர்வு முடிவுகள் ஏற்கனவே திட்டமிட்ட படி நாளை வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தேர்வு எழுதிய 9 லட்சம் மாணவ மாணவியர்களுக்கும் எஸ்எம்எஸ் மூலம் மதிப்பெண்கள் செல்போனுக்கு அனுப்பப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.\nஒவ்வொரு பள்ளியிலும் கேட்டு அவர்களது செல்போன் எண்களை வாங்கிவிட்டோம். 95 சதவீத மாணவர்களின் அல்லது பெற்றோரின் செல்போன் எண்கள் கிடைத்துள்ளன.\nபிளஸ்2 தேர்வு முடிவு வெளியான 10 நிமிடங்களில் எஸ்எம்எஸ் மூலம் அந்தந்த எண்களுக்கு தேர்வு முடிவும் அவர்களின் மதிப்பெண் பட்டியலும் அனுப்பப்பட்டுவிடும்.\nஇந்தியாவிலேயே இதுதான் முதன் முறையாக பொதுத்தேர்வு முடிவுகள் எஸ்எம்எஸ் மூலமாக மாணவ மாணவியர்களுக்கு அனுப்பப்படுகிறது. இது தமிழகத்திற்கும், தமிழக அரசுக்கும் பெருமை சேர்க்கும் நடவடிக்கையாகும் .தேர்வு பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் போது அதில் இதுவரை ஆங்கிலத்தில்தான் அவர்களின் பெயர் குறிப்பிடப்பட்டு வந்தது.\nமதிப்பெண் சான்றிதழ்களில் தமிழில் பெயர்கள்\nஆனால் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த முறை தமிழிலும் அவர்கள் பெயர் குறிப்பிடப்படுகிறது. மதிப்பெ���் சான்றிதழில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் இந்த வருடம் முதல் மாணவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். மின் ஆவணக் காப்பகம் மூலம் மாணவர்களின் சான்றிதழை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சில மாணவர்களுக்கு சான்றிதழ்கள் கிடைப்பதில்லைல என்பதற்காக அவர்களின் சான்றிதழை பேணிக்காப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nதேர்வு முடிவுகளை இணையதளத்தில் பார்க்கும் போது விரைவாக பார்க்க முடியவில்லை என்ற குறைபாடு உள்ளது. அதை விரைவுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 4 இணையதளங்கள் இதை வழங்க உள்ளன. மேலும் தோல்வி அடையும் மாணவர்களுக்கு 104 போன் எண் மூலம் ஆலோசனை வழங்கும் திட்டம் தொடர்ந்து நடைமுறையில் இருக்கிறது. 25 சதவீத இடஒதுக்கீட்டில் எத்தனை மாணவர்களுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது என்பது ஜூன் மாதத்தில் தெரிய வரும். அநத் இட ஒதுக்கீட்டை வழங்காத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.\nகோடை காலத்தில் சிறப்பு வகுப்புகள் எடுப்பது பற்றிய குற்றச்சாட்டுகள் சில பள்ளிகள் மீது வந்துள்ளன. அது பற்றி கவனிக்க முதன்னை கல்வி அலுவலர் மாவட்ட கல்வி அலுவலரை பார்வையிடச் சொல்லி அதில் உண்மை இருந்ததால் உரிய நடவடிக்கை எடுக்க கூறியுள்ளோம். நீட் தேர்வு முடிந்துள்ள நிலையில் மாநில பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதுபற்றி பரிசீலிததுக் கொண்டிருக்கிறோம். சட்டசபையில் கல்வித்துறை மானிய கோரிக்கையின்போது அது பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும். நீட் தேர்வைப் பொறுத்தவரை மாணவர்களுக்கு என்ன செய்யலாம் என்பது பற்றி அரசு பரிசீலிக்கிறது. இதில் கல்வித்துறை செயலாளர் சில கருத்துகளை வழங்கியுள்ளார். அதன்படி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nதேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய மூன்று இணையதளங்களில் சென்று பார்த்து தெரிந்து கொள்ளலாம்.\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விடுப்பு எடுத்தால் 'ஆப்பு - கிரிஜா வைத்தியநாதன்\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன ச���ய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nகல்வித்துறை அதிகாரிகளுக்கு \"செக்\" : இனி எல்லாம் 'பயோமெட்ரிக்' தான்..\nமத்திய அரசில் வேலை வேண்டுமா தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் வேலை வாய்ப்பு..\nமொத்த பணியிடம் 139, ஊதியம் ரூ.1,77 லட்சம்..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/06/19/shocking-profit-details-bigg-boss-2-tamil-011754.html", "date_download": "2019-01-21T15:51:56Z", "digest": "sha1:ESVWWSEJ53DPLXQUD2WOEKVJQFDVJ2BN", "length": 22907, "nlines": 220, "source_domain": "tamil.goodreturns.in", "title": "100 நாளுக்கு 1,140 கோடி லாபம்.. பிக் பாஸ்-இன் வியாபார தந்திரம்..! | Shocking profit details of bigg boss 2 tamil - Tamil Goodreturns", "raw_content": "\n» 100 நாளுக்கு 1,140 கோடி லாபம்.. பிக் பாஸ்-இன் வியாபார தந்திரம்..\n100 நாளுக்கு 1,140 கோடி லாபம்.. பிக் பாஸ்-இன் வியாபார தந்திரம்..\nரெண்டு இட்லி 4 சட்னி.. தூத்துக்குடி ராஜகோபால்-இன் 'saravana bhavan'..\nபோலி ‘ஐபோன் எக்ஸ்’போன்களை விற்ற பிக்பாஸ் புகழ் நடிகை..\nபிக் பாஸ் 2: மக்கள் மத்தியில் மவுசு குறைந்ததா..\nபிக் பாஸ் ஆர்வ்-விற்கு கடைசியில் கிடைத்தது இதுதான்..\nதமிழில் முதல் முறையாகப் பிக் பாஸ் நிகழ்ச்சி 2017இல் துவங்கப்பட்டது. ஓவியா ஆர்மி, ஆர்த்தி அலப்பறை, காயத்ரியின் தூய தமிழ், ஜூலியின் சில்லறை வேலைகள், ஆர்வ்-இன் காட்டப்படாத முத்த காட்சி எனப் பரபரப்புக்குப் பஞ்சம் இல்லாமல் இருந்தது.\nஓவியா ஆர்மியின் அதிர்வுகள் அடங்குவதற்கு முன்னதாகவே தமிழில் பிக்பாஸ் 2 துவங்கப்பட்ட நிலையில், தூங்கிக்கொண்டு இருக்கும் ஓவியா ரசிகர்களை இழுக்க அறிமுக நிகழ்ச்சியில் ஓவியாவை பிக் பாஸ் வீட்டிற்குள்ள அனுப்பிப் போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி அளித்தார் ஆண்டவர்.\nதமிழ்நாட்டில் இவ்வளவு பரபரப்பை ஏற்படுத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் வரவு செலவுகள் எனப் பேஸ்புக்கில் ஒரு கணக்கு ஓடிக்கொண்டு இருக்கிறது. இதைப் பார்த்தால் நீங்க ஆடிப்போயிருவீங்க.\nபிக் பாஸ் நிகழ்ச்சியின் முக்கியமான செலவுகள்\nஸ்டுடியோ செட்டிங் செலவு ₹20 கோடி.\nநிகழ்ச்சி ஆங்கர் கமலுக்கு ₹ 20 கோடி.\nமற்ற 16 பேருக்கு ₹ 42 கோடி\n100 நாள் படப்பிடிப்புச் செலவு ₹25 கோடி\nமுதல் நாள் மற்றும் கடைசி நாள் விழாச் செலவு ₹ 3 கோடி\nமொத்த செலவு ₹110 கோடி\nபிக் பாஸ் நிகழ்ச்சியின் வருவாய்\n30 வினாடிக்கான விளம்பரத்திற்கு மட்டும் ₹ 25 லட்சம்\nஒரு நாளின் மொத்த வியாபார நிமிடங்கள் 25 (x 60 வினாடி = 1500/30 = 50x.25) = ₹12.5 கோடி\n100 நாட்களுக்கு வரவு ₹ 1250 கோடி\nமொத்த லாபம் ₹ 1140 கோடி\nஇப்படி 100 நாளில் விஜய் டிவியும், என்டமோல் ஷைன் நிறுவனமும் சுமார் 1140 கோடி ரூபாயை லாபமாக மட்டுமே பெறுகிறது. இந்த நிகழ்ச்சியால் ஏற்படும் தாக்கம் மக்கள் மத்தியில் அதிகமாக இருக்கும் காரணத்தால் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியைத் தடைப்படாமல் நடத்தத் தூண்டுகிறது. இந்தக் கணக்கீட்டில் 10 முதல் 20 சதவீதம் மாறுபடும்.\nமேலும் இந்தப் பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டு இருந்தவை உங்கள் பார்வைக்கு.\nநிறையப் பேருக்கு இந்த நிகழ்ச்சியைப் பத்தி முழுசா தெரிந்திருக்க வாய்ப்பில்ல \nஹிந்தில பல வருஷமா ஓடிட்டு இருக்குர நிகழ்ச்சி இப்போ தமிழ்நாட்டுக்கு வந்திருக்கு. 100 நாள்னு சொன்னாலும் அதோட சூட்டிங்க மிஞ்சி போனா பத்தே நாளில் முடிச்சிடுவாங்க, அதை அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேர கணக்குல பிரிச்சு 100 நாளைக்கு ஒளிபரப்புவார்கள் \nஎன்னன்ன நடக்கனும் பேசனும்னு எல்லாமே முன்னடியே ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிட்டு தான் சூட்டிங் தொடங்குமே \nஒவ்வொருத்தரா மக்கள் ஓட்டு போட்டு வெளியேத்திட்டு இருப்பாங்க , ஆனா உண்மையிலேயே யாரு வெளியேரனும்னு முடிவு பண்ணிதான் அதுக்கு ஏத்த மாதிரி காட்சிகள் அமைக்கப் பட்டிருக்கும் \nநிறையச் சண்டைகள் , மோதல்கள், விவாதம், சச்சரவில் தொடங்கிக் காதல், கள்ளக்காதல், பாலியல் தொல்லைகள் உட்பட நடப்பதுபோல் காட்சிகள் அரங்கேறும்.\nமக்கள் அதைக் கண்டு கொதித்தெழுந்து தவறு செய்தவனுக்கு எதிராக ஓட்டு அளித்து வெளியேற்றும்படி நடைபெறும் \nசிலர் தாங்கலாகவே உள்ளே இருக்க முடியாமல் கோபத்தில் வெளியேறுவது போல் வைத்து TRP ஏற்றுவார்கள். இளைஞர்களைக் கவர வீட��டினுள் கவர்ச்சியான அரைகுறை ஆடைகளையே அணிந்து வருவார்கள் நடிகைகள். ஊரெங்கிலும் இதில் நடைபெறும் சம்பவங்களையே பேசுமாறு வைப்பார்கள். எல்லாமே செட்டப்பு.\nஇறுதியில் அவர்கள் முடிவு செய்த படியே ஒருவரை மக்களே தேர்ந்தெடுத்தது போல் பரிசு வழங்கி அடுத்தச் சீசனுக்கான வேலைகள் தொடங்கி விடும் \nஇது எல்லாம் தானாக நடப்பதாக நம்பி இதுவரை அக்கம் பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறது எனப் பார்த்து வந்த மக்கள் , இனி இந்த வீட்டில் என்ன நடக்கிறது எனப் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள் , அடுத்தச் சீசனுக்காக ஏங்கவும் செய்வார்கள்.\nஅடுத்தவர் வீட்டில் நடப்பதை மிகுந்த அக்கறை கொண்டு எட்டி பார்க்கும் நம் மன ஓட்டமே இந்த நிகழ்ச்சியின் உயிர் நாடி. அதை வைத்தே கலாச்சாரத்தை அழித்துக் காசு பார்க்கும் ஒரு கும்பல் \nஅதைக் கிண்டல் செய்கிறேன் என மீம்ஸ் போட்டு மக்களிடையே இன்னும் அதிகமாகப் பகிர வைக்கும் சில அறிவற்ற இளைஞர்கள் \nஇப்படி அந்தப் பேஸ்புக் பதிவு முடிவடைகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅலைக்கற்றை ஏலம் விட்டால் இந்தியப் பொருளாதாரமே பாதிக்கப்படும், 2020 வரை அலைக்கற்றை ஏலம் விட வேண்டாம்\nஒற்றை முத்தத்தில் ஒன்று சேர்ந்த குடும்பம், வீட்டை வாங்க சம்மதித்த மகன் இம்ரான்..\nதெய்வ சக்தியால் நகர்த்த முடியாத சிலை.. பயந்து ஓடிய போக்குவரத்து கம்பெனிகள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/son-slaps-case-on-father-312466.html", "date_download": "2019-01-21T16:42:29Z", "digest": "sha1:D2D35HJQUEMRW6UUWQUUVIQC6HDOT2L5", "length": 13357, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "குடித்து விட்டு சித்ரவதை செய்வதாக போலீசில் புகார் அளித்த 11 வயது மகன்... அப்பா கைது! | Son Slaps Case On Father - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசியலுக்கு வர மாட்டேன்.. நடிகர் அஜீத்\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nகுடித்து விட்டு சித்ரவதை செய்வதாக போலீசில் புகார் அளித்த 11 வயது மகன்... அப்பா கைது\nகரீம்நகர்: தெலுங்கானாவில் தன்னை அடித்து துன்புறுத்துவதாக 11 வயது மகன் அளித்த புகாரின் அடிப்படையில் தந்தை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nதெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில் உள்ளது ஜம்மிகுண்டா. இங்குள்ள காவல் நிலையத்தில் நேற்று வந்த 11 வயது சிறுவன் சசிகுமார், தனது தந்தை மீது எழுத்துப்பூர்வ புகார் ஒன்றை அளித்தான்.\nஅதில், தனது தந்தை தன்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தி வருவதாகவும், இது தொடர்பாக சட்டரீதியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சசி கோரிக்கை விடுத்திருந்தான்.\nஇந்த புகாரை ஏற்றுக் கொண்ட போலீசார், அவனது தந்தை சீனிவாஸ் மீது வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், சீனிவாஸ் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் எனத் தெரிய வந்தது.\nமேலும், தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வரும் சீனிவாஸ் தனது மனைவியையும், மகனையும் சண்டையிட்டு அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவும் வழக்கம்போல குடிபோதையில் வந்த சீனிவாஸ், மனைவியுடன் மோதலில் ஈடுபட்டுள்ளார். அப்போது சிறுவன் சசி மீது அவர் மிளகாய்ப்பொடியை அள்ளி வீசியுள்ளார்.\nநாளுக்கு நாள் சீனிவாஸின் சித்ரவதை அதிகமாவதை உணர்ந்த சசி, நேற்று தனது தந்தை மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.\nதற்போது சீனிவாஸ் மீது இபிகோ 324, 342 மற்றும் 506 உள்ளிட்ட பிரிவுகளின் கீழும், குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டப்பிரிவின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட சீனிவாஸ் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nதந்தையின் தாக்குதலால் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள சசி தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான்.\nபொதுவாக மகளுக்கு தந்தை பாலியல் ரீதியான தொல்லை கொடுத்ததாக வரும் புகார்கள் தான் அதிகம். இப்படி தந்தை தன்னை துன்புறுத்துவதாக புகார் கொடுத்துள்ளது அரிய வழக்கு என போலீசார் தெரிவித்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nson father harassment complaint arrested கரீம்நகர் மகன் தந்தை சித்ரவதை புகார் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/small-boy-rescued-from-salem-accident-cries-on-seeing-lady-328720.html", "date_download": "2019-01-21T16:29:23Z", "digest": "sha1:3SOFCSHAFGBGSPJVCA3HVYC47ETJBQMZ", "length": 14871, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "சேலம் விபத்தில் உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை ... பெண்ணின் புகைப்படத்தை பார்த்து அழும் கொடூரம் | A small boy rescued from Salem Accident cries on seeing a lady photo - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசியலுக்கு வர மாட்டேன்.. நடிகர் அஜீத்\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nசேலம் விபத்தில் உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை ... பெண்ணின் புகைப்படத்தை பார்த்து அழும் கொடூரம்\nசேலம்- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி தனியார் சொகுசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் பெங்களூருவில் இருந்து பாலக்காடு நோக்கி மற்றொரு தனியார் சொகுசு பேருந்து சென்று கொண்டிருந்தது.\nஇதனிடையே பெங்களூருக்கு மலர் ஏற்றிச் சென்ற லாரி பழுதடைந்து நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்தது. அப்போது சேலத்தில் இருந்து வந்த பேருந்து லாரியை கவனிக்கவில்லை.\nஅருகில் வந்தபோது பேருந்தின் ஓட்டுநர் லாரியை பார்த்துவிட்டார். இதனால் பதற்றமடைந்த அவர் லாரி மீது மோதாமல் இருக்க பேருந்து திருப்பியுள்ளார். இதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிரே பாலக்காடு நோக்கி சென்ற மற்றொரு பேருந்து மீது பயங்கரமாக மோதியது.\nஇந்த கோர விபத்தில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே 7 பேர் பலியாகிவிட்டனர். மேலும் படுகாயமடைந்த 20 பேர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.\nபாகுபலி பாடலை அசத்தலாக இசையமைக்கும் சிறுவன் | Bahubali Music By Small Boy | Oneindia Tamil\nஇந்நிலையில் இந்த விபத்திலிருந்து போலீஸார் 4 அல்லது 5 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவனை உயிருடன் மீட்டுள்ளனர். அந்த சிறுவன் ஒரு பெண்ணின் புகைப்படத்தை பார்த்து அழுகிறான். மற்றபடி பெற்றோர் பெயரை அவனால் கூற தெரியவில்லை.\nஇதுகுறித்து சேலம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குழந்தையின் புகைப்படத்தை பார்த்துவிட்டு அவரது உறவினர்கள் தங்களை தொடர்பு கொள்ளுமாறும் அறிவித்துள்ளனர். பெண்ணின் புகைப்படத்தை பார்த்து சிறுவன் அழும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சேலம் செய்திகள்View All\nசேலத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்கு மணி மண்டபம்.. எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைப்பு\nநல்ல கொழுப்பு கறியா போடுடா.. 75 வயது கடைக்காரரிடம் போலீஸார் அடாவடி.. மன்னிப்பு கேட்க வைத்த கமிஷனர்\nபொங்கல் பரிசு தொகுப்பை இரவு வரை காத்திருந்து பெற்ற சேலம் மக்கள்\nயானையிடம் சிக்கி பிணமான ஐயப்ப பக்தர்.. பலியாவதற்கு முன் 2 குழந்தைகளை புதரில் வீசி காப்பாற்றினார்\nஉயர்மின்கோபுரம் அமைப்பதை எதிர்த்த விவசாயிகள் போராட்டம் வாபஸ்.. சென்னையில் மீண்டும் போராட முடிவு\nவிஸ்வரூபம் எடுக்கும் எச்ஐவி ரத்த ஏற்றம்... சென்னை, சாத்தூரை அடுத்து மேட்டூர் பெண் புகார்\nமோடியின் கடிதம்: அம்மாவுக்கு மகன் எழுதுவது போன்றது... தமிழிசையின் அடடே பேச்சு\nகொஞ்சம் இதையும் கவனியுங்கள்.. 12 நாட்களாக போராடும் 13 மாவட்ட விவசாயிகள்.. அதிர்ச்சி பின்னணி\n12-வத��� நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்.. ஈரோட்டில் போலீஸ் குவிப்பு.. பெரும் பதற்றம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsalem accident small boy சேலம் விபத்து சிறுவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE/", "date_download": "2019-01-21T16:51:37Z", "digest": "sha1:PNXSAGHYYZXUMTQAJ5NDHS3QYE3BXUEU", "length": 19942, "nlines": 105, "source_domain": "universaltamil.com", "title": "இராணுவத்தின் நில ஆக்கிரமிப்பு கட்டுப்படுத்த முடிய", "raw_content": "\nமுகப்பு News Local News இராணுவத்தின் நில ஆக்கிரமிப்பு கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு இருக்கின்றது\nஇராணுவத்தின் நில ஆக்கிரமிப்பு கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு இருக்கின்றது\nதமிழர் தாயகப்பகுதிகளில் இராணுவத்தின் நில ஆக்கிரமிப்பும் சிங்களக் குடியேற்றங்களும் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு இருக்கின்றது என, வடமாகாண சபை உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினருமான ஆ.புவனேஸ்வரன் ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வில் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 36 ஆவது அமர்வில் நேற்று புதன்கிழமை இலங்கை தொடர்பான விவாதம் எடுத்துக்கொள்ளப்பட்டது.\nஇவ் அமர்வில் வடமாகாணசபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் ஆ.புவனேஸ்வரன் ஆகியோர் பங்கெடுத்திருந்தனர். இதன்போதே வடமாகாணசபை உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபிலவு எனும் இடத்தில் 200 வருடங்களுக்கு மேலாக பரம்பரையாக வாழ்ந்த மக்கள் தமது சொந்த நிலத்தை தங்களிடம் வழங்க வேண்டும் என கோரி 59 வது படைப்பிரிவின் முகாம் வாசலில் சுமார் 200 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஅவர்களின் காணி விடுவிப்புத் தொடர்பில் கூட்டமைப்பு தலைவர்கள் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்திவிட்டார்கள். ஜனாதிபதியும் உடன் விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். ஆனாலும் அம்மக்களின் நிலம் விடுவிக்கப்படவில்லை.\nஇதனால் பரம்பரையாக வாழ்ந்த அம்மக்களின் வாழ்வியல் அடிப்படை உரிமை மறுக்கப்பட்டுள்ளது. இந்த மக்களை சொந்த நிலத்தில் குடியேற்றாமல் காடுகளில் குடியேற்றியமையால் பல்வேறு வாழ்வியல் மற்றும் சமூக பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர்.\nஅம்மக்கள் கடற்தொழிலையே பிரதானமான வாழ்வியலாக கொண்டுள்ளனர். ஆனால் அவர்களின் கடற்கரைகளில் இராணுவம் இருந்துகொண்டு கடலுக்கு சென்று தொழில் செய்ய விடாமல் தடுக்கின்றனர். இதன்மூலம் எமது மக்களின் தொழில் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. 200 வருடங்களுக்கு மேலாக எமது மக்கள் வாழ்ந்த நிலத்தில் இராணுவம் கட்டிடங்கள் அமைத்து சொகுசாக வாழ்கின்றனர்.\nகேப்பாபிலவு புதுக்குடியிருப்பு வீதி இராணுவ பயன்பாட்டுக்கும் சிங்கள மக்களின் பயன்பாட்டுக்கு மட்டுமே திறக்கப்படுகின்றது. அந்த வீதியை மக்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதிகளான நாங்களும் அவ்வீதியால் செல்ல முடியாத இராணுவ மேலாதிக்க நிலையே இன்றும் காணப்படுகின்றது.\nஅண்மையில் காணி விடுவிப்பு தொடர்பாக இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இராணுவத்திற்கு நஷ்ட ஈடு தர வேண்டும் எனவும் சுமார் 148 மில்லியன் ரூபா வழங்கினால் 111 ஏக்கர் காணியை விடமுடியும் எனவும் ஆனால் 70 ஏக்கர் காணியை விடுவிக்க முடியாதெனவும் இராணுவம் கூறுகின்றது. தமது சொந்த நிலத்தையே பணம் கொடுத்துத்தான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலையில் தமிழ் மக்கள் இருக்கின்றார்கள். இவ்விடயத்தில் ஐ.நா தலையிட்டு இராணுவம் ஆக்கிரமித்த நிலத்தை விடுவிக்க இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.\nஅதுமட்டுமின்றி முல்லைத்தீவு மாவட்டத்தில் இன விகிதாசார பரம்பலை மாற்றியமைக்கும் முகமாக திட்டமிட்ட சிங்களக்குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றது.\nஅநுராதபுர மாவட்ட மக்களை முல்லைத்தீவு வெலிஓயா பிரதேச செயலர் பிரிவில் இணைத்து இன விகிதாசாரப் பரம்பலை மாற்றியமைத்துள்ளார்கள். அத்துடன் இப்பிரதேச செயலக பிரிவில் பூர்வீகமாக தமிழ் மக்களால் செய்கை பண்ணப்பட்ட வயல் நிலங்களை மகாவலி டு வலயமாக பிரகண்டனப்படுத்தி அரசுடமையாக்கி அக்காணிகளை சிங்கள மக்களுக்கு பகிர்ந்தளித்துள்ளனர். பரம்பரையாக பயிர் செய்த தமிழ் மக்கள் உறுதிகள் அனுமதிப்பத்திரங்களை காட்டி நீதி கோரினாலும் அம்க்களுக்கு எந்தவித நியாயமும் கிடைக்கவில்லை.\nதற்போதைய அரசாங்கம் எந்த விடயத்திற்கும் தீர்வு வழங்குவதில் அக்கறை காட்டவில்லை. எதற்கும் செவிசாய்கவில்லை. காலத்தை இழுத்தடிப்பதிலேயே குறியாக இருக்கின்றது.\nஎனவே உலக நாடுகளும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையும் தமிழர் தொடர்பான விடயங்களில் தலையிட்டு தீர்வினைப் பெற்றுத்தர ஆவண செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என வடமாகாண சபை உறுப்பினர் ஆ.புவனேஸ்வரன் தனது உரையில் தெரிவித்துள்ளார்.\nஐநாவில் நாட்டில் நிலவிவரும் பிரச்சினைகள் குறித்து வெளியிடவுள்ள ஜனாதிபதி\nஏதிலிகளின் மீள்க்குடியேற்றம் குறித்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் – ஐக்கிய நாடுகள் சபை\nஐ.நாவின் சிறப்புத் தூதுவர் 4ஆம் திகதி வருகிறார்\nமுள்ளியவளை பாடசாலையில் பாதுகாப்பான எதிர்காலத்தை ஏற்படுத்திய ஜனாதிபதி\n“பாதுகாப்பான எதிர்காலம் – மைத்ரி ஆட்சி” என்ற தொனிப்பொருளின் கீழ் போதைப்பொருளிலிருந்து விடுதலை பெற்ற நாட்டை உருவாக்குவதற்கு செயற்படுத்தப்படும் போதைப்பொருள் ஒழிப்பு தேசிய செயற்திட்டத்தின் கீழ் தேசிய போதைப்பொருள் வாரம் பிரகடனப்படுத்தப்பட்டது. இன்று முதல்...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பிப்பு\nஇராணுவத்தின் 59 ஆவது படையணியின் முன்னாள் முக்கிய தளபதிகளில் ஒருவரான பிரிகேடியர் பெர்னான்டோ, பிரித்தானிய தலைநகர் லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு எதிரில் வைத்து புலம்பெயர் தமிழர்களின் கழுத்தைஅறுப்பதாக சைகைமூலம் அச்சுறுத்தல் விடுத்திருந்தார். இலங்கையின்...\nபுனித கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழா மார்ச் மாதம் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளது\nவரலாற்றுச் புகழ்பெற்ற புனித கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழா எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் அறிவித்துள்ளார். கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய...\nவைஷ்ணவியாக மாறிய ஜாக்லின்- எப்படி மாறிட்டாங்க தெரியுமா புகைப்படம் உள்ளே\nபொதுவாக VJ என்றால் நல்ல வசீகர தோற்றத்துடன் நல்ல குரல் வளமை உள்ளவர்களை தான் தேர்தெடுப்பார்கள். ஆனால், தன்னுடைய சாதரண அழகுடன் சற்று கீரலான குரலுடன் சாதரண ஜாக்கியாக கலக்கி வருபவர் ஜாக்லின்....\nஇன்று ஜனாதிபதி கிளிநொச்சி விஜயத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு பொலிஸார் தடை.\nகிளிநொச்சியில் அறிவில்நகர் யாழ் பல்கலைகழகத்தின் விவசாய பீட வளாகத்தில�� இடம்பெற்ற மர நடுகை திட்டத்தில் கலந்துகொள்ள ஜனாதிபதி வருகை தந்த போது அவரின் வருகைக்கு எதிர்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட குறித்த இடத்திற்கு...\nகடற்கரையில் பிகினி உடையில் இணையத்தை கலக்கும் சஞ்சனா சிங்- புகைப்படம் உள்ளே\nபூனம் பாண்டேயின் குளியல் அறை வீடியோ ஆன்லைனில் லீக்- வீடியோ உள்ளே\nபிடிக்கவில்லை ஆனாலும் ஒப்புக்கொண்டேன் – அஜித் 59 நாயகி\nபூஜையுடன் துவங்கியது தளபதி 63- வெளியான எக்ஸ்லுசிவ் புகைப்படங்கள் உள்ளே\nஒருநாள் கால்ஷீட்டுக்கு1 கோடி கொடுத்தும் நடிக்க மறுத்த அஜித்\nடூ-பீஸ் ஆடையில் படு ஹொட்டான புகைப்படத்தை வெளியிட்ட சேரன் பட நடிகை- புகைப்படம் உள்ளே\nஅதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் விஸ்வாசம் எந்த இடத்தில்\nஅமலா பாலின் நிவ் லுக் புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%92%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A3/", "date_download": "2019-01-21T15:24:57Z", "digest": "sha1:ERPTY34DRKPLQGAYNEXX5KGDKA7LORRY", "length": 9455, "nlines": 85, "source_domain": "universaltamil.com", "title": "ஒபாமா மகள்களின் உடை பரிணாமம் - Universal Tamil", "raw_content": "\nமுகப்பு Life Style ஒபாமா மகள்களின் உடை பரிணாமம்\nஒபாமா மகள்களின் உடை பரிணாமம்\nஒபாமா மகள்களின் உடை பரிணாமம்\nபுனித கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழா மார்ச் மாதம் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளது\nவரலாற்றுச் புகழ்பெற்ற புனித கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழா எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் அறிவித்துள்ளார். கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய...\nவைஷ்ணவியாக மாறிய ஜாக்லின்- எப்படி மாறிட்டாங்க தெரியுமா புகைப்படம் உள்ளே\nபொதுவாக VJ என்றால் நல்ல வசீகர தோற்றத்துடன் நல்ல குரல் வளமை உள்ளவர்களை தான் தேர்தெடுப்பார்கள். ஆனால், தன்னுடைய சாதரண அழகுடன் சற்று கீரலான குரலுடன் சாதரண ஜாக்கியாக கலக்கி வருபவர் ஜாக்லின்....\nஇன்று ஜனாதிபதி கிளிநொச்சி விஜயத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு பொலிஸார் தடை.\nகிளிநொச்சியில் அறிவில்நகர் யாழ் பல்கலைகழகத்தின் விவசாய பீட வளாகத்தில் இடம்பெற்ற மர நடுகை திட்���த்தில் கலந்துகொள்ள ஜனாதிபதி வருகை தந்த போது அவரின் வருகைக்கு எதிர்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட குறித்த இடத்திற்கு...\nதளபதி 63 பூஜையில் நயனால் விஜய்க்கு நேர்ந்த அவமானம்\nசர்கார் படத்திற்கு பிறகு விஜய் அட்லி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார். விஜயுடன் இணைந்து நடிக்க நயன்தாரா ஏற்கனவே ஏகப்பட்ட கண்டிசன்களை போட்டுள்ளார். அந்த...\nதளபதி-63 பட பூஜையின் போது எடுக்கப்பட்ட விஜய்யின் நிவ் லுக் புகைப்படங்கள் இதோ\nநேற்று சென்னையில் விஜய்யின் 63 வது பட பூஜை நடைப்பெற்றது. இந்த படத்தை அட்லீ இயக்குகிறார். இந்த பூஜையில் இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் என பலரும் கலந்துக்கொண்டனர். இந்த பூஜையின் போது எடுக்கப்பட்ட...\nகடற்கரையில் பிகினி உடையில் இணையத்தை கலக்கும் சஞ்சனா சிங்- புகைப்படம் உள்ளே\nபிடிக்கவில்லை ஆனாலும் ஒப்புக்கொண்டேன் – அஜித் 59 நாயகி\nபூனம் பாண்டேயின் குளியல் அறை வீடியோ ஆன்லைனில் லீக்- வீடியோ உள்ளே\nபூஜையுடன் துவங்கியது தளபதி 63- வெளியான எக்ஸ்லுசிவ் புகைப்படங்கள் உள்ளே\nஒருநாள் கால்ஷீட்டுக்கு1 கோடி கொடுத்தும் நடிக்க மறுத்த அஜித்\nடூ-பீஸ் ஆடையில் படு ஹொட்டான புகைப்படத்தை வெளியிட்ட சேரன் பட நடிகை- புகைப்படம் உள்ளே\nஅதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் விஸ்வாசம் எந்த இடத்தில்\nஅமலா பாலின் நிவ் லுக் புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-01-21T16:16:31Z", "digest": "sha1:CHZ7IYKPNIHASHMLRGAD2WQPOAL5LBXJ", "length": 12412, "nlines": 99, "source_domain": "universaltamil.com", "title": "ஓய்வு பெறும் முனைப்பில் பாகிஸ்தான் அணித்தலைவர் மிஸ்பா ..! – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு Sports ஓய்வு பெறும் முனைப்பில் பாகிஸ்தான் அணித்தலைவர் மிஸ்பா ..\nஓய்வு பெறும் முனைப்பில் பாகிஸ்தான் அணித்தலைவர் மிஸ்பா ..\nஓய்வு பெறும் முனைப்பில் பாகிஸ்தான் அணித்தலைவர் மிஸ்பா ..\nமிஸ்பாஹ் உல்ஹக் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட்அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதுவரை நிறைவுக்கு வந்துள்ள 2 டெஸ்ட் போட்டிகள���லும் பாகிஸ்தான் தோல்வி கண்டுள்ளது.\nஇந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட்டுக்கு விடைகொடுப்பது பற்றி சிந்தித்து வருவதாக 43 வயதாகும் பாகிஸ்தான் டெஸ்ட் அணித்தலைவர் மிஸ்பாஹ் தெரிவித்துள்ளார்.\nஓய்வுபெறும் நேரம் வந்துவிட்டதாக கருதுகிறேன். சிட்னி டெஸ்ட் அல்லது அதற்கு முன்பாகவே ஓய்வு பெறுவேன்.\nஅடுத்த 2 நாட்கள் இதுபற்றி முடிவு செய்து அறிவிப்பேன். சிட்னி டெஸ்ட்டில் விளையாடுவது பற்றி சிந்திக்க வில்லை என்றும் மிஸ்பாஹ் தெரிவித்துள்ளார்.\nபாகிஸ்தான் அணிக்காக ௭௧ டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மிஸ்பாஹ்வுக்கு 5000 டெஸ்ட் ஓட்டங்கள் பெறுவதற்கு இன்னும் 105 ஓட்டங்கள் தேவைப்படுகிறது.\nஆஸ்திரேலிய மண்ணில் இந்த தொடரில் இதுவரை 4 இன்னிங்ஸ்சில் 20 ஓட்டங்களை மட்டுமே மிஸ்பாஹ் பெற்றுள்ளார்.\nகிரிக்கெட் வீரராக நானி கலக்கும் ஜெர்ஸி படத்தின் டீசர் இதோ\nகாலி கிரிக்கெட் மைதானத்தில் நிர்வாணமாக ஓடிய நபரால் பெரும் பரபரப்பு\nமூன்றிற்கு பூச்சியம் என தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான் அணி\nபுனித கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழா மார்ச் மாதம் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளது\nவரலாற்றுச் புகழ்பெற்ற புனித கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழா எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் அறிவித்துள்ளார். கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய...\nவைஷ்ணவியாக மாறிய ஜாக்லின்- எப்படி மாறிட்டாங்க தெரியுமா புகைப்படம் உள்ளே\nபொதுவாக VJ என்றால் நல்ல வசீகர தோற்றத்துடன் நல்ல குரல் வளமை உள்ளவர்களை தான் தேர்தெடுப்பார்கள். ஆனால், தன்னுடைய சாதரண அழகுடன் சற்று கீரலான குரலுடன் சாதரண ஜாக்கியாக கலக்கி வருபவர் ஜாக்லின்....\nஇன்று ஜனாதிபதி கிளிநொச்சி விஜயத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு பொலிஸார் தடை.\nகிளிநொச்சியில் அறிவில்நகர் யாழ் பல்கலைகழகத்தின் விவசாய பீட வளாகத்தில் இடம்பெற்ற மர நடுகை திட்டத்தில் கலந்துகொள்ள ஜனாதிபதி வருகை தந்த போது அவரின் வருகைக்கு எதிர்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட குறித்த இடத்திற்கு...\nதளபதி 63 பூஜையில் நயனால் விஜய்க்கு நேர்ந்த அவமானம்\nசர்கார் படத்திற்கு பிறகு விஜய் அட்லி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இ��்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார். விஜயுடன் இணைந்து நடிக்க நயன்தாரா ஏற்கனவே ஏகப்பட்ட கண்டிசன்களை போட்டுள்ளார். அந்த...\nதளபதி-63 பட பூஜையின் போது எடுக்கப்பட்ட விஜய்யின் நிவ் லுக் புகைப்படங்கள் இதோ\nநேற்று சென்னையில் விஜய்யின் 63 வது பட பூஜை நடைப்பெற்றது. இந்த படத்தை அட்லீ இயக்குகிறார். இந்த பூஜையில் இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் என பலரும் கலந்துக்கொண்டனர். இந்த பூஜையின் போது எடுக்கப்பட்ட...\nகடற்கரையில் பிகினி உடையில் இணையத்தை கலக்கும் சஞ்சனா சிங்- புகைப்படம் உள்ளே\nபூனம் பாண்டேயின் குளியல் அறை வீடியோ ஆன்லைனில் லீக்- வீடியோ உள்ளே\nபிடிக்கவில்லை ஆனாலும் ஒப்புக்கொண்டேன் – அஜித் 59 நாயகி\nபூஜையுடன் துவங்கியது தளபதி 63- வெளியான எக்ஸ்லுசிவ் புகைப்படங்கள் உள்ளே\nஒருநாள் கால்ஷீட்டுக்கு1 கோடி கொடுத்தும் நடிக்க மறுத்த அஜித்\nடூ-பீஸ் ஆடையில் படு ஹொட்டான புகைப்படத்தை வெளியிட்ட சேரன் பட நடிகை- புகைப்படம் உள்ளே\nஅதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் விஸ்வாசம் எந்த இடத்தில்\nஅமலா பாலின் நிவ் லுக் புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/15032913/At-the-Sitamur-Regional-Development-OfficePublic-Siege.vpf", "date_download": "2019-01-21T16:36:58Z", "digest": "sha1:4D5XKY5NPN2YNM2DFVEBLVRQNEM2FCAR", "length": 14921, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "At the Sitamur Regional Development Office Public Siege Struggle || சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை போராட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமேகதாது அணை விவகாரம்; வரைவு திட்ட அறிக்கையை சமர்ப்பித்தது கர்நாடக அரசு\nசித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை போராட்டம் + \"||\" + At the Sitamur Regional Development Office Public Siege Struggle\nசித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை போராட்டம்\n100 நாள் வேலை உறுதி திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு ஊதியம் வழங்க வலியுறுத்தி சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பெண்கள் உள்பட ஏராளமான பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகாஞ்சீபுரம் மாவட்டம் சித்தாமூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் பணியாற்றியவர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.\nஇதையடுத்து அந்த கிராமங்களை சேர்ந்த 50–க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட ஏராளமான பொதுமக்கள், தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட செயலாளர் செங்கை செல்லா தலைமையில், மாவட்ட தலைவர் கிணார் இரா.சதீஷ், மாவட்ட பொருளாளர் அச்சரப்பாக்கம் இரா.சந்திரன், சித்தாமூர் ஒன்றிய செயலாளர் ஆதித்தமிழன் ஆகியோர் முன்னிலையில் சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nபோராட்டத்தில் ஈடுபட்டவர்கள், சித்தாமூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் பணியாற்றிய அனைவருக்கும் உடனடியாக அதற்கான ஊதியத்தை வழங்க வேண்டும். மேலும் அனைத்து கிராமங்களிலும் முறையாக 100 நாள் வேலை உறுதி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோ‌ஷமிட்டனர்.\nஇதில் மாநில துணை பொதுச்செயலாளர் தீனன், மாவட்ட அமைப்பு குழு செயலாளர் கண்ணன், அச்சரப்பாக்கம் ஒன்றிய செயலாளர் சிடாமணி, ஏழுமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nபின்னர் இதுதொடர்பான கோரிக்கை மனுவை துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேந்திரன், வீரமுத்து ஆகியோரிடம் வழங்கினர். மனுவை பெற்றுக்கொண்ட அவர்கள், உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.\n1. 2–வது நாளாக 10 இடங்களில் கஞ்சித்தொட்டி திறப்பு பட்டாசு தொழிலாளர்கள் போராட்டம்\nவிருதுநகர் மாவட்டம் முழுவதும் 2–வது நாளாக பட்டாசு தொழிலாளர்கள் ஆலைகளை திறக்கக்கோரியும் நிவாரணம் வழங்கக்கோரியும் 10 இடங்களில் கஞ்சித்தொட்டி திறந்து போராட்டம் நடத்தினர்.\n2. கடம்பூர் அருகே போலீஸ் பாதுகாப்புடன் டாஸ்மாக் கடை அமைக்க முயற்சி எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்\nகடம்பூர் அருகே போலீஸ் பாதுகாப்புடன் டாஸ்மாக் கடை அமைக்க முயற்சி நடந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள்.\n3. வங்கிகள் இணைப்புக்கு எதிராக தொடர் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் பேட்டி\nதிருப்பூர் மாவட்ட வங்கி ஊழியர் சங��கத்தின் 2–வது மாநாடு நேற்று திருப்பூர் ஏ.ஐ.டி.யு.சி. அலுவலகத்தில் நடைபெற்றது.\n4. பாம்பன் தூக்குப்பாலம் பழுது: ரெயில் போக்குவரத்தை விரைவில் தொடங்க பொதுமக்கள் வேண்டுகோள்\nபாம்பன் தூக்குப்பாலத்தில் ஏற்பட்ட பழுதால் நிறுத்தப்பட்ட ரெயில் போக்குவரத்தை விரைவில் தொடங்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\n5. வெடிமருந்து குடோன்களுக்கு சீல் வைக்கக்கோரி மண்எண்ணெய் கேன்களுடன் லாரியை சிறை பிடித்த பொதுமக்கள் தீக்குளிக்க போவதாக கூறியதால் பரபரப்பு\nமூலனூர் அருகே வெடிமருந்து குடோன்களுக்கு சீல் வைக்கக்கோரி மண்எண்ணெய் கேன்களுடன் வந்து லாரியை பொதுமக்கள் சிறை பிடித்தனர். அப்போது தீக்குளிக்க போவதாக பொதுமக்கள் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து 4½ வயது சிறுமியை கொலை செய்த தாய் கைது பரபரப்பு வாக்குமூலம்\n2. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை ஒரே குடும்பத்தில் 5 பேர் இறந்த பரிதாபம்\n3. பலாத்காரம் செய்யப்பட்டு குழந்தை பெற்ற கல்லூரி மாணவி சாவு\n4. கும்மிடிப்பூண்டியில் பயங்கரம் கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் வெட்டிக்கொலை 8 பேர் கும்பல் வெறிச்செயல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipithan.blogspot.com/2016/03/", "date_download": "2019-01-21T16:15:31Z", "digest": "sha1:J4FSQJ6LK432WUWQ6GPTH6BQHUCMXMQX", "length": 7968, "nlines": 152, "source_domain": "chennaipithan.blogspot.com", "title": "நான் பேச நினைப்பதெல்லாம்: March 2016", "raw_content": "(எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம், சொல்ல முடிந்ததோ மிகக் கொஞ்சம் )\nசெவ்வாய், மார்ச் 01, 2016\nபக்கத்து வீட்டுல அந்தம்மா,அய்யா எல்லாம் வெளியூர் போயிருக்காங்க.அந்தத் தம்பி சீனு தனியா இருக்கு;அவனுக்குக் காலையில டிபன்,காபி ���ான் குடுக்கறேன்னு அந்தம்மா கிட்ட சொல்லியிருக்கேன்.போய் அவன்கிட்ட சொல்லிட்டு வா.\nகதவு திறந்துதான் இருந்தது.மணி அடிக்கலாமா என யோசித்தாள்.அவசியமில்லை என்ற முடிவுக்கு வந்து உள்ளே சென்றாள்.கூடத்தில் யாருமில்லை.\nஉள்ளிருந்து வெளியே வந்தான் சீனு\nஅப்போதுதான் உடற்பயிற்சியை முடித்திருந்தான் போலும்.பொங்கி வந்திருந்த வியர்வையைத் துடைத்தவாறு வந்தான்.\nஅவனுக்கு முன் அந்த வியர்வையின் மணம் அவள் நாசியைத் தாக்கியது\nஅவளுக்கு மிகவும் பிடித்த மணம்.\nஅவள் அப்பாவிடமும் இதே மணம்தான் வீசும்.\nஆனால் அவள் அம்மாவுக்குப் பிடிக்காது\nஎந்த சோப்புப் போட்டுக் குளிச்சாலும் இந்தக் கத்தாழை நாத்தம் உங்களை விட்டுப் போகாது என்று சலித்துக் கொள்வாள்\nஇப்போது சீனுவிடம் அதே மணம்\nஇத்தனை நாள் பார்க்காத ஒரு புதிய கோணத்தில் சீனுவைப் பார்த்தாள்\nஅவளுக்கு அவள் அப்பாவின் சாயல்.அப்பாவின் மேனரிசம்,அப்பாவின்நடை உடை உள்ள எல்லாரையும் பிடிக்கும்\nஅவள் தோழி சுமதி கூட ஒரு சொல்லியிருக்கிறாள்,அவளுக்கு எலக்ட்ரா காம்ப்ளெக்ஸ் இருப்பதாக\nடிஸ்கி:இந்நாவலை எழுதி முடிக்க ஆண்டொன்று கூட ஆகலாம் எனத் தோன்றுகிறது.\nஹேவலாக் எல்லிஸின் ”சைக்காலஜி ஆஃப் செக்ஸ்” மீண்டும் படிக்க வேண்டும். சிக்மண்ட் ஃப்ராயிடின் சில படைப்புகள் பார்க்க வேண்டும். அநேகமாக “பப்பாளி மர உச்சியிலாடும் பச்சைத் தேவாங்கு “ வெளி வரும்போதுதான் இதுவும் வெளிி வருமோ\nPosted by சென்னை பித்தன் at 4:53 பிற்பகல் 21 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: நாவல், மனோதத்துவம், முன்னோட்டம்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஒரு கிடாயின் கருணை மனு..-1\nமன நிறைவுடன் விடை பெறுகிறேன்\nபிறக்கப் போகும் குழந்தை ஆணாபெண்ணா\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/10936/2018/08/sooriyan-gossip.html", "date_download": "2019-01-21T16:23:49Z", "digest": "sha1:R7WPOURRIURZP57CVOF5SUEUWCBALNGU", "length": 13170, "nlines": 158, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "இயேசு வருவதற்காக 16 மாதக் குழந்தையொன்று பலிகொடுக்கப்பட்டது.... - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஇயேசு வருவதற்காக 16 மாதக் குழந்தையொன்று பலிகொடுக்கப்பட்டது....\nஇயேசுவ��ன் வருகைக்காக தனது குழந்தையைக் கொடூரமாகக் கொலை செய்த தந்தையைப் பற்றிய செய்தியொன்று வெளியாகியுள்ளது.\nஇந்த சம்பவம் அமெரிக்காவில் பதிவாகியுள்ளது.\nபிறந்து 16 மாதங்களேயான பச்சிளம் குழந்தையை, தந்தை கத்தியால் பலமுறைக் குத்தி கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.\nஇதனை அடுத்து குறித்த சந்தேக நபரை, அமெரிக்க காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇதன்போது குறித்த நபர் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், பல செய்திகளை வெளியிட்டுள்ளார்.\nதான் ''இயேசு வருகிறார் என்று சத்தமாகக் கத்திக் கொண்டே கத்தியால் பலமுறை குழந்தையை குத்திக் கொலை செய்தேன்'' என குறித்த நபர் கூறியுள்ளார்.\nஇயேசுவின் வருகையை விரைவில் அனைவரும் காணலாம் எனவும், இயேசுவிற்காகவே தனது பாசமான குழந்தையை பலிகொடுத்ததாகவும், குறித்த நபர் காவல்துறையினரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.\nஇதனை அடுத்து மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருவதாக, அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஒரே நாளில் கோடிஸ்வரர்களான தொழிலாளர்கள்\n\"பேட்ட\" படத்தை வினோதமாக வரவேற்ற இலங்கை ரசிகன்\nதளபதியுடன் இணையும் நயன்தாரா ; இந்த ஆண்டு கோலாகலக் கொண்டாட்டம்\nமகனின் இறுதி மூன்று நொடியில் கட்டியணைத்து, முத்தமிட்ட தாய்.\nஇவரும் தளபதியின் இன்னொரு நாயகியா ; அட்லீ என்ன சொல்கிறார்\nஇவர்தான் விஷாலின் மனைவியாகப் போகிறவர் ; புகைப்படம் வெளியானது\nபுற்று நோய் குணமாவதற்கு, இதைத்தான் செய்தேன்.\nஸ்டெர்லைட் ஆலையை 3 வாரத்தில் திறக்கும்படி வெளியாகியது தீர்ப்பு\nதனது 113 ஆவது வயதில் காலமான மசாசோ..\n1968 ம் ஆண்டு தில்லானா மோகனாம்பாள் திரைப்படமாக உருவாக்கப்பட்டது இவ்வாறு தான் \nஎன்ன மோஹனா நல்ல இருக்கீயளா \nஎப்படி இருந்தவங்க இப்படி ஆகிட்டாங்க \nநாங்கள் இறப்பதற்கு முதல் சுவைக்க வேண்டிய 42 உணவுகள் இவை தான் \nஇன்னிசை பாடி வரும் பாடலை...புல்லாங்குழலில் அசத்தும் Rajesh Cherthala \nநீங்கள் SHOPPING செல்லும் போது உங்களுக்கு இப்படி நடந்தால் என்ன செய்விங்க First Time In India..\nபேட்ட திரைப்படத்தின் ஊலலல்லா.. பாடலுக்கு எம்மவரின் சிறப்பான நடனம் \n 400 க்கும் அதிகமான மொழிகள் பேசி அசத்தும் சிறுவன் அக்ரம் \nஎல்லோரும் ரசிக்கும் ரவுடி பேபி மாரி 2 திரைப்பட பாடல் \nஇவர்களுடைய வியாபாரமே இந்த இறைச்சிகள் தான் \nமீண்��ும் அச்சத்தை தரும் எபோலா - 370 பேர் பலி\nBurger வாங்க வரிசையில் நின்ற பில்கேட்ஸ் - சமூக வலைதளத்தில் வைரல் புகைப்படம்\nசந்திரனில் மனிதர்கள் தங்குவதற்கு குடியிருப்புகள்\n10 வயதில் 190.5 கிலோ எடை கொண்ட சிறுவன்..\nபீட்சா கொடுத்து அசத்தினார் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி புஷ் .\nமீண்டும் சர்ச்சையை கிளப்பிய யாஷிகா.\nதனது 113 ஆவது வயதில் காலமான மசாசோ..\nஅந்தரத்தில் தொங்கிய மரத்தால், பீதியடைந்த மக்கள்\nஇவரும் தளபதியின் இன்னொரு நாயகியா ; அட்லீ என்ன சொல்கிறார்\nநடிக்கப் பிடிக்கவில்லை ; ஆனாலும் தல படத்தில் நடிக்கிறேன் ; நடிகை ஓபன் டாக்\nஇந்தியன் 2 - மக்களை விழுங்கும் உனக்கு இந்த மண்ணில் இடம் எதற்கு \nகணவனை உயிருடன் கொளுத்திய மனைவி \nட்ரெட்மில் உடற்பயிற்சி பயன்களும், பாதகமும்.....\nவிஸ்வாசம் திரைப்படத்தால் ,பறிபோன உயிரால் அதிர்ச்சியில் மக்கள்.\nதொகுப்பாளராக களமிறங்கும் விஜய் சேதுபதி.\nபொங்கலை முன்னிட்டு 1,425 கோடி ரூபா பெறுமதிக்கு மது விற்பனை\nஅமெரிக்காவில் நிர்வாக முடக்கம் - உணவளித்து அசத்திய சீக்கியர்கள்\nதமிழகத்தில் விஸ்வாசம் வசூலில் அடிச்சிதூக்கியுள்ளது\nதன் கணவருக்கு தடைவிதித்த தீபிகா படுகோன்\n'அனைத்துமே கடவுள் கையில் தான்' - ஆன்மீக தத்துவம் பேசும் 'தல'\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nகுழந்தைகளைக் கொலை செய்த தாய் வெளியிட்ட கருத்தால், பெரும் பரபரப்பு....\n எங்கள் திரையுலக பிதாமகனுக்கு இன்று பிறந்தநாள்\nஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்புத் தெரிவித்துள்ளது.\nமர்மமாக மரணித்த 12 குழந்தைகள்...\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஅந்தரத்தில் தொங்கிய மரத்தால், பீதியடைந்த மக்கள்\nதனது 113 ஆவது வயதில் காலமான மசாசோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chitrasundar5.wordpress.com/2012/12/29/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF-thiruvathirai-kali/", "date_download": "2019-01-21T16:55:34Z", "digest": "sha1:VN3L5FGTZURAKGDPQS4VCLK2NFVYRMJ5", "length": 19220, "nlines": 166, "source_domain": "chitrasundar5.wordpress.com", "title": "திருவாதிரை களி / Thiruvathirai kali | Chitrasundar's Blog", "raw_content": "\nஇங்கு பதிவாகியுள்ள புகைப்படங்களையோ,சமையல் குறிப்புகளையோ அப்படியே எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.\nஇட்லி/தோசை/இட்லிப் பொடி/இட்லி தூள்/தோசைப் பொ���ி (9)\nதயிர் & மோர் (3)\nபிறந்த நாள் வாழ்த்து (3)\naval broccoli carrot chicken idli keerai kezhvaragu kuzhambu murukku oats pongal poriyal potato sadham sambar sundal thayir vadai vellam vendaikai verkadalai அரிசி அரிசி மாவு அவரைக்காய் அவல் இட்லி உப்புமா உருளைக்கிழங்கு உருளைக் கிழங்கு உளுந்து எள் ஓட்ஸ் ஓமம் கடலை மாவு கத்தரிக்காய் காய்கறிகள் கிச்சடி கீரை கீரை மசியல் குருமா குழம்பு கேரட் கேழ்வரகு கொண்டைக்கடலை கொத்துமல்லி கோதுமை மாவு சாதம் சாம்பார் சிக்கன் சுண்டல் சேப்பங்கிழங்கு தயிர் துவரம் பருப்பு தேங்காய் பச்சரிசி பச்சைப் பருப்பு பீன்ஸ் புரோக்கலி புழுங்கல் அரிசி பொங்கல் பொட்டுக்கடலை பொரியல் மாங்காய் மீன் முட்டை முருங்கைக்காய் முருங்கைக்கீரை முறுக்கு ரவை வடை வறுவல் வாழைக்காய் வெண்டைக்காய் வெல்லம் வேர்க்கடலை\nவலையுலகில் எங்கு பார்த்தாலும் ஆருத்ரா தரிசனம் பற்றிய பதிவுகள் மனதிற்கு மகிழ்ச்சியைத் தந்தன.திருவாதிரை வரப்போகுதோ என்னவோ “திருவாதிரைக்கு ஒருவாய்க் களி தின்னாதவர் ____”என்ற பழமொயினால் கொஞ்சம் பயம் வந்ததென்னவோ உண்மை.எனவே இந்த வருடம் திருவாதிரை அன்று இந்தக்களி செய்தே தீரவேண்டுமென்று முடிவுகட்டி செய்து சாப்பிட்டாச்சு.இனி இந்த ____ல் பயமில்லை.\nஇதன் செய்முறைகூட‌ சர்க்கரைப் பொங்கல்,அரிசி உருண்டை போலவே எனக்குத் தோன்றியது.வெள்ளை வெல்லத்தினால் அழகான நிறம் களிக்குக் கிடைக்கவில்லை. (தப்பிப்பதற்கு ஒரு வழி\nகளி செய்ய ஆரம்பிக்குமுன் எல்லாப் பொருள்களையும் தயாராக எடுத்து வைத்துக்கொள்ளவும்.தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் வேலை கடகடவென முடிந்துவிடும்.பிறகு நான் தேங்காய்ப்பூவை மறந்த மாதிரி நீங்களும் எதையாவது மறந்துவிட‌க்கூடாது என்பதற்காகத்தான்.\nபச்சரிசி,பச்சைப்பருப்பு,கடலைப்பருப்பு மூன்றையும் தனித்தனியாக வெறும் வாணலில் சிவக்க வறுத்துக்கொள்ளவும்.\nஆறியதும் எல்லாவற்றையும் ஒன்றாக மிக்ஸியில் போட்டு ஏலக்காயையும் சேர்த்து ரவை பதத்திற்குப் பொடித்துக்கொள்ளவும்.துளி உப்பையும் இதனுடன் சேர்த்துக்கொள்ளவும்.\nகளி கிண்டப்போகும் பாத்திரத்தில் 4 கப்புகள் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும்.\nவேறொரு பாத்திரத்தில் வெல்லத்தைப் பொடித்துப்போட்டு அது மூழ்குமளவு சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும்.\nவெல்லம் கரைந்ததும் தூசு,மண் இல்லாமல் வடித்துவிட்டு மீண்டும் அடுப்பிலேற்றி தீயை மித���மாக வைத்து லேஸான பாகுப்பதத்திற்கு கொதிக்க விடவும்.\nஇதற்குள் களிக்கானத் தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும்.அப்போது தேங்காய்ப் பூவைப்போட்டு,பொடித்து வைத்துள்ள ரவையையும் சிறிதுசிறிதாகக் கொட்டிக்கொண்டே whisk ஆல் விடாமல் கிளறவும்.கட்டிகளில்லாமல் பார்த்துக்கொள்ளவும்.\nரவையைக் கொட்டிக் கிளறும்போதே வெந்துவிடும்.தீயை மிதமாக்கிக்கொண்டு,வெல்ல நீரை ஊற்றிக் கிண்டிவிட்டு,எல்லாம் ஒன்றாகக் கலந்ததும் அடுப்பை நிறுத்திவிட்டு மூடி வைக்கவும்.\nஒரு கரண்டியில் நெய்விட்டு முந்திரியை வறுத்துக்கொட்டவும்.\nமீண்டும் ஒன்றிரண்டு முறை கிளறிக்கொடுக்க பொலபொலவென்று உதிர்ந்துகொள்ளும்.இப்போது சுவையான திருவாதிரைக் களி தயார்.\nஇனிப்பு வகைகள், சிற்றுண்டி வகைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: inippu kali, kali, sweet kali, thiruvathirai kali. 6 Comments »\n6 பதில்கள் to “திருவாதிரை களி / Thiruvathirai kali”\n5:51 பிப இல் திசெம்பர் 29, 2012\n10:52 முப இல் திசெம்பர் 31, 2012\nமகி,இதுதான் முதல் தடவ நான் இனிப்பு களி செய்வது.எங்களுக்குமே இது பழக்கமில்லை.சரி ஒருதடவையாவது செஞ்சுடலாமே என்றுதான் செய்தேன்.\nமுதல் பழமொழி காப்பி அடித்தது.அதை கூகுளில் போட்டுப்பாருங்க,மீதி கிடைத்துவிடும்.இரண்டாவது எனக்கு மட்டுமே புரியும்.\n9:44 பிப இல் திசெம்பர் 29, 2012\nநான் என் மாமாவைப் பற்றிய பதிவில் இந்தத் திருவாதிரைக் களி பற்றி எழுதி இருக்கிறேன். சின்ன வயதில் சென்னை திருவல்லிக்கேணி திருவேட்டீச்வரன் பேட்டையில் இருந்த போது மார்கழித் திருவாதிரை அன்று அதிகராநந்தி வாகனத்தில் ஸ்வாமி வீதி உலா வருவார். அம்மா வீட்டில் திவாதிரைக் களி மாமாவின் பிறந்தநாளைக்காகச் செய்வார். நீங்கள் சொல்லி இருப்பது போல உதிர் உதிராக வரும்.\nஉங்கள் திருவாதிரைகளி பழைய நினைவுகளை கிளறி விட்டு விட்டது.\n10:58 முப இல் திசெம்பர் 31, 2012\nநீங்களாக‌ இந்தக் களி செய்ததில்லையாஇதுதான் எனக்கும் முதல் முயற்சி. உங்க தாய்மாமா பற்றிய பதிவில் நானும் பார்த்தேன்.அம்மா செஞ்சாங்கன்னா அது இத்தனை வருட அனுபவமும் சேர்ந்து தனி ருசிதான்.அதுவும் தம்பிக்காக எனும்போது ஸ்பெஷல்தான்.\n“உங்கள் திருவாதிரைகளி பழைய நினைவுகளை கிளறி விட்டு விட்டது”____உடனே ட்ரெயினுக்கு டிக்கட் புக்காயிடுச்சா\n8:25 பிப இல் திசெம்பர் 30, 2012\nஉங்கள் களி செய்முறை விளக்கம் மிக அருமை.அதை விட அருமை , உங்க���் களி போட்டோ.\nஒரு ஸ்பூன் எடுத்து சாப்பிட்டுவிடலாமா என்று தோன்றுகிறது.\n11:01 முப இல் திசெம்பர் 31, 2012\nநிறையத்தான் செய்தேன்,கவலைப்படாம ஒரு பௌல் நிறைய எடுத்துக்கோங்க\nமறுமொழி இடுக‌ மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« அடாது மழை பெய்தாலும்…\nவேர்ட்பிரஸ்.கொம் இலிருந்து புதுவருட வாழ்த்துக்களுடன் இனிய செய்தி.2012 in review »\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nகிழங்கு சுடுதல் & அவித்தல்\nகேழ்வரகு & கம்பு கூழ் அல்லது கஞ்சி\nகொண்டைக்கடலை குருமா/Kondai kadalai kurma\nகரணைக் கிழங்கு பொரியல் / Karanai kizhangu poriyal\nஇட்லி சாம்பார் / Idli sambar\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஏப்ரல் 2018 (2) ஜூலை 2016 (1) ஏப்ரல் 2016 (1) மார்ச் 2016 (1) பிப்ரவரி 2016 (1) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (1) மே 2015 (1) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (3) திசெம்பர் 2014 (2) செப்ரெம்பர் 2014 (1) ஏப்ரல் 2014 (1) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (1) ஜனவரி 2014 (2) திசெம்பர் 2013 (2) ஒக்ரோபர் 2013 (2) செப்ரெம்பர் 2013 (1) ஓகஸ்ட் 2013 (4) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (4) மே 2013 (4) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (9) பிப்ரவரி 2013 (7) ஜனவரி 2013 (8) திசெம்பர் 2012 (9) நவம்பர் 2012 (5) ஒக்ரோபர் 2012 (5) செப்ரெம்பர் 2012 (8) ஓகஸ்ட் 2012 (6) ஜூலை 2012 (9) ஜூன் 2012 (6) மே 2012 (8) ஏப்ரல் 2012 (13) மார்ச் 2012 (11) பிப்ரவரி 2012 (5) ஜனவரி 2012 (9) திசெம்பர் 2011 (10) நவம்பர் 2011 (2) ஒக்ரோபர் 2011 (11) செப்ரெம்பர் 2011 (4) ஓகஸ்ட் 2011 (5) ஜூன் 2011 (12) மே 2011 (12) ஏப்ரல் 2011 (3) மார்ச் 2011 (15) பிப்ரவரி 2011 (14) ஜனவரி 2011 (17) திசெம்பர் 2010 (10) நவம்பர் 2010 (18) ஒக்ரோபர் 2010 (20) செப்ரெம்பர் 2010 (19) ஓகஸ்ட் 2010 (49)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/sainthamaruthu/houses", "date_download": "2019-01-21T16:53:47Z", "digest": "sha1:4JMKBT6SIQMGFO2ZZNBYHZAR3NNRAK6X", "length": 3988, "nlines": 104, "source_domain": "ikman.lk", "title": "சாய்ந்தமருது | ikman.lk இல் விற்பனைக்குள்ள அல்லது வாடகைக்குள்ள வீடு", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nகாட்டும் 1-1 of 1 விளம்பரங்கள்\nபடுக்கை: 1, குளியல்: 1\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள�� (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/5862/amp", "date_download": "2019-01-21T15:58:44Z", "digest": "sha1:OXORJ6C3RUVVNWMIWYAPYYJYFOGVCSTN", "length": 19607, "nlines": 102, "source_domain": "m.dinakaran.com", "title": "கணினியில் கணக்கு எழுதலாம்! கைநிறைய சம்பாதிக்கலாம்! | Dinakaran", "raw_content": "\nஇன்றைய சூழலில் ஒரு குடும்பத்தில் இருவரும் வேலைக்குப் போனால்தான் சமாளிக்க முடியும் என்ற நிலை உள்ளது. அந்த அளவுக்கு அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உள்பட இதர செலவுகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இந்த நிலையில், படித்துவிட்டு வேலை தேடும் பெண்களுக்கும், வேலைக்குச் சென்ற நிலையில் குடும்பச் சூழல் காரணமாக வீட்டில் இருப்போரும் கணினியில் கணக்கு எழுதி கைநிறைய சம்பாதிக்க முடியும் என்கிறார் வெற்றிவிடியல் ஸ்ரீனிவாசன். அவரிடம் பேசியதில் இருந்து...\n‘‘கல்யாணம் ஆன பின் வேலைக்குப் போக முடியாமல் இருக்கும் பெண்கள் உண்டு. திறமை இருக்கும். ஆனால் குடும்பச் சூழல் ஒத்துவராது. ஜி.எஸ்.டி.யின் கீழ் பதிவான நிறுவனங்கள் மாதாமாதம் குறைந்தது மூன்று படிவங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். அதனால் கணக்கர்களுக்குப் புதிய வாய்ப்புகள் வந்துள்ளன. இதற்கு பி.காம் பட்டதாரிகள்தான் வேண்டும் என்பதில்லை.\nஅதிகபட்சம் ஒரு மாதகாலம் பயிற்சி எடுத்தால் போதும். வேலையைச் செய்ய முடியும். டேலி போன்ற மென்பொருளைக் கையாள்வதைச் சுலபமாகக் கற்றுக்கொள்ளலாம். பல நிறுவனங்கள் தற்போது கணக்கு வழக்குகளை வைத்துக்கொள்ள விரும்புகின்றன. அதற்குக் காரணம் விற்பனை சம்பந்தமான வரிகளில் கிடைக்கும் சலுகை. அது மட்டுமல்ல. வங்கிக் கடன் விஷயத்திலும் பல அனுகூலங்கள் இருக்கின்றன. அதனால் சுயவேலை வாய்ப்பு பெருகியுள்ளது.\nஒரு கடைக்காரரிடம் நாம் சொல்ல வேண்டியது இதுதான். பெரிய அளவிலே கணக்கு வழக்கை வைக்கவேண்டிய அவசியமில்லை. நாலைந்து ஃபைல்கள் போதும். கொள்முதல் பில்லை எல்லாம் ஒரு ஃபைலில் வைத்துவிடுங்கள். விற்பனை பில் புத்தகத்தைப் பத்திரப்படுத்துங்கள். அதுபோதும். இரண்டேநாளில் நாம் கணக்கைத் தயார் செய்துவிடலாம். இது கடைக்காரர்களுக்கு எளிதான காரியம். அது மட்டுமல்ல. ஜி.எஸ்.டி.யின் கீழ் பதிவு செய்யாதவர்கள் கூட இந்த வகையில் கணக்கு வழக்கை வைத்துக்கொள்ளலாம்’’ என்றவர் ஜி.எஸ்.டி. பற்றி விளக்கினார்.\n���‘ஜி.எஸ்.டி என்பது சரக்கு விற்பனை வரி. இருபது லட்சம் ரூபாய்க்கு மேல் விற்பனை இருந்தால் ஜி.எஸ்.டி. தேவை. அதற்குமேலும் ஒரு கோடியே ஐம்பது லட்சம் வரை குத்து மதிப்பான கணக்கைக் கொண்டு வரி கட்டலாம். இவற்றுக்கெல்லாம் வழி உண்டு. ஆனால் எல்லா கடைக்காரரும் இந்த சட்டத்தின் கீழ் பதிவு செய்து கொள்வார்கள். அதனால் பல லாபங்கள் உண்டு. ஓர் எளிய உதாரணம். ஆயிரம் ரூபாய்க்கு நான் மூலப்பொருளை வாங்குகிறேன். அதற்கு 120 ரூபாய் ஜி.எஸ்.டி. கட்டுகிறேன்.\nஅந்த மூலப்பொருளை வைத்துக் கொண்டு ஏதோ ஒரு பொருளைத் தயாரிக்கிறேன். அதை இரண்டாயிரம் ரூபாய்க்கு விற்கிறேன். அதற்கு 360 ரூபாய் வரியை வசூலிக்கிறேன். பழைய விற்பனை வரிச் சட்டத்தின் கீழ் இந்த 360 ரூபாயையும் நான் அரசாங்கத்திடம் கட்டிவிட வேண்டும். ஆனால் ஜி.எஸ்.டி யின் கீழ் இந்த 360-ல் நான் ஏற்கெனவே கட்டின 120 ரூபாயை கழித்துக்கொண்டு மீதி 240 ரூபாயைத்தான் கட்ட வேண்டும். இந்த 120 ரூபாயை டிடக்ட் செய்வதுதான் இன்புட் கிரெடிட். இதைச் செய்ய நான் கணக்கு வழக்குகளைச் சமர்ப்பிக்க வேண்டும்.\nஅதனால் எனக்கு லாபம். அதைச் செய்யத்தான் ஆட்கள் தேவைப்படுகிறார்கள்.’’ ‘‘ஜி.எஸ்.டி-யின் கீழ் பதிவு செய்து கொள்வது, மாதாந்திரக் கணக்குகளைச் சமர்ப்பிப்பது இவையெல்லாமே இன்டர்நெட் மூலமாகத்தான். அதனால் அரசுத் துறை அலுவலகத்தில் கியூவில் நிற்க வேண்டிய அவசியமே இல்லை. 24 மணி நேரமும் பதிவேற்றலாம். ஒரு பஜாரில் உள்ள சிறிய நிறுவனங்கள் அல்லது கொஞ்சம் பெரிய நிறுவனங்களை நாடுங்கள்.\nஅவர்களது கம்ப்யூட்டரிலேயே ஏதாவது கணக்கு மென்பொருளை ஏற்றச் சொல்லுங்கள். வாரம் ஒரு நாள் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் செலவழித்தால்போதும். கணக்கு வழக்கை நிர்வகிக்கலாம். இப்படி பத்து அல்லது இருபது கடைகள் போதும். பகுதி நேர வருமானத்தை ஈட்டலாம். இதற்கு ஜி.எஸ்.டி. பற்றி கடைக்காரர்களுக்கு நாம் விளக்க வேண்டும். அதன் கீழ் பதிவு செய்யாதவர்களும் கூட கணக்கைச் சரி பார்க்க வேண்டும் என்று நினைப்பார்கள்.\nஅவர்களும் கூட நம் வாடிக்கையாளர்களே. ஆக மொத்தம் தற்போது கணக்கு வழக்கில் ஈடுபாடு கொள்ளாதவர்கள் கூட இப்போது ஆரம்பிக்கத் தயாராக இருப்பார்கள். இன்னொரு வியாபார யுக்தியையும் நாம் இங்கே கையாளலாம். இது கூடுதல் வாடிக்கையாளரைக் கொண்டு வந்து சேர்க்கும். உங்கள் பகுதியில் உள்ள ஆடிட்டர்களை அணுகுங்கள். அவர்களது கிளெயன்ட்ஸ் அங்கு நிறைய இருப்பார்கள். அவர்களிடம் உங்களைச் சிபாரிசு செய்வார்கள் அல்லது கணக்கு வழக்கிற்கு உண்டான பதிவுகளை அவர்கள் அலுவலகத்திற்கே வந்து செய்து தரச் சொல்வார்கள்.\nடேலி போன்ற மென்பொருட்களில் இரண்டு ஆப்ஷன்கள் உண்டு. அக்கவுன்ட்ஸ் தெரிந்தவர்கள் நேரடியாகப் பதிவிடுவது. தெரியாதவர்களுக்கு வழிகாட்டும் ஆப்ஷனில் கணக்கைப் பதிவேற்றுவது. இரண்டில் ஏதாவது ஒன்றைப் பின்பற்றலாம். ஆடிட்டர்களுக்கு நம் மீது நம்பிக்கை வந்துவிட்டால் அதைவிட வேறு பக்கபலம் தேவையில்லை. இதில் இருக்கக்கூடிய வருமானம் எவ்வளவு என்று பார்த்தால் நமக்கே ஆசை வந்து விடும்.\nஒவ்வொரு கடையும் குறைந்தது மூன்று படிவங்களையாவது மாதாமாதம் அளிக்க வேண்டும். அதைத் தொகுத்துச் செய்ய ஒரு கடைக்கு ரூ.500 என்று வைத்துக் கொள்வோம். 20 கடைகள் கிடைத்துவிட்டால் மாதம் ரூ.10000 பார்க்கலாம். அதுவே வேலைப்பளு அதிகமாக இருந்தால் அதற்கேற்ப நம் சேவைக் கட்டணத்தை அதிகரிக்கலாம். மதியம் 1 மணி முதல் 4 மணி வரை பெரும்பாலும் வீட்டில் உள்ள பெண்களுக்குக் கொஞ்சம் ஓய்வு கிடைக்கும். அந்த நேரத்தில் இந்தப் பணியைச் செய்யலாம். கடையாக இருந்தாலும் சரி ஆடிட்டர் அலுவலகமானாலும் சரி இந்தப் பணியைச் செய்ய சரியான ஆட்கள் இருப்பதில்லை. தற்போது நல்ல வாய்ப்பு வந்துள்ளது. பயன்படுத்திக் கொண்டால் வருமானம் ஈட்டலாம்.\nஜி.எஸ்.டி. பற்றிய விவரங்களை ஒரு நான்கைந்து நாட்களில் தெரிந்துகொள்ளலாம். அக்கவுன்ட்ஸுக்கு ஒரு மாதம் போதும். எல்லா இடங்களிலும் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. சுமார் 4 ஆயிரம் டியூஷன் ஃபீஸ். ஆனால் இந்த முதலீட்டை ஒரே மாதத்தில் திரும்ப எடுத்துவிடலாம். அக்கவுன்ட்ஸ் தெரிந்த இரண்டு பேர் சேர்ந்து கொண்டால் இன்னும் வேகமாகப் பணியாற்றலாம். அது மட்டுமல்ல.\nகணக்கு மென்பொருளை ஒரு மாதத்திற்கு சுமார் ரூ.600 என்று வாடகைக்குக்கூட எடுக்கலாம். கடையின் கணினியில் தரவிறக்கம் செய்தால் போதும். ஒரு மூன்று மாத காலத்திற்குச் செலவு இரண்டாயிரத்தைத் தாண்டாது. கடைக்காரர் பலனை ருசித்துவிட்டால் அவரே மென்பொருளை வாங்கிவிடுவார். இதனால் கூடுதல் பயன்களும் உண்டு.\nஉதாரணமாக ஸ்டாக். இதன் மீது கட்டுப்பாடு இறுக்கமாக இல்லையென்றால் மறைமுக இழப்பு இருக��கும். ஏனென்றால் திருட்டு இருக்கும். இதை மென்பொருள் மூலம் கட்டுப்படுத்தலாம். வாங்கியது இவ்வளவு, விற்றது இவ்வளவு, மீதி ஸ்டாக் இவ்வளவு இருக்க வேண்டும் என்பதைத் துல்லியமாகச் சொல்லலாம். ஜி.எஸ்.டி. என்பது தேவையில்லை என்றால்கூட இதைப்போன்ற விஷயங்களுக்கு கணக்கர்கள் தேவை. பஜார் பகுதியில்தான் பெரும்பாலான வாய்ப்புகள் உள்ளன. வாடிக்கையாளர் நம்பிக்கைதான் இங்கே முதலீடு. அதைப் பெற்றுவிட்டால் போதும். வேலைக்குப் போக முடியாதவர்கள் கூட சம்பாதிக்க முடியும்’’ என்றார்.\nதமன்னா இடை பெற 5 வழிகள்\nதுன்பங்களை துடைத்தெறிவாள் அஷ்டபுஜ துர்க்கை\nநியமிக்கப்பட்ட ஓட்டத்தைப் பொறுமையா ஓடுங்க\nமூட்டு வலியா ஒத்தடம் கொடுங்கள்\nபிசியான பெண்களும் எதிர்கொள்ளும் பிரச்னைகளும்...\nஅழகாக இருக்க ஜட்ஜ்மென்ட் முக்கியம்\nநம்மை பார்த்துக் கொள்வது சுயநலமில்லை\nகுழந்தைகள் நம் தேசத்தின் பூக்கள்\nவாழைப்பழம் சாப்பிடுங்க ஆரோக்கியமா இருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/328-valai-pechu-video/", "date_download": "2019-01-21T16:55:02Z", "digest": "sha1:RL2JEKY374BVRKO6V5TUSJE6AQY7WDII", "length": 3879, "nlines": 73, "source_domain": "tamilscreen.com", "title": "விஜய் உதவி – புதிய யுக்தி! – Tamilscreen", "raw_content": "\nசூர்யாவை வளைத்த சூப்பர் நிறுவனம் – லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் தான்\nஇளையராஜா துவக்கி வைத்த விஜய் ஆண்டனி நடிக்கும் ‘தமிழரசன்’\nபேட்ட, விஸ்வாசம் வசூல் சண்டை – நிஜ நிலவரம் என்ன\nவிஜய் உதவி – புதிய யுக்தி Comments Off on விஜய் உதவி – புதிய யுக்தி\n#328 | Valai Pechu Videoவிஜய் உதவி - புதிய யுக்தி\nPrevious Articleசினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது – ஸ்ருதிஹாசன் சொல்லும் பச்சைப்பொய்Next Articleநடிகை ராசி நட்சத்திரா – Stills Gallery\nசூர்யாவை வளைத்த சூப்பர் நிறுவனம் – லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் தான்\nபேட்ட, விஸ்வாசம் வசூல் சண்டை – நிஜ நிலவரம் என்ன\nஇந்தியன் 2 படத்தில் இவரா வில்லன்\nரஜினி குடும்பத்துக்கே அநியாய டிக்கெட் ரேட்\nசூர்யாவை வளைத்த சூப்பர் நிறுவனம் – லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் தான்\nஇளையராஜா துவக்கி வைத்த விஜய் ஆண்டனி நடிக்கும் ‘தமிழரசன்’\nபேட்ட, விஸ்வாசம் வசூல் சண்டை – நிஜ நிலவரம் என்ன\nஇந்தியன் 2 படத்தில் இவரா வில்லன்\nரஜினி குடும்பத்துக்கே அநியாய டிக்கெட் ரேட்\nவட சென்னைக்குப் போகிறார் விஜய்\nபாதிக்கப்பட்ட ரசிகர்களை பார்க்க அஜீத் சென்றாரா\nவிஜய் 63 – நிபந்தனை விதித்தாரா நயன்தாரா\nசினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது – ஸ்ருதிஹாசன் சொல்லும் பச்சைப்பொய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/10/1690.html", "date_download": "2019-01-21T15:29:22Z", "digest": "sha1:I2VX2HEZ5SZNBUSOTEI32UU77KX3IZJE", "length": 7904, "nlines": 77, "source_domain": "www.tamilarul.net", "title": "வேலை நீக்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / வேலை நீக்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்\nவேலை நீக்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்\nபுத்தளம் – ஆராச்சிகட்டுவ பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தன்னை பணியிலிருந்து நீக்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வித்தியாசமான முறையில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார்.\nகுறித்த நபர் 80 அடி உயரமான நீர் தாங்கியின் மீது ஏறி சத்தியாக்கிரக போராட்டத்தினை மேற்கொண்டுள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது,\nஆராச்சிகட்டுவ பிரதேசசபையில் 4 வருடங்களாக பணியாளராக சேவைபுரிந்த இவர் தன்னை பணியிலிருந்து நீக்கிய காரணத்தினால் சத்தியாக்கிரக போராட்டத்தினை மேற்கொண்டுள்ளார்.\nஆர்க சுனில் சாந்த என்பவரே இவ்வாறு சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.\nசம்பவ இடத்திற்கு வருகை தந்த ஆராச்சிகட்டுவ பொலிஸ் அத்தியட்சகர் அநுராத ஹேரத் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தியுள்ளார்.\nஇதன்போது, பிரதேசசபை செயலாளருக்கும் தமக்கு ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாகவே தம்மை வேலையில் இருந்து நீக்கியதாக குறித்த நபர் தெரிவித்துள்ளார்.\nமேலும், நீதி என்பது அனைவருக்கும் சமன் எனவும், வேலை இல்லாததால் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் தான் பெரும் சிரமத்தின் மத்தியில் வாழ்க்கையை கொண்டு செல்வதாகவும் தனக்கு நிரந்தர தொழில் எதுவும் இல்லை எனவும் தமக்கு உரிய தீர்வினை பெற்றுத் தருமாரும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஆராச்சிகட்டுவ பொலிஸார் இது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/10/sterlite.html", "date_download": "2019-01-21T16:20:46Z", "digest": "sha1:QLFUKSHPGHCIQ5YEONIFFMBDUUMULOI5", "length": 8964, "nlines": 76, "source_domain": "www.tamilarul.net", "title": "மக்கள் போராடினால் ஆலையை மூடுவதா? நீதிபதி! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / மக்கள் போராடினால் ஆலையை மூடுவதா\nமக்கள் போராடினால் ஆலையை மூடுவதா\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் இரண்டாவது அலகுக்கு 342 ஏக்கர் நிலம் ஒதுக்கியதை சிப்காட் மேலாளர் ரத்து செய்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் பொதுமேலாளர் சத்தியப்பிரியா சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவொன்று தாக்கல் செய்தார். அதில், வேதாந்தா நிறுவனம் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையின் இரண்டாவது அலகுக்காக 342 ஏக்கர் நிலத்தை 99 ஆண்டுக்குக் குத்தகைக்குப் பெற்று சிப்காட்டுடன் உடன்பாடு செய்ததாக குறிப்பிட்டுள்ளார். அதற்கான பணத்தையும் சிப்காட்டுக்கு வழங்கியதாகத் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், சிப்காட் மேலாளர் கடந்த மே 29ஆம் தேதி குத்தகையை ரத்து செய்துள்ளதை குறிப்பிட்டு, ரத்து செய்ய அவருக்கு அதிகாரம் இல்லை என குறிப்பிட்டுள்ளார். குத்தகையை ரத்து செய்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார்.\nஇந்த மனு மீதான விசாரணை இன்று(அக்டோபர் 3) நீதிபதி பார்த்திபன் முன்பு வந்தது. அப்போது, மனுதாரரின் வழக்கறிஞர், எந்த முன்னறிவிப்பும் ���ன்றி குத்தகை ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.\nமக்களின் மிகப்பெரிய போராட்டத்தையடுத்து ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாகவும், இது அரசின் முடிவு என்றும் அரசு வழக்கறிஞர் வாதாடினார்.\nமக்கள் போராட்டம் நடத்துகிறார்கள் என்பதற்காக அனைத்து ஆலைகளையும் மூட முடியுமா என நீதிபதி கேள்வி எழுப்பினார். நில குத்தகையை ரத்து செய்ய அரசியல் ரீதியாக முடிவெடுக்கப்பட்டதா அல்லது சட்ட ரீதியாக முடிவெடுக்கப்பட்டதா அல்லது சட்ட ரீதியாக முடிவெடுக்கப்பட்டதா என நீதிபதி கேள்வி எழுப்பினார்.\nகுத்தகையை ரத்து செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்த நீதிபதி, இந்த மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டார். இந்த மனு மீதான விசாரணையை அக்டோபர் 25ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/HouseFull/2018/10/20201640/1012487/HouseFull-Cinema-Jothika.vpf", "date_download": "2019-01-21T16:04:32Z", "digest": "sha1:ZPKWAAM7QY2KPXFYL4CEEBQMMUOJCAE2", "length": 7336, "nlines": 89, "source_domain": "www.thanthitv.com", "title": "ஹவுஸ்புல் - 20.10.2018 - அக்டோபர் 18-ல் பிறந்தநாள் கொண்டாடிய ஜோதிகா சிறந்த நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த படங்கள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஹவுஸ்புல் - 20.10.2018 - அக்டோபர் 18-ல் பிறந்தநாள் கொண்டாடிய ஜோதிகா சிறந்த நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த படங்கள்\nஹவுஸ்புல் - 20.10.2018 - முந்தைய சாதனைகளை நொறுக்கிய சர்கார் தெலுங்கு படத்தின் சண்டை காட்சியுடன் ஒப்பீடு\n* நவம்பரில் படப்பிடிப்பை தொடங்கும் என்.ஜி.கே\n* சிக்கலை தாண்டி வந்த சண்டக்கோழி 2\n* வடசென்னையின் வசைபாடும் வார்த்தைகள் சினிமா ரசிகர்களின் ஆதரவும் எதிர்ப்பும்\n* மீண்டும் சிம்பு - கௌதம் - ஏ.ஆர்.ரஹ்மான்\nஹவுஸ்புல் - 10.11.2018 - கமல் சந்திக்கும் 'தேவர் மகன் 2' சர்ச்சை\nஹவுஸ்புல் - 10.11.2018 - சர்கார் - பிரச்சனைகளும்... வசூலும்...\nஒரே தேசம் - 22.09.2018 - நாடு முழவதும் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள், முக்கிய சம்பவங்களின் தொகுப்பு.\nயாதும் ஊரே - 26.08.2018 கடந்த வார உலகச் செய்திகளின் சுவாரஸ்ய தொகுப்பு.\n10.30 மணி காட்சி - 19.05.2018 \"ஜுராஸீக் பார்க்\" பற்றிய அசத்தல் 5\nதிகில் படங்களில் முத்திரை பதித்த டிமாண்டி காலனி - திரைகடல் 18.04.2018\nதிரைகடல் - 18.04.2018 திகில் படங்களில் முத்திரை பதித்த டிமாண்டி காலனி//நயன்தாராவின் மிரட்டலான மாயா\nஹவுஸ்புல் - (19.01.2019) : வேட்டைக்கு தயாரான சேனாபதி\nஹவுஸ்புல் - (19.01.2019) : விரைவில் விஷாலுக்கு டும் டும் டும்\nஹவுஸ்புல் - (12.01.2019) : சர்காரை வம்புக்கு இழுத்த நெட்டிசன்கள்\nஹவுஸ்புல் - (12.01.2019) : சிம்புவை சூப்பர் ஸ்டார் ஆக்கிய சீமான்\nஹவுஸ்புல் - (05.01.2019) : பேட்ட படத்துடன் மோதுவதை உறுதி செய்த விஸ்வாசம்\nஹவுஸ்புல் - (05.01.2019) : சிம்புவை பின் தொடரும் சர்ச்சைகள்\nஹவுஸ்புல் - (31.12.2018) : 2018-ல் புயலை கிளப்பிய சர்ச்சைகள்\nஹவுஸ்புல் - (31.12.2018) : தயாரிப்பாளர் சங்கத்தில் மீண்டும் பிரச்சனை\nஹவுஸ்புல் - (29.12.2018) : பேட்ட ட்ரெய்லரை கொண்டாடும் ரசிகர்கள்\nஹவுஸ்புல் - (29.12.2018) : ரஜினி 167 இயக்குனர் யார்\nஹவுஸ்புல் - (22.12.2018) : மீண்டும் சர்ச்சையில் சிக்கிய விஷால்\nஹவுஸ்புல் - (22.12.2018) : என்ன ஆச்சு 'ரஜினி 166' \nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பா��னை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.yarldeepam.com/2018/10/7.html", "date_download": "2019-01-21T15:41:04Z", "digest": "sha1:NBHZSCN3MISS3R3ZRP3F2JEKAVL3ADQE", "length": 8090, "nlines": 93, "source_domain": "gossip.yarldeepam.com", "title": "கூடாத பழக்கம்! 7 மாத கர்ப்பிணி மனைவி மீது மண்எண்ணெயை ஊற்றி உயிரோடு எரித்த கணவர்: துடிதுடிக்க இறந்த பரிதாபம் | Gossip News - Yarldeepam", "raw_content": "\n 7 மாத கர்ப்பிணி மனைவி மீது மண்எண்ணெயை ஊற்றி உயிரோடு எரித்த கணவர்: துடிதுடிக்க இறந்த பரிதாபம்\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் 7 மாத கர்ப்பிணி மனைவியை உயிரோடு எரித்துக்கொன்ற கணவர் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nகல்குண்டு கிராமத்தை சேர்ந்த பாஷா என்பவருக்கும்(37), ரஷீயா(26) என்ற பெண்ணுக்கும் கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் நடந்தது.\nஇந்நிலையில், பெங்களூரில் வசித்து வந்த அசினா என்ற இளம் வயது பெண்ணுடன் பாஷாவுக்கு தவறான பழக்கம் ஏற்பட்டது.\nகடந்த 2013-ம் ஆண்டு மே மாதம் 25-ந் தேதி பாஷாவும், அசினாவும் தகாத உறவில் இருந்த போது, ரஷீயா நேரில் அந்த காட்சியை பார்த்து பிரச்சனை செய்துள்ளார்.\nஇதனால் ஆத்திரம் அடைந்த பாஷா, அவருடைய தந்தை பஷீர்சாய்பு(72), தாய் அபினாபீ(65) மற்றும் அசினா ஆகியோர் சேர்ந்து ரஷீயாவை தாக்கியதுடன், மண்எண்ணெயை அவர் மீது ஊற்றி தீ வைத்துள்ளனர்.\nஅப்போது 7 மாத கர்ப்பிணியாக இருந்த ரஷீயா துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். தனது மகளை கணவர் குடும்பத்தார் கொன்றுவிட்டதாக ரஷீயாவின் தந்தை அன்வர் பொலிசில் புகார் அளித்தார்.\nபுகாரின் அடிப்படையில் இவர்கள் நான்கு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்துவந்தது.\nஇதில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ரஷீயாவை எரித்து கொலை செய்த குற்றத்திற்காக பாஷா உள்ளிட்ட 4 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.\nகணவரின் ரத்தம் காய்வதற்குள் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கௌசல்யா\nஉயர் அதிகாரிகளுடன் மனைவி கள்ளத்தொடர்பு.. தாலியை கையில் வைத்துகொண்டு கதறும் பொலிஸ் அதிகாரி..\nதனியாக இருந்த கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை: இறுதி��ரை போராடிய துணிச்சல்\nகையும் களவுமாக பிடிபட்ட சின்னத்திரை நடிகை\nதிருமணமான ஒரே மாதத்தில் 15 வயது மாணவனுடன் ஓட்டம் பிடித்த ஆசிரியை\n 7 மாத கர்ப்பிணி மனைவி மீது மண்எண்ணெயை ஊற்றி உயிரோடு எரித்த கணவர்: துடிதுடிக்க இறந்த பரிதாபம்\n 7 மாத கர்ப்பிணி மனைவி மீது மண்எண்ணெயை ஊற்றி உயிரோடு எரித்த கணவர்: துடிதுடிக்க இறந்த பரிதாபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://gossip.yarldeepam.com/2019/01/6.html", "date_download": "2019-01-21T15:56:02Z", "digest": "sha1:7OP5M35AEUCQFGSTZ3GISCGL42RMLN46", "length": 7574, "nlines": 93, "source_domain": "gossip.yarldeepam.com", "title": "கட்டாயப்படுத்திய கணவன்: திருமணம் முடிந்த 6 மாதத்தில் தற்கொலை செய்துகொண்ட மனைவி | Gossip News - Yarldeepam", "raw_content": "\nகட்டாயப்படுத்திய கணவன்: திருமணம் முடிந்த 6 மாதத்தில் தற்கொலை செய்துகொண்ட மனைவி\nதெலுங்கானா மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தலில் நிற்க கணவன் வற்புறுத்தியதால் இளம் மனைவி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதெலுங்கானா மாநிலம் எரங்குட்டாப்பள்ளியை சேர்ந்த ராதா (22) என்கிற இளம்பெண் கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாக லிங்காமையா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.\nதிருமணத்தின்போது ராதாவின் பெற்றோர் வரதட்சணையாக இருசக்கர வாகனம் வாங்கி தருவதாக கூறியுள்ளனர்.\nஆனால் பொருளாதார சூழ்நிலை காரணமாக வாங்கி கொடுக்கமுடியவில்லை. இதனை காரணம் காட்டி ரூ.5 லட்சம் வரதட்சணை வாங்கி வருமாறு கணவன் அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.\nமேலும், உள்ளூர் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுமாறும் மனைவியை வற்புறுத்தியிருக்கிறார்.\nஇந்த நிலையில் வீடு திரும்பிய ராதா, நடந்தவை பற்றி தன்னுடைய தாயிடம் அழுதபடியே கூறிவிட்டு தற்கொலை செய்துள்ளார்.\nஇதனை பார்த்த அவருடைய தாய் வேகமாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ராதா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.\nஇந்த சம்பவமானது அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nகணவரின் ரத்தம் காய்வதற்குள் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கௌசல்யா\nஉயர் அதிகாரிகளுடன் மனைவி கள்ளத்தொடர்பு.. தாலியை கையில் வைத்துகொண்டு கதறும் பொலிஸ் அதிகாரி..\nதனியாக இருந்த கர்ப்பிணி பெண���ணுக்கு நேர்ந்த கொடுமை: இறுதிவரை போராடிய துணிச்சல்\nகையும் களவுமாக பிடிபட்ட சின்னத்திரை நடிகை\nதிருமணமான ஒரே மாதத்தில் 15 வயது மாணவனுடன் ஓட்டம் பிடித்த ஆசிரியை\nGossip News - Yarldeepam: கட்டாயப்படுத்திய கணவன்: திருமணம் முடிந்த 6 மாதத்தில் தற்கொலை செய்துகொண்ட மனைவி\nகட்டாயப்படுத்திய கணவன்: திருமணம் முடிந்த 6 மாதத்தில் தற்கொலை செய்துகொண்ட மனைவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/doctor-strange-review-in-tamil/", "date_download": "2019-01-21T17:06:58Z", "digest": "sha1:SSNHRTMSJBNYLFVZDURKSFIIQYNX7TWW", "length": 14677, "nlines": 140, "source_domain": "ithutamil.com", "title": "டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் விமர்சனம் | இது தமிழ் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome அயல் சினிமா டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் விமர்சனம்\nகாலமும் மரணமும் மனித இனத்தின் மீதான அவமானம் எனக் கருதுகிறான் கெசிலீயஸ். அந்த அவமானத்தைக் களைய வேறொரு பரிமாணத்தில் இருக்கும் டொர்மாமுவைப் பூமிக்கு அழைக்கிறான். அண்டத்தைக் கைப்பற்றும் இச்சையுடைய டொர்மாமுவிடமிருந்து பூமியை டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் எப்படிக் காப்பாற்றுகிறார் என்பது தான் படத்தின் கதை.\nடாக்டர் ஸ்ட்ரேஞ்ச் என்பவர் ஓர் அமெரிக்க நியூரோ சர்ஜன். மேற்கின் மேட்டிமையில் திளைத்துக் கொண்டிருக்கும் ஒரு திமிர் பிடித்த திறமைசாலி விஞ்ஞானி இவர். விதிகளை மீறுவது பற்றி எந்தத் தயக்கமும் இல்லாமல், காரியத்தை முடிப்பதில் மட்டுமே அக்கறை கொண்ட லட்சியவாதியும் கூட அவருக்கு மிக மோசமான ஒரு விபத்து நிகழ்கிறது. கை விரல்கள், பலத்த சேதத்திற்கு உள்ளாகி எந்தப் பொருளையும் நடுக்கமின்றிப் பிடிக்கும் பலமற்றுப் போய் விடுகிறது. நவீன மருத்துவம் கைவிட்ட நிலையில், கமார்-தாஜ் எனும் இடத்தைத் தேடி காத்மாண்டுக்குப் பயணிக்கிறார். கிழக்கு அவரை சூப்பர் ஹீரோவாக உருமாற்றுகிறது.\nபடத்தின் விஷுவல் தலை சுற்ற வைக்குமளவு அபாரமாய் உள்ளது. வேறொரு பரிமாணத்தில் இருந்து சக்தியைப் பெறும் ‘ஏன்ஷியன்ட் ஒன்’ சாலைகளைச் சகட்டுமேனிக்குச் சதுரமாகத் திருப்புகிறார். வசனங்கள் நறுக்கென இருப்பதோடு, படத்தைக் கடைசி வரை கலகலப்பாக வைத்திருக்க உதவுகிறது. இயக்குநர் ஸ்காட் டெர்ரிக்ஸனுக்கு மிகப் பெரிய அங்கீகாரத்தைக் கொணர்ந்துள்ளது படம். ராபர்ட் கார்கிலுடன் இணைந்து இயக்குநர் உருவாக்கிய சுவாரசியமான திரைக்கதையே அத���்கு முழுமுதல் காரணம் (ராபர்ட் கார்கில் திரைப்பட விமர்சகராக இருந்து திரைக்கதையாசிரியர் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது).\nடாக்டர் ஸ்ட்ரேஞ்சாக பெனிடிக்ட் கம்பர்பேட்ச் நடித்துள்ளார். இங்கிலாந்தைச் சேர்ந்த மேடை நாடக நடிகரான இவர், தொலைக்காட்சி தொடர்களில் நடித்து நிறைய விருதுகளை வாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்ரேஷன் தியேட்டரில், இயந்திரத்தின் உதவியில்லாமல் துளி கூட நடுங்கிடாத கைகளால் ஒரு நோயாளியின் மூளையிலிருந்து தோட்டா எடுக்கும் சீனில் இருந்து, மனிதர் கடைசியில் தாரிடம் (Thor) பேசும் வரை அதகளம் புரிந்துள்ளார். அகந்தையை மெளனப்படுத்தாமல், ‘ஏன்ஷியன்ட் ஒன்’னிடம் மூக்கு அறுபட்டுக் கொண்டவாறே தன்னை மாஸ்டராகப் பரிணமித்துக் கொள்கிறார். அதுவும் அவரைப் ‘பறக்கும் துணி (Levitation cloth)’ தேர்ந்தெடுத்து, அவரை முழு சூப்பர் ஹீரோவாக்கும் காட்சி மிகப் பிரமாதம். நாயகனின் அடிபட்ட இடத்தைப் பாசமாகத் தடவிக் கொடுக்கும் லெவிடேஷன் க்ளாத் கூட ஒரு கதாப்பாத்திரம் போல் ரசிக்க வைக்கிறது.\nநார்நியா படத்தில் சூனியக்காரியாகக் கலக்கிய மத்’தில்டா’ ஸ்வின்டன், இப்படத்தில் ஏன்ஷியன்ட் ஒன்னாகத் தோன்றியுள்ளார். அவரது சோகையான பார்வை சூனியக்காரிக்கும் பொருந்துகிறது; உலகை வேற்றுக்கிரகவாசிகளிடம் இருந்து காக்கும் கமார்-தாஜின் தலைமை மந்திரவாதிக்கும் பொருந்துகிறது. அவரிடம் மிகுந்த மரியாதை வைத்துள்ளவராக மாஸ்டர் மோர்டோ. விதிகளை அதீத ஈடுபாடுடன் பின்பற்றுபவர். விதியைப் போட்டவரே மீறினாலும் மனசுடைந்து நெற்றிக்கண் திறக்கும் குணாதிசயம் கொண்ட அவரை, மந்திரவாதிகளை வேட்டையாடும் அடுத்த பாகத்திற்கான வில்லனாக மாற்றியுள்ளார் இயக்குநர்.\nகிழக்கு, மெய்ஞானம் என படம் மேலோட்டமாகப் பேசினாலும், காற்றிலிருந்து மாங்காய் தருவிக்கும் மந்திர வித்தை அளவுக்கே படம் டீல் செய்துள்ளது. முதுகெலும்பு முறிந்தவரை மந்திரத்தால் எழுந்து நடமாட வைப்பார் ஏன்ஷியன்ட் ஒன். அது இயற்கைக்கு எதிரானது; தற்காலிகமானது; தந்திரமானது போலொரு கற்பிதத்தை உருவாக்குகிறது படம். ‘அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது’ என்ற மெய்யான நம்பிக்கை உடையது கிழக்கு. இதில் எந்தப் பாவனையும் உள்ளதாகவோ; மரணத்தைத் தள்ளிப் போடுவது இயற்கைக்கு எதிரானதாகவோ கிழக்கில் எத்���கைய குறுகிய எண்ணமும் இல்லை. அவரவர் முயற்சிக்கேற்ப பலனென எளிய கொள்கையை உடையது.\nபடத்தின் வெற்றிக்கு அதன் க்ளைமேக்ஸ் மிக முக்கிய காரணம். எதிர்க்கவே முடியாத ஒரு மிகப் பெரும் எதிரியை நாயகன் தன் சாதுரியத்தால் கிடுக்குப் பிடி போட்டு பேரத்திற்கு அடிபணிய வைக்கிறான். இப்படி ஓர் அற்புதமான க்ளைமேக்ஸை யோசித்ததற்காக இயக்குநர் ஸ்காட் டெர்ரிக்ஸனுக்கு ஸ்பெஷல் பாராட்டுகள்.\nPrevious Postஅண்டர்வேர்ல்ட்: ப்ளட் வார்ஸ் - ட்ரெய்லர் Next Postகடவுள் இருக்கான் குமாரு விமர்சனம்\nசார்லி சாப்ளின் 2 - ஜனவரி 25 முதல்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nசார்லி சாப்ளின் 2 – ஸ்னீக் பீக்\nகாதல் மட்டும் வேணா – ட்ரெய்லர்\n1729 – மனதைக் கனக்க வைக்கும் நாவல்\nபிரபு, பிரபுதேவாவின் சார்லி சாப்ளின் – 2\n1983 வேர்ல்ட் கப் – கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தாக நடிக்கிறார் ஜீவா\nசார்லி சாப்ளின் 2 – ஸ்னீக் பீக்\nகாதல் மட்டும் வேணா – ட்ரெய்லர்\nசிற்பி – ‘பட்டறை’ ப்ரோமா பாடல்\nஇளைஞர்களால் இளைஞர்களுக்கான படம் – கோகோ மாக்கோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/10/whatsapp-to-stop-working-on-these-phones-from-next-year.html", "date_download": "2019-01-21T15:51:04Z", "digest": "sha1:IA3YSBJFS6Z3WTPPYYWMZHUQDT3BDUAR", "length": 5223, "nlines": 75, "source_domain": "www.news2.in", "title": "இனி இந்த செல்போன்களில் வாட்ஸ் ஆப் செயல்படாது..! - News2.in", "raw_content": "\nHome / Android / iPhone / Mobile / Smart Phone / Whatsapp / தொழில்நுட்பம் / இனி இந்த செல்போன்களில் வாட்ஸ் ஆப் செயல்படாது..\nஇனி இந்த செல்போன்களில் வாட்ஸ் ஆப் செயல்படாது..\nகுறிப்பிட்ட சில செல்போம் ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இந்த ஆண்டு இறுதியுடன் வாட்ஸ் அப் செயல்படாது என வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇது குறித்த பட்டியலை வெளியிட்டுள்ள வாட்ஸ் ஆப் நிறுவனம், வாட்ஸ் ஆப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி இனி கீழ்காணும் ஆபரேட்டிங் சிஸ்டம் கொண்டுள்ள செல்போன் மாடல்களில் இந்த ஆண்டுக்கு பிறகு வாட்ஸ் ஆப் இயங்காது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\nநரை முடியை கருமையாக மாற்ற இயற்கையான ஹேர் டை \n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஎந்த ஊரில் என்ன ஸ்பெஷல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/amma-water-sasi-tv.html", "date_download": "2019-01-21T16:10:28Z", "digest": "sha1:I6XFMPLRWT4TB5JXMSVOX2C7ULU7WBP7", "length": 6230, "nlines": 71, "source_domain": "www.news2.in", "title": "அம்மா குடிநீர் சின்ன அம்மா குடிநீராக மாறுகிறது!? ஜெயா டிவி., சசி.,டிவியாக உருமாறுகிறது?! - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / குடிநீர் / சசிகலா / டிவி / தமிழகம் / ஜெயலலிதா / அம்மா குடிநீர் சின்ன அம்மா குடிநீராக மாறுகிறது ஜெயா டிவி., சசி.,டிவியாக உருமாறுகிறது\nஅம்மா குடிநீர் சின்ன அம்மா குடிநீராக மாறுகிறது ஜெயா டிவி., சசி.,டிவியாக உருமாறுகிறது\nSunday, December 11, 2016 அதிமுக , அரசியல் , குடிநீர் , சசிகலா , டிவி , தமிழகம் , ஜெயலலிதா\nதமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அவரது இடத்திற்கு அவரது தோழி சசிகலா வரவேண்டும் என அ.தி.மு.க.,தலைவர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.\nஅதற்கு தொண்டர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.\nஇதுவரை ஜெயலலிதாவிற்கு முக்கியத்துடம் கொடுத்து, வீடியோ ஒளிபரப்பி வந்த ஜெயா டி.வி.,கடந்த இரண்டுநாட்களாக சசிகலா வீடியோவிற்கு முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பி வருவதால், இது வரை ஜெயா டி.வி.,என்ற நிலை மாறி சசி டி.வி. என்றாகிவிட்டது என வலைதளத்தில் சிலர் பரப்பிவருகின்றனர்.\nஅதே போல் தமிழகம் முழுவதும் பஸ்நிலையங்களில் விற்பனை செய்யப்படும் அம்மா குடிநீர் பாட்டிலில் ஜெயலலிதா படம் இடம் பெற்றிருந்தது.\nஅந்த படம் தற்போது அகற்றப்பட்டுள்ளது. விரைவில் அதில் சசிகலா படத்துடன் ‘சின்ன அம்மா’ குடிநீர் என வரப்போவதாக அ.தி.மு.க.,வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் த���ரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nநரை முடியை கருமையாக மாற்ற இயற்கையான ஹேர் டை \nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2014/02/blog-post_24.html", "date_download": "2019-01-21T16:10:06Z", "digest": "sha1:GVKJ5ST2MVUY5PDJREVQEYJMF4JLP27J", "length": 15228, "nlines": 305, "source_domain": "www.radiospathy.com", "title": "சோதனைப்பதிவு - செல்போன் இணைய உலாவியில் Radiospathy | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nசோதனைப்பதிவு - செல்போன் இணைய உலாவியில் Radiospathy\nறேடியோஸ்பதி இணையத்தின் அடுத்த பரிணாமமாக, செல்போன் இணைய உலாவிகளின் வழியாகவும் இந்தத் தளத்தின் ஒலிப்பகிர்வுகளைக் கேட்கும் வகையில் ஒரு பரீட்சார்த்த முயற்சியைப் பகிர்கின்றேன். உங்கள் செல்போன் இல் இருக்கும் இணைய உலாவி மூலம் இந்த இசைத்துண்டங்களைக் கேட்க முடிகின்றதா அல்லது என்ன மாதிரியான error வருகின்றது போன்ற மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.\nவெற்றி - இரண்டையும் கேட்க முடிகிறது. ஒன்று பாடினால் முன்னாடி பாடுவது நின்று போகும்படி ஏதாவது இருந்தால் நல்லது\nநன்றி மாம்ஸ் நீங்க சொன்ன ஆலோசனையைக் கவனத்தில் கொள்கிறேன்\nஇரண்டாவதன் ஆடியோ தரம் கொஞ்சம் கம்மி தான்\nபாடல்கள், கடைசி வரை, தெளிவாக ஒலிக்கின்றன\nஇரண்டு ஒலித்துண்டுகளையும் கேட்க முடிகின்றது. முந்தைய பதிவுகளிலும் ஒலித்துண்டுகள் மாற்றம் செய்யப்பட்டால் மிக்க மகிழ்ச்சி :)\nஆன்ராய்ட் இணைய செயலி - HTC One Mini\nஎன்னால் எதுவும் கேட்க முடியவில்லை . என் போனில்தான் குறையோ \nகண்டிப்பாக மற்ற ஆடியோவையும் சீர் செய்கிறேன்\nVetrivendan எந்த ப்ரவுசர் அது\n@kryes நீங்க சொன்ன இரண்டையும் அடுத்த கட்ட சோதனையின் வழியாகத் தருகிறேன் இதுக்கே ஒரு நாள் எடுத்துச்சு :) இது இரண்டுமல்ல\nநல்லா கேக்குதுண்ணே.. SUCCESS.. :-))\nநல்லா கேக்குதுண்ணே. சுப்பர்.. :-))\nஎந்த ப்ரவுசர் என்று சொல்லுமளவுக்கு ஞானம் இல்லை .என் போன் Samsung galaxy GT S 6012 android version 4-0-4\nSamsung S3'இல் தெளிவாகவே இருந்தது.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nசோதனைப்பதிவு - செல்போன் இணைய உலாவியில் Radiospathy...\nஇயக்குனர் பாலுமகேந்திரா வழங்கிய வானொலிப்பேட்டி\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤❤❤\nரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்ற...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nமலேசியா வாசுதேவன் எனுமொரு தெம்மாங்குப் பாட்டுக்காரன் 🌴🌿 ஏழாம் ஆண்டு நினைவில் 💐\nதிரையிசையில்,கிராமியகீதம் என்றால் முன்னுக்கு வரும் இசையமைப்பாளர் இளையராஜா, முன்னுக்கு வரும் பாடகர் மலேசியா வாசுதேவன் என்ற அளவுக்குத் தனி முத...\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\n“மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ https://youtu.be/02qQ7xYsISY இந்தப் பாடல் இளையராஜா வெறியர்களின் பெரு விருப்பப் பாடல்களில் ஒன்று. படத்த...\n“நான் ஶ்ரீதேவி மாதிரி வரணும்” இந்த மாதிரிச் சொல்லக் கேட்பதை ஹிந்தி மட்டுமல்ல தமிழ், தெலுங்கு உள்ளிட்ட புதுமுக நாயகிள் வேத மந்திரம் போலத் தம்...\nபாடகி ஜென்சியுடன் என் வானொலிப்பேட்டி\nஇரண்டு வருஷங்களுக்கு முன்னர் இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனின் நட்புக் கிடைத்திருந்தது. அவர் ஆணிவேர் என்ற ஈழத்துக் கதைப்பின்னணிய...\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\n2006 இல் என் அலுவலக வேலை நிமித்தமாக சிட்னியில் இருந்து பெங்களூருவில் இருக்கும் நம் Oracle நிறுவனம் செல்கிறேன். அங்கு சென்ற முதல் நாள் பணியிட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/category/poetry", "date_download": "2019-01-21T16:10:32Z", "digest": "sha1:3VKYDPDAMCLNNK75VT6L7DROYFEKTIFG", "length": 8380, "nlines": 48, "source_domain": "www.sangatham.com", "title": "கவிதைகள் | சங்கதம்", "raw_content": "\nபதிவு வகை → கவிதைகள்\nஸ்ரீ கண்ணகி நவரத்ன மாலா\n தமிழர்களின் தனிப்பெரும் அடையாளம், பெருமை, பேரருளின் அம்மை, கண்ணகி வரலாறு பேசும் நவரத்ன மாலா புதிதாக இயற்றியது.. கண்ணகிக்கு ஈழத்தின் பல பாகங்களிலும் அநேக ஊர்களில் எல்லாம் பழங்காலம் தொட்டு ஆலயங்கள் அமைந்திருக்கின்றன. அவற்றில் வற்றாப்பளை போன்றவை உலகப்புகழ் பெற்றவை. இவ்வாறு கண்ணகி ஆலயங்கள் நிமிர்ந்து நின்ற போதும், இன்றைக்கு ஆகம வழிப்பட்ட ஆராதனைகளும் உற்சங்களும் கண்ணகா பரமேஸ்வரிக்கு முன்னெடுக்கப்படும் போதும், சம்ஸ்கிருத வழி துதிப்பாக்கள் இந்த அன்னைக்கு இன்று வரை இல்லாதே இருக்கின்றன (அண்மையில் வெளியான அஷ்டோத்திரசதம் தவிர..) இந்நிலையில் இந் நவரத்னஸ்துதி அம்பிகை திருவடிகளில் சமர்ப்பிக்கின்றோம்..\nகோடையில் வெந்து கொண்டிருக்கும் பிரதேசங்களைக் குளிர்விக்கிறது இந்தப் பருவக் காற்று. தென்மேற்குப் பருவக் காற்றுக் காலம் இந்திய தீபகற்பத்தின் நெஞ்சை நிறைக்கும் சுவாசம். தென்னாட்டின் மலைமுகடுகளை மலயகிரி என்றும் அதிலிருந்து வீசும் காற்றை மலய மாருதம் என்றும் சம்ஸ்கிருத நூல்கள் கொண்டாடுகின்றன. வால்மீகி, காளிதாசன் தொடங்கி அனேகமாக எல்லா சம்ஸ்கிருத கவிஞர்களும் பருவக் காற்றின் தண்மையையும், மென்மையையும் திகட்டத் திகட்ட வர்ணித்திருக்கின்றனர். பருவக் காற்று மண்ணின் நறுமணத்தையும், மழைமேகத்தையும் மட்டுமல்ல, காதலையும் சேர்த்து சுமந்து வரும் போலும் சிருங்கார ரசம் ததும்பும் இந்தப் பாடல்கள்…\nஅண்ணா ஹசாரே என்ற பெயர் பெற்ற இந்த யோகி ஊழல் அழிப்பு யாகத்தை தொடங்கியவர் நூறாண்டு கடந்து திடமாக வாழட்டும்\nபோஜராஜன் தன் தலைநகரான தாரா நகரை கலைகளின் சிகரமாகவே வைத்திருந்தான். அவனது சபையில் காளிதாசன், பாணன், வரருசி, தண்டி என்று சம்ஸ்க்ருத கவிஞர்கள் பலரும் வீற்றிருந்தார்கள். அரசர்களை அண்டி பரிசு பெற்று செல்வது பாணர்கள் – கவிஞர்கள் வழக்கம். இதனால் போஜ மகாராஜனின் அவையில் தினம் ஒரு சுவையான சம்பவம் நிகழும்.\nவீரமரணம் எய்தியவனின் வீட்டில் ஒரு காட்சி…\nஆங்கிலக் கவிஞர் லார்ட் டென்னிசன்-னின் பிரபலமான கவிதை இது. போருக்குச் சென்று வீர மரணம் எய்திய வீரனின் சடலம் அவன் வீட்டுக்கு எடுத்து வரப்பட்டு கிடத்தப் படுகிறது. அவனது மனைவி தன் அன்பான கணவனின் சடலத்தைக் கண்டு சிறிதும் அசையாமல் பேசாமல் அழாமல் இருக்கிறாள். மனதை உருக்கும் இந்த சூழ்நிலையை விவரிக்கும் இந்த ஆங்கிலக் கவிதையை சமஸ்க்ருதத்தில் மொழி பெயர்த்திருக்கிறார்கள்.\nநூறாண்டு கடந்த சென்னை சம்ஸ்க்ருதக் கல்லூரி\nஸ்ரீ ரஸாலமஹாபல வைபவம் (மாம்பழக்கதை)\nஅழிவற்ற புத்தகம் – அமரகோசம்\nபர்த்ருஹரியின் நன்மொழிகள் – 3\nபர்த்ருஹரியின் நன்மொழிகள் – 4\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/show/kings-of-comedy-juniors/124930", "date_download": "2019-01-21T15:50:12Z", "digest": "sha1:AVXL2RWUFU5JGZA7JTW55LFOYCCDADH6", "length": 4977, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Kings of Comedy Juniors Season 2 - 09-09-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதென்னிந்தியாவில் யாரும் செய்யாத சாதனையை செய்துக்காட்டிய தனுஷ்\nசினிமாவை மிஞ்சிய உண்மை சம்பவம்...நபர் ஓட ஓட வெட்டிக்கொலை: மக்களை பதற வைத்த `திக் திக்' நிமிடங்கள்\n120 கிலோவில் இருந்து 60 கிலோ குறைத்த பின்னணி பாடகி ரம்யா: புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்\nகனடாவில் 16 மணித்தியாலங்கள் ஓடுபாதையில் சிக்கிய விமானம்\nதந்தையான பின்னர் மனைவி மற்றும் குழந்தையுடன் சீமான்\nஉலகிலேயே கணவனுக்கு துரோகம் செய்து ஏமாற்றுவது எந்த நாட்டை சேர்ந்த பெண்கள்\n12 வயது சிறுமிக்கு அரங்கேறிய திருமணம் மாப்பிள்ளையின் வயது என்ன தெரியுமா மாப்பிள்ளையின் வயது என்ன தெரியுமா\nபிஜேபியுடன் சேர்ந்த அஜித் ரசிகர்கள், கோபத்தில் தல வெளியிட்ட அதிரடி அறிக்கை இதோ\nதல அஜித் அண்ணானா எப்போதும் கெத்து தான்\nவாழை இலையில் சாப்பிடும் முன்பு நபர் செய்த காரியம்... பின்பு நடந்த மாற்றத்தை நீங்களே பாருங்க\nநடுரோட்டில் கமல் பட நடிகைக்கு நேர்ந்த கொடூரம்.. அதிர்ச்சியில் திரையுலகினர்கள்..\nதொண்டை வலியில் வைத்தியசாலை சென்ற பெண்ணால் ஆச்சரியத்தில் விழிப்பிதுங்கிய வைத்தியர்கள்\nவயிற்று வலியால் துடித்த குழந்தையின் வயிற்றில் குவிந்து கிடந்த பொருட்கள்\nவிஸ்வாசம், பேட்ட தமிழகத்தின் உண்மையான வசூல் இது தான்\nதளபதி-63 ப��� பூஜையிலும் மாஸ் காட்டிய விஜய்\nசென்னை பாக்ஸ் ஆபிஸில் யார் கிங்- பேட்ட, விஸ்வாசம் இரண்டு வார முடிவின் வசூல் இதோ\nவிஜய்யின் தளபதி-63 படப்பிடிப்பு நடக்கும் இடத்தின் தகவல் கசிந்தது\n ஆனால் இயக்கபோவது யாரென்று பாருங்கள்\n 21 முதல் 27 வரை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chitrasundar5.wordpress.com/2014/03/11/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2019-01-21T15:34:25Z", "digest": "sha1:LYTR75PX4YHRJNAGICXJHFGMPIWZVIZ4", "length": 39042, "nlines": 236, "source_domain": "chitrasundar5.wordpress.com", "title": "தும்பைப் பூ போன்ற இட்லிக்கு !!! | Chitrasundar's Blog", "raw_content": "\nஇங்கு பதிவாகியுள்ள புகைப்படங்களையோ,சமையல் குறிப்புகளையோ அப்படியே எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.\nஇட்லி/தோசை/இட்லிப் பொடி/இட்லி தூள்/தோசைப் பொடி (9)\nதயிர் & மோர் (3)\nபிறந்த நாள் வாழ்த்து (3)\naval broccoli carrot chicken idli keerai kezhvaragu kuzhambu murukku oats pongal poriyal potato sadham sambar sundal thayir vadai vellam vendaikai verkadalai அரிசி அரிசி மாவு அவரைக்காய் அவல் இட்லி உப்புமா உருளைக்கிழங்கு உருளைக் கிழங்கு உளுந்து எள் ஓட்ஸ் ஓமம் கடலை மாவு கத்தரிக்காய் காய்கறிகள் கிச்சடி கீரை கீரை மசியல் குருமா குழம்பு கேரட் கேழ்வரகு கொண்டைக்கடலை கொத்துமல்லி கோதுமை மாவு சாதம் சாம்பார் சிக்கன் சுண்டல் சேப்பங்கிழங்கு தயிர் துவரம் பருப்பு தேங்காய் பச்சரிசி பச்சைப் பருப்பு பீன்ஸ் புரோக்கலி புழுங்கல் அரிசி பொங்கல் பொட்டுக்கடலை பொரியல் மாங்காய் மீன் முட்டை முருங்கைக்காய் முருங்கைக்கீரை முறுக்கு ரவை வடை வறுவல் வாழைக்காய் வெண்டைக்காய் வெல்லம் வேர்க்கடலை\nதும்பைப் பூ போன்ற இட்லிக்கு \nவெள்ளை நிறத்திற்கு உலகமே மல்லிகைப் பூவை எடுத்துக்காட்டாக சொல்லும்போது எங்கள் ஊர் பக்கம் தும்பைப் பூவைத்தான் உதாரணத்திற்கு சொல்லுவாங்க‌. இல்லையென்றால் பஞ்சை(பருத்தி) சொல்லுவாங்க‌. அப்படித்தான் இட்லியையும் எல்லோரும் ‘மல்லிகைப்பூ மாதிரி’ என சொல்லும்போது நாங்க மட்டும் ………. என்ன, கண்டுபிடிச்சிட்டீங்களா \nஆமாங்க, ‘தும்பைப்பூ மாதிரி இட்லி வெள்ளை வெளேர்னு வந்திருக்கு பாரு’ என்றுதான் சொல்லுவோம். அதனால்தான் தலைப்பைபும் அப்படியே வைத்துவிட்டேன்.\nஒருவேளை அந்தந்த ஊரில் விளையும் பொருட்களை வைத்தே உதாரணமும் வந்திருக்கலாம். மல்லிகைப் பூவுக்காவது காம்��ு பகுதி கொஞ்சம் பசுமை கலந்த பழுப்பு நிறம் இருக்கும். ஆனால் தும்பைப்பூ பூ, காம்பு என எல்லாமும் பளீர் வெண்மையில் இருக்கும். பசுமையான செடியில் குட்டிகுட்டி வெள்ளைப்பூக்கள் …….. பார்க்கவே கொள்ளை அழகாக இருக்கும்.\nதும்பைப் பூ மாதிரி இட்லி மட்டுமில்லீங்க, இந்தப் பூவை வைத்து முறுக்குகூட சுடுவோம். ஊருக்குப் போனால் தும்பைப் பூவில் முறுக்கு சுட்டு அதை காமிராவிலும் சுட்டு எடுத்து வருகிறேன். இந்தப் பூவை பார்த்தவர்களுக்கு கட்டாயம் இந்த முறுக்கை எப்படி சுடுவது என்றும் தெரிந்திருக்கும். பார்க்க ‘கை முறுக்கு’ மாதிரியே இருக்கும். இத‌ன் ரெஸிபியெல்லாம் சொல்லக்கூடாது, பரம ரகசியம்.\nஏற்கனவே இட்லி செய்முறை இருந்தாலும் புளித்து(பொங்கி) வந்துள்ள மாவு படம் இல்லையாதலால் அது ஒரு மனக்குறையாகவே இருந்தது. அது இப்பதிவின் மூலம் தீர்ந்துவிட்டது. நிறைய எழுத வேண்டுமே என்ற சோம்பலால் இவ்வளவு நாளும் எழுதாமலே விட்டிருந்தேன்.\nநல்ல புழுங்கல் அரிசி _ 4 கப் தலை வெட்டாமல் (குவித்து)\nஉளுந்து _ 1/4 கப்\nவெந்தயம் _ ஒரு டேபிள்ஸ்பூன் (1/2 டீஸ்பூன் கூட சேர்த்துக்கொள்ளலாம்)\nஅவல் (இருந்தால்) _ ஒரு கைப்பிடி\nமுதல் நாளிரவே வெந்தயத்தை அது ஊறும் அளவிற்கு தண்ணீர் விட்டு ஊற வைத்துவிட வேண்டும். அடுத்த நாள் காலை ஊறிய வெந்தயத்தை ஒரு ஸ்பூனால் கிளறி விடவும். இப்போது அடியில் உள்ள ஊறாத வெந்தயமும் ஊறிவிடும்.\nஅடுத்த நாள் காலை(சுமார் 7:00 மணி) அரிசியைத் தனியாகவும், உளுந்தை தனியாகவும் ஊற விடவும். குறைந்தது நான்கு மணி நேரமாவது ஊற வேண்டும்.\nசுமார் 12:00 மணிக்கெல்லாம் ஊறிய வெந்தயம், மாவு அரைக்கத் தேவையான தண்ணீர் இரண்டையும் ஃப்ரிட்ஜினுள் எடுத்து வைத்து விடவும். இப்போதே உளுந்தையும் தோல் இல்லாமல் கழுவி ஃப்ரிட்ஜினுள் வைத்து விடவும். இவற்றை குறைந்தது அரை மணி நேரமாவது அதாவது ‘ஜில்’லுன்னு ஆகும்வரை ஃப்ரிட்ஜினுள் வைத்திருக்கவும். ஒருமணி நேரமானாலும் பரவாயில்லை.\nசுமார் 1:00 மணிக்கெல்லாம் கிரைண்டரை துடைத்துவிட்டு உளுந்து & வெந்தயம் இரண்டையும் ஒன்றாகப் போட்டு சிறிது தண்ணீர் விட்டு ஆன் பண்ணவும். கிரைண்டரில் உள்ளவற்றின் அளவு குறைவாக இருப்பதால் முதலில் ஒரு நிமிடத்திற்காவது விடாமல் தள்ளிவிட வேண்டும்.\nபிறகு சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து மாவைத் தள்ளிவிட்டு ச���மார் அரை மணி நேரத்திற்கு ஓடவிடவும்(எங்கேன்னு எல்லாம் கேட்கக்கூடாது). மாவு பந்துபோல் பஞ்சு மாதிரி வரவேண்டும்.\nபிற‌கு ஒரு பாத்திரத்தில் வழித்து கையால் நன்றாகக் கொடப்பவும். அப்போதுதான் அரிசி அரைத்து எடுப்பதற்குள் உளுந்துமாவு அமுங்காமல் இருக்கும்.\nஇப்போது கிரைண்டரில் அரிசியில் கொஞ்சம் போட்டு, தேவையான தண்ணீர் விட்டு ஓடவிட்டு மீதமுள்ள அரிசியைக் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து அரைக்கவும்.\nஅரிசி ஓடும்போதே அவலை கழுவி சேர்த்து அரைக்கவும். அவல் இல்லையென்றாலும் பிரச்சினையில்லை.\nஅரிசி நன்றாக மசிந்ததும் உளுந்து மாவு உள்ள பாத்திரத்திலேயே வழித்தெடுத்து, தேவையான உப்பு போட்டு நன்றாக கொடப்பு கொடப்பு என கொடப்பவும். கரைக்கும்போதே காற்றுக் குமிழ்கள் தெரியும். மாவு உள்ள பாத்திரத்தை மூடி வெதுவெதுப்பான இடத்தில் வைத்து புளிக்க விடவும்.\nநான் இங்கே அரைக்கும் நேரம் இது. நம்ம ஊர் என்றால் மாலையில் அரைத்தால்தான் சரிவரும். இல்லையென்றால் அடுத்த நாள் காலையில் பாத்திரத்தில் துளிமாவு இல்லாமல் எல்லாம் பொங்கிப்போய் தரையில் இருக்கும்.\nஹை, மாவு பொங்கி வந்தாச்சூஊஊஊ, ஆனாலும் கொஞ்சம் விட்டுத்தான் பிடிப்போமே \nஇனிமேலும் இப்படியே விட்டு வைக்கக்கூடாது. இட்லியை ஊற்றிவிட வேண்டியதுதான் \nகாலையில் இட்லி ஊற்றும்போது பொங்கி வந்த மாவைக் கரைத்து ஊற்றாமல் அப்படியே கரண்டியால் இட்லித் தட்டின் குழிகளில் அள்ளி வைக்க‌ வேண்டும். ம்ம்ம்…..இட்லி வேக வைப்பதெல்லாம் தெரியும்தானே \nதோசை சுடுவதாக இருந்தால் இரண்டு தோசை அளவிற்கு மாவை தனியாக எடுத்து ஒன்றிரண்டு டீஸ்பூன்கள் தண்ணீர் சேர்த்து கலந்து ஊற்றலாம்.\nஇந்த இட்லியை வெள்ளை நிற தட்டில் வைத்துமட்டும் சாப்பிட ஆரம்பிச்சிடாதீங்க‌. அப்புறம் “ஆட்டை தோளின் மீது வைத்துக்கொன்டே …….. ” என்ற பழமொழிபோல் “தட்டு எது இட்லி எது” என தேட ஆரம்பிச்சிடுவீங்க.\nஹலோஓஓஒ …….. எங்கே யாரையுமே காணொம், …… ஓ …… வெந்தயம் ஊற வைக்க கெளம்பிட்டீங்களா \nஇட்லி/தோசை/இட்லிப் பொடி/இட்லி தூள்/தோசைப் பொடி இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: இட்லி, இட்லி மாவு, idli. 21 Comments »\n21 பதில்கள் to “தும்பைப் பூ போன்ற இட்லிக்கு \n8:58 பிப இல் மார்ச் 11, 2014\nநேரம் உட்பட படங்களுடன் அருமையான விளக்கம் அம்மா… நன்றி… இது போல் செய்து பார்க்கிறோம்…\n8:20 முப இல் மார்ச் 12, 2014\nசெஞ்சு பாருங்க. இட்லி தும்பைப் பூ மாதிரியே வர வாழ்த்துக்கள்.\n9:47 பிப இல் மார்ச் 11, 2014\nசித்ரா அக்கா நான் ஒரு இட்லி ரசிகை இட்லி மாவை ஆட்ட தெரிந்தாலே போதும் கணவர், கணவரின் வீட்டு காரர்கள் எல்லோரையும் வசியம் செய்து விடலாம். நானும் உளுந்து சேர்த்து ஆட்டி இருக்கிறேன். ஆனால் இப்பொழுது அப்படி ஆட்டுவது இல்லை இட்லி மாவை ஆட்ட தெரிந்தாலே போதும் கணவர், கணவரின் வீட்டு காரர்கள் எல்லோரையும் வசியம் செய்து விடலாம். நானும் உளுந்து சேர்த்து ஆட்டி இருக்கிறேன். ஆனால் இப்பொழுது அப்படி ஆட்டுவது இல்லை உங்க நாலுக்கு ஒரு பங்கு என்ற அளவை குறித்து வைத்து கொண்டேன். ஆட்டி பார்க்கிறேன், தும்பை பூ போன்ற இட்லி சுவைக்க எனக்கும் ஆசை தான். நெடு நேரம் வெந்தயத்தை ஊற வைக்கனும் இல்லையா உங்க நாலுக்கு ஒரு பங்கு என்ற அளவை குறித்து வைத்து கொண்டேன். ஆட்டி பார்க்கிறேன், தும்பை பூ போன்ற இட்லி சுவைக்க எனக்கும் ஆசை தான். நெடு நேரம் வெந்தயத்தை ஊற வைக்கனும் இல்லையா நான் வெந்தயம் சேர்த்து ஆட்டிய பொழுது எல்லாம் எனக்கு இட்லி கலர் மாறி விடும். நான் சிறிது அளவு நேரமே ஊர வைத்ததன் விளைவோ என்னவோ.. பார்க்கலாம்.. அருமையான படங்கள்… 🙂\n9:50 பிப இல் மார்ச் 11, 2014\n‘நானும் வெந்தயம் சேர்த்து ஆட்டி இருக்கிறேன்..’ அக்கா உளுந்து சேர்த்து என்று டைப் செய்து காமெடி செய்து விட்டேன் என் கமென்டில் சிறிது திருத்தி படியுங்கள் 🙂 🙂\n8:32 முப இல் மார்ச் 12, 2014\nவெயிட் வெயிட். 4 கப் அரிசிக்கு 1/4 கப் உளுந்து. உளுந்து ரொம்ப கம்மியா இருக்கறதால அரைக்கும்போது முதலில் கொஞ்சம் தள்ளிவிட்டால் போதும். பிறகு கிரைண்டர் நிறைய மாவு வந்துவிடும். ஊறிய உளுந்தும் ஊறிய வெந்தயமும் ஏறக்குறைய ஒரே அளவாய் இருக்கும். வெந்தயம் சேர்க்கும்போது உளுந்து நிறைய மாவு காணும். நிறத்திலும் மென்மையிலும் பஞ்சு மாதிரி அரைபடும். அதே மாதிரி கொஞ்சம் சிரமப்படாம உளுந்து மாவை ஒரு தடவையும், எல்லாம் கலந்த பிறகு ஒரு தடவையும் நன்றாகக் கலக்குமாறு கொடப்பி கரைக்க வேண்டும். அரைச்சுபார்த்து வந்துதான்னு சொல்லுங்க.\nஇதென்ன உளுந்து இல்லாமல் அரிசியும், வெந்தயமும் மட்டுமே சேர்த்த புது இட்லியா இருக்கேன்னு பார்த்தேன். ஹா ஹா ஹா\n7:57 முப இல் மார்ச் 13, 2014\nஇட்லி மாவிற்கு அவல் போடுவீர்களா. முயற்சித்துப் பார்க��க வேண்டியது தான்.நல்ல மல்லிகைப் பூ மாதிரியல்லவா இட்லி இருக்கு.\n2:24 பிப இல் மார்ச் 13, 2014\nஅவல் சும்மா ஒரு கைப்பிடி போடுவேன். நீங்களும் போட்டு பாருங்க. உங்களுக்கும் மல்லிகைப்பூ மாதிரியான‌ இட்லி கிடைக்காமலா போயிடும் \n11:09 முப இல் மார்ச் 13, 2014\nசமீப காலத்தில மாவரைப்பதே மறந்து போச் சித்ராக்கா 🙂 எங்க மாமியார் ஒரு இட்லி ஸ்பெஷலிஸ்ட்..வெந்தய இட்லி-உளுந்து இட்லின்னு தினமும் இட்லிதான் 🙂 எங்க மாமியார் ஒரு இட்லி ஸ்பெஷலிஸ்ட்..வெந்தய இட்லி-உளுந்து இட்லின்னு தினமும் இட்லிதான் கிட்டத்தட்ட உங்க அளவிலதான் அவங்களும் உளுந்து-வெந்தயம் ஊறவைப்பாங்க. மாவு சூப்பரா பொங்கி வந்திருக்கு. சாம்பார் அல்லது குருமா குடுத்தீங்கன்னா அதில சிலபல இட்லிகளை நீந்தவிட்டு வெளுத்துக் கட்டலாம் கிட்டத்தட்ட உங்க அளவிலதான் அவங்களும் உளுந்து-வெந்தயம் ஊறவைப்பாங்க. மாவு சூப்பரா பொங்கி வந்திருக்கு. சாம்பார் அல்லது குருமா குடுத்தீங்கன்னா அதில சிலபல இட்லிகளை நீந்தவிட்டு வெளுத்துக் கட்டலாம்\n2:30 பிப இல் மார்ச் 13, 2014\n“மாவரைப்பதே மறந்து போச்” _________ ஹும், ஜாலிதான். எங்க ஊர் பக்கம் இட்லின்னாலே அரிசி&உளுந்து&வெந்தயம் சேர்த்ததுதான். வெந்தய இட்லி …… ம்ம்ம்ம் ……உளுந்து இட்லி……..இதெல்லாம் புதுசா இருக்கே. நேரம் கிடைக்கும்போது சொல்லுங்க. சாம்பார் தருகிறேன். ஆனால் இட்லிக்கு குருமா ……. புதுசுதான்.\n11:11 முப இல் மார்ச் 13, 2014\n//நல்ல புழுங்கல் அரிசி// நல்லாச் சொன்னீங்க போங்க..இங்க நல்ல புழுங்கலரிசி கிடைப்பதே ஒரு ப்ராபபிளிட்டிதான்..ஒரு முறை நல்ல அரிசி கிடைச்சா, பத்துமுறை பழுப்பு அரிசிதான் கிடைக்குது. எவ்வளவுதான் களைஞ்சு ஊறவிட்டாலும் மஞ்சக்கலர் இட்லி-மஞ்சக்கலர் சோறுதான்\n2:38 பிப இல் மார்ச் 13, 2014\nஅரிசி எங்க வாங்குவீங்க. ஒருவேளை பழைய அரிசியா இருக்குமோ \nநாங்க அங்கிருந்தபோது ஆர்டீஷியாவுக்கு போக சோம்பல்பட்டு, அனஹெய்ம்ல இருந்த நம்ம ஊர் கடை ஒன்னுல பாசுமதி மட்டுமே இருந்ததால அதையும், தாஜ்மஹால் டீ தூளும் வாங்கி வந்தோம். அரிசி பையைத் திறந்தால் அரிசியைவிட நீளமான புழுக்கள். டீ தூள் சொல்லவே தேவையில்ல. திரும்பவும் கடைக்குப் போகணும்னா ரொம்ப தூரம் போகணும். அப்படியே குப்பைக்கு போயாச்சு. ரொம்பவே கஷ்டப்பட்டுட்டோம்.\n9:52 முப இல் மார்ச் 14, 2014\nஅரிசி வாங்க ஆர்டீஷியா போகுமளவு பக்கத்திலில்லை சித்ராக்கா இந்த டிராஃபிக்ல அங்க போயிட்டு வர டைம்ல/ கேஸ் ப்ரைஸ்ல இங்க பக்கத்தில வாங்கற க்ரோசரியே பெட்டராதானிருக்கு. லஷ்மி ப்ராண்ட் புழுங்கலரிசிதான் வாங்குவது. அப்பப்ப ராயல் ப்ராண்ட், ஏஷியன் கிச்சன், பாலாஜி இப்படி வேற அரிசிகளும் வாங்கிப்பார்ப்போம். [ஆர்டீஷியாவிலும் இதேதான் கிடைக்குது, நோட் திஸ் பாயிண்ட்டு இந்த டிராஃபிக்ல அங்க போயிட்டு வர டைம்ல/ கேஸ் ப்ரைஸ்ல இங்க பக்கத்தில வாங்கற க்ரோசரியே பெட்டராதானிருக்கு. லஷ்மி ப்ராண்ட் புழுங்கலரிசிதான் வாங்குவது. அப்பப்ப ராயல் ப்ராண்ட், ஏஷியன் கிச்சன், பாலாஜி இப்படி வேற அரிசிகளும் வாங்கிப்பார்ப்போம். [ஆர்டீஷியாவிலும் இதேதான் கிடைக்குது, நோட் திஸ் பாயிண்ட்டு ;)]..பெரும்பாலும் பழுப்பரிசியாகவும், அவ்வப்போது நல்ல அரிசியாகவும் கிடைக்குது. பழகிப்போச்.. ;)]..பெரும்பாலும் பழுப்பரிசியாகவும், அவ்வப்போது நல்ல அரிசியாகவும் கிடைக்குது. பழகிப்போச்.. இந்த முறை வாங்கினதுல மஞ்ச இட்லிதான் வருது, கரெக்ட்டா உங்க பதிவும் வந்துச்சா, அதான் ஒரு பாட்டம் புலம்பிட்டேன் இந்த முறை வாங்கினதுல மஞ்ச இட்லிதான் வருது, கரெக்ட்டா உங்க பதிவும் வந்துச்சா, அதான் ஒரு பாட்டம் புலம்பிட்டேன்\n//அரிசி பையைத் திறந்தால் அரிசியைவிட நீளமான புழுக்கள். // ஓஎம்ஜி அநியாயம் அனஹெய்ம் பக்கமெல்லாம் நாங்க போனதில்லை..இந்த எரியால கடைகள் நல்லாவே இருக்கு.\n2:25 பிப இல் ஏப்ரல் 1, 2014\nஎங்களுக்கும் ஆர்டீஷியா தூரம்தான். அதுவுமல்லாமல் காலையில் போய் அந்த கடைக்கூட்டத்தில் மாட்டி, பார்க்கிங் வேறு பிரச்சினை. வேறு வழியில்லை போயேதான் ஆக வேண்டும். நாங்க இருந்த இடத்துல நம்ம ஊர் கடை எதுவுமில்ல மகி. கொஞ்ச நாளைக்கப்புறம் பக்கத்து ஊர் ‘டஸ்டின்’ போனோம். அதுவும் பிடிக்கல.\nஒரு தடவ உளுந்து வாங்க மறந்துபோய் இட்லிக்கு உளுந்துக்கு பதிலா துவரம்பருப்பு போட்டு அரைச்சு ………….. சும்மா சொல்லக்கூடாது, தோசை சும்மா சூப்பரா பட்டை பட்டையா ஷைனிங்கா ஜம்முன்னு வந்துச்சு. அதிலிருந்து துவரம்பருப்பு சேர்த்து மாவு அரைக்கணும்னு நினைக்கிறேனே தவிர ஊற வைக்கும்போது மறந்துபோயிடுறேன்.\n4:35 முப இல் மார்ச் 18, 2014\n2:16 பிப இல் ஏப்ரல் 1, 2014\n8:01 முப இல் மார்ச் 21, 2014\nசெய்முறை படங்களுடன் அருமை. 4 பங்கு அரிசிக்கு 1/4 கப் உளுந்து தானா நான் 5 பங்கு அரிசிக்கு 1 உளுந்���ும் கொஞ்சம் வெந்தயமும் சேர்ப்பேன். அவல் சேர்த்ததில்லை… முயற்சித்து பார்க்கிறேன்.\n2:13 பிப இல் ஏப்ரல் 1, 2014\nமுயற்சித்து செஞ்சு பாருங்க. நான்குக்கு ஒரு பங்கு வீதம்தான். பதமாக ஆட்டுவதிலும், கரைத்து வைப்பதிலும் மீதி இருக்கிறது. வருகைக்கு நன்றிங்க ஆதி.\n7:06 முப இல் ஏப்ரல் 27, 2014\nஇன்னிக்குத் தான் சரியா எழுதி வைத்துக் கொண்டேன். அடுத்த வாரம் சனிக்கிழமையே வெந்தயம் ஊற வைக்க வேண்டும் மறக்காமல். நான்கு அரிசிக்கு ஒரு உளுத்தம்பருப்பு போடுவேன். நீங்கள் உளுந்து சொல்லியிருக்கிறீர்கள். முழுவதும் புழுங்கல் அரிசி போடமாட்டேன். இரண்டு பு. அரிசி, இரண்டு சாப்பாட்டு அரிசி.\nநீங்கள் சொன்னபடி செய்து பார்த்துவிட்டு படத்துடன் அனுப்புகிறேன்.இந்த டெஸ்டில் இட்லி சரியாக வந்தால் உங்கள் குக்கிங் கிளாஸ்-ல சேருவேன். இல்லேன்னா இல்ல\nஒரே ஒரு சந்தேகம்: பொங்கி வந்த மாவை ஒன்று சேர்த்து கலக்காமல் அப்படியே இட்லி தட்டில் வைத்தால் இட்லி சப்பையாகி விடுகிறதே. (நான் வழக்கமாகச் செய்யும் முறையில்) நீங்கள் சொன்ன முறைப்படி செய்து பார்க்கிறேன்.\n4:33 பிப இல் ஏப்ரல் 28, 2014\nஉளுந்தை அரைக்கும்போதே தெரிந்துவிடும் இட்லி எப்படி வருமென்று. ஜில் உளுந்தில் ஜில் தண்ணீர் விட்டு அரைக்கும்போது பஞ்ஞ்ஞ்சு மாதிரி நிறைய மாவு வரும். முதலில் உளுந்தை வழித்து நன்றாகக் கொடப்பி கரைத்து வைத்து மூடி, பிறகு அரிசி மாவு அரைபட்டதும் இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து உப்பு போட்டு மீண்டும் நன்றாகக் கொடப்பி கரைத்து வைங்க.\nமாவைக் கரைத்தால் நீர்க்குமே. அப்படியே அள்ளிஅள்ளி வைத்தால்தான் சாஃப்டா இருக்கும். இட்லியை சுட்டு படத்தையும் அனுப்புங்க, சாப்பிட்டுப் பார்த்து எப்படி இருந்ததுன்னு சொல்றேன்.\n‘இட்லி நல்லா வரணுமே’ன்னு உங்களை விட நான்தான் வேண்டிக் கொள்வேன்போல் தெரிகிறது. எல்லாம் ‘குக்கிங் க்ளாஸ்’ படுத்தும் பாடுதான்.\nஒரு சந்தேகம். முழு உளுந்தா\nபடத்துல இருக்கு பாருங்க‌, உடைத்த கருப்பு உளுந்துதான். நல்லநல்ல புஸுபுஸு\nமறுமொழி இடுக‌ மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nகிழங்கு சுடுதல் & அவித்தல்\nகேழ்வரகு & கம்பு கூழ் அல்லது கஞ்சி\nகொண்டைக்கடலை குருமா/Kondai kadalai kurma\nகரணைக் கிழங்கு பொரியல் / Karanai kizhangu poriyal\nஇட்லி சாம்பார் / Idli sambar\nதும்பைப் பூ போன்ற இட்லிக்கு \nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஏப்ரல் 2018 (2) ஜூலை 2016 (1) ஏப்ரல் 2016 (1) மார்ச் 2016 (1) பிப்ரவரி 2016 (1) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (1) மே 2015 (1) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (3) திசெம்பர் 2014 (2) செப்ரெம்பர் 2014 (1) ஏப்ரல் 2014 (1) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (1) ஜனவரி 2014 (2) திசெம்பர் 2013 (2) ஒக்ரோபர் 2013 (2) செப்ரெம்பர் 2013 (1) ஓகஸ்ட் 2013 (4) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (4) மே 2013 (4) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (9) பிப்ரவரி 2013 (7) ஜனவரி 2013 (8) திசெம்பர் 2012 (9) நவம்பர் 2012 (5) ஒக்ரோபர் 2012 (5) செப்ரெம்பர் 2012 (8) ஓகஸ்ட் 2012 (6) ஜூலை 2012 (9) ஜூன் 2012 (6) மே 2012 (8) ஏப்ரல் 2012 (13) மார்ச் 2012 (11) பிப்ரவரி 2012 (5) ஜனவரி 2012 (9) திசெம்பர் 2011 (10) நவம்பர் 2011 (2) ஒக்ரோபர் 2011 (11) செப்ரெம்பர் 2011 (4) ஓகஸ்ட் 2011 (5) ஜூன் 2011 (12) மே 2011 (12) ஏப்ரல் 2011 (3) மார்ச் 2011 (15) பிப்ரவரி 2011 (14) ஜனவரி 2011 (17) திசெம்பர் 2010 (10) நவம்பர் 2010 (18) ஒக்ரோபர் 2010 (20) செப்ரெம்பர் 2010 (19) ஓகஸ்ட் 2010 (49)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://onenewsmany.wordpress.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-21T15:32:30Z", "digest": "sha1:NVIYLGE6CFPOZNZPWRDR5NFUSQNPZYWI", "length": 24844, "nlines": 247, "source_domain": "onenewsmany.wordpress.com", "title": "விமானம் | செய்தி ஒரேமாதிரி ஆனால் விவகாரங்கள் வேறு", "raw_content": "செய்தி ஒரேமாதிரி ஆனால் விவகாரங்கள் வேறு\nசெய்திகள் திரட்டுவது, வெளியிடுவது, படிப்பது என்று இருந்தாலும் அதன் பின்னணி கடந்தகால ஒரு 50-100 வருட சரித்திரம் தெரிந்திருந்தால்தான் புரியும்\nகழிவறை மறைவிடம்: ரகசிய விமானப் பயணம்\nகழிவறை மறைவிடம்: ரகசிய விமானப் பயணம்\nஇன்றைய செய்திகளில் இரண்டு ஒரே மாதிரியாக இருந்தாலும், விவகாரங்கள் வேறாக உள்ளன\nஇருவர்ம் முஸ்லிம்கள், கழிவறையில் இருந்துள்ளனர்.\nஒருவன் பாஸ்போர்டே இல்லாமல் இந்தியாவிற்கு வந்து மட்டிக்கொண்டான்.\nமற்றொருவனோ, மேலேயே மாட்டிக் கொண்டான்.\nஅமெரிக்க விமானத்தை தகர்க்க பெரும் சதி: ஐரோப்பாவில் உஷார் பாதுகாப்பு கெடுபிடி\nவாஷிங்டன்: அமெரிக்க விமானத்தை நடு வானில் தகர்க்க முயன்ற சம்பவத்தை அடுத்து, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டெல்டா ஏர் – லைன்ஸ் க்கு சொந்தமான பயணிகள் விமானம், 278 பயணிகளுடன் நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாம் நகரில் இருந்து, அமெரிக்காவின் டெட்ராயிட் நகருக்கு நேற்று முன்தினம் புறப்பட்டது. விமானம், டெ���்ராயிட் நகரை நெருங்கிக் கொண்டிருந்தபோது, அதில் அமர்ந்திருந்த ஒரு பயணி, தனது காலின் கீழே குனிந்து, தீப்பற்ற வைப்பதற்கு முயற்சித்துக் கொண்டிருந்தான். இதை அறிந்த விமான ஊழியர்கள், சக பயணிகள் உதவியுடன் அந்த மர்ம நபரை மடக்கி பிடித்தனர். உடனடியாக, டெட்ராயிட் விமான நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டு சில நிமிடங்களில், விமானம் பாதுகாப்பாக தரை இறங்கியது. பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்தை சுற்றி வளைத்து அந்த மர்ம நபரையும் கைது செய்தனர்.அவனிடம் பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. இதுகுறித்து அமெரிக்காவின் எப்.பி.ஐ., அதிகாரிகள் கூறியதாவது:கைது செய்யப்பட்டுள்ள நபர் நைஜீரியாவைச் சேர்ந்தவன். அவன் பெயர் உமர் பரூக் அப்துல் முதாலப்(23). லண்டனில் இன்ஜினியரிங் படித்துள்ளான். அல் – குவைதா அமைப்புடன் இவனுக்கு தொடர்பு உண்டு.அமெரிக்க விமானத்தை நடு வானில் தகர்த்து, மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத்துவதே இவனது நோக்கம்.\nஇதற்காக, பயங்கர விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய வெடிமருந்தை, தனது காலில் “டேப்’போட்டு ஒட்டியிருந்தான். அந்த வெடி மருந்துகளுக்குள், ஊசி மூலம் திரவத்தை செலுத்தினால், பயங்கரமான விளைவுகள் ஏற்படும். இதற்கு முயற்சித்தபோது தான், சக பயணிகள் பார்த்து விட்டனர்.இதனால், பெரும் சதித் திட்டம் முறியடிக்கப்பட்டது. முதாலப்புக்கு கடுமையான தீக் காயம் ஏற்பட்டுள்ளது. மிச்சிகன் மருத்துவமனையில் அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வெடிமருந்துகளை பெறுவதற்காகவும், அதை எப்படி வெடிக்க வைக்க வேண்டும் என பயிற்சி பெறுவதற்காகவும், அவன் ஓமன் சென்றதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்.இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.\nகழிவறையில்தயாரிப்பு வேலை:விமானத்தை வெடிக்கச் செய்வதற்காக, விமானத்தில் உள்ள கழிவறையில் முதாலப் 20 நிமிடங்கள் தயாரிப்பு வேலையில் ஈடுபட்டுள்ளான். மீண்டும் அவன் இருக்கைக்கு திரும்பிய போது, அவனிடமிருந்து வெடிமருந்து பொருள் நாற்றம் வீசியுள்ளது. அரை அடிநீளமுள்ள பாக்கெட்டில் வெடிமருந்து பொருளை அவன் மறைத்து வைத்திருந்தான். அதுமட்டுமல்லாது, அவனது பேன்ட் அடிபாகத்தில் தீ எரிந்துள்ளது. அப்போது சக பயணிகள் சந்தேகப்பட்டு, அவனை மடக்கி பிடித்துள்ளனர்.அப்துல் முதாலப்பின் தந்தை, நைஜீரியாவில் ரிசர்வ் வங்கியின் தலைவராக பொறுப்பு வகித்தவர். தற்போது அவர் ஓய்வு பெற்று விட்டார்.\nவிமானத்தின் கழிவறையில் மறைந்திருந்து சவுதியிலிருந்து ஜெய்ப்பூர் வந்தவர் கைது\nஜெய்ப்பூர்:டிக்கெட், பாஸ்போர்ட் இல்லாமல் விமானத்தின் கழிவறையில் மறைந்திருந்து, சவுதியில் இருந்து இந்தியா வந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். அவர் மீது, பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம், மொரதாபாத்தைச் சேர்ந்தவர் ஹபீப் உசேன் (25). இவர், சவுதி அரேபியாவில் உள்ள மெதினா விமான நிலையத்தில், துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த வெள்ளியன்று மெதினாவில் இருந்து ஜெய்ப்பூர் புறப்பட்ட ஏர் – இந்தியா விமானத்தில் யாருக்கும் தெரியாமல், அதிலுள்ள கழிவறையில் மறைந்து கொண்டார்.\nகழிவறையில் மறைந்து கொண்டான்: விமானம் மெதினாவில் இருந்து புறப்பட்ட அரை மணி நேரத்தில், அவர் கழிவறையில் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. பயணி ஒருவர் கழிவறைக்குச் சென்ற போது, உசேன் உள்ளே இருப்பது தெரியவந்தது. விமானம் வெள்ளியன்று இரவு ஜெய்ப்பூரில் தரையிறங்கியது. விமான நிலைய அதிகாரிகள் மற்றும் போலீசார் அவரிடம் விசாரணை நடத்திய போது, அவரிடம் பாஸ்போர்ட்டோ, விமானத்தில் பயணம் செய்வதற்கான டிக்கெட்டோ இல்லை என்பது தெரியவந்தது. உடன், ராஜஸ்தான் பயங்கரவாத தடுப்புப் படை போலீசார், சிறப்பு அதிரடிப் படை போலீசார் மற்றும் ராணுவ உளவுத் துறையினர் ஆகியோர் உசேனிடம் விசாரணை நடத்தினர். அதில், விமானத்தில் பயணித்தவர்களுக்கோ அல்லது விமானத்திற்கோ எந்த விதமான ஊறு விளைவிக்கும் நோக்கத்தோடு, உசேன் அதில் ஏறவில்லை. மெதினாவில் தான் வேலை பார்த்த நிறுவனத்திடம் இருந்து தப்பிக்கவே, இப்படி திருட்டுத் தனமாக விமானத்தில் ஏறியது தெரியவந்தது. இருந்தாலும், இந்த விவகாரம் பெரிய அளவிலான பாதுகாப்பு மீறல் என்பதால், அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇதையடுத்து, மெதினா விமான நிலையத்தில் துப்புரவு பணிகளை கையாளும் நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு, ஏர் – இந்தியா நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது. விமானத்தின் கழிவறையில் உசேன் இருப்பது தெரியவந்ததும், அவரால், யாருக்கும் எந்த விதமான ஆபத்தும் ஏற்படாது என்பதை உறுதி செய்த பின்னரே, விமானத்தை ஜெய்ப்பூருக்கு கொண்டு செல்ல அதன் பைலட் தீர்மானித்துள்ளார். ஏர் – இந்தியா நிறுவனத்தின் தகவல் தொடர்பாளர் இதுபற்றி கூறுகையில், உசேன் இந்தியாவைச் சேர்ந்தவர். சவுதியில் வேலை பார்த்த நிறுவனத்தின் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, இப்படி தப்பிக்க முற்பட்டுள்ளார்,” என்றார்.போலீஸ் விசாரணையில் உசேன் மேலும் கூறியதாவது:ஆறு மாதங்களுக்கு முன், நான் வேலைக்காக சவுதி அரேபியா சென்றேன். அங்கு நான் எதிர்பார்த்த வேலை கிடைக்கவில்லை. அதற்கு பதிலாக, மெதினா விமான நிலையத்தில் துப்புரவுப் பணி வழங்கப்பட்டது. எனக்கு வேலை கொடுத்த நிறுவனமே பாஸ்போர்ட்டை வைத்துக் கொண்டது. தினமும் கடுமையாக வேலை வாங்கினர். அதனால், சொந்த நாட்டுக்கே திரும்பி விட நினைத்தேன். அதற்கு ஏற்றார் போல், அன்றைக்கு ஜெய்ப்பூர் செல்லும் விமானத்தை சுத்தம் செய்யும் பணி எனக்கு வழங்கப்பட்டது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி கழிவறையில் ஒளிந்து கொண்டேன். விமானம் பறந்த பின்னரே நான் கழிவறையில் இருப்பது தெரியவந்தது. இவ்வாறு உசேன் கூறினார்.\nஇஸ்லாமிய தீவிரவாதம், குண்டு தயாரித்தல், விமானக் கழிவறை, விமானத் தகர்ப்பு, விமானத் தீவிரவாதம், விமானம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nநீங்கள் இப்போது விமானம் என்ற பிரிவிற்கான பதிவுகளில் உலாவுகின்றீர்கள்.\nஅம்மனுக்கு சிறப்பு வழிபாடு (1)\nஅரசியலிலும் காதல் ஜிஹாத் (1)\nஅரசியல் விவாக ரத்து (2)\nஇந்து ஆலய பாதுகாப்பு குழு (1)\nஏழு சமுதாய மக்கள் (1)\nஓஸோமா பின் லேடன் (2)\nகண்ணநல்லூர் மாரியம்மன் கோவில் (1)\nகழிவு நீர் கால்வாய் சீரமைப்பு (1)\nகுறைந்த அழுத்த வர்த்தகப் பிரிவு (1)\nகுஷ்புவை வரவேற்கும் இளங்கோவன் (2)\nகொக்கி போட்டு எடுப்பது (1)\nகொக்கி போட்டு மின்சாரம் திருடுவது (1)\nசட்ட சபை சூறை (1)\nஜம்மு – காஷ்மீர் (2)\nதமிழ்நாடு திருக்கோயில் பக்தர்கள் பேரவை (1)\nபாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும் (1)\nமின் மீட்டரை ரிமோட் கன்ட்ரோல் மூலம் (1)\nமுதுநிலை கோவில் பணியாளர்கள் சங்கம் (1)\nவிடுதலைப் புலிகள் ஆதரவு (1)\nவிடுதலைப் புலிகள் எதிர்ப்பு (1)\nஸ்பைஸ் ஜெட் நிறுவனம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/man-arrested-chennai-smuggling-snake-drug-hotel-party-327998.html", "date_download": "2019-01-21T15:32:34Z", "digest": "sha1:P6DFDCE324IVS6TOIZ45Z3ZBS5OHEVNU", "length": 16035, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை ஹோட்டல் பார்ட்டிக்கு சப்ளை.. 'பாம்பு விஷ' போதை மருந்துடன் நள்ளிரவில் சிக்கிய உ.பி. இளைஞர் | Man arrested in Chennai for smuggling snake drug to hotel party - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசியலுக்கு வர மாட்டேன்.. நடிகர் அஜீத்\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nசென்னை ஹோட்டல் பார்ட்டிக்கு சப்ளை.. பாம்பு விஷ போதை மருந்துடன் நள்ளிரவில் சிக்கிய உ.பி. இளைஞர்\nசென்னை: பாம்பு விஷம் கொண்ட போதை பொருளுடன் வட மாநில இளைஞர் ஒருவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nசென்னையில் போதை மருந்து நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவல்களையடுத்து, நேற்று இரவு போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.\nதிருவான்மியூர் பஸ் டெப்போ அருகே சந்தேகப்படும்படியாக வந்த ஒரு காரை போலீசார் வழிமறித்து சோதனையிட்டனர். இதையடுத்து அந்தக் காரில் இருந்து சிலர் தப்பி ஓடிவிட்டனர்.\nஆனால் நிஷால் திவாரி என்ற ஒரு இளைஞர் மட்டும் பிடிபட்டார். இவர் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். அவரிடம் இருந்து ஏராளமான போதை மருந்துகள் மற்றும் மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன. இந்த மாத்திரைகள் எந்த வகையை சேர்ந்தவை என்பது காவல்துறையினருக்கு உறுதியாக தெரியவில்லை. சென்னையில் நட்சத்திர ஓட்டலில் நடைபெறும் நடன விருந்தில் பங்கேற்க வந்தவர்களுக்கு இவற்றை சப்ளை செய்ய கொண்டு வந்ததாக திவாரி தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.\nஇந்த போதை மருந்துகளில், பாம்பு விஷம் கலக்கப்பட்டுள்ளதா என்ற சந��தேகம் வலுத்துள்ளது. எனவே கைப்பற்றப்பட்ட போதை மருந்துகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. ஆய்வின் முடிவில் தான் அது பாம்பு விஷம் கலந்ததா என்பது தெரியவரும்.\nபெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் ஏற்கனவே தெரிந்த விஷயம் என்றபோதிலும், தமிழகத்தைப் பொறுத்த அளவில் பாம்பு விஷம் கலந்த போதை மருந்து என்பது அரிதான ஒரு விஷயமாகவே பார்க்கப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் திருவண்ணாமலையில் உள்ள விடுதியில், ரஷ்யாவை சேர்ந்த ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். உடல் பரிசோதனையில் அவர் அளவுக்கு அதிகமாக போதை மருந்து உட்கொண்டதும், அதில் பாம்பு விஷம் கலக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததும் குறிப்பிடத்தக்கது.\nஅந்த விவகாரம் தொடர்பாக விடுதி உரிமையாளர் உள்ளிட்ட சிலரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த நிலையில் இப்போது பாம்பு விஷம் கலக்கப்பட்ட தன்மை கொண்ட போதைமருந்து சென்னையில், சிக்கியுள்ளது. ஏழு மணி நேரம் முதல் ஒரு வாரம் வரை இந்த போதை இறங்காது. எனவே தான் பாம்பு விஷத்திற்கு அதிக கிராக்கி உள்ளது. அரைலிட்டர் பாம்பு விஷம் சர்வதேச சந்தை மதிப்பில் பல கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nஒரே நாளில் தமிழிசையின் சந்தோஷத்தை காலி செய்த அஜீத்\nநான் அரசியலுக்கு வர மாட்டேன்.. அஜீத் அதிரடி\nஅடிக்குது குளிரு.. 3 நாட்களுக்கு பனி கொட்டுமாம்.. மங்கி கேப், ஸ்வெட்டர் சகிதம் நடமாடுங்க மக்களே\nசிறை விதிகளை சசிகலா மீறவில்லை.. ரூபா மீது வழக்கு தொடருவோம்- வழக்கறிஞர் அசோகன்\nபட்டப் பகலில் பயங்கரம்.. நடு ரோட்டில் விரட்டி விரட்டி ரவுடி வெட்டி கொலை.. சென்னையில்\nபுதுப் பொலிவு பெறும் அங்கன்வாடிகள்.. எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடக்கம்..\nவேல் வழிபாட்டில் தமிழர் பண்பாட்டை மீட்போம்... தைப்பூசம் கொண்டாடி சீமான் சூளுரை\n கடலிலும் கூட இறங்குவார் எங்கள் முதல்வர்.. அமைச்சரின் அதிரடி பேச்சால் பரபரப்பு\nயோக்கியர் என்றால் ஏன் முதல்வர் பம்ம வேண்டும், பயப்பட வேண்டும்.. மு.க.ஸ்டாலின் கேள்வி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/05/14201409/Six-persons-arrested-from-Navi-Mumbai-for-betting.vpf", "date_download": "2019-01-21T16:38:23Z", "digest": "sha1:U4NN6HEWACU473TZH77ZGVYPJ3QDY26Y", "length": 12676, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "Six persons arrested from Navi Mumbai for betting on IPL game || ஆன்லைனில் ஐ.பி.எல். போட்டி சூதாட்டம்; நவிமும்பையில் 6 பேர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமேகதாது அணை விவகாரம்; வரைவு திட்ட அறிக்கையை சமர்ப்பித்தது கர்நாடக அரசு\nஆன்லைனில் ஐ.பி.எல். போட்டி சூதாட்டம்; நவிமும்பையில் 6 பேர் கைது\nஆன்லைன் வழியே ஐ.பி.எல். போட்டி ஒன்றில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை நவிமும்பை போலீசார் கைது செய்துள்ளனர். #IPLGame\nடெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே கடந்த சனிக்கிழமை ஐ.பி.எல். போட்டி ஒன்று நடந்தது. இந்த நிலையில், நவிமும்பை பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் சூதாட்டம் நடைபெறுகிறது என போலீசாருக்கு தகவல் கிடைத்தது.\nஇதனை தொடர்ந்து நவிமும்பை குற்ற பிரிவு போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர். இதில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் புனேயை சேர்ந்த ராகேஷ், அபிஜித், கிருஷ்ணா மற்றும் நவிமும்பையை சேர்ந்த கணேஷ் மற்றும் கிஷோர் மற்றும் மும்பையை சேர்ந்த தர்மேஷ் காலா என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.\nஅவர்களிடம் இருந்து 3 மடிக்கணினிகள், 27 மொபைல் போன்கள், 27 சிம் கார்டுகள், வாய்ஸ் ரெகார்டர், 2 வாகனங்கள் மற்றும் ரூ.39.29 லட்சம் மதிப்பிலான பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.\nஆன்லைன் வழியே அவர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டு உள்ளது தெரிய வந்துள்ளது. இதுபற்றி வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஅவர்களை வருகிற 17ந்தேதி வரை போலீஸ் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.\n1. குடும்பத்தினரை காக்க குழந்தை உயிருடன் குழியில் புதைப்பு; சூனியக்காரர், தந்தை கைது\nகுடும்பத்தினரை காக்க குழந்தையை உயிருடன் குழியில் புதைத்ததற்காக சூனியக்காரர், தந்தை கைது செய்யப்பட்டனர்.\n2. பொள்ளாச்சியில் மனைவியின் கள்ளக்காதலனை குத்திக்கொன்ற டிரைவர் கைது\nபொள்ளாச்சியில் மனைவியின் கள்ளக்காதலனை கத்தியால் குத்திக்கொன்ற டிரைவரை போலீசார் கைது செய்தனர்.\n3. ஒகி புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு கட்ட நிதி உதவி வாங்கி தருவதாக மோசடி; போலி போதகர் கைது\nஒகி புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு கட���ட நிதி உதவி வாங்கி தருவதாக கூறி பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்ட போலி போதகரை போலீசார் கைது செய்தனர்.\n4. போலீஸ்காரர் மனைவியிடம் நகை பறித்து பிறந்தநாள் கொண்டாடிய வாலிபர் கைது\nநாமக்கல்லில் போலீஸ்காரர் மனைவியிடம் நகை பறித்து, அதை விற்பனை செய்த பணத்தில் பிறந்தநாள் கொண்டாடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.\n5. தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து 4½ வயது சிறுமியை கொலை செய்த தாய் கைது பரபரப்பு வாக்குமூலம்\nகோத்தகிரி அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து 4½ வயது சிறுமியை கொலை செய்த தாயை போலீசார் கைது செய்தனர்.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. வினோத சம்பவம்: பெண் புலியை அடித்து சாப்பிட்ட ஆண் புலி\n2. பிரதமராக மம்தா பானர்ஜிக்கு எல்லா தகுதிகளும் உள்ளன; கர்நாடக முதல்வர் குமாரசாமி\n3. மாயாவதியை தரம் தாழ்ந்து விமர்சித்த பாஜக பெண் எம்எல்ஏவுக்கு தேசிய மகளிர் ஆணையம் கண்டனம்\n4. ஆணாக மாறி சலூன் கடை நடத்தும் சகோதரிகள்\n5. காஷ்மீர் எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய வீரர்கள் பதிலடி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/gallery-album-42-actress-sunaina-hot-stills.html", "date_download": "2019-01-21T16:28:20Z", "digest": "sha1:3I6YYGVNTF66E5PMRZZODD7PKO55NCFW", "length": 9167, "nlines": 150, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "Actress Sunaina Hot Stills on Indian Actresses & Models - Photo Gallery - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nமேலும் படத் தொகுப்புகளை பார்வையிட\n1968 ம் ஆண்டு தில்லானா மோகனாம்பாள் திரைப்படமாக உருவாக்கப்பட்டது இவ்வாறு தான் \nஎன்ன மோஹனா நல்ல இருக்கீயளா \nஎப்படி இருந்தவங்க இப்படி ஆகிட்டாங்க \nநாங்கள் இறப்பதற்கு முதல் சுவைக்க வேண்டிய 42 உணவுகள் இவை தான் \nஇன்னிசை பாடி வரும் பாடலை...புல்லாங்குழலில் அசத்தும் Rajesh Cherthala \nநீங்கள் SHOPPING செல்லும் போது உங்களுக்கு இப்படி நடந்தால் என்ன செய்விங்க First Time In India..\nபேட்ட திரைப்படத்தின் ஊலலல்லா.. பாடலுக்கு எம்மவரின் சிறப்பான நடனம் \n 400 க்கும் அதிகமான மொழிகள் பேசி அசத்தும் சிறுவன் அக்ரம் \nஎல்லோரும் ரசிக்கும் ரவுடி பேபி மாரி 2 திரைப்பட பாடல் \nஇவர்களுடைய வியாபாரமே இந்த இறைச்சிகள் தான் \nமீண்டும் அச்சத்தை தரும் எபோலா - 370 பேர் பலி\nBurger வாங்க வரிசையில் நின்ற பில்கேட்ஸ் - சமூக வலைதளத்தில் வைரல் புகைப்படம்\nசந்திரனில் மனிதர்கள் தங்குவதற்கு குடியிருப்புகள்\n10 வயதில் 190.5 கிலோ எடை கொண்ட சிறுவன்..\nபீட்சா கொடுத்து அசத்தினார் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி புஷ் .\nமீண்டும் சர்ச்சையை கிளப்பிய யாஷிகா.\nதனது 113 ஆவது வயதில் காலமான மசாசோ..\nஅந்தரத்தில் தொங்கிய மரத்தால், பீதியடைந்த மக்கள்\nஇவரும் தளபதியின் இன்னொரு நாயகியா ; அட்லீ என்ன சொல்கிறார்\nநடிக்கப் பிடிக்கவில்லை ; ஆனாலும் தல படத்தில் நடிக்கிறேன் ; நடிகை ஓபன் டாக்\nஇந்தியன் 2 - மக்களை விழுங்கும் உனக்கு இந்த மண்ணில் இடம் எதற்கு \nகணவனை உயிருடன் கொளுத்திய மனைவி \nட்ரெட்மில் உடற்பயிற்சி பயன்களும், பாதகமும்.....\nவிஸ்வாசம் திரைப்படத்தால் ,பறிபோன உயிரால் அதிர்ச்சியில் மக்கள்.\nதொகுப்பாளராக களமிறங்கும் விஜய் சேதுபதி.\nபொங்கலை முன்னிட்டு 1,425 கோடி ரூபா பெறுமதிக்கு மது விற்பனை\nஅமெரிக்காவில் நிர்வாக முடக்கம் - உணவளித்து அசத்திய சீக்கியர்கள்\nதமிழகத்தில் விஸ்வாசம் வசூலில் அடிச்சிதூக்கியுள்ளது\nதன் கணவருக்கு தடைவிதித்த தீபிகா படுகோன்\n'அனைத்துமே கடவுள் கையில் தான்' - ஆன்மீக தத்துவம் பேசும் 'தல'\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nகுழந்தைகளைக் கொலை செய்த தாய் வெளியிட்ட கருத்தால், பெரும் பரபரப்பு....\n எங்கள் திரையுலக பிதாமகனுக்கு இன்று பிறந்தநாள்\nஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்புத் தெரிவித்துள்ளது.\nமர்மமாக மரணித்த 12 குழந்தைகள்...\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஅந்தரத்தில் தொங்கிய மரத்தால், பீதியடைந்த மக்கள்\nதனது 113 ஆவது வயதில் காலமான மசாசோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?m=20180913", "date_download": "2019-01-21T16:24:08Z", "digest": "sha1:RDH2FJKCQFHNLXJTZDGO75AZ7MTBNZR6", "length": 5808, "nlines": 41, "source_domain": "karudannews.com", "title": "September 13, 2018 – Karudan News", "raw_content": "\nலொறியின் சில்லில் சிக்கி உதவியாளர் பலி; வட்டவளையில் பரிதாபம்\nவட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை கெரோலினா பகுதியில் 13.09.2018 அன்று அதிகாலை 3.30 மணியளவில் லொறி ஒன்றின் சில்லில் சிக்குண்டு நபர் ஒருவர் பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் நுவரெலியா ஹாவாஎலிய பிரதேசத்தினை சேர்ந்த தர்மலிங்கம் முரளிதரன் வயது 47 என அடையாளம் காணப்பட்டுள்ளார். கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கி உரம் ஏற்றிச்சென்று கொண்டிருந்த உதவியாளர்; லொறியிலிருந்து வீழ்ந்து பின் சில்லில் அகப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணையின்...\nவட்டவளை தனியார் தோட்ட உரிமையாளர் மற்றும் அவரது மனைவியை கட்டிவைத்துவிட்டு கொள்ளையர் கைவரிசை\nவட்டவளை மாணிக்கவத்த எனும் தனியார் தோட்டத்தின் உரிமையாளர் மற்றும் அவரின் மனுவை ஆகியோரின் கை கால் கட்டபட்டநிலையில் இனந்தெரியாத குழுவினர் ஒன்று குறித்த உரிமையாளரின் விடுதிக்குள் புகுந்து விடுதியில் இருந்த தங்கஆபரனங்கள் மற்றும் பணம் என்பவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் 13.09.2018.வியாழகிழமை விடியற்காலை 01மணியில் இருந்து 2மணிக்குள் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக வட்டவலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது குறித்த மாணிக்கவத்த எனும் தனியார் தோட்டத்தின் உரிமையாளரும்...\nஅட்டனில் டி 56 ரக துப்பாக்கி ரவைகள் கண்டெடுப்பு\nஅட்டன் – டன்பார் பகுதியில் டி 56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தும் 6 ரவைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பகுதியில் உள்ள பூஞ்செடிகள் வளர்க்கும் தோட்டமொன்றில் இருந்து இவை 13.09.2018 அன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளன. பொது மக்களால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து இவை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் இராணுவத்தினர் பயன்படுத்தும் கடிகாரமொன்றும் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். க.கிஷாந்தன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nfteerode.blogspot.com/2017/10/04.html", "date_download": "2019-01-21T16:28:46Z", "digest": "sha1:SRXCFFWQMW4UJ4MN6SKSEWOQ2FC4ISHU", "length": 10788, "nlines": 185, "source_domain": "nfteerode.blogspot.com", "title": "NFTE BSNL ERODE", "raw_content": "\n04.10.2017 அன்று NFTE BSNL சங்க அலுவலகத்தில்\nஅமைப்புகளின் தலைவர்கள் கூடி கீழ்க்கண்ட முடிவுகளை எடுத்தனர்.\nBSNL நிறுவனத்தில் உள்ள அனைத்து சங்கங்களும்\n\"All Unions and Associations of BSNL\" என்ற பெயரில் செய்ல்பட முடிவெடுக்கப்பட்டது.\nமூன்றாவது ஊதிய மாற்றம் பெற,\nஇரண்டாவது ஊதிய மாற்றத்தில் விடுபட்ட நேரடி ஊழியர்களின் ஓய்வூதியப் பிரச்னைக்குத்தீர்வு காண,\nதனி டவர் அமைப்பைத் தடுத்திட\nநிர்வாகத்துக்கும், அரசுக்கும் கொடுக்கும் போராட்ட அறிவிப்பில் அனைத்து அமைப்புகளின் பொதுச்செயலர்களும் கையெழுத்திடுவதென முடிவெடுக்கப்பட்டது.\n*15.11.2017 அன்று நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை மனு அளிப்பது.\n*16.11.2017 அன்று மனிதச் சங்கிலிப் போராட்டம்\n*12.12.2017 மற்றும் 13.12.2017ல் இரண்டு நாட்கள் வேலைநிறுத்தம்\n*சுமுகமான தீர்வு ஏற்படாவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்தம்.\nவிடுபட்ட பிற சங்கங்களையும் இணைத்து ஒற்றுமையை வலுப்படுத்துவோம்.\nஒற்றுமையே நம் பலமும் ஆயுதமும்.\n விஜயா வ ங்கி , தேனா வங்கி , பேங்க் ஆஃப் பரோடா வங்கிகளை இணைப்பதற்கு மத்திய அமைச்சரவை நேற்று...\nபெரியார் ஜாதிகளும் , மதங்களும் மனிதனைப் பிரித்து வைக்கிறது ; பெண்களை அடிமைப்படுத்துகிறது , எனவே அவற்றை ஒழித்துக்கட்ட வேண்டும் எ...\nஒத்திவைக்கப்பட்டது. காலவரையற்ற வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டது. 03.12.2018 முதல் நடைபெறவிருந்த காலவரையற்ற வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்...\nமாவட்டச் செயற்குழு நாள் : 18.12.2018 காலம் : காலை 10 மணி இடம் : டெலிபோன்பவன், ஈரோடு ஆய்படு பொருள் ஒத்திவைக்க...\nவாழிய பல்லாண்டு 31.12.2018 அன்று பணி ஓய்வு பெற்ற திரு ஸ்ரீதரன் SDE அவர்கள் நலமுடனும் மகிழ்வுடனும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம். ...\nஜனவரி 6 தோழர் குப்தா நினைவு தினம் ஒரு வரலாற்று நாயகனின் ஆறாவது நினைவு நாள் ஜனவரி 6. ஒரு மனிதன் தோழனாகவும் தலைவனாகவும் இருப்பத...\nஅழைப்பு துண்டிப்பு நிறுவனங்களுக்கு அபராதம் அழைப்பு துண்டிப்பு பிரச்சினைக்காக இந்திய நெட்வொர்க் நிறுவனங்களுக்கு ரூ 58 லட்சம் அ...\nவாழிய பல்லாண்டு 31.12.2018 அன்று பணி ஓய்வு பெற்ற தோழியர் P.சரோஜா SDE தோழர் N.ராமசாமி JE தோழர் R. தங்கவேலு OS தோழர் R. ப...\nவாழ்த்துகள் பாராட்டுகள் 2019 ஜனவரி 8 மற்றும் 9 ஆகிய இரு ந��ட்களில் நடைபெற்ற பொதுவேலை நிறுதத்தில் பங்கேற்ற அனைவருக்கும் ...\nபொதுவேலை நிறுத்தம் தேசம் காக்க, உழையப்பவர் உரிமை காத்திட, பொத்துதுறைகளைச் சீரழிக்கும் அரசின் கொள்கைகளை முறியடித்திட ஜனவரி 8, 9 தே...\nதொடர்கிறது...எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவன...\nAITUC 98ஏஐடியுசிஅமைப்பின்98வது ஆண்டு உதயநாள் இன்று...\nவாழிய பல்லாண்டு இன்று பணிநிறைவு பெறும் தோழியர் A.L...\nநான்மாடக் கூடலில் நியாயத்திற்கான போராட்டம்.அநீதி க...\nஆதார் அட்டை இல்லாததால் உயிரிழந்த 11 வயது சிறுமி: அ...\nJE இலாக்காத்தேர்வு2016ம் ஆண்டு காலியிடங்களுக்கான ...\nசிறப்பான ஆர்ப்பாட்டம் 10.10.2017 அன்று அனைத்து அம...\nதுவங்கியதுபொதுத்துறை நிறுவனங்களில் ஊதிய மாற்றங்க்க...\nமாவட்டச் செயற்குழு11.10.2017 அன்று சத்தியில் மாவட்...\nஉள்ளங்கள் உதவியால்நல்லதோர் வினைசத்தி அருகில் உள்ள...\nஒரு நாடகம்04.10.2017அன்று அனைத்து அமைப்புகளும்இணைந...\nசத்தி கிளை மாநாடு 11.10.2017 அன்று மிகச் சிறப்பாகந...\nஉத்தரவு 01.10.2017 முதல் 5.3 சத அகவிலைப்படி உயர்வு...\nமாவட்டச் செயற்குழுநாள் 11.10.2017காலம் காலை 10.30 ...\nவிதைக்கப்பட்டு50 ஆண்டுகள் சே குவாரா•ஒவ்வொரு அநீதிக...\nஅக்டோபர் 8பாட்டாலேபுத்தி சொன்னபட்டுக்கோட்டையார் நி...\nதோழர் சுப்ரமணிபணிநிறைவு பாராட்டுவிழா விசுவாசத்தின்...\nசத்தியமங்கலம் கிளை மாநாடு நாள் 11.10.2017காலம் கா...\nஅன்பான வேண்டுகோள்சங்கங்கள் இணைந்துபோராட்ட முடிவுகள...\nசங்கமித்தசங்கங்கள்04.10.2017அன்று NFTE BSNL சங்க அ...\nஎதிர்காலத் தலைவர்கள்ஓர் உற்பத்தி நிறுவனம் அல்லது ச...\nஉதவும்உள்ளங்கள் விழாNFTE BSNL ஈரோடு மாவட்டம்உதவும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/authorindex.aspx?ai=127", "date_download": "2019-01-21T16:57:25Z", "digest": "sha1:5IFFESS3VI6QDKHJRA4K4PSTE7UQG4YF", "length": 8572, "nlines": 47, "source_domain": "tamilonline.com", "title": "Thendral", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | சாதனையாளர் | சமயம் | சிறுகதை | அஞ்சலி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | கவிதைப்பந்தல் | சிறப்புப் பார்வை | மேலோர் வாழ்வில் | முன்னோட��\nஅருணா படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்\n'லாஸ்யா' வழங்கிய விநித்ரா மணியின் நடன அரங்கேற்றம் - (Dec 2005)\nநவம்பர் 5, 2005 அன்று விநித்ரா மணியின் நடன அரங்கேற்றம் சாண்டா கிளாரா கன்வென்ஷன் சென்டர் அரங்கத்தில் நடைபெற்றது. பிரபல லாஸ்யா நடனக் குழுமம் இதனை வழங்கியது. மேலும்...\nகாஞ்சி காமகோடி சேவா நிறுவனம்: பேரா. ஏ.வி. ரகுநாதன் விளக்கவுரை - (May 2005)\nகாஞ்சி காமகோடி சேவா நிறுவனத்தின் (KKSF) அமெரிக்கக் கிளை நிர்வாகியான பேராசிரியர் ஏ.வி. ரகுநாதன் இந்நிறுவனம் தமிழ்நாட்டிலும் பிற இடங்களிலும் செய்து வரும் சமுதாய நலப் பணிகளைப் பற்றி எப்ரல் 9, 2005 அன்று மாலை ·ப்ரீமான்ட் ஹிந்து ஆலயத்தில் விளக்கிப் பேசினார். மேலும்...\nஒவ்வொரு குழந்தையும் தனித்தன்மை கொண்டது - குழந்தை எழுத்தாளர் உமா கிருஷ்ணஸ்வாமி - (Apr 2005)\nஎழுத்தாளர் உமா கிருஷ்ணஸ்வாமி அவர்களைச் சந்திக்க விரும்பினால், கற்களுக்கும் புராதன இடிபாடுகளுக்கும் இடையில்தான் நீங்கள் அவரைத் தேட வேண்டும். நியூமெக்சிகோ மாநிலத்தில்... மேலும்...\nரம்யா வைத்யநாதனின் நடன அரங்கேற்றம் - (Apr 2005)\n'நிருத்யோல்லாஸா' நாட்டிய நிறுவனத்தில் பயின்ற மாணவி ரம்யா வைத்தியநாதனின் அரங்கேற்றம் மார்ச் 5, 2005 அன்று சான்ஹொசே நகரின் எவர்கிரீன் வேல்லி உயர்நிலைப்பள்ளிக் கலையரங்கில் நடந்தேறியது. மேலும்...\n' என்று பாடினார் கவிஞர். 'சிற்பமும் பேசுமா' என்று நீங்கள் கேட்டால், லாஸ்யா நடனக் குழுமம் மார்ச் 12, 2005 சனிக்கிழமை மாலை 4:00 மணிக்கு சான்டா கிளாரா பல்கலைக் கழகத்தின்... மேலும்...\nசன்ஹிதியின் வானவில் - (Oct 2004)\n'வானவில் - தமிழ் ஆடற்களத்தின் வழியே ஒரு வண்ணப் பயணம்' என்ற கருத்திலான ஒரு நாட்டிய நிகழ்ச்சியை நவம்பர் 7, 2004 அன்று, பாலோ ஆல்டோ(கலி.) கப்பர்லி அரங்கத்தில் வழங்கவிருக்கிறது சன்ஹிதி தென்னிந்திய நடனக் குழு. மேலும்...\nசிறகடிக்க ஆசை - (Oct 2003)\nஅபிராமி கண்களிலிருந்து சிறுவாணி அணை உடைந்தது போல் கண்ணீர். நாளை விடிந்தால் தமிழ்ப் பரீட்சை. அப்புறம் வரிசையாகப் பரீட்சைகள்தாம். மேலும்...\nசிந்துவின் நடன அரங்கேற்றம் - (Oct 2003)\nசான்பிரான்ஸ்கோ விரிகுடாப் பகுதியிலுள்ள நாட்டியப் பள்ளியான 'அபிநயா'வின் மாணவி செல்வி சிந்து நடராஜன். இவரது நாட்டிய அரங்கேற்றம் ஆகஸ்டு 30ம் தேதி மாலை பாலோ ஆல்டோவின்... மேலும்...\nபரதத்தில் பாரதி - (May 2003)\nமகாகவி சுப்ரமணிய பாரதியை அ��ியாத தமிழன்பர்கள் எவருமிலர். எளிமையான சொல்லழகும் ஆழமான பொருளழகும் கூடிய பாரதியின் பாடல்கள் பலவற்றை இசைக் கலைஞர்கள்... மேலும்...\n'நிருத்ய ஸந்தியா' நடன நிகழ்ச்சி - (Feb 2003)\nSan Francisco வளைகுடாப் பகுதியில் பிரபலமான 'வாஸ்யா' நடன நிறுவனத்தைச் சேர்ந்த இளம் நாட்டிய நங்கையர் மூவர் ஜனவரி மாதம், 18ம் நாள், சனிக்கிழமை மாலை 'நிருத்ய ஸந்தியா' எனும் நடன நிகழ்ச்சியை... மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/ajith_195-oru-kadhai-sollunga-sir-11-valai-pechu/", "date_download": "2019-01-21T17:04:58Z", "digest": "sha1:5SPFWRTRQN2KB4PIGBFVROHLBTV55BB5", "length": 3939, "nlines": 73, "source_domain": "tamilscreen.com", "title": "அந்த ஏகலைவன் படத்தில் அஜீத் நடிப்பாரா, மாட்டாரா? – Tamilscreen", "raw_content": "\nசூர்யாவை வளைத்த சூப்பர் நிறுவனம் – லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் தான்\nஇளையராஜா துவக்கி வைத்த விஜய் ஆண்டனி நடிக்கும் ‘தமிழரசன்’\nபேட்ட, விஸ்வாசம் வசூல் சண்டை – நிஜ நிலவரம் என்ன\nஅந்த ஏகலைவன் படத்தில் அஜீத் நடிப்பாரா, மாட்டாரா Comments Off on அந்த ஏகலைவன் படத்தில் அஜீத் நடிப்பாரா, மாட்டாரா\nPrevious Article‘மனுசனா நீ’ படத்தின் தயாரிப்பாளர் கஸாலிக்கு மிரட்டல்Next Articleஐ.பி.எல் மேட்ச் போவதற்கு முன் இதை கேட்டுட்டு போங்க…\nசூர்யாவை வளைத்த சூப்பர் நிறுவனம் – லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் தான்\nபேட்ட, விஸ்வாசம் வசூல் சண்டை – நிஜ நிலவரம் என்ன\nஇந்தியன் 2 படத்தில் இவரா வில்லன்\nரஜினி குடும்பத்துக்கே அநியாய டிக்கெட் ரேட்\nசூர்யாவை வளைத்த சூப்பர் நிறுவனம் – லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் தான்\nஇளையராஜா துவக்கி வைத்த விஜய் ஆண்டனி நடிக்கும் ‘தமிழரசன்’\nபேட்ட, விஸ்வாசம் வசூல் சண்டை – நிஜ நிலவரம் என்ன\nஇந்தியன் 2 படத்தில் இவரா வில்லன்\nரஜினி குடும்பத்துக்கே அநியாய டிக்கெட் ரேட்\nவட சென்னைக்குப் போகிறார் விஜய்\nபாதிக்கப்பட்ட ரசிகர்களை பார்க்க அஜீத் சென்றாரா\nவிஜய் 63 – நிபந்தனை விதித்தாரா நயன்தாரா\n‘மனுசனா நீ’ படத்தின் தயாரிப்பாளர் கஸாலிக்கு மிரட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2010/03/blog-post_9611.html", "date_download": "2019-01-21T16:14:41Z", "digest": "sha1:4BOZXBQ2S4ZN747KYY42UO6KHTLYJTT3", "length": 51740, "nlines": 438, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: பரிணாம வளர்ச்சி நிஜமே!", "raw_content": "\nகல்வி – வேலை வாய்ப்பு : விவாதத்தை திசைதிருப்பும் ஊடகங்கள் \nஉங்கள கையெடுத்து கும்புடுறேன், தயவு செய்து..\nபுத்���க விழா எப்படி இருந்தது\nநூல் இருபது – கார்கடல் – 28\nபேராசிரியர் அவினாஷ் காக்: “ரொபாட்களால் எக்காலத்திலும், ஏன் ஸெக்ஸில் ஈடுபடவேமுடியாது” + மறுபடியும் என் செல்ல டக்ளஸ் ஹொஃப்ஸ்டேட்டர்\nசென்னை புத்தகக் கண்காட்சி 2019 – பதிப்பாளர்கள் கவனிக்கவும்\nஒரு நாள் கழிவது எப்படி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nரிச்சர்ட் டாக்கின்ஸ் உலகப் புகழ் பெற்ற பரிணாம உயிரியல் விஞ்ஞானி. ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் வேலை செய்து ஓய்வுபெற்றவர். ஆனால், பொதுவாக பரிசோதனைச் சாலையில் உட்கார்ந்து ஆராய்ச்சிகள் செய்து, விஞ்ஞான மாநாடுகளில் கட்டுரை வாசித்து, வீட்டுக்குப் போய் ஓய்வெடுக்கும் ரகம் அல்ல அவர். பொதுமக்கள் படித்து புரிந்துகொள்ளும் வகையில் புத்தகங்கள் எழுதுவது; அந்தக் கருத்துகள் மக்களிடம் சென்று சேரக்கூடியவகையில் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகள் தயாரிப்பது, மக்கள் கூட்டத்துக்கு இடையே பேசுவது என தீவிர களப்பணி ஆற்றுவதிலும் முன்னணியில் நிற்பவர்.\nஆனால் மிகவும் சர்ச்சைக்குரிய மனிதர்\nஇதில் சர்ச்சை எங்கிருந்து வருகிறது ரிச்சர்ட் டாக்கின்ஸ் வேலை செய்துவந்த துறை அப்படிப்பட்டது. சார்லஸ் டார்வின், பரிணாம வளர்ச்சி என்ற கோட்பாட்டை முன்வைத்தார். இந்தக் கோட்பாட்டின்படி, பல்வேறு விதமான உயிர்கள் உருவாவதற்கு கடவுள் என்ற கோட்பாடு அவசியமே இல்லை. ரிச்சர்ட் டாக்கின்ஸும் மற்ற பலரும் இந்தக் கோட்பாட்டை மேலும் முன்னுக்கு எடுத்துச் சென்றனர். அதனால் கிறிஸ்தவ மதத்தில் தீவிர ஈடுபாடு கொண்டவர்களுக்கு இந்தக் குறிப்பிட்ட அறிவியல் துறைமீது பிரச்னை ஏற்பட்டது. அவர்கள், ‘படைப்புவாதம்’ (கிரியேஷனிசம்) என்ற புதிய ‘அறிவியல்’ துறையை உருவாக்கினார்கள்.\nஇதைப்பற்றி இந்தியாவில் இருக்கும் நாம் அதிகம் கேட்டிருக்கக்கூட மாட்டோம். ஆனால் அமெரிக்காவில் கொடிகட்டிப் பறக்கும் ஒரு துறை இது. அமெரிக்க மக்கள்தொகையில் 40% மேலானவர்கள் டார்வின் ஒரு சாத்தான் என்றும், அவரது பரிணாம வளர்ச்சிக் கொள்கை அவர்களது மதத்துக்கு எதிரானது என்றும், படைப்புவாதமே சரியானது என்றும் நினைக்கிறார்கள். ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் வலுவான எண்ணிக்கையில் இருக்கும் இவர்கள் பள்ளிக்கூடங்களில் டார்வினின் கருத்துகளைச�� சொல்லிக்கொடுக்கக்கூடாது என்பதில் பல இடங்களில் வெற்றியும் பெற்றுள்ளனர்.\nஎவொல்யூஷன் எனப்படும் பரிணாம வளர்ச்சிக் கொள்கை என்பது உண்மைதானா அதற்கு என்ன சாட்சிகள், நிரூபணங்கள் உள்ளன என்று படைப்புவாதிகள் கேட்கிறார்கள். முதலில் சுருக்கமாக பரிணாம வளர்ச்சி என்றால் என்ன என்று புரிந்துகொள்வோம். உயிர் வகைகள் புதிது புதிதாகத் தோன்றுகின்றன என்கிறது பரிணாம வளர்ச்சிக் கொள்கை. ஒரு குறிப்பிட்ட உயிரினத்தின் சில தனிப்பட்ட நபர்களில் ஏற்படும் மாற்றங்கள், அந்த நபர்கள் பிறரைவிட அதிக நாள் உயிர்வாழும் சாத்தியத்தை ஏற்படுத்தினால், அந்த ‘நல்ல’ மாற்றங்கள் குறிப்பிட்ட உயிரினத்தில் அதிகரிக்க ஆரம்பிக்கும். அந்த ‘நல்ல’ குணம் கொண்ட நபர்களின் சந்ததிகள் அதிகரிப்பதால் இது நிகழ்கிறது. இப்படியே இந்த மாற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வந்தால், இறுதியில் ஒரு புதுக் கிளை உருவாகி, நாளடைவில் முற்றிலும் புதிய உயிரினம் உருவாகிவிடுகிறது.\nஇப்படித்தான் ஏதோ ஓர் உயிரினத்தில் தொடங்கி இன்று மனிதர்கள் தோன்றியுள்ளனர். மனிதர்கள் போன்ற பாலூட்டிகள் அனைத்துக்கும் ஒரு கட்டத்தில் ஒரு பொதுவான பெற்றோர் உயிரினம் இருந்துள்ளது. பாலூட்டிகளுக்கும் பறவைகளுக்கு பொதுவான ஒரு பெற்றோர் உயிரினம் இருந்துள்ளது. இப்படியே பின்னோக்கிப் போனால் எல்லாவித உயிரினங்களுமே ஒரே ஒரு உயிரிலிருந்து கிளைத்ததாக இருக்கவேண்டும்.\nஇந்தக் கொள்கை தீவிர ஆப்ரகாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள் (யூதர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள்) அனைவருக்கும் கோபத்தைக் கிளப்புவதில் ஆச்சரியமில்லை. அந்த மதங்களின்படி, உலகம் என்பதை இறைவன் தோற்றுவித்தது மட்டுமின்றி, உலகில் உள்ள அனைத்து உயிர்களையும் ஆறே நாள்களில் உருவாக்கினான். அப்போதே உலக உயிர்கள் அனைத்தையும், ஈ முதல் எறும்பு வரை, மாடு முதல் மான் வரை, திமிங்கிலம் முதல் தேள்வரை அனைத்தையும் உருவாக்கிவிட்டான். அப்போது உருவாக்கப்படாத எந்தப் புது உயிரும் இனி உருவாகாது. இன்று காணப்படும் எந்த உயிரும் என்றோ உருவாக்கப்பட்டுவிட்டன. அதுவுமின்றி இந்தத் தோற்றம் அனைத்தும் நடந்து சுமார் 5,000 வருடங்கள்தான் ஆகியுள்ளன.\nஆனால் பரிணாம வளர்ச்சிக் கொள்கையின்படி, தினம் தினம் மாற்றங்கள் நிகழ்கின���றன; சில லட்சம் ஆண்டுகள் கழித்து முற்றிலும் புதிய, இதுவரையில் இல்லாத உயிரினங்கள் உருவாகியிருக்கும். மேலும் உயிர்கள் தோன்றி பல கோடி ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டன.\nபரிணாம வளர்ச்சியை ஏற்காத படைப்புவாதிகள் பல கேள்விகளை முன்வைக்கின்றனர். ரிச்சர்ட் டாக்கின்ஸின் புத்தகம் இந்தக் கேள்விகளை ஒன்றன்பின் ஒன்றாக எதிர்கொள்கிறது. மிகவும் எளிய முறையில் எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகம், அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆதங்கத்துடன் எழுதப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.\nடாக்கின்ஸ் படிப்படியாக நம்மை பரிணாம வளர்ச்சிக் கொள்கைக்குள் அழைத்துச் செல்கிறார். முதல் கேள்வி: இந்த விஷயத்தை டார்வின் என்று ஓர் ஆசாமி 19-ம் நூற்றாண்டில் வந்து சொல்லும்வரை ஏன் வேறு யாரும் கண்டுபிடிக்கவில்லை இதற்குக் காரணம், பிளேடோ என்ற கிரேக்கத் தத்துவஞானியின் கருத்துகள் மேற்கத்திய விஞ்ஞானிகளை பரிணாம வளர்ச்சிக் கொள்கை பற்றி சிந்திக்கவிடாமல் செய்துவிட்டதே என்கிறார் டாக்கின்ஸ். பிளேடோவின் அடிப்படைக் கொள்கை, சாராம்சவாதம். எல்லா உயிரினங்களும் ஒரு சிறந்த வடிவமைப்பின் குறைபட்ட வடிவங்களே. டார்வினின் கருத்தாக்கத்தில் இப்படி ‘கச்சிதமான’ வடிவமைப்பு ஏதும் கிடையாது. ஆனால் மேற்கத்திய விஞ்ஞானிகள் அனைவருமே பிளேடோவின் சிந்தனைத் தாக்கத்திலிருந்து மீளாததால் மாற்றி யோசிக்கவில்லை. எனவே டார்வினின் தரிசனம் அவர்களுக்குக் கிடைக்கவில்லை.\nடார்வின் தன்னைச் சுற்றிலும் நடப்பதைக் கவனமாகப் பார்த்தார். மனிதன் தன் விருப்பத்துக்கு ஏற்றவாறு நாய்களையும், புறாக்களையும், குதிரைகளையும் உருவாக்குவதைக் கண்டார். மனிதன் செயற்கையாக தனக்கு விருப்பமான தன்மைகள் உடைய உயிரினங்களை உருவாக்கும்போது, இயற்கையிலேயேகூட அப்படி ஒரு நிகழ்வு ஏன் நடந்திருக்கக்கூடாது என்று யோசித்தார். அப்படி அவர் உருவாக்கிய கருத்துதான் ‘இயற்கைத் தேர்வுமுறை’.\nஆனால் இந்த இயற்கைத் தேர்வு நடப்பதை மனிதக் கண்ணால் பார்ப்பது கடினம். ஏனெனில் இந்த முறையின்மூலம் மாற்றங்கள் ஏற்பட பல ஆயிரம் வருடங்களாவது குறைந்தது ஆகிவிடும். நம் வாழ்நாளோ நூறு வருடங்களுக்கும் குறைவே. ஆனால் புதைபடிவ நிரூபணங்கள் நிறையக் கிடைக்கின்றன. மண்ணுக்கு அடியில் புதைந்துள்ள பல்வேறு உயிரினங்களை எடுத்து ஆராயும்போது என்னென்ன முற்றிலும் வித்தியாசமான உயிரினங்கள் ஒரு காலத்தில் வாழ்ந்துள்ள என்பதை நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது.\nஅடுத்து டாக்கின்ஸ் எதிர்கொள்வது உயிர்களின் வயதை. கார்பன் டேட்டிங் என்ற முறையைப் பற்றி எளிமையாக விளக்கும் டாக்கின்ஸ் எப்படி உலகத்தின், மரங்களின், உயிர்களின் வயதைக் கணக்கிடமுடியும் என்று காண்பிக்கிறார். பிறகு அந்தக் கணக்குகளின்மூலம் இந்த உலகம் எப்படி பல கோடி ஆண்டுகள் என்பதைத் தெளிவாக்குகிறார்.\nபரிணாம வளர்ச்சி பல ஆயிரம் ஆண்டுகள் ஆகும் என்று சொல்லித் தான் தப்பித்துவிடவில்லை எனும் டாக்கின்ஸ் சில பத்து ஆண்டுகளுக்குள்ளாகவே நடக்கும், நடந்துள்ள சில பரிணாம வளர்ச்சி மாற்றங்களை உதாரணங்களாகத் தருகிறார்.\nகுரோவேஷியா நாட்டுக்கு அருகில் உள்ள இரண்டு தீவுகள் போட் கோபிஸ்டே, போட் மெர்காரு. போட் கோபிஸ்டாவில் வாழும் ஒரு பல்லி இனம், போட் மெர்காருவில் ஒன்றுகூடக் கிடையாது. 1971-ல் கோபிஸ்டாவில் இருந்து இந்தப் பல்லிகள் சிலவற்றைப் பிடித்து மெர்காருவில் போட்டார்கள். மீண்டும் 2008-ல் மெர்காரு சென்று கடந்த 37 வருடங்களில் என்னதான் ஆகியுள்ளது என்று கண்டறிய முற்பட்டார்கள். மெர்காருவில் உள்ள பல்லிகளுக்கு கோபிஸ்டேவில் உள்ளவற்றைவிட தலை சற்றே நீளமாகவும் அகலமாகவும் ஆகியிருந்தன ஏன் கோபிஸ்டேவில் உள்ள பல்லிகள் பூச்சிகளைப் பிடித்து சாப்பிட்டுக்கொண்டிருந்தன. ஆனால் அதிக பூச்சிகள் இல்லாத மெர்காருவில், அங்கே உள்ள தாவர இலைகளைத் தின்று பழக ஆரம்பித்த இந்தப் பல்லிகள். தாவர இலைகளைக் கடித்துத் தின்ன அழுத்திக் கடிக்கவேண்டும். எனவே தலை பெரிதாக வளர்ந்தது; பற்கள் சற்றே பெரிதாக, கடினமாக இருந்தன. ஆக, வெறும் 37 ஆண்டுகளிலேயே, சூழ்நிலை மாற்றத்துக்குத் தக்கவாறு, ஓர் உயிரினத்தின் கிளையில், கண்ணால் கண்டறியக்கூடிய மாற்றம் உருவாகத் தொடங்கிவிடுகிறது.\nஇதேபோல் நுண்ணுயிரிகளைக் கொண்டு நடந்த சோதனை முயற்சி ஒன்றையும் விளக்குகிறார் ரிச்சர்ட் டாக்கின்ஸ். கப்பி மீன்கள் கொண்டு நடந்த ஒரு சோதனையை விளக்குகிறார். இயற்கையில் பரிணாம வளர்ச்சி என்பதை என்று சில உயிரினங்களில் காணவும் முடிகிறது. ஆனால் பொதுவாகவே, கண்டறியக்கூடிய மாற்றங்கள் கொண்ட பரிணாம வளர்ச்சி நடைபெறும் கால���ட்டம் என்பது பல ஆயிரம் வருடங்களாவது இருக்கும்.\nபொதுவாக படைப்புவாதிகள் மட்டுமல்லாது படித்தவர்களுமே கேட்கும் ஒரு கேள்வி, ‘குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்றால் குரங்குகள் இன்னமும் ஏன் உள்ளன’ என்பது. இது, பரிணாம வளர்ச்சித் தத்துவத்தைப் புரிந்துகொள்ளாததான் உருவாகும் கேள்வி. திடீரென ஒரு குறிப்பிட்ட நாள் அன்று இன்று நாம் காணும் ஒரு குரங்குவகை, தன் தோலை சட்டையைக் கழற்றுவதுபோல் கழற்றி மனிதத்தோலை அணிந்துகொண்டு இரண்டு கால்களால் நடந்து மனிதனாக ஆகிவிடுவதில்லை. எந்த ஒரு தனி குரங்கும், மனிதனாக ஆகிவிடுவதில்லை. குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்று சொல்வதே தவறு. குரங்கு, மனிதன் இரண்டுக்கும் ஒரு பொது பெற்றோர் இனம் ஒன்று இருந்தது. அந்தப் பெற்றோரிலிருந்து குரங்குக் கிளையும் மனிதக் கிளையும் பிரிந்தன. தனித்தனியாக வளர்ந்தன. இதுதான் உண்மை நிலை.\nஎப்படி இயற்கையில் விதவிதமான உருவங்கள் உருவாகின்றன என்பது பற்றி விளக்குகிறார் டாக்கின்ஸ். ஒரு நண்டு, ஒரு வண்டு இரண்டும் எப்படி முற்றிலும் புதுமையான, வித்தியாசமான வடிவத்தைப் பெறுகின்றன தெளிவற்ற ரேண்டம் வரைகணித முறைப்படி இயங்கும்போது, புதிது புதிதான தோற்றங்கள் உருவாகும் அல்லவா தெளிவற்ற ரேண்டம் வரைகணித முறைப்படி இயங்கும்போது, புதிது புதிதான தோற்றங்கள் உருவாகும் அல்லவா தாள் ஒன்றில் இங்கைத் தெளித்து, அந்தத் தாளை கன்னாபின்னாவென்று மடித்து, மீண்டும் பிரித்துப் பார்க்கும்போது அந்தத் தாளில் ஒரு அழகான வடிவம் ஒன்றைக் காண்பீர்கள். அப்படிப்பட்ட வடிவங்கள்தான் இயற்கையில் உயிர்களின் உருவமாக உருவாகின்றன. அவற்றில் பல வடிவங்கள் வாழமுடியாமல் அழிந்துபோக, ஒரு சில வடிவங்கள் மட்டும் கடல்வாழ், நிலவாழ் உயிரினங்களின் வடிவங்களாகத் தங்கிவிடுகின்றன என்பதை பல ஆதாரங்களுடன் எடுத்துக்காண்பிக்கிறார்.\nஉயிர்கள் மிகவும் சிக்கலான வடிவம் கொண்டவை என்பதால் அவை நிச்சயம், மிக அதிக சக்திவாய்ந்த ‘கடவுள்’ போன்ற ஒருவரால் மட்டுமே உருவாக்கப்பட்டிருக்கமுடியும் என்ற வாதத்தை மிக அழகாகக் கையாளுகிறார் டாக்கின்ஸ். கேயாஸ் சிஸ்டம் என்ற கருத்தாக்கத்தை முன்வைத்து, எப்படி மிகவும் சிக்கலான இடங்களிலும் வரிசையும் தெளிவும் ஏற்படுகின்றன என்பதைக் காண்பித்து, உயிர்கள் ஒற்றை செல்லிலிருந்து பிரிந்து பிரிந்து பல செல்களாக மாறி, கடைசியில் ஒரு மானாக, ஒரு கழுதையாக, ஒரு கனகாம்பரம் செடியாக ஆகும்போது எப்படி ஒரு செல்லுக்கு தான் பூவாகவேண்டும், தான் காதாக வேண்டும், கண்ணாக வேண்டும் என்றெல்லாம் தெரிகிறது என்றும் அதனை மிகச் சரியாக அது எப்படிச் செய்கிறது என்பதையும் மிக எளிமையான முறையில் விளக்குகிறார்.\nஇந்தப் புத்தகத்தில் டாக்கின்ஸ் எழுதியுள்ள மிக அற்புதமான அத்தியாயம் அத இறுதி அத்தியாயம். அதில் டார்வினின் ‘உயிர்களின் தோற்றம்’ (ஆரிஜின் ஆஃப் ஸ்பீஷிஸ்) என்ற புத்தகத்தில், அவரது கடைசி வரியை எடுத்துக்கொண்டு, அதில் உள்ள ஒவ்வொரு வார்த்தையையும் தெளிவாக விளக்குவது. அந்த ஓர் அத்தியாயத்துக்காகவே இந்தப் புத்தகத்தைப் படிக்கலாம்\nஉலகத்திலேயே மிகவும் ஆச்சரியகரமான விஷயம் என்பது உயிர்கள்தான். ஆனால் இந்த ஆச்சரியத்தை முற்றிலும் புரிந்துகொண்டு ரசிப்பதைக் காட்டிலும், எல்லாமே ஒரு ‘மீ-சக்தியின்’ திருவிளையாடல் என்று தவறாகப் புரிந்துகொண்டு, இயற்கையின் அழகை மக்கள் ரசிக்காமல் விட்டுவிடுகிறார்களே என்ற ஆதங்கம் புத்தகம் முழுக்க விரிவடைகிறது.\nஅவசியம் படித்தே ஆகவேண்டிய நூல்களில் ஒன்று இது.\nஎனது சுவாமிநாதன் \"ரிச்சார்டின்\" மிகப் பெரிய விசறி அவர் எனக்கு இந்த புத்தகத்தை பரிசளித்தார். அதனை படிக்காமல் காலம் தாழ்த்திக் கொண்டே வந்தேன். உங்களின் எளிய தமிழில் இந்த புத்தகத்தைப் பற்றி அறிமுகம் உடன் படிக்க தோன்றுகிறது.\nஇன்று காலை உங்கள் கல்லூரியின் உள்ளே நடப்பயிற்சியின் போது நானும் நண்பர்களும் பரிணாம வளர்ச்சியைப்பற்றித்தான் பேசிக்கொண்டு சென்றோம். ஆச்சர்யமாக அந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவரான நீங்கள் அது தொடர்பான இடுகையை இட்டுள்ளீர்கள். இந்த புத்தகத்தைக் கிழக்கு தமிழில் வெளியிடுமா\nஇந்தக் கொள்கை தீவிர ஆப்ரகாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள் (யூதர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள்) **அனைவருக்கும்** கோபத்தைக் கிளப்புவதில் ஆச்சரியமில்லை.\nவிகடகவி: உண்மையே. ‘அனைவரும்’ என்பதற்கு பதில் ‘பலருக்கு’ என்று மாற்றிக்கொள்ளவும்.\nசெல் என்ற பெயரில் மூன்று பகுதிகளாக, பிபிசி ஆவணப்படம் உள்ளது. பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்....99.9% செயற்கையாக செல்லை உருவாக்கி விடுக���றார்கள்.\n புத்தகத்தைப் படிக்கும் ஆவலைத் தூண்டுவதாகவே இடுகை அமைந்துள்ளது\nஇந்தப் புத்தகத்தை மட்டுமல்ல. இன்னும் பலவற்றையும் தமிழில் வெளியிட ஆசை. ஆனால் எவ்வளவு தூரம் முடியும் என்று தெரியவில்லை. முதலில் இவற்றுக்கான உரிமங்களை வாங்கவேண்டும். அடுத்து சரளமாக மொழிபெயர்க்கக்கூடிய திறமைசாலிகள் வேண்டும். அனைத்துக்கும் மேலாக நேரம் வேண்டும் - நாம் இத்தனையையும் செய்து முடிப்பதற்குள் மேலும் பல புதிய புத்தகங்கள் பல வந்துவிடும்.\nஆக, நாம் எப்போதும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளோம்.\nஇந்த ஆண்டு சுமார் 20-25 கனமான ஆங்கிலப் புத்தகங்களை மொழிபெயர்த்து வெளியிடும் உரிமங்களைப் பெற்றுள்ளோம். வேலைகள் நடந்துவருகின்றன. (இவற்றில் நான் சமீபத்தில் பதிவு எழுதிய மூன்று புத்தகங்களும் இல்லை.)\n\"இந்த ஆண்டு சுமார் 20-25 கனமான ஆங்கிலப் புத்தகங்களை மொழிபெயர்த்து வெளியிடும் உரிமங்களைப் பெற்றுள்ளோம்\" Badri: Can you let us know the titles please \nமுருகன்: God Delusion தமிழில் திராவிட கழகம் வாயிலாக ஏற்கெனவே வந்துவிட்டது. தெருவில் போஸ்டர்கள் எல்லாம் அச்சடித்து ஒட்டி, புத்தக வெளியீட்டு விழா கொண்டாடி இரண்டு மாதங்களாவது ஆகியிருக்கும். ஆனால் புத்தகத்தை இன்னும் நான் பார்க்கவில்லை.\nமுதலில் வெளிநாட்டுக்குப் போன போது கல்ச்சுரல் ஷாக் எல்லாம் இருக்கும் என்று பயமுறுத்தினார்கள். ஆனால் இங்கிலீஷ் படத்தை நேரில் பார்ப்பது போல் தான் என்று இருந்துவிட்டேன்.\nஆனால், கிரியேஷனிஸ்ட் தான் எனக்கு மாபெரும் கல்சுரல் ஷாக் கொடுத்த விஷயம்.\nஅதுவரை, அறிவியல் மேதைகள் அப்படியும் நம்புவார்களா என்றிருந்த எனக்குக் கிடைத்த ஷாக் ஆஃப் த லைஃப்.\nஇப்போது இந்தியாவில் நேற்றுவரை மாரியம்மாவையும், காளியம்மாவையும் வணங்கிய மக்கள் சிலுவை அணிவிக்கப்பட்டதும் கிரியேஷனிஸ்டுகள் ஆகிவிடுகிறார்கள் என்பது இந்தியா திரும்பியதும் எனக்குக் கிடைத்த அடுத்த அதிர்ச்சி.\nபத்ரி, நல்லதொரு அறிமுகம். சிரமப்பட்டு ஆங்கிலத்திலாவது வாசித்துவிட வேண்டும் என்கிற ஆவலை உங்கள் பதிவு ஏற்படுத்தியிருக்கிறது.\nbtw, Entrepreneur (25 sure-shot business ideas) dec 09 இதழில் உங்கள் நிறுவனத்தைப் பற்றின கட்டுரையை வாசித்தேன். வாழ்த்துகள். :)\n****உலகத்திலேயே மிகவும் ஆச்சரியகரமான விஷயம் என்பது உயிர்கள்தான். ஆனால் இந்த ஆச்சரியத்தை முற்றிலும் புரிந்துகொண்டு ரசிப்பதைக் காட்டிலும், எல்லாமே ஒரு ‘மீ-சக்தியின்’ திருவிளையாடல் என்று தவறாகப் புரிந்துகொண்டு, இயற்கையின் அழகை மக்கள் ரசிக்காமல் விட்டுவிடுகிறார்களே என்ற ஆதங்கம் புத்தகம் முழுக்க விரிவடைகிறது.****\nஅழகை ரசிக்க ஆராய்ச்சி உதவாது என்று நினைக்கிறேன். அது எதிரானதும் கூட. அவ்வகையில் மேற்கண்ட விளக்கம் அழகை ரசிப்பதற்கானதல்ல.. உண்மையை தெரிந்து கொள்பவர்களுக்கான வழியாக இருக்கலாம். அழகை ரசிப்பவர்களுக்கானதல்ல.\nநல்ல அறிமுகம். டார்வினின் பரிமாண வளர்ச்சிக் கோட்பாடு பற்றிய அடிப்படை செய்திகள் கற்றவர்களுக்கே அதிகம் தெரியாத சூழலில்தான் தமிழ் அறிவு சமூகம் உள்ளது. டி.என்.ஏ பற்றிய உங்களது அறிமுக கட்டுரையை அம்ருதாவில் பார்த்தேன். உங்களால் எளிய மொழியில் மிக அழகாகவும் விளக்காமாகவும் அறிவியல் செய்திகளை பேச முடிகிறது. தொடர்ந்து எழுதுங்கள்.\nஅன்பான நண்பர் திரு பத்ரி,\nஉங்களின் இந்த அறிமுகம் அருமை\nசுமார் அறுபது பக்கங்கள் வந்திருக்கிறேன் ஒவ்வொன்றும் ஒரு அறிவுக்களஞ்சியம் என்றால் மிகையாகாது ஒவ்வொன்றும் ஒரு அறிவுக்களஞ்சியம் என்றால் மிகையாகாது ரிச்சர்ட் ஒரு மாபெரும் அறிவுச்சுடர் ரிச்சர்ட் ஒரு மாபெரும் அறிவுச்சுடர் அவரின் எழுத்துகளை படிக்காதவர்கள் கண்டிப்பாக வாழ்க்கையில் ஒன்றை செய்யவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்\nநீங்கள் இதை பார்த்திருபீர்களா தெரியாது - அவரின் \"root of all evil\" , The genius of Charles Darwin\" மற்றும் enemies of reason\" தொலைக்காட்சி நிகழ்ச்சி You tube இல்\nமேலும் முக்கிய publisher ஆன நீங்கள் ஏன் இதை தமிழில் விளியிடக்கூடாது அதற்க்கு முன்னால் as a primer, டாகின்சின் The blind watch maker (1986 இல் எழுதப்பட்டது) புத்தகத்தை தமிழாக்கம் செய்தால் மிக நன்றாக இருக்கும்\nகடவுள் ஒரு பொய் நம்பிக்கை என்ற பெயரில் , ரிச்சர்டு டாக்கின்ஸ் அவர்களின் \" The God Delusion \" புத்தகம் தமிழில் கு.வெ.கி. ஆசான் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு , திராவிடர் கழகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அதனை நான் படித்துள்ளேன். இந்த புத்தகம் இன்னும் படிக்கவில்லை. ஆனால் படித்தே ஆகவேண்டும் என்னும் தூண்டுதலை பத்ரி அவர்கள் , தனது நூல் அறிமுகம் மூலம் ஏற்படுத்தியுள்ளார். மிக எளிமையாக பரிணாம வளர்ச்சி பற்றியும் , டார்வின் பற்றியும் கூறியுள்ளார். வாழ்த்துக்கள். பாரட்டுக்கள்.\nபத்ரி சார் அருமையான கட்டுரை இது ப��்றி இன்னும் அறிய ஆவலாக உள்ளோம்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதமிழ் பாரம்பரியம்: கடலோரத்தில் புதையுண்டிருக்கும் ...\nதமிழ் பாரம்பரியம்: கே.பி.ஜீனன் - கலை, கல்வி, கற்றல...\nமாமல்லை ‘அர்ச்சுனன் தபசு’ பற்றி முனைவர் பாலுசாமி\nசென்னை மயிலாப்பூர் அறுபத்து மூவர்\nநாகர்கோவில் பிரத்யேக கிழக்கு ஷோரூம்\nமோசின் கான், முடாஸர் நாஸர், ஜாஹீர் அப்பாஸ், ஜாவீத்...\nஇது ஒரு ‘போர்’ காலம்\nZoho University - ஸ்ரீதரின் பதில்\nராமதுரைக்கு தேசிய அறிவியல் விருது\nஅமர சித்திரக் கதைகள் - தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kuwaittamilnesan.com/?p=3124", "date_download": "2019-01-21T16:31:57Z", "digest": "sha1:O5C32HV2X5P22A6I6D7XDM3XJSOQ4VQA", "length": 13840, "nlines": 89, "source_domain": "www.kuwaittamilnesan.com", "title": "தமிழகத்தில் அரசுத் துறைகளில் 4963 இடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு அறிவிப்பு 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் | குவைத் தமிழ் நேசன்", "raw_content": "\nதமிழகத்தில் அரசுத் துறைகளில் 4963 இடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு அறிவிப்பு 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்\nPosted on October 28, 2014 by ஜாவித் கான் in பொதுவானவைகள், விழிப்புணர்வு, வேலை வாய்ப்பு // 2 Comments\nதமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், டைப்பிஸ்ட், ஸ்டெனோகிராபர் உள்ளிட்ட 4 ஆயிரத்து 963 காலியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.\n1. இளநிலை உதவியாளர் -(பிணையமற்றது): 2,133 இடங்கள்.\nரூ.5,200 – 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,400.\n2. இளநிலை உதவியாளர்-(பிணையம்):39 இடங்கள்.\nரூ.5,200 – 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,400.\n3. பில் கலெக்டர்- 22 இடங்கள்.\nரூ.5,200 – 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,400.\nரூ.5,200 – 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,400.\n5. ஸ்டெனோ டைப்பிஸ்ட்: 331 இடங்கள்.\nரூ.5,200 – 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,800.\n6. பீல்டு சர்வேயர்: 702 இடங்கள்.\nரூ.5,200 – 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,400.\n7. டிராப்ட்ஸ்மேன்: 53 இடங்கள்.\nரூ.5,200 – 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,400.\n14.10.2014ன்படி (மேற்குறிப்பிடப்பட்ட அனைத்து பணிகளுக்கும்). எஸ்எஸ்எல்சி அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதியை பெற்றிருக்க வேண்டும். எஸ்எஸ்எல்சியில் தேர்ச்சி பெறாமல் திறந்தவெளி பல்கலைக்கழகம் உள்ளிட்ட அஞ்சல் வழ��க்கல்வி மூலம் உயர் கல்வித்தகுதியை பெற்றிருந்தாலும் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியாது.\nஅ. தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சில் உயர்நிலை/ சீனியர் நிலை அல்லது\nஆ. தமிழில் உயர்நிலை/ சீனியர் நிலை மற்றும் ஆங்கிலத்தில் கீழ்நிலை/ ஜூனியர் நிலை அல்லது\nஇ. ஆங்கிலத்தில் உயர்நிலை/ சீனியர் நிலை மற்றும் தமிழில் கீழ்நிலை/ ஜூனியர் நிலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\n2. ஸ்டெனோகிராபர்: டைப்பிங் மற்றும் சுருக்கெழுத்தில்\nஅ. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உயர்நிலை/ சீனியர் நிலை அல்லது\nஆ. தமிழில் உயர்நிலை/ சீனியர் நிலை மற்றும் ஆங்கிலத்தில் கீழ்நிலை/ இளநிலை அல்லது\nஇ. ஆங்கிலத்தில் உயர்நிலை/ சீனியர்நிலை மற்றும் தமிழில் கீழ்நிலை/ இளநிலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கம்ப்யூட்டர் படிப்பில் சான்றிதழ் படிப்பு விரும்பத்தக்கது.\n01.07.2014 தேதியின்படி பொதுப்பிரிவினருக்கு 18 முதல் 30க்குள். எஸ்சி., எஸ்டியினர் 35 வயது வரையிலும், பிற்பட்டோர் மிகவும் பிற்பட்டோர் 32 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம். நிர்ணயிக்கப்பட்ட கல்வித்தகுதியை விட கூடுதலாக கல்வித்தகுதி (பிளஸ் 2 அதற்கு மேலும்) பெற்ற பொதுப்பிரிவினர் தவிர இதர பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது.\n(மொத்தம் ரூ.75 + 50). தேர்வு கட்டணம்: ரூ.75. விண்ணப்ப கட்டணம்: ரூ.50. இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு தேர்வு கட்டணம் செலுத்துவதில் விலக்கு உண்டு. இதுகுறித்த விவரங்களை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் பார்க்கவும். விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.tnpsc.gov.in ஆகிய இணையதளங்களை பார்க்கவும்.\nவிண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி நாள்: 14.11.2014.\nஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 12.11.2014.\n2 Comments to “தமிழகத்தில் அரசுத் துறைகளில் 4963 இடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு அறிவிப்பு 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்”\nமாட்டு கறி திராவிடர்களை ஒன்றிணைத்துள்ளது – ஆளுர் ஷானவாஸ்\nமறைந்த மௌலவி ஹாஜி அலி ஃபிர்தவ்ஸி அவர்களின் குடும்பத்தாருக்கு உதவி செய்ய வேண்டுக்கோள்.\nகுவைத் தமிழ்நேசன் பண்பலை நேரலை அறிமுகம்\nமதங்களை வென்ற மனித நேயம்\nதிருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம் தூர்வாரும் பணி தொடங்கியது\nமாட்டு கறி திராவிடர்களை ஒன்றிணைத்துள்ளது – ஆளுர் ஷானவாஸ்\nமறைந்த மௌலவி ஹாஜி அலி ஃபிர்தவ்ஸி அவர்களின் குடும்பத்தாருக்கு உதவி செய்ய வேண்டுக்கோள்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் அன்புச் சகோதரர்கள் கவனத்திற்கு, நேற்றையதினம் நமது சகோதரர் மௌலவி ஹாஜி அலி ஃபிர்தவ்ஸி அவர்களின் மரணத்தைப்பற்றி கேள்வி பட்டிருப்போம். அன்னாரின்ஜனாசாவில் சமுதாய சொந்தங்களும் சமூக ஆர்வலர்களும் திரளாக கலந்து கொண்டு கவலையுடன் துஆ செய்தார்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களுக்கு மன்னிப்பை வழங்கி அவர்களுக்கு சொர்க்கத்தையும் தந்து அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதலையும் அவர்கள் …\nகுவைத் தமிழ்நேசன் பண்பலை நேரலை அறிமுகம்\nஇணைய பண்பலை கேட்க இங்கே சொடுக்கவும்\nமதங்களை வென்ற மனித நேயம்\nமதங்களை வென்ற மனித நேயம் பீகார் கலவரத்தில் தனது உயிரையும் பொருட்படுத்தாது முஸ்லீம்களை காப்பாற்றிய மாற்று மத சகோதரி பீகார் மாநிலத்தில் உள்ள அசிப்பூர் என்ற கிராமத்தில் ஏற்பட்ட மதக்கலவரத்தில் சிக்கிகொண்ட 10 முஸ்லீம்களை 50 வயதான சயீல் தேவி என்ற விதவைப் பெண் காப்பாற்றி பாதுகாப்பு அளித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கலவரத்தில் சுமார் 5,000 …\nதிருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம் தூர்வாரும் பணி தொடங்கியது\nதிருச்சி நகரின் மைய பகுதியான மலைக்கோட்டை கோவில் தெப்பக்குளம் தண்ணீர் அசுத்தமாக இருப்பதால் அதனை தூர்வாரி பராமரிக்க வேண்டும் என ஏராளமான கோரிக்கைகள் வந்தன. இதனை தொடர்ந்து தெப்பக்குளத்தை தூர்வாருவதற்கு மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது. முதற்கட்டமாக தெப்பகுளத்தில் இருந்த தண்ணீர் மின்சார மோட்டார்கள் மூலம் வெளியேற்றப்பட்டன. பக்கவாட்டு சுவர்களில் முளைத்து இருந்த மரம் செடிகொடிகளும் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kuwaittamilnesan.com/?p=5302", "date_download": "2019-01-21T15:56:57Z", "digest": "sha1:EVEP2UJYZ7JZJQQOBNKZWST6LV26W7VW", "length": 17600, "nlines": 77, "source_domain": "www.kuwaittamilnesan.com", "title": "10 முதல் 12 வகுப்புகளுக்கான பொது தேர்வு அட்டவணை வெளியீடு | குவைத் தமிழ் நேசன்", "raw_content": "\n10 முதல் 12 வகுப்புகளுக்கான பொது தேர்வு அட்டவணை வெளியீடு\nPosted on December 28, 2018 by ஜாவித் கான் in சிறப்பு கட்டுரைகள், தமிழ்நேசன், தெரிந்து கொள்வோம், நிகழ்வுகள், பொதுவானவைகள், முகப்பு, விழிப்புணர்வு // 0 Comments\nசென்னை: எஸ்.எஸ்.எல்.சி. முதல் பிளஸ்-2 வரை உள்ள வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதிகளை அரசு தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது.\nஎஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் மார்ச் 14-ந்தேதி முதல் தொடங்க உள்ளன. இதே போல், பிளஸ்-1 தேர்வு மார்ச் 6-ந்தேதி தொடங்கி 22-ந்தேதி வரை நடக்க உள்ளது.\nபிளஸ்-2 தேர்வு மார்ச் 1-ந்தேதி தொடங்கி 19-ந் தேதி வரையிலும் நடைபெறுகிறது. இதுகுறித்து, அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :\n10-ம் வகுப்பு தேர்வு அட்டவணை\nமார்ச் 14-ந்தேதி (வியாழக்கிழமை) – தமிழ் முதல் தாள்\n18-ந்தேதி (திங்கட்கிழமை) – தமிழ் இரண்டாம் தாள்\n20-ந்தேதி (புதன்கிழமை) – ஆங்கிலம் முதல் தாள்\n22-ந்தேதி (வெள்ளிக்கிழமை) – ஆங்கிலம் இரண்டாம் தாள்\n23-ந்தேதி (சனிக்கிழமை) – விருப்ப மொழிப்பாடம்\n25-ந்தேதி (திங்கட்கிழமை) – கணிதம்\n27-ந்தேதி (புதன்கிழமை) – அறிவியல்\n29-ந்தேதி (வெள்ளிக்கிழமை) – சமூக அறிவியல்\nதமிழ் மற்றும் ஆங்கிலம் தேர்வுகள் பிற்பகல் 2 மணி முதல் மாலை 4.45 மணி வரையில் நடக்கும் என்றும், மற்ற தேர்வுகள் காலை 10 மணி முதல் பிற்பகல் 12.45 மணி வரையிலும் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுதிய பாடத்திட்டத்தின்படி வழக்கமாக தேர்வு எழுதுபவர்களுக்கு காலஅட்டவணை பின் வருமாறு : (அடைப்புக்குறிக்குள் கடந்த ஆண்டு பழைய பாடத்திட்டத்தின்படி படித்து தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கான காலஅட்டவணை)\nமார்ச் 6-ந்தேதி (புதன்கிழமை) – தமிழ் (தமிழ்)\n8-ந்தேதி (வெள்ளிக்கிழமை) – ஆங்கிலம் (ஆங்கிலம்)\n12-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) – ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு, உணவு சேவை மேலாண்மை, கணிதம், விலங்கியல், வணிகவியல், மைக்ரோபயாலஜி, நியூட்ரிசன் மற்றும் டயட்டிக்ஸ், வேளாண் அறிவியல், நர்சிங்(பொது), நர்சிங்(தொழிற்கல்வி) (கணிதம், விலங்கியல், வணிகவியல், மைக்ரோபயாலஜி, நியூட்ரிசன் மற்றும் டயட்டிக்ஸ், ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு, உணவு மேலாண்மை மற்றும் குழந்தைகள் பராமரிப்பு, வேளாண் பயிற்சி, நர்சிங்(பொது), நர்சிங் (தொழிற்கல்வி)\n14-ந்தேதி (வியாழக்கிழமை) – இயற்பியல், பொருளாதாரம், கம்ப்யூட்டர் டெக்னாலஜி (இயற்பியல், பொருளாதாரம், ஜெனரல் மெஷினஸ்ட் தேர்வு-1, எலக்ட்ரானிக் உபகரணங்கள், ஆட்டோ மெக்கானிக், டெக்ஸ்டைல் டெக்னாலஜி), சிவில் வரைவாளர், எலக்ட்ரிகல் மெஷினஸ் மற்றும் உபகரணங்கள் தேர்வு-1,\n18-ந்தேதி (திங்கட்கிழமை) – உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை ஆட்டோ மொபைல் என்ஜினீயரிங், அடிப்படை மெக்கானிக்கல் என்ஜினீயரிங், அடிப்படை எலக்ட்ரிகல் என்ஜினீயரிங், அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங், அடிப்படை சிவில் என்ஜினீயரிங், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, அலுவலக மேலாண்மை மற்றும் செகரட்டரிஷிப் (உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், ஜெனரல் மெஷினிஸ்ட் தேர்வு-2, எலக்ட்ரிகல் மெஷினஸ் மற்றும் உபகரணங்கள் தேர்வு-2, மேனேஜ்மென்ட் பிரின்சிபில்ஸ் மற்றும் டெக்னிக்ஸ், மேனேஜ்மென்ட் பிரின்சிபில்ஸ்)\n20-ந்தேதி (புதன்கிழமை) – வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல் (வேதியியல், கணக்கு பதிவியல், தொழிற்கல்வி கணக்கு பதிவியல் தேர்வு, புவியியல்)\n22-ந்தேதி (வெள்ளிக்கிழமை) – கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாசாரம், கணினி அறிவியல், உயிரி வேதியியல், சிறப்பு மொழி(தமிழ்), மனை அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல் (கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், நெறிமுறைகள், கணினி அறிவியல், உயிரி வேதியியல், சிறப்பு மொழி(தமிழ்), மனை அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்)\nஇந்த தேர்வுகள் காலை 10 மணி முதல் பிற்பகல் 12.45 மணி வரையில் நடைபெறுகிறது.\nமார்ச் 1-ந்தேதி (வெள்ளிக்கிழமை) – தமிழ்\n5-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) – ஆங்கிலம்\n7-ந்தேதி (வியாழக்கிழமை) – கணிதம், விலங்கியல், வணிகவியல், மைக்ரோபயாலஜி, நியூட்ரிசன் மற்றும் டயட்டிக்ஸ், ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு, உணவு மேலாண்மை மற்றும் குழந்தை பராமரிப்பு, வேளாண் பயிற்சி, நர்சிங்(பொது), நர்சிங்(தொழிற்கல்வி)\n11-ந்தேதி(திங்கட்கிழமை) – இயற்பியல், பொருளாதாரம், ஜெனரல் மெஷினிஸ்ட், எலக்ட்ரானிக் உபகரணங்கள், சிவில் வரைவாளர், எலக்ட்ரிகல் மெஷினஸ் மற்றும் உபகரணங்கள், ஆட்டோ மெக்கானிக், டெக்ஸ்டைல் டெக்னாலஜி.\n13-ந்தேதி(புதன்கிழமை) – வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல்\n15-ந்தேதி(வெள்ளிக்கிழமை) – கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாசாரம், கணினி அறிவியல், உயிரி வேதியியல், சிறப்பு மொழி(தமிழ்), மனை அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்.\n19-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) – உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், அலுவலக மேலாண்மை, கணக்கு பதிவியல் மற்றும் தணிக்கை கோட்பாடு.\nஇந்த பாடங்களுக்கு புதிய முறைப்படி வழக்கம்போல் தேர்வு எழுதுபவர்களுக்கு காலை 10 மணி முதல் பிற்பகல் 12.45 மணி வரையிலும், ஏற்கனவே இந்த பாடங்களில் தோல்வி அடைந்தவர்களுக்கு பழைய முறைப்படி காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரையிலும் (தமிழ், ஆங்கிலம் பாடங்களை தவிர) தேர்வு நடைபெறும்.\nமாட்டு கறி திராவிடர்களை ஒன்றிணைத்துள்ளது – ஆளுர் ஷானவாஸ்\nமறைந்த மௌலவி ஹாஜி அலி ஃபிர்தவ்ஸி அவர்களின் குடும்பத்தாருக்கு உதவி செய்ய வேண்டுக்கோள்.\nகுவைத் தமிழ்நேசன் பண்பலை நேரலை அறிமுகம்\nமதங்களை வென்ற மனித நேயம்\nதிருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம் தூர்வாரும் பணி தொடங்கியது\nமாட்டு கறி திராவிடர்களை ஒன்றிணைத்துள்ளது – ஆளுர் ஷானவாஸ்\nமறைந்த மௌலவி ஹாஜி அலி ஃபிர்தவ்ஸி அவர்களின் குடும்பத்தாருக்கு உதவி செய்ய வேண்டுக்கோள்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் அன்புச் சகோதரர்கள் கவனத்திற்கு, நேற்றையதினம் நமது சகோதரர் மௌலவி ஹாஜி அலி ஃபிர்தவ்ஸி அவர்களின் மரணத்தைப்பற்றி கேள்வி பட்டிருப்போம். அன்னாரின்ஜனாசாவில் சமுதாய சொந்தங்களும் சமூக ஆர்வலர்களும் திரளாக கலந்து கொண்டு கவலையுடன் துஆ செய்தார்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களுக்கு மன்னிப்பை வழங்கி அவர்களுக்கு சொர்க்கத்தையும் தந்து அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதலையும் அவர்கள் …\nகுவைத் தமிழ்நேசன் பண்பலை நேரலை அறிமுகம்\nஇணைய பண்பலை கேட்க இங்கே சொடுக்கவும்\nமதங்களை வென்ற மனித நேயம்\nமதங்களை வென்ற மனித நேயம் பீகார் கலவரத்தில் தனது உயிரையும் பொருட்படுத்தாது முஸ்லீம்களை காப்பாற்றிய மாற்று மத சகோதரி பீகார் மாநிலத்தில் உள்ள அசிப்பூர் என்ற கிராமத்தில் ஏற்பட்ட மதக்கலவரத்தில் சிக்கிகொண்ட 10 முஸ்லீம்களை 50 வயதான சயீல் தேவி என்ற விதவைப் பெண் காப்பாற்றி பாதுகாப்பு அளித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கலவரத்தில் சுமார் 5,000 …\nதிருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம் தூர்வாரும் பணி தொடங்கியது\nதிருச்சி நகரின் மைய பகுதியான மலைக்கோட்டை கோவில் தெப்பக்குளம் தண்ணீர் அசுத்தமாக இருப்பதால் அதனை தூர்வாரி பராமரிக்க வேண்டும் என ஏராளமான கோரிக்கைகள் வந்தன. இதனை தொடர்ந்து தெப்பக்குளத்தை தூர்வாருவதற்கு மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது. முதற்கட்டமாக தெப்பகுளத்தில் இருந்த தண்ணீர் மின்சார மோட்டார்கள் மூலம் வெளியேற்றப்பட்டன. பக்கவாட்டு சுவர்களில் முளைத்து இருந்த மரம் செடிகொடிகளும் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-01-21T16:15:40Z", "digest": "sha1:O4WK47QCQ3OC3I4TO7EOAGYSTZKQIMOJ", "length": 3745, "nlines": 81, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பிட்சு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பிட்சு யின் அர்த்தம்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/21-aiadmk-supports-vijay-protest-fishermen-issue-aid0136.html", "date_download": "2019-01-21T16:49:28Z", "digest": "sha1:VZ53BI3HOYVY2GMKAZT4P2AFSNYBD6JB", "length": 11599, "nlines": 172, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விஜய் இன்று ஆர்ப்பாட்டம்: அதிமுக ஆதரவு! | AIADMK supports Vijay's protest | விஜய் இன்று ஆர்ப்பாட்டம்: அதிமுக ஆதரவு! - Tamil Filmibeat", "raw_content": "\nரஜினி சார் ஸ்டைல் எனக்கு பிடிக்காது: சேரன்\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nவிஜய் இன்று ஆர்ப்பாட்டம்: அதிமுக ஆதரவு\nதமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை ராணுவத்தால் தாக்கப்படுவது மற்றும் கைது செய்யப்படுவதைக் கண்டித்து இன்று நாகையில் நடக்கும் நடிகர் விஜய்யின் ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவினரும் பங்கேற்கிறார்கள்.\nதமிழக அரசியலில் இது மிக முக்கியமான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் விஜய் ரசிகர் மன்றங்கள் மற்றும் ஆதரவாளர்களின் வாக்குகள் அதிமுகவுக்கு சாதகமாக மாறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nஅரசியலில் ஈடுபடத் துடிக்கும் விஜய்யின் முதல் அரசியல் நிகழ்வு நாளை நடக்கும் ஆர்ப்பாட்டம்தான். இதில் பல லட்சம் ரசிகர்களைக் கூட்டி, தனது பலத்தையும் காட்ட விரும்புகிறார். ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை ஏற்று நடத்தப் போகிறவரும் விஜய்தான்.\nஇந்த ஆர்ப்பாட்டம், விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகரன், ரசிகர் மன்ற செயலாளர் ரவிராஜா ஆகியோர் முன்னிலையில் தீவிரமாக நடந்து வருகிறது.\nவிஜய்யின் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அதிமுகவின் முழு ஆதரவு தேவை என்று எஸ் ஏ சந்திரசேகரன் ஜெயலலிதாவிடம் நேரில் வலியுறுத்தியுள்ளார். ஆனால் தங்கள் ஆதரவு குறித்து ஜெயலலிதா வெளிப்படையாக அறிக்கை ஏதும் தரவில்லை. அதே நேரம், திரளான அதிமுக தொண்டர்கள் இதில் கலந்து கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாம்.\nமாவட்ட அளவில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கத் தயாராகி வருகிறார்கள்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: aiadmk support அதிமுக ஆதரவு மீனவர் பிரச்சினை ரசிகர் மன்றம் விஜய் விஜய் ஆர்ப்பாட்டம் fishermen issue sri lankan army vijay protest\nபணம் ஒருவனை எந்த நிலைக்கு கொண்டு செல்லும் தெரியுமா... பாராட்டுகளை பெறும் 'காசுரன்' டிரெய்லர்\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nராஜுமுருகன் செய்தது தான் சிறப்பான தரமான சம்பவம்: #VeryVeryBad\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/02/08/mark-zuckerberg-might-be-forced-leave-facebook-here-s-why-007025.html", "date_download": "2019-01-21T15:44:41Z", "digest": "sha1:K37CU4JD3Z2JG2P4DFOIT2GYI3ZVV2OV", "length": 21942, "nlines": 204, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பேஸ்புக் நிறுவனத்தில் இருந்து மார்க் ஜுக்கர்பெர்க் வலுக்கட்டாயமாக நீக்கப்படலாம்! காரணம் இதுதான்! | Mark Zuckerberg might be forced to leave Facebook; here's why - Tamil Goodreturns", "raw_content": "\n» பேஸ்புக் நிறுவனத்தில் இருந்து மார்க் ஜுக்கர்பெர்க் வலுக்கட்டாயமாக நீக்கப்படலாம்\nபேஸ்புக் நிறுவனத்தில் இருந்து மார்க் ஜுக்கர்பெர்க் வலுக்கட்டாயமாக நீக்கப்படலாம்\nரெண்டு இட்லி 4 சட்னி.. தூத்துக்குடி ராஜகோபால்-இன் 'saravana bhavan'..\nதலைவர் பதவியை ராஜிநாமா செய்யப் போவதில்லை.. மார்க் ஜூக்கர்பெர்க் அதிரடி..\nநிறுவனர்களைத் தொடர்ந்து 2 மூத்த அதிகாரிகளை இழந்த இன்ஸ்டாகிராம்.. மார்க் வெளியேறுவாரா\nமார்க்கு நீ ஃபேஸ்புக்க வளத்து கிளிச்சது போதும்,கெளம்பு... கடுப்பில் ஃபேஸ்புக் முதலீட்டாளர்களர்கள்\nபணக்காரர்கள் பட்டியலில் டாப் 3 இடங்களை ஆட்சி செய்யும் டெக் தலைவர்கள்..\nஉலகின் மூன்றாம் மிகப் பெரிய கோடீஸ்வரர் ஆனார் மார்க் ஜூக்கர்பெர்க்..\nஒரு நிறுவனத்தை வளைத்துப்போடுவது எப்படி.. மார்க் ஜுக்கர்பெர்க்-இன் தந்திரம் இதுதான்..\nசமூக வலைத்தளமான பேஸ்புக் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழுவில் இருந்து நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் அவர்களை நீக்க வேண்டும் என்று பங்குதாரர்கள் கூறிவருகின்றனர்.\n2012-ம் ஆண்டு முதல் இயக்குனர்கள் குழுவில் உள்ள ஜுக்கர்பெர்கினை நீக்கிவிட்டுச் சிறந்த நிறுவன ஆளுமை மற்றும் பங்குதாரர் சார்பு செயற்திட்டங்களைச் செயல்படுத்த முடியும் என்பதற்கு ஏற்றவாறு ஒரு தலைவரை மாற்ற இருப்பதாக வெஞ்சர்பீட் அறிக்கை கூறுகின்றது.\nஇதற்கான விதையைச் சம்ஆப்அஸ் என்ற பங்குதாரர்கள் குழுவே எடுத்துள்ளதாகக் கூறப்படுகின்றது. சம்ஆப்அஸ் என்பது இணையதளக் குழுவாகும், இது நிறுவனங்களில் உள்ள மிகப் பெரிய பிரச்சனைகளின் கணக்கு, ஊழியர்களின் உரிமை, ஊழல் போன்றவற்றைக் கண்காணிக்கும் பிரிவு ஆகும்.\nஇண்டெல் நிறுவனத்தின் முன்னால் தலைவர் கருத்து\nஇண்டெல் நிறுவனத்தின் முன்னால் தலைவர் ஆண்ட்ரூ குரோவ் இது பற்றிக் கூறுகையில் இரண்டு வேலையாகப் பிரிப்பது நிறுவனத்தின் இதயம் போன்றது. சிஈஓ என்றால் ஒரு நிறுவனத்தின் ஊழியரா அல்லது சிஈஓ-க்கு நிழல் நிறுவனமா.. சிஈஓ ஊழியர் என்றால் அவருக்கு முதலாளி தேவை, இயக்குனர்கள் குழு முதலாளியாக இருப்பார்கள், தலைவர் இயக்குனர்கள் குழுவை இயக்குவார். எனவே சிஈஓ எப்படி முதலாளியாக இருக்க முடியும் சிஈஓ ஊழியர் என்றால் அவருக்கு முதலாளி தேவை, இயக்குனர்கள் குழு முதலாளியாக இருப்பார்கள், தலைவர் இயக்குனர்கள் குழுவை இயக்குவார். எனவே சிஈஓ எப்படி முதலாளியாக இருக்க முடியும்\nநீக்க வேண்டும் என்று மனு\nவெஞ்சர்பீட் அறிக்கை வெளிவரக் காரணமாக 3,33,000 நபர்கள் மார்க் ஜுக்கர்பெர்க்-ஐ இயக்குனர் குழுவில் இருந்து நீக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டதே ஆகும். இதில் குறிப்பிட வேண்டியது என்னவென்றால் 1,500 பேரிடம் மட்டும் தான் அதிகப்படியான பங்குள் உள்ளன.\nஇதனால் பேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஈஓ மார்க் ஜுக்கர்பெர்க்கிற்கு மிகப் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் இது போன்ற மிகப் பெரிய முடிவை எடுக்கக் காரணம் மிகப் பெரிய சமூக வலைத்தளமான பேஸ்புக் இப்போது நட்டம் அடைந்து வருவதாகவும் கூறப்படுகின்றது.\nபொறுப்புகள் ஒருவரிடமே என்பதால் பாதிப்பு\nஇரண்டு பொறுப்புகள் ஒருவரிடமே இருப்பது நிறுவனத்தின் வளர்ச்சியைப் பாதிக்கும் வகையில் இருப்பதாகவும், பங்குதாரர்களின் மதிப்பைப் பாதிக்கும் என்றும் வெஞ்சர்பீட் கூறியுள்ளது.\nமேலும் ஒற்றைக் குழு தலைமை பேஸ்புக் நிறுவனத்தில் இருப்பதினால் தவறாக வழிநடத்தும் செய்தி, தணிக்கை, வெறுக்கத்தக்கப் பேச்சு, பேஸ்புக் பயன்பாட்டில் கூறப்படும் குறைபாடுகள், சமூக வரையறைகளைப் வழிகாட்டுதல்கள் மற்றும் உள்ளடக்கக் கொள்கைகளால் பெரிதளவில் விமர்சனம் செய்யப்பட்டு வருகின்றது என்ற்ம் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதே போன்று ஒரு முறை ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து ஸ்டீவ் ஜாப்ஸ் வெளியேற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இதே போன்று இந்தியாவின் பிளிப்கார்ட் நிறுவனர்களுக்கும் அதிகாரம் இல்லாத பதவிகள் அளிக்கப்பட்டுள்ளது.\nஅதிமுக பிரிவினை போல 'இன்போசிஸ்' நிறுவனத்திலும் ரணகளம்..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nடிசம்பர் 05, 2018 முதல் இந்த ஐந்து புதிய PAN அட்டை மாற்றங்கள் நடைமுறைக்கு வருகிறதாம்..\nசம்சாரக் கடல் சன்னி லியோனே சொல்லிட்டாளா.. அப்புறம் என்ன கட்டிப் புடிங்கப்பு.. அப்புறம் என்ன கட்டிப் புடிங்கப்பு..\nதெய்வ சக்தியால் நகர்த்த முடியாத சிலை.. பயந்து ஓடிய போக்குவரத்து கம்பெனிகள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://chennaipithan.blogspot.com/2009/04/", "date_download": "2019-01-21T15:30:16Z", "digest": "sha1:DBEUDUWMQ7KK634NTMJVRIKAXZYLHXU5", "length": 28484, "nlines": 229, "source_domain": "chennaipithan.blogspot.com", "title": "நான் பேச நினைப்பதெல்லாம்: April 2009", "raw_content": "(எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம், சொல்ல முடிந்ததோ மிகக் கொஞ்சம் )\nதிங்கள், ஏப்ரல் 27, 2009\nஎனது முந்தைய ’பச்சோந்தி’ என்ற இடுகையைப் பாருங்கள்.\nஇட்லிவடையின் இன்றைய ‘உண்ணாவிரதம் முடிந்தது’ என்ற வீடியோவைப் பாருங்கள்.\nஒரு விஷயத்தை வி்ஷுவலாகச் சொன்னால் எப்போதுமே எஃபெக்ட் அதிகம்தான்.\nPosted by சென்னை பித்தன் at 3:00 பிற்பகல் 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, ஏப்ரல் 24, 2009\nசிறு கல்லெடுத்தெறிந்தேன் அதன் அருகே\nபச்சை நிறத்தில் அந்தப் பச்சோந்தி.\nஎத்தனை நிறம்தான் எடுக்குமந்தப் பச்சோந்தி\nPosted by சென்னை பித்தன் at 4:51 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், ஏப்ரல் 22, 2009\nராஜி அந்த வார முடிவில் வரும் உள்ளூர் செய்திதாளைப் பிரித்தாள்.\nஇரண்டாவது பக்கத்தில் இருந்த அந்த, மறைவுச்செய்தி அவள் கண்ணில் பட்டது.\n“உமா சுந்தரம்,வயது,90,ஏப்ரல் 10ஆம் தேதியன்று இறைவனடி சேர்ந்தார்.கர்னாடக இசையில் தேர்ச்சி பெற்ற அவர் இறுதி வரை குழந்தகளுக்குத் திருப்பாவை,திருவெம்பாவை மற்றும் பக்திப்பாடல்களை கற்பித்து வந்தார்.13 வயதிலேயே இசைக்காகப் பதக்கம் பெற்ற அவர் என்றுமே மேடைக் கச்சேரி செய்ய வேண்டும் என்று விரும்பியதில்லை.”அவரது குடும்பத்தினர் பற்றிய விவரமும்,தொலைபேசி எண்களும் கொடுக்கப்பட்டிருந்தன.\nராஜி அந்தப் புகைப் படத்தை உற்றுப் பார்த்தாள்.”அவளா இவள்’மனதுக்குள் கேள்வி எழுந்தது.வயதான அப்பெண்மணியின் இடத்தில் தன் பள்ளித் தோழியை இருத்திப் பார்க்க இயலவில்லை.தான் இப்போது எப்படி இருக்கிறோம் என்று எண்ணிப் பார்த்தாள்.தன் புகைப்படத்தைப் பார்த்தால் தன் இளமைக்காலத்தோழிகள் எவருக்கேனும் யாரென்று தெ��ியுமா என யோசித்தாள்.சிரிப்பு வந்தது.\nமீண்டும் பத்திரிகையைப் பார்த்தாள்.ஒரு முடிவுக்கு வந்தாள்.\nநமஸ்காரம்.நான் ராஜி பேசறேன்.நேத்திப் பேப்பர்லே உமா சுந்தரம் மறைவுச் செய்தி பார்த்தேன்.நான் 1931-32 ல மைலாப்பூர் நேஷனல் கர்ள்ஸ் ஹைஸ்கூல்ல படிச்சேன்.அப்போ எங்கூட உமான்னு ஒரு பொண்ணு படிச்சா.அப்பொவே ரொம்ப நன்னாப் பாடுவா.இது அந்த உமாவான்னு தெரிஞ்சுக்கலான்னுதான் ஃபோன் பண்ணினேன்.”\nமறு முனையிலிருந்து பதில் வந்தது.”நான் உமாவோட தம்பி பேசறேன்.நாங்க மைலாப்பூர்லதான் இருந்தோம்.ஆனா அக்கா எந்த ஸ்கூல்ல படிச்சாங்கறது எனக்கு நினைவில்லை.எங்க அப்பா பேர் ராமாராவ்.ஏதாவது உங்களுக்கு ஞாபகம்வரதா\nராஜி யோசித்தாள்.அந்தப் பெண்ணின் தந்தை பெயர் நினைவில் இல்லை.”இல்லை.நினைவுக்கு வரல்லை”\nராஜிக்கு அந்த நாள் நினைவுக்கு வந்தது.\nவிஞ்ஞான ஆசிரியர் அன்று பாடம் எதுவும் நடத்தப் போவதில்லை என்று அறிவித்து விட்டு,வகுப்பில் யாருக்கெல்லாம் பாடத்தெரியுமோ,அவர்களெல்லாம் பாடலாம் என ஒரு அறிவிப்பைச் செய்தார்.\nஉடனே ராஜியின் அருகில் இருந்தபெண்”சார்,ராஜி நன்னாப் பாடுவா” என்று சொல்ல அவரும் ராஜியைப் பாடும்படி பணித்தார்.ராஜிக்கு எப்போதுமே பலர் முன்னிலையில் பாடுவதில் சங்கோஜம் எதுவும் கிடையாது.ஊரில் இருக்கும்போது கூட,யார் வீட்டுக்காவது போகும்போது அங்குள்ளவர்கள் பாடச்சொன்னால் உடனே பாடி விடுவாள்.இத்தனைக்கும் அவள் முறையாக இசை பயின்றதில்லை.யாரோ சொல்லிக் கொடுத்த ஓரிரு பாட்டுக்கள்தான் தெரியும்.\nபாடும்போது மற்ற மாணவிகளின் முகங்களைப் பார்த்தாள்.\nகொஞ்சம் தள்ளி அமர்ந்திருந்த பெண்ணின் முகத்திலே ஒரு எரிச்சல் தெளிவாகத்தெரிந்தது.\nராஜி பாடி முடித்ததும் அந்தப் பெண்,பைரவி ராகத்தில் “தனயுனி ப்ரோவ” என்று கம்பீரமாகப் பாட ஆரம்பித்தாள்.\nராஜி பிரமித்துப் போனாள்.’என்ன பிரமாதமாகப் பாடுகிறாள் இந்தப் பெண்’ என வியந்து போனாள்.\nஇந்தப் பாட்டுக்கு முன் தான் பாடியதெல்லாம் ஒரு பாட்டா என நாணிப் போனாள்.\nதான் பாடும்போது அந்தப் பெண் எரிச்சலடைந்ததன் காரணம் புரிந்து முகம் சிவந்து போனாள்.\nராஜியின் இந்த உணர்ச்சிகளைப் புரிந்து கொண்ட அருகில் இருந்த தோழி சொன்னாள்”அவ,பாட்டுக் கத்துக்கறான்னா”\nஅந்தப் பெண்ணின் பெயர் உமா.\nதன்னுடன் படித்த எத்தனை பேர் ���ப்போது உயிருடன் இருக்கப் போகிறார்கள்.\nராஜி ஒரு பெருமூச்சுடன் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தாள்\nPosted by சென்னை பித்தன் at 4:20 பிற்பகல் 3 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், ஏப்ரல் 15, 2009\nவெளியூருக்குப் போய் படிக்கப் போறயாமே எங்களையெல்லாம் விட்டுட்டுப் போகப் போறியாடி எங்களையெல்லாம் விட்டுட்டுப் போகப் போறியாடி\n“ஆமாண்டி,ராதா.இனிமே இந்த ஊரிலே பசங்களோட சேர்ந்து படிக்க வேண்டான்னு அப்பா சொல்லிட்டா.வெளியூர்ல கர்ள்ஸ் ஸ்கூல்ல படிக்கலாம்னு சொல்லிட்டா.”-ராஜி\n“ரெண்டு எடம் சொல்லியிருக்கா.ஒண்ணு கடலூர்;இன்னொண்ணு மெட்ராஸ்”\n“நீதான் படிப்பிலே கெட்டிக்காரியாச்சே.போயி பெரிய படிப்பெல்லாம் படிச்சு பெரிய ஆளா வாடி”\nஇதுதான் அவள் தான் பிறந்து 13 வயது வரை வளர்ந்து , மூன்றாம் படிவம் வரை (8ஆம் வகுப்பு) படித்து முடித்த அந்த சாத்தூர் மண்ணை விட்டுத் தொலை தூரமான மதராசுக்கு வர நேர்ந்த காரணம்.\nஅவள் மூன்றாம் படிவம் படித்துத் தேறியபோது அவளுக்கு வயது 13.உயர் நிலைப் பள்ளியொன்றில் தலைமை ஆசிரியராக இருந்த அவளது தந்தை தன் பெண்ணுக்கும் உயர் கல்வி அளிக்கவேண்டும் என்று ஆசைப் பட்டார்.படித்து முடித்த வரை ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்த ஓரிரு பெண்களில் அவளும் ஒருத்தி.ஆனால் இப்போது பெரியவளாகும் நேரம் வந்து விட்டது.பையன்களுடன் சேர்ந்து படிக்க வைக்க முடியாது. சாத்தூரிலோ,பெண்கள் உயர்நிலைப்பள்ளி கிடையாது.அவளது தந்தைக்குத் தெரிந்து,சென்னை மாகாணத்தில் இரு நல்ல பெண்கள் உயர் நிலைப்பள்ளிகள் இருந்தன.ஒன்று கடலூர் NT என்று அழைக்கப்பட்ட திருப்பாப்புலியூரில்(திருப்பாதிரிப்புலியூர்). மற்றது மதராஸ் மைலாப்பூரில் இருந்த நேஷனல் பெண்கள் உயர்நிலைப் பள்ளி.(இப்போது லேடி சிவசாமி ஐயர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி)\nஒரு நல்ல நாளில் அவள் தன் அம்மா மற்றும் அத்தையுடன் கடலூர் புறப்பட்டாள்.அத்திம்பேர் நெல்லிக்குப்பம் ரயில் நிலையத்தில்,ஸ்டேஷன் மாஸ்டராகப் பணியாற்றி வந்தார்.கடலூரில் பள்ளியில் இடம் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் ஏற்கனவே ஒரு வீடும் பார்த்து ஏற்பாடு செய்து விட்டார்கள்,அவளும் அவள் அம்மாவும் தங்குவதற்கு.\nஅவர்கள் கடலூரை அடைந்தனார்.வேறு பள்ளியிலிருந்து வருவதால் அவளுக்கு ஒரு தகுதித்தேர்வு வைத்தனர் அப��பள்ளியில்.எட்டு வரை தமிழ் மீடியத்திலே படித்த அவளால் அந்த ஆங்கில மீடியப் பள்ளியின் தேர்வில் நன்றாக எழுத முடியவில்லை.முடிவு—அவளை மூன்றாம் படிவத்துக்கே எடுத்துக் கொள்ள முடியும் என்று சொல்லி விட்டனர். ஏமாற்றம்தான்.அவள் தந்தைக்குச் செய்தி போயிற்று.அவர் தன் தம்பியிடம் ரூ.200/= பணம் கொடுத்து மெட்ராஸ் சென்று மைலாப்பூர் பள்ளியில் முயற்சி செய்யச் சொன்னார்.அவரும் மெட்ராஸ் சென்றார்.பள்ளியின் முதல்வரை-ஒரு ஆங்கிலேயப் பெண்மணி- பார்த்தார்.பழைய பள்ளியின் T.C யைக் காட்டினார்.எந்தவிதமான மறுப்பும் இன்றி,ராஜியைப் பார்க்காமலே அவளுக்கு நான்காம் படிவத்தில் இடம் தரப் பட்டது.\nஅவள் சித்தப்பா,பள்ளியில் ஒரு டெர்ம் சம்பளம் கட்டினார். மைலாப்பூர் அப்ரஹாம் முதலித் தெருவிலே,பள்ளிக்கு மிக அருகிலே ஒரு வீடு பிடித்தார்.அவளுக்காக ஒரு சிறிய புத்தக அலமாரி,ஒரு நாற்காலி எல்லாம் வாங்கிப் போட்டார்.எல்லாம் ரூ.200/க்குள்\nஇதோ ராஜி மெட்ராஸ் புறப்படப் போகிறாள்.\nPosted by சென்னை பித்தன் at 4:46 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், ஏப்ரல் 14, 2009\n(எனது 5-3-09 தேதியிட இடுகையின் தொடர்ச்சி)\n(இது ஒரு உண்மை சரிதம்.ஆயினும்,சில முக்கியமான மனிதர்களின் பெயரும்,சில இடங்களின் பெயரும் மாற்றப்பட்டிருக்கின்றன.)\nபயணம் ஆரம்பம் என்று சொன்னேனல்லவா.ஒரு பயணத்திலேயே தொடங்குகிறேன் இந்த வரலாற்றை.\nஅந்தத் தொடர் வண்டி புகையைக் கக்கிக்கொண்டு மதராஸ் எழும்பூர் நிலையத்தை விட்டுப் புறப்பட்டது.ஆம்.அப்போது மதராஸ்தான்.அப்போது புகை விட்டுக்கொண்டுதான் ரயில் செல்லும்.டீசல் எஞ்சின் எல்லாம் கிடையாது.சன்னல் பக்கம் அமர்ந்திருந்தால் கண்களில் கரி விழுவது நிச்சயம்.பயணம் முடிந்து இறங்கும்போது சட்டை கருப்பாக இருப்பது உறுதி. ஆனால் இப்போது போல் கூட்டமெல்லாம் கிடையாது.இரண்டு மாதங்களுக்கு முன் பதிவு செய்தாலும் காத்திருப்புப் பட்டியலில் இருக்கும் நிலை கிடையாது.ஆம்;அது 1950 ஆம் ஆண்டு,ஜூன் மாதம்.இப்போது எல்லோரும் எங்காவது போய்க்கொண்டும் வந்து கொண்டும் இருக்கிறார்கள்.அநேகர் தேவையே இல்லாது பயணித்துக் கொண்டிருக்கிறார்களோ என்ற சந்தேகம் பல நேரம் எழுகிறது. இன்றைய மக்கள்தொகைப் பெருக்கமும் ஒரு காரணம் அல்லவா\nஅந்த ரயிலில் பயணம் தொடங்கிய பல���ில்,ஒரு குடும்பம். சமீபத்தில் அக்குடும்பத்தலைவர் இறந்து விட்டிருந்தார். கணவனை இழந்த,31 வயதே நிறைந்த,32 நடக்கும் பெண்;அவளது குழந்தைகள்-முதல் பையன்,ராமசாமி(வயது 16),அடுத்த பெண்,ரமணி(13),அடுத்தபெண்,ரமா(11),அடுத்தபெண்,மகா(7),\nகடைக்குட்டி சுந்தர்(5).அந்தக் கடைசிப் பையனைத்தவிர,மற்ற அனைவரும் அந்த இழப்பின் தாக்கத்தில் இருந்தனர். அப்பயணத்தை மகிழ்ச்சியாக எதிர்நோக்கியவன் அந்த சிறுவன் ஒருவன்தான்.மற்ற அனவருக்கும் அந்தப்பயணம் ஒரு தெளிவில்லாத எதிர்காலத்தின் தொடக்கமாகவே தோன்றியது.ஒவ்வொருவர் மனதிலும் ஒவ்வொரு விதமான எண்ணங்கள்.\nஅந்தத்தாய்;இந்த ஐந்து குழந்தைகளையும் எப்படி வளர்த்துப் பெரியவர்களாகி,அவர்களுக்கு ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கப் போகிறோம் என்பதே புரியாத தாய்.அவர்களை பார்க்கும்போதெல்லாம் அடி வயிற்றில் பந்து சுருளும் தாய்.பயம். எதிர்காலம் பற்றிய பயம்.முழுக்க முழுக்க வீட்டுக்குள்ளேயே முடங்கிப் போய்,கணவன் ,மாமியார்,குழந்தைகளைத் தவிர வேறெதையும் கருத்தில் கொள்ளாது இத்தனை ஆண்டுகளைக் கழித்து விட்ட தாய்.இப்படி,நிர்க்கதியாக விட்டு விட்டுப் போய் விட்டாரே என்று எண்ணும்போதே,அழுது அழுது வறண்ட கண்களில் மீண்டும் கண்ணீர் சுரக்கிறது.மற்றவர் பார்க்காவண்ணம் கண்களைத்துடைத்துக் கொள்கிறாள்.அப்படியே கண்களை மூடியபடி இருக்கையில் சாய்கிறாள்.அவள் மனம் மெட்ராசுக்கு அவள் வந்த காரணத்தை,அந்த ஆரம்ப நாட்களைப் பற்றி நினைக்கிறது.\nPosted by சென்னை பித்தன் at 8:59 பிற்பகல் 6 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஒரு கிடாயின் கருணை மனு..-1\nமன நிறைவுடன் விடை பெறுகிறேன்\nபிறக்கப் போகும் குழந்தை ஆணாபெண்ணா\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?p=81919", "date_download": "2019-01-21T15:25:47Z", "digest": "sha1:UJGPHDCNIXR6PQNQS6QQQDI5DNNS7BRL", "length": 9598, "nlines": 46, "source_domain": "karudannews.com", "title": "தாங்கும் தந்தையின் கரத்தை பலப்படுத்துவோம்- ஜுன் 17 தந்தையர் தினமாகும்!! – Karudan News", "raw_content": "\nHome > Slider > தாங்கும் தந்தையின் கரத்தை பலப்படுத்துவோம்- ஜுன் 17 தந்தையர் தினமாகும்\nதாங்கும் தந்தையின் கரத்தை பலப்படுத்துவோம்- ஜுன் 17 தந்தையர் தினமாகும்\nbrowse around here இறைவனை தந்தையே இ அப்பனே என்று அழைக்கும் வழக்கம் எல்லா மதங்களிலும் காணப்படுகிறது. இறைவனை போன்று தந்தை என்பவா் உயிரை உருவாக்குபவா் தாங்குபவா் பாதுகாப்பவா் போசிப்பவா் வழிநடத்துபவர் திருத்துபவா் என்ற பல்வேறு பொறுப்புக்களை கொண்டவராவா்\nspecial info இறைவனை போலவே ஒரு குடும்பத்திலும் ஒரு தந்தை குடும்பத்தை அன்பு செய்து பாதுகாத்து போசித்து வழிநடத்தி குடும்பத்தை முன்னேற்றும் பொறுப்புடையவராவா் எந்த குடும்பத்தில் தந்தை இவ்வாறான பொறுப்புக்களை முறையாக நிறைவேற்றுகிறாரோ அந்த குடும்பம் நிச்சயமாக வளம் பெற்று செழிக்கும்.\nஇதனால் “ ஒவ்வொரு தந்தையூம் ஒரு படைபாளி என்றே கருதப்படுகிறார். இவ்வாறான ஒரு தந்தை தனது பிள்ளைகளையூம் சிறுவயது முதலே பொறுப்புள்ளவா்களாக வளாப்பதில் கவனம் செலுத்துவார். எந்த குடும்பத்தில் தந்தை மேற்கூறிய பொறுப்புக்களை நிறைவேற்றவில்லையோ அல்லது உதாசீனம் செய்கிறாரோ அந்த குடும்பத்தின வளா்ச்சியிலும் பிள்ளைகளின் முன்னேற்த்திலும் பாதிப்புக்கள் ஏற்படும்.\nபெருந்தோட்ட பகுதிகளில் தமது வருமானத்தினதும் தோட்ட வேலை தவிர வேறு தொழில்கள் மூலம் வருமானமீட்டும் முயற்சிகளில் ஈடுபட்டு தேடும் வருமானத்தினதும் குறிப்பிடத்தக்க பகுதியை மதுபாவனைக்கு செலவிடும் தந்தையரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது பொறுப்பற்ற தந்தையரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதை காட்டுகிறது.\nஇவ்வாறான பொறுப்பற்ற செயல்களால் வருமானத்தை வீணடித்துவிட்டு கடன் காரா்களாக ஆகியிருக்கிறார்கள். பெருந்தோட்ட பகுதியை கடன் கலாச்சாரம் வேகமாக விழுங்கி வருகிறது. கடன் வழங்கும் நிர்வனங்கள் வகைதொகையின்றி பெருந்தோட்ட பகுதிகளில் பெருகியிருப்பது வருட வட்டி மாத வட்டி என கடன் வழங்கி வந்த வங்கிகள் கூட கிழமை வட்டி நாள் வட்டி என மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நாளையூம் கடன் வாங்கும் நாளாக ஆக்குவதில் வெற்றிபெற்றிருப்பதன் காரணம் குடும்பங்களின் விசேடமாக தந்தைமாரின் பொறுப்பற்ற தினத்தின் பெருக்கத்தையே சுட்டிக்காட்டுகிறது.\nஇதனை கருத்தில் கொண்டு பெருந்தோட்ட பகுதியில் தந்தையா் தினம் போன்ற முக்கிய அனைத்துல தினங்களை அறிமுகப்படுத்தி மக்கள் மத்தியில் குடும்ப விழுமியங்களை மேம்படுத்த முயற்சித்து வரும் பிரிடோ நிறுவனம் இம்முறை தந்தையா் தினத்தை தாங்கும் தந்தையின் கரத்தை பலப்படுத்துவோம் என்ற தொனிப்பொருளோடு கொண்டாட தீர்மானித்துள்ளது.\nபல தந்தையா்கள் “தாங்கள் ஒரு படைப்பாளி” என்பதை உணா்வூபூர்வமாக உணா்ந்து பொறுப்புடன் நடந்து கொள்வதால் குடும்பங்கள் முன்னேறி வருவதை காண்பது மகிழ்ச்சியளிக்கும் அதே வேளையில் பல்வேறு காரணங்களால் வேறு பல தந்தையா்கள் தங்கள் பொறுப்புக்களை சரிவர நிறைவேற்றாதவா்களாகவோ இருக்கும் பின்னனியில் தந்தையரின் பொறுப்புக்களை உரிய முறையில் அவா்களுக்கு உணா்த்தும் பொறுப்பு மனைவியருக்கும் பிள்ளைகளுக்கும் சமூகத்திற்கும் உள்ளது.\nகுடும்ப நலன் கருதி மனைவியூம் பிள்ளைகளும் தந்தையா்களை பொறுப்புள்ளவா்களாக மாற்ற உதவியூம் ஒத்துழைப்பும் வழங்கவேண்டியது அவசியமானதாகும் என்ற கருத்தை சமூக மயமாக்க தந்தையா் தினம் பயன்படுத்தப்பட வேண்டும்..\nஜுன் 17ம் திகதி கொண்டாடப்படும் தந்தையா் தின நிகழ்வில் இந்த கருத்துக்களை முன்வைக்குமாறு சமூக ஆர்வாளர்கள் சமயத்தலைவா்கள் பாடசாலை அதிபா் ஆசிரியா்களை பிரிடோ நிறுவனம் கோருகின்றனர்.\nதபால் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க போராட்டம் காரணமாக தபால் சேவைகள் பாதிப்பு\nநீண்டகால பிரச்சினையாக இருந்த; புரட்டொப்ட் பாதையை புனரமைக்க இ.தொ.கா நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marabinmaindanmuthiah.blogspot.com/2011/07/blog-post.html", "date_download": "2019-01-21T16:17:21Z", "digest": "sha1:NVVFP5GOM6SZSGVOQCIKKRPBRQTYJIDX", "length": 2565, "nlines": 33, "source_domain": "marabinmaindanmuthiah.blogspot.com", "title": "மரபின் மைந்தன்: தத்துவம் கூட சிறிசு", "raw_content": "\nதனக்குன்னு எதையும் நினைக்கற வரைக்கும்\nகணக்குல எல்லாம் நடப்பது தெரிஞ்சா\nதோணுற போது எழுதற வரிதான்\nஆணும் பொண்ணும் ஆடுற வாழ்க்கை\nஆடி முடிஞ்சு கணக்குப் பார்த்தா\nவானம் தனியா வெளியே தெரிஞ்சா\nவாழ்க்கையின் அர்த்தம் தேடித் திரிஞ்சா\nதானம் தருமம் எனதுன்னு நெனச்சா\nதந்தது யாரோ தந்தது தான்னு\nவீதியில் இறங்கிப் போகிற வரைக்கும்\nவெட்ட வெளியப் பொட்டுல பார்த்தா\nஜோதியும் உள்ளே கிளம்புற வரைக்கும்\nசுடரா நிக்கற சுந்தரி முன்னே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nfteerode.blogspot.com/2017/07/blog-post.html", "date_download": "2019-01-21T16:26:13Z", "digest": "sha1:X2JYX4PNBU7VGQMFH2DHGU5QB32AU6X7", "length": 18671, "nlines": 158, "source_domain": "nfteerode.blogspot.com", "title": "NFTE BSNL ERODE", "raw_content": "\nஒரு கல்லுக்��ும் நமக்கும் என்ன வேறுபாடு நாம் தினமும் வளர்கிறோம். ஆனால், கல் அப்படியே இருக்கும். கல் மட்டுமல்ல, உயிரில்லாத எந்தப் பொருளுக்கும் வளர்ச்சி இல்லை. கல், மண், சிலை, படம், புத்தகம், மேஜை, வீடு, பேனா, பெட்டி என்று அனைத்துப் பொருட்களுக்கும் இது பொருந்தும். இப்படி நீங்கள் நினைத்துக்கொண்டிருந்தால், இந்த நிமிடமே உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள்.\n1835-ம் ஆண்டு என்ன நடந்தது தெரியுமா பிரிட்டிஷ் அருங்காட்சியகத்துக்கு ஒரு பொருள் வந்துசேர்ந்தது. ஒரு பெரிய கறுப்புப் பெட்டி. கவனமாக உள்ளே எடுத்துச் சென்றார்கள். பெட்டியின் மேல்புறத்தில் அழகிய, வண்ணச் சித்திரங்கள் இருந்தன. அதே சமயம் அது மிகவும் பழைய பெட்டி என்பதால் உடைந்துவிடக் கூடாதே என்று பொறுமையாகப் பிரித்தார்கள். பெட்டிக்கு உள்ளே கரிய நிறத்தில் ஒரு மம்மி. அதாவது, பத்திரமாகப் பாதுகாக்கப்பட்ட ஒரு மனித உடல்.\nபெட்டிக்கு உள்ளே இருந்த எகிப்திய எழுத்துகளை ஆராய்ந்தபோது பல ஆச்சரியமூட்டும் விஷயங்கள் தெரியவந்தன. பழங்கால எகிப்தில் வாழ்ந்த ஒரு மனிதனின் மம்மிதான் அது. அவர் பெயர், Hornedjitef. ஒரு கோயிலில் பூசாரியாக இருந்திருக்கிறார். மூன்றாம் தாலமி என்னும் மன்னரின் காலத்தில் வாழ்ந்திருக்கிறார். அப்படியானால் இந்த மம்மியின் வயது கிட்டத்தட்ட 2,230 ஆண்டுகள்.\nஅடடா, ஒரு பழைய பெட்டிக்குள் இத்தனை வரலாறா என்று திகைத்து மேலும் ஆராய்ந்தார்கள். பல்வேறு வண்ணங்களில் பெட்டியின் உள்ளேயும் வெளியேயும் நிறைய எழுத்துகளும் ஓவியங்களும் காணப்பட்டன. பெட்டிக்கு உள்ளே மேல்புறத்தில் குட்டிக் குட்டி நட்சத்திரங்கள் வரையப்பட்டிருந்தன. மம்மிக்கு அருகில் இருந்த சிறிய கலை வேலைப்பாடு கொண்ட பொருட்கள் காணப்பட்டன. அவை என்ன பழைய வரலாற்று நூல்களை எடுத்து வைத்துத் தேடியபோது, அவை மந்திர சக்தி வாய்ந்த தாயத்துகள் என்று கண்டுபிடிக்கப்பட்டன.\nஇப்போது ஓரளவுக்கு அந்த மம்மியைப் பற்றி அவர்களுக்குப் புரிந்துபோனது.\nஅந்தப் பூசாரி மீண்டும் உயிருடன் திரும்ப ஆசைப்பட்டிருக்கிறார். எனவே, தன் உடலைக் கவனமாகப் பாதுகாக்கச் சொல்லி, தன்னுடைய உதவியாளர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார். அவர்களும் பயபக்தியுடன் அவரைப் பதப்படுத்தியிருக்கிறார்கள்.\nஅவருக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காக கூடவே தாயத்துகளையும் ��ைத்திருக்கிறார்கள். திரும்பவும் உயிர் வருவதற்காகச் சில மந்திரங்களையும் பொறித்து வைத்திருக்கிறார்கள்.\nரொம்ப நன்றி மம்மி, உன்னிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டோம் என்று சொல்லி, பெட்டியைப் பூட்டி வைத்தார்கள் ஆய்வாளர்கள். பல ஆண்டுகள் கழிந்த பிறகு புதிய ஆய்வாளர்கள் வந்து திரும்பவும் பெட்டியைத் திறந்தார்கள். மீண்டும் முதலில் இருந்தே ஆராயத் தொடங்கினார்கள். மேலும் பல விஷயங்கள் கிடைத்தன. மம்மி இருந்தது ஒரு பெட்டியில் அல்ல. அது உண்மையில் ஒரு சிறிய உலகம்.\nபெட்டியைத் திறந்தால் உள்ளே மேல்புறத்தில் வானம். அதனால்தான் அங்கே நட்சத்திரங்கள் வரைந்திருக்கிறார்கள். அங்கும் இங்குமாக உள்ள கோடுகள், சாதாரணக் கோடுகள் அல்ல, அது திசை காட்டும் ஓவியம். அதாவது, வரைபடம்.\nமம்மி சொர்க்கத்துக்குப் போயாக வேண்டும். ஒருவேளை அதற்கு வழி தெரியாவிட்டால் அங்கும் இங்கும் அலையக் கூடாது அல்லவா அதனால்தான் சொர்க்கத்துக்கு எப்படிச் செல்வது என்பதற்காக அந்த வரைபடத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இதையெல்லாம் கண்டுபிடித்த ஆய்வாளர்கள் ஆச்சரியப்பட்டுப்போனார்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் இப்படியெல்லாமா யோசித்திருக்கிறார்கள்\nசரி, மம்மி நிறைய சொல்லிக் கொடுத்துவிட்டது, இனி மேற்கொண்டு திறக்கவேண்டியிருக்காது என்று நினைத்து பெட்டியை இறுக்கமாக மூடினார்கள். பல ஆண்டுகள் கழிந்தன. சில புதிய ஆய்வாளர்கள் மீண்டும் ஆர்வத்துடன் வந்து பெட்டியைத் திறந்தார்கள். இந்தமுறை மம்மியை வெளியில் எடுத்து நவீன அறிவியலைப் பயன்படுத்தி ஸ்கான் செய்ய ஆரம்பித்தார்கள். அப்போது ஒரு முக்கியமான தடயம் கிடைத்தது. மம்மியின் முதுகில் சில எலும்புகள் முறிந்திருந்தன. உயிருடன் இருந்தபோது அந்த மனிதனுக்கு முதுகு வலி இருந்திருக்க வேண்டும் என்று கண்டுபிடித்தார்கள்.\nஉற்சாகத்துடன் மேலும் ஆராயத் தொடங்கினார்கள். இந்த முறை அவர்களுக்குப் பல சந்தேகங்கள் இருந்தன. இவர் உயிருடன் இருந்தபோது என்ன சாப்பிட்டிருப்பார் எந்த மாதிரியான ஆடையை அணிந்திருப்பார் எந்த மாதிரியான ஆடையை அணிந்திருப்பார் அவருக்கு எழுதப் படிக்கத் தெரியுமா அவருக்கு எழுதப் படிக்கத் தெரியுமா இசை பற்றியும் ஓவியம் பற்றியும் தெரிந்திருக்குமா இசை பற்றியும் ஓவியம் பற்றியும் தெரிந்திருக்குமா அவர் எவ்வளவு மணி நேரம் தூங்குவார் அவர் எவ்வளவு மணி நேரம் தூங்குவார் அவருடைய வீடு எப்படி இருந்தது அவருடைய வீடு எப்படி இருந்தது அவர் என்ன மாதிரியான கடவுளை வணங்கியிருப்பார் அவர் என்ன மாதிரியான கடவுளை வணங்கியிருப்பார் அவருக்குப் பல் வலி, தலை வலி எல்லாம் வருமா\nதெரியவில்லை. ஆனால் விடை தெரியும்வரை அவர்கள் தேடிக்கொண்டேதான் இருப்பார்கள். பாருங்கள், கிடைத்தது என்னவோ ஒரே ஒரு பெட்டிதான். ஆனால், அதை ஒவ்வொரு முறை திறக்கும்போதும் புதிது புதிதாக நிறைய கற்க முடிகிறது. முதல்முதலில் 1835-ம் ஆண்டு திறந்தபோது அந்த மம்மியைப் பற்றி நமக்கு ஒன்றுமே தெரியாது. இப்போதோ நிறைய தெரிந்துகொண்டிருக்கிறோம். காரணம் நம்முடன் சேர்ந்து அந்தப் பெட்டியும் வளர்ந்துகொண்டு இருக்கிறது. அதனால்தான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய எகிப்து பற்றிய நம் அறிவும் வளர்ந்திருக்கிறது, இல்லையா\nஇந்தப் பதிவைத் தந்து உதவிய தோழர் மாலி அவர்களுக்கு நன்றி\n விஜயா வ ங்கி , தேனா வங்கி , பேங்க் ஆஃப் பரோடா வங்கிகளை இணைப்பதற்கு மத்திய அமைச்சரவை நேற்று...\nபெரியார் ஜாதிகளும் , மதங்களும் மனிதனைப் பிரித்து வைக்கிறது ; பெண்களை அடிமைப்படுத்துகிறது , எனவே அவற்றை ஒழித்துக்கட்ட வேண்டும் எ...\nஒத்திவைக்கப்பட்டது. காலவரையற்ற வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டது. 03.12.2018 முதல் நடைபெறவிருந்த காலவரையற்ற வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்...\nமாவட்டச் செயற்குழு நாள் : 18.12.2018 காலம் : காலை 10 மணி இடம் : டெலிபோன்பவன், ஈரோடு ஆய்படு பொருள் ஒத்திவைக்க...\nவாழிய பல்லாண்டு 31.12.2018 அன்று பணி ஓய்வு பெற்ற திரு ஸ்ரீதரன் SDE அவர்கள் நலமுடனும் மகிழ்வுடனும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம். ...\nஜனவரி 6 தோழர் குப்தா நினைவு தினம் ஒரு வரலாற்று நாயகனின் ஆறாவது நினைவு நாள் ஜனவரி 6. ஒரு மனிதன் தோழனாகவும் தலைவனாகவும் இருப்பத...\nஅழைப்பு துண்டிப்பு நிறுவனங்களுக்கு அபராதம் அழைப்பு துண்டிப்பு பிரச்சினைக்காக இந்திய நெட்வொர்க் நிறுவனங்களுக்கு ரூ 58 லட்சம் அ...\nவாழிய பல்லாண்டு 31.12.2018 அன்று பணி ஓய்வு பெற்ற தோழியர் P.சரோஜா SDE தோழர் N.ராமசாமி JE தோழர் R. தங்கவேலு OS தோழர் R. ப...\nவாழ்த்துகள் பாராட்டுகள் 2019 ஜனவரி 8 மற்றும் 9 ஆகிய இரு நாட்களில் நடைபெற்ற பொதுவேலை நிறுதத்தில் பங்கேற்ற அனைவருக்கும் ...\nபொதுவேலை நிறுத்தம�� தேசம் காக்க, உழையப்பவர் உரிமை காத்திட, பொத்துதுறைகளைச் சீரழிக்கும் அரசின் கொள்கைகளை முறியடித்திட ஜனவரி 8, 9 தே...\nவாழிய பல்லாண்டு இன்று பணிநிறைவு பெறும்தோழியர் P.வச...\nபண்பாடும் பாரம்பரியமும் 1991ல் போபால் E3 அகில இந்த...\nசெய்தி NFTEமற்றும் தோழமைச் சங்கத் தலைவர்கள்இன்று ...\nஏவுகணை நாயகன்.எல்லோருக்கும் பிடித்தவர்.எலாரையும் ப...\nஏச்சுப் பொழக்கும் பொழப்பே சரிதானா\nமம்மிஒரு கல்லுக்கும் நமக்கும் என்ன வேறுபாடு\nமத்திய அமைச்சரவைமுடிவுபொத்துத்துறை ஊழியர்களுக்கு 1...\nசம்பள உயர்வுஇருபத்து நான்கு மணி நேரமும்இடையறாது மக...\nஅஞ்சலி தோழர் ஞானையா NFPTE சம்மேளனத்தின்பொதுச் செய...\nஎன்ன கணக்கு BSNL நிறுவன ஊழியர்களுக்கு மூன்றாவது ஊ...\nசிறப்புடன் நடைபெற்ற பட்டினிப்போர் 03.07.2017 மற்று...\nபட்டினிப்போர் மூன்றாவது ஊதிய மாற்றத்துக்கான DPE வழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2009/10/dil-bole-hadippa-hindi-film-review.html", "date_download": "2019-01-21T16:29:31Z", "digest": "sha1:6LVZHEC6OHDIRHLDJQLZSF44AIQB6Y6X", "length": 23368, "nlines": 369, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: Dil Bole Hadippa - Hindi Film Review", "raw_content": "\nஹாஹித்கபூர், ராணிமுகர்ஜி, அனுபம்கெர், யாஷ் சோப்ரா, யாஷ் ராஜ் பிக்ச்ர்ஸுனதும், ஒரு சின்ன எதிர்ப்பார்போட போய் உட்கார்ந்தேன். வழக்கமான ஒரு படமாயிருச்சு..\nராணி அமிரிஸ்தரில் ஒரு கிராமத்தில் வசிப்பவள், அவளின் மிக சிறந்த திறமை கிரிக்கெட், அதுவும் பெட் கட்டி பேக் டூ பேக் சிக்ஸர் அடிப்பவள், இடது, வலது என்று இரண்டு வகையிலும் ஆடக்கூடியவள். சுட்டித்தனமும், துறுதுறுப்பும் துள்ளும் இளம் பெண்.\nலண்டனிலிருந்து தன் கிராமத்துக்கு வந்திருக்கும், அனுபம்கெரும், அவரது பாகிஸ்தானி நண்பர் திலீப் தாகிலும் நெருங்கிய நண்பர்கள், அவர்கள் இருவரும் வருடா வருடா பாகிஸ்தானில் ”அமான் டிராபி” என்று ஒரு கிரிக்கெட் போட்டி இணைந்து நடத்துவார்கள்.. அதில் இந்தியா டீமான அனுபம் கெரின் டீம் கடந்த ஒன்பது வருடங்களாய் தோற்று கொண்டிருக்க, அந்த டீமுக்கு ஆக்ஸிசன் கொடுக்க தன் மகன் லீக் கிரிக்கெட்டரான ஷாஹித்தை அழைத்து வருகிறார்.\nசக்தே இந்தியாவில் ஷாருக் போல இவரும் புதியதாய் ஒரு இளைஞர் அணியை உருவாக்க, முயற்சிக்க, கிரிக்கெட் வெறியரான ராணி விளையாட போக, அவர் பெண் என்பதால் ஒதுக்க படுக்கிறார். அந்த நேரத்தில் எப்படியாவது கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும் என்று ஆண் வேடத்தில் டீமில் சேருகிறார். இதற்கிடையில் ஒரிஜினல் ராணிக்கும், ஷாகித்துக்கும் காதல் வேறு.. ஷாகித்துக்கு உண்மை தெரிந்ததா.. ராணியின் கனவு பலித்ததா.. போன்ற கேள்விகளுக்கு முடிந்த வரை சுவாரஸ்யமாய் சொல்ல முயற்சித்திருக்கிறார்கள்.\nஆண் வேடம் போட்டு வரும் ராணி முகர்ஜியின் நடிப்பு.. அருமை.. வீர் சிங் என்று பேரை வைத்து கொண்டு, குட்டியாய் ஒரு சிங் பையனை கண் முன்னே நிறுத்துகிறார். ராணி , ஷாகித்துடன் காதல் காட்சிகளில் கார்ஜியஸ்.\nஷாகித்துக்கு பெரிதாய் வேலையில்லை.. முடிந்த வரை ஷாருக்கை இமிடேட் செய்யாமல் நடிக்க முயற்சித்திருக்கிறார்.\nஅதே போல் அனுபம்கெர், தீலீப் தாகில் குறையொன்றுமில்லை..\nபாடல்கள் சுமார் ரகமே.. க்ளைமாக்ஸ் கிரிக்கெட் மேட்ச் காட்சிகள் ஏதோ லோக்கல் டீவியில் காட்டப்படும் மேட்ச் போல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள்.\nதிரைகதை அவ்வப்போது விழுந்து,விழுந்து எழுகிறது.. சில சமயம் கொட்டாவியை அடக்க முடியவில்லை.. இயக்குனர் அனுராக் சிங்கின் இரண்டாவது படம்.. வழக்கமான யாஷ்ராஜ் பார்முலா படம்..\nஉங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..\nநானும் பாத்த உடனே நல்லா இருக்கிற மாதிரிதான் தெரிஞ்சது. சுமார்தான்...\n//வெற்றி பெற வேண்டும் என்று ஆண் வேடத்தில் டீமில் சேருகிறார். இதற்கிடையில் ஒரிஜினல் ராணிக்கும், ஷாகித்துக்கும் காதல் வேறு.. //\nஇன்னும் எத்தன படத்துலதான் பெண், ஆண் வேசம் போட்டு யாராலையும் கண்டுபிடிக்கமுடியாதபடி (\nhotspota கானோம்... ராணி முகர்ஜியொட ஒரு நல்ல போட்டோ கூட கிடைக்கலயா\n/*அதுவும் பெட் கட்டி பேக் டூ பேக் சிக்ஸர் அடிப்பவள், இடது, வலது என்று இரண்டு வகையிலும் ஆடக்கூடியவள். சுட்டித்தனமும், துறுதுறுப்பும் துள்ளும் இளம் பெண்.*/\nஅண்ணே... என்னை மாதிரி அப்பாவிகள் வந்து போற இடம் இது.... இங்கே இப்படி கொத்து பரோட்டாவிலே போடுற டபுள் மீனிங் மேட்டரை இங்கே எழுதலாமா\nதனியா போக வாய்ப்பில்லையே.....(தியேட்டர்ல ஆளே இல்லைன்னு கேள்விபட்டேன்)\nஏங்க இதே மாதிரி ஒரு இங்கிலீஷ் படம் வந்துருக்கே (She's the Man). அத நீங்க பார்த்திருக்கீங்களா . நீங்க சொல்ற கதைய பார்த்தா, இங்கிலீஷ்ல அந்த பொண்ணு புட்பால் விளையாட வேஷம் போடும். இந்த அத கிரிக்கெட்டா மாத்திட்டாங்க போலயிருக்கு.\nயோ வாய்ஸ் (யோகா) said...\nயஷ்ராஜ் எப்போதான் சீரியஸ் ஆவாங்களோ தெரியல. :(\nராணி முதன்முதலா டூ பீஸ்ல வந்திருக்காங்களாமே ஒரு யூத்து முதல்ல அதைச் சொல்ல வேணாமா\nராணிமுகர்ஜி ஹீரோக்கு அக்கா மாதிரி இருக்கார் இல்லையா...\nshe's the man படத்த HBO-ல போட்டான். என்ன கொடுமை ’பின்னோக்கி’ சார்.\n//he's the man படத்த HBO-ல //போட்டான். என்ன கொடுமை //’பின்னோக்கி’ சார்.\nஅந்த படத்தை இவனுங்க ரீமேக்கிருக்கானுங்களே..எப்படி இருக்கும்னு யோசிங்க :)\nஇந்தப் படம் பார்க்க வேணாம்னு நானே லூஸ்ல விட்டுட்டேன் :-)\nஆனா இதே போல் ஒரு ஆங்கிலப் படம் ஒன்று இருக்கு. அதுல கால் பந்து. படத்தோட பேரு மறந்துடுச்சு\nஇந்த மாதிரி லைட்டர் வெயின் கதைக்கு ராணி முகர்ஜி முற்றலாக இல்லை,ஷங்கர்\nபடம் சென்னை ல இன்னும் ஓடுதா\nrussia அல்லது poland படம் ஒன்னு இதே மாதிரி இருக்கும் தல ..... காலேஜ் டைம் ல பார்த்து இருக்கிறேன்\nஎதுய்யா டபுள் மீனீங்.. வர வர எவன் எவன் சின்ன் புள்ளைங்க்னு பிரியவே மாட்டேங்குதே..\nஆமா.. ஆளேயில்லின்னு உனக்கெப்படி தெரியும்\nஇங்கிலீஷ்ல வந்திருக்குண்ணே.. ஆமா புட்பாலுக்கு பதிலா கிரிக்கெட்\nஅவர்க்ள இந்த மாதிரி படங்கள் தோல்விஅடையற் வரைக்கும்\nசொல்லிக்கிறா மாதிரி ஏதுவும் இல்லை.. அதனால்..\nஇதில என்ன கொடுமை.. தலைவரே\nஅதான் சொல்லிட்டேனே ரொம்ப ஆவரேஜ்\nஆமாம் சார்.. ஆனா இவங்க அளவுக்கு வேற யாராவது நடிச்சிருப்பாஙக்ளான்னு ஒரு கேள்வியும் வருது.. சார்.\nஇங்கிலீஷிலேயே வந்திருக்கு, எதுக்கு எதோ ஒரு லேண்ட் எல்லாம்..:)\nதமிழ்ல எல்லாம் இந்த மாதிரி படம் வர கொஞ்சம் நாள் ஆகும் தலைவரே..\nஹிந்திப்படம்தானே.. கழுத நல்லாயில்லைன்னா விடவேண்டியதுதானே. பதிவு போட்டுச்சொல்லணுமா என்ன\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகண்டேன் காதலை – திரை விமர்சனம்\nநிதர்சன கதைகள்-12- நேற்று வரை\nதமிழ் சினிமாவின் 30 நாட்கள்-Sep 09\nசுந்தர், ரோசா, மற்றும் சில அனானிகளூம்\nதாய்- மகன் - தந்தை ஒரு போராட்டம்\nகொத்து பரோட்டா - 05/10/09\nஉங்கள் கதை, கவிதை புத்தகமாய் வெளிவர வேண்டுமா..\nமூணார் - திரை விமர்சனம்\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\n���ுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.creativethalapathy.com/2009/04/1.html", "date_download": "2019-01-21T16:33:19Z", "digest": "sha1:VNFW66MVCE2VL47756WWIZOUBSABHXAA", "length": 19481, "nlines": 238, "source_domain": "www.creativethalapathy.com", "title": "லொள்ளும் நக்கலும்: மைலோ வித் பாப்பு- அஜித்க்கு ஆப்பு: பகுதி-1", "raw_content": "100% லொல்லு, 100% நக்கல்\nமைலோ வித் பாப்பு- அஜித்க்கு ஆப்பு: பகுதி-1\nபாப்பைய்யா: அன்புத்தாய்மார்களே.. அருமை பெரியோர்களே... இனிய குழந்தைகளே.. காலை வணக்கம்.. போன நிகழ்ச்சிலே தம்பி விஜய்ய பார்த்தோம்.. அப்ப இந்த வாரம் யாருனு நான் சொல்ல வேணாம்லே.. விஜய்னா அடுத்து இவர் தானே.. வாங்க..\nதல போல வருமா, தல போல வருமா, தல போல வருமா பாட்டு ஒலிக்க, ஒருவர் வேகமாக நடந்து வருகிறார்..\nபாப்பைய்யா: யாருய்யா நீயு... விருந்தினர் வர நேரத்துல அவர் பாட்டுக்கு உள்ளார வந்துட்ட..\nஅஜித்: அண்ணே... என்ன நல்லா பாருங்கனே... நான் தான் அஜித்..\nபாப்பைய்யா: ஓ.. கோட்-சூட் இல்லாம,வேட்டில வந்துட்டியா\nடீ.ஆரு: நீ போட்டு வந்ததோ வேட்டி.\nசினிமாவில் உனக்கும் விஜய்க்கும் தான் போட்டி\nபாப்பைய்யா: டீ.ஆரு.. நீ ரொம்ப தான்யா நாட்டி..(NAUGHTY) ஷோவே இப்ப தான் ஆரம்பிச்சிருக்கு.. அதுக்குள்ள முற்றும் போட வச்சிடுவ போல இருக்கே.. நிறுத்துய்யா..\nகவுண்டரு: டேய்.. கூலிங்-க்ளாஸ் கண்ணா.. அது என்னடா நீ பெருசா சாதிசிட்ட மாதிரி தல போல வருமா இவரு தான் அணு-விஞ்ஞானி... சந்திரனுக்கு ராக்கெட் விட்டாரு.. ஆனா மகனே.. மொக்க படமா நடிச்சி தள்றதுல உன்ன போல யாரும் வர முடியாது...\nஅஜித்: அண்ணே.. அந்த வில்லு நடிகரை மறந்துடீங்களா\nபாப்பைய்யா: அவரு படம்னா கூட பாட்டு, காமெடினு ஏதோ கொஞ்சம் பாக்குற மாதிரி இருக்குய்யா.. ஆனா உன் படத்துல பாட்டும் மொக்க.. உன் நடிப்பு தவிர வேற காமெடியே இல்லயே.. ஏன்யா\nடீ.ஆரு: சரி.. கடசியா உனக்கு ஹிட் ஆன படம் என்ன\nஅஜித்: ஏகன் நீங்க பாக்கலையா\nகவுண்டரு: டேய் அதெல்லாம் படமாடா உன் ஃபேன்ஸாலேயே பாக்க முடில.. என் மாப்பு சத்யராஜ் கூட்டிட்டு போனான்டா.. ஷோ முன்னாடி அடிச்ச குவார்ட்டர் போதையே போச்சு.. காமெடிங்கற பேருல நீ அடிச்ச அக்கப்போர் இருக்கே.. ராமா ராமா...\nஅஜித்: அண்ணே.. ஒப்பனிங் கலெக்‌ஷன் தெரியுமா என் பில்லா விட அதிகம்... அது..\n உன் படம் ஒப்பனிங்லா நல்லா தான் இருக்கு.. ஃபினிசிங் சரியில்லையே.. முதல் வாரம் ஏதோ ஃபேன்ஸ் தயவாலே ஓடிச்சி.. அடுத்த வாரம் படம் படுத்துகிச்சி.. ஏதோ தல பாவமேனு, உன் ஃபேன்ஸே நெஞ்ச கல்லாக்கிட்டு, கஷ்டப்பட்டு போய் படம் பார்த்தாங்க...\nடீ.ஆரு: நீ நடிச்சதோ ஏகன்.. அதுனால தியேட்டருல அடிச்சாங்க பேகான்..\nகவுண்டரு: யோவ்.. யாருய்யா இவன உள்ள விட்டது.. இங்க நாம என்ன\nபேசிட்டு இருக்கோம்.. இவன் என்ன பேசுறான்\nகவுண்டரு: அட்ரா சக்க.... அட்ரா சக்க, அட்ரா சக்க, அட்ரா சக்க.\nஅஜித்: சரிண்ணே.. பில்லா படத்துல நான் நல்ல நடிச்சேன்ல\nபாப்பைய்யா: நீ நல்லா நடிச்சனு சொல்றத விட நல்லா நடந்தய்யா.. அப்டி இருந்தும் உன் தொப்பை குறையலையே... டான் கதையில புள்ளி மான் மாதிரி, அழகா ராம்ப் வாக் பண்ணிட்ட.. ஆனா உன்ன விட நயந்தாரா பிகினி சூப்பருலே.. அதுக்காகவே 2 வாட்டி பார்த்தேன்ல..\nடீ.ஆரு: படம் ரிப்பீட் ஆடியன்ஸே அதுக்காக தான்ங்க... அவனவன் செலவு பண்ணி 2 நிமிசம் விளம்பரப்படம் எடுப்பானுங்க... ஆனா இரண்டரை மணிநேரம் கூலிங்க்ளாஸ்க்கும், கோட்-சூட்டுக்கும் விளம்பரமா எடுத்த படம் தான் பில்லா..\nகவுண்டரு: ஹே.. ஓல்ட் மேன்.. நீ கரெக்டா சொன்ன.. அது கூட விட்டுடு.. சேவல் கொடி பறக்குதய்யா பாட்டுல எல்லாரும் மஞ்சள் துணி கட்டி ஆடிட்டு இருக்க, நீ மட்டும் சம்பந்தம் இல்லாம, ஜீன்ஸ்-பேண்ட், டீ-ஸர்ட்ல வந்த.. சரி.. பையன் ஆடுவானே நானும் முத வரில இருந்து பாக்குறேன்.. ம்ம்ம்ம்ம்..\nஅஜித்: அண்ணே.. பக்தி பரவசத்துல அப்டி வந்துட்டேன்னே... நான் தல.. அவ்வளவு பேருல நான் வித்தியாசமா தெரியணும்ல.. அதான்..\nபாப்பைய்யா: நீ தான் டான்ஸே ஆட மாட்டேலே.. அதுல இருந்தே கண்டுபிடிச்சிடலாம் நீ தான் அஜித்னு.. பிறவு என்ன\nகவுண்டரு: டேய்.. என்ன அண்ணேனு கூப்டாத... ஏற்கனவே ஒரு அண்டா தலையன் என்ன அண்ணே அண்ணே கூப்டு ஏகப்பட்ட பிரச்சனைகள், ரோதனைகள், வேதனைகள் கொடுத்துட்டான்.. இப்ப புதுசா நீ வேறயா\nபாப்பைய்யா: அதே படத்துல செய் ஏதாவது செய்னு ஒரு சாங்க் இருக்கு.. அந்த பொண்ணு சிலுக்கு மாதிரி இல்லனாலும் மிலுக்கு மாதிரி இருந்தாலே.. அவ்வளவு உணர்ச்சியோட ஆடுறா... கழுத்துல சுளுக்கு வந்த மாதிரி இப்டி, அப்டி திருப்பிட்டு இருக்கய்யா... அப்றோம் முகத்துல வேற மலச்சிக்கல் வந்த மாதிரி ஒரு எக்ஸ்பிரஸ்ஸன்.. ஏன் தம்பி\nடீ.ஆரு: ஆமாங்க.. இதுக்கு நானே ஆடி இருப்பேனே.. இதே மாதிரி கோட்-சூட் போட்டு, என்ன காதலிக்க ஓராயிரம் பேர் இருக்காங்கனு மும்தாஜ் கூட அட்டகாசமாக, காதல் ரசம் சொட்ட ஆடியவன் தான் இந்த டீ.அர்.\nஅஜித்: நீங்க ஆடுனா அது பேரு பில்லா இல்ல... பெ....\nபாப்பைய்யா: வேணாம்யா... நீ அவர மாதிரி ரைமிங்கா சொல்றேனு ஒண்ணுகிடக்க சொல்ல, அவருக்கு கோவம் வந்து, தமிழன்யா.. அப்ரெஸ், டிப்ரெஸ்னு கத்திட்டு இருப்பாரு..\nஅஜித்: பெரிய குல்லா மாதிரி இருக்கும்னு சொல்ல வந்தேன்...\nலொள்ளா யோசிச்சசவன் Karthik ராவடி நேரம் 4/26/2009 07:00:00 am\nலொள்ளோட அறுவடை அரட்டை மன்றம்\nடீ.ஆரு: நீ நடிச்சதோ ஏகன்.. அதுனால தியேட்டருல அடிச்சாங்க பேகான்..\nஆனா உன்ன விட நயந்தாரா பிகினி சூப்பருலே.. அதுக்காகவே 2 வாட்டி பார்த்தேன்ல..\nநமீதாவுக்காக ஒரு தடவ எக்ஸ்ட்ரா பாத்தேன்\nநல்ல அருமையான கற்பனை கார்த்தி....\nஆகா.. நம்ம தலைய அநியாயத்துக்கு ஒட்டி இருக்கீங்களே நண்பா.. ஆனா உண்மைல ரொம்ப நல்லா இருக்கு.. உங்க லொள்ளு அருமை..\n//படம் ரிப்பீட் ஆடியன்ஸே அதுக்காக தான்ங்க... அவனவன் செலவு பண்ணி 2 நிமிசம் விளம்பரப்படம் எடுப்பானுங்க... //\nஹா ஹா நிறைய சிரித்தேன் ஆனா அவரை எனக்கு பிடிக்கும், சும்மா ஜோக்கு நல்லா அருமையா இருக்கு அதுல ஏகன் பில்லானு ஒன்னு வ���டல அவ் நல்லா இருக்குயா உங்க நக்கல ஹ ஹா ;)\n//நீ தான் டான்ஸே ஆட மாட்டேலே.. அதுல இருந்தே கண்டுபிடிச்சிடலாம் நீ தான் அஜித்னு.. பிறவு என்ன\nஹா ஹா ஹம் தல ரசிகனாய் மறந்து ரசித்தது\n/*நீ தான் டான்ஸே ஆட மாட்டேலே.. அதுல இருந்தே கண்டுபிடிச்சிடலாம் நீ தான் அஜித்னு.. பிறவு என்ன\nஹா..ஹா. ஏன் இந்த கொலைவெறி\n(டலபதியை தாக்க ஆரம்பித்தால் தாங்க மாட்டார் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.)\nகர்த்திக்கை பாண்டியன் சார், சுரேஷ் மாம்ஸ் நீங்க அஜித் ஃபேனா இருந்தாலும் இந்த பதிவ மதிச்சி கமெண்ட் போட்டடுக்கு நன்றி..\nதமிழ்மாங்கனி வருகைக்கு நன்ஏஇ.. சீக்கரமா பதிவு வரும்\nசிலுவ.. நானு ரொம்ப நாளா பாக்குறேன்.. இந்த வெயிலுக்கு இதமா தலையில எலுமிச்ச பழம் தடவிக்கோ.. பதிவுக்கு சம்பந்தம் இல்லாம பேசுறதே வேளய போச்சு..\nகண்ணா இந்தப் பதிவ மட்டும் டி.ஆரோ அஜீதோ படிச்சாங்க, மகனே உனக்கு சங்கு தான்.\nஎன்ன ஒரு வில்லத்தனம் (5)\nசும்மா.. டைம் பாஸ்ஸு (13)\nபத்து கேள்வி பத்மநாபன் (5)\nவாழ்க்கை எனும் ஓடம் (4)\nகுற்றம் - நடந்தது என்ன\nமைலோ வித் பாப்பு- அஜித்க்கு ஆப்பு: பகுதி-1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kuwaittamilnesan.com/?p=2432", "date_download": "2019-01-21T15:38:36Z", "digest": "sha1:UPKHPEC7CIF464JYCLQTL2LV2KJD6XUM", "length": 14283, "nlines": 52, "source_domain": "www.kuwaittamilnesan.com", "title": "கட்டுப்பாடு, வசதிகள் இல்லை குற்றாலத்தில்: அருவியில் கரைந்த ஐகோர்ட் உத்தரவு | குவைத் தமிழ் நேசன்", "raw_content": "\nகட்டுப்பாடு, வசதிகள் இல்லை குற்றாலத்தில்: அருவியில் கரைந்த ஐகோர்ட் உத்தரவு\nPosted on June 26, 2014 by ஜாவித் கான் in சிறப்பு கட்டுரைகள், சுற்றுச்சூழல் // 2 Comments\nதிருநெல்வேலி: குற்றாலத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், சில கட்டுப்பாடுகளை விதித்தும் ஐகோர்ட் உத்தரவிட்டது. அதை பேரூராட்சியினர், போலீசார், பொதுமக்கள் கண்டுகொள்ளவில்லை.\nமதுரை ஐகோர்ட் கிளையில் ஆர்.கிருஷ்ணசாமி என்பவர் தாக்கல் செய்த மனுவில், குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படவேண்டும். சுகாதாரம், மதுக்கடைகள், போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைளை முன்வைத்தார். இதனை விசாரித்த, நீதிபதிகள் கிருபாகரன், வைத்தியநாதன் அடங்கிய, ‘டிவிஷன் பெஞ்ச்’ வக்கீல்கள் வெங்கட்ரமணா, அருணாச்சலம் ஆகியோரை நேரடியாக சென்று விசாரிக்க உத்தரவிட்டனர். வக்கீல்கள் குழுவினரும் நேரடியாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்தனர். டிவிஷன் பெஞ்ச் குற்றாலத்தில் நடைமுறைப்படுத்தவேண்டிய 32 விதிமுறைகளை அறிவித்தது. அதன்படி அருவிகளில் குளிக்கும் போது, எண்ணெய், ஷாம்பூ, சோப், ரசாயனப் பொருட்கள், சிகைக்காய், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தவும், துணிகள் சுத்தம் செய்யவும் தடை விதிக்கப்படுகிறது. அதிகாரிகள் இதை கண்காணிக்க வேண்டும். கண்டுபிடித்து, பறிமுதல் செய்து அபராதம் விதிக்க வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிப்பறை, போலீஸ் பாதுகாப்பு, அருவிகளில் கண்காணிப்பு கேமரா, பெண்களுக்கு உடைமாற்றும் அறை, டாஸ்மாக் கடைகள் கண்காணிப்பு, பொது இடங்களில் மது அருந்த தடை உள்ளிட்டவற்றை வலியுறுத்தினர். ஆனால் நேற்று குற்றாலத்தில் பல விஷயங்கள் மாறவில்லை. அதனை செயல்படுத்த வேண்டிய அதிகாரிகளோ, போலீசாரோ கூட அங்கு இல்லை. வழக்கம்போல மெயின் அருவி பூங்கா பராமரிப்பின்றி குப்பைகள் கூட அள்ளப்படாமல் கிடந்தது. மெயின்அருவிக்கு அருகே தென்காசி எம்.எல்.ஏ., சரத்குமார் அமைத்துக்கொடுத்த (அவரே பராமரிப்பதாகவும் சொன்ன) கட்டண நவீன கழிப்பறை பயனின்றி அலங்கோலமாக உள்ளது. குற்றாலம் பேரூராட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாயில் ஒன்றில் கூட தண்ணீர் வரவில்லை. மெயின்அருவி ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை வழக்கத்திற்கு முன்னதாக திறந்து விற்பனை நடந்தது. ஆனால் பெட்டிக் கடைகளில் ஷாம்பு, சிகைக்காய் போன்றவை விற்பனை செய்யப்படவில்லை. பழைய குற்றாலத்தில் உயர்மின்விளக்கு கோபுரம் பழுதுபட்டு பல மாதங்கள் ஆகிவிட்டன. வக்கீல்கள் குழு இதனை சரிசெய்ய கேட்டிருந்தது. அந்த விளக்கும் உடைந்து கீழே தொங்கிக்கொண்டிருக்கிறது. சுற்றுலா பயணிகளிடம் வாகன நுழைவு கட்டண வசூல் உள்பட பலவகைகளிலும் பணத்தை பறிக்கும் பேரூராட்சியோ, குத்தகை தாரர்களோ குற்றாலத்தை மேம்படுத்த எந்த நடவடிக்கை எடுக்காமல் பயணிகளை முகம்சுளிக்கச் செய்கின்றனர்.\nகுற்றாலத்தை சுத்தமாக வைத்துக்கொள்ளும் பங்கு சுற்றுலா பயணிகளுக்கும் உள்ளூர் மக்களுக்கும் கூட இருக்கிறது. ஆனால் தண்ணீர்தட்டுப்பாடு காரணமாக உள்ளூர் மக்கள் துணிமணிகளை மூடை மூடையாக கட்டிவந்து மெயின் அருவி நீரோடையில்தான் துவைக்கின்றனர். ஷாம்பு, சிகைக்காய்க்கு தடை போட்டாலும் மொத்த மொத்தமாக கை���ோடு கொண்டு வந்து மாசுபடுத்துகிறார்கள். மக்கள் ஒத்துழைப்பு இல்லாததால் அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் விடும் நிலை உள்ளது. யாருமே ஒத்துழைப்பு தராததாலோ என்னவோ ஜூன் மாதம் முடியும் தருவாயிலும் குற்றாலத்தில் சீசன் களைகட்டவில்லை. இயற்கையும் ஒத்துழைப்பு தரமறுக்கிறது போலும்.\n2 Comments to “கட்டுப்பாடு, வசதிகள் இல்லை குற்றாலத்தில்: அருவியில் கரைந்த ஐகோர்ட் உத்தரவு”\nமாட்டு கறி திராவிடர்களை ஒன்றிணைத்துள்ளது – ஆளுர் ஷானவாஸ்\nமறைந்த மௌலவி ஹாஜி அலி ஃபிர்தவ்ஸி அவர்களின் குடும்பத்தாருக்கு உதவி செய்ய வேண்டுக்கோள்.\nகுவைத் தமிழ்நேசன் பண்பலை நேரலை அறிமுகம்\nமதங்களை வென்ற மனித நேயம்\nதிருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம் தூர்வாரும் பணி தொடங்கியது\nமாட்டு கறி திராவிடர்களை ஒன்றிணைத்துள்ளது – ஆளுர் ஷானவாஸ்\nமறைந்த மௌலவி ஹாஜி அலி ஃபிர்தவ்ஸி அவர்களின் குடும்பத்தாருக்கு உதவி செய்ய வேண்டுக்கோள்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் அன்புச் சகோதரர்கள் கவனத்திற்கு, நேற்றையதினம் நமது சகோதரர் மௌலவி ஹாஜி அலி ஃபிர்தவ்ஸி அவர்களின் மரணத்தைப்பற்றி கேள்வி பட்டிருப்போம். அன்னாரின்ஜனாசாவில் சமுதாய சொந்தங்களும் சமூக ஆர்வலர்களும் திரளாக கலந்து கொண்டு கவலையுடன் துஆ செய்தார்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களுக்கு மன்னிப்பை வழங்கி அவர்களுக்கு சொர்க்கத்தையும் தந்து அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதலையும் அவர்கள் …\nகுவைத் தமிழ்நேசன் பண்பலை நேரலை அறிமுகம்\nஇணைய பண்பலை கேட்க இங்கே சொடுக்கவும்\nமதங்களை வென்ற மனித நேயம்\nமதங்களை வென்ற மனித நேயம் பீகார் கலவரத்தில் தனது உயிரையும் பொருட்படுத்தாது முஸ்லீம்களை காப்பாற்றிய மாற்று மத சகோதரி பீகார் மாநிலத்தில் உள்ள அசிப்பூர் என்ற கிராமத்தில் ஏற்பட்ட மதக்கலவரத்தில் சிக்கிகொண்ட 10 முஸ்லீம்களை 50 வயதான சயீல் தேவி என்ற விதவைப் பெண் காப்பாற்றி பாதுகாப்பு அளித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கலவரத்தில் சுமார் 5,000 …\nதிருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம் தூர்வாரும் பணி தொடங்கியது\nதிருச்சி நகரின் மைய பகுதியான மலைக்கோட்டை கோவில் தெப்பக்குளம் தண்ணீர் அசுத்தமாக இருப்பதால் அதனை தூர்வாரி பராமரிக்க வேண்டும் என ஏராளமான கோரிக்கைகள் வந்தன. இதனை தொடர்ந்து தெப்பக்குளத்தை தூர்வாருவதற்கு மாநகராட்ச�� நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது. முதற்கட்டமாக தெப்பகுளத்தில் இருந்த தண்ணீர் மின்சார மோட்டார்கள் மூலம் வெளியேற்றப்பட்டன. பக்கவாட்டு சுவர்களில் முளைத்து இருந்த மரம் செடிகொடிகளும் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2007/06/blog-post_11.html", "date_download": "2019-01-21T16:20:57Z", "digest": "sha1:4HAHP7G75A23HYHY2ILNVHPADVDLQGLT", "length": 12469, "nlines": 244, "source_domain": "www.radiospathy.com", "title": "மெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் - இறுதிப் பாகம் | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nமெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் - இறுதிப் பாகம்\nஇன்றைய பதிவிலே மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், கே.பாலசந்தரோடு பணியாற்றிய போது கிடைத்த அனுபவம் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் \"அதிசய ராகம்\" பாடலோடும்,\nஇயக்குனர் கே.சங்கரோடு பணியாற்றிய போது பாடலுக்கான காட்சியை எடுத்துப் பின் மெட்டுப் போட்டு பாடலான கதை, வருவான் வடிவேலன் திரைப்படத்திற்காக \"பத்துமலைத் திருமுத்துக்குமரனை\" பாடலோடும் இடம்பெறுகின்றது.\nதகவல் குறிப்புக்கள் உதவி: ராணி மைந்தன்\nLabels: எம்.எஸ்.வி, பிறஇசையமைப்பாளர், பெட்டகம்\nகண்ணை மூடிக்கொண்டு கேட்டால், வேறு உலகத்துக்கு அழைத்துச் செல்லும் பாடல்கள் நிறைந்த திரைப்படம்.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nஹெலன் கெல்லர் - தன்னம்பிக்கையின் பிறந்த நாள்\nபத்மபூஷன் T.N. சேஷகோபாலன் ஒலிப்பேட்டி\nஆத்தாடி ஏதோ ஆசைகள் - மூன்று மொழிகளில்\nநீங்கள் கேட்டவை 9 - ஆண்பாவம் படப்பாடல்கள்\nஎழுத்தாளர் தம்பு சிவாவுடன் ஒலிப் பேட்டி\nமெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் - இறுதிப் பா...\nஅள்ளி வச்ச மல்லிகையே - இளமை தொலைத்தவளின் கதை\nசுகராகமே - நீங்கள் கேட்டவை அவசரப் பதிவு\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤❤❤\nரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்ற...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nமலேசியா வாசுதேவன் எனுமொரு தெம்மாங்குப் பாட்டுக்காரன் 🌴🌿 ஏழாம் ஆண்டு நினைவில் 💐\nதிரையிசையில்,கிராமியகீதம் என்றால் முன்னுக்கு வரும் இசையமைப்பாளர் இளையராஜா, முன்னுக்கு வரும் பாடகர் மலேசியா வாசுதேவன் என்ற அளவுக்குத் தனி முத...\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\n“மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ https://youtu.be/02qQ7xYsISY இந்தப் பாடல் இளையராஜா வெறியர்களின் பெரு விருப்பப் பாடல்களில் ஒன்று. படத்த...\n“நான் ஶ்ரீதேவி மாதிரி வரணும்” இந்த மாதிரிச் சொல்லக் கேட்பதை ஹிந்தி மட்டுமல்ல தமிழ், தெலுங்கு உள்ளிட்ட புதுமுக நாயகிள் வேத மந்திரம் போலத் தம்...\nபாடகி ஜென்சியுடன் என் வானொலிப்பேட்டி\nஇரண்டு வருஷங்களுக்கு முன்னர் இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனின் நட்புக் கிடைத்திருந்தது. அவர் ஆணிவேர் என்ற ஈழத்துக் கதைப்பின்னணிய...\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\n2006 இல் என் அலுவலக வேலை நிமித்தமாக சிட்னியில் இருந்து பெங்களூருவில் இருக்கும் நம் Oracle நிறுவனம் செல்கிறேன். அங்கு சென்ற முதல் நாள் பணியிட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/notes/trivia.html", "date_download": "2019-01-21T16:16:01Z", "digest": "sha1:JTB3WIVNOYNJ67L6EY7Q5S34UVBIBFJE", "length": 7729, "nlines": 62, "source_domain": "www.sangatham.com", "title": "தெரியுமா உங்களுக்கு? | சங்கதம்", "raw_content": "\nசமஸ்க்ருத மொழிக்கென்று எந்த எழுத்துருவும் கிடையாது. பிராமி, நாகரி, தமிழ் கிரந்தம் என்று பல எழுத்துருக்களாலும் (லிபி) எழுதப்பட்டு வருகிறது\nசமஸ்க்ருத மொழியின் வரலாறு இரண்டு கால கட்டத்தைக் கொண்டு வகுக்கப் படுகிறது. வேதகால சம்ஸ்க்ருதம்(Vedic Sanskrit) , செவ்வியல் சமஸ்க்ருதம் (Classical sanskrit) என்பவை அவை.\n“இஷ்டம்”, “கஷ்டம்” போன்ற வார்த்தைகள் வேத கால சமஸ்க்ருதத்தில் கிடையாது\nசமஸ்க்ருத இலக்கணம் இந்நாளைய ஆப்கானிஸ்தான் பிரதேசத்தில் வாழ்ந்��� பாணினி என்பவரால் தொகுக்கப் பட்டது.\nஇவருக்கு முந்தைய நாளில் இருந்த இலக்கண நூல்கள் இவர் எழுதிய அஷ்டாத்யாயி என்கிற இலக்கண நூல் வந்த பின் வழக்கொழிந்து போய் விட்டன.\nபாணினி தந்த இலக்கணப் படி அமைந்துள்ள சமஸ்க்ருத மொழியே செவ்வியல் சமஸ்க்ருதம் என்று அழைக்கப் படுகிறது.\nவேத கால சமஸ்க்ருதத்தில் காணப்படும் ஸ்வரங்களான உதாத்தம், அனுதாத்தம் போன்றவற்றுக்கு சமஸ்க்ருத இலக்கணம் வகுத்த பாணினி எந்த விதிகளையும் குறிப்பிடவில்லை\nசமஸ்க்ருதத்தில் எந்த காவியங்களும் சோகமான முடிவுடனோ, அரைகுறையாகவோ முடிவதில்லை\nவடமொழி கவி காளிதாசன் எழுதிய மிகச் சிறந்த காவியம் “குமார சம்பவம்”. இந்த பெயர் முருகனின் பிறப்பை உணர்த்துகிறது. ஆனால் இந்த காவியத்தில் எந்த இடத்திலும் ஒரு ஸ்லோகத்தில் கூட முருகனின் மீது இயற்றப் படவில்லை.\nGuru, Pundit, Tantra, Shanti, Shakti, Om, Prana, Karma என்று பல சம்ஸ்க்ருத வார்த்தைகள் நடைமுறை ஆங்கிலத்தில் பயன்படுத்தப் படுகின்றன.\n← சமஸ்க்ருதத்தில் பெண் கவிஞர்கள்\n1 Comment → தெரியுமா உங்களுக்கு\nஜீவன்.பி.கே. ஆகஸ்ட் 7, 2012 at 7:34 மணி\nநன்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. கீதையின் பொருளுரை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. கீதைக்காகவே\nஇந்த வலைதளத்தை பயன்படுத்தினேன். நன்றி.\nWrite a Reply or Comment மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஹிந்தியும் வட இந்திய பிரதேச மொழிகளும்\nசோழர் காலத்திய சம்ஸ்க்ருத கவிதைகள்\nவடமொழியில் உரையாடுங்கள் – 3\nஅக்ஷர அப்யாசம் – எழுத்துப் பயிற்சி\nநூறாண்டு கடந்த சென்னை சம்ஸ்க்ருதக் கல்லூரி\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...\nஇலக்கியம் அல்லது காவியம் என்பது எளிமையாகச் சொல்லப் போனால் சொற்களை, வாக்கியங்களை சரியான விதத்தில் பொருள் பொதிந்ததாக அமைப்பது என்று கருதலாம். இவ்வாறு உருவாகும் காவியங்கள் தமது கருப்பொருளாலும், அமைந்த...\nஅக்ஷர அப்யாசம் – எழுத்துப் பயிற்சி\nஒரு மொழிக்கும் அதன் படைப்புகளும் எழுதி பாதுகாக்கப் படுவது மிகவும் அவசியம். அதனாலேயே எழுத்துக்களுக்கு அக்ஷரம் என்று பெயர். க்ஷரம் என்றால் அழியக்கூடியது - அக்ஷரம் என்பது நிலையானது என்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://entertainment.chennaipatrika.com/post/Congress-and-JDS-mla-were-absconded", "date_download": "2019-01-21T16:50:00Z", "digest": "sha1:KV6MRZKWVVUSUONRXWAQEO6EHSVXIAV4", "length": 7148, "nlines": 147, "source_domain": "entertainment.chennaipatrika.com", "title": "காங்கிரஸ், மஜத எம்.எல்.எல் ஏக்கள் திடீர் மாயம்! - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகாங்கிரஸ், மஜத எம்.எல்.எல் ஏக்கள் திடீர் மாயம்\nகாங்கிரஸ், மஜத எம்.எல்.எல் ஏக்கள் திடீர் மாயம்\nபெங்களூர்: பெங்களூருவில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. வெற்றி பெற்ற 78 எம்.எல்.ஏக்களில் 66 எம்.எல்.ஏக்கள் மட்டுமே கலந்து கொண்டனர் 12 எம்.எல் ஏக்கள் கலந்து கொள்ளவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.\nபெங்களூருவில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் நடைபெற்று வரும் மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அக்கட்சியை சேர்ந்த 2 எம்எல்ஏக்கள் பங்கேற்கவில்லை. எம்எல்ஏ ராஜ வெங்கடப்பா நாயக், மற்றும் வெங்கட ராவ் ஆகியோர் கூட்டத்தில் கலந்துகொள்ளாததன் காரணம் தெரியவில்லை.\nகாங்கிரஸ்-மதசார்பற்ற கூட்டணியை உடைத்து, காங்கிரஸ் எம்எல்ஏக்களை தன் பக்கம் இழுக்க அனைத்து காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கும் பாஜக தலைவர்கள் போனில் அழைப்புவிடுத்துள்ளனர் என டி.கே.சிவகுமார் கூறி உள்ளார்.\nகர்நாடகா தேர்தல் சுயேட்சை வேட்பாளர் ஆர்.சங்கர் பா.ஜ.கவிற்கு ஆதரவு தெரிவித்து ஆளுநரிடம் கடிதம் அளிக்க ராஜ்பவன் வருகை தந்துள்ளார்.\nகர்நாடகாவில் ஆட்சி அமைக்க எடியூரப்பாவை ஆளுநர் அழைப்பதாக எனக்கு தகவல் வந்தது- என சுப்பிரமணியன் சுவாமி கூறி உள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/authorindex.aspx?ai=525", "date_download": "2019-01-21T16:42:23Z", "digest": "sha1:PTWISWWG2IJV5AQVE55W2UQSIYVPCUQV", "length": 2680, "nlines": 19, "source_domain": "tamilonline.com", "title": "Thendral", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | சாதனையாளர் | சமயம் | சிறுகதை | அஞ்சலி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | கவிதைப்பந்தல் | சிறப்புப் பார்வை | மேலோர் வாழ்வில் | முன்னோடி\nஅஜெயன்பாலா படைப்புகளின் தொகுப��பு இந்த பக்கத்தில் காணலாம்\nமூன்றாவது அறை நண்பனின் காதல் கதை - (Dec 2000)\nஅவன் இறந்துவிட்டதாகக் கூறிக் கொண்டு சொரேலென அந்த அறைக்குள் நுழைந்தவன் தான் மட்டும் அங்கு யாருமற்ற அறையில் நின்று கொண்டிருப்பதைக் கண்டு திடுக்கிட்டுப் போனான். மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/07/11/93880.html", "date_download": "2019-01-21T16:33:18Z", "digest": "sha1:D2ZQG2XLQOV677ZU6JOQLSHTLG7BRJAG", "length": 18478, "nlines": 213, "source_domain": "thinaboomi.com", "title": "வெள்ள நீரில் மூழ்கும் மும்பை - குப்பையில் புதையும் டெல்லி: மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்", "raw_content": "\nதிங்கட்கிழமை, 21 ஜனவரி 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஸ்டிரைக்கில் ஈடுபட்டால் சம்பளம் - விடுப்பு கிடையாது: அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களுக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை\nசிரியா விவகாரத்தில் பேச்சு மூலம் தீர்வு காண துருக்கி அதிபர் - டிரம்ப் ஒப்புதல்\nபர்கர் வாங்க முன் வரிசையில் நின்ற கோடீஸ்வரர் பில்கேட்ஸ்\nவெள்ள நீரில் மூழ்கும் மும்பை - குப்பையில் புதையும் டெல்லி: மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்\nபுதன்கிழமை, 11 ஜூலை 2018 இந்தியா\nபுது டெல்லி, தலைநகர் டெல்லி குப்பையில் புதைந்து கொண்டு வருகிறது, மும்பையோ வெள்ள நீரில் மூழ்கிக் கொண்டிருக்கிறது. அரசுகள் என்னதான் செய்து கொண்டிருக்கின்றன என்று சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.\nடெல்லியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றுவது தொடர்பான வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள், மலை போல் தேங்கி கிடக்கும் குப்பைகளுக்கு அடியில் டெல்லி புதைந்து கொண்டிருக்கிறது. அதேபோல் மும்பை நகரம் மழை நீரில் மூழ்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் அரசாங்கங்கள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. ஆனால் நீதிமன்றங்கள் தலையிட்டால், அதன் மீது எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது என்று கருத்து தெரிவித்தனர். இந்த வழக்கில், டெல்லியில் மலை போல் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றுவது மாநில அரசின் பொறுப்பா அல்லது மத்திய அரசின் பொறுப்பா என்பதை அரசுகள் தெளிவுபடுத்த வேண்டும் என்று சுப்ரீ்ம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 5\nPower of Attorney | பவர் பத்திரம் | பவர் ஆப் அட்டார்னி | பொது அதிகார பத்திரம்\nகுடித்துவிட்டு வாகனம் ஓட்��ி விபத்து நடிகர் சக்தி கைதாகி விடுதலை\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமோடி ஒரு விளம்பரப் பிரியர் சந்திரபாபு நாயுடு தாக்கு\nமோடி ஒரு விளம்பரப் பிரியர் சந்திரபாபு நாயுடு தாக்கு\nஒட்டுமொத்த எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்துள்ளது: மம்தாவுக்கு ராகுல் கடிதம்\nவரும் பொதுத் தேர்தலில் பா.ஜ.க. அரசுக்கு எந்த சவாலும் இல்லை உறுதிபட கூறுகிறார் ராஜ்நாத் சிங்\nபார்லி. தேர்தலில் மோடிக்கு மாற்று யார் எதிர்க்கட்சிகளுக்கு பாரதீய ஜனதா கேள்வி\nகாஷ்மீரில் துப்பாக்கிச்சூடு 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை\nமும்பையில் தேசிய சினிமா அருங்காட்சியகம் பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்\nதொகுப்பாளராக மாறிய தளபதி விஜய் மகன் சஞ்சய்\nமதுவால் அழிந்தேன்; கேன்சரால் மீண்டேன்- புயலை கிளப்பும் மனீஷா கொய்ராலா சுயசரிதை\nதைப்பூசத் திருநாளான இன்று தொட்டதெல்லாம் துலங்கும்\nவீடியோ : தைபூசம்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு காவடி எடுத்து, பாதயாத்திரையாக வந்த பக்தர்கள்\nஸ்டிரைக்கில் ஈடுபட்டால் சம்பளம் - விடுப்பு கிடையாது: அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களுக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை\nதலைமைச் செயலகத்தில் யாகம் நடத்தவில்லை: மூட நம்பிக்கையை ஸ்டாலின் நம்புகிறாரா துணை முதல்வர் ஓ.பி.எஸ். சூடான கேள்வி\nதுணை ஜனாதிபதி - மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு: சென்னையில் உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் எடப்பாடி நாளை தொடங்கி வைக்கிறார்\nசிரியா விவகாரத்தில் பேச்சு மூலம் தீர்வு காண துருக்கி அதிபர் - டிரம்ப் ஒப்புதல்\nஆப்பிள் நிறுவன ஆண்டு வருமானத்தை விட பெண்கள் தங்கள் வீட்டு வேலை செய்வதன் மதிப்பு 43 மடங்காகும்\n28 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு சீன பொருளாதார வளர்ச்சி 6.6. சதவீதமாக குறைந்தது\nஆஸி. ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றுக்கு முன்னேறிய ஜோகோவிச், நிஷிகோரி\nஉலகின் தலைசிறந்த யார்க்கர் பவுலர் பும்ரா : பாக். முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் புகழாரம்\nஹிருதிக் பாண்டியா, ராகுலை விளையாட அனுமதிக்க வேண்டும்: பி.சி.சி.ஐ. தலைவர் கண்ணா கோரிக்கை\nமீண்டும் ஏறுமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை\nஜி.எஸ்.டி. செலுத்துவதற்கான வர்த்தக வரம்பு ரூ. 40 லட்சமாக உயர்வு\nசென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து சரிவு\nஇதயம் வெடித்து உலகின் அழகிய நாய் பரிதாப சாவு\nவாஷிங்டன் : அமெரிக்காவில் உலகின் அழகிய நாய் இறந்தது.உலகின் அழகான நாய் என்கிற பெயரை பெற்றது பூ என பெயரிடப்பட்ட ...\nசந்திரனில் மனிதர்கள் தங்க குடியிருப்புகள் அமைக்க சீனாவுடன் இணைந்து நாசா ஆய்வு\nவாஷிங்டன் : சந்திரனில் மனிதர்கள் தங்குவதற்கு வசதியாக குடியிருப்புகள் அமைக்க சீன தேசிய விண்வெளி நிர்வாகத்துடன் ...\nசீட்பெல்ட் அணியாமல் கார் ஓட்டி சர்ச்சையில் சிக்கிய இளவரசர் பிலிப்\nலண்டன் : இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் விபத்தில் சிக்கிய 2 நாட்களுக்கு பிறகு மீண்டும் சீட் பெல்ட் அணியாமல் கார் ...\nஆப்பிள் நிறுவன ஆண்டு வருமானத்தை விட பெண்கள் தங்கள் வீட்டு வேலை செய்வதன் மதிப்பு 43 மடங்காகும்\nதாவோஸ் : உலகில் பெண்கள் தங்கள் வீடுகள் மற்றும் குழந்தைகளை பார்த்து கொள்ளுதல், வீட்டு வேலை செய்வதன் மதிப்பு, உலகின் ...\nஆஸி. ஓபன் டென்னிஸ் காலிறுதியில் ரபேல் நடால்\nமெல்போர்ன் : ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் செக் குடியரசு வீரரை தோற்கடித்து ஸ்பெயின் ...\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 5\nPower of Attorney | பவர் பத்திரம் | பவர் ஆப் அட்டார்னி | பொது அதிகார பத்திரம்\nகுடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்து நடிகர் சக்தி கைதாகி விடுதலை\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவீடியோ : தைபூசம்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு காவடி எடுத்து, பாதயாத்திரையாக வந்த பக்தர்கள்\nவீடியோ : எதிர்கட்சிகள் பொய்களை அவிழ்த்து விட்டு அவதூறுகளை வாரி இறைத்து வருகின்றனர்- மதுரையில் எடப்பாடி பேச்சு\nவீடியோ : மக்கள் விரும்பாத எந்தத் திட்டத்தையும் தமிழகத்தில் செயல்படுத்த விடமாட்டோம்- அமைச்சர் காமராஜ் பேட்டி\nவீடியோ : புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு-2019\nவீடியோ : ஈரோடு மாவட்டம் பவளத்தாம்பாளையத்தில் ஐல்லிக்கட்டு போட்டி\nதிங்கட்கிழமை, 21 ஜனவரி 2019\n1ஹிருதிக் பாண்டியா, ராகுலை விளையாட அனுமதிக்க வேண்டும்: பி.சி.சி.ஐ. தலைவர் கண...\n2உலகின் தலைசிறந்த யார்க்கர் பவுலர் பும்ரா : பாக். முன்னாள் வீரர் வாசிம் அக்ர...\n3பர்கர் வாங்க முன் வரிசையில் நின்ற கோடீஸ்வரர் பில்கேட்ஸ்\n4ஸ்டிரைக்கில் ஈடுபட்டால் சம்பளம் - விடுப்பு கிடையாது: அரசு ஊழியர்கள் - ஆசிரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2019-01-21T16:05:58Z", "digest": "sha1:XEGCMDMM5AY4PVHCVHWWGYMGS62YBFAY", "length": 41691, "nlines": 244, "source_domain": "ta.wikipedia.org", "title": "படைத்துறை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபடைவீரர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நாடுகள் (2009)\nபடைத்துறை அல்லது இராணுவம் ஒரு நாட்டிற்காக வன்முறையைப் பயன்படுத்த அதிகாரம் அளிக்கப்பட்ட ஓர் அமைப்பு. இது ஒரு நாட்டின் அரசையும், நாட்டு மக்களையும் பாதுகாப்பதை, அதன் பலத்தை வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. படைத்துறை ஆயுதங்களைக் கொண்டிருப்பதுடன், சில குறிப்பிட்ட நிலைகளில் கொல்வதற்கான அதிகாரத்தையும் கொண்டிருக்கும். மக்களாட்சியில் படைத்துறை தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு கட்டுப்பட்டது. அத்துடன் ஒரு நாட்டின் படைத்துறையானது, பாதுகாப்புடன் தொடர்பு படாத, கூட்டுத்தாபன பொருளாதார வட்டிகளைப் பாதுகாத்தல், கட்டுமானப்பணிகளை மேற்கொள்ளல், அரசின் நிகழ்ச்சித்திட்டங்களை செயற்படுத்தல், சமூக கொண்டாட்டங்களில் ஈடுபடுதல், உள்ளக சனத்தொகையைக் கட்டுப்படுத்தல், அவசர காலங்களில் சேவை புரிதல் ஆகிய பணிகளிலும் ஈடுபடுகின்றது.\nஇராணுவ வரலாறானது பெரும்பாலும் அனைத்து மோதல்களின் வரலாற்றாக கருதப்படுகிறது, இது அரச இராணுவத்தின் வரலாற்றை மட்டுமல்ல. போரின் வரலாற்றில் இருந்து வேறுபடுவதுடன், இராணுவ வரலாறும் போரிடும் மக்களையும், போரிடும் நிறுவனங்களையும் மையமாகக் கொண்டு, போரின் வரலாறு, தொழில்நுட்பம், அரசாங்கங்கள், மற்றும் புவியியல் ஆகியவற்றை மாற்றியமைக்கும் போரின் பரிணாம வளர்ச்சிக்கு கவனம் செலுத்துகிறது. இராணுவ வரலாறு பல அம்சங்களைக் கொண்டுள்ளது. ஒரு முக்கிய அம்சம் கடந்த சாதனைகள் மற்றும் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்வதாகும், எனவே எதிர்காலத்தில் மேலும் திறமையுடன் யுத்தத்தை முன்னெடுக்க வேண்டும். மற்றொன்று இராணுவ ஒற்றுமையை உருவாக்க வேண்டும், இந்த ஒற்றுமை இராணுவ சக்திகளை உருவாக்க பயன்படுகிறது. போர்கள் இன்னும் திறம்படத் தடுக்க இன்னொருவர் கற்றுக்கொள்ளலாம். இராணுவத்தைப் பற்றி மனித அறிவு ப���ரும்பாலும் இராணுவ மோதல்கள் (போர்), அவர்களது பங்கேற்புகள், தரைப்படை மற்றும் கடற்படை மற்றும் சமீபத்தில், விமானப்படைகளின் பதிவு மற்றும் வாய்மொழி வரலாற்றின் அடிப்படையில் அமைந்திருக்கிறது. இராணுவ வரலாற்றின் இரண்டு வகைகள் உள்ளன, ஆனால் கிட்டத்தட்ட அனைத்து நூல்களும் இரண்டின் கூறுகள் உள்ளன: விளக்க வரலாறு, காரணங்கள், நடத்தை இயல்பு, முடிவு, மற்றும் மோதல் விளைவுகளை பற்றி எந்த அறிக்கையையும் அளிக்காமல் மோதல்கள் காலக்கிரமத்திற்கு உதவுகிறது; மற்றும் முரண்பாடுகளுக்குப் பின்னணியில் உள்ள கருத்துகள், இயல்பு, முடிவு, மற்றும் முழுமையான மோதல்கள் பற்றிய அறிவைப் பெறுதல் மற்றும் எதிர்காலத்தில் தவறுகளை மீண்டும் தடுத்தல், சிறந்த கருத்துகள் அல்லது முறைகள் படைகளை பயன்படுத்துவது அல்லது புதிய தொழில்நுட்பத்திற்கான தேவையை ஆதரிக்க.\nபண்டைய தமிழ் சங்க இலக்கியத்தில், நான்கு வகையான படைகள் (தரைப்படை அல்லது காலால்படை, குதிரைப்படை, யானைப்படை மற்றும் கடற்ப்படை) இருந்ததாக பாடல்கள் மூலம் அறியமுடிகிறது. குறிப்பாக இராசராச சோழன் காலத்தில் அவரது ஆளுமையின் கீழ் சோழ தேசம் தென் கிழக்கு ஆசிய நாடுகள் வரை பரந்து விரிந்து இருந்தது. அவரிடத்தில் யானைப்படை மற்றும் கடற்ப்படைகள் சிறப்பாக செயலில் இருந்ததாகப் பல சங்க இலக்கியப் பாடல்கள் மூலம் அறியமுடிகிறது.\nமனிதகுலத்தின் முழு வரலாற்றிலும், ஒவ்வொரு நாட்டிலும் இராணுவ சக்திகளுக்கு பல்வேறு தேவைகளும் இருந்தன. இந்த தேவைகளை எவ்வாறு தீர்மானிப்பது என்பது அவற்றின் அமைப்பு, உபகரணங்கள் மற்றும் வசதிகளின் பயன்பாட்டின் அடிப்படையில் அமைகிறது. இது சமாதான காலத்தின்போது இராணுவம் என்ன செய்ய வேண்டும் மற்றும் போர்க்கால நடவடிக்கைகள் என்பதை தீர்மானிக்கிறது.\nஅனைத்து இராணுவ படைகள், பெரிய அல்லது சிறியதாக இருந்தாலும், உத்தியோகபூர்வ அரசைக் கொண்டுள்ள இராணுவ அமைப்புகள், மற்றும் உலக அங்கீகாரம் போன்றவை. இதேபோன்ற அம்சங்களுடன் கூடிய நிறுவனங்கள் துணை இராணுவம், சிவில் பாதுகாப்பு, அரசின் இராணுவத்தின் இந்த பொதுநிலைகள் அவற்றை வரையறுக்கின்றன.\nபொதுவாக சிப்பாய்கள், மாலுமிகள், கடற்படை அல்லது விமானப்படை வீரர்கள் என்று அழைக்கப்படும் துணை இராணுவ வீரர்கள், கொள்கை வழிமுறைகளை நிறைவேற்ற இராணுவத்திற���கு தேவையான பல சிறப்பு செயல்பாட்டு பணிகள் மற்றும் பணிகளை நிறைவேற்றும் திறன் கொண்டவர்கள். வியாபார நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக வணிக தினத்தை முன்னெடுக்கவோ அல்லது வியாபார செயல்திட்ட முகாமை மேற்கொள்வதற்கான ஒரு பெருநிறுவன அமைப்பில், இயக்குநர்கள், மேலாளர்கள் மற்றும் பல்வேறு ஊழியர்களிடம் இருக்கும் வணிக நிறுவனங்களில் போலவே, இராணுவமும் அதன் நடைமுறைகளையும் திட்டங்களையும் கொண்டுள்ளது. அமைதி காலத்தில், ராணுவ வீரர்கள் பெரும்பாலும் இராணுவம் அல்லது நிரந்தர இராணுவத் தளங்களில் பணியாற்றும்போது, அவர்கள் பெரும்பாலும் நிர்வாகப் பணிகள், பயிற்சி மற்றும் கல்வி நடவடிக்கைகள் மற்றும் தொழில்நுட்ப பராமரிப்பு ஆகியவற்றை நடத்துகின்றனர். இராணுவப் பணியிடங்கள் மூலம் இராணுவப் பணியாளர்கள் மற்றும் பெண்களை தொடர்ச்சியான மாற்றாக உறுதிப்படுத்துவதும், இராணுவ ஆட்சேர்ப்பின் மூலமாகவும், மற்றும் இராணுவ இருப்பு பராமரிப்பின் மூலம் இராணுவப் பணியாளர்களின் மற்றொரு பங்கு ஆகும்.\nஅடுத்து இராணுவம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் அச்சுறுத்தல்களை அடையாளம் காண்பதற்கான புலனாய்வு மிகவும் அடிப்படை தேவையாகும். இந்த நோக்கத்திற்காக, சில கட்டளை படைகளும், அதேபோல பொதுமக்கள் பணியாளர்களும் இந்த அச்சுறுத்தல்களை அடையாளப்படுத்த புலனாய்வு பணியில் பங்கு அளிக்கின்றனர். இது ஒரு அமைப்பு, ஒரு முறை மற்றும் ஒரு செயல்முறையாக இராணுவ புலனாய்வு (MI) என்று அழைக்கப்படுகிறது.\nஇராணுவ உளவுத்துறை கருத்துக்கள் மற்றும் இராணுவ புலனாய்வு முறைகளைப் பயன்படுத்துவதில் உள்ள சிரமம், அவர்கள் விரும்பும் தகவலின் இரகசியத்தின் தன்மையிலும், மோதல்களின் விரிவாக்கம், போர் துவக்கம், அல்லது படையெடுப்பு ஆகியவற்றிற்கான திட்டங்கள் என்னவென்பது புலனாய்வு மூலம் அற்ந்திகொள்ள முடியும்.\nஇராணுவ புலனாய்வுப் பிரிவின் ஒரு முக்கிய பகுதியாக, எதிர்கால ஆக்கிரமிப்பாளர்களின் இராணுவ திறனை மதிப்பிடுவதற்கு இராணுவ பகுப்பாய்வு செய்யப்படுவதுடன், படைகளை ஒப்பிடுவதற்கான காரணிகளை புரிந்து கொள்ள உதவும் போர் மாதிரியை வழங்குவதாகும். \"இது சீனா மற்றும் இந்தியா உலகில் மிகப்பெரிய ஆயுதப் படைகளை பராமரிக்கிறது\" அல்லது \"அமெரிக்க இராணுவம் உலகின் வலுவானதாக கருதப்படுகிறது\" என்று இது போன்ற அறிக்கைகளை அளவிடவும் தகுதியும் அளிக்க உதவுகிறது.[1]\nசில குழுக்கள் போராளிகளாக இருந்தாலும், போராளிகள் அல்லது எதிர்ப்பு இயக்கங்கள்கள், குறிப்பாக 'இராணுவம்' அல்லது 'முன்னணி' என்று தங்களை அழைத்துக்கொள் இத்தகைய இராணுவ சொற்களை பயன்படுத்துகின்றன. இவைகள் ஒரு தேசிய இராணுவத்தின் கட்டமைப்பைக் கொண்டிருக்கவில்லை, மேலும் பொதுவாக வெளிநாட்டு தேசிய இராணுவத்தின் ஆதரவை நம்பியிருக்க வேண்டும். (MI)இராணுவ புலனாய்வில் இருந்து அவர்களின் உண்மையான திறன்களை மறைக்க இந்த சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன, மேலும் ஆற்றல்மிக்க கருத்தியல் புதிர்களை ஈர்க்கின்றன.\nஇராணுவ புலனாய்வு பிரதிநிதிகள் தேசிய பாதுகாப்புக் கொள்கையை நிறைவேற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள், ஏனென்றால் அது அச்சுறுத்தல்கள் குறித்த தகவல் சேகரித்தல், அச்சுறுத்தல்கள் அடையாளம் கானவும் உதவுகின்றன்ர். புலனாய்வு அறிக்கையை கொள்கைகளுடன் ஒப்பிடும்போது, தேசிய தலைவர்கள் அதிகாரிகள் மற்றும் அவர்களது அடிவருடிகள் இராணுவ ஊதியம் மற்றும் , மற்றும் இராணுவ வசதிகள் மற்றும் இராணுவ ஆதரவு சேவைகளை பராமரித்தல் அதற்கு மேல் உள்ள நிதிகளை ஒதுக்கிக் கொள்வதுற்கு சாத்தியம்மாகும்.\n2015 இல், படைத்துறைக்காக வெவ்வேறு நாடுகள் செலவுசெய்த செலவினங்கள், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விகிதமாகக் கொடுக்கப்பட்டுள்ள வரைபு[2]\nபாதுகாப்பு பொருளாதாரம் என்பது நிதி மற்றும் பணவியல் முயற்சிகள் ஆகும். அவை இராணுவத்தை ஆதாரமாகவும் பராமரிக்கவும், மற்றும் போர் உட்பட இராணுவ நடவடிக்கைகளுக்கு நிதியளிக்கவும் செய்யப்படுகின்றன.\nஒரு இராணுவ வரவு-செலவுத் திட்டத்தை நிர்ணயிப்பதன் மூலம் வளங்களை ஒதுக்கீடு செய்வது, இராணுவத்திற்குள்ளேயே இராணுவ நிதி நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இராணுவ கொள்முதல் அல்லது ஒப்பந்தம் நிரந்தர தளமாக அமைந்தாலும் அல்லது உள்ளூர் மக்களிடமிருந்து ஒரு போர்க்கால மண்டலத்திலோ, இராணுவத்திற்கு பொருட்களை வாங்குவதற்கும் அல்லது ஒப்பந்தங்களுக்கும் இராணுவ கொள்முதல் செய்யப்படுகிறது.\nபெரும்பாலும் இராணுவ வலிமை என அழைக்கப்படும் திறன் வளர்ச்சி, மனிதகுலத்திற்கு மிகவும் சிக்கலான நடவடிக்கைகளில் ஒன்றாகும். ஏனெனில் அது அடையாளம் காண வேண்டிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கு சீரிய திட்டமிடல், செயல்திறன் மற்றும் தந்திரோபாய திறனைத் தேவைகள் தீர்மானிக்க வேண்டும்; சீரிய திட்டமிடல், செயல்திறன், மற்றும் தந்திரோபாய கோட்பாடுகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்; கோட்பாடுகள், முறைகள், மற்றும் கோட்பாடுகளை நிறைவேற்றுவதில் ஈடுபட்டுள்ள அமைப்புகள் அடையாளம்; போரில் தங்கள் பயன்பாட்டிற்கு போதுமான அளவிலும், தரத்திலும் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களுக்கான வடிவமைப்பு விவரங்களை உருவாக்குதல்; கருத்துக்கள், முறைகள், அமைப்புகள் ஆகியவற்றை வாங்குதல்; கருத்துக்கள், முறைகள் மற்றும் அமைப்புகளை மிகவும் திறமையாக பயன்படுத்தும் சக்திகளின் கட்டமைப்பை உருவாக்குதல்; இந்த கருத்துகள், முறைகள், அமைப்புகள் ஆகியவற்றை இராணுவக் கல்வி, பயிற்சி மற்றும் நடைமுறைப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் ஒருங்கிணைந்த பயன்பாட்டின் போர் சூழலைப் போலவே ஒத்துப் போவதும்; போர் நிலைமைகளின் கீழ் இராணுவ அமைப்புகளின் தொடர்ச்சியான மற்றும் இடைவிடாத செயல்திறனை அனுமதிக்க இராணுவ தளவாட அமைப்புகளை உருவாக்குதல், பணியாளர்களுக்கான சுகாதார சேவைகளை வழங்குவது மற்றும் உபகரணங்கள் பராமரிப்பு செய்தல் போன்றவை; காயமடைந்த பணியாளர்களை மீட்க உதவுதல் சேவைகள், சேதமடைந்த உபகரணங்கள் பழுது பார்த்தல்; இறுதியில், பிந்தைய மோதல் படைக்கலைப்பு, மற்றும் யுத்த நிறுத்தம் உபரி உத்தேச சமாதான தேவைகளை ஆகியவை உள்ளடங்கியது.\nஇராணுவக் கோட்பாட்டின் வளர்ச்சி என்பது, எல்லா திறமையுமான அபிவிருத்தி நடவடிக்கைகளில் மிகவும் முக்கியமானது, ஏனென்றால் இராணுவ சக்திகள் எப்படி இருந்தன என்பதை நிர்ணயிக்கின்றன, மற்றும் மோதல்களில் பயன்படுத்தப்படுகின்ற, சரியான இராணுவ திறமையான, [போர்]], செயல் அல்லது ஒரு சாதகமான இலக்குகள் மற்றும் குறிக்கோள்களை அடைவதில் வீரர்கள் திறன் முக்கித்துவம்மாகும்.[3] சீரிய திட்டமிடல் மற்றும் தந்திரோபாயங்களுக்கு இடையேயான கோடு எளிதில் சுருங்கக்கூடியது என்று சில விவாதக்காரர்களாலும், இராணுவ வரலாற்றாசிரியர்களாலும் விவாதிக்கப் பட்டுள்ளன. சீரிய திட்டமிடல் மற்றும் தந்திரோபாயத்தின் இடையே அமைப்பின் மட்டத்தில் படைகளின் பயன்பாடு செயல்பாட்டு இயக்கம் என்று அழைக்கப்படுகிறது.\nஇராணுவத்தால் பயன்படுத்தப்பட்ட பெரும்பால���ன கருத்துகள் மற்றும் முறைகள், மற்றும் அதன் அமைப்புகள் பல வணிக கிளைகள் இல்லை என்பதால், பெரும்பாலான பொருள் ஆராய்ச்சி, வடிவமைப்பு, அபிவிருத்தி மற்றும் ஒட்டுமொத்த இராணுவ அமைப்புகளால் இராணுவ விஞ்ஞான அமைப்புக்களால் சேர்ப்பதற்கு வழங்கப்படுகிறது. . எனவே இராணுவம், இராணுவ விஞ்ஞானிகள், ஆயுதப் படைகளின் ஆயுதங்கள் மற்றும் சேவைகள் தொடர்பாகவும், மற்றும் இராணுவத் தலைமையின் கட்டளையின் அனைத்து மட்டங்களிலும் தொடர்பு கொள்ள நவின அறிவியல் பயன்படுத்துகின்றன்ர்.\nஇராணுவ உளவியலில் ஆராய்ச்சி மற்றும் குறிப்பாக மன அழுத்தத்தை எதிர்க்கும் போதும், அது எவ்வாறு துருப்புக்களுக்கு சோர்வை உருவாக்குகிற்து என்பதைப் ஆராய்ச்சி செய்கிறது. பெரும்பாலும் இராணுவ விஞ்ஞான நடவடிக்கைகளின் பெரும்பகுதி இராணுவ புலனாய்வுத் தொழில்நுட்பம், இராணுவத் தொடர்பு, மற்றும் ஆராய்ச்சி மூலம் இராணுவ திறனை மேம்படுத்துகிறது. ஆயுதங்கள், இராணுவ ஆதரவு உபகரணங்கள், இராணுவ தொழில்நுட்பம் ஆகியவற்றின் வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் முன்மாதிரி, பல முயற்சிகள் முதலீடு செய்யப்படும் ஒரு பகுதியாகும் - இது உலகளாவிய தகவல் தொடர்பு அமைப்புக்குள் மற்றும் விமானங்கள் குறித்த ஆராய்ச்சி உட்படுத்துகிறது.\nபடை உறுப்பினர்களையும், ஆயுதங்கள் மற்றும் ஏனைய தளபாடங்களையும் எதிரிகளைத் தாக்க எவ்வாறு பயன்படுத்துவது, போரில் எவ்வாறு வெற்றியடைவது, பரப்புரையையும், போரையும் எப்படி வெற்றிகரமான முடிவுக்கு இட்டுச் செல்வது என்பவை போன்றவற்றிற்கு படைத்துறையின் செயற்பாடே பொறுப்புள்ளதாக இருக்கும்.\nசெயல்திறன் மதிப்பீடும், அதிலிருந்து படிப்பினைகளைப் பெறுவதும் படைத்துறை வரலாற்று அறிஞர்கள், மற்றும் படைத்துறை கோட்பாட்டாளர்களால் வரையறுக்கப்படும். அவர்கள் படைத்துறையின் தோல்விகளையும், வெற்றிகளையும் கண்டறிந்து, அவற்றின் அடிப்படையில் படைத்துறையின் சீர்திருத்தத்திற்கான திருத்தங்களை ஒன்றிணைக்கிறார்கள். அதன்மூலம், நாட்டின் பாதுகாப்புக் கொள்கையை நிறைவேற்றக்கூடிய வகையில் படைத்துறையை முன்னேற்ற உதவுவார்கள்.\nபாதுகாப்புக் கொள்கையின்படி, ஒரு நாட்டில் படைத்துறை ஒன்றை அமைப்பதன் பிரதானமான நோக்கம் போர்களை எதிர்கொள்ளும்போது, அவற்றில் வெற்றியடைவதாகும். மூன்று முக்கியமான மட்டத்தில் இந்த படைத்துறையின் வெற்றியானது தீர்மானிக்கப்படும்.\nகொள்கை வெற்றியானது போர்களிலோ அல்லது படைத்துறைப் பிரச்சாரங்களிலோ, ஒரு படைத்துறையின் முதற் பெரும் அதிகாரி எவ்வாறு மேலாண்மை செய்கின்றார் என்பதில் தங்கியிருக்கும். என்ன பிரிவுப் படையணியை கொண்டிருத்தல், எவ்வகையான படைக் கருவிகளைக் கொண்டிருத்தல் போன்றவற்றிலான மேலாண்மையாகும்.\nஒரு நேரடிப்போரில் எவ்வகையான போர் வியூகங்களை அமைத்து, என்ன முறைகளைப் பயன்படுத்தி எதிரிகளைத் தோற்கடிப்பது என்பதில் உத்திகளின் வெற்றி தங்கியிருக்கும்.\nசரியான கொள்கைகள், உத்திகளின் அடிப்படையில் படைத்துறையின் செயற்பாட்டைச் சரியான வழியில் நகர்த்தி எதிரிகளை வெற்றியடைதலைக் குறிக்கும்.\nநிர்வாகச் சட்டம் · அரசியலமைப்புச் சட்டம் · ஒப்பந்தம் · குற்றவியல் சட்டம் · குடிமையியல் சட்டம் · சான்றுரை · கடமைகளின் சட்டம் · சொத்துரிமைச் சட்டம் · பொது சர்வதேச சட்டம் · பொதுச் சட்டம் · இழப்பீடுகள் சட்டம் · தீங்கியல் சட்டம் · நம்பிக்கைச் சட்டம்\nகடற்படை சட்டம் · வான் போக்குவரத்து சட்டம் · வங்கியியல் சட்டம் · திவாலா நிலை · வணிகம் · Competition law · Conflict of laws · நுகர்வோர் உரிமைகள் · தொழில் நிறுவனங்கள் · சுற்றுச்சூழல் சட்டம் · குடும்பச் சட்டம் · மனித உரிமைகள் · குடிவரவு சட்டம் · அறிவுசார் சொத்துரிமை · அனைத்துலக் குற்றவியல் சட்டம் · தொழிலாளர் சட்டம் · ஊடகவியல் சட்டம் · இராணுவச் சட்டம் · Procedure (உரிமையியல் · குற்றவியல்) · Product liability · Space law · Sports law · வரிச் சட்டம் · Unjust enrichment · உயில் · மேல் முறையீடு\nஅதிகாரத்துவம் · இந்திய வழக்குரைஞர் கழகம் · செயலாட்சியர் · நீதித்துறை · வழக்கறிஞர் · சட்டத் தொழில் · சட்டவாக்க அவை · படைத்துறை · காவல்துறை · தேர்தல் மேலாண்மையமைப்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மே 2017, 16:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2018-sep-23/recent-news/144244-billionaire-jack-ma-to-leave-alibaba-next-year.html", "date_download": "2019-01-21T15:45:42Z", "digest": "sha1:WCLGTC3VOZDYLJ65BMT2OQGQHNI4J73A", "length": 20474, "nlines": 444, "source_domain": "www.vikatan.com", "title": "ஜாக் மா... பிசினஸிலிருந்து சமூக சேவைக்கு! | Billionaire Jack Ma to leave Alibaba next year - Nanayam Vikatan | நாணயம் விகடன்", "raw_content": "\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nமுதல்வர் பதவிக்காக ஓ.பி.எஸ் யாகம் நடத்தியது உண்மை - அடித்துச்சொல்லும் அ.ம.மு.க பொருளாளர்\nசினிமாவைப்போல ஓடஓட விரட்டி ரவுடி வெட்டிக் கொலை - மக்களைப் பதற வைத்த `திக் திக்' நிமிடங்கள்\nமுத்தையாவா... சுந்தர்ராஜனா... பரமக்குடி பிரசாரத்தில் திணறிய தினகரன்\nபோலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளிவைக்க என்ன காரணம் - சுகாதாரத்துறை இயக்குநர் விளக்கம்\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nசென்னை புத்தகத் திருவிழாவில் கவனம் பெற்ற 5 அரசியல் புத்தகங்கள்\nஆனந்த் மகாதேவன் திடீர் விலகல் இயக்குநர் அவதாரம் எடுத்தார் நடிகர் மாதவன்\n`விபத்தாகி கட்டோடு ஷூட்டிங் வந்துட்டிருக்கான் சஞ்சீவ்'- `ராஜா ராணி' மானஸா வேதனை\nநாணயம் விகடன் - 23 Sep, 2018\nவங்கிகளின் வாராக் கடனுக்கு யார் காரணம்\nஐ.எல்&எஃப்.எஸ் சிக்கல்... மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு பாதிப்பா\nஃபைனான்ஸ் அண்டு பிசினஸ் கான்க்ளேவ்... ஐ.டி, ஸ்டார்ட்அப், ஏ.ஐ... மாறும் பிசினஸ் உலகம்\nவருமான வரி கணக்குத் தாக்கல்... எந்தெந்தத் தவறுகளைத் திருத்தி தாக்கல் செய்யலாம்\nஐ.டி துறையில் ஒரு லட்சம் பேருக்கு வேலை... நீங்கள் தயாரா\nநீங்கள் பெரும் பணக்காரராக மற்றவர்களுக்காகப் பாடுபடுங்கள்\nவேகமெடுக்கும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு\nகம்பெனி டிராக்கிங்: சுப்ரோஸ் லிமிடெட்\nஓய்வுக்காலத்தில் பி.எஃப் பென்ஷன்... கூடுதலாகப் பெற சூப்பர் வழிகள்\nஜாக் மா... பிசினஸிலிருந்து சமூக சேவைக்கு\nநாணயம் ட்விட்டர் சர்வே: பெட்ரோல் விலையை தமிழக அரசு குறைக்க வேண்டுமா\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nஷேர்லக்: மீண்டும் ஏற்றத்தில் கிராமப்புறப் பங்குகள்\nநிஃப்டியின் போக்கு: செய்திகள் நெகட்டிவ்வாக இருந்தால் மீண்டும் இறக்கம் வரலாம்\nமுதலீட்டு ரகசியங்கள் - 3 - கலவையான சொத்துகளை நீங்கள் உருவாக்குங்கள்\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 28\nபிசினஸ்... உங்கள் பிரச்னை, எங்கள் தீர்வு - 3 - மூளையைத் திறந்து வையுங்கள்; பணம் கொட்டும்\n - 13 - சிக்கலை உண்டாக்கிய நம்பிக்கை\nகாபி கேன் இன்வெஸ்டிங் - 3 - உலக நிதி நெருக்கடி... நாம் கற்க வேண்டிய பாடங்கள்\nசீதனமாகப் பெறும் பணம், பொருளுக்கு வரி உண்டா\n - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி\n��ெய்வேலியில்... வளமான வாழ்க்கைக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு\n - இரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு\nஜாக் மா... பிசினஸிலிருந்து சமூக சேவைக்கு\nஅலிபாபா நிறுவனரும் தலைவருமான ஜாக் மா ராஜினாமா செய்திருப்பதுதான் கடந்த வாரத்தில் பிசினஸ் பத்திரிகைகளின் தலைப்புச் செய்தி. அலிபாபா குழுமத்தின் தலைவராக இருக்கும் ஜாக் மா, அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தலைவர் பொறுப்பிலிருந்து விலக இருக்கிறார்.\n1999-ம் ஆண்டு ஜாக் மா மற்றும் இதர 17 நிறுவனர்கள் இணைந்து அலிபாபா நிறுவனத்தைத் தொடங்கினார்கள். 20 ஆண்டுகளில் அலிபாபா அசுர வளர்ச்சி அடைந்திருக்கிறது. அலிபாபா நிறுவனத்தின் சந்தை மதிப்பு 42,000 கோடி டாலர்கள் என்னும் அளவில் இருக்கிறது. தனிப் பட்ட முறையில் 4,000 கோடி டாலர் சொத்து மதிப்பு ஜாக் மா வசம் இருக்கிறது. ஆனால், இவை எவை யும் ஜாக் மாவுக்குத் திருப்தியைத் தரவில்லை.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஓய்வுக்காலத்தில் பி.எஃப் பென்ஷன்... கூடுதலாகப் பெற சூப்பர் வழிகள்\nநாணயம் ட்விட்டர் சர்வே: பெட்ரோல் விலையை தமிழக அரசு குறைக்க வேண்டுமா\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வுகுறித்து மனம்திறந்த விராட் கோலி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\n“பதவிக்காக எதையும் செய்வார் பழனிசாமி” - மேத்யூ சாமுவேல் பரபரப்பு பேட்டி\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜே.பி செக்\nசி.பி.ஐ விசாரித்தால் பழனிசாமி சிக்குவார் - குமுறும் கனகராஜின் அண்ணன்\nபேட்ட - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/146274-chennai-to-srirangam-sakthi-yaththirai-six-temples.html", "date_download": "2019-01-21T16:17:04Z", "digest": "sha1:FWFHREARCKRQDIFXX6VOFJO3AEBTQUSN", "length": 35080, "nlines": 464, "source_domain": "www.vikatan.com", "title": "சென்னையில் தொடங்கி, ஶ்ரீரங்க���் வரை `சக்தி புனித யாத்திரை'... இரண்டு நாள்களில் ஆறு திருமால் தலங்கள் தரிசனம்! | chennai to srirangam - sakthi yaththirai - six temples", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:51 (03/01/2019)\nசென்னையில் தொடங்கி, ஶ்ரீரங்கம் வரை `சக்தி புனித யாத்திரை'... இரண்டு நாள்களில் ஆறு திருமால் தலங்கள் தரிசனம்\nசக்திவிகடன் சார்பில் `மார்கழி தரிசனம்' என்னும் யாத்திரை வரும் 11/1/19 மற்றும் 12/1/19 ஆகிய தினங்களில் நடைபெறஉள்ளது. சென்னையிலிருந்து புறப்பட்டு பூலோக வைகுண்டம் எனப்படும் ஶ்ரீரங்கத்தில் முடிவடையும்\nஇறை வழிப்பாட்டுக்கு உகந்த மாதமான மார்கழியில், பழைமையும் பெருமையும் வாய்ந்த பெருமாள் திருத்தலங்களுக்குச் சென்று தரிசனம் செய்வது விசேஷமாகும். சக்தி விகடன் சார்பில் `மார்கழி தரிசனம்' என்னும் யாத்திரை வரும் 11/1/19 மற்றும் 12/1/19 ஆகிய தினங்களில் நடைபெற உள்ளது. சென்னையிலிருந்து புறப்பட்டு பூலோக வைகுண்டம் எனப்படும் ஶ்ரீரங்கத்தில் முடிவடையும் இந்த யாத்திரையில் சிறப்புமிக்க ஆறு திருமால் வழிபாட்டுத் தலங்களை தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த ஆறு திருக்கோயில்களின் சிறப்புகள்...\nராஜபோக வாழ்வு தரும் திருமலைவையாவூர் அருள்மிகு பிரசன்ன வேங்கடேசப் பெருமாள்\nசென்னையிலிருந்து புறப்படும் இந்த யாத்திரை முதலாவதாக, செங்கல்பட்டிலிருந்து வேடந்தாங்கலுக்குச் செல்லும் சாலையில் 16 கி.மீ தொலைவில் அமைந்துள்ள `திருமலைவையாவூர்' தலத்தைச் சென்றடையும். திருமலைவையாவூருக்குத் தென் திருப்பதி என்றும் பெயர் உண்டு.\nதிருமலைவையாவூரில் கோயில் கொண்டிருக்கும் பெருமாளின் திருநாமம் அருள்மிகு பிரசன்ன வேங்கடேசப் பெருமாள்.\nசஞ்சீவி மூலிகையை மலையோடு பெயர்த்து வந்த அனுமன், மலையைக் கீழே வைக்கக் கூடாது என்ற கட்டாயத்தால் வலது கரத்தில் உள்ள மலையை இடது கரத்தில் மாற்றி இங்குள்ள பெருமாளை வழிபட்டாராம். அதனால் இந்தத் தலம் (சிரஞ்சீவி) மலை வையாவூர் என்றானது. பெருமாள், அலமேலு மங்கை, மகாலட்சுமி ஆகியோரைத் தரிசிக்க திருப்பதி, திருச்சானூர், கரவீரபுரம் என மூன்று இடங்களுக்குச் செல்ல வேண்டும். ஆனால், திருமலைவையாவூரில் மூவரையும் ஒருங்கே தரிசிக்கலாம்.\nஇங்கு, கையில் செங்கோலுடன் காட்சி தரும் சீனிவாசப் பெருமாள் ராஜபோக வாழ்வைத் தரக்கூடியவர். நம��� வாழ்வில் அனைத்துச் செல்வவளமும் அளிக்கும் திருத்தலம் இது.\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nமுதல்வர் பதவிக்காக ஓ.பி.எஸ் யாகம் நடத்தியது உண்மை - அடித்துச்சொல்லும் அ.ம.மு.க பொருளாளர்\nசினிமாவைப்போல ஓடஓட விரட்டி ரவுடி வெட்டிக் கொலை - மக்களைப் பதற வைத்த `திக் திக்' நிமிடங்கள்\nமூலவர் : அருள்மிகு பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் தாயார் : அலமேலு மங்கை, மகாலட்சுமி\nகாரிய வெற்றி அளிக்கும் செஞ்சி சிங்கவரம் ரங்கநாதப் பெருமாள்\nதிருமலைவையாவூரின் பிரசன்ன வேங்கடேசப் பெருமாளை தரிசித்த பிறகு தொடங்கும் யாத்திரை அடுத்து சென்றடைய இருக்கும் தலம் செஞ்சி சிங்கவரம். செஞ்சியிலிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருத்தலம். இந்தத் தலத்தின் இறைவன் அருள்மிகு ரங்கநாத பெருமாள்.\nஇந்தக் கோயில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என்கிறார்கள். பிரகலாதனின் விருப்பத்தின்படி பெருமாள் இங்கே சயனக்கோலத்தில் ரங்கநாதராகக் காட்சி கொடுத்ததாகத் தலபுராணம் சொல்கிறது. இங்குள்ள ரங்கநாயகி தாயாரின் பின்புறம் வலது மூலையில் உக்கிரமான துர்கையும் வீற்றிருக்கிறாள். அந்த துர்கைதான் விக்கிரமாதித்தன் தரிசித்த துர்கை என்று சொல்லப்படுகிறாள்.\nமகேந்திரவர்மரின் தந்தையான ஸ்ரீசிம்மவிஷ்ணு இங்கே பள்ளி கொண்டிருந்த ரங்கநாதரைத் தரிசித்துப் பேறுபெற்றாராம். செஞ்சியை ஆண்ட தேசிங்கு ராஜாவின் குலதெய்வம் இந்த ரங்கநாதர். தேசிங்கு ராஜாவிடம் பேசியதால் இவர் பேசும் பெருமாள் என்று அழைக்கப்படுகிறார். அந்நியர் படையெடுப்பின் போது திருவரங்கப் பெருமாளின் உற்சவர் சிலை சில காலம் இங்கே இருந்ததாகவும் கூறப்படுகின்றது.\nஇந்தத் தலத்தின் பேசும் பெருமாளான ரங்கநாதர் காரிய வெற்றியை அளிக்கும் தயாபரன். தாயார் ரங்கநாயகி மங்கலங்கள் அருளும் அதிர்ஷ்ட நாயகி. துர்கை சகல பயங்களையும் நீக்கி தைரியம் அளிப்பவள்.\nமூலவர் : அருள்மிகு ரங்கநாதர் தாயார் : ரங்கநாயகி தாயார்\nசகல தோஷம் நீக்கும் காருவள்ளி அருள்மிகு பிரசன்ன வேங்கட ரமண பெருமாள்\nஅடுத்துத் தரிசிக்க இருக்கும் திருத்தலம் சேலம் ஓமலூர் தாலுகாவில் உள்ள காருவள்ளி என்னும் சின்ன திருப்பதி. இந்த ஆலயத்தின் மூலவர் அருள்மிகு பிரசன்ன வேங்கடரமணப் பெருமாள்\nதிருப்பதி பெருமாள் ஒரு முறை தலைக்கு ���ண்ணெய்த் தேய்த்து குளிக்கலாம் என்று எண்ணி அரப்புத் தூள் தேடி இங்கு வந்து அமர்ந்துவிட்டார் என்கிறார்கள். திருப்பதி செல்ல முடியாதவர்கள் இங்கு வந்து பிரார்த்தனையை முடிக்கிறார்கள். இந்தத் திருத்தலத்தில் உள்ள பெருமாள் இடது புறம் சற்று திரும்பியவாறு திருமலை திருப்பதியைப் பார்த்த வண்ணம் உள்ளார்.\nஆஜானுபாகுவான வேங்கடரமணப் பெருமாளை வழிபட வேண்டிய வரம் கிடைக்கும். முக்கியமாக சகல தோஷங்களையும் நீக்கி சந்தோஷம் அருளும் திருத்தலம் இது.\nமூலவர் : அருள்மிகு பிரசன்ன வேங்கடரமண பெருமாள் தாயார் : பத்மாவதி தாயார்\nதிருமண வரமருளும் பெருமாள் மலை அருள்மிகு பிரசன்ன வேங்கடாசலபதி\nசேலத்திலிருந்து புறப்படும் பயணம் அடுத்து துறையூரை அடையும். துறையூரிலிருந்து பெரம்பலூர் செல்லும் சாலையில், சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது பெருமாள் மலை. அங்குக் கோயில் கொண்டிருக்கிறார் அருள்மிகு பிரசன்ன வேங்கடாசலபதி.\nதிருப்பதி ஸ்ரீனிவாசப் பெருமாள் இங்கே கரிகால் சோழனின் பேரனுக்கு பிரசன்னமாகி, ஸ்ரீசக்ராயுதபாணியாக, திருமணக் கோலத்தில் திருக்காட்சி அருளினாராம். திருப்பதியைப் போலவே இந்தத் தலமும் ஏழு மலைகள் சூழ அமைந்துள்ளது. அதே போல இந்த மலைக்குக் கீழே கோவிந்தராஜ பெருமாள் கோயிலும், சுமார் 5 கி.மீ. தொலைவில் நாகலாபுரமும் அமைந்து திருப்பதியை போலவே இருப்பதால், `தென் திருப்பதி' என்றும் அழைக்கப்படுகிறது.\nஇந்தத் தலத்தின் இறைவனைத் திருமண வரமருளும் கல்யாண வரதர் என்பர். இங்குள்ள நரசிம்மர், செவ்வாய் தோஷம் உள்ளிட்ட சகல தோஷங்களையும் விலக்குபவர். தாயாரின் குங்குமப் பிரசாதம் மாங்கல்ய பலத்தைக் கொடுக்கும். எனவே இந்தத் தலத்தில் வழிபடத் தடைகள் நீங்கி திருமணம் நிச்சயமாகும்.\nபௌர்ணமி கிரிவலமும் இங்கு விசேஷமாக நடைபெறுகிறது.\nமூலவர் : அருள்மிகு பிரசன்ன வேங்கடாசலபதி தாயார் : பத்மாவதி தாயார்\nமனநோய் நீக்கி மங்களம் அருளும் குணசீலம் அருள்மிகு வேங்கடாசலபதி\nதிருச்சியிலிருந்து நாமக்கல் செல்லும் வழியில், சுமார் 28 கி.மீ. தொலைவில் உள்ளது குணசீலம். பெருமாள் மலையில் வழிபட்டு யாத்திரை அடையும் அடுத்த திருத்தலம் குணசீலம் அருள்மிகு பிரசன்ன வேங்கடாசலபதி கோயில்.\nகுணசீலர் என்ற பக்தருக்குப் பெருமாள் காட்சி தந்த தலம் மத்திய திருப்பதி என்று போற்றப்படுகிறது. இந்தத் தலத்தில் மாதந்தோறும் திருவோண நட்சத்திர நாளில் கருடசேவை நடைபெறும். ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக, சாளக்கிராம மாலை அணிந்து, தங்கச் செங்கோலுடன் காட்சி தரும் இந்தப் பெருமாளை தரிசித்து வழிபட, சுக்கிர பலம் கூடும் என்பார்கள்.\nமனதில் எந்த நேரமும் நிம்மதி இல்லாமல் தவிப்பவர்கள், எதிர்காலம் குறித்து குழம்பும் அன்பர்கள், மனதில் இனம் புரியாத பயம் கொண்டவர்கள் இங்கு வந்து பெருமாளை தரிசித்தால் சகல பயங்களும், நோய்களும் நீங்கும். இங்கு வழங்கப்படும் சிறப்பு தீர்த்தம் மனநோய்களைத் தீர்க்கக்கூடியது. பெருமாளுக்கு அபிஷேகித்த தீர்த்தமும் சந்தனமும் இங்கு விசேஷமானது.\nமூலவர் : அருள்மிகு பிரசன்ன வேங்கடாசலபதி தாயார் : சுவாமியே பிரதானம் என்பதால் இங்கு தாயாருக்குத் தனிச் சந்நிதி இல்லை.\nசகல சௌபாக்யமும் வழங்கும் பூலோக வைகுண்டம் ஶ்ரீ ரங்கம் ரங்கநாதர் சுவாமி\nயாத்திரையின் நிறைவான தரிசனம் திருவரங்கம். பூலோக வைகுந்தம் என்றும் திவ்ய தேசங்களில் முதன்மையானது என்றும் போற்றக்கூடிய திருத்தலம் ஶ்ரீரங்கம். உலகின் இரண்டாவது பிரமாண்ட ஆலயம் இது. எண்ணற்ற சந்நிதிகள், புராணங்கள் கொண்ட தமிழகத்தின் பொக்கிஷம். 21 கோபுரங்கள், 43 பெரிய சந்நிதிகள் எனப் பரந்துவிரிந்த கோயில் இது.\nஇந்தத் தலத்தின் இறைவன் அருள்மிகு ரங்கநாதர். மார்கழியில் ரங்கனை தரிசித்தால் பரமபதம் நிச்சயம் என்பர் பெரியோர். 11 ஆழ்வார்கள் கொண்டாடிய திருத்தலம் இதுவொன்றே.\nஇங்குள்ள நவ தீர்த்தங்கள், சகல பாவங்களையும் நீக்கக் கூடியது. ரங்கனை தரிசித்தால் மற்ற 107 திவ்ய ஸ்தலங்களையும் தரிசித்த புண்ணியம் கிட்டும் என்பது ஐதீகம். இந்திர லோக வாழ்வு கூட வேண்டாம், அரங்கனைப் பாடும் பாக்கியம் போதும் என்பார் தொண்டரடிப்பொடியாழ்வார். ஆயிரம் நாவுகளை உடைய ஆதிசேஷனாலும் சொல்ல முடியாத பெருமைகள் கொண்ட திருவரங்கம் அரங்கப் பெருமானை தரிசிக்க, அதன் புண்ணிய பலன் நம் சந்ததியினருக்கும் ஒரு கவசமாக விளங்கும்.\nமூலவர் : ஶ்ரீ ரங்கநாதப் பெருமாள் தாயார் : ரங்கநாயகி தாயார்\nவாருங்கள், திருத்தலங்களை தரிசித்து இறையருளைப் பெறுவோம்.\nமேலும் விவரங்களுக்கு லிங்கை கிளிக் செய்யவும்\nகண்ணன் அருள் வேண்டி வந்துள்ளோம்... துயிலெழச் செய்வாய்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`வாழு; வாழ விடு' - அரசியல் ச��யம் குறித்து அஜித் அறிக்கை\nமுதல்வர் பதவிக்காக ஓ.பி.எஸ் யாகம் நடத்தியது உண்மை - அடித்துச்சொல்லும் அ.ம.மு.க பொருளாளர்\nசினிமாவைப்போல ஓடஓட விரட்டி ரவுடி வெட்டிக் கொலை - மக்களைப் பதற வைத்த `திக் திக்' நிமிடங்கள்\nமுத்தையாவா... சுந்தர்ராஜனா... பரமக்குடி பிரசாரத்தில் திணறிய தினகரன்\nபோலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளிவைக்க என்ன காரணம் - சுகாதாரத்துறை இயக்குநர் விளக்கம்\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nசென்னை புத்தகத் திருவிழாவில் கவனம் பெற்ற 5 அரசியல் புத்தகங்கள்\nஆனந்த் மகாதேவன் திடீர் விலகல் இயக்குநர் அவதாரம் எடுத்தார் நடிகர் மாதவன்\n`விபத்தாகி கட்டோடு ஷூட்டிங் வந்துட்டிருக்கான் சஞ்சீவ்'- `ராஜா ராணி' மானஸா வேதனை\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nமுக்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு- எளிய முறையில் நடந்தது கே.பி.ஒய் அச\n``அன்று நந்தனாருக்கு நடந்தது... இன்று எங்களுக்கு நடக்கிறது..\n``2009-ன் ஹிட் இயக்குநர்கள், 2019-ல் என்ன செய்கிறார்கள்\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வுகுறித்து மனம்திறந்த விராட் கோலி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/authorindex.aspx?ai=526", "date_download": "2019-01-21T17:03:28Z", "digest": "sha1:XJAUTDMHJPLK3M5RF3KNXHBFJC433UL3", "length": 3316, "nlines": 22, "source_domain": "tamilonline.com", "title": "Thendral", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | சாதனையாளர் | சமயம் | சிறுகதை | அஞ்சலி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | கவிதைப்பந்தல் | சிறப்புப் பார்வை | மேலோர் வாழ்வில் | முன்னோடி\nகு. அழகிரிசாமி படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்\nவிட்டகுறை தொட்டகுறை - (Jul 2003)\n''அந்தப் பாதையில் அவளும் நானும் எப்படியோ வந்து சேர்ந்தோம். பிரயாணத்தைத் தொடங்கினோம். ஒரே திசையை நோக்கிப் பக்கம் பக்கமாக நடந்து சென்றோம். இப்படி நடந்து செல்கிறவர்கள்... மேலும்...\nகோவில்பட்டியில் உள்ள என் உறவினர் ஒருவர் வீட்டுக் கல்யாணத்திற்குப் போயிருந்தேன். காலை எட்டரை மணிக்கு முகூர்த்தம். கல்யாணத்திற்குச் சங்கரன் கோயிலிலிருந்து ராமலிங்கம் பிள்ளையும் வந்திருந்தார் மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2019/01/14.html", "date_download": "2019-01-21T16:54:29Z", "digest": "sha1:UYLUMM76WBIUODEXNCBJTIKY45NXA4VX", "length": 18906, "nlines": 205, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: பட்டுக்கோட்டை ~ காரைக்குடி இடையே ஜன.14 முதல் மீண்டும் ரயில் போக்குவரத்து!", "raw_content": "\nதஞ்சை மாவட்டத்தில் ஜன.25-ந் தேதி உள்ளூர் விடுமுறை\nஇமாம் ஷாஃபி மெட்ரிக். பள்ளி 45-வது ஆண்டு விழா ~ நே...\nகாதிர் முகைதீன் கல்லூரி வணிக ஆட்சியியல் துறை முன்ன...\nதிருமணமான 3 மாதங்களில் பெண் தற்கொலை: ஆர்டிஓ விசாரண...\nஅதிரையில் காது கேளாத ~ வாய் பேசாதோருக்கான சைகை மொழ...\nமரண அறிவிப்பு ~ மும்தாஜ் (வயது 60)\nகஜா புயல் நிவாரணப் பணிகள் முன்னேற்றம் குறித்து ஆட்...\nதிருமங்கலப்பட்டினத்தில் புதிய பள்ளிவாசல் திறப்பு (...\nமரண அறிவிப்பு ~ ப.வா.மு ஹாஜா அலாவுதீன் (வயது 78)\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது ஹனீபா (வயது 46)\nதுபையில் TNTJ அதிரை கூட்டமைப்பின் மாதாந்திரக் கூட்...\nசவூதியில் இறந்த முதல்சேரி இளைஞரின் உடல் உறவினரிடம்...\nமரண அறிவிப்பு ~ ஜுவைரியா (வயது 50)\nமரண அறிவிப்பு ~ மஜீதா (வயது 35)\nஅதிரை அரசு மருத்துவமனையில் ரூ.18 லட்சத்தில் நோயாளி...\nஅதிரையில் எஸ்டிபிஐ சார்பில் இலவச மின்னொளி வசதி அறி...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளை மாதாந்திரக் கூட்டம்...\nஅதிரையில் NEET / IIT-JEE தேர்வுக்கான மாணவர் ~ பெற்...\nமரண அறிவிப்பு ~ எஸ்.கமாலுதீன் (வயது 52)\nஅதிராம்பட்டினம் பேரூராட்சியில் புகையில்லா பொங்கல் ...\nஅதிரையில் புதியதோர் உதயம் (படங்கள்)\nபிலால் நகர் ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு\nஉணவகங்களில் பிளாஸ்டிக் பறிமுதல் ~ பேரூராட்சி அதிரட...\nஅதிரை பேரூராட்சி துப்பு��வுப் பணியாளர்களுக்கு பொங்க...\nஅதிரையில் TNTJ சார்பில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்...\nஇந்தியாவின் அடுத்த பிரதமர் யார்\nபட்டுக்கோட்டை ~ காரைக்குடி இடையே ஜன.14 முதல் மீண்ட...\nகட்டாய எமிக்கிரேசன் சட்டத்தை மீண்டும் அமல்படுத்த ம...\nஅதிராம்பட்டினத்தில் ரூ.67.59 லட்சத்தில் 1800 எல்.இ...\nஆக்ஸ்போர்ட் மெட்ரிக். பள்ளியில் சமத்துவப் பொங்கல் ...\nஅபுதாபியில் முதல் மின்சக்தி பேருந்தில் மார்ச் 2019...\nதஞ்சை மாவட்டத்தில் தென்னை விவசாயிகளுக்கு ரூ.221.99...\nஅதிராம்பட்டினத்திற்கு ஆற்றுநீர் திறக்க கோரிய மனு: ...\nதஞ்சை மாவட்டத்தில் ஜன.10ந் தேதி முதல், மார்ச் 21 வ...\nகுவைத்தில் 'கரையேறாத அகதிகள்' நூல் அறிமுக நிகழ்ச்ச...\nராகுல் காந்தி அமீரக விஜயம் ~ நிகழ்ச்சி நிரல்\nமரண அறிவிப்பு ~ ஜெஹபர் நாச்சியா (வயது 65)\nஆவணத்தில் திமுக நடத்திய ஊராட்சி சபைக் கூட்டம் (படங...\nதஞ்சை மாவட்டத்தில் இதுவரை ரூ.243 கோடி நிவாரணம் பட்...\nஅதிராம்பட்டினம் அருகே மனித உருவில் பிறந்த ஆட்டுக்க...\nஅமீரகத்தில் ஒரே நாளில் தீர்ப்பளிக்கும் 'விரைவு நீத...\nஅதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் மாதாந்திரக் கூட்...\nதஞ்சை மாவட்டத்தில் 'அம்மா' ஸ்கூட்டர் பெற விண்ணப்பி...\nமரண அறிவிப்பு ~ ஆமீனா அம்மாள் (வயது 75)\nதஞ்சை மாவட்டத்திற்கு நிவாரணத் தொகை வழங்கிட ரூ.508....\nதஞ்சை மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் ஜன.21ந் தேதி...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் இளம் அறிவியல் விஞ்ஞானி...\nஅதிராம்பட்டினம் உட்பட 4 இடங்களில் அவசர ஊர்தி விழிப...\nதஞ்சையில் உதவி ஜெயிலர் பணிக்கான TNPSC போட்டித் தேர...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் வண்ண மீன் வளர்ப்பு பயி...\nமரண அறிவிப்பு ~ அப்துல் காசிம் (வயது 94)\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா சல்மா அம்மாள் (வயது 75)\nமரண அறிவிப்பு ~ அ.கா. முகமது எஹ்யா அவர்கள்\nதஞ்சை மாவட்டத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்...\nதஞ்சையில் வழக்கறிஞர் பணிக்கான TNPSC போட்டித் தேர்வ...\nபட்டுக்கோட்டை பகுதியில் புயல் நிவாரணப் பணிகள் ஆட்ச...\nஅதிரை பைத்துல்மால் குவைத் கிளை மாதாந்திரக் கூட்டம்...\nபட்டுக்கோட்டையில் தனியார் சட்டக் கல்லூரி\nகஜா புயலால் சேதமடைந்த அதிரை ~ மகிழங்கோட்டை கிராம இ...\nகுஜராத்தில் ஓர் அரிய அதிசய நிகழ்வு\nவளைகுடா நாடுகளிலிருந்து இறந்த உடல்களை ஏர் இந்தியாவ...\nபள்ளி மாணவர்கள் அறிவியல் ஆய்வக களப்பயணம் (படங்கள்)...\nகழனிவாசல் கிராம���்தில் புதிய பள்ளிவாசல் திறப்பு (பட...\nகட்டுமானம் ~ தார்சாலைகள் அமைப்பதற்கான பொருட்களை மா...\nஒரத்தநாட்டில் அரசு அதிகாரிகளைக் கண்டித்து தமுமுக ஆ...\nபேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்...\nமரண அறிவிப்பு ~ பரிதா அம்மாள் (வயது 75)\nபொதக்குடியில் நடந்த மின்னொளி கால்பந்து போட்டியில் ...\nநிவாரணம் மற்றும் தென்னை சேதம் குறித்த கணக்கெடுப்பு...\nஅதிராம்பட்டினம் பகுதியில் பேக்கிங் இயந்திரம் உதவிய...\nஅதிராம்பட்டினத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் சாலைப்...\nஅதிரையில் துப்புரவுத் தொழிலாளியின் வங்கி கணக்கில் ...\nசவுதியில் 2018 ம் ஆண்டில் 5 லட்சத்திற்கும் மேற்பட்...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது ஹனீபா (வயது 46)\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nபட்டுக்கோட்டை ~ காரைக்குடி இடையே ஜன.14 முதல் மீண்டும் ரயில் போக்குவரத்து\nபொங்கல் பண்டிகையொட்டி ஜனவரி 14 ஆம் தேதி முதல், பட்டுக்கோட்டை ~ காரைக்குடி இடையே வார இரு முறை மீண்டும் பயணிகள் ரயில் சேவை தொடங்கப்படவுள்ளது.\nஇதுகுறித்து தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:\nபட்டுக்கோட்டை ~ காரைக்குடி இடையே இயக்கப்பட்டு வந்த பயணிகள் போக்குவரத்து சில நிர்வாகக் காரணங்களால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் பொங்கல் திருநாளை கருத்தில் கொண்டு இந்த பயணிகள் ரயில் போக்குவரத்து ஜனவர் முதல் மீண்டும் தொடங்கப்படவுள்ளது.\nவாரந்தோறும் திங்கள், வியாழக்கிழமையில் காரைக்குடியிலிருந்து புறப்படும் இந்த ரயில் (வண்டி எண் 06856) காலை 9.45 மணிக்குப் புறப்பட்டு கண்டனூர், புதுவயல், பெரியகோட்டை, வாளரமாணிக்கம், அறந்தாங்கி, ஆயங்குடி, பேராவூரணி, ஒட்டங்காடு அதிரை நியூஸ் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று, பின்னர் பகல் 12.30 மணிக்கு பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தை அடையும்.\nஎதிர் மார்க்கத்தில், பட்டுக்கோட்டையில் இருந்து பிற்பகல் 1.30 மணிக்குப் புறப்படும் ரயில் (வண்டி எண் 06855) மாலை 4.20 மணிக்கு காரைக்குடியை சென்றடையும். ஜூலை 4 ஆம் தேதி வரை இந்த பயணிகள் ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.\nஒட்டங்காடு அதிரை நியூஸ் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kuwaittamilnesan.com/?p=2038", "date_download": "2019-01-21T16:30:40Z", "digest": "sha1:E2TW726Q24EVJFXI64ZVUZH2IRIBKA23", "length": 7771, "nlines": 47, "source_domain": "www.kuwaittamilnesan.com", "title": "பல்லவர்களின் பெருமிதப் படைப்பு!!! | குவைத் தமிழ் நேசன்", "raw_content": "\nPosted on April 29, 2014 by ஜாவித் கான் in சிறப்பு கட்டுரைகள், சுற்றுச்சூழல், பொதுவானவைகள் // 1 Comment\nதமிழ்நாட்டின் கட்டிடக்கலை வரலாற்றில், நீடித்திருக்கக் கூடிய கட்டிடங்களாகக் கற் கோயில்களை அமைத்துத் திராவிடக் கட்டிடக்கலை வளர்ச்சிக்கு மிகப்பெரிய காரணமாக கருதப்படுபவர்கள் பல்லவர்கள். அதோடு கட்டிடக்கலையில் வியக்கவைக்கும் சாதனைகளாக திகழும் சோழர்காலக் கட்டிடக்கலை என்பதை பல்லவர்கள் துவக்கி வைத்த பாணியின் தொடர்ச்சியாகவே வரலாற்று ஆய்வாளர்களும், கட்டிடக்கலை நிபுணர்களும் கருதுகிறார்கள். அந்த வகையில் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில், பல்லவர்களின் கட்டிடக்கலை சிறப்பை உலகுக்கு எடுத்துச்சொல்லும் சிறந்த உதாரணமாக திகழ்ந்து வருகிறது.\n1 Comment to “பல்லவர்களின் பெருமிதப் படைப்பு\nமாட்டு கறி திராவிடர்களை ஒன்றிணைத்துள்ளது – ஆளுர் ஷானவாஸ்\nமறைந்த மௌலவி ஹாஜி அலி ஃபிர்தவ்ஸி அவர்களின் குடும்பத்தாருக்கு உதவி செய்ய வேண்டுக்கோள்.\nகுவைத் தமிழ்நேசன் பண்பலை நேரலை அறிமுகம்\nமதங்களை வென்ற மனித நேயம்\nதிருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம் தூர்வாரும் பணி தொடங்கியது\nமாட்டு கறி திராவிடர்களை ஒன்றிணைத்துள்ளது – ஆளுர் ஷானவாஸ்\nமறைந்த மௌலவி ஹாஜி அலி ஃபிர்தவ்ஸி அவர்களின் குடும்பத்தாருக்கு உதவி செய்ய வேண்டுக்கோள்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் அன்புச் சகோதரர்கள் கவனத்திற்கு, நேற்றையதினம் நமது சகோதரர் மௌலவி ஹாஜி அலி ஃபிர்தவ்ஸி அவர்களின் மரணத்தைப்பற்றி கேள்வி பட்டிருப்போம். அன்னாரின்ஜனாசாவில் சமுதாய சொந்தங்களும் சமூக ஆர்வலர்களும் திரளாக கலந்து கொண்டு கவலையுடன் துஆ செய்தார்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களுக்கு மன்னிப்பை வழங்கி அவர்களுக்கு சொர்க்கத்தையும் தந்து அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதலையும் அவர்கள் …\nகுவைத் தமிழ்நேசன் பண்பலை நேரலை அறிமுகம்\nஇணைய பண்பலை கேட்க இங்கே சொடுக்கவும்\nமதங்களை வென்ற மனித நேயம்\nமதங்களை வென்ற மனித நேயம் பீகார் கலவரத்தில் தனது உயிரையும் பொருட்படுத்தாது முஸ்லீம்களை காப்பாற்றிய மாற்று மத சகோதரி பீகார் மாநிலத்தில் உள்ள அசிப்பூர் என்ற கிராமத்தில் ஏற்பட்ட மதக்கலவரத்தில் சிக்கிகொண்ட 10 முஸ்லீம்களை 50 வயதான சயீல் தேவி என்ற விதவைப் பெண் காப்பாற்றி பாதுகாப்பு அளித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கலவரத்தில் சுமார் 5,000 …\nதிருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம் தூர்வாரும் பணி தொடங்கியது\nதிருச்சி நகரின் மைய பகுதியான மலைக்கோட்டை கோவில் தெப்பக்குளம் தண்ணீர் அசுத்தமாக இருப்பதால் அதனை தூர்வாரி பராமரிக்க வேண்டும் என ஏராளமான கோரிக்கைகள் வந்தன. இதனை தொடர்ந்து தெப்பக்குளத்தை தூர்வாருவதற்கு மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது. முதற்கட்டமாக தெப்பகுளத்தில் இருந்த தண்ணீர் மின்சார மோட்டார்கள் மூலம் வெளியேற்றப்பட்டன. பக்கவாட்டு சுவர்களில் முளைத்து இருந்த மரம் செடிகொடிகளும் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kuwaittamilnesan.com/?page_id=97", "date_download": "2019-01-21T15:46:53Z", "digest": "sha1:UEC4UA7AEDYHUT7FDZ473MKYLA2SKBWT", "length": 10001, "nlines": 107, "source_domain": "www.kuwaittamilnesan.com", "title": "தொடர்புக்கு | குவைத் தமிழ் நேசன்", "raw_content": "\nவிளம்பரம் மற்றும் நிர்வாக தொடர்புக்கு:\n உங்களை தொடர்பு கொள்ள சற்று வேலை அதிகம்\nஉங்களை தொடர்பு கொள்ள ஆசை 9976935585\nதமிழ் இசைக்கு நேசன் .\nதமிழ் நேசன் பத்திரிகை நேசித்தே படிப்போம்.\nஇன்பத்தமிழ் இலவச மாத இதழ் .\nதமிழ் இசைக்கு நேசன் .\nதமிழ் நேசன் பத்திரிகை நேசித்தே படிப்போம்.\nகுவைத் இன்பத்தமிழ் இலவச மாதஇதழ் .\nமாட்டு கறி திராவிடர்களை ஒன்றிணைத்துள்ளது – ஆளுர் ஷானவாஸ்\nமறைந்த மௌலவி ஹாஜி அலி ஃபிர்தவ்ஸி அவர்களின் குடும்பத்தாருக்கு உதவி செய்ய வேண்டுக்கோள்.\nகுவைத் தமிழ்நேசன் பண்பலை நேரலை அறிமுகம்\nமதங்களை வென்ற மனித நேயம்\nதிருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம் தூர்வாரும் பணி தொடங்கியது\nமாட்டு கறி திராவிடர்களை ஒன்றிணைத்துள்ளது – ஆளுர் ஷானவாஸ்\nமறைந்த மௌலவி ஹாஜி அலி ஃபிர்தவ்ஸி அவர்களின் குடும்பத்தாருக்கு உதவி செய்ய வேண்டுக்கோள்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் அன்புச் சகோதரர்கள் கவனத்திற்கு, நேற்றையதினம் நமது சகோதரர் மௌலவி ஹாஜி அலி ஃபிர்தவ்ஸி அவர்களின் மரணத்தைப்பற்றி கேள்வி பட்டிருப்போம். அன்னாரின்ஜனாசாவில் சமுதாய சொந்தங்களும் சமூக ஆர்வலர்களும் திரளாக கலந்து கொண்டு கவலையுடன் துஆ செய்தார்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களுக்கு மன்னிப்பை வழங்கி அவர்களுக்கு சொர்க்கத்தையும் தந்து அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதலையும் அவர்கள் …\nகுவைத் தமிழ்நேசன் பண்பலை நேரலை அறிமுகம்\nஇணைய பண்பலை கேட்க இங்கே சொடுக்கவும்\nமதங்களை வென்ற மனித நேயம்\nமதங்களை வென்ற மனித நேயம் பீகார் கலவரத்தில் தனது உயிரையும் பொருட்படுத்தாது முஸ்லீம்களை காப்பாற்றிய மாற்று மத சகோதரி பீகார் மாநிலத்தில் உள்ள அசிப்பூர் என்ற கிராமத்தில் ஏற்பட்ட மதக்கலவரத்தில் சிக்கிகொண்ட 10 முஸ்லீம்களை 50 வயதான சயீல் தேவி என்ற விதவைப் பெண் காப்பாற்றி பாதுகாப்பு அளித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கலவரத்தில் சுமார் 5,000 …\nதிருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம் தூர்வாரும் பணி தொடங்கியது\nதிருச்சி நகரின் மைய பகுதியான மலைக்கோட்டை கோவில் தெப்பக்குளம் தண்ணீர் அசுத்தமாக ���ருப்பதால் அதனை தூர்வாரி பராமரிக்க வேண்டும் என ஏராளமான கோரிக்கைகள் வந்தன. இதனை தொடர்ந்து தெப்பக்குளத்தை தூர்வாருவதற்கு மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது. முதற்கட்டமாக தெப்பகுளத்தில் இருந்த தண்ணீர் மின்சார மோட்டார்கள் மூலம் வெளியேற்றப்பட்டன. பக்கவாட்டு சுவர்களில் முளைத்து இருந்த மரம் செடிகொடிகளும் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/victims-varta-storm.html", "date_download": "2019-01-21T15:51:00Z", "digest": "sha1:NFMKS5W7FMKGY42UHIYM2ZC3ZWCCJXMX", "length": 5392, "nlines": 69, "source_domain": "www.news2.in", "title": "பேராபத்தாக வருகிறது வர்தா புயல்.. சென்னை பொதுமக்களே உஷார்..! - News2.in", "raw_content": "\nHome / ஆந்திரா / எச்சரிக்கை / கன மழை / சென்னை / தமிழகம் / புயல் / மாநிலம் / பேராபத்தாக வருகிறது வர்தா புயல்.. சென்னை பொதுமக்களே உஷார்..\nபேராபத்தாக வருகிறது வர்தா புயல்.. சென்னை பொதுமக்களே உஷார்..\nSunday, December 11, 2016 ஆந்திரா , எச்சரிக்கை , கன மழை , சென்னை , தமிழகம் , புயல் , மாநிலம்\nவங்கக் கடலில் தற்போது நிலைகொண்டுள்ள வர்தா புயல் அதிதீவிர புயலாக மாறியுள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nவர்தா புயல் சென்னையிலிருந்து சுமார் 480 கி.மீ தொலைவில் மசூலிப்பட்டிணம் அருகே நிலைகொண்டுள்ளது. இந்த புயலானது சென்னையில் (நாளை) 12ம் தேதி கரையை கடக்கும் என தெரிகிறது.\nஇந்நிலையில் சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும். இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கையாக இருக்கும்படி அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\nநரை முடியை கருமையாக மாற்ற இயற்கையான ஹேர் டை \n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஎந்த ஊரில் என்ன ஸ்பெஷல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/02/tamil-nadu-assembly-meeting-without-jayalalithaa.html", "date_download": "2019-01-21T15:47:58Z", "digest": "sha1:ZZIIMNJMQF2EIL44IBR4BD24XSQAPMM4", "length": 14662, "nlines": 74, "source_domain": "www.news2.in", "title": "ஜெ. இல்லாத சட்டசபை! - ஜாலி ஆளும்கட்சி... லாலி எதிர்க்கட்சி - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / ஒ.பன்னீர் செல்வம் / சட்டசபை / தமிழகம் / திமுக / ஜெயலலிதா / ஸ்டாலின் / ஜெ. இல்லாத சட்டசபை - ஜாலி ஆளும்கட்சி... லாலி எதிர்க்கட்சி\n - ஜாலி ஆளும்கட்சி... லாலி எதிர்க்கட்சி\nThursday, February 02, 2017 அதிமுக , அரசியல் , ஒ.பன்னீர் செல்வம் , சட்டசபை , தமிழகம் , திமுக , ஜெயலலிதா , ஸ்டாலின்\n‘பயம்... பவ்யம்... பரபரப்பு...’ சட்டசபைக்குள் ஜெயலலிதா இருந்தால், அ.தி.மு.க-வினரிடம் இந்த மூன்றும் இருக்கும். இப்போது இந்த மூன்றில் ஒன்றுகூட இல்லை. முதல்வர் ஓ.பி.எஸ் பேசிக்கொண்டிருக்கும்போதே, அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் எழுந்து செல்வதும், சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதுமாகக் காட்சி தருகிறது சட்டசபை.\nஜெயலலிதா இருக்கும்போது, அவர் சட்டசபைக்குள் வந்தால், அ.தி.மு.க-வினர் மட்டும் எழுந்து நிற்பார்கள். ஆனால், இப்போது ஓ.பி.எஸ் உள்ளே வந்தால், தி.மு.க-வினரும் சேர்ந்து எழுந்து நிற்கிறார்கள். சபையில் ஜெயலலிதா அமரும்போது, சபாநாயகருக்கு மட்டும் வணக்கம் வைப்பார். ஆனால், ஓ.பி.எஸ்-ஸோ எதிர்க்கட்சியினருக்கும் ஒரு வணக்கத்தைப் போட்டு அவர்களது குட்புக்-கிலும் இணைந்து கொள்கிறார். ஓ.பி.எஸ்-ஸின் அணுகுமுறையைப் பார்த்த ஸ்டாலின், சபையிலேயே அதைப் புகழ்ந்தும் பேசினார். அதேபோல் காலையில் வரும் ஓ.பி.எஸ் சபை முடியும் வரை இருந்துவிட்டுத்தான் செல்கிறார். ஆனால், ஜெயலலிதா குறிப்பிட்ட நேரம் மட்டுமே சபையில் இருப்பார். முதல்வர் முழுநேரமும் இருப்பதால், இப்போது துறைச் செயலாளர்களும் முழுநேரமும் சபையில் இருக்கவேண்டியுள்ளது.\nஜெயலலிதா பேசும்போது, ஆளுங்கட்சியினர் மேஜையைத் தட்டி அதிர வைப்பதற்கு இடைவெளி விடுவார். இப்போது மேஜைகள் மட்டுமில்லை, ஆளும் கட்சி எம்.எல்.ஏ-க்களின் கைகளும் ஓய்வெடுக்கின்றன\nஎதிர்க்கட்சி உறுப்பினர்கள் சட்ட சபையில் கேள்விகள் எழுப்பினால், ஜெயலலிதாவே பதில் சொல்லி அவர்களைத் திணறடித்துவிடுவார். ஆனால், இப்போது எதிர்க்கட்சியினர் எழுப்பும் கேள்விகளுக்கு முதல்வர் பதில் அளித்த பின��பும் அமைச்சர்கள் குறுக்கிட்டு பதில் சொல்கிறார்கள். ஜெயலலிதா அவையில் இல்லாதபோது அமைச்சர்கள் ரிலாக்ஸாக இருப்பார்கள்.\n‘இனி ஜெயலலிதா அவைக்கே வர மாட்டார்’ என்கிறபோது எப்படி இருப்பார்கள் என சொல்லத் தேவையில்லை.\n‘‘தமிழக அரசு வழங்கும் கலவை சாதத்தில் என்னென்ன சிறுதானியங்கள் சேர்க்கப்படுகின்றன’’ என்று தி.மு.க உறுப்பினர் கீதாஜீவன் கேட்டபோது, பதில் அளிக்க எழுந்த அமைச்சர் சரோஜா, “மாண்புமிகு அமைச்சர் கேட்ட கேள்விக்கு...” என்று ஆரம்பித்ததும், அனைவரும் சிரித்துவிட்டார்கள். சுதாரித்துக்கொண்ட அமைச்சர், ‘‘உறுப்பினர் கேட்ட கேள்விக்கு’’ என்று திருத்திப்பேசினார். ஜெயலலிதா இருந்திருந்தால் இப்படியெல்லாம் சரோஜாவால் பேசியிருக்க முடியாது. அதேபோல் சபாநாயகர் தனபால், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்குப் பதில் உரைக்க முதல்வரை அழைத்தபோது, பழக்கதோஷத்தில் “மாண்புமிகு அம்மா” என்று அழைத்துவிட்டார்.\nமாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து ஸ்டாலின் கொண்டுவந்த கவன ஈர்ப்புத் தீர்மானம்மீது பேசிய ஓ.பி.எஸ், “போராட்டக் களத்தில் கடைசிக் கட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்தனர். ‘தனித் தமிழ்நாடு வேண்டும்’ என்றும், ‘குடியரசு தினத்தை கறுப்பு தினமாக அறிவிக்க வேண்டும்’ என்றும் அவர்கள் முழக்கமிட்டார்கள். போராட்டக்களத்தில், ஒசாமா பின்லேடன் படத்தோடு ‘குடியரசு தினத்தை நிராகரிக்கிறோம்’ என்ற பதாகைகளை வைத்திருந்தார்கள். மேலும் சிலர், ‘ஓ.பி.எஸ் மரணம்’ என்றும் பதாகைகள் வைத்திருந்தார்கள்’’ என்று குறிப்பிட்டுப் பேசியவர் அதற்கான ஆதாரங்களாக சில போட்டோக்களையும் அவையில் காண்பித்தார். அ.தி.மு.க கூட்டணியில் உள்ள மனிதநேய ஜனநாயகக் கட்சி எம்.எல்.ஏ தமிம் அன்சாரி பேசியபோது, ‘‘மாணவர் புரட்சி, தை புரட்சியாகவே வரலாற்றில் இடம்பிடித்துள்ளது. ஆனால், சரியான தலைமை இல்லாத காரணத்தால், சில விரும்பத்தகாதச் சம்பவங்கள் நடைபெற்றன. ஒசாமா படம் ஒட்டிய வாகனம் மெரினா போராட்டக்களத்தில் எடுக்கப்பட்டது அல்ல. வேறொரு களத்தில் எடுக்கப்பட்ட படம். இது முதல்வருக்குத் தெரியுமா’’ என்று கேள்வி எழுப்பியதும், ‘‘இதுகுறித்து விசாரித்து முழுமையான அறிக்கைத் தாக்கல் செய்கிறேன். ஆனால், ஒசாமா படத்தைக் காட்டியதால், நான் ஒரு சமூகத்தைக�� குறிப்பிட்டுக் கருத்து கூறவில்லை என்பதை அவைக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.’’ என்றார் ஓ.பி.எஸ்.\nகுன்னம் உறுப்பினர் ராமச்சந்திரன் பேசியபோது, “கழகத்தினை வழிநடத்திச் செல்லும் சின்னம்மாவை வணங்கிப் பேசுகிறேன்” என்றதும் அதிர்ந்தனர் தி.மு.க-வினர். துரைமுருகன் எழுந்து “சின்னம்மா என்றால் யார்” என்றார். அ.தி.மு.க-வினர் கூச்சலிட்டதும், சபாநாயகர், “அவர்களது கட்சியின் பொதுச்செயலாளரை அவர்கள் கூறுகிறார்கள். இதில் தவறில்லை” என்றார். ராமச்சந்திரன் தொடங்கிவைத்த சின்னம்மா கோஷத்தை அடுத்துப் பேசிய பலரும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, “கழகத்தினை வழிநடத்திச் செல்லும் சின்னம்மாவை வணங்கிப் பேசுகிறேன்” என்று பேசி, சின்னம்மா பெயரையும் சட்டசபை பதிவேட்டில் பதிய வைத்துவிட்டார்கள்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\nநரை முடியை கருமையாக மாற்ற இயற்கையான ஹேர் டை \n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஎந்த ஊரில் என்ன ஸ்பெஷல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-maveeran-kittu-vishnu-vishal-15-09-1630867.htm", "date_download": "2019-01-21T16:19:22Z", "digest": "sha1:ORFQXIKSTJYQZRQMNKV3OCA5QU4W3B56", "length": 6451, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "மாவீரன் கிட்டு டப்பிங் பணிகள் தொடங்கியது! - Maveeran KittuVishnu Vishal - மாவீரன் கிட்டு | Tamilstar.com |", "raw_content": "\nமாவீரன் கிட்டு டப்பிங் பணிகள் தொடங்கியது\nவெண்ணிலா கபடி குழு, ஜீவா வெற்றியை தொடர்ந்து சுசீந்திரன் – விஷ்ணு விஷால் கூட்டணி மூன்றாவது முறையாக மாவீரன் கிட்டு எனும் புதிய படத்தில் இணைந்துள்ளது.\nசுசீந்திரனின் தம்பி தாய் சரவணன் இப்படத்தை தயாரித்து வருகிறார். ஸ்ரீ திவ்யா ஹீரோயினாக நடிக்கிறார். பார்த்திபன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சுசீந்திரனின் ஆஸ்தான இசையமைப்பாளர் இமான் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.\nஇதன் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டப்பிங் பணிகள் நேற்று தொடங்கப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n▪ தயாரிப்பாளர் சங்கத்தில் உள்குத்து அரசியல் - விஷ்ணு விஷால்\n▪ விஷால் படத்தில் சன்னி லியோன்\n▪ மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்\n▪ கே.ஜி.எஃப் - வரலாற்று படத்தை தமிழில் வெளியிடும் விஷால்\n▪ 2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்\n▪ சம்பளம் தராததால் தயாரிப்பாளர் ஆனேன் - விஷ்ணு விஷால்\n▪ சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா\n▪ சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n▪ திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் - நடிகர் விஷால்\n▪ விஷாலை மிரள வைத்த அமலாபால்\n• காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா\n• கனடா பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக இமான் இசையில் உருவாகும் வாழ்த்துப்பாடல்\n• தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்\n• ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா\n• அரசு பேருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பு - ரஜினி ரசிகர்கள் புகார், விஷால் கண்டனம்\n• வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய்\n• இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n• இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n• விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-sivakumar-allu-arjun-22-09-1631064.htm", "date_download": "2019-01-21T16:16:56Z", "digest": "sha1:T4PESXBJRVAFYFKVQKQD5DYJE7BPX6JY", "length": 9727, "nlines": 119, "source_domain": "www.tamilstar.com", "title": "நல்ல வேளை என் காலத்துல அல்லு அர்ஜூன் நடிக்க வரல! – சிவகுமார் - SivakumarAllu Arjun - சிவகுமார் | Tamilstar.com |", "raw_content": "\nநல்ல வேளை என் காலத்துல அல்லு அர்ஜூன் நடிக்க வரல\nதமிழ் திரையுலகில் வெற்றிகரமாக 1௦வது வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் 12வது தயாரிப்பான அல்லு அர்ஜுன் நடிக்கும் இயக்குநர் லிங்குசாமி இயக்கும் திரைப்படத்தின் அறிவிப்புக்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.\nஇதில் நடிகர் அல்லு அர்ஜுன் , தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா , இயக்குநர் லிங்குசாமி , நடிகர் சிவகுமார் , நடிகர் அல்லு அர்ஜுனின் சகோதரர் அல்லு சிரிஷ் , எழுத்தாளர் கவிஞர் பிருந்தா சாரதி மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\nவிழாவில் நடிகர் சிவகுமார் பேசியது , தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கார்த்தியுடன் படித்தவர் , அவர் இன்று மிகப்பெரிய தயாரிப்பாளராக இருக்கிறார். அவர் சூர்யா , கார்த்தி ஆகியோரை வைத்து பல வெற்றி படங்களை தயாரித்துள்ளார்.\nஅவர் இவ்வளவு பெரிய தயாரிப்பாளராகி சூர்யா கார்த்தி ஆகியோரை வைத்து திரைப்படத்தை தாயரிப்பார் என்று நான் நினைத்ததில்லை. இப்போது அவரை பார்க்கும் போது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. சூர்யா , கார்த்தி ஆகியோரை வைத்து படங்களை தயாரித்த அவர் தற்போது அல்லு அர்ஜுனை வைத்து தமிழ் தெலுங்கில் ஒரு படத்தை தயாரிக்கவுள்ளார்.\nதமிழ் சினிமாவுக்கும் , தெலுங்கு சினிமாவுக்கும் பல வருடங்களாக நல்ல தொடர்பு இருந்து வருகிறது. எம். ஜி .ஆர் , சிவாஜி ஆகியோர் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்திய அதே காலகட்டத்தில் என்.டி.ஆர் , நாகேஷ்வர ராவ் ஆகியோரும் இங்கே மக்களிடம் நல்ல வரவேற்ப்பு பெற்று இங்கும் வெற்றி படங்களை கொடுத்து வந்தனர்.\nஅல்லு அர்ஜுன் மிகவும் அழகாக உள்ளார் , அவருக்கு கண் , காது மூக்கு என அனைத்தும் அழகாக உள்ளது. நல்ல வேளை அவர் 1960ல் நடிக்க வரவில்லை அப்படி வந்திருந்தால் எனக்கு போட்டியாக வந்திருப்பார்.\nமுருகர் வேடத்துக்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று அக்காலத்தில் என்னை தேர்வு செய்தனர். இவர் அக்காலத்தில் இருந்திருந்தால் இவரை தான் தேர்ந்தெடுத்து இருப்பார்கள். இப்படம் நிச்சயம் வெற்றி பெறும் என்றார் நடிகர் சிவகுமார்.\n▪ 96 ரீமேக்கில் அல்லு அர்ஜுன்\n▪ அர்ஜுன் மீதான புகாரால் ஸ்ருதியின் ரகசியம் வெளியானது\n▪ பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு\n▪ நடிகர் அர்ஜூனுக்கு தெலுங்கு நடிகை சோனி செரிஸ்டா ஆதரவு\n▪ விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்\n▪ அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்\n▪ இந்த விஜய்க்கு ஒரே நாளில் நடந்த எதிர்பாராத அதிர்ச்சி\n▪ விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் விருவிரு��ென வளர்ந்து வரும் \"கொலைகாரன்\"\n▪ நயன்தாரா படம் பற்றிய வதந்தி\n▪ நயன்தாராவிற்கு இவர் ஜோடியா\n• காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா\n• கனடா பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக இமான் இசையில் உருவாகும் வாழ்த்துப்பாடல்\n• தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்\n• ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா\n• அரசு பேருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பு - ரஜினி ரசிகர்கள் புகார், விஷால் கண்டனம்\n• வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய்\n• இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n• இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n• விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vishnu-vishal-15-09-1630878.htm", "date_download": "2019-01-21T16:15:56Z", "digest": "sha1:FV7MIZO33F5RIUZBMHLF7W2SECLSIQE5", "length": 6731, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "விஷ்ணுவின் மாவீரன் கிட்டு நவம்பரில் ரிலீஸ்! - Vishnu Vishal - விஷ்ணு | Tamilstar.com |", "raw_content": "\nவிஷ்ணுவின் மாவீரன் கிட்டு நவம்பரில் ரிலீஸ்\nவெண்ணிலா கபடி குழு, ஜீவா வெற்றியை தொடர்ந்து சுசீந்திரன் – விஷ்ணு விஷால் கூட்டணி மூன்றாவது முறையாக மாவீரன் கிட்டு எனும் புதிய படத்தில் இணைந்துள்ளது.\nசுசீந்திரனின் தம்பி தாய் சரவணன் இப்படத்தை தயாரித்து வருகிறார். ஸ்ரீ திவ்யா ஹீரோயினாக நடிக்கிறார். பார்த்திபன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சுசீந்திரனின் ஆஸ்தான இசையமைப்பாளர் இமான் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.\nஇதன் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதைதொடர்ந்து இப்படத்தின் டப்பிங் பணிகள் நேற்று தொடங்கப்பட்டிருப்பதாக நாம் ஏற்கனவே பார்த்தோம்.\nஇந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் அக்டோபர் 1-ம் தேதியும் படம் நவம்பரிலும் திரைக்கு வரும் என சொல்லப்படுகிறது.\n▪ தயாரிப்பாளர் சங்கத்தில் உள்குத்து அரசியல் - விஷ்ணு விஷால்\n▪ விஷால் படத்தில் சன்னி லியோன்\n▪ மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்\n▪ கே.ஜி.எஃப் - வரலாற்று படத்தை தமிழில் வெளியிடும் விஷால்\n▪ 2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்\n▪ சம்பளம் தராததால் தயாரிப்பாளர் ஆனேன் - விஷ்ணு விஷால்\n▪ சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா\n▪ சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n▪ திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் - நடிகர் விஷால்\n▪ விஷாலை மிரள வைத்த அமலாபால்\n• காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா\n• கனடா பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக இமான் இசையில் உருவாகும் வாழ்த்துப்பாடல்\n• தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்\n• ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா\n• அரசு பேருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பு - ரஜினி ரசிகர்கள் புகார், விஷால் கண்டனம்\n• வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய்\n• இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n• இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n• விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chitrasundar5.wordpress.com/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-01-21T15:47:08Z", "digest": "sha1:S3WFCNSDTM72B4U4G3IMZXIMMGBOJIOX", "length": 34459, "nlines": 272, "source_domain": "chitrasundar5.wordpress.com", "title": "கொண்டைக்கடலை | Chitrasundar's Blog", "raw_content": "\nஇங்கு பதிவாகியுள்ள புகைப்படங்களையோ,சமையல் குறிப்புகளையோ அப்படியே எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.\nஇட்லி/தோசை/இட்லிப் பொடி/இட்லி தூள்/தோசைப் பொடி (9)\nதயிர் & மோர் (3)\nபிறந்த நாள் வாழ்த்து (3)\naval broccoli carrot chicken idli keerai kezhvaragu kuzhambu murukku oats pongal poriyal potato sadham sambar sundal thayir vadai vellam vendaikai verkadalai அரிசி அரிசி மாவு அவரைக்காய் அவல் இட்லி உப்புமா உருளைக்கிழங்கு உருளைக் கிழங்கு உளுந்து எள் ஓட்ஸ் ஓமம் கடலை மாவு கத்தரிக்காய் காய்கறிகள் கிச்சடி கீரை கீரை மசியல் குருமா குழம்பு கேரட் கேழ்வரகு கொண்டைக்கடலை கொத்துமல்லி கோதுமை மாவு சாதம் சாம்பார் சிக்கன் சுண்டல் சேப்பங்கிழங்கு தயிர் துவரம் பருப்பு தேங்காய் பச்சரிசி பச்சைப் பருப்பு பீன்ஸ் புரோக்கலி புழுங்கல் அரிசி பொங்கல் பொட்டுக்கடலை பொரியல் மாங்காய் மீன் முட்டை முருங்கைக்காய் முருங்கைக்கீரை முறுக்கு ரவை வடை வறுவல் வாழைக்காய் வெண்டைக்காய் வெல்லம் வேர்க்கடலை\nகொண்டைக்கடலை வடை / Chickpeas vadai\nஇங்குள்ள ஒரு பப்ளிக் டிவி ��ானலில் சமையல் நேரத்தில் எக்ப்ளான்ட் ஃபலாஃபெல் / Eggplant falafel செய்து காட்டினர்.அது மாதிரியே நானும் செய்ய முடிவுபண்ணி கொண்டைக் கடலையை ஊற வைத்தேன்.செய்யப் போகும்போது, கத்தரிக்காய் சேர்ப்பதால் சுவை மாறிப்போய் இவர்கள் சாப்பிடாமல் போனால் என்ன செய்வது என தவிர்த்துவிட்டேன். வீட்டில் யாரும் இல்லாதபோது செய்யப் போகும் சமையல் லிஸ்டில் இதையும் சேர்த்தாச்சு.\nஅந்தக் கடலையை இரவு ஒரு ஈரத்துணியில் கட்டிவைத்தேன்.காலையில் பார்த்தால் எல்லாக் கடலையும் முளை கட்டியிருந்தது.இதனை கடலைப் பருப்பு வடை மாதிரியே செய்தேன்.நன்றாக இருந்தது.முடிந்தால் நீங்களும் செய்து பார்க்கலாமே.\nகருப்பு அல்லது வெள்ளை கொண்டைக்கடலை_ஒரு கப்\nகறிவேப்பிலை & கொத்துமல்லி இலை\nகொண்டைக் கடலையை முதல் நாளிரவே ஊற வைக்கவும்.நன்றாக ஊறியதும் நீரை வடித்துவிடவும்.\nமிக்ஸியில் அல்லது கிரைண்டரில் கடலையைப் எடுத்துக்கொண்டு, அதனுடன் மிளகாய்,இஞ்சி,பூண்டு,பெருஞ்சீரகம் எல்லாம் போட்டு தண்ணீர் விடாமல்,இரண்டுமூன்று தடவை மிக்ஸியை நிறுத்தி நிறுத்தி தள்ளிவிட்டு அரைக்கவும்.\nஒன்றிரண்டு கடலை அரைபடாமல் இருந்தால் கரண்டியால் நசுக்கி விட்டுக் கொள்ள‌வும்.\nஅரைத்த மாவை ஒரு கிண்ணத்தில் வழித்துக்கொண்டு அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பெருங்காயம், உப்பு, கறிவேப்பிலை & கொத்துமல்லி சேர்த்து நன்றாகப் பிசையவும்.\nஉப்பு,காரம் சரிபார்த்துக்கொள்ளவும்.காரம் தேவையெனில் பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிப்போட்டு சேர்த்துக் கொள்ள‌வும்.\nஒரு வாணலில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மேலே படத்தில் உள்ளவாறு வடைகள் மாதிரியோ அல்லது கொஞ்சம் கொஞ்சமாகக் கிள்ளிப்போட்டு பகோடா மாதிரியோ எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.\nஇது கடலைப் பருப்பு வடையைவிட மென்மையாகவும்,சுவையாகவும், மொறுமொறுப்பாகவும் இருந்தது.தேங்காய் சட்னியுடன் சாப்பிட சுவை கூடும்.\nசிற்றுண்டி வகைகள், வடை/போண்டா இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: கொண்டைக்கடலை, மூக்குக்கடலை, வடை, kondaikdalai, vada. 12 Comments »\nகொண்டைக்கடலை மசாலா / சன்னா மசாலா _2\nகொண்டைக்கடலை_3 கையளவு (ஒரு நபருக்கு ஒரு கை)\nகொண்டைக்கடலையை முதல் நாளிரவே ஊற வைக்கவும்.மசாலா செய்யப்போகுமுன் கடலையைக் கழுவிவிட்டு,மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு, அதில் கொஞ்சம் உப்பு போட்டு நன்றாக வேக‌ வைத்து வடித்துக்கொள்ளவும்.\nஇஞ்சி,பூண்டு தட்டி வைக்கவும்.வெங்காயம்,பச்சை மிளகாயை நறுக்கி வைக்கவும்.\nதக்காளியை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.\nஒரு கடாயில் எண்ணெய்விட்டு சூடாகியதும் அதில் இஞ்சிபூண்டு சேர்த்து வதக்கவும்.இது வதங்கியதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.\nஇவையிரண்டும் நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள தக்காளியைச் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை நன்றாக வதக்கவும்.\nஅடுத்து கொண்டைக்கடலையைச் சேர்த்து வதக்கவும்.அது வதங்கும்போதே மஞ்சள்தூள்,பெருங்காயம்,சன்னாமசாலா தூள்,கொஞ்சமாக உப்பு (கடலையில் ஏற்கனவே உப்பு உள்ளது) சேர்த்து வதக்கி சிறிது தண்னீர் விட்டு, மூடி, மிதமானத் தீயில் கொஞ்ச நேரம் வேகவிடவும்.\nபச்சை வாசனை எல்லாம் போய்,தண்ணீர் வற்றி,மசாலா கடலையுடன் கலந்து கமகம வாசனை வந்ததும் எலுமிச்சை சாறுவிட்டு,கொத்துமல்லி இலை தூவி இறக்கவும்.\nஇது சப்பாத்தி,நாண் முதலியவற்றிற்குப் பொருத்தமாக இருக்கும்.\nகுருமா வகைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: கொண்டைக்கடலை, கொண்டைக்கடலை மசாலா, சன்னா மசாலா, மூக்குக்கடலை, kondaikadalai. Leave a Comment »\nகொண்டைக்கடலை & புரோக்கலி பொரியல்\nகடலையை முதல் நாளிரவே ஊற வைத்துவிடவும்.அடுத்த நாள் கழுவிவிட்டு சிறிது உப்பு சேர்த்து நன்றாக வேக வைத்து நீரை வடித்துவிடவும்.\nபுரோக்கலியை சிறுசிறு பூக்களாகப் பிரித்துக் கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.\nவெங்காயம்,பூண்டு பொடியாக நறுக்கி வைக்கவும்.\nஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாகத் தாளித்துவிட்டு முதலில் வெங்காயம்,பூண்டு சேர்த்து வதக்கவும்.\nஅடுத்து கடலையை சேர்த்து வதக்கி அதனுடன் மிளகாய்த் தூள்,மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து பிரட்டி விட்டு சிறிது தண்ணீர் தெளித்து மூடி வேக வைக்கவும்.\nகடலையுடன் மசாலா நன்றாகக் கலந்த பிறகு புரோக்கலியை சேர்த்துக் கிளறிவிடவும்.புரோக்கலி சீக்கிரமே வெந்துவிடும்.\nகடலையும்,புரோக்கலியும் நன்றாகக் கலந்ததும் இறக்கவும்.\nஇது எல்லா வகையான சாத‌த்திற்கும்,சப்பாத்திக்கும் தொட்டு சாப்பிட‌ நன்றாக இருக்கும்.\nவறுவல்/பொரியல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: கொண்டைக்கடலை, கொண்டைக்கடலை & புரோக்கலி பொரியல், புரோக்கலி, பொரியல், broccoli poriyal, channa, poriyal. Leave a Comment »\nகொண்டைக்கடலை குருமா/Kondai kadalai kurma\nகொண்டைக்கடலையை முதல் நாளிரவே ஊற வைத்து விடவும்.\nகுருமா செய்யுமுன் கடலையைக் கழுவிவிட்டு,அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு,சிறிது உப்பு சேர்த்து,வேக வைத்து,நீரை வடித்து வைக்கவும்.\nவெங்காயம்,தக்காளி இவற்றைப் பொடியாக நறுக்கிக்கொண்டு,இஞ்சி,பூண்டு தட்டி வைக்கவும்.\nவெறும் வாணலியில் கசகசாவை லேசாக வறுத்து சிறிது சுடு தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.ஊறியதும் தேங்காய்,பொட்டுக்கடலையுடன் சேர்த்து மைய அரைத்தெடுக்கவும்.\nஒரு கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு சூடாக்கி, சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாகத் தாளிக்கவும்.\nதாளிப்பு முடிந்ததும் முதலில் இஞ்சி,பூண்டு சேர்த்து வதக்கிவிட்டு,அடுத்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.\nநன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.\nஇவை வதங்கியதும் கடலையை சேர்த்துக் கிளறிவிட்டு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள்,உப்பு சேர்த்துக் கிளறிவிட்டு,கடலை மூழ்கும் அளவு திட்டமாகத் தண்ணீர் விட்டு மூடி வேக வைக்கவும்.\nஎல்லாம் நன்றாகக் கலந்து,சிறிது நேரம் கொதித்து,வாசனை வந்த பிறகு அரைத்து வைத்துள்ள தேங்காய்க் கலவையைக் குருமாவில் ஊற்றி கொதி வரும் வரை மூடி வைக்கவும்.\nகொதி வந்து பிறகு எலுமிச்சை சாறு,கொத்துமல்லி தூவிக் கிளறிவிட்டு அடுப்பை நிறுத்திவிடவும்.\nஇப்போது அருமையான,வீடே மணக்கும் கொண்டைக்கடலை குருமா தயார்.\nஇது பூரி,சப்பாத்தி,நாண்,சாதம் இவற்றிற்கு நல்ல பொருத்தமாக இருக்கும்.\nகுருமா வகைகள், குழம்பு இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: குருமா, கொண்டைக்கடலை, கொண்டைக்கடலை குருமா, மூக்குக்கடலை, மூக்குக்கடலை குருமா, kondaikdalai, kuruma. Leave a Comment »\nகறுப்பு (அ) வெள்ளை கொண்டைக்கடலை_3 கைப்பிடி(ஒரு நபருக்கு ஒரு பிடி)\n(உங்கள் விருப்பம் போல் எந்தக் கீரை வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம்.)\nமுதல் நாள் இரவே கடலையை ஊற வைக்கவும்.இப்பொழுது அதை நன்றாகக் கழுவி சிறிது உப்பு சேர்த்து வேக வைக்கவும்.வெந்ததும் நீரை வடித்து வைக்கவும்.\nவெங்காயம்,பூண்டு இரண்டையும் தோலுரித்துப் பொடியாக நறுக்கி வைக்கவும்.கீரையைத் தண்ணீரில் அலசி நறுக்கி வைக்கவும்.\nஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடேற்றி ��ீரகம், பெருஞ்சீரகம், பெருங்காயம் கறிவேப்பிலைத் தாளித்து பூண்டு,வெங்காயம் சேர்த்து வதக்கவும்.இரண்டும் நன்றாக வதங்கியதும் கடலையைப் போட்டு வதக்கவும்.பிறகு மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து வதக்கி லேசாகத் தண்ணிரைத் தெளித்து மூடி மிதமானத் தீயில் வைக்கவும்.கொஞ்ச நேரத்தில் கடலையும் மிளகாய்த்தூளும் நன்றாகக் கலந்திருக்கும்.அப்போது கீரையைப் போட்டுக் கிளறி மூடி போடாமல் சிறிது நேரம் அடுப்பில் வைத்து இறக்கவும்.\nஇது எல்லா சாதத்திற்கும் பக்க உணவாகப் பயன்படும்.மிகவும் சுவையாகவும் இருக்கும்.\nகீரை, வறுவல்/பொரியல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: கீரை, கொண்டைக்கடலை, பொரியல், keerai, kondaikadalai, poriyal. Leave a Comment »\nபாசுமதி அரிசி (அ) பச்சரிசி_2 கப்\nகொண்டைக் கடலையை முதல் நாளே ஊற வைத்து விடவும்.இப்போது சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து நன்றாக வெந்ததும் நீரை வடித்து விடவும். அரிசியை சிறிது உப்பு போட்டு முக்கால் பதத்திற்கு வேக வைத்து ஆற‌ வைக்கவும்.சின்ன வெங்காயம்,தக்காளியை அரைத்து வைக்கவும்.பெரிய வெங்காயம்,பச்சை மிளகாயை நறுக்கவும்.இஞ்சி, பூண்டு தட்டி வைக்கவும்.\nஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாக தாளித்து,முதலில் வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிவிட்டு பிறகு இஞ்சி,பூண்டு சேர்த்து வதக்கவும்.அடுத்து கொண்டைக் கடலையை சேர்த்து வதக்கி வெங்காயம்,தக்காளி அரைத்ததை ஊற்றி நன்றாக வதக்கவும்.அத்துடன் மிளகாய்த் தூள்,மஞ்சள் தூள்,தயிர்,உப்பு சேர்த்து வதக்கவும்.(ஏற்கனவே கடலை,சாதம் இவற்றில் உப்பு சேர்த்திருப்பதால் கொஞ்சம் குறைத்தே போட வேண்டும்).நன்றாக வதங்கியதும் தேங்காய்ப் பால் சேர்த்து சாதத்தைக் கொட்டி கிளறி மிதமான தீயில் மூடி வைக்கவும்.சிறிது நேரம் கழித்து எலுமிச்சை சாறு ஊற்றி,கொத்துமல்லி இலை தூவி ஒரு கிளறு கிளறி மூடி வைக்கவும்.இப்போது சுவையான கொண்டைக் கடலை சாதம் தயார்.\nஇதற்கு தொட்டுக்கொள்ள தயிர்,வெஙகாயப் பச்சடி பொருத்தமாக இருக்கும்.\nசாதம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: கலவை சாதம், கொண்டைக்கடலை, சாத வகைகள், kondaikadalai, sadham. Leave a Comment »\nகொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊற வைத்துவிட வேண்டும்.ஊறிய பிறகு நன்றாகக் கழுவி உப்பு போட்டு வேக வைக்கவும்.நன்றாக ���ெந்த பிறகு நீரை வடித்து விடவேண்டும்.\nஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளித்து சுண்டலில் கொட்டிக் கலக்கவும்.பிறகு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி சுண்டலில் கலந்து சாப்பிட சுவை கூடும்.\nசிற்றுண்டி வகைகள், சுண்டல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: கொண்டைக்கடலை, சுண்டல், kondaikadalai, kondaikadalai sundal, sundal. Leave a Comment »\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nகிழங்கு சுடுதல் & அவித்தல்\nகேழ்வரகு & கம்பு கூழ் அல்லது கஞ்சி\nகொண்டைக்கடலை குருமா/Kondai kadalai kurma\nகரணைக் கிழங்கு பொரியல் / Karanai kizhangu poriyal\nஇட்லி சாம்பார் / Idli sambar\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஏப்ரல் 2018 (2) ஜூலை 2016 (1) ஏப்ரல் 2016 (1) மார்ச் 2016 (1) பிப்ரவரி 2016 (1) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (1) மே 2015 (1) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (3) திசெம்பர் 2014 (2) செப்ரெம்பர் 2014 (1) ஏப்ரல் 2014 (1) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (1) ஜனவரி 2014 (2) திசெம்பர் 2013 (2) ஒக்ரோபர் 2013 (2) செப்ரெம்பர் 2013 (1) ஓகஸ்ட் 2013 (4) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (4) மே 2013 (4) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (9) பிப்ரவரி 2013 (7) ஜனவரி 2013 (8) திசெம்பர் 2012 (9) நவம்பர் 2012 (5) ஒக்ரோபர் 2012 (5) செப்ரெம்பர் 2012 (8) ஓகஸ்ட் 2012 (6) ஜூலை 2012 (9) ஜூன் 2012 (6) மே 2012 (8) ஏப்ரல் 2012 (13) மார்ச் 2012 (11) பிப்ரவரி 2012 (5) ஜனவரி 2012 (9) திசெம்பர் 2011 (10) நவம்பர் 2011 (2) ஒக்ரோபர் 2011 (11) செப்ரெம்பர் 2011 (4) ஓகஸ்ட் 2011 (5) ஜூன் 2011 (12) மே 2011 (12) ஏப்ரல் 2011 (3) மார்ச் 2011 (15) பிப்ரவரி 2011 (14) ஜனவரி 2011 (17) திசெம்பர் 2010 (10) நவம்பர் 2010 (18) ஒக்ரோபர் 2010 (20) செப்ரெம்பர் 2010 (19) ஓகஸ்ட் 2010 (49)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-01-21T15:58:58Z", "digest": "sha1:4CIHWKIXWG5TE4VXRGTOCCVAMFRHVOIM", "length": 4778, "nlines": 87, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "குடியிருப்பு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகள��� மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் குடியிருப்பு யின் அர்த்தம்\nவசிப்பதற்காக ஒரே மாதிரியாகக் கட்டப்பட்ட வீடுகளின் தொகுப்பு; வீடுகள் கொண்ட பகுதி.\n‘சென்னைப் புறநகர்ப் பகுதியில் பல பெயர்களில் பல குடியிருப்புகள் இருக்கின்றன’\n‘எங்கள் குடியிருப்பின் பெயர் ‘குறிஞ்சி’’\nஓர் இனத்தவர் அல்லது ஒரே தேசத்தைச் சார்ந்தவர் தமக்கென்று இருப்பிடங்கள் அமைத்துக்கொண்டு வாழும் பகுதி.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87_18", "date_download": "2019-01-21T16:24:47Z", "digest": "sha1:HI7NE5VW5IQ6F3RQSS4K6HU6RSKCBALH", "length": 20604, "nlines": 346, "source_domain": "ta.wikipedia.org", "title": "மே 18 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஞா தி செ பு வி வெ ச\nமே 18 (May 18) கிரிகோரியன் ஆண்டின் 138 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 139 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 227 நாட்கள் உள்ளன.\n332 – கான்ஸ்டண்டினோபில் குடிமக்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தை உரோமைப் பேரரசர் முதலாம் கான்ஸ்டன்டைன் அறிவித்தார்.\n1096 – முதலாம் சிலுவைப் போர்: செருமனியின் வோர்ம்சு நகரில் 800 யூதர்கள் வரை படுகொலை செய்யப்பட்டனர்.\n1565 – உதுமானியப் படைகள் மால்ட்டா ஆக்கிரமிக்க ஆரம்பித்தன.\n1593 – மதமறுப்புக் குற்றங்களுக்காக பிரித்தானிய நாடக எழுத்தாளர் கிறித்தோபர் மார்லொவ் மீது கைதாணை பிறப்பிக்கப்பட்டது.\n1652 – வட அமெரிக்காவிலேயே முதன் முதலில் அடிமைத் தொழிலை இல்லாதொழிக்கும் சட்டத்தை ரோட் தீவு கொணர்ந்தது.\n1756 – பிரித்தானியா பிரான்சு மீது போரை அறிவித்ததைத் தொடர்ந்து ஏழாண்டுப் போர் ஆரம்பமானது.\n1804 – முதலாம் நெப்போலியனை பிரெஞ்சு மன்னனாக மேலவை தெரிவு செய்தது.\n1812 – ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் ஸ்பென்சர் பேர்சிவலைப் படுகொலை செய்த குற்றத்திற்காக ஜோன் பெல்லிங்காம் என்பவனுக்குத் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது.\n1896 – உருசியப் பேரரசர் இரண்டாம் நிக்கலாசின் முடிசூட்டு விழாக் கொண்டாட்டத்தின் போது \"கோதிங்கா\" என்ற இடத்தில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 1,389 பேர் இறந்தனர்.\n1900 – தொங்கா ஐக்கிய இராச்சியத்தின் பகுதியாக்கப்பட்டது.\n1912 – முதலாவது இந்தியத் திரைப்படம் சிறீ பந்தாலிக் மும்பையில் வெளியிடப்ப���்டது.\n1927 – மிச்சிகனில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் பெரும்பாலும் குழந்தைகள் அடங்கிய 45 பேர் கொல்லப்பட்டனர்.\n1944 – இரண்டாம் உலகப் போர்: மோண்ட்டி கசீனோ சண்டை முடிவுக்கு வந்தது.\n1944 – கிரிமியத் தார்த்தார்கள் சோவியத் அரசினால் வெளியேற்றப்பட்டனர்.\n1955 – முதலாவது இந்தோசீனப் போர் முடிவுக்கு வந்ததை அடுத்து பொதுமக்கள், போர்வீரர்கள், பிரான்சிய இராணுவத்தினர் அடங்கிய 310,000 பேர் கம்யூனிச வடக்கு வியட்நாமில் இருந்து தென் வியட்நாமிற்கு இடம் பெயர்ந்தனர்.\n1969 – அப்பல்லோ 10 விண்ணுக்கு ஏவப்பட்டது.\n1974 – அணுகுண்டு சோதனை: சிரிக்கும் புத்தர் என்ற பெயரிடப்பட்ட திட்டத்தில் இந்தியா தனது முதலாவது அணுக்குண்டை வெற்றிகரமாக சோதித்தது.\n1980 – வாசிங்டனில் புனித எலன்சு மலை தீக்கக்கியதில் 57 பேர் உயிரிழந்தனர். 3 பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான சேதம் ஏற்பட்டது.\n1984 – அன்னலிங்கம் பகீரதன் சயனைடு அருந்தி உயிர் நீத்த முதலாவது விடுதலைப் புலிப் போராளி என்ற பெருமையைப் பெற்றார்.\n1991 – வடக்கு சோமாலியா சோமாலிலாந்து என்ற பெயரில் மீதமான சோமாலியாவில் இருந்து விடுதலையை அறிவித்தது. ஆனாலும், எந்தவொரு நாடும் இதனை அங்கீகரிக்கவில்லை.\n1994 – இசுரேலியப் படைகள் காசாக்கரையில் இருந்து முற்றாக விலகியது. பாலத்தீனர்கள் ஆளும் உரிமையைப் பெற்றனர்.\n2005 – ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி மூலம் அனுப்பப்பட்ட படிமம் புளூட்டோ நிக்சு, ஐதரா என்ற மேலதிகமாக இரண்டு நிலாக்களைக் கொண்டிருப்பது உறுதிப்படுத்தியது.\n2006 – நேபாளம் மதசார்பற்ற நாடாகவும் அதன் மன்னர் ஒரு சம்பிரதாய மன்னராகவே இருப்பாரெனவும் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது.\n2009 – 26 ஆண்டுகள் நீடித்த ஈழப்போர் முடிவுக்கு வந்ததாக இலங்கை அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தது. இலங்கையும் அதன் நட்பு நாடுகளும் ஒருசேர 53,000 இற்கும் மேற்பட்ட பூர்வகுடி தமிழ் மக்களை கொன்ற நாள் என தமிழர்கள் குற்றம் சாட்டிய நாள்.\n2010 – நாடு கடந்த தமிழீழ அரசு நிறுவப்பட்டது.\n2015 – கொலம்பியாவில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி 78 பேர் உயிரிழந்தனர்.\n1048 – ஓமர் கய்யாம், பார்சியக் கணிதவியலாளர், வானியலாளர், கவிஞர் (பி. 1131)\n1850 – ஆலிவர் ஹெவிசைடு, ஆங்கிலேயப் பொறியியலாலர், கணிதவியலாளர், இயற்பியலாளர் (இ. 1925)\n1868 – உருசியாவின் இரண்டாம் நிக்கலா���ு (இ. 1918)\n1872 – பெர்ட்ரண்டு ரசல், நோபல் பரிசு பெற்ற பிரித்தானியக் கணிதவியலாளர், வரலாற்ராளர், மெய்யியலாளர் (இ. 1970)\n1881 – தி. அ. இராமலிங்கம் செட்டியார், தமிழக வழக்கறிஞர், அரசியல்வாதி, தொழிலதிபர் (இ. 1952)\n1897 – பிராங்க் காப்ரா, இத்தாலிய-அமெரிக்க இயக்குநர், தயாரிப்பாளர் (இ. 1991)\n1920 – திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் (இ. 2005)\n1920 – எம். வி. வெங்கட்ராம், தமிழக எழுத்தாளர் (இ. 2000)\n1929 – வெ. இராதாகிருட்டிணன், தமிழக விண்வெளி அறிவியலாளர் (இ. 2011)\n1930 – தான் இலெசிலி இலிண்டு, அமெரிக்க வானியலாளர்\n1933 – தேவ கௌடா, இந்தியாவின் 11வது பிரதமர்\n1939 – பீட்டர் குருன்பெர்க், செருமானிய இயற்பியலாளர்\n1969 – பசுபதி, தமிழக நாடக, திரைப்பட நடிகர்\n526 – முதலாம் யோவான் (திருத்தந்தை) (பி. 470)\n1911 – குஸ்தாவ் மாலர், ஆத்திரிய இசையமைப்பாளர் (பி. 1860)\n1979 – வீ. தி. சம்பந்தன், மலேசிய அரசியல்வாதி (பி. 1919)\n1983 – பி. எஸ். இராமையா, தமிழக எழுத்தாளர் (பி. 1905)\n2009 – வேலுப்பிள்ளை பிரபாகரன், விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தோற்றுவித்தவர், ஈழத்துப் புரட்சியாளர் (பி. 1954)\n2009 – பாலசிங்கம் நடேசன், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் துறைப் பொறுப்பாளர்\n2009 – இசைப்பிரியா, தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகத்துறையில் பணியாற்றிய போராளி (பி. 1982)\n2010 – கே. ஏ. கிருஷ்ணசாமி, தமிழக அரசியல்வாதி (பி. 1932)\n2013 – ஓ. ஏ. இராமையா, இலங்கை மலையகத் தொழிற்சங்கவாதி, இடதுசாரி அரசியல்வாதி (பி. 1938)\nகிரிமிய தத்தார் இனவழிப்பு நினைவு நாள் (உக்ரைன்)\nவிடுதலை நாள் (சோமாலிலாந்து, ஏற்கப்படாதது)\nமுள்ளிவாய்க்கால் நினைவு நாள் (இலங்கைத் தமிழர்)\nஉலக எயிட்சு தடுப்பு மருந்து நாள்\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nதொடர்புடைய நாட்கள் ஜனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 மே 2018, 11:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/03/21/stocks-buy-sell-hold-march-21-010797.html", "date_download": "2019-01-21T15:23:55Z", "digest": "sha1:L5TNMRS37T6TZKXKPJJHWS7HJHCVGAT2", "length": 20078, "nlines": 201, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இன்று எந்த பங்குகளை வாங்கலாம், விற்கலாம்..! (2018 மார்ச் 21) | Stocks to Buy, Sell, Hold March 21 - Tamil Goodreturns", "raw_content": "\n» இன்று எந்த பங்குகளை வாங்கலாம், விற்கலாம்..\nஇன்று எந்த பங்குகளை வாங்கலாம், விற்கலாம்..\nரெண்டு இட்லி 4 சட்னி.. தூத்துக்குடி ராஜகோபால்-இன் 'saravana bhavan'..\nஊழியர்களுக்குப் பங்குகளை விற்று 539.50 கோடி ரூபாய் நிதி திரட்டும் பஞ்சாப் நேஷனல் வங்கி\nஐடிபிஐ வங்கி பங்குகளை வாங்க எல்ஐசிக்கு அனுமதி கிடைத்தது..\nஅடுத்த 2 வாரத்தில் லாபத்தை அள்ளிதரும் பங்கு முதலீடுகள்..\nபிளிப்கார்ட்டில் உள்ள பங்குகளை அதிகரிக்கும் வால்மார்ட்..\nமும்பை பில்டெஸ்க் நிறுவனத்தின் பங்குகளை வாங்கும் விசா..\nஇன்வெஸ்ட்மென்ட் தெரியும், அது என்ன Contra Investing..\nஇந்திய பங்கு சந்தை புதன்கிழமை காலை பிளாட்டாகவே துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காலை 9:53 மணி நிலவரத்தின் படி மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 236.33 புள்ளிகள் என 0.72 சதவீதம் உயர்ந்து 33,229.11 புள்ளிகளாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 71.30 புள்ளிகள் என 0.72 சதவீதம் உயர்ந்து 10,197 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.\nஎனவே இன்று எந்தப் பங்குகளை வாங்கலாம் மற்றும் விற்கலாம் என்று வல்லுநர்கள் தெரிவித்த விவரங்களை இங்குப் பார்க்கலாம்.\nஎன்ஜிஎல் ஃபைன் - கெம்\nஎன்ஜிஎல் ஃபைன் - கெம் நிறுவனப் பங்குகளை வாங்கலாம் என்று தெரிவித்துள்ள ஐசிஐசிஐ டைரக்ட் 405 ரூபாய்க்கு வாங்கினால் 465 ரூபாய் வரை உயரும் என்று தெரிவித்துள்ளது. கால்நடைகள் மற்றும் மனிதர்களுக்காகப் பார்மா வணிகத்தில் இந்த நிறுவனம் ஈட்டுப்பட்டு வருகிறது.\nடாக்ட்டர் ரெட்டி லெபாரட்டிஸ் நிறுவனமும் ஒரு பார்மா தொழில் செய்யும் நிறுவனமே ஆகும். சர்வதேச அளவில் வணிகம் செய்யும் இந்த நிறுவனத்தின் பங்குகளை 2,157 ரூபாய்க்கு வாங்கினால் 2,378 ரூபாய் வரை உயரும் என்று ஐஐசிஐ செக்யூரிட்டிஸ் பரிந்துரைத்துள்ளது.\nதனியார் துறை வங்கி சேவை நிறுவனமான இந்த வங்கியின் பங்குகளை வாங்க ஜேபி மார்கன் பரிந்துரைத்துள்ளது. 1,045 ரூபாய்க்கு இந்தப் பங்குகளை வங்கினால் 1,200 ரூபாய் வரை இன்று உயர வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.\nமுதலீட்டாளர்களுக்குப் பங்குகள், பிராசசிங் மற்றும் டெலிவரி, கணக்குத் திறப்பது, ரசீது அறிவுறுத்தல்கள் போன்ற பல்வேறு சேவைகளை வழங்கி வரும் செண்ட்ரல் டெபாசிட்டரி சர்வீசஸ் நிறுவனப் பங்குகளை எச்டிஎப்சி செக்யூரிட்டிஸ் வங்க பரிந்துரைத்துள்ளது. 283 ரூபாய்க்கு இந்தப் பங்குகளை வாங்கினால் 425 ரூபாய் வரை உயரும் என்றும் தெரிவித்துள்ளனர்.\nடெலிகாம் கட்டுமான நிறுவனமான பார்தி இன்ஃப்ராடெல் தொலைத்தொடர்பு துறிஅ சார்ந்த டவர் சேவைகளை அளித்து வருகிறது. இந்தப் பங்குகள் தற்போது 334 ரூபாய் என்று உள்ள நிலையில் 300 ரூபாய் வரை ஹோல்டு செய்யலாம் என்றும் ஜெப்ரீஸ் பரிந்துரைத்துள்ளது.\nஇங்கு அளிக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் வல்லுநர்கள் கருத்தாகும். இதில் முதலீடு செய்வது சந்தை மற்றும் முதலீட்டாளரின் ரிஸ்க்கிற்கு உட்பட்டது. எந்த வகையிலும் இந்த இணையதளமும், ஆசிரியரும், நிர்வாகமும் இதனால் ஏற்படும் நட்டத்திற்கோ லாபத்திற்கும் பொறுப்பேற்காது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகல்லா கட்டுவது மட்டும் தான் எங்கள் வேலை இந்திய சுற்றுச்சூழலை பாதுகாப்பதல்ல ஹிந்துஸ்தான் யுனிலிவர்..\nஅரசு, விவசாயக் கடனை தள்ளுபடி செய்தால் நிறைய பாதிப்புகளுக்கு உள் ஆகும்..\nசம்சாரக் கடல் சன்னி லியோனே சொல்லிட்டாளா.. அப்புறம் என்ன கட்டிப் புடிங்கப்பு.. அப்புறம் என்ன கட்டிப் புடிங்கப்பு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/2013/10/22/facebook-48/", "date_download": "2019-01-21T17:22:46Z", "digest": "sha1:FMWGRNTFTU6OGKIJ5S7S53FNBKVALHGB", "length": 25009, "nlines": 156, "source_domain": "cybersimman.com", "title": "பேஸ்புக் நண்பர்களுடன் இணைய பக்கத்தை பகிர்ந்து கொள்ள!. | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரி��ையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nஇந்து தமிழ்திசை இயர்புக் எனும் அட்சயப்பாத்திரம்\nபேஸ்புக் நிறுவனர் ஜக்கர்பர்க்கின் புத்தாண்டு தீர்மானம் என்ன தெரியுமா\nஉங்கள் புத்தாண்டு ’டெக்’ உறுதிமொழி என்ன\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nஇந்து தமிழ்திசை இயர்புக் எனும் அட்சயப்பாத்திரம்\nபேஸ்புக் நிறுவனர் ஜக்கர்பர்க்கின் புத்தாண்டு தீர்மானம் என்ன தெரியுமா\nஉங்கள் புத்தாண்டு ’டெக்’ உறுதிமொழி என்ன\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nHome » இணையதளம் » பேஸ்புக் நண்பர்களுடன் இணைய பக்கத்தை பகிர்ந்து கொள்ள\nபேஸ்புக் நண்பர்களுடன் இணைய பக்கத்தை பகிர்ந்து கொள்ள\nநீங்கள் இப்போது பார்த்து கொண்டிருக்கும் இணையபக்கத்தை உங்கள் பேஸ்புக் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று எப்போதாவது நினைத்து இருக்கிறீர்களா ஆம் என்றால் டெஸ்க்ஹாப் சேவை அதை சாத்தியமாக்குகிறது. இந்த சேவையை பயன்படுத்த முதை எந்த பேஸ்புக் நண்பருடன் இணையபக்கத்தை பகிர்ந்து கொள்ள போகிறீரகள் என தீர்மானித்து கொள்ள வேண்டும். அந்த நண்[பர் நம்பகமானவாராக இருக்க வேண்டும் என்று டெஸ்க்ஹாப் எச்சரிக்கிறது. காரணம் நீங்கள் இணைய பக்கத்தை மட்டும் பகிர்ந்து கொள்ளப்போவதில்லை; உங்கள் டெஸ்க்டாப்பின் கட்டுப்பட்டையும் தான் என்கிறது டெஸ்க்ஹாப்.\nபேஸ்புக் நண்பரை தேர்வு செய்ததும் அவர் ஆன்லைனில் இருக்கிறாரா என உறுதி செய்து கொண்டு சின்ன சாப்ட்வேரை டவுன்லோடு செய்து கொள்ள வேண்டும். உங்கள் நண்பரும் இவ்வாறு செய்தவுடன் இருவரும் ஒரே இணைய பக்கத்தை பார்க்கலாம். கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம். இணையதளம் சார்ந்த கூட்டு முயற்சிக்கு இது ஏற்றது என்கிறது டெஸ்க்ஹாப்.\nபகிர்தல் முடிந்தவுடன் சாப்ட்வேர் தானாக டெலிட் ஆகிவிடும் என்றும் உறுதி அளிகிறது.\nபேஸ்புக்கில் எத்தனையோ விஷய்ங்களை இணைப்புகளாக பகிர்ந்து கொள்கிறோம். இந்த சேவை மூலமாக நாம் பார்த்து கொண்டிருக்கும் திரையை அப்படியே பகிர்ந்து கொள்ளலாம்.\n கம்ப்யூட்டரில் எதேனும் பிரச்சனை என்றால் ஆலோசனை கேட்க பயன்படுத்தலாம். ஒன்றாக இணைந்து திரைக்கதை எழுதலாம். ஒரு புகைப்படத்தை பார்த்து திருத்தலாம்.\nஆனால் ஒன்றாக பாடல்களை கேட்க முடியாது. இதற்கு வேறு சேவைகள் உள்ளன.\nபேஸ்புக் பிரியர்கள் பயன்படுத்தி பார்த்து இந்த சேவைக்கான புதிய பலன்கள் அல்லது பிரச்ச்னைகளை பகிர்ந்து கொள்ளலாம்.\nபி.கு; உங்களில் சிலர் இணையதளம் அல்லது இணையசேவைகளை இந்த பதிவில் எதிர்பார்க்கலாம். இன்றைய முதல பதிவு செய்தி சார்ந்த்தாக அமைந்து விட்டதால் இணையதள பிரியர்களுக்காக இந்த பதிவு.\nநீங்கள் இப்போது பார்த்து கொண்டிருக்கும் இணையபக்கத்தை உங்கள் பேஸ்புக் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று எப்போதாவது நினைத்து இருக்கிறீர்களா ஆம் என்றால் டெஸ்க்ஹாப் சேவை அதை சாத்தியமாக்குகிறது. இந்த சேவையை பயன்படுத்த முதை எந்த பேஸ்புக் நண்பருடன் இணையபக்கத்தை பகிர்ந்து கொள்ள போகிறீரகள் என தீர்மானித்து கொள்ள வேண்டும். அந்த நண்[பர் நம்பகமானவாராக இருக்க வேண்டும் என்று டெஸ்க்ஹாப் எச்சரிக்கிறது. காரணம் நீங்கள் இணைய பக்கத்தை மட்டும் பகிர்ந்து கொள்ளப்போவதில்லை; உங்கள் டெஸ்க்டாப்பின் கட்டுப்பட்டையும் தான் என்கிறது டெஸ்க்ஹாப்.\nபேஸ்புக் நண்பரை தேர்வு செய்ததும் அவர் ஆன்லைனில் இருக்கிறாரா என உறுதி செய்து கொண்டு சின்ன சாப்ட்வேரை டவுன்லோடு செய்து கொள்ள வேண்டும். உங்கள் நண்பரும் இவ்வாறு செய்தவுடன் இருவரும் ஒரே இணைய பக்கத்தை பார்க்கலாம். கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம். இணையதளம் சார்ந்த கூட்டு முயற்சிக்கு இது ஏற்றது என்கிறது டெஸ்க்ஹாப்.\nபகிர்தல் முடிந்தவுடன் சாப்ட்வேர் தானாக டெலிட் ஆகிவிடும் என்றும் உறுதி அளிகிறது.\nபேஸ்புக்கில் எத்தனையோ விஷய்ங்களை இணைப்புகளாக பகிர்ந்து கொள்கிறோம். இந்த சேவை மூலமாக நாம் பார்த்து கொண்டிருக்கும் திரையை அப்படியே பகிர்ந்து கொள்ளலாம்.\n கம்ப்யூட்டரில் எதேனும் பிரச்சனை என்றால் ஆலோசனை கேட்க பயன்படுத்தலாம். ஒன்றாக இணைந்து திரைக்கதை எழுதலாம். ஒரு புகைப்படத்தை பார்த்து திருத்தலாம்.\nஆனால் ஒன்றாக பாடல்களை கேட்க முடியாது. இதற்கு வேறு சேவைகள் உள்ளன.\nபேஸ்புக் பிரியர்கள் பயன்படுத்தி பார்த்து இந்த சேவைக்கான புதிய பலன்கள் அல்லது பிரச்ச்னைகளை பகிர்ந்து கொள்ளலாம்.\nபி.கு; உங்களில் சிலர் இணையதளம் அல்லது இணையசேவைகளை இந்த பதிவில் எதிர்பார்க்கலாம். இன்றைய முதல பதிவு செய்தி சார்ந்த்தாக அமைந்து விட்டதால் இணையதள பிரியர்களுக்காக இந்த பதிவு.\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nரெஸ்யூம் எப்படி இருக்கிறது என ஆராய்ந்து சொல்லும் தளம்.\nஇணையம் மூலம் தேர்தல் அறிக்கை ஆலோசனை கோரும் காங்கிரஸ் கட்சி\n’வைன்’ வீடியோ சேவையின் மறு அவதாரம்\nஆயிரம் தளம் கொண்ட அபூர்வ இணையதளம்\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://prohithar.com/amavasai/index.html", "date_download": "2019-01-21T16:27:04Z", "digest": "sha1:FMEIGHNAWTVRQOJ4NEP6KG7EHJYQPSAZ", "length": 24215, "nlines": 112, "source_domain": "prohithar.com", "title": " மகாளய அமாவாசை, மாளயம், தை, ஆடி அமாவாசை விளக்கம், Prohithar Balu Saravanan,புரோகிதர் பாலு. சரவணன்- www.prohithar.com, Progithar, Astrologer, ஜோதிடர், Mahalaya Amavasya", "raw_content": "பாலு சரவண சர்மா - பழைய தாம்பரம் கிராம பரம்பரை புரோகிதர் - ஜோதிடர் - பஞ்சாங்க கணிதக்ஞர்\nதணிகை திருக்கணித பஞ்சாங்கம் வெளியீட்டாளர்\nஎண் 9, 4 வது தெரு கல்யாண நகர், தாம்பரம் மேற்கு, சென்னை 600045\n2017 மகாளய பட்ச தினங்களும் பலன்களும்\nமகளாய சங்கல்பம் 2018 PDF\nஅமாவாசை அன்று தவறாமல் செய்யவேண்டிய தானங்கள்\nநமது முன்னோர் அஸ்தி கரைக்கப்பட்ட நீர்நிலைகளில் வாழும் மீன்\nநமது முன்னோர்களுக்கும் நமக்கும் தாயாக இருந்து பாலூட்டிய பசுவிற்கு தானம்\nநமது முன்னோர் வடிவமாக பாவிக்கப்படும் காகத்திற்கு தானம்\nதர்பணம் செய்ய குளத்திற்கு கொண்டுவரவேண்டிய பொருட்கள் பட்டியல்\nசபரிமலைக்கு மாலை விரதம் இருப்பவர்கள் தெவ���ம்(சிரார்தம்) செய்யலாமா\nவிரதங்கள் என்பது நாம் நலமுடன் இருக்கவும், பகவானை வேண்டி இருக்கும் சுய நியமனமாகும். இந்த காலத்தில் தாய், தகப்பனார் திதி வருமேயானால் தவறாமல் செய்ய வேண்டும்.\nதாய்-தகப்பனாருக்கு திதி கொடுக்காமல் இறைவனை வழிபடுவதால் எந்த பலனும் ஏற்படாது. நித்யானுஷ்டானத்தில் தினமும் முன்னோர்களுக்கு திதி செய்ய வேண்டும். வாழ்கையில் மிகமுக்கிய சுபநிகழ்வான திருமணத்தில் கூட தெவசம் “நாந்தி” என்று செய்யப்படுகிறது. தெவசம் செய்வது நமது கடமை, விரதம் என்பது விருப்பம்\nஇறப்பு தீட்டு இருக்கும் காலத்தில்கூட ஏகாதசி விரதம் கடைபிடக்க வேண்டும் என்கிறது ஸ்மருதிகள். முன்னோர் வழிபாட்டினை எக்காரணம் கொண்டும் தவறவிடக்கூடாது என்கிறது சாஸ்திரங்கள்.\nசபரிமலைக்கு விரதம் இருப்பவர்கள் விரதகாலத்தில் திதி கொடுப்பதில் எந்த தடையும் இல்லை.\nமகாளய பட்சம் - சாஸ்திர ரீதியான தகவல் விளக்கம் - வீடியோ\nதிங்கள்கிழமை அமாவாசை (சோமவார அமாவாஸ்யா)\nஓளிபொருந்திய ஸ்ரீ சந்திர பகவான் தனக்கே உரித்தான திங்கள் கிழமை அன்று சூரியனுடன் இணைந்து மௌட்டியம் - அஸ்தங்கம் ஆகிறார். ( மிகு சூரிய ஒளியால் நிலவு தெரியாது) இத்தினம் பிரதக்ஷ்ண அமாவாசை என்றும் வழங்கப்படும்.\nதிங்கள் கிழமை உதயத்தில் அமாவாசை இருக்கும் காலத்தில் மரங்களுக்கெல்லாம் அரசனாக விளங்கும் அரச மரத்திற்கு அபிஷேக ஆராதனைகள் செய்து பின்னர் அடிபாகத்தை பிரம்மாவாகவும், நடுப்பாகத்தை விஷ்ணுவாகவும், உச்சிபாகத்தை சிவனாகவும் பாவித்து 108முறை சுற்றிவந்து வழிபடவேண்டும்.\nமேலும் இத்தினத்தில் \"பிப்பிலாதர் எனும் மஹரிஷி அரசமரத்தில் தோன்றி ஞானம் தரும் யோகத்தை அருள்வார்.\nசோமவாரத்தில் அரசமரத்தை பிரதக்ஷணம் செய்வதால் கிடைக்கும் பலன்கள்:\nபேச்சு வராத குழந்தைகள் விரைந்து பேசும், கர்பதோஷம் நீங்கி குழந்தைப்பேறு கிட்டும், மனம் கோபம் தணிந்து அமைதியாகும்.\nஇத்தினத்தில் தவறாமல் ஆதரவற்றோர் இல்லத்தில் பச்சரிசி, பசும்பால் தானம் செய்தல் நன்று\nஅரசமரத்தை சுற்றும் பொழுது கூறவேண்டிய ஸ்லோகம்\nஓம் ஹராய நம நமஹ::\nமன்மத வருட தை அமாவாசையின் சிறப்புகள் - சிறப்பு தகவல்கள்\n12.10.2015 திங்கள் (சோமவார சர்வ) மகாளய அமாவாசை முழுவிளக்கம\n2014 ஆண்டு மாளைய அமாவாசை தானம் நிகழ்ச்சி புகைப்படங்கள் தொகுப்பு\n2013 ஆண்டு மாள��ய அமாவாசை தானம் நிகழ்ச்சி புகைப்படங்கள் தொகுப்பு\n2012 ஆண்டு மாளைய அமாவாசை தானம் நிகழ்ச்சி புகைப்படங்கள் தொகுப்பு\nமுழுமையான கணித மற்றும் வானவியல் விளக்கம் (With Amavasya Astronomical Calculation)\nதை அமாவாசை, ஆடி அமாவாசை, மாளைய அமாவாசை மற்றும் அமாவாசை படையல் குறித்த தகவல்கள்\nஅமாவாசை கணிக்கும் முறை, அமாவாசை நிர்ணயிக்கும் முறை, சந்திரன் செயல்பாடுகள்\nமாளைய அமாவாசை மந்திரம் (MP3 ஒலி வடிவில்) பகுதி 1 பகுதி 2\nமஹாளய அமாவாசையில் எனது பங்களிப்பு\nமகாளய அமாவாசை அன்று ஏழைகளுக்கு ஒரு ரூபாய் கட்டணத்தில் தர்பணம் செய்து வைக்கப்படும். அன்று தானமாக வரும் பொருள்களும் ஆதரவற்றோர் இல்லத்திற்கு பகிர்ந்தளிக்ப்படும். மேலும் .தர்மசிந்தனை உடையவர்கள் உதவியுடன் ஏழை மானவர்களுக்கு காலனி வழங்குதல், போர்வை வழங்குதல் நடைபெறும்\nகடந்த ஆண்டு 2012ல் மாளய அமாவாசை அன்று பழைய தாம்பரம் குளக்கரையில் நடந்த தர்பண நிகழ்ச்சியில் பெயர் வெளியிட விரும்பாத சில தர்மவான்கள் உதவியுடன் ரூ 25000 செலவில் ஆதரவற்றோர் இல்லத்திற்கு துணிகள், மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன.\nஇந்த ஆண்டும் தங்களின் ஒத்துழைப்புடன் மாளயத்தில் தர்மகாரியங்கள் நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் முன்னதாக தொடர்பு கொள்ளவும்\nதர்பணம் செய்ய கட்டணம்: ஏழைகளுக்கு ரூ1. மட்டும்\nஇந்த ஆண்டு ஏழை மாணவர்களுக்கு தரமான மழை தடுப்பு உடை (Rain Coat) தானமாக தர திட்டமிட்டுள்ளேன் (ஒரு உடையின் விலை ரூ.700).\nதர்பணம் செய்ய குளத்திற்கு கொண்டுவரவேண்டிய பொருட்கள் பட்டியல்\nஅமாவாசை அன்று தர்பணம், தானம், தர்மம் செய்வதால் மிகவும் புன்னியம் கிட்டும்.\nஒவ்வொரு அமாவாசை அன்றும் தர்பணம் செய்வதே சிறந்தது. அருகில் உள்ள சிவன், பெருமாள் கோவில் குளக்கரையில் தர்பணம் செய்வதே நன்று\nநீர் ஓடும் ஆறு, நதி, கடற்கரை ஆகிய இடங்களிலும் செய்வது சிறப்பானதாகும்.\nவெளிநாட்டில் வசிப்பவர்கள் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று \"ஆத்ம சாந்தி\" வழிபாடு செய்யலாம்.\nஅன்று காலையில் அருகில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களுக்கு சென்று அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றை தானம் செய்வது மிகவும் பலன் தரும்.\nமகாளய பட்சம் அன்று காபி அல்லது சிற்றுண்டிக்கு உட்கொள்ளும் முன்னர் பசுவிற்கு கோதுமை தவிடு அல்லது அரிசி தவிடு, வெல்லம், வாழைப்பழம் கலந்து தானம் செய்வதால் மூதாதைய���் ஆசி் கிடைக்கும்.காகம் அன்னம்:\nஅன்று மதியம் வாக்கில் காகத்திற்கு அன்னம் வைத்தல் மிகவும் புன்னியத்தை தரும்\nதிதி நிர்ணயம் தொடர்பாக தற்பொழுது கிடைக்கும் நூல்கள்\nஸ்ரீ வைத்யநாத தீக்ஷிதர் அவர்களின் ஸ்ம்ருதி முக்தாபலம்:\nச்ராத்த காண்டம், திதி நிர்ணய காண்டம் உட்பட ஏழு காண்டங்கள் அடங்கிய நூல் தொகுப்பு (விலை Rs. 2500)\nமாளய அமாவாசை - விளக்கம் 2011, மாளய அமாவாசை - விளக்கம் 2010, மாளய அமாவாசை - விளக்கம் 2009\nஆனி மாத அமாவாசை (2014) என்று \nநித்யகாம்ய மஹாயக்ஞ சமதியின் இலவச வெளியீடு\nவிஜய வருஷ புண்ய கால சங்கல்பம்\nருக் வேத தர்பண மந்திரம் + பிரம்மயக்ஞம்\nயஜூர் வேத தர்பண மந்திரம் + பிரம்மயக்ஞம்\nஸாம வேத தர்பண மந்திரம்+ பிரம்மயக்ஞம்\nபோதாயன அமாவசை தர்பண மந்திரம் + பிரம்மயக்ஞம்\nஇந்து மதத்தில் ஆண் - பெண் பாகுபாடு இல்லை\nசுமார் 200 வருடங்களுக்கு முன்னர் ஆண் வாரிசு இல்லாத சொத்துக்கள் அரசுக்கு சொந்தம் என்று முகலாயனின் சட்டமும் அதை அடுத்துவந்த ஆங்கிலேய சட்டமும் நடைமுறையில் இருந்ததால் பெண்கள் மட்டுமே வாரிசாக உள்ள வீடுகளில் உறவினர் மகனை \"தத்து பிள்ளை\" என கூறி கொள்ளிவைத்து அந்த சொத்தில் சிறதளவு கொள்ளி வைத்தவருக்கு தந்தவிடுவார்கள் இதனால் சொத்து அரசாங்கத்திற்கு சேராமல் தடுக்கப்பட்டது\nஇத்தகைய சட்டம் வரும் முன்னால் இந்து மதத்தில் ஆண் - பெண் பாகுபாடு இன்றி இருபாலரும் இறுதி சடங்குகளை செய்து வந்தனர்\nஒரு இந்துவிற்கு ஆண் வாரிசுகள் அல்லது ஞாதி(பங்காளிகள்) இல்லாத நிலையில் பெண்கள் இறுதி சடங்கு செய்ய உரிமை உள்ளது என்பதை இந்து தர்மம் கூறுகிறது\nஆண்கள் மட்டுமே கொள்ளி போட உரிமை உள்ளவர்கள் என்பது தவறாகும்\nஇறந்தவரின் உடலை வாரிசுகள், உறவினர்கள் அனைவரும் நெய்பந்தம் சுற்றி வந்து அந்த நெய்பந்தத்தை பானையில் இடுவார்கள். அந்த நெருப்பைத்தான் ஒருவர் கொண்டு செல்ல உரிமை வழங்கப்படுகிறது. எனவே அனைவருக்கும் ஆண் - பெண் பாகுபாடு இன்றி இறுதி சடங்கு செய்ய உரிமை உண்டு.\nவிருப்பமில்லாமல் - கட்டாயப்படுத்தி \"மருமகன்\" கொள்ளி போடுவதை விட \"மகள்\" கையாலேயே இறுதி சடங்குகள் செய்வது சரியானதாகும்.\nகொள்ளி போடுவதற்காக பிறந்தவர்கள் \"ஆண்கள்\" என்பது மிகவும் தவறான ஒன்றாகும்.\nஇரத்த உறவுகள் யாரும் கொள்ளி போட உரிமை உண்டு\nஇந்து தர்மத்தில் பெண் \"இடுகாட்டிற்கு\" செல்ல���ும், இறுதி சடங்குகளில் கலந்துக்கொள்ளவும் உரிமை உண்டு\nசிலரின் தவறான புரிதல், கடந்த அடிமை சட்டங்களை கடைபிடிப்பது தான் தற்பொழுது \"ஆண் வாரிசு\" எனும் தவறான ஆதிக்க வாதம்\nஇறுதி சடங்கு செய்யாமலிருப்பதும், விருப்பமில்லாதவன் கையில் இறுதி சடங்கு செய்வதும் ஒன்றுதான்\nபெண்களின் இயற்கையான \"மாதவிடாய்\" காலம் தவிற்த்து மற்ற நாட்களில் எந்த ஒரு வழிபாட்டையும், புன்னியகாரியங்கள் செய்யவும் தடையில்லை\nபெண்கள் மனதளவில் பலவீனமானவர்கள் என்பதை முன்னிலைப்படுத்தியே ஆண் ஆதிக்கம் மறைமுகமாக தினிக்கப்பட்டு அது இந்துமத்தின் சித்தாந்தமான இறைவன் - இறைவி எனும் அடிப்படையை சிதைக்கப்பட்டுவருகிறது\nஆண் வாரிசு இல்லா வீட்டில் மகள் அனைத்து இறுதி சடங்கும் செய்ய எந்த தடையும் இல்லை\nதிதி, தெவசம், பித்ரு பூஜை, தர்பணம் போன்ற முன்னோர் வழிபாட்டை அபரான்னகாலம் என அழைக்கப்படும் பகல் 1:12 முதல் 3:36 வரையிலான காலத்தில் செய்யவேண்டும் இந்த காலத்தில் தான் பித்ருக்கள் பூமிக்கு வந்து நமது வழிபாட்டை ஏற்கிறார்கள்.\nதிதி அபாரன்ன காலத்தில் இல்லாத நாட்களில் குதப காலம் என அழைக்கப்படு நன்பகல் 11:36 முதல் 12:36 மணி வரையிலான காலத்தில் முன்னோர்களுக்கு வழிபாடு செய்யவேண்டும்\nராகு காலம், எமகண்டம் போன்ற விஷயங்கள் முன்னோர்வழிபாட்டிற்கு தொடர்பில்லை.\nஇந்த காலத்தில் திதி செய்யும் வரை முதியோர், உடல்நலம் குன்றியோர், கர்பினிகள், சிறார் போன்றவர்கள் நீராகரம் பருகலாம். முற்றிலும் பட்டினி இருப்பது சிலரது உடலுக்கு ஆகாது என மருத்துவர் கூறும்பொழுது சற்று நீராகாரம் பருகிய பின்னர் திதி செய்யலாம். இதற்கு தோஷம் இல்லை.\nஎம துவிதியை, தீபாவளி அடுத்து வரும் துவிதியை திதி \"எம துவிதியை\" என்று அழைக்கப்படும். இந்த நாளில் எமபயம் நீங்கவும், சகோதரர்கள் நலமுடன் விளங்களவும், வியாதியஸ்தர்கள் நலம் பெற வேண்டி எமனை வழிபடும் நாளாகும். மேலும் சனிக்கிழமையில் வரும் வளர்பிறை துவிதியை திதியும் மிகவும் விசேஷமான நாளாகும். இந்த நாட்களில் எருமைக்கு எள்கலந்து கோதுமை தவிடு தானம் செய்வதும் ஆதரவற்றோர் இல்லத்தில் தானம் செய்வதும் நன்று\nதுவிதியை திதி மாலையில் உள்ள நாளில் சிவன் கோவில் தீபம் ஏற்றியும் சிவனுக்கு வில்வமாலை சாற்றி அர்ச்சனை செய்வதும் நன்று\nஅமாவாசை, மகாளஅமாவாசை, மகாளயம், பட்சம், தர்பணம், Amavasya, Amavasai, Mahalaya, Tharpanam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthithu.com/?p=27745", "date_download": "2019-01-21T15:47:22Z", "digest": "sha1:AM7HJJTHBJGIK4DCDVXNUFVWNTXIQYUB", "length": 4735, "nlines": 55, "source_domain": "puthithu.com", "title": "புத்தகப் பையில் கைஞ்சா வைத்திருந்த மாணவன் நீதிமன்றில் ஆஜர் | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nபுத்தகப் பையில் கைஞ்சா வைத்திருந்த மாணவன் நீதிமன்றில் ஆஜர்\nதரம் 11 இல் கல்வி கற்கும் மாணவர் ஒருவரின் புத்தகப் பையிலிருந்து சிறியளவான கஞ்சா பொதியொன்று கண்டு பிடிக்கப்பட்டதையடுத்து, குறித்த மாணவர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட சம்பவம் தெஹியந்தர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.\nதெஹியந்தர – முலதியான பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றின் மாணவர்களுடைய புத்தகப் பையினை பொலிஸார் சோதனை செய்தபோதே, அவர்களில் ஒருவரினுடைய பையிலிருந்து 270 மில்லி கிராம் அளவான கஞ்சா பொதி கண்டுபிடிக்கப்பட்டது.\nபொலிஸாருக்குக் கிடைக்கப்பட்ட தகவல் ஒன்றினை அடுத்து, மேற்படி சோதனை நடத்தப்பட்டது.\nஇதனையடுத்து, கஞ்சா வைத்திருந்த மாணவனை கைது செய்த பொலிஸார், அவரை தெஹியந்தர நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்தனர். இதன்போது, குறித்த மாணவனை 50 ஆயிரம் ரூபாய் சரீரப் பிணையில் நீதவான் விடுவித்ததோடு, எதிர்வரும் ஜனவரி 04ஆம் திகதியன்று, மீண்டும் நீதிமன்றில் ஆஜராக வேண்டுமெனவும் உத்தரவிட்டார்.\nPuthithu | உண்மையின் குரல்\nஅட்டாளைச்சேனையை நகரசபையாக்குவேன்: ஹரீஸின் வாக்குறுதி நிறைவேற, இன்னும் இருப்பது 69 நாட்கள்\nவட்ஸ்அப் இன் புதிய கட்டுப்பாடு; போலிச் செய்திகளை முடக்கும் திட்டம்\nஇலங்கை யானைகள்: ஆபத்தான குப்பைகளை உண்ணும் அவலம்\nஅழகிய மாகாணமாக்குவோம்; போஸ்டர் மற்றும் பதாதைகளை அகற்ற, ஆளுநர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.com/index.php?option=com_content&view=category&id=29%3A2009-07-02-22-33-23&Itemid=70&limitstart=20", "date_download": "2019-01-21T15:45:56Z", "digest": "sha1:XIA75HL4LKG7U2EBNTI6OTEUL6QV3EAH", "length": 3967, "nlines": 100, "source_domain": "selvakumaran.com", "title": "கட்டுரைகள்", "raw_content": "\nநியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\n21\t வெற்றி மனப்பான்மை எம்.ரிஷான் ஷெரீப்\t 6280\n22\t பனைமரம் கலாநிதி. அரு. சிவபாலன்\t 11556\n23\t முனைவர் கார்த்திகேசு சிவத்தம்பி முனைவர் மு.இளங்கோவன்\t 7559\n24\t இசை ஏன் இளைய சமுதாயத்தைக் கவர்கிறது திலீபன்\t 4661\n25\t புகைத்தல் திலீபன்\t 5315\n26\t கெரோயின் திலீபன்\t 4787\n27\t மூளையின் சக்தி திலீபன்\t 4775\n28\t நகங்களை நீங்களும் கடிக்கிறீர்களா\n29\t போருக்குப் பின் பொருளாதாரம் திலீபன்\t 4705\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/authorindex.aspx?ai=527", "date_download": "2019-01-21T16:08:01Z", "digest": "sha1:DZJZL6LHKUYYSOIO3IYDEA3CA4L2SOVW", "length": 2607, "nlines": 19, "source_domain": "tamilonline.com", "title": "Thendral", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | சாதனையாளர் | சமயம் | சிறுகதை | அஞ்சலி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | கவிதைப்பந்தல் | சிறப்புப் பார்வை | மேலோர் வாழ்வில் | முன்னோடி\nஅஷோக் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்\nதிகில்படங்கள் மூலம் உலகைக் கலக்கிய ஹாலிவுட்டின் ஆல்·ப்ரட் ஹிட்ச்காக், கோலிவுட்டின் S.பாலச்சந்தர், இவர்களுடன் அந்த சகாப்தம் முடிந்துவிட்டதாக கருதமுடியாதபடி மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/tag/tamil-poet-vairamuthu/", "date_download": "2019-01-21T17:04:18Z", "digest": "sha1:T66PBROSCCLORJY3CR2EXECJXPXTQDLN", "length": 1873, "nlines": 43, "source_domain": "tamilscreen.com", "title": "tamil-poet-vairamuthu – Tamilscreen", "raw_content": "\nசூர்யாவை வளைத்த சூப்பர் நிறுவனம் – லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் தான்\nஇளையராஜா துவக்கி வைத்த விஜய் ஆண்டனி நடிக்கும் ‘தமிழரசன்’\nபேட்ட, விஸ்வாசம் வசூல் சண்டை – நிஜ நிலவரம் என்ன\nகாலத்தை வென்று நிற்பார் கலைஞர் – வைரமுத்து\nசூர்யாவை வளைத்த சூப்பர் நிறுவனம் – லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் தான்\nஇளையராஜா துவக்கி வைத்த விஜய் ஆண்டனி நடிக்கும் ‘தமிழரசன்’\nபேட்ட, விஸ்வாசம் வசூல் சண்டை – நிஜ நிலவரம் என்ன\nஇந்தியன் 2 படத்தில் இவரா வில்லன்\nரஜினி குடும்பத்துக்கே அநியாய ட���க்கெட் ரேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/prof-t-jayaraman-article-part2/", "date_download": "2019-01-21T15:32:20Z", "digest": "sha1:76WGVJQYAMXO3MKG7GTO3L2LRIVRUV6B", "length": 31358, "nlines": 114, "source_domain": "www.heronewsonline.com", "title": "வரலாற்றுவழி தமிழ்த் தேசியமும், கற்பனையான இந்தியத் தேசியமும் (பகுதி 2) – heronewsonline.com", "raw_content": "\nவரலாற்றுவழி தமிழ்த் தேசியமும், கற்பனையான இந்தியத் தேசியமும் (பகுதி 2)\n(தினமணி இதழில் 01-08-2018 அன்று நடுப்பக்கக் கட்டுரையாக வெளியான அர்ஜுன் சம்பத் எழுதிய ‘தமிழ்த்தேசியமும் இந்தியத் தேசியமும்’ என்ற, அறிவியல் அடிப்படையற்ற, அரசியல் நோக்குடன் எழுதப்பட்ட கட்டுரைக்கு மறுப்பாக, பேராசிரியர் த.செயராமன் அவர்களால் எழுதப்பட்ட ‘வரலாற்றுவழி தமிழ்த்தேசியமும் கற்பனையான இந்தியத் தேசியமும்’ என்ற இக்கட்டுரையை “தற்போது வெளியிட இயலவில்லை” என்று தினமணி இதழ் தெரிவித்துள்ள நிலையில், இணையத்தில் இக்கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. நீளமான இக்கட்டுரை, அதன் முக்கியத்துவம் கருதி, இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ‘ஹீரோநியூஸ்ஆன்லைன்’ டாட்காமில் பிரசுரிக்கப்படுகிறது. பகுதி 1 ஏற்கெனவே வெளியிடப்பட்டிருக்கிறது.)\nஇந்தியத் தேசியத்தை உருவாக்கி அதை மெல்ல இந்து தேசியமாக அமைத்துவிடும் முயற்சிகள் தொடர்கின்றன. இந்த நோக்கத்தைக் கொண்ட அரசியலாளர்கள், தேசம், தேசியம், தேசியஇனம் போன்றவை குறித்த அரசியல் அறிவியல் அடிப்படையில் எவ்விதப் புரிதலுமின்றி குழப்பமான கருத்துகளை வெள்ளோட்டம் விடுகிறார்கள்.\nஇந்து தேசியம் என்ற ஒன்று உருவாகவே வாய்ப்பில்லை. இந்தியத்துணைக் கண்டத்தில் பல்வேறு சமயங்கள் காலாகாலமாக இருந்து வருகின்றன. இதில் பெரும்பான்மையினருடையதாகக் கருதப்படும் இந்து மதம் என்பது ஆங்கிலேயர்கள் வரும்வரை இருந்ததேயில்லை. ஆங்கிலேயர்கள்தாம் முன்பிருந்த பல மதங்களையும், வழிபாடுகளையும் ஒருங்கிணைத்து செயற்கையாக உருவாக்கி இந்து மதம் என்று பெயரிட்டார்கள்.\nஇந்தியாவில் அரசு நிர்வாகத்தை கைக்கொண்ட ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு நிர்வாகத்தை ஒழுங்கு செய்ய வேண்டியிருந்தது. இந்நிலையில் 1794-ஆம் ஆண்டு மானவ தர்மசாஸ்திரத்தை சர் வில்லியம் ஜோன்ஸ் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, ‘இந்து சட்டம்’ (Hindu Law) என்று பெயரிட்டார். இந்த மொழிபெயர்ப்பு நூலின் அடிப்படையில், எச்.டி.கோல்புரூக் ‘தி இந்து லா’ என்ற இந்து சட்டத் தொகுப்பை உருவாக்கினார்.\nஇவ்வாறு பல்வேறு மதங்களை இணைத்துச் செயற்கையாக இந்து மதம் உருவாக்கப்பட்டதைக் காஞ்சி சங்கராச்சாரியார் தம் நூலில் குறிப்பிடுகிறார்:\n“நமக்குள் சைவர்கள், வைஷ்ணவர்கள் என்று வேறாகச் சொல்லிக் கொண்டிருந்தாலும், வெள்ளைக்காரன் நமக்கு இந்து என்று பொதுப்பெயர் வைத்தானோ நாம் பிழைத்தோம்…. வெள்ளைக்காரன் தன்னையும் அறியாமல் நமக்கு ‘ஹிந்து’ என்று பொதுப்பெயர் தந்து, இன்று இந்திய தேசம் என்று ஒன்று இருக்கும்படியான மகா பெரிய நன்மையைச் செய்திருக்கிறான் ” (தெய்வத்தின் குரல், பாகம் 1, ஏழாம் பதிப்பு, வானதி பதிப்பகம், சென்னை, 1988, பக்.305-306)\nஇந்து என்பது ஒரு இனமோ, ஒரு மதமோ அல்லது நாடோ அல்ல. அது குறிப்பிட்ட புவியியல் பகுதியைக் குறித்தது. அக்கேமீனட் பேரரசுக்கால கிரேக்க கல்வெட்டு சிந்துநதிக் கரையோரப் பகுதிகளை ‘ஹிந்துஷ்’ என்று குறிப்பிடுகிறது. பிற்கால அராபியர் சிந்துநதிக்கு அப்பால் இருந்த இந்திய துனைக்கண்ட மக்களை ‘அல்ஹிந்த்’ என்று குறிப்பிட்டனர்.\n19-ம் நூற்றாண்டில் அதிகாரத்திலும், பதவியிலும் அதிக பங்கு கேட்க அவரவர் சமுகத்தினர் எண்ணிக்கையை உயர்த்திக்காட்ட வேண்டிய தேவை எழுந்தது. ஆகவே, அதிகாரத்தை துய்க்க துடித்த மேல் தட்டு மக்களால் இந்து என்ற சமய உருவாக்கம் வரவேற்கப்பட்டது. செயற்கையாக அனைத்து மதங்களையும் இணைத்து இந்த வரையறுக்குள் பௌத்தர், சமணர், பழங்குடிகள் கொண்டுவரப்பட்டனர்.\n1955-ஆம் ஆண்டு இந்து சட்டம் தொகுக்கப்பட்டபோதும், இந்து என்பது இலக்கணப்படுத்தப்படவில்லை ‘எவன் ஒருவன் மதத்தால், இஸ்லாமியனோ, கிறித்துவனோ, பார்ச்சியோ, யூதனோ அவனுக்கு இச்சட்டம் பொருந்தாது என்று அது குறிப்பிடுகிறது.\nஆங்கிலேயரின் வாளின் நுனியால் இணைக்கப்பட்ட இந்தியா; செயற்கையாக இணைக்கப்பட்ட இந்து மதம்; 200 ஆண்டுகால ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் எழுந்த விடுதலைப் போராட்டம்; ஆங்கிலேயரே உருவாக்கிய மையப்படுத்தப்பட்ட ஓர் அரசதிகாரம்; ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பின்னும் ஒரு நாடாகத் தொடரும் நிலை; அதைக் கட்டிக்காக்க ஓர் இறுக்கமான அரசியலமைப்பு இதுதான் இந்திய தேசியத்தின் இரகசியம்.\n1980-களில் தான் அனைத்து இந்திய தேசியம் உருவாகப் தொடங்கியது. ஆங்கிலம் அறிந்த மத்திய தர வர்க்க அறிவாளிகள், பிராமணர்கள் இந்திய அளவில் கைகோர்த்தனர். இந்திய உருவாக்கத்தில் பலன் இருப்பதாக உணர்ந்தனர். இவர்களே இந்திய தேசியம் என்ற செயற்கை தேசியத்தை உருவாக்கப் பங்களித்தவர்கள்.\nஇந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வரைந்தவர்கள் விபரம் அறிந்தவர்களாக இருந்தபடியால், இந்தியாவை ஒரு ‘தேசம்’ (Nation) என்று இந்திய அசியலமைப்புச் சட்டத்தில் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. அதைப் போலவே, பல்தேசிய இன மக்கள் இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் தங்கள் மரபு வழித் தாயகத்தில் பல ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வரும் நிலையில், அவர்களுக்குக் குறைந்த பட்சம் உண்மையான கூட்டாட்சி முறையாவது வழங்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி வழங்க வேண்டும் என்றுதான் அரசியல் அமைப்பு அவையில் முடிவெடுக்கப்பட்டது. ஆனால், அன்றைய இந்து-முஸ்லிம் கலவரச் சூழலில் அனைத்து அதிகாரங்களும் மைய அரசில் குவிக்கப்பட்டன. அரசியல் அறிவியலாளர் கே.சி.வியர் கூறுவதுபோல, இன்று நிலவுவது ‘அரை-குறைக் கூட்டாட்சி’ (Quasi Federal) இந்திய அரசியல் சட்டத்தில் அதை எழுதியவர்கள் ‘கூட்டாட்சி’ (Federal) என்ற சொல்லைத் தவிர்த்தார்கள்.\nஇந்தியா என்ற நாடு எப்போதாவது ஒரு தேசமாகக் கருதப்படுமா என்ற சந்தேகம் இந்தியத் தலைவர்களுக்கே இருந்தது. இந்திய விடுதலை வீரரும், பிரம்மசமாஜ் உறுப்பினருமான பிபின் சந்திரபால், 1881-ஆம் ஆண்டில் ‘ஓர் இந்தியா’ என்பது கற்பனையான நிறைவேறாக் கனவு (Chimera), சாத்தியமில்லாதது, ஆனால் உருவாக்கப்பட்டால் நலம் தரும், என்று கருத்தறிவித்தார். பலகோடி செலவில் முன்னெடுக்கப்பட்ட தொடர் பிரச்சாரமும், கற்பிதமும், எதிர்க்கருத்துகள் தண்டனைக்குரிய குற்றமாக நடைமுறைப்படுத்தப்பட்டமையும் இந்தியாவை ஒரு தேசமாகக் காட்டுகின்றன.\nஇரஷ்யாவைச் சேர்ந்த ஆய்வாளர் ஏ.எம். டயகாவ் இவ்வாறு குறிப்பிடுகிறார்:\n“இருநூறு ஆண்டுகளுக்கு மேலாக, இந்தியா இங்கிலாந்தின் காலனியாக இருந்த உண்மை காரணமாக வெளி உலகத்திற்கு இந்தியா ஏதோ ஒன்றிப்போன தன்மை கொண்டது போலவும், அதில் வசிக்கும் மக்கள் கூட்டம் அத்தனையும் ஒரே வகையைச் சேர்ந்தது போலவும் ஒரு தோற்றத்தைக் கொடுத்திருக்கிறது… சக்திவாய்ந்த தேச விடுதலைப் போராட்டத்தில் இந்தியாவில் வசிக்கிற அத்தனை மக்களும் ஓரளவு அதிகமாக அல்லத��� குறைவாகப் பங்கு பெற்றது இந்திய மக்கள் அனைவரும் ஒன்றிப்போய் இருக்கிறார்கள் என்ற பிரமையை மேலும் படைத்திருக்கிறது… இந்தியாவில் இங்லீஷ்காரர்களைப்போல, பிரெஞ்சு, இத்தாலிக்காரர்களைப்போல தொகையில் குறைவில்லாத மக்கள் வாழ்கிறார்கள் என்பதும், அவர்கள் தங்கள் தனிப்பட்ட கலாச்சாரத்தாலும், மொழியாலும், இலக்கியத்தாலும், பழக்கவழக்கங்களாலும், தங்களது தனித் தேசிய குணாதிசயங்களாலும் பிரத்யேகத் தன்மை பெற்றிருப்பவர்கள் என்பதும், தங்களது வரலாற்று முறையான வளர்ச்சியில் ஒரு நீண்ட பாதையைக் கடந்து வந்திருப்பவர்கள் என்பதும் ஒரு சிலருக்குத்தான் தெரியும்.”\nஇந்தியா ஒரு நாடு என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால், அது ஒரு தேசமல்ல. ‘நேஷன்’ (Nation) என்னும் ஆங்கிலச்சொல் ‘தேசம்’ ‘தேசிய இனம்’ இரண்டையும் குறிக்கும். இதற்கு அடிப்படையானவை நான்கு கூறுகள். அவை,\n2. ஒரு தொடர்ச்சியான வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பு.\n3. ஒரு பொதுவான பொருளாதார வாழ்வு.\n4. பொதுப்பண்பாட்டில் வெளிப்படும் ‘தாம் ஓரினம்’ என்ற உளவியல் – இவற்றைக் கொண்டிருக்கும் வரலாற்றுப் போக்கில் உருவான மக்கள் சமுதாயமே ஒரு தேசம் ஆகும்.\nஇந்த அடிப்படைக் கூறுகளை இந்தியா நிறைவு செய்யவில்லை. ஆகவே, அது ஒரு நாடு, தேசமல்ல (a State and not a Nation). மார்க்சியரான பிரகாஷ் காரத் ‘சோஷியல் சைன்டிஸ்ட்’ (எண் 37)-இல் இவ்வாறு கூறுகிறார். அதுதான் உண்மை.\n“இந்தியாவை ஒரு தேசம் (Nation) என்பது முழுக்க முழுக்க வரலாற்றறிவியலற்ற வார்த்தையாகும். மொழியால், எல்லையால், பண்பாட்டால் தெளிவாகப் பிரிந்துள்ள பெரிய தேசியஇனங்கள் குறைந்தபட்சம் 12 இருக்கின்றன. தெலுங்கு, அஸ்ஸாமி, வங்காளி, ஒரியா, தமிழ், மலையாளி, கன்னடிகா, மகாராஷ்டிரியன், குஜராத்தி, பஞ்சாபி, ஹிந்தி (ஹிந்துஸ்தானி) மற்றும் காஷ்மீரி, இவைகளுக்கப்பால் மணிப்புரி, திரிபுரி, நாகர்கள், கரோ மற்றும் சந்தால் போன்ற ஏராளமான சிறு தேசிய இனங்களும் இருக்கின்றன.\nஉலகம் முழுவதும் ஒவ்வொரு தேசிய இனமும், அதன் மொழியாலேயே அறியப்படுகிறது. ஆங்கிலேய தேசிய இனம் ஆங்கில மொழியாலும், பிரெஞ்சு தேசிய இனம் பிரெஞ்சு மொழியாலும், ஜெர்மானிய தேசிய இனம் ஜெர்மன் மொழியாலும் அறியப்படுவதுபோலவே, தமிழ்த் தேசிய இனம் தமிழ்மொழியாலும், மராட்டிய தேசிய இனம் மராட்டிய மொழியாலும், வங்காள தேசிய இனம் வங்���ாள மொழியாலும் அறியப்படுகின்றன. இத்தகைய தேசிய இனங்கள் தனித்தனி சுதந்திர தேசங்களையும் அமைக்க உலக சாசனங்களால் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றன.\nஇந்திய தேசியம் என்பது ஒரு தேசியம் என்பதற்கான அடிப்படைத் தகுதிகளை நிறைவு செய்யவில்லை. இந்தியத் துணைக்கண்டத்தில் இருக்கும் தேசிய இனங்களின் தனி அடையாளங்களை அழித்து ஓர் ஒற்றைத் தன்மையை வலியுறுத்துகிறது. இது நிலப்பரப்பு தேசியம் (Territorial Nationalism) ஆகும். இந்தியத் தேசியரான ம.பொ.சிவஞானம் ‘இந்திய தேசியத்தின் வயது 100’ என்று ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அதன் வயது அவ்வளவே.\nஒரு மதம் ஒரு தேசத்தை உருவாக்காது\n65 கோடி மக்கள் தொகை கொண்ட ஐரோப்பாவில் இறையாண்மையுள்ள 50 தேசங்கள் உள்ளன. ஐரோப்பிய நாடுகளின் பண்பாடுகள் வேறுபாடு காணமுடியாத அளவிற்கு ஒற்றுமை உடையன. கிறித்துவ மதம் ஐரோப்பா முழுவதையும் ஒரே உலகமாக இணைத்து இருந்தது. இடைக்காலத்தில், போப்பாண்டவருக்கு அத்தனை அரசுகளும் அடங்கிக் கிடந்தன. ஆனாலும் இந்தக் கிறித்தவ பண்பாட்டு ஓர்மை அரசியல் ஒற்றுமையை ஏற்படுத்திவிடவில்லை. மொழியையே அடையாளமாக கொண்டு தனித்தனி தேசங்கள் எழுந்தன.\nஇஸ்லாமிய நாடுகள் 23 உள்ளன. அவற்றுள் பெரும்பாலனவை மேற்கு ஆசியாவில் இருக்கின்றன. ஒரே இறைவன் பற்றிய நம்பிக்கை, புனித குரான் ஆகியவை இஸ்லாமியர்களை ஒரு தேசமாக இணைத்துவிடவில்லை. பண்பாடு மற்றும் சமயம் என்பது வேறு. அரசியல் என்பது வேறு. அரசியல் தேசியஇனஅடிப்படையிலேயே அமையும்.\nஏசு கிறித்துவின் புகழ்பாடுவதாலேயே ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் ஒரே தேசம் என்று கூறுவது எவ்வளவு தவறோ, அவ்வளவு தவறானது, இராமன் உள்ளிட்ட கடவுளர்களை இந்தியாவில் பல இலக்கியங்கள் குறிப்பிடுவதால் இந்தியா ஒரு தேசம் என்று வாதிடுவது. காப்பிய நாயகர்களை இந்திய எல்லை தாண்டியும் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.\nஇயல்பான மொழிவழித் தேசியத்தை மறுக்கலாமா\nஇயல்பான மொழிவழி தேசிய இனங்களின் இருப்பையும், அடையாளத்தையும் முற்றிலுமாக அழித்து, இந்திய தேசியம் என்ற ஒற்றை அடையாளத்துக்குள் அடக்கி விடவும், அதை மெல்ல மெல்ல இந்து தேசியமாக மாற்றியமைக்கவும், சமயச்சார்பற்ற இந்தியா என்ற கருத்தியலைக் கைவிட்டு, ஆரிய, வேத, சமஸ்கிருத, இந்திச் சார்புடைய ‘பாரததேசம்’ என்பதை நிலைநிறுத்திவிடவும், விடாது முயற்சிகள் மே���்கொள்ளப்படுகின்றன.\n‘கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்தகுடி’ – ஆகிய தமிழ்க்குடி போன்றே, பல தேசிய இனங்கள் விட்டுக் கொடுத்துத்தான், இந்தியா என்ற அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் மரபுவழி தேசியங்களையும், தேசங்களையும் அழித்து ஒரு மொழி, ஓர் இனத்தின் மேலாண்மையை நிலைநிறுத்தும் மதவாத தேசியத்தை முன்னிறுத்தினால், அது இந்தியாவின் இருப்புக்கே ஆபத்தாய் முடியும்.\n← வரலாற்றுவழி தமிழ்த் தேசியமும், கற்பனையான இந்தியத் தேசியமும் (பகுதி 1)\n“செஞ்சு புட்டாளே…”: ‘ஏகாந்தம்’ பட கானா பாடல் – வீடியோ →\nரஜினி தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை: அரசியலில் தோற்றவர் அல்ல சிவாஜி\nபிரபஞ்சனைப் போல் எளிமையாக கர்வம் இல்லாமல் வாழ்வது அரிது\n“நம்ம நிலைமை எதிரிக்குக்கூட வரக் கூடாதுங்க…\n“நேரடியாகவோ, மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் எண்ணம் எனக்கு இல்லை”: அஜித் அதிரடி விளக்கம்\nபுத்தக கண்காட்சியில் அப்பளம் அதிகம் விற்காமல் வேறென்ன நடக்கும்\nமனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரின் உண்மை கதை ‘ஆயிஷா’\n“இளைஞர்கள் மத்தியில் பெரியார் செல்வாக்குடன் இருக்கிறார்” – இயக்குனர் மீரா கதிரவன்\nநீதியரசர் ஏ.ஆர்.லட்சுமணனுக்கு ‘நீதித் தமிழ் அறிஞர் விருது’: ஆளுநர் வழங்கினார்\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு துவங்கியது\nவிஜய் ஆண்டனி நடிக்கும் ‘தமிழரசன்’: படப்பிடிப்பை துவக்கி வைத்தார் இளையராஜா\n‘சார்லி சாப்ளின் 2’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\nஎம்.ஜி.ஆர். 102-வது பிறந்த நாள்: நடிகர் சங்கம் மரியாதை\n‘சார்லி சாப்ளின் 2’ படத்தின் ட்ரெய்லர் – வீடியோ\n‘சார்லி சாப்ளின் 2’ திரைப்படத்தில்…\nஇம்மாதம் 25ஆம் தேதி வெளியாகிறது ‘சார்லி சாப்ளின் 2’\nதெலுங்கு நடிகை அனிஷாவுடன் தான் திருமணம்: உறுதி செய்தார் விஷால்\nவரலாற்றுவழி தமிழ்த் தேசியமும், கற்பனையான இந்தியத் தேசியமும் (பகுதி 1)\n(தினமணி இதழில் 01-08-2018 அன்று நடுப்பக்கக் கட்டுரையாக வெளியான அர்ஜுன் சம்பத் எழுதிய 'தமிழ்த்தேசியமும் இந்தியத் தேசியமும்' என்ற, அறிவியல் அடிப்படையற்ற, அரசியல் நோக்குடன் எழுதப்பட்ட கட்டுரைக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kuwaittamilnesan.com/?p=2633", "date_download": "2019-01-21T15:31:30Z", "digest": "sha1:4N7NVHTJB4QSLHCV22ERY42C5JTAETMO", "length": 6396, "nlines": 50, "source_domain": "www.kuwaittamilnesan.com", "title": "நம்பிக்கை குற��ம்படம் | குவைத் தமிழ் நேசன்", "raw_content": "\n3 Comments to “நம்பிக்கை குறும்படம்”\nமாட்டு கறி திராவிடர்களை ஒன்றிணைத்துள்ளது – ஆளுர் ஷானவாஸ்\nமறைந்த மௌலவி ஹாஜி அலி ஃபிர்தவ்ஸி அவர்களின் குடும்பத்தாருக்கு உதவி செய்ய வேண்டுக்கோள்.\nகுவைத் தமிழ்நேசன் பண்பலை நேரலை அறிமுகம்\nமதங்களை வென்ற மனித நேயம்\nதிருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம் தூர்வாரும் பணி தொடங்கியது\nமாட்டு கறி திராவிடர்களை ஒன்றிணைத்துள்ளது – ஆளுர் ஷானவாஸ்\nமறைந்த மௌலவி ஹாஜி அலி ஃபிர்தவ்ஸி அவர்களின் குடும்பத்தாருக்கு உதவி செய்ய வேண்டுக்கோள்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் அன்புச் சகோதரர்கள் கவனத்திற்கு, நேற்றையதினம் நமது சகோதரர் மௌலவி ஹாஜி அலி ஃபிர்தவ்ஸி அவர்களின் மரணத்தைப்பற்றி கேள்வி பட்டிருப்போம். அன்னாரின்ஜனாசாவில் சமுதாய சொந்தங்களும் சமூக ஆர்வலர்களும் திரளாக கலந்து கொண்டு கவலையுடன் துஆ செய்தார்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களுக்கு மன்னிப்பை வழங்கி அவர்களுக்கு சொர்க்கத்தையும் தந்து அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதலையும் அவர்கள் …\nகுவைத் தமிழ்நேசன் பண்பலை நேரலை அறிமுகம்\nஇணைய பண்பலை கேட்க இங்கே சொடுக்கவும்\nமதங்களை வென்ற மனித நேயம்\nமதங்களை வென்ற மனித நேயம் பீகார் கலவரத்தில் தனது உயிரையும் பொருட்படுத்தாது முஸ்லீம்களை காப்பாற்றிய மாற்று மத சகோதரி பீகார் மாநிலத்தில் உள்ள அசிப்பூர் என்ற கிராமத்தில் ஏற்பட்ட மதக்கலவரத்தில் சிக்கிகொண்ட 10 முஸ்லீம்களை 50 வயதான சயீல் தேவி என்ற விதவைப் பெண் காப்பாற்றி பாதுகாப்பு அளித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கலவரத்தில் சுமார் 5,000 …\nதிருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம் தூர்வாரும் பணி தொடங்கியது\nதிருச்சி நகரின் மைய பகுதியான மலைக்கோட்டை கோவில் தெப்பக்குளம் தண்ணீர் அசுத்தமாக இருப்பதால் அதனை தூர்வாரி பராமரிக்க வேண்டும் என ஏராளமான கோரிக்கைகள் வந்தன. இதனை தொடர்ந்து தெப்பக்குளத்தை தூர்வாருவதற்கு மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது. முதற்கட்டமாக தெப்பகுளத்தில் இருந்த தண்ணீர் மின்சார மோட்டார்கள் மூலம் வெளியேற்றப்பட்டன. பக்கவாட்டு சுவர்களில் முளைத்து இருந்த மரம் செடிகொடிகளும் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kuwaittamilnesan.com/?p=5306", "date_download": "2019-01-21T16:15:26Z", "digest": "sha1:PHMMUJGWU52GD4GBOKYSMTFECC4B42F2", "length": 27749, "nlines": 65, "source_domain": "www.kuwaittamilnesan.com", "title": "பண்டத்தின் மதிப்பை தீர்மானிப்பது எது ? | குவைத் தமிழ் நேசன்", "raw_content": "\nபண்டத்தின் மதிப்பை தீர்மானிப்பது எது \nமார்க்சியப் பொருளாதாரப் போதனையில் உழைப்பளவை மதிப்புத் தத்துவம் ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது.\nமார்க்ஸ் முதலாளித்துவ மூலச்சிறப்புடைய அரசியல் பொருளாதாரத்தைப் பற்றிச் செய்த விமர்சன ஆராய்ச்சியின் மூலம் இந்தத் தத்துவத்தை உருவாக்கினார். எல்லாப் பண்டங்களும் ஒரு அடிப்படையான குணாம்சத்தைப் பொதுவாகக் கொண்டிருக்கின்றன. அவை எல்லாமே மனிதனுடைய உழைப்பினால் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருள்கள். இந்த உழைப்பின் அளவுதான் அந்தப் பண்டத்தின் மதிப்பை நிர்ணயிக்கிறது.\nஒரு கோடரியைச் செய்வதற்கு ஐந்து உழைப்பு மணி நேரமும், ஒரு மண்பானையைச் செய்வதற்கு ஒரு மணி நேரமும் செலவிடப்பட்டால், மற்றவை எல்லாம் சமமாக இருக்கும் பொழுது, கோடரியின் மதிப்பு பானையின் மதிப்பைப் போல ஐந்து மடங்கு அதிகமாக இருக்கும். ஒரு கோடரிக்குப் பரிவர்த்தனையாக ஐந்து பானைகள் கொடுக்கப்படுவதிலிருந்து இதைத் தெரிந்து கொள்ள முடியும். இது பானைகளின் மூலமாகச் சொல்லப்படும் கோடரியின் பரிவர்த்தனை மதிப்பு.\nஇதை இறைச்சி, துணி, அல்லது வேறு எந்தப் பண்டத்தின் மூலமாகவும் சொல்ல முடியும்; அல்லது கடைசியில் பணத்தின் மூலமாகவும், அதாவது ஒரு குறிப்பிட்ட அளவு வெள்ளி அல்லது தங்கத்தின் மூலமாகச் சொல்ல முடியும். ஒரு பண்டத்தின் பரிவர்த்தனை மதிப்பு பணத்தின் மூலமாக எடுத்துரைக்கப்படும் பொழுது அது அதன் விலை எனப்படும்.\nஉழைப்பு என்பது மதிப்பைப் படைக்கின்ற ஒன்று என்ற பொருள் விளக்கம் மிக முக்கியமானது. கோடரிகளைத் தயாரிப்பவரின் உழைப்பை பானைகளைச் செய்பவரின் உழைப்போடு ஒப்பிட வேண்டுமென்றால், அதை ஒரு குறிப்பிட்ட தொழிலின் ஸ்தூலமான வகையைச் சேர்ந்த உழைப்பாகக் கருதக் கூடாது; ஒரு குறிப்பிட்ட கால அளவுக்கு ஒரு நபரின் கருத்துச் சக்தியையும் உடற்சக்தியையும் செலவு செய்வதாக மட்டுமே கருத வேண்டும்; அதாவது ஸ்தூலமான வடிவத்துக்குச் சம்பந்தம் இல்லாத சூக்குமமான உழைப்பாக மட்டுமே கருத வேண்டும். ஒரு பண்டத்தின் பயன் மதிப்பு (உபயோகம்) அதனுடைய மதிப்பைக் காட்டும் அவசியமான நிபந்தனை; ஆனால் அந்த மதிப்புக்கு அது தோற்றுவாயாக இ��ுக்க முடியாது.\nஎனவே மதிப்பு புறவயமானதாக இருக்கிறது. அது ஒரு நபரின் உணர்ச்சிகளிலிருந்து சுதந்திரமானதாக, அந்தப் பண்டத்தின் உபயோகத்தை அவர் தன்னுடைய மனதில் எப்படி மதிக்கிறார் என்பதற்குச் சம்பந்தம் இல்லாததாக இருக்கிறது. மேலும் மதிப்புக்கு ஒரு சமூகத் தன்மை இருக்கிறது. ஒரு நபருக்கும் ஒரு பண்டம், பொருளுக்கும் இடையே உள்ள உறவின் மூலம் அது நிர்ணயக்கப்படுவதில்லை; தங்களுடைய உழைப்பின் மூலம் பண்டங்களை உருவாக்கி அந்தப் பண்டங்களைத் தங்களுக்கிடையே பரிவர்த்தனை செய்து கொள்கின்ற மக்களுக்கிடையே உள்ள உறவின் மூலம் நிர்ணயிக்கப்படுகிறது.\nஇந்தக் கொள்கைக்கு மாறாக, நவீன முதலாளித்துவ அரசியல் பொருளாதாரம் பரிவர்த்தனை செய்யப்பட்ட பண்டங்களின் அகவய உபயோகமே மதிப்பின் ஆதாரம், அடிப்படை என்று கருதுகிறது. ஒரு பண்டத்தின் பரிவர்த்தனை மதிப்பு அந்தப் பண்டத்தை நுகர்வோனின் விருப்பத்தின் தீவிரத்திலிருந்தும் அந்தக் குறிப்பிட்ட பண்டம் சந்தையில் கிடைக்கின்ற அளிப்பு நிலையிலிருந்தும் ஏற்படுகிறது. எனவே அது தற்செயலானதாக, ”சந்தை” மதிப்பு எனவாகிறது. மதிப்புப் பிரச்சினை தனிப்பட்ட மிகு விருப்பத் துறைக்கு ஒதுக்கப்படுவதால், இங்கே மதிப்பு அதன் சமூகத் தன்மையை இழந்து விடுகிறது; அது மக்களுக்கிடையே உள்ள உறவு என்பது போய்விடுகிறது.\nமதிப்புத் தத்துவம் அதனளவில் மட்டும் முக்கியமானதென்று நினைக்கக் கூடாது. உழைப்பளவை மதிப்புத் தத்துவத்திலிருந்து நாம் அடைகின்ற முக்கியமான முடிவு உபரி மதிப்புத் தத்துவமாகும். முதலாளிகள் தொழிலாளி வர்க்கத்தைச் சுரண்டுகின்ற செயல் முறையை இந்தத் தத்துவம் விளக்குகிறது.\nமுதலாளித்துவ சமூகத்தில் உற்பத்தி செய்யப்படும் பண்டங்களின் மதிப்பில் கூலி உழைப்பாளியால் உருவாக்கப்பட்டு ஆனால் முதலாளியினால் கூலி கொடுக்கப்படாதிருக்கும் பகுதியின் மதிப்பு உபரி மதிப்பு எனப்படும். முதலாளி அந்தப் பகுதிக்குக் கூலி கொடுக்காமலே தனக்கென ஒதுக்கிக் கொள்கிறார்; முதலாளி வர்க்கத்தின் லாப வேட்டையின் ஆதாரம் இதுவே. முதலாளித்துவ உற்பத்தியின் நோக்கம் உபரி மதிப்பைப் படைப்பதே. இதை உற்பத்தி செய்வதே முதலாளித்துவத்தின் பொதுப் பொருளாதார விதி. உபரி மதிப்பில்தான் பொருளாதார முரணியலின், முதலாளி வர்க்கத்துக்கும் தொழிலாளி வர்க்கத்துக்கும் இடையே உள்ள வர்க்கப் போராட்டத்தின் மூல வேர்கள் இருக்கின்றன.\nமார்க்சியப் பொருளாதாரப் போதனையின் அடிப்படை என்ற முறையில் உபரி மதிப்புத் தத்துவம் முதலாளித்துவ உற்பத்தி முறையின் முரண்பாடுகள் வளர்ச்சியடைவதையும் ஆழமடைவதையும் கடைசியில் அதன் வீழ்ச்சியையும் நிரூபிக்கிறது. மார்க்சியத்துக்கு எதிராக முதலாளித்துவ அறிஞர்களின் தாக்குதல்கள் பிரதானமாக உபரி மதிப்புத் தத்துவத்தை நோக்கியே திருப்பப்படுகின்றன. மதிப்பைப் பற்றிய அகவயத் தத்துவமும் அதனோடு தொடர்புடைய முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தின் மற்ற கருத்துக்களும் சுரண்டலையும் வர்க்க முரண்பாடுகளையும் கோட்பாட்டளவில் ஒதுக்குகின்றன.\nகடந்த 2,400 வருடங்களாக நடைபெற்றுவரும் ஒரு விவாதத்தை இது விளக்கிக் காட்டுகிறது. அரிஸ்டாட்டில் உழைப்பளவை மதிப்புத் தத்துவத்தைத் தொலைவில் நின்று கொண்டாவது ஆதரித்தாரா அல்லது ஒரு பொருளின் பரிவர்த்தனை மதிப்பை அதன் உபயோகத்தைக் கொண்டு கணக்கிடுகிற கொள்கைகளுக்கு அவர் முன்னோடியா அல்லது ஒரு பொருளின் பரிவர்த்தனை மதிப்பை அதன் உபயோகத்தைக் கொண்டு கணக்கிடுகிற கொள்கைகளுக்கு அவர் முன்னோடியா அரிஸ்டாட்டில் மதிப்புத் தத்துவம் ஒன்றை முழுமையாக உருவாக்கவில்லை என்பதனால்தான் இந்த விவாதம் ஏற்படுகிறது; அத்தகைய தத்துவத்தை அவர் உருவாக்கியிருக்கவும் முடியாது.\nஅவர் பரிவர்த்தனையில் பண்ட மதிப்புக்களின் சமன்பாட்டைக் கண்டார்; அந்த சமன்பாட்டுக்குப் பொது அடிப்படை எது என்று தீவிரமாகத் தேடினார். அவருடைய சிறப்பான சிந்தனையின் ஆழத்தைக் காட்டுவதற்கு இது மட்டுமே போதும்; அவருக்குப் பிறகு பல நூற்றாண்டுகளுக்குப் பொருளாதார ஆராய்ச்சியின் திருப்புமுனையாக இது இருந்தது. உழைப்பளவை மதிப்புத் தத்துவத்தின் மிகமிக ஆரம்ப வடிவத்தைப் போன்ற சில கருத்துக்களை அவர் சொல்லியிருக்கிறார்.\nமேலே தரப்பட்ட பகுதியில் பொலியான்ஸ்கி குறிப்பிடுவது இந்தக் கருத்துக்களாகவே இருக்க வேண்டும். ஆனால் அவர் மதிப்புப் பிரச்சினையை அறிந்திருந்தார் என்பது இதைக் காட்டிலும் முக்கியமானதாகும். நிக்கமாகஸிய அறவியல் என்ற புத்தகத்திலுள்ள பின்வரும் பகுதியில் இதைக் காணலாம்:\n”ஒரே வகையைச் சேர்ந்த இரண்டு பேர்களுக்கிடையில் உதாரணமாக இரண்ட�� மருத்துவர்களுக்கிடையே – எந்த வியாபாரமும் நடப்பதில்லை; ஆனால் ஒரு மருத்துவருக்கும் விவசாயிக்கும் இடையே நடைபெறுகிறது. பொதுவாகச் சொல்ல வேண்டுமென்றால் வெவ்வேறானவர்கள், சமமாக இல்லாதவர்களுக்கிடையில் அது நடைபெறுகிறது; ஆனால் பரிவர்த்தனை ஏற்படுவதற்கு முன்பாக இவர்கள் சமப்படுத்தப்பட வேண்டும்… அதனால்தான் எல்லாவற்றுக்கும் ஒரே அளவுகோல் அவசியமாகிறது… அப்படியானால், இனங்கள் சமப்படுத்தப்பட்ட பிறகு சரிசமமாகத் திருப்பிக் கொடுப்பது சாத்தியமாகும். அது பின்வரும் அளவு விகிதத்தில் இருக்கும்:\nவிவசாயி : செருப்புத் தயாரிப்பவன் = செருப்புத் தயாரிப்பவனின் உற்பத்திப் பொருள் : விவசாயியின் உற்பத்திப் பொருள்.”(1)\nஇங்கே மதிப்பு என்பது வெவ்வேறான பயன் மதிப்புக்களைக் கொண்டிருக்கும் பண்டங்களை உற்பத்தி செய்கின்றவர்களுக்கிடையே உள்ள சமூக உறவு என்ற பொருள் விளக்கம் கரு வடிவத்தில் இருக்கிறது. இதிலிருந்து விவசாயியும் செருப்புத் தயாரிப்பவரும் ஒருவருக்கொருவர் ஒரு மூட்டை தானியத்தையும் ஒரு ஜோடி செருப்பையும் உற்பத்தி செய்வதற்குத் தேவையான உழைப்பு நேரத்தை, உழைப்பின் அளவைக் கொண்டு உறவு கொள்கிறார்கள் என்ற முடிவுக்கு வருவதற்கு ஒரே ஒரு காலடி எடுத்து வைத்தால் போதும் என்று தோன்றும். ஆனால் அரிஸ்டாட்டில் இந்த முடிவுக்கு வரவில்லை.\nஅவரால் ஏன் இந்த முடிவுக்கு வரமுடியவில்லை என்றால் அவர் பண்டைக் காலத்தில் அடிமைகளை உடைமையாகக் கொண்டிருக்கும் சமூகத்தில் வாழ்ந்தார். அந்த சமூகத்தின் இயல்பே சமத்துவம் என்ற கருத்துக்குப் புறம்பானது, எல்லா வகையான உழைப்புகளும் சமமான மதிப்புடையவை என்ற கருத்துக்குப் புறம்பானது. உடல் உழைப்பு அடிமைகள் செய்ய வேண்டிய உழைப்பு என்று இழிவாகக் கருதப்பட்டது. கிரீஸில் சுதந்திரமான கைவினைஞர்களும் விவசாயிகளும் இருந்தபோதிலும், சமூக, உழைப்புக்குப் பொருள் விளக்கம் தரும் பொழுது அரிஸ்டாட்டில் அவர்களைப் “பார்க்கத் தவறியது” விசித்திரமானதே.\nஎனினும் மதிப்பை (பரிவர்த்தனை மதிப்பை) மூடியிருக்கும் துணியை அகற்றத் தவறிவிட்ட அரிஸ்டாட்டில் வேதனைப் பெருமூச்சு விட்டபடி இந்த மர்மத்துக்கு விளக்கத்தைத் தேடி பண்டங்களின் உபயோகத்தில் இருக்கின்ற குணவேறுபாடு என்ற மேலெழுந்தவாரியான உண்மைக்கு வந்து சேருகிறார். இந்தக் கருத்தின் (”எனக்கு உன்னிடமிருக்கும் பண்டம் வேண்டும்; உனக்கு என்னிடமிருக்கும் பண்டம் வேண்டும். எனவே நாம் பரிவர்த்தனை செய்து கொள்கிறோம்” என்று அதைக் கொச்சையாகச் சொல்லலாம்) அற்பமான தன்மை , அளவு ரீதியில் அது தெளிவில்லாமல் இருப்பது அவருக்கே தெரிந்திருக்க வேண்டும். எனவே பணம் பண்டங்களை ஒப்பிடக் கூடியவைகளாக்குகிறது என்கிறார்.\n“எனவே எல்லாப் பொருள்களையும் ஒப்பிட்டுக் காட்டக் கூடிய ஒன்று தேவைப்படுகிறது …. இப்பொழுது அவற்றுக்கு உண்மையாகவே தேவை ஏற்படுவது இதனால்தான். இந்த வியாபாரங்களின் பொதுவான இணைப்பு இதுதான்…… பொதுவான உடன்பாட்டின் மூலம் பணம் தேவையின் பிரதிநிதியாகிறது.”(2)\nஇது அடிப்படையாகவே மாறுபட்ட நிலையாகும். அதனால்தான் நாம் மேலே மேற்கோள் காட்டிய பேராசிரியர் பெல் கருத்துக்கள் போன்றவை சாத்தியமாகின்றன.\nமாட்டு கறி திராவிடர்களை ஒன்றிணைத்துள்ளது – ஆளுர் ஷானவாஸ்\nமறைந்த மௌலவி ஹாஜி அலி ஃபிர்தவ்ஸி அவர்களின் குடும்பத்தாருக்கு உதவி செய்ய வேண்டுக்கோள்.\nகுவைத் தமிழ்நேசன் பண்பலை நேரலை அறிமுகம்\nமதங்களை வென்ற மனித நேயம்\nதிருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம் தூர்வாரும் பணி தொடங்கியது\nமாட்டு கறி திராவிடர்களை ஒன்றிணைத்துள்ளது – ஆளுர் ஷானவாஸ்\nமறைந்த மௌலவி ஹாஜி அலி ஃபிர்தவ்ஸி அவர்களின் குடும்பத்தாருக்கு உதவி செய்ய வேண்டுக்கோள்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் அன்புச் சகோதரர்கள் கவனத்திற்கு, நேற்றையதினம் நமது சகோதரர் மௌலவி ஹாஜி அலி ஃபிர்தவ்ஸி அவர்களின் மரணத்தைப்பற்றி கேள்வி பட்டிருப்போம். அன்னாரின்ஜனாசாவில் சமுதாய சொந்தங்களும் சமூக ஆர்வலர்களும் திரளாக கலந்து கொண்டு கவலையுடன் துஆ செய்தார்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களுக்கு மன்னிப்பை வழங்கி அவர்களுக்கு சொர்க்கத்தையும் தந்து அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதலையும் அவர்கள் …\nகுவைத் தமிழ்நேசன் பண்பலை நேரலை அறிமுகம்\nஇணைய பண்பலை கேட்க இங்கே சொடுக்கவும்\nமதங்களை வென்ற மனித நேயம்\nமதங்களை வென்ற மனித நேயம் பீகார் கலவரத்தில் தனது உயிரையும் பொருட்படுத்தாது முஸ்லீம்களை காப்பாற்றிய மாற்று மத சகோதரி பீகார் மாநிலத்தில் உள்ள அசிப்பூர் என்ற கிராமத்தில் ஏற்பட்ட மதக்கலவரத்தில் சிக்கிகொண்ட 10 முஸ்லீம்களை 50 வயதான சயீல் தேவி என்ற விதவைப் பெண் காப்பாற்றி பாதுகாப்பு அளித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கலவரத்தில் சுமார் 5,000 …\nதிருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம் தூர்வாரும் பணி தொடங்கியது\nதிருச்சி நகரின் மைய பகுதியான மலைக்கோட்டை கோவில் தெப்பக்குளம் தண்ணீர் அசுத்தமாக இருப்பதால் அதனை தூர்வாரி பராமரிக்க வேண்டும் என ஏராளமான கோரிக்கைகள் வந்தன. இதனை தொடர்ந்து தெப்பக்குளத்தை தூர்வாருவதற்கு மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது. முதற்கட்டமாக தெப்பகுளத்தில் இருந்த தண்ணீர் மின்சார மோட்டார்கள் மூலம் வெளியேற்றப்பட்டன. பக்கவாட்டு சுவர்களில் முளைத்து இருந்த மரம் செடிகொடிகளும் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/09/04173832/1188945/Venkat-prabhu-released-Amalapaul-poster.vpf", "date_download": "2019-01-21T16:37:37Z", "digest": "sha1:YFZW2BNS3KOPZSRBKLZRBUTNIT4TRBVZ", "length": 14741, "nlines": 184, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Venkat prabhu released Amalapaul poster ||", "raw_content": "\nஅமலாபால் பட போஸ்டரை வெளியிட்ட வெங்கட் பிரபு\nபதிவு: செப்டம்பர் 04, 2018 17:38\nமேயாத மான் பட இயக்குனர் படத்தில் அமலாபால் நடிக்கும் ‘ஆடை’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார். #Aadai\nமேயாத மான் பட இயக்குனர் படத்தில் அமலாபால் நடிக்கும் ‘ஆடை’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார். #Aadai\nதிரை விமர்சகர்களின் பாராட்டுக்களை பெற்ற ‘மேயாத மான்’ படத்தை இயக்கியவர் ரத்ன குமார். தனது முதல் படத்திலேயே திறமை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்த இவர் அடுத்த படத்தை இயக்க தயாராகியுள்ளார். இதில் அமலா பால் முன்னணி வேடத்தில் நடிக்கிறார்.\nஆடை என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். வித்தியாசமான இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.\nபொதுவாகவே இது மாதிரியான கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை பீமேல் ஓரியன்ட், பெண்கள் முன்னேற்றத்திற்கான படம் அல்லது சூப்பர் நாச்சுரல் ஹாரர் சினிமா என்று தான் சொல்வார்கள். ஆனால் இந்த படம், மேல் சொன்ன எந்த வகையிலும் சாராத அந்த முன் கணிப்புகளை உடைத்தெறியும் உணர்ச்சிகரமான பரபரப்பான கதையின் திரை வடிவம் என்று சொல்லப்படுகிறது.\nசக எம்.எல்.ஏ.வை தாக்கிய கர்நாட��� காங்கிரஸ் எம்.எல்.ஏ. கணேஷ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட்\nஉலக முதலீட்டாளர் மாநாடு தொடர்பான வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்\nசித்தகங்கா மடாதிபதி ஸ்ரீ சிவகுமார சுவாமிஜி மறைவு- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல்\nசித்தகங்கா மடாதிபதி ஸ்ரீ சிவகுமார சுவாமிஜி காலமானார்\nடி.கே.ராஜேந்திரன் டிஜிபியாக செயல்பட இடைக்கால தடை கோரும் கோரிக்கையை நிகராகரித்தது ஐகோர்ட் மதுரை கிளை\nசிபிஐ இடைக்கால இயக்குநர் நாகேஸ்வரராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கில் இருந்து தலைமை நீதிபதி விலகல்\nதலைமைச் செயலகத்தில் யாகம் நடத்தவில்லை, சாமிதான் கும்பிட்டேன்- ஓபிஎஸ்\nதனுஷ் பாடலுக்கு ஆதரவு - குத்து ரம்யாவுக்கு ரசிகர்கள் கண்டனம்\nநயன்தாரா வசனத்தை பட தலைப்பாக்கிய ஜித்தன் ரமேஷ்\nகுடியரசு தினத்தில் புதிய படத்தை தொடங்கும் தனுஷ்\nஅரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை - அஜித் அறிக்கை\n17 ஆண்டுக்குப் பிறகு பிரபல நடிகருடன் ஜோடி சேரும் சிம்ரன்\nதமிழரின் பாரம்பரியம்: வேட்டியை மடிச்சு கட்டு... சேலையை வரிந்து கட்டு... வெங்கட் பிரபு பார்ட்டியில் ஷாம் பெண்கள் பட்டுப் புடவைகள் வாங்கும்போது.. பெண்கள் அலுவலகத்திற்கு எந்த மாதிரியான உடைகளை அணியலாம் ஆடை படத்திற்காக புதிய முயற்சியில் படக்குழு நவநாகரீக பெண்களுக்கேற்ற அழகிய கைக்கடிகாரங்கள்\nவிளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு ஆபாச பட நடிகையாக ரம்யா கிருஷ்ணன் தளபதி 63 படத்தில் இணைந்த 3 வில்லன்கள் - அதிகாரப்பூர்வ தகவல் அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை - அஜித் அறிக்கை விஜய் சேதுபதிக்கு அறிவுரை வழங்கிய ரஜினி இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1105/amp", "date_download": "2019-01-21T16:49:27Z", "digest": "sha1:Y7V2TGJKK3IUJ2YYWG3ZSAEOCS6W7E46", "length": 9954, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "சுற்றுலா பயணிகளை கவரும் ஊசிமலை காட்சி முனை | Dinakaran", "raw_content": "\nசுற்றுலா பயணிகளை கவரும் ஊசிமலை காட்சி முனை\nகூடலூர்: நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளை கூடலூர் அருகே உள்ள ஊசி மலை காட்சிமுனை பெரிதும் கவர்ந்து வருகிறது. கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் 26வது மைல் பகுதியில் ஊசி மலை காட்சி முனை உள்ளது. இந்த காட்சி முனையில் இருந்து முதுமலை, கூடலூர் பள்ளத்தாக்கு காட்சிகளையும் தவலை மலை காட்சியையும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க முயும். கூடலூர் வழியாக ஊட்டிக்கு வரும் கேரள கர்நாடக சுற்றுலாப் பயணிகள் பிரதான சாலையில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள இந்த காட்சி முனைக்கு நடந்து சென்று இயற்கை அழகை ரசிக்க முயும். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த காட்சி முனை வனத் துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது.\nகடந்த 2013ம் ஆண்டு முதல் சூழல் சுற்றுலா மேம்பாட்டு குழு மூலம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இந்த காட்சிமுனைக்கு சென்றுள்ளனர். வருடத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இந்த காட்சி முனையை பார்வையிடுகின்றனர். இங்கு இரவு நேரத்தில் யானைகள் நடமாட்டம் உள்ளதால் சுற்றுலாப் பயணிகளுக்கு குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் செய்து தர முடியாத நிலை உள்ளதாகவும் இங்குள்ள டிக்கெட் கவுண்டர் மற்றும் இரும்பு தடுப்புகளை அடிக்கடி யானைகள் உடைத்து சேதப்படுத்தி விடுவதாகவும் வனத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சூழல் பாதுகாப்பு குழு அமைக்கப்படுவதற்கு முன் இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு சமூக விரோதிகளால் இருந்த அச்சுறுத்தல்கள் தற்போது இல்லை என்பதால் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nஆங்கில புத்தாண்டு தினத்தில் ஆழியார் அணையில் குவிந்த பயணிகள்\nஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்: எழில் கொஞ்சும் பிச்சாவரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nநீர்வீழ்ச்சியை ரசித்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்\nகுற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் கொட்டும் தண்ணீர்\nநீர்வரத்து அதிகரிப்பால் பொங்கி வழியும் சுருளி அருவி\nசேவல் கொண்டை மலர்கள் பூக்கும் சீசன் துவக்கம் : சுற்றுலா பயணிகள் வியப்பு\nவிடுமுறை நாளையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் : மெயினருவியில் கூட்டம் அலைமோதியது\n12 நாட்களுக்கு பின் சுருளி அருவியில் குளிக்க அனுமதி : சுற்றுலாப்பயணிகள் குஷி\nகொல்லிமலையில் சீதோஷ்ண மாற்றம் : சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி\nசாரல் களைகட்டிய நிலையில் குற்றால அருவிகளில் தண்ணீர் தாராளம் : சுற்றுலா பயணிகள் அலைமோதல்\nநீலகிரியில் பூத்துக்குலுங்கும் சீகை பூக்கள் : சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் அலைமோதல் : நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்தனர்\nகுற்றாலம் சாரல் திருவிழாவில் சுற்றுலா பயணிகளுக்கு படகு போட்டி\nபைக்காரா அணை நீர்மட்டம் அதிகரிப்பு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி\nகுற்றாலத்தில் குவியுது கூட்டம் சீசன் ஜோர்\nரம்ஜான் பண்டிகையையொட்டி அணை பூங்கா, அவதானப்பட்டி பூங்காவில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்\nசாத்தனூர் அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்...தொடர் விடுமுறையால் திரண்டனர்\nதொடர் மழையால் ஆர்ப்பரிக்கும் கொல்லிமலை அருவிகள் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு\nகுற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்தது\nதென்மேற்கு பருவமழை தொடங்கியது பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 8 அடி உயர்வு அகஸ்தியர் அருவியில் குளிக்க தடை நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2016/05/16/vishal-sikka-kicks-big-salary-spikes-at-infosys-005488.html", "date_download": "2019-01-21T16:01:22Z", "digest": "sha1:3NN7C2FWZJXSAWNSH7IQYPHYMN2EVNRY", "length": 20876, "nlines": 204, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இன்போசிஸ் ஊழியர்களின் சம்பளம் உயரப் போகிறது? காரணம் விஷால் சிக்கா..! | Vishal Sikka kicks in big salary spikes at Infosys - Tamil Goodreturns", "raw_content": "\n» இன்போசிஸ் ஊழியர்களின் சம்பளம் உயரப் போகிறது\nஇன்போசிஸ் ஊழியர்களின் சம்பளம் உயரப் போகிறது\nரெண்டு இட்லி 4 சட்னி.. தூத்துக்குடி ராஜகோபால்-இன் 'saravana bhavan'..\nஊழியர்களின் சம்பளத்தை 120% வரை அதிகரிக்கப் போகும் இன்ஃபோசிஸ்.. எப்படித் தெரியுமா\nஅஸ்திரேலியர்களுக்கு இன்போசிஸ் நிறுவனத்தால் அடித்த ஜாக்பாட்.. இந்தியர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா\n2019 தேர்தலிலும் மோடிக்கு வாய்ப்புக் கொடுத்தால் இந்தியாவிற்கு நல்லது.. நாராயண மூர்த்தி\nவெறும் 5% சம்பள உயர்வு.. அதிர்ச்சியில் இன்போசிஸ் ஊழியர்கள்..\nஎதிர்பார்ப்பை மிஞ்சி 4,110 கோடி ரூபாய் லாபம் பெற்ற இன்போசிஸ்\nரூ.545 கோடிக்கு ஃப்ளூயிடோ நிறுவனத்தினைக் கைபற்றிய இன்போசிஸ்\nபெங்களூரு: நாட்டின் முன்னணி மென்பொருள் நிறுவனமான இன்போசிஸ், ஊழியர்கள் மற்றும் நிர்வாகத் தலைவ��்களுக்கு மத்தியில் உள்ள வித்தியாசத்தைக் களையும் விதமாக நாராயணமூர்த்தி வகுத்த கொள்கைகளை உடைத்துச் சீஇஓ விஷால் சிக்காவிற்கு அதிகளவிலான சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇதனால் இந்நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கு ஊழியர்களும் அதிகளவிலான சம்பளம் பெற உள்ளனர். எப்படி..\nஇன்போசிஸ் நிறுவனத்தின் முதல் நிறுவனர் (Non-Founders) அல்லாத சீஇஓ விஷால் சிக்கா. 2 வருடத்திற்கு முன்பு மிகப்பெரிய வர்த்தகச் சரிவு மற்றும் ஊழியர்கள் வெளியேற்றம் எனப் பல பிரச்சனைகளைச் சந்தித்த இன்போசிஸ், விஷால் சிக்கா நியமனத்திற்குப் பிறகு, வர்த்தக வளர்ச்சியில் டிசிஎஸ் நிறுவனத்தை முந்தியுள்ளது.\n2016ஆம் ஆண்டுக்கு முந்தைய 3 வருட காலகட்டத்தில் இன்போசிஸ் நிறுவனம் 5.6%, 11.5% மற்றும் 5.3% என்ற குறைந்த அளவிலேயே வருவாய் வளர்ச்சியை அடைந்தது. ஆனால் விஷால் சிக்கா நியமனத்திற்குப் பிறகு 2016ஆம் ஆண்டில் 9.1 % என்ற அளவிலான வருவாய் வளர்ச்சியை அடைந்துள்ளது.\nஇதனால் விஷால் சிக்காவின் சம்பளத்தை 7.08 மில்லியன் டாலரில் இருந்து 11 மில்லியனாக இன்போசிஸ் நிர்வாகம் உயர்த்தியுள்ளது. அதுமட்டும் அல்லாமல் 2 வருட கால நீட்டிப்பும் விஷால் சிக்காவிற்கு அளிக்கப்பட்டுள்ளது.\nஇது நாராயணமூர்த்தி வகுத்த compassionate capitalism கொள்கைக்கு முற்றிலும் மாறுபட்டு செயல் திறனுக்கு ஏற்ப ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.\n2012ஆம் ஆண்டில் நிறுவன ஊழியர்கள் மத்தியில் பாகுபாடு மற்றும் வித்தியாசம் இல்லாத வகையில், கீழ்மட்ட மற்றும் மேல்மட்ட ஊழியர்களின் 20-25 சதவீதம் சம்பளமே சீஇஓவின் சம்பளமாக இருக்கும் என நாராயணமூர்த்தித் தெரிவித்தார்.\nஆனால் தற்போது சிக்காவிற்கு அளிக்கப்பட்டுள்ள சம்பளம் செயல்திறன் அடிப்படையிலானது.\nவிஷால் சிக்காவிலன் சம்பளம் 11 மில்லியன் டாலராக உயர்ந்த நிலையில், இன்போசிஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர்கள் சந்தீப் டல்லானி, ரவி குமார், மோஹித் ஜோஷி ஆகியோரின் சம்பளம் உயர்ந்துள்ளது.\nதற்போதைய நிலையில் இவர்களின் சம்பளம் 2 மில்லியன் டாலருக்கு அதிகமாக உயர்ந்திருக்கும் எனத் தகவல் கிடைத்துள்ளது. அதேபோல் இந்நிறுவனத்தின் CXO மற்றும் COO ஆகியோரின் சம்பளமும் உயரும்.\nஇன்போசிஸ் நிறுவனத்தின் உயர் தலைவர்கள் அனைவரின் சம்பளமும் உயர்ந்துள்ள நிலையில், 2017ஆம் ஆண்டு ஊதிய உயர்வில் பிற ஊழியர்களின் சம்பள அளவும் சராசரி அளவுகளை விடவும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: infosys vishal sikka salary narayan murthy இன்போசிஸ் விஷால் சிக்கா சம்பளம் வருமானம் நாராயணமூர்த்தி\nடிசம்பர் 05, 2018 முதல் இந்த ஐந்து புதிய PAN அட்டை மாற்றங்கள் நடைமுறைக்கு வருகிறதாம்..\nஒரு டீ ரூ. 60,000 ஒரே ஒரு கிங்ஸ் ரூ 1,28,000 நாலு இட்லி ரூ.3,00,000 மனிஷன் வாழணுமா வேணாமா..\nதெய்வ சக்தியால் நகர்த்த முடியாத சிலை.. பயந்து ஓடிய போக்குவரத்து கம்பெனிகள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.mozilla.org/ta/contribute/task/follow-mozilla/", "date_download": "2019-01-21T16:08:57Z", "digest": "sha1:MHD77QOLNPNNIOAO33D43ONGYMZXASEQ", "length": 13371, "nlines": 23, "source_domain": "www.mozilla.org", "title": "@StartMozilla என்பதற்கு கீச்சிடுவதன் மூலம் உங்கள் தொழில்நுட்ப திறன்களால் எப்படி பங்களிக்கலாம் என்பதைப் பார்க்கவும் — Mozilla", "raw_content": "\nநான் வேறு வேலையை எடுக்க விரும்புகிறேன்.\n@StartMozilla என்பதற்கு கீச்சிடுவதன் மூலம் உங்கள் தொழில்நுட்ப திறன்களால் எப்படி பங்களிக்கலாம் என்பதைப் பார்க்கவும்\nமொசில்லாவுடன் சம்மந்தப்படுவதற்கும் அதன் உலாவிக்கு ஆதரவு தருவதற்கும் நிறைய வழிகள் உள்ளன. நீங்கள் உங்களின் முதல் பிழையை சரி செய்ய தயாராக இருந்தால் @StartMozillaவுக்கு கீச்சு அனுப்பி, உங்களுக்கான பொருத்ததமான துவக்க பிழையுடன் இணையுங்கள்.\nநான் மொசிலாவுக்கு பங்களிக்க தயாராகவுள்ளேன் @startmozilla திறந்த வலையைப் பாதுகாக்க உதவுவதற்கு நான் எவ்வாறு உங்களுடன் இணைய முடியும் என்பதை கூறுங்கள்.\nதொடர்ந்து மொசில்லாவுடன் இணைந்திருங்கள். எங்களின் செய்திகளைப் பெற செய்தி மடலில் பதியுங்கள்.\nநாட்டைத் தேர்வுசெய்யவும் \\u0020இணைந்த நாடுகள்,\\u0020 ஃபாரோ தீவுகள் ஃபிஜி அக்ரோட்ரி அசர்பைஜான் அன்கோலா அன்டார்டிகா அன்டோரா அமெரிக்கன் சோமோ அயர்லாந்து அரூபா அர்ஜெண்டா அல்கேரியா அல்பானியா ஆங்குய்லா ஆண்டிக்வா மற்றும் பார்புடா ஆப்கானிஸ்தான் ஆர்மேனியா ஆஷ்மோர் கார்ட்டியர் தீவுகள் ஆஸ்ட்ரியா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இந்தோனேஷியா இரஷியா இலங்கை இஸ்டோனியா இஸ்ரேல் ஈகுவேடார் ஈராக் ஈரான் உகான்டா உக்ரெய்னி உருகுவே உஸ்பெகிஸ்தான் எகிப்து எத்தியோப்பியா எரித்திரியா எல் சல்வேடர் ஏமன் ஐக்கிய அமெரிக்கா ஐக்கிய அரசு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஐஸ்லாந்து ஓமன் கடேமேலா கத்தார் கனடா கம்போடியா கயும் கஸக்ஸ்தான் காங்கோ (கின்சாசா) காங்கோ (பிரேசாவில்லே) காசா கரை கானா காபோ வர்தே காபோன் கிங்மன் பாறை கிப்ரால்டர் கிரிபாத்தி கிரிஸ்மஸ் தீவு கிரீநாடா கிளிப்பர்டன் தீவு குக் தீவுகள் குராசோ குரேஷியா குர்ன்சே குளோரிஸோஸ் தீவுகள் குவைத் கென்யா கேமேன் தீவுகள் கேம்ரூன் கோட் டி 'ஐவோரி கைனே-பிசோ கைர்ஜிஸ்தான் கொசோவோ கொரியா, தெற்கு கொரியா, வடக்கு கொலம்பியா கோகோஸ் (கீலிங்) தீவுகள் கோடிலோப் கோமோரோஸ் கோஸ்டா ரிகா க்னியா க்யானா க்யூபா க்ரீன்லாந்து க்ரீஸ் சவூதி அரேபியா சாட் சான் மேயன் சாலமோன் தீவுகள் சிங்கப்பூர் சிண்ட் மார்டீன் சியாரா லியோன் சிலி சீனா சுரிநாமீ சுவட்சர்லாந்து சுவல்பார்டு சுவாஸ்லாந்து சுவீடன் சூடான் செக் குடியரசு சென் மரிநோ செயிண்ட் எலனா, அசென்சன், மற்றும் திரிசுத்தான் தா குன்யா செயிண்ட் பைரே மற்றும் மிக்யுலான் செயிண்ட் லூசியா செயிண்ட் வின்சென்ட் மற்றும் க்ரீனடின்ஸ் செயின்ட் கிடிஸ் மற்றும் நேவிஸ் செயின்ட் மார்டின் செர்பியா சைசிலஸ் சைப்ரஸ் சைரியா சோ டோம் மற்றும் ப்ரின்சிபி சோமாலியா ஜப்பான் ஜமாய்கா ஜான்ஸ்டன் பவளப்பாறை ஜார்ஜியா ஜார்விஸ் தீவு ஜிம்பாப்வே ஜுவான் டி நோவா தீவு ஜெர்சி ஜெர்மனி ஜோர்தான் டர்கி டிஜிபோடி டியகோ கார்ஸியா டிரொமெலின் தீவு டெகேலியா டென்மார்க் டோகிலோ டோகோ டோன்கா டோம்னிகா டோம்னிகான் குடியரசு ட்ரக்ஸ் மற்றும் காய்கோஸ் தீவுகள் ட்ரீனிதத் மற்றும் டோபாகோ தஜிகிஸ்தான் தான்சானியா தாய்லாந்து தாய்வான் துனீஸியா துருக்மேனிஸ்தான் துவாலு தென் ஜார்ஜியா மற்றும் தென் சான்விச் தீவுகள் தென்னக பிரெஞ்சு மற்றும் அண்டார்க்டிக் நிலங்கள் தெற்கு ஆஃப்ரிகா தெற்கு சூடான் தைமூர்-லஸ்டே நமீபியா நயூரூ நவாசா தீவு நார்போக் தீவுகள் நார்வே நியூ நியூ கலிடோனியா நியூஸிலாந்து நெதர்லாந்து நேபால் நைகராகுயா நைகர் நைஜீரியா பனாமா பராகுவே பராசெல் தீவுகள் பர்கினா ஃபாசோ பர்மா பர்முடா பல��கேரியா பவளக் கடல் தீவுகள் பஹாமாஸ்,\\u0020 பாகிஸ்தான் பாக்லாந்து தீவுகள் (இசுலாஸ் மால்வினஸ்) பாப்யா புதிய குனியா பார்பதாஸ் பாலோ பால்மைரா பவளத்தீவு பாஸ்ஸ டா டா இந்தியா பிட்கன் தீவுகள் பினின் பின்லாந்து பிரஞ்சு குய்னா பிரஞ்சு பாலினேஷியா பிரான்ஸ் பிரிட்டிஷ் இந்திய பெருங்கடல் பிரதேசம் பிரேசில் பிலிபைன்ஸ் பிலீஸ் புனித பார்த்தலமி புருனே பூடான் பெரு பெலாரஸ் பெல்ஜியம் பெஹரைன் பொன்னயர், சின்ட் யூஸ்டாடியஸ், மற்றும் சபா பேக்கர் தீவு பொலிவியா போட்ஸ்வானா போர்ச்சுகல் போலந்து போவட் தீவுகள் போஸ்னியா மற்றும் ஹேர்சிகோனியா ப்யுர்டோ ரிகோ ப்ரூண்தீ மக்காவு மங்கோலியா மடகாஸ்கர் மத்திய ஆப்பிரிக்க குடியரசு மத்திய க்னியா மயோடீ மலாவி மலேஷியா மாசிடோனியா மாண்டிநகரோ மாண்ட்ஸ்ரட் மார்டினிக்யூ மார்ஷல் தீவுகள் மாலி மால்டா மால்டோவா மால்தீவுகள் மிட்வே தீவுகள் மெக்ஸிகோ மேற்கு சகாரா மேற்குக் கரை மைக்மைக்ரோனேஷியா, காம்பியாவுடன் மொரீஷியஸ் மோனாகோ மோரோகோ மோஸாம்பிக் மௌரிடினியா யூரோப்பா தீவு ரீயுனியன் ருவாண்டா ரோமானியா லட்வியா லிபியா லிஸோதோ லூதியானா லெக்ஸம்போர்க் லெபனான் லைசிடென்ஸ்டீன் லைபீரியா லோஸ் வங்காளதேசம் வடக்கு மரியான தீவுகள் வாடிகான் நகரம் வாலிஸ் மற்றும் ஃபூட்டுனா வியட்நாம் வெனிசூலா வெர்ஜின் தீவுகள் , யு.எஸ் வெர்ஜின் தீவுகள், ப்ரிட்டீஷ் வேக் தீவு வேனோட்டு ஸாமோ ஸாம்பியா ஸ்நேகல் ஸ்பெயின் ஸ்ப்ராட்லி தீவுகள் ஸ்லே ஆப் மேன் ஸ்லோவாகியா ஸ்லோவேனியா ஹங்கேரி ஹய்டி ஹவுலாந்து தீவு ஹாங் காங் ஹான்டுரூஸ் ஹியர்டு தீவு மற்றும் மெக்டோனால்டு தீவுகள்\nதனிமையுரிமை அறிகையில் குறிப்பிட்டபடி என் சுய தகவல்களைக் கையாள மொசில்லாவிற்கு நான் விருப்பம் தெரிவிக்கிறேன்\nஉங்களுக்கு மொசில்லா சம்பந்தப்பட்ட தகவல்களை மட்டுமே அனுப்புவோம்.\nமுன்னதாக மொசில்லா பற்றிய செய்திகளைப் பெறுவதற்கான சந்தாப்படுத்தலை உறுதிப்படுத்தாமல் இருந்தால், உங்கள் மின்னஞ்சல் ஸ்பேம் அடைவில் உள்ளதா எனச்சோதித்துப் பார்க்கவும்.\nஉங்கள் உள்ளூர் மொசில்லா சமூகத்தைக் கண்டுபிடியுங்கள்.\nமொசில்லா செய்திமடல் தற்போது ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கிறது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/10/24_74.html", "date_download": "2019-01-21T16:17:50Z", "digest": "sha1:4EW5OO7XRIPEKCF2LVCX3ZDDEVY65SKL", "length": 10416, "nlines": 74, "source_domain": "www.tamilarul.net", "title": "சபரிமலை: சிறப்பு ஆணையர் அறிக்கை! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / சபரிமலை: சிறப்பு ஆணையர் அறிக்கை\nசபரிமலை: சிறப்பு ஆணையர் அறிக்கை\nசபரிமலை நிலவரம் தொடர்பாக, இன்று கேரள உயர் நீதிமன்றத்தில் காவல் துறை சிறப்பு ஆணையர் அறிக்கை தாக்கல் செய்தார். இதில், அடுத்த மாதம் கூட்டம் அதிகரிக்கும்போது போராட்டம் நடந்தால் ஏதேனும் அசம்பாவிதம் நேரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த செப்டம்பர் மாதம் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என்று தீர்ப்பு வழங்கியது உச்ச நீதிமன்றம். அதனைத் தொடர்ந்து, கடந்த வாரம் புதன்கிழமையன்று சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. அதன்பின், ஐந்து நாட்கள் ஐயப்ப பக்தர்கள் கோயிலில் தரிசனம் செய்தனர். 10 முதல் 50 வயதுக்குட்பட்ட சுமார் 12 பெண்கள் கோயிலுக்குள் செல்ல முயற்சித்தனர். ஆனால், இளம்பெண்கள் கோயிலுக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில் ஐயப்ப பக்தர்கள் சிலர் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். நிலக்கல், பம்பை ஆகிய பகுதிகளில் இவர்களது போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. சபரிமலை கோயில் சன்னிதானத்திலும் சிலர் போராட்டம் செய்தனர். இவர்களது எதிர்ப்பினால், போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டும் எந்தவொரு இளம்பெண்ணாலும் சபரிமலை கோயில் படிக்கட்டுகளில் ஏற முடியவில்லை.\nநேற்று (அக்டோபர் 22) இரவு சபரிமலை கோயில் நடை சாத்தப்பட்டது. கடந்த ஒரு வார காலமாகச் சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் மேற்கொண்ட போராட்டம் தொடர்பாக 16க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், இன்று கேரள உயர் நீதிமன்றத்தில் சபரிமலை நிலவரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்தார் அம்மாநிலக் காவல் துறை சிறப்பு ஆணையர் எம்.மனோஜ். தற்போது நடத்தப்பட்ட போராட்டத்தைப் போல, வரும் நவம்பர் மாதமும் நடைபெற்றால் சிக்கல் அதிகமாகும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n“அடுத்த மாதம் கோயில் நடை திறக்கப்படும்போது, அதிகளவில் கூட்டம் வரும்; அதிக வேட்கை கொண்ட பக்தர்களும் போராட்டக்காரர்களும் போராட்டம் நடத்துவதாகக் கூறியுள்ளனர். இதனால், அங்கு கொந்தளிப்பு ஏற்படலாம்; கூட்ட நெரிசலில் சிக்கிப் பலர் காயமுறலாம்: பக்தர்கள், காவல் துறையினர் மற்றும் மற்ற துறை சார்ந்தவர்களின் மரணம் கூட நிகழலாம்” என்று அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். தற்போது நடந்த எதிர்ப்புப் போராட்டத்தின்போது, சில அரசியல் செயல்பாட்டாளர்களும் குற்றவாளிகள் சிலரும் சபரிமலை பகுதியில் முகாமிட்டிருந்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஅடுத்த மாதம் மண்டல பூஜையையொட்டி அதிகளவில் கூட்டம் வரும் என்பதால், சபரிமலை மற்றும் பம்பா, நிலக்கல், எரிமேலி பகுதிகளில் போராட்டம் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2019-01-21T16:27:14Z", "digest": "sha1:KJUVAOC6TEGMW4W4STSSBUFLEEYZW26C", "length": 8928, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "பிலிப்பைன்ஸ் மரபணு வங்கியில் பாதுகாக்கப்படும் அரிசி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமன்னாரில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் தமிழர்களின் உடல்களாக இருக்கலாம் – ராமதாஸ்\nபிரித்தானியாவுடனான வர்த்தக ஒப்பந்தமே எமது முன்னுரிமை: ஜெசிண்டா ஆர்டன்\nஎமக்கு அடையாளமான எமது மொழியை நாம் பாதுகாக்க வேண்டும்: துரைராசசிங்கம்\nஉழைப்பவர்களுக்கு பதவி தானாக தேடி வரும் – பழனிசாமி\nமுச்சக்கர வண்டிகளுக்கான கட்டுப்பாடு தொடர்பாக புதிய அதிகாரசபை: அமைச்சர் அர்ஜுன\nபிலிப்பைன்ஸ் மரபணு வங்கியில் பாதுகாக்கப்படும் அரிசி\nபிலிப்பைன்ஸ் மரபணு வங்கியில் பாதுகாக்கப்படும் அரிசி\nஎதிர்கால பயன்பாட்டுக்காக ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட அரிசி வகைகள் மரபணு வங்கியில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.\nபிலிப்பைன்ஸில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய அரிசி மரபணு வங்கியில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள அரிசி மாதிரிகளின் மரபணு பன்முகத்தன்மையைக் கொண்டிருக்கிறது.\nஇவை பூச்சிகள், நோய், வறட்சி மற்றும் வெள்ளத்தை எதிர்த்து வளரக்கூடிய அரிசி பயிர்களை உருவாக்க விவசாயிகளுக்கு உதவுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவெப்பமயமான உலகில் உணவுப் பொருட்களை பாதுகாப்பதற்காக மரபணு வங்கிகளில் விதைகளை சேமிப்பதற்கான சர்வதேச முயற்சிகளின் பாகமாக சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் அரிசி மரபணு வங்கிக்கு, பயிர் அறக்கட்டளையிடமிருந்து நிரந்தர நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபோதைப்பொருள் கடத்தலை ஒழிக்க பிலிப்பைன்ஸ் அரசு தயார்\nஇலங்கையில் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை ஒழிப்பதற்கு பிலிப்பைன்ஸ் அரசாங்கம் உதவ முன்வந்துள்ளது. இதற\nசர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் வளாகத்துக்கு மைத்திரியின் பெயர்\nசர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் வளாகமொன்றுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயரை வைப்பதற்கு\nபிலிப்பைன்ஸ் ரிஷால் பூங்காவிற்கு ஜனாதிபதி விஜயம்\nபிலிப்பைன்ஸின் மனிலா நகரிலுள்ள வரலாற்று புகழ்மிக்க நகரப் பூங்காவான ரிஷால் பூங்காவிலுள்ள தேசிய வீரர்க\nபிலிப்பைன்ஸ் நாடாளுமன்றம் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கும் – பிலிப்பைன்ஸ் சபாநாயகர்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிலிப்பைன்ஸ் நாடாளுமன்ற சபாநாயகரும் முன்னாள் ஜனாதிபதியுமான Glor\nபிலிப்பைன்ஸில் வாழும் இலங்கையர்களின் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை – மைத்திரி\nபிலிப்பைன்ஸில் வாழும் இலங்கையர்களின் பிரச்சினைகளை தீர்த்து அவர்களுக்கு தேவையா�� மேலும் பல நடவடிக்கைகள\nசர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம்\nபிரித்தானியாவுடனான வர்த்தக ஒப்பந்தமே எமது முன்னுரிமை: ஜெசிண்டா ஆர்டன்\nஎமக்கு அடையாளமான எமது மொழியை நாம் பாதுகாக்க வேண்டும்: துரைராசசிங்கம்\nமுச்சக்கர வண்டிகளுக்கான கட்டுப்பாடு தொடர்பாக புதிய அதிகாரசபை: அமைச்சர் அர்ஜுன\nஹரோ நகரத் தமிழர்களின் தைப்பொங்கல் விழா 2019\nகண் பரிசோதனைக்கு சென்ற வித்தியாசமான வாடிக்கையாளர்\nஅமெரிக்காவில் பனிப்புயல்- பல லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு\nமாலியில் இடம்பெற்ற தாக்குதலில் 10 ஐ.நா அமைதிக்காப்பாளர்கள் உயிரிழப்பு\nஉலக கிண்ணத்தினை பாகிஸ்தான் கைப்பற்றும் – மலிக்\nதேர்தல் கூட்டணி குறித்து நாமக்கல் மாநாட்டிற்கு பின்னர் அறிவிப்பேன்- ஈஸ்வரன்\nஅரசு பாடசாலைகளின் ஆரம்ப கல்விப்பிரிவுகளை முதலமைச்சர் ஆரம்பித்துவைத்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/61136/", "date_download": "2019-01-21T15:40:06Z", "digest": "sha1:QRH4B6ECTUVTSMPAEIUCRCOZHOUBWMVB", "length": 12894, "nlines": 154, "source_domain": "globaltamilnews.net", "title": "தத்தெடுத்து வளர்த்த மகளின் மரணம்: தந்தையின் மீது கொலை வழக்கு… – GTN", "raw_content": "\nஇந்தியா • உலகம் • பிரதான செய்திகள்\nதத்தெடுத்து வளர்த்த மகளின் மரணம்: தந்தையின் மீது கொலை வழக்கு…\nஅமெரிக்காவில் கேரள தம்பதியரின் மூன்று வயது தத்துக் குழந்தை உயிரிழந்த வழக்கு விசாரணையில், அக்குழந்தையின் தந்தை மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஷெரின் மேத்யூஸ் என்ற அந்த குழந்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்ததில், ” குழந்தை மீதான வன்முறை” காரணமாக அவள் இறந்தமை தெரியவந்துள்ளது. இதனை அடுத்து இவ்வழக்கு செய்யப்பட்டது.\nடெக்சாஸில், குழந்தையை தத்தெடுத்து வளர்த்த வெஸ்லி மேத்யூஸ், அவளை தண்டிப்பதற்காக அதிகாலை மூன்று மணியளவில் வீட்டின் வெளியே நிற்க வைத்த போது அவள் காணாமல் போனதாக தெரிவித்திருந்தார். இரண்டு வாரங்களுக்குப் பின், வீட்டில் இருந்து அரை மைல் தூரத்தில் உள்ள சுரங்கப்பாதையில் குழந்தையின் உடல் மீட்கப்பட்டது.\nதற்போது வழக்கு விசாரணையின் போது, வெஸ்லி கூறிய நிகழ்வுகளில் பல முரண்பாடுகள் இருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையிலேயே, குழந்தையை கொலை செய்ததாக தந்தை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில், அவர���க்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிரேதப் பரிசோதனை முடிவுகள் வெளியானதை அடுத்து, குழந்தையை அவர் கொலை செய்ததை அதிகாரிகள் உறுதி செய்தனர். ஆனால், குழந்தை இறந்ததற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. ஆதாரங்களை மாற்றியது, குழந்தையை காயப்படுத்தியது மற்றும் கைவிட்டது ஆகிய குற்றங்களும் வெஸ்லி மேத்யூ மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.\nகுழந்தையை பார்த்துக் கொள்ளாமல் கைவிட்ட குற்றத்திற்காக, அவரது மனைவி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இச்சம்பவத்தை தொடர்ந்து, குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டு இந்த தம்பதியின் மற்றொரு மகள், தற்போது உறவினர்களுடன் வசித்து வருகிறார். குழந்தையை தத்தெடுத்து வளர்த்த பெற்றோரை முறையாக “மதிப்பீடு செய்ய தவறியதாக”, அவர்கள் ஷெரினை தத்தெடுத்த ஹோல்ட் இன்டர்நேஷனல் நிறுவனம் மீது இந்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. – மூலட் – பிபிசி…\nTagsஅமெரிக்கா கேரள தம்பதி மூன்று வயது தத்துக் குழந்தை வழக்கு விசாரணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணிகளை விடுவிக்க, MY3 இணக்கம் – இராணுவம் அனுமதிக்க மறுப்பு – மக்கள் ஏமாற்றம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநெடுங்கேணி இராணுவ டிபெண்டர் பனையுடன் மோதியது – படையினர் இருவர் பலி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு காவற்துறையினர் தடை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்கிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுவியின் காவலாளி மர நடுகை நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொண்டார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎல்லை தாண்டிய மீனவர்கள், கடும் நிபந்தனையுடன் விடுதலை…\n“இந்தியாவுடன் இணைந்து, புலிகளை தோற்கடித்து, 30 வருடத்திற்கும் மேலான யுத்தத்தை முடிவுறுத்தினோம்”\nஆளும் அரசாங்கங்களுக்கு எதிரான தமிழர் போராட்டங்கள், தமிழ்த் தலைமைகளுக்கு எதிரானதாக மாறிவருகின்றனவா\nகாணிகளை விடுவிக்க, MY3 இணக்கம் – இராணுவம் அனுமதிக்க மறுப்பு – மக்கள் ஏமாற்றம்… January 21, 2019\nநெடுங்கேணி இராணுவ டிபெண்டர் பனையுடன் மோதியது – படையினர் இருவர் பலி… January 21, 2019\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு காவற்துறையினர் தடை… January 21, 2019\nமன்னார் ம���ித புதைகுழி அகழ்வு பணி தொடர்கிறது… January 21, 2019\nபுவியின் காவலாளி மர நடுகை நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொண்டார்… January 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/authorindex.aspx?ai=528", "date_download": "2019-01-21T16:10:34Z", "digest": "sha1:AU5DNQWX472MAFTHHLL3WRTJMGI4MMB4", "length": 2231, "nlines": 19, "source_domain": "tamilonline.com", "title": "Thendral", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | சாதனையாளர் | சமயம் | சிறுகதை | அஞ்சலி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | கவிதைப்பந்தல் | சிறப்புப் பார்வை | மேலோர் வாழ்வில் | முன்னோடி\nஅப்துல் ரகுமான் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்\nபிரியா விடை - (Jan 2001)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2007/03/blog-post_3590.html", "date_download": "2019-01-21T16:14:43Z", "digest": "sha1:CE4U25JM6HH5HHDCLC3M4G6AAGIHGY73", "length": 18027, "nlines": 282, "source_domain": "www.radiospathy.com", "title": "கவிஞர் அறிவுமதி பேசுகிறார் | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nதன் கவித்தமிழில் ஆங்கிலம் ஆக்கிரமிக்காது கவி படைத்த கவிஞர் அறிவுமதி, தன் வாழ���வியல் அனுபவங்களைத் தருகின்றார். தன் இலக்கியப் பிரவேசம், சினிமா உலக அனுபவம், ஈற்றில் சினிமா உலகில் தன் வனவாசம் மேற்கொள்ள ஏதுவாய் அமைந்த சம்பவம் போன்றவற்றைத் தொட்டுப் போகின்றது இப்பேட்டி.\nகேட்க, கீழே உள்ள பெட்டியை அழுத்தவும்.\nநன்றாக இருக்க கானா பிரபா ஆனால் உமது ஓடியோ பதிவுக்கு நாம் அவர்களின் தளத்தையல்லவா நாட வேண்டியுள்ளது www.imeem.com இதை பயன்படுத்துங்கள் இந்த பிரச்சினை வராது மேலதிக விபரத்துக்கு எனது தளத்தைப் பாருங்கள்\nபகிர்ந்தமைக்கு நன்றி பிரபா.கவிஞரின் பேட்டி நல்லாயிருந்தது..\nஅவரைப்பற்றிய விவரங்கள்;கவிதைத் தொகுப்புக்கள்; அவரது 'தை' கவிதை இதழ்,உதவி இயக்குனராகவும்,கவிஞராகவும் அவரது திரையுலக அனுபவங்கள்;ஈழத்தமிழர்கள் பற்றிய உணர்வுகள்;அவர் இயக்கிய 'நீலம்' குறும்படம்;மதியழகன் 'அறிவுமதி'ஆன காரணம்;திரையிசைப்பாடல்கள் எழுதுவதை அவர் நிறுத்தியதின் காரணம் என பல விஷயங்களைப் பற்றி அறிய முடிந்தது.\nகாசுக்காக சினிமா இயக்குனர்களின் விருப்பத்திற்கேற்ப பாடல்கள் எழுதும் கவிஞர்கள் மத்தியில், 'இப்படிப்பட்ட பாடல்கள்தான் எழுதுவேன்' என்ற கொள்கைகள் வைத்திருப்பதாகச் சொல்லும் இவர் - பணம் தேடும் உலகில் ஒரு வித்தியாசமான கலைஞன் தான்\nபேட்டி எடுத்தவர் இன்னும் கொஞ்சம் ஆர்வத்துடன் பேசி இருக்கலாம்.கவிஞர் கேள்விகளுக்கு ஆர்வத்துடனும், உணார்வுகளுடனும் பதிலளித்தவுடன்,கேள்வி கேட்கிறவர் ஏதோ கடனுக்கு கேட்கற மாதிரி கேட்டுட்டு, 'சரி சரி,அடுத்த கேள்விக்கு பதில் சொல்லுங்க'ன்ற மாதிரி பேசிட்டிருந்தார்.\nவருகைக்கு நன்றிகள், இப்போது தான் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கின்றேன். நீங்கள் தந்த தளத்தையும் போய்ப்பார்த்து இன்னும் அடுத்த படிக்குப் போகின்றேன்.\nபேட்டி எடுத்ததும் நான் தான். கவிஞர் அதிகம் தன்னைப் பற்றிப் புகழாரம் பேசமாட்டார், நானும் அதிகம் அவரை மேலே ஏற்றிச் சங்கடப்படுத்த விரும்பவில்லை. எனவே தான் அதிக குறுக்கீடுகள் இருக்கவில்லை. அத்துடன் கவிஞரின் இலக்கிய/சினிமாப் பிரவேசம் பற்றி அவரைப் பற்றிப் பூரணமாக அறியாதவர்களுக்கான ஒரு அறிமுகமாகவும் தான் இப்பேட்டி அமைந்தது. தங்கள் மேலான கருத்துக்கு என் நன்றிகள்.\nகவிஞருடனான ஒலிக்கோவை அருமையாக இருந்தது.\nகேள்விகள் ரத்தினசுருக்கமாகவும், ���விஞரின் பதில்கள் விரிவாகவும் இருந்தது.\nகாலப் பிரச்சினையால் சுருக்கமாக முடித்துவிட்டீரோ\nஅதிகமாக பேசியிருக்கலாமென தான் எனக்கும் தோன்றியது.\nபிகு: றேடியோஸ்பதினா தமிழ்ல என்ன\nமிக்க நன்றி பொட் டீ கடை\nகாலம் அதிகம் இடங்கொடுக்காததால் நீளமாக இப்பேட்டி அமையவில்லை.\nறேடியோஸ்பதி என்று எங்களூரில் பிரபலமான ஒலிப்பதிவுக் கூடம் இருந்தது. அதன் ஞாபகமாகவே இது வைக்கப்பட்டது.\nகவிஞர் அறிவுமதி, அவரின் குரல்\nஏர்ப் பாட்டில் ஏற்றப் பாட்டில்\n\"வலி\" என்ற கவிதைகளை வடித்தமைக்கு,மனமார\nபேட்டியைக் கேட்டு கருத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றிகள் செல்லி\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nமெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் - பாகம் 1\nஒரு மெட்டு மூன்று பாட்டு\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤❤❤\nரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்ற...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nமலேசியா வாசுதேவன் எனுமொரு தெம்மாங்குப் பாட்டுக்காரன் 🌴🌿 ஏழாம் ஆண்டு நினைவில் 💐\nதிரையிசையில்,கிராமியகீதம் என்றால் முன்னுக்கு வரும் இசையமைப்பாளர் இளையராஜா, முன்னுக்கு வரும் பாடகர் மலேசியா வாசுதேவன் என்ற அளவுக்குத் தனி முத...\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\n“மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ https://youtu.be/02qQ7xYsISY இந்தப் பாடல் இளையராஜா வெறியர்களின் பெரு விருப்பப் பாடல்களில் ஒன்று. பட��்த...\n“நான் ஶ்ரீதேவி மாதிரி வரணும்” இந்த மாதிரிச் சொல்லக் கேட்பதை ஹிந்தி மட்டுமல்ல தமிழ், தெலுங்கு உள்ளிட்ட புதுமுக நாயகிள் வேத மந்திரம் போலத் தம்...\nபாடகி ஜென்சியுடன் என் வானொலிப்பேட்டி\nஇரண்டு வருஷங்களுக்கு முன்னர் இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனின் நட்புக் கிடைத்திருந்தது. அவர் ஆணிவேர் என்ற ஈழத்துக் கதைப்பின்னணிய...\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\n2006 இல் என் அலுவலக வேலை நிமித்தமாக சிட்னியில் இருந்து பெங்களூருவில் இருக்கும் நம் Oracle நிறுவனம் செல்கிறேன். அங்கு சென்ற முதல் நாள் பணியிட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/honeyoutoftherock/january-18/", "date_download": "2019-01-21T17:20:26Z", "digest": "sha1:5YPJVLCDGIQNEHWR55PNEMHOSUQKU2WJ", "length": 4832, "nlines": 25, "source_domain": "www.tamilbible.org", "title": "ஐனவரி 18 – HONEY OUT OF THE ROCK அன்றாடக அமுதம்", "raw_content": "\nநீ என்னிடத்தில் கேட்டவைகளை மற்றவர்களுக்குப் போதிக்கத்தக்க உண்மையுள்ள மனுஷர்களிடத்தில் ஒப்புவி (2.தீமோ.2:2).\nஆர்வமுள்ள மாணவர்களுக்குப் போதித்து, அவர்கள்கற்றுக்கொண்டபின்பு, அவர்களைக்கொண்டு பிறருக்கும் கற்றுக்கொடுக்கத் தூண்டுவதுதான்ஆசிரியரின் தலைசிறந்த பண்பு. அதில்தான் அவர் மகிழ்ச்சியடைகிறார். கற்றது கைமண்ணளவு,கல்லாதது உலகளவு என்பது பழமொழி. அறிவுபசி தணியக்கூடாதது. கற்றுக்கொடுக்கும் பணியும்முடிவுற்றது. இதனால் பயன்பெறுவோர் பலர் உண்டு.\nநமது பெரிய போதகர் பணியே அலாதியானது. அவர் இணையற்றஅறிவுள்ளவர். மிகுந்த அதிகாரத்துடன் போதித்தார். தெய்வீக சத்தியங்களைப் பூக்கள்,வயல்வெளி, கடல், வானம் முதலியற்றின்மூலம் வெளிப்படுத்தினார். எல்லாவற்றிற்கும் மேலாகவேதவாக்கியங்களை மையமாக வைத்துப் போதித்தார். அவர் திரளான மக்களுக்கு மலைப்பகுதியிலும்,கடற்கரையிலும் போதித்தார். ஆயினும் தம்முடைய பன்னிரெண்டு சீஷர்களுக்கென அவர் தனிப்படபோதித்தார். ஏனெனில், பரலோகராஜ்யத்தின் இரகசியங்களை அறியும்படி அவர்களுக்குஅருளப்பட்டது (மத்.3:11). ஆகவே அவர் ஜனங்களை அனுப்பிவிட்டபின்பு வீட்டில் அவர்களுக்குவிளக்கினார் (மத்.13:36). அப்படிப்பட்ட சீஷர்களிடத்தில்தான் இயேசு, புறப்பட்டுப்போங்கள்… சகல ஜாதிகளுக்கும் பிரசங்கியுங்கள் (மத்.28:19-20) எனக் கட்டளையிட்டார்.நான் உங்களுடனேகூட சதாகாலங்களிலும் இருக்கிறேன் என்றும�� வாக்களித்து அனுப்பிவைத்தார்.\nஇயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தில் நாம்விசுவாசமுள்ளவர்களாக இருக்கிறோம். இது நிச்சயமாயின் நாமும்கூட மற்றவர்களுக்குப்போதிக்கத்தக்க உண்மையுள்ள மனுஷர்களிடத்தில் அதை ஒப்புவிக்கவேண்டும். இவ்விதமாக இந்தஇரட்சிப்பின் நற்செய்தி உலகின் கடைசிவரை பரம்பும். உண்மையுள்ள மனுஷர்தங்களைப்போலுள்ள மற்ற உண்மையுள்ள மனுஷரிடம் இப்பொறுப்பினை ஒப்புக்கொடுப்பார்கள்,விசுவாசத்திலும் வளருவார்கள் என்பது திண்ணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/streamsinthedesert/march-02/", "date_download": "2019-01-21T17:15:19Z", "digest": "sha1:QMSLNBN3XCHVAFXEEIHWZTWLFHJVEW27", "length": 7295, "nlines": 51, "source_domain": "www.tamilbible.org", "title": "மார்ச் 2 – STREAMS IN THE DESERT பாலைவன நீரோடைகள்", "raw_content": "\nவிடியற் காலத்தில் நீ ஆயத்தமாகி, மலையில் உச்சியில் என்சமுகத்தில் வந்து நில். உன்னோடே ஒருவனும் அங்கே வரக்கூடாது (யாத்.34:23).\nகாலையில்தியானிப்பது வெகு அவசியமானது. நீ கர்த்தரைப் பார்க்குமுன் அந்த நாளைப் பார்க்காதே.கர்த்தரின் முகத்தைக் காணுமுன் மற்றவரின் முகத்தைப் பார்க்காதே.\nஉன் சுய பலத்தைக்கொண்டேநீ ஒரு நாளைத் தொடங்கினால் நீ வெற்றியை எதிர்பார்க்க முடியாது. உன் இருதயத்தில்கர்த்தரைத் தியானித்து அவரோடு சில நிமிடங்களேனும் அமைதியாய்த் தரிந்திருந்து அதனால்ஏற்படும் சிற்சில யோசனைகளின் சக்தியோடு உன் அன்றாட வேலையைத் தொடங்கு. உன்மேன்மையுள்ள விருந்தாளியும், உன் மதிப்பிற்குரிய உயிர்த்தோழனுமான இயேசு கிறிஸ்துவைச்சந்திக்கும் வரை உன் வீட்டார், நண்பர், வேறெந்த மனிதரையும் சந்தியாதே.\nஅவரைத்தனிமையில் சந்தி, அவரை ஒழுங்காய் ஒவ்வொரு காலையும் சந்தி. அவருடைய ஆலோசனைபுத்தகத்தைத் திறந்து வைத்து அவரைத் தரிசனம் செய். அவருடைய பிரசன்னத்தின் சக்தி உன்கிரியைகளைத் திட்டமாய் நடத்தும். திட்டமிட்ட, திட்டமிடமுடியாத உன் எல்லாகடைமைகளையும் நிறைவேற்ற அவருடைய வல்லமையோடு செல்.\nகர்த்தரோடு உன் நாளைத் தொடங்கு\nஅவரே உன் காலை ஒளி\nஅவர் மீதே உன் கீதம் பாடு.\nமாலையோடும், காட்டோடும் சேர்ந்து பாடு\nபுதுக்காற்று, கடல், வெளி இவற்றோடும்\nஒளி,மலரோடும், சிறு ஓடையோடும் பாடு.\nஉன் முதல் பாட்டைக் கர்த்தருக்கே பாடு,\nஉன் போன்ற மானிடருக் கன்று,\nமாட்சிமை பொருந்திய அவருக்கே பாடு.\nஅவர் உன்னுடன் கூடவே வரட்டும்\nஎதிலும் அவர் துணையையே நாடு.\nஉன் முதல் வேலை இருக்கட்டும்\nஅதனால் உன் தொழிலனைத்தும் ஓங்கி வளரட்டும்\nநாள்முழுவதும் அன்பு நிறைந்ததாய் இருக்கட்டும்.\nகர்த்தருக்கு இவ்வுலகில் அதிகமாக எதையும் செய்தவர்கள் அதிகாலையில் முழங்காலில் நின்றுஜெபித்தவர்களே.\nமத்தேயு கென்றி என்பவர் காலை நான்கு மணி முதல் எட்டு மணிவரை தன் வாசகசாலையிலிருப்பார். காலைபோஜனமும், குடும்ப ஜெபமும் முடிந்தபின் அவர் அந்த அறையில் மதியம்வரை இருப்பார். நடுப்பகல்போஜனம் அருந்தியபின் நான்கு மணிவரை அங்கேயிருப்பார். மிகுதியான நேரத்தை தன்சிநேகிதரைச் சந்திப்பதில் செலவிடுவார்.\nடாட்ரிஜ்என்பவர் தனது குடும்ப விளக்கம் என்னும் நூல் காலை ஐந்து மணிக்கு எழுந்தரிப்பதற்கும் ஏழுமணிக்கு எழுந்தரிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தைக் காட்டும் என்று கூறியுள்ளார். நாற்பதுவருட காலம் காலை ஐந்து மணிக்கு எழுந்து கொண்டிருப்போமானால் பத்து வருடம் அதிகமாய் ஜீவித்தவர்களாவோம்.\nடாக்டர் ஆதாம் கிளார்க் என்பவரின் வேதவிளக்க நூல் முக்கியமாக அதிகாலையில் எழுதப்பட்டது.\nபார்ன்ஸ்என்பவரின் அதி உபயோகப் பெயர் பெற்ற வேதவிளக்க நூலும் அவர் அதிகாலையில் எழுந்ததின்பயனாகும்.\nசைமன்என்பவரின் குறிப்புகளின் மிகுதியான பாகம் காலை நான்கு மணி முதல் எட்டு மணிவரைதயாரிக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/17095", "date_download": "2019-01-21T16:38:50Z", "digest": "sha1:SDIZO72BJQ4PG3VW7BCGCRNVQPFIXSY6", "length": 12304, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "ஈழத்தின் தலைசிறந்த பாடகர் சாந்தன் காலமானார் | Virakesari.lk", "raw_content": "\nதலிபான் தாக்குதலில் 126 ஆப்கான் படையினர் பலி\nEarth Watchmen திட்டம் ஜனாதிபதி தலைமையில் கிளிநொச்சியில் ஆரம்பம்\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளியென லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு\nஉயிரிழந்தது உலகின் மிக அழகிய நாய்\nசிறப்பு படையினர் - தலிபானியர்களுக்கிடையோயான மோதலில் 18 பேர் பலி\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளியென லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு\nWhatsAppல் இனி ஒரு தகவலை 5 தடவைகள் மாத்திரமே Forward செய்ய முடியும்\nஜனாதிபதி வாகன தொடரணி : சற்றுமுன்னர் பாரிய விபத்து : முல்லைத்தீவில் பதற்றம்\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nஈழத்தின் தலைசிறந்த பாடகர் சாந்தன் காலமானார்\nஈழத்தின் தலைசிறந்த பாடகர் சாந்தன் காலமானார்\nஈழத்தின் தலைசிறந்த பாடகர் எஸ்.ஜி. சாந்தன் இன்று பிற்பகல் 2 மணியளவில் காலமானார்.\nபிரபல தென்னிந்திய பாடகர் ஆலங்குடி சோமு தெய்வம் திரைப்படத்திற்காக பாடிய \"மருதமலை மாமணியே முருகையா\" என்ற பாடலை 1972 ஆம் ஆண்டு கொழும்பில் சிறுவனாயிருந்தபோது ஏதேச்சையாக பாடியதிலிருந்து சாந்தனின் கலைப்பயணம் ஆரம்பமாகியது.\nதொடர்ந்து பல புரட்சிப் பாடல்கள் பாடியதோடு எண்பதுகளின் இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளோடு இணைந்து பன்னூறு தமிழீழ எழுச்சிப் பாடல்களைப் பாடியிருந்தார். போராட்ட காலத்தில் தமிழீழத்தின் ஆஸ்தான பாடகராய் மிகுந்த மரியாதைக்குரியவராய் வலம்வந்தவர் சாந்தன்.\nஎண்பதுகளின் இறுதியில் \"இந்த மண் எங்களின் சொந்த மண்\" என்ற பாடலில் ஆரம்பித்து \"களம் காண விரைகின்ற வேங்கைகள் நாங்கள்....\", \"ஆழக்கடல் எங்கும் சோழ மகராஜன்..\", \"கரும்புலிகள் என நாங்கள்...\", \"எதிரிகளின் பாசறையை தேடிப் போகிறோம்\" முதலான நூற்றுக்கணக்கான எழுச்சிப் பாடல்களும் \"பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார்\" முதலான பக்திப் பாடல்களும் பாடியிருந்தார்.\nபோராட்ட எழுச்சியை ஈழத்தின் தமிழ் இளைஞர் யுவதிகளிடையே ஊட்டியதில் சாந்தனின் கணீரென்ற உச்ச ஸ்தாயி குரலுக்கு பெரும் பங்குண்டு.\nகடும் சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டுவந்த சாந்தன் கடந்த வருடம் சிறுநீரக மாற்றுச் சிகிச்சை செய்துகொண்டர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nஈழம் எஸ்.ஜி. சாந்தன் புரட்சிப் பாடல்கள்\nEarth Watchmen திட்டம் ஜனாதிபதி தலைமையில் கிளிநொச்சியில் ஆரம்பம்\n2019 ஆம் ஆண்டு கிரிக்கட் உலகக் கிண்ணத்துடன் இணைந்ததாக நாடளாவிய ரீதியில் 2 மில்லியன் மரக்கன்றுகளை நடும் \"Earth Watchmen\" திட்டம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று (21) முற்பகல் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி விவசாய பீட வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\n2019-01-21 21:47:58 Earth Watchmen திட்டம் ஜனாதிபதி தலைமையில் கிளிநொச்சியில் ஆரம்பம்\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளியென லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு\nலண்டனில் கடந்த ஆண்டு சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் புலம்பெயர் தமிழர்களால் முன்னெ��ுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது கழுத்தை அறுப்பதைபோன்று சைகை காட்டிய பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளி என லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.\n2019-01-21 20:32:09 பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளியென லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு\nவவுனியாவிலுள்ள யாத்திரிகை விடுதியை பெற்றுக்கொள்வதில் பௌத்த தேரர்கள் முனைப்பு\nவவுனியா இலுப்பையடி பகுதியிலுள்ள யாத்திரிகை விடுதியினை பௌத்த தேரர்கள் பெற்றுக்கொள்வது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று காலை வவுனியா நகரசபை தலைவர் தலைமையில் நகரசபையில் 9 பௌத்த தேரர்கள் மற்றும் 4 பொது மக்கள் கலந்துகொண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.\n2019-01-21 19:47:39 வவுனியாவிலுள்ள யாத்திரிகை விடுதியை பெற்றுக்கொள்வதில் பௌத்த தேரர்கள் முனைப்பு\nமனித உரிமைகள் குறித்து பேசுகின்ற நிறுவனத்தினர் போதைப்பொருள் வியாபாரிகளுக்காக வக்காளத்து வாங்குகின்றார்கள் ; மைத்திரி\nமனித உரிமைகளை பற்றி பேசுகின்ற நிறுவனக்காரர்கள் போதைப்பொருள் வியாபாரிகளுக்காக வக்காளத்து வாங்குகின்றார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார் .\n2019-01-21 19:10:35 மனித உரிமைகள் குறித்து பேசுகின்ற நிறுவனத்தினர் போதைப்பொருள் வியாபாரிகளுக்காக வக்காளத்து வாங்குகின்றார்கள் ; மைத்திரி\nதேர்தலை காலம் கடத்துவதற்கு அரசு முயற்சி - இடமளியோம் என்கிறார் பசில்\nமாகாண சபைகள் சிலவற்றுக்கான ஆயுட்காலம் நிறைவடைந்து ஒன்றரை வருடங்கள் கடந்துள்ள போதும், மீண்டும் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கான நடவடிக்கைகளிலேயே அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பசில்ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\n2019-01-21 18:43:34 தேர்தல் மாகாணசபை அரசாங்கம்\nWhatsAppல் இனி ஒரு தகவலை 5 தடவைகள் மாத்திரமே Forward செய்ய முடியும்\nதேர்தலை காலம் கடத்துவதற்கு அரசு முயற்சி - இடமளியோம் என்கிறார் பசில்\nகாணிகளை விடுவிப்பதற்கான சான்று பத்திரம் ஜனாதிபதியிடம் கையளிப்பு\nஜனாதிபதி வகிருகையின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டம்\nநிறைவேற்று அதிகாரத்தை நீக்கிவிட்டு பாராளுமன்றத்தை பலப்படுத்த வேண்டும் - குமார வெல்கம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%90.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%20%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%C2%AD%E0%AE%B0%C2%AD%E0%AE%B5%E0%AE%BE%C2%AD%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-01-21T16:15:50Z", "digest": "sha1:4YVUOSBRHZ5OSER5MUXMPDLM2GK3XGGX", "length": 7778, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஐ.எஸ். தீவி­ர­வா­தி | Virakesari.lk", "raw_content": "\nதலிபான் தாக்குதலில் 126 ஆப்கான் படையினர் பலி\nEarth Watchmen திட்டம் ஜனாதிபதி தலைமையில் கிளிநொச்சியில் ஆரம்பம்\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளியென லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு\nஉயிரிழந்தது உலகின் மிக அழகிய நாய்\nசிறப்பு படையினர் - தலிபானியர்களுக்கிடையோயான மோதலில் 18 பேர் பலி\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளியென லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு\nWhatsAppல் இனி ஒரு தகவலை 5 தடவைகள் மாத்திரமே Forward செய்ய முடியும்\nஜனாதிபதி வாகன தொடரணி : சற்றுமுன்னர் பாரிய விபத்து : முல்லைத்தீவில் பதற்றம்\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nட்ரம்­புக்கு 10 வயது சிறுவன் அச்­சு­றுத்தல்.\nஅமெ­ரிக்கப் படை­வீரர் ஒரு­வரின் 10 வயது மகன் அந்­நாட்டு ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்­பிற்கு அச்­சு­றுத்தல் விடுப்­பதை வெளி...\nஐ.எஸ். தீவி­ர­வா­தி­களின் புரட்சிகர காரை தகர்த்த மேற்­கு­லக படை­யினர் (வீடியோ இணைப்பு)\nமேற்­கு­லக நாடு­களின் விசேட படை­யி­னரை இலக்கு வைத்து ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களால் மேற்­கொள்­ளப்­ப­ட­வி­ருந்த கார் குண்டுத்...\nபேஸ்புக், டுவிட்டர் இணை­யத்­தள ஸ்தாப­கர்­க­ளுக்கு ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களின் ஆத­ர­வா­ளர்கள் அச்­சு­றுத்தல்\nஐ.எஸ். தீவி­ர­வா­தி­களின் ஆத­ர­வா­ளர்கள், பேஸ்­புக்கின் தலைமை நிறை­வேற்­ற­தி­காரி மார்க் சக்கர் பேர்க் மற்றும் டுவிட்­டர...\nஐ.எஸ்.தீவி­ர­வா­தி­க­ளுக்கு எதி­ரான கனேடிய வான் தாக்­கு­தல்­க­ளுக்கு 22 ஆம் திக­தி­யுடன் முற்­றுப்­புள்ளி\nகன­டா­வா­னது சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களை இலக்­கு­வைத்து மேற் கொள் ­ளப்­படும் தாக்­கு­தல்களை எதிர்­வ...\nஅனு­ம­தி­யின்றி பிர­வே­சிக்கும் வெளி­நாட்டு படை­யினர் சவப்­பெட்­டி­களில் திரும்ப நேரிடும்\nசிரிய அர­சாங்­கத்தின் அனு­ம­தி­யில்­லாமல் அந்­நாட்­டுக்குள் பிர­வே­சிக்கும் வெளிநாட்டுப் படை­வீ­ரர்கள் சவப்­பெட்­டி­களில...\nஐ.எஸ். தீவி­ர­வா­தி­க­ளுக்கு ஆட்­சேர்க்க குடி­ய­ரசு கட்சி வேட்­பாளர் டொனால்ட் டிரம்ப் உத­வு­கிறார் : விமர்­ச­னத்­துக்கு மன்­னிப்புக் கோர ஹிலாரி மறுப்பு\nஅமெ­ரிக்க ஜனா­தி­பதி தேர்­தலில் குடி­ய­ரசுக் கட்சி சார்பில் போட்­டி­யிட எதிர்­பார்த்­துள்ள டொனால்ட் டிரம்ப் முஸ்­லிம்கள்...\nவெள்ளை மாளி­கையை தீ வைத்து அழிக்கப் போவ­தாக ஐ.எஸ். அச்­சு­றுத்தல் : இத்­தா­லிய தலை­ந­க­ரிலும் தாக்­குதல் நடத்த திட்டம்\nஅமெ­ரிக்க வெள்ளை மாளி­கையை தாக்கி அழிக்கப் போவ­தாக ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் வியா­ழக்­கி­ழமை தம்மால் வெளி­யி­டப்­பட்­டுள்ள...\nWhatsAppல் இனி ஒரு தகவலை 5 தடவைகள் மாத்திரமே Forward செய்ய முடியும்\nதேர்தலை காலம் கடத்துவதற்கு அரசு முயற்சி - இடமளியோம் என்கிறார் பசில்\nகாணிகளை விடுவிப்பதற்கான சான்று பத்திரம் ஜனாதிபதியிடம் கையளிப்பு\nஜனாதிபதி வகிருகையின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டம்\nநிறைவேற்று அதிகாரத்தை நீக்கிவிட்டு பாராளுமன்றத்தை பலப்படுத்த வேண்டும் - குமார வெல்கம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/22510/amp", "date_download": "2019-01-21T15:28:22Z", "digest": "sha1:MQIPBLKOIPVLYJRSJ3WLLH6L7N7F5ISA", "length": 14740, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "வெற்றியை தந்தருளும் நன்னாளே விஜயதசமி | Dinakaran", "raw_content": "\nவெற்றியை தந்தருளும் நன்னாளே விஜயதசமி\nபிரம்மாவை நோக்கி தவம் செய்த மகிஷன் என்னும் அசுரன், தனக்கு அழிவு நேர்ந்தால் ஒருபெண்ணால் மட்டுமே நிகழ வேண்டும் என்ற வரத்தைப் பெற்றான். தனக்கு அழிவே கிடையாது என ஆணவம் கொண்டான். தேவலோகத்தின் மீது போர் தொடுத்து தேவர்களைத் துன்புறுத்தினான். தேவர்கள் அனைவரும் பராசக்தியிடம் முறையிட்டனர். அவர்களின் துன்பம் தீர்க்க எண்ணிய தேவி, உக்ரரூபம் கொண்டாள். மும்மூர்த்திகளும் தங்களது அம்சத்தையும் அவளுக்கு அளித்து உதவினர். மகிஷனுடன் அவள் போரிட்டாள். சூலத்தை வீசிக் கொன்றாள். மகிஷனை வதம் செய்ததால் ‘மகிஷாசுரமர்த்தினி என்ற பெயர் பெற்றாள். அந்த வெற்றித் திருநாளையே விஜயதசமியாகக் கொண்டாடுகிறோம். இந்நாளில் அம்பாள் கோயிலுக்குச் சென்று வழிபட வேண்டும்.\nபடைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் பிள்ளைகள் செய்யும் தவறை தந்தைக்கு தெரியாமல் தாய் மறைப்பது போல, உலக உயிர்கள் செய்யும் தவறை சிவனுக்கு தெரியாமல் மறைத்து வைத்தல் அருளல் என்னும் ஐந்து தொழில்களை செயல்படுத்த ஆதாரமாகத் திகழ்பவள் சக்தி. எல்லாவற்றுக்கும் மூல காரணமாக இருப்பதால் அவள�� ‘ஆதிபராசக்தி என்பர். அவள் சிவபெருமானின் இடப்பாகத்தில் இருக்கும்போது ‘பவானி என்றும், அவளே ஆண் தன்மையை ஏற்கும் போது ‘மகாவிஷ்ணு என்றும், அசுரர்களை அழித்து உலகத்தைக் காத்தருளும்போது ‘காளி என்றும், வெற்றிவாகை சூடி புன்முறுவல் காட்டும் போது ‘துர்கா என்றும் பெயர் பெறுகிறாள். பவானி, மகாவிஷ்ணு, காளி, துர்கா ஆகிய நான்கு வடிவங்களும் சக்தியின் வடிவங்களாகும்.\nமுதல்வேதமான ரிக்வேதத்தின் பத்தாம் மண்டலத்தில் பராசக்தியைப் பற்றிய குறிப்புகள் ‘தேவி சூக்தம் என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ளன. அம்பிகையை மட்டுமே வழிபடும் முறைக்கு ‘சாக்தம் என்று பெயர். சாக்தத்தில் வாமாசாரம், தட்சிணாசாரம் என்னும் இருவித வழிபாடு உண்டு. தேவியை வாமாசாரமாக வழிபடுவது கடினமானது. இம்முறை வடமாநிலங்களில் பின்பற்றப்படுகிறது. அசாமில் வாமாசாரத்தைப் பின்பற்றுகின்றனர். மந்திரதீட்சை பெற்றால் தான் அம்பாளை இங்கு வழிபட முடியும். அம்பாளுக்கு பலியிடுவது இவர்களின் வழக்கம். சாத்வீகமான முறையில் அம்பிகையை வழிபடும் முறை தட்சிணாசாரம் ஆகும். இது தென்னிந்தியப் பகுதியில் பின்பற்றப்படுகிறது. இங்கு பெரும்பாலான அம்மன் கோயில்களில் உயிர்ப்பலி கொடுப்பதில்லை.\nசாதாரணமாக, கோயில்களில் வில்வம், வேம்பு, அரசமரங்களைப் பார்க்கலாம். இதில் அரசமரத்தை மட்டுமே வலம் வருவது மரபு. ஆனால், விஜயதசமியன்று வன்னிமரத்தை வலம் வர வேண்டும் என்பது ஐதீகம். பஞ்சபாண்டவர்கள் காட்டில் மறைந்து வாழும் போது, நவராத்திரி காலம் வந்தது. அவர்கள் தங்களின் ஆயுதங்களை ஒரு வன்னிமரத்தில் ஒளித்து வைத்தனர். பத்தாம் நாள் பராசக்தியை வழிபட்ட பிறகு ஆயுதங்களை எடுத்துக் கொண்டு புறப்பட்டனர். அந்த நாளே விஜயதசமி. இந்த நாளில் வன்னிமரத்தை 21 முறை வலம் வந்தால் எண்ணியது ஈடேறும் என்பர். இந்நாளில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள வன்னிமரத்திற்கு, சிறப்பு பூஜை நடக்கும்.\nஆதிபராசக்திக்கு ஆயிரமாயிரம் வடிவங்களும், பெயர்களும் உள்ளன. இதில் சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியவை முக்கிய வடிவங்கள். மனிதனுக்குரிய குணங்களான சத்வம்(மென்மை, வன்மை, தமோமந்தம் ஆகிய மூன்றின் அடிப்படையில் தேவியர் அமைந்துள்ளனர். சத்வம் கொண்டவளாய் லட்சுமியும், ரஜோ கொண்டவளாய் சரஸ்வதியும், தமோகுணம் கொண்டவளாய் பார்வதியும் இருக்கின்றனர். எல்லா குணங்களும் ஏதாவது ஒரு சமயத்தில் மனிதனுக்கு உதவுகிறது. எனவே தான். மூன்று தேவியரையும் நாம் வழிபடுகிறோம்.\nசிவபக்தனாக ராவணன், தினமும் கோயிலுக்குச் சென்று சிவபார்வதியை வணங்குவது வழக்கம். பக்தியோடு இருந்தாலும், ஒழுக்கத்தை அவன் பின்பற்றவில்லை. சீதையை சிறையெடுத்து அசோகவனத்தில் வைத்தான். இதனால், பார்வதிதேவிக்கு ராவணன் மீது சீற்றம் உண்டானது. பக்தியை விட ஒழுக்கமே முக்கியம் என்பதை உலகிற்கு உணர்த்த எண்ணினாள். விஸ்வாமித்திரர் மூலம் சிறுவயதிலேயே ராமன் தேவிமந்திரத்தை அறிந்திருந்தார். அம்மந்திரத்தை ஜெபித்து நவராத்திரி விரதம் மேற்கொண்டார். அவருக்கு துர்க்கையாக காட்சியளித்த பார்வதி, யுத்தத்தில் வெற்றி கிடைக்க அருள்புரிந்தாள். ராவணனை வெற்றி கொண்ட தினத்தையே வடமாநிலங்கள் சிலவற்றில் விஜயதசமியாக மக்கள் கொண்டாடுகின்றனர். வெற்றிக்கு ஒழுக்கம் முக்கியம் என்பதை காட்டும் நாளாக விஜயதசமி அமைந்துள்ளது.\nஎச்செயலைச் செய்தாலும் அதில் வெற்றி பெற வேண்டும் என்றே அனைவரும் விரும்புவர். அவ்வெற்றியை நமக்கு தந்தருளும் நாளே விஜயதசமி. கல்வி, கலைகளை கற்க விரும்புபவர்கள் இந்நாளில் தொடங்குவது வழக்கம். இந்நாளில், குழந்தைகளுக்கு எழுத்துப்பயிற்சி தொடங்கினால் கல்வியில் சிறந்து விளங்குவர். இதனை ‘அட்சர அப்யாசம் என்பர். கூத்தனூர் சரஸ்வதிகோயிலில் அட்சர அப்பியாச வழிபாடு மிகவும் விசேஷம். படிப்பு மட்டுமில்லாமல் சுப விஷயங்களையும் இன்று தொடங்கினால், எளிதில் வெற்றி பெறலாம்.\nமாமுனிவன் அர்ச்சித்த மங்கலக்குடி மகாதேவன்\nபழநி கோயிலில் தைப்பூச திருவிழா கோலாகலம் : லட்சக்கணக்கானோர் குவிந்தனர்\nவடலூரில் ஏழு திரை நீக்கி ஜோதி தரிசனம் : பல ஆயிரம் பக்தர்கள் வழிபாடு\nநாகதோஷம் நீக்கும் துவிதநாக பந்தம்\nதிருமண தடை போக்கும் பழமுதிர்சோலை முருகன்\nதுன்பங்கள் பறந்தோட தைப்பூச வழிபாடு\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nபலன் தரும் ஸ்லோகம்(செவ்வாய் தோஷம் விலக...)\nசௌபாக்யம் தருவார் சௌம்ய நாராயணர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=151595", "date_download": "2019-01-21T15:52:06Z", "digest": "sha1:QOIIWM3RBLI64DYEGQUB5UEKHU2R54SP", "length": 6628, "nlines": 79, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழ���ம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\n'கோக்குமாக்கு' கோவாலு வீடியோ »\nதிருச்சி முக்கொம்பு கொள்ளிடம் அணையை பார்வையிட வந்த முதல்வர் பழனிசாமி, மனிதர்களுக்கு காய்ச்சல் வர்ற மாதிரி, அதுக்கும் அசவுகரியம் இருக்கும் என, அறிவியல் ரீதியாக நிரூபித்தார். விருதுநகரில் பேசிய அமைச்சர் உதயகுமார்., \"அணைகளுக்கு கண்திருஷ்டி ஏற்பட்டதால் உடைந்து போய்விட்டதென\" தெரிவித்துள்ளார்.\nமேலும் 'கோக்குமாக்கு' கோவாலு வீடியோ:\nஓ.பி.எஸ். எப்பவும் ஓ.பி.எஸ். தான்\nஅண்ணே… சமாதானப்புறா னு ஊருக்கே தெரியுமே\nவெளங்காத ஸ்டாலின் ; கூட்டணி கலைஞ்சுருச்சு - உதயகுமார்\nவேட்டிய உருவி சண்டை போடுறாங்க\nநம்ம லோகோ எங்கப்பா : பேப்பரையாவது ஒட்டுங்க\nமுதல்வர் ராசியால்தான் மழையே பெய்யுதாம்...\nஒரு கோடி ப்பே… ஒரு கோடி… மொமென்ட்\nதப்புதான்.. தப்புதான் டங் சிலிப்பாயிடுச்சி\nமதுரைக்கு \"எய்ட்ஸ்\" மருத்துவமனை வரும்\n» 'கோக்குமாக்கு' கோவாலு வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/rupee-crashes-lifetime-low-69-against-us-dollar-323554.html", "date_download": "2019-01-21T16:05:35Z", "digest": "sha1:4YXH7EQD7EL7RHMARYH56WQPCUHOAS2H", "length": 11441, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமெரிக்க டாலருக்கு எதிராக வரலாறு காணாத வீழ்ச்சியடைந்த இந்திய ரூபாய் மதிப்பு! | Rupee crashes to lifetime low of 69 against US dollar - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசியலுக்கு வர மாட்டேன்.. நடிகர் அஜீத்\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nஅமெரிக்க டாலருக்கு எதிராக வரலாறு காணாத வீழ்ச்சியடைந்த இந்திய ரூபாய் மதிப்பு\nவரலாறு காணாத வீழ்ச்சியடைந்த இந்திய ரூபாய் மதிப்பு\nமும்பை: அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வரலாறு காணாத அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது.\nஇன்று காலை வர்த்தகம் துவங்கியதும், இந்த சரிவு ஆரம்பித்தது. டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 69.0950 ரூபாயாக சரிந்தது. இது இதுவரை இல்லாத சரிவாகும். முன்னதாக, 2016, நவம்பர் 24ம் தேதி, அதாவது, பண மதிப்பிழப்பு அறிவித்த பிறகு சில தினங்கள் கழித்து, இந்திய ரூபாயின் மதிப்பு, ரூ.68.65 என்ற அளவுக்கு சரிந்ததுதான் அதிகபட்ச சரிவாக இருந்தது. ஆனால், இன்று அதைவிட மோசமாக ரூபாய் மதிப்பு சரிவடைந்துள்ளது.\nஇதன்பிறகு சற்று மேம்பட்ட ரூபாய் மதிப்பு காலை 11.12 மணி நிலவரப்படி 68.92 ரூபாய் என்ற அளவில் உள்ளது.\nஆசிய மார்க்கெட்டில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி இதற்கு ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்தியாவில் நடப்பு நிதி பற்றாக்குறை அதிகரித்துள்ளதும் மற்றொரு காரணமாகும். சர்வதேச அளவில் கச்சா எண்ணை விலை உயர���வதால் இந்தியாவில், நடப்பு நிதி பற்றாக்குறை அதிகரித்துள்ளது. ரிசர்வ் வங்கி தலையிட்டு இந்த நிலையை மாற்றும் என எதிர்பார்ப்பதாக வணிகர்கள் தெரிவிக்கிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrupee crash dollar ரூபாய் சரிவு டாலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.saralvaastu.com/tamil/contact-us/", "date_download": "2019-01-21T16:42:10Z", "digest": "sha1:P5N7NADOFK5JNFRODBKIKNTWBD3IJNGX", "length": 8578, "nlines": 150, "source_domain": "www.saralvaastu.com", "title": "தொடர்பு கொள்ள - Saral Vaastu - Vastu for House, Business, Wealth, Health and Sucess", "raw_content": "\nசரல் வாஸ்து பற்றி | பின்னூட்டம் | கேள்விகள் | எங்களை தொடர்பு கொள்ள\nகழிப்பறை மற்றும் குளியல் அறைக்கான வாஸ்து\nநுழைவாயில் மற்றும் முன்கதவுக்கான வாஸ்து\nஎந்தவொரு வாழ்க்கை தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்கிறீர்களா* ஹெல்த் எஜுகேஷன் ஜாப் மேரேஜ் ரிலேஷன்ஷிப் வெல்த் பிஸ்னஸ் எந்த பிரச்சனையும் இல்லை\n * ஆம், உடனடியாக அழையுங்கள் ஆமாம், 3 நாட்களுக்குள் அழைக்கவும் இல்லை, நான் அழைக்கிறேன் இல்லை, அழைக்க வேண்டாம்\nசரல் வாஸ்து - சர்வதேச அலுவலகம்\n# EL-86, டி.டி.சி. தொழிற்பகுதி,\nநவி மும்பை – 400701,\n2ஆவது தளம், ஏ பிளாக், ஐடி பார்க்,\nஇந்திரா கண்ணாடி மாளிகை எதிரில்\nஅல்கான் ரீஜன்சி வீட்டுவசதி கூட்டுறவு சங்கம்,\nஅடுக்ககம் (ஃப்ளாட்) #B2 , தரைத்தளம்,\nஅல்டோ போர்வோரிம் மாபுசா ரோட்,\nமகாராஷ்டிரம் – நவி மும்பை\n# EL-86, டி.டி.சி. தொழிற்பகுதி,\nநவி மும்பை – 400701,\n#402, 4ஆவது மாடி, சாட்வேட் காம்ப்ளக்ஸ்,\nசர்தார் பட்டேல் ஸ்டேடியம் சாலை,\nமத்திய பிரதேசம் – போபால்\nஉத்தர பிரதேசம் – லக்னோ\n# 88, ஆர் ஆல் கோல்டு பில்டிங், 2ஆவது தளம்,\n6ஆவது 7ஆவது கிராஸ்,சாம்பிக் சாலை,\nகிருஷ்ண நிலையம், GSKM சாலை,\nராயல் ஆர்ச்சிட் ஹோட்டல் அருகில்,\n# 449, முதல் கிராஸ்,\nவிஜயா வங்கி வட்டம் அருகில்,\nசி ஜி பரிவார் குரூப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2017-apr-30/series/130370-chutti-star-news-general-knowledge.html", "date_download": "2019-01-21T15:57:58Z", "digest": "sha1:YZ5VPBPO7DAWHTZQ3XMG4F7OZCMELNRE", "length": 18244, "nlines": 439, "source_domain": "www.vikatan.com", "title": "சுட்டி ஸ்டார் நியூஸ் | Chutti Star News - General Knowledge - Chutti Vikatan | சுட்டி விகடன்", "raw_content": "\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nமுதல்வர் பதவிக்காக ஓ.பி.எஸ் யாகம் நடத்தியது உண்மை - அடித்துச்சொல்லும் அ.ம.மு.க பொருளாளர்\nசினிம���வைப்போல ஓடஓட விரட்டி ரவுடி வெட்டிக் கொலை - மக்களைப் பதற வைத்த `திக் திக்' நிமிடங்கள்\nமுத்தையாவா... சுந்தர்ராஜனா... பரமக்குடி பிரசாரத்தில் திணறிய தினகரன்\nபோலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளிவைக்க என்ன காரணம் - சுகாதாரத்துறை இயக்குநர் விளக்கம்\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nசென்னை புத்தகத் திருவிழாவில் கவனம் பெற்ற 5 அரசியல் புத்தகங்கள்\nஆனந்த் மகாதேவன் திடீர் விலகல் இயக்குநர் அவதாரம் எடுத்தார் நடிகர் மாதவன்\n`விபத்தாகி கட்டோடு ஷூட்டிங் வந்துட்டிருக்கான் சஞ்சீவ்'- `ராஜா ராணி' மானஸா வேதனை\nசுட்டி விகடன் - 30 Apr, 2017\nடோரா குட்டியும் செல்லம்மா பாட்டியும்\nஎஃப்.ஏ தந்த விதைப் பந்துகள்\nஅழிய விடல் ஆகாது பாப்பா\nபத்தாம் வகுப்புக்குப் பிறகு, என்ன படிக்கலாம்\nபுத்தகம் உலகம் - தனியே, தன்னந்தனியே...\nவெள்ளி நிலம் - 11\nசுட்டி ஸ்டார் நியூஸ் சுட்டி ஸ்டார் நியூஸ் சுட்டி ஸ்டார் நியூஸ் சுட்டி ஸ்டார் நியூஸ் சுட்டி ஸ்டார் நியூஸ் சுட்டி ஸ்டார் நியூஸ் சுட்டி ஸ்டார் நியூஸ்சுட்டி ஸ்டார் நியூஸ்சுட்டி ஸ்டார் நியூஸ்சுட்டி ஸ்டார் நியூஸ்சுட்டி ஸ்டார் நியூஸ்சுட்டி ஸ்டார் நியூஸ்சுட்டி ஸ்டார் நியூஸ்சுட்டி ஸ்டார் நியூஸ்சுட்டி ஸ்டார் நியூஸ்சுட்டி ஸ்டார் நியூஸ்சுட்டி ஸ்டார் நியூஸ்சுட்டி ஸ்டார் நியூஸ் சுட்டி ஸ்டார் நியூஸ்சுட்டி ஸ்டார் நியூஸ்சுட்டி ஸ்டார் நியூஸ்சுட்டி ஸ்டார் நியூஸ்சுட்டி ஸ்டார் நியூஸ்சுட்டி ஸ்டார் நியூஸ்சுட்டி ஸ்டார் நியூஸ்சுட்டி ஸ்டார் நியூஸ்சுட்டி ஸ்டார் நியூஸ்சுட்டி ஸ்டார் நியூஸ்சுட்டி ஸ்டார் நியூஸ்சுட்டி ஸ்டார் நியூஸ் சுட்டி ஸ்டார் நியூஸ்சாக்லேட் ஸ்டாம்ப்சுட்டி ஸ்டார் நியூஸ்சுட்டி ஸ்டார் நியூஸ்சாக்லேட் ஸ்டாம்ப்சுட்டி ஸ்டார் நியூஸ்சுட்டி ஸ்டார் நியூஸ்சுட்டி ஸ்டார் நியூஸ்சுட்டி ஸ்டார் நியூஸ்சுட்டி ஸ்டார் நியூஸ்சுட்டி ஸ்டார் நியூஸ்சுட்டி ஸ்டார் நியூஸ்சுட்டி ஸ்டார் நியூஸ்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nவெள்ளி நிலம் - 11\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசட��\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வுகுறித்து மனம்திறந்த விராட் கோலி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\n“பதவிக்காக எதையும் செய்வார் பழனிசாமி” - மேத்யூ சாமுவேல் பரபரப்பு பேட்டி\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜே.பி செக்\nசி.பி.ஐ விசாரித்தால் பழனிசாமி சிக்குவார் - குமுறும் கனகராஜின் அண்ணன்\nபேட்ட - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/146664-why-chief-minister-edappadi-palanisamy-announced-kallakuruchi-as-seperate-district.html", "date_download": "2019-01-21T15:55:12Z", "digest": "sha1:4PSHWIZY6P3SPWVTA7YPLNOSE5LLRVOV", "length": 22969, "nlines": 434, "source_domain": "www.vikatan.com", "title": "``போராட்டம் தீவிரமாகும் எனப் பயந்தார் எடப்பாடி!’’ - கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு பேட்டி | Why chief minister edappadi palanisamy announced kallakuruchi as seperate district", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:53 (08/01/2019)\n``போராட்டம் தீவிரமாகும் எனப் பயந்தார் எடப்பாடி’’ - கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு பேட்டி\nதொடர்ந்து தாமதம் செய்ததால், இந்த அரசு மீது மக்கள் மத்தியில் கெட்டபெயர் ஏற்பட்டுவிட்டது. இதனை சரிசெய்வதற்காகத் தனி மாவட்ட கோரிக்கையை நிறைவேற்றியுள்ளனர்.\nகள்ளக்குறிச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டத்தை அறிவித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இதனால் மிகப் பெரிய மாவட்டம் என்ற அந்தஸ்தை இழந்துவிட்டது விழுப்புரம். தமிழ்நாட்டின் 33-வது மாவட்டமாக உருவெடுத்திருக்கிறது கள்ளக்குறிச்சி. இதனால் உற்சாகத்தில் இருக்கிறார் அ.ம.மு.க தகவல் தொழில்நுட்ப அணியின் மாநிலச் செயலாளரும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ-வுமான பிரபு.\n`என்னை யாரும் சமாதானப்படுத்த முடியாது. நான் கேட்பது ஒன்றுதான். கள்ளக்குறிச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டத்தை அறிவிக்க வேண்டும். இந்தக் கோரிக்கையை நிறைவேற்றாததால்தான் அங்கிருந்து விலகி வர வேண்டிய சூழல் வந்தது' - தினகரன் அணிக்குத் தாவியபோது, கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு கூறிய வார்த்தைகள் இவை. `இனி என்ன செய்யப்போகிறார் ��ிரபு' என்ற கேள்வி, அ.தி.மு.க வட்டத்தில் எழுந்துள்ளது.\n``உங்கள் கோரிக்கையை அரசு நிறைவேற்றிவிட்டதே\n``தனி மாவட்டக் கோரிக்கையை இந்த அரசு நிறைவேற்றிக் கொடுத்துவிட்டது. இருப்பினும், என்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன். எந்த இடத்தில் இருந்தாலும் என்னுடைய தொகுதி மக்களின் கோரிக்கை நிறைவேறிவிட்டது.’’\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nமுதல்வர் பதவிக்காக ஓ.பி.எஸ் யாகம் நடத்தியது உண்மை - அடித்துச்சொல்லும் அ.ம.மு.க பொருளாளர்\nசினிமாவைப்போல ஓடஓட விரட்டி ரவுடி வெட்டிக் கொலை - மக்களைப் பதற வைத்த `திக் திக்' நிமிடங்கள்\nமீண்டும் அ.தி.மு.க-வில் இணைய வாய்ப்பிருக்கிறதா\n``தற்போது இருக்கும் இடத்தில் நிலையாகவும் வலுவாகவும் இருப்பேன்.’’\n``தனி மாவட்டக் கோரிக்கையை நிறைவேற்ற ஏன் காலதாமதம்\n`` நாங்கள் பிரச்னை செய்ததால்தான் தனி மாவட்டக் கோரிக்கையை நிறைவேற்றியுள்ளனர். நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கிறது. எங்கள் கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுக்காமல், தாமதப்படுத்தியதால் மக்கள் கோபத்தில் இருந்தனர். அடுத்த மாதம் கள்ளக்குறிச்சி பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார் தினகரன். அப்போதும் இதே கோரிக்கையை வலியுறுத்தி போராடுவது என முடிவெடுத்திருந்தோம். 2016 சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதியில், `தனி மாவட்டமாக அறிவிக்கப்படும்' என அம்மாவும் வாக்குறுதி கொடுத்திருந்தார். போராட்டங்கள் வலுப்பெறும் எனப் பயந்துபோய் அறிவித்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி.’’\n``பயத்தின் காரணமாகத்தான் முதல்வர் அறிவித்தாரா\n``ஆமாம். அதுதான் உண்மை. 2017-ம் ஆண்டு நடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் இதுதொடர்பாக நான் பேசினேன். வருவாய்த்துறை அமைச்சரும், `தனி மாவட்டக் கோரிக்கை அமைவது சாத்தியம்' எனக் கூறினார். ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேல் இந்தக் கோரிக்கையை நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டிருந்தார்கள். இதைக் கண்டித்து நாங்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதற்கு நாள் குறித்திருந்தோம்.\nகஜா புயல் பாதிப்பால், போராட்டத் தேதி தள்ளிப்போய்விட்டது. இதை வலியுறுத்தி நேற்றும் போராட்டம் நடத்தினேன். தொகுதி மக்களின் தேவைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள். தொடர்ந்து தாமதம் செய்ததால், இந்த அரசு மீது மக்கள் மத்தியில் கெட்டப் பெயர் ஏற்பட்டுவிட்டது. இதைச் சரிசெய்வதற்காகத் தனி மாவட்டக் கோரிக்கையை நிறைவேற்றியுள்ளனர். இதற்குக் காரணம், அம்மா கொடுத்த வாக்குறுதிதான். அவருக்கு நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.’’\nஒரு லட்சம் பரிசு; கை கொடுத்த லதா ரஜினி - சிறுமி ஹரிணியை மீட்க நடந்த 115 நாள் போராட்டம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nமுதல்வர் பதவிக்காக ஓ.பி.எஸ் யாகம் நடத்தியது உண்மை - அடித்துச்சொல்லும் அ.ம.மு.க பொருளாளர்\nசினிமாவைப்போல ஓடஓட விரட்டி ரவுடி வெட்டிக் கொலை - மக்களைப் பதற வைத்த `திக் திக்' நிமிடங்கள்\nமுத்தையாவா... சுந்தர்ராஜனா... பரமக்குடி பிரசாரத்தில் திணறிய தினகரன்\nபோலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளிவைக்க என்ன காரணம் - சுகாதாரத்துறை இயக்குநர் விளக்கம்\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nசென்னை புத்தகத் திருவிழாவில் கவனம் பெற்ற 5 அரசியல் புத்தகங்கள்\nஆனந்த் மகாதேவன் திடீர் விலகல் இயக்குநர் அவதாரம் எடுத்தார் நடிகர் மாதவன்\n`விபத்தாகி கட்டோடு ஷூட்டிங் வந்துட்டிருக்கான் சஞ்சீவ்'- `ராஜா ராணி' மானஸா வேதனை\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வுகுறித்து மனம்திறந்த விராட் கோலி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85/", "date_download": "2019-01-21T16:38:13Z", "digest": "sha1:A4NMCPSHN3FIE4TMYYH3ON3ZMALXCNMQ", "length": 10071, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "இடைக்கால அரசாங்கமொன்று அமைவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன – மஹிந்த | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமன்னாரில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் தமிழர்களின் உடல்களாக இருக்கலாம் – ராமதாஸ்\nபிரித்தானியாவுடனான வர்த்தக ஒப்பந்தமே எம���ு முன்னுரிமை: ஜெசிண்டா ஆர்டன்\nஎமக்கு அடையாளமான எமது மொழியை நாம் பாதுகாக்க வேண்டும்: துரைராசசிங்கம்\nஉழைப்பவர்களுக்கு பதவி தானாக தேடி வரும் – பழனிசாமி\nமுச்சக்கர வண்டிகளுக்கான கட்டுப்பாடு தொடர்பாக புதிய அதிகாரசபை: அமைச்சர் அர்ஜுன\nஇடைக்கால அரசாங்கமொன்று அமைவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன – மஹிந்த\nஇடைக்கால அரசாங்கமொன்று அமைவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன – மஹிந்த\nஇடைக்கால அரசாங்கமொன்று அமைவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.\nஇடைக்கால அரசாங்கம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘நாட்டில் நெருக்கடி நிலை ஏற்படுவதை தவிர்ப்பதற்காக நாங்கள் தலையிட விரும்புகின்றோம் மக்களை காப்பாற்ற விரும்புகின்றோம்.\nஎனினும் இடைக்கால அரசாங்கம் குறித்து பேச்சுவார்த்தைகள் எவையும் இதுவரை இடம்பெறவில்லை. இடைக்கால அரசாங்கம் குறித்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.\nஇடைக்கால அரசாங்கமொன்று அமைவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது. எனினும் மற்றைய தரப்பிலிருந்து இடைக்கால அரசாங்கம் குறித்த யோசனை முன்வைக்கப்பட்டால் அரசியல் கட்சி என்ற அடிப்படையில் நாங்கள் தீர்மானிக்க தயார்.\nஇலங்கையில் எரிபொருள் விலை மாற்றங்கள் குறித்து எவ்வாறு தீர்மானிக்கப்படுகின்றது என்பது எவரிற்கும் தெரியாது. எரிபொருள் விலையில் மாற்றங்களை செய்வதற்கான சூத்திரம் என்னவென்பது குறித்து ஜனாதிபதிக்கோ பிரதமருக்கோ தெரியாது.\nநிதியமைச்சர் கூட தனக்கு தெரியாது என தெரிவித்துள்ளார் ஆகவே இதனை தீர்மானிப்பது யார்’ எனவும் அவர் இதன்போது கேள்வி எழுப்பியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மையினரின் வாக்குகளே வெற்றியைத் தீர்மானிக்கும் – அசாத் சாலி\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மை மக்களின் வாக்குகளே வெற்றியைத் தீர்மானிக்கும் என, மேல்மாகா\nஏமாற்றும் அரசியல்வாதிகளுக்கே தமிழர்கள் தொடர்ந்தும் வாக்களிக்கின்ற��ர் – அருட்தந்தை சக்திவேல்\nகாலத்திற்கு காலம் தீர்வு கிடைத்துவிடும் என கூறி ஏமாற்றும் அரசியல்வாதிகளுக்கே தமிழர்கள் தொடர்ந்தும் வ\nஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் யாரும் பேசக்கூடாது: எதிர்க்கட்சி தலைவர்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தானும் இணைந்து தீர்மானித்து அறிவிக்கும் வரை, ஜனாதிபதி வேட்பாளர் தொட\nபுதிய அரசியலமைப்பு நாட்டைப் பிரிக்கும் முயற்சி: மஹிந்த\nபுதிய அரசியல்மைப்பினைத் தயாரிக்கும் செயற்பாடு நாட்டைப் பிரிக்கும் முயற்சி என, எதிர்க்கட்சித் தலைவர்\nபீகாரில் காங்கிரசுடன் கூட்டணி உறுதி – தேஜஸ்வி யாதவ் அறிவிப்பு\nபீகார் மாநிலத்தில் காங்கிரசுடன் கூட்டணி அமைப்பது உறுதி என ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்\nபிரித்தானியாவுடனான வர்த்தக ஒப்பந்தமே எமது முன்னுரிமை: ஜெசிண்டா ஆர்டன்\nஎமக்கு அடையாளமான எமது மொழியை நாம் பாதுகாக்க வேண்டும்: துரைராசசிங்கம்\nமுச்சக்கர வண்டிகளுக்கான கட்டுப்பாடு தொடர்பாக புதிய அதிகாரசபை: அமைச்சர் அர்ஜுன\nஹரோ நகரத் தமிழர்களின் தைப்பொங்கல் விழா 2019\nகண் பரிசோதனைக்கு சென்ற வித்தியாசமான வாடிக்கையாளர்\nஅமெரிக்காவில் பனிப்புயல்- பல லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு\nமாலியில் இடம்பெற்ற தாக்குதலில் 10 ஐ.நா அமைதிக்காப்பாளர்கள் உயிரிழப்பு\nஉலக கிண்ணத்தினை பாகிஸ்தான் கைப்பற்றும் – மலிக்\nதேர்தல் கூட்டணி குறித்து நாமக்கல் மாநாட்டிற்கு பின்னர் அறிவிப்பேன்- ஈஸ்வரன்\nபடகு கவிழ்ந்ததில் 6 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-01-21T16:41:37Z", "digest": "sha1:V2UMED7SJY5EGXHCUHKHRZNVTJOXV2X5", "length": 8647, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "தொலைதூர உறவுகளை அருகில் காட்டும் 3டி தொழிநுட்பம் அறிமுகம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅரசியலமைப்பை நிறைவேற்ற இந்த அரசாங்கமே பொருத்தமானது : நலின் பண்டார\nமன்னாரில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் தமிழர்களின் உடல்களாக இருக்கலாம் – ராமதாஸ்\nபிரித்தானியாவுடனான வர்த்தக ஒப்பந்தமே எமது முன்னுரிமை: ஜெசிண்டா ஆர்டன்\nஎமக்கு அடையாளமான எமது மொழியை நாம் பாதுகாக்க வேண்டும்: துரைராசசிங்கம்\nஉழைப்பவர்களுக்கு பதவி தானாக தேடி வ���ும் – பழனிசாமி\nதொலைதூர உறவுகளை அருகில் காட்டும் 3டி தொழிநுட்பம் அறிமுகம்\nதொலைதூர உறவுகளை அருகில் காட்டும் 3டி தொழிநுட்பம் அறிமுகம்\nதற்போது இணைத்தளம் மற்றும் தொலைபேசி ஆகியவற்றில் தொலை தூரத்தில் உள்ளவர்களுடன் முகம் பார்த்து பேசுவதற்கு உதவுவது 2டி தொழிநுட்பமாகும். ஆனால் இனி வரும் காலங்களில் 3டி தொழிநுட்பம் ஊடாக தொலை தூரத்தில் உள்ளவர்கள் நம்முன் தோன்றி பேசும் புதிய தொழிநுட்பம் வெளியாகவுள்ளது.\nகுறித்த செயற்பாட்டை மைக்ரோ சொஃப்ட் நிறுவனம் முன்னெடுத்துள்ளது. அதன் பயனாக தற்போது 3டி கேப்சரிங் கருவி கிடைக்கப்பெற்றுள்ளது.\nகுறித்த கருவியின் ஊடாக தூரத்தில் இருக்கும் ஒருவருடன் மற்றையவர் பக்கத்தில் உட்கார்ந்து உணர்வுகளைப் பரிமாறிக்கொள்ள முடியுமென மைக்ரோ சொஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇந்தவகையில் மைக்ரோ சொஃப்ட் நிறுவனத்தின் முயற்சியால் உருவாகிய இந்த கருவிய எதிர்காலத்தில் இந்த உலகமே பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதொழில் முயற்சியாளர்களுக்கு வாய்ப்புக்களை வழங்கும் Gamata Tech தளமேடை அறிமுகம்\nஇலங்கையின் அனைத்து பிரதேசங்களையும் உள்ளடக்கியவாறு இளம் தொழில்நுட்ப தொழில் முயற்சியாளர்களால் முன்னெடு\nஅப்பிள் நிறுவனம் புதிய ஹெட்போன்களை தயாரிக்க நடவடிக்கை\nஅப்பிள் நிறுவனம் இதுவரையும் வெளிவந்த ஹெட்போன்களை காட்டிலும் வித்தியாசமானதொரு ஹெட்போனை உருவாக்க காப்ப\nமனச்சோர்வைக் கண்டறிவதற்கு புதிய தொழிநுட்பம் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவின் எம்.ஐ.டி. பல்கலைக்கழக ஆய்வாளர்கள் செயற்கை நுண்ணறிவு நுட்பத்தைக் கொண்டு மனச்சோர்வைக் கண\nசாரணர் இயக்கம் புதிய அறிவு, தொழிநுட்பத்துடன் முன்னேற வேண்டும் – ஜனாதிபதி\nசாரணர் இயக்கத்தின் சிந்தனைகள், நோக்கங்கள் அப்போதைய பொருளாதார, சமூக, கலாசார பண்புகளுக்கேற்ப வடிவமைக்க\nமைக்ரோ சொஃப்டின் இணைப்பங்காளர் காலமானார்\nமைக்ரோ சொஃப்ட் நிறுவனத்தின் இணைப்பங்காளரான பவுள் எலன் தனது 65ஆவது வயதில் காலமானார். விரல் விட்டு எண்\nபிரித்தானியாவுடனான வர்த்தக ஒப்பந்தமே எமது முன்னுரிமை: ஜெசிண்டா ஆர்டன்\nஎமக்கு அடையாளமான எமது மொழியை நாம் ப���துகாக்க வேண்டும்: துரைராசசிங்கம்\nமுச்சக்கர வண்டிகளுக்கான கட்டுப்பாடு தொடர்பாக புதிய அதிகாரசபை: அமைச்சர் அர்ஜுன\nஹரோ நகரத் தமிழர்களின் தைப்பொங்கல் விழா 2019\nகண் பரிசோதனைக்கு சென்ற வித்தியாசமான வாடிக்கையாளர்\nயாழில் காணிகள் விடுவிக்கப்படவில்லை: மக்கள் ஏமாற்றம்\nஅமெரிக்காவில் பனிப்புயல்- பல லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு\nமாலியில் இடம்பெற்ற தாக்குதலில் 10 ஐ.நா அமைதிக்காப்பாளர்கள் உயிரிழப்பு\nஉலக கிண்ணத்தினை பாகிஸ்தான் கைப்பற்றும் – மலிக்\nதேர்தல் கூட்டணி குறித்து நாமக்கல் மாநாட்டிற்கு பின்னர் அறிவிப்பேன்- ஈஸ்வரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF-2/", "date_download": "2019-01-21T17:02:09Z", "digest": "sha1:IYKSMK3F6Y2MZ6PAGGQNZLSNV5KECMKZ", "length": 12086, "nlines": 144, "source_domain": "ithutamil.com", "title": "கி.பி.2 | இது தமிழ் கி.பி.2 – இது தமிழ்", "raw_content": "\nHome படைப்புகள் கதை கி.பி.2\nஎவ்வளவு முயன்றாலும் கிருஷ்ணப்பிள்ளைக்கு நாட்கள் திருப்திக்கரமாக நகர்வதாக இல்லை. புத்தகம் படிக்கும் பழக்கம் இல்லை எனினும், புத்தகம் உற்ற துணை என்று கேள்விப்பட்டிருக்கார். எப்படிப்பட்ட புத்தங்களைப் படிக்கலாம் என்று கிருஷ்ணப்பிள்ளை ஆழ்ந்து யோசித்து, தனது வயதிற்கு ஆன்மீக புத்தகம் தான் சரி என்று முடிவு செய்தார். வீட்டுப் பரணையிலிருந்து அவர் தந்தை உபயோகித்திருந்த ‘அத்வைதம்’ என்னும் புத்தகத்தை தூசி தட்டி எடுத்தார். அனைவரும் கடவுள் என்ற அத்வைத கொள்கை கிருஷ்ணப்பிள்ளைக்கு மிகவும் பிடித்து விட்டது. அந்தக் கொள்கையின்படி எல்லாம் கடவுளாக தோன்ற வேண்டும், ஆனால் கிருஷ்ணப்பிள்ளைக்கு தான் மட்டுமே கடவுளென தோன்றியது. கண்ணாடி முன் நின்றுக் கொண்டு தலையைச் சுற்றி ஏதாவது ஒளிவட்டம் தோன்றுகிறதா என்று அடிக்கடி சோதித்து பார்த்தார். தான் கடவுளாகி விட்டதை யாரிடமாவது சொல்ல வேண்டுமென ஆவல் கிருஷ்ணப்பிள்ளையை வாட்டி எடுத்தது. தனது அலுவலக நண்பர் ஒருவரிடம் தனது மாற்றத்தை சொல்லி விட வேண்டுமென கிளம்பினார். அவரது நண்பர் எது சொன்னாலும் அது சரியாக தானிருக்கும் என கிருஷ்ணப்பிள்ளை எப்பொழுதும் நம்பினார். வழியில் நடுத்தர வயதுடைய ஒருத்தர் தனது பணம் திருடுப் போனதை குறித்து வருத்ததோடு புலம்பினார். அவர் புலம்பும் பொழுது, “கடவுளுக்கு கண்ணும் இல்ல…ஒரு மண்ணும் இல்ல. கடவுள்னு ஒருத்தவன் இருந்திருந்தா எனக்கு இப்படி நடந்திருக்குமா என்னை கஷ்டப்படுத்தி வேடிக்கை பாக்கிறதுக்கு ஒரு கடவுளா என்னை கஷ்டப்படுத்தி வேடிக்கை பாக்கிறதுக்கு ஒரு கடவுளா அதெல்லாம் வெறும் கல்” என்றெல்லாம் கோபத்தில் மண்ணை வாரி இறைத்து திட்டிக் கொண்டிருந்தான். அவன் தன்னை தான் திட்டுவதாக ஆத்திரப்பட்டார் கிருஷ்ணப்பிள்ளை.\n‘பணத்த பத்திரமா வச்சுக்க துப்பில்லாம என்னை திட்ட வந்துட்டான். கலி காலம். நம்பிக்கை இல்லாம போச்சு’ என்று முனறிக் கொண்டே கடந்தார். கிருஷ்ணப்பிள்ளைக்காக அவரது நண்பர் பூங்காவில் காத்திருந்தார். கிருஷ்ணப்பிள்ளைக்கு தற்பெருமை பிடிக்காது. அதனால் சிறிது நேரம் பொதுவாக பேசி விட்டு, கடவுளைப் பற்றிய பேச்சைத் தொடங்கினார். அவரது நண்பர், “கடவுளும், குழந்தையும் ஒன்னு. ரெண்டுப் பேருக்கும் தான் மனசுல ஒன்னுமே இருக்காது. இந்த சாமியாருங்க, நான் தான் கடவுளுன்னு சொல்றவங்க எல்லாம் தன்னையும் ஏமாத்திக்கிட்டு மத்தவங்களையும் ஏமாத்திக்கிட்டு திரிறாங்க” என்று தெளிவாக கிருஷ்ணப்பிள்ளையின் ஆர்வத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். கிருஷ்ணப்பிள்ளைக்கு மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. அவரது நண்பர் சொல்றது உண்மையாக தான் இருக்கும் என சமாதானப்படுத்திக் கொண்டார். ஒவ்வொரு வீட்டிலும் குழந்தை இருக்கும் பொழுது ஏன் அனைவரும் கோவிலுக்கு செல்கின்றனர் எனப் பெரிய சந்தேகம் கிருஷ்ணப்பிள்ளைக்கு எழுந்தது.\n‘தினமும் ராத்திரியில எல்லார் தூக்கத்தையும் கெடுக்கும் என் பேத்தி அப்ப கடவுளா மத்தவங்கள கஷ்டப்படுத்தி வேடிக்கைப் பார்க்கிறது தான் கடவுளுக்கும், குழந்தைக்கும் வேலைப் போலிருக்கு. அப்ப ரெண்டு பேரும் சொன்னதும் உண்ம தான். அப்ப நான் கடவுள் இல்லை. ஏன்னா…நான் யாரையும் கஷ்டப்படுத்துல’ என தனது நண்பன் சொன்னதில் இருக்கும் உண்மையை ஊகித்தார் கிருஷ்ணப்பிள்ளை.\n1729 – மனதைக் கனக்க வைக்கும் நாவல்\nஜெமீமா வாத்து – இது பிராணிகளின் தோட்டம்\nசார்லி சாப்ளின் 2 - ஜனவரி 25 முதல்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nசார்லி சாப்ளின் 2 – ஸ்னீக் பீக்\nகாதல் மட்டும் வேணா – ட்ரெய்லர்\n1729 – மனதைக் கனக்க வைக்கும் நாவல்\nபிரபு, பிரபுதேவாவின் சார்லி சாப்ளின் – 2\n1983 வேர்ல்ட் கப் – கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தாக நடிக்கிறார் ஜீவா\nசார்லி சாப்ளின் 2 – ஸ்னீக் பீக்\nகாதல் மட்டும் வேணா – ட்ரெய்லர்\nசிற்பி – ‘பட்டறை’ ப்ரோமா பாடல்\nஇளைஞர்களால் இளைஞர்களுக்கான படம் – கோகோ மாக்கோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/devi-movie-review/", "date_download": "2019-01-21T17:05:12Z", "digest": "sha1:DSJ7KK26MHHSH4IN6G2AG5SOGSRAZZ64", "length": 13569, "nlines": 142, "source_domain": "ithutamil.com", "title": "தேவி விமர்சனம் | இது தமிழ் தேவி விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா தேவி விமர்சனம்\n89இல், ‘அக்னி நட்சத்திரம்’ படத்தில் கோரியோகிராஃபராக அறிமுகமான பிரபுதேவா, 27 வருடங்களுக்குப் பிறகு ‘பிரபுதேவா ஸ்டூடியோஸ்’ மூலம் தயாரிப்பாளராகவும் உருமாறியுள்ளார். அவரது முதல் தயாரிப்பான ‘சில சமயங்களில்’ படம் சர்வதேச வெளிச்சத்தில் நனைந்து கொண்டிருக்கிறது. தமிழ், தெலுங்கி, இந்தி என மூன்று மொழிகளில் தயாரிக்கப்பட்ட ‘தேவி’ படமோ, ஒரே நாளிலேயே (அக்டோபர் 7) மூன்று மொழிகளிலுமே வெளியாகி, ஒரு புதிய சாதனை புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nநடிகை ஆக முடியாத நிராசையில் தற்கொலை செய்து கொள்ளும் ரூபி, கிருஷ்ணகுமாரின் மனைவி தேவி உடலில் புகுந்து தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள விழைகிறது. தேவியின் நிலையென்ன என்பதும், இந்த இக்கட்டிலிருந்து கிருஷ்ணகுமார் எப்படி மீள்கிறார் என்பதும்தான் படத்தின் கதை.\nவிஜயகாந்தோடு பிரபுதேவா நடித்த ‘எங்கள் அண்ணா’ திரைப்படம் வெளியாகி 12 வருடங்கள் ஆகிறது. பின் இப்பொழுது தான், தமிழ்த் திரைப்படத்தில் மீண்டும் நடித்திருக்கிறார் பிரபுதேவா. ‘தேவி’ படம் நாயகியை மையப்படுத்திய படமென பிரபுதேவாவும், படத்தின் இயக்குநர் ஏ.எல். விஜய்யும் சொன்னாலும் கூட, இது முழுக்க முழுக்க பிரபுதேவா படம்தான். மாடர்னான பெண்ணுக்கு ஆசைப்படுவது முதல், தந்தையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு மாடு மேய்க்கும் பெண்ணைக் கல்யாணம் செய்வதென ரூபியிடமிருந்து மீளும் வரை சகலமும் படத்தில் பிரபுதேவா தான். நடனத்தில் மட்டுமன்று நடிப்பிலும் பிரபுதேவா கலக்கியுள்ளார். ஆர்.ஜே.பாலாஜியிடமும், தந்தையிடமும், பேயிடமும் சிக்கி அவர் தரும் ரியாக்‌ஷன்களுக்குத் திரையரங்கம் கலகலக்கிறது. அதுவும், தனது பாட்டியைப் போட்டு வெளுப்பதாக பிரபுதேவா கற்பனை செய்யும் காட்சியில் திரையரங்கிலுள்ள அன���வருமே சிரிக்கின்றனர்.\nதேவியாகவும், ஆவி புகுந்த பின் ரூபியாகவும் தமன்னா கலக்கியுள்ளார். ஒரே காட்சியை, மூன்று மொழியில் பேசி மூன்று முறை நடித்ததோடு மட்டுமின்றி, செமயாக நடனமும் ஆடியுள்ளார். தன்னைக் கணவனுக்குப் பிடிக்கவில்லையோ எனக் கலங்கும் பொழுதும், தனக்கு என்ன நேர்கிறது; ஏன் எதுவும் ஞாபகமில்லை என வருந்தும் பொழுதும்; ரூபியாக தன் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளும் பொழுதும் தமன்னா தேறிய நடிப்பை வெளிப்படுத்துகிறார்.\nஸ்டார் நடிகர் ராஜ் கண்ணாவாக சோனு சூட் நடித்துள்ளார். தீவிரமான காதலால் படத்தின் முடிவில் அவர் கண் கலங்குகிறாரே அன்றி, பார்வையாளர்களுக்கு அந்நியமாகத் தோன்றுகிறார். ஆனால், கணவனாய் தனக்குள் அனைத்தையும் மறைத்துக் கொண்டு மனைவி மீது அக்கறையும் பரிதாபமும் கொண்டு பரிதவிக்கும் பிரபுதேவா மிக நெருக்கமாக இருப்பதோடு கலங்கவும் வைக்கிறார். அதுவும் ரூபி, கிருஷ்ணகுமாரின் குரலை ‘ம்யூட்’ செய்து டார்ச்சர் செய்யும் இடத்திலெல்லாம் பிரபுதேவா அற்புதமாக நடித்து தன் கையறு நிலையை வெளிப்படுத்தியுள்ளார். பிரபு தேவாவிற்கு அடுத்து, ஸ்டார் நடிகர் ராஜ் கண்ணாவின் மேனேஜராக நடித்திருக்கும் முரளி ஷர்மா கலக்கியுள்ளார். அவர் பேசும் தொனியும், எச்சூழ்நிலையையும் சமாளித்துச் சாதகமாக்கிக் கொள்ளும் பாங்கும் செம.\nபிரபுதேவாவை வழிக்குக் கொண்டு வர முயற்சி செய்வதைத் தவிர்த்து, பேய் எந்த சேட்டையும் செய்வதில்லை. வழக்கமான பேய்ப் படமும் இல்லை. அச்சுறுத்தும் காட்சிகளோ, கோரமான காட்சிகளோ இல்லை. வீட்டுக்கு வந்த விருந்தினர்களைத் துரத்த பேய் செய்யும் ‘ட்ரிக்’ மிகச் சாதாரணம் தான் என்றாலும் புன்னகையை வரவைக்கும் ரகம். கணவனுக்கும், நடித்து புகழ் சம்பாதிக்க நினைக்கும் ஆவிக்குமான ஓர் ஒப்பந்தம் தான் படம். பால் ஆரோன் மற்றும் ஏ.எல்.விஜய்யின் திரைக்கதையின் வெற்றி அதன் எளிமையிலேயே அடங்கியுள்ளது. கண்ணை உறுத்தாத கலர் டோனில், மனுஷ் நந்தனின் ஒளிப்பதிவு மிகவும் அருமையாக உள்ளது.\nPrevious Postரெமோ: 2 க்ளைமேக்ஸ் - 3 மைக் – 4 டப்பிங் Next Postறெக்க விமர்சனம்\nபிரபுதேவாவை இயக்கும் நடன இயக்குநர்\nலக்ஷ்மி – தி டான்ஸர் தித்யா\nசார்லி சாப்ளின் 2 - ஜனவரி 25 முதல்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nசார்லி சாப்ளின் 2 – ஸ்னீக் பீக்\nகாதல் மட்டும் வேணா – ட்ரெய்லர்\n1729 – மனதைக் கனக்க வைக்கும் நாவல்\nபிரபு, பிரபுதேவாவின் சார்லி சாப்ளின் – 2\n1983 வேர்ல்ட் கப் – கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தாக நடிக்கிறார் ஜீவா\nசார்லி சாப்ளின் 2 – ஸ்னீக் பீக்\nகாதல் மட்டும் வேணா – ட்ரெய்லர்\nசிற்பி – ‘பட்டறை’ ப்ரோமா பாடல்\nஇளைஞர்களால் இளைஞர்களுக்கான படம் – கோகோ மாக்கோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/kitchen/idlidosai/p29.html", "date_download": "2019-01-21T16:12:34Z", "digest": "sha1:BXUJOOTU2FL24HCWO4VTJRQ7QA4WMN7F", "length": 16743, "nlines": 225, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Kitchen - சமையல்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 13 கமலம்: 16\nசமையல் - இட்லி மற்றும் தோசை\n1. ஓட்ஸ் - 1 கப்\n2. கடலைமாவு - 1/4 கப்\n4. புளிக்காத மோர் - 2 கப்\n5. சிறிய வெங்காயம் (பொடிதாக நறுக்கியது) - 1/4 கப்\n6. பச்சை மிளகாய் - 3 எண்ணம்\n7. மிளகு - 1/2 தேக்கரண்டி\n8. சீரகப்பொடி - 1 தேக்கரண்டி\n9. பெருங்காயம் - 1 சிட்டிகை\n10. முந்திரி பருப்பு (உடைத்தது) - 1 மேசைக்கரண்டி\n11. உப்பு - தேவையான அளவு\n12. எண்ணெய் - தேவையான அளவு\n1. ஓட்ஸை மிக்ஸியில் போட்டுப் பொடிக்கவும்.\n2. மோரில் ஓட்ஸ்மாவு, கடலை மாவு, ரவை, உப்பு சேர்த்துக் கரைக்கவும்.\n3. அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மிளகு சீரகப்பொடி, பெருங்காயம், முந்திரித் துண்டுகள் சேர்த்து தோசைமாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.\n4. அந்த மாவைச் சூடான தோசைக்கல்லில் மெல்லியதாகச் சுட்டு எடுக்கவும்.\nசமையல் - இட்லி மற்றும் தோசை | சுதா தாமோதரன் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரம��ி (13-04-2012)\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குற��ப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/streamsinthedesert/february-02/", "date_download": "2019-01-21T17:17:02Z", "digest": "sha1:NASSBXYAMBMXS23N3QBXVYJM6JTHRDLT", "length": 5670, "nlines": 32, "source_domain": "www.tamilbible.org", "title": "பெப்ரவரி 02 – STREAMS IN THE DESERT பாலைவன நீரோடைகள்", "raw_content": "\nதமது கரத்தின் நிழலினால்என்னை மறைத்து என்னைத் துலக்கமான அம்பாக்கி, என்னைத் தமது அம்பறாத் தூணியில்மூடிவைத்தார் (ஏசா.49:2).\nஎப்போதாவது ஒரு சமயத்தில்நிழலில் செல்லத்தான் வேண்டும். பகலின் வெளிச்சம் அதிகப் பிரகாசமாய் இருக்கிறது.அதனால் நமது கண்கள் நலிவுற்றுள்ளன. ஆகையினால் நிறங்களின் துல்லிய ரகங்களைநோயாளியின் அறையிலும் துக்கம் நிறைந்த வீட்டிலும் ஒளியிழந்த வாழ்விலும் உள்ளவைகளைப்பார்க்க முடியாதவர்களாயிருக்கிறோம்.\nஅது தேவனின் கரத்திலுள்ள நிழலே. அவர் உன்னை நடத்துகிறார். நிழலில் மட்டுமே நாம்கற்றுக்கொள்ளக்கூடிய சில பாடங்களுண்டு.\nஅவருடைய முகரூபம் இருட்டறையில்தான்பதிவு செய்யக்கூடும். ஆனால் அவர் உன்னைக் கைவிடமாட்டார் என்று எண்ணாதே. அவர் உன்னைத்தமது அம்பறாத்தூணியில் வைத்திருக்கிறார். ஒன்றுக்கும் உதவாதென்று உன்னைத் தூரஎறிந்துவிடவில்லை.\nஅவர் உன்னைத் தீவிரமாகவும்நிச்சயமாகவும் தாம் மகிமைப்படக் கூடிய வேலைக்கு அனுப்பக் கூடிய வேளைவரும்வரை அடைத்துவைக்கிறார். தனிப்பட்டுத் துக்க நிழலில் தனித்து இருப்போனே, வீரன் தன் அம்புகளைமுதுகில் கட்டி எளிதில் எடுக்கக்கூடிய இடத்தில் வைத்து எத்தனை அருமையாய் அவைகளைப்பாதுகாக்கிறான் என்பதைக் கவனி.\nசில இடங்களில் நிழலில்உள்ள செடிகள் நன்றாய் வளர்கின்றனவாம். இந்திய சோளச் செடி மித உஷ்ண கோடை இரவில்வெகு வரைவாய் வளருமாம். மதியம் தகிக்கும் வெயிலில் அவைகளின் இலகைள் சுருண்டிருக்குமாம்.ஒரு மேகம் ஆகாயத்தில் கடந்து செல்கையில் அவை சடுதியாய்த் திறக்குமாம். ஒளியில் இல்லாதஇரகசியம் நிழலிலிருக்கிறது. உலகில் நட்சத்திர அழகு, இருள் ;காயத்தில் சூழும்போதுதான்காணப்படுகிறது. வெயியில் பூக்காத பல செடிகள் நிழலில் நன்றாய்ப் பூக்கும். மூடுபனியும்மேகமும் நிழலுமுள்ள நாட்டில் பசுமை அதிகாரமுண்டு. பூக்காரார்கள் காலையில் மலரும் பூவைமா��்திரமல்ல, அந்திமந்தாரை என்ற பூவும் வைத்திருக்கிறார்கள். அந்திமந்தாரை,சூரியனுள்ள மத்தியானத்தில் அழகாய் விளங்காது. சாயங்கால நிழலுண்டாகும்போது அழகாய்காட்சியளிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/43911/", "date_download": "2019-01-21T16:35:30Z", "digest": "sha1:MKEK5RHOR2RGXPS6TWXVVP4ENX4FWTIV", "length": 9857, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "அட்ரியன் சில்வா தொடர்பில் லெசிஸ்டர் கழகம் விடுத்த கோரிக்கை நிராகரிப்பு – GTN", "raw_content": "\nஅட்ரியன் சில்வா தொடர்பில் லெசிஸ்டர் கழகம் விடுத்த கோரிக்கை நிராகரிப்பு\nஅட்ரியன் சில்வா தொடர்பிலான லெசிஸ்டர் கழகம் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. சில்வாவை தமது கழகத்தில் இணைத்துக் கொள்வது தொடர்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை சர்வதேச கால்பந்தாட்டப் பேரவை நிராகரித்துள்ளது. ஸ்போர்டிங் லிஸ்பன் கழகத்திலிருந்து, லெசிஸ்டர் சிட்டி கழகத்திற்கு சில்வாவை பரிமாற்றம் செய்வது குறித்து மேன்முறையீடு செய்யப்பட்டிருந்தது.\nஎனினும், இந்த மேன்முறையீட்டை சர்வதேச கால்பந்தாட்டப் பேரவை நிராகரித்துள்ளது. 22 மில்லியன் பவுண்ட்களுக்கு அட்ரியன் சில்வா பரிமாற்றம் செய்யப்படவிருந்தார். எனினும், கால்பந்தாட்டப் பேரவையின் தீர்ப்பிற்கு அமைய வீரர்கள் பரிமாற்றம் செய்வதற்கு ஜனவரி மாதம் வரையில் லெசிஸ்டர் கழகம் காத்திருக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.\nTagsAdrien Silva Leicester City sports news tamil tamil news அட்ரியன் சில்வா கோரிக்கை நிராகரிப்பு லெசிஸ்டர் கழகம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – நவ்மி – எலீனா காலிறுதிக்கு முன்னேற்றம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – ஜோகோவிச் – சிமோனா 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஎந்த இடத்திலும் களம் இறங்கி துடுப்பெடுத்தாட தயார் – டோனி :\nஇந்தியா • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஇந்திய விளையாட்டு ஆணையக இயக்குனர் கைது\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிவிலகியுள்ளார்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஆர்சனல் கழகத்தின் கோல் காப்பாளர் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு\nரங்கனா ஹேரத்துக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து\nதனுஷ்க குணதிலகவிற்கு அபராதத்துடன் போட்டித்தடையும் விதிக்கப்பட்டுள்ளது\nகழுத்தறுப்பு சைகை புகழ் பிரிகேடியர் பிரியங்க குற்றவாளி\nகாணிகளை விடுவிக்க, MY3 இணக்கம் – இராணுவம் அனுமதிக்க மறுப்பு – மக்கள் ஏமாற்றம்… January 21, 2019\nநெடுங்கேணி இராணுவ டிபெண்டர் பனையுடன் மோதியது – படையினர் இருவர் பலி… January 21, 2019\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு காவற்துறையினர் தடை… January 21, 2019\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்கிறது… January 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oferr.org/tag/knkesanthurai/", "date_download": "2019-01-21T17:01:18Z", "digest": "sha1:X5XZ6UJFFIZH4PDMUO3USICQOK5NW74A", "length": 3214, "nlines": 53, "source_domain": "oferr.org", "title": "knkesanthurai – OfERR", "raw_content": "\nதொடரும் ஆபத்தான பயணம்: இலங்கைக்கு படகில் வந்த 6 அகதிகள் கைது\nதமிழகத்தில் உள்ள அகதி முகாமில் இருந்த மன்னார் உயிழங்குளத்தைச் சேர்ந்த 6 அகதிகள் நேற்று (புதன்கிழமை) படகு வழியாக இலங்கை திரும்பிய நிலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இலங்கையில் இருந்து போரின் காரணமாக இடம்பெயர்ந்து படகு மூலம் தமிழகத்திற்குச் சென்று தங்கியிருக்கும் ஈழ அகதிகள் தமிழ்நாடு அகதி முகாமின் நெருக்கடி மற்றும் விமானம் மூலம் தாயகம் திரும்புவதில் உள்ள சிக்கல்கள் காரணமாக தமது இலகு பயணத்திற்கு ஒத்துழைக்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D_11", "date_download": "2019-01-21T16:11:46Z", "digest": "sha1:HUXNR7ZRR27UX3T6XDWE4NIAZMCXU2EH", "length": 17151, "nlines": 329, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஏப்ரல் 11 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஞா தி செ பு வி வெ ச\nஏப்ரல் 11 (April 11) கிரிகோரியன் ஆண்டின் 101 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 102 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 264 நாட்கள் உள்ளன.\n1079 – போலந்து மன்னன் இரண்டாம் பொலேஸ்லாவ் என்பவனின் கட்டளைக்கிணங்க கிராக்கோவ் ஆயர் ஸ்தானிஸ்லாசு தூக்கிலிடப்பட்டார்.\n1689 – மூன்றாம் வில்லியம், இரண்டாம் மேரி ஆகியோர் பெரிய பிரித்தானியாவின் முடிக்குரியவர்களாக அறிவிக்கப்பட்டனர்.\n1713 – எசுப்பானிய மரபுரிமைப் போரில் ஈடுபட்ட பெரும்பாலான ஐரோப்பிய அரசுகளுக்கிடையே அமைதி உடன்பாடு ஏற்பட்டது.\n1865 – ஆபிரகாம் லிங்கன் தனது கடைசி பேச்சை நிகழ்த்தினார்.\n1899 – எசுப்பானியா புவேர்ட்டோ ரிக்கோவை ஐக்கிய அமெரிக்காவுக்கு அளித்தது.\n1905 – ஐன்ஸ்டீன் தனது சார்புக் கோட்பாட்டை வெளியிட்டார்.\n1909 – டெல் அவீவ் நகரம் அமைக்கப்பட்டது.\n1921 – விளையாட்டு வர்ணனை முதன் முறையாக வானொலியில் ஒலிபரப்பானது.\n1955 – ஆங்காங்கில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியாவின் காஷ்மீர் பிரின்செசு என்ற விமானம் குண்டுவெடிப்பின் காரணமாக இந்தோனீசியாவில் கடலில் வீழ்ந்து மூழ்கியதில் பல ஊடகவியலாளர்கள் உட்பட 16 பேர் உயிரிழந்தனர், மூவர் உயிர் தப்பினர். இவ்விமானத்தில் பயணம் செய்யவிருந்த சீனப் பிரதமர் சோ என்லாய் கடைசி நிமிடத்தில் தனது பயணத்தை ரத்துச் செய்தார்.\n1957 – பிரித்தானியா சிங்கப்பூரின் சுயாட்சிக்கு ஒப்புதல் அளித்தது.\n1965 – ஐக்கிய அமெரிக்காவில் ஆறு மத்திய மேற்கு மாகாணங்களில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக 256 பேர் கொல்லப்பட்டனர்.\n1970 – அப்போலோ 13 ஏவப்பட்டது.\n1979 – தான்சானியப் படைகள் உகண்டாவின் தலைநகரான கம்பாலாவைக் கைப்பற்றின. உகாண்டா அரசுத்தலைவர் இடி அமீன் நட்டை விட்டு வெளியேறினார்.\n1981 – தெற்கு லண்டனில் பிரான்க்ஸ்டன் நகரில் இடம்பெற்ற பெரும் கலவரத்தில் 300 காவற்துறையினரும் 65 பொதுமக்களும் காயமுற்றனர்.\n1987 - இசுரேலுக்கும் யோர்தானுக்கும் இடையே இரகசிய உடன்பாடு லண்டனில் கையெழுத்திடப்பட்டது.\n2002 – வெனிசுவேலாவில் அரசுத்தலைவர் ஊகோ சாவெசு பதவி விககக�� கோரி பல்லாயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 19 ஆர்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர்.\n2006 – ஈரானிடம் செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பதாக ஈரான் அரசுத்தலைவர் மகுமூத் அகமதிநெச்சாத் அறிவித்தார்.\n2007 – அல்ஜீரியாவின் தலைநகர் அல்ஜியேர்ஸ் நகரில் இடம்பெற்ற இரு குண்டுவெடிப்புகளில் 33 பேர் கொல்லப்பட்டு 222 பேர் காயமுற்றனர்.\n2011 – பெலருஸ் தலைநகர் மின்ஸ்க்கில் மெட்ரோ தொடருந்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 15 பேர் கொல்லப்பட்டு, 204 பேர் காயமடைந்தனர்.\n2012 – இந்தோனேசியாவில் சுமாத்ரா கடற்பகுதியில் 8.7 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இலங்கை, தமிழ்நாடு ஆகிய இடங்களில் இலேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.\n1798 – மாசிடோனியோ மெலோனி, இத்தாலிய இயற்பியலாளர் (இ. 1854)\n1827 – ஜோதிராவ் புலே, இந்திய மெய்யியலாளர், செயற்பாட்டாளர் (இ. 1890)\n1862 – வில்லியம் வாலசு கேம்ப்பெல், அமெரிக்க வானியலாளர் (இ. 1938)\n1869 – கஸ்தூரிபாய் காந்தி, மகாத்மா காந்தியின் மனைவி (இ. 1944)\n1887 – ஜாமினி ராய், இந்திய ஓவியர் (இ. 1972)\n1906 – கி. வா. ஜகந்நாதன், தமிழக இதழாளர், கவிஞர், எழுத்தாளர் (இ. 1988)\n1910 – ரெங்கநாதன் சீனிவாசன், மொரிசியசு அரசியல்வாதி (இ. 1958)\n1916 – செர்கேய் அலெக்சாந்திரோவிச் செவாகின், உருசிய வானியலாளர் (இ. 2001)\n1934 – சீலன் கதிர்காமர், இலங்கைத் தமிழ் வரலாற்றாளர், எழுத்தாளர், இடதுசாரி அரசியல்வாதி, கல்வியாளர் (இ. 2015)\n1937 – இராமநாதன் கிருஷ்ணன், இந்திய டென்னிஸ் விளையாட்டு வீரர்\n1952 – இந்திரா சமரசேகர, இலங்கைப் பொறியியலாளர்\n1953 – ஆண்ட்ரூ வைல்சு, ஆங்கிலேய கணிதவியலாளர்\n1963 – பில்லி பௌடன், நியூசிலாந்து துடுப்பாட்ட வீரர், நடுவர்\n678 – டோனுஸ் (திருத்தந்தை)\n1875 – சாமுவேல் சுகுவாபே, செருமானிய வானியலாளர் (பி. 1789)\n1918 – ஓட்டோ வாக்னர், ஆஸ்திரியக் கட்டிடக்கலைஞர் (பி. 1841)\n2007 – கர்ட் வானெகெட், அமெரிக்க எழுத்தாளர் (பி. 1922)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nதொடர்புடைய நாட்கள் ஜனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 ஏப்ரல் 2018, 10:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/127774-harley-davidson-to-enter-used-bike-segment.html", "date_download": "2019-01-21T15:46:41Z", "digest": "sha1:CZGLZF6QOLA5EDHWIAC5ZYRLZJF5QNGV", "length": 26605, "nlines": 436, "source_domain": "www.vikatan.com", "title": "வாவ்! பட்ஜெட் விலையில் ஹார்லி டேவிட்ஸன்... ஆனா, ஒரு கண்டிஷன்! #HarleyDavidson | Harley Davidson to enter used bike segment", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:37 (15/06/2018)\n பட்ஜெட் விலையில் ஹார்லி டேவிட்ஸன்... ஆனா, ஒரு கண்டிஷன்\nபைக்கின் ஆரம்ப விலையே 7.50 லட்சம் என்றால், மிடில் க்ளாஸ் இளைஞன் என்னதான் பண்ணுவான் அதற்கு ஒரு வழி கண்டுபிடித்திருக்கிறது அமெரிக்காவைச் சேர்ந்த ஹார்லி நிறுவனம். பைக்கின் ஆரம்ப விலையே 7.50 லட்சம் என்றால், மிடில் க்ளாஸ் இளைஞன் என்னதான் பண்ணுவான் அதற்கு ஒரு வழி கண்டுபிடித்திருக்கிறது அமெரிக்காவைச் சேர்ந்த ஹார்லி நிறுவனம். பைக்கின் ஆரம்ப விலையே 7.50 லட்சம் என்றால், மிடில் க்ளாஸ் இளைஞன் என்னதான் பண்ணுவான் அதற்கு ஒரு வழி கண்டுபிடித்திருக்கிறது அமெரிக்காவைச் சேர்ந்த ஹார்லி நிறுவனம். இந்த பைக்கின் ஆரம்ப விலையே 7.50 லட்சம் என்றால், மிடில் க்ளாஸ் இளைஞன் என்னதான் பண்ணுவான் அதற்கு ஒரு வழி கண்டுபிடித்திருக்கிறது அமெரிக்காவைச் சேர்ந்த ஹார்லி நிறுவனம். இந்த பைக்கின் ஆரம்ப விலையே 7.50 லட்சம் என்றால், மிடில் க்ளாஸ் இளைஞன் என்னதான் பண்ணுவான் அதற்கு ஒரு வழி கண்டுபிடித்திருக்கிறது அமெரிக்காவைச் சேர்ந்த ஹார்லி நிறுவனம்.\n‘என்னிக்காச்சும் ஒரு நாள் ஹார்லி (HarleyDavidson) பைக்ல போகணும். அதான் ஆசை’ என்பவர்களின் லிஸ்ட் இங்கே பெருசு. ‘நாமே சமைத்த சமையல் நமக்கு ருசிக்காது’ என்பதுபோல், அமெரிக்காவில் வேண்டுமானால் விற்பனை மந்தமாக இருக்கலாம். ஆனால், இந்தியாவில் ஹார்லியின் லெவல் வேற ஹார்லி டேவிட்சன் பைக் ஓட்ட எல்லோருக்கும் ஆசை இருக்கும்; ஆனால் காசு இருக்காது. காரணம், இந்த பைக்கின் ஆரம்ப விலையே 6 லட்சம் என்றால், மிடில் க்ளாஸ் இளைஞன் என்னதான் பண்ணுவான் ஹார்லி டேவிட்சன் பைக் ஓட்ட எல்லோருக்கும் ஆசை இருக்கும்; ஆனால் காசு இருக்காது. காரணம், இந்த பைக்கின் ஆரம்ப விலையே 6 லட்சம் என்றால், மிடில் க்ளாஸ் இளைஞன் என்னதான் பண்ணுவான் அதற்கு ஒரு வழி கண்டுபிடித்திருக்கிறது அமெரிக்காவைச் சேர்ந்த ஹார்லி நிறுவனம்.\n'ஒருவேளை, மலிவு விலையில் மானியம் எதுவும் தருகிறார்களோ' என்று ஓட்டுப் போடும் குடிமகன் மாதிரி நினைத்து விடாதீர்கள் யூஸ்டு ஹார்லி டேவ���ட்சன் பைக்குகளை தன் ஷோரூம்களிலேயே விற்பனை செய்ய முடிவெடுத்திருக்கிறது அந்த நிறுவனம். அதாவது, பழைய ஹார்லி பைக்குகள்.\nஇந்தியா முழுக்க மொத்தம் 27 ஹார்லி டேவிட்சன் டீலர்ஷிப்கள் உள்ளன. அதை இந்த ஆண்டு இறுதிக்குள் 30 டீலர்ஷிப் ஆக்கவிருக்கிறதாம். சென்னையிலும் அதன் தொடர்ச்சியாக நுங்கம்பாக்கத்தில் ‘மெரினா ஹார்லி டேவிட்சன்’ எனும் பெயரில் புது ஷோரூம் வந்துவிட்டது. ``இதற்காகவே புதிதாக சில டீலர்ஷிப்களைத் தொடங்க இருக்கிறோம். இந்தியா முழுக்க இந்த முயற்சி நடந்து கொண்டிருக்கிறது. ஹார்லி டேவிட்சன் பைக்குகள் மீது இளைஞர்களுக்கு இருக்கும் காதல் எனக்கு வியப்பை அளிக்கிறது. இந்த ஐடியா எங்களுக்கு புது வாடிக்கையாளர்களைப் பெற்றுத் தர உதவும். புதிய பைக் வாங்க பணம் இல்லாதவர்கள், இதன் மூலம் குறைந்த விலைக்கு ஹார்லி பைக்குகளை ஓட்டலாம்’’ என்றார் ஹார்லி டேவிட்சன் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் பீட்டர் மெக்கன்ஸி.\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nமுதல்வர் பதவிக்காக ஓ.பி.எஸ் யாகம் நடத்தியது உண்மை - அடித்துச்சொல்லும் அ.ம.மு.க பொருளாளர்\nசினிமாவைப்போல ஓடஓட விரட்டி ரவுடி வெட்டிக் கொலை - மக்களைப் பதற வைத்த `திக் திக்' நிமிடங்கள்\nவியாபாரத்தில் ‘அப்பாரல் செக்மென்டேஷன்’ என்று ஒரு அம்சம் உண்டு. அதாவது, ஒரு பொருளை எடுத்தவுடன் நேரடியாக ஷோரூமுக்கு வந்து வாங்கும் வாடிக்கையாளர்கள் குறைவு. அதற்கான விளம்பரம்தான் அப்பாரல் செக்மென்டேஷன். அதாவது, மால்களில்... சூப்பர் மார்க்கெட்களில்... தியேட்டர்களில் என்று தங்கள் விற்பனைப் பொருளைக் காட்சிக்கு வைத்து விளம்பரப்படுத்தி, தங்கள் ஷோரூமுக்கு வர வைக்கும் முயற்சியையும் ஹார்லி எடுக்க இருக்கிறது. இன்னும் கொஞ்ச நாள்களில் எஸ்கேப் அவென்யூவிலோ, சத்யம் காம்ப்ளக்ஸிலோ பழைய ஹார்லி பைக்குகளின் விற்பனையை அநேகமாகப் பார்க்கலாம். முதலில் சீனா மற்றும் இந்தியாவில் இதற்கென அப்பாரல் ஸ்டோர்களை நிறுவ இருக்கிறது ஹார்லி.\nஹார்லி டேவிட்சனின் வெற்றியே அதன் சர்வீஸில்தான் இருக்கிறது. ஹார்லி வாடிக்கையாளர் ஒருவர்கூட நடுரோட்டில் நின்று புலம்பியதாக வரலாறு கிடையாது என்றே சொல்லலாம். இந்தியாவில் எந்த இடத்தில் பிரேக்டவுன் ஆனாலும்... குறப்பிட்ட சில நிமிடங்களில் உங்கள் இடத்துக���கு ஒரு ஸ்பேர் பைக்கோ, மெக்கானிக்கோ வந்து உங்கள் பிரச்னையைச் சரிசெய்வதில்தான் ஹார்லியின் பலம் இருக்கிறது. சர்வீஸ் நெட்வொர்க் ஓகே பராமரிப்பு விலை, பழைய பைக்குகளில் பராமரிப்பு மற்றும் ஸ்பேர்களின் விலை குறைக்கப்பட்டால்தான் இந்த வெற்றி சாத்தியமாகும். ஏனென்றால், ஒரு ஹார்லி பைக்கின் மட்கார்டுக்கு மட்டும் 30,000 வரை எடுத்து வைக்க வேண்டும் என்பதைக் குறித்துக்கொள்க\nஹார்லி டேவிட்சனில் ஸ்ட்ரீட், ஸ்போர்ட்ஸ்டர், சாஃப்ட்டெயில், டூரிங், CVO என்று வெரைட்டியான ஆப்ஷன்களில் பைக்குகள் உள்ளன. இதில் ஸ்ட்ரீட் 750 எனும் பைக்தான் குறைந்த விலை பைக். புது பைக்கின் விலை 6.00 லட்சம். அடுத்ததாக, ஸ்ட்ரீட் ராடு எனும் பைக்கின் விலை 7.50 லட்சம். இவை இரண்டும் இப்போது பழைய மார்க்கெட்டில் கிடைத்தால்... கிட்டத்தட்ட 3 முதல் 4 லட்சத்துக்கு வரலாம். அப்படியென்றால் யமஹா R3, பெனெல்லி போன்ற பைக்குகள் வாங்கும் விலையில் ஒரு பழைய ஹார்லி பைக் வாங்கிவிடலாம்.\nஆனால், டூரிங் பைக்குகள்தான் ஹார்லியில் அதிக விலை கொண்ட பைக்குகள். ரோடு கிங், ஸ்ட்ரீட் கிளைடு, ரோடு கிளைடு போன்றவை 28 லட்சத்தில் இருந்து 35 லட்சம் வரை. இவை பழைய மார்க்கெட்டில் வரும்போது என்ன விலை இருக்கலாம் கூட்டிக் கழிச்சுப் பார்த்தாலும் துண்டு விழும்போல் தெரியுதே கூட்டிக் கழிச்சுப் பார்த்தாலும் துண்டு விழும்போல் தெரியுதே இதுக்கும் எதுனா வழி பண்ணுங்க ஹார்லி\n மாறிய கூட்டணி பின்னணி #VikatanExclusive\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nமுதல்வர் பதவிக்காக ஓ.பி.எஸ் யாகம் நடத்தியது உண்மை - அடித்துச்சொல்லும் அ.ம.மு.க பொருளாளர்\nசினிமாவைப்போல ஓடஓட விரட்டி ரவுடி வெட்டிக் கொலை - மக்களைப் பதற வைத்த `திக் திக்' நிமிடங்கள்\nமுத்தையாவா... சுந்தர்ராஜனா... பரமக்குடி பிரசாரத்தில் திணறிய தினகரன்\nபோலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளிவைக்க என்ன காரணம் - சுகாதாரத்துறை இயக்குநர் விளக்கம்\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nசென்னை புத்தகத் திருவிழாவில் கவனம் பெற்ற 5 அரசியல் புத்தகங்கள்\nஆனந்த் மகாதேவன் திடீர் விலகல் இயக்குநர் அவதாரம் எடுத்தார் நடிகர் மாதவன்\n`விபத்தாகி கட்டோடு ஷூட்டிங் வந்துட்டிருக்கான் சஞ்சீவ்'- `ராஜா ராணி' மானஸா வே���னை\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\n``அன்று நந்தனாருக்கு நடந்தது... இன்று எங்களுக்கு நடக்கிறது..\nமுக்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு- எளிய முறையில் நடந்தது கே.பி.ஒய் அச\n``2009-ன் ஹிட் இயக்குநர்கள், 2019-ல் என்ன செய்கிறார்கள்\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வுகுறித்து மனம்திறந்த விராட் கோலி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aibsnlpwatncircle.blogspot.com/2019/01/05-01-2019.html", "date_download": "2019-01-21T15:40:58Z", "digest": "sha1:XNZZPDLEPYKOOTMB6MLLZ377OTXNZFJ3", "length": 5676, "nlines": 93, "source_domain": "aibsnlpwatncircle.blogspot.com", "title": "AIBSNLPWA TN CIRCLE", "raw_content": "\nதிருச்சியில் இன்று 05-01-2019 சனிக்கிழமை ஓய்வூதியர்கள் தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.\nசிறப்பு விருந்தினர்களாக திரு C.V வினோத் அவர்கள் முதன்மை பொது மேலாளர் BSNL திருச்சி , தோழர் K .முத்தியாலு அகில இந்திய துணைப்பொதுச் செயலர் , தோழர் R .வெங்கடாச்சலம் தமிழ் மாநில செயலர் மற்றும் தோழர் S வீராச்சாமி , மதுரை மாவட்ட செயலர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.\nதோழர் V.P. காத்தபெருமாள் திருச்சி மாவட்ட தலைவர் தலைமை ஏற்றார் , தோழர் செல்வராஜ் மாவட்ட செயலர் அனைவரையும் வரவேற்று பேசினார்.\nகூட்டத்தில் சுமார் 30 மகளிர் உட்பட 200 ஓய்வூதியர்கள் கலந்து கொண்டு கூட்டத்தை பெரு வெற்றி பெற செய்தார்கள்.உதவி செயலர் தோழர் கமலநாதன் நன்றி கூற கூட்டம் இனிதாக முடிவடைந்தது. அனைவருக்கும் இன்சுவை உணவு பரிமாறப்பட்டது.\nமதுரை மாவட்ட சங்க தோழர் S ராமலிங்கம் SSS (ஒய்வு ) அவர்கள் திருச்சியில் குடியமர்ந்துள்ளார் 75 வயதான அவர் சென்ற மாதம் 16-ம் தேதி மதுரையில் நடைபெற்ற ஓய்வூதியர் தின கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை .எனவே அவரை திருச்சி ஓய்வூதியர் தின விழாவிற்கு வரவழைத்து துண்டு போர்த்தி , பரிசுப்பொருள்கள் வழங்கி கௌ��விக்கப்பட்டார் தனது சங்க உறுப்பினர்கள் பால் மதுரை சங்கம் கொண்டுள்ள பற்றுதலையும் , அவரை எப்படியாவது கௌரவிக்க வேண்டும் என்ற செயலரின் வேட்கையையும் அனைவரும் பாராட்டினார்கள் .\nAIBSNLPWA மதுரை மாவட்டத்தின் இரண்டாவது கிளை தேனி ய...\nவேலூரில் 07-01-2019 அன்று நம் AIBSNLPWA சங்கத்தின...\nAIBSNLPWA . தஞ்சைமாவட்டம். ...\nமதுரை மாவட்ட AIBSNLPWA சங்கத்தின் இரண்டாவது கிளை த...\nதிருச்சியில் இன்று 05-01-2019 சனிக்கிழமை ஓய்வூதியர...\nதோழர் PSR விடுத்துள்ள செய்தி தோழர் ராமன் கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/california/", "date_download": "2019-01-21T16:52:06Z", "digest": "sha1:UKLFBDCLJY5Y5OSFMFR7NOCTT24KX5NC", "length": 9169, "nlines": 156, "source_domain": "globaltamilnews.net", "title": "California – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nகலிபோர்னியா காட்டுத்தீ உயிரிழப்பு 63 ஆக உயர்வு – 630 பேரை காணவில்லை\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் சியேர்ரா நெவேடா...\nஉலகம் • பிரதான செய்திகள்\nவடக்கு கலிபோர்னியாவில் காட்டுத்தீ காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்\nஅமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் வேகமாக பரவிவரும்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nகலிபோர்னியாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலி – 10க்கும் மேற்பட்டோர் காயம்\nஅமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவிலுள்ள மதுபானசாலை...\nஉலகம் • பிரதான செய்திகள்\nகலிபோர்னிய காட்டுத்தீ – 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் பலி – 17பேரை காணவில்லை\nகலிபோர்னியாவில் பரவி வரும் காட்டுத்தீயில் சிக்கி இரண்டு...\nஉலகம் • பிரதான செய்திகள்\nகலிபோர்னியாவில் நிலச்சரிவில் சிக்கி 13 பேர் உயிரிழப்பு – 300-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்குள்\nஅமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட...\nகலிபோர்னிய பாரிய காட்டுத்தீயினால் பெரும் அழிவு\nஉலகம் • பிரதான செய்திகள்\nதுப்பாக்கிதாரியிடமிருந்து பிள்ளைகளை காப்பாற்றிய ஆசிரியர்கள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nகலிஃபோர்னியாவில் காட்டுத் தீயில் சிக்கி குறைந்தது 40 பேர் உயிரிழப்பு\nகலிஃபோர்னியாவில் ஆறு நாட்களாக தொடர்ந்து கொழுந்து...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் சீனாவின் பிரசன்னம் குறித்து ராகுல் காந்தி விமர்சனம்\nகழுத்தறுப்பு சைகை புகழ் பிரிகேடியர் பிரியங்க குற்றவாளி\nகாணிகளை விடுவிக்க, MY3 இணக்கம் – இராணுவம் அனுமதிக்க மறுப்பு – மக்கள�� ஏமாற்றம்… January 21, 2019\nநெடுங்கேணி இராணுவ டிபெண்டர் பனையுடன் மோதியது – படையினர் இருவர் பலி… January 21, 2019\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு காவற்துறையினர் தடை… January 21, 2019\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்கிறது… January 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA/", "date_download": "2019-01-21T17:00:39Z", "digest": "sha1:M5RXZUHCU2ILMHDVE7ASARBL4SMUMHBT", "length": 5406, "nlines": 136, "source_domain": "ithutamil.com", "title": "செம செம செம்ம பீஸ் – சகா படப்பாடல் | இது தமிழ் செம செம செம்ம பீஸ் – சகா படப்பாடல் – இது தமிழ்", "raw_content": "\nHome காணொளிகள் Songs செம செம செம்ம பீஸ் – சகா படப்பாடல்\nசெம செம செம்ம பீஸ் – சகா படப்பாடல்\nPrevious Postதமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் விமர்சனம் Next Postகோஸ்ட் பஸ்டர்ஸ் விமர்சனம்\nகாதல் மட்டும் வேணா – ட்ரெய்லர்\n“விஜய் சேதுபதி: ஓர் உயர்ந்த மனிதன்” – இயக்குநர் சேரன் புகழாரம்\nசார்லி சாப்ளின் 2 - ஜனவரி 25 முதல்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nசார்லி சாப்ளின் 2 – ஸ்னீக் பீக்\nகாதல் மட்டும் வேணா – ட்ரெய்லர்\n1729 – மனதைக் கனக்க வைக்கும் நாவல்\nபிரபு, பிரபுதேவாவின் சார்லி சாப்ளின் – 2\n1983 வேர்ல்ட் கப் – கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தாக நட���க்கிறார் ஜீவா\nசார்லி சாப்ளின் 2 – ஸ்னீக் பீக்\nகாதல் மட்டும் வேணா – ட்ரெய்லர்\nசிற்பி – ‘பட்டறை’ ப்ரோமா பாடல்\nஇளைஞர்களால் இளைஞர்களுக்கான படம் – கோகோ மாக்கோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/vanmuraippaguthi-movie-review/", "date_download": "2019-01-21T17:06:19Z", "digest": "sha1:5FQSFTX5GU5GGDTX2DRJHQSIYDX66MNJ", "length": 12374, "nlines": 142, "source_domain": "ithutamil.com", "title": "வன்முறைப்பகுதி விமர்சனம் | இது தமிழ் வன்முறைப்பகுதி விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா வன்முறைப்பகுதி விமர்சனம்\nஎந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்க்கும் பொழுது, சில படங்கள் பயங்கர ஆச்சரியத்தை ஏற்படுத்தும். அப்படியொரு படமிது. மிகக் குறைவான பட்ஜெட், அறிமுக இயக்குநர் என்பதெல்லாம் மீறிப் படத்தின் முதல் ஃப்ரேமிலிருந்தே படத்தில் தெரியும் நேட்டிவிட்டி ரசிக்க வைக்கிறது.\nவீட்டுக்கோ, ஊருக்கோ, எவருக்குமோ அடங்காத காலிப்பயல் முனியசாமி. சகோதரர்களான சன்னாசியும், வேலுவும் சொந்த சித்தப்பாவையே குத்திச் சாய்க்கும் சண்டியர்கள். அவர்களின் தங்கை தவமணிக்கு முனியசாமியை நிச்சயம் செய்கின்றனர். கல்யாணம் நின்று விட, முனியசாமிக்கும் சண்டியர்களான சகோதரர்களுக்கும் முட்டிக் கொள்கிறது. அதன் விளைவு மிகக் கொடூரமானதாய் இருக்கிறது.\nமேலே சொல்லப்பட்ட ஒரு வரிக் கதைக்கருவைப் பார்த்தால் வன்முறைப்பகுதி என்ற பெயர் சரியானதாகப்படும். ஆனால், படத்தின் மிகப் பெரிய பலவீனமே அதன் தலைப்புத்தான். படத்தின் கன்டென்ட்டையும் கருவையும் சிதைக்கும் கொடுமையான வன்முறையைத் தலைப்பு இப்படத்திற்குச் செய்துள்ளது.\nபடம் மனிதர்களை நெருக்கமாக உணர்த்துகிறது. கிராமத்து மனிதர்களின் சலம்பல்; கேலி, கிண்டல், கோபம், வசை, வக்கணை முதலிய பேச்சுகள் என ரசிக்கப் படத்தில் ஏராளமாய் உள்ளது. ஊரே பெண் கொடுக்கும் நாயகனுக்கு, வேலம்மாள் எனும் பெண்மணி கண்ணீர் சிந்திச் சாமர்த்தியமாகப் பெண் பேசி முடிக்கும் லாகவம் அட்டகாசம். கதாநாயகனின் நண்பனும் சித்தப்பாவுமான சிவராமன், ‘கதாநாயகி படிச்ச பொண்ணுடா’ என ஏத்தி விடுவதும், ஆனால் அங்கே கதாநாயகி வீட்டிலோ, பாட்டியின் பேச்சும் செய்கையும் கலகலப்புக்கு உத்திரவாதமளிக்கிறது. படத்தின் முதற்பாதியின் கலகலப்புக்கு எளிய தோரணையான கிராமத்து மனிதர்களின் பேச்சு உதவுகிறது.\nஅனைவருமே புதிய மனிதர��கள். ஆனால் எவருமே அந்நியமாகத் தெரியவில்லை. முனியசாமியாக மணிகண்டனும், சகோதரர்கள் சன்னாசி, வேலுவாக NSK.J.மனோகராவும், ராஜாவும், நாயகி தவமணியாக ரஃபியா ஜாஃபரும் நடித்துள்ளனர். கதாநாயகனின் அம்மா சின்னத்தாயாக திண்டுக்கல் தனம், நாயகியின் அம்மா ‘உசிலை’ பாண்டியம்மாளும், சிவராமன் போன்ற கதாபாத்திரங்கள் அத்தனை பேருமே பிரமாதமாக நடித்துள்ளனர். கிராமத்தில் இருந்தே மனிதர்களைப் பிடித்து, அவர்களிடம் யதார்த்தமான நடிப்பை வாங்கியுள்ள இளம் இயக்குநர் நாகா எனும் நாகராஜ் ஆச்சரியப்படுத்துகிறார்.\nமுதல் பாதி தந்த தாக்கம் இரண்டாம் பாதியில் மிஸ்ஸிங். முதல் பாதியில் தெரிந்த மனிதர்களின் அசல் தன்மை, இரண்டாம் பாதியில் இல்லாதது காரணமாக இருக்கலாம். உடனிருக்கும் மனிதர்களின் வஞ்சம் சினிமாத்தனமான ட்விஸ்ட்டாகத் தனித்துத் தெரிகிறது. படத்தை வன்முறையில் முடித்துவிட்டு, அதன் பின் பெயர் போடும்பொழுது, கிளைக்கதையாக வரும் காவல்துறை அத்தியாயம், ‘அட’ போட வைக்கிறது. எந்தவித அனுபவமும் இல்லாமல், யாரிடமும் பணிபுரியாமல், இப்படியொரு படம் எடுக்க, சினிமா எனும் ஆர்ட் ஃபார்மின் மீதுள்ள காதலே காரணம் என்றாகிறது. நல்ல பட்ஜெட்டும், மக்களுக்கு அறிமுகமான நடிகர்களும் கிடைத்தால், மக்கள் கொண்டாடும் படத்தை நாகா எடுப்பார் எனும் நம்பிக்கை எழுகிறது.\nPrevious Post'96 என்னுடைய கதை - இயக்குநர் ப்ரேம்குமார் Next Postரவா குலாப் ஜாமூன்\nசார்லி சாப்ளின் 2 - ஜனவரி 25 முதல்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nசார்லி சாப்ளின் 2 – ஸ்னீக் பீக்\nகாதல் மட்டும் வேணா – ட்ரெய்லர்\n1729 – மனதைக் கனக்க வைக்கும் நாவல்\nபிரபு, பிரபுதேவாவின் சார்லி சாப்ளின் – 2\n1983 வேர்ல்ட் கப் – கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தாக நடிக்கிறார் ஜீவா\nசார்லி சாப்ளின் 2 – ஸ்னீக் பீக்\nகாதல் மட்டும் வேணா – ட்ரெய்லர்\nசிற்பி – ‘பட்டறை’ ப்ரோமா பாடல்\nஇளைஞர்களால் இளைஞர்களுக்கான படம் – கோகோ மாக்கோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.com/index.php?option=com_content&view=category&id=39&Itemid=15", "date_download": "2019-01-21T15:45:24Z", "digest": "sha1:6OOO6VA4KVO2G7QSKYS5GREEVX5TR5YJ", "length": 19134, "nlines": 229, "source_domain": "selvakumaran.com", "title": "பத்திகள்", "raw_content": "\nநியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு\nதமிழீ���ம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\n1\t நான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன் நடராஜா முரளீதரன்\t 397\n2\t டானியல் கிழவரும் நானும் - 2 சந்திரவதனா\t 817\n3\t கறுத்தக்கொழும்பான் காந்தள்\t 633\n4\t டானியல் கிழவரும் நானும் சந்திரவதனா\t 879\n5\t கொட்டங்கா ந. பிரதீப்\t 825\n6\t முள்ளிவாய்க்கால் நினைவுகள் Swarnamyuran Thiyagarajah\t 664\n7\t முள்ளிவாய்க்கால் நினைவுகள் தி. த. நிலவன்\t 685\n8\t மடியில் ஒளிந்திருக்கும் துளி விசம் ஆழ்வாப்பிள்ளை\t 1409\n9\t தனி ஒரு மனிதன் திருந்திவிட்டால்... ஆழ்வாப்பிள்ளை\t 1605\n10\t இலவசமாக கொஞ்சம் ஹைட்ரஜன் சல்பைட் தரவா\n11\t இல்லாமை நீங்க வேண்டும் ஆழ்வாப்பிள்ளை 1306\n12\t உன்னைக் கண்டு நானாட... சந்திரவதனா\t 1257\n13\t குமாரியான குழந்தை ஆழ்வாப்பிள்ளை\t 1334\n14\t சட்டத்தின் முன்னால் ஆழ்வாப்பிள்ளை\t 1258\n16\t கூடையிலே ரெலிபோனு ஆழ்வாப்பிள்ளை\t 1362\n17\t முதற் தண்ணி சந்திரவதனா 1455\n18\t முடிவு என்பது அடக்கம் ஆழ்வாப்பிள்ளை\t 1517\n19\t மார்க்கிரேற் அன்ரி ஆழ்வாப்பிள்ளை\t 1595\n20\t சந்தி வாடகைக்கார் ஆழ்வாப்பிள்ளை\t 1770\n21\t கிராமக்கோட்டுச் சந்தி மதவு ஆழ்வாப்பிள்ளை\t 1885\n22\t ஆறுமுகம் இது யாரு முகம்\n23\t ஒரு இசையும் கதையும் ஆழ்வாப்பிள்ளை\t 2205\n24\t மூக்கை அரிக்கும் வாசம் (ஈழப்போர்) Abu Noor\t 1993\n25\t குட்டைப் பாவாடைப் பெண் சந்திரவதனா\t 2732\n26\t எனக்கு எட்டிய எட்டுக்கள் சந்திரவதனா\t 2303\n27\t அமெரிக்க முகமத் அலியும், பருத்தித்துறை சாண்டோ துரைரத்தினமும்....(கறுப்பும் சாதியும்) ஜெயரூபன் (மைக்கல்)\t 1902\n28\t கொஞ்சம் சிரியுங்கள் ஆழ்வாப்பிள்ளை 2358\n29\t இருஞ் செருவின் இகல் மொய்ம்பினோர் மூனா\t 2097\n30\t மோகன் ஆர்ட்ஸ் மூனா\t 2504\n32\t கிறுக்கன் என்கிற பண்டிதர் வீரகத்தி ஆழ்வாப்பிள்ளை\t 2322\n33\t ஓடிப்போனவன் ஆழ்வாப்பிள்ளை\t 2665\n34\t யார் மனதில் யார் இருப்பார் சந்திரவதனா 2466\n35\t இம்சை அரசி கல்பனா அக்கா மூனா\t 2595\n36\t வட்டி கொடுப்போரும் வாங்கி முடிப்போரும் மூனா\t 2572\n37\t நாலும் தெரிந்தவன் மூனா\t 2620\n38\t மூணே மூணு கிலோ மூனா 2690\n39\t நாட்டுக்கு ஏதாவது நல்லது செய்யக் கூடாதா\n40\t அறுபது பாகக் கிணறு ஆழ்வாப்பிள்ளை\t 2810\n41\t குளம் விழுங்கிய கதை நாவ��க்கரசன்\t 3957\n42\t நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 27 மூனா 4653\n43\t நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 26 மூனா 3181\n44\t நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 25 மூனா 3633\n45\t நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 24 மூனா 3242\n46\t நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 23 மூனா 3240\n47\t நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 22 மூனா 3320\n48\t நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 21 மூனா 3115\n49\t நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் – 20 மூனா 3340\n50\t நான் கேட்டவை - என் விருப்பம் ஆழ்வாப்பிள்ளை\t 5591\n51\t நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 19 மூனா 3390\n52\t நான் கேட்டவை 2 - மனதில் நிற்கும் பாடல்கள் ஆழ்வாப்பிள்ளை\t 6068\n53\t நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 18 மூனா 3463\n54\t வலன்ரீனா சந்திரவதனா\t 2763\n55\t நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 17 மூனா 3391\n56\t நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 16 மூனா 3035\n57\t நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 15 மூனா\t 3052\n58\t நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 14 மூனா 3166\n59\t நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 13 மூனா 3052\n60\t நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 12 மூனா 3067\n61\t நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 11 மூனா 3102\n62\t நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 10 மூனா 3126\n63\t நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 9 மூனா 3098\n64\t நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 8 மூனா 3120\n65\t நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 7 மூனா 3387\n66\t அச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து ஆழ்வாப்பிள்ளை\t 4475\n67\t நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 6 மூனா 4517\n68\t நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 5 மூனா 3214\n69\t நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 4 மூனா 3242\n70\t நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 3 மூனா 3640\n71\t நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 2 மூனா 3437\n72\t நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 1 மூனா 3716\n73\t தூசு தட்டியே காசு பிழைத்தவர் மூனா\t 3341\n75\t அமானுஸ்யங்கள் சந்திரவதனா\t 2942\n76\t அத்திக்காயும் சித்தப்பாவும் சந்திரவதனா\t 3061\n77\t யேசுநாதர் ஓவியம் (1979) ஆழ்வாப்பிள்ளை 2900\n78\t நின்று கொல்லும் தெய்வம் வந்து விட்டது ஆழ்வாப்பிள்ளை\t 3108\n79\t முடித்து வைக்கப்பட்ட வழக்கு\n81\t நல்லதை வளர்ப்பது அறிவாற்றல் ஆழ்வாப்பிள்ளை\t 2997\n82\t குண்டுச் சட்டியும் குதிரை ஓட்டமும் ஐ.ஆர்.நாதன்\t 3315\n84\t புத்தகங்கள்... பு��்தகங்கள்... புத்தகங்கள்... அ. யேசுராசா\t 3461\n85\t கிராமக்கோடு ஆழ்வாப்பிள்ளை\t 3310\n86\t கண்ணின் மணிகள் தெ. நித்தியகீர்த்தி\t 3856\n87\t ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா சந்திரா இரவீந்திரன் 3330\n88\t சமாதிக்குப் போகாத சன்மானம் ஆழ்வாப்பிள்ளை\t 3411\n89\t திரை கடல் ஓடி திரவியம் தேடு ஆழ்வாப்பிள்ளை 3517\n90\t மரணத்தைத் தேடி ஆழ்வாப்பிள்ளை 3480\n91\t மோனைப் பொருளே மூத்தவனே\n92\t என்னை விட்டால் யாரும் இல்லை ஆழ்வாப்பிள்ளை\t 3729\n93\t பாலாழி மீன்கள் ஆழ்வாப்பிள்ளை 3558\n94\t செய்நன்றி ஆழ்வாப்பிள்ளை 3430\n95\t ரொம்பக் கேவலமா இருக்கு ஆழ்வாப்பிள்ளை\t 3899\n96\t படைப்புகளிற்கான அன்பளிப்பு – சில ஞாபகங்கள்..\n98\t என் மண்ணும் என் வீடும் என் உறவும்... சந்திரா இரவீந்திரன்\t 9495\n99\t மணியக்கா முல்லை 5375\n100\t குட்டு முல்லை 8204\n101\t நாவல் மரத்தில் அவ்வை முல்லை\t 5608\n102\t மூனாவின் நினைவுகள் மூனா\t 3390\n103\t ஐயாக்குட்டி விசாகுலன் 4904\n104\t ஆஹா கவிதை கவிதை விசாகுலன் 4873\n105\t என்னால் முடியுமென்றால் உங்களாலும் முடியும்\n106\t \"அந்த 6 நாட்கள்\" இராணுவத்தின் பிடியில்.. பிரமிளா சுகுமார்\t 7792\n107\t அன்றும் போராளி இன்றும் போராளி சஞ்சயன் செல்வமாணிக்கம்\t 4601\n108\t அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன், அவள் தூங்கிக்கொண்டேயிருந்தாள் சஞ்சயன் செல்வமாணிக்கம் 6743\n109\t எமனின் அழைப்பிதழும் தொலைந்த தோழமையும் சஞ்சயன் செல்வமாணிக்கம்\t 5503\n110\t என் கணவர் செல்லம்மாள் பாரதி\t 5651\n111\t நந்திக்கடல் தாண்டி... 1 சந்திரவதனா\t 4924\n112\t நந்திக்கடல் தாண்டி... 2 சந்திரவதனா 9296\n113\t நந்திக்கடல் தாண்டி... 3 சந்திரவதனா\t 3884\n114\t ஒரு சனிக்கிழமை சந்திரவதனா 5986\n115\t அந்த நாட்கள் சந்திரவதனா\t 5367\n116\t கரண்டி சந்திரவதனா\t 5467\n117\t அவள் வருகிறாள் சந்திரவதனா\t 5567\n118\t அழைப்புமணி சந்திரவதனா\t 5685\n119\t வன்னியிலே கவி படித்த வானம்பாடி சந்திரவதனா\t 4536\n120\t சில பக்கங்கள் சந்திரவதனா\t 5678\n121\t தவிர்க்க முடியாதவைகளாய்... சந்திரவதனா\t 5592\n122\t காதலினால் அல்ல சந்திரவதனா 5292\n123\t காதல் ஒரு போர் போன்றது சந்திரவதனா\t 4779\n124\t WEIRD - 14வது மாடிக்கு நடந்தே போகிறேன் சந்திரவதனா\t 4163\n125\t ஞாபகங்கள் குடையாகும், ஞாபகங்கள் மழையாகும் சந்திரவதனா\t 4992\n126\t சில நிர்ப்பந்தங்கள் சந்திரவதனா\t 4268\n127\t ஓடிப்போனவள் சந்திரவதனா\t 4442\n128\t தடம்பதித்தவர்கள் - லxxல் சந்திரவதனா\t 4561\n129\t நீரும் 32 பல்லையும் காட்டும் சந்திரவதனா\t 4476\n130\t KG பேனா சந்திரவதனா\t 4766\n131\t தாய் சொல்லைத் தட்(டினேன்)டாதே\n132\t இரயில் பயணங்கள��ல்... சந்திரவதனா\t 7455\n133\t சுட்டிப்பெண் சந்திரவதனா 5102\n134\t பொட்டு சந்திரவதனா 6888\n135\t அவன் சந்திரவதனா\t 4263\n136\t நினைவு நதியிலிருந்து..... (1985 ம் ஆண்டு) சந்திரவதனா\t 4461\n137\t தலைவருடன் சில மணிப் பொழுதுகள் சந்திரவதனா 7853\n139\t முகவரி தேடும் மனவரிகள் சந்திரவதனா 4906\n140\t சுமை தாளாத சோகங்கள்\n141\t அந்த மௌன நிமிடங்களில்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24.live/14011", "date_download": "2019-01-21T16:44:36Z", "digest": "sha1:EPLYRIJ53T6SYJ5KPXQPZU6VZUNMO4O7", "length": 6185, "nlines": 61, "source_domain": "tamil24.live", "title": "ஆண்கள் ஏன் வயது கூடிய பெண்களை திருமணம் செய்யக் கூடாது தெரியுமா?", "raw_content": "\nHome / ஏனையவை / ஆண்கள் ஏன் வயது கூடிய பெண்களை திருமணம் செய்யக் கூடாது தெரியுமா\nஆண்கள் ஏன் வயது கூடிய பெண்களை திருமணம் செய்யக் கூடாது தெரியுமா\nமுக்கியமாக காதலில், ஆண் தன்னை விட வயது மூத்த பெண்ணை திருமணம் செய்வதனால் உடலுறவில் இருந்து வாழ்வியல் மனநிலை வரை பல விஷயங்களில் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றன.\nபிரபலங்கள் உட்பட வயது மூத்த பெண்களை திருமணம் செய்த பலரது வாழ்க்கை முறிவில் தான் முற்றுபுள்ளிப் பெற்றிருக்கின்றன.\nஅறிவியல் ரீதியான உண்மைகள் மற்றும் பாதிப்புகள் பற்றிக் காண்போம்…\nஅடிக்கடி வாக்குவாதம் ஏற்படும், இது பிரிவினை உண்டாக்கும் கருவியாக மாறும்.\nபெண்களுக்கு பொதுவாகவே 45 – 50 வயதினுள் மாத விடாய் சுழற்சி நின்று விடும்.\nபெரும்பாலும் 40 வயதிலிருந்தே பெண்கள் உடலுறவில் நாட்டம் காட்ட மாட்டார்கள்.\nஆனால், ஆண்களுக்கு அவர்களது 50 வயது வரையும், சிலருக்கு அதற்கு மேலும் கூட உடலுறவில் நாட்டம் இருக்கும்.\nகுறைந்தது 5-7 வருடங்கள் வரை ஆண், பெண்ணிற்கு வயது இடைவேளை இருப்பது நல்லது.\nஓர் ஆணுக்கு விந்தின் வலிமை அவனது 35 வயது வரை நல்ல வீரியத்துடன் இருக்கும்.\nஆனால், பெண்களுக்கு 30 எட்டும் போதே கரு முட்டையின் வலிமை குறைய தொடங்கி விடும். இதனால், கருத்தரிக்கும் வாய்ப்பு குறையும் அபாயம் இருக்கிறது.\nபெண்ணிற்கு விரைவாகவே நாட்டம் குறைந்து விடும். நீங்கள் உடலுறவிற்கு அணுகும் போது மனஸ்தாபங்கள் ஏற்படும் வாய்ப்பிருக்கிறது.\nஆரம்பத்தில் நன்றாக இருந்தாலும், போக போக மனக் கசப்பு ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றன.\nதிருமண உறவில் பெண்கள் எதை எதிர்பாக்கிறார்கள் தெரியுமா..\n இந்த ராசி பெண்களை மட்டும் தவற விட்டுறாதீங���க\n வெளிநாட்டு பொருட்களுக்கு தடை இல்லையா..\nசெம்ம கவர்ச்சி உடையில் புகைப்படத்தை வெளியிட்ட அடா ஷர்மா – வைரல் புகைப்படம் இதோ\nநிகழ்ச்சி நீயா நானா நிகழ்ச்சியில் புத்திசாலி போல் கதைத்த பெண்ணை அசிங்கப்படுத்திய கோபிநாத்\n மோசமான கவர்ச்சி புகைப்படம் இதோ\nஎன்னது பிக்பாஸ் ரம்யாவா இது.. இப்படி குண்டா இருந்தாரா..\nநடிகை விஜயலக்ஷ்மிக்கு இவ்ளோ அழகான தங்கச்சி இருக்காங்களா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/streamsinthedesert/march-22/", "date_download": "2019-01-21T17:19:49Z", "digest": "sha1:5PBZVDHPF5EOYFD3Q3EYVBBLFO4QWFPA", "length": 8521, "nlines": 28, "source_domain": "www.tamilbible.org", "title": "மார்ச் 22 – STREAMS IN THE DESERT பாலைவன நீரோடைகள்", "raw_content": "\nநாற்பது வருடம்சென்றபின்பு சீனாய் மலையின் வனாந்தரத்திலே கர்த்தருடைய தூதனானவர் முட்செடி எரிகிறஅக்கினியிலே அவனுக்குத் தரிசனமானார். எகிப்திலிருந்து என் ஜனத்தின் உபத்திரவத்தை நான்பார்த்து அவர்கள் பெருமூச்சைக் கேட்டு அவர்களை விடுவிக்கும்படி இறங்கினேன். ஆகையால் நீ வா, நான் உன்னை எகிப்திற்கு அனுப்புவேன் என்றார் (அப்.7:30,34).\nபெரிய ஊழியத்திற்காகவெகுகாலங் காத்திருக்க வேண்டியிருந்தது. கர்த்தர் தாமதிக்கும்போது அவர் செயலற்று இருப்பதில்லை.தம்முடைய அயுதங்களைத் தயார் செய்கிறார். அவர் நமது பயத்தை உறுதி பெறச் செய்கிறார்.குறிப்பிட்ட வேளையில் நாம் நம்முடைய வேலைக்கு ஆயத்தமாயிருப்போம். நசரேயனாகிய இயேசுகூடமுப்பது வருடம் தம் வேலையதை; துவக்குமுன் ஞானத்தில் வளர்ந்து வந்தார்.\nதேவன் ஒருபோதும்ஆத்திரப்படார். யாரை அவர் அதிகமாய்ப் பயன்படுத்த விரும்புகிறாரோ, அவர்களோடு அநேகவருடங்களைச் செலவிடுகிறார். ஆயத்தப்படுத்தும் நாட்கள் அதிகம் என்றாவது, வெகு சுவையற்றவைஎன்றாவது அவர் ஒருபோதும் எண்ணுவதில்லை.\nகஷ்டங்கள் ஏற்படும்பொழுதுபொறுக்க முடியாமலிருப்பது அவற்றின் கால அளவுதான். கடும் வேதனையும் சிறிது நேரம்தான்என்றால் பொறுத்திருக்கலாம். ஆனால் ஒரு துக்கம் பல ஆண்டுகளாக நீடித்திருந்தால்நாள்தோறும் அதை அனுபவிக்கும்பொழுது அதிலிருந்து விடுதலை பெறுவோம் என்ற நம்பிக்iயும்,நமக்கு இல்லாவிட்டால் நம்மால் அதைத் தாங்கமுடியாது. தேவனுடைய கிருபையில்லாவிட்டால்நமது உள்ளம் தளர்ந்து துன்பத்திலேயே ஆழ்ந்துபோகும். யோசேப்பு நீண்டகாலச் சோதனையைஅனுபவித்தான��. நீடித்த வேதனை என்னும் நெருப்பால் கர்த்தர் தமது பாடங்களைச் சுட்டுமுத்திரையிடுகிறார். வெள்ளியைச் சுத்திகரித்துப் புடமிடுகிறவராக உட்காருவார். எவ்வளவு நேரம்வெள்ளி உலையிலிருக்க வேண்டுமென்று அவர் அறிவார். ஒரு கைதேர்ந்த பொற்கொல்லன்,பிரகாசிக்கும் இந்த இளகிய உலோகத்தில், தன் உருவம் தெரிந்ததும், நெருப்பைஎடுத்துவிடுகிறான். தேவனுடைய கரத்தின் நிழலில் மறைந்திருக்கும் அழகிய திட்டத்தின்பயனை இப்போது நாம் காணமுடியாதிருக்கலாம். ஆனால் விசுவாசத்தால் அங்கே அவர்சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறார் என்று நாம் அறிவோம். கர்த்தரை நம்புகிறவர்களுக்குச்சகலமும் நன்மைக்கேதுவாய் நடக்கிறது என்று நாம் குதூகலத்தோடு சொல்லும்வரை, அவர்சாந்தமாய்க் காத்திருக்கிறார். விடுதலையடைய நாம் ஆவலாய் எதிர்ப்பதைவிடயோசேப்பைப்போல் துக்கமாகிய பள்ளிக்கூடத்தில், எல்லா போதனைகளையும்,சரிவரக்கற்றுக்கொள்ள அதிக கவனமாயிருக்க வேண்டும்.\nநாம் ஆயத்தமடைந்தவுடன்விடுதலை நிச்சயமாய் வரும். அனுபவித்த சோதனைகளினாலன்றி, இப்போது நமக்குக்கொடுக்கப்பட்டிருக்கும், உன்னத ஊழியத்தைச் செய்யக் கூடியவர்களாய் நாம் ஆகியிருக்கமுடியாது என்பதை உணருவோம். தேவன் நமக்கு வருங்காலத்திற்காகவும், உன்னதஊழியத்திற்காகவும், பெரும் பாக்கியத்திற்காகவும் பயிற்றுவிக்கிறார். நாம்சிம்மாசனத்திற்குத் தகுதியான குணங்களுடையவர்களானால் தேவனுடைய வேளை வரும்போது நம்மைஎதுவும் தடைசெய்ய முடியாது. தேவக்கரத்திலிருந்து நாளைத் தினத்தைக் களவாடாதே. தேவன்உன்னோடு பேசி, தம்முடைய சித்தத்தை உனக்கு வெளிப்படுத்தும்படி அவகாசம் கொடு.\nஅவர் தாமதித்து வரார். அவருக்கு நம்மை நன்கு தெரியும். வீணாகக் கவலைப்படாதே. அவர் வரும்வரை இளைப்பாறு.\nநிமிட முள்ளும், மணிகாட்டும் முள்ளும, சரியான வேலையைக் காட்டும்போது அவர் வேலை செய்வார். அவர் எது நன்மைஎன்று அறிவார். வேளைக்குப் பிந்தார். நீ கலக்கமடையாது அவர் வரும்வரை ஓய்ந்திரு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-bigg-boss-kamal-haasan-23-09-1738683.htm", "date_download": "2019-01-21T16:22:30Z", "digest": "sha1:D27JE76NLEPPDSWUE4XGYCC4NEJRQG3Y", "length": 7647, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "ப்ளூவேல் கேமை விட கொடூரமாக மாறிய பிக் பாஸ் - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.! - Bigg Bosskamal HaasanKamal Haasan Birthday Message - ��மல்ஹாசன் | Tamilstar.com |", "raw_content": "\nப்ளூவேல் கேமை விட கொடூரமாக மாறிய பிக் பாஸ் - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.\nகமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டி வருகிறது, இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வர வர கொடுக்கப்படும் டாஸ்குகள் கொடூரமாக உள்ளன.\nஇவர்களின் டாஸ்க் பெரும்பாலும் மற்றவர்களையோ அல்லது அதே போட்டியாளரையோ காயப்படுத்தும் வகையிலேயே உள்ளது, இவர்கள் கூறும் கருத்து வெற்றிக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எதிர்மறை கருத்தை உணர்த்தும் வகையில் உள்ளதாகவே கூறப்படுகிறது.\nஇந்நிலையில் தற்போது ப்ளூவேல் கேமிற்கு இணையாக டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது, உடல் முழுவதும் கிளிப் போட்டு கொள்ள வேண்டும், கடலை மாவை பூசி கொண்டு பேய் போல திரிய வேண்டும், சட்டைகளை கிழித்து கொண்டு பைத்தியக்காரனாக திரிய வேண்டும் என்றெல்லாம் டாஸ்க் கொடுக்கப்படுகிறது.\nஇது போன்ற டாஸ்குகள் பார்க்கும் பார்வையாளர்களை ரசிக்க வைக்கவில்லை, முகங்களை தான் சுளிக்க வைக்கிறது என்பது எப்போது தான் நிகழ்ச்சி குழுவினருக்கு புரியும் என்றே தெரியவில்லை என நெட்டிசன்கள் கூறி வருகிறன்றனர்.\n▪ இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n▪ இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n▪ கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா\n▪ இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா\n▪ சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்\n▪ அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்\n▪ அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்\n▪ 2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து\n▪ அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்\n▪ என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி - பிக்பாஸ் வெற்றியாளர் ரித்விகா\n• காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா\n• கனடா பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக இமான் இசையில் உருவாகும் வாழ்த்துப்பாடல்\n• தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்\n• ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா\n• அரசு பேருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பு - ரஜினி ரசிகர்கள் புகார், விஷால் கண்டனம்\n• வெற்றிமாறன் இயக்கத்���ில் தளபதி விஜய்\n• இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n• இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n• விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-chennai-rains-rains-31-10-1739253.htm", "date_download": "2019-01-21T16:21:40Z", "digest": "sha1:6ZVXMF64XUCX4HA6XOHYBU4B3MYANUT2", "length": 6561, "nlines": 124, "source_domain": "www.tamilstar.com", "title": "கனமழை காரணமாக 9 மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகள் விடுமுறை.! - Chennai Rainsrains - கனமழை | Tamilstar.com |", "raw_content": "\nகனமழை காரணமாக 9 மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகள் விடுமுறை.\nவடகிழக்கு பருவ மழை தொடங்கியதை அடுத்து தமிழகத்தில் நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம் போன்ற கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.\nஇதனால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி இது வரை 9 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்த விவரம் இதோ\n▪ வட சென்னை படத்தில் சர்ச்சை காட்சி-வசனம் நீக்கம்: படக்குழு அறிவிப்பு\n▪ வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறனால் வடசென்னை படத்தை இயக்கமுடியாது - அமீர் பேச்சு\n▪ விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்\n▪ அஜீத்தின் \"ஜி\" முதல் \"வடசென்னை\" வரை பவன்....\n▪ எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்\n▪ சில வருடங்களுக்கு முன் பிரபல நடிகரிடம் தர்ம அடி வாங்கிய மஹத், இந்த கதை தெரியுமா\n▪ இந்த திறமை இல்லாததால் தான் பிரேம்ஜி நடிகர் ஆனாராம்\n▪ பொது இடத்தில் மங்காத்தா நடிகர் செய்த அதிர்ச்சியான செயல்\n▪ தியேட்டர்களில் IPL கிரிக்கெட் நேரடி ஒளிபரப்பு\n▪ திடீரென்று ரசிகர்களை சந்தித்த விஜய்- வைரலாகும் வீடியோ\n• காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா\n• கனடா பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக இமான் இசையில் உருவாகும் வாழ்த்துப்பாடல்\n• தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்\n• ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா\n• அரசு பேருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பு - ரஜினி ரசிகர்கள் புகார், விஷால் கண்டனம்\n• வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய்\n• இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n• இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n• விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/02/15/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81-4/", "date_download": "2019-01-21T17:02:31Z", "digest": "sha1:4DTB6V43BLOMKOPZBP6GPPGCWH224G5V", "length": 7431, "nlines": 130, "source_domain": "theekkathir.in", "title": "சந்தேகம் சாமிக்கண்ணு – Theekkathir", "raw_content": "\nஉ.பி: காவலர்களுக்கு மீசையை பராமரிக்க ஊக்க தொகை 400 சதவிகிதம் உயர்வு\nமெகுல் சோக்சி இந்திய குடியுரிமையை துறந்தார்…\nதேர்தலுக்கு முன்பே தோற்கத் துவங்கியுள்ள பாஜக\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / archive / சந்தேகம் சாமிக்கண்ணு\nசந்தேகம் சாமிக்கண்ணு ரூ.650 கோடியில் தோஷிபா ஜெனரேட்டர் தொழிற்சாலை – முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார். ச.சா – இந்தத் தொழிற்சாலை உற்பத்தி செய்து, அந்த ஜென ரேட்டர்லாம் விற்பனையாகுற வரைக்கும் மின்வெட்டு இருக்கு மோ… * * * இ°லாமிய மக்களின் உரிமைகளைப் பெற்றுத் தருவதற்காகத் தொடர்ந்து குரல் கொடுப்பேன் – மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித். ச.சா – உ.பி.தேர்தல் முடிஞ்சவுடன, நாடு முழுக்கக் குரல் கொடுப்பீங்களா… * * * இ°லாமிய மக்களின் உரிமைகளைப் பெற்றுத் தருவதற்காகத் தொடர்ந்து குரல் கொடுப்பேன் – மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித். ச.சா – உ.பி.தேர்தல் முடிஞ்சவுடன, நாடு முழுக்கக் குரல் கொடுப்பீங்களா… * * * உள்ளாட்சித் தேர்தலில் 90 விழுக்காடு வெற்றிபெறவைத்த முதல் வருக்கு, நன்றிக்கடனாக நாடாளுமன்றத் தேர்தலில் பணியாற்றி அவரை பிரதமராக்குவோம் – அண்ணா தொழிற்சங்க செயலாளர் சின்னச்சாமி. ச.சா – ஓட்டுப்போட்ட மக்கள் ஓட்டாண்டிகளாவதா.. * * * உள்ளாட்சித் தேர்தலில் 90 விழுக்காடு வெற்றிபெறவைத்த முதல் வருக்கு, நன்றிக்கடனாக நாடாளுமன்றத் தேர்தலில் பணியாற்றி அவரை பிரதமராக்குவோம் – அண்ணா தொழிற்சங்க செயலாளர் சின்னச்சாமி. ச.சா – ஓட்டுப்போட்ட மக்கள் ஓட்டாண்டிகளாவதா.. * * * போர்ப்படைத்தளபதியின் வயது விவகாரத்தை நான்கு சுவர்களுக் குள் தீர்த்திருக்கலாம் – பாஜக செய்தித்தொடர்பாளர் முக்தர் அப்பா° நக்வி. ச.சா – உங்க ஆட்சில கடற்படைத்தளபதி விஷ்ணு பகவத்த பதவியிலிருந்தே நீக்குனீங்களே… அத நீங்க சொல்ற மாதிரி தீர்த்துருக்கலாமே…\nஜ��ம்பியா ஆப்பிரிக்க சாம்பியன் – கால்பந்து\nதொழிலாளர் பிரதிநிதிகளுடன் கலந்துபேசி அரசு முடிவுகள் எடுத்திட வேண்டும் – 44வது இந்தியத் தொழிலாளர் மாநாட்டில் ஏ.கே.பத்மநாபன் பேச்சு\nஊழல் சேற்றில் மோடி அரசு செயலற்றுக் கிடக்கும் தமிழக அரசு இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nகால்பந்து அகாடமி அணிக்கு நான்காவது இடம்\n – சிபிஎம் மாநாட்டில் ஏ.பி.பரதன் முழக்கம்\nஒரு லட்சம் உறுப்பினர்களுக்கு 6 மருத்துவர்கள் – ஓசூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனையின் அவலம்: ஒரு நேரடி ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Aavanapadam/2018/08/22194152/1006520/ThanthiTV-Documentary.vpf", "date_download": "2019-01-21T16:46:18Z", "digest": "sha1:DJMIWBKZPDFVDKPK7AV7QOLOWQIE2UEO", "length": 5328, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "”ஊரு விட்டு ஊரு வந்து” - 22.08.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n”ஊரு விட்டு ஊரு வந்து” - 22.08.2018\n”ஊரு விட்டு ஊரு வந்து” - 22.08.2018\n”ஊரு விட்டு ஊரு வந்து” - 22.08.2018\nசென்னை மாநகரின் முன்னேற்றத்தில் பெரும் பங்களிக்கும் வெளியூர் பெண்களின் லேடீஸ் ஹாஸ்டல் வாழ்க்கையை பதிவு செய்யும் : ”சென்னை தினம்” சிறப்பு தொகுப்பு ”ஊரு விட்டு ஊரு வந்து”\nபயணங்கள் முடிவதில்லை - 07.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 07.10.2018\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\nஆசிரியர்கள் முன் உள்ள சவால்கள், கடமைகள்... நல்ல ஆசிரியருக்கான தகுதிகள்... நிபுணர்களின் கருத்து... பள்ளிக்கல்வித்துறை வளர்ச்சிக்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள்..\n(20.01.2019) வீரம் விளைந்த மண்\n(20.01.2019) வீரம் விளைந்த மண்\n(18-01-2019) - கனவோடு விளையாடு\n(18-01-2019) - கனவோடு விளையாடு\n(17-01-2019) ஆடுகளம் : சேவல் சண்டை\n(17-01-2019) ஆடுகளம் : சேவல் சண்டை\n(16-01-2019) அழிவின் விளிம்பில் வரையாடு\n(16-01-2019) அழிவின் விளிம்பில் வரையாடு\n13-01-2019 திப்பு சுல்தான் - வரலாறும் தகராறும்\n13-01-2019 திப்பு சுல்தான் - வரலாறும் தகராறும்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த ச��யபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/11047/2018/08/sooriyan-gossip.html", "date_download": "2019-01-21T16:57:40Z", "digest": "sha1:OWLG543OXRAT4GUHB2JUE6OWBICHCMGE", "length": 14092, "nlines": 162, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "''அடுத்த இலக்கு உங்கள் பிள்ளையாகவும் இருக்கலாம்''... - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\n''அடுத்த இலக்கு உங்கள் பிள்ளையாகவும் இருக்கலாம்''...\nபெண்களை அச்சுறுத்தும் வகையில் இடம்பெறும் சம்பவங்கள் அண்மைக் காலமாக அதிகரித்துள்ளன.\nகடந்த 2015 ஆம் ஆண்டு நடந்த மாணவி வித்தியாவின் படுகொலைச் சம்பவம் இன்று வரை எம் நெஞ்சில் நீங்காத காயங்களைத் தந்துள்ளது.\nஇந்த நிலையில் நேற்றைய தினம் கிளிநொச்சியிலும் 20 வயதான யுவதி ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நேற்றிலிருந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகிளிநொச்சி பன்னங்கண்டியைச் சேர்ந்த குறித்த சிறுமி படுகொலை செய்யப்பட்ட நிலையில் உடலமாக மீட்கப்பட்டார்.\nசிறுமியின் உடலம் கண்டுக்கப்பட்ட இடத்தில், இடுப்புப் பட்டி மற்றும் பேனை என்பன மீட்கப்பட்டமையை அடுத்து, குறித்த கொலையை பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் புரிந்திருக்கக் கூடும் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.\nஇதனை அடுத்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கிளிநொச்சி காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.\nஇதனிடையே நாடு முழுதும் அரங்கேறும் இதுபோன்ற சம்பவங்கள், பெற்றோர்கள் மத்தியில் பெரும் பீதியத் தோற்றுவித்துள்ளன.\n''இது போன்ற சம்பவங்களில் சிக்கும் அடுத்த நபர் உங்கள் பிள்ளைகளாகவும் இருக்கலாம்.... எனவே எமது பிள்ளைகளின் பாதுகாப்பிற்காக அனைவரும் ஒன்றுபட்டு செயல்படுவது அவசியமானதாகும்''.\n''The accidental prime minister '' ட்ரெய்லர் - கொதிக்கும் காங்கிரஸ்\nநடிகர் இம்ரானின் மகன் புற்றுநோயில் இருந்து தப்பினார் - மகிழ்ச்சியில் தந்தை\nவிஸ்வாசம் திரைப்படத்தால் ,பறிபோன உயிரால் அதிர்ச்சியில் மக்கள்.\nஇரசிகர்கள் கவலை ; எமி ஜாக்சன் நிச்சயதார்த்தம் முடிந்தது\nதளபதியுடன் இணையும் நயன்தாரா ; இந்த ஆண்டு கோலாகலக் கொண்டாட்டம்\n\"பேட்ட\" படத்தை வினோதமாக வரவேற்ற இலங்கை ரசிகன்\nஆண்டின் ஆரம்பத்திலேயே தனுஷின் இரண்டு பட அறிவிப்பு\nஒரு கப் சூப்பின் விலை மட்டும், இத்தனை கோடியா\nமுதலிடத்தில் விஜய் சேதுபதி ...\nஇரண்டாம் நூற்றாண்டின் பிரம்மாண்ட திரையரங்கம்\n1968 ம் ஆண்டு தில்லானா மோகனாம்பாள் திரைப்படமாக உருவாக்கப்பட்டது இவ்வாறு தான் \nஎன்ன மோஹனா நல்ல இருக்கீயளா \nஎப்படி இருந்தவங்க இப்படி ஆகிட்டாங்க \nநாங்கள் இறப்பதற்கு முதல் சுவைக்க வேண்டிய 42 உணவுகள் இவை தான் \nஇன்னிசை பாடி வரும் பாடலை...புல்லாங்குழலில் அசத்தும் Rajesh Cherthala \nநீங்கள் SHOPPING செல்லும் போது உங்களுக்கு இப்படி நடந்தால் என்ன செய்விங்க First Time In India..\nபேட்ட திரைப்படத்தின் ஊலலல்லா.. பாடலுக்கு எம்மவரின் சிறப்பான நடனம் \n 400 க்கும் அதிகமான மொழிகள் பேசி அசத்தும் சிறுவன் அக்ரம் \nஎல்லோரும் ரசிக்கும் ரவுடி பேபி மாரி 2 திரைப்பட பாடல் \nஇவர்களுடைய வியாபாரமே இந்த இறைச்சிகள் தான் \nமீண்டும் அச்சத்தை தரும் எபோலா - 370 பேர் பலி\nBurger வாங்க வரிசையில் நின்ற பில்கேட்ஸ் - சமூக வலைதளத்தில் வைரல் புகைப்படம்\nசந்திரனில் மனிதர்கள் தங்குவதற்கு குடியிருப்புகள்\n10 வயதில் 190.5 கிலோ எடை கொண்ட சிறுவன்..\nபீட்சா கொடுத்து அசத்தினார் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி புஷ் .\nமீண்டும் சர்ச்சையை கிளப்பிய யாஷிகா.\nதனது 113 ஆவது வயதில் காலமான மசாசோ..\nஅந்தரத்தில் தொங்கிய மரத்தால், பீதியடைந்த மக்கள்\nஇவரும் தளபதியின் இன்னொரு நாயகியா ; அட்லீ என்ன சொல்கிறார்\nநடிக்கப் பிடிக்கவில்லை ; ஆனாலும் தல படத்தில் நடிக்கிறேன் ; நடிகை ஓபன் டாக்\nஇந்தியன் 2 - மக்களை விழுங்கும் உனக்கு இந்த மண்ணில் இடம் எதற்கு \nகணவனை உயிருடன் கொளுத்திய மனைவி \nட்ரெட்மில் உடற்பயிற்சி பயன்களும், பாதகமும்.....\nவிஸ்வாசம் திரைப்படத்தால் ,பறிபோன உயிரால் அதிர்ச்சியில் மக்கள்.\nதொகுப்பாளராக களமிறங்கும் விஜய் சேதுபதி.\nபொங்கலை முன்னிட்டு 1,425 கோடி ரூபா பெறுமதிக்கு மது விற்பனை\nஅமெரிக்காவில் நிர்வாக முடக்கம் - உணவளித்து அசத்திய சீக்கியர்கள்\nதமிழகத்தில் விஸ்வாசம் வசூலில் அடிச்சிதூக்கியுள்ளது\nதன் கணவருக்கு தடைவிதித்த தீபிகா படுகோன்\n'அனைத்துமே கடவுள் கையில் தான்' - ஆன்மீக தத்துவம் பேசும் 'தல'\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nகுழந��தைகளைக் கொலை செய்த தாய் வெளியிட்ட கருத்தால், பெரும் பரபரப்பு....\n எங்கள் திரையுலக பிதாமகனுக்கு இன்று பிறந்தநாள்\nஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்புத் தெரிவித்துள்ளது.\nமர்மமாக மரணித்த 12 குழந்தைகள்...\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஅந்தரத்தில் தொங்கிய மரத்தால், பீதியடைந்த மக்கள்\nதனது 113 ஆவது வயதில் காலமான மசாசோ..\nமீண்டும் சர்ச்சையை கிளப்பிய யாஷிகா.\nபீட்சா கொடுத்து அசத்தினார் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி புஷ் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/11518/2018/10/sooriyan-gossip.html", "date_download": "2019-01-21T15:41:44Z", "digest": "sha1:I6HJE2YTLCL532PYHUKB7VAKIFGYC6OG", "length": 13803, "nlines": 156, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "சர்க்கார் கதை என்னுடையது ; முருகதாஸ் மோசடி செய்கிறார் - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nசர்க்கார் கதை என்னுடையது ; முருகதாஸ் மோசடி செய்கிறார்\nதளபதி விஜய்யின் படங்கள் வருகிறது என்றாலே, ஏதாவது ஒரு பிரச்சினை பூதாகரமாக வெடிக்க ஆரம்பித்துவிடும். இப்பொழுதும், சர்க்காருக்காக பல சூறாவளிகள் சுற்றி வருகின்றன.\nஇந்நிலையில், சர்க்கார் கதை என்னுடையது என உதவி இயக்குனர் ராஜேந்தர் புகார் அளித்து இருந்தார். இந்த குற்றச்சாட்டுக்கு முருகதாஸ் தற்போது பதில் அளித்துள்ளார்.\nசன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் படத்தை முருகதாஸ் இயக்கியுள்ளார்.\nதீபாவளிக்கு வெளியாக உள்ள இந்த படத்தின் கதை என்னுடையது என்று உதவி இயக்குனரான வருண் ராஜேந்தர் பரபரப்பு குற்றச்சாட்டை கூறி இருந்தார்.\nதற்போது இந்த குற்றச்சாட்டுக்கு முருகதாஸ் பதில் அளித்துள்ளார். ஒரு படம் எடுக்கிறோம் என்றால் அந்த படத்திற்கு பிரச்சனைகள் வருவது சகஜமான ஒன்று. இது என்னுடைய கதை என நான்கு பேர் வருவார்கள் சர்காருக்கும் அதே தான் நடந்தது.\nஇது சிவாஜி சாருக்கு நடந்தது, அவர் ஒருமுறை ஓட்டு போட சென்ற போது அவருடைய ஓட்டை யாரோ ஒருவர் பதிவு செய்திருப்பார்கள். அதை வைத்து தான் சர்க்கார் படத்தின் கதையை உருவாக்கினேன். இது முழுக்க முழுக்க என்னுடைய கதை என பதில் கொடுத்துள்ளார்.\nஇவரும் தளபதியின் இன்னொரு நாயகியா ; அட்லீ என்ன சொல்கிறார்\nமுருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணையும் கீர்த்தி சுரேஷ்\nதொகுப்பாளராக களமிறங்கும் விஜய் சேதுபதி.\nதளபதியுடன் இணையும் நயன்தாரா ; இந்த ஆண்டு கோலாகலக் கொண்டாட்டம்\nதெலுங்கில் சூப்பர் ஹிட்டான திரைப்படம் தமிழில்...\n''The accidental prime minister '' ட்ரெய்லர் - கொதிக்கும் காங்கிரஸ்\nபத்திரிகையாளராக களமிறங்கும் நமீதா ; அடுத்த ரவுண்டு ஆரம்பம்\nகுறும்பட இயக்குனராக மாறிய தளபதி மகன்\nமுதலாம் உலகப் போரின் போது, புதைந்துபோன கப்பலின் பாகங்கள் மீட்கப்பட்டன.\nஒரு கப் சூப்பின் விலை மட்டும், இத்தனை கோடியா\nஐந்தாவது நாளாகவும் தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்\nஇறந்த தாயின் உடலோடு 18 நாட்கள் இருந்த மகன்\n1968 ம் ஆண்டு தில்லானா மோகனாம்பாள் திரைப்படமாக உருவாக்கப்பட்டது இவ்வாறு தான் \nஎன்ன மோஹனா நல்ல இருக்கீயளா \nஎப்படி இருந்தவங்க இப்படி ஆகிட்டாங்க \nநாங்கள் இறப்பதற்கு முதல் சுவைக்க வேண்டிய 42 உணவுகள் இவை தான் \nஇன்னிசை பாடி வரும் பாடலை...புல்லாங்குழலில் அசத்தும் Rajesh Cherthala \nநீங்கள் SHOPPING செல்லும் போது உங்களுக்கு இப்படி நடந்தால் என்ன செய்விங்க First Time In India..\nபேட்ட திரைப்படத்தின் ஊலலல்லா.. பாடலுக்கு எம்மவரின் சிறப்பான நடனம் \n 400 க்கும் அதிகமான மொழிகள் பேசி அசத்தும் சிறுவன் அக்ரம் \nஎல்லோரும் ரசிக்கும் ரவுடி பேபி மாரி 2 திரைப்பட பாடல் \nஇவர்களுடைய வியாபாரமே இந்த இறைச்சிகள் தான் \nமீண்டும் அச்சத்தை தரும் எபோலா - 370 பேர் பலி\nBurger வாங்க வரிசையில் நின்ற பில்கேட்ஸ் - சமூக வலைதளத்தில் வைரல் புகைப்படம்\nசந்திரனில் மனிதர்கள் தங்குவதற்கு குடியிருப்புகள்\n10 வயதில் 190.5 கிலோ எடை கொண்ட சிறுவன்..\nபீட்சா கொடுத்து அசத்தினார் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி புஷ் .\nமீண்டும் சர்ச்சையை கிளப்பிய யாஷிகா.\nதனது 113 ஆவது வயதில் காலமான மசாசோ..\nஅந்தரத்தில் தொங்கிய மரத்தால், பீதியடைந்த மக்கள்\nஇவரும் தளபதியின் இன்னொரு நாயகியா ; அட்லீ என்ன சொல்கிறார்\nநடிக்கப் பிடிக்கவில்லை ; ஆனாலும் தல படத்தில் நடிக்கிறேன் ; நடிகை ஓபன் டாக்\nஇந்தியன் 2 - மக்களை விழுங்கும் உனக்கு இந்த மண்ணில் இடம் எதற்கு \nகணவனை உயிருடன் கொளுத்திய மனைவி \nட்ரெட்மில் உடற்பயிற்சி பயன்களும், பாதகமும்.....\nவிஸ்வாசம் திரைப்படத்தால் ,பறிபோன உயிரால் அதிர்ச்சியில் மக்கள்.\nதொகுப்பாளராக களமிறங்கும் விஜய் சேதுபதி.\nபொங்கலை முன்னிட்டு 1,425 கோ��ி ரூபா பெறுமதிக்கு மது விற்பனை\nஅமெரிக்காவில் நிர்வாக முடக்கம் - உணவளித்து அசத்திய சீக்கியர்கள்\nதமிழகத்தில் விஸ்வாசம் வசூலில் அடிச்சிதூக்கியுள்ளது\nதன் கணவருக்கு தடைவிதித்த தீபிகா படுகோன்\n'அனைத்துமே கடவுள் கையில் தான்' - ஆன்மீக தத்துவம் பேசும் 'தல'\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nகுழந்தைகளைக் கொலை செய்த தாய் வெளியிட்ட கருத்தால், பெரும் பரபரப்பு....\n எங்கள் திரையுலக பிதாமகனுக்கு இன்று பிறந்தநாள்\nஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்புத் தெரிவித்துள்ளது.\nமர்மமாக மரணித்த 12 குழந்தைகள்...\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஅந்தரத்தில் தொங்கிய மரத்தால், பீதியடைந்த மக்கள்\nதனது 113 ஆவது வயதில் காலமான மசாசோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/82550/", "date_download": "2019-01-21T16:10:03Z", "digest": "sha1:3BVPSZHVM4KYY6T4TP2ZLOJ73N5P7SMQ", "length": 11465, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "வவுனியா சிறைச்சாலைக்குள் கைதிகள் – விலங்குகள் போல் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவவுனியா சிறைச்சாலைக்குள் கைதிகள் – விலங்குகள் போல் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்…\nகுளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர்…\nவவுனியா சிறைச்சாலைக்குள் பாரிய இட நெருக்கடிகள் காணப்படுவதாக தொடர்ச்சியாக பல தரப்பினர்களாலும் குற்றம்சாட்டப்பட்டு வந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்கள் அதனை உறுதிப்படுத்தியுள்ளன. வவுனியா சிறைச்சாலையில் விளக்கமறியல் கைதிகள், சிறு குற்றங்கள், கடத்தல்கள், கஞ்சா, போன்ற குற்றச்செயல்களுடன் தொடர்புள்ளவர்களே பெருமளவில் காணப்படுகின்றனர்.\nஇங்குள்ள சிறைக் கூடத்திற்குள் 50 கைதிகள் இருப்பதற்கான வசதிவாய்ப்புகளே அதிகம் என்ற போதிலும் நூற்றுக்கு மேற்பட்ட கைதிகள் ஒரே தடவையில் வைத்திருப்பதாகவும், சில சமயங்களில் மூன்னூறுக்கு மேற்பட்ட கைதிகளையும் அடைத்து வைத்திருந்துள்ளனர் எனவும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும் குற்றம் சுமத்தியிருந்தார்.\nகடந்த சில மாதங்களுக்கு முன் வவுனியா சிறைச்சாலைக்குள் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில தற்போது வெளியாகியுள்ளன. இதில் கைதிகள் இடவசதியின்��ி நெருக்கடிக்குள் ஒருவர் மேல் ஒருவர் படுத்து உறங்குவது போன்ற காட்சிகள் காணப்படுகின்றன.\nகைதிகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது போன்றும் புகைப்படங்கள் காணப்படுகின்றன. இந்த மோசமான இட நெருக்கடி காரணமாக ஏனைய அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனவும், விலங்கள் போல நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTagstamil tamil news அடைக்கப்பட்டிருப்பதாக கஞ்சா கடத்தல்கள் குற்றச்சாட்டு சிறைச்சாலை பாரிய இடநெருக்கடி - புகைப்படங்கள் வவுனியா விலங்குகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகழுத்தறுப்பு சைகை புகழ் பிரிகேடியர் பிரியங்க குற்றவாளி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணிகளை விடுவிக்க, MY3 இணக்கம் – இராணுவம் அனுமதிக்க மறுப்பு – மக்கள் ஏமாற்றம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநெடுங்கேணி இராணுவ டிபெண்டர் பனையுடன் மோதியது – படையினர் இருவர் பலி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு காவற்துறையினர் தடை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்கிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுவியின் காவலாளி மர நடுகை நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொண்டார்…\nபோருக்குப் பின்னரான ஒன்பது வருடங்களில் 131 விகாரைகள் வடக்கில்\n50 நாடுகளில் பயணத்தினை முடித்துக் கொண்டு மொஸ்கோவைச் சென்றடைந்தது உலக கால்பந்துக் கிண்ணம்\nகழுத்தறுப்பு சைகை புகழ் பிரிகேடியர் பிரியங்க குற்றவாளி\nகாணிகளை விடுவிக்க, MY3 இணக்கம் – இராணுவம் அனுமதிக்க மறுப்பு – மக்கள் ஏமாற்றம்… January 21, 2019\nநெடுங்கேணி இராணுவ டிபெண்டர் பனையுடன் மோதியது – படையினர் இருவர் பலி… January 21, 2019\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு காவற்துறையினர் தடை… January 21, 2019\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்கிறது… January 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=11188", "date_download": "2019-01-21T16:25:28Z", "digest": "sha1:K5FSPKAQWANHZAQWYDIA453JYMMIQL6J", "length": 15535, "nlines": 39, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - கதிரவனை கேளுங்கள் - ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-12b)", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சாதனையாளர் | வாசகர் கடிதம் | சமயம்\nகதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | பொது | நலம்வாழ | சிறப்புப்பார்வை | முன்னோடி | அனுபவம் | அஞ்சலி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-12b)\n- கதிரவன் எழில்மன்னன் | நவம்பர் 2016 |\nஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்துவளர வேண்டுமானால், அவை கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள், தந்திரங்கள், யுக்திகள் யாவை எனப் பலர் என்னைக் கேட்டதுண்டு. அவர்களுடன் நான் பகிர்ந்துகொண்ட சில குறிப்புக்களே இக்கட்டுரைத் தொடரின் அடிப்படை.\nகேள்வி: நான் ஆரம்பித்துள்ள நிறுவனம் ஒரு மிகப்பெரிய வணிகப்பரப்பைக் குறிபார்க்கிறது. அந்தப் பரப்பு பல பில்லியன் டாலர் மதிப்பீடுள்ளது. அதனால் என் நிறுவனம் அந்தப் பரப்பில் சிறு அளவு பிடித்தால்கூடச் சில வருடங்களில் பெரும்வருமானம் பெறக்கூடிய வாய்ப்புள்ளது. ஆனால் ஆரம்பநிலை மூலதனத்தார் என் நிதித்திட்டத்தினால் வசீகரிக்கப்படவில்லை. என் திட்டத்தை நம்ப மறுக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. அவர்களுக்கு என்ன பிரச்சனை அவர்களால் ஏன் என் நிறுவனத்தின் பெரும்வாய்ப்பைப் புரிந்துகொள்ள முடியவில்லை அவர்களால் ஏ���் என் நிறுவனத்தின் பெரும்வாய்ப்பைப் புரிந்துகொள்ள முடியவில்லை எப்படிப் புரியவைப்பது\nகதிரவனின் பதில்: சென்ற பகுதியில் விவரித்தபடி, பெரும்பாலான நிறுவனங்களுக்கு நூறு மில்லியன் டாலர் வருடாந்திர வருமானத்தை எட்டுவது மிகக்கடினம். அந்த நிதித்திட்டம் ஆகாயக்கோட்டை ஆவதற்குப் பல காரணங்கள் உள்ளன:\n* நிறுவனம் குறி பார்ப்பதாக எண்ணும் வணிகப்பரப்பின் மொத்த அளவு சரியாக மதிப்பிடப்படுகிறதா\n* அதிலும் அடுத்த சில வருடங்களுக்குள் சாதிக்கக்கூடிய சதவிகிதம் எவ்வளவு\n* அந்த வணிகத் துறையின் வாடிக்கையாளர்கள் ஆரம்பநிலை நிறுவனங்களிலிருந்து வாங்குவார்களா\n* விற்பனை வழிகள் இலக்கான வாடிக்கையாளர்களுக்கு சரிபட்டு வருமா\n* விற்பொருளை எவ்வளவு சீக்கிரம் பெருமளவில் உருப்படியாகச் செயலாகும்படித் தயாரிக்க முடியும்\n* இவற்றுக்கு மேல், நிறுவனத்தின் நிர்வாகக்குழு தேவையான திறனோடு செயல்பட முடியுமா\nஇதுபோன்று பலப்பல விஷயங்கள் ஒன்றுசேர்ந்து வந்தால்தான் அந்த நூறு மில்லியன் இலக்கை அடையமுடியும். அதனால் மூலதனக்காரர்கள் பல கோணங்களில் உங்கள் திட்டத்தை ஆராய்ந்து, மேற்கண்ட கேள்விகளுக்குத் திருப்திகரமான பதில்கள் கிடைத்தால்தான் மூலதனமிட முன்வருவார்கள்.\nமுதலில் மிக முக்கியமாகக் கவனிக்கவேண்டிய விஷயம், நிறுவனம் குறிவைக்கும் வணிகப்பரப்பின் மொத்த அளவு (total avaialable market or TAM) சரியாக மதிப்பிடப்படுகிறதா என்பதுதான். ஏனெனில், பெரும்பாலான ஆரம்பநிலை நிறுவனங்கள், தங்கள் மதிப்பீடு அதிகரிக்க வேண்டும் என்பதற்காக அவர்களில் விற்பொருளுக்கு எதாவது சம்பந்தமிருக்கும் சந்தைகளின் அளவையெல்லாம் சேர்த்துக் கூட்டி, பலப்பல பில்லியன் டாலர் வருடாந்தர மொத்த வருமானம் வரக்கூடிய அளவு வாய்ப்புள்ளதாகக் காட்டுவது வழக்கமாகிவிட்டது. ஆனால் உண்மை என்னவெனில் அவர்களது சரியான சந்தை அளவு அதில் ஒரு சிறிய சதவிகிதமாக இருக்கும் என்பதுதான்\nஉதாரணத்துக்கு தரவு சேமிப்பகத் துறையில் (data storage) மென்பொருள் வரையறை சேமிப்பகத்தை (software defined storage) உருவாக்க ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் மூலதனத்தாரிடம் தங்கள் சந்தையளவு பத்து பில்லியன் டாலர் இருப்பதாகக் கூறுவதாக வைத்துக்கொள்வோம். அதில் ஒரே ஒரு சதவிகிதம் மட்டுமே அடைந்தால்கூட நூறு மில்லியன் டாலர் வந்துவிடும் என்று ஐந்தாண்டுத் திட்டம் ஒன்றைக் காட்டுவார்கள். ஆனால் உண்மை நிலைமை அப்படியில்லை.\nதரவுகள் சேமிப்பகம் என்று எடுத்துக் கொண்டால், அது ஒரே ஒட்டுமொத்தச் சந்தையல்ல; அதில் பல உபசந்தைகள் உண்டு: முதன்மை உடனடி பயன் சேமிப்பகம் (primary current use storage), இரண்டாம் பட்ச நெடுநாள் சேமிப்பகம் (secondary long term storage), காப்பகச் சேமிப்பு (archival or backup storage), மேகச் சேமிப்பகம் (cloud storage), திடநிலை (solid state) எனப் பல உபசந்தைகள் உள்ளன. அவை எல்லாவற்றுக்கும் அவர்களது உற்பத்திப்பொருள் பொருந்திவராது. இரண்டாம்பட்ச சேமிப்பு போன்று ஓரிரு உபசந்தைகளுக்கு மட்டுமே பொருந்தக் கூடும். மேலும், Gartner Group போன்ற ஆய்வாளர்கள் இத்தகைய சேமிப்பக வகைக்கு (category) இந்த வருடத்தில் இத்தனை சந்தை அளவு இருக்கக்கூடும் என்று கணித்திருக்கலாம். அதனால் அவர்களுக்கான மொத்தச் சந்தை (relevant TAM) பத்து பில்லியன் டாலருக்குப் பதிலாக பல நூறு மில்லியன் டாலரே இருக்கக்கூடும். ஆக, அவர்களது ஐந்தாண்டு திட்டத்தின்படி அவர்கள் சில மில்லியன் டாலர்கள் வருமானமே எட்டக்கூடும்.\nஅடுத்ததாக கணிக்க வேண்டிய விவரம், இந்த நிறுவனம், அதிலும் அடுத்த சில வருடங்களுக்குள் சாதிக்கக்கூடிய சந்தைப்பங்கு சதவிகிதம் (market share) எவ்வளவு\nஇது எளிதான விஷயமல்ல; மிகச் சிக்கலானது என்றுதான் கூற வேண்டும். அதில் முதல்பகுதியாக சந்தை அளவு என்பது உரிய மொத்த அளவு (relevant TAM) என்று மட்டும் எண்ணிக் கணித்துவிட முடியாது. நிறுவனத்தின் ஒவ்வொரு வளர்ச்சிப்படியிலும் (stage of development) அவர்களுக்கு உரிய சரியான மொத்த சந்தை அளவில் ஒரு பகுதியையே குறிபார்த்து முயலமுடியும். மொத்தச் சந்தையளவை மட்டுமல்லாமல், சேவையளிக்க இயலும் சந்தையளவு (serviceable available market, SAM) அதில் ஒரு பகுதிதான். அதுவும்கூட மொத்தமாகக் குறிவைக்க இயலாமல் போகலாம். அதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றைப்பற்றிப் பிறகு காண்போம். அவர்களால் தற்போது அடைய முயலக் கூடிய பகுதிக்கு சேவையளித்துப் பெற வாய்ப்புள்ள சந்தையளவு (serviceable obtainable market, SOM) என்பார்கள்.\nஅதனால், மூலதனத்தார் உங்கள் ஆரம்பநிலை நிறுவனத்தின் வருடாந்தர வருமானம் எவ்வளவாக இருக்கக்கூடும் என்று கணிக்கும்போது, TAM-ஐ மட்டும் வைத்து கணிக்கமாட்டார்கள். அதில் ஒரு பகுதியான SAM அல்லது இன்னும் கறாராக, அதிலும் சிறுபகுதியான SOM அளவை வைத்துக் கணிப்பார்கள். அவ்வாறு கணிக்கும்போது, அடுத்த மூலதனச் சுற்றுக்க�� நீங்கள் முயலும்போது எட்டக்கூடிய வருடாந்திர வருமான அளவு, அவர்களின் ஆய்வாளர்களின் எண்ணப்படி தேவையான அளவு இருக்கும் என்று தோன்றினால்தான் உங்கள் நிறுவனத்தை அடுத்த சந்திப்புக்கு அழைப்பார்கள். இந்த TAM, SAM, SOM என்பவற்றின் விவரங்களை மேற்கொண்டு அடுத்து விவரிப்போம்.\nமேற்கண்ட விளக்கத்தால், ஆரம்பநிலை நிறுவனங்களுக்கு நூறு மில்லியன் டாலர் வருமானம் எட்டுவது அவ்வளவு எளிதில்லை என்பது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். அடுத்து வரும் பகுதிகளில், அதிலுள்ள சிக்கல்களைப் பற்றி மேற்கொண்டு காண்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/tag/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8D/", "date_download": "2019-01-21T17:01:49Z", "digest": "sha1:PH6IUE2YJTMULHJP5OPR6U6DPRHJGBLZ", "length": 2088, "nlines": 45, "source_domain": "tamilscreen.com", "title": "ஜார்ஜ் – Tamilscreen", "raw_content": "\nசூர்யாவை வளைத்த சூப்பர் நிறுவனம் – லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் தான்\nஇளையராஜா துவக்கி வைத்த விஜய் ஆண்டனி நடிக்கும் ‘தமிழரசன்’\nபேட்ட, விஸ்வாசம் வசூல் சண்டை – நிஜ நிலவரம் என்ன\nமிகவிரைவில் வெளியாகவிருக்கும் விறுவிறுப்பான படம் ‘தடம்’\nவிஜய்மில்டன் வெளியிட்ட ‘கருப்பு காக்கா’ ஃபர்ஸ்ட் லுக்\nசூர்யாவை வளைத்த சூப்பர் நிறுவனம் – லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் தான்\nஇளையராஜா துவக்கி வைத்த விஜய் ஆண்டனி நடிக்கும் ‘தமிழரசன்’\nபேட்ட, விஸ்வாசம் வசூல் சண்டை – நிஜ நிலவரம் என்ன\nஇந்தியன் 2 படத்தில் இவரா வில்லன்\nரஜினி குடும்பத்துக்கே அநியாய டிக்கெட் ரேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2011/05/veera.html", "date_download": "2019-01-21T15:35:30Z", "digest": "sha1:KK5RO6PLQJVWSN5FUT6DYIAJOX3UQ3Q7", "length": 17168, "nlines": 295, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: Veera", "raw_content": "\nதெலுங்கு திரையுலகில் இந்த சம்மருக்கு வந்த பெரிய நடிகர்கள் படங்கள் எல்லாம் ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படியாய் அமையவில்லை. ஜுனியர் என்.டி.ஆரின் சக்தி, ராணாவின் நீ நா ராக்‌ஷஷி, என்று ஊத்தி மூடிக் கொள்ள, நாக சைதன்யாவின் 100% லவ் மட்டுமே சூப்பர்ஹிட். அப்படி வெளிவரும் பெரிய பட்ஜெட் பட வரிசையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் வீரா. மிரபாகாயின் வெற்றியும், புதிதாய் மாஸ் மஹாராஜா என்ற பட்டத்துடன் அவதரித்திருக்கும் ரவிதேஜாவின் படம் என்பது மேலும் ஆர்வத்தை தூண்டியிருந்தது.\nவழக்கமாய் ரவிதேஜா படங்களில் வரும் மிக லேசான லைன். அடித்து தூள் கிளப்பும் காமெடி, ரத்தம் வழிந்தோடும் ஆக்‌ஷன் என்று எல்லா வித மசாலாக்களோடு, ரவிதேஜாவுக்கு ஒரே படத்தில் ரெண்டு விதமான கேரக்டர்கள் கொடுத்து அசத்த வேண்டும் என்று இயக்குனர் ஆசைப்பட்டிருப்பார் போலருக்கு. படம் ஆரம்பிககும் போதென்னவோ.. கொஞ்சம் சுறுசுறுப்பாகத்தான் இருக்கிறது. ஆனால் போகப்போக பொறுமை இழக்கச் செய்கிறது. ஒரு போலீஸ் ஆபீசருக்கு கமிஷனரே ஒரு பாடிகார்ட் ஏற்பாடு செய்வாரா என்பது போன்ற அசுரத்தனமான லாஜிக்கைப் பற்றி பேசாமல் இருந்தால் மேலும் தொடரவும்.\nஏற்கனவே என்.டி.ஆர் முதல் ஜூனியர் என்.டி.ஆர் வரை ஊரைக் காப்பாற்றும் நல்லவராய், வல்லவரான கேரக்டர் ஆனால் ரவிதேஜாவுக்கு வேலைக்காகவில்லை. அதுவும் அந்த ப்ளாஷ்பேக்கில் காஜல் அகர்வாலோடு கபடி ஆடுவது பார்பதற்கு வேண்டுமானால் நன்றாக இருக்குமே தவிர. படத்திற்கு வேலைக்காகாது. அக்காட்சியில் காஜலின் தொப்புளைத் தவிர பெரிதாய் ஏதும் எக்ஸ்போஸ் செய்யவில்லை. என்ன ஆட்டம் ஆடுகிறார்கள். எங்க இளைய தளபதி விசயின் அப்பா ஒரு படத்தின் விஜயசாந்தி கபடி ஆடும் காட்சி எடுத்திருப்பார் அதில் கால் தூசு பெறாது இந்த கபடி. இதற்கு நடுவில் ஊரில் இரண்டு வில்லன், அவனோட மாமன் வில்லன், மாமன் வில்லனின் மனைவி சொர்ணக்கா போலஒரு வில்லி என்று மண்டை காய்கிறது.\nலைவ்வில் தங்கச்சி பாசம். அங்கொருவில்லன், போலீஸ் ஆபீஸர் ஷாம். அதற்கு ஒரு கதை என்று சொதப்பியிருக்கிறார்கள். ஆனாலும் ஒரு விஷயம். ஜூனியர் என்.டி.ஆரின் சக்தி இம்சித்ததைப் போல இம்சிக்கவில்லை. ப்ரம்மானந்தத்தின் காமெடி எடுபடவில்லை. டாப்ஸி நாலு பாட்டுக்கு ஆடுகிறார். ப்ளாட்டாக இருக்கிறார். இருந்தாலும் அந்த சுருள் முடியும் உதடுகளும் இம்சிக்கின்றன.\nசங்கர் நாராயண் @கேபிள் சங்கர்\nஅந்த விஜயசாந்தி கபடி போர்ஷன் வீடியோ போடமுடியுமா\nஇதுக்கு நீங்க சீம டபாக்காய் (அல்லரி நரேஷ் பூர்ணா படம்) பார்த்து இருக்கலாம். அதாவது காமெடி டைம் பாஸ் படம். இந்த படத்தின் செகண்ட் பார்ட் எல்லாம் உட்கார முடியல.\nதமிழ் சினிமா உலகம் - மைதானம் விமர்சனம்\nஅந்த விஜயசாந்தி கபடி போர்ஷன் வீடியோ போடமுடியுமா\nகொத்து பரோட்டா ல இதையும் சேர்த்து கொத்துங்க பாஸ்..\nசிலதையெல்லாம் தேடிப்பார்த்து கிடைச்சாத்தான் நல்லாருக்கு.. ஜெகன்நாதன்..\nநான் இன்னும் அந்த படம் பாக்கலை.. ஆனா இது சகிக்கலை.. விஸ்வா..\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகுறும்படம் – மிட்டாய் வீடு\nஅல்கா, ப்ரியங்கா.. பின்ன ஞானும்.\nசாப்பாட்டுக்கடை - வெல்கம் ஓட்டல்\nSex And Zen- 3D அட்டகாசமான கில்மா படம். நிசமாவே வய...\nகுறும்படம்- அப்துல்லா, சிவா, டேனியல்\nதமிழ் சினிமா-2011- காலாண்டு ரிப்போர்ட்..\nNenu Na Rakshashi -நானும்.. என் ராட்ஷஸியும்..\nகுறும்படம்- தேய் மச்சி தேய்.\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.creativethalapathy.com/2009/11/blog-post_17.html", "date_download": "2019-01-21T16:06:32Z", "digest": "sha1:4L4XAEP47SDQ7ANMBW7M33ORGFPP6USR", "length": 22327, "nlines": 189, "source_domain": "www.creativethalapathy.com", "title": "லொள்ளும் நக்கலும்: கில்ஸ் அண்ணாவின் தசவாதாரம்", "raw_content": "100% லொல்லு, 100% நக்கல்\nரொம்ப நாளா ஜி3 அக்காவ வேண்டிக்கொண்டதிற்கு, ஒரு வழியா பதிவுலக சந்திப்ப நட்த்தியாச்சு.. TARAPORE டவர்ல இருக்குற ஒரு ஹோட்டல்ல 11.30 மணிக்கு வர சொன்னாங்க... மீட்டிங்கு கில்ஸ் அண்ணாவும் வராங்கன்னு சொன்னதால, 12 மணிக்கு வரலாம், எப்படியோ அண்ணாத்த லேட்டா தானே வருவாருன்னு நினச்சேன்... ஆனா ஜி3 அக்கா, அவர்கிட்ட 11 மணி ட்ரீட்னு சொல்லிட்டாங்க (அப்ப தான் 11.30க்கு வருவாருன்னு) ஆனா அன்னிக்கு பார்த்து, கில்ஸ் அண்ணா உள்ள உறங்கிட்டு இருந்த PUNCTUALITY மிருகம், சீக்கிரமா எழுந்ததால், பாவம் 11 மணிக்கே வந்துட்டாரு... நான் பஸ் பிடிச்சி 11.20க்குல்லா வந்துட்டேன்.. ஆனா ஹோட்டல் பேரு மறந்துபோச்சு.. எதிர்தாப்புல வேற ஒரு ஹோட்டல் (BAHURI) இருந்துச்சு.. சரி ஒரு வேள இந்த ஹோட்டல் தான் போலன்னு அவசரப்பட்டு உள்ளே போனா, மொய்க்க ஈ கூட காணோம்.. ஆஹா அக்கா நமக்கு ஆப்பு வச்சிட்டாங்களான்னு யோசிச்சே அவங்களுக்கு ஃபோன் போட, மதுரா ஹோட்டல்னு ஞாபகப்படுத்துனாங்க.. கில்ஸ் வந்துட்டாருன்னு கூடுதல் தகவல் தெரிவிச்சாங்க.. அங்க அடையாளங்கள்: உயரமானவர், கண்ணாடி அணிந்திருப்பார், அழகாக இருப்பார்..\nஅவங்க சொன்னதுக்கு ஏத்த மாதிரி ஒருத்தர் மார்ச் ஃபாஸ்ட் பண்ணிண்டே இருந்தாரு.. அவர் தான் கில்ஸோன்னு ஒரு DOUBT.. ஆதவன்ல பத்து வயசு சூரியா பார்த்தீங்களே.. அதே மாதிரி ஸ்கூல் பையன் கணக்கா BAG மாட்டிக்கிட்டு இருந்தாரு அவரு.. SIX PACK சூரியாக்கு போட்டியா BACK PACK சூரியா... அதுமட்டுமின்றி, ஜீ-டாக்ல அவரோட போட்டோ சீரியல் ஹீரோ அப்ஸர் (அலைகள், பாலசந்தர் சீரியல்ல நடிச்சவரு) மாதிரியே இருந்துச்சு... ஆனா நேர்ல பார்க்க வேற மாதிரி இருந்ததால் ஒரு தயக்கம்.. பக்கத்துல ஒரு சூப்பர் ஃபிகரு பஸ்க்கு காத்துக்கொண்டு இருந்தாங்க.. சரி.. முதல்ல இவங்கள டீல் பண்ணலாம்னு ஒரு 10 நிமிசம் விடாம நோட்டம் விட்டேன்.. ஆனா அவங்க பஸ் வந்த உடனே கிளம்பி என்ன டீல்ல விட்டுட்டாங்க.. ஒகே.. பாவம் கில்ஸ், போய் அவர அப்ரோச் பண்ணலாம்னு பேசி, அறிமுகம் ஆகிட்டோம்..\nஆனா எங்கள சீக்கிரமா வரசொன்ன ஜி3 அக்கா, கரகாட்டகாரன்ல வந்த சொப்பனசுந்தரி காரோட உதிரி பாகங்கள்ல செய்யப்பட்ட அவங்க ஸ்கூட்டியை உருமிக்கொண்டே, சே சே.. உருட்டிக்கொண்டே பொறுமையா, 12 மணிக்கு வந்தாங்க... கேட்டா “ஓவர்-ஸ்பிட் பண்ணி மாட்டிக்கிட்டேன்” சொல்லி எங்களுக்கு ஹார்ட்-அட்டாக் கொடுத்துட்டாங்க... கில்லி சேஸ் சீனுக்கு அக்காவோட வண்டிய தான் முதல்ல கேட்டாங்க.. ஆனா ஒரு முறுக்குல மதுரைல இருந்து சென்னைக்கு வந்ததால, வேணாம்னு சொல்லிட்டாங்க.. கனகு அண்ணாக்கு ஃபோன் பண்ணா, “ஓஓஓ... விடிஞ்சிடிச்சா” கேட்டு, இதோ கிளம்புறேன்னு சொன்னாரு..\nகில்ஸ்: கனகு எங்க இருந்து வராரு\nஜி3 அக்கா: எண்ணூர் கிட்ட..\nஇந்த மொக்க தாங்க முடியாததால் எல்லாரும் சாப்பிட கிளம்பினோம்.. CVRன்னு இன்னொரு பதிவர் வந்தாரு... அவர் ப்ளாக் நான் பார்த்ததில்லை... ஆனா எல்லாத்தையும் அவர் கலைகண்ணோட பார்ப்பாருன்னு கில்ஸ் அண்ணா சொன்னாரு... மீட்டுக்கு வர சொன்ன உடனே, அமெரிக்கால இருந்து நேரா வந்துட்டாரு போல, எல்லாமே ஆங்கிலம்+தமிழ் மொழிப்பெயர்ப்போட தான் பேசுனாரு.. “YES YOU CAN SEE IT பாருங்க.. LOOKS DIFFERENT... வித்தியாசமா இருக்கு” இவருக்குள்ள மேஜர் சுந்தராஜன்னும் இருக்காருன்னு தெரிஞ்சிக்கிட்டேன்... ஹோட்டல்ல நுழைந்த உடனே அங்கே இருந்த சேர்ஸ் எல்லாம் பார்த்து “SUPER VIEW.. இதே பார்த்தா வித்தியாசமா இருக்கு” தன்னோட கலா ஆர்வத்த (யார் அந்த கலான்னு மொக்க போடக்கூடாது) ஸ்டார்ட் பண்ணிட்டாரு.. சீரியல் ஆக்டர், ஸ்மார்ட்ன்னு சொன்னதாலோ என்னவோ கில்ஸ் அண்ணா பின் டேபிள்ல இருந்த ஃபிகர நோட்டம் விட டேபிள் மாறுவதிலேயே குறியா இருந்தாரு... ஏன் சார்.. நமக்கு எது வருமோ அத ட்ரை பண்ணுவோமே இவர் தன்னோட தொடர்கதையில ராம்னு எழுதுற கிருஷ்ண லீலை சேட்டைகளுக்கு எது மூலத்தனம்னு தெரிஞ்சிகிட்டேன்.. கில்ஸ் இன் தசாவதாரத்துல ரெண்டு பார்த்துட்டேன்... இனிமேலும் நா ராம் இல்ல, நீங்க என்ன தப்பா புரிஞ்சிகிட்டேள், நான் அது மாதிரி கிடையாதுன்னு சேது வசனம் பேசக்கூடாது.. கடசி வரைக்கும் நாங்க டேபிள் மாறல.. கடவுள் இருக்காருன்னு இது மாதிரி சம்பவங்களால் தான் தெரியுது :P\nவிஜய்ய நடிக்க சொன்னா எப்டி இருக்கும் அது மாதிரி மெனு கார்ட் கொடுத்து என்னை ஆர்டர் பண்ண சொன்னாங்க.. அதுல இருந்த முக்கால்வாசி ஐட்டம் எனக்கு புரியவே இல்ல.. அபியும் நானும் ரவி சாஸ்திரி மாதிரி பேந்த பேந்த முழிச்சிக்கிட்டே ஜி3 அக்கா என்ன சொல்றாங்களோ அதையே ஆர்டர் பண்ணேன்.. நல்ல வேள ஐஸ்-க்ரிம் மட்டும் எனக்கு புரிஞ்சிது :D உல்லாச பயணம், கோடை சுற்றுலா சென்று வந்த மாதிரி முகமெல்லாம் பல்லோட சென்னைய சுத்தி பார்த்துக்கிட்டே நாங்க எல்லாம் முடிச்ச உடனே கனகு அண���ணா வந்தாரு.. வந்தவருக்கு என்ன கோவமோ தெரில, செர்வர்வ (ஏனா இவர் க்ளைண்ட்) அசிங்கமா திட்டிட்டாரு.. வெஜ் ஹோட்டல்ல ஏன் நான்-வெஜ் போடலன்னு டென்ஸன் ஆகிட்டாரு.. ஹோட்டல்ல இருந்த மான், சிங்கம், மாடு அவற்றின் PAINTING, SCULPTURES பார்த்து நான்-வெஜ் நினச்சிட்டாரு.. நல்ல வேள, பேர பார்த்து (மது+ரா) சரக்கு கொண்டு வான்னு கேக்கல...\nஅப்புறம் கில்ஸ் அண்ணாக்கு ஆபிஸ்ல ஸ்நாக்ஸ் தராங்கன்னு செய்தி வந்த உடனே, அலுவலக பணி, கடமை என்னை அழைப்பதால் நான் செல்கிறேன்னு ஜகா வாங்கிட்டாரு..\nடிஸ்கி 1: கடைசி வரை ஜி3 அக்கா எனக்கு சமோசா மட்டும் வாங்கி தரலை\nடிஸ்கி 2: மீட்டிங் ப்ளான் போட்டு கடைசி நிமிடத்தில் திருவல்லிக்கேணியில் தனது கேர்ள் ஃப்ரெண்டுடன் டேட்டிங்.. சே மீட்டிங் போன வானவில் கார்த்திக்கை கண்டித்து இந்த போஸ்ட்...\nடிஸ்கி 3: ஜி3 அக்காவின் தூண்டுதலின் பேரில், அல்ப சமோசாக்கு ஆசைப்பட்டு கில்ஸ் அவர்களை ஓட்ட எழுதப்பட்டதில்லை இந்த பதிவு என்றும் தெரிவித்துக்கொள்கிறேன்...\nலொள்ளா யோசிச்சசவன் Karthik ராவடி நேரம் 11/17/2009 02:12:00 pm\nலொள்ளோட அறுவடை சும்மா.. டைம் பாஸ்ஸு\n//அங்க அடையாளங்கள்: உயரமானவர், கண்ணாடி அணிந்திருப்பார், அழகாக இருப்பார்.. //\n/முதல்ல இவங்கள டீல் பண்ணலாம்னு ஒரு 10 நிமிசம் விடாம நோட்டம் விட்டேன்..//\n//கரகாட்டகாரன்ல வந்த சொப்பனசுந்தரி காரோட உதிரி பாகங்கள்ல செய்யப்பட்ட அவங்க ஸ்கூட்டியை உருமிக்கொண்டே//\n//கில்லி சேஸ் சீனுக்கு அக்காவோட வண்டிய தான் முதல்ல கேட்டாங்க.. ஆனா ஒரு முறுக்குல மதுரைல இருந்து சென்னைக்கு வந்ததால, வேணாம்னு சொல்லிட்டாங்க//\n//இவருக்குள்ள மேஜர் சுந்தராஜன்னும் இருக்காருன்னு தெரிஞ்சிக்கிட்டேன்//\nமீட்டிங் ப்ளான் போட்டு கடைசி நிமிடத்தில் திருவல்லிக்கேணியில் தனது கேர்ள் ஃப்ரெண்டுடன் டேட்டிங்.. சே மீட்டிங் போன வானவில் கார்த்திக்கை கண்டித்து இந்த போஸ்ட்...\nயோவ், வானவில்லு, உன்னப் பத்தி கலர்கலரா ந்யூஸ் வருது. இதெல்லாம் சரியில்லை சொல்லி புட்டேன்.\n” கேட்டு, இதோ கிளம்புறேன்னு சொன்னாரு..\n//கில்லி சேஸ் சீனுக்கு அக்காவோட வண்டிய தான் முதல்ல கேட்டாங்க.. ஆனா ஒரு முறுக்குல மதுரைல இருந்து சென்னைக்கு வந்ததால, வேணாம்னு சொல்லிட்டாங்க//\n/*கரகாட்டகாரன்ல வந்த சொப்பனசுந்தரி காரோட உதிரி பாகங்கள்ல செய்யப்பட்ட அவங்க ஸ்கூட்டியை உருமிக்கொண்டே\nஉன‌க்கு.... மெனு கா���்ட் ஐயிட்ட‌ம்ஸ் புரிய‌லையா.... ந‌ம்பிட்டோம்\n//கரகாட்டகாரன்ல வந்த சொப்பனசுந்தரி காரோட உதிரி பாகங்கள்ல செய்யப்பட்ட அவங்க ஸ்கூட்டியை உருமிக்கொண்டே//\n//அங்க அடையாளங்கள்: உயரமானவர், கண்ணாடி அணிந்திருப்பார், அழகாக இருப்பார்.. //\nஎன்ன ஒரு வில்லத்தனம் (5)\nசும்மா.. டைம் பாஸ்ஸு (13)\nபத்து கேள்வி பத்மநாபன் (5)\nவாழ்க்கை எனும் ஓடம் (4)\nகுற்றம் - நடந்தது என்ன\nகேள்வியும் நானே, பதிலும் நானே- 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/streamsinthedesert/february-22/", "date_download": "2019-01-21T17:21:10Z", "digest": "sha1:6AI3W4DP3DCDOBIA2O3YVIQX7WY6KMGN", "length": 8576, "nlines": 33, "source_domain": "www.tamilbible.org", "title": "பெப்ரவரி 22 – STREAMS IN THE DESERT பாலைவன நீரோடைகள்", "raw_content": "\nநீ விசுவாசிக்கக் கூடுமானால்ஆகும். விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் (மாற்.9:23).\nஎங்களுடைய கூட்டங்கள்ஒன்றில் ஒரு வாலிபன் எழுந்து அவசியமான உதவி செய்யக் கர்த்தரை எப்படி எதிர்பார்க்கலாம்என்று கேட்டான். அக்கேள்விக்கு வயதான ஒரு நீக்ரோ பெண் அளித்த பதில் அதிக விசேஷமானது.விசுவாசம் இன்னது என்பதை இதைவிட நன்றாய் விளக்கமுடியாது.\nஅவள் எழுந்து அந்த மனிதனுக்குநேரே தன் விரலை நீட்டி அழுத்தம் திருத்தமாய், அவர் செய்துவிட்டார் என்று நம்பவேண்டும்.அப்போது அது செய்யப்படும் என்றாள். தேவனை நமக்காய் ஒரு காரியம் செய்யும்படிவேண்டிக்கொண்டபின் அதை அவர் செய்தாயிற்று என்று நாம் நம்புகிறதில்லை. அவருக்கு நாம்உதவி செய்துகொண்டும், மற்றவர்களை அவருக்கு உதவிசெய்யத் தூண்டிக்கொண்டும் இருக்கிறோம்.அவர் எப்படி அதை நடத்தப்போகிறார் என்று பார்ப்போம் என்று காத்திருக்கத் தேவiயில்லை.\nவிசுவாசம் கர்த்தர் ஆம் என்றுசொல்லுகையில், ஆமென் அப்படியே ஆகக்கடவது என்று சொல்லிப், பின் தன் கரத்தைஅதினின்றும் எடுத்தவிட்டு கர்த்தரே அந்த வேலையை முடிக்க விட்டுவிடுகிறது. உன் வழிகளைக்கர்த்தருக்கு ஒப்புவித்து அவர்மேல் நம்பிக்கையாயிரு. அவர் கிரியை செய்கிறார் என்பதேவிசுவாசத்தின் கூற்று.\nஎன் n8பத்திற்குபஆ பதிலைஉரிமையுடன் கேட்பேன்\nகர்த்தரின் வாக்குத்தங்கள்கையிலிருக்கும் பணத்தைப்போல் அத்தனை நிச்சயமானதால், அவருடைய வாக்கு இதுவரைநிறைவேறாவிட்டாலும், அதற்காக நன்றி செலுத்துவது செயலாற்றும் விசுவாசம்.\nஉயிரற்ற விசுவாசம்கர்த்தரின் வார்த்தையை நம்புகிறது. ஆனால் ��ன்றும் செய்வதில்லை. உயிருள்ள விசுவாசமோவேலையைச் செய்யத் தொடங்கி அதனால் தன்னை நிரூபிக்கிறது. நான் கர்த்தரின் வார்த்தையைஒவ்வொன்றையும் நம்புகிறேன். அவர் தான் செய்ய முடியாததைச் செய்வேன் என்றுசொல்லமாட்டார். அவர் என்னை முன்னால் போ என்று சொன்னார். ஆனால் வழியோஅடைபட்டிருக்கிறது. தண்ணீரிடையே பாதை உண்டான பின்பு நான் கானான் நாட்டிற்குச் செல்வேன்.எழுந்திரு உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்று அவர் குரல் சொல்வது எனக்குக் கேட்கிறது.இன்னும் சூம்பின உன் கையை நீட்டு என்றும் சொல்லுகிறார். நான் பலமடைந்த பின்புஎழுந்திருப்பேன் என்றும், கை சுகமான பின்பு நீட்டுவேன் என்றும் நம்புகிறேன். தேவன் இவையெல்லாவற்றையும்செய்யக்கூடியவராயும் செய்ய விரும்புகிறவராயும் இருக்கிறார். எப்பொழுதாவது இவையெல்லாம்எனக்குக் கைகூடும் என்று உயிரற்ற விசுவாசம் சொல்லிக்கொண்டிருக்கும்.\nஆனால் உயிருள்ள விசுவாசமோ,நான் தேவனுடைய வார்த்தைகளை இப்பொழுதே ஏற்றுக்கொள்வேன் என்கிறது. நான் கேட்டுக்கொண்டிருக்கும்பொழுதே கர்த்தர் தமது வார்த்தைகளை உண்மையாகும்படி செய்வார். ஆகையினால் நான்உடனே தண்ணீருக்குள்ளும் நடந்து சென்று அங்கு ஓர் பாதையைக் காண்பேன். முன்னேறிச் சென்றுஅந்த நாட்டையும் பெற்றக் கொள்வேன். அவர் சொன்னவுடன் எழுந்திருந்து உற்சாகமாகநடப்பேன். சூம்பியிருக்கும் என் கையும் நீட்டும்பொழுது சுகம் பெறும். அவருடையவார்த்தையைத் தவிர எனக்கு வேறு ஓர் அடையாளமும் வேண்டாம். தேவன் எல்லாவற்றையும் செய்யவல்லவர். இப்பொழுதே அவர் சொல்லிய யாவும் உண்மையாகும் என்று உயிருள்ள விசுவாசம் கூறுகிறது.\nஉயிரற்ற விசுவாசம் பகலில்ஒளியுள்ள நேரத்தில் மட்டும் கர்த்தருக்குத் துதி செலுத்தும். உயிருள்ள விசுவாசமோ இருள்நிறைந்த இரவிலும் அவ்வாறே செய்யும். உன்னுடைய விசுவாசம் எத்தகையது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/35516/", "date_download": "2019-01-21T15:56:01Z", "digest": "sha1:MCKS433AXBYAVI343S4ZTNPPJKGSKP54", "length": 9940, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "பணத்தை அடிப்படையாகக் கொண்டு கழகம் மாறவில்லை – நெய்மர் – GTN", "raw_content": "\nபணத்தை அடிப்படையாகக் கொண்டு கழகம் மாறவில்லை – நெய்மர்\nபணத்தை அடிப்படையாகக் கொண்டு தாம் கழகம் விட்டு கழகம் மாறவில்லை என உலகின் முதனிலை கால்பந்தாட்ட வீரர் நெய்மர் தெரிவித்துள்ளார். பிரேஸில் அணியின் நட்சத்திர வீரராக நெய்மர் திகழ்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\n25 வயதான நெய்மரை பரிமாற்ற அடிப்படையில் 222 மில்லியன் யூரோக்களுக்கு பார்சிலோனா கழகத்திமடமிருந்து, பிரான்ஸ் கால்பந்தாட்டக்கழகமான சென்ற் ஜெர்மைன் ( St-Germain ) ஒப்பந்தம் செய்து கொண்டது. நெய்மர் இந்த சனிக்கிழமை புதிய கழகம் சார்பில் முதல் போட்டியில் விளையாடுவார் என தெரிவிக்கப்படுகிறது.\nஇந்’தநிலையில் பணத்திற்காக கழகம் விட்டு கழகம் மாறியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை எனவும், பணத்திற்காக சென்றிருந்தால் தாம் எங்கோ சென்றிருக்க முடியும் எனவும் நெய்மர் தெரிவித்துள்ளார்.\nதமது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி அறிந்திராத மக்கள் தம்மை பிழையாக புரிந்து கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – நவ்மி – எலீனா காலிறுதிக்கு முன்னேற்றம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – ஜோகோவிச் – சிமோனா 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஎந்த இடத்திலும் களம் இறங்கி துடுப்பெடுத்தாட தயார் – டோனி :\nஇந்தியா • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஇந்திய விளையாட்டு ஆணையக இயக்குனர் கைது\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிவிலகியுள்ளார்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஆர்சனல் கழகத்தின் கோல் காப்பாளர் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு\nபிரபல குத்துச் சண்டை வீரர் கிளிட்ஸ்கோ ஓய்வு\nஹூசெய்ன் போல்ட் 3ம் இடத்தை பெற்று தங்கப் பதக்கத்தினை இழந்துள்ளார்.\nகழுத்தறுப்பு சைகை புகழ் பிரிகேடியர் பிரியங்க குற்றவாளி\nகாணிகளை விடுவிக்க, MY3 இணக்கம் – இராணுவம் அனுமதிக்க மறுப்பு – மக்கள் ஏமாற்றம்… January 21, 2019\nநெடுங்கேணி இராணுவ டிபெண்டர் பனையுடன் மோதியது – படையினர் இருவர் பலி… January 21, 2019\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு காவற்துறையினர் தடை… January 21, 2019\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்கிறது… January 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் க��்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/05/14150541/Another-Maoist-killed-in-Odisha-encounter-toll-rises.vpf", "date_download": "2019-01-21T16:46:40Z", "digest": "sha1:FMZZL2LFFMUNJSJG6MNQSMZEVL3SZVPZ", "length": 13278, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Another Maoist killed in Odisha encounter, toll rises to 7 || ஒடிசா என்கவுண்டரில் 7 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமேகதாது அணை விவகாரம்; வரைவு திட்ட அறிக்கையை சமர்ப்பித்தது கர்நாடக அரசு\nஒடிசா என்கவுண்டரில் 7 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை + \"||\" + Another Maoist killed in Odisha encounter, toll rises to 7\nஒடிசா என்கவுண்டரில் 7 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nஒடிசாவில் பாதுகாப்பு படை மற்றும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் இடையிலான துப்பாக்கி சண்டையில் 7 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.\nஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டம் கோலங்கி கிராமம் அருகே உள்ள வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் ரகசிய கூட்டம் நடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு நேற்று போலீசாரும், சிறப்பு பாதுகாப்பு படையினரும் விரைந்து சென்று மாவோயிஸ்டுகள் இருந்த இடத்தை சுற்றி வளைத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாவோயிஸ்டுகள், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதற்கு பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். இச்சம்பவத்தில் 2 பெண்கள் உள்பட 4 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். மற்றவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.\nஇதேபோல் பலாங்கிர் மாவட்டம் தட்காமல் கிராமம் அருகே உள்ள வனப்பகுதியில் மற்றொரு மாவோயிஸ்டு கும்பல் கூடி இருப்பதாக தகவல் அறிந்து பாதுகாப்பு படையினர் அங்கு சென்றனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்கள் இருவரின் தலைக்கு ரூ.9 லட்சம் அரசு பரிசு அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த இரு சம்பவங்களில் மாவோயிஸ்டுகளிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இன்றும் கந்தமால் மாவட்ட வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர், அப்போது மோதல் வெடித்ததில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டார். பாதுகாப்பு படையினர் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.\n1. சாதி கொடுமை : இறந்த தாயின் உடலை தனியாளாக 5 கிமீ சைக்கிளில் கொண்டு சென்ற மகன்\nசாதி கொடுமை காரணமாக, இறந்த தனது அம்மாவின் உடலை தனியாளாக சைக்கிளில் கொண்டு சென்று காட்டுக்குள் அடக்கம் செய்த சம்பவம், ஒடிசாவில் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.\n2. ஒடிசா: அனைவருக்கும் இலவச கண் சிகிச்சை திட்டம் - நவீன் பட்நாயக் தொடங்கி வைத்தார்\nஒடிசாவில் அனைவருக்கும் இலவச கண் சிகிச்சை திட்டத்தினை முதல்-மந்திரி நவீன் பட்நாயக் தொடங்கி வைத்தார்.\n3. ஒடிசாவில் பள்ளி விடுதியில் குழந்தை பெற்ற 8-ம் வகுப்பு மாணவி\nஒடிசாவில் பள்ளி விடுதியில், 8-ம் வகுப்பு மாணவி ஒருவர் குழந்தை பெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n4. செல்பி எடுக்க முயன்ற போது நீர் வீழ்ச்சியில் விழுந்து மாணவர் பலி\nசெல்பி எடுக்க முயன்ற போது நீர் வீழ்ச்சியில் விழுந்து மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\n5. ஏழைகளுக்கான சமையல் எரிவாயு திட்டத்தில் ரூ.1,850 மானியம் வாங்கிய ஒடிசா மந்திரி\nஒடிசா மாநிலத்தில் ஆளும் பிஜூ ஜனதா தள கட்சியின் நவீன்பட்நாய்க் மந்திரி சபையில் உணவு துறை மந்திரியாக இருப்பவர் எஸ்.என்.பட்ரோ.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. வினோத சம்பவம்: பெண் புலியை அடித்து சாப்பிட்ட ஆண் புலி\n2. பிரதமராக மம்தா பானர்ஜிக்கு எல்லா தகுதிகளும் உள்ளன; கர்நாடக முதல்வர் குமாரசாமி\n3. மாயாவதியை தரம் தாழ்ந்து விமர்சித்த பாஜக பெண் எம்எல்ஏவுக்கு தேசிய மகளிர் ஆணையம் கண்டனம்\n4. ஆணாக மாறி சலூன் கடை நடத்தும் சகோதரிகள்\n5. காஷ்மீர் எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய வீரர்கள் பதிலடி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Aavanapadam/2018/11/04230107/1014113/Neerum-Nilamum-ThanthiTV-Documentary.vpf", "date_download": "2019-01-21T15:27:59Z", "digest": "sha1:MGLELPODE2NDMIIULYUCY2VOCZ3XZZY2", "length": 4642, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "(04.11.2018) - நீரும் நிலமும்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(04.11.2018) - நீரும் நிலமும்\n(04.11.2018) - நீரும் நிலமும்\n(04.11.2018) - நீரும் நிலமும்\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\nஆசிரியர்கள் முன் உள்ள சவால்கள், கடமைகள்... நல்ல ஆசிரியருக்கான தகுதிகள்... நிபுணர்களின் கருத்து... பள்ளிக்கல்வித்துறை வளர்ச்சிக்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள்..\n(20.01.2019) வீரம் விளைந்த மண்\n(20.01.2019) வீரம் விளைந்த மண்\n(18-01-2019) - கனவோடு விளையாடு\n(18-01-2019) - கனவோடு விளையாடு\n(17-01-2019) ஆடுகளம் : சேவல் சண்டை\n(17-01-2019) ஆடுகளம் : சேவல் சண்டை\n(16-01-2019) அழிவின் விளிம்பில் வரையாடு\n(16-01-2019) அழிவின் விளிம்பில் வரையாடு\n13-01-2019 திப்பு சுல்தான் - வரலாறும் தகராறும்\n13-01-2019 திப்பு சுல்தான் - வரலாறும் தகராறும்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B0/", "date_download": "2019-01-21T16:54:44Z", "digest": "sha1:7GE5OTBW7PJXOGLXYRUS5VGPAGPO6IDI", "length": 7897, "nlines": 139, "source_domain": "ithutamil.com", "title": "‘வெள்ளக்கார ராணி’ பாடல் – கள்ளப்படம் | இது தமிழ் ‘வெள்ளக்கார ராணி’ பாடல் – கள்ளப்படம் – இது தமிழ்", "raw_content": "\nHome காணொளிகள் Songs ‘வெள்ளக்கார ராணி’ பாடல் – கள்ளப்படம்\n‘வெள்ளக்கார ராணி’ பாடல் – கள்ளப்படம்\n‘வாள மீனுக்கு’, ‘கத்தாழ கண்ணாலே’ பாடல்கள் வரிசையில் இயக்குனர் மிஷ்கினின் பேனா முனையில் மீண்டும் ஒரு மஞ்ச சேலை கட்டிய மைனா ஆடும் ‘வெள்ளக்கார ராணி’ என்ற துள்ளல் பாடல் ‘கள்ளப்படம்’ என்ற படத்தில் இடம்பெற்றுள்ளது.\nஇயக்குநர் மிஷ்கினின் சிஷ்யரான வடிவேல் கூறுகையில், “மிஷ்கின் சார் தனது படங்களில் பாடல்களைத் தவிர்க்கப் போவதாகக் கூறியுள்ளார். அவர் படம் பண்றாரோ இல்லையோ, தினமும் ஒரு பாடல் கம்போஸ் செய்வார். அவருக்கு இசை ஞானம் அதிகம். எனது குருவிற்கு மரியாதை செய்யும் விதமாகவும், அவருள் இருக்கும் இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில்தான் இப்பாடல் அவரது முந்தைய பாடல்களை போல் படமாக்கப்பட்டுள்ளது.\nஇந்தப் பாட்டு ஒரு ஷூட்டிங் ஸ்பாட் காட்சியாக படத்தில் வருகிறது. மிஷ்கின் சாரின் பாடல்கள் போல் ஒரு துள்ளலுடன் இருக்க வேண்டும் என்று எண்ணினோம். தயாரிப்பாளர் ஆனந்த் அவர்களுக்கும் இந்த விஷயம் பிடித்திருந்தது. மிஷ்கின் சாரையே எழுதக் கேட்டு பின் பாடவும் கேட்டோம். இரண்டையும் எங்களை வாழ்த்தும் வகையில் செய்துக் கொடுத்தார் எனது குரு” என்று பூரிப்புடன் கூறினார் இயக்குநர் வடிவேல்.\nPrevious Post'என் காதல் பிச்சுக்கிச்சு' பாடல் - கமரகட்டு Next Postநனவான மாபெரும் கனவு\nதயாரிப்பாளருக்கு வாய்ப்பளித்த “கள்ளப்பட” இயக்குநர்\nஎடையை ஏற்றி இறக்கும் அபூர்வ நடிகை\nசார்லி சாப்ளின் 2 - ஜனவரி 25 முதல்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nசார்லி சாப்ளின் 2 – ஸ்னீக் பீக்\nகாதல் மட்டும் வேணா – ட்ரெய்லர்\n1729 – மனதைக் கனக்க வைக்கும் நாவல்\nபிரபு, பிரபுதேவாவின் சார்லி சாப்ளின் – 2\n1983 வேர்ல்ட் கப் – கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தாக நடிக்கிறார் ஜீவா\nச���ர்லி சாப்ளின் 2 – ஸ்னீக் பீக்\nகாதல் மட்டும் வேணா – ட்ரெய்லர்\nசிற்பி – ‘பட்டறை’ ப்ரோமா பாடல்\nஇளைஞர்களால் இளைஞர்களுக்கான படம் – கோகோ மாக்கோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.com/index.php?option=com_content&view=category&id=85:2010-01-29-06-47-32&Itemid=16&layout=default", "date_download": "2019-01-21T16:09:34Z", "digest": "sha1:YO63V5SO46LTRNNZVYMKYWNMQUXLUMKK", "length": 4858, "nlines": 104, "source_domain": "selvakumaran.com", "title": "பாடல்கள்", "raw_content": "\nநியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\n1\t மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ அல்பேட்டா மோகன்\t 977\n2\t வேண்டும் வேண்டும் உந்தன் உறவு அல்பேட்டா மோகன்\t 1752\n3\t கள்ளிக்காட்டில் பிறந்த தாயே... அல்பேட்டா மோகன்\t 1982\n4\t ஆயிரம் மலர்களே மலருங்கள்... அல்பேட்டா மோகன் 2076\n5\t கருவறை கருவறை தொடங்குமிடம் அல்பேட்டா மோகன்\t 3348\n6\t புதிய மனிதா பூமிக்கு வா\n7\t அதோ அந்தப் பறவை போல வாழவேண்டும் Giritharan Navaratnam 3727\n8\t ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி - வ. ந. கிரிதரன் Giritharan Navaratnam\t 3207\n9\t புதுவாசம் தந்த புதுமலரே... அல்பேட்டா மோகன்\t 4213\n10\t மாலையில் யாரோ மனதோடு பேச அல்பேட்டா மோகன்\t 4855\n11\t சில நேரம் சில பொழுது... அல்பேட்டா மோகன்\t 3226\n12\t சின்னஞ்சிறுவயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி சந்திரவதனா\t 6520\n13\t அந்த வானுக்கு இரண்டு தீபங்கள்.. சந்திரவதனா\t 6052\n14\t கல்லாய் இருந்தேன் சிலையாய்... அல்பேட்டா மோகன்\t 5781\n15\t பார்த்த முதல் நாளே உன்னைப்... அல்பேட்டா மோகன் 6253\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/channels/nigazvugal/nadanthavai/nigazvugalbyorg.aspx?orgid=322&Page=1", "date_download": "2019-01-21T16:09:28Z", "digest": "sha1:B3AT5TCTG5MPW2ZVYY7EPSX2OWPVKMKK", "length": 1768, "nlines": 16, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Magazine", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nபகவான் ஸ்ரீ ரமண மகரிஷி ஆராதனை விழா\nமே 5, 2012 அன்று, பகவான் ஸ்ரீ ரமண மகரிஷியின் 62வது ஆராதனை விழா மில்பிடாஸ் ஜெயின் கோவிலில் கொண்டாடப்பட்டது. தொடக்கமாக சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி அன்பர்கள் பகவான்... மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://vallalar.net/vallalarsongs/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0", "date_download": "2019-01-21T15:31:58Z", "digest": "sha1:U6RE4S3UEEOUSLC5M73WT3RAEBUWRRX7", "length": 1638, "nlines": 34, "source_domain": "vallalar.net", "title": "சிற்பர", "raw_content": "\nசிற்பர சிவனே தேவர்தம் தலைமைத்\nதற்பர நடஞ்செய் தாணுவே அகில\nஅற்பர்தம் இடஞ்செல் பற்பல துயரால்\nகற்பகம் அனையநின் திருவருட் கடலில்\nசிற்பர மேஎஞ் சிவமே திருவருள் சீர்மிகுந்த\nகற்பக மேஉனைச் சார்ந்தோர்க் களிக்குநின் கைவழக்கம்\nஅற்பமன் றேபல அண்டங் களின்அடங் காததென்றே\nநற்பர ஞானிகள் வாசகத் தால்கண்டு நாடினனே\nசிற்பர மாம்பரஞ் ஸோதி - அருட்\nசித்தெல்லாம் வல்ல சிதம்பர ஸோதி\nதற்பர தத்துவ ஸோதி - என்னைத்\nதானாக்கிக் கொண்ட தயாநிதி ஸோதி சிவசிவ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nannool.com/books/Categories/travel/?pageno=1&view=listview&sp=priceimg&so=desc", "date_download": "2019-01-21T16:51:57Z", "digest": "sha1:VOFSZWA6K6VZB2UBXHXCIPEDEJWNLKRY", "length": 7421, "nlines": 170, "source_domain": "www.nannool.com", "title": "www.nannool.com - Best Tamil Books Online > Books > Travel /*", "raw_content": "\nஆன்மீக சுற்றுலா வழித்துணைவன் 225 விசேஷ...\nஆம் நீங்களும் அமெரிக்காவில் படிக்கலாம்\nபகவான் ஓ ஷாவை சாகடித்த அமெரிக்கா\nதியாகராய நகர் அன்றும் இன்றும்\nபனி கண்டேன், பரமன் கண்டேன்\nவெண்பனிப் பரப்பிலும் சில வியர்வைத் துளிகள்\nலண்டனுக்கு அழைத்துப் போன ஸபரி\nசுற்றும் உலகில் சுற்றிய இடங்கள்\nபுதுச்சேரி மாநிலச் செப்பேடுகள் ஓர் அறிமுகம்\nஇந்தியா சாலை வரைபடம் தமிழ்\nஉலக பயண எழுத்தாளர்களுடன் உத்திரப்பிரதேச உலா\nஆப்பிரிக்க கண்டத்தில் பல ஆண்டுகள்\nவேலைவாய்ப்புக்கு உதவும் வெளிநாட்டு மொழிகள்\nதமிழ்நாடு சாலை வரைபடம் தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/02/ttv-dinakaran-appointed-as-admks-vice-gc.html", "date_download": "2019-01-21T16:12:58Z", "digest": "sha1:3PZEHTPEWOJWJ42E4G332MVHO2XPVFER", "length": 7358, "nlines": 69, "source_domain": "www.news2.in", "title": "அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராக சசிகலா உறவினர் டிடிவி தினகரன் நியமனம் - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / சசிகலா / டி.டி.வி.தினகரன் / தமிழகம் / தொண்டர்கள் / பொதுச்செயலாளர் / அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராக சசிகலா உறவினர் டிடிவி தினகரன் நியமனம்\nஅதிமுகவின் துணைப் பொது��்செயலாளராக சசிகலா உறவினர் டிடிவி தினகரன் நியமனம்\nWednesday, February 15, 2017 அதிமுக , அரசியல் , சசிகலா , டி.டி.வி.தினகரன் , தமிழகம் , தொண்டர்கள் , பொதுச்செயலாளர்\nஅதிமுகவின் துணைப்பொதுச்செயலாளராக சசிகலாவின் அக்கா மகன் டிடிவி தினகரன் நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா அறிவித்துள்ளார். மீதமுள்ள 4 வருடமும் அதிமுகவும், தமிழ்நாடும் மன்னார்குடி மாஃபியா கட்டுப்பாட்டில் இருக்கும்.\nஅதிமுகவில் இருந்து நீக்கி வைக்கப்பட்டிருந்த டிடிவி தினகரன், எஸ். வெங்கடேஷ் ஆகியோர் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளதாக அந்த கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது எம்ஜிஆரில் இன்று அறிவிப்பு வெளியானது. இதற்கான அறிவிப்பை அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா வெளியிட்டிருந்தார். தங்களது செயலுக்கு வருந்தி நேரிலும் கடிதம் மூலமும் மன்னிப்பு கோரியதாக தெரிவிக்கப்பட்டது. தங்களை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டிக் கொண்டதால், அவர்க‌ள் கட்சியில் சேர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்படுவதாகவும் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தெரிவித்திருந்தார்.\nஇந்தநிலையில், அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறை செல்ல உள்ள நிலையில், சசிகலா இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். கடந்த 2011-ல் அப்போதைய முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா டிடிவி தினகரன், வெங்கடேஷ் ஆகியோரை கட்சியிலிருந்து நீக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nநரை முடியை கருமையாக மாற்ற இயற்கையான ஹேர் டை \nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பே���் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/politics/50256-duraimurugan-a-raja-contest-for-dmk-treasurer-post.html", "date_download": "2019-01-21T15:32:10Z", "digest": "sha1:3YF6XZCGUA45H3GK75ZF5TZZYQV66F3O", "length": 6824, "nlines": 66, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திமுக பொருளாளர் பதவிக்கு துரைமுருகன், ஆ.ராசா போட்டி? | Duraimurugan, A.Raja contest for DMK treasurer Post?", "raw_content": "\nதிமுக பொருளாளர் பதவிக்கு துரைமுருகன், ஆ.ராசா போட்டி\nவரும் 28-ஆம் தேதி நடைபெறும் திமுக பொருளாளர் பதவிக்கான தேர்தலில், துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆ.ராசா, எ.வ.வேலு ஆகியோர் முன்னணியில் உள்ளனர்.\nதிமுக பொருளாளர் பதவியை கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் தற்போது கட்சியின் செயல் தலைவராக உள்ள மு.க. ஸ்டாலினே வகித்து வருகிறார். அதற்கு முன் ஆற்காடு வீராசாமி அப்பதவியில் இருந்தார். திமுகவில் ஒருவர் இரு பதவிகளை வகிக்கக் கூடாது என்று விதி உள்ளது. அதனால், பொருளாளர் பதவிக்கு வேறு ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.\nஇந்நிலையில் திமுக பொருளாளர் பதவிக்கு தற்போது கட்சியின் முதன்மைச் செயலாளராக உள்ள துரைமுருகன், முன்னாள் எம்பி டி.ஆர்.பாலு, கொள்கை பரப்புச் செயலாளராக உள்ள ஆ.ராசா, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் முன்னணியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இவர்களில் ஒருவரே கட்சியின் பொருளாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை துரைமுருகன் கட்சியின் பொருளாளராகத் தேர்வு செய்யப்பட்டால், அவர் தற்போது வகித்து வரும் முதன்மைச் செயலாளர் பதவிக்கு வேறு ஒருவர் தேர்வு செய்யப்படுவார். கடந்த பல ஆண்டுகளாக திமுகவின் தலைவர், பொருளாளர் பதவி வகிப்பவர்கள் ஒருமனதாகவே தேர்வு செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.\n“2014 தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பெரும் மோசடி” - அமெரிக்க நிபுணர்\nஅமெரிக்காவில் தெரிந்த அதிசயமான முழு சந்திர கிரகணம்\nபாஸ்போர்ட்டை ஒப்படைத்தார் மேஹூல் சோக்ஸி\n‘பேட்ட’,‘விஸ்வாசம்’: கடந்த 11 நாட்கள் வசூல் எப்படி\n“அரசியல் ஈடுபாட்டில் எனக்கு எந்த ஆர்வமும் இல்லை” - அஜித் அறிக்கை\nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என��னாவது \nதிமுக பொருளாளர் , துரைமுருகன் , ஆ.ராசா , டி.ஆர். பாலு , T r baalu , Durai murugan\nசர்வதேச செய்திகள் - 21/01/2119\nபுதிய விடியல் - 21/21/2121\nபுதிய விடியல் - 19/13/2019\nடென்ட் கொட்டாய் - 21/01/2119\nநாட்டின் நாடிக்கணிப்பு | 21/01/2019\nஅக்னிப் பரீட்சை - 20/01/2019\nஊருக்கு உழைத்தவன் - 17/01/2019\nநாட்டின் நாடிக்கணிப்பு | 08/01/2019\nபதிவுகள் 2018 (குற்றம்) - 31/12/2018\nஅரசியல் சாணக்கியர் | 16/12/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/videos/infotainment-programmes/kitchen-cabinet/21185-kitchen-cabinet-30-05-2018.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2019-01-21T15:28:54Z", "digest": "sha1:WBKTAHRIMDXPPWM5SUM5F4LNIWJVYHK4", "length": 3722, "nlines": 63, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கிச்சன் கேபினட் - 30/05/2018 | Kitchen Cabinet - 30/05/2018", "raw_content": "\nகிச்சன் கேபினட் - 30/05/2018\n“2014 தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பெரும் மோசடி” - அமெரிக்க நிபுணர்\nஅமெரிக்காவில் தெரிந்த அதிசயமான முழு சந்திர கிரகணம்\nபாஸ்போர்ட்டை ஒப்படைத்தார் மேஹூல் சோக்ஸி\n‘பேட்ட’,‘விஸ்வாசம்’: கடந்த 11 நாட்கள் வசூல் எப்படி\n“அரசியல் ஈடுபாட்டில் எனக்கு எந்த ஆர்வமும் இல்லை” - அஜித் அறிக்கை\nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசர்வதேச செய்திகள் - 21/01/2119\nபுதிய விடியல் - 21/21/2121\nபுதிய விடியல் - 19/13/2019\nடென்ட் கொட்டாய் - 21/01/2119\nநாட்டின் நாடிக்கணிப்பு | 21/01/2019\nஅக்னிப் பரீட்சை - 20/01/2019\nஊருக்கு உழைத்தவன் - 17/01/2019\nநாட்டின் நாடிக்கணிப்பு | 08/01/2019\nபதிவுகள் 2018 (குற்றம்) - 31/12/2018\nஅரசியல் சாணக்கியர் | 16/12/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/34478-gst-council-meets-today-in-guwahati.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-01-21T16:05:40Z", "digest": "sha1:4K5I7WQZWWAHNN6MHVTGDTNLRLN3OH4U", "length": 9361, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: வாட்ச், சோப்பு விலை குறைகிறது | GST Council meets today in Guwahati", "raw_content": "\nஅஜித் சிறந்த நடிகர், அரசியல் குறித்த அவரது கருத்துக்கு நன்றி; அரசியலில் ஈடுபட மாட்டேன் என அஜித் முடிவு எடுத்திருப்பது நல்ல முடிவு - கனிமொழி எம்.பி.\nநேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை - நடிகர் அஜித்குமார்\nநாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வர���கிறார் ராகுல் காந்தி; யார் பிரதமராக வர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர் - காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக்\nமதுரையில் பேட்ட, விஸ்வாசம் திரையிடப்பட்டதில் ஜனவரி 10-17 வரையிலான வசூல் விவரங்களை அளிக்க ஆட்சியருக்கு உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு\nஸ்டாலினுக்கு துணிவு இருந்தால் கொல்கத்தா மேடையில் பிரதமர் வேட்பாளரை அறிவித்திருக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்\nவளர்ச்சி நிதி, புயல் நிவாரண நிதியை கேட்டும் தராத மத்திய அரசுடன் இணக்கம் என எப்படி கூற முடியும்\nசிலைக்கடத்தல் தடுப்பு வழக்குகளில் பிறப்பிக்கும் உத்தரவுகளை நிறைவேற்றாமல், தடுப்பது எது - அரசு, காவல்துறைக்கு நீதிமன்றம் கேள்வி\nஇன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: வாட்ச், சோப்பு விலை குறைகிறது\nஅசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று நடைபெறவுள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அன்றாட பயன்பாட்டுக்கான 200 பொருட்களின் வரி குறைக்கப்படும் என்று பீகார் துணை முதலமைச்சரும் ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பினருமான சுஷில் குமார் மோடி தெரிவித்துள்ளார்.\nஅதிகபட்சமாக 28 சதவிகித வரி விதிப்பில் உள்ள பொருட்களில் 80 சதவிகித பொருட்கள் 18 சதவிகித வரி விதிப்பில் கொண்டு வரப்படும் என்றும் அவர் கூறினார். மேலும், குளியலறை பொருட்கள், கைக்கடிகாரம், சூட்கேஸ், வால்பேப்பர், ப்ளைவுட், எழுதுபொருட்கள், விளையாட்டுப் பொருட்கள் ஆகியவற்றின் வரி குறைக்கப்பட உள்ளதால், அவற்றின் விலை கணிசமாக குறையவுள்ளது.\nதிவாகரன் வீட்டில் சோதனை நிறைவு\nவிஜய் சேதுபதியின் கருணை உள்ளம்: மாணவர்களின் கல்விக்காக ரூ.50 லட்சம் நிதி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஜிஎஸ்டி வரி விலக்கு வரம்பு 40 லட்சமாக உயர்வு\n“ஜிஎஸ்டியில் தமிழக பங்கை மத்திய அரசு வழங்கவில்லை”- ஆளுநர் ஆதங்கம்\nஇன்று முதல் அமலுக்கு வந்தது ஜிஎஸ்டி வரி குறைப்பு\nவிரைவில் ஜிஎஸ்டி வரி விகிதங்களில் மாற்றம்..\nகட்டப்பட்டு வரும் வீடுகளுக்கு ஜிஎஸ்டி குறைகிறது..\nசினிமா டிக்கெட் குறைப்புக்கு அரசுக்கு நன்றி - ஃபெப்சி அமைப்பு\nஜனாதிபதி, பிரதமர் பரிசு பொருட்கள் ஏலத்தின் மீதான ஜிஎஸ்டி ரத்து\n“சினிமா டிக்கெட்டிற்கான ஜிஎஸ்டி குறைப்பு” - அமைச்சர் ஜெயக்குமார் தகவல்\nஇன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்... ஏசி, சிமெண்ட், கேமரா விலை குறைய வாய்ப்பு\nRelated Tags : GST , Guwahati , ஜிஎஸ்டி , சுஷில் குமார் மோடி , கவுகாத்தி\n“2014 தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பெரும் மோசடி” - அமெரிக்க நிபுணர்\nஅமெரிக்காவில் தெரிந்த அதிசயமான முழு சந்திர கிரகணம்\nபாஸ்போர்ட்டை ஒப்படைத்தார் மேஹூல் சோக்ஸி\n‘பேட்ட’,‘விஸ்வாசம்’: கடந்த 11 நாட்கள் வசூல் எப்படி\n“அரசியல் ஈடுபாட்டில் எனக்கு எந்த ஆர்வமும் இல்லை” - அஜித் அறிக்கை\nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிவாகரன் வீட்டில் சோதனை நிறைவு\nவிஜய் சேதுபதியின் கருணை உள்ளம்: மாணவர்களின் கல்விக்காக ரூ.50 லட்சம் நிதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/49986-modi-speech-about-india-in-72nd-independence-day-flag-hoist.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-01-21T16:01:24Z", "digest": "sha1:TW2CJKMPQUZ27KAOHUPS5JCKIJR7VD4N", "length": 9756, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்தியரை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் : மோடி அறிவிப்பு | Modi Speech About India In 72nd Independence Day Flag Hoist", "raw_content": "\nஅஜித் சிறந்த நடிகர், அரசியல் குறித்த அவரது கருத்துக்கு நன்றி; அரசியலில் ஈடுபட மாட்டேன் என அஜித் முடிவு எடுத்திருப்பது நல்ல முடிவு - கனிமொழி எம்.பி.\nநேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை - நடிகர் அஜித்குமார்\nநாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி; யார் பிரதமராக வர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர் - காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக்\nமதுரையில் பேட்ட, விஸ்வாசம் திரையிடப்பட்டதில் ஜனவரி 10-17 வரையிலான வசூல் விவரங்களை அளிக்க ஆட்சியருக்கு உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு\nஸ்டாலினுக்கு துணிவு இருந்தால் கொல்கத்தா மேடையில் பிரதமர் வேட்பாளரை அறிவித்திருக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்\nவளர்ச்சி நிதி, புயல் நிவாரண நிதியை கேட்டும் தராத மத்திய அரசுடன் இணக்கம் என எப்படி கூற முடியும்\nசிலைக்கடத்தல் தடுப்பு வழக்குகளில் பிறப்பிக்கும் உத்தரவுகளை நிறைவேற்றாமல், தடுப்பது எது - அரசு, காவல்துறைக்கு நீத���மன்றம் கேள்வி\nஇந்தியரை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் : மோடி அறிவிப்பு\n2022க்குள் இந்தியரை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் நிறைவேற்றப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் அறிவித்துள்ளார்.\nவிண்வெளி ஆய்வில் எப்போதும் நம் நாடு முன்னிலையில் இருப்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை நிறைவு செய்யும் 2022ஆம் ஆண்டு விண்வெளிக்கு இந்தியரை அனுப்பும் 'ககன்யான்' திட்டம் செயல்படுத்தப்படும் என்றார். இந்திய மகனோ அல்லது மகளோ நமது தேசியக் கொடியை ஏந்திக் கொண்டு விண்வெளிக்கு பயணிப்பர் என மோடி தெரிவித்தார். விவசாயத்திலும் விஞ்ஞானத்தை இணைத்து வெற்றிகாண்பதே தனது அரசின் குறிக்கோள் என கூறிய மோடி, நாட்டின் கடைக்கோடி கிராமத்திற்கும் மின்சார இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது என பெருமிதம் தெரிவித்தார்.\nஅனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும் : பிரதமர் மோடி\nதோட்டத்து கிணற்றில் மலைப்பாம்பு : அலறிய உரிமையாளர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவீதி விருது விழாவில் இந்து மதத்தை அவமதிக்கும் ஓவியங்கள் என புகார் \n“குஜராத் காமராஜர், டெல்லி எம்.ஜி.ஆர்” - பிரதமரை புகழ்ந்த அதிமுகவினர்\nதேர்தலுக்காக ஊழல் கூட்டணி அமைந்துள்ளது - பிரதமர் மோடி\n“15 லட்சம் போடுவேன்னு பிரதமர் சொல்லவில்லை” - தமிழிசை\n“மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் அது ஹிட்லர் ஆட்சிதான்” - அரவிந்த் கெஜ்ரிவால்\nமோடி ஆட்சியில் நாட்டின் ஒட்டுமொத்த கடன் 82 லட்சம் கோடி\nபிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் - வைகோ அறிவிப்பு\nபேருந்து நடந்துநர்கள் ஏன் பயணிகளிடம் சென்று டிக்கெட் வழங்குவதில்லை..\nஇந்தியாவின் முதல் சினிமா மியூசியம் நாளை திறப்பு\n“2014 தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பெரும் மோசடி” - அமெரிக்க நிபுணர்\nஅமெரிக்காவில் தெரிந்த அதிசயமான முழு சந்திர கிரகணம்\nபாஸ்போர்ட்டை ஒப்படைத்தார் மேஹூல் சோக்ஸி\n‘பேட்ட’,‘விஸ்வாசம்’: கடந்த 11 நாட்கள் வசூல் எப்படி\n“அரசியல் ஈடுபாட்டில் எனக்கு எந்த ஆர்வமும் இல்லை” - அஜித் அறிக்கை\nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவு��், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும் : பிரதமர் மோடி\nதோட்டத்து கிணற்றில் மலைப்பாம்பு : அலறிய உரிமையாளர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/50416-puducherry-women-protest-against-sexual-harassment-in-ashram.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-01-21T15:45:25Z", "digest": "sha1:XMXC3EBZHFDRSQKVRXIUBRQN5XQVTVV3", "length": 10444, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“அரவிந்தர் ஆசிரமத்தில் பாலியல் கொடுமை”- ஹேமலதா போராட்டம் | Puducherry Women Protest against Sexual Harassment in Ashram", "raw_content": "\nஅஜித் சிறந்த நடிகர், அரசியல் குறித்த அவரது கருத்துக்கு நன்றி; அரசியலில் ஈடுபட மாட்டேன் என அஜித் முடிவு எடுத்திருப்பது நல்ல முடிவு - கனிமொழி எம்.பி.\nநேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை - நடிகர் அஜித்குமார்\nநாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி; யார் பிரதமராக வர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர் - காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக்\nமதுரையில் பேட்ட, விஸ்வாசம் திரையிடப்பட்டதில் ஜனவரி 10-17 வரையிலான வசூல் விவரங்களை அளிக்க ஆட்சியருக்கு உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு\nஸ்டாலினுக்கு துணிவு இருந்தால் கொல்கத்தா மேடையில் பிரதமர் வேட்பாளரை அறிவித்திருக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்\nவளர்ச்சி நிதி, புயல் நிவாரண நிதியை கேட்டும் தராத மத்திய அரசுடன் இணக்கம் என எப்படி கூற முடியும்\nசிலைக்கடத்தல் தடுப்பு வழக்குகளில் பிறப்பிக்கும் உத்தரவுகளை நிறைவேற்றாமல், தடுப்பது எது - அரசு, காவல்துறைக்கு நீதிமன்றம் கேள்வி\n“அரவிந்தர் ஆசிரமத்தில் பாலியல் கொடுமை”- ஹேமலதா போராட்டம்\nபுதுச்சேரியில் துணைநிலை ஆளுநருக்கு எதிராக ஆளுநர் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட முயன்ற பெண்ணை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியபோது அந்தப் பெண் காவலரின் கையை கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபுதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் பாலியல் கொடுமை நடப்பதாக கூறி ஆசிரமத்தை சேர்ந்த ஹேமலதா என்பவர் கடந்த 2015-ஆம் ஆண்டு குடும்பத்தினருடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்‌‌‌டார். இதில் அவரது தாய் மற்றும் சகோதரிகள் நீரில் மூழ்கி இறந்தனர். இதையடுத்து தற்கொலைக்கு தூண்டிய ஆசிரம நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தார் ஹேமலதா. ஆனால் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆளுநர் மாளிகை முன்பு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார்.\nஅவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டு காவலரின் கையை கடித்துவிட்டு ஒட முயன்றால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஹேமலதாவை பெரியகடை காவல்துறையினர் கைது செய்தனர்.\nநாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டி: விஜயகாந்த் அறிவிப்பு\n“திமுக அழைப்பு விடுத்தால் ஆலோசிப்போம்” - ஓ.பன்னீர்செல்வம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபெண்ணுக்கு பாலியல் தொல்லை - தற்காலிக பணியாளர் பணிநீக்கம்\nபெண்ணுக்கு பாலியல் தொல்லை - தனியார் விளம்பர நிறுவன உரிமையாளர் கைது\nபாலியல் புகார் கூறிய மாணவியை விமர்சித்த பள்ளி முதல்வர்\nஅகதிகள் முகாம் சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது\nஆன்மிகம் கற்க வந்த பெண்ணை அடைத்து வைத்து வன்கொடுமை : தலைமைக்குரு கைது\nசிறுமி பாலியல் வன்கொடுமை: திமுக முன்னாள் எம்எல்ஏவுக்கு 10 ஆண்டுகள் சிறை..\nபள்ளிச் சிறுவர்களுக்கு வெளிநாட்டினர் பாலியல் தொல்லை: ஜாமீனை ரத்து செய்ய உயர்நீதிமன்றம்\nமாற்றுத் திறனாளி மாணவிக்கு ஆட்டோவில் பாலியல் தொல்லை...\nவேலூர் அருகே பள்ளி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை..\nRelated Tags : பாலியல் கொடுமை , அரவிந்தர் ஆசிரமம் , பெண் போராட்டம் , Sexual harassment\n“2014 தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பெரும் மோசடி” - அமெரிக்க நிபுணர்\nஅமெரிக்காவில் தெரிந்த அதிசயமான முழு சந்திர கிரகணம்\nபாஸ்போர்ட்டை ஒப்படைத்தார் மேஹூல் சோக்ஸி\n‘பேட்ட’,‘விஸ்வாசம்’: கடந்த 11 நாட்கள் வசூல் எப்படி\n“அரசியல் ஈடுபாட்டில் எனக்கு எந்த ஆர்வமும் இல்லை” - அஜித் அறிக்கை\nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டி: விஜயகாந்த் அறிவிப்பு\n“திமுக அழைப்பு விடு���்தால் ஆலோசிப்போம்” - ஓ.பன்னீர்செல்வம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-21T16:20:42Z", "digest": "sha1:ALWMJ4I7HNGT6YKNPKKEIJZP2X6SWXBM", "length": 10432, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கட்டாயம்", "raw_content": "\nஅஜித் சிறந்த நடிகர், அரசியல் குறித்த அவரது கருத்துக்கு நன்றி; அரசியலில் ஈடுபட மாட்டேன் என அஜித் முடிவு எடுத்திருப்பது நல்ல முடிவு - கனிமொழி எம்.பி.\nநேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை - நடிகர் அஜித்குமார்\nநாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி; யார் பிரதமராக வர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர் - காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக்\nமதுரையில் பேட்ட, விஸ்வாசம் திரையிடப்பட்டதில் ஜனவரி 10-17 வரையிலான வசூல் விவரங்களை அளிக்க ஆட்சியருக்கு உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு\nஸ்டாலினுக்கு துணிவு இருந்தால் கொல்கத்தா மேடையில் பிரதமர் வேட்பாளரை அறிவித்திருக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்\nவளர்ச்சி நிதி, புயல் நிவாரண நிதியை கேட்டும் தராத மத்திய அரசுடன் இணக்கம் என எப்படி கூற முடியும்\nசிலைக்கடத்தல் தடுப்பு வழக்குகளில் பிறப்பிக்கும் உத்தரவுகளை நிறைவேற்றாமல், தடுப்பது எது - அரசு, காவல்துறைக்கு நீதிமன்றம் கேள்வி\nமாடுபிடி வீரர்களுக்கு 12 ரூபாய் ப்ரிமீயத்தில் ஆயுள் காப்பீடு கட்டாயம் \nவிமான நிலையங்களில் உள்ளூர் மொழி அறிவிப்பு கட்டாயம்: மத்திய அரசு\nசெல் நம்பர், வங்கிக் கணக்கிற்கு ஆதார் கட்டாயமில்லை - அமைச்சரவை ஒப்புதல்\n“திரையரங்குகளில் சிசிடிவி கேமரா கட்டாயம்”- தயாரிப்பாளர்கள் சங்கம்\nசிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டண விவரங்களை வெளிப்படையாக அறிவிப்பது கட்டாயம் \nகாங்கிரஸ் உடனான கூட்டணி ஜனநாயகத்தின் கட்டாயம் - சந்திரபாபு நாயுடு\nரஃபேல் ஒப்பந்தம் வேண்டுமானால் ரிலையன்ஸ் கட்டாயம் : ஆவணங்களில் தகவல்\nவானிலை மையத்தின் ‘ரெட் அலர்ட்’ என்றால் என்ன..\nகாவலர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்... மீறினால் நடவடிக்கை\nடூவிலரின் பின்னால் அமர்ந்திருப்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம் - உயர்நீதிமன்றம்\nபின்னால் அமர்வோருக்கும் ஹெல்மெட் கட்டாயம் : தமிழக அரசு\nடூ வீலரின் பின் இருப்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்: சென்னை காவல்துறை அறிவுறுத்தல்\n’ஆதார் அடையாளத்தை உறுதிப்படுத்த புகைப்படம் கட்டாயம்' : யூஐடிஏஐ தகவல்\nமாடுபிடி வீரர்களுக்கு 12 ரூபாய் ப்ரிமீயத்தில் ஆயுள் காப்பீடு கட்டாயம் \nவிமான நிலையங்களில் உள்ளூர் மொழி அறிவிப்பு கட்டாயம்: மத்திய அரசு\nசெல் நம்பர், வங்கிக் கணக்கிற்கு ஆதார் கட்டாயமில்லை - அமைச்சரவை ஒப்புதல்\n“திரையரங்குகளில் சிசிடிவி கேமரா கட்டாயம்”- தயாரிப்பாளர்கள் சங்கம்\nசிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டண விவரங்களை வெளிப்படையாக அறிவிப்பது கட்டாயம் \nகாங்கிரஸ் உடனான கூட்டணி ஜனநாயகத்தின் கட்டாயம் - சந்திரபாபு நாயுடு\nரஃபேல் ஒப்பந்தம் வேண்டுமானால் ரிலையன்ஸ் கட்டாயம் : ஆவணங்களில் தகவல்\nவானிலை மையத்தின் ‘ரெட் அலர்ட்’ என்றால் என்ன..\nகாவலர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்... மீறினால் நடவடிக்கை\nடூவிலரின் பின்னால் அமர்ந்திருப்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம் - உயர்நீதிமன்றம்\nபின்னால் அமர்வோருக்கும் ஹெல்மெட் கட்டாயம் : தமிழக அரசு\nடூ வீலரின் பின் இருப்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்: சென்னை காவல்துறை அறிவுறுத்தல்\n’ஆதார் அடையாளத்தை உறுதிப்படுத்த புகைப்படம் கட்டாயம்' : யூஐடிஏஐ தகவல்\nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-21T15:39:44Z", "digest": "sha1:KNHA3O2KA5BV3XQOMHVRYLPMVAECRMZF", "length": 5322, "nlines": 78, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | நிமோனியா", "raw_content": "\nநேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை - நடிகர் அஜித்குமார்\nநாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி; யார் பிரதமராக வர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர் - காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக்\nமதுரையில் பேட்ட, விஸ்வாசம் திரையிடப்பட்டதில் ஜனவரி 10-17 வரையிலான வசூல் விவரங்களை அளிக்க ஆட்சியருக்கு உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு\nஸ்டாலினுக்கு துணிவு இருந்தால் கொல்கத்தா மேடையில் பிரதமர் வேட்பாளரை அறிவித்திருக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்\nவளர்ச்சி நிதி, புயல் நிவாரண நிதியை கேட்டும் தராத மத்திய அரசுடன் இணக்கம் என எப்படி கூற முடியும்\nசிலைக்கடத்தல் தடுப்பு வழக்குகளில் பிறப்பிக்கும் உத்தரவுகளை நிறைவேற்றாமல், தடுப்பது எது - அரசு, காவல்துறைக்கு நீதிமன்றம் கேள்வி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.85 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.41 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதிருச்சி அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு இன்று இருவர் உயிரிழப்பு\nதாய்லாந்து குகையிலிருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் சிலருக்கு நிமோனியா பாதிப்பு..\nஇன்று 'உலக நிமோனியா நாள்'\nதிருச்சி அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு இன்று இருவர் உயிரிழப்பு\nதாய்லாந்து குகையிலிருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் சிலருக்கு நிமோனியா பாதிப்பு..\nஇன்று 'உலக நிமோனியா நாள்'\nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Thiruparankundram?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-21T16:25:55Z", "digest": "sha1:E5PZY22VFZOCTO5CLDIYPKVZLTXT5YXH", "length": 10296, "nlines": 122, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Thiruparankundram", "raw_content": "\nஅஜித் சிறந்த நடிகர், அரசியல் குறித்த அவரது கருத்துக்கு நன்றி; அரசியலில் ஈடுபட மாட்டேன் என அஜித் முடிவு எடுத்திருப்பது நல்ல முடிவு - கனிமொழி எம்.பி.\nநேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை - நடிகர் அஜித்குமார்\nநாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி; யார் பிரதமராக வர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர் - காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக்\nமதுரையில் பேட்ட, விஸ்வாசம் திரையிடப்பட்டதில் ஜனவரி 10-17 வரையிலான வசூல் விவரங்களை அளிக்க ஆட்சியருக்கு உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு\nஸ்டாலினுக்கு துணிவு இருந்தால் கொல்கத்தா மேடையில் பிரதமர் வேட்பாளரை அறிவித்திருக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்\nவளர��ச்சி நிதி, புயல் நிவாரண நிதியை கேட்டும் தராத மத்திய அரசுடன் இணக்கம் என எப்படி கூற முடியும்\nசிலைக்கடத்தல் தடுப்பு வழக்குகளில் பிறப்பிக்கும் உத்தரவுகளை நிறைவேற்றாமல், தடுப்பது எது - அரசு, காவல்துறைக்கு நீதிமன்றம் கேள்வி\n‘பிப். 7க்குள் திருவாரூரில் இடைத்தேர்தல்’ - தேர்தல் ஆணையம்\nதிருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் அட்டவணை இருக்கிறதா..\nதிருவாரூர், திருப்பரங்குன்றத்திற்கு இப்போது இடைத்தேர்தல் இல்லை.. காரணம் இதுதான்..\n“டிடிவி தினகரனை நாங்கள் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை” : அமைச்சர் செல்லூர் ராஜூ\n“எத்தனை ஆயிரம் கோடி செலவு செய்தாலும் டெபாசிட் இழப்பார்கள்” : டி.டிவி தினகரன்\nதிருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களில் அமமுக போட்டியிடும் - டிடிவி தினகரன்\nஇடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் - சீமான்\nதிருப்பரங்குன்றம் தொகுதி காலியாக உள்ளது- சத்யபிரதா சாஹூ பேட்டி\nதிருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி\nதிருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி\nதிருப்பரங்குன்றத்தில் செல்லாதவையாக மாறிய மக்கள் ஓட்டுகள்\nதிருப்பரங்குன்றம் தொகுதியில் குளிர்சாதன வசதியுடன் மாதிரி வாக்குச்சாவடி\nதிருப்பரங்குன்றம் தொகுதி குறித்த முக்கிய தகவல்கள்\nதிருப்பரங்குன்றத்தில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு.. ஆட்சியர் தகவல்\n‘பிப். 7க்குள் திருவாரூரில் இடைத்தேர்தல்’ - தேர்தல் ஆணையம்\nதிருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் அட்டவணை இருக்கிறதா..\nதிருவாரூர், திருப்பரங்குன்றத்திற்கு இப்போது இடைத்தேர்தல் இல்லை.. காரணம் இதுதான்..\n“டிடிவி தினகரனை நாங்கள் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை” : அமைச்சர் செல்லூர் ராஜூ\n“எத்தனை ஆயிரம் கோடி செலவு செய்தாலும் டெபாசிட் இழப்பார்கள்” : டி.டிவி தினகரன்\nதிருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களில் அமமுக போட்டியிடும் - டிடிவி தினகரன்\nஇடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் - சீமான்\nதிருப்பரங்குன்றம் தொகுதி காலியாக உள்ளது- சத்யபிரதா சாஹூ பேட்டி\nதிருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி\nதிருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி\nதிருப்பரங்குன்றத்தில் செல்லாதவையாக மாறிய மக்கள் ஓட்டுகள்\nதிருப்பரங்குன்றம் தொகுதியில் குளிர்சாதன வசதியுடன் மாதிரி வாக்குச்சாவடி\nதிருப்பரங்குன்றம் தொகுதி குறித்த முக்கிய தகவல்கள்\nதிருப்பரங்குன்றத்தில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு.. ஆட்சியர் தகவல்\nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/siib-offers-admissions-mba-programmes-000638.html", "date_download": "2019-01-21T15:50:00Z", "digest": "sha1:PZZZCHEM6O7TXY4DYWPXVVRAMTJX7QYP", "length": 9884, "nlines": 107, "source_domain": "tamil.careerindia.com", "title": "பிரபல எஸ்ஐஐபி இன்ஸ்டிடியூட்டில் எம்பிஏ சேர்க்கை அறிவிப்பு! | SIIB offers admissions for MBA Programmes - Tamil Careerindia", "raw_content": "\n» பிரபல எஸ்ஐஐபி இன்ஸ்டிடியூட்டில் எம்பிஏ சேர்க்கை அறிவிப்பு\nபிரபல எஸ்ஐஐபி இன்ஸ்டிடியூட்டில் எம்பிஏ சேர்க்கை அறிவிப்பு\nசென்னை: புகழ்பெற்ற சிம்பியாஸிஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டர்நேஷனல் பிஸினஸ்(எஸ்ஐஐபி) பள்ளியில் எம்பிஏ படிப்பதற்கான சேர்க்கை தற்போது தொடங்கப்பட்டுள்ளது.\nமகாராஷ்டிர மாநிலம் பூனேவில் அமைந்துள்ள சிம்பியாஸிஸ் பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வருகிறது எஸ்ஐஐபி இன்ஸ்டிடியூட். இந்த இன்ஸ்டிடியூட்டில் 2 ஆண்டு எம்பிஏ படிப்புக்கான சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. இன்டர்நேஷனல் பிஸினஸ், அக்ரி பிஸினஸ், எனர்ஜி அண்ட் என்விரான்மெண்ட் ஆகிய பிரிவுகளில் எம்பிஏ படிப்பில் இங்கு சேரலாம்.\nஇந்த படிப்பில் சேர விரும்புவோர் பட்டப்படிப்பில் 50 சதவீத தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு மதிப்பெண் சலுகைகள் உண்டு.\nஇந்த படிப்பில் சேர விரும்புவோர் இன்ஸ்டிடியூட்டின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.symbiosissummerschool.in -ல் சென்று ஆன்-லைனில் பதிவு செய்யவேண்டும்.\nஅவருக்கு இன்ஸ்டிடியூட் சார்பில் தேர்வு வைக்கப்படும். அந்தத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் எம்பிஏ படிப்பில் சேர்த்துக்கொள்ளப்படுவர்.\nமேலும் விவரங்களுக்கு http://www.symbiosissummerschool.in -ல் என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.\nஅரசு ஊழியர்��ள், ஆசிரியர்கள் விடுப்பு எடுத்தால் 'ஆப்பு - கிரிஜா வைத்தியநாதன்\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nடிஎன்பிஎஸ்சி குரூப் 1 : வரும் 21 முதல் நேர்முகத் தேர்வு..\nஇனி புது இஞ்சினியரிங் கல்லூரிகளுக்கு அனுமதி இல்லை..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=2&dtnew=02-08-15", "date_download": "2019-01-21T17:04:00Z", "digest": "sha1:K4ZP7M7CTKOR4GW5KP4Y2NFEJ7M3HRFF", "length": 31824, "nlines": 286, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar | Weekly varamalar Book | varamalar tamil Book | Tamil Short Stories | வாரமலர் வாராந்திர பகுதி", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்( From பிப்ரவரி 08,2015 To பிப்ரவரி 14,2015 )\nஸ்டிரைக் செய்தால் சம்பளம் 'கட்': தலைமை செயலர் எச்சரிக்கை ஜனவரி 21,2019\n வேறு சிறைக்கு மாற்றப்படுகிறார் சசிகலா ஜனவரி 21,2019\nதரிசனம் செய்த பெண்கள்: கேரள அரசு திடீர், 'பல்டி' ஜனவரி 21,2019\nகும்பமேளா: உ.பி., அரசின் வருவாய் ரூ.1.20 லட்சம் கோடி\nஉச்சகட்டத்தில் அமித்ஷா - மம்தா மோதல் ஜனவரி 21,2019\nசிறுவர் மலர் : எனக்கு தெரியும் சார்\nபொங்கல் மலர் : விழா பிரியை\nவேலை வாய்ப்பு மலர்: ரிசர்வ் வங்கியில் வாய்ப்பு\nவிவசாய மலர்: இயற்கை பேரிடர்களை உணரும் விலங்குகள்\nநலம்: மூச்சு விட உதவிடும் இன்கேலர்\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2015 IST\nபிப்.,11 -திருநீலகண்டர் குருபூஜை'கற்புநிலை என்று வந்தால் அதை, இரு கட்சிக்கும் பொதுவில் வைப்போம்' என்றான் பாரதி. ஆனால், காலங்காலமாக, கற்பென்பது பெண்ணுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்ட எழுத��்படாத விதியாக இருக்கிறது. அது, ஆணுக்கும் உண்டு என்பதை உலகிற்கு வலியுறுத்தியவள் திருநீலகண்டரின் மனைவி.நடராஜப் பெருமான் பொன்னம்பலத்தில் நடனமிடும் சிதம்பரத்தில், மண்பாண்டங்கள் ..\n2. இது உங்கள் இடம்\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2015 IST\nஇலவச அமரர் ஊர்தி சேவைதமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் என் நண்பர். அவருக்கு இரு மகன்கள்; மூத்த மகன் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகவும், இளைய மகன், வங்கியில் கிளார்க்காகவும் பணிபுரிகின்றனர்.என் நண்பர் ஓய்வு பெற்ற பின், வீட்டில் இருப்பதை சுமையாக கருதி, தன் இளைய மகன் பணிபுரியும் வங்கியில் லோன் போட்டு, ஒரு ஆம்னி வேன் ..\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2015 IST\nபேக்ஸ், இ-மெயில் என, தகவல் தொடர்பு சாதனங்கள் பெருகி விட்ட நிலையில், அமெரிக்கா கலிபோர்னியா மாநிலத்திலிருந்து, கனமான தபால் ஒன்று என் பெயருக்கு வந்தது. கடிதம் எழுதியிருந்தவர் வாசகி ஒருவர்...கணவர் கம்ப்யூட்டர் துறையில் இருப்பதாக கடிதத்தில் எழுதி இருக்கும் இவர், இ-மெயில் செய்யத் தெரிந்தவராகத் தான் இருக்க வேண்டும். இருந்தும், கையால் எழுதிப் போடுவதில் அன்யோன்னியம் ..\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2015 IST\nகே.மனோரஞ்சிதம், மயிலாப்பூர்: இறந்த கடல் என்றொரு கடல் இருக்கிறதாமே...இருக்கிறது; ஜோர்டான் நாட்டிற்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையில் இக்கடல் இருக்கிறது. இக்கடலின் அதிகமான உப்பு தன்மையால், இதில், எவ்வித உயிரினமும் இல்லை. இதனாலேயே இதை, 'டெட் ஸீ' - இறந்த கடல் என, அழைக்கின்றனர். எஸ்.ஷீலா, சின்னாளபட்டி: நம் நாட்டில் மட்டும் தான் வேலை இல்லா திண்டாட்டம் தலை விரித்து ..\n5. வீழ்வதற்கல்ல வாழ்க்கை - உங்கள் நல விரும்பிகளை அறிவீர்களா\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2015 IST\nஎன்னது... உங்கள் நல விரும்பிகளை இன்னமும் உங்களால் அடையாளம் காண முடியவில்லையாவாழ்த்துகிறவர்கள் வேறு; நல விரும்பிகள் வேறுவாழ்த்துகிறவர்கள் வேறு; நல விரும்பிகள் வேறுபதருக்கும், நெல்லுக்கும் வித்தியாசம் தெரியாத விவசாயிகள் இருக்க மாட்டார்கள். ஆனால், மனிதப் பதர்களை, மனிதர்கள், இன்னும் சரி வர அடையாளம் காணாதவர்களாய் இருக்கின்றனர்.பதரா, நெல்லா என்று அறிய முடியாதவர்களாய், போலி முகத்துடன், நம் முன் வலம் வந்து ..\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2015 IST\nஅன்புள்ள அம்மாவிற்கு,என் வயது, 20; பொறியியல் இறுதி ஆண்டு படிக்கிறேன். என் சகோதரி மருத்துவம் இரண்டாம் ஆண்டு படிக்கிறாள். என் பெற்றோர் சந்தோஷமாக சேர்ந்து வாழ்ந்ததை, என், 16வது வயது வரை நான் பார்த்தது இல்லை. எப்போதும் அவர்கள் சண்டையிட்டுக் கொண்டே இருப்பர். என் தாயின் அம்மா வீட்டில் தான், வெகுநாட்கள் வாழ்ந்தோம். நான் பிளஸ் 2 படிக்கும் போது தாத்தா, பாட்டி (அம்மாவின் அப்பா, அம்மா) ..\n7. இறைவன் உறையும் இடம் கோவில்\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2015 IST\nநம் கோவில்கள் ஒவ்வொன்றும் ஞான நிலையம். கோவில்கள் எல்லாம் தெய்வம் சாந்நித்யம் நிறைந்த இடங்கள். இதை மெய்ப்பிக்கும் வரலாற்று நிகழ்ச்சி இது:நாராயணபுரத்தை யாதவன் என்ற மன்னன் ஆண்டு வந்தார். சிவபக்தரான அவரது ஆட்சியில், மக்கள் எல்லா வளமும் பெற்று நலமாக வாழ்ந்து வந்தனர். அரண்மனை பணியாளர்கள் கூட, சிவ பக்தியில் சிறந்தவர்களாக, அனைவரிடமும் அன்போடு நடந்து வந்தனர். அவர்களில் ..\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2015 IST\nராணிமைந்தனின், 'மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.,' நூலிலிருந்து: மும்பையில் சண்முகானந்தா அரங்கில், இசை நிகழ்ச்சி நடத்த விஸ்வநாதன் - ராமமூர்த்திக்கு அழைப்பு. டி.எம்.எஸ்., சுசீலா, சந்திரபாபு, சீர்காழி கோவிந்தராஜன், ஏ.எம்.ராஜா, ஜிக்கி, பி.பி.ஸ்ரீனிவாஸ் உள்ளிட்ட பின்னணி பாடகர்கள் மற்றும் தன் இசைக் குழுவினருடனும், எம்.எஸ்.வி., மாபெரும் இசை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடானது.நிகழ்ச்சியை ..\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2015 IST\nஎம்.ஜி.ஆரின் மிக பெரிய ரசிகரான, இயக்குனர் சுந்தர்.சி, அவர் நடித்த படங்களில் ஒன்றை, ரீமேக் செய்ய வேண்டும் என்ற லட்சியம் வைத்திருந்தார். தற்போது, உலகம் சுற்றும் வாலிபன் படத்தை, இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ப, ரீமேக் செய்ய முடிவு செய்திருக்கிறார். முக்கியமாக, அந்த கதையின் கரு மாறாத வண்ணம், 'ஸ்கிரிப்ட்' செய்யப் போவதாக கூறுகிறார். தெலுங்கு ..\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2015 IST\n''இந்தாடீ பாக்கியம்... நல்ல வேலக்காரிய சேத்துவுட்ட, சரியான நிமுத்தல் பிடிச்சவளா இருப்பாளோ... மதியம் வரைக்கும் இருந்துட்டு, அரவம் தெரியாம போயிட்டாளே... நமக்கு அடக்கமா ஒருத்திய கூட்டியானா, தரமில்லாதவள நொழைக்கப் பாத்தியே... வேறவள பாரு,''என்றாள் அந்த பெரிய வீட்டம்மாள். அவள் இதை சொல்லி முடிக்கும் வரை, தலைச்சுமையுடன் நின்றிருந்தாள் பாக்கியம்.முதல் வியாபாரமே விரலை நண்டு ..\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2015 IST\n* காலண்டரில் வரும்காதலர் தினம்காமனுக்கு ஏதும்பயன் தருமோ* மன்மதன் மனம்புண்படா தினம்என்பதை இந்நாள்உணர்த்திடுமோ* மன்மதன் மனம்புண்படா தினம்என்பதை இந்நாள்உணர்த்திடுமோ* நாளொரு ஆளைத்தேடிடும் வேலைஇந்த நாளில்நடந்திடுமோ* நாளொரு ஆளைத்தேடிடும் வேலைஇந்த நாளில்நடந்திடுமோ* நம்பிய துணைக்குநம்பிக்கை துரோகம்செய்யா வண்ணம்நலம் தருமோ* நம்பிய துணைக்குநம்பிக்கை துரோகம்செய்யா வண்ணம்நலம் தருமோ* காதற் கடவுள்மன்மதன் ஆயினும்கொள்கை மாறாக்குணமுடையான்* காதற் கடவுள்மன்மதன் ஆயினும்கொள்கை மாறாக்குணமுடையான்* தன்மனை ரதியாள்தவிர்த்து வேறாள்தன்மனம் மாறாத்தன்மையினான்* தன்மனை ரதியாள்தவிர்த்து வேறாள்தன்மனம் மாறாத்தன்மையினான்\n12. பசுமை நிறைந்த நினைவுகளே.....\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2015 IST\nடூர் வந்த வாசகர்கள் அனைவருமே அதிர்ஷ்டசாலிகள் தான்; அதிலும், மிகவும் அதிர்ஷ்டசாலியான வாசகி ஒருவரைப் பற்றி இந்த வாரம் சொல்வதாக எழுதியிருந்தேன்.அவர் பெயர் முத்துலட்சுமிசிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு கிராமத்தைச் சேர்ந்த இவர், படிப்பை முடித்து, வீட்டில் இருந்தபடியே விவசாயம் பார்த்து வந்தார். 'டிவி, ப்ரிட்ஜ்' மற்றும் கேஸ் அடுப்பு போன்ற விஷயங்கள் எட்டிப் ..\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2015 IST\nமதுரையை நெருங்க நெருங்க, மோகனுக்கு, மனதில் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி. ஏறக்குறைய, 15 ஆண்டுகளுக்கு முன், கடைசியாக, ராகவன் மகன் திருமணத்துக்கு வந்தது.ரயில் நிலையத்திலிருந்து நடந்து சென்ற போது தான், மதுரையின் மாற்றங்கள் உறைத்தன. ரயில் நிலையத்தின் எதிரே இருந்த மங்கம்மாள் சத்திரம், அடையாளமே தெரியாத அளவுக்கு மாறியிருந்தது. டி.வி.எஸ்., தலைமை அலுவலகம், அதே அழகுடன், பெரியவர் ..\n14. 39 குழந்தைகளை தத்தெடுத்தால் தப்பா\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2015 IST\nசீனாவின் ஷனாஜி மாகாணத்தை சேர்ந்தவர், கோங் ஜெனியா; 65 வயதான இவர், இரக்க மனம் படைத்தவர். பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகள், மனநலம் குன்றிய மற்றும் ஊனமுற்ற குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். 40 ஆண்டுகளாகவே இந்த சேவையை செய்து வரும் இவரிடம், தற்போது, 39 குழந்தைகள் வளருகின்றனர். ஆனால், சீன அரசின் சட்டப்ப��ி, ஒருவர், மூன்று குழந்தைகளை மட்டுமே தத்தெடுக்க முடியும். ..\n15. ஆப்ரிகா இளைஞர்கள் நாடா\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2015 IST\nஆப்ரிக்கா, இளைஞர்கள் நாடாக மாறுகிறதோ என்ற சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. அடுத்த நூற்றாண்டில், ஆப்ரிக்காவில் தான், இளைஞர்கள் அதிக அளவில் இருப்பர் என, 'யூனிசெப்' நிறுவன ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர். மக்கள் தொகை வளர்ச்சி, இப்படியே போனால், 2100ல் உலகில், 18 வயதுக்குட்பட்டவர்கள் பாதி பேர் ஆப்ரிக்காவில் தான் இருப்பர். மனிதகுலத்தின் வருங்காலம் ஆப்ரிக்காவில் தான் இருக்கிறது ..\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2015 IST\nஹாலிவுட்டின் அழகு தேவதை ஜெனீபர் லோபசுக்கு, 46 வயது முடிந்து, 47 வயது துவங்கப் போகிறது எனக் கூறினால், அவரின் ரசிகர்கள் கொலை வெறியாகி விடுகின்றனர். இந்த வயதிலும், தன் கட்டுடலால், ஹாலிவுட் ரசிகர்களை கட்டிப் போட்டுள்ளார். சமீபத்தில், அவர் நடிப்பில் வெளியான, தி பாய் நெக்ஸ்ட் டோர் என்ற படம், மிகப் பெரிய வெற்றியை பெற்று, ஹாலிவுட்டை ஆச்சர்யப் படுத்தியுள்ளது. இத்தனைக்கும், இந்த ..\n17. ஈரானிய பெண்ணுக்கு ஏற்பட்ட சோகம்\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2015 IST\nஈரான் நாட்டை சேர்ந்த ரைஹானா ஜபாரி என்ற, 26 வயது பெண்ணுக்கு, கடந்த ஆண்டு, அக்., 25ம் தேதி தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது. இவர் செய்த குற்றம் என்னதன்னை கற்பழிக்க முயன்ற, அந்நாட்டு முன்னாள் இன்டலிஜன்ஸ் தலைவர், மூர்டசா அப்துல்லலி சர்பந்தியை கொலை செய்தார். ஒரு கயவனிடமிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள செய்த கொலை இது என்பதால், அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று, நல்ல உள்ளம் கொண்ட ..\n18. பொருளாதாரத்தை உயர்த்திய பறவை எச்சம்\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2015 IST\nபறவைகள் எச்சம், ஒரு நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த முடியுமா முடியும் என நிரூபித்து இருக்கிறது, நவ்று என்ற குட்டி நாடு. ஆஸ்திரேலியா - சிட்னியில் இருந்து, 4,000 கி.மீ., தொலைவில், 12 சதுர கி.மீ., பரப்பளவில் அமைந்துள்ள, இந்நாட்டின் மக்கள் தொகை, 10 ஆயிரம் மட்டுமே முடியும் என நிரூபித்து இருக்கிறது, நவ்று என்ற குட்டி நாடு. ஆஸ்திரேலியா - சிட்னியில் இருந்து, 4,000 கி.மீ., தொலைவில், 12 சதுர கி.மீ., பரப்பளவில் அமைந்துள்ள, இந்நாட்டின் மக்கள் தொகை, 10 ஆயிரம் மட்டுமே தண்ணீரால் சூழப்பட்ட இந்நாட்டிற்கு, லட்சக்கணக்கான வெளிநாட்டு பறவைகள் வந்து செல்கின்றன. இப்பறவைகள் வெளியேற்றும் எச்சம், ..\n19. எல்லாவற்றிலும் மாற்றம் வேண்டும்\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2015 IST\n'மனைவி, குழந்தைகளை தவிர, எல்லாவற்றிலும் மாற்றம் வேண்டும்' - சாம்சங் நிறுவனர் லீ குன் ஹி தன் ஊழியர்களிடம் கூறிய அறிவுரை தான் இது. 'குப்பையான பொருட்களை தயாரிக்காமல், தரமுள்ளவைகளை மட்டுமே உருவாக்க வேண்டும்...' என்று சொல்லும் லீயின் சாம்சங் நிறுவனம், 74 கம்பெனிகளாக செயல்படுகின்றன. உலகம் முழுவதும், 3,69,000 ஊழியர்கள் நேரடியாக பணியாற்றி வருகின்றனர். இதன் ஆண்டு வருவாய், 20 லட்சம் ..\n20. மிஷேல், பாரீஸ் லட்சுமியானார்\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2015 IST\nஇந்திய பெண் போல காட்சியளிக்கும் இவர், ஒரு பிரான்சு நாட்டு பிரஜை என்றால் நம்ப முடிகிறதா பாரீஸ் நகரை சேர்ந்த மிஷேலுக்கு, இந்திய கலைகள் மீது அதிக ஆர்வம். குறிப்பாக, பரத நாட்டியம். பாரிசில் ஒரு நடன ஆசிரியையிடம் முறைப்படி பரதம் கற்றார். மேலும், நடனம் பற்றி தெரிந்து கொள்ள, சென்னை வந்து, பத்மா சுப்ரமணியத்தின் சிஷ்யை ஆனார். அப்போது தான், கேரளாவை சேர்ந்த, 'கதகளி' கலைஞர் ..\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2015 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.yarldeepam.com/2018/08/blog-post_7.html", "date_download": "2019-01-21T16:24:52Z", "digest": "sha1:FDZBJ575V3V4M7YKKIH4ML7NEZFGFQZ2", "length": 8304, "nlines": 91, "source_domain": "gossip.yarldeepam.com", "title": "இது சாத்தியமா ? ஆவியுடன் உடலுறவு, குழந்தை பெற்றுக்கொள்ளப்போகும் அபூர்வ பெண்.! | Gossip News - Yarldeepam", "raw_content": "\n ஆவியுடன் உடலுறவு, குழந்தை பெற்றுக்கொள்ளப்போகும் அபூர்வ பெண்.\nஇங்கிலாந்து பிரிஸ்டலைச் சேர்ந்தவர் அமேதிஸ்ட் ரெல்ம் இவர் ஆவிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு கூறி வருகிறார்.\nமேலும் அமேதிஸ்ட் 20 ஆவிகளுடன் உடலுறவு வைத்துக் கொண்டதாகவும், ஆவிகள் மனிதர்களை விட அதிகளவில் மகிழ்ச்சியாக வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் அவர் ஆஸ்திரேலியாவில் சந்தித்த ஒரு ஆவியுடன் மிகவும் உண்மையாக நெருக்கமான உறவு கொண்டிருப்பதாகவும், மேலும் அந்த ஆவியுடன் இணைந்து ஒரு குழந்தை பெற்றுக் கொள்ளப்போவதாகவும் கூறியுள்ளார்.\nமேலும், என்னால் ஆவிகளை நன்கு உணர மு��ியும் அவற்றை வித்தியாசப்படுத்தவும் முடியும் என்று அமெதிஸ் கூறியுள்ளார்.\nமுதல் முறை ஒரு புதர் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தபோது தான் முதல் ஆவிக் காதலனை சந்தித்ததாகவும் அதைப் பார்க்க முடியவில்லை,ஆனால் அதனுடன் பேசவும், உறவு வைத்து கொள்ளவும் முடிந்தது .\nஆனால் மற்றொரு ஆவி, தான் வெவ்வேறு ஆவிகளுடன் தொடர்பு வைத்திருந்ததை அறிந்து தன்னிடம் கோபம் கொண்டு சண்டை போட்டடதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇதனால் அதனால் அந்த உறவை சீரியஸாக எடுத்துக் கொண்டு அதனுடன் தொடர்ந்து வாழ்ந்து ஒரு குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு செய்திருப்பதாக ஆமேதிஸ்ட் தெரிவித்துள்ளார் .\nஇவ்வாறு ஆவியுடன் குழந்தை பெற்றுக் கொள்வது சாத்தியமா என்று அவரிடம் கேட்டபோது, ஏற்கனவே இவ்வாறு ஒரு பெண் கர்ப்பமுற்றதாகவும், அவரால் சரியாக கவனித்துக் கொள்ள இயலாததால் அந்தக் கரு இறந்து விட்டதாகவும், ஆவியுடன் உடலுறவு வைத்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சாத்தியம்தான் என்றும் அமேதிஸ்ட் கூறியுள்ளார்.\nகணவரின் ரத்தம் காய்வதற்குள் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கௌசல்யா\nஉயர் அதிகாரிகளுடன் மனைவி கள்ளத்தொடர்பு.. தாலியை கையில் வைத்துகொண்டு கதறும் பொலிஸ் அதிகாரி..\nதனியாக இருந்த கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை: இறுதிவரை போராடிய துணிச்சல்\nகையும் களவுமாக பிடிபட்ட சின்னத்திரை நடிகை\nதிருமணமான ஒரே மாதத்தில் 15 வயது மாணவனுடன் ஓட்டம் பிடித்த ஆசிரியை\n ஆவியுடன் உடலுறவு, குழந்தை பெற்றுக்கொள்ளப்போகும் அபூர்வ பெண்.\n ஆவியுடன் உடலுறவு, குழந்தை பெற்றுக்கொள்ளப்போகும் அபூர்வ பெண்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nellaihelpline.com/category/cities/page/2", "date_download": "2019-01-21T16:00:24Z", "digest": "sha1:E37LJYOQK6TGCPMPXPT6E43CJJDGBBFP", "length": 6103, "nlines": 98, "source_domain": "www.nellaihelpline.com", "title": "நகரங்கள் | Nellai Help Line - Page 2", "raw_content": "\nகிராமங்கள் & நகரங்கள் (EN)\nநெல்லை வி ஐ பி\nகிராமங்கள் & நகரங்கள் (EN)\nநெல்லை வி ஐ பி\nகிராமங்கள் & நகரங்கள் (EN)\nநெல்லை வி ஐ பி\nவடக்கு விஜயநாராயணத்தில் நேற்று மனுநீதிநாள் முகாம் நடந்தது\nகடையநல்லூர் அருகே விபத்தில் பாலிடெக்னிக் மாணவர் பலி\nபார்வை இழந்தவர்களுக்கும் கல்வி ஒளி – லிட் த லைட்\nகிணறு தோண்டும் போது மண் சரிந்து விழுந்து தொழிலாளர்கள் பலி\nபாவூர்சத்திரம் அருகே டெங்கு காய்ச்சலுக்��ு 8 வயது சிறுமி சாவு\nவடக்கு விஜயநாராயணத்தில் நேற்று மனுநீதிநாள் முகாம் நடந்தது\nகடையநல்லூர் அருகே விபத்தில் பாலிடெக்னிக் மாணவர் பலி\nபார்வை இழந்தவர்களுக்கும் கல்வி ஒளி – லிட் த லைட்\nகிணறு தோண்டும் போது மண் சரிந்து விழுந்து தொழிலாளர்கள் பலி\nபாவூர்சத்திரம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 8 வயது சிறுமி சாவு\nஅம்ரிதா வேளாண் மருத்துவ நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.nellaihelpline.com/tirunelveli-demographics.html", "date_download": "2019-01-21T15:31:50Z", "digest": "sha1:7VJSFSIACBYPOZWW2ZNHYD53HRHREBRH", "length": 5396, "nlines": 89, "source_domain": "www.nellaihelpline.com", "title": "Demographics in Tirunelveli | Nellai", "raw_content": "\nகிராமங்கள் & நகரங்கள் (EN)\nநெல்லை வி ஐ பி\nகிராமங்கள் & நகரங்கள் (EN)\nநெல்லை வி ஐ பி\nகிராமங்கள் & நகரங்கள் (EN)\nநெல்லை வி ஐ பி\nவடக்கு விஜயநாராயணத்தில் நேற்று மனுநீதிநாள் முகாம் நடந்தது\nகடையநல்லூர் அருகே விபத்தில் பாலிடெக்னிக் மாணவர் பலி\nபார்வை இழந்தவர்களுக்கும் கல்வி ஒளி – லிட் த லைட்\nகிணறு தோண்டும் போது மண் சரிந்து விழுந்து தொழிலாளர்கள் பலி\nபாவூர்சத்திரம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 8 வயது சிறுமி சாவு\nவடக்கு விஜயநாராயணத்தில் நேற்று மனுநீதிநாள் முகாம் நடந்தது\nகடையநல்லூர் அருகே விபத்தில் பாலிடெக்னிக் மாணவர் பலி\nபார்வை இழந்தவர்களுக்கும் கல்வி ஒளி – லிட் த லைட்\nகிணறு தோண்டும் போது மண் சரிந்து விழுந்து தொழிலாளர்கள் பலி\nபாவூர்சத்திரம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 8 வயது சிறுமி சாவு\nவறுமையிலும் சாதித்த நம்ம மாவட்ட அரசு பள்ளி மாணவிக்கு நீங்களும் உதவலாமே\nஅம்ரிதா வேளாண் மருத்துவ நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-kamal-haasan-29-09-1738763.htm", "date_download": "2019-01-21T16:21:01Z", "digest": "sha1:OE3CW7DBUK2NARNU5EKRXLMJ3BZH3SAG", "length": 6537, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "பிக் பாஸ்-ல் இருந்து வெளியேறிய பிரபலம் இவர் தான் - காரணம் என்ன? - Kamal Haasan - பிக் பாஸ் | Tamilstar.com |", "raw_content": "\nபிக் பாஸ்-ல் இருந்து வெளியேறிய பிரபலம் இவர் தான் - காரணம் என்ன\nகமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த வரத்துடன் நிறைவடைய உள்ளது, இறுதி போட்டிக்கு 4 பேர் மட்டுமே செல்வார்கள் என பிக் பாஸ் அறிவித்திருந்தார்.\nஅதன் படி நேற்று ஒருவர் வெளியேறுவது போல ப்ரோமோ வெளியானது, ரசிகர்கள் பிந்து அல்லது ஹரிஷ் வெளியேற வாய்ப்பு இருப்பத��க கூறி வந்தனர்.\nரசிகர்களின் எதிர்பார்ப்பு படியே குறைந்த வாக்குகளையும் மதிப்பெண்களையும் பெற்றதால் பிந்து எவிக்ஷன் செய்யப்பட்டுள்ளார், பிந்துவின் வெளியேற்றம் மற்ற போட்டியாளர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\n▪ இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n▪ இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n▪ கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா\n▪ கமலுக்கு பேரனாகும் சிம்பு\n▪ இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா\n▪ நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும் - ரஜினிக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து\n▪ சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்\n▪ அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்\n▪ அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்\n▪ 2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து\n• காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா\n• கனடா பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக இமான் இசையில் உருவாகும் வாழ்த்துப்பாடல்\n• தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்\n• ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா\n• அரசு பேருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பு - ரஜினி ரசிகர்கள் புகார், விஷால் கண்டனம்\n• வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய்\n• இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n• இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n• விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-01-21T16:10:54Z", "digest": "sha1:2DQXD5FCLMONZI2I4CNQAUHZIWCDUULI", "length": 5108, "nlines": 95, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "செப்பு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்���ுவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் செப்பு யின் அர்த்தம்\n(குங்குமம் முதலியவை போட்டு வைக்கப் பயன்படும் மரத்தால் அல்லது உலோகத்தால் ஆன) உள்ளங்கையில் அடங்கும் அளவுக்குச் சிறியதாக இருக்கும் கலன்; சிமிழ்.\nமரத்தால் செய்து வண்ணம் பூசிய பாத்திரம் போன்ற விளையாட்டுச் சாதனம்.\n‘பெண் குழந்தைகள் செப்பு வைத்து விளையாடுவார்கள்’\nதமிழ் செப்பு யின் அர்த்தம்\n‘தூத்துக்குடியில் செப்பு உருக்காலை ஒன்று உள்ளது’\n‘அந்தக் காலத்தில் பித்தளை, செப்பு ஆகியவற்றில் நாணயங்களை அச்சிட்டனர்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-01-21T16:35:54Z", "digest": "sha1:W42ZE7KV4FKNBXE3NNF7YNFE2VUDNI4B", "length": 4175, "nlines": 82, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "செய்தி அறிக்கை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் செய்தி அறிக்கை\nதமிழ் செய்தி அறிக்கை யின் அர்த்தம்\n(வானொலியில், தொலைக்காட்சியில்) (சிறப்பு நிகழ்ச்சிபற்றிய) செய்தித் தொகுப்பு.\n‘தேர்தல் பற்றிய செய்தி அறிக்கையைக் காலை 6.30 மணிக்குக் கேட்கலாம்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/10/11/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A/", "date_download": "2019-01-21T16:57:27Z", "digest": "sha1:GX26XLHFJV6PVFHJCYWEB7OORIOR2C4N", "length": 5872, "nlines": 133, "source_domain": "theekkathir.in", "title": "உத்தரகண்ட் : பெட்ரோல் , டீசல் மீதான வரி குறைப்பு – Theekkathir", "raw_content": "\nஉ.பி: காவலர்களுக்கு மீசையை பராமரிக்க ஊக்க தொகை 400 சதவிகிதம் உயர்வு\nமெகுல் சோக்சி இந்திய குடியுரிமையை துறந்தார்…\nதேர்தலுக்கு முன்பே தோற்கத் துவங்கியுள்ள பாஜக\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / உத்தரகண்ட் / உத்தரகண்ட் : பெட்ரோல் , டீசல் மீதான வரி குறைப்பு\nஉத்தரகண்ட் : பெட்ரோல் , டீசல் மீதான வரி குறைப்பு\nஉத்தரகண்ட் மாநிலத்தில் பெட்ரோல் , டீசல் மீதான கலால் மற்றும் வாட் வரி குறைக்கப்படுவதாக அம்மாநில நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.\nகுஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களை தொடர்ந்து உத்தரகண்ட் மாநிலத்திலும் பெட்ரோல் , டீசல் மீதான கலால் வரி 2 சதவீதமும், வாட் வரி 2 சதவீதமும் குறைக்கப்படுவதாக அம்மாநில நிதியமைச்சர் பிரகாஷ் பந்த் தெரிவித்துள்ளார்.\nஉத்தரகண்ட் பெட்ரோல் டீசல் மீதான வரி குறைப்பு\nஎளிய கணக்கிற்கு விடை தெரியாத கல்வி அமைச்சர்\nசக்திமான் குதிரையை கொன்ற பாஜக எம்எல்ஏ மீதான வழக்கு வாபஸ்\nதேனிலவு கொண்டாடுபவர்களால்தான் கேதார்நாத்தில் வெள்ளம் – ஸ்வரூபானந்த சரஸ்வதி சர்ச்சை கருத்து\nஉத்தரகாண்டில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்\nஉத்தரகண்ட்டில் மீண்டும் காட்டுத் தீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/karppa-kaalaththil-ningal-kurra-unarvu-kolla-thevaiyillatha-7-vishayangal", "date_download": "2019-01-21T17:26:03Z", "digest": "sha1:UY6772NNFWMMA2LALTL2PM4NV23OK6R2", "length": 10982, "nlines": 224, "source_domain": "www.tinystep.in", "title": "கர்ப்ப காலத்தில், நீங்கள் குற்ற உணர்வு கொள்ள தேவையில்லாத 7 விஷயங்கள்..! - Tinystep", "raw_content": "\nகர்ப்ப காலத்தில், நீங்கள் குற்ற உணர்வு கொள்ள தேவையில்லாத 7 விஷயங்கள்..\nபெண்கள் கர்ப்பம் தரித்தது முதல் பிரசவம் நிகழும் வரை பலவித உடலியல் மற்றும் உளவியல் மாற்றங்களுக்கு உள்ளாகின்றனர். இந்த மாற்றங்களால் அவர்களின் உடல் மற்றும் மனம் பலவித மாறுதல்களுக்கு ஆளாகிறது; இதனால், கர்ப்பிணிகளின் கணவர்கள் மற்றும் சுற்றத்தார்கள் பெரும் சிரத்தையோடு கர்ப்பிணிகளை கவனித்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.\nஇது குறித்து பெரும்பாலுமான கர்ப்பிணிகள் மனஅழுத்தத்திற்கும், குற்ற உணர்விற்கும் ஆளாகின்றனர். ஆனால், கர்ப்பிணிகள் குற்ற உணர்வு கொள்ளத் தேவையில்லாத சில விஷய���்கள் பற்றி இந்த பதிப்பில் படித்து அறிவோம்..\n1. துரித பால் பொருட்கள்..\nகர்ப்பம் தரித்திருக்கும் போதும், தாய்ப்பால் கொடுக்கும் போதும், பெண்கள் குழந்தைக்கு ஏற்றாற்போல் உணவுகளை உட்கொள்ள வேண்டும். கர்ப்ப காலத்தில், துரித பால் பொருட்களான ஐஸ்கிரீம் போன்றவற்றை மிக அரிதாக நீங்கள் உட்கொள்ளலாம். அப்படி உட்கொள்வது பற்றிய எந்தவித குற்ற உணர்வும் நீங்கள் கொள்ளத் தேவையில்லை.\nபிரசவ ஹார்மோன் மாற்றத்தால், உங்கள் மனநிலையில் மாற்றங்கள் ஏற்படும். இந்த மாற்றங்களால் உங்களை சுற்றியுள்ளவர்கள் மீது எரிச்சலைக் காட்ட நேரிடலாம். இது குறித்து நீங்கள் கவலைப்படத் தேவையில்லை.\nகர்ப்ப காலத்தில் உங்கள் உடலில் பலவீனம் ஏற்படும். உங்கள் பலவீனத்தால், கணவர் மற்றும் சுற்றத்தார் வெளியில் செல்ல எடுக்கும் முடிவுகள் வீணாகலாம்; இது சகஜமே\nகர்ப்ப காலத்தில் அதிகம் உணவு உண்பதால், உங்கள் உடல் எடை கணிசமாக அதிகரித்திருக்கும். இது குறித்து மன வருத்தம் கொள்வதை நிறுத்துங்கள்; குழந்தை பிறந்த பிறகு குறைத்துக் கொள்ளலாம்.\nகர்ப்ப காலத்தில் நீங்கள் என்னவெல்லாம் செய்கிறீரோ அது குழந்தையின் செய்கையாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. அதனால் நீங்கள் அதிகம் படித்து தகவல் களஞ்சியமாக இருக்க வேண்டும்; நீங்கள் படிப்பது குழந்தையை சென்றடையும். இந்த செயல் புரியாமல் இருந்தால், அது குற்றமல்ல. ஆனால் படித்தல், இசை கேட்டல், நல்லதையே எண்ணுதல் குழந்தை ஆரோக்கியமாக வளர உதவும்.\nநீங்கள் மருத்துவர் ஆலோசனையுடன் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். நீங்கள் நினைத்தமாதிரி ஓட முடியவில்லை; தாவ முடியவில்லை என வருத்தம் கொள்ளாதீர்கள்.\nஉங்களுக்குள் ஏற்படும் கோபம், எரிச்சல் போன்ற மன மாற்றங்களால், உங்கள் கர்ப்பத்தையோ அல்லது கணவர் மற்றும் சுற்றியுள்ளவரை வெறுக்காது, நேசிக்க பழகுங்கள்.\nஇந்த 7 செயல்கள் குறித்து, நீங்கள் குற்ற உணர்வு கொள்ளத் தேவையே இல்லை கர்ப்பிணிகளே ஆனந்தமாக இருங்கள்; மனதை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்ளுங்கள். வாழ்க வளமுடன்..\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/38009/", "date_download": "2019-01-21T16:44:57Z", "digest": "sha1:UTKKSEQCDXDRSDWG6X5MMUDJPYP5RH3V", "length": 9501, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "தமிழ் இளைஞர்கள் கடத்தல் தொடர்பில் கைதான டி.கே.பீ. தசநாயக்கவின் விளக்கமறியல் நீடிப்பு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் இளைஞர்கள் கடத்தல் தொடர்பில் கைதான டி.கே.பீ. தசநாயக்கவின் விளக்கமறியல் நீடிப்பு\nகடற்படையின் முன்னாள் பேச்சாளர் டி.கே.பீ. தசநாயக்கவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இன்றையதினம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 06ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n2008 – 2009 காலப்பகுதியில் 5 தமிழ் இளைஞர்கள் உட்பட 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் டி.கே.பீ. தசநாயக்க குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார் .\nTagsகடத்தல் கைதான டி.கே.பீ. தசநாயக்க தமிழ் இளைஞர்கள் நீடிப்பு விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகழுத்தறுப்பு சைகை புகழ் பிரிகேடியர் பிரியங்க குற்றவாளி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணிகளை விடுவிக்க, MY3 இணக்கம் – இராணுவம் அனுமதிக்க மறுப்பு – மக்கள் ஏமாற்றம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநெடுங்கேணி இராணுவ டிபெண்டர் பனையுடன் மோதியது – படையினர் இருவர் பலி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு காவற்துறையினர் தடை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்கிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுவியின் காவலாளி மர நடுகை நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொண்டார்…\nபிரெக்சிற் குறித்த வாக்ககெடுப்பின் பின்னர் அதிகளவு ஐரோப்பிய ஓன்றிய பிரஜைகள் வெளியேறியுள்ளனர்\nஅவுஸ்திரேலியாவின் இரட்டை பிரஜாவுரிமை சர்ச்சை மேலும் இரண்டு மாத காலம் நீடிக்கும் நிலை\nகழுத்தறுப்பு சைகை புகழ் பிரிகேடியர் பிரியங்க குற்றவாளி\nகாணிகளை விடுவிக்க, MY3 இணக்கம் – இராணுவம் அனுமதிக்க மறுப்பு – மக்கள் ஏமாற்றம்… January 21, 2019\n���ெடுங்கேணி இராணுவ டிபெண்டர் பனையுடன் மோதியது – படையினர் இருவர் பலி… January 21, 2019\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு காவற்துறையினர் தடை… January 21, 2019\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்கிறது… January 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/category/kaanoligal/teaser/", "date_download": "2019-01-21T17:00:11Z", "digest": "sha1:MYCCJYGHWAXTMAGZIBN4EULEZBUX5U45", "length": 6532, "nlines": 201, "source_domain": "ithutamil.com", "title": "Teaser | இது தமிழ் Teaser – இது தமிழ்", "raw_content": "\nபேட்ட – ‘ரஜினி’யின் பிறந்தநாள் டீசர்\nராக்கெட்ரி: நம்பி விளைவு – டீசர்\nதிமிரு புடிச்சவன் – டீசர்\n100% காதல் – டீசர்\nபில்லா பாண்டி – டீசர்\nஅரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா – டீசர்\nட்ராஃபிக் ராமசாமி – டீசர்\nநடிகையர் திலகம் – டீசர்\nசார்லி சாப்ளின் 2 - ஜனவரி 25 முதல்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nசார்லி சாப்ளின் 2 – ஸ்னீக் பீக்\nகாதல் மட்டும் வேணா – ட்ரெய்லர்\n1729 – மனதைக் கனக்க வைக்கும் நாவல்\nபிரபு, பிரபுதேவாவின் சார்லி சாப்ளின் – 2\n1983 வேர்ல்ட் கப் – கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தாக நடிக்கிறார் ஜீவா\nசார்லி சாப்ளின் 2 – ஸ்னீக் பீக்\nகாதல் மட்டும் வேணா – ட்ரெய்லர்\nசிற்பி – ‘பட்டறை’ ப்ரோமா பாடல்\nஇளைஞர்களால் இளைஞர்களுக்கான படம் – கோகோ மாக்கோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nellaihelpline.com/can-you-find-place-part3.html", "date_download": "2019-01-21T16:18:24Z", "digest": "sha1:WE6LGWD222LSEJ3GFK5ISII6GRGEAUZV", "length": 5445, "nlines": 112, "source_domain": "www.nellaihelpline.com", "title": "கண்டுபிடிங்களேன் – பகுதி 3", "raw_content": "\nகிராமங்கள் & நகரங்கள் (EN)\nநெல்லை வி ஐ பி\nகிராமங்கள் & நகரங்கள் (EN)\nநெல்லை வி ஐ பி\nகிராமங்கள் & நகரங்கள் (EN)\nநெல்லை வி ஐ பி\nவடக்கு விஜயநாராயணத்தில் நேற்று மனுநீதிநாள் முகாம் நடந்தது\nகடையநல்லூர் அருகே விபத்தில் பாலிடெக்னிக் மாணவர் பலி\nபார்வை இழந்தவர்களுக்கும் கல்வி ஒளி – லிட் த லைட்\nகிணறு தோண்டும் போது மண் சரிந்து விழுந்து தொழிலாளர்கள் பலி\nபாவூர்சத்திரம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 8 வயது சிறுமி சாவு\nவடக்கு விஜயநாராயணத்தில் நேற்று மனுநீதிநாள் முகாம் நடந்தது\nகடையநல்லூர் அருகே விபத்தில் பாலிடெக்னிக் மாணவர் பலி\nபார்வை இழந்தவர்களுக்கும் கல்வி ஒளி – லிட் த லைட்\nகிணறு தோண்டும் போது மண் சரிந்து விழுந்து தொழிலாளர்கள் பலி\nபாவூர்சத்திரம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 8 வயது சிறுமி சாவு\nYou are here: Home / கண்டுபிடிங்களேன் / கண்டுபிடிங்களேன் – பகுதி 3\nகண்டுபிடிங்களேன் – பகுதி 3\nகண்டுபிடிங்களேன் – பகுதி 4\nகண்டுபிடிங்களேன் – பகுதி 2\nகண்டுபிடிங்களேன் – பகுதி 1\nபடத்தில் உள்ளது எந்த இடம் என்று கண்டுபிடிங்க பார்க்கலாம்\nகீழப்புலியூர் குளம் பிளாஸ்டிக் கழிவுகளால் மாசுபடுகிறது March 5, 2017 / By admin\nபாபநாசத்தில் நடைபெற்ற மினி மாரத்தான் போட்டி March 9, 2017 / By admin\nஅம்ரிதா வேளாண் மருத்துவ நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/chavakachcheri/auto-parts-accessories", "date_download": "2019-01-21T16:57:24Z", "digest": "sha1:VXQECEP6X5LTDEGLCIBDLX72UHNRSSR5", "length": 4736, "nlines": 83, "source_domain": "ikman.lk", "title": "சாவகச்சேரி | ikman.lk இல் விற்பனைக்குள்ள வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nவாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nவாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nவாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகாட்டும் 1-2 of 2 விளம்பரங்கள்\nசாவகச்சேரி உள் வாகன உதிரிப்பாகங்கள் மற்ற��ம் துணைக்கருவிகள்\nயாழ்ப்பாணம், வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nயாழ்ப்பாணம், வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/448779", "date_download": "2019-01-21T15:29:04Z", "digest": "sha1:2MJHI2VWS5J4AA3533ITJOTWRAM5DS56", "length": 8620, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Gudka was arrested in the case 2 officers again Bail petition | குட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட 2 அதிகாரிகள் மீண்டும் ஜாமீன் கோரி மனு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகுட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட 2 அதிகாரிகள் மீண்டும் ஜாமீன் கோரி மனு\nசென்னை: குட்கா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அரசு அதிகாரிகள் 2 பேர் மீண்டும் ஜாமீன் கோரி சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா போதைப் பொருட்களை தடையின்றி விற்பனை செய்ய தமிழகத்தை சேர்ந்த பல முக்கிய புள்ளிகள் பல கோடி லஞ்சம் வாங்கி இருப்பதாக புகார் எழுந்தது.\nஇது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் குட்கா உற்பத்தியாளர் மாதவராவ், பங்குதாரர்கள் உமாசங்கர் குப்தா, சீனிவாசராவ், மற்றும் விற்பனை செய்ய அரசு தரப்பில் ஆதரவாக இருந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் செந்தில்முருகன், சிவகுமார் மற்றும் கலால் துறை அதிகாரி பாண்டியன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்தநிலையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன், கலால்துறை அதிகாரி பாண்டியன் ஆகியோர் ஜாமீன் கோரி மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளனர்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nநேரடியாகவோ, மறைமுகமாகவோ அரசியல் ஈடுபாட்டில் எந்த ஆர்வமூம் இல்லை: நடிகர் அஜித்குமார் அறிக்கை\nநேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை: நடிகர் அஜித்குமார்\nசசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் பேட்டி\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தேன்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nதமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழா: அன்வர் பாட்சாவுக்கு திருவள்ளுவர் விருது\nஉயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என அரசு வலியுறுத்தி வருகிறது: முதல்வர் பழனிசாமி\nபெங்களூரு முன்னாள் சிறை அதிகாரி ரூபா மீது வழக்கு தொடர்வோம்: சசிகலா தரப்பு வழக்கறிஞர் பேட்டி\nசயான், மனோஜின் ஜாமீனுக்கு உத்தரவாதம் அளித்த விவகாரத்தில் அசல் ஆவணங்கள் தாக்கல்\nநீதிமன்றம் உத்தரவிட்டும் எந்த வசதியும் அரசு செய்து தரவில்லை: உயர்நீதிமன்றத்தில் பொன்.மாணிக்கவேல் புகார்\nஜனவரி 26ல் சென்னை மாவட்டத்தில் மதுக்கடைகள் மூடப்படும் என அறிவிப்பு\n× RELATED குட்கா வழக்கில் ஓராண்டாகியும் சிபிஐ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://onenewsmany.wordpress.com/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-21T16:25:26Z", "digest": "sha1:TQVXGV2FGLEFXIOGPWWRXERUF4353PSN", "length": 12171, "nlines": 241, "source_domain": "onenewsmany.wordpress.com", "title": "திராவிட நாத்திகம் | செய்தி ஒரேமாதிரி ஆனால் விவகாரங்கள் வேறு", "raw_content": "செய்தி ஒரேமாதிரி ஆனால் விவகாரங்கள் வேறு\nசெய்திகள் திரட்டுவது, வெளியிடுவது, படிப்பது என்று இருந்தாலும் அதன் பின்னணி கடந்தகால ஒரு 50-100 வருட சரித்திரம் தெரிந்திருந்தால்தான் புரியும்\nமனிதத் தன்மைக்கே விரோதமான ஒரு மதம் ஆரிய மதம்இந்து மதம்\nவாலாஜா மாநாட்டில் தமிழர் தலைவர் கி.வீரமணி உரையாற்றினார். (8.8.2010)\nவாலாஜா, ஆக.10 மனிதத் தன்மைக்கே விரோத மான ஒரு மதம் இருக்கிறதென்றால் அதுதான் ஆரிய மதம்இந்து மதம் என்று வாலாஜா மாநாட்டில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.\nஉலகின் சிறந்த மதம் மன அமைதி கிடைத்ததால் இந்து மதத்திற்கு மாறினேன்\nஇந்து மதத்துக்கு மாறினார் ஜூலியா ராபர்ட்ஸ்\nபுதுடில்லி :ஹாலிவுட்டின் பிரபல நடிகை ஜூலியா ராபர்ட்ஸ்(42), இந்து மதத்துக்கு மாறிவிட்டார். கோவிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்கிறார். “அடுத்த பிறவியிலாவது நான் நிம்மதியாக இருக்க வேண்டும்’ என, மனமுருகிக் கூறியுள்ளார்.\nகுறிச்சொற்கள்:ஆத்திகம், ஜூலியா ராபர்ட்ஸ், திராவிட நாத்திகம், திராவிடம், நம்பிக்கை, நம்பிக்கையின்மை, நாத்திகம், வீரமணி\nஆத்திகம், ஜூலியா ராபர்ட்ஸ், திராவிட நாத்திகம், நம்பிக்கை, நம்பிக்கையின்மை, நாத்திகம், வீரமணி இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nநீங்கள் இப்போது திராவிட நாத்திகம் என்ற பிரிவிற்கான பதிவுகளில் உலாவுகின்றீர்கள்.\nஅம்மனுக்கு சிறப்பு வழிபாடு (1)\nஅரசியலிலும் காதல் ஜிஹாத் (1)\nஅரசியல் விவாக ரத்து (2)\nஇந்து ஆலய பாதுகாப்பு குழு (1)\nஏழு சமுதாய மக்கள் (1)\nஓஸோமா பின் லேடன் (2)\nகண்ணநல்லூர் மாரியம்மன் கோவில் (1)\nகழிவு நீர் கால்வாய் சீரமைப்பு (1)\nகுறைந்த அழுத்த வர்த்தகப் பிரிவு (1)\nகுஷ்புவை வரவேற்கும் இளங்கோவன் (2)\nகொக்கி போட்டு எடுப்பது (1)\nகொக்கி போட்டு மின்சாரம் திருடுவது (1)\nசட்ட சபை சூறை (1)\nஜம்மு – காஷ்மீர் (2)\nதமிழ்நாடு திருக்கோயில் பக்தர்கள் பேரவை (1)\nபாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும் (1)\nமின் மீட்டரை ரிமோட் கன்ட்ரோல் மூலம் (1)\nமுதுநிலை கோவில் பணியாளர்கள் சங்கம் (1)\nவிடுதலைப் புலிகள் ஆதரவு (1)\nவிடுதலைப் புலிகள் எதிர்ப்பு (1)\nஸ்பைஸ் ஜெட் நிறுவனம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-01-21T16:35:05Z", "digest": "sha1:YG5QZKN4QR2I2CNNPGRHFLTXWY5I6IBM", "length": 3988, "nlines": 82, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கேப்பை மாடு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் கேப்பை மாடு\nதமிழ் கேப்பை மாடு யின் அர்த்தம்\nஇலங்கைத் தமிழ் வழக்கு அதிகப் பால் தரும் உயர் சாதி மாட்டு இனம்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/political-leaders-tribute-the-assassins-kachanatham-321373.html", "date_download": "2019-01-21T16:35:37Z", "digest": "sha1:4425M74Z7A5GHVGWTT6NGOPQRRVHUZXV", "length": 17583, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "கச்சநத்தம்: படுகொலை செய்யப்பட்டோர் உடல்களுக்கு திருமாவளவன், அமீர், பாரதிராஜா உள்ளிட்டோர் அஞ்சலி | Political Leaders Tribute to the assassins in Kachanatham - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசியலுக்கு வர மாட்டேன்.. நடிகர் அஜீத்\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nகச்சநத்தம்: படுகொலை செய்யப்பட்டோர் உடல்களுக்கு திருமாவளவன், அமீர், பா��திராஜா உள்ளிட்டோர் அஞ்சலி\nசிவகங்கை: மதுரையில் கச்சநத்தத்தில் படுகொலை செய்யப்பட்டோருக்கு மூவரின் உடல்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இயக்குனர்கள் பாரதிராஜா, ராம், அமீர், வெற்றிமாறன் மற்றும் ஜான்பாண்டியன் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.\nசிவகங்கை மாவட்டம் கச்சநத்தத்தில் ஒரு சமூகத்தினர் தலித்துக்கள் மீது நடத்திய தாக்குதலில் ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகர் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர்.\nஇதைக் கண்டித்து கச்சநத்தம் ஊர்மக்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டத்தில் கடந்த 4 நாட்களாக ஈடுபட்டனர்.\nஉயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு 20 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் இன்றும் பிற்பகல் வரை தொடர்ந்தது. இந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பங்கேற்று சமூக விரோதிகளுக்கு எதிராக கண்டன உரை நிகழ்த்தியதுடன், படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.\nஇதனிடையே சிவகங்கை மாவட்ட காவல்கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இன்று பேச்சு நடத்தினர். அப்போது போராட்டக்காரர்களின் அனைத்து கோரிக்கைகளையும் ஏற்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து, 4-நாள் காத்திருப்பு தொடர் போராட்டத்தை கைவிடுவதாக ஊர்மக்கள் அறிவித்தனர். பின்னர், படுகொலை செய்யப்பட்ட 3 உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.\nஅப்போது, பலத்த பாதுகாப்புடன் உயிரிழந்தோரின் சடலங்கள் கச்சநத்தத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு அவர்களது உடல்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வீர வணக்கம் செலுத்தினார். அதேபோல இயக்குனர்கள் பாரதிராஜா, ராம், அமீர், வெற்றிமாறன் மற்றும் ஜான்பாண்டியன் உள்ளிட்டோரும் படுகொலை செய்யப்பட்ட மூன்று பேரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.\nதமிழன் என பதிவு செய்யுங்கள்\nமுன்னதாக, கச்சநத்தம் மோதல் தொடர்பாக இயக்குநர் பாரதிராஜா மதுரையில் செய்தியாளர்களிடம் பேசியபோது, பள்ளியில் சேரும்போது இனம் என்ற இடத்தில் தமிழன் என பதிவு செய்யுங்கள் என வேண்டுகோள் விடுத்தார். அதேபோல, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கச்சநத்தம் வன்முறை சம்பவம் குறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, திருப்பாச்சேத்தி பகுதியை வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பகுதி என அறிவிக்க வேண்டும் என்றும், சிறப்பு உளவு பிரிவினரை பணியில் அமர்த்தி அந்த பகுதியை பாதுகாக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சிவகங்கை செய்திகள்View All\nநாம் தமிழர் கட்சி சார்பில் பொங்கல் விழா.. அரணையூரில் சீமான் தலைமையில் கொண்டாட்டம்\nகாரைக்குடி பள்ளியில் தமிழர் திருவிழா.. பாரம்பரிய முறையில் கொண்டாடிய மாணவர்கள், ஆசிரியர்கள்\nசந்தோசம் பொங்க சமத்துவ பொங்கல் விழா... தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் பள்ளியில் கோலாகலம்\n\"இந்த வீட்டுக்கெல்லாம் இடது கால் வச்சுதான் உள்ளே போகனும்\".. டப்ஸ்மாஷ்.. ஜெயிலுக்கு போன நால்வர்\nவட்டி மேல வட்டி.. என்னால முடியலைங்க.. சாக போறேன்.. விஷம் குடித்த பெண்.. வீடியோவால் பரபரப்பு\nமெமோ வாங்க வச்சுட்டியே.. குழந்தையுடன் இருந்த பெண்ணை விரட்டி விரட்டி அடித்த கண்டக்டர்\nபூதாகரமாகும் எச்ஐவி ரத்த பரிமாற்றம்.. மானாமதுரையில் 8 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த அதிர்ச்சிகர சம்பவம்\nகீழடியில் 5ம் கட்ட அகழ்வாய்வு பணிகள்.. மத்திய அரசு அனுமதி\nஅப்படியே தட்டில் இருந்ததை கொடுத்தார்.. நிற்காமல் போய் விட்டார்.. நெகிழ வைத்த பிச்சைக்காரர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndistricts sivagangai tribute மாவட்டங்கள் படுகொலை வீரவணக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aibsnlpwatncircle.blogspot.com/2017/01/", "date_download": "2019-01-21T16:01:15Z", "digest": "sha1:LTIY3EKMW2QWV7T24FHX44XTD64UN7J3", "length": 15133, "nlines": 199, "source_domain": "aibsnlpwatncircle.blogspot.com", "title": "AIBSNLPWA TN CIRCLE: January 2017", "raw_content": "\nதமிழ் மாநில சங்கம் வெளியிட்டுள்ள இரண்டு முக்கிய சர்குலர்களை உங்கள் கவனத்திற்கு அளித்துள்ளோம்.\nகவனமாகப் படித்து மனத்தில் நிறுத்திக்கொள்ளவும்.\nஒவ்வொரு கோரிக்கையும் நிறைவேற நம் சங்கம் எடுத்து வரும் பல்வேறு முயற்சிகள்,போராட்டங்கள் நம் மனக்கண் முன் நின்று நம் சங்கம் போல் வேறு சங்கம் இவ்வாறு அடைய வேண்டும் எனும் ஒற்றை இலச்சியத்துடன் இயங்க வில்லை எனும் கருத்து தோன்றும்.\nஇன்னும் பல இலச்சினை எட்ட அனைத்து ஓய்வூதியர்களையும் நம் சங்க உறுப்பினர்களாக சேர்க்க முயலுவோம்\nமீண்டும் அடுத்த சர்குலருடன் விரைவில் சந்திப்போம்.\nசரித்திர புகழ்மிகு AIBSBNLPWA சங்கத்தின், துடிப்புள்ள கடலூர் மாவட்டம் ஆற்றற்கரிய செயல்களை முனைப்பாக செய்து வருகிறது.\n600 தோழர்களைக் கொண்டுள்ள இம்மாவட்டத்தில் 553 தோழர்கள் ஆயுட்கால சந்தா தோழர்கள். மாதாமாதம் உறுப்பினர் எண்ணிக்கை அதிகரித்து வருவது மனதிற்கு தெம்பளிக்கும் விஷயம்.\nதியாக துர்கம் , சின்னசேலம், சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை , வடக்க நங்கல் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய கள்ளக்குறிச்சியில் ஒரு மாபெரும் கூட்டம் 27-01-2017 வெள்ளிக்கிழமை காலை , தொலைபேசி நிலையத்தில் நடைபெற்றது.\nதோழர் L .ஜெகந்நாதன் தலைமை வகிக்க, தோழர் நஸீர் பாஷா முன்னிலை வகிக்க , தோழர் P .அழகிரி வரவேற்புரை நிகழ்த்தினார்.\nவாழ்த்துரை வழங்கியோர் : தோழர் இளங்கோவன் , மாவட்ட தலைவர் ,\nதோழர் K .வெங்கட்டரமணன் மாவட்ட துணை தலைவர் ,\nதோழர் N .திருஞானம்.மாவட்ட செயலர்,\nதோழர் K.சந்திரமோஹன் மாவட்ட அமைப்புச்செயலர் .\nதோழர். K .முத்தியாலு தமிழ்மாநில செயலர் ,\nதோழர் K .இரவீந்திரன் மாவட்ட துணைத்தலைவர்\nதோழர் கே .செல்லையா .\nஇந்த எழுச்சிமிக்க கூட்டத்தில் தோழர் முத்தியாலு ஆற்றிய உரை மிக மிக மகத்தானது. நம் சங்கத்தின் செயல்பாடுகளை அவர் தெளிவாக எடுத்துரைத்தது, எல்லோர் மனதிலும் நன்கு பதியும் வண்ணம் இருந்தது.\nஇக்கூட்டத்தின் சிறப்பம்சமாக 11 தோழர்கள் ஆயுட்கால உறுப்பினர்களாக இணைந்தனர் .இணைந்த தோழர்களை இருகரம் கொண்டு வரவேற்கிறோம்.\nஇக்கூட்டத்திற்கு கடலூர், சிதம்பரம், விழுப்புரம், திண்டிவனம், விருத்தாச்சலம் ஆகிய பகுதிகளிலிருந்து 120 தோழர்களுக்கு மேல் வந்திருந்து ஆர்வமாக கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.\nகள்ளக்குறிச்சியின் ஒருங்கிணைப்பு கமிட்டியில் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பெயர்கள் ,\nதலைவர்: தோழர் பாலசுப்ரமணியன் ( DE ஒய்வு )\nசெயலர் : தோழர் K .செல்லையா\nபொருளாளர் : தோழர் G. ராஜேந்திரன்\nஅமைப்பு செயலர்: தோழர் அர்ச்சுணன் .\nபுதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள். கடலூர் மாவட்டம் இன்னும் பல்கிப்பெருக வாழ்த்துக்கள்.\nஅன்புத்தோழர்களே/ தோழியர்களே,வணக்கம்.தமிழ் மாநில சங...\nசரித்திர புகழ்மிகு AIBSBNLPWA சங்கத்தின், துடிப்ப...\nதஞ்சாவூர் தோழர்கள் தீபாவளி ,பொங்கல் ,தமிழ் புத்தா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/9537/2018/02/cinema.html", "date_download": "2019-01-21T16:02:50Z", "digest": "sha1:TE47HJH4QIYARCNDWXPZ5QF3NRFWQM5W", "length": 12443, "nlines": 153, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "யாரும் தன்னை கண்டுகொள்ளாததால் அதிரடியான முடிவை எடுத்த ஸ்ரீதிவ்யா... - Cinema - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nயாரும் தன்னை கண்டுகொள்ளாததால் அதிரடியான முடிவை எடுத்த ஸ்ரீதிவ்யா...\nநடிகை ஸ்ரீதிவ்யா, தமிழில் அறிமுகமான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் வெற்றி பெற்ற பிறகு, திரையில் கவர்ச்சி காட்டாமல் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்தார்.\nகடைசியாக அவரது நடிப்பில் வந்த படம் சங்கிலி புங்கிலி கதவ தொற. அதன் பிறகு ஸ்ரீதிவ்யாவுக்கு தமிழில் வாய்ப்புகள் பெரிதாக கிடைக்கவில்லை.\nஅதனால் தற்போது அவர் தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்த முடிவெடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. தெலுங்கிலுள்ள முன்னணியில் இயக்குனர்களிடம் நடிகை ஸ்ரீதிவ்யா வாய்ப்பு கேட்டு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதேர்தலில் தோல்வியடைந்த தெரசா மே பதவியை தக்கவைத்து கொள்வாரா \nமுகம் சுளிக்க வைத்த எமி, ஓபன் குளியல் அறையில்..\nகாதல் தோல்வியால் மதுவில் விஷம்\n\"பேட்ட\" படத்தை வினோதமாக வரவேற்ற இலங்கை ரசிகன்\nபுத்தாண்டன்று இடிந்து வீழ்ந்த பாலம்\nஇணையத்தில் வெளியாகியது பேட்ட & விஸ்வாசம் ; படக்குழு அதிர்ச்சி\nதடுமாறிய டிரம்ப் - வெளியாகியது ரகசியம்\nகணவனை உயிருடன் கொளுத்திய மனைவி \nகல்யாணம் எதற்கு ; ஆரவ்வுடன் ஊர் சுற்றும் ஓவியா\nஒரே நாளில் கோடிஸ்வரர்களான தொழிலாளர்கள்\nஇரசிகர்கள் கவலை ; எமி ஜாக்சன் நிச்சயதார்த்தம் முடிந்தது\nமஞ்சப்பை கொடுக்கும் கமல்ஹாசனின் சகோதரன்\n1968 ம் ஆண்டு தில்லானா மோகனாம்பாள் திரைப்படமாக உருவாக்கப்பட்டது இவ்வாறு தான் \nஎன்ன மோஹனா நல்ல இருக்கீயளா \nஎப்படி இருந்தவங்க இப்படி ஆகிட்டாங்க \nநாங்கள் இறப்பதற்கு முதல் சுவைக்க வேண்டிய 42 உணவுகள் இவை தான் \nஇன்னிசை பாடி வரும் பாடலை...புல்லாங்குழலில் அசத்தும் Rajesh Cherthala \nநீங்கள் SHOPPING செல்லும் போது உங்களுக்கு இப்படி நடந்தால் என்ன செய்விங்க First Time In India..\nபேட்ட திரைப்படத்தின் ஊலலல்லா.. பாடலுக்க��� எம்மவரின் சிறப்பான நடனம் \n 400 க்கும் அதிகமான மொழிகள் பேசி அசத்தும் சிறுவன் அக்ரம் \nஎல்லோரும் ரசிக்கும் ரவுடி பேபி மாரி 2 திரைப்பட பாடல் \nஇவர்களுடைய வியாபாரமே இந்த இறைச்சிகள் தான் \nமீண்டும் அச்சத்தை தரும் எபோலா - 370 பேர் பலி\nBurger வாங்க வரிசையில் நின்ற பில்கேட்ஸ் - சமூக வலைதளத்தில் வைரல் புகைப்படம்\nசந்திரனில் மனிதர்கள் தங்குவதற்கு குடியிருப்புகள்\n10 வயதில் 190.5 கிலோ எடை கொண்ட சிறுவன்..\nபீட்சா கொடுத்து அசத்தினார் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி புஷ் .\nமீண்டும் சர்ச்சையை கிளப்பிய யாஷிகா.\nதனது 113 ஆவது வயதில் காலமான மசாசோ..\nஅந்தரத்தில் தொங்கிய மரத்தால், பீதியடைந்த மக்கள்\nஇவரும் தளபதியின் இன்னொரு நாயகியா ; அட்லீ என்ன சொல்கிறார்\nநடிக்கப் பிடிக்கவில்லை ; ஆனாலும் தல படத்தில் நடிக்கிறேன் ; நடிகை ஓபன் டாக்\nஇந்தியன் 2 - மக்களை விழுங்கும் உனக்கு இந்த மண்ணில் இடம் எதற்கு \nகணவனை உயிருடன் கொளுத்திய மனைவி \nட்ரெட்மில் உடற்பயிற்சி பயன்களும், பாதகமும்.....\nவிஸ்வாசம் திரைப்படத்தால் ,பறிபோன உயிரால் அதிர்ச்சியில் மக்கள்.\nதொகுப்பாளராக களமிறங்கும் விஜய் சேதுபதி.\nபொங்கலை முன்னிட்டு 1,425 கோடி ரூபா பெறுமதிக்கு மது விற்பனை\nஅமெரிக்காவில் நிர்வாக முடக்கம் - உணவளித்து அசத்திய சீக்கியர்கள்\nதமிழகத்தில் விஸ்வாசம் வசூலில் அடிச்சிதூக்கியுள்ளது\nதன் கணவருக்கு தடைவிதித்த தீபிகா படுகோன்\n'அனைத்துமே கடவுள் கையில் தான்' - ஆன்மீக தத்துவம் பேசும் 'தல'\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nகுழந்தைகளைக் கொலை செய்த தாய் வெளியிட்ட கருத்தால், பெரும் பரபரப்பு....\n எங்கள் திரையுலக பிதாமகனுக்கு இன்று பிறந்தநாள்\nஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்புத் தெரிவித்துள்ளது.\nமர்மமாக மரணித்த 12 குழந்தைகள்...\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஅந்தரத்தில் தொங்கிய மரத்தால், பீதியடைந்த மக்கள்\nதனது 113 ஆவது வயதில் காலமான மசாசோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.yarldeepam.com/2018/10/blog-post_68.html", "date_download": "2019-01-21T15:40:03Z", "digest": "sha1:ZUIWI7KVHQ5R43VXOFCW6IUXAZQXLMWQ", "length": 7311, "nlines": 92, "source_domain": "gossip.yarldeepam.com", "title": "யாழில் ஆரம்பமானது அரசியல் கைதிகளின் விடுதலைக்கான நடைபவனி! | Gossip News - Yarldeepam", "raw_content": "\nயாழில் ஆரம்பமானது அரசி���ல் கைதிகளின் விடுதலைக்கான நடைபவனி\nஅரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்.பல்கலைகழக மாணவர்கள் அனுராதபுர சிறைச்சாலையை நோக்கி நடைபவனியை ஆரம்பித்து உள்ளனர்.\nயாழ்.பல்கலைகழக வளாகத்தினுள் உள்ள பரமேஸ்வரன் ஆலய முன்றலில் இருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8.30 மணியளவில் குறித்த நடைபயணத்தை ஆரம்பித்து உள்ளனர்.\nபல்கலைக்கழகத்தின் பரமேஸ்வரன் ஆலய முன்றலில் இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட இந்த நடைபவனி ஏ9 வீதியூடாக அனுராதபுரம் சிறைச்சாலையை சென்றடையவுள்ளது.\nபல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தலைவர் கிருஷ்ணமேனன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இப் பேரணியில் மாணவர்கள் அரசியல் வாதிகள் பொது மக்கள் எனப் பலரும் இணைந்து கொண்டுள்ளனர்\nஇதனைத் தொடர்ந்து இப் பேரணியில் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி மற்றும் வவுனியா வளாக மாணவர்களும் இணைந்து கொள்ளவுள்ளனர்.\nகுறித்த நடைப்பவனிக்கு பொதுமக்கள் மற்றும் அமைப்புக்களின் ஆதரவினை வழங்குமாறு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.\nஉண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகணவரின் ரத்தம் காய்வதற்குள் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கௌசல்யா\nஉயர் அதிகாரிகளுடன் மனைவி கள்ளத்தொடர்பு.. தாலியை கையில் வைத்துகொண்டு கதறும் பொலிஸ் அதிகாரி..\nதனியாக இருந்த கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை: இறுதிவரை போராடிய துணிச்சல்\nகையும் களவுமாக பிடிபட்ட சின்னத்திரை நடிகை\nதிருமணமான ஒரே மாதத்தில் 15 வயது மாணவனுடன் ஓட்டம் பிடித்த ஆசிரியை\nGossip News - Yarldeepam: யாழில் ஆரம்பமானது அரசியல் கைதிகளின் விடுதலைக்கான நடைபவனி\nயாழில் ஆரம்பமானது அரசியல் கைதிகளின் விடுதலைக்கான நடைபவனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=973", "date_download": "2019-01-21T16:07:36Z", "digest": "sha1:YZCW54MJ6MEUZ326JTP6FNTFME7FHQBA", "length": 27959, "nlines": 41, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - கதிரவனை கேளுங்கள் - தொடக்கநிலை நிறுவனங்களுக்கு வழி - பங்கு வெளியீடா, நிறுவன விற்பனையா?", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | ���யணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nஆசிரியர் பக்கம் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | நிதி அறிவோம் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | அமெரிக்க அனுபவம் | புழக்கடைப்பக்கம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | அஞ்சலி | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | விளையாட்டு விசயம் | வார்த்தை சிறகினிலே\nதொடக்கநிலை நிறுவனங்களுக்கு வழி - பங்கு வெளியீடா, நிறுவன விற்பனையா\n- கதிரவன் எழில்மன்னன் | நவம்பர் 2005 |\nசமீப காலத்தில் ஏராளமான நிறுவனங்கள் இணைந்துள்ளன (merged) அல்லது வாங்கப் பட்டுள்ளன (acquired). சந்தையில் பங்கு விற்பனைக்கு வரும் (Going Public or Initial Public Offering - IPO) நிறுவனங்கள் மிகவும் சிலவே. நன்கு வளர்ந்து வரும் ஆரம்ப நிலை நிறுவனங்கள், என்றைக்காவது இரண்டு வழிகளில் ஒன்றில் வெளியேற்றம் (exit) அடைந்தால்தான் அவற்றில் மூலதன மிட்டவர்களுக்கு முதலீட்டின் பேரில் வருமானம் (return on investment) கிடைக்கும். இந்த நிறுவனங்களுக்கான இரண்டு வழிகளைப் பற்றி என்னிடம் பலர் கேள்வி களை எழுப்பியுள்ளனர். அவற்றுக்கான விடைகள் இங்கே.\nகேள்வி: இப்போது திடீரென மென்பொருள் (software) துறையிலும் மின்வலை மற்றும் மின்வலைப் பாதுகாப்பு (networking and network security) துறைகளிலும் பல நிறுவனங்கள் வாங்கப் பட்டுள்ளன அல்லது இணைந்துள்ளனவே, ஏன்\nபதில்: சென்ற இதழில் இதே கேள்விக்கான விடையின் முதல் பகுதியில் Geoffrey Moore-இன் 'பெரும்பிளவைத் தாண்டுதல்' (Crossing the Chasm) புத்தகத்தில் கூறியுள்ள கோட்பாடுகளின்படி ஒரு நிறுவனம் வளர்ச்சி பெற்றுப் பெரும் நிறுவனமாக வேண்டு மானால், அதற்குத் தேவையான பல முக்கியமான பண்புகளைப் பெற்றிருக்க வேண்டுமென்றும், முதல் பங்கு வெளியிடு வதற்குத் தாண்ட வேண்டிய சுவர் மிக உயரமாகி வருகிறது என்றும் கண்டோம். அதனால், பல சிறு நிறுவனங்களும், ஏன் சில பெரிய நிறுவனங்களும் கூட, இன்னும் பெரிய நிறுவனங்களுடன் இணைகின்றன. இதற்குச் சந்தை ஒன்றுகூடல் (market consolidation) என்று பெயர்.\nகேள்வி: ஆனால் வளர்ந்து கொண்டு லாபகர மாக நடக்கும் சிறு நிறுவனங்களும் ஏன் கூடுதலுக்கு இரையாக வேண்டும் ஏன் அவைகள் லாபத்துடன் நடக்கும் சிறிய நிறுவனங்களாகவே இருந்து கொண்டிருக்க முடியாது\nபதில்: ஒர�� காரணம், முதலில் குறிப்பிட்டபடி வாங்குபவர்கள் ஒரு சில பெரும் நிறுவனங் களிலிருந்தே வாங்க விரும்புகின்றனர். அதனால், லாபகரமாக நடக்கும் சிறு நிறுவனங்களும் ஓரளவுக்கு மேல் வளர முடியாவிட்டால் கொஞ்ச காலத்துக்குப் பிறகு தேங்கி விடுகின்றன. அதற்குள் அவற்றின் வித்தியாசமான அம்சங்களை (differentiators) பெரும் நிறுவனங்கள் தங்கள் விற்பண்டங் களில் சேர்த்து விடுவதால் வாங்குபவர் களுக்கு சிறு நிறுவனங்களிடமிருந்து வாங்கக் காரணங்கள் இன்னும் குறைந்து தயக்கம் அதிகமாகி விடுகிறது. அது வளர்ச்சியைக் குறைத்து விடுகிறது அல்லது வருமானத் தேய்வையே ஏற்படுத்தி விடுகிறது. அதனால், அத்தகைய நிறுவனங்களில் சில முழுவது மாகத் தேய்ந்து உருக்குலைந்துவிடும் முன்னர் பெரும் நிறுவனங்களுக்கு விற்று விடுகிறார்கள்.\nஅண்மையில் Oracle நிறுவனம் Siebel நிறுவனத்தை வாங்குவதாக அறிவித்ததை உதாரணமாகக் குறிப்பிடலாம். பின்னது ஒன்றும் அவ்வளவு சிறியதல்ல. இருந்தாலும் இந்தக் கருத்துக்குச் சரியான உதாரணமாகப் பொருந்துகிறது. மற்ற மென்பொருள் நிறுவனங்களுக்கு முன்பு முதலாவதாக வாடிக்கையாளர் உறவு நிர்வாகம் (Customer Relationship Managment-CRM) என்ற துறைக்கான மென்பொருளைத் தயாரித்து விற்று அமோக வெற்றியுடன் படு வேகமாக வளர்ந்து லாபம் பெற்றது Siebel. ஆனால், சில வருடங்களுக்குள், Oracle, PeopleSoft, SAP, Microsoft போன்ற பெரும் போட்டியாளர்கள் ஒரு பக்கத்திலிருந்தும், SalesForce, UpShot போன்ற மென்பொருள் சேவை தரும் (application service providers-ASPs) ஆரம்பநிலை நிறுவனங்கள் இன்னொரு பக்கத்திலிருந்தும் தாக்கவே, வளர்ச்சி தேங்கி, வருங்காலம் கேள்விக் குறியாகியது. ஏதாவது ஒரு பெரிய நிறுவனத்துடன் இணைவது தடுக்க முடியாததாகிவிட்டது.\nகேள்வி: ஆனால் வெற்றிகரமாக வளரும் ஆரம்பநிலை நிறுவனத்தாரும் விற்பதற்கு ஆர்வமாக இருக்கிறார்களா என்ன\nபதில்: இந்தக் கேள்விக்குப் பதில், ஒரு பலமான \"ஆமாம்\nபல சமீப கால விற்பனைகள் அதற்கு அத்தாட்சி. மிக வேகமாக வளர்ந்த VMware நிறுவனம் EMC-க்கு 600 மில்லியன் டாலர்களுக்குத் தன்னை விற்றுவிட்டது பொதுப் பங்கு வெளியிட்டே தீரும் என்று வால் ஸ்ட்ரீட் நிபுணர்கள் பலராலும் நம்பப்பட்ட Crystal Decisions என்னும் நிறுவனம் Business Objects நிறுவனத்துக்கு 1.2 பில்லியன் டாலர்களுக்கு விலைபோனது. மின்வலைத் துறையில் மிக பலம் வாய்ந்த, வெற்றிகரமாக வளரும் நிறுவனங்கள் என்று கருதப் பட்ட Airespace, Peribit மற்றும் NetScaler நிறுவனங்கள் விற்கப்பட்டதையும் சற்றே சிறிய உதாரணங்களாக எடுத்துக் காட்டலாம்.\nகேள்வி: ஏன் அத்தகைய வெற்றி வாய்ப்புள்ள நிறுவனங்கள் மேலும் வளர்ந்து பொதுப் பங்கு வெளியீடு செய்யக் கூடாது அப்படி விற்க வேண்டிய கட்டாயந்தான் என்ன\nபதில்: சிறு நிறுவனங்களின் கண்ணோட்டத்திலிருந்து பார்த்தால், தங்கள் பங்கு தாரர்களுக்குப் பலன் தருவதோடு, அத்தகைய பலன் தருவதற்கு இடையூறு ஏற்படுத்தக் கூடிய வணிக அபாயம் (market risk), தொழில்நுட்ப அபாயம் (technology risk) மற்றும் செயல்பாட்டு அபாயம் (execution risk) போன்ற பல வித அபாயங்களையும் குறைத்து, பலனை முடிந்த அளவுக்கு மேம்படுத்துவது மிக முக்கியம். பல சிறு நிறுவனத்தார் தற்போதைய பங்குச்சந்தை சூழ்நிலையில் பங்கு வெளியீட்டைவிட, நிறுவன விற்பனைதான் ஆபத்தைக் குறைத்து பலனைப் பெருக்க அனுகூலமாக உள்ளது என்ற முடிவுக்கு வந்துள்ளனர். இது எதிர்காலத்தில் மாறலாம். Google போன்ற நிறுவனங்களைக் கண்டு, சில B2C துறையிலுள்ள DotCom-கள் பங்கு வெளியீட்டுக்கு முன்வரக் கூடும்.\nகேள்வி: வேகமாக வளரும் சிறு நிறுவனங்களின் அபாயங்கள் எவ்வாறு பங்குதாரர் பலனைக் குறைக்கக் கூடும்\nபதில்: தொழில் நுட்ப அபாயம் (technology risk): பொதுவாகப் புதுத் தொழில் நுட்பங்களை வணிக சாத்தியத்துக்குக் கொண்டு வரவே சிறு நிறுவனங்கள் ஆரம்பிக்கப் படுகின்றன. ஆரம்ப நிலையில் அந்தத் தொழில்நுட்பம் எதிர்பார்த்த அளவுக்கோ, போதுமான அளவுக்கோ பலன் தராமால் போகலாம். ஆனால் வணிகத்துக்கு வந்த பின் அந்த அபாயம் அவ்வளவு இருக்க வாய்ப்பில்லை. வேறு விதமான ஆபத்துகள் வரக்கூடும். வேறொரு நிறுவனம், அதே பலனை, இன்னும் பெருமளவில் தரப் போட்டியாக மற்றொரு தொழில்நுட்பத்தைக் கொண்டு வரக்கூடும். அப்போது இந்த நிறுவனம், தன் தொழில்நுட்பத்தை இன்னும் சிறப்பாக்க வேண்டும். அப்படி முடியா விட்டால் தொழில்நுட்ப அபாயம் விளைகிறது.\nஉதாரணமாக, மின்வலைத் துறையில் வலையகலத்தைக் (bandwidth) கூட்டப் பல மின்வலைத் தொடர்புகளை ஒன்று சேர்க்கும் சாதனங்களை உருவாக்கி, விற்கும்பொருட்டு ஆரம்பிக்கப்பட்ட சில நிறுவனங்கள், ஒரே ஒளி நாரில் பல அலைவரிசைகளில் தரவுகளை (data) அனுப்பக் கூடிய DWDM என்ற தொழில்நுட்பம் வந்தவுடன் போட்டி போட முடியாமல் மடிந்தன.\nசந்தை அபாயம் (market risk): சில சமயம், தொழில்நுட்பம் சிறப்பா�� இருந்தாலும், அதைப் பயன்படுத்தும் சாதனங்களுக்குத் தேவையில்லாமல் போய்விடுகிறது. இதற்குப் பல உதாரணங்களைத் தரலாம். முன்பு குறிப்பிட்ட மின்வலைத் துறையிலேயே ஒளிமின்னியல் (full optonics) அதாவது, மின் சைகைகளை (signal) ஒளி சைகைகளாக மாற்றி மீண்டும் மின் சைகைகளாக மாற்றாமல், முதலிலிருந்து இறுதிவரை ஒளி சைகைகளாகவே தரவுகளை அனுப்பும் தொழில் நுட்பத்தை வணிக ரீதியாக்கி விற்கப் பல நிறுவனங்கள் 2000-ஆம் ஆண்டின் முதல் பாதியில் தோன்றின. காரணம் வலையகலத் தேவை படு வேக மாகப் பெரிதாக வளரும் என்ற எதிர்பார்ப்பு. அவற்றில் பல முதலில் சாதனங்களைப் பெருமளவில் விற்று வளர ஆரம்பித் திருந்தன. Cerent என்னும் ஒரு நிறுவனம் அப்போதும் கூடப் பங்கு வெளியிடாமல், Cisco நிறுவனத்துக்கு ஏழு பில்லியன் ($7 Billion) டாலர்களுக்குத் தன்னை விற்று விட்டது (நிறுவன மேலாளர்களுக்கு வரப்போகும் எதிர்பாராத சந்தை அபாயம் தெரிந்து விட்டிருந்ததோ என்னவோ (நிறுவன மேலாளர்களுக்கு வரப்போகும் எதிர்பாராத சந்தை அபாயம் தெரிந்து விட்டிருந்ததோ என்னவோ) ஆனால், திடீரென ஏற்பட்ட டாட்காம் குமிழி வெடிப்பால், அந்த வணிகத் தேவை ஆவியாகி விடவே, பெரும்பாலான ஒளியியல் நிறுவனங்கள் திவாலாகி மறைந்தே விட்டன.\nசெயல்பாட்டு அபாயம் (execution risk): சிறு நிறுவனங்கள் புதுத் தொழில்நுட்பங்களைக் கையாண்டு, வாடிக்கையாளர்களுக்குப் பெரும் நிறுவனங்கள் தராத பலன்களைத் தங்கள் விற்பண்டங்களில் தருவதால்தான் வளர முடிகிறது. ஆனால் நாளாக நாளாக, அந்த வாய்ப்புக் குறையும் அபாயம் அதிகரிக்கிறது. ஏனெனில் மற்ற சிறு நிறுவனங்கள் அதே மாதிரி விற்பண்டங் களில் அதே மாதிரி பலன்களைத் தர ஆரம்பிப்பதால் போட்டி அதிகரிக்கிறது. மேலும் பெரும் நிறுவனங்களும் தங்கள் சாதனங்களில் அப்பலன்களுக்கான அம்சங் களை (features) சேர்க்க ஆரம்பிக்கிறார்கள். அதனால் முதலில் மிக எளிதில் விற்றுப் பெரும் லாபகரமாக இருந்த வாய்ப்பு கடினமாகி, விலைத் தள்ளுபடிகளால் பாதிக்கப்பட்டு லாபம் குறையச் சாத்திய மாகிறது. இதற்கு பண்டமாக்கல் (commoditization) என்று பெயர். அதாவது ஒருவரிடமிருந்தே விசேஷமாகக் கிடைப்பதால் அதிக விலைக்கு விற்க முடியக்கூடிய ஒரு பொருள், பலரிடமிருந்தும் பொதுவாகக் கிடைப்பதால் சாதாரணமாகி, விலை குறைகிறது; மற்றும் விற்பதற்கான செலவு (cost of sales) அதிகரிக்கிறது. அப்படியானால் நேரடி விற்பனை சாத்தியமல்ல. மறைமுக வணிக வழிகளில் (indirect channels) விற்க முடிந்தால்தான் கட்டுப்படியாகி லாபகரமாக விற்க முடியும். அது எளிதல்ல மதிப்புயர்வு மறுவிற்பனையாளர்கள் (value added resellers) மூலமாக விற்பது பிரம்மப் பிரயத்தனம். (ஏனென்று விவரிப்பதற்கு இன்னொரு முழுக் கட்டுரையே வேண்டும் மதிப்புயர்வு மறுவிற்பனையாளர்கள் (value added resellers) மூலமாக விற்பது பிரம்மப் பிரயத்தனம். (ஏனென்று விவரிப்பதற்கு இன்னொரு முழுக் கட்டுரையே வேண்டும் அதைப் பிறகு பார்க்கலாம்.) அப்படி விற்பனையை வளர்த்து லாபகரமாக்க முடியாமல் போவது ஒரு விதமான செயல்பாட்டு அபாயம். நிறுவனத்தின் விற்பனையாளர்கள் (sales), சந்தைப்படுத்துனர் (marketing), பொருள் உருவாக்க நிபுணர்கள் (product development and manufacturing) இவர்களில் எந்தத் துறையாவது லாயக்கில்லாமலோ, தவறித் தடுமாறியோ சேதம் விளைவிப்பது இன்னொரு வகையான செயல்பாட்டு அபாயம். இப்படி பல விதமான செயல்பாட்டு அபாயங்கள் உள்ளன.\nமேற்கூறப்பட்ட மூன்று அபாயங்களால் இக்கட்டில் அகப்படும் சிறு நிறுவனங்கள், முதல்நிலை வருமானம் (top line revenues) வளர்ந்தாலும், லாபகரமான நிலைக்கு வர முடியாமல் மேலும் மேலும் முதலீடு தேவை யாகித் தத்தளிக்க ஆரம்பிக்கின்றன. அல்லது, மேலும் முதலீடு கிடைக்காவிட்டால் திவாலாகி, அவற்றின் தொழில்நுட்பம் (technology assets) மிகக் குறைந்த விலைக்கு விற்கப்பட்டு விடுகிறது. இதை Fire Sale என்று குறிப்பிடுவார்கள், கேள்விப்பட்டிருக்கலாம்.\nஎனவே, அபாயங்களைத் தவிர்த்து, பங்குதாரர்களுக்கு அளிக்க வேண்டிய பலனை அதிகப்படுத்தி, இறுதியாக அவர்கள் கையில் கணிசமான தொகையைக் கொண்டு சேர்ப்பது எளிதல்ல. விக்கிரமாதித்தன் கதையில் வருவது போல், ஏழு சமுத்திரங் களையும், ஏழு மலைகளையும் கடந்து, குகைக்கு வெளியில் இருக்கும் பூதத்தை வென்று, உள்ளே இருக்கும் மிருகத்தைக் கொன்று, அதனுள் புதைந்திருக்கும் சியமந்தக மணிக்குள் அடைக்கப் பட்டிருக்கும் மந்திர... இதற்குள் உங்களுக்கு நான் சொல்ல வருவது என்னவென்று புரிந்திருக்கும் என நினைக்கிறேன் சிறுநிறுவனங்களை நல்மோட்சத்துக்கு சென்று சேர்ப்பதற்கு முன் படவேண்டிய பாடுகள் மிகப் பல\nஅத்தகைய பாடுகள் பல பட்டு வெற்றி கரமாக வளர்ந்தாலும், முதல் பங்கு வெளியீட்டுக்குத் தேவையான அளவுக்கு ஒவ்வொரு காலாண்டிலும் (quarterly period) முன்கூட்டியே எதிர்பார்த்த�� அறிவிக்கத் தக்க அளவில் வளர முடியாவிட்டாலோ, லாபகரமாகச் செயல்பட முடியவில்லை யென்றாலோ, அல்லது முன் கூறிய அபாயங்களில் ஏதாவது ஒன்று பெருமளவுக்கு அதிகரித்தாலோ அந்த நிறுவனத்தைப் பெரும் நிறுவனத்துக்கு விற்றால்தான் பங்குதாரர்களின் கட்டாயத்துக்கு பதில் கூற முடியும்.\nகேள்வி: சிறு நிறுவனங்களைத்தான் அபாயம் குறைக்க விற்று விடுகிறார்கள். ஆனால் பொதுப் பங்குச் சந்தையை சென்றடைந்து விட்ட, லாபகரமாக நடக்கும் Veritas போன்ற பெரிய நிறுவனங்கள் கூட ஏன் விற்க வேண்டும் ஏன் தனியாகவே செயல் படக்கூடாது\nபதில்: சுவையான கேள்வி. இந்தக் கேள்விக்கும் இதன் மறுபாகமான \"பெரும் நிறுவனங்கள் ஏன் மற்ற நிறுவனங்களை வாங்க வேண்டும் தாங்களே உருவாக்கலாமே\" என்னும் கேள்விக்கும் பதிலையும், வாங்கிய பின் என்ன நடக்கிறது என்பதையும் இனி வரும் பகுதிகளில் பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.itnnews.lk/ta/2018/12/29/55767/", "date_download": "2019-01-21T15:49:34Z", "digest": "sha1:QY5Y6VW6677RDAM3COO3DPVXYW5YZKZ2", "length": 7813, "nlines": 133, "source_domain": "www.itnnews.lk", "title": "உயர்தர பரீட்சை பெறுபேறு இன்று இரவு வெளியிடப்படும் : பரீட்சைகள் ஆணையாளர் – ITN News", "raw_content": "\nஉயர்தர பரீட்சை பெறுபேறு இன்று இரவு வெளியிடப்படும் : பரீட்சைகள் ஆணையாளர்\nபெப்ரவரி இறுதிக்குள் சீருடை துணிகளை வழங்க நடவடிக்கை 0 29.நவ்\nமட்டுவில் இரு பொலிஸார் சுட்டுக்கொலை-சந்தேக நபர் ஒருவர் கைது 0 01.டிசம்பர்\nஇந்திய அரசின் உதவியுடன் ஐம்பதாயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் பணி பணிகள் ஆரமபம் 0 01.ஜூன்\nகல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இன்று இரவு வெளியிடப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். பெறுபேறுகளை முதலில் இணையத்தளத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. www.doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக பெறுபேறுகளை பார்வையிடமுடியும். நாளைய தினம் கொழும்பை சூழவுள்ள வலய பாடசாலைகளுக்கு பெறுபேறுகள் வழங்கப்படும். வெளி மாகாணங்களுக்கான பெறுபெறுகளை விரைவில் அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். இதேவேளை கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத்தரதர உயர்தர பரீட்சையில் 3 இலட்சத்து 21 ஆயிரத்து 469 பேர் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபதில் ரத்து ���ெய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\n2018ம் ஆண்டில் ஆடைத்தொழிற்துறையில் நூற்றுக்கு 4 வீத வளர்ச்சி\nநேரடி வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பதற்கு திட்டங்கள்\nசுற்றுலாத்துறையின் ஊக்குவிப்பு வேலைத்திட்டமொன்று இஸ்ரேலில் முன்னெடுப்பு\nசர்வதேச நாணய நிதியத்தில் இருந்து இலங்கைக்கு தொடர்ச்சியாக உதவி\nநிதியமைச்சர் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானிகளுக்குமிடையில் இன்று பேச்சுவார்த்தை\nதோனிக்கு நிகர் யாருமில்லையென ரவிஷாஷ்த்திரி பாராட்டு\nஇந்திய அணியின் பயிற்றுவிப்பாளர் இராஜினாமா\nஅம்பாதி ராயுடுவின் பந்துவீச்சு தொடர்பில் முறைப்பாடு\nஇவ்வாண்டுக்கான IPL தொடர் இந்தியாவில்..\nசிம்புவின் ‘ரெட் கார்டு’ சிங்கிள் ட்ராக் இன்று வெளியீடு\n`ரவுடிபேபி’ பாடலுக்கு சர்வதேச அங்கீகாரம்\nமிரட்டும் `கடாரம் கொண்டான்’ டீஸர்\nசிம்புவுடன் இணையும் ராஷி கண்ணா\nகேன்சர் என் வாழ்வில் ஒரு பரிசாக வந்ததாகவே நான் நினைக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/10/blog-post_924.html", "date_download": "2019-01-21T16:47:57Z", "digest": "sha1:G7HFDBXWIRW5663XUQOLMB73PF5NC3GF", "length": 11720, "nlines": 76, "source_domain": "www.news2.in", "title": "காவிரி பிரச்சினையில் திமுக எடுத்த தொடர் நடவடிக்கைகள் என்ன? - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / கருணாநிதி / காவிரி / தமிழகம் / திமுக / வரலாறு / காவிரி பிரச்சினையில் திமுக எடுத்த தொடர் நடவடிக்கைகள் என்ன\nகாவிரி பிரச்சினையில் திமுக எடுத்த தொடர் நடவடிக்கைகள் என்ன\nThursday, October 27, 2016 அரசியல் , கருணாநிதி , காவிரி , தமிழகம் , திமுக , வரலாறு\nகாவிரி பிரச்சினையில் தமிழக விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்க திமுக எடுத்த தொடர் நடவடிக்கைகளை அக்கட்சியின் தலைவர் கருணாநிதி பட்டியலிட்டு விளக்கியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:\nஉச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்ததால் மத்திய பாஜக அரசின் உண்மை முகம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இத னால் அனைத்து தரப்பினரும் பாஜகவை விமர்சிக்கத் தொடங்கி யுள்ளனர்.\nஅதற்கு பதிலளிக்க முடியாத பாஜகவினரில் ஒரு சிலர், காவிரி பிரச்சினையில் திமுக துரோகம் செய்துவிட்டதாக வெறுப்பையும், விரோதத்தையும் கக்கி வருகின்ற னர். இதற்கு முக்கியத்துவம் தர வேண்டிய அவசியம் இல்லை என் றாலும் உண்மை தெரிய வேண்டும் என்பதற்காகவே இந்த விளக்கம்.\nநான் பிறந்த 1924-ல் மைசூர் - சென்னை மாகாணங்கள் இடையே காவிரி நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்கு மாறாக 1968-ல் ஹேமாவதி, ஹேரங்கி ஆகிய அணைகளைக் கர்நாடக அரசு கட்டத் தொடங்கியது. இதற்கு அன்றைய அண்ணா தலைமையிலான திமுக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.\nஅதைத் தொடர்ந்து 1968 ஆகஸ்ட் 19, 20 தேதிகளில் மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் கே.எல்.ராவ் தலைமையில் இரு மாநிலங்கள் இடையே பேச்சு வார்த்தை நடைபெற்றது. அதில், தமிழகத்தின் சார்பில் பொதுப் பணித் துறை அமைச்சராக இருந்த நானும் கலந்துகொண்டேன். இதில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. முதல்வர்கள் மட்டத்தில் நடந்த பேச்சுவார்த்தைகளும் பலனளிக்க வில்லை.\n1971 ஜூலை 8-ம் தேதி காவிரி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என திமுக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. இதை வலியுறுத்தி அதே ஆண்டு ஆகஸ்டில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. விவசாயிகள் சார்பில் முரசொலி மாறனும் வழக்கு தொடர்ந்தார். 1972 மே 21-ம் தேதி தமிழகம் வந்த அன்றைய பிரதமர் இந்திரா காந்தி, ‘‘பேச்சுவார்த்தை மூலம் சுமுகத் தீர்வு காணலாம். எனவே, வழக்கை திரும்பப் பெற வேண்டும்’’ என கேட்டுக்கொண்டார்.\nஅதைத் தொடர்ந்து அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி வழக்கை திரும்பப் பெற முடிவெடுக்கப்பட் டது. ஜனநாயக அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்த முடிவைத்தான் திமுக துரோகம் செய்துவிட்டதாக அதிமுகவும், பாஜகவும் பிரச்சாரம் செய்து வருகின்றன.\n1989-ல் மீண்டும் திமுக அரசு அமைந்ததும் அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டி நடுவர் மன்றம் அமைக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினோம். வி.பி.சிங் பிரதமரானதும் திமுக அரசு எடுத்த தொடர் முயற்சிகளால் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. நடுவர் மன்றம் அமைந்த பிறகு இடைக்கால தீர்ப்பை பெறவும், இறுதித் தீர்ப்பை பெறவும் திமுக தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டது. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது நடந்த பேச்சுவார்த்தையில் நடுவர் மன்றத்தின் இடைக்கால தீர்ப்பை நிறைவேற்றுவதற்கான ஒப்பந்தம் ஏற்பட்டது. பிரதமர் தலைமையில் காவிரி ஆணையம் அமைக்கவும் முடிவெடுக்கப்பட்டது.\nகாவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு 2007 பிப்ரவரி 5-ம் தேதி திமுக ஆ��்சியில்தான் வெளியானது. இவையெல்லாம் காவிரி பிரச்சினையில் தமிழக விவ சாயிகளின் நலன்களைக் காக்க திமுக எடுத்த நடவடிக்கைகள். வாய்மையே வெல்லும் என்பதை உணர்ந்து பாஜகவினர் தங்களைப் பண்படுத்திக்கொள்ள வேண்டும். காவிரி பிரச்சினை பற்றி பேச திமுகவுக்கு உரிமை இல்லை என எள்ளி நகையாடுபவர்கள் இதற்காக ஒரு துரும்பையும் கிள்ளிப் போடாதவர்கள் என்பதை உணர வேண்டும். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nநரை முடியை கருமையாக மாற்ற இயற்கையான ஹேர் டை \nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%A4%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-21T15:25:16Z", "digest": "sha1:D72OMPXVPRFSZ4A24BQQ4HMVB7SXZFDT", "length": 9582, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | நடிகர் மஹத்", "raw_content": "\nநேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை - நடிகர் அஜித்குமார்\nநாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி; யார் பிரதமராக வர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர் - காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக்\nமதுரையில் பேட்ட, விஸ்வாசம் திரையிடப்பட்டதில் ஜனவரி 10-17 வரையிலான வசூல் விவரங்களை அளிக்க ஆட்சியருக்கு உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு\nஸ்டாலினுக்கு துணிவு இருந்தால் கொல்கத்தா மேடையில் பிரதமர் வேட்பாளரை அறிவித்திருக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்\nவளர்ச்சி நிதி, புயல் நிவாரண நிதியை கேட்டும் தராத மத்திய அரசுடன் இணக்கம் என எப்படி கூற முடியும்\nசிலைக்கடத்தல் தடுப்பு வழக்குகளில் பிறப்பிக்கும் உத்தரவுகளை நிறைவேற்றாமல், தடுப்பது எது - அரசு, ���ாவல்துறைக்கு நீதிமன்றம் கேள்வி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.85 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.41 காசுகளாகவும் விலை நிர்ணயம்\n“அரசியல் ஈடுபாட்டில் எனக்கு எந்த ஆர்வமும் இல்லை” - அஜித் அறிக்கை\nதளபதி63 படக்குழு வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் மகிழ்ச்சி\nபெரியார் குத்து பாடலுக்காக நடிகர் சிம்புக்கு விருது..\nகாமெடி நடிகர் பிரம்மானந்தத்துக்கு இதய அறுவை சிகிச்சை\nமக்கள் கொண்டாடும் விஜய் சேதுபதி எனும் கலைஞன்...\nவிஜயுடன் இணைந்தார் நடிகர் விவேக்: ‘தளபதி63’அப்டேட்\n“14மணி நேரமாக உட்கார்ந்திருக்கிறேன்”- மாதவனின் மேக்அப் அனுபவம்\n“விவேகானந்தர் பேசியதுதான் முதல் பஞ்ச் டயலாக்” - விவேக்\nஇவ்வளவு கோடிகள் வந்தது எப்படி ஐடி அலுவலகத்தில் நடிகர் யஷ் விளக்கம்\n“உசுப்பேத்தி, உசுப்பேத்தி பண்ண வச்சுடாங்க”- நடிகர் ரஜினி\nசட்டவிரோதமாக இணையத்தில் வெளியானது அஜித்தின் ‘விஸ்வாசம்’\nபோதையில் கார் ஓட்டும் தமிழ் நடிகர்கள்: தொடர்கதையாகும் சம்பவங்கள்\n“இது எனக்கு ஒரு பாடம்”- மன்னிப்பு கேட்ட நடிகர் சக்தி\nமதுபோதையில் கார் ஓட்டிய நடிகர் சக்தி: கைதாகி விடுதலை\nஹீரோக்கள் வீட்டில் ஐடி ரெய்டு: பெரிய பட்ஜெட் படங்கள் காரணமா\n“அரசியல் ஈடுபாட்டில் எனக்கு எந்த ஆர்வமும் இல்லை” - அஜித் அறிக்கை\nதளபதி63 படக்குழு வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் மகிழ்ச்சி\nபெரியார் குத்து பாடலுக்காக நடிகர் சிம்புக்கு விருது..\nகாமெடி நடிகர் பிரம்மானந்தத்துக்கு இதய அறுவை சிகிச்சை\nமக்கள் கொண்டாடும் விஜய் சேதுபதி எனும் கலைஞன்...\nவிஜயுடன் இணைந்தார் நடிகர் விவேக்: ‘தளபதி63’அப்டேட்\n“14மணி நேரமாக உட்கார்ந்திருக்கிறேன்”- மாதவனின் மேக்அப் அனுபவம்\n“விவேகானந்தர் பேசியதுதான் முதல் பஞ்ச் டயலாக்” - விவேக்\nஇவ்வளவு கோடிகள் வந்தது எப்படி ஐடி அலுவலகத்தில் நடிகர் யஷ் விளக்கம்\n“உசுப்பேத்தி, உசுப்பேத்தி பண்ண வச்சுடாங்க”- நடிகர் ரஜினி\nசட்டவிரோதமாக இணையத்தில் வெளியானது அஜித்தின் ‘விஸ்வாசம்’\nபோதையில் கார் ஓட்டும் தமிழ் நடிகர்கள்: தொடர்கதையாகும் சம்பவங்கள்\n“இது எனக்கு ஒரு பாடம்”- மன்னிப்பு கேட்ட நடிகர் சக்தி\nமதுபோதையில் கார் ஓட்டிய நடிகர் சக்தி: கைதாகி விடுதலை\nஹீரோக்கள் வீட்டில் ஐடி ரெய்டு: பெரிய பட்ஜெட் படங்கள் காரணமா\nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chitrasundar5.wordpress.com/2013/08/02/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A/", "date_download": "2019-01-21T15:35:07Z", "digest": "sha1:S3N2JQFQF2Q7BT77KEUT2CV224VHIBZP", "length": 20815, "nlines": 190, "source_domain": "chitrasundar5.wordpress.com", "title": "கருப்பரிசி சர்க்கரைப் பொங்கல் / Black rice sweet pongal | Chitrasundar's Blog", "raw_content": "\nஇங்கு பதிவாகியுள்ள புகைப்படங்களையோ,சமையல் குறிப்புகளையோ அப்படியே எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.\nஇட்லி/தோசை/இட்லிப் பொடி/இட்லி தூள்/தோசைப் பொடி (9)\nதயிர் & மோர் (3)\nபிறந்த நாள் வாழ்த்து (3)\naval broccoli carrot chicken idli keerai kezhvaragu kuzhambu murukku oats pongal poriyal potato sadham sambar sundal thayir vadai vellam vendaikai verkadalai அரிசி அரிசி மாவு அவரைக்காய் அவல் இட்லி உப்புமா உருளைக்கிழங்கு உருளைக் கிழங்கு உளுந்து எள் ஓட்ஸ் ஓமம் கடலை மாவு கத்தரிக்காய் காய்கறிகள் கிச்சடி கீரை கீரை மசியல் குருமா குழம்பு கேரட் கேழ்வரகு கொண்டைக்கடலை கொத்துமல்லி கோதுமை மாவு சாதம் சாம்பார் சிக்கன் சுண்டல் சேப்பங்கிழங்கு தயிர் துவரம் பருப்பு தேங்காய் பச்சரிசி பச்சைப் பருப்பு பீன்ஸ் புரோக்கலி புழுங்கல் அரிசி பொங்கல் பொட்டுக்கடலை பொரியல் மாங்காய் மீன் முட்டை முருங்கைக்காய் முருங்கைக்கீரை முறுக்கு ரவை வடை வறுவல் வாழைக்காய் வெண்டைக்காய் வெல்லம் வேர்க்கடலை\nகருப்பரிசி சர்க்கரைப் பொங்கல் / Black rice sweet pongal\nநாளை ஆடி 18 ம் பெருக்குக்கு சூப்பர் சுவையில், கொஞ்சம் வித்தியாசமான சர்க்கரைப் பொங்கல் செய்து கொண்டாடுவோமே\nகருப்பரிசி _ ஒரு கப்\nபச்சைப் பருப்பு _ 1/4 கப்\nஉப்பு _ துளிக்கும் குறைவாக‌ (சுவைக்காக‌)\nவெல்லம் _ ஒரு கப்\nபச்சைப் பருப்பை வெறும் வாணலில் சூடுவர வறுத்துக்கொள்ளவும். ஏலக்காயைப் பொடித்து வைக்கவும்.\nபருப்புடன் கருப்ப‌ரிசியை சேர்த்துக் கழுவிவிட்டு, ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அதில் இரண்டு கப் தண்ணீர் விட்டு, பெயருக்கு துளிக்கும் குறைவாக உப்பு போட்டு, நன்றாக வேக வைக்கவும்.\nநன்றாக வெந்த பிறகு பாலை விட்���ு தீயை சிம்மில் வைத்துக்கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் பொடித்துப்போட்டு சிறிது தண்ணீர் விட்டு அடுப்பில் ஏற்றி,வெல்லம் கரைந்ததும், மண் & தூசு போக வடிகட்டிவிட்டு, மீண்டும் அடுப்பில் ஏற்றி வெல்லத் தண்ணீர் நன்றாக நுரைத்துக்கொண்டு வரும்போது எடுத்து சர்க்கரைப் பொங்கலில் கொட்டி நன்றாகக் கிளறிவிடவும்.\nபிறகு தேங்காய்ப் பூ, பொடித்து வைத்துள்ள ஏலக்காய் சேர்த்துக் கிளறவும்.\nஅடுத்து நெய்யில் முந்திரியை வறுத்து பொங்கலில் சேர்த்துக் கிளறிக்கொடுத்து இற‌க்கவும். இப்போது சுவையான கருப்பரிசி பொங்கல் தயார்.\nகடைசியில் ஒரு சிறு குறிப்பு:\nநெய்யில் முந்திரியை வறுத்துக்கொண்டு அதிலேயே பொங்கலைக் கொட்டிக் கிளறி எடுத்தால் இன்னும் சுவையாக இருக்கும். அது வேறொன்றுமில்லை, நெய் முழுவதும் சேர்வதால் சூப்பர் சுவையுடன் இருக்கும்.\nஇனிப்பு வகைகள், சிற்றுண்டி வகைகள், பொங்கல் வகைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: கவுனி அரிசி, Karupparisi, kavuni arisi. 12 Comments »\n12 பதில்கள் to “கருப்பரிசி சர்க்கரைப் பொங்கல் / Black rice sweet pongal”\n7:31 பிப இல் ஓகஸ்ட் 2, 2013\nஇதுவரை செய்ததில்லை… செய்முறை விளக்கத்திற்கு நன்றி…\n8:45 பிப இல் ஓகஸ்ட் 3, 2013\nசாதாரண அரிசியைவிட இதில் செய்த சர்க்கரைப் பொங்கல் சூப்பர். அதனால சீக்கிரமே வாங்கிக்கொடுங்க.\nபெயர் மாற்றம் நன்றாக உள்ளது.\n12:31 முப இல் ஓகஸ்ட் 3, 2013\nஅன்பின் சித்ரா சுந்தர் – கருப்பரிசி சர்க்கரைப் ப்பொங்கல் அருமை – நாவினில் உம்ழ் நீர் ஊருகிறது = விபரமான குறிப்பு- நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா\n8:47 பிப இல் ஓகஸ்ட் 3, 2013\nவருகைக்கு நன்றி. நீங்கள் சொல்வது போலவேதான், நல்ல சுவையில் அருமையாக இருந்தது.வாழ்த்துகளுக்கு நன்றிங்க.\n8:58 முப இல் ஓகஸ்ட் 3, 2013\nஉங்கள் கருப்பரிசி பொங்கல் ‘கருகருவென்று’ பார்க்கவே புது கலரில் இருக்கிறது, சித்ரா\nவாசனையும் தூக்குகிறது என்று நினைக்கிறேன். அதான் அன்பின் சீனா ஐயாவையே பின்னூட்டம் போட வைத்துவிட்டது\n8:59 பிப இல் ஓகஸ்ட் 3, 2013\nநீங்களும் கருப்பரிசி வாங்கினால் முதலில் இதை வைத்து ஸ்வீட் செய்து பாருங்க. காமாக்ஷிமாகூட அல்வா செய்யச் சொன்னாங்க. இதைவைத்து எப்படி என குழம்பினேன். ஆனால் கருப்பரிசியுடன் வெல்லம் அல்லது சர்க்கரை நல்ல காம்பினேஷன் போல் தெரிகிறது.\nஅதுதான் அன்பின் சீனா ஐயாவையே பின்னூட்டம் போட வ��த்திருக்கிறது. (இப்போ நீங்களே கருப்பரிசி வாங்க கிளம்பிட்டீங்க பாருங்க\nநேற்று எங்க பொண்ணுகூட நல்லா இருக்குன்னு சாப்பிட்டாள். அவள் தோழி (japanese) எங்க வீட்டுக்கு வரும் அன்று இதை செய்யச்சொல்லி கேட்டிருக்கிறாள்.\n8:10 பிப இல் ஓகஸ்ட் 3, 2013\nஆடிப்பெருக்குக்கு நானும் சர்க்கரைப் பொங்கல்செய்து விட்டேன்.உங்கள் கருப்பரிசி பொங்கல்பார்க்கவே சுவையாக இருக்கிறது.\nநல்ல விலாவாரியாய் இருக்கிறது செய்முறை.\n10:36 பிப இல் ஓகஸ்ட் 3, 2013\nஇன்று உங்க வீட்ல சர்க்கரைப் பொங்கலாநான் நேற்று ஆடி வெள்ளிக்கு செய்தேன்.சாப்பிடக்கூட நல்லாவே இருந்துச்சு.\nநீங்க இங்கு இருக்கும்போதே கருப்பரிசி வாங்கி செய்து,சாப்பிட்டு பார்த்திடுங்க.நிறைய வெரைட்டியில் கிடைக்கும்.பிடித்தால் கொஞ்சம் வாங்கிக்கொண்டும் செல்லலாம். வருகைக்கு நன்றிங்க.\n1:44 பிப இல் ஓகஸ்ட் 4, 2013\n7:54 பிப இல் ஓகஸ்ட் 6, 2013\nசெஞ்சு பாருங்க, பாயஸம் பிடிச்சிருந்தா கண்டிப்பா சர்க்கரைப் பொங்கலும் பிடிக்கும். வருகைக்கு நன்றி மகி.\n9:13 பிப இல் ஓகஸ்ட் 16, 2013\nசித்ராக்கா, அந்த ரெசிப்பிக்கு பேரே “கவுனி அரிசி”தானாம் நாந்தான் பாயசம்னு நினைச்சிருக்கேன் 😉 கருப்பரிசி சாதம் வடிச்சு, சர்க்கரை, தேங்காய்ப்பூ சேர்த்து கலந்தா அம்புட்டுதான், பெரிய ப்ராசஸ் எல்லாம் இல்லை. இந்த வாரம் கொஞ்சம் பிஸியாப் போனதால ப்ளாக் அப்டேட் பண்ண முடிலை.\nஆடி கடைசி வெள்ளி என்பதும் நீங்க சொல்லித்தான் தெரியும், அவல் பாயசம் செய்ய நினைச்சேன், ஆனா பாருங்க, மொளகா பஜ்ஜி-தான் பண்ணினேன் ஹிஹி\n4:55 பிப இல் ஓகஸ்ட் 22, 2013\nநானும் நீங்க முன்பு சொன்னதை வைத்து கருப்பரிசியின் பெயர்தான் கவுனி அரிசின்னு நெனச்சிட்டேன்.எனக்கும் இந்தப் பெயர் புதிதுதான். இந்த தடவ பனைவெல்லம் சேர்த்து பொங்கல் செய்தேன், நல்லாருந்துச்சு.\nஆடி கடைசி வெள்ளின்னு ஊருக்கு ஃபோன் செய்தபோது கேள்விப்பட்டதுதான்.\nஅதென்னமோ தெரியவில்லை இந்த பஜ்ஜியும், கடலைப் பருப்பு வடையும் அடிக்கடி செய்ய வேண்டியதாகிவிடுகிறது. எங்க வீட்ல நேத்து பஜ்ஜி, இன்னைக்கு…….அ தி ர ச ம்…வாவ்\nமறுமொழி இடுக‌ மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nகிழங்கு சுடுதல் & அவித்தல்\nகேழ்வரகு & கம்பு கூழ் அல்ல���ு கஞ்சி\nகொண்டைக்கடலை குருமா/Kondai kadalai kurma\nகரணைக் கிழங்கு பொரியல் / Karanai kizhangu poriyal\nஇட்லி சாம்பார் / Idli sambar\nதும்பைப் பூ போன்ற இட்லிக்கு \nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஏப்ரல் 2018 (2) ஜூலை 2016 (1) ஏப்ரல் 2016 (1) மார்ச் 2016 (1) பிப்ரவரி 2016 (1) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (1) மே 2015 (1) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (3) திசெம்பர் 2014 (2) செப்ரெம்பர் 2014 (1) ஏப்ரல் 2014 (1) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (1) ஜனவரி 2014 (2) திசெம்பர் 2013 (2) ஒக்ரோபர் 2013 (2) செப்ரெம்பர் 2013 (1) ஓகஸ்ட் 2013 (4) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (4) மே 2013 (4) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (9) பிப்ரவரி 2013 (7) ஜனவரி 2013 (8) திசெம்பர் 2012 (9) நவம்பர் 2012 (5) ஒக்ரோபர் 2012 (5) செப்ரெம்பர் 2012 (8) ஓகஸ்ட் 2012 (6) ஜூலை 2012 (9) ஜூன் 2012 (6) மே 2012 (8) ஏப்ரல் 2012 (13) மார்ச் 2012 (11) பிப்ரவரி 2012 (5) ஜனவரி 2012 (9) திசெம்பர் 2011 (10) நவம்பர் 2011 (2) ஒக்ரோபர் 2011 (11) செப்ரெம்பர் 2011 (4) ஓகஸ்ட் 2011 (5) ஜூன் 2011 (12) மே 2011 (12) ஏப்ரல் 2011 (3) மார்ச் 2011 (15) பிப்ரவரி 2011 (14) ஜனவரி 2011 (17) திசெம்பர் 2010 (10) நவம்பர் 2010 (18) ஒக்ரோபர் 2010 (20) செப்ரெம்பர் 2010 (19) ஓகஸ்ட் 2010 (49)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chitrasundar5.wordpress.com/2015/09/18/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-2/", "date_download": "2019-01-21T16:02:39Z", "digest": "sha1:KYIMJFGFGWELBL3624BWQEJKC43KXOW5", "length": 31923, "nlines": 207, "source_domain": "chitrasundar5.wordpress.com", "title": "தினை அதிரசம் | Chitrasundar's Blog", "raw_content": "\nஇங்கு பதிவாகியுள்ள புகைப்படங்களையோ,சமையல் குறிப்புகளையோ அப்படியே எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.\nஇட்லி/தோசை/இட்லிப் பொடி/இட்லி தூள்/தோசைப் பொடி (9)\nதயிர் & மோர் (3)\nபிறந்த நாள் வாழ்த்து (3)\naval broccoli carrot chicken idli keerai kezhvaragu kuzhambu murukku oats pongal poriyal potato sadham sambar sundal thayir vadai vellam vendaikai verkadalai அரிசி அரிசி மாவு அவரைக்காய் அவல் இட்லி உப்புமா உருளைக்கிழங்கு உருளைக் கிழங்கு உளுந்து எள் ஓட்ஸ் ஓமம் கடலை மாவு கத்தரிக்காய் காய்கறிகள் கிச்சடி கீரை கீரை மசியல் குருமா குழம்பு கேரட் கேழ்வரகு கொண்டைக்கடலை கொத்துமல்லி கோதுமை மாவு சாதம் சாம்பார் சிக்கன் சுண்டல் சேப்பங்கிழங்கு தயிர் துவரம் பருப்பு தேங்காய் பச்சரிசி பச்சைப் பருப்பு பீன்ஸ் புரோக்கலி புழுங்கல் அரிசி பொங்கல் பொட்டுக்கடலை பொரியல் மாங்காய் மீன் முட்டை முருங்கைக்காய் முருங்கைக்கீரை முறுக்கு ரவை வடை வறுவல் வாழைக்காய் வெண்டைக்காய் வெல்லம் வேர்க்கடலை\nஎங்கள் ஊரில் அதிரசம் இல்லாமல் தீபாவளி இருக்காது. அதிலும் தினை அதிரசம்தான் செய்வார��கள். அப்போதெல்லாம் இதை செய்வது மிகப் பெரிய வேலை. இப்போதுபோல் தோல் நீக்கிய தினை கிடைக்காது.\nபம்ப்செட் இல்லாதவர்கள், தங்கள் நிலத்திற்கு தண்ணீர் வசதி இல்லாததால் சும்மா மானாவாரியாக தினையை விதைத்து அறுவடை செய்திருப்பார்கள். தீபாவளி சமயத்தில் அதிரசம் செய்யவேண்டி அக்கம்பக்கம் உள்ளவர்கள் அவர்கள் வீட்டை நோக்கிப் படையெடுப்பார்கள்.\nஅதை வாங்கிவந்து உரலில் போட்டு மாங்குமாங்குனு குத்தி தோலை நீக்கி, (இதற்கு ஏழு தோல் இருக்குமாம், சொல்லுவாங்க) ஊறவச்சு, பிறகு குத்தி குத்தி சலித்து மாவாக்கி, வெல்லபாகு வச்சு கிண்டி, அதிரசம் செய்வாங்க.\nதினையை நாங்களும் குத்தியே தீருவோம்னு நானும் என் தம்பியும் விழுந்து & புரண்டு அழுததையெல்லாம் நினைத்தால் சிரிப்புதான் வருகிறது.\nஅரிசி போல் இல்லாமல் தினையில் செய்யும்போது கொஞ்சம் சாஃப்டா, பொலபொலனு இருக்கும். இதுல செஞ்சாதான் தீபாவளி தீபாவளியா தெரியும்.\nநாட்கள் செல்லச்செல்ல எல்லோரது வீட்டுக்கும் வந்த மருமகள்கள் கொஞ்சம் கொஞ்சமாக தினையிலிருந்து அரிசிக்குத் தாவிவிட்டனர்.\nசின்ன வயசுல தினையைப் பார்த்ததோடு சரி, மறந்தே போயிட்டேன். இங்கு வந்த புதுசுல இந்த ஊர் கடையில் தானியங்கள் இருக்கும் பகுதியில் தினை மாதிரியே ஒன்று இருக்கவும் வாங்கி வந்து அதிரசம் சுட்டுப் பார்த்தேன், வரவில்லை. பிறகுதான் தெரிந்தது அது கஸ்கஸ் என்று :)))) இந்த பெயரில் இப்படி ஒன்று இருப்பதே அப்போதுதான் தெரியும் \nநீண்ட நாட்களாகவே சிறுதானியங்களைத் தேடிக்கொண்டே இருந்தேன். இப்போது இங்குள்ள ஒரு கடையில் எல்லா சிறுதானியங்களும் கிடைக்கிறது. அதில் தினை இருக்கவும் வாங்கிவந்து அதிரசம் சுட்டுப் பார்த்தேன், நன்றாக வந்துள்ளது. நீங்களும் ஒன்று எடுத்து சாப்பிட்டுப் பாருங்க \nதினை _ 2 கப்\nவெல்லம்_ சுமார் 2 கப் அல்லது வெல்லத்தின் இனிப்புக்கேற்ப‌\nஉப்பு _ துளிக்கும் குறைவாக. ருசியைக்கூட்ட போடுகிறோம். விருப்பமில்லை என்றாலும் பரவாயில்லை.\nஎண்ணெய் _ பொரிக்கத் தேவையான அளவு.\nமாவு தயாரிப்பது, செய்முறை எல்லாமும் அரிசிமாவு அதிரசம் மாதிரியேதான்.\nதினையை நன்றாகக் கழுவி ஊற வைக்கவும்.\nஊறியதும் நீரை வடித்துவிட்டு மிக்ஸியில் போட்டு ஈர மாவாக மைய பொடித்துக்கொள்ளவும். இப்போதே ஏலக்காயையும் சேர்த்து பொடித்துக்கொள்ளலாம்.\nஒர�� கெட்டியான பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு சூடுபடுத்தவும்.\nவெல்லம் கரைந்து கொதிக்க ஆரம்பித்ததும் தூசு & மண் போக வடிகட்டியில் வடிகட்டி மீண்டும் பாத்திரத்தில் ஊற்றி சூடாக்கவும்.\nவெல்லம் கொதித்து கெட்டிப் பாகாக வரும்போது ஒரு கிண்ணத்தில் சிறிது தண்ணீர் விட்டு, ஒரு துளி பாகை அதில் விட்டு கையால் உருட்டினால் கரையாமல் கெட்டியாக உருட்ட‌ வர‌வேண்டும்.\nஅந்த நேரத்தில் அப்பாகை எடுத்து தினை மாவில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கரண்டிக்காம்பால் அல்லது மத்தின் அடிப்பகுதியால் விடாமல் கிண்ட வேண்டும். ஊற்றும்போது கவனம் தேவை.\nபாகின் சூட்டிலேயே மாவு வெந்துவிடும்.\nகை விடாமல் நன்றாகக் கிண்டி ஆறியதும் மூடி வைத்து, அடுத்த நாளோ, இல்லை அதற்கும் அடுத்த நாளோ அதிரசங்களைச் சுடலாம். அன்றேகூட செய்யலாம். எங்க அம்மா மாவு கிண்டி வைத்து அதிரசம் சுட ஒரு வாரமாவது ஆகும், அதற்குள் பாதி மாவைக் காலி பண்ணிடுவோம் 🙂\nஎண்ணெயை அடுப்பில் ஏற்றி காய வைக்கவும்.\nஒரு பிளாஸ்டிக் பேப்பரில் அல்லது பேப்பர் டவலில் சிறு உருண்டை அளவிற்கு மாவை எடுத்து படத்தில் உள்ளதுபோல் தட்டிக்கொண்டு எண்ணெய் காய்ந்ததும் போட்டு பொரித்தெடுக்கவும்.\nஎண்ணெய் ரொம்பவும் சூடாக இருக்கக் கூடாது. தீயுமே தவிர உள்மாவு வேகாது. எண்ணெய் குலோப் ஜாமூன் சுடும் பதமாக இருக்கலாம்.\nஎடுத்தபின் ஒரு தட்டில் வைத்து அடிப்பக்கம் தட்டையான ஒரு கிண்ணத்தால் அழுத்தினால் உப்பியிருக்கும் அதிரசம் தட்டையாகிவிடும்.\nஎல்லா மாவையும் இப்படியே செய்ய வேண்டியதுதான்.\nபிறகென்ன, ஆறியதும் எடுத்து சாப்பிட்டு விடுவதோ அல்லது எடுத்து வைத்து பிறகு சாப்பிடுவதோ எல்லாமும் உங்கள் கைகளில்.\nஅதிரசம், இனிப்பு வகைகள், கிராமத்து உணவு இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: adhirasam, athirasam, அதிரசம், அதிரஸ‌ம். 13 Comments »\n13 பதில்கள் to “தினை அதிரசம்”\n10:20 பிப இல் செப்ரெம்பர் 18, 2015\nநீயும் சிறுதானியங்களுக்கு வந்து விட்டாயா எல்லா சிறுதானியங்களும் மாவாக வேறு கிடைக்க ஆரம்பித்து விட்டது. ஜெனிவாவில் இருக்கும்போது பெயர்தான் புரியவில்லை. தினைமாவும்,தேனும்தான் வள்ளி முருகப்பெருமானுக்குக் கொடுத்து உபசரித்தவை. அதிரஸமெல்லாம் காம்பஸ்வைத்து வரைந்தமாதிரி நல்ல அழகு. அதிரஸத்தில் எக்ஸ்பர்ட் நீ. ருசிய��ன அதிரஸக்குறிப்பு. பார்த்தே வயிறு நிறைந்த உணர்ச்சி. வெல்லப் பொருள்களுக்கு அலாதி ருசி. அன்புடன்\n7:49 முப இல் செப்ரெம்பர் 19, 2015\nஎங்கும் சிறுதானியங்களா இருக்கவும் நானும் தேடினேன். குதிரைவாலியும் வாங்கிவந்திருக்கிறேன். யாராவது நான்கைந்து பேர் உதவியிருந்தால் ஒவ்வொன்றும் ஒரு தினுசாக இருந்திருக்கும், நான் மட்டுமே தட்டியதால் ஒன்றுபோல் உள்ளது. ஆமாம்மா, வெல்லம் தனி ருசிதான். பாகு காயும்போதே ருசியும் வந்துவிடுகிறதே.\nஎங்க அம்மாவின் செய்முறை எனக்கும் கொஞ்சம் வந்திருக்கிறது. சகோதரிதளைக் கேட்டால்கூட “அதையெல்லாம் யார் செய்யிறது பேசாம கடையில வாங்கிக்க வேண்டியதுதான்” என்ற பதில்தான் வருகிறது 🙂\n“தினைமாவும்,தேனும்தான் வள்ளி முருகப்பெருமானுக்குக் கொடுத்து உபசரித்தவை” ______ உழவர் சந்தைக்குக் கிளம்பியாச்சு. அங்கிருந்து தேன் வாங்கிவந்து செய்து பார்த்திடலாம். அன்புடன் சித்ரா.\n12:17 பிப இல் செப்ரெம்பர் 20, 2015\nஅதிரசம் செய்ததில்லை சித்ரா. எங்கூர்ல அரியதரம் என்று அரிசிமாவில் செய்வதை சொல்வோம்.தினை இங்கும் கிடைக்கும் சித்ரா.இந்த பாகுதான் கொஞ்சம் சொதப்பும்.பரவாயில்லை செய்துபார்க்கிறேன். காமாட்சியம்மா சொன்னமாதிரி அழகா இருக்கு அதிரசம்.நானும் அரிசி இடிக்கும்போது அடம் பிடித்திருக்கிறேன்.\n11:26 முப இல் செப்ரெம்பர் 24, 2015\nஅரியதரம் __ பேரு சூப்பரா இருக்கே ப்ரியா. நான் கேளிப்பட்டதில்லை. எப்போதாவது செஞ்சா பதிவில் கொண்டு வாங்க. பாகு சரியா வந்தால் பாதி செஞ்சு முடிச்ச மாதிரிதான். தினை இப்போதான் எனக்குக் கிடைக்குது.\nநானே செஞ்சதால எல்லாம் ஒன்னுபோல வந்திருக்கு. விநாயகர் சதுர்த்திக்கு இவங்க ரெண்டு பேரையும் கொழுக்கட்டை பிடிக்கச் சொன்னதுக்கு, கொழுக்கட்டை டிசைனைத் தவிர மற்ற டிசைன்களில் விதவிதமா பிடிச்சு வைச்சாங்க, வேண்டாம்னாலும் கேக்கல, அன்று முழுவதும் அவற்றைப் பார்த்துபார்த்து எனக்கு சிரிப்புதான் :)))\n10:45 பிப இல் செப்ரெம்பர் 20, 2015\nகுதிரைவாலியில் சர்க்கரைப்பொங்கல்,பாயஸம்,பொங்கல் அடை எல்லாம் நன்றாக இருக்கு. நாம் தேனோடு தினைமாவு உண்க தினையை வறுத்து அரைத்த பொரிமாவாகச் செய்யணும் என்று நினைக்கிறேன். சாப்பிட்டுப்பார்த்து எனக்கும் சொல்.தேங்காய்,ஏலக்காயெல்லாம் போட்டுச் செய்து பார்க்கிறேன். எழுதும்போது இப்படி எழுதத் தோன்றியது. அன்புடன். அதிரஸம் கண்முன்னாலேயே நிற்கிறது. அன்புடன்\n11:32 முப இல் செப்ரெம்பர் 24, 2015\nநல்லவேளை, நீங்க சொன்னீங்க. இல்லன்னா ஆர்வக்கோளாறில் பச்சையா இடிச்சிருப்பேன். உங்க சத்து மாவையும் இடிக்கணும்.\nஇப்போதைக்கு சாதம் மாதிரிதான் வைக்கிறேன். சுவை நல்லாருக்கு. இனிமேதான் பொங்கல், கிச்சடி எல்லாம் செய்யணும். கண்ணாலேயே சாப்பிட்டுடுங்க. அன்புடன் சித்ரா.\n10:57 முப இல் செப்ரெம்பர் 23, 2015\nஹூம்..அதிரசத்தைப் பாத்து பெருமூச்சு விட்டுக்கிறேன். வேற வழி\nநானும் சிலபல முறைகள் முயற்சித்தாச்சு..ஒன்று அரிசி மாவு சொதப்பும் அல்லது பாகு சொதப்பும்…கஜினி முகமது மாதிரி முயற்சி செய்துட்டு இப்ப ஒரு ப்ரேக் விட்டிருக்கேன்…\n//எங்க அம்மாவின் செய்முறை எனக்கும் கொஞ்சம் வந்திருக்கிறது// ஜூப்பர்…எனக்கு வரவே இல்லையே..கைமுறுக்கு எங்கம்மா சுத்தினா பார்க்கவே அவ்ளோ அழகா இருக்கும், அதிரசமும் அருமையா செய்வாங்க… பார்ப்போம், யோகம் இருந்தா எனக்கும் ஒரு காலத்தில அம்மா கைப்பக்குவம் வருமோ என்னவோ பார்ப்போம், யோகம் இருந்தா எனக்கும் ஒரு காலத்தில அம்மா கைப்பக்குவம் வருமோ என்னவோ\n11:37 முப இல் செப்ரெம்பர் 24, 2015\nஅஸ்குபுஸ்கு, இந்த தடவயும் பெரியபெரிய படைகளை எல்லாம் உருட்டி, திரட்டி, கொண்டு வந்து நிறுத்தி, செய்ய விடாம முறியடிச்சிடுவோமில்ல :)))\nகவலைப்படாதீங்க, பசங்க ‘வேணும்’னு கேட்டால் தன்னால செய்ய ஆரம்பிச்சிடுவோம். அதனால ‘லயா’வுக்கு நம்ம ஊரு நொறுக்குத் தீனிகளின் பெயரை முதலில் சொல்லிக்குடுங்க 🙂\n6:55 முப இல் செப்ரெம்பர் 25, 2015\nஇடிக்கறது என்ன அர்த்தம். மிக்ஸியில் பொடிக்கிறதுதானே. இடிக்க உரல் உலக்கை வேணுமே. களைந்து சற்று உலர்த்தி பொடித்தால் இடிக்கிறது. வறுத்தோ,வறுக்காமலோ அரைத்தால் அரைக்கிறது. என்னுடையது ஸரியா. எதையுமே வறுத்து அரைத்தால்தான் கலவையுடன் அப்படியே சாப்பிட முடியும். என்னுடைய வியாக்கியானம் இது. ஸரியாஅன்புடன். மஹியை ஒரு பிடி பிடிக்கிறேன். அன்புடன்\n1:34 பிப இல் செப்ரெம்பர் 28, 2015\nஆமாம், மிக்ஸியில் பொடிப்பதுதான். அனுபவம் ஆச்சே, நீங்கள் சொல்வதுதான் சரி. ஹி ஹி பேச்சு வாக்கில் நாங்கதான் ஏதாவது சொல்லிவிடுகிறோம்.\nஹா ஹா ஹா அதானே, ஒரு பிடி பிடிச்சிட்டு வாங்க :))))\n12:51 முப இல் செப்ரெம்பர் 28, 2015\nஇன்று இணையத்தில் கேழ்வரகு கூழ் தயாரிப்பதை பற்றி தேடும் ப��து சகோதரியின் அறிமுகம் கிடைத்து. சில பதிவுகள் மட்டும் படித்தேன் மிகவும் அருமையாக இருந்தது. நேரம் இருக்கும் போது மற்ற பதிவுகளை படிக்க வேண்டும். நீங்கள் எங்கள் பகுதியை சேர்த்தவர் என்பதால் கூடுதல் மகிழ்ச்சி. நாகரீகம் என்ற மமதை தொற்றிக்கொண்டதால் உதாசீனம் செய்யப்பட்ட பல உண்ணதமான மறந்து போன பண்டங்களை உங்கள் தளத்தில் கண்டது பெருமகிழ்ச்சியே… இறைவன் உங்களுக்கும், குடும்ப நண்பர்களுக்கும் நல்ல ஆரோக்கியத்தை அளிப்பயனாக\n1:42 பிப இல் செப்ரெம்பர் 28, 2015\nநீங்க எங்க ஊர் பக்கமா மகிழ்ச்சி நேரம் கிடைக்கும்போது படித்துப்பாருங்கள். மறந்துபோன சில உணவுகளின் சுவைதான் செய்யத் தூண்டுகிறது.\nஉங்களின் முதல் வருகைக்கும், பாராட்டுக்களுக்கும், வாத்துக்களுக்கும் நன்றி \n6:59 முப இல் ஒக்ரோபர் 19, 2015\nமறுமொழி இடுக‌ மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமண‌த்தக்காளி கீரை மசியல் »\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nகிழங்கு சுடுதல் & அவித்தல்\nகேழ்வரகு & கம்பு கூழ் அல்லது கஞ்சி\nகொண்டைக்கடலை குருமா/Kondai kadalai kurma\nகரணைக் கிழங்கு பொரியல் / Karanai kizhangu poriyal\nஇட்லி சாம்பார் / Idli sambar\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஏப்ரல் 2018 (2) ஜூலை 2016 (1) ஏப்ரல் 2016 (1) மார்ச் 2016 (1) பிப்ரவரி 2016 (1) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (1) மே 2015 (1) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (3) திசெம்பர் 2014 (2) செப்ரெம்பர் 2014 (1) ஏப்ரல் 2014 (1) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (1) ஜனவரி 2014 (2) திசெம்பர் 2013 (2) ஒக்ரோபர் 2013 (2) செப்ரெம்பர் 2013 (1) ஓகஸ்ட் 2013 (4) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (4) மே 2013 (4) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (9) பிப்ரவரி 2013 (7) ஜனவரி 2013 (8) திசெம்பர் 2012 (9) நவம்பர் 2012 (5) ஒக்ரோபர் 2012 (5) செப்ரெம்பர் 2012 (8) ஓகஸ்ட் 2012 (6) ஜூலை 2012 (9) ஜூன் 2012 (6) மே 2012 (8) ஏப்ரல் 2012 (13) மார்ச் 2012 (11) பிப்ரவரி 2012 (5) ஜனவரி 2012 (9) திசெம்பர் 2011 (10) நவம்பர் 2011 (2) ஒக்ரோபர் 2011 (11) செப்ரெம்பர் 2011 (4) ஓகஸ்ட் 2011 (5) ஜூன் 2011 (12) மே 2011 (12) ஏப்ரல் 2011 (3) மார்ச் 2011 (15) பிப்ரவரி 2011 (14) ஜனவரி 2011 (17) திசெம்பர் 2010 (10) நவம்பர் 2010 (18) ஒக்ரோபர் 2010 (20) செப்ரெம்பர் 2010 (19) ஓகஸ்ட் 2010 (49)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/21989/amp", "date_download": "2019-01-21T16:29:48Z", "digest": "sha1:L5OT6H3MFC7JISTUX4QRDZV377FJ5S6P", "length": 13801, "nlines": 94, "source_domain": "m.dinakaran.com", "title": "திருமணம் விரைவில் நடைபெற வாழை பரிகார பூஜை | Dinakaran", "raw_content": "\nதிருமணம் விரைவில் நடை��ெற வாழை பரிகார பூஜை\nதிருச்சி அடுத்த திருப்பைஞ்ஞீலி என்ற இடத்தில் ஞீலிவனேஸ்வரர் கோயில் உள்ளது. ஞீலி என்பது ஒரு வகை கல்வாழை. பைஞ்ஞீலி என்றால் பசுமையான வாழை. பசுமையான ஞீலி வாழையை தல விருட்சமாக பெற்றதால் திருப்பபைஞ்ஞீலி என்று இத்தலம் பெயர் பெற்றது. ஞீலிவனேஸ்வரர் கோயில், முற்றுப்பெறாத மொட்டைக் கோபுரத்துடன் பக்தர்களை வரவேற்கிறது. முதல் கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் ஒரு நாலுகால் மண்டபமும், அதன் பின்புறம் 3 நிலைகள் உடைய ராவணன் வாயில் என்ற இரண்டாவது நுழைவு கோபுரமும் உள்ளது.\nராவணன் வாயில் கோபுரம் முன் இடதுபுறம் சோற்றுடை ஈஸ்வரர் சன்னதி காணப்படுகிறது. திருநாவுக்கரசருக்கு அந்தணர் உருவில் வந்து உணவு படைத்து திருப்பைஞ்ஞீலி தலம் வரை அழைத்து வந்து சிவபெருமான் மறைந்து போன இடம் இதுவென்றும், பின்பு திருநாவுக்கரசருக்கு லிங்க உருவில் இவ்விடத்தில் காட்சி கொடுத்தருளினார் என்றும் தலபுராணம் கூறுகிறது. அந்த லிங்க உருவே சோற்றுடை ஈஸ்வரர் என்ற பெயரில் இங்கு அருள்பாலிக்கிறார். சித்திரை மாதம் அவிட்டம் நட்சத்திர நாளில் இந்தச் சன்னதியில் திருநாவுக்கரசருக்கு சோறு படைத்த விழா நடைபெறுகிறது.\n2வது கோபுர வாயில் வழியாக உள்ளே செல்லாமல் வெளி சுற்றுப்பிரகாரத்தில் வலம் வந்தால் எமன் சன்னதியைக் காணலாம். இச்சன்னதி ஒரு குடவறைக் கோயிலாகும். பூமிக்கு அடியில் சற்று பள்ளத்தில் உள்ள இந்த குடவறைக் கோயிலில் சோமஸ்கந்தர் ரூபத்தில் சிவன், அம்பாள் இடையே முருகன் அமர்ந்திருக்க, சுவாமியின் பாதத்தின் கீழே குழந்தை வடிவில் எமன் இருக்கிறார். இந்த சன்னதி முன்பு திருக்கடவூரில் செய்வது போல சஷ்டியப்பபூர்த்தி, ஆயுள் விருத்தி ஹோமம் ஆகியவை நடத்துகின்றனர். திருக்கடவூர் தலத்தில் மார்க்கண்டேயனுக்காக எமனைக் காலால் உதைத்து சம்ஹாரம் செய்தார் சிவபெருமான். இதனால் உலகில் இறப்பு என்பதே இல்லாமல் போக பூமியின் பாரம் அதிகரித்தது. பாரம் தாங்காத பூமி தேவி சிவபெருமானிடம் முறையிட்டாள்.\nமற்ற தேவர்களும் சிவனிடம் எமனை உயிர்ப்பித்து தருமாறு முறையிட்டனர். சிவபெருமான் அதற்கிணங்கி எமனை இத்தலத்தில் தன் பாதத்தின் அடியில் குழந்தை உருவில் எழும்படி செய்து தர்மம் தவறாமல் நடந்து கொள்ளும்படி அறிவுரை கூறி மீண்டும் தன் பணியை செய்து வ���ும்படி அருள் செய்தார். சனீஸ்வரனின் அதிபதி எமன் என்பதாலும், எமனுக்கு இத்தலத்தில் தனி சன்னதி உள்ளதாலும் திருப்பைஞ்ஞீலி ஞீலிவேனேஸ்வரர் கோயிலில் நவக்கிரகங்களுக்கு தனி சன்னதி இல்லை. 2வது கோபுரம் வழியாக சுவாமி சன்னதி செல்ல ஒன்பது படிக்கட்டுகள் இறங்கி செல்ல வேண்டும். இந்த படிகள் ராவணனின் சபையில் ஒன்பது நவக்கிரகங்களும் அடிமைகளாக இருந்ததை குறிப்பிடுவதாக சொல்கிறார்கள். சுவாமி சன்னதிக்கு முன்னுள்ள நந்தியின் அருகே ஒன்பது குழிகள் உள்ளன. அதில் தீபம் ஏற்றி அதையே நவக்கிரகங்களாக எண்ணி வணங்குகின்றனர்.\n2வது கோபுரம் வழியாக உள்ளே சென்று திருக்கார்த்திகை வாயிலில் நுழைந்து மூலவர் ஞீலிவனேஸ்வரர் சன்னதியை அடையலாம். இங்குள்ள லிங்கமூர்த்தி சுயம்பாகும். எமனுக்கு உயிர் கொடுத்து மீண்டும் தனது தொழிலை செய்து வர அதிகாரம் கொடுத்து அருளியதால் இத்தலத்து இறைவன் அதிகாரவல்லவபர் என்றும் அழைக்கப்படுகிறார். பங்குனி, புரட்டாசி மாதங்களில் மூன்று நாட்கள் சுவாமி மீது சூரிய ஒளிக்கதிர் விழுகிறது. இத்தல இறைவன் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 61வது தேவாரத்தலம் ஆகும். திருச்சி சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து 12 கி.மீ தொலைவில் மண்ணச்சநல்லூர் வழியாக சென்றால் திருப்பைஞ்ஞீலியை அடையலாம்.\nதிருமணம் கைகூட வாழை பரிகார பூஜை\nஇக்கோயிலில் இரு அம்மன் சன்னதிகள் இருக்கின்றன. இரண்டு அம்மன்கள் பெயரும் விசாலாட்சி தான். பார்வதி தேவி ஒருமுறை இத்தலத்திற்கு வந்து தவம் மேற்கொண்டாள். நிழல் தரும் மரங்கள் இல்லாததைக் கண்டு தனக்கு பணிவிடை செய்ய வந்த சப்த கன்னிகளை வாழை மரங்களாக அருகில் இருக்கக் கூறி அருள்செய்தாள். அத்தகைய பெருமை பெற்ற வாழைக்குப் பரிகாரம் செய்ய விரைவில் திருமணம் கைகூடும். வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாழைக்குப் பரிகாரம் செய்வது மிகவும் சிறப்பாகும். வாழைப்பரிகார பூஜை நேரம் காலை 8.30 முதல் பகல் 12.30 மணி வரையும், மாலையில் 4.30 முதல் 5.30 வரையும் நடத்தப்படும். இழந்த பணிவாய்ப்புகள் கிடைக்க, பதவி உயர்வு கிடைக்க, திருமண தடை நீங்க, ஆயுள் நீடிக்க இங்கு வேண்டிக் கொள்ளலாம். எமன் சன்னதியில் ஆயுள் ஹோமங்கள் செய்கிறார்கள்.\nமாமுனிவன் அர்ச்சித்த மங்கலக்குடி மகாதேவன்\nபழநி கோயி��ில் தைப்பூச திருவிழா கோலாகலம் : லட்சக்கணக்கானோர் குவிந்தனர்\nவடலூரில் ஏழு திரை நீக்கி ஜோதி தரிசனம் : பல ஆயிரம் பக்தர்கள் வழிபாடு\nநாகதோஷம் நீக்கும் துவிதநாக பந்தம்\nதிருமண தடை போக்கும் பழமுதிர்சோலை முருகன்\nதுன்பங்கள் பறந்தோட தைப்பூச வழிபாடு\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nபலன் தரும் ஸ்லோகம்(செவ்வாய் தோஷம் விலக...)\nசௌபாக்யம் தருவார் சௌம்ய நாராயணர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-01-21T16:09:46Z", "digest": "sha1:VHGCRB75A3H3VOAUJLD3MP4TR3KVKDR2", "length": 20304, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "இலங்கையில் புழங்கிய முத்துக்குளிப்புச் சொற்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "இலங்கையில் புழங்கிய முத்துக்குளிப்புச் சொற்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇலங்கையில் முத்துக்குளிப்பு - 1926.\nஇலங்கையில் புழங்கிய முத்துக்குளிப்புச் சொற்கள் என்னும் இக்கட்டுரை, மிகப் பழைய காலம் முதல் ஏறத்தாழ 19 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை இலங்கையின் முத்துக்குளிப்புத் துறையில் பயின்று வந்த சொற்கள் தொடர்பானது. இலங்கையின் முத்துக்குளிப்புப் பகுதி இலங்கைத் தீவின் வட மேற்கில் உள்ள நீர்கொழும்பு முதல் மன்னார் வரையிலான கரையோரப் பகுதியை அண்டிய மன்னார்க் குடாப் பகுதியாகும். இப்பகுதி நீண்டகாலமாகத் தமிழ் அரசான யாழ்ப்பாண இராச்சியத்தின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. அத்துடன், இலங்கையின் முத்துக்குளிப்புத் தொழிலில் இலங்கையின் வடபகுதியைச் சேர்ந்த கரையோரப் பகுதி மக்களுடன் பெருமளவிலான தமிழ்நாட்டுக் கரையோரப் பகுதி மக்களும் ஈடுபட்டிருந்தனர். தமிழகத்தின் பாண்டிநாட்டுக் கரையோரப் பகுதிகள் பண்டைக்காலம் தொட்டே முத்துக்குளிப்புக்குப் பெயர் போனவை. இதனால், தென் தமிழ்நாடு, இலங்கையின் வடபகுதி ஆகியவற்றை உள்ளடக்கிய முத்துக்குளிப்புப் பிரதேசத்தில் இத்தொழில் சார்ந்த பல தமிழ்ச் சொற்கள் உருவாகிப் பயன்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.\n1.1 முத்து விளையும் இடங்கள்\nஇலங்கையில் முத்துக்குளிக்கும் விதத்தைக் காட்டும் படம்\n19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வெளிநாட்டவர்கள் எழுதிய ஆங்கிலக் கட்டுரைகளில் கூட புழக்கத்தில் இருந்த சொற்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பதையும் காண முடிகிறது. முத்துச் சிப்பிகள் விளையும் இடங்கள், முத்துகுளிக்கும் முறை, முத்துக் குளிப்போரும் படகோட்டிகளும் வேலை செய்யும் முறையும் அவர்களது பழக்கவழக்கங்களும், முத்துக்களின் தர அளவீடு போன்ற பல்வேறு துறைகளில் தமிழ்ச் சொற்கள் பயன்பட்டுள்ளன.\nபார் - கடலுக்கு அடியில் முத்துச் சிப்பிகள் விளையும் இடம் \"பார்\" எனப்பட்டது. இலங்கையின் முத்துக்குளிப்புப் பகுதியில் 19 பார்கள் வரை இருந்ததாகத் தெரிகிறது. அவை அவற்றுக்கு அண்மையில் உள்ள இடங்களின் பெயர்களால் அழைக்கப்பட்டன. அவற்றுட்சில பின்வருமாறு:[1]\nவள்ளம் - வள்ளம் என்பது மரக்கலம், தோணி போன்ற பொதுப் பொருளிலேயே பயன்படுத்தப்பட்டு வந்தாலும், முத்துக்குளிப்பில் இதற்குச் சிறப்புப் பொருள் இருந்ததாகத் தெரிகிறது. முத்துக்குளிப்பு நடத்துவதற்கு வாய்ப்பான நிலைமைகள் உள்ளனவா என அறிவதற்கு அக்கால அரசாங்கம் 10,000 தொடக்கம் 20,000 வரையான முத்துச் சிப்பி மாதிரிகளை எடுத்து விளைச்சல் அளவை மதிப்பிடுவது வழக்கம். இதற்குப் பயன்பட்ட மரக்கல வகை வள்ளம் எனப்பட்டது. இவற்றில் சேகரிக்கப்படும் சிப்பிகள் இடுக்குகளுக்குள் மறைந்து விடாதபடி, துருத்திக்கொண்டு இருக்கக்கூடிய வளைகள் எதுவும் இல்லாமல் இதன் உட்புறம் மட்டமாக இருக்கும்.[2]\nபெட்டி - முத்துக்களை மதிப்பிடுவதில் அவற்றின் பருமனும் முக்கியமானது. முத்துக்களை அளவின் அடிப்படையில் பிரிப்பதற்குப் 10 வேறுபட்ட அளவுகளைக் கொண்ட சல்லடைகள் பயன்பட்டன. இது பெட்டி எனப்பட்டது. சல்லடைகள் 3 அங்குல விட்டமும் ஒரு அங்குல ஆழமும் கொண்டவையாகப் பித்தளையினால் செய்யப்பட்டிருந்தன. அடிப் பக்கத்தில் சம அளவுள்ள குறிப்பிட்ட எண்ணிக்கையிலான துளைகள் இடப்பட்டிருக்கும். இவை மொத்தப் பரப்பில் நெருக்கமாக அமைந்திருக்கும். மிகப்பெரிய துளைகளைக் கொண்ட சல்லடை 20 துளைகளைக் கொண்டிருந்தது. அடுத்து, 30, 50, 80, 100, 200, 400, 600, 800, 1000 ஆகிய எண்ணிக்கையான துளைகளைக் கொண்ட சல்லடைகள் இருந்தன. இவற்றுள் 1000 துளைகளைக் கொண்ட சல்லடை மிகச் சிறைய துளைகளைக் கொண்டது. 1000 துளைகளைக் கொண்ட சல்லடையில் தொடங்கி 20 துளைகளைக் கொண்ட சல்லடை வரை ஒன்றன்பின் ஒன்றாகப் பயன்படுத்தி அரித்து முத்துக்களைப் 10 வகையாகப் பிரிக்க முடியும். இச்சல்லடைகள் மூன்று வகைளாகப் பிரிக்கப்பட்டுப் பெயரிடப்பட்டிருந்தன.[3]\nசெவ்வுப் பெட்டி - 20, 30, 50, 80 துளைகளைக் கொண்ட சல்லடைகள்\nவடிவுப் பெட்டி - 100, 200, 400 துளைகளைக் கொண்ட சல்லடைகள்\nதூள் பெட்டி - 600, 800, 1000 துளைகளைக் கொண்ட சல்லடைகள்\nமுத்துக்களின் தரத்துக்கான இன்னொரு அளவீடு அவற்றின் செவ்வியத் தன்மை. இது இரண்டு தன்மைகளில் தங்கியுள்ளது. ஒன்று வடிவம். முத்துக்களைப் பொறுத்தவரை இது அவற்றின் கோளத் தன்மை ஆகும். அடுத்தது, வெள்ளி போன்ற மினுக்கம். இந்த இயல்புகளை அடிப்படையாகக் கொண்டு முத்துக்கள் வகைகளாகப் பிரிக்கப்பட்டன. அவற்றின் பெயர்களும், விளக்கமும் வருமாறு:[4]\nஆணி - வடிவம், மினுக்கம் ஆகிய இரு தன்மைகளிலும் நிறைவாக இருப்பது.\nஅனதாரி - வடிவம், மினுக்கம் ஆகிய தன்மைகளில் ஏதாவது ஒன்றில் ஓரளவு குறையைக் கொண்டிருப்பது.\nமாசங்கு (அல்லது சமதயம்) - வடிவம், மினுக்கம் ஆகிய இரண்டு தன்மைகளிலும் ஓரளவு குறைகளைக் கொண்டிருப்பது.\nகலிப்பு (அல்லது கையேறல்) - வடிவம், மினுக்கம் ஆகிய இரண்டு தன்மைகளிலும் கூடிய குறைகளைக் கொண்டிருப்பது.\nகுறுவல் (அல்லது குறள்) - இரட்டை முத்து. சில வேளைகளில் இரண்டு ஆணிகள் ஒட்டியிருப்பது.\nபீசல் - ஒழுங்கற்ற வடிவத்துடன் இரண்டுக்கு மேற்பட்ட முத்துக்கள் இணைந்திருப்பது.\nமடங்கு - மடிந்த அல்லது வளைந்த முத்துக்கள்.\nவடிவு - பல்வேறு அளவுகளையும், வகைகளையும் கொண்ட அழகிய தொகுதி.\nதூள் - பொடி போன்ற மிகச் சிறிய முத்துக்கள்.\nமாசுதூள் (அல்லது மாசிற்றூள்) - பத்தாவது சல்லடையூடாகச் செல்லக்கூடிய தூள் முத்துக்கள், கறைகளுடன் கூடியவை.\nஒட்டுமுத்து - சிப்பியின் ஓட்டுடன் ஒட்டி இருக்கக்கூடிய முத்துக்கள். இவை அரித்துப் பிரிக்கப்படுவது இல்லை. அவற்றின் அளவுகளைக் கருத்தில் எடுக்காமல் இன்னொரு வகையாகக் கொள்ளப்படுகின்றன.\nமுத்துக்களின் பெறுமதியை அறிவதற்கு அவற்றில் எடையை அளப்பது முக்கியமானது. இலங்கையில் முத்துக்கள் பின்வரும் அலகுகளில் அளக்கப்பட்டன:[5]\nகழஞ்சு - இது 7.75 ஆங்கில \"கிரெய்ன்\" (ஏறத்தாழ 502.19 மில்லிகிராம்) ஒரு பித்தளை எடைக்குச் சமமானது.\nமஞ்சாடி - மஞ்சாடி ஒரு மரத்தின் விதை. முழுமையாக முதிர்ந்த விதைகள் ஏறத்தாழ ஒரே எடை கொண்டவை. 20 மஞ்சாடிகள் ஒரு கழஞ்சு எடைக்குச் சமம்.\nகுண்டுமணி - இதுவும் ஒரு விதைய��. அளவில் சிறிய இது அரை மஞ்சாடிக்குச் சமம்.\nசெவ்வு எடை - தரம் குறைந்த வகை முத்துக்களின் பண மதிப்பை அறிவதற்கு, அவற்றின் மஞ்சாடி எடையை நேரடியாக அவற்றின் சந்தை விலையால் பெருக்கி அறிந்தனர். ஆனால் தரம் கூடிய முத்துக்களின் பண மதிப்பை அறிவதற்கு முத்துக்களின் மஞ்சாடி எடையின் இருபடியின் முக்காற் பங்கைச் சந்தை விலையால் பெருக்குவது வழக்கம். இந்த \"மஞ்சாடி எடையின் இருபடியின் முக்காற் பங்கு\" செவ்வு எடை எனப்பட்டது.\nசெவ்வு எடை = (மஞ்சாடி எடை)2 x 3/4\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 ஆகத்து 2014, 05:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/avengers-collects-more-than-5000-crores-worldwide-053432.html", "date_download": "2019-01-21T16:18:27Z", "digest": "sha1:EFOWJ6BFJPYQQSLTAR373CUIAJ7IS6Z7", "length": 12042, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரூ.5000 கோடியை கடந்த அவென்ஜர்ஸ் வசூல்.. இந்தியாவில் மட்டுமே 200 கோடி! | Avengers collects more than 5000 crores worldwide - Tamil Filmibeat", "raw_content": "\nரஜினி சார் ஸ்டைல் எனக்கு பிடிக்காது: சேரன்\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nரூ.5000 கோடியை கடந்த அவென்ஜர்ஸ் வசூல்.. இந்தியாவில் மட்டுமே 200 கோடி\nஅவென்ஜர்ஸ் வசூல் , மீம்ஸ், அவென்ஜர்ஸ் பார்த்த ஆந்திராவை சேர்ந்தவர் இறப்பு\nசென்னை : உலக சினிமா ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்போடு கடந்த வெள்ளிக்கிழமை வெளியான 'அவென்ஜர்ஸ் : இன்ஃபினிட்டி வார்' ஹாலிவுட் சூப்பர்ஹீரோஸ் திரைப்படம் உலகம் முழுவதும் செம வசூல் குவித்து வருகிறது.\nஅமெரிக்க��வில் குறைந்த நாட்களில் 300 மில்லியன் டாலர் வசூல் கடந்த முதல் படம் எனும் சாதனையையும் படைத்துள்ளது 'அவென்ஜர்ஸ்' திரைப்படம். இதற்கு முன்பு 'ஸ்டார் வார்ஸ் : தி ஃபோர்ஸ் அவேக்கன்ஸ்' திரைப்படம் தான் குறைந்த நாட்களில் 300 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலைக் கடந்த படமாக இருந்தது. அந்தச் சாதனையையும் அடித்து நொறுக்கியுள்ளது இன்ஃபினிட்டி வார்.\n'அவென்ஜர்ஸ் : இன்ஃபினிட்டி வார்' படம் ஆறு நாட்களில் உலகம் முழுவதும் 808 டாலர் வசூல் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது இந்திய மதிப்பில் 5,386 கோடி ரூபாய் ஆகும். இன்னும் பல வசூல் சாதனைகளைத் தகர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅமெரிக்கா தவிர்த்து இந்தியா உள்ளிட்ட சில நாடுகளிலும் மெகா வசூல் சாதனைகளைப் படைத்துள்ளது 'இன்ஃபினிட்டி வார்'. இந்தியாவில் மட்டும் கடந்த ஆறு நாட்களில் 200 கோடியைக் கடந்துள்ளது. இந்தியாவின் பிரமாண்டப் படங்களை விட இந்தப் படத்திற்கு செம ஓப்பனிங் கிடைத்திருக்கிறது.\nரிலீஸ் ஆகி ஒரு வாரம் ஆகியிருக்கும் நிலையில், தமிழகத்தின் பல நகரங்களிலும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளோடு ஓடிக்கொண்டிருக்கிறது 'இன்ஃபினிட்டி வார் : அவென்ஜர்ஸ்' திரைப்படம். தமிழகத்திலும் இந்த வருடத்தில் வெளியான படங்களின் வசூலில் டாப்பில் இருக்கிறது 'அவென்ஜர்ஸ்'.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n“உடம்பை காட்டுனா கொட்டித் தர்றீங்க, திறமையை மதிக்க மாட்டேங்குறீங்களே”.. கோபத்தில் வாரிசு நடிகை\nஇது என்ன புதுக்கதையா இருக்கு... 22 வருசத்துக்குப் பிறகு ‘இந்தியன்’ பற்றி வெளியான சுவாரஸ்யமான தகவல்\nஇயக்குனர் கோபக்காரர், நடிகர் சேட்டைக்காரர்: எப்படி செட்டாகும்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/02/28/sundar-pichai-has-no-decision-making-power-beyond-google-report-010549.html", "date_download": "2019-01-21T16:54:21Z", "digest": "sha1:4QK26B7XI4YEQJNX3K3AW5AP476SRPBA", "length": 20096, "nlines": 202, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கூகுள் தாண்டி சுந்தர்பிச்சைக்கு ஒன்றும் தெரியாதாம்..! | Sundar Pichai Has No Decision Making Power Beyond Google: Report - Tamil Goodreturns", "raw_content": "\n» கூகுள் தாண்டி சுந்தர்பிச்சைக்கு ஒன்றும் தெரியாதாம்..\nகூகுள் தாண்டி சுந்தர்பிச்சைக்கு ஒன்றும் தெரியாதாம்..\nரெண்டு இட்லி 4 சட்னி.. தூத்துக்குடி ராஜகோபால்-இன் 'saravana bhavan'..\n2017-2018 நிதி ஆண்டில் 407 கோடி ரூபாய் லாபம் அடைந்த கூகுள் இந்தியா\nஒரு இணையதளம்.. 5 லட்சம் பயனர்கள் தரவு திருட்டு.. 65,000 கோடி ரூபாய் இழந்த கூகுள்\nவிரைவில் கூகுள் உங்கள் கேள்விக்கான பதில் மட்டும் இல்லாமல் கடனும் அளிக்கும்\nஆதார் ஹெல்ப்லைன் எண்ணை சேர்த்தது நாங்க தான்.. ஒப்புக்கொண்ட கூகுள்..\nமனிதனை போன்று சிந்தித்து செயல்படும் டியூப்ளக்ஸ்.. கால் செண்டர் ஊழியர்களுக்கு பாதிப்பா\nஜியோ போனிற்கு இயங்கு தளம் அளித்த கைஓஎஸ் நிறுவனத்தில் 22 மில்லியன் டாலர் முதலீடு செய்த கூகுள்\nகூகுள் நிறுவனத்தின் எழுச்சியானது அதன் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் அனைத்து வருவாய் சாதானைகளையும் உடைத்து எரிந்து புதிய சாதனைகளை படைக்க வைத்தது.\nஇந்தியாவில் பிறந்து கூகுள் நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ள சுந்தர்பிச்சைக்கு ஆல்பாபெட்டில் போர்டு குழு உறுப்பினர்களுள் ஒருவராக இருந்தாலும், நிதி சார்ந்த தகவல்கள் வந்தாலும் அதில் முடிவெடுக்கும் அதிகாராம் ஏதும் அவர்க்கு கிடையாது என்பது உங்களுக்கு தெரியுமா\nஅமெரிக்க பாதுகாப்பு மற்றும் பரிவர்த்தனை ஆணையம் புதிதாக வெளியிடப்பட்ட அரசாங்க ஆவணங்களில் அல்ப்பாபெட் நிறுவத்தின் மொத்த வியாபரம் குறித்தும், கட்டமப்பு பற்றியும் விளக்கமாக குறிப்பிடப்பட்டு இருந்தது.\nகூகுள் நிறுவனம் ஆல்பாபெட்டின் துணை நிறுவனம் என்றாலும் சுந்தர் பிச்சைக்கு தனியாக முடிவெடுக்க எந்த அதிகாரமும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. ஆனால் கூகுள் நிறுவனத்தின் வாராந்திர மற்றும் காலாண்டு அறிக்கையுடன் தயாரிப்பு பிரிவுகள் குறித்து சுந்தர் பிச்சைக்கு தெரிவிக்கப்படும்.\nஇந்த அறிக்கையில் யூடியூப், விளம்பரம், வன் பொருள், செயல்பாட்டு முடிவுகள், முதலீட்டு செலவு மற்றும் ஊழியர்கள் எண்ணிக்கை குறித்த விவரங்கள் இருக்கும்.\nஆனால் சுந்தர் பிச்சை பெறுவது போன்று வாராந்திர மற்றும் காலாண்டு அறிக்கையினை ஆல்பாபெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான லேரி பேஜ் மற்றும் இணை நிறுவனர் செர்ஜி பிரின் உள்ளிட்டோருக்கு அனுப்புவதில்லை.\nலேரி பேஜ் ஒப்புதல் இல்லாமல் சுந்தர் பிச்சையால் கூகுள் நிறுவனத்தின் முதலீடுகள், நிறுவனங்களை கையகப்படுத்துல், இணைதல் போன்றவற்றுக்கு ஒப்புக்கொள்ள அனுமதி உண்டு.\nகூகுள் நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் யூடியூப் மற்றும் கிளவுட் சேவைகளுக்கு தனித்தனியாக தலைனை நிர்வாக அதிகாரிகள் இருந்தாலும் சுந்தர் பிச்சைக்கு மட்டுமே லேரி பேஜ் உடன் நேரடியாக அறிக்கை சமர்ப்பிக்க மற்றும் தொடர்பில் இருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nலேரி பேஜ் தான் கூகுள் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை மற்றும் பிற பீட்டா சிஈஓ-க்களுக்கான சம்பளம் குறித்து முடிவு செய்வார். அனால் பிற நிர்வாகிகளுக்கு இவரால் செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளனர்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஒரு டீ ரூ. 60,000 ஒரே ஒரு கிங்ஸ் ரூ 1,28,000 நாலு இட்லி ரூ.3,00,000 மனிஷன் வாழணுமா வேணாமா..\nதவறு செய்த தந்தை மீதே போலீஸிடம் புகார் அளித்த மகள், நெகிழ்ந்து போன காவல் துறை..\nஒரு சன்னி லியோன் 28 அம்பானிக்கு சமம், 5 மோடிக்கு சமம்... சொல்வது google...\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.saralvaastu.com/tamil/vastu-for-health/", "date_download": "2019-01-21T15:38:50Z", "digest": "sha1:CRGM5WOADCDBC5RDU3Y7EP5VOEW2TW5M", "length": 15504, "nlines": 77, "source_domain": "www.saralvaastu.com", "title": "ஆரோக்கியத்திற்கான வாஸ்து | Vastu for Health in Tamil", "raw_content": "\nசரல் வாஸ்து பற்றி | பின்னூட்டம் | கேள்விகள் | எங்களை தொடர்பு கொள்ள\nகழிப்பறை மற்றும் குளியல் அறைக்கான வாஸ்து\nநுழைவாயில் மற்றும் முன்கதவுக்கான வாஸ்து\nஎந்தவொரு வாழ்க்கை தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்கிறீர்களா* ஹெல்த் எஜுகேஷன் ஜாப் மேரேஜ் ரிலேஷன்ஷிப் வெல்த் பிஸ்னஸ் எந்த பிரச்சனையும் இல்லை\n * ஆம், உடனடியாக அழையுங்கள் ஆமாம், 3 நாட்களுக்குள் அழைக்கவும் இல்லை, நான் அழைக்கிறேன் இல்லை, அழைக்க வேண்டாம்\nஉங்கள் ஆரோக்கியத்தின் மீது வாஸ்து எவ்வாறு ஆதிக்கம் செலுத்துகிறது\nஆரோக்கியம் என்பது வாழ்வின் மிக முக்கியமான அம்ச��். அறிவார்த்தமான பழமொழி ஒன்று உண்டு, ‘ஆரோக்கியமே செல்வம்’. இது அனைவருக்கும் பொருந்தக்கூடிய முழுமையான உண்மை. ஆரோக்கியமான உடலில் குடியிருக்கும் ஆரோக்கியமான மனது இன்றைய மன அழுத்தம்மிக்க மனிதர்களுக்கு மிகப் பொருத்தமான அறிவுடமை. குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் ஏதேனும் பிரச்சினை இருந்தால், ஒட்டுமொத்த குடும்பமும் பாதிக்கப்பட்டு, அவர்களுடைய சுமூகமான தினசரி நடைமுறை வாழ்க்கையில் தடுமாற்றம் ஏற்படும். அதை முதன்மையாகக் கருதுவதால், இந்த அனைத்துப் பதட்டங்களும் மன அழுத்தமும் வீடு அல்லது பணியிடம் தொடர்பாக, நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஒவ்வொருவருடைய மன அமைதிக்கும் இடையூறு ஏற்படுத்துகின்றன.\nஇந்த நவீன உலகில், ஒவ்வொருவரும் வாழ்வின் விளிம்பில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். மனித உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி மிக மோசமாக சிதைவுறுகிறது. எங்கு பார்த்தாலும் ஏதேனும் ஒரு நோயால் அல்லது வேறு ஏதேனும் ஒரு நோயின் வடிவத்தில் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். சில குடும்பங்களில், வெளிப்படையாகத் தென்படவில்லை என்றாலும், எவ்விதக் காரணங்களும் இல்லாமல் யாராவது ஒருவர் எப்பொழுதும் நோய்வாய்ப்பட்டு அவதிப்படுகிறார். இது, ஏன் நாம் மட்டும் அடிக்கடி நோயால் பாதிக்கப்பட்டு, மீண்டும் மீண்டும் கஷ்டமான காலங்களிலேயே வாழ நேரிடுகிறது என்று குடும்பத்தினர் சிந்திக்கவும் கவனத்தில் கொள்ளவும் செய்கிறது.\nகுடும்ப ஆரோக்கியத்தின் மீது ஆதிக்கம் செலுத்தும் காரணிகள்\nஆரோக்கிய-இடம் – ஆரோக்கிய ஸ்தானம்\nசமஸ்கிருதத்தில் ஆரோக்கிய ஸ்தானம் என அழைக்கப்படுகிற ஒரு வீட்டின் ஆரோக்கிய-இடம், குடும்பத்தினரின் உடல் நலன் மீது ஆதிக்கம் செலுத்துகிறது. சில வீடுகளில், ஆரோக்கிய-இடம் அமைக்கப்படாமல் இருக்கலாம் அல்லது குளியலறை, கழிவறை அல்லது வேறு பயன்பாட்டு அறைகளால் தடுக்கப்பட்டிருக்கும். வீடு அல்லது பணியிடத்தில் உள்ள ஆரோக்கிய-இடம் பாதிக்கப்பட்டால், குறிப்பிடப்பட்ட அனைத்து உடல் நலப் பிரச்சினைகளும் எப்பொழுதும் குடும்பத்தினர் மீது கவிழ்ந்து துன்பத்திற்கும் மன நெருக்கடிக்கும் வழி வகுக்கும்.\nவீடு அல்லது பனியிடத்தின் முதன்மை நுழைவாயில் சாதகமற்ற திசையில் அமைந்திருந்தால், அதன் விளைவாக வீடு/பணியிடத்தில் உள்ளவர்களின் உடல் நலன் சார்ந���த பிரச்சினைகள் அதிகரிக்கின்றன.\nஉறங்கும் பொழுது, நாம் தற்செயலாக, சாதமற்ற திசையைப் பின்பற்றினால், அது 7 சக்கரங்களை நிச்சயம் பாதிக்கும். ஒருவர் சிறப்பான உடல் நலன் மூலம் தூண்டப்பட்ட ஆழ்ந்த உறக்கம் பெறுவதன் காரணமாக 7 சக்கரங்களும் புத்துயிர் பெறுகின்றன. அதன் விளைவாக, மனித உடலின் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கிறது.\nவீட்டின் தவறான அமைவிடத்தில் சமையலறை அமைந்திருக்குமானால், அது குடும்ப உறுப்பினர்கள் அனைவருடைய ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது.\nமக்களில் பலர் அடிக்கடி மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவதும், பெரும் தொகையை இதற்காகச் செலவிடுவதும் கண்கூடு. ஆனால், சம்பந்தப்பட்ட நபரின் உடல் நலனில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்பது மருத்துவர்களின் கருத்தாக இருக்கிறது. முறையான நோய் கண்டறிதல் இல்லாமல், இன்னமும் சில வகையான நோய்களால் மக்கள் பாதிக்கப்படுவது தொடர்கிறது. வீட்டில் மீதமுள்ள அனைத்து உறுப்பினர்களும் உறவினர்களும் கூட இதனால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.\nஎந்தவிதமான தீய பழக்க வழக்கங்களும் இல்லாதவர்களும் கூட, நீரிழிவு, சிறுநீரகக் கல், ரத்த அழுத்தம், ஒற்றைத் தலைவலி, உடல் பருமன் தொடர்பான பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர். இது மருத்துவர்களுக்கும் அதே போல பொது மக்களுக்கும் ஆச்சரியம் தரக்கூடியதாக உள்ளது.\nசிறு சிறு விபத்துகளும் அடிக்கடி நிகழ்கின்றன. அவை பெரிய அளவிலான அறுவைச் சிகிச்சைகளுக்கு வழிவகுக்கின்றன.\nஉடல் நலன் சார்ந்த பிரச்சினைகளை முறியடிப்பதில் சரல் வாஸ்து எவ்வாறு உதவுகிறது\nசரல்வாஸ்து கோட்பாடுகளைப் பயன்படுத்துவதன் மூலம் வீடு / பணியிடத்தில் உள்ள ஆரோக்கியம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு எவ்விதக் கட்டுமான உடைபாடுகளும் மாற்றங்களும் இல்லாமல் எளிமையான, விஞ்ஞானப்பூர்வமான தீர்வுகள் வழங்கப்படுகின்றன. இந்த இடத்தில் தான் “ஆரோக்கியத்திற்கான வாஸ்து” என்ற கருத்தாக்கம் நுழைகிறது.\nஉறக்கத்திற்கும் உகந்த படுக்கையறை அமைவிடத்திற்கும் நேர்மறைச் சூழலைத் தரக்கூடிய சரியான திசையை சரல் வாஸ்து அறிவுறுத்துகிறது. அது ஒருவருக்கு 6 முதல் 8 மணி நேரம் ஆழ்ந்த உறக்கத்தைத் தூண்டுகிறது. அது அடுத்த நாள் செயல்பாடுகளை முழு உத்வேகத்துடன் எதிர்கொள்வதற்கும் நாள் முழுவதும் நேர்மறை ஆற்றல் நீடித்திருப்பதற்கும் 7 சக்கரங்களையும் இயக்கி, புத்துணர்ச்சி அளிக்கிறது. அதே போல, புத்துணர்ச்சி சுழற்சி அடுத்த இரவுக்கும், மேலும் அடுத்து வரும் நாட்களுக்கும் தொடர்ந்த வண்ணம் இருக்கும். இந்த முறையில், நமது 7 சக்கரங்களும் தினசரி புத்துணர்ச்சி பெறுவதால், ஒருவருக்கும் எந்த விதமான ஆரோக்கியமற்ற அல்லது நோய் தொடர்பான பிரச்சினைகளும் ஏற்படுவதற்குச் சாத்தியமில்லை.\nசி ஜி பரிவார் குரூப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/author/2626-kasi-viswanathan-m", "date_download": "2019-01-21T15:39:32Z", "digest": "sha1:GV7U4EYAV6IOCWJU64FO5EMH6ZILLPVH", "length": 13312, "nlines": 393, "source_domain": "www.vikatan.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Vikatan", "raw_content": "\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nமுதல்வர் பதவிக்காக ஓ.பி.எஸ் யாகம் நடத்தியது உண்மை - அடித்துச்சொல்லும் அ.ம.மு.க பொருளாளர்\nசினிமாவைப்போல ஓடஓட விரட்டி ரவுடி வெட்டிக் கொலை - மக்களைப் பதற வைத்த `திக் திக்' நிமிடங்கள்\nமுத்தையாவா... சுந்தர்ராஜனா... பரமக்குடி பிரசாரத்தில் திணறிய தினகரன்\nபோலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளிவைக்க என்ன காரணம் - சுகாதாரத்துறை இயக்குநர் விளக்கம்\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nசென்னை புத்தகத் திருவிழாவில் கவனம் பெற்ற 5 அரசியல் புத்தகங்கள்\nஆனந்த் மகாதேவன் திடீர் விலகல் இயக்குநர் அவதாரம் எடுத்தார் நடிகர் மாதவன்\n`விபத்தாகி கட்டோடு ஷூட்டிங் வந்துட்டிருக்கான் சஞ்சீவ்'- `ராஜா ராணி' மானஸா வேதனை\nBIOவிகடன் நிருபர் | கேட்ஜெட் கில்லி\nமாறும் கேபிள் மற்றும் டிடிஹெச் கட்டணங்கள்... மக்கள் என்ன செய்ய வேண்டும்\n2018-ல் இந்தியர்கள் அதிகம் பயன்படுத்திய ஆப்கள் எவை தெரியுமா\nURI படத்தை டவுண்லோடு செய்தவர்களுக்குக் காத்திருந்த ஷாக்\nஅச்சுறுத்தும் OTP ஹேக்கிங் மோசடிகள்... பாதுகாப்பாக இருப்பது எப்படி\n\"சுருளும் டிவி முதல் ஹார்லி டேவிட்சன் எலக்ட்ரிக் பைக் வரை\" - CES 2019-ல் அதிக கவனம் ஈர்த்தவை\n``மாஸ் டிசைன்... மரண மாஸ் Bass\" - ஆடியோ சந்தையில் கால்பதிக்கும் ஷியோமி #MiSoundBar\nதரமான சம்பவங்கள இனிதான் பார்க்கப்போறோம்\nடி.வி சேனல் கட்டணம் மாற்றம்... சாதகமா... பாதகமா\nசெயற்கை நுண்ணறிவு... ரோபோக்கள் நம் வேலைகளைப் பறித்துவிடுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A4/", "date_download": "2019-01-21T16:43:04Z", "digest": "sha1:A6T6VKW5B2BO2U4NNJN4UXHAZNW5W7DP", "length": 16367, "nlines": 81, "source_domain": "athavannews.com", "title": "ஜமால் கஷோகி சவுதி தூதரகத்தில் கொல்லப்பட்டதற்கு காணொளிஆதாரம் உள்ளது-துருக்கி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபோதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும்: அஜித் பி. பெரேரா\nஅரசியலமைப்பை நிறைவேற்ற இந்த அரசாங்கமே பொருத்தமானது : நலின் பண்டார\nமன்னாரில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் தமிழர்களின் உடல்களாக இருக்கலாம் – ராமதாஸ்\nபிரித்தானியாவுடனான வர்த்தக ஒப்பந்தமே எமது முன்னுரிமை: ஜெசிண்டா ஆர்டன்\nஎமக்கு அடையாளமான எமது மொழியை நாம் பாதுகாக்க வேண்டும்: துரைராசசிங்கம்\nஜமால் கஷோகி சவுதி தூதரகத்தில் கொல்லப்பட்டதற்கு காணொளிஆதாரம் உள்ளது-துருக்கி\nஜமால் கஷோகி சவுதி தூதரகத்தில் கொல்லப்பட்டதற்கு காணொளிஆதாரம் உள்ளது-துருக்கி\nஇஸ்தான்புல்லில் உள்ள சவுதி அரேபிய துணைத் தூதரகத்திற்குள் காணாமல்போன ஊடகவியலாளர் ஜமால் கஷோகி சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை நிரூபிக்கும் ஒலிப்பதிவு மற்றும் காணொளி சான்றுகள் துருக்கி அதிகாரிகளிடம் உள்ளதாக பிபிசியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசவுதியின் முடியாட்சியை தொடர்ந்து விமர்சித்த வந்த ஜமால் கஷோகி, கடந்த 2 ஆம் திகதி துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்திற்கு சென்றார். அதன்பின் அவரை காணவில்லை.\nஅவர் கொலை செய்யப்பட்டார் என்பதற்கான சான்றை துருக்கி உளவுத்துறை அதிகாரிகள் ஆவணப்படுத்தியுள்ளதாக இது தொடர்பாக புலனாய்வு செய்துவரும் குழுவுக்கு நெருங்கிய வட்டாரம் தெரிவித்துள்ளது.\nஇந்த குற்றச்சாட்டை மறுத்து வரும் சவுதி அரேபியா, இந்த பத்திரிகையாளர் வந்த வேலையை முடித்துவிட்டு தூதரகத்தை விட்டு சென்றுவிட்டதாக கூறுகிறது.\nஜமால் கஷோகி காணாமல் போய்விட்டதும், அவர் கொல்லப்பட்டதாக வெளியாகும் தகவல்களும் சர்வதேச அளவில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளன. சவுதி அரேபியாவின் மீதான நம்பிக்கைக்கு இது பெருங்களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.\nவிர்ஜின் விண்வெளி நிறுவனங்களில் செய்கின்ற ஒரு பில்லியன் சௌதி முதலீடு பற்றிய பேச்சுவார்த்தைகளை தொழிலதிபர் சர் ரிச்சர்ட் பிரான்சன் நிறுத்திவிட்டா��்.\nஇந்த மாதத்தின் இறுதியில் நடைபெறும் சவுதி அரேபிய முதலீட்டு மாநாட்டில் இருந்து பல உயரிய வணிகத் தலைவர்கள் விலகியுள்ளனர்.\nஇந்த துணை தூதரகத்திற்குள் தாக்குதலும், போராட்டமும் நடைபெற்றுள்ளதை சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதற்கு ஒலிப்பதிவு மற்றும் காணொளி சான்றுகள் இருப்பதை துருக்கி பாதுகாப்பு வட்டாரம் ஒன்று பிபிசி அரபி சேவையிடம் உறுதி செய்துள்ளது.\nதுருக்கி அதிகாரிகள் தவிர வேறு யாராவது இந்த சான்றுகளான ஒலிப்பதிவை கேட்டுள்ளனரா, காணொளியை பார்த்துள்ளனரா என்று தெளிவாக தெரியவில்லை.\nகஷோகியை ஆட்கள் அடிப்பதை கேட்க முடிகிறது என்று ஒருவர் கூறியதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தித்தாள் வெளியிட்டுள்ள ஆதாரம் ஒன்று குறிப்பிடுகிறது. கசோகி இந்தப் பத்திரிகையில் எழுதி வந்தது குறிப்பிடத்தக்கது.\nகஷோகி கொல்லப்பட்ட தருணத்தை காட்சிப்படுத்திய காணொளி இருப்பதாக கூறப்படுகிறது என துருக்கி அரசுக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்படும் பிரபல பத்தி எழுத்தாளர் கமால் ஒஸ்டுரக் இந்த வாரத் தொடக்கத்தில் தெரிவித்திருந்தார்,\nஜமால் தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு துருக்கி பெண் ஒருவரை திருமணம் செய்ய இருக்கிறார். விவாகரத்து தொடர்பான ஆவணங்களை பெறுவதற்காகத்தான் அவர் இந்த தூதரகத்துக்கு சென்றுள்ளார்.\nபாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருக்கும் கேமராவிலிருந்து பெறப்பட்ட காணொளியை துருக்கியின் டி.ஆர்.சி உலக தொலைக்காட்சி முன்னதாக வெளியிட்டது.\nகறுப்பு வேன் உள்ளிட்ட வாகனங்கள் தூதரகத்திற்கு வரும் காட்சிகள் அந்த காணொளியில் உள்ளன.\nசெளதி ஆண்கள் குழு ஒன்று துருக்கிக்கு இஸ்தான்புல் விமான நிலையம் வழியாக வரும் காட்சிகள், பின் அவர்கள் விடுதிக்குள் செல்லும் காட்சிகளும், துருக்கியைவிட்டு வெளியேறும் காட்சிகளும் அந்த காணொளியில் உள்ளன.\nகஷோகியை காணவில்லை என்று கூறிவந்த துருக்கி அதிகாரிகள் அவர் கொல்லப்பட்டுள்ளதை இப்போது உறுதிப்படுத்தியுள்ளனர்.\nசவுதி அரேபியாவோடு கூட்டாக புலனாய்வு மேற்கொள்ள துருக்கி ஒப்புக்கொண்டுள்ளதால், சவுதி பிரதிநிதி குழு ஒன்று வெள்ளிக்கிழமை துருக்கி வந்தடைந்துள்ளது. இந்த வார இறுதியில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் அது கலந்துகொள்ளும்.\nஇரு நாடுகளுக்கு இடையில் இராஜதந்திர உறவில் ஏற��பட்டுள்ள நெருக்கடிக்கு உடனடி தீர்வு காண்பதற்கு சௌதி மன்னர் விரும்புவதால், சௌதி அரச பரம்பரையின் மூத்தவரான இளவரசர் கலீல் அல் ஃபைசல் துருக்கிக்கு குறுகிய பயணம் மேற்கொண்டு திரும்பியுள்ளார்.\nகஷோகி காணாமல் போயிருப்பது சவுதியின் புதிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் நற்பெயருக்கும், உலக நாடுகளோடு சவுதியின் உறவுகளுக்கும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று துருக்கியிலுள்ள பிபிசி செய்தியாளர் மார்க் லுவென் கூறியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nயேமன் மோதல்: சவுதி கூட்டணிக்கான ஆதரவை நிறுத்த அமெரிக்க செனட் நடவடிக்கை\nஉயர்மட்ட அதிகாரிகளின் ஆலோசனையை மீறி யேமனில் சவுதி தலைமையிலான கூட்டணிக்கான அமெரிக்காவின் ஆதரவை குறைக்\nவளைகுடா நாடுகளில் தினமும் 10 இந்தியர்கள் உயிரிழக்கின்றனர் – ராமதாஸ்\nவளைகுடா நாடுகளில் தினமும் 10 இந்தியர்கள் உயிரிழப்பதாகவும், அவர்களின் உயிர்களை பாதுகாக்க இந்திய அரசு\nவடக்கு, கிழக்கு பெண்களை இலக்கு வைத்து மனித வியாபாரம் – ஹரின் பெர்ணான்டோ\nவடக்கு – கிழக்கு மற்றும் மலையகத்தில் வாழும் பெண்களே தரகர்களால் ஏமாற்றப்பட்டு, வெளிநாடுகளுக்கு\nகனடாவின் மேப்பிள் சிரப்பை வாங்க போட்டி போடும் நாடுகள்\nகனடாவுக்கும் சவுதிக்கும் தற்போது இராஜதந்திர முறுகல் நிலை ஏற்பட்டுள்ள நிலையில், கனடாவின் மேப்பிள் சிர\nவாகனம் ஓட்டும் அனுமதியை உற்சாகமாக கொண்டாடினார் இளவரசர் மகள்\nசவுதி அரேபியாவின் கோடீஸ்வர முதலீட்டாளரும் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கான உரிமையை பெற்றுக்கொடுப்பதற்கான\n03 துருக்கி படைவீரர்கள் உயிரிழப்பு\nபிரித்தானியாவுடனான வர்த்தக ஒப்பந்தமே எமது முன்னுரிமை: ஜெசிண்டா ஆர்டன்\nஎமக்கு அடையாளமான எமது மொழியை நாம் பாதுகாக்க வேண்டும்: துரைராசசிங்கம்\nமுச்சக்கர வண்டிகளுக்கான கட்டுப்பாடு தொடர்பாக புதிய அதிகாரசபை: அமைச்சர் அர்ஜுன\nஹரோ நகரத் தமிழர்களின் தைப்பொங்கல் விழா 2019\nகண் பரிசோதனைக்கு சென்ற வித்தியாசமான வாடிக்கையாளர்\nதமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த பிரிகேடியரை கைது செய்ய பிரித்தானிய நீதிமன்றம் பிடியாணை உத்தரவு\nயாழில் காணிகள் விடுவிக்கப்படவில்லை: மக்கள் ஏம��ற்றம்\nஅமெரிக்காவில் பனிப்புயல்- பல லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு\nமாலியில் இடம்பெற்ற தாக்குதலில் 10 ஐ.நா அமைதிக்காப்பாளர்கள் உயிரிழப்பு\nஉலக கிண்ணத்தினை பாகிஸ்தான் கைப்பற்றும் – மலிக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/2019-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2019-01-21T16:30:55Z", "digest": "sha1:MASZ2L5M5NL65ACNOW6CCBVG772NIDB4", "length": 10112, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "2019 உலக கிண்ணத்தை உறுதி செய்தாரா மலிங்க? | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமன்னாரில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் தமிழர்களின் உடல்களாக இருக்கலாம் – ராமதாஸ்\nபிரித்தானியாவுடனான வர்த்தக ஒப்பந்தமே எமது முன்னுரிமை: ஜெசிண்டா ஆர்டன்\nஎமக்கு அடையாளமான எமது மொழியை நாம் பாதுகாக்க வேண்டும்: துரைராசசிங்கம்\nஉழைப்பவர்களுக்கு பதவி தானாக தேடி வரும் – பழனிசாமி\nமுச்சக்கர வண்டிகளுக்கான கட்டுப்பாடு தொடர்பாக புதிய அதிகாரசபை: அமைச்சர் அர்ஜுன\n2019 உலக கிண்ணத்தை உறுதி செய்தாரா மலிங்க\n2019 உலக கிண்ணத்தை உறுதி செய்தாரா மலிங்க\nஇங்கிலாந்து அணியுடனான போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்தி, சிறந்த வீரர் என லசித் மலிங்க மீண்டும் உலகிற்கு தெரியப்படுத்தியுள்ளார்.\nஇதன் மூலம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கிண்ண போட்டிக்கு தயார் நிலையில் இருப்பதாக அவருடைய துள்ளியமாக பந்துவீச்சு எடுத்து காட்டுவதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.\n35 வயதாகும் லசித் மலிங்க கடந்த ஆசிய கிண்ண போட்டிகளுக்கு முன்னர் அணியில் இருந்து ஓரம்கட்டப்பட்டார்.\nஇதன் பின்னர் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் சிறந்த வீரர் என நிரூபித்திருந்த அவர், இன்று நடைபெற்ற இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணியின் முக்கிய வீரர்கள் ரோய், மோர்கன் போன்றவர்களின் விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளார்.\nஇலங்கை அணிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதத்தில் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த மோர்கனை 92 ஓட்டங்களில் ஆட்டமிழக்க செய்த மலிங்க அடுத்த பந்திலேயே மொயீன் அலியையும் ஆட்டமிழக்கச் செய்தார்.\nஇதன் போது ஒருநாள் போட்டிகளில் 500 விக்கெட்களை வீழ்த்தியவர் பட்டியலில் மலிங்க இணைந்துகொண்டார்.\nபல சர்ச்சைகளிற்கு பின்னர் இலங்கை அணிக்காக மீண்ட��ம் விளையாடி வரும் லசித் மலிங்க இன்று மீண்டும் தனது யோர்க்கர் பந்துகளால் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர்களை மிரட்டினார்.\nமேலும் 2014 மார்ச் மாதம் பெற்றுக்கொண்ட 5 விக்கெட்களை தொடர்ந்து இன்று மீண்டும் 5 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார். அத்துடன் 2019 உலகக்கிண்ண போட்டியின் போதும் இலங்கை அணியில் லசித் மலிங்க இடம்பெற வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகின்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகிளிநொச்சியில் ஆயுதங்களுடன் இளைஞன் கைது\nசட்டவிரோதமான முறையில் ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் கிளிநொச்சி இளைஞன் ஒருவரை பயங்கரவாத தடுப்\nஅரசியலமைப்பை மாற்றுவதன் ஊடாக மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாது: சம்பிக்க ரணவக்க\nஅரசியலமைப்பை மாற்றியமைப்பதின் ஊடாக மக்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுகொடுக்க முடியாதென்பதை கூட்டமை\nமக்களின் எண்ணங்களில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்: உதயகுமார்\nநிதிகளையும், சலுகைகளையும் மக்களுக்கு வழங்கினால் போதாது. அவர்களின் எண்ணங்களில் மாற்றத்தை ஏற்படுத்த வே\nசிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற பெண் திடீர் மரணம்\nசிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற பெண்ணொருவர் திடீரென வழியிலே உயிரிழந்துள்ளதாக நல்லதன்னி பொலிஸார் தெர\nவடக்கு- கிழக்கு இணைப்பை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது: வாசுதேவ நாணயக்கார\nவடக்கு- கிழக்கை இணைப்பது தொடர்பிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு\nபிரித்தானியாவுடனான வர்த்தக ஒப்பந்தமே எமது முன்னுரிமை: ஜெசிண்டா ஆர்டன்\nஎமக்கு அடையாளமான எமது மொழியை நாம் பாதுகாக்க வேண்டும்: துரைராசசிங்கம்\nமுச்சக்கர வண்டிகளுக்கான கட்டுப்பாடு தொடர்பாக புதிய அதிகாரசபை: அமைச்சர் அர்ஜுன\nஹரோ நகரத் தமிழர்களின் தைப்பொங்கல் விழா 2019\nகண் பரிசோதனைக்கு சென்ற வித்தியாசமான வாடிக்கையாளர்\nஅமெரிக்காவில் பனிப்புயல்- பல லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு\nமாலியில் இடம்பெற்ற தாக்குதலில் 10 ஐ.நா அமைதிக்காப்பாளர்கள் உயிரிழப்பு\nஉலக கிண்ணத்தினை பாகிஸ்தான் கைப்பற்றும் – மலிக்\nதேர்தல் கூட்டணி குறித்து நாமக்கல் மாநாட்டிற்கு பின்னர் அறிவிப்பேன்- ஈஸ்வரன்\nபடக�� கவிழ்ந்ததில் 6 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24.live/14611", "date_download": "2019-01-21T16:39:55Z", "digest": "sha1:PZJQKYTZBF2VJPRMJDYJJNQ2NHY5NG62", "length": 4677, "nlines": 52, "source_domain": "tamil24.live", "title": "திருமணத்திற்கு பிறகும் அட்டை படத்திற்கு உச்ச கவர்ச்சியில் தீபிகா படுகோனே – புகைப்படம் இதோ", "raw_content": "\nHome / புகைப்படங்கள் / திருமணத்திற்கு பிறகும் அட்டை படத்திற்கு உச்ச கவர்ச்சியில் தீபிகா படுகோனே – புகைப்படம் இதோ\nதிருமணத்திற்கு பிறகும் அட்டை படத்திற்கு உச்ச கவர்ச்சியில் தீபிகா படுகோனே – புகைப்படம் இதோ\nadmin 1 week ago\tபுகைப்படங்கள்\nஇந்தி சினிமா உலகின் முன்னணி நடிகையான தீபிகா படுகோனேவுக்கு பிரபல நடிகர் ரன்வீர் சிங்குக்கும் படுவிமர்சையாக திருமணம் நடந்து முடிந்தது.\nஇந்நிலையில் திருமண முடிந்த சில நாட்களிலேயே தீபிகா ஒரு பிரபல மாத இதழின் அட்டை படத்திற்கு மிக கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.\nஇது திருமணத்திற்கு பிறகும் கவர்ச்சியாக நடிக்க நான் தயார் என தீபிகா சொல்வது போல உள்ளது என பாலிவுட்டினர் கிசுகிசுக்கின்றனர். இந்த புகைப்படங்கள் அவரது ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது.\nசெம்ம கவர்ச்சி உடையில் புகைப்படத்தை வெளியிட்ட அடா ஷர்மா – வைரல் புகைப்படம் இதோ\n46 வயதாகும் நடிகை இப்பவே இப்படி கவர்ச்சி… அப்போ 10 வருசத்துக்கு முன் எப்படி கவர்ச்சி கட்டி இருக்கார் புகைப்படம் பாருங்கள்\nபிகினி உடையில் உச்சக்கட்ட கவர்ச்சியில் அஜித் பட நடிகை..\nசெம்ம கவர்ச்சி உடையில் புகைப்படத்தை வெளியிட்ட அடா ஷர்மா – வைரல் புகைப்படம் இதோ\nநிகழ்ச்சி நீயா நானா நிகழ்ச்சியில் புத்திசாலி போல் கதைத்த பெண்ணை அசிங்கப்படுத்திய கோபிநாத்\n மோசமான கவர்ச்சி புகைப்படம் இதோ\nஎன்னது பிக்பாஸ் ரம்யாவா இது.. இப்படி குண்டா இருந்தாரா..\nநடிகை விஜயலக்ஷ்மிக்கு இவ்ளோ அழகான தங்கச்சி இருக்காங்களா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nellaihelpline.com/category/education/page/2", "date_download": "2019-01-21T15:41:50Z", "digest": "sha1:NKKUPJTPAEZQ2M4CMZDVUBYWYJ5JJC2M", "length": 6648, "nlines": 98, "source_domain": "www.nellaihelpline.com", "title": "Education | Nellai Help Line - Page 2", "raw_content": "\nகிராமங்கள் & நகரங்கள் (EN)\nநெல்லை வி ஐ பி\nகிராமங்கள் & நகரங்கள் (EN)\nநெல்லை வி ஐ பி\nகிராமங்கள் & நகரங்கள் (EN)\nநெல்லை வி ஐ பி\nவடக்கு விஜயநாராயணத்தில் நேற்று மனுநீதிநாள் முகாம் நடந்தது\nகடையநல்லூர் ��ருகே விபத்தில் பாலிடெக்னிக் மாணவர் பலி\nபார்வை இழந்தவர்களுக்கும் கல்வி ஒளி – லிட் த லைட்\nகிணறு தோண்டும் போது மண் சரிந்து விழுந்து தொழிலாளர்கள் பலி\nபாவூர்சத்திரம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 8 வயது சிறுமி சாவு\nவடக்கு விஜயநாராயணத்தில் நேற்று மனுநீதிநாள் முகாம் நடந்தது\nகடையநல்லூர் அருகே விபத்தில் பாலிடெக்னிக் மாணவர் பலி\nபார்வை இழந்தவர்களுக்கும் கல்வி ஒளி – லிட் த லைட்\nகிணறு தோண்டும் போது மண் சரிந்து விழுந்து தொழிலாளர்கள் பலி\nபாவூர்சத்திரம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 8 வயது சிறுமி சாவு\nஅம்ரிதா வேளாண் மருத்துவ நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/38553-fire-broke-out-at-mumbai-4-dead.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-01-21T16:02:28Z", "digest": "sha1:IOB4W7NZJTUYDGLFELYZRG3LVCAIKZQB", "length": 9268, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: 4 பேர் பலி | Fire broke out at Mumbai, 4 dead", "raw_content": "\nஅஜித் சிறந்த நடிகர், அரசியல் குறித்த அவரது கருத்துக்கு நன்றி; அரசியலில் ஈடுபட மாட்டேன் என அஜித் முடிவு எடுத்திருப்பது நல்ல முடிவு - கனிமொழி எம்.பி.\nநேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை - நடிகர் அஜித்குமார்\nநாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி; யார் பிரதமராக வர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர் - காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக்\nமதுரையில் பேட்ட, விஸ்வாசம் திரையிடப்பட்டதில் ஜனவரி 10-17 வரையிலான வசூல் விவரங்களை அளிக்க ஆட்சியருக்கு உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு\nஸ்டாலினுக்கு துணிவு இருந்தால் கொல்கத்தா மேடையில் பிரதமர் வேட்பாளரை அறிவித்திருக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்\nவளர்ச்சி நிதி, புயல் நிவாரண நிதியை கேட்டும் தராத மத்திய அரசுடன் இணக்கம் என எப்படி கூற முடியும்\nசிலைக்கடத்தல் தடுப்பு வழக்குகளில் பிறப்பிக்கும் உத்தரவுகளை நிறைவேற்றாமல், தடுப்பது எது - அரசு, காவல்துறைக்கு நீதிமன்றம் கேள்வி\nஅடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: 4 பேர் பலி\nமும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nமும்பை மரோல் பகுதியிலுள்ள மைமுன் குடியிருப்பில் இன்று அதிகாலை ஒன்றரை மணியளவில் 3ஆவத�� தளத்தில் தீவிபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு 6 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை கட்டுப்படுத்தினர். இந்த விபத்தில் 4பேர் உயிரிழந்தனர். 7 பேர் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nமின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக மும்பையில் தீ விபத்து சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.\nகலக்குவார் ஹர்திக் பாண்ட்யா, குளூஸ்னர் கணிப்பு\nஅரூர் சந்தையில்‌ ரூ.1 கோடிக்கு மாடுகள் விற்பனை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசெல்போன் பாஸ்வேர்டை தர மறுத்த கணவன் தீ வைத்து எரித்த மனைவி\nநடன பார்களுக்கான கட்டுப்பாடுகளை‌ தளர்த்தியது உச்சநீதிமன்றம்..\nஇந்தியாவின் முதல் சினிமா மியூசியம் நாளை திறப்பு\nமுறை தவறிய உறவை கண்டித்த தாய் தீ வைத்து கொன்ற மகள்\n திரும்பிப் போ’- பாதிக்கப்பட்ட தமிழருக்கு குவியும் ஆதரவு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவு\nபராமரிப்பு பணிக்காக மூடப்படுகிறது மும்பை ஏர்போர்ட்\n“விஜய் மல்லையா தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளி” - மும்பை சிறப்பு நீதிமன்றம்\nஎனக்கு நேராக விளையாடவும் வாழவும் கற்றுக்கொடுத்தவர் நீங்கள் சச்சின் உருக்கம்\nRelated Tags : Fire , Mumbai , Maimoon , மும்பை , தீ விபத்து , அடுக்குமாடி குடியிருப்பு\n“2014 தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பெரும் மோசடி” - அமெரிக்க நிபுணர்\nஅமெரிக்காவில் தெரிந்த அதிசயமான முழு சந்திர கிரகணம்\nபாஸ்போர்ட்டை ஒப்படைத்தார் மேஹூல் சோக்ஸி\n‘பேட்ட’,‘விஸ்வாசம்’: கடந்த 11 நாட்கள் வசூல் எப்படி\n“அரசியல் ஈடுபாட்டில் எனக்கு எந்த ஆர்வமும் இல்லை” - அஜித் அறிக்கை\nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகலக்குவார் ஹர்திக் பாண்ட்யா, குளூஸ்னர் கணிப்பு\nஅரூர் சந்தையில்‌ ரூ.1 கோடிக்கு மாடுகள் விற்பனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/49209-noyal-river-has-been-consistently-polluted-over-the-foam.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-01-21T15:25:42Z", "digest": "sha1:FHUWC5AR5NID2KHGCOYJPLNN32PLTE2H", "length": 11417, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நொய்யல் ஆற்றில் மீண்டும் நுரை | Noyal River has been consistently polluted over the Foam", "raw_content": "\nநேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை - நடிகர் அஜித்குமார்\nநாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி; யார் பிரதமராக வர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர் - காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக்\nமதுரையில் பேட்ட, விஸ்வாசம் திரையிடப்பட்டதில் ஜனவரி 10-17 வரையிலான வசூல் விவரங்களை அளிக்க ஆட்சியருக்கு உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு\nஸ்டாலினுக்கு துணிவு இருந்தால் கொல்கத்தா மேடையில் பிரதமர் வேட்பாளரை அறிவித்திருக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்\nவளர்ச்சி நிதி, புயல் நிவாரண நிதியை கேட்டும் தராத மத்திய அரசுடன் இணக்கம் என எப்படி கூற முடியும்\nசிலைக்கடத்தல் தடுப்பு வழக்குகளில் பிறப்பிக்கும் உத்தரவுகளை நிறைவேற்றாமல், தடுப்பது எது - அரசு, காவல்துறைக்கு நீதிமன்றம் கேள்வி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.85 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.41 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nநொய்யல் ஆற்றில் மீண்டும் நுரை\nதிருப்பூர் நொய்யல் ஆற்றில் மீண்டும் நுரை பொங்கி வருவதால் சாய ஆலைகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதிருப்பூர் காசிப்பாளையம் பகுதியில் நொய்யல் ஆற்றில் நுரை பொங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். நொய்யல் ஆற்றில் தண்ணிர் வரும் சமயங்களில் சாய ஆலைகள் ரசாயன கழிவுகளை ஆற்றில் வெளியேற்றிய வண்ணம் உள்ளனர். இதன் காரணமாக கடந்த ஆண்டு நொய்யலில் வெள்ளம் பெருக்கெடுத்த போது ரசாயனக் கழிவுகள் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக நொய்யலில் நுரை பொங்கி பறந்தது. இதனையடுத்து சாய ஆலைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விதித்து.\nஇந்நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகள் மற்றும் கோவை மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக நொய்யலில் தண்ணிர் வரத்து சீராக இருந்து வருகிறது. சாயக் கழிவுகள் கலக்காமல் தெளிவாக சென்று வந்த நொய்யலில் இன்று காசிப்பாளையம் பகுதியில் நுரை பொங்கி பறந்தது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nமங்கலம், ஆண்டிப்பாளையம், பாரப்பாளையம் என பல பகுதிகளை கடந்து வரும் நொய்யல் காசிப்பாளையம் பகுதியில் வந்த பின்தான் நுரை ஏற்படுவதாகவும், காசிப்பாளையம் பகுதியில் தான் பெரும்பாலான சாய ஆலைகளும் சாயக் கழிவு சுத்திகரிப்பு நிலையங்களும் உள்ளதாக இந்தப் பகுதியில் முறைகேடாக சாயக் கழிவுகளை வெளியேற்றும் சாய ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nவிநோத ஆசையில் முதலமைச்சர் எடப்பாடியை பின்தொடர்ந்தவர்கள் கைது\n“ஆன்மிக பூமி பாலியல் வன்கொடுமை பூமியாகிவிட்டது” - நீதிபதி வேதனை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘விஸ்வாசம்’ படத்திற்கு தடை இல்லை - உயர்நீதிமன்றம்\n“கிளி ஜோதிடரைக் கொன்றது ஏன்”- தவறான உறவில் தவித்த ரகு வாக்குமூலம்\nஆலையைத் திறக்க அனுமதிக்க முடியாது - ஸ்டெர்லைட்டின் கோரிக்கை நிராகரிப்பு\nஜோசியரைக் கொன்ற நபருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்\nஜோசியரை வெட்டிக் கொன்றது ஏன் - கொலையாளியின் கோரப் பின்னணி..\nதிருப்பூரில் பட்டப்பகலில் கிளி ஜோசியர் வெட்டிக்கொலை\nவிதிகளை மீறியது உண்மைதான்.. வேதாந்தாவுக்கு கருணை காட்டியிருக்கலாம் - மூவர் குழு\nசிறுவன் பாலியல் வன்கொடுமை - ஆட்டோ டிரைவருக்கு 10 ஆண்டு சிறை\nசாலையில் சென்‌ற காரில் ஏறிய நல்ல பாம்பு - வைரலாகும் வீடியோ\nRelated Tags : Noyal River , நொய்யல் ஆறு , Foam , நுரை , திருப்பூர் நொய்யல் ஆறு , திருப்பூர் , சாய ஆலை , Dye plant , Tirupur , மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் , Pollution Control Board\n“2014 தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பெரும் மோசடி” - அமெரிக்க நிபுணர்\nஅமெரிக்காவில் தெரிந்த அதிசயமான முழு சந்திர கிரகணம்\nபாஸ்போர்ட்டை ஒப்படைத்தார் மேஹூல் சோக்ஸி\n‘பேட்ட’,‘விஸ்வாசம்’: கடந்த 11 நாட்கள் வசூல் எப்படி\n“அரசியல் ஈடுபாட்டில் எனக்கு எந்த ஆர்வமும் இல்லை” - அஜித் அறிக்கை\nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிநோத ஆசையில் முதலமைச்சர் எடப்பாடியை பின்தொடர்ந்தவர்கள் கைத���\n“ஆன்மிக பூமி பாலியல் வன்கொடுமை பூமியாகிவிட்டது” - நீதிபதி வேதனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vadivelu-30-10-1739245.htm", "date_download": "2019-01-21T16:14:26Z", "digest": "sha1:AIPOGV6SED572NL4FK6GFAD7HDXYFDB7", "length": 7631, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "புலிகேசி இரண்டாம் பாகம் டிராப்பானது? வடிவேலு மீது ஷங்கர் புகார் - Vadivelu - புலிகேசி இரண்டாம் பாகம் | Tamilstar.com |", "raw_content": "\nபுலிகேசி இரண்டாம் பாகம் டிராப்பானது வடிவேலு மீது ஷங்கர் புகார்\nஇயக்குனர் ஷங்கர் தற்போது 2.0 படத்தை இயக்கிவருகிறார். அது மட்டுமின்றி சிம்புதேவன் இயக்கும் இம்சைஅரசன் 24ம் புலிகேசி படத்தை தயாரிக்கிறார்.\nஇந்நிலையில் பல்வேறு பிரச்சனைகளை சுட்டிக்காட்டி நடிகர் வடிவேலு ஷூட்டிங்கில் கலந்துகொள்ளாமல் இழுத்தடித்துவருவதாக கூறப்படுகிறது.\nஇதுபற்றி இயக்குனர் ஷங்கர் தற்போது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தெரிவித்துள்ளாராம். \"வடிவேலுக்கு கொடுத்த அட்வான்ஸ் தொகையை திரும்பபெற்று கொடுங்கள், வேறு ஹீரோவை வைத்து படத்தை எடுத்துக்கொள்கிறோம்\" என ஷங்கர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇம்சையரசன் 23ம் புலிகேசி தவிர வடிவேலு ஹீரோவாக நடித்த மற்ற படங்கள் எல்லாமே பிளாப் என்பதால் இந்த படத்தின் இரண்டாம் பாகம் வடிவேலுவுக்கு பெரிய வெற்றியை தரும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துவரும் நிலையில் இந்த பிரச்சனை தீர்க்கப்பட்டு வடிவேலு படத்தில் நடிப்பாரா அல்லது நீக்கப்படுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.\n▪ ரூ.9 கோடி நஷ்ட ஈடு புகார்: வடிவேல் நடிக்க தடை\n▪ ரஜினியின் சந்திரமுகி படத்தின் உண்மை கசிந்தது இத்தனைநாள் கழித்து வெளியான ரகசியம்\n▪ விஜய் படத்தால் முக்கிய இடம் பெற்ற பிரபல நடிகர்\n▪ மீண்டும் உங்கள் அழைப்புக்காக காத்திருக்கிறேன்: விஜய் பற்றி உருக்கமாக பேசிய சச்சின் பட நடிகர்\n▪ வடிவேலுக்கு தயாரிப்பாளர் சங்கம் வழங்கிய இறுதி கெடு\n▪ சுராஜ் இயக்கத்தில் போலீசாக நடிக்கும் விமல்\n▪ வடிவேலு, ரோபோ சங்கர், சூரிக்கு அப்பாவாக நடிக்கும் திண்டுக்கல் ஐ.லியோனி\n▪ 30 வருட சினிமா வாழ்க்கை, சாதனை நாயகனான வடிவேலு - ஸ்பெஷல் தகவல்.\n▪ அடக்கடவுளே வடிவேலுக்கு இப்படியொரு பிரச்சனையா\n• காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா\n• கனடா பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக இமான் இசையில் உ���ுவாகும் வாழ்த்துப்பாடல்\n• தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்\n• ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா\n• அரசு பேருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பு - ரஜினி ரசிகர்கள் புகார், விஷால் கண்டனம்\n• வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய்\n• இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n• இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n• விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/kerala-government-is-responsible-the-floods-tamil-nadu-govt-328173.html", "date_download": "2019-01-21T16:50:19Z", "digest": "sha1:YJDJF3567VI6O53XY4A64JO3TBAVI4IJ", "length": 14388, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "கேரள வெள்ளத்திற்கு நாங்கள் காரணமல்ல... உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு | Kerala government is responsible for the floods: Tamil Nadu govt - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசியலுக்கு வர மாட்டேன்.. நடிகர் அஜீத்\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nகேரள வெள்ளத்திற்கு நாங்கள் காரணமல்ல... உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு\nடெல்லி: கேரள வெள்ளத்திற்கு அம்மாநில அரசு தான் காரணம் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்துள்ளது.\nகேரளாவில் கனமழை காரணமாக அம்மாநில அணைகள் வேகமாக நிரம்பின. இதைத்தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்குமாறு தமிழக முதல்வருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதினார்.\nஆனால் அணை பாதுகாப்பாக உள்ள��ு நீர்மட்டத்தை குறைக்க தேவையில்லை என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதில் தெரிவித்தார். இதையடுத்து நீர்மட்டத்தை குறைக்குமாறு உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு மனுத்தாக்கல் செய்தது. இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில் கேரள வெள்ள பாதிப்பிற்கு தமிழகமும் ஒரு காரணம் என உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு நேற்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திடீரென வெளியேற்றப்பட்ட நீரும் கேரளாவின் இடுக்கி பகுதியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கான காரணங்களில் ஒன்று என்றும் கேரள அரசு குற்றம்சாட்டியது.\n3 அடி குறைக்க உத்தரவு\nமுல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்க தமிழக அரசு ஒத்துழைக்கவில்லை என்றும் கேரள அரசு குற்றம்சாட்டியது. இதைத்தொடர்ந்து முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 3 அடி குறைக்க முல்லைப்பெரியாறு துணை கண்காணிப்புக்குழு உத்தரவிட்டது.\nஇந்நிலையில் கேரள அரசின் குற்றச்சாட்டு தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்துள்ளது. அதில் கேரள வெள்ளத்திற்கு தமிழகம் காரணமல்ல என தெரிவித்துள்ளது.\nஇடுக்கி வெள்ளத்திற்கு கேரள அரசுதான் காரணம் என்றும் தமிழக அரசு தனது பதில் மனுவில் தெரிவித்துள்ளது. தமிழகம் தண்ணீர் திறப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பே கேரளா தண்ணீர் திறந்துவிட்டது என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇடுக்கி முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு 2 டிஎம்சி தண்ணீர் தான் திறக்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்னரே கேரளா 14 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட்டது.\nமுல்லைப்பெரியாறு அணையின் 13 மதகுகளில் கேரள அரசு தான் தண்ணீர் திறந்தது. வெள்ளத்திற்கு காரணம் தமிழக அரசுதான் என்ற கேரளாவின் குற்றச்சாட்டை ஏற்க முடியாது என்றும் தமிழக அரசு தனது பதில் மனுவில் தெரிவித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmullai periyar dam kerala flood reply petition supreme court முல்லைப்பெரியாறு அணை கேரளா வெள்ளம் உச்சநீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilheritage.wordpress.com/category/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-01-21T15:40:45Z", "digest": "sha1:WAL25KUJ6EADQKEBXBUJZC5VJHRVSNN3", "length": 62365, "nlines": 122, "source_domain": "tamilheritage.wordpress.com", "title": "சம்பந்தர் | தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகம்", "raw_content": "தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகம்\nசுவதேசி இந்தியவியல் மாநாடு (3) – டிசம்பர் 22, 23 மற்றும் 24 தேதிகளில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு அறிக்கை – இந்து-எதிர்ப்பு மனப்பாங்கு – கலந்துரையாடல்கள் (6)\nசுவதேசி இந்தியவியல் மாநாடு (3) – டிசம்பர் 22, 23 மற்றும் 24 தேதிகளில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு அறிக்கை – இந்து–எதிர்ப்பு மனப்பாங்கு – கலந்துரையாடல்கள் (6)\nஜடாயு – கிருத்துவ மதப்பரப்பிகள் எவ்வாறு தமிழ் அடையாளத்தை கடத்தினர்: ஜடாயுவின் பேச்சு [Jataayu (R.N. Sankara Narayanan) Evangelical Hijacking of Tamil Identity] இவ்வாறாக இருந்தது[1]: முதலில் இந்து என்றால் ஏற்படும் பயம்-வெறுப்பு-காழ்ப்பு, காலனிய சரித்திரவரைவியல் மற்றும் இனவாத தோற்ற சித்தாந்தங்களில் மூலமாக இருந்தது, பிறகு கிருஸ்துவ, இடதுசாரி மற்றும் திராவிடத்துவவாதிகளின் வெறுப்பாக வெளிப்பட்டு, அது கல்விசார்ந்த அமைப்புகளிலும் பரவியது[2], என்று ஆரம்பித்து, பிறகு, சங்க இலக்கியம் முதலியவற்றை எடுத்துக் காட்டினார்.\nதமிழ் இலக்கிய பாரம்பரியம் 2300 வருடங்களுக்கு மேலாக பரந்திருக்கிறது. இது ஒரு பிராகுருத, சமஸ்கிருத மற்றும் பாலி மொழிக்கூட்டமாக இருக்கிறது. மேன்மை, ஆழம், சிறப்பு மற்றும் உயந்ர்ந்த காரணிகளுடன் இருக்கிறது. சங்க இலக்கியம் – 300 BCE -200 CE [500 ஆண்டுகள்] காலத்தைச் சேர்ந்த பத்துப் பாட்டு, எட்டுத்தொகை, இலக்கண, கவித்துவ மற்றும் அழகியல் சார்ந்தநூல்கள் – தொல்காப்பியம் முதல் நன்னூல் வரை., ஐம்பெருங்காப்பியங்கள், தமிழ்-வேதம் – பன்னிரு திருமறைகள் மற்றும் நாலாயிர திவ்யப்பிரபந்தம், பிற்கால இலக்கியம் பாரதி வரை, இவையெல்லாம் அகில-இந்திய ஒருத்துவத்துடன் இளைந்துள்ளது, சமஸ்கிருத இலக்கியங்களைப் போல, இவை பிரபலமாக இல்லாமல் இருப்பதால், அதற்காக ஆவண செய்யவேண்டியுள்ளது. – இப்படி தெரிந்த விசயங்களைத் தொகுத்து கூறினார்.\nதிராவிடத்துவத்தால் ஏற்பட்டுள்ள தீமைகள்: என்று கீழ்கண்டவற்றை எடுத்துக் காட்டினார்: திராவிட இயக்கத்தின் இருதலைக்கொள்ளி சமாச்சாரங்களாக உள்ளவை:\nஆரிய-திராவிடக் கட்டுக்கதைகள் மற்றும் மொழியியல் திரிபுவாதங்களினின்று உருவானவை.\nஇனவெறி மற்றும் பிராமண-எதிர்ப்பு போக்குலிருந்து, இந்து-விரோத, தேச-விரோதமாக மாறுகின்றது.\nஒப்���ுக்கொள்ளமுடியாத—ஏற்றுக் கொள்ளமுடியாத, இந்த இரண்டு காரணிகளின் மீது ஆதாரமாக இருப்பது –\nநாத்திகவாதம், சமூக-சமத்துவம், சமத்துவ-சமத்துவம் மற்றும் விஞ்ஞானமுறைப்படி அணுகும் பாவம்.\nதமிழ் மேன்மை, தென்னிந்திய, திராவிட, மண்ணின் கலாச்சாரம், அவை வடகத்திய-ஆரியத்திற்கு மாறுபட்டதாக இருக்கிறது என்று காட்டிக் கொள்ளும் போக்கு.\nதமிழ் கலாச்சாரம் மற்றும் இலக்கியம் முழுவதுமாக இந்திய மற்றும் இந்து கொள்கைகளால் பெரிய கோவில்களால் தமிழகம் நிரம்பியிருப்பது, முதலியவற்றை எதிர்கொள்ள மறுப்பது.\nஇதை எதிர்ப்பதற்கு, கீழ்கண்ட முறைகள் கையாளப் படுகின்றன:\nகோவில் கலாச்சாரத்தை இழிபுப் படுத்துவது, மூடநம்பிக்கைகள்- பிரமாண ஆதிக்கங்களுடன் இணைப்பது,\nதமிழ் இலக்கியத்தை மோசமாக திரித்து விளக்கம் அளிப்பது.\nஅறிவுஜீவித்தனம் அற்ற, பிரபலமான இயக்கமாக இருப்பது – ஆனால், ஏற்கெனவே வெற்றிக் கொண்டு, அதிக பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ள நிலை.\nசரித்திர ஆதாரங்கள் இல்லாத ஒரு வரி சுருக்கமான[abstract] பேச்சு: பிறகு இந்த எல்லா இலக்கியங்களிலும் தமிழக கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு, பாரம்பரியம் மற்றும் நாகரிகம், இந்திய-பாரத கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு, பாரம்பரியம் மற்றும் நாகரிக காரணிகளுடன், கூறுகளுடன், வேர்களுடன், பின்னிப் பிணைந்துள்ளன என்று சொன்னார். ஆனால் இவையெல்லாம் பட்டியிலப்பட்ட ஒரு வரி சுருக்கமாக, வெற்றுப்பேச்சாக [abstract], ஆதாரங்கள் இல்லாமலிருப்பதனால், கேட்பவருக்கு, ஏதோ சொற்பொழிவு, உபன்யாசம் செய்வது போன்ற நிலையிருந்தது. பேச்சாளர், தமது நிலைக்கேற்றப்படி, குறிப்பிட்ட ஆதாரங்களை படங்களுடம் கொடுத்து விவரித்திருக்கலாம். ஐராவதம் மஹாதேவன் போன்றோர், சிந்து சமவெளி நாகரிகம் திராவிடம் தான், அந்த சித்திர-எழுத்துகள் கூட தமிழ் மொழியாக இருக்கிறது[3] [இரு மீன், ….அறுமீன்……..கார்த்திகைப்பெண்டிரைக் குறிப்பது[4]] என்று எடுத்துக் காட்டியது[5], இந்திய வரலாற்றுப் பேரவை போன்றவற்றில் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது. இது ஒரு உதாரணம் தான், இஅதைப் போல பலவுள்ளன. ஆகவே, அவற்றை மறுக்காமல், உள்ளவற்றைவே தொகுத்துக் கூறுவதால், என்ன பலம் என்று தெரியவில்லை. சித்தாந்த எதிரிகளை நேரிடையாக எதிர்கொள்ள வேண்டும், தனியாக மாநாடு நடத்தி, ஆய்வுகட்டுரைகள் படித்தால், அது பலனுள்ளதாக இருக்குமா என்று தெரியவில்லை. அதாவது, அவை எதிர்-சித்தாந்திகளை சென்றடையுமா, அவற்றை அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்வார்களா அல்லது கண்டுகொள்ளாமல் இருந்தால், மறந்து-மறைந்து விடுமா போன்ற கேள்விகள் எழுகின்றன. பூர்வபக்ஷம் / உத்தரபக்ஷம் என்றாலும், வாத-விவாதங்கள் நேரிடையாக நடத்தப்படுபவை ஆகும். இனி இதன் பின்னணியை அலசுவோம்.\nஇந்து-எதிர்ப்பு திராவிடத்துவத்தை ஊக்குவித்து வளர்த்தது பார்ப்பனர்-அல்லாத உயர்ஜஅதி இந்துக்கள் தான்: பிராமணர்-அல்லாத இயக்கம் மற்றும் பார்ப்பன-எதிர்ப்பு காலத்திலிருந்து, பிராமணர்களை வெளிப்படையாகத் தாக்கும் காலம் வரை, மற்ற பிராமணர்-அல்லாத ஜாதியினர் அவற்றை எதிர்த்தது குறைவாகவே இருந்தது. மற்ற உயர்ஜாதியினர் அரசு, அரசியல் முதலியவற்றில் ஆதிக்கம் பெற, அதை உபயோகிதித்தால், அதன் பலன்களை அனுபவிக்கும் நிலையில் எதிர்க்க விரும்பவில்லை. அண்ணா திவிடநாடு கோரிக்கையை விடுத்து, பெரியார் காலமான பிறகு, தேசிய அரசியலில், திராவிடக் கட்சிகள் கவனத்தைச் செல்லுத்தியபோது, தீவிரமான கொள்கைகள் நீர்க்கப்பட்டன. எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா பதவிக்கு வந்த பிறகு, பார்ப்பன-எதிர்ப்புவாதம், குறைந்த்து, ஆனால், சித்தாந்த ரீதியில் உபயோகப்படுத்தப் பட்டது. ஜாதிய அரசியல், தொழிற்துறை, வியாபாரம் போன்றவற்றில், பார்ப்பனர்-அல்லாத உயர்ஜாதியினர், முன்னேறி லாபங்களை அள்ளி, சுகபோகங்களை அனுபவிக்க ஆரம்பித்தபோது, மற்ற ஜாதியினரும் தங்களது பங்கைக் கேட்க ஆரம்பித்தனர். அந்நிலையில் உருவான, உருவெடித்த பார்ப்பன-எதிர்ப்பு, போலித்தனமானது என்பது, அவர்களுக்கேத் தெரியும். ஆரியக் கட்சிகளுடன், திமுக-அதிமுக மாறி-மாறி கூட்டணி வைத்துக் கொண்டு, அதிகாரத்தை அனுபவித்த போது, திராவிட பலனாளிகள், ஆரிய-திராவிட சித்தாந்தங்களை பேசவில்லை. கருணாநிதியும் தனது பாப்பாத்தி, ஆரிய அம்மையார் போன்ற வசவுகளை, தோல்விகளைக் கண்டபோது உபயோகித்தார். ஆனால், அதற்குள் அவர்களது குடும்பத்திற்குள்ளேயே, பார்ப்பன மறுமகள்கள் நுழைந்து விட்டனர்.\n[4] வேடிக்கை என்னவென்றால், இதை கனகராஜ் ஈஸ்வரன் குறிப்பிட்டு, சிந்துவெளி நாகரிகம் முதலியவை எல்லாமே தமிழர் கலாச்சாரம் தான் என்று பெருமையாக சொல்லிக் கொண்டார்.\nகுறிச்சொற்கள்:ஆரியன், ஆரியம், ஆரியர், இந்து விரோத திராவிட நாத்��ிகம், இந்து விரோத திராவிடம், எழுத்து, ஐராவதன் மகாதேவன், ஐராவதம், ஐராவதம் மஹாதேவன், சிந்து சமெவெளி, சிந்து வடிவெழுத்து, சிந்து வரிவடிவம், சுவதேசி, சுவதேதி இந்தியவியல், சுவதேதி இந்தியவியல் மாநாடு, ஜடாயு, தமிழ், திராவிட-ஆரிய மாயைகள், திராவிடக் கட்டுக்கதைகள், திராவிடன், திராவிடர், மஹாதேவன், முருகன், முருகு, முருக்கு, மொழி\nஅழிவு, ஆரிய குடியேற்றம், ஆரிய படையெடுப்பு, ஆரியன், ஆரியர், இந்திய வரலாற்றுப் பேரவை, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத திராவிடம், இந்துக்களுக்கு எச்சரிக்கை, எபிஜெனடிக்ஸ், ஐஐடி வளாகம், ஐராவதம் மகாதேவன், ஐராவதம் மஹாதேவன், கந்தன், கம்பன், கம்பர், சங்ககாலம், சங்கம், சம்பந்தர், சிந்து எழுத்து, சிந்து சமவெளி, சிந்து வரிவடிவம், ஜடாயு, தமிழர், தமிழ் கலாச்சாரம், தமிழ் நாகரிகம், தமிழ் பண்பாடு, தமிழ் பாரம்பரியம், திராவிட-ஆரிய மாயைகள், திராவிடக் கட்டுக்கதைகள், திராவிடன், திராவிடர், முருகு, முருக்கு இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nசுவதேசி இந்தியவியல் மாநாடு (3) – டிசம்பர் 22, 23 மற்றும் 24 தேதிகளில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு அறிக்கை – வல்லுனர்களின் சொற்பொழிவு (2)\nசுவதேசி இந்தியவியல் மாநாடு (3) – டிசம்பர் 22, 23 மற்றும் 24 தேதிகளில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு அறிக்கை – வல்லுனர்களின் சொற்பொழிவு (2)\n11.00 முதல் 12.00 வரை: சுவதேசி இந்தியவியல் மாநாடு (3) [Swadhesi Indology Conference-3], ஐ.ஐ.டி வளாகத்தில் டிசம்பர் 22, 23 மற்றும் 24 தேதிகளில் நடந்த விவரங்கள் தொடர்கின்றன. வி.எஸ். ராமச்சந்திரன்[1], நரம்பியல் விஞ்ஞானி, “மூளை, மூளை 1.5 கிலோ எடை கொண்டது; அதில் கோடிக்கணக்கான நியூரான்கள் வேலை செய்து கொண்டிருக்கின்றன…நரம்புகள் அவை வேலை செய்யும் முறை…ஒருவன் மற்றவர்களை அடையாளம் கண்டுகொள்ளாத நிலை மற்றும் தன்னையே / மனைவியை அடையாளம் கண்டுகொள்ளாத நிலை……..கண்ணாடியில் பார்த்தால் கூட தன்னையே அடையாளம் கண்டுகொள்ளாத நிலை…என்றெல்லாம் கூட ஏற்படும்…., தாயே எதிரில் இருந்தாலும், அவர் தாய் போலிருக்கிறார் ஆனால் வேறு யாரோ என்று சொல்லக்கூடிய நிலை…” முதலியவற்றைப் பற்றி தமாஷாக பேசினார். சிங்மென்ட் பிராய்டின் [Sigmund Freud[2]] சித்தாந்தம் பொய் என்பதனை, தனது வாதங்கள் மூலம் தெரியப்படுத்தினார்[3]. ஓடிபஸ் குழப்பம்-மனநிலை என்பது தனது தாயை பாலியில் ரீதியில் நினைப்பது [Odephus complex] ஆனால், அவர் மாநாட்டின் கருவைத் தொடாமல் பேசியது வியப்பாக இருந்தது. மனம் உடலில் எங்கு இருக்கிறது, ஆன்மா-உயிர்-ஆவி-மூச்சு, இறப்பிற்குப் பின்பு மனம் என்னாகும்…. போன்ற கேள்விகளுக்கு நேரிடையாக பதில் சொல்லவில்லை. ஆனால், இவர் அமெரிக்காவில் மிகச்சிறந்த-அருமையான நரம்பியல் வல்லுனர், ஒருவேளை இவரை சரியாக உபயோகப் படுத்திக் கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. “நம்முடைய நாகரிகத்தை மாற்றிய நியூரான்கள்” என்ற சொற்பொழிவை இங்கு பார்க்கலாம்[4].\nஆன்டோஜெனிசஸ் [ontogenesis[5]], எபிஜெனிசஸ் [epigenesis[6]] பைலோஜெனிசஸ் [pylogenesis[7]] முதலிய ஆராய்ச்சிகள்: இப்பொழுது, அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளில், ஆன்டோஜெனிசஸ், எபிஜெனிசஸ் மற்றும் பைலோஜெனிசஸ் போன்ற படிப்புமுறைகளில், மனிதமூளை தோற்றம், வளர்ச்சி, மொழி பிறந்தது-வளர்ந்தது, அறிவைத் தக்க வைத்துக் கொள்ளும் முறை, சந்ததியர் வழியாக அந்த அறிவு தொடரும் நிலை என்று பல விசயங்கள் ஆராயப் பட்டு. விளக்கங்கள் கொடிக்கப்படுகின்றன. ஸ்டீப் ஃபார்மர் [Steve Farmer], மைக்கேல் விட்செல் [maikkeel Witzel] போன்றோர் இம்முறை வாதங்கள் வைத்துக் கொண்டு, சமஸ்கிருதம், இந்துமதம் முதலியவற்றை தமது சித்தாந்தத்துடன் எதிர்த்து வருகின்றனர் என்பது இவர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். மைக்கேல் விட்செல் சென்னைக்கு வந்து, சமஸ்கிருதம், இலக்கியம் முதலியவற்றைப் பற்றி பேசியது முதலியவற்றைப் பற்றி எந்து பிளாக்குகளில் விளக்கமாக பார்க்கலாம். ஆகவே, ராமசந்திரன் அவ்வாறான படிப்பு-முறைகள், ஆராய்ச்சிகள் முதலியவற்றை சேர்த்து, விளக்கம் கொடுத்திருந்தால் உபயோகமாக இருந்திருக்கும்.\n12.00 முதல் 12.25 வரை: கே.எஸ்.கண்ணன், “இந்தியா ஒரு ஏழைகளைக் கொண்ட பணக்கார நாடு…. கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், நாகரிகம் எல்லாம் இருந்தாலும் இந்தியர்கள் அவற்றை பின்பற்றாமல் இருக்கின்றனர்…..மேனாட்டவர்கள் இந்திய சரித்திரத்தைத் திரித்து எழுதுகின்றனர்…..இன்றும் செல்டன் பொல்லாக் [Sheldon Pollock[8]] போன்றோர் அவ்வாறு திரிபு விளக்கம் கொடுத்து எழுதி வருகின்றனர்….அவற்றை எதிர்த்து-மறுக்க வேண்டும். நாங்கள் சென்ற மாநாட்டின் ஆய்வுக்கட்டுரைகளை தொகுத்து புத்தகமாக வெளியிட்டுள்ளோம்[9]. அதனைப்படித்து, அந்த முறையில் ஆராய்ச்சியாளர்கள் அணுக வேண்டும்…”, என்றெல்லாம் பேசினார். செல்டன் பொல்லாக்-கின் “சமஸ்கிருதத்தி���் இறப்பு” என்ற கட்டுரையை இங்கே படிக்கலாம்[10].\n12.05 முதல் 12.25 வரை: நீதிபதி என்.குமார் பேசுகையில், “செல்டன் பொல்லாக்கின் வாதங்கள் ஆராய்ச்சியாளர்களின் இடையே மதிப்பைப்பெற்றுள்ளது. ஆனால், அவை தீய-எண்ணத்துடன் எழுதப்பட்டவையாக இருப்பதால், அவற்றை முறையான மறுத்தெழுத வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆராய்ச்சியாளர்கள் அம்முறையில் மறுக்க வேண்டும்,” என்று எடுத்துக் காட்டினார்.\n12.25 முதல் 12.40 வரை: சுவாமி விக்யானந்தா பேசுகையில், “ஹஜாரி பிரசாத் திரிவேதி [Hazari Prasad Dwivedi (August 19, 1907 – May 19, 1979)] என்ற எழுத்தாளர்-சரித்திராசிரியரைக் குறிப்பிட்டு, அவர் எப்படி பலமொழிகளைக் கற்று, அவற்றின் மூலம் இந்திய பழங்காலம் மற்றும் நவீனகாலம் முதலியவற்றை இணைக்க முயன்றாரோ அதுபோல, சமஸ்கிருதம் மற்றும் தமிழ் கற்றுத் தேர்ந்து ஆராய்ச்சி செய்யவேண்டும்……..மேனாட்டவர் சமஸ்கிருதம் தெரியாமலேயே சமஸ்கிருதத்தைப் பற்றி ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதுகிறார்கள். ஒருமுறை பாரிசில் மாநாடு நடந்து கொண்டிருந்த போது, சமஸ்கிருதத்தைப் பற்றி ஆராய்ச்சி கட்டுரை படித்துக் கொண்டிருந்தார். படித்து முடித்த பிறகு, நீங்கள் அந்த குறிப்பிட்ட சுலோகங்களைப் படித்திருக்கிறீர்களா என்று கேட்டதற்கு இல்லை என்றார்; வேதங்களை ஒருதடவையாது படித்திருக்கிறீர்களா என்று கேட்டதற்கு இல்லை என்றார்; சரி சமஸ்கிருதம் உங்களுக்கு தெரிடுமா படித்திருக்கிறீர்களா என்று கேட்டதற்கு தெரியாது என்றார்; …இவ்வாறுதான் மேனாட்டு ஆராய்ச்சி உள்ளது…கடவுளுக்கு எந்த மொழியும் தெரியும்-தெரியாது என்ற நிலையில், இம்மொழியில் அல்லது அம்மொழியில் அர்ச்சனை-ஆராதனை செய்ய வேண்டும் என்பதும் தேவையில்லாத சர்ச்சை……..இந்திய வம்சாவளியினர் இப்பொழுது பலநாடுகளில் குடியேறியுள்ளனர். 1980களுக்குப் பிறகு பிறந்தவர்களுக்கு அவர்களது தாய்மொழி தெரியாமல் இருக்கும் நிலை ஏற்பட்டுள்லது. அந்நிலையில், அவர்களுக்கு எந்த மொழியில் அர்ச்சனை-ஆராதனை செய்தாலும் புரிய போவதில்லை…” இவர் தனக்கு தமிழ் தெரியும் என்று சொல்லிக் கொண்டாலும், ஆங்கிலத்திலேயே பேசினார்.\n12.40 முதல் 1.50 வரை: ராஜிவ் மல்ஹோத்ரா பேசுகையில், “பூர்வபக்ஷா[11] மீது ஆதாரமாக, என்னுடைய புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. அம்முறையை பயன்படுத்தி, வாதங்களில் எதிரிகளைத் தாக்க முயற்சி செய்யவேண்டும். அதிலும் “சிறந்தவர்களில் சிறந்தவர்கள்” யார் என்றறியப்பட்டு வாதங்களில் எதிர்க்கப்படவேண்டும். எங்கெல்லாம் அத்தகைய “ஞானம்” இந்துக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப் படுகிறதோ, அங்கெல்லாம் இம்முறை பயன்படுத்தப்படவேண்டும்… இன்று வெளியிடப் பட்ட புத்தகம், அனைவரைக்கும் இலவசமாகக் கொடுக்கப் படும்…இந்தியாவின் விஞ்ஞானம் மற்றும் தொழிற்நுட்பம் பற்றி, 14 புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. “இந்தியாவின் மனம்” என்ற மாநாடு, தில்லியில் நடத்த ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன…இவ்விசயங்களில் நாம் இன்னும் முன்னேறி செல்லவேண்டும்.” பூர்வபக்ஷா என்பது, தர்க்கவாதத்தில், தம்முடன் வாதிடும் நபர் அல்லது எதிர்-சித்தாந்தியின் கருத்து-மனப்பாங்கு-சித்தனை முதலியவற்றை நன்றாக அறிந்து-புரிந்து கொண்ட பிறகு வாதிடும் முறையாகும்.\nமுதல் 1.50 வரை 2.15 வரை: “நன்றி நவிலல்” பிறகு பார்வையாள, ஆராய்ச்சியாளர், மற்றவர்கள் மதிய உணவிற்கு சென்றனர்.\nகுறிச்சொற்கள்:ஆரியன், ஆரியர், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத திராவிடம், ஐஐடி, சுவதேசி, சுவதேதி இந்தியவியல், சுவதேதி இந்தியவியல் மாநாடு, திராவிட-ஆரிய மாயைகள், திராவிடக் கட்டுக்கதைகள், திராவிடன், திராவிடர், ராஜிவ், ராஜிவ் மல்ஹோத்ரா\nஆயுர்வேதம், ஆரிய குடியேற்றம், ஆரிய படையெடுப்பு, ஆரியன், ஆரியர், இந்தியர்கள், இந்து ஆன்மீகம், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத திராவிடம், எபிஜெனடிக்ஸ், ஐஐடி வளாகம், சங்ககாலம், சங்கம், சம்பந்தர், சித்தர், சுவதேசி மாநாடு, சுவதேதி இந்தியவியல் மாநாடு, சோழன், சோழர், சோழியர், ஜடாயு, தமிழர், தமிழர்கள், தமிழ் கலாச்சாரம், தமிழ் நாகரிகம், தமிழ் பண்பாடு, தமிழ் பாரம்பரியம், தலைப்பு, திராவிடன், திராவிடர், திரிப்பு, நரம்பியல், பைலோஜெனஸ், மனம், மொழி, ராஜிவ் மல்ஹோத்ரா, ராமசந்திரன் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nசுவதேசி இந்தியவியல் மாநாடு (3) – டிசம்பர் 22, 23 மற்றும் 24 தேதிகளில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு அறிக்கை (1)\nசுவதேசி இந்தியவியல் மாநாடு (3) – டிசம்பர் 22, 23 மற்றும் 24 தேதிகளில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு அறிக்கை (1)\nசுவதேசி இந்தியவியல் மாநாடு (3): சுவதேசி இந்தியவியல் மாநாடு (3) [Swadhesi Indology Conference-3], ஐ.ஐ.டி வளாகத்தில் டிசம்பர் 22, 23 மற்றும் 24 தேதிகளில் நடப்பதாக சில நண்பர்கள் மூலம் அற��ந்தேன். ஆனால், உள்ளே செல்வதற்கு ஏகப்பட்ட கெடுபிடிகள் இருக்கும், அடையாள அட்டை / ஆதார் கார்ட் போன்றவை இல்லாமல் உள்ளே செல்ல முடியாது என்றெல்லாம் கூறப்பட்டது. மேலும், பதிவு செய்ய ரூ 500/- என்றும் குறிப்பிடப்பட்டது. இதே தேதிகளில் இந்திய பொறியாளர் மாநாடும் நடைபெறுகிறது. அதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளது. அதனால், நேரில் பார்த்தது, கேட்டது, மற்றும் மாநாட்டில் கலந்து கொண்டவர்களிடம் உரையாடி அவர்களிடமிருந்து பெற்ற விவரங்களுடன், இந்த தொகுப்பு அறிக்கை தயாரிக்கப்பட்டு, வெளியிடப்படுகிறது. சென்ற 2016 மாநாடு கூட, யாருக்கும் தெரியாமல் நடத்தப் பட்டதாக உள்ளது[1].\nதமிழகம் – தருமத்தின் பூமி” என்ற பிரதான தலைப்பின் கீழ் நடத்தப்படும் மாநாடு: இம்மாநாட்டின் மாநாடு ஐ.சி,எஸ்.ஆர் [IC & SR Building] வளாகத்தில் நடந்தது. “தமிழகம் – தருமத்தின் பூமி” என்ற பிரதான தலைப்பின் கீழ் இம்மாநாட்டின் தலைப்பாக கொடுக்கப்பட்டிருந்தது. கடந்த 50-60 வருடங்களாக தமிழக சமூக-அரசியல் சிந்தனைகளை திராவிட இனவாத தத்துவம் ஆதிக்கம் செல்லுத்தி வந்தமையால், அது தமிழக மக்களின் கலாச்சார, சமூக மற்றும் ஆன்மீக மதிப்புகளை அதிகமாகவே பாதித்துள்ளன. தமிழ் கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், நாகரிகம் போன்றவை, “திராவிடப்”போர்வையில், இந்திய-பண்டைய பாரதகலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், நாகரிகளுலிருந்து வேறுபட்டவைப் போன்று சித்தரிக்கப் பட்டு, அவ்வாறே பள்ளி-கல்லூரி பாடப்புத்தகங்களில் எழுதப்பட்டு, படிக்கப்பட்டுள்ளன. “தனித்தமிழ் இயக்கம்” இதற்கு ஒரு முக்கியமான காரணமாக இருந்தது. பெரியாரிஸ, திராவிடஸ்தான், மாநில-சுயயாட்சி, தனித்தமிழ்நாடு போன்ற கொள்கைகள், சித்தாந்தங்கள், இயக்கங்கள், தமிழ்நாட்டை, இந்தியாவிலிருந்து பிரிக்க முயற்சித்தன. ஆனால், சங்க இலக்கியங்களில் அத்தகைய நிலையில்லை. அக்காலத்து மக்களின் கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், நாகரிக காரணிகள், பாரத்தத்தின் கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், நாகரிக காரணிகளுடன் ஒத்தேயிருந்தன. இந்நோக்கில் இந்த மாநாடு நடத்த உத்தேசித்தது[2].\nமாநாட்டின் குறிக்கோள் மற்றும் அடையும் நோக்கம்[3]: தமிழகம் இந்திய யூனியனில் ஒரு மாநிலமாக [State] இருக்கின்றது[4]. அதன் நீண்ட சரித்திரத்தில் பலவகை தார்மீக முறைகள், பல்வேறு காலங்களில் இருந்து வந்துள��ளன. அவை ஜைன-பௌத்த மதங்களாக [குறிப்பாக ஜைனம்] இருந்து சைவ-வைணவ மதங்களில் கலந்தன. இருப்பினும் ஒருபக்கம் ஜைன-பௌத்த சித்தாந்தக் குழுக்களும், இன்னொருபக்கம் சைவ-வைணவ சித்தாந்தக் குழுக்களும் எதிரும்-புதிருமாக நின்றநிலையில், வன்முறையான மோதல்களும் ஏற்பட்டன. சிலப்பதிகாரம் துர்க்கையை புகழ்ந்தாலும், ராமரின் அவதாரத்தையும் சிறப்பிக்கிறது. சைவ நாயன்மார்களில் மிகவும் தீவிரமான துறவியாக இருந்த [the most militant Saivite saint] சம்பந்தர், 8,000 ஜைனர்களை தோலுரித்துக் கொன்றதாக, சைவ சம்பிரதாயம் கூறுகின்றது. சம்பந்தரை “மிலிடென்ட்” என்று குறிப்பிட்டது திகைப்பாக இருந்தது[5]. அத்தகைய வார்த்தை பிரயோகம் ஏன் உபயோகிக்கப் பட்டது என்பது தெரியவில்லை.\nமாநாட்டு ஆய்வுக்கட்டுரைகளுக்கான தலைப்புகள்[6]: கீழ்கண்ட தலைப்புகளில் பாடித்தியம் மிகுந்த, பாரபட்சம் இல்லாமல், சுவதேசி கோணத்தில் ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. இப்பொழுதுள்ள ஆய்வுக்கட்டுரைகள், பிஎச்.டி கட்டுரைகள், முதலியவற்றை ஆய்ந்து, அகழ்வாய்வு ஆதாரங்களோடு, மூலநூல்களைப் படித்து கருத்துகளை பதிவிட வேண்டும்.\nதிராவிட இயக்கத்தை ஆய்வது மற்றும் ஆதாரங்கள்:\nநவீன இந்து-எதிர்ப்பு மற்றும்திராவிட இயக்கம்.\nஜாதியம், தீண்டாமை மற்றும் இந்து மதம்.\nதமிழக ஆன்மீக பாரம்பரியங்கள் எவ்வாறு இந்தியாவுடன் இணைந்திருந்தன என்பதனை மறுபடியும் அறிவிக்கப்படுதல் மற்றும் தமிழகத்தின் பங்களிப்பை எடுத்துக் காட்டுதல்.\nமுதல் நாள் 22-12-2017 (வெள்ளிக்கிழமை) நடந்த விவரங்கள்: 22-12-2017 (வெள்ளிக்கிழமை) காலை 8.30க்கு, சரஸ்வதி வந்தனத்துடன், வேத-தேவாரப் பாடகளுடன், குத்துவிளக்கு ஏற்றி ஆரம்பிக்கப் பட்டது. ராஜிவ் மல்ஹோத்ரா பேசும் போது, “தமிழ் உலகத்திலேயே தொன்மையான மொழி” என்றெல்லாம் பேசினார்.\nதமிழ் மிக்கப் பழமையான மொழி\nஇடைவெளி இல்லாமல், தொடர்ந்து மக்களால் பேசப்பட்டு வருகின்றது.\nஇன்றளவிற்கும், கோடிக்ககணக்கான மக்களால் பேசப்பட்டு வருகின்றது.\nகாலை 9.25-9.40: ஶ்ரீ வல்லப பன்சாலி என்பவர் [chairman, ENAM secuirities and founder of Satya Vigyan Foundation], இந்திய கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், நாகரிகம், தத்துவம்…என்று பொதுவாக பேசினார்.\n9.40 முதல் 9.55 வரை: ஶ்ரீ மோஹன்தாஸ் பை என்பவர் [chairman, Manipal Global Educational Services], இந்தியனின், தனிப்பட்ட அடையாள எப்படியிருக்கிறது, ஒரு பிரஜையால் அடையாளங்காண���்படுகிறது என்று எடுத்துக் காட்டினார். தான் ஒரு பிராமணன், சாரஸ்வத பிரிவைச் சேர்ந்தவன், கர்நாடகாவில் வாழ்பவன், ……என்றுள்ளதை எடுத்துக் காட்டினார். இப்படி பன்மைமுக காரணிகள் இருந்தாலும், இந்தியர்கள் ஒன்றாகத்தான் இருக்கிறார்கள். முன்பு ஒரு நண்பர் 300 ராமாயணங்கள்[7] இருந்ததாக, இருப்பதாக சொன்னார். ஆமாம், 300 என்ன, 3000 ராமாயணங்கள் கூட இருக்கலாம், ஆனால், ராமாயணக் கதை ஒன்றுதான், அதனை மாற்ற முடியாது, அது போன்றதுதான், கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், நாகரிகம் காரணிகள்…இந்திய இப்பொழுதுள்ள இடதுசாரி சிந்தனைக்கு மாற்று அவசியம்..நூருல் ஹஸன் என்ற காங்கிரஸ் அமைச்சரால் புகுத்தப் பட்ட அத்தகைய பாரபட்சமிக்க சித்தாந்தம் எதிர்க்கப்பட வேண்டும்…என்றார்.\n9.55 முதல் 11.00 வரை: திரு நாகசாமி எவ்வாறு மனுதர்மம் இப்பொழுதைய இந்தியா மட்டுமல்லாது, இந்தியாவின் வடமேற்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளிலும் போற்றப்பட்டு வந்துள்ளது என்று எடுத்துக் காட்டினார். திருக்குறள் தர்மசாஸ்த்திரங்களை ஒட்டியே எழுதப்பட்டது. தர்ம-அர்த்த-காம-மோட்ச சித்தாந்தத்தில் தான் அது உள்ளது. பல்லவகல்வெட்டுகளில் மனு குறுப்பிடப்பட்டுள்ளான். சோழர்கள் மனுவழி வந்தவர்கள். 8ம் நூற்றாண்டு-பாண்டிய கல்வெட்டு, எவ்வாறு, ஒரு நீதிபதி பதவிக்கு வரவேண்டும் என்றால், தருமசாஸ்திரங்கள் பரீட்சையில் தேறியிருக்கவேண்டும் என்றுள்ளதை எடுத்துக் காட்டினார். கம்பராமாயணத்தில் மனு குறிப்பிடப்பட்டுள்ளது – வாழும் மறை வாழும் மனு நீதி அறம் வாழும், குரக்கு இனத்து அரசைக் கொல்ல மனு நெறி கூறிற்று உண்டோ, மக்களும் விலங்கே மனுவின் நெறி புக்கவேல் அவ்விலங்கும் புத்தேளிரே, வஞ்சமன்று மனு வழக்காதலால் அஞ்சில் ஐம்பதில் ஒன்றறியாதவன், என்று எடுத்துக் காட்டினார். “மனு விளங்க ஆட்சி நடாத்திய” என்று 13ஆம் நூற்றாண்டுவரையிலும் சோழனும் பாண்டியனும் கல்வெட்டுகள் குறிக்கின்றன.\n[2] இது ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் மொழிபெயர்ப்பல்ல, சுர்க்கமும் அல்ல, முக்கியமான கருத்துகளின் தொகுப்பாகும்.\n[3] இது ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் மொழிபெயர்ப்பாகும். இது நிச்சயமாக சைவத்திற்கு எதிரான போக்கைக் காண்பிக்கின்றது.\nகுறிச்சொற்கள்:ஆரியன், ஆரியர், இந்தியவியல், ஐஐடி, ஓதுவார், கும���ர், சுதேசி, சுவதேசி, சுவதேதி இந்தியவியல், சுவதேதி இந்தியவியல் மாநாடு, தமிழகம், தமிழர், தமிழர்கள், தமிழ், தமிழ்நாடு, திராவிட-ஆரிய மாயைகள், திராவிடன், திராவிடர், நாகசாமி, நீதிபதி, பை, மாநாடு, ராஜிவ் மல்ஹோத்ரா\nஆயுர்வேதம், ஆரிய குடியேற்றம், ஆரிய படையெடுப்பு, ஆரியன், ஆரியர், இந்திய-இந்துக்கள், இந்தியவியல் மாநாடு, இந்து மடங்கள், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத திராவிடம், இந்துக்களுக்கு எச்சரிக்கை, ஐஐடி வளாகம், கம்பன், கம்பர், கோயில், சங்ககாலம், சடங்குகள், சண்மதங்கள், சம்பந்தர், சித்த மருத்துவம், சித்தர், சித்தா, சுவதேசி மாநாடு, சுவதேதி இந்தியவியல் மாநாடு, சோழன், சோழர், தமிழர், தமிழர்கள், தமிழ் கலாச்சாரம், தமிழ் நாகரிகம், தமிழ் பண்பாடு, தமிழ் பாரம்பரியம், தமிழ்-இந்துக்கள், தாலி, திராவிட-ஆரிய மாயைகள், திராவிடன், திராவிடர், திரிப்பு, திருவள்ளுவர், தோலுரித்தல், தோல், நித்யானந்தா, பல்லவர்கள், மடாதிபதி, ராஜிவ் மல்ஹோத்ரா, ராமானுஜம் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nUncategorized ஆரிய குடியேற்றம் ஆரியன் ஆரியர் இந்திய-இந்துக்கள் இந்தியர்கள் இந்து மடங்கள் இந்துமடங்கள் முற்றுகை இந்து மடாதிபதிகள் இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத திராவிடம் கடவுள் விரோத மனப்பாங்கு கோயில் சங்ககாலம் சிதம்பரம் சோழர் தமிழர் தமிழர்கள் தமிழ்-இந்துக்கள் தமிழ் கலாச்சாரம் தமிழ் குடிமகன்கள் தமிழ் நாகரிகம் தமிழ் பண்பாடு தமிழ் பாரம்பரியம் தமிழ் பெயரால் வியாபாரம் திராவிட-ஆரிய மாயைகள் திராவிடக் கட்டுக்கதைகள் திராவிடன் திராவிடர் திரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-01-21T16:37:23Z", "digest": "sha1:OROPYQ4RGSZNYADN3EDXFWQ45DZ34Y4K", "length": 12745, "nlines": 100, "source_domain": "universaltamil.com", "title": "துஸ்ப்பிரயோகத்துக்குட்படுத்த முயன்றவர் நீதிமன்றில்...", "raw_content": "\nமுகப்பு News Local News சிறுமியை துஸ்ப்பிரயோகத்துக்குட்படுத்த முயன்றவர் நீதிமன்றில்…\nசிறுமியை துஸ்ப்பிரயோகத்துக்குட்படுத்த முயன்றவர் நீதிமன்றில்…\nமட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள வட்டுவான் பிரதேசத்திலுள்ள வீட்டில் இருந்த 17 வயது யுவதியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்த முயற்சித்த 30 வயதுடைய நபர���ருவரை நேற்று இரவு கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.\nஇந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,\nகுறித்த பிரதேசத்திலுள்ள யுவதியின் வீட்டில் சம்பவதினமான நேற்று மாலை 6 மணியளவில் தந்தையாரை தேடி ஒருவர் கூப்பிடும் சத்தம் கேட்டு வீட்டின் வெளிவாசலிற்கு சென்ற யுவதி தந்தையார் வீட்டில் இல்லை என தகவல் தெரிவித்த நிலையில், குறித்த நபர் யுவதியை திடீரென கையைப்பிடித்து இழுத்து பாலியல் துஷ்பிரயோகத்தற்கு முயற்சித்துள்ள நிலையில் யுவதி கத்தி கூச்சலிட்டதையடுத்து குறித்த நபர் யுவதியை விட்டுவிட்டு தப்பி ஒடியுள்ளார்.\nஇதையடுத்து குறித்த யுவதி பெற்றோரின் துணையுடன் பொலிசாரிடம் முறைப்பாடு செய்ததையடுத்து அதே பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய நபரொருவரை பொலிஸார் கைது செய்தனர்.\nஇச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.\nஇரண்டரை மாத சிசு வாழைச்சேனை பொலிஸார் மீட்டெடுப்பு\nஹெரோயினுடன் மாகந்துர மாதுஷின் குழு உறுப்பினர்கள் கைது\n6 கிலோ கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது\nபுனித கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழா மார்ச் மாதம் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளது\nவரலாற்றுச் புகழ்பெற்ற புனித கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழா எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் அறிவித்துள்ளார். கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய...\nவைஷ்ணவியாக மாறிய ஜாக்லின்- எப்படி மாறிட்டாங்க தெரியுமா புகைப்படம் உள்ளே\nபொதுவாக VJ என்றால் நல்ல வசீகர தோற்றத்துடன் நல்ல குரல் வளமை உள்ளவர்களை தான் தேர்தெடுப்பார்கள். ஆனால், தன்னுடைய சாதரண அழகுடன் சற்று கீரலான குரலுடன் சாதரண ஜாக்கியாக கலக்கி வருபவர் ஜாக்லின்....\nஇன்று ஜனாதிபதி கிளிநொச்சி விஜயத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு பொலிஸார் தடை.\nகிளிநொச்சியில் அறிவில்நகர் யாழ் பல்கலைகழகத்தின் விவசாய பீட வளாகத்தில் இடம்பெற்ற மர நடுகை திட்டத்தில் கலந்துகொள்ள ஜனாதிபதி வருகை தந்த போது அவரின் வருகைக்கு எதிர்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட குறித்த இடத்திற்கு...\nதளபதி 63 பூஜையில் நயனால் விஜய்க்கு நேர்ந்த அவமானம்\nசர்கார் படத்திற்கு பிறகு விஜய் அட்லி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார். விஜயுடன் இணைந்து நடிக்க நயன்தாரா ஏற்கனவே ஏகப்பட்ட கண்டிசன்களை போட்டுள்ளார். அந்த...\nதளபதி-63 பட பூஜையின் போது எடுக்கப்பட்ட விஜய்யின் நிவ் லுக் புகைப்படங்கள் இதோ\nநேற்று சென்னையில் விஜய்யின் 63 வது பட பூஜை நடைப்பெற்றது. இந்த படத்தை அட்லீ இயக்குகிறார். இந்த பூஜையில் இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் என பலரும் கலந்துக்கொண்டனர். இந்த பூஜையின் போது எடுக்கப்பட்ட...\nகடற்கரையில் பிகினி உடையில் இணையத்தை கலக்கும் சஞ்சனா சிங்- புகைப்படம் உள்ளே\nபூனம் பாண்டேயின் குளியல் அறை வீடியோ ஆன்லைனில் லீக்- வீடியோ உள்ளே\nபிடிக்கவில்லை ஆனாலும் ஒப்புக்கொண்டேன் – அஜித் 59 நாயகி\nபூஜையுடன் துவங்கியது தளபதி 63- வெளியான எக்ஸ்லுசிவ் புகைப்படங்கள் உள்ளே\nஒருநாள் கால்ஷீட்டுக்கு1 கோடி கொடுத்தும் நடிக்க மறுத்த அஜித்\nடூ-பீஸ் ஆடையில் படு ஹொட்டான புகைப்படத்தை வெளியிட்ட சேரன் பட நடிகை- புகைப்படம் உள்ளே\nஅதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் விஸ்வாசம் எந்த இடத்தில்\nஅமலா பாலின் நிவ் லுக் புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aibsnlpwatncircle.blogspot.com/2019/01/", "date_download": "2019-01-21T16:08:37Z", "digest": "sha1:YNO2P6ISUTUX7PBKQDSAROMD2NWQRUBS", "length": 14327, "nlines": 182, "source_domain": "aibsnlpwatncircle.blogspot.com", "title": "AIBSNLPWA TN CIRCLE: January 2019", "raw_content": "\nAIBSNLPWA தஞ்சை மாவட்ட மாதாந்திர கூட்ட தொகுப்பு .\nஇன்று 12 1 2019 இரண்டாம் சனிக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கி நண்பகல் ஒன்று முப்பதுக்கு முடிவுற்றது ..கிட்டத்தட்ட 140 தோழர்களும் தோழியர்களும் கலந்துகொண்டு இன்றைய கூட்டத்தை சிறப்பு செய்தனர். அடுத்து தோழர் கே சந்தானகோபாலன் உபதலைவர் தனது உரையில் மாவட்ட மாநில அனைத்திந்திய சங்க செய்திகளை தொகுத்து வழங்கினார்.\nமாவட்ட செயலர் சாமிநாதன் பட்டுக்கோட்டை கிளைச் செயலர் தோழர் நாடிமுத்து அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். மாவட்ட செயலர் சாமிநாதன் pension revision எம் ஆர் எஸ் இரண்டிலும் நாம் அனுபவபூர்வமாக பெற்று வரும் சிக்கல்களையும் அதை நாம் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற��றியும் தெளிவாக எடுத்துரைத்தார் அனைவரும் வருகிற ஏப்ரல் 1 லிருந்து வித்தவுட் வவுசரிலிருந்து வித் வவுசருக்கு ஆப்ஷன் கொடுத்தால் நலம் பயக்கும் என்றும் வருகிற 14 3 2019 அன்று நடைபெற இருக்கிற மகளிர் தின விழா ,மத்திய சங்க நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா மற்றும் பி எஸ் என் எல் குடும்ப நல விழா பற்றியும் சிறந்ததொரு உரையாற்றினார் .\nபிறகு இந்த மாதம் பிறந்த வர்களின் பிறந்தநாள் விழா மற்றும் சென்ற மாதம் ஓய்வுபெற்ற தோழரின் மணிவிழா ஆகியன கொண்டாடப்பட்டது. தோழர் டி. முருகேசன் மாநில துணைப் பொருளாளர் நன்றி நவில கூட்டம் மதிய தஞ்சை பாரம்பரிய இன்சுவை உணவுடன் இனிதே நிறைவுற்றது. நன்றி ,வணக்கம். வாழ்த்துக்களுடன்,\nAIBSNLPWA மதுரை மாவட்டத்தின் இரண்டாவது கிளை தேனி யில் 11-01-2019 வெள்ளிக்கிழமை காலை 10-00 மணிக்கு கோலாகலமானதொரு விழாவில் துவக்கப்பட்டது.\nமதுரை மாவட்ட தலைவர்கள் , தமிழ்மாநில சங்க பொறுப்பாளர்கள் திரளாக வந்து கலந்துகொண்டு தேனி கிளை அமைப்பை வாழ்த்தி உரை நிகழ்த்திட , அயராது உழைத்து வெகு விரைவில் இரண்டாவது கிளையினை வெற்றிகரமாக துவக்கி , துடிப்புடன் பணியாற்றும் மாவட்ட செயலர் தோழர் வீராச்சாமி மற்றும் மதுரை மாவட்ட சங்க முன்னணி வீரர்களை பாராட்ட கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.\nசுமார் 90 பேர்களுக்கு மேல் கலந்து கொண்ட வெற்றிகரமான துவக்க விழாவில் ,\nதேனி கிளை தலைவர்:- தோழர் அண்ணாமலை , செயலர்:- தோழர் ஜான்சன் மாணிக்கராஜ், பொருளாளர்:- தோழர் விமன்\nஆகியோர் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nஇக்கிளை உறுப்பினர் எண்ணிக்கை உயர, உறுப்பினர்கள் அனைவரும் குறைவின்றி வாழ , விழாவில் பேசியவர்கள் வாழ்த்துக்கூறினர்.\nமதிய உணவுடன் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.\nநிகழ்ச்சியின் மற்ற படங்களை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்\nவேலூரில் 07-01-2019 அன்று நம் AIBSNLPWA சங்கத்தின் சார்பில் ஒரு சிறப்புக்கூட்டம் நடைபெற்றது. அதில் தோழர்கள் K. முத்தியாலு அகில இந்திய துணை பொதுசெயலாளர் அவர்கள் , R .வெங்கடாசலம் தமிழ் மாநில செயலாளர் அவர்கள் , M .கண்ணப்பன் சென்னை தொலைபேசி மாநில பொருளாளர் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பு சொற் பொழிவாற்றினார்கள் .\nமாலை 3-00 மணிக்கு துவங்கிய கூட்டம் 6-00 மணி வரை நீண்டது. கூட்டத்திற்கு வந்திருந்த 200 உறுப்பினர்கள் (21 மகளிர் உட்பட) மிக உன்னிப்பாக கவனித்து அனைவரின் கருத்துரைகளை கேட்டு பயன் பெற்றனர்.\nவேலூர் மாவட்டத்தின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 500 ஐத்தாண்டி இன்று 518 ஐ எட்டியிருக்கிறது. எல்லோருமே ஆயுட்கால உறுப்பினர்கள் இம்மாதம் 4 உறுப்பினர்கள் புதிதாக நம் சங்கத்தில் இணைந்துள்ளார்கள் எனும் மகிழ்ச்சி தரும் செய்தியினை மாவட்ட செயலர் தோழர் முருகன் பலத்த கைத்தட்டல்களுக்கிடையே அறிவித்தார்.\nவாழ்க ஓய்வூதியர் ஒற்றுமை. வளர்க AIBSNLPWA\nAIBSNLPWA மதுரை மாவட்டத்தின் இரண்டாவது கிளை தேனி ய...\nவேலூரில் 07-01-2019 அன்று நம் AIBSNLPWA சங்கத்தின...\nAIBSNLPWA . தஞ்சைமாவட்டம். ...\nமதுரை மாவட்ட AIBSNLPWA சங்கத்தின் இரண்டாவது கிளை த...\nதிருச்சியில் இன்று 05-01-2019 சனிக்கிழமை ஓய்வூதியர...\nதோழர் PSR விடுத்துள்ள செய்தி தோழர் ராமன் கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-01-21T16:35:38Z", "digest": "sha1:3ZON2QYMSEM5APTO4S35BZ4THEZNVY2R", "length": 11306, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "அமெரிக்க பாதிரியாரின் விடுதலை உணர்த்தும் செய்தி என்ன? | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமன்னாரில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் தமிழர்களின் உடல்களாக இருக்கலாம் – ராமதாஸ்\nபிரித்தானியாவுடனான வர்த்தக ஒப்பந்தமே எமது முன்னுரிமை: ஜெசிண்டா ஆர்டன்\nஎமக்கு அடையாளமான எமது மொழியை நாம் பாதுகாக்க வேண்டும்: துரைராசசிங்கம்\nஉழைப்பவர்களுக்கு பதவி தானாக தேடி வரும் – பழனிசாமி\nமுச்சக்கர வண்டிகளுக்கான கட்டுப்பாடு தொடர்பாக புதிய அதிகாரசபை: அமைச்சர் அர்ஜுன\nஅமெரிக்க பாதிரியாரின் விடுதலை உணர்த்தும் செய்தி என்ன\nஅமெரிக்க பாதிரியாரின் விடுதலை உணர்த்தும் செய்தி என்ன\nதுருக்கியின் வெளியுறவுக் கொள்கைகள் மேற்கத்தேய நாடுகளுக்கு சாதகமாகவே உள்ளன என்பதை துருக்கி மீண்டும் நிரூபித்துள்ளதென நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.\nதுருக்கியின் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிக்கு துணைபோனதாக சந்தேகிக்கப்பட்டு சிறைவைக்கப்பட்டிருந்த அமெரிக்க பாதிரியார் அன்ரூ பிரன்ஸன் நேற்று (வெள்ளிக்கிழமை) விடுதலை செய்யப்பட்டார்.\nஇதுகுறித்து சர்வதேச விவகாரங்கள் தொடர்பாக விரிவுரையாளரான டோகா எரல்ப் என்பவர் மேற்குறித்தவாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅமெரிக்காவுடன் துருக்கி கொண்டுள்ள ப���ணைப்பை துருக்கி மூடி மறைத்து வந்ததாகவும், பாதிரியாவின் விடுதலை ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்று என்றும் அவர் கூறியுள்ளார். எனினும், அதன் வெளிப்பாடு தற்போதே தெரிகின்றதென அவர் கூறியுள்ளார்.\nஇரு நாடுகளுக்கும் இடையில் உடன்பாடு எதுவும் ஏற்படுத்தப்படவில்லையென தெரிவித்திருநதாலும், ஏற்கனவே மேற்கொண்ட ஒப்பந்த அடிப்படையிலேயே பாதிரியார் விடுவிக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார்.\nஇதுவரை காலமும் நீதிமன்றில் பாதிரியாருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் உண்மைக்கு புறம்பானதென நேற்று நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டமை, அவரை தொடர்ந்தும் தடுத்துவைத்திருப்பதில் அர்த்தமில்லையென அரச சட்டத்தரணி தெரிவித்தமை உள்ளிட்ட பல விடயங்களை குறித்த விரிவுரையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nதுருக்கியில் சுமார் 20 வருடங்களுக்கு மேலாக வசித்துவந்த அமெரிக்க பாதிரியார் கடந்த 2016ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிக்கு துணைபோனார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு ஒன்றரை வருடங்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.\nஅதன் பின்னர் வீட்டுக்காவலுக்கு மாற்றப்பட்ட அவர், அமெரிக்காவின் தொடர் அழுத்தங்களுக்கு பின்னர் நேற்று விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅமெரிக்காவை பாதுகாப்பதற்கு எல்லை சுவர் மிக முக்கியமானது – ட்ரம்ப் வலியுறுத்தல்\nஅமெரிக்காவை பாதுகாப்பதற்கு மெக்ஸிகோ எல்லை சுவர் அமைக்கப்படுவது மிக முக்கியமானது என்று ஜனாதிபதி டொனால\nஅமெரிக்க அரசாங்க ஸ்தம்பித நிலைக்கு மத்தியில் ட்ரம்ப் எல்லைப்பகுதிக்கு விஜயம்\nஅமெரிக்க காங்கிரசின் ஒப்புதல் இன்றி எல்லைச்சுவருக்கு நிதியளிக்கும் வகையில், மீண்டும் அவசர காலநிலையை\nட்ரம்பின் எல்லைச்சுவர் அமைப்பு யோசனையால் அமெரிக்க அரசு இரண்டறு நிலை\nமெக்ஸிகோவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான எல்லைச் சுவர் அமைப்பது தொடர்பான ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், பணியாளர்களுக்கும் வௌ்ளை மாளிகையில் வரவேற்பு நிகழ்வு\nஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் முதல் பெண்மணி மெலனியா ஆகியோ��் வெள்ளை மாளிகையில் அமெரிக்க நாடாளுமன்\nபுகலிடக் கோரிக்கையாளர்களுக்கு இடமில்லை: ஜனாதிபதி ட்ரம்ப் புதிய அறிவிப்பு\nஅமெரிக்காவிற்குள் புகலிடம் கோருவோரின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளும்வரை, அவர்கள் நாட்டிற்குள்\nஅமெரிக்க பாதிரியார் அண்ரூ பிரன்சன்\nபிரித்தானியாவுடனான வர்த்தக ஒப்பந்தமே எமது முன்னுரிமை: ஜெசிண்டா ஆர்டன்\nஎமக்கு அடையாளமான எமது மொழியை நாம் பாதுகாக்க வேண்டும்: துரைராசசிங்கம்\nமுச்சக்கர வண்டிகளுக்கான கட்டுப்பாடு தொடர்பாக புதிய அதிகாரசபை: அமைச்சர் அர்ஜுன\nஹரோ நகரத் தமிழர்களின் தைப்பொங்கல் விழா 2019\nகண் பரிசோதனைக்கு சென்ற வித்தியாசமான வாடிக்கையாளர்\nஅமெரிக்காவில் பனிப்புயல்- பல லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு\nமாலியில் இடம்பெற்ற தாக்குதலில் 10 ஐ.நா அமைதிக்காப்பாளர்கள் உயிரிழப்பு\nஉலக கிண்ணத்தினை பாகிஸ்தான் கைப்பற்றும் – மலிக்\nதேர்தல் கூட்டணி குறித்து நாமக்கல் மாநாட்டிற்கு பின்னர் அறிவிப்பேன்- ஈஸ்வரன்\nபடகு கவிழ்ந்ததில் 6 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0/", "date_download": "2019-01-21T16:29:46Z", "digest": "sha1:J74MJOHH4X6RGJNTNNRHFBTS234BVMLV", "length": 10203, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "உலக வெப்பமாதலினால் மனிதர்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமன்னாரில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் தமிழர்களின் உடல்களாக இருக்கலாம் – ராமதாஸ்\nபிரித்தானியாவுடனான வர்த்தக ஒப்பந்தமே எமது முன்னுரிமை: ஜெசிண்டா ஆர்டன்\nஎமக்கு அடையாளமான எமது மொழியை நாம் பாதுகாக்க வேண்டும்: துரைராசசிங்கம்\nஉழைப்பவர்களுக்கு பதவி தானாக தேடி வரும் – பழனிசாமி\nமுச்சக்கர வண்டிகளுக்கான கட்டுப்பாடு தொடர்பாக புதிய அதிகாரசபை: அமைச்சர் அர்ஜுன\nஉலக வெப்பமாதலினால் மனிதர்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு\nஉலக வெப்பமாதலினால் மனிதர்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு\nஉலக வெப்ப உயர்வு காரணமாக மனிதர்களுக்குத் தேவையான உணவில் பற்றாக்குறை உருவாகக்கூடும். வழக்கத்துக்கு மாறாகப் பூச்சிகள் தானியங்களை அதிகமாக உண்பதால் அந்த நிலை ஏற்படக்கூடும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.\nஉணவுச் சங்கிலியில் பூச்சிகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. தானியங்கள், மலர்கள், பயிர்கள் ஆகியவற்றின் விளைச்சலுக்கு தேனீக்கள் பெரும்பங்காற்றுகின்றன.\nதேனீக்களின் எண்ணிக்கை குறைந்துவரும் நிலையில், மற்ற பூச்சிகள் கட்டுக்கடங்காத பசிக்குள்ளாகுமெனக் கவலைப்படுகின்றனர் ஆய்வாளர்கள்.\nஉலக வெப்பம் அதிகரிக்கும்போது அது பூச்சிகளின் வளர்ச்சியை பாதிக்கும். தாய்லாந்து விவசாயிகளுக்குப் பெரும் துன்பமான ஆண்டு 2016ஆம் ஆண்டு. கடுமையான வெப்பமும், வறட்சியும் தண்ணீர் விநியோகத்தைப் பாதித்தது.\nகுறைவான தண்ணீர் பாய்ச்சி, குறைந்த காலத்தில் மகசூல் தரும் தானிய ரகங்கள் பயிரிடப்பட்டன. ஆனால், அவற்றுக்குப் பூச்சித் தாக்குதலைச் சமாளிக்கும் ஆற்றல் குறைவு.\nசென்ற ஆண்டு அமெரிக்காவிலும், கனடாவிலும் நிலைமை மோசம். பசுமையான காடுகளே பட்டுப் போயின. உலகில் அதிகரித்து வரும் வெப்பம் பயிர்களின் விளைச்சல் மீதும், பூச்சிகள் மீதும் என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று ஆராய முடிவெடுத்தனர் விஞ்ஞானிகள்.\nதானியக் கதிர்கள் முற்றி அறுவடைக்குத் தயாராகும் பருவத்தில் பூச்சிகளின் இனப்பெருக்கம் அதிகரிக்கிறது. அதனால், விளைச்சலுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படுவதாக அவர்கள் கூறுகின்றனர்.\nஉலகில் அதிகரிக்கும் ஒவ்வொரு டிகிரி வெப்பத்தாலும் அரிசி, கோதுமை, சோளம் ஆகியவற்றின் மகசூல் ஐந்திலிருந்து 15 விழுக்காடு வரை குறையும் என்று விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர்.\nஆனால், இந்த ஆய்வு மிகப் பொதுப்படையானது. குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டும் ஆய்வு செய்யாமல், உலக அளவில் ஆய்வை விரிவுபடுத்த வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபுத்தளத்தில் ஆபத்தான வெடிபொருட்கள் கொலையாளிகளின் இலக்கு எது\nஇலங்கையில் நடைபெற்ற அழிவு யுத்தம் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டு 10 ஆண்டுகளாகின்ற நிலையில் கடந்த வாரம்\nபட்டி மன்றங்களும் கருத்துக் களமாடல்களும் தமிழ் மக்களை விடுவிக்க உதவுமா\nகடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் ஒரு கருத்தரங்கு நடந்தது. அதில் ஓர் ஊடகவியலாளர், ஒர\nதேவையான பொருட்கள் சோளம் – 1 கப், இட்லி அரிசி – 1/2 கப், உளுந்து – 1/4 கப், வ���ந்தயம\nதேவையான பொருட்கள் ஓட்ஸ் மாவு இரண்டு கப், உப்பு தேவையான அளவு, நீர்க்க கரைத்த மோர் ஒன்றரை கப், தாளிக்க\nபிரித்தானியாவுடனான வர்த்தக ஒப்பந்தமே எமது முன்னுரிமை: ஜெசிண்டா ஆர்டன்\nஎமக்கு அடையாளமான எமது மொழியை நாம் பாதுகாக்க வேண்டும்: துரைராசசிங்கம்\nமுச்சக்கர வண்டிகளுக்கான கட்டுப்பாடு தொடர்பாக புதிய அதிகாரசபை: அமைச்சர் அர்ஜுன\nஹரோ நகரத் தமிழர்களின் தைப்பொங்கல் விழா 2019\nகண் பரிசோதனைக்கு சென்ற வித்தியாசமான வாடிக்கையாளர்\nஅமெரிக்காவில் பனிப்புயல்- பல லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு\nமாலியில் இடம்பெற்ற தாக்குதலில் 10 ஐ.நா அமைதிக்காப்பாளர்கள் உயிரிழப்பு\nஉலக கிண்ணத்தினை பாகிஸ்தான் கைப்பற்றும் – மலிக்\nதேர்தல் கூட்டணி குறித்து நாமக்கல் மாநாட்டிற்கு பின்னர் அறிவிப்பேன்- ஈஸ்வரன்\nஅரசு பாடசாலைகளின் ஆரம்ப கல்விப்பிரிவுகளை முதலமைச்சர் ஆரம்பித்துவைத்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/11457/2018/10/sooriyan-gossip.html", "date_download": "2019-01-21T16:34:38Z", "digest": "sha1:WL4LBZNQXI6AXMU3T4HK4YMMW4YJOUML", "length": 14580, "nlines": 161, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "பிக் பொஸ் புகழ் சுஜாவுக்கு டும் டும் டும் ; சிவாஜி குடும்பத்தில் சம்மந்தம் - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nபிக் பொஸ் புகழ் சுஜாவுக்கு டும் டும் டும் ; சிவாஜி குடும்பத்தில் சம்மந்தம்\nநடிகை சுஜா வருணிக்கும், சிவாஜி கணேசனின் பேரன் சிவாஜி தேவுக்கும் சென்னையில், நவம்பர் 19 திருமணம் நடக்கிறது.\n‘பிளஸ்2’ என்ற படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானவர் சுஜா வருணி. மிளகா, பென்சில், கிடாரி, இரவுக்கு ஆயிரம் கண்கள், ஆண் தேவதை உள்பட பல படங்களில் கவர்ச்சி மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார்.\nஇவருக்கும், ‘சிங்ககுட்டி’ படத்தில் கதாநாயகனாக நடித்த சிவாஜி தேவுக்கும் காதல் இருந்து வந்தது. சிவாஜி தேவ், ‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமாரின் மகன் ஆவார்.\nசுஜா வருணி-சிவாஜி தேவ் திருமணம் அடுத்த மாதம் (நவம்பர்) 19-ஆம் திகதி சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடக்கிறது. இரு வீட்டாரின் சம்மதத்துடன் இவர்கள் திருமணம் நடைபெற இருக்கிறது.\nமுன்னதாக கடந்த வாரம் இவர்களின் நிச்சயதார்த்தம் நடந்தது. அதில் நெருங்கிய உறவின���்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.\nகாதல் திருமணம் செய்து கொள்வது பற்றி நடிகை சுஜா வருணி பேட்டியில் கூறியதாவது:-\n‘நானும், சிவாஜி தேவும் 12 வருடங்களுக்கு முன்பு சந்தித்தோம். முதலில் நட்பாக பழக ஆரம்பித்த நாங்கள் பின்னர் காதலர்களாக மாறினோம். இருவரும் 12 வருடங்களாக காதலித்து வந்தோம்.\nஎங்கள் காதலுக்கு பெற்றோர்கள் சமீபத்தில்தான் சம்மதம் தெரிவித்தார்கள். அதைத் தொடர்ந்து எங்கள் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்துக்குப் பின் நடிப்பேனா மாட்டேனா என்ற கேள்விக்கே அவசியம் இல்லை.\nநான் தொடர்ந்து நடிப்பேன். நான் தொடர்ந்து நடிப்பதற்கு எனது காதலரும், வருங்கால கணவருமான சிவாஜி தேவ் அனுமதி கொடுத்து இருக்கிறார்’ இவ்வாறு அவர் கூறினார்.\nதிருமணத்தை உறுதி செய்த பிரபாஸ் & அனுஸ்கா ஜோடி\nதனது 113 ஆவது வயதில் காலமான மசாசோ..\nகல்யாணம் எதற்கு ; ஆரவ்வுடன் ஊர் சுற்றும் ஓவியா\n\"பேட்ட\" படத்தை வினோதமாக வரவேற்ற இலங்கை ரசிகன்\nராகுல் காந்தி கூறிய கருத்து பெண்களுக்கு எதிரானது என்ற கண்ணோட்டத்தில் ஏன் பார்க்க வேண்டும்\nநெற்றியில் விழும் சுருக்கங்களை போக்க வேண்டுமா\nமுதலிடத்தில் விஜய் சேதுபதி ...\n2019 ல் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பாரதி ராஜா\n1968 ம் ஆண்டு தில்லானா மோகனாம்பாள் திரைப்படமாக உருவாக்கப்பட்டது இவ்வாறு தான் \nஎன்ன மோஹனா நல்ல இருக்கீயளா \nஎப்படி இருந்தவங்க இப்படி ஆகிட்டாங்க \nநாங்கள் இறப்பதற்கு முதல் சுவைக்க வேண்டிய 42 உணவுகள் இவை தான் \nஇன்னிசை பாடி வரும் பாடலை...புல்லாங்குழலில் அசத்தும் Rajesh Cherthala \nநீங்கள் SHOPPING செல்லும் போது உங்களுக்கு இப்படி நடந்தால் என்ன செய்விங்க First Time In India..\nபேட்ட திரைப்படத்தின் ஊலலல்லா.. பாடலுக்கு எம்மவரின் சிறப்பான நடனம் \n 400 க்கும் அதிகமான மொழிகள் பேசி அசத்தும் சிறுவன் அக்ரம் \nஎல்லோரும் ரசிக்கும் ரவுடி பேபி மாரி 2 திரைப்பட பாடல் \nஇவர்களுடைய வியாபாரமே இந்த இறைச்சிகள் தான் \nமீண்டும் அச்சத்தை தரும் எபோலா - 370 பேர் பலி\nBurger வாங்க வரிசையில் நின்ற பில்கேட்ஸ் - சமூக வலைதளத்தில் வைரல் புகைப்படம்\nசந்திரனில் மனிதர்கள் தங்குவதற்கு குடியிருப்புகள்\n10 வயதில் 190.5 கிலோ எடை கொண்ட சிறுவன்..\nபீட்சா கொடுத்து அசத்தினார் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி புஷ் .\nமீண்டும் சர்ச்சையை கிளப்பிய யாஷிகா.\nதனது 113 ஆவது வயதில் காலமான மசாசோ..\nஅந்தரத்தில் தொங்கிய மரத்தால், பீதியடைந்த மக்கள்\nஇவரும் தளபதியின் இன்னொரு நாயகியா ; அட்லீ என்ன சொல்கிறார்\nநடிக்கப் பிடிக்கவில்லை ; ஆனாலும் தல படத்தில் நடிக்கிறேன் ; நடிகை ஓபன் டாக்\nஇந்தியன் 2 - மக்களை விழுங்கும் உனக்கு இந்த மண்ணில் இடம் எதற்கு \nகணவனை உயிருடன் கொளுத்திய மனைவி \nட்ரெட்மில் உடற்பயிற்சி பயன்களும், பாதகமும்.....\nவிஸ்வாசம் திரைப்படத்தால் ,பறிபோன உயிரால் அதிர்ச்சியில் மக்கள்.\nதொகுப்பாளராக களமிறங்கும் விஜய் சேதுபதி.\nபொங்கலை முன்னிட்டு 1,425 கோடி ரூபா பெறுமதிக்கு மது விற்பனை\nஅமெரிக்காவில் நிர்வாக முடக்கம் - உணவளித்து அசத்திய சீக்கியர்கள்\nதமிழகத்தில் விஸ்வாசம் வசூலில் அடிச்சிதூக்கியுள்ளது\nதன் கணவருக்கு தடைவிதித்த தீபிகா படுகோன்\n'அனைத்துமே கடவுள் கையில் தான்' - ஆன்மீக தத்துவம் பேசும் 'தல'\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nகுழந்தைகளைக் கொலை செய்த தாய் வெளியிட்ட கருத்தால், பெரும் பரபரப்பு....\n எங்கள் திரையுலக பிதாமகனுக்கு இன்று பிறந்தநாள்\nஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்புத் தெரிவித்துள்ளது.\nமர்மமாக மரணித்த 12 குழந்தைகள்...\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஅந்தரத்தில் தொங்கிய மரத்தால், பீதியடைந்த மக்கள்\nதனது 113 ஆவது வயதில் காலமான மசாசோ..\nமீண்டும் சர்ச்சையை கிளப்பிய யாஷிகா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/category/english/page/2/", "date_download": "2019-01-21T16:55:37Z", "digest": "sha1:CWX32S5DJ7TCPMADSFMKVQ4EDTRGCPH7", "length": 2952, "nlines": 67, "source_domain": "tamilscreen.com", "title": "English – Page 2 – Tamilscreen", "raw_content": "\nசூர்யாவை வளைத்த சூப்பர் நிறுவனம் – லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் தான்\nஇளையராஜா துவக்கி வைத்த விஜய் ஆண்டனி நடிக்கும் ‘தமிழரசன்’\nபேட்ட, விஸ்வாசம் வசூல் சண்டை – நிஜ நிலவரம் என்ன\nசூர்யாவை வளைத்த சூப்பர் நிறுவனம் – லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் தான்\nஇளையராஜா துவக்கி வைத்த விஜய் ஆண்டனி நடிக்கும் ‘தமிழரசன்’\nபேட்ட, விஸ்வாசம் வசூல் சண்டை – நிஜ நிலவரம் என்ன\nஇந்தியன் 2 படத்தில் இவரா வில்லன்\nரஜினி குடும்பத்துக்கே அநியாய டிக்கெட் ரேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://usha-srikumar.blogspot.com/2018/12/blog-post.html", "date_download": "2019-01-21T16:25:00Z", "digest": "sha1:TNLNBZS2C55XB4WV76D35BPR5JZNBVNE", "length": 20613, "nlines": 156, "source_domain": "usha-srikumar.blogspot.com", "title": "உஷா ஸ்ரீகுமாரின் பார்வைகள்...: மினிமலிஸம்... நிறைவைத் தரும் நிஜ வாழ்க்கை!", "raw_content": "\nஸ்ரீ ஷீரடி சாய் பாபா\nமினிமலிஸம்... நிறைவைத் தரும் நிஜ வாழ்க்கை\nமினிமலிஸம்... நிறைவைத் தரும் நிஜ வாழ்க்கை\n``எங்கப்பா என்னைவிட குறைவாதான் சம்பாதிச்சார். வீட்ல மூணு பசங்க, மூணு பேரையும் நல்லாப் படிக்க வச்சு, அவங்களுக்கு வேண்டியதையெல்லாம் பண்ணிட்டு, கொஞ்சம் பணமும் சேமிச்சு சொந்தமா ஒரு வீட்டையும் கட்டிட்டு, கடன் இல்லாம நிம்மதியா வாழ்ந்தார். ஆனா, நான் அவரைவிட அதிகமா சம்பாதிக்கிறேன். ஹவுஸிங் லோன், கார் லோன், கிரெடிட் கார்ட்னு ஏகப்பட்ட கமிட்மென்ட்ஸ், வேலை டென்ஷன், ப்ரஷர்னு என்னால அவரைப்போல நிறைவா ஒரு வாழ்க்கையை வாழமுடியல...’’\nஇப்படிப் புலம்புகிற இந்தத் தலைமுறை இளைஞர்களை இப்போதெல்லாம் அடிக்கடி சந்திக்க முடிகிறது. இன்றைய தலைமுறைக்கு எவ்வளவு சம்பாதித்தாலும், ஐபோன், பி.எம்.டபிள்யூ கார், லக்ஸரி அபார்ட்மென்ட் என எது இருந்தாலும் உண்மையான மகிழ்ச்சி இல்லை என்கிற குறை இருந்துகொண்டே இருக்கிறது. அதைப் போக்கிக்கொள்ள மாரத்தான் ஓடுகிறார்கள்; பார்ட்டிகளில் ஆடுகிறார்கள்; நிறைய செலவழித்து இன்டர்நேஷனல் டூர்கூட போகிறார்கள்... மகிழ்ச்சி எங்கிருக்கிறது என்பது மட்டும் புரிபடவேயில்லை.\nஇப்படிப்பட்ட இளைஞர்களில் இருவர் தான் ஜோஷூவா பீல்ட்ஸும், ரியான் நிகோடெமெஸும். 2009-ல் இருவருமே நிறைய சம்பாதிக்கிற ஹைக்ளாஸ் ஐ.டி பசங்க தங்களுடைய 30-வது வயதில் ஆறு இலக்க சம்பளம், காஸ்ட்லி கார்கள், சகலவசதி வீடுகள், பார்ட்டி, கொண்டாட்டம் என வாழ்வில் எல்லாமே ஓகேதான். ஆனால், ஏதோ குறைவதை உணர்கிறார்கள். வெற்றிடம் இருந்துகொண்டே இருக்கிறது. வாரத்தில் 80 மணி நேரம் உழைப்பதும், உழைத்த பணத்தில் எதை எதையோ வாங்கி வாங்கிக் குவிப்பதும் மகிழ்ச்சியில்லை என்பதை உணர்கிறார்கள். மகிழ்ச்சி என்பது நுகர்வு கலாசாரத்தில் இல்லை என்பதை புரிந்துகொண்ட நொடியில் `மினிமலிசம்’ என்கிற கான்செப்ட் பிறக்கிறது.\nஇன்று நம்மைச் சுற்றி நுகர்வுக் கலாசாரம் பெருகி விட்டது. பொருள்களை வாங்குவதுதான் மகிழ்ச்சி, அதுவே சாதனை என்கிற கருத்து பரவி வருகிறது. உண்மையில், பொருள்களை வாங்குவதில் மகிழ்ச்சியில்லை; அதை எந்த அளவுக்குப் பயன்படுத்துகிறோம் என்பதில் தான் இருக்கிறது என்பதையே மறந்து கொண்டிருக்கிறோம்.\nஇந்த மனநிலைகளுக்கு எதிராகக் கிளம்பியவர்கள்தான் ஜோஷூவாவும், ரியானும். 2009 தொடங்கி மினிமலிஸ வாழ்வை வாழும் இவர்கள், இன்று உலகெங்கும் இருக்கிற பல்வேறு பல்கலைக் கழகங்களில் மினிமலிஸ வாழ்வுமுறை பற்றி பாடமெடுக்கிறார்கள். லட்சக்கணக்கானோர் இவர்களுடைய மினிமலிஸ வாழ்க்கை முறையை நோக்கி நகர ஆரம்பித்திருக்கிறார்கள். நூல்கள், ஆவணப்படம், வலைப்பதிவுகள் என மினிமலிஸத்தைப் பரப்பிக் கொண்டிருக்கிறது இந்த இருவர் கூட்டணி.\nமினிமலிஸம் என்றாலே கஞ்சப்பிசனாரி யாக வாழ்வது என்று எல்லோருமே நினைத்து விடுகிறார்கள். எல்லாவற்றையும் விலக்கி விட்டு, துறவியைப்போல வாழ்வது என்றும் ஒரு கருத்து உண்டு. அப்படியெல்லாம் எதையும் துறக்கத் தேவையில்லை. மினிமலிஸம் என்பது அவசியமானவற்றுடன் அளவாக வாழ்வது. உடலில் தேவையில்லாத கொழுப்பு சேர்ந்தால், நோய்கள் எப்படி வருமோ அதுபோலவேதான் வாழ்க்கையில் தேவையில்லாத பொருள்கள் சேர்வதும். இடநெருக்கடியில் தொடங்கி பணநெருக்கடி வரை அனைத்திற்கும் காரணமாக இருப்பது இந்த ‘அவசியமில்லா நுகர்வு’தான்.\n நடந்துபோகிற தூரத்திற்கு காரில் செல்வது, எல்லோரும் வைத்திருக்கிறார்கள் என்பதற்காகவே அதிக விலைகொடுத்து செல்போன் வாங்குவது, இரண்டுபேர் வாழ கடனுக்காவது நான்காயிரம் சதுர அடியில் மிகப்பெரிய வீட்டை வாங்கிக்கொள்வது, அதில் அலங்காரத்திற்கென லட்ச லட்சமாய் செலவழித்துப் பொருள்களை அடுக்குவது என அவசியமில்லாமல் வாங்கிக் குவிக்கிற பயன்படுத்து கிற எல்லாமே தேவையில்லா நுகர்வுதான்.\n``மினிமலிஸ்டுகள் குறைவு, குறைவு, குறைவு என வாழ்பவர்கள் இல்லை. அதிக நேரம், அதிக மகிழ்ச்சி, அதிக சேமிப்பு, அதிக படைப்பாற்றல் என தங்களுடைய வாழ்வில் அவசியமானதை அதிகப்படுத்திக்கொள்கிற வாழ்வையே வாழ்கிறார்கள்’’ என்பது ஜோஷூவாவின் கருத்து. மினிமலிஸம் என்கிற பெயரெல்லாம் இல்லாத காலத்திலேயே நம்முடைய பெற்றோர்களும் முன்னோர்களும் அப்படித்தான் வாழ்ந்துகொண்டிருந்தார்கள். வீட்டில் தேவையில்லாமல் ஒரு பல்ப் எரிந்தால்கூட ஓடிச்சென்று அணைக்கிற பெரியவர்களை இப்போதும் நம் வீடுகளில் காண முடியும். அதுதான் நம்ம வீட்டு மினிமலிஸம். இதுபோன்ற சின்னச் சின்ன சேமிப்புகளின் வழிதான் அவர்கள் தங்களுடைய நிம்மதியான வாழ்வாகக் கட்டமைத்தார்கள்.\nஉலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் என அறியப்படுகிற பலரும்கூட மினிமலிஸ்டுகள்தான். வாரன் பஃபெட் நல்ல உதாரணம். கோடிகளைக் குவிப்பதற்கு முன்பு எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்தாரோ, அப்படியேதான் இன்றுவரை இருக்கிறார். 1958-ல் நெப்ராஸ்காவில் வாங்கிய அதே சிறிய வீட்டில்தான் இன்னமும் வசிக்கிறார். ‘`தினமும் எதைச் செய்தால் மகிழ்ச்சியாக இருக்குமோ, அதையே செய்யுங்கள், அதுதான் உலகில் மிகப்பெரிய ஆடம்பரம்’’ என்கிறார் பஃபெட். அவர் மட்டுமல்ல, ஸ்டீவ் ஜாப்ஸ், மார்க் சக்கர்பெர்க் என மினிமலிஸ வாழ்வை வாழ்ந்த, வாழ்ந்துகொண்டிருக்கிற எண்ணற்ற மில்லியனர்களை நாம் காணமுடியும்.\nமினிமலிஸ்ட் வாழ்க்கை வாழ்வதற்கான வழிகள் என்ன ஜோஷுவாவே சில விஷயங்களை எழுதியிருக்கிறார்.\n1 - பட்ஜெட் போட்டு வாழப் பழகுதல். - மினிமலிஸ வாழ்க்கையில் முக்கியமானது இதுதான். நம்முடைய வரவுக்கு மேல் ஒரு பைசாக்கூட செலவழிக்கக் கூடாது. அதற்கு ஒரே வழி திட்டமிடல். செலவழிக்கிற ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கு வைத்துக்கொள்ள வேண்டும்.\n2 - குறைவான பொருள்களில் வாழ்வது - வீட்டு பீரோவில் 30 சட்டைகள் அடுக்கி வைத்திருப் போம். ஆன்லைனில் புதிய ஆஃபர் ஒன்றைப் பார்த்ததும் இன்னொரு சட்டை வாங்க ஆசை வரும்... அப்படி இல்லாமல் நம்மிடம் என்னென்ன பொருள்கள் இருக்கின்றன, அதை எவ்வளவு அதிகமாகப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பட்டியலிட்டு வைத்துக்கொள்வது, அவசிய மில்லாமல் இருக்கிற பொருள்களையே\nமீண்டும் மீண்டும் வாங்குவதைத் தடுக்கும்.\n3 - வருங்காலத்திற்குத் திட்டமிடல் - மெடிக்கல் இன்ஷூரன்ஸ் மாதிரி விஷயங்கள் மிகமிக முக்கியம். அக்கவுன்ட் ஸ்டேட்மென்ட்டை மாதந்தோறும் கட்டாயம் பொறுமையாக வாசித்து எது தேவை தேவையில்லை என்பதை முடிவு செய்து அடுத்தடுத்த மாதங்களில் கட்டுப்படுத்துதல். வருமானத்தில் குறிப்பிட்ட தொகையை வெவ்வேறு முதலீட்டுத் திட்டங்களில் போட்டுவைப்பது.\n4 - ஒவ்வொரு பர்ச்சேஸையும் கேள்வி கேட்பது - எதை வாங்குவதாக இருந்தாலும் அதை வாங்குவதற்குமுன் இது எனக்கு அவசியம்தானா... இது இல்லாமல் வாழ முடியுமா... முடியும் என்றால் எத்தனை நாளைக்கு என்பதைக் கணக்கிட்டு அதற்கு பிறகும் அந்தப் பொருளை வாங்குகிற உந்துதல் இருந்தால் மட்டும் வாங்க��வது.\n5 - அடுத்தவர்களுக்கு வழங்குவது - உலகில் மிகப் பெரிய மகிழ்ச்சி அடுத்தவர் களுக்கு உதவுவதுதான் என்பது வாரன் பஃபெட் தொடங்கி பில்கேட்ஸ் வரைக்கும் அத்தனை பேருமே பின்பற்றுகிற சீக்ரெட் ஃபார்முலா. மாதந்தோறும் முடிந்த அளவு தொகையைப் பிறருக்கு கொடுங்கள் அதுவே உங்களைத் திருப்தியாக வாழவைக்கும்.\nஇந்த ஐந்து கட்டளைகள் நம்முடைய செலவுகளைக் குறைப்பதுடன், சேமிப்பையும் அதிகப்படுத்தும் கூடவே குறைந்த செலவில் திருப்தியான வாழ்வை வாழவும் உதவும். இப்படித்தான் நம் பெற்றோர்கள் வாழ்ந்தார்கள். அதனால்தான் அவர்களால் சிறிய வருமானத்திலும் சிறப்பாக வாழமுடிந்தது.\nLabels: படித்ததில் பிடித்தது, பார்வைகள், மினிமலிஸம்\nமினிமலிஸம்... நிறைவைத் தரும் நிஜ வாழ்க்கை\nதிருவண்ணாமலை கிரிவலம் தரும் பலன்கள்\nமினிமலிஸம்... நிறைவைத் தரும் நிஜ வாழ்க்கை\nபச்சை பயறு தரும் நன்மைகள்...\nசீரடி சாய்பாபா கோவில் - முக்கிய தகவல்கள்\nகுருவாயூர் ஸ்தலம் பற்றிய பத்து சிறப்பு தகவல்கள்\nதினமும் காலையில் வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்...\nமனித உறவுகள் சீராக இருக்க..... A to Z tips....\nமதுரை மீனாட்சி அம்மன் ...தனி சிறப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/vardha-cyclone-in-tamil-nadu.html", "date_download": "2019-01-21T16:01:36Z", "digest": "sha1:SZOFTJC4C7WEVGOA3K2FHSU2NHMO2G4S", "length": 6560, "nlines": 70, "source_domain": "www.news2.in", "title": "சென்னை அருகே கரையை கடக்க தொடங்கியது வர்தா புயல் - News2.in", "raw_content": "\nHome / ஆந்திரா / ஏரி / கன மழை / சென்னை / தமிழகம் / புயல் / மாநிலம் / சென்னை அருகே கரையை கடக்க தொடங்கியது வர்தா புயல்\nசென்னை அருகே கரையை கடக்க தொடங்கியது வர்தா புயல்\nMonday, December 12, 2016 ஆந்திரா , ஏரி , கன மழை , சென்னை , தமிழகம் , புயல் , மாநிலம்\nவங்க கடலில் உருவாகியுள்ள வர்தா புயல் சென்னை அருகே கரையை கடக்க தொடங்கியது.\nவங்க கடலில் கடந்த 7-ந்தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறியது. பின்னர் அது புயலாகவும் உருவானது. ‘வர்தா’ என்று பெயரிடப்பட்ட இந்த புயல் மேலும் வலுப்பெற்று அதிதீவிர புயலாக மாறியது.\nஇந்நிலையில் வர்தா புயல் வடக்கு தமிழகம் - தெற்கு ஆந்திரா இடையே, சென்னை அருகே கரையை கடக்க தொடங்கியுள்ளது. முழுமையாக புயல் கரையை கடக்க 3 மணி நேரம் ஆகும் என தெரிகிறது. புயல் கரையை கடந்த பின்பும் 12 மணி நேரம் வரை மழை தொடரு���் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது. தொடர்ந்து வீசும் காற்றால், ஆங்காங்கே சாலைகளில் மரங்கள் முறிந்து விழுகின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.\nமழை தொடர்ந்து வருவதால், ஏரிகள் நிரம்பி வருகின்றன. பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகம் இருக்கும் என்பதால், அவற்றை தொடர்ந்து கண்காணித்து வரும் படி மத்திய நீர்வளத்துறை மாநில அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nநரை முடியை கருமையாக மாற்ற இயற்கையான ஹேர் டை \nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஎந்த ஊரில் என்ன ஸ்பெஷல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/chennai+drinking+water+fall?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-21T15:24:29Z", "digest": "sha1:WFEW4MWMHPCFHYWJUHTEZX6AYP56T3BI", "length": 9543, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | chennai drinking water fall", "raw_content": "\nநேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை - நடிகர் அஜித்குமார்\nநாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி; யார் பிரதமராக வர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர் - காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக்\nமதுரையில் பேட்ட, விஸ்வாசம் திரையிடப்பட்டதில் ஜனவரி 10-17 வரையிலான வசூல் விவரங்களை அளிக்க ஆட்சியருக்கு உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு\nஸ்டாலினுக்கு துணிவு இருந்தால் கொல்கத்தா மேடையில் பிரதமர் வேட்பாளரை அறிவித்திருக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்\nவளர்ச்சி நிதி, புயல் நிவாரண நிதியை கேட்டும் தராத மத்திய அரசுடன் ��ணக்கம் என எப்படி கூற முடியும்\nசிலைக்கடத்தல் தடுப்பு வழக்குகளில் பிறப்பிக்கும் உத்தரவுகளை நிறைவேற்றாமல், தடுப்பது எது - அரசு, காவல்துறைக்கு நீதிமன்றம் கேள்வி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.85 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.41 காசுகளாகவும் விலை நிர்ணயம்\n“எதிர்க்கட்சி விமர்சிப்பதைக் கேட்டு குடிப்பதை விட்டுவிட்டேன்” - மனம் மாறிய எம்பி\nபேருந்து மேற்கூரையில் ஏறி மாணவர்கள் அட்டகாசம்\nசினிமா பாணியில் பழிக்குப் பழி இளைஞர் மீது கொடூர தாக்குதல்\nநிறைவுப் பெற்றது புத்தக கண்காட்சி ரூ.21 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை\nதண்ணீர் விநியோகத்தை பாதியாக குறைக்கவுள்ள சென்னை குடிநீர் வாரியம் \nசென்னையில் குளிர் தொடரும் - வானிலை ஆய்வு மையம்\nசென்னையில் நவீன வாடகை சைக்கிள் திட்டம் - ரூ.5 கட்டணம்\nஊபரில் தொலைத்த பாஸ்போர்ட்டை உடனே கண்டுபிடித்த காவல்துறை\nஇரண்டாவது முறையாக நிரம்பிய வீராணம் ஏரி \nசென்னை \"ஹாஸ்டல்\"களுக்கு புதிய நெறிமுறைகள்\nசெல்போன் பறித்து தப்பிய திருடன் மடக்கி பிடித்த போக்குவரத்து காவலர்\nசென்னையில் கிடுகிடுவென அதிகரித்த வீட்டு வாடகை \nவிமான உதிரிபாக உற்பத்திக் கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல்\nஎம்.ஜி.ஆர் உருவம் பொறித்த நாணயம் வெளியீடு\nபாக். உளவாளிக்கு புழல் சிறையில் கொலை மிரட்டல் - வெளியான தகவல்கள்\n“எதிர்க்கட்சி விமர்சிப்பதைக் கேட்டு குடிப்பதை விட்டுவிட்டேன்” - மனம் மாறிய எம்பி\nபேருந்து மேற்கூரையில் ஏறி மாணவர்கள் அட்டகாசம்\nசினிமா பாணியில் பழிக்குப் பழி இளைஞர் மீது கொடூர தாக்குதல்\nநிறைவுப் பெற்றது புத்தக கண்காட்சி ரூ.21 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை\nதண்ணீர் விநியோகத்தை பாதியாக குறைக்கவுள்ள சென்னை குடிநீர் வாரியம் \nசென்னையில் குளிர் தொடரும் - வானிலை ஆய்வு மையம்\nசென்னையில் நவீன வாடகை சைக்கிள் திட்டம் - ரூ.5 கட்டணம்\nஊபரில் தொலைத்த பாஸ்போர்ட்டை உடனே கண்டுபிடித்த காவல்துறை\nஇரண்டாவது முறையாக நிரம்பிய வீராணம் ஏரி \nசென்னை \"ஹாஸ்டல்\"களுக்கு புதிய நெறிமுறைகள்\nசெல்போன் பறித்து தப்பிய திருடன் மடக்கி பிடித்த போக்குவரத்து காவலர்\nசென்னையில் கிடுகிடுவென அதிகரித்த வீட்டு வாடகை \nவிமான உதிரிபாக உற்பத்திக் கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல்\nஎம்.ஜி.ஆர் உருவம் பொறித்த நாணயம் வெளியீடு\nபாக். உளவாளிக்கு புழல் சிறையில் கொலை மிரட்டல் - வெளியான தகவல்கள்\nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/streamsinthedesert/january-11/", "date_download": "2019-01-21T17:16:28Z", "digest": "sha1:J6TYJNXLF67SM2WYUZGM54RZ7PPQYH7L", "length": 5387, "nlines": 36, "source_domain": "www.tamilbible.org", "title": "ஐனவரி 11 – STREAMS IN THE DESERT பாலைவன நீரோடைகள்", "raw_content": "\nஎன் ஜனத்தை ஆற்றுங்கள்….. என்று… தேவன் சொல்லுகிறார் (ஏசா.40:1).\nஆறுதலைச் சேர்த்து வையுங்கள். இதுவே தீர்க்கதிரிசியின் ஊழியம். உலகம் எண்ணில்லாத ஆறுதலற்ற இருதயங்ககளால் நிறைந்திருக்கிறது. நீ இந்த ஊழியத்தைச் செய்யும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமுன் அற்கு ஏற்ற பயிற்சி அடையவேண்டும். உன்னுடைய பயிற்சி மிகக் கடினமானது. இந்த ஆறுதலைப் பூரணமாய் நீ அளிப்பதற்கு முன்னதாக, எண்ணிறந்த இருதயங்களிலிருந்து, இரத்தக்கண்ணீர் வடியச் செய்யும் அதே கஷ்டங்களை நீ அனுபவிக்கவேண்டும். இவ்விதமாய் உன் சொந்த ஜீவியமே ஆறுதலளிப்பதாகிய தெய்வீக செய்கையை நீ கற்றுக்கொள்ளும் வைத்தியசாலை ஆகும். உன் காயங்களை அந்தப் பரம வைத்தியர் கட்டும் விதத்தைப் பார்த்து, எங்குமுள்ள காயப்பட்டோருக்கு நீ முதலுதவி செய்யக் கற்றுக்கொள்ளவேண்டும். அதற்காகவே நீ காயப்படுகிறாய். நீ ஒரு குறிப்பிட்ட துன்பத்தை ஏன் அனுபவிக்கிறாய் என்பதைப் பற்றி உன் இருதயத்தில் கேள்வி எழும்புகிறதா பத்து வருடம் காத்திரு. உன்னைப்போல் கஷ்டம் அனுபவிக்கிற அநேகரைக் காண்பாய். அவர்களிடம் நீ எப்படி வருத்தமடைந்து தேற்றப்பட்டாய் என்பதை உரைப்பாய். உன் அனுபவத்தைச் சொல்லி, கர்த்தர் உனக்கு அளித்த ஆறுதல் எனும் தைலத்தை அவர்களுக்கும் அளித்து, வருந்துவோரின் இருதயத்தில் நம்பிக்கை உண்டாக்கி, அவ்வாறு அவநம்பிக்கை என்னும் இருள் அவர்கள் இருதய்தினின்றும் விலகும்போது நீ அதைக் கண்டு தேவன் ஏன் உன்னை வருத்தத்திற்குள்ளாக்கினார் என்று அறிவாய். அப்பொழுது உனக்கு நிறைந்த அனுபவத்தையும் உதவிசெய்யுந்தன்மையையும் அளிப்பதற்காக உன்னை சிட்சித்த தேவைன எண்ணி அவருக்கு துதி செலுத்துவாய்.\nதேவன் நம்மைச் சௌகரியமாயிருக்க அல்ல. மற்றவர்களை ஆற்றித்தேற்றும் உதவிக்கரங்களாக இருப்பதற்காகவே ஆற்றித் தேற்றுகிறார்\nஅதைக் கசக்கி வருத்த வேண்டும்.\nஅன்பினால் வருந்துவதும் சிநேகத்தால் அழுவதும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chitrasundar5.wordpress.com/2010/12/02/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2019-01-21T15:36:27Z", "digest": "sha1:DYNVMKEL3ATBRGUOHDCVOR3WZMGHNSE7", "length": 12144, "nlines": 129, "source_domain": "chitrasundar5.wordpress.com", "title": "புதினா & கொத்துமல்லி துவையல் | Chitrasundar's Blog", "raw_content": "\nஇங்கு பதிவாகியுள்ள புகைப்படங்களையோ,சமையல் குறிப்புகளையோ அப்படியே எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.\nஇட்லி/தோசை/இட்லிப் பொடி/இட்லி தூள்/தோசைப் பொடி (9)\nதயிர் & மோர் (3)\nபிறந்த நாள் வாழ்த்து (3)\naval broccoli carrot chicken idli keerai kezhvaragu kuzhambu murukku oats pongal poriyal potato sadham sambar sundal thayir vadai vellam vendaikai verkadalai அரிசி அரிசி மாவு அவரைக்காய் அவல் இட்லி உப்புமா உருளைக்கிழங்கு உருளைக் கிழங்கு உளுந்து எள் ஓட்ஸ் ஓமம் கடலை மாவு கத்தரிக்காய் காய்கறிகள் கிச்சடி கீரை கீரை மசியல் குருமா குழம்பு கேரட் கேழ்வரகு கொண்டைக்கடலை கொத்துமல்லி கோதுமை மாவு சாதம் சாம்பார் சிக்கன் சுண்டல் சேப்பங்கிழங்கு தயிர் துவரம் பருப்பு தேங்காய் பச்சரிசி பச்சைப் பருப்பு பீன்ஸ் புரோக்கலி புழுங்கல் அரிசி பொங்கல் பொட்டுக்கடலை பொரியல் மாங்காய் மீன் முட்டை முருங்கைக்காய் முருங்கைக்கீரை முறுக்கு ரவை வடை வறுவல் வாழைக்காய் வெண்டைக்காய் வெல்லம் வேர்க்கடலை\nபுதினா & கொத்துமல்லி துவையல்\nபுதினா & கொத்துமல்லியில் துவையல் செய்வது மட்டுமல்லாமல் சாதம் செய்யவும் பயன்படுத்தலாம்.துவையலுக்கு புளியின் அளவைக் கொஞ்சம் குறைத்தும்,சாதம் செய்யும் போது கொஞ்சம் அதிகமாகவும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.\nபுதினா,கொத்துமல்லி சாதத்திற்கானக் குறிப்பினைக் காண இங்கே செல்லவும்.\nபுதினா,கொத்துமல்லியை ஆய்ந்து, தண்ணீரில் அலசி, நீரை வடிய வைக்கவும்.\nமிக்ஸியில் புதினா,கொத்துமல்லி இலை,புளி,பச்சை மிளகாய்,உப்பு இவற்றைப் போட்டு நன்றாக‌ அரைத்துக்கொள்ளவும்.\nஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொர��ள்களை ஒன்றன்பின் ஒன்றாகத் தாளித்து துவையலில் கொட்டி ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.இப்போது புதினா,கொத்துமல்லி துவையல் தயார்.\nபுதினா வாசனை பிடிக்காதவர்கள் வாணலியில் சிறிது எண்னெய் விட்டுக் காய்ந்ததும் துவையலைப் போட்டு பிரட்டி ஆறவைத்து பயன்படுத்தலாம்.\nஇதை எல்லா வகையான சாததிற்கும் தொட்டு சாப்பிடலாம்.இட்லி,தோசைக்கும் பொருத்தமாக இருக்கும்.\nகிராமத்து உணவு, கீரை, துவையல்/சட்னி இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: கொத்துமல்லி, துவையல், புதினா, புதினா&கொத்துமல்லி துவையல். Leave a Comment »\nமறுமொழி இடுக‌ மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« கேழ்வரகு கூழ் (அ) கேழ்வரகு கஞ்சி\nகினோவா உப்புமா (Quinoa upma) »\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nகிழங்கு சுடுதல் & அவித்தல்\nகேழ்வரகு & கம்பு கூழ் அல்லது கஞ்சி\nகொண்டைக்கடலை குருமா/Kondai kadalai kurma\nகரணைக் கிழங்கு பொரியல் / Karanai kizhangu poriyal\nஇட்லி சாம்பார் / Idli sambar\nதும்பைப் பூ போன்ற இட்லிக்கு \nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஏப்ரல் 2018 (2) ஜூலை 2016 (1) ஏப்ரல் 2016 (1) மார்ச் 2016 (1) பிப்ரவரி 2016 (1) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (1) மே 2015 (1) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (3) திசெம்பர் 2014 (2) செப்ரெம்பர் 2014 (1) ஏப்ரல் 2014 (1) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (1) ஜனவரி 2014 (2) திசெம்பர் 2013 (2) ஒக்ரோபர் 2013 (2) செப்ரெம்பர் 2013 (1) ஓகஸ்ட் 2013 (4) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (4) மே 2013 (4) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (9) பிப்ரவரி 2013 (7) ஜனவரி 2013 (8) திசெம்பர் 2012 (9) நவம்பர் 2012 (5) ஒக்ரோபர் 2012 (5) செப்ரெம்பர் 2012 (8) ஓகஸ்ட் 2012 (6) ஜூலை 2012 (9) ஜூன் 2012 (6) மே 2012 (8) ஏப்ரல் 2012 (13) மார்ச் 2012 (11) பிப்ரவரி 2012 (5) ஜனவரி 2012 (9) திசெம்பர் 2011 (10) நவம்பர் 2011 (2) ஒக்ரோபர் 2011 (11) செப்ரெம்பர் 2011 (4) ஓகஸ்ட் 2011 (5) ஜூன் 2011 (12) மே 2011 (12) ஏப்ரல் 2011 (3) மார்ச் 2011 (15) பிப்ரவரி 2011 (14) ஜனவரி 2011 (17) திசெம்பர் 2010 (10) நவம்பர் 2010 (18) ஒக்ரோபர் 2010 (20) செப்ரெம்பர் 2010 (19) ஓகஸ்ட் 2010 (49)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chitrasundar5.wordpress.com/tag/verkadalai-sadham/", "date_download": "2019-01-21T15:33:17Z", "digest": "sha1:SHVKZF47H3RQUODCSSU4P7ERX7WJE4E3", "length": 15384, "nlines": 115, "source_domain": "chitrasundar5.wordpress.com", "title": "verkadalai sadham | Chitrasundar's Blog", "raw_content": "\nஇங்கு பதிவாகியுள்ள புகைப்படங்களையோ,சமையல் குறிப்புகளையோ அப்படியே எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.\nஇட்லி/தோசை/இட்லிப் பொடி/இட்லி தூள்/தோசைப் பொடி (9)\nதயிர் & மோர் (3)\nபிறந்த நாள் வாழ்த்து (3)\naval broccoli carrot chicken idli keerai kezhvaragu kuzhambu murukku oats pongal poriyal potato sadham sambar sundal thayir vadai vellam vendaikai verkadalai அரிசி அரிசி மாவு அவரைக்காய் அவல் இட்லி உப்புமா உருளைக்கிழங்கு உருளைக் கிழங்கு உளுந்து எள் ஓட்ஸ் ஓமம் கடலை மாவு கத்தரிக்காய் காய்கறிகள் கிச்சடி கீரை கீரை மசியல் குருமா குழம்பு கேரட் கேழ்வரகு கொண்டைக்கடலை கொத்துமல்லி கோதுமை மாவு சாதம் சாம்பார் சிக்கன் சுண்டல் சேப்பங்கிழங்கு தயிர் துவரம் பருப்பு தேங்காய் பச்சரிசி பச்சைப் பருப்பு பீன்ஸ் புரோக்கலி புழுங்கல் அரிசி பொங்கல் பொட்டுக்கடலை பொரியல் மாங்காய் மீன் முட்டை முருங்கைக்காய் முருங்கைக்கீரை முறுக்கு ரவை வடை வறுவல் வாழைக்காய் வெண்டைக்காய் வெல்லம் வேர்க்கடலை\nவேர்க்கடலை சாதம் / peanut rice\nஅந்தந்த ஊர் பக்கம் விளையும் பொருட்களைக்கொண்டுதானே அவ்வூர் சமையலும் இருக்கும். அப்படித்தான் எங்கள் ஊர் பக்கம் வேர்க்கடலை அதிகமாக விளையும். அதனால் இந்த ‘மல்லாட்டை சோறு’ ரொம்பவே ஃபேமஸ். இதை எப்போதாவது ஒருமுறை செய்வ‌தால் உறவு & தெரிந்தவர் என பங்கு போகும். ஒரு பெரிய பானையில் எங்க வீட்டு chief chef(ஆயா) தான் செய்வாங்க. கெட்டியா இருக்கும். செய்த மறு நாள்தான் நல்லா இருக்கும்னு சொல்லுவாங்க. ஏனோ அப்போது நான் சாப்பிட மாட்டேன். இப்போ ஆசையா இருக்கு அவங்க செஞ்சி நாம சாப்பிடணும்போல.\nஎன்னென்ன போட்டு செய்வாங்க என்பது அப்போதே தெரியும். ஆனால் அளவுகள் எல்லாம் தெரியாது. அவங்களுமே அரிசியை மட்டும் அளந்துகொண்டு மற்ற பொருட்களை கண்ணாலேயே அளந்துப்பாங்க‌. நல்லவேளை என் அம்மாவிடமிருந்து கேட்டுத் தெரிந்துகொண்டு எப்போதாவது செய்து அவர்களை எல்லாம் நினைத்துக்கொண்டே சாப்பிடுகிறேன் 😦\nஇதெல்லாம் முன்பொரு காலத்தில். இப்போதோ வேலைப்பளு & ஆள்கூலி இவற்றினால் வேர்க்கடலை விளைச்சல் ஏறக்குறைய இல்லாமலே போனது. இந்த சமையலும் காணாமலே போனது.\nஇந்த சாதத்தை பச்சரிசியில் செய்வாங்க. நான் தினையில் செஞ்சிருக்கேன். உங்க விருப்பம்போல் எல்லா தானியத்திலும் செய்ய‌லாம்.\nதினை : ஒரு கப்\nபுளி _ கோலி அளவு\nவறுத்த வேர்க்கடலை _ 1/2 கப் (இன்னும் அதிகமாகப் போட்டாலும் நன்றாகவே இருக்கும். )\nவெறும் வாணலில் வறுத்த‌ காய்ந்த மிளகாய் _ 1 (காரத்திற்கேற்ப)\nதேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைத்துக்கொள்ளவும்.\nப��ளியைத் தண்ணீரில் ஊறவைத்து, ஊறியதும் கரைத்து எடுத்துக்கொள்ளவும்.\nஒரு பங்கு தினைக்கு மூன்று கப்புகள் தண்ணீர் வேண்டும். இது எங்க ஊர் அடுப்புக்கு. Gas அடுப்பாக‌ இருந்தால் கூடுதலாக சேர்க்க வேண்டி வரும். புளித்தண்ணீருடன் மூன்று கப்புகள் இருக்குமாறு தேவையான தண்ணீரை சேர்த்து ஒரு அடி கனமான பாத்திரத்தில் ஊற்றி(அரிசியில் செய்வதாக இருந்தால் ஒரு கப் தண்ணீர் கூட சேர்த்துக்கொள்ளலாம்) அடுப்பில் ஏற்றவும். விருப்பமானால் இதில் துளி மஞ்சள்தூள் சேர்க்கலாம்.\nதண்ணீர் நன்றாகக் கொதித்து புளி வாசனை போக இரண்டுமூன்று நிமிடங்கள் ஆகும்.\nபுளி வாசனை போனதும் தினையைக் கழுவி சேர்த்து, தேவைக்கு உப்பும் போட்டு, தீயைக் குறைத்து, மூடி வேக வைக்கவும்.\nதினை சீக்கிரமே வெந்துவிடும் என்பதால் அடி பிடிக்க சான்ஸ் உண்டு. எனவே அடிக்கடி கிண்டி விடவும்.\nசாதம் வெந்துகொண்டிருக்கும்போதே வறுத்த வேர்க்கடலை & வறுத்த காய்ந்தமிளகாய் இரண்டையும் மிக்ஸியில் போட்டு ஒன்றும்பாதியுமாக பொடித்துக்கொள்ளவும்.\nபொடி மைய இருப்பதைவிட …… அங்கங்கே வேர்க்கடலை கடிபட்டால் நன்றாக இருக்கும்.\nசாதம் நன்றாக வெந்து கெட்டியான‌தும் பொடித்த பொடியைப் போட்டு நன்றாகக் கிண்டி, உப்பு & காரம் சரிபார்த்து, அடுப்பை நிறுத்திவிட்டு மூடி வைத்தால் அப்படியே புழுங்கிவிடும்.\nபிறகு எடுத்து சாப்பிட வேண்டியதுதான். எண்ணெய், தாளிப்பு இது எதுவும் இல்லாத சுவையான உணவு \nஇதற்கு அவர்கள் ஏதும் தொட்டு சாப்பிட்டதாக நினைவில்லை. நான் வத்தல் அல்லது அப்பளத்துடன் சாப்பிடுவேன்.\nஒருசிலர் பொடி சேர்க்கும்போது கொஞ்சம் முருங்கைக் கீரையும் சேர்ப்பாங்க. ஆனால் அதை அன்றே காலி பண்ணிடுவாங்க. கீரை சேர்ப்பதால் ஊசிப்போயிடுமே, அதனால்தான்.\nதண்ணீரின் அளவில் குழப்பம் என்றால் பின்னூட்டத்தில் கேட்போமே \nகிராமத்து உணவு, சாதம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: verkadalai, verkadalai sadham. 4 Comments »\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nகிழங்கு சுடுதல் & அவித்தல்\nகேழ்வரகு & கம்பு கூழ் அல்லது கஞ்சி\nகொண்டைக்கடலை குருமா/Kondai kadalai kurma\nகரணைக் கிழங்கு பொரியல் / Karanai kizhangu poriyal\nஇட்லி சாம்பார் / Idli sambar\nதும்பைப் பூ போன்ற இட்லிக்கு \nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஏப்ரல் 2018 (2) ஜூலை 2016 (1) ஏப்ரல் 2016 (1) மார்ச் 2016 (1) பிப்ரவரி 2016 (1) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (1) மே 2015 (1) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (3) திசெம்பர் 2014 (2) செப்ரெம்பர் 2014 (1) ஏப்ரல் 2014 (1) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (1) ஜனவரி 2014 (2) திசெம்பர் 2013 (2) ஒக்ரோபர் 2013 (2) செப்ரெம்பர் 2013 (1) ஓகஸ்ட் 2013 (4) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (4) மே 2013 (4) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (9) பிப்ரவரி 2013 (7) ஜனவரி 2013 (8) திசெம்பர் 2012 (9) நவம்பர் 2012 (5) ஒக்ரோபர் 2012 (5) செப்ரெம்பர் 2012 (8) ஓகஸ்ட் 2012 (6) ஜூலை 2012 (9) ஜூன் 2012 (6) மே 2012 (8) ஏப்ரல் 2012 (13) மார்ச் 2012 (11) பிப்ரவரி 2012 (5) ஜனவரி 2012 (9) திசெம்பர் 2011 (10) நவம்பர் 2011 (2) ஒக்ரோபர் 2011 (11) செப்ரெம்பர் 2011 (4) ஓகஸ்ட் 2011 (5) ஜூன் 2011 (12) மே 2011 (12) ஏப்ரல் 2011 (3) மார்ச் 2011 (15) பிப்ரவரி 2011 (14) ஜனவரி 2011 (17) திசெம்பர் 2010 (10) நவம்பர் 2010 (18) ஒக்ரோபர் 2010 (20) செப்ரெம்பர் 2010 (19) ஓகஸ்ட் 2010 (49)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/govt-recruited-9-303-persons-from-minority-communities-000411.html", "date_download": "2019-01-21T15:30:06Z", "digest": "sha1:MIRGPVRUVPGMAL465LMPDNWSLDZ2OVKR", "length": 10082, "nlines": 108, "source_domain": "tamil.careerindia.com", "title": "\"கடந்த ஆண்டு மட்டும் மத்திய அரசுப் பணிகளில் 9,000 சிறுபான்மையினர் சேர்ந்துள்ளனர்!' | Govt recruited 9,303 persons from minority communities - Tamil Careerindia", "raw_content": "\n» \"கடந்த ஆண்டு மட்டும் மத்திய அரசுப் பணிகளில் 9,000 சிறுபான்மையினர் சேர்ந்துள்ளனர்\n\"கடந்த ஆண்டு மட்டும் மத்திய அரசுப் பணிகளில் 9,000 சிறுபான்மையினர் சேர்ந்துள்ளனர்\nசென்னை: மத்திய அரசு, பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் ஆகியவற்றில் கடந்த நிதியாண்டில் 9,303 சிறுபான்மையினர் வேலையில் அமர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துமூலம் அளித்த பதிலில் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.\nஅவர் அந்த பதிலில் கூறியுள்ளதாவது:\n2014-15-ஆம் நிதியாண்டில் சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் 9,303 பேர் மத்திய அரசுப்பணிகள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் பணியமர்த்தப்பட்டனர்.\nமத்திய அரசுப் பணிக்கு கடந்த நிதியாண்டில் பணியமர்த்தப்பட்டவர்களில் 8.5 சதவீதம் பேர் சிறுபான்மையினர் ஆவர்.\nமேலும், பொதுத் துறை நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்ட சிறுபான்மையினரின் எண்ணிக்கை குறித்த தகவல்கள் தற்போது கைவசம் இல்லை.\nசிறுபான்மையினர் இடஒதுக்கீட்டின் கீழ் ஆண்டுதோறும் குறிப்பிட்ட பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதை அரசு தொடர்ந்து கட���ப்பிடித்து வருகிறது என்றார் அவர்.\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விடுப்பு எடுத்தால் 'ஆப்பு - கிரிஜா வைத்தியநாதன்\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nடிஎன்பிஎஸ்சி குரூப் 1 : வரும் 21 முதல் நேர்முகத் தேர்வு..\nஇனி புது இஞ்சினியரிங் கல்லூரிகளுக்கு அனுமதி இல்லை..\nமொத்த பணியிடம் 139, ஊதியம் ரூ.1,77 லட்சம்..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/135144-interesting-competition-between-organic-and-other-farming.html", "date_download": "2019-01-21T15:59:23Z", "digest": "sha1:M54JXVNWNPS45W6S3M252CTOKQ3KQFHH", "length": 15443, "nlines": 73, "source_domain": "www.vikatan.com", "title": "Interesting competition between organic and other farming | செயற்கை Vs இயற்கை விவசாயம்! - 'உனக்கும் எனக்கும்' படம் போல அமைச்சர் நடத்திய போட்டியின் முடிவு | Tamil News | Vikatan", "raw_content": "\nசெயற்கை Vs இயற்கை விவசாயம் - 'உனக்கும் எனக்கும்' படம் போல அமைச்சர் நடத்திய போட்டியின் முடிவு\nபரவலாக இன்று இயற்கை உணவு, பாரம்பர்ய விஷயங்கள் என்று தமிழ்கூறும் நல்லுலகம் பழைமையை விரும்புபவர்களாக மாறத் தொடங்கி இருக்கிறது. ஆனால், இயற்கை விவசாயம் செய்ய இன்னும் பல ஆயிரம் விவசாயிகள் மத்தியில் தயக்கம் இருக்கவே செய்கிறது. 'லாபம் கிடைக்காது' என்றும்,'முன்னேர் எவ்வழியோ பின்னேரும் அவ்வழி' என்றும், உடலுக்கு உபாதை தரும் செயற்கை விவசாயத்தை விடாமல் செய்துகொண்டுதானிருக்கிறார்கள். அதற்குக் காரணம், அரசு அவர்களை நம்பிக்கையூட்டி இயற்கை விவசாயத்திற்கு மடைமாற்றிவிடாததுதாம். இந்நிலையில், தனது மாநிலத்தில் உள்ள விவசாயிகளுக்கு நம்பிக்கையூட்டி அவர்களை இயற்கை விவசாயத்திற்குத் திருப்ப தானே இயற்கை விவசாயியாக மாறி நல்ல அறுவடை காட்டி விவசாயிகளுக்கு நம்பிக்கையூட்டி இருக்கிறார் அமைச்சர் ஒருவர். இதற்குப் பின்புலமாக இருந்தது இளைஞர்கள் என்பதும், அந்த இளைஞர்களில் அநேகம் பேர் தமிழக இளைஞர்கள் என்பதும்தான் இதில் ஆச்சர்யம்.\nபுதுச்சேரி அரசின் வேளாண்மைத்துறை அமைச்சர் கமலக்கண்ணன்தான் அப்படி இயற்கை விவசாயியாக மாறியவர். அவரை மட்டுமல்ல, பாண்டிச்சேரியில் உள்ள அநேக விவசாயிகளை இயற்கை விவசாயத்திற்கு மாற்றியவர்கள் 'டாஸ்மாக்' என்ற ஓர் அமைப்பை நடத்தி வரும் தமிழக இளைஞர்கள்தாம். பட்டுக்கோட்டையைச் சேர்ந்த கணேசமூர்த்தி என்ற முப்பது வயது இளைஞர்தான் இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர். நம்மாழ்வார் மீது கொண்ட அதீத ஈடுபாட்டால் வெளிநாட்டில் லட்சங்கள் கொடுத்த வேலையை உதறித் தள்ளிவிட்டு, இப்போது விவசாயிகளை இயற்கை விவசாயத்திற்கு திருப்பும் லட்சிய வேள்வியைச் செய்கிறார்.\nஇன்று இளைஞர்களும் விவசாயிகளில் பலரும் நம்மாழ்வார் கருத்துகளை உலகம் முழுக்க கழனிகளில் விதைத்து வருகிறார்கள். அந்த வகையில்தான், கணேசமூர்த்தி உள்ளிட்ட பல இளைஞர்கள் சேர்ந்து இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்த 'டாஸ்மாக்' அமைப்பை ஆரம்பித்தார்கள். அதாவது, விவசாயிகளை இயற்கை விவசாயத்திற்கு மாற்றி, அவர்களிடமிருந்து நேரடியாகத் தானியங்களை கூடுதல் விலை கொடுத்து வாங்கி அதை மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களாக்கி விற்பனை செய்கிறார்கள். இந்த இளைஞர்கள் கடந்த வருடம் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை சந்தித்து, 'பாண்டிச்சேரி விவசாயிகளை இயற்கை விவசாயத்திற்கு திருப்ப உதவுங்கள்' என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர், 'நீங்கள் முதல்தடவை எனக்கு நம்பிக்கை தரும் வகையில் விளைச்சல் காட்டினால், மொத்த பாண்டிச்சேரியையும் இயற்கை விவசாயத்திற்கு மாற்ற ஏற்பாடு செய்கிறேன்' என்று சொல்லியிருக்கிறார். சேலியமேடு உள்ளிட்ட சில கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளை 100 ஏக்கர்களில் கிச்சடிச்சம்பாவை இயற்கை முறையில் விளைவிக்க வைத்தார்கள் இந்த இளைஞர்கள். நாராயணசாமியை வைத்து, விவசாயிகளை அழைத்து, 'அறுவடை திருவிழா' என்று பிரமாண்ட விழாவாக நடத்தி, அதை அறுவடை செய்தார்கள். நம்பிக்கை தரும்விதமாக விளைச்சல் இருக்க, அதை மாநிலம் முழுக்க விரிவுபடுத்த அதிகாரிகளுக்கு நாராயணசாமி உத்தரவிட்டிருக்கிறார்.\nமேற்கொண்டு நடந்தவற்றைப் பற்றி நம்மிடம் பேசிய 'டாஸ்மாக்' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கணேசமூர்த்தி,\n\"அடுத்து காரைக்கால் மாவட்டத்தில் விவசாயிகளை இயற்கை விவசாயத்திற்குத் திருப்ப நினைத்தோம். முதல்ல அவங்க தயங்கினாங்க. உடனே, அந்த மாநில வேளாண்மைத்துறை அமைச்சர் கமலக்கண்ணன், 'உங்க தயக்கம் நியாயமானதுதான். ஆனா நான் எனது நிலத்தில் எட்டு ஏக்கரில் பூங்கார் என்ற பாரம்பர்ய ரகத்தைப் போட்டு, இயற்கை முறையில் விவசாயம் செய்றேன். உங்களுக்கு நம்பிக்கை தர்ற வகையில் விளைச்சல் இருந்துச்சுன்னா, நீங்களும் இயற்கை விவசாயத்திற்கு மாறனும். டீல் ஓகேவா'ன்னு கேட்டார். விவசாயிகள் அதற்கு 'சரி' என்றார்கள். அதன்படி, அவருக்கு மொத்தம் இருக்கும் 30 ஏக்கர் நிலத்தில் எட்டு ஏக்கரில் மட்டும் பூங்கார் ரகத்தைப் போட்டு குறுவைப் பயிரை இயற்கை முறையில் வெள்ளாமை பண்ணினோம். மீதி இருக்கும் 22 ஏக்கர் நிலத்தில் அவர் ஏ.எஸ்.டி 16 ரகத்தைப் போட்டு,செயற்கை முறையில் விவசாயம் செய்தார். நாலு நாளைக்கு முன்னாடி இரண்டையும் அறுவடை பண்ணினார் அமைச்சர். பாரம்பர்ய ரகமான பூங்கார் ஏக்கருக்கு 25 மூட்டைகள் வீதம் விளைச்சல் கண்டிருக்கு. ஆனால்,செயற்கை விவசாயத்தில் போட்ட ஏ.எஸ்.டி 16 ரகம் ஏக்கருக்கு 17 மூட்டைகள் மட்டுமே கிடைச்சுச்சு. 'நானே ஆரம்பத்துல பயந்தேன். எங்கே விளைச்சல் கம்மியாயிருமோன்னு. இதுபோதும். மொத்த பாண்டிச்சேரியையும் படிப்படியா நாலைந்து வருடத்திற்குள்ள இயற்கை விவசாயத்திற்கு மாத்திடலாம்'ன்னு மகிழ்ச்சியா சொன்னார் அமைச்சர்.\nஇந்த விழாவை வெற்றி விழாவாக விரைவில் முதல்வர் தலைமையில் பாண்டிச்சேரி மாநிலம் முழுக்க உள்ள அனைத்து விவசாயிகளையும் திரட்டி நடத்தவிருக்கிறோம். தொடர்ந்து, வர்ற சம்பாவுக்கு பாண்டிச்சேரியில் 1000 ஏக்கரில் விவசாயிகளை கிச்சடிச் சம்பா பயிரைப் போட வைத்து, இயற்கை விவசாயம் செய்ய வைக்க அமைச்சரும், அதிகாரிகளும் முடிவு பண்ணினாங்க. முதல்கட்டமாக காரைக்கால் பகுதியில் 600 ஏக்கருக்கான கிச்சடிச் சம்பா விதைகளை விவசாயிகளுக்குக் கொடுத்திருக்கிறோம். பாண்டிச்சேரி முதல்வர் இப்படி இயற்கை விவசாயத்தி���்கு விவசாயிகளை திருப்ப ஆர்வம் காட்டுறார். தமிழக முதல்வரைச் சந்திக்க பலமுறை முயன்றோம். முடியலை. அதனால், நாங்களே ஊர் ஊரா போய் பேசி, நம்மாழ்வார் அய்யா கருத்துகளைப் பரவலாக்கி, நம்பிக்கை ஏற்படுத்தி, 1500 ஏக்கர் நிலத்தில் சம்பா பயிரை இயற்கை முறையில் விவசாயம் செய்ய வைக்க விவசாயிகளை சம்மதிக்க வச்சுருக்கோம். பாண்டிச்சேரியைவிடத் தமிழகத்தில் நிலங்கள் அதிகம். செயற்கை விவசாயம் செய்பவர்களும் அதிகம். நோய்களும் அதிகம். அரசு உதவினால் எல்லா விவசாயிகளையும் நோய் ஏற்படுத்தாத உணவு தானியங்களை விளைவிக்கும் இயற்கை விவசாயத்திற்கு திருப்புவோம்\" என்றார்.\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வுகுறித்து மனம்திறந்த விராட் கோலி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/83044-common-words-used-by-bjp-leaders.html", "date_download": "2019-01-21T15:44:38Z", "digest": "sha1:CG3EMYUE5WYAIT43QVMSFHXATMKUBW4M", "length": 28067, "nlines": 434, "source_domain": "www.vikatan.com", "title": "பா.ஜ.க-வின் அகராதியில் வேற வார்த்தையே இல்லையா பாஸ்..? | Common words used by bjp leaders", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:12 (08/03/2017)\nபா.ஜ.க-வின் அகராதியில் வேற வார்த்தையே இல்லையா பாஸ்..\nஇந்தியாவில் இருக்கிற ஒவ்வொரு கட்சிக்கும் ஓர் சிறப்பம்சம் இருக்கு. சில முக்கியமான வார்த்தைகளை எப்பவுமே சில குறிப்பிட்ட கட்சிகள் மட்டும்தான் யூஸ் பண்ணுவாங்க. அந்த வார்த்தையை அவங்க மட்டும் குத்தகைக்கு எடுத்த மாதிரி தவறாம யூஸ் பண்ணிட்டு இருப்பாங்க. அந்த மாதிரி பா.ஜ.க கட்சியில் உள்ளவங்க மட்டுமே யூஸ் பண்ற சில வார்த்தைகள் இருக்கு. எல்லா பிரஸ் மீட்லேயும், டி.வி நிகழ்ச்சிகள்லேயும் மறக்காம அந்த வார்த்தையை எல்லாம் யூஸ் பண்ணிடுவாங்க. அப்படி பா.ஜ.க கட்சி யூஸ் பண்ற அந்த வார்த்தைங்க எல்லாம் எதுன்னு தெரிஞ்சிக்கணுமா......ரீட் திஸ் மக்களே.\nதேச துரோகிதான் நம்ம பா.ஜ.க கட்சில இருக்கிற எல்லாரும் தவறாம யூஸ் பண்ற அதி முக்கியமான வார்த்தை. பா.ஜ.க கட்சியைப் பொறுத்தவரைக்கும் அவங்��� கட்சிக்கு எதிரா யார் என்ன பேசுனாலும் அவங்க எல்லாருமே தேச துரோகிதான். இப்ப புதுசா உருவாகி இருக்கிற ட்ரெண்ட்படி பார்த்தா, தமிழ்நாட்டுலதான் அதிகமான தேச துரோகிகள் இருக்கிறதா கணக்கெடுப்பு சொல்லுது மக்களே. உங்க வீட்டு அடி பைப்ல தண்ணி வரல, கடைகாரர் மீதி சில்லறைக்கு ஹால்ஸ் கொடுக்கிறது மாதிரி ஏதாவது சின்னப் பிரச்னையை எதிர்த்துப் பேசுனாகூட உடனே உங்களுக்கு தேச துரோகி பட்டம் கொடுத்துடுவாங்க. இவங்க யாருக்கு எப்போ எதுக்காக தேச துரோகி பட்டம் கொடுப்பாங்கன்னு தெரியாது. ஆனா கண்டிப்பா தமிழ்நாட்டுல இருக்கிற எல்லாருக்கும் ஒரு டைமாவது இந்தப் பட்டம் கொடுத்துடுவாங்க.\nதேச துரோகி எப்படி ட்ரெண்ட் செட்டிங் வார்த்தையோ அதே மாதிரி பொறுக்கியும் ட்ரெண்ட் செட்டிங் வார்த்தைதான் மக்களே. பட் இந்த வார்த்தையை பா.ஜ.க கட்சியில உள்ள எல்லாரும் யூஸ் பண்ணாம அவங்க கட்சில இருக்கிற ஒரே ஒரு நபர் மட்டும்தான் யூஸ் பண்ணுவார். அவர் வேற யாரும் இல்லை, த கிரேட் ட்விட்டர் புகழ் சுப்பிரமணியன் சுவாமிதான். இவரைப் பொறுத்தவரைக்கும் தமிழ்நாட்டுல இருக்கிற எல்லாருமே பொறுக்கிகள்தான். தமிழ்நாட்டுல ஏதாவது ஒரு பிரச்னை கொதிப்பா இருக்குற டைமா பார்த்து எல்லோரையும் பொறுக்கின்னு சொல்றதுதான் இவரோட வேலை. காலங்காலமா தமிழ்நாட்டுல இருக்கிற எல்லாரையும் பொறுக்கின்னு சொல்றீங்களே, இந்த மாதிரி பொறுக்கி ஆக ஏதாவது வழி இருக்கா உடனே பொறுக்கியா மாற வாட் இஸ் த ப்ரசிஜர் பாஸ்\nஇது அவரின் தனிப்பட்ட கருத்து :\nபா.ஜ.க கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு அந்தக் கட்சியில உள்ளவங்களால அதிகமா பயன்படுத்தப்பட்ட வார்த்தை கண்டிப்பா `இது அவரின் தனிப்பட்ட கருத்தா`தான் இருக்கும். அவங்க கட்சியில இருக்கிற ஒவ்வொருத்தங்களும் மைக் கிடைச்சிட்டா போதும். உடனே வகை வகையா, ரகரகமா ஏதாவது கருத்து சொல்லிடுவாங்க. சாதாரணமா கருத்துச் சொன்னாகூட பரவாயில்லை. பட் அவங்க அப்படி சாதாரண கருத்தும் சொல்ல மாட்டாங்க. தமிழ்நாட்டுல கொஞ்சமா உயிரை கையில பிடிச்சுக்கிட்டு இருக்கிற அந்தக் கட்சியை அப்படியே குழி தோண்டி 200 அடிக்குக் கீழ புதைக்கிற அளவுக்குதான் பேசுவாங்க. பட் கடைசியில பாவமா அவங்க கட்சியிலேயே இருக்கிற வேற யாராவது ஒருத்தங்க அதுக்கு மறுப்பும் தெரிவிக்க முடியாம, அதை ஏத்துக்கவும் முடியாம கடைசியா இது அவரின் தனிப்பட்ட கருத்துன்னு சொல்லி எஸ்கேப் ஆகிடுவாங்க. அப்படி சொன்னா மட்டும் விட்டுடுவோமா\nதமிழ்நாட்டுல ரொம்ப காலமா, எல்லா சீசன்லயும் மலரலாம்னு வெயிட்டிங்ல இருக்குற ஒரே மலர் தாமரையாத்தான் இருக்கும். அவங்க கட்சியில இருக்கிற எல்லாருமே எப்போதும் விடாமச் சொல்ற விடாது கருப்பு விஷயம் `தாமரை மலரும்`. காத்திருந்து காத்திருந்து தாமரை வாடுதடின்னு சொல்ற ரேஞ்சுக்கு ரொம்பகாலமா தாமரை மலரும்னு சொல்லிக் காத்துக்கிட்டே இருக்காங்க பா.ஜ.க கட்சிக்காரங்க. பேசாம மலரும் தாமரைன்னு ஒரு படம் வேணா எடுங்களேன் பாய்ஸ்... படத்துலயாவது மலருதான்னு பார்ப்போம். நாங்களும் தாமரை மலரட்டும்னுதான் காத்துக்கிட்டு இருக்கோம்.\nமித்ரோன் அப்படின்னா ஹமாரே இந்தியில `நண்பர்கள்`ன்னு அர்த்தம். ஆனா பிரதமர் மோடி எப்போ அந்த வார்த்தையை மேடைகள்ல சொல்ல ஆரம்பிச்சாரோ அப்பவே அது இந்தியாவின் மிகப்பெரிய காமெடி வார்த்தையா ஆகிட்டு. ஒவ்வொரு தடவையும் மேடையில மக்களைப் பார்த்து 150 டெசிபல்ல சவுண்டா மித்ரோன்னு கத்துறதுதான் அவரோட பாரம்பரியம் ஆஃப் பழக்க வழக்கம். ஆனா பாவம் மீம்ஸ் போட நல்ல வார்த்தை கிடைக்காம இருந்த நம்ம பசங்க இப்ப இந்த மித்ரோன் வார்த்தையைப் பிடிச்சிக்கிட்டு கலர்கலரா காமெடிப் பண்ணிட்டு இருக்காங்க. தமிழ்நாட்டுல இருக்கிற இந்தியே தெரியாத ஆட்கள்கூட இப்ப மித்ரோன், மித்ரோன்னு சொல்லி மரணமா கலாய்ச்சுக்கிட்டு இருக்காங்க. சொல்லுங்க மித்ரோன்னா 'நாடோடிகள்' படத்துல வர்ற மாதிரி ஃப்ரெண்ட்ஸ்தானே, நாடோடிகள்னா ஊர், உலகம் எல்லாம் சுத்துறதுதானே. அப்போ அது நீங்கதானே.\nதேச துரோகி வார்த்தைக்கு இணையான வார்த்தைதான் பாகிஸ்தானுக்கு போங்கன்னு சொல்றதும். தமிழ்நாட்டுல மட்டும் இல்லாம இந்தியாவில இருக்கிற எல்லாரையும் கொஞ்சம் கொஞ்சமா பாகிஸ்தானுக்கு அனுப்பி அவங்களோட மக்கள் தொகையை வேகமா அதிகரிக்க வைக்கிறதுதான் பா.ஜ.க கட்சியோட மாஸ்டர் பிளான்னு எத்தனைப் பேருக்குத் தெரியும். அதுக்காகவே பா.ஜ.க கட்சியைப் பிடிக்காதவங்க எல்லாரையும் கண்டிப்பா பாகிஸ்தானுக்கு அனுப்பிவிடுற தீவிர வேலைகளைப் பார்த்துக்கிட்டு இருக்காங்க. பட் இதைப் பயன்படுத்தி சிலர் பா.ஜ.க. கட்சியை எதிர்த்துப் பேசி அப்படியே பாகிஸ்தானுக்கு டூர் போகலாம்னுகூட நினைச்சுக��கிட்டு இருக்காங்க. இப்படிக் கொஞ்சம் கொஞ்சமா இந்தியாவில உள்ளவங்களைப் பாகிஸ்தான் அனுப்புறதுக்குப் பதிலா மொத்தமா இந்தியாவையே பாகிஸ்தானோட இணைச்சிட்டா நல்லா இருக்கும்ல பாஸ். இதைச் சொன்னா...\nபாகிஸ்தான்தேச துரோகிமித்ரோன் மோடி பாஜக\n‘அம்மா போல இல்ல சின்னம்மா..’ - தினகரனின் சங்கர மட ரகசிய சந்திப்பு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nமுதல்வர் பதவிக்காக ஓ.பி.எஸ் யாகம் நடத்தியது உண்மை - அடித்துச்சொல்லும் அ.ம.மு.க பொருளாளர்\nசினிமாவைப்போல ஓடஓட விரட்டி ரவுடி வெட்டிக் கொலை - மக்களைப் பதற வைத்த `திக் திக்' நிமிடங்கள்\nமுத்தையாவா... சுந்தர்ராஜனா... பரமக்குடி பிரசாரத்தில் திணறிய தினகரன்\nபோலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளிவைக்க என்ன காரணம் - சுகாதாரத்துறை இயக்குநர் விளக்கம்\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nசென்னை புத்தகத் திருவிழாவில் கவனம் பெற்ற 5 அரசியல் புத்தகங்கள்\nஆனந்த் மகாதேவன் திடீர் விலகல் இயக்குநர் அவதாரம் எடுத்தார் நடிகர் மாதவன்\n`விபத்தாகி கட்டோடு ஷூட்டிங் வந்துட்டிருக்கான் சஞ்சீவ்'- `ராஜா ராணி' மானஸா வேதனை\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\n``அன்று நந்தனாருக்கு நடந்தது... இன்று எங்களுக்கு நடக்கிறது..\nமுக்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு- எளிய முறையில் நடந்தது கே.பி.ஒய் அச\n``2009-ன் ஹிட் இயக்குநர்கள், 2019-ல் என்ன செய்கிறார்கள்\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வுகுறித்து மனம்திறந்த விராட் கோலி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/11171/2018/09/sooriyan-gossip.html", "date_download": "2019-01-21T15:42:04Z", "digest": "sha1:OLMZDUOZTOCKKNHLTHFPJO62OMYUHS2V", "length": 15121, "nlines": 166, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "கர்ப்ப காலத்தில் பல் பிரச்சனையா?தீர்வு இதோ.. - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nகர்ப்ப காலத்தில் பல் பிரச்சனையா\nsooriyan gossip - கர்ப்ப காலத்தில் பல் பிரச்சனையா\nகர்ப்பகாலத்தில் பெண்கள் பலவிதமான உடல் ரீதியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.இருந்தபோதும் ஒரு சிலருக்கு கர்பகாலத்தின்போது பல் தொடர்பான பிரச்சனைகள் அதிகமாக ஏற்படுகின்றது.அவ்வாறான பிரச்னைகளுக்குரிய தீர்வுகளை பார்க்கலாம்.\nகர்ப்ப காலத்தில் ஒரு சில பெண்களுக்கு ஹோர்மோன்கள் அதிகரிப்பதால் கிருமிகள் பற்களில் அதிகமாக ஊடுருவ வாய்ப்பிருக்கிறது.\nகர்ப்பகாலத்தில் பெண்களின் பற்கள் இருபத்தைப்பொறுத்தே குழந்தைகளின் பற்கள் அமையும்.அதனால் கர்ப்பகாலத்தில் நீங்கள் எடுத்துக்கொள்ளும் கல்சியத்தின் அளவை கவனித்துக்கொள்ளுங்கள்.\nகர்ப்ப காலத்தில் கட்டாயமாக பால்,பாலாடைக்கட்டி,இனிப்பு இல்லாத தயிர்,சோயாப்பால் போன்ற கால்சியம் நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள்.\nசெறிவூட்டிய வெண்ணெய்,சால்மன் போன்ற மீன்,முட்டை.போன்ற விட்டமின் D நிறைந்த உணவுகளையும் உட்கொள்ளுங்கள்.\n1. காலையிலும் இரவிலும் கட்டாயம் பல் துலக்குங்கள்.பற்களை சுத்தமாக வைத்திருக்க முயற்சியுங்கள்.\n2.சாப்பிட்டபின் ஒழுங்காக வாய்கொப்பளிக்க பழகுங்கள்.\n3.பல் தொடர்பில் பிரச்னை ஏற்படுமாயின் மருத்துவரை நாடி ஆலோசனை பெற்றிடுங்கள்.\nபல் மருத்துவரை நாடும்போது கர்ப்பிணிகளின் முக்கிய கவனத்திற்கானது இது...பல் பாதுகாப்பு பணியில் செலுத்தப்படும் X கதிர்களின் அளவு மிக முக்கியமானது.எனவே நீங்கள் கர்பமாக உள்ளீர்கள் என்பதை மருத்துவருக்கு நினைவுபடுத்திடுங்கள்.\nஇவ்வாறு பல் பிரச்னை ஏற்பட முக்கிய காரணங்கள்\n*பற்கள் தொடர்பில் அக்கறையின்மை சுத்தமின்மை\nஆகவே கர்ப்பகாலத்தில் பெண்கள் பற்கள் தொடர்பான பிரச்சனைகளில் அவதானமாக இருந்திடுங்கள்.\n''2018'' ஒன்று முதல் இன்று வரை....\nதிருநங்கைகளுக்கு அனுதாபம் தேவையில்லை'' - அப்சரா ரெட்டி\nமகனின் இறுதி மூன்று நொடியில் கட்டியணைத்து, முத்தமிட்ட தாய்.\nஒரே ஒரு ஆசிரியர் தான் 1 லட்சம் பாடசாலைகளில்........\n''வங்கா பாபா சொல்வதெல்லாம் பலிக்கிறது''... பீதியின் உச்சத்தில் மக்கள்\n14 வருடங்களாக கோமாவில் இருந்த பெண், கர்ப்பம் தரித்து குழந்தையை பிர��வித்தார்\nவிஸ்வாசம் பார்க்க வந்து கண்ணீருடன் வெளியேறிய இரசிகர்கள்\nஇரத்த குளியல் தொட்டிக்குள் இருந்து புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்லி சர்ச்சையில் சிக்கிய நடிகை\nமகனை பார்க்கச் சென்ற அன்புத் தாய் செய்த, நெகிழ்ச்சிக் காரியம்.\nஇணையத்தில் வெளியாகியது பேட்ட & விஸ்வாசம் ; படக்குழு அதிர்ச்சி\nதெலுங்கில் சூப்பர் ஹிட்டான திரைப்படம் தமிழில்...\n1968 ம் ஆண்டு தில்லானா மோகனாம்பாள் திரைப்படமாக உருவாக்கப்பட்டது இவ்வாறு தான் \nஎன்ன மோஹனா நல்ல இருக்கீயளா \nஎப்படி இருந்தவங்க இப்படி ஆகிட்டாங்க \nநாங்கள் இறப்பதற்கு முதல் சுவைக்க வேண்டிய 42 உணவுகள் இவை தான் \nஇன்னிசை பாடி வரும் பாடலை...புல்லாங்குழலில் அசத்தும் Rajesh Cherthala \nநீங்கள் SHOPPING செல்லும் போது உங்களுக்கு இப்படி நடந்தால் என்ன செய்விங்க First Time In India..\nபேட்ட திரைப்படத்தின் ஊலலல்லா.. பாடலுக்கு எம்மவரின் சிறப்பான நடனம் \n 400 க்கும் அதிகமான மொழிகள் பேசி அசத்தும் சிறுவன் அக்ரம் \nஎல்லோரும் ரசிக்கும் ரவுடி பேபி மாரி 2 திரைப்பட பாடல் \nஇவர்களுடைய வியாபாரமே இந்த இறைச்சிகள் தான் \nமீண்டும் அச்சத்தை தரும் எபோலா - 370 பேர் பலி\nBurger வாங்க வரிசையில் நின்ற பில்கேட்ஸ் - சமூக வலைதளத்தில் வைரல் புகைப்படம்\nசந்திரனில் மனிதர்கள் தங்குவதற்கு குடியிருப்புகள்\n10 வயதில் 190.5 கிலோ எடை கொண்ட சிறுவன்..\nபீட்சா கொடுத்து அசத்தினார் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி புஷ் .\nமீண்டும் சர்ச்சையை கிளப்பிய யாஷிகா.\nதனது 113 ஆவது வயதில் காலமான மசாசோ..\nஅந்தரத்தில் தொங்கிய மரத்தால், பீதியடைந்த மக்கள்\nஇவரும் தளபதியின் இன்னொரு நாயகியா ; அட்லீ என்ன சொல்கிறார்\nநடிக்கப் பிடிக்கவில்லை ; ஆனாலும் தல படத்தில் நடிக்கிறேன் ; நடிகை ஓபன் டாக்\nஇந்தியன் 2 - மக்களை விழுங்கும் உனக்கு இந்த மண்ணில் இடம் எதற்கு \nகணவனை உயிருடன் கொளுத்திய மனைவி \nட்ரெட்மில் உடற்பயிற்சி பயன்களும், பாதகமும்.....\nவிஸ்வாசம் திரைப்படத்தால் ,பறிபோன உயிரால் அதிர்ச்சியில் மக்கள்.\nதொகுப்பாளராக களமிறங்கும் விஜய் சேதுபதி.\nபொங்கலை முன்னிட்டு 1,425 கோடி ரூபா பெறுமதிக்கு மது விற்பனை\nஅமெரிக்காவில் நிர்வாக முடக்கம் - உணவளித்து அசத்திய சீக்கியர்கள்\nதமிழகத்தில் விஸ்வாசம் வசூலில் அடிச்சிதூக்கியுள்ளது\nதன் கணவருக்கு தடைவிதித்த தீபிகா படுகோன்\n'அனைத்துமே கடவுள் கையில் த��ன்' - ஆன்மீக தத்துவம் பேசும் 'தல'\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nகுழந்தைகளைக் கொலை செய்த தாய் வெளியிட்ட கருத்தால், பெரும் பரபரப்பு....\n எங்கள் திரையுலக பிதாமகனுக்கு இன்று பிறந்தநாள்\nஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்புத் தெரிவித்துள்ளது.\nமர்மமாக மரணித்த 12 குழந்தைகள்...\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஅந்தரத்தில் தொங்கிய மரத்தால், பீதியடைந்த மக்கள்\nதனது 113 ஆவது வயதில் காலமான மசாசோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/11522/2018/10/sooriyan-gossip.html", "date_download": "2019-01-21T16:37:52Z", "digest": "sha1:FNPYKTJBCKLX6S3MVIYQV64VTMHY3JRO", "length": 12250, "nlines": 156, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "ஏலம் போனது மிகவும் அரிதான விண்கல் - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஏலம் போனது மிகவும் அரிதான விண்கல்\nமிகவும் அரிதான சந்திரனிலிருந்து விழுந்த விண்கல் ஒன்று அமெரிக்காவில் 612,500 டொலர்களுக்கு ஏலம் போயுள்ளது\nஇந்த விண்கல் NWA 11789 என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு ''புவாக்பா'' (Buagaba) அல்லது ''நிலவுப்புதிர்'' (The Moon Puzzle) என்று பெயர் இடப்பட்டுள்ளது.\nசென்ற ஆண்டு கண்டறியப்பட்ட இந்த விண்கல், சந்திரனிலிருந்து நெடுங்காலத்துக்கு முன்னர் இன்னொரு விண்கல் தாக்கத்தினால் வடமேற்கு ஆப்பிரிக்காவின் பாலைவனத்தில் விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.\nமேலும் இது 6 பகுதிகளைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையிலேயே இந்த விண்கல் தற்போது ஏலம் போயுள்ளது.\nஒரே நாளில் கோடிஸ்வரர்களான தொழிலாளர்கள்\nவிஸ்வாசம் திரைப்படத்தால் ,பறிபோன உயிரால் அதிர்ச்சியில் மக்கள்.\n''திமிங்கில வேட்டை தீவிரமடையும்''... ஜப்பானின் முடிவால் பரபரப்பு...\nஐந்தாவது நாளாகவும் தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்\nBIGG BOSS பிரபலம் சக்தி கைது\nதிருமணத்தை உறுதி செய்த பிரபாஸ் & அனுஸ்கா ஜோடி\nமலரும் ஆண்டில் பூமியைத் தாக்க வரும் விண்கல்\nசுமார் 15000 பெண்களுக்கு இலவசமாகப் பிரசவம் பார்த்த மூதாட்டி காலமானார்....\nஒரு கப் சூப்பின் விலை மட்டும், இத்தனை கோடியா\nதனது 113 ஆவது வயதில் காலமான மசாசோ..\n2019 ல் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பாரதி ராஜா\n1968 ம் ஆண்டு தில்லானா மோகனாம்பாள் திரைப்படமாக உருவாக்கப்பட்டது இவ்வாறு தான் \nஎன்ன மோஹனா நல்ல இருக்கீயளா \nஎப்படி இருந்தவங்க இப்படி ஆகிட்டாங்க \nநாங்கள் இறப்பதற்கு முதல் சுவைக்க வேண்டிய 42 உணவுகள் இவை தான் \nஇன்னிசை பாடி வரும் பாடலை...புல்லாங்குழலில் அசத்தும் Rajesh Cherthala \nநீங்கள் SHOPPING செல்லும் போது உங்களுக்கு இப்படி நடந்தால் என்ன செய்விங்க First Time In India..\nபேட்ட திரைப்படத்தின் ஊலலல்லா.. பாடலுக்கு எம்மவரின் சிறப்பான நடனம் \n 400 க்கும் அதிகமான மொழிகள் பேசி அசத்தும் சிறுவன் அக்ரம் \nஎல்லோரும் ரசிக்கும் ரவுடி பேபி மாரி 2 திரைப்பட பாடல் \nஇவர்களுடைய வியாபாரமே இந்த இறைச்சிகள் தான் \nமீண்டும் அச்சத்தை தரும் எபோலா - 370 பேர் பலி\nBurger வாங்க வரிசையில் நின்ற பில்கேட்ஸ் - சமூக வலைதளத்தில் வைரல் புகைப்படம்\nசந்திரனில் மனிதர்கள் தங்குவதற்கு குடியிருப்புகள்\n10 வயதில் 190.5 கிலோ எடை கொண்ட சிறுவன்..\nபீட்சா கொடுத்து அசத்தினார் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி புஷ் .\nமீண்டும் சர்ச்சையை கிளப்பிய யாஷிகா.\nதனது 113 ஆவது வயதில் காலமான மசாசோ..\nஅந்தரத்தில் தொங்கிய மரத்தால், பீதியடைந்த மக்கள்\nஇவரும் தளபதியின் இன்னொரு நாயகியா ; அட்லீ என்ன சொல்கிறார்\nநடிக்கப் பிடிக்கவில்லை ; ஆனாலும் தல படத்தில் நடிக்கிறேன் ; நடிகை ஓபன் டாக்\nஇந்தியன் 2 - மக்களை விழுங்கும் உனக்கு இந்த மண்ணில் இடம் எதற்கு \nகணவனை உயிருடன் கொளுத்திய மனைவி \nட்ரெட்மில் உடற்பயிற்சி பயன்களும், பாதகமும்.....\nவிஸ்வாசம் திரைப்படத்தால் ,பறிபோன உயிரால் அதிர்ச்சியில் மக்கள்.\nதொகுப்பாளராக களமிறங்கும் விஜய் சேதுபதி.\nபொங்கலை முன்னிட்டு 1,425 கோடி ரூபா பெறுமதிக்கு மது விற்பனை\nஅமெரிக்காவில் நிர்வாக முடக்கம் - உணவளித்து அசத்திய சீக்கியர்கள்\nதமிழகத்தில் விஸ்வாசம் வசூலில் அடிச்சிதூக்கியுள்ளது\nதன் கணவருக்கு தடைவிதித்த தீபிகா படுகோன்\n'அனைத்துமே கடவுள் கையில் தான்' - ஆன்மீக தத்துவம் பேசும் 'தல'\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nகுழந்தைகளைக் கொலை செய்த தாய் வெளியிட்ட கருத்தால், பெரும் பரபரப்பு....\n எங்கள் திரையுலக பிதாமகனுக்கு இன்று பிறந்தநாள்\nஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்புத் தெரிவித்துள்ளது.\nமர்மமாக மரணித்த 12 குழந்தைகள்...\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஅந்தரத்தில் தொங்கிய மரத்தால், பீதியடை���்த மக்கள்\nதனது 113 ஆவது வயதில் காலமான மசாசோ..\nமீண்டும் சர்ச்சையை கிளப்பிய யாஷிகா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.com.my/news/830", "date_download": "2019-01-21T16:53:51Z", "digest": "sha1:XG3TVIQJYR35CX3DRQ5KU66NFBXXPHRS", "length": 6705, "nlines": 75, "source_domain": "tamilmurasu.com.my", "title": "எனை நோக்கி பாயும் தோட்டா! கலக்கும் புதிய புகைப்படங்கள்!", "raw_content": "\nஎனை நோக்கி பாயும் தோட்டா\nஎனை நோக்கி பாயும் தோட்டா\nகெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா நடிப்பில் உருவாகி வரும் படம் - எனை நோக்கி பாயும் தோட்டா.\nதர்புகா சிவா இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nசினிமா விமர்சனம்: Mr. சந்திரமௌலி\nநவம்பர் 29ல் வெளியாகிறது ரஜினியின் 2.0 திரைப்படம்\nலதா ரஜினிகாந்திற்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை\nசாமி ஸ்கொயர் படத்தில் த்ரிஷாவுக்கு பதில் ஒப்பந்தமான முன்னணி நடிகை\nஅட்டகத்திக்கு பிறகு ரஞ்சித்துடன் இணையாதது ஏன்\n60 வருட தேமு ஆட்சிக்கு முற்றுப்புள்ளி: ஏழாவது பிரதமராக மீண்டும் துன் மகாதீர்\nபெர்னாமா தமிழ்ச் செய்தி பிரிவில் புதிய முகங்களா\nசுங்கை சிப்புட்டில் மண்ணின் மைந்தருக்கே ஆதரவு இது யோகேந்திரபாலனின் கால கட்டம்....\nகேவியசின் சேவைகளை எவராலும் முறியடிக்க முடியாது\nஆர்ஓஎஸ் கடிதத்தை பொதுமக்களுக்கு காட்டாதது ஏன்\nமலாக்கா அரசியலில் ஓர் அதிரவைக்கும் ஆளுமை கணேசன் சுப்பையா\nஏசிபி முனுசாமி தலைமையேற்ற பின்னர் குற்றச்செயல்கள் குறைந்துள்ளன\n'அக்கினி குஞ்சொன்று கண்டேன்'-பாரதியார் பிறந்தநாள் சிறப்புக் கண்ணோட்டம்\nவாழ்த்திய வாயும் மறந்த மட நெஞ்சும்\nமைபிபிபி தேசிய முன்னணியில் இருந்து விலகுகிறது\nஇன்றைய ராசிப்பலன் - 25.10.2017\nகோவில்களில் கற்பூர தீபம் காட்டி வழிபடுவதன் பொருள் என்ன\nஶ்ரீ முருகன் நிலையத்தின் 'காண்டீவ லீக்'\nகசானா நேஷனல் தலைவர் பதவியிலிருந்து டத்தோஶ்ரீ நஜிப் விலகல்\nபதிவு ரத்தான நிலையில் முக்குலத்தோர் பேரவை பொதுக் கூட்டமா\nபணக் கஷ்டத்தை போக்கும் மகாலட்சுமி ஸ்லோகங்கள்\nகேடிஎம் கொமியூட்டர் ரயில் அட்டவணையில் மாற்றம்\nஏப்ரல் 4ஆம் தேதி தொடக்கம் 24 மணி நேர ஒலிபரப்பாகிறது ராகா\nஜமாலை கண்டுபிடிக்க இந்தோனேசியாவுடன் பேச்சுவார்த்தை\nதைப்பூச விழா; பல சாலைகள் மூடப்படுகின்றன\nநஜிப் மீண்டும் பிரதமராக முயற்சிக்கிறார்- லிம் கிட் சியாங் கு���்றச்சாட்டு\nஇந்திய இளைஞர்களுக்கான வர்த்தக, வேலை வாய்ப்புகளை பக்காத்தான் கூட்டணி ஏற்படுத்த வேண்டும்- ரத்னவள்ளி அம\nதைப்பூச விழா- 24 மணிநேரச் சேவை வழங்குகிறது கேடிஎம்\nமலாக்கா நீரிணையில் எம்எச் 370-ஐ பார்த்தோம்- இந்தோனேசிய மீனவர்கள்\n'நவராத்திரியின் மறைந்த ரகசியம்' நூல் வெளியீட்டு விழா\nஶ்ரீ சக்தி ஆஸ்ரமத்தில் நவராத்திரி விழா கோலாகலமாகத்​ ​ தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-01-21T15:44:41Z", "digest": "sha1:2APB5VTLALGURWQA2WGQRDCWUO2WSSOJ", "length": 3915, "nlines": 32, "source_domain": "www.sangatham.com", "title": "தமிழ் பதிப்பு | சங்கதம்", "raw_content": "\nPosts Tagged → தமிழ் பதிப்பு\nஇந்தியா டுடே இதழில் சங்கதம்.காம்\nபழமையும் இனிமையும் வாய்ந்த சம்ஸ்க்ருத மொழி நூல்கள், இலக்கியங்களைப் படிக்க நம்மில் பலருக்கும் ஆசை இருக்கும். ஆனால் ‘தேவ மொழி’ என்று கூறி பலருக்கும் அந்த வாய்ப்பு மறுக்கப் பட்டதால் அதற்கு சாத்தியமில்லாமல் போய்விட்டது. ஆனால் கணினி யுகத்தில் எல்லாமே சாத்தியம். www.sangatham.com என்ற இணைய தளத்துக்கு நீங்கள் சென்றால் போதும், எளிய தமிழில் பகவத் கீதை, லகு சித்தாந்த கௌமுதி உள்ளிட்ட சம்ஸ்க்ருத நூல்கள், சம்ஸ்க்ருத இலக்கணம், கட்டுரைகள், சம்ஸ்க்ருதத்தைக் கற்றுக் கொள்வதற்கு உதவும் டிப்ஸ் ஆகியவை கொட்டிக் கிடக்கின்றன. எல்லாப் பதிவுகளும் தூய தமிழில் இருப்பது சிறப்பு. சம்ஸ்க்ருத மொழி பயன்பாடு குறித்த சர்ச்சைக்கான விளக்கமும் தரப்பட்டுள்ளது. காளிதாசன் சிலை குறித்த தகவல் ரொம்ப புதுசு.\nவடமொழி கற்க பத்து வழிகள்\nகா³ந்தி⁴ மஹாத்மாபி⁴: விரசிதம் “ஸத்யஸோ²த⁴நம்”\nஜகத்குரு சிருங்கேரி சங்கராச்சாரியாரின் சம்ஸ்க்ருத உரை (Mar 2012)\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=1428362", "date_download": "2019-01-21T15:48:32Z", "digest": "sha1:HTLHKGZRJGD6X5F4TAQ4VYECLSRDI65S", "length": 22020, "nlines": 95, "source_domain": "m.dinamalar.com", "title": "தமிழர் பத்து நோபல் பரிசாவது பெற வேண்டும்! | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\n���றிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nதமிழர் பத்து நோபல் பரிசாவது பெற வேண்டும்\nபதிவு செய்த நாள்: ஜன 07,2016 20:52\nதென்பட்டினம் பொன்னுசாமியின் திருமகனாகப் பிறந்த தெ.பொ.மீனாட்சி-சுந்தரனார், தமிழக மக்களால் 'தெ.பொ.மீ.' என்று அன்பாக அழைக்கப் பெற்றவர். எண்பது ஆண்டு (8.1.1901 -- 27.8.1980) தமிழ் மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்தவர். 'பல்கலைச் செல்வர்', 'நடமாடும்\nபல்கலைக்கழகம்' என அழைக்கப்பட்ட இவர் மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர். 'கலைமாமணி', 'பத்மபூஷன்' பட்டங்களையும் பெற்றவர். தமிழ்நாட்டுக்கும் மொழிக்கும் சமுதாயத்திற்கும் அருந்தொண்டு ஆற்றியவர். சட்டம், வரலாறு, உளவியல், தத்துவம், இலக்கியம், இலக்கணம்,\nமொழியியல், ஆன்மிகம் முதலான பல்வேறு அறிவுத் துறைகளில் பழுத்த புலமை பெற்றிருந்தவர். எப்படி தமிழ் வாழும் 'தமிழன் வாழ்ந்தாலன்றித் தமிழ் வாழ முடியாது' என்று தெ.பொ.மீ., நம்பினார். 'தமிழனை விட்டுத் தமிழினைக் காணும் முயற்சி வீண், வீண், வீண்' என்று அவர் கூறினார். அதே போல், 'தமிழர் பிற மொழிகளைக் கற்றல் வேண்டும்' என்பதிலும் அவர் இறுதிவரை உறுதியான கருத்தினைக் கொண்டிருந்தார்.\n“தமிழன் தனியே வாழ முடியாது. 'பிற மொழிகளைத் தமிழன் போலக் கற்பாரும் இல்லை' என்ற உண்மையை நம்பி பிற மொழிகளைக் கற்பதில் நம்மவர் ஊக்கம் கொள்ளுதல் வேண்டும். வடமொழியை நம்மவர் போல் ஓதுவார் உண்டா\nஆங்கிலத்தினைச் சீனிவாச சாஸ்திரியார் போல பேசியவர் உண்டா வானமளந்த தமிழை அறிந்த தமிழனுக்கு 'ஆகாதது' என்று ஒன்றும் இல்லை. இந்த உறுதி வளர வேண்டும். பிற மொழி கண்டு தடுமாறும் மனம் ஒழிய வேண்டும். உலகெல்லாம் தமிழ் வளர இதுவே வழி. 'தமிழன்றி வேறொரு மொழியும் வேண்டாம்' என்ற கருத்துப் போலத் தமிழினைக் கொலை செய்யும் படை வேறொன்றும் இல்லை” என்று தேமதுரைத் தமிழோசை உலகமெலாம் பரவுவதற்கு வழிவகை கூறினார் தெ.பொ.மீ.,\n“தமிழர் ௧௦ நோபல் பரிசாவது பெற வேண்டும் என்ற விருப்பமுடையவன் நான். தாகூர் நோபல் பரிசு பெற்றதால் உலகத்தில் உள்ளோர் எல்லோரும் வங்காள மொழியைக் கற்றனர். அது போல, தமிழர் நோபல் பரிசு பெற்றால், உலகெல்லாம் தமிழ் பரவும் என நம்புகிறேன். எத்துறையினர் ஆயினும், தமிழ்ப் பற்று கொண்டு போற்றுவாராயின் தமிழ் உலக மொழியாகும்” என ஒரு நேர்காணலில் தம் விருப்பத்தை வெளியிட்டார் தெ.பொ.மீ.,\n'கன்னித் தமிழ்' என்றும், 'என்றுமுள தென்றமிழ்' என்றும் போற்றப்படும் தமிழ், உலக மொழியாகச் சிறந்தோங்க வேண்டும் என்பதே அவரது விருப்பம். அதற்காகவே அல்லும் பகலும் அரும்பாடுபட்டார் அவர். அவரது வருங்காலக் கற்பனையில் - தொலைநோக்கில்- பல ஐன்ஸ்டைன்களும், பல ஷேக்ஸ்பியர்களும், பல காந்திகளும், பல டால்டன்களும், பல எடிசன்களும் வாழும் இடமாகத் தமிழ்நாடு விளங்கியது.\n“குறைந்தது மூன்று தலைமுறையாகவேனும் தமிழ் கற்றுத் திளைத்த குடியில் பிறந்ததன் பயனாகத் தமிழ் நுால்களின் சூழலிலேயே பிறந்தது முதல் வாழ்ந்து வந்துள்ளேன். ஆனால், ஆங்கிலத் தாயின் அருள் இல்லாதிருந்தால் நான் தமிழின் உயிர்த் துடிப்பினை அறிந்திருக்க முடியாது. இது என்னைப் பொறுத்த உண்மை” என எழுதியவர் தெ.பொ.மீ.,\nதமிழின் உயிர்த் துடிப்பினை அறிவதற்கு மட்டுமன்றி, தமிழில் உயிர்த் துடிப்பான கலைச்-சொல்லாக்கங்களை உருவாக்குவதற்கும் அவருக்கு ஆங்கிலப் புலமை கை-கொடுத்துள்ளது. ஆளுமை (personality), எதிர்நிலைத் தலைவன் (villain) உட்பட பல சொற்களை படைத்த பெருமை அவருக்கு உண்டு.\nபன்னிரண்டுக்கு மேற்பட்ட மொழிகளை அறிந்திருந்த தெ.பொ.மீ. பண்பாட்டின் திருவுருவமாக விளங்கினார். ஐம்பதுக்கு மேற்ப���்ட நுால்களைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிக் குவித்த அவர், அடக்கத்தின் உறைவிடமாகத் திகழ்ந்தார். 'நிறைகுடம் நீர்தளும்பல் இல்' என்ற பழமொழிக்கு எடுத்துக்காட்டாக அவருடைய வாழ்க்கை விளங்கியது.\n“நான் ஒரு கற்றுக்குட்டி. நான் பேராசிரியனாக இருந்த எந்தத் துறையிலும் பட்டம் பெற்றவனல்ல. எனவே பேருக்குத்தான் நான் ஆசிரியர். உலகம் எப்படியோ என்னைத் துாக்கிவிட்டுக் கொண்டிருக்கிறது... இன்றும் மாணவன் என்ற நிலையில் நான் அறிந்து கொண்டு வருவனவற்றை என்னுடைய தமிழன்பர்களோடு பகிர்ந்து விருந்துண்ணவே விரும்புகிறேன். மற்றவர்கள் எழுதாமையால் நான் எழுத வேண்டியிருக்கிறது.\nஎனவே குழந்தை விளையாட்டுப் போல என்னுடைய மொழியியல் விளையாட்டுக்களையும் கருத வேண்டும். விளையாடி விளையாடித் தானே குழந்தை உயர்கிறது” என 'மொழியியல் விளையாட்டுக்கள்' என்னும் நுாலுக்கு எழுதிய முன்னுரையில் அடக்கத்தோடு குறிப்பிட்டார் தெ.பொ.மீ.,\nஅடக்கமும் பணிவும் மட்டுமன்றி, மாற்றுக் கருத்துக்கு - கருத்து வேற்றுமைக்கு - மதிப்புத் தரும் பெருமனமும் அவருக்கு இருந்தது. “தமிழ் மக்களுக்கு என்றே எழுதினேன். அவர்கள் என்ன நினைக்கின்றார்களோ என் கருத்துக்கள் என் கருத்துக்களே என் கருத்துக்கள் என் கருத்துக்களே என் முகம் போல மற்றொரு முகம் இராது.\nஆதலின், என் கருத்துக்கள் எல்லோர் கருத்துமாக முடிவது அருமை. என்றாலும், அன்பினால் குற்றத்தினைப் பொறுத்து வாழ்த்துவது அன்றோ தமிழ் மரபு\nஅதனையே நம்பி வாழ்கிறேன்' என்று 'வள்ளுவர் கண்ட நாடும் காமமும்' என்ற நுாலுக்கு எழுதிய முன்னுரையில் நனிநாகரிகத்தோடு குறிப்பிட்டார் தெ.பொ.மீ., மாணவர்களே என்\nஉயர்நிலைப் பள்ளி, மாநிலக் கல்லுாரி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் முதலான கல்வி நிறுவனங்களின் வாயிலாக மாணவ சமுதாயத்துடன் நெருங்கிய உறவும் தொடர்பும் கொண்டிருந்தார் தெ.பொ.மீ., மாணவர்களையே ஆசிரியர்களாக - பார்த்தார் அவர். 'கானல் வரி' என்னும் சிலப்பதிகார ஆய்வு நுாலுக்கு எழுதிய முன்னுரையில் அவர் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.\n“இலக்கியத்தை நானே கூறும் போது பெருவிளக்கம் ஒன்றும் நான் பெறுவதில்லை. மாணவரிடையே பேசும் போது சில இடத்தில் புதுவிளக்கம் மின்னிப் பொலியும். இலக்கியக் கூட்டுணர்வின் சிறந்த பயன் இது.\nதனியே 'அரகர' என்று சொல்லும் போது பெறும் உணர்ச்சியை விட திருவண்ணாமலை கார்த்திகை விளக்கின் போது பல்லாயிரக்கணக்கான மக்கள்\nகூடியிருக்கையில், அவர்களோடு சேர்ந்து 'அரகர' என்று சொல்லும் போது நாம் அறியாததொரு மெய்யுணர்வு நம்மை ஆழ்த்தி விடுகிறது''.அறிஞர்கள், நல்ல நகைச்சுவை உணர்வு படைத்தவர்களாகவும் விளங்குவது இயல்பு. இந் நகைச்சுவை உணர்வு தெ.பொ.மீ.,யிடமும் குடிகொண்டிருந்தது. புலவர் குழுக் கூட்டம் ஒன்றில் அவரைப் பற்றிக் குறிப்பிடும் போது, முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம், 'தெ.பொ.மீ. பல்கலைஞர்' என்று பாராட்டினார்.\nதெ.பொ.மீ., எழுந்து அவருக்கு விடை கூறும் போது, “எனக்கு முதலில் இரண்டொரு பற்கள் விழுந்தன. மறுபடியும் 3,4 பற்கள் விழுந்து விட்டன. வேற்றுமையே தெரியாமல் முன் இருப்பது போலவே அழகாக பல் அமைத்துத் தருகிறேன். நீங்கள் யாரிடமும் சொல்லாதீர்கள். நானும் எவரிடமும் சொல்ல மாட்டேன் என மருத்துவர் கூறினார்.\nஇது எப்படி வெளியில் தெரிந்தது என்று எனக்குப் புரியவில்லை. எல்லோரும் என்னைப் 'பல்கலைஞர்' என்றே கூப்பிடுகிறார்கள்” என்று பேசி அவையினரைச் சிரிக்க வைத்தார். இத்தனை திறம் மிக்க தமிழறிஞரை அவரது பிறந்த நாளான இன்று நினைவு கொள்வோம்.-பேராசிரியர் இரா.மோகன்,எழுத்தாளர், பேச்சாளர்.94434 58286.\nதமிழை வைத்தே 50 ஆண்டுகளுக்கு மேலாக காசு சம்பாதித்தும்,மேலும் சம்பாதித்து கொண்டும் இருக்கும் ஆடம்பர தமிழர்களுக்கிடையில் உண்மையிலேயே உண்மைதமிழராக வாழ்ந்த தொ.போ.மீனாட்சிசுந்தரம் மறக்கமுடியாதவர்.அவர் புகழ் வாழ்க.\nநல்ல பதிவு .நன்றி அய்யா .\nஅடுத்த மாநிலத்தில் உள்ளவர்கள் முதலமச்சராக இருந்தால் தமிழர்களின் உயர்நிலை உலகுக்கு எடுத்து சொல்லமாட்டார்கள் தமிழர் ஒருவர் எந்த கட்சி சேர்ந்தவராக இருந்தாலும் தமிழர் புகழை உயரத்துக்கு கொண்டுசெல்வார்\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத்திருவிழா கோலாகலம்\nதேனீக்கள் மூலம் வருவாயை இரட்டிப்பாக்க ...\n5 ஆண்டுகளில் 201 காது ஆபரேஷன் சபாஷ் டாக்டர்ஸ் அரசு மருத்துவமனை அபார ...\nவிளைநிலங்களில் 'பொட்டு பானை': வறட்சி நீங்கியதால் தென்படும் ...\nதுறைரீதியான ஒருங்கிணைப்பு இல்லாததால் இருளில் மூழ்கும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=931180", "date_download": "2019-01-21T16:55:17Z", "digest": "sha1:KILFRKFFLQVI3FDIET3OOLBJIE6D2ZYR", "length": 11007, "nlines": 69, "source_domain": "m.dinamalar.com", "title": "'நாட்டாம! விளம்பரத்தை மாத்து': காங்., தொண்டர்கள் அலறல் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\n விளம்பரத்தை மாத்து': காங்., தொண்டர்கள் அலறல்\nபதிவு செய்த நாள்: மார் 11,2014 23:33\nஅவலை நினைத்து உரலை இடித்த கதையாக, 'நமோ'வை தோற்கடிப்பதாக நினைத்து, தனக்கு தானே, ஆப்பு வைத்து கொண்டுள்ளது, காங்கிரஸ். அதை கண்டு பிடித்து விட்ட தொண்டர்கள், அதில் இருந்து மீள்வதற்கு, வழியும் சொல்லி உள்ளனர். 'நமோ' பிரசாரத்தை முறியடிக்க, பிரியங்கா தலைமையிலான, காங்., பிரசார குழு, தீவிரமாக முயற்சி எடுத்து வருகிறது.\n* முதற்கட்டமாக, நாடு முழுவதற்குமான பிரசாரத்தை, தற்போது பிரியங்காவே கவனிக்கிறார். ராகுல் அமைத்த பிரசார குழுவில் உள்ள, மோகன் கோபால், ஜெய்ராம் ரமேஷ், மதுசூதன் மிஸ்திரி போன்ற மூத்த தலைவர்கள் கூட இனி, பிரியங்காவிடம் தான் பிரசாரம் பற்றி அறிக்கை அளிக்க வேண்டும்.\n* இரண்டாவதாக, பெண்கள், நடுத்தர வர்க்கம், இளைஞர்கள், பல்வேறு ஜாதியினரின் பிரச்னைகளை கையில் எடுத்து, பிரசாரம் செய்ய முடிவாகியுள்ளது. இதுவரை, தேர்தல்களில், பல்வேறு தொகுதிகளில், ஆங்காங்கே பொதுக் கூட்டம் போடுவது மட்டுமே, காங்கிரசின் வழக்கம். தற்போது அதை மாற்றி, தொகுதிகளில், குறிப்பிட்ட இடங்களில், சாலைகளில் கூட்டம் நடக்கும்; அதில், கட்சியின் கிராமப் பொறுப்பாளர் முதல், அமைச்சர் வரை கலந்து கொள்வர்.\n* மூன்றாவதாக, 'ஆன் -லைனில்' தவம் கிடக்கும் இளைஞர்களை கவர, 'கூகுள் ஹேங் அவுட்ஸ்' செயலி மூலம், சாம் பிட்ரோடா, களத்தில் ஈடுபட்டுள்ளார். 'பேஸ்புக்' உள்ளிட்ட சமூக வலை தளங்களில் மூழ்கி கிடப்போரின் ஓட்டுகளை அள்ளுவதற்கு, நந்தன் நிலேகணியுடன், அரியானா முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவின் மகன் தீபீந்தர் ஹூடா இணைந்து, தினசரி, 'அப்டேட்' செய்கிறார்.\n* நான்காவதாக, ராகுல் தன் பிரசார யுத்தியை மாற்றி அமைத்துள்ளார். செய்தித்தாள்கள் வினியோகிக்கும் ஏஜென்டுகள், வீடுகளில் வேலைபார்ப்போர், தொழிலாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் என, 48 வகையான அடித்தட்டு மக்களை சந்திக்கப் போகிறார். இதற்காக, கட்சி தொண்டர்கள், தொழிலாளர்களின் பட்டியலை எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\n* உச்சகட்டமாக, சமீபத்தில் வெளியான, காங்., விளம்பரங்களால், கட்சி மேலும் 'டேமேஜ்' ஆகி விட்டதாக, தொண்டர்கள் குமுறுகின்றனர். விளம்பரங்களை மாற்றும்படியும் ஆலோசனை தெரிவித்துள்ளனர். அதனால், ''கட்சி சாதனைகளோடு, எதிர்காலத்தில் செய்ய உள்ள சாதனைகளையும் விளம்பரங்களில் பட்டியலிடுவோம்,'' என, மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.\n* பிரசாரத்திற்காக அமைக்கப்பட்ட, பல்வேறு குழுக்களிடையே ஒருங்கிணைப்பு இல்லாதது பெரிய தலைவலியாக நீடிக்கிறது. அதனால், டில்லியில் உள்ள தன் அலுவலகத்தில், பிரியங்கா அனைத்து குழுக்களையும் கூட்டி தினசரி ஆலோசித்து, தானே ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வருகிறார்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத்திருவிழா கோலாகலம்\nதேனீக்கள் மூலம் வருவாயை இரட்டிப்பாக்க ...\n5 ஆண்டுகளில் 201 காது ஆபரேஷன் சபாஷ் டாக்டர்ஸ் அரசு மருத்துவமனை அபார ...\nவிளைநிலங்களில் 'பொட்டு பானை': வறட்சி நீங்கியதால் தென்படும் ...\nதுறைரீதியான ஒருங்கிணைப்பு இல்லாததால் இருளில் மூழ்கும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/information-technology/78144-how-chinese-mobile-companies-captured-indian-mobile-market-in-recent-years.html", "date_download": "2019-01-21T15:42:26Z", "digest": "sha1:CHTYIX23AI6J3WCT52NKBDBWLNYSBYNH", "length": 32710, "nlines": 445, "source_domain": "www.vikatan.com", "title": "அன்லிமிட்டட் இந்தியா... அதிரடி சீனா..! மொபைல் சந்தையில் என்ன நடக்கிறது? | How Chinese mobile companies captured Indian mobile market in recent years", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:09 (19/01/2017)\nஅன்லிமிட்டட் இந்தியா... அதிரடி சீனா.. மொபைல் சந்தையில் என்ன நடக்கிறது\nஉங்கள் முதல் மொபைல் என்ன பிராண்ட் என நினைவிருக்கிறதா நோக்கியா, மோட்டோரோலா, சோனி, சீமென்ஸ் என்பதே பதிலாக இருக்கும். ஜென் இஸட் ஆட்கள் என்றால் ஆப்பிளோ, சேம்சங்கோ இருக்கலாம். இவர்கள் எல்லாம் கோலோச்சிய இந்திய மொபைல் மார்க்கெட்டில் இப்போது விவோ, ரெட்மீ, அஸுஸ், லெனோவா பெயர்களே சூப்பர்ஸ்டார்கள். இந்திய மொபைல் பிராண்ட் ஆன மைக்ரோமேக்ஸ், கார்பன் முதலியவை தங்களின் விற்பனை சரிவதை வேடிக்கை மட்டுமே பார்க்க முடிகிறது. காரணம், சீன பெருந்தலைகளின் அதிரடி என்ட்ரி.\nசில ஆண்டுகளுக்கு முன்னர் வரை இந்திய பிராண்டுகள் அவ்வளவு விற்கவில்லை. திடீரென மொபைல் தேவை ராக்கெட் வேகத்தில் அதிகரிக்க, அதைச் சரியாகப் பயன்படுத்தி சாம்சங், ஆப்பிள் போன்ற சர்வதேச பிராண்டுகளை வீழ்த்தி, இந்திய பிராண்டுகள் முதல் இடம் பிடித்தன. இன்று விலையையும் வசதிகளையும் வைத்து, சீன நிறுவனங்கள் அதே வழியில் இந்திய நிறுவனங்களைப் பின்னுக்குத் தள்ளுகின்றன.\nசீன நிறுவனங்கள் இந்திய சந்தையைக் குறிவைக்க பல காரணங்கள் உண்டு. அவற்றில் முக்கியமானவை இவைதான்.\n1. சீனா மார்க்கெட்டின் தன்னிறைவு\n138 கோடி மக்கள்தொகை கொண்ட சீனாவில் ஸ்மார்ட்போன்களின் ஆதிக்கம் 2010-ம் ஆண்டில் தொடங்கியது. அதன் வேகத்தைக் கண்டு பல நிறுவனங்கள் ஆயிரக்கணக்கில் கோடிகளை இறக்க, சில ஆண்டுகளிலே அங்கே மொபைல் சந்தை தன்னிறைவை அடைந்து விற்பனை சரியத் தொடங்கியது. அதனால் தயாரிக்கும் மொபைல்களை சர்வதேச மார்க்கெட்டுக்கு ஏற்றுமதி செய்யவேண்டிய நிலைக்கு நிறுவனங்கள் தள்ளப்பட்டன. சீனா, அமெரிக்காவுக்கு அடுத்து மிகப் பெரிய மொபைல் சந்தை இந்தியா. உடனே, அனைத்து சீன நிறுவனங்களும் கைகளை உயர்த்திக்கொண்டு இந்தியாவுக்குள் ஆஜர் ஆகின.\n2. இந்தியாவில் மொபைல் விநியோகம் எளிது\nஅமெரிக்க மொபைல் மார்க்கெட் இந்திய��வைவிட பெரியதுதான். ஆனால், அதன் அதிகமான ஷேர் ஆப்பிள், சாம்சங் போன்ற ஜாம்பவான்கள் கைகளில் இருக்கிறது. மேலும், மொபைல் ஆபரேட்டர்கள் தரும் ஆண்டு ப்ளான்களில்தான் அதிக மொபைல்கள் விற்கின்றன. எனவே, சீன நிறுவனங்களால் அங்கே உள்ளே நுழைவது எளிதான காரியம் அல்ல. ஆனால், இந்தியாவில் இந்தச் சிக்கல்கள் எதுவும் இல்லை.\nஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனியே மொபைல்கள் அனுப்புவதில் செலவுகள் அதிகம். டீலர் கமிஷனும் அதிகம். இதை ஒரே ஒரு முடிவில் மாற்றிக்காட்டியது மோட்டோரோலா நிறுவனம். ஆன்லைன் ஷாப்பிங் போர்ட்டல் ஃப்ளிப்கார்டுடன் கைகோத்த மோட்டோராலா, தனது மோட்டோ-ஜி மாடலை ஃப்ளிப்கார்ட்டில் மட்டுமே வாங்க முடியும் என அறிவித்தது. அட்டகாச விளம்பரங்கள், அசத்தலான வசதிகள், அதிரடி விலை என எல்லாம் சேர்ந்து மக்களை ஃப்ளிப்கார்ட் பக்கம் திரும்பவைத்தது. இந்த முடிவால் இரண்டு நிறுவனங்களுக்குமே வின் - வின் சிச்சுவேஷன். அதன் பிறகு வந்த சீன நிறுவனங்கள் இந்த வழியைப் பின்பற்றி அமேசான், ஸ்னாப்டீல் போன்ற ஆன்லைன் நிறுவனங்கள் மூலம் மட்டுமே மொபைல்களை சந்தைக்குள் கொண்டுவந்தன. இதனால் இடைத்தரகர்கள் செலவு இல்லை. ஆயிரக்கணக்கான மொபைல்களை ஸ்டாக் செய்துவைக்கத் தேவை இல்லை. அதனால் இன்வென்ட்ரி செலவும் கிடையாது. ஆன்லைன் வர்த்தகத்தில் ட்ரெண்ட் எளிதில் கண்டறிய முடியும். அதனால், அடுத்த ஒரு வாரத்துக்கு எவ்வளவு மொபைல்கள் தேவைப்படும் என்பதை அறிந்து, அதை மட்டும் ஷிப்மென்ட் செய்யலாம்.\nஎலெக்ட்ரானிக் பொருட்கள், அதிகம் பழுதாகும் வாய்ப்பு உடையவை. அதனால், சர்வீஸ் சென்டர்கள் சரியாக அமைவது முக்கியம். சீன மொபைல் நிறுவனங்கள் இதைச் சரியாகப் புரிந்துவைத்திருக்கின்றன. அவர்களது தயாரிப்புச் செலவு குறைவு என்பதால், சர்வீஸுக்குக் கணிசமான தொகையை ஒதுக்கிறார்கள். இந்தியாவில் இருக்கும் சின்னச் சின்ன மொபைல் சர்வீஸ் நிறுவனங்களுடன் கைகோத்துக்கொள்கிறார்கள். ஒரே சர்வீஸ் சென்டரில் பல சீன பிராண்ட் மொபைல்களை சர்வீஸ் செய்வதை நாம் பார்க்கலாம். பிரச்னை அதிகம் என்றால், மொபைலை மாற்றிக் கொடுக்கவும் இவர்கள் தயங்குவது இல்லை. மைக்ரோமேக்ஸ், லாவா போன்ற இந்திய பிராண்டுகள் தங்களது மதிப்பை இழந்ததற்குக் காரணமே, சரியான சர்வீஸ் வசதி செய்து தராததுதான்.\n5. இந்தியாவின் தே��ை அதிகம்\nஇந்தியாவில் ஸ்மார்ட்போன்கள் இன்னும் முழுமையாகச் சென்று சேரவில்லை.50 சதவிகிதத்துக்கும் அதிகமானவர்களிடம் இன்னமும் ஸ்மார்ட்போன்கள் இல்லை. ஆனால், சீனாவில் இது 90 சதவிகிதத்தைத் தாண்டிவிட்டது. இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போன் பயனர்கள் கூடிக்கொண்டே வருகிறார்கள். அவர்களின் தேவையை சீன நிறுவனங்கள் பூர்த்திசெய்து தங்களது வாடிக்கையாளர்களாக மாற்றிக்கொள்வது எளிதாக இருக்கிறது.\nசீன நிறுவனங்களின் விளம்பரங்கள்தான் டாக் ஆஃப் தி டவுன். ஸ்மார்ட்போன் விளம்பரங்களுக்காக ஆண்டுதோறும் 1,200 கோடி ரூபாய் இந்தியாவில் செலவு செய்யப்படுகிறது. இதில் 55 சதவிகிதத்தை விவோ, ஓப்போ, ஜியோனி, லீ ஈகோ ஆகிய நான்கே நிறுவனங்கள் செலவுசெய்கின்றன. ஒவ்வொரு நாளும் நாளிதழ்களின் முதல் பக்கத்தை மொபைல் விளம்பரங்களே ஆக்கிரமிக்கின்றன. ஆன்லைன் மூலமே சீன மொபைல்கள் பெரும்பாலும் விற்கப்படுவதால், ஆன்லைன் விளம்பரங்களும் அசத்துகின்றன.\nஇந்திய நிறுவனங்களால் சீன நிறுவனங்களின் இந்த அட்டாக்கைச் சமாளிக்க முடிவது இல்லை. சில வருடங்களில் கோடிக்கணக்கான மொபைல்களை விற்றுவிட்டு, திரும்பவும் சொந்த நாட்டுக்கே சென்றாலும் அவர்களுக்கு லாபம்தான். அதனால், குறைவான நாட்களில் அதிக பொருட்களை விற்க விளம்பரங்களில் பணத்தைக் கொட்டுகிறார்கள். இந்த வியாபரத் தந்திரம் இந்திய நிறுவனங்களுக்குப் பொருந்தாது. ஆனால், அவர்களைச் சமாளிக்க விளம்பரம் செய்தே ஆக வேண்டும்.\n7. சீனா- இந்தியாவில் அலைவரிசை ஒன்றே\nமொபைல் போன்களுக்கான அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்), ஒவ்வொரு நாட்டுக்கும் மாறும். ஆனால், சீனாவுக்கும் இந்தியாவுக்கும் ஏறத்தாழ இது ஒரே அளவில்தான் இருக்கின்றன. சீனாவில் 4ஜி நெட்வொர்க் சில ஆண்டுகளுக்கு முன்னரே வந்துவிட்டது. 4ஜி மொபைல்கள் தயாரிப்பதில் சீன நிறுவனங்கள் அனுபவம் மிக்கவர்கள். எனவே, 4ஜி மொபைல்களைக் குறைந்த விலையில் அவர்களால் கொடுக்க முடிகிறது. தொழில்நுட்பம் அடிப்படையில் சீனாவிலும் இந்தியாவிலும் தேவைப்படும் மொபைல்களில் பெரிய வித்தியாசம் இல்லை.\n8. பேட்டன்ட் வாங்குவது இந்தியாவில் எளிது\nசீன நிறுவனங்களில் ஒன்று, இரண்டைத் தவிர மற்றவை சர்வதேச சந்தைகளில் தங்களது புராடெக்ட்களுக்கு பேட்டன்ட் வாங்குவது இல்லை. அவர்களது ஆர்& டி விஷயங்களில் பல பிரச்னைகள் உண்டு. அதனால் அமெரிக்க, ஐரோப்பியச் சந்தைகளுக்குச் செல்ல அவர்கள் தயங்குகிறார்கள். ஒப்பீட்டு அளவில் இந்தியாவில் இது எளிது. அதனால் எந்தக் கவலையும் இல்லாமல், களத்தில் இறங்கிவிட்டார்கள்.\nதரம் அடிப்படையில் சீனப் பொருட்கள் மீது எப்போதும் சந்தேகம் உண்டு. போன் சூடாகும்; ஹேங் ஆகும். ஆனால், இதே பிரச்னைகள் இப்போது விலை உயர்ந்த போன்களிலும் வர ஆரம்பித்துவிட்டதால் இதை யாரும் கண்டுகொள்வது இல்லை. சீன மொபைல்கள் சர்வீஸ் ஓ.கே-தான். ஆனால், வாரன்ட்டி முடிந்த பிறகு பார்ட்ஸ் போனால் ரீப்ளேஸ் செய்வது சிரமம்.\nமொபைல் என்பது, ஓர் ஆண்டுக்கு ஒருமுறை மாற்றவேண்டியது எனப் பரவலாக ஒரு கருத்து பதிந்திருக்கிறது. அதனால், சீன மொபைல்கள் பற்றியக் குறைபாடுகள் பெரிதாகக் கண்டுக்கொள்ளப்படுவது இல்லை.\nமொபைலின் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே செல்வதால், அதன் திறனும் மேம்படுத்தப்பட வேண்டும். இப்போது 6ஜிபி ரேம் கொண்ட மொபைல்கள் தான் மோஸ்ட் வாண்ட்டட். இந்த மாதம் மட்டும் 5க்கும் மேற்பட்ட சீன நிறுவனங்கள் தனது 6ஜிபி மொபைலை அறிமுகப்படுத்துகின்றன. ஒவ்வொரு மொபைலும் அதன் வேகத்தை விட வேகமாக விற்று தீர்கின்றன என்பதுதான் ஆச்சர்யம்.\nமொபைல் சீனா இந்தியா மொபைல் சந்தை விவோ\nஃபேஸ்புக்கை டீ ஆக்டிவேட் செய்தாலும் மெஸெஞ்சரில் சாட் செய்யலாம் எப்படி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nமுதல்வர் பதவிக்காக ஓ.பி.எஸ் யாகம் நடத்தியது உண்மை - அடித்துச்சொல்லும் அ.ம.மு.க பொருளாளர்\nசினிமாவைப்போல ஓடஓட விரட்டி ரவுடி வெட்டிக் கொலை - மக்களைப் பதற வைத்த `திக் திக்' நிமிடங்கள்\nமுத்தையாவா... சுந்தர்ராஜனா... பரமக்குடி பிரசாரத்தில் திணறிய தினகரன்\nபோலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளிவைக்க என்ன காரணம் - சுகாதாரத்துறை இயக்குநர் விளக்கம்\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nசென்னை புத்தகத் திருவிழாவில் கவனம் பெற்ற 5 அரசியல் புத்தகங்கள்\nஆனந்த் மகாதேவன் திடீர் விலகல் இயக்குநர் அவதாரம் எடுத்தார் நடிகர் மாதவன்\n`விபத்தாகி கட்டோடு ஷூட்டிங் வந்துட்டிருக்கான் சஞ்சீவ்'- `ராஜா ராணி' மானஸா வேதனை\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\n``அன்று நந்தனாருக்கு நடந்தது... இன்று எங்களுக்கு நடக்கிறது..\nமுக்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு- எளிய முறையில் நடந்தது கே.பி.ஒய் அச\n``2009-ன் ஹிட் இயக்குநர்கள், 2019-ல் என்ன செய்கிறார்கள்\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வுகுறித்து மனம்திறந்த விராட் கோலி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?p=41323", "date_download": "2019-01-21T16:27:41Z", "digest": "sha1:3M6X72PCOUXF7RYYAPHNMMPJD4L3J4WP", "length": 11668, "nlines": 41, "source_domain": "karudannews.com", "title": "விவேகம் படத்தால் தாமதமாகும் மெர்சல் ட்ரெய்லர்! – Karudan News", "raw_content": "\nHome > சினிமா > விவேகம் படத்தால் தாமதமாகும் மெர்சல் ட்ரெய்லர்\nவிவேகம் படத்தால் தாமதமாகும் மெர்சல் ட்ரெய்லர்\nhttp://osteriapulcinella.co.uk/menu_item/frittelle-di-gamberi/ அஜீத் நடித்த விவேகம் படத்தின் படத்தொகுப்பாளராக பணியாற்றிய ஆண்டனி எல் ரூபன். விஜய் நடித்துள்ள மெர்சல் படத்திலும் இவரே எடிட்டராக பணியாற்றி வருகிறார்.\ncheck out the post right here சமீபத்தில் நடைபெற்ற மெர்சல் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் விரைவில் அப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என அறிவித்து இருந்தனர். ஆனால், இன்னும் வெளியாகவில்லை. தற்போது, விவேகம் படம் உலகம் முழுவதுவதும் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.\npriligy buy blog இந்நிலையில் மெர்சல் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ரூபன் வெளியிட்டுள்ள பதிவில், ‘சமீபகாலமாக சினிமாவுக்கு எதிரான நிறைய விஷயங்கள் நடந்து வருகின்றன. சினிமாவை பற்றி அனைவரும் விமர்சனம் செய்ய தொடங்கிவிட்டனர். பணம் வாங்கிக் கொண்டு விமர்சனம் செய்கின்றனர்.\nஇதனால் சில படங்கள் ரசிகர்களால் வெறுக்கப்படுகின்றன. நடிகர்களையும் வெறுக்கிறார்கள். இப்படி உலகம் முழுவதும் தவறான விஷயங்கள் பரவுகிறது. இது எல்லாவற்றையும் தாண்டி அஜித், விஜய், இயக்குனர்கள் அட்லீ, சிவா, தயாரிப்���ாளர்கள் சத்யஜோதி பிலிம்ஸ், ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் ஆகியோரின் நல்ல எண்ணத்தை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.\nபைரவாவின் மொத்த வசூலையும் இரண்டே நாளில் முறியடித்த விவேகம்.\nபிரபல நடிகை ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பினால் மரணமடைந்துள்ளார்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://sureshezhuthu.blogspot.com/2016/06/7.html", "date_download": "2019-01-21T15:44:17Z", "digest": "sha1:ESSSDTLRJXHYLT5LPC2VMQTBN2F463X2", "length": 17441, "nlines": 92, "source_domain": "sureshezhuthu.blogspot.com", "title": "சுரேஷ் எழுதுகிறான் : பெருஞ்சுழி 7", "raw_content": "\n அதுவும் அறிந்திருக்கவில்லை. அறியவில்லை என அறிந்த போது அறிதலாகி வந்த தன்னை அது உணர்ந்தது. அறிதலுக்கு முந்தைய கணத்தை மீட்டெடுக்க முயன்று முயன்று தோற்றது. அவிழ்த்துக் கொட்டி தன்னைத் தேடத் தொடங்கியது. யுகங்கள் கடந்த அந்தப் பெருந்தேடலில் புடவியென்றாகி அதில் புவியென நின்றது. அறிக அறிதலின் வேட்கையில் எரிகிறது இப்புடவி. அவ்வனலில் கொதிக்கிறது இப்புவி. அறிக அறிதலின் வேட்கையில் எரிகிறது இப்புடவி. அவ்வனலில் கொதிக்கிறது இப்புவி. அறிக புல்லிலும் புனலிலும் சொல்லிலும் அது தேடுவது தன்னைத்தான்.ஆக்கியது தன்னை வகுத்துக் கொண்டது. ஆக்கியவளென்றும் ஆக்கியவனென்றும். இருமையிலிருந்து ஒருமை நோக்கிச் செல்ல நினைத்து மும்மை உருவாகியது. அதன் குழந்தைகள் நாம். இறை என நாம் அழைக்கும் அதனை வணங்குவோம். மோதமதி சுனதனின் கதை சொல்லும் முன் இறைவனை துதித்துக் கொண்டாள். சுனதன் முதல் வடித்த பாடலென சொல்லப்படும் அதனுள் அரிமாதரன் பொருள் புரியாவிட்டாலும் விழுந்தான். மூன்று வயதினை நெருங்கிக் கொண்டிருக்கும் அவனுக்கு அப்பாடல் ஆர்வமூட்டுவது மோதமதிக்கு வியப்பளித்தது. அவள் கதையைத் தொடர்ந்தாள். உடை அணியத் தொடங்கிய போது இல்லாதவற்றை உருவாக்கிக் கொண்டது மனிதம். அன்று முதல் பிளவு உருவாகியது. பிளவினை உணர்ந்தவர்கள் சேர்க்கத் தொடங்கினர். கிடைப்பது உண்டு காமுறும் போது புணர்ந்து பெருகி இயற்கை அளிக்கும் இடர்களிலும் மூப்பிலும் இறந்து கொண்டிருந்த இனத்தின் நிலையை இறைவன் விரும்பவில்லை. முனைப்பென ஒன்று பிறந்தது முதல் மனத்தில். அதிகாரமும் ஆழ்துயரும் தரும் அம்முனைப்பினை கொண்டவர்கள் தங்களை வீரியம் மிக்கவர்களென்றும் அதனால் தாங்கள் வீரர்கள் என்றும் உணர்ந்தனர். முனைப்பினை கண்டு ��ஞ்சியவர்களும் முனைப்பினை அஞ்சாமல் அம்முனைப்பிற்குள்ளும் செல்லாமல் அறிதல் மட்டுமே நான் வேண்டுவது என இருந்தவருமாய் மூன்றெனப் பிரிந்தது மனிதம். அஞ்சியவன் குடியெனவும் அச்சுறுத்தியவன் அரசனென்றும் பிரிந்தனர். சபை என்றும் குடியென்றும் அரசென்றும் தன்னைக் கட்டிக் கொண்டது மனிதம். குடிக்கும் கொற்றவனுக்கும் சமநிலை நிலவ எழுந்தனர் அறிதலில் தன்னை உணர்ந்த அறிதவர்கள். அவர்களின் சொல் நின்றது குடிக்கும் கொற்றவனுக்கும் நடுவில்.\nஇறுக்கப்பட்ட அனைத்தும் தளர்ந்தாக வேண்டும். தளர்ந்தது அறிதவர்களின் சமன். அறத்தில் நில்லாதொழுகினர் மன்னர். அவர்கள் ஒழுகியதை அறமென வகுத்தனர் அறிதவர். அறிதவர்களில் ஒதுங்கியது ஒரு கூட்டம். துயரவர் என தன்னை வகுத்து நெறிப்படி ஒழுகுதல் மட்டுமே தங்கள் வாழ்வெனக் கொண்டனர். பேருழைப்பின் பலனாய் நிமிர்ந்தெழுந்தது ஒவ்வொரு அரசும். ஒளி கொண்டனர் வலு உள்ளவர்கள். இதுவே என்றென்றைக்குமான நீதி என நிறுத்தினர் அறிதவர். அவர்களை நில்லாது எதிர்த்தனர் துயரவர். மாசறியான் பிறந்தவன்று துயரவர் கூட்டம் தன் பலம் மொத்தமும் இழந்திருந்தது. சமனும் பொதுவும் இனி இல்லை என மாறியது நிலை. தன்னெறி தவறாது வளர்ந்தான் மாசறியான். சுமதனி அவனை விரும்பி மணந்தாள். அவர்களின் முதற்புணர்வு நாளில் அவள் கரம் பற்றிக் கேட்டான் \"இக்கீழ்மைகளில் முளைக்க வேண்டுமா என் உதிரம்\" என. \"இல்லை\" என தலையசைத்தாள் சுமதனி. அவர்கள் நடந்தனர். நடை பெருந்தவம் என்றானது. கீழ்மைகள் நெருங்கா ஓரிடம் நோக்கி நடந்தனர்.\nஅறிதவர்களின் இல்லங்களிலிருந்து பெண்கள் அழுது கொண்டும் உயிரற்றும் வெளியேறிக் கொண்டிருந்தனர். சுமதனியும் மாசறியானும் விழிநீர் வற்றாது நடந்தனர் வடக்கு நோக்கி. வெண்குடி நாடெனும் குறுந்தேசத்தில் மாவலியன் என்றொருவன் தன் தந்தையைக் கொன்று அரியணையைக் கைப்பற்றினான் என்பதே அவர்கள் இறுதியாக அறிந்த செய்தியாக இருந்தது. அன்று சுமதனி வாயிலெடுத்தாள். அவள் கரு வளர வளர அவர்கள் வடக்கு நோக்கி நகர்ந்தனர். நிலவில்லா ஓரிரவில் மண் அடைந்தான் சுனதன்.\nசுனதனின் பிறப்பு நிகழ்ந்தவன்று ஆயிரம் பேர் கொடுமைகள் தாளாமல் கடல் புகுந்து உயிர்விட்டனர் என மாசறியான் அறிந்தார். கருமுத்தென கிடந்த தன் மகனின் மீது ஒரு கணம் வெறுப்பெழுவதை உணர்ந்தார். மற���நொடி அவனை அள்ளி அணைத்து அவ்வெறுப்பினை கடந்தார்.சுனதனின் தகப்பன் மாசறியான் மனித நடமாட்டம் இல்லாத ஒரு மலையுச்சியில் குடியேறினார். சுனதன் வளர்ந்தான். மனிதக் கீழ்மைகள் அவனை நெருங்கவே இல்லை. அவன் பயணிக்கும் வாகனமென சிம்மமே இருந்தது. அச்சம் என்பதை அவன் அறிந்திருக்கவில்லை. துயரவர்களின் இறுதி நம்பிக்கையான மாசறியான் நாடு நீங்கியதும் அறத் தயக்கங்கள் முழுமையாக நீங்கின. தங்கள் விருப்பத்திற்கேற்ப விதி சமைத்தனர் அறிதவர்கள். அறிதவர்களுக்கு எப்பெண்ணையும் எந்நேரத்திலும் புணரும் உரிமை அளிக்கப்பட்டது. அறிவு நீட்சிக்கும் இறையை அடையவும் ஆயிரம் ஆயிரம் பெண்கள் அறிதவர் இல்லங்களில் நிறைந்தனர். எதிர்ப்பு என்ற உணர்வே இல்லாமலாக்கப்பட்டனர். மாசறியான் சென்ற இடம் நோக்கி துயரவர்கள் புறப்பட்டுக் கொண்டே இருந்தனர். அறிதவரையும் மன்னரையும் எதிர்த்து மக்களை காக்க முடியாதவர்களாய் அழுகையும் ஓலமுமாய் நாடு நீங்கினர் துயரவர்கள். மாசறியான் அடைந்த மலையுச்சி எளிதில் அடையக் கூடியதல்ல. கொடும்பாலை கடப்பதற்கு முன்னரே பெரும்பாலானவர்கள் இறந்தனர். உயிரின் கடைசி துளி நம்பிக்கை ஒட்டியிருக்க நூற்றியிருபது பேர் மாசறியானின் குடிலில் எழும் புகை கண்டனர். பன்னிரு சிம்மங்கள் அவர்களை நோக்கி ஓடி வந்தன. இனி இறைவனே தங்களை காக்கட்டும் என அவர்கள் கண் மூடியபோது “கார்ர்ர்” என்ற சத்தத்துடன் பதிமூன்றாவது சிம்மத்தில் அவர்கள் முன் எழுந்தான் சுனதன். “ இறைவன் பணிந்தவனையும் துணிந்தவனையும் கைவிடுவதில்லை “ என்று ஒரு குரல் கேட்டது. காரிடி என பதிமூன்று சிம்மங்களின் குரலும் உயர நூற்றியிருபது பேரின் குரலும் இணைய விரைவு கொண்டு வீழ்த்தும் கருணை கொண்டு நோக்கும் வலுச்சிம்மமென நின்றிருந்தான் பத்து வயது சிறுவன் சுனதன்.\nசேப்பியன்ஸ் - உலகத்தின் கதை\nபெருங்கதையாடல்கள் மீது பின்நவீனத்துவர்களுக்கு ஒருவித விலகலான பார்வை இருக்கும். அதற்கு அவர்கள் சொல்லும் காரணத்தை இவ்வாறாக தொகுத்துக் கொள்ளலா...\nமழைக்குப்பின் புறப்படும் ரயில் வண்டி (நெடுங்கதைகள்) - எஸ்.செந்தில்குமார்\nஎழுத்தாளர் எஸ்.செந்தில்குமார் தேனியைச் சேர்ந்தவர். இரண்டாயிரத்துக்குப் பிறகான தமிழ் எழுத்தாளர்களில் முக்கியமானவர். நான் வாசிக்கும் அவரத...\nஸ்டாலின் ராஜாங்கத்தின் எழுதாக்கிளவி - நினைவில் நிலைபெறும் வரலாறு (பகுதி - 1)\nவரலாறு என்ற சொல்லின் வழியாக நம் நினைவுகளில் சில நிகழ்வுகள் பதியப்பட்டிருக்கின்றன. பெரும் போர்கள் சூறையாடல்கள் நிலம் கைப்பற்றல்கள்...\nநதிக்கரை இலக்கிய வட்டத்தின் இம்மாதக் கூட்டம் இன்று(30.12.2018) திருவாரூர் மாவட மைய நூலகத்தில் நடைபெற்றது. இம்முறை இளம் எழுத்தாளராகிய அரவிந்...\nமூத்திர தரிசனம் - கதை\nநான் அணிந்திருந்த பேண்டின் முதல் பிடிமானம் கொக்கி இரண்டாவது பிடிமானம் பொத்தான். இத்தகைய பேண்டுகளை அணிவதற்கு பெரும்பாலும் நான் விரும்புவதில்ல...\nகொற்றவை ஒரு மீள் வாசிப்பு\nகரைந்த நிழல்கள் ஒரு வாசிப்பனுபவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=6667", "date_download": "2019-01-21T16:06:05Z", "digest": "sha1:NMYBK4BT2F4BXVG2TUGDKNOVCF5KLAFH", "length": 18664, "nlines": 34, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - கதிரவனை கேளுங்கள் - எத்துறைகளில் ஆரம்பநிலை மூலதனம் இடப்படுகிறது? - (பாகம் - 9)", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | பொது | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | ஹரிமொழி | ஜோக்ஸ்\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | கவிதைப்பந்தல் | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நலம் வாழ | எனக்குப் பிடிச்சது\nஎத்துறைகளில் ஆரம்பநிலை மூலதனம் இடப்படுகிறது\n- கதிரவன் எழில்மன்னன் | செப்டம்பர் 2010 |\nபொருளாதாரச் சூழ்நிலை சற்றே தலைதூக்கும் இந்தச் சமயத்தில், எந்தத் துறைகளைச் சார்ந்த தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஆரம்பநிலை மூலதனம் கிடைக்கிறது என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆரம்பிக்க வேண்டுமே என்று கும்பலுக்குப் பின்னால் ஓடக்கூடாது, உங்கள் திறனுக்குத் தகுந்த துறையில் ஆரம்பிக்க வேண்டும் என்று கண்டோம். ஆரம்பநிலை மூலதனத்தார் எத்துறைகளில் மூலதனமிடுவதில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்று விவரித்துக் கொண்டிருக்கிறோம். சென்ற பகுதிகளில், வலைமேகக் கணினி (cloud computing), வலைமேக ஊடகங்கள் (cloud media), கம்பி நீக்கம் (clearing out wires), சுத்த நுட்பம் (clean tech), என்ற CL துறைகளில் மிகுந்த மூலதன ஆர்வமுள்ளதாகக் கண்டோம். மேலும் வலைமேகக் கணினி ஏன் தற்போது முன்வந்துள்ளது என்பதற்கான காரணங்களையும் கண்டோம். சென்றமுறை, வலைமேகத் துறையின் உபதுறைகளில் ஒன்றான தகவல் செலுத்தல் மற்றும் ஒன்றாக்கம் (data transfer and sync) பற்றி விவரித்தோம். இப்போது, வலைமேகக் கணினிப் பாலத் துறையின் மற்ற உபதுறைகளில் மூலதன வாய்ப்புப் பற்றிய விவரங்களைக் காண்போம்.\nமேகக் கணினித் துறைகளில் வலைமேகத் துறை மிக முக்கியமாக உள்ளது போலிருக்கிறதே அதன் தகவல் உபதுறை பற்றிக் கூறினீர்கள். அதிலுள்ள மற்ற உப துறைகளைப் பற்றி விவிரியுங்களேன்\nவலைமேகப் பாலத் துறையில், சென்ற முறை விவரிக்கப்பட்ட தகவல் செலுத்தல் மற்றும் ஒன்றாக்கல் (synchronization and transfer) மட்டுமல்லாமல், தகவல் பாதுகாப்பு (information security), மேல்நோக்கம் மற்றும் நிர்வாகம் (monitoring and management), மேகத்தில் ஓட்டப் பயன்பாட்டு மென்பொருட்களை ஆயத்தமாக்கல் (staging and provisioning) போன்ற இன்னும் பல உபதுறைகள் உள்ளன.\nஅடுத்து தகவல் பாதுகாப்புக்கான மேகக் கணினிப் பால உபதுறையைப் பற்றிக் காணலாம். தகவலும் பயன்பாட்டு மென்பொருட்களும் நிறுவனத் தகவல் மையங்களில் மட்டும் இருந்தபோது, தகவல் பாதுகாப்பு நுட்பங்கள் பல வருடக் கணக்காக, முதன் முதலிலிருந்த பெரும் கணினிகள் (mainframes) காலத்திலிருந்தே மெல்லமெல்ல முன்னேறி வந்து தற்போதைய மட்டத்துக்கு வந்துள்ளன. மின்வலை மற்றும் இணையத் தொடர்பு காரணமாக ஏற்பட்ட புதுப் புது அபாயங்களுக்கும் பல வருட ஆராய்ச்சியும் முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளது.\nஆனாலும் இன்னும் முன்னேற்றத் தேவை உண்டுதான். பாதுகாப்பு முன்னேற்றங்களை விட அபாயங்கள் இன்னும் அதிக வேகத்தில் திரண்டு கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. அதுவும், இப்போது தனியார் கணினிகளை ஆக்கிரமித்து அவர்களுடைய வங்கியிலிருந்து அல்லது கடனட்டை (credit card) கணக்கில் திருடுவது மட்டுமல்லாமல், அவற்றைத் தளமாக வைத்து நிறுவனங்களையும், ஏன், நாட்டு மின்வலைகளையுமே தாக்கக் கூடிய நிலை வந்துள்ளது.\nஎன்றாலும், வலைமேகத் துறை வந்துள்ளதால், தொலைதூரத் தகவல் செலுத்தல் துறை போன்று, தகவல் பாதுகாப்புத் துறையும் இன்னும் புதிய மற்றும் கடினமான பிரச்சனைகள நிவர்த்திப்பதற்காக இன்னும் பல முன்னேறங்களைத் தேட வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளது. இதில் ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால், தகவல் பாதுகாப்புத் துறை, ஏற்கனவே மெய்நிகராக்க நுட்பத்துக்கான (virtualization) மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் ஏற்படுத்தும் முயற்சியில் ஆழ்ந்துள்ளது. இத்தருணத்தில், தனி நிறுவன மேகக் கணினிகளுக்கும், மாற்று நிறுவன மேகங்களில் மென்பொருட்களைப் பயன்படுத்துவதற்கான முன்னேற்றங்களையும் கூடவே சேர்க்கும் நிர்பந்தமும் சேர்ந்துள்ளது. இதனால் புது நுட்ப நிறுவன மூலதன வாய்ப்புக்கள் தகவல் பாதுகாப்புத் துறையில் இன்னும் அதிகரித்துள்ளன.\nமேகத் தகவல் பாதுகாப்பு பொதுவாக மூன்று அம்சங்களில் உள்ளது. தகவல் இழப்புத் தடை (data loss prevention), அடையாள மேலாண்மை (identity management), மற்றும் தீய மென்பொருள் தடுத்தல் (malware protection).\nமிகவும் முக்கியமான, நிறுவனத்துக்கு மிக அடிப்படையான தகவல்களையும் அவற்றைப் பயன்படுத்தும் மென்பொருட்களையும் மேகக் கணினிகளில் பயன்படுத்த மிகவும் தயக்கம் உள்ளது.\nமுதலாவதாக தகவல் இழப்புத் தடை நுட்பங்களைப் பற்றிப் பார்ப்போம். நிறுவனங்களுக்குள் மட்டுமே மென்பொருட்கள் பயன்படுத்தப் பட்டாலும், உள்ளேயே உள்ள சேவைக் கணினிகளில் தகவல் சேமித்து வைக்கப் பட்டாலும், தகவல் இழப்பு அபாயம் குறைவு என்று பாதுகாப்பாளர்களுக்கு ஒரு நிம்மதி உள்ளது. மின்னஞ்சல் போன்ற தொடர்பு வசதிக்ள் மூலமாக இழப்பு ஏற்படாமல் இருக்கும் நுட்பங்களின் மேல் அதிக கவனம் செலுத்துகிறார்கள். ஆனால், தகவல் மேகக் கணினிகளில் வைத்துப் பயன் படுத்தப் பட்டால், அசம்பாவிதமாகவோ, தீய எண்ணங்களுடன் வேண்டுமென்றோ அப்படிப் பட்டத் தகவலை யாராவது திருடிக் கொள்ள இன்னும் அதிக வாய்ப்புள்ளது என்ற பயத்தால், மிகவும் முக்கியமான, நிறுவனத்துக்கு மிக அடிப்படையான தகவல்களையும் அவற்றைப் பயன் படுத்தும் மென்பொருட்களையும் மேகக் கணினிகளில் பயன் படுத்த மிகவும் தயக்கம் உள்ளது. அதனால், மேகக் கணினிகளிலிருந்து தகவல் இழப்பைத் தடுக்க முடியும் என்ற நிம்மதியை அளிக்கக் கூடிய பாலப் பாதுகாப்பு நுட்பங்களின் மேல் ஆர்வமும் அதனால் மூலதன வாய்ப்பு உள்ளது.\nஅடையாள மேலாண்மைத் துறையில் ஏற்கனவே மெய்நிகராக்க அலைக்கான மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் உருவாக்கும் பெரும் முயற்சி நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய மாற்றங்கள் என்னவெனில், ஒரு கணினியில் ஒரு மெ��்பொருள் மட்டுமே வைத்து நடத்துவதற்கான அடையாள மேலாண்மை அமைப்புக்களை, மெய்நிகராக்கத்தால், பல மென்பொருட்களை ஒரே கணினியில் அமைத்து நடத்துவதற்குத் தேவையானவை.\nஅத்தகைய மாற்றங்கள், மேகக் கணினியில் வைத்து நடத்துவதற்கும், நிறுவனத்தின் அடையாள மேலாண்மைக்கும் சேவை மென்பொருள் மற்றும் மேகக் கணினிகளின் அடையாள மேலாண்மைக்கும் பாலம் அமைக்க வேண்டியிருப்பதால், இன்னும் கடினமாகின்றன. ஒரு பயனர் மென்பொருளைப் பயன்படுத்தும் போது மேகக் கணினி நிறுவனத்தின் அடையாள மேலாண்மை வசதி, நிறுவனத்தின் மேலாண்மை வசதியை அவர் யார், அவர் பயன்படுத்தலாமா என மிகக் குறுகிய காலத்தில் தெரிந்துகொள்ள வேண்டும். அல்லது அத்தகவலை நகல் எடுத்துக்கொண்டு மாற்றங்கள் ஏற்படும்போது சரிப்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்குப் பல புதிய நுட்பங்கள் தேவை. எனவே அவற்றை உருவாக்க நல்ல வாய்ப்பு\nஅடுத்து தீய மென்பொருள் தடுப்பு. மெய்நிகராக்கத்துக்குச் சொன்னது போல் இதற்கும் ஏற்கனவே நிறுவனத் தகவல் பாதுகப்பாளர்கள் ததிங்கணத்தோம் போட்டு பகீரதப் பிரயத்தனம் செய்து, புதுப்புது நுட்பங்களைப் பயன்படுத்தி முயற்சி செய்து வருகிறார்கள். ஆனாலும் பல தாக்குதல்கள் வெற்றிகரமாக நிறுவனத்துள் உள்ள பயனர் கணினிகளை ஆக்கிரமித்து விடுகின்றன. இதற்கான தடுப்பு நுட்பங்களுக்கே ஏற்கனவே நல்ல வாய்ப்பு உள்ளது. வலைமேகக் கணினி அதை இன்னும் கடினமாக்குவதால், தீய மென்பொருள் தடுப்பு மேகப் பாலத் துறை அதிக வாய்ப்புக்கள் அளிக்கக் கூடிய ஒரு நட்சத்திரமாகத் திகழும் என்பதில் சந்தேகமேயில்லை\nஒட்டு மொத்தமாகச் சொல்லப் போனால், நிறுவனத் தகவல் பாதுகாப்பு வசதிகளை வலைமேகக் கணினி அடிப்படையுடனும் அங்கு நிறுவிப் பயன்படுத்தப்படும் மென்பொருட்களுடனும் இணைக்கும் தகவல் பாதுகாப்புப் பாலத் துறை, தொழில்நுட்பங்களை உருவாக்கும் வாய்ப்புக்களையும், அதற்கான மூலதன வாய்ப்புக்களையும் பெருமளவில் அளிக்கும் என்பது என் கருத்து. அதனால். உங்களுக்குத் தகவல் பாதுகாப்புத் துறையில் திறனும் ஆர்வமும் இருந்தால், இந்த மேகக் கணினி உபதுறையை ஆழ்ந்து நோக்குவது நல்லது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/kabali-screening-in-nigeria-2/", "date_download": "2019-01-21T16:54:50Z", "digest": "sha1:RZGWZLZAXRIC3CXWRLGIIZ2BFC2P5KM4", "length": 5086, "nlines": 80, "source_domain": "tamilscreen.com", "title": "Kabali screening celebrations in Nigeria – Tamilscreen", "raw_content": "\nசூர்யாவை வளைத்த சூப்பர் நிறுவனம் – லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் தான்\nஇளையராஜா துவக்கி வைத்த விஜய் ஆண்டனி நடிக்கும் ‘தமிழரசன்’\nபேட்ட, விஸ்வாசம் வசூல் சண்டை – நிஜ நிலவரம் என்ன\n – நம்ப மறுக்கும் நைஜீரிய மக்கள்…..Next Article‘என் அப்பா’ – தன் தந்தையை பற்றி அப்பா பட ஒலிப்பதிவாளர் ஜகன்\nசூர்யாவை வளைத்த சூப்பர் நிறுவனம் – லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் தான்\nபேட்ட, விஸ்வாசம் வசூல் சண்டை – நிஜ நிலவரம் என்ன\nஇந்தியன் 2 படத்தில் இவரா வில்லன்\nரஜினி குடும்பத்துக்கே அநியாய டிக்கெட் ரேட்\nசூர்யாவை வளைத்த சூப்பர் நிறுவனம் – லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் தான்\nஇளையராஜா துவக்கி வைத்த விஜய் ஆண்டனி நடிக்கும் ‘தமிழரசன்’\nபேட்ட, விஸ்வாசம் வசூல் சண்டை – நிஜ நிலவரம் என்ன\nஇந்தியன் 2 படத்தில் இவரா வில்லன்\nரஜினி குடும்பத்துக்கே அநியாய டிக்கெட் ரேட்\nவட சென்னைக்குப் போகிறார் விஜய்\nபாதிக்கப்பட்ட ரசிகர்களை பார்க்க அஜீத் சென்றாரா\nவிஜய் 63 – நிபந்தனை விதித்தாரா நயன்தாரா\n – நம்ப மறுக்கும் நைஜீரிய மக்கள்…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/tag/vishwaroobam2-movie-cut-list/", "date_download": "2019-01-21T16:52:49Z", "digest": "sha1:IPHISC527XEC3EHRGI7IRNNTLZJR5I3U", "length": 1866, "nlines": 43, "source_domain": "tamilscreen.com", "title": "vishwaroobam2 movie cut list – Tamilscreen", "raw_content": "\nசூர்யாவை வளைத்த சூப்பர் நிறுவனம் – லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் தான்\nஇளையராஜா துவக்கி வைத்த விஜய் ஆண்டனி நடிக்கும் ‘தமிழரசன்’\nபேட்ட, விஸ்வாசம் வசூல் சண்டை – நிஜ நிலவரம் என்ன\nவிஸ்வரூபம் 2 படத்தின் கட் லிஸ்ட்…\nசூர்யாவை வளைத்த சூப்பர் நிறுவனம் – லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் தான்\nஇளையராஜா துவக்கி வைத்த விஜய் ஆண்டனி நடிக்கும் ‘தமிழரசன்’\nபேட்ட, விஸ்வாசம் வசூல் சண்டை – நிஜ நிலவரம் என்ன\nஇந்தியன் 2 படத்தில் இவரா வில்லன்\nரஜினி குடும்பத்துக்கே அநியாய டிக்கெட் ரேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2004/11/blog-post_27.html", "date_download": "2019-01-21T16:56:12Z", "digest": "sha1:UICZKN3JE5ZMGSPN65FX4ND54ADQ5VJD", "length": 9994, "nlines": 293, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: தமிழோவியம் கிரிக்கெட்", "raw_content": "\nகல்வி – வேலை வாய்ப்பு : விவாதத்தை திசைதிருப்பும் ஊடகங்கள் \nஉங்கள கையெடுத்து கும்புடுறேன், தயவு செய்து..\nபுத்தக விழா எப்படி இருந்தது\nநூல�� இருபது – கார்கடல் – 28\nபேராசிரியர் அவினாஷ் காக்: “ரொபாட்களால் எக்காலத்திலும், ஏன் ஸெக்ஸில் ஈடுபடவேமுடியாது” + மறுபடியும் என் செல்ல டக்ளஸ் ஹொஃப்ஸ்டேட்டர்\nசென்னை புத்தகக் கண்காட்சி 2019 – பதிப்பாளர்கள் கவனிக்கவும்\nஒரு நாள் கழிவது எப்படி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஇந்த வாரம் தமிழோவியத்தில் இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் கங்குலியின் குற்றமும், தண்டனையும், தொடர்ந்த மேல்முறையீடும், தண்டனையிலிருந்து தப்பித்தலும் பற்றி.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகொல்கொத்தா கிரிக்கெட் டெஸ்ட் - மூன்றாம் நாள்\nகொல்கொத்தா கிரிக்கெட் டெஸ்ட் - இரண்டாம் நாள்\nகொல்கொத்தா கிரிக்கெட் டெஸ்ட் - முதல் நாள்\nH4 விசாவில் அமெரிக்கா போகும் இந்தியப்பெண்கள் கதி\nகான்பூர் கிரிக்கெட் டெஸ்ட் - ஐந்தாம் நாள்\nகான்பூர் கிரிக்கெட் டெஸ்ட் - நான்காம் நாள்\nகான்பூர் கிரிக்கெட் டெஸ்ட் - இரண்டாம், மூன்றாம் நா...\nகான்பூர் கிரிக்கெட் டெஸ்ட் - முதல் நாள்\nபுஷ்ஷின் புதிய கேபினெட்டும், அடுத்த போர்களும்\nயாசர் அராபத், புஷ், பிளேர், ஷாரோன்\n'சிலிகான் வேலி' இந்தியப் பெருந்தலைகள்\nகோடம்பாக்கம் அம்மாவுக்குக் கொடுத்த பரிசு\nரஞ்சிக் கோப்பை ஆட்டம் பாழ்\nஆசாரகீனனின் தியோ வான் கோ இரங்கல்\nமும்பை டெஸ்ட் - மூன்றாம் (இறுதி) நாள்\nமும்பை டெஸ்ட் - இரண்டாம் நாள்\nமும்பை டெஸ்ட் - முதல் நாள்\nஇலங்கை வடக்குப் பகுதிகளுக்கு முரளிதரன் சுற்றுப்பயண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2010/06/blog-post_09.html", "date_download": "2019-01-21T15:28:59Z", "digest": "sha1:LAGLC3XNK4O64RSTQW2B7LBFG4KPZAZV", "length": 79164, "nlines": 633, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: தமிழ் சினிமாவின் தொடர் தோல்வி ஏன்?", "raw_content": "\nதமிழ் சினிமாவின் தொடர் தோல்வி ஏன்\nகடந்த ஐந்து மாதங்களில் வெளியான முப்பதுக்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் தமிழ்படம், விண்ணைத்தாண்டி வருவாயா, அங்காடித்தெரு, பையா, ஆகியவைதான் வெற்றிப் பெற்றிருக்கிறது. இதன் வெற்றி என்பது கூட அந்த படங்களுடய பட்ஜெட்டை வைத்து பார்க்கும் போது வெற்றியின் சதவிகிதம் மாறிவிடும்.\nஇந்த வருடத்தின் நிஜ சூப்பர் ஹிட் என்றால் அது தமிழ் படமாகத்தான் இருக்கு��். ஏனென்றால் பெரிய நடிகர்கள் இல்லாமல் மிக சிறிய பட்ஜெட்டில் சுமார் நான்கு கோடியில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் பதினான்கு கோடி வசூலித்திருக்கிறது. அதே போலத்தான் அங்காடித்தெரு சுமார் ஐந்து கோடியில் தயாரிக்கப்பட்ட படம் வெகு நாட்கள் ஐங்கரனின் பைனான்ஸ் பிரச்சனையினால் ஒரு வருடத்துக்கு மேல் வெளியிடப்படாமல் இருந்த படம். இப்படம் பத்திரிக்கையாளர்களிடையே, விமர்சகர்களிடையேவும் பெரிய வரவேற்பை பெற்ற அளவுக்கு மிகப் பெரிய வெற்றியை பெறாவிட்டாலும் லாபகரமான ஒரு வெற்றிப்படமே..\nவிண்ணைத்தாண்டி வருவாயா.. இவ்வருடத்தின் இன்னொரு சூப்பர் ஹிட் படம்.. சுமார் 30 கோடி வரை வசூல் செய்திருக்கும் என்று சொல்கிறார்கள். இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் ஏ.ஆர்.ரஹ்மான், கெளதம், சிம்பு, த்ரிஷா, மற்றும் வாங்கி வெளியிட்ட ரெட் ஜெயண்ட் நிறுவனத்தினர் தான். ஒரு நல்ல படத்தை தொய்வடைய விடாமல் தொடர்ந்து மார்கெட்டிங் செய்து ஒரு நல்ல ஹிட்டை பெற்றிருக்கிறார்கள்.\nபையா திரைப்படம் இவ்வருடத்தின் இன்னொரு சூப்பர் ஹிட் படம். சுமார் நாற்பது கோடிவரை வசூலிக்கும் என்று சொல்கிறார்கள். கோடை வெளியீட்டு படங்கள் எல்லாமே பெரிதாய் சொல்லிக் கொள்ளும் படியாய் இல்லை என்றே சொல்ல வேண்டும்.\nபடங்கள் பெரிதாய் மக்களை ஈர்க்காததற்கு என்ன காரணம் பெரிய தயாரிப்பாளர், பெரிய நடிகர், டெக்னீஷியன்கள் இருக்கும் படங்கள் கூட மிகப் பெரிய தோல்வியை தழுவுவது ஏன் பெரிய தயாரிப்பாளர், பெரிய நடிகர், டெக்னீஷியன்கள் இருக்கும் படங்கள் கூட மிகப் பெரிய தோல்வியை தழுவுவது ஏன். சின்ன பட்ஜெட் படங்கள் கூட சோபிக்காதது ஏன். சின்ன பட்ஜெட் படங்கள் கூட சோபிக்காதது ஏன் என்று பல கேள்விகள் நம் மனதில் எழத்தான் செய்கிறது.\nபெரிய நடிகர்கள் நடித்து வெளியான படங்களுக்கு சரியான வரவேற்பில்லாததற்கு முதல் காரணம் மீண்டும், மீண்டும் அதே கதையை வைத்து கொஞ்சம் கூட மக்களின் ரசனைக்கு ஏற்றவாறு இல்லாமல் அரைத்த மாவையே அரைப்பதினால் மக்கள் புறம் தள்ளிவிடுகிறார்கள்.\nஅதையும் மீறி இவ்வகை படங்கள் தொடர்ந்து எடுக்கப்படுவதன் காரண்ம் என்ன என்று பார்த்தால், இவர்கள் படங்களுக்கு கிடைக்கும் ஓப்பனிங். ஐநூறுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்படும் இவர்களது திரைப்படங்கள் முதல் மூன்று ���ாட்களுக்குள் பெரும்பான்மையான ரசிகர்களை சென்றடைந்து விடுவதால் முதலீட்டில் இருபது சதவிகிதம் வசூலித்துவிடுகிறார்கள். அதற்கு பிறகு படம் மிக சுமாராக இருந்தாலும் அப்படி இப்படி என்று தொடர் தொலைக்காட்சி விளம்பரத்தாலும், தியேட்ட்ர்களை அடுத்த படம் வரும் வரை தக்க வைத்துக் கொள்வதாலும், மற்ற படங்கள் வெளியிட பட முடியாமல் போகிற காரணத்தால் மக்கள் வேறு வழியில்லாமல் இத்திரைப்படங்களை பார்க்க வேண்டியிருக்கிற கட்டாயத்துக்கு ஆளாகிறார்கள்.\nசிறிய படங்களும் இவர்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பது போல மீண்டும் சுப்ரமணியபுரம், நாடோடிகள், பருத்திவீரன் என்று ஆ ஊவென்றால் அரிவாளை தூக்கி அலையும் இளைஞர்கள், கஞ்சா அடிப்பவர்கள், என்று ஒரே டெம்ப்ளேட் கதைகளாகவே இருப்பதும் ஒரு காரணம்.\nஅது மட்டுமில்லாமல் சிறு பட்ஜெட் படங்கள் என்று ஒரு கோடியிலும், இரண்டு கோடியிலும் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கான மார்கெட்டிங் என்பது சிறிதளவும் இல்லாமல் இருப்பதால் இப்படி ஒரு படம் வெளியாகியிருக்கிறது என்பது தெரிவதற்கு முன்னால் திரையரங்குகளை விட்டு ஓடிவிடுகிறது.\nஒரு திரைப்படம் தயாரிக்க எவ்வளவு பாடு பட வேண்டியிருக்கிறதோ அதே அளவு உழைப்பு, அத்திரைப்படம் வெளியாவதற்கும் இருக்கிறது. படம் தயாரிக்க அங்கே இங்கே பொரட்டி ஒரு கோடி ஏற்பாடு செய்யும் தயாரிப்பாளர். அதனுடய விளம்பரத்துக்காக இருபது சதவிகிதம் கூட இல்லாமல் படத்தை வெளியிடுவது கொடுமையிலும் கொடுமை. இம்மாதிரியான அணுகுமுறையால் சுமாராக் இருக்கும் திரைப்படங்கள் கூட மக்களிடையே சென்றடையாமல் பெட்டிக்குள் முடங்குகிறது..\nஇதில் இன்னொரு பிரச்சனை என்னவென்றால் இம்மாதிரியான படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில்லை. அது ஒரு பெரிய பிரச்சனையாகவே தமிழ் திரையுலகம் கண்டு கொண்டிருக்கிறது. சன், ரெட் ஜெயண்ட், க்ளவுட் நைன் போன்ற கம்பெனிகள் பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்களை மாற்றி, மாற்றி வாங்கி வெளியிடுவதால் இவர்களுக்குள் ஒரு உடன்பாடாக சரியான இடைவெளியில் படங்களை வெளியிட்டு கொள்கிறார்கள். ஒரு பெரிய திரைப்படத்திற்கு சுமார் இரு நூறு திரையரங்குகள் தேவையிருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். இவர்க்ள் நான்கு பேரும் இருக்கும் முக்கிய திரையரங்களை தொடர்ந்து மாற்றி மாற்றி இரண்டு மாதத்திற்கு ஒரு முறை எதாவது ஒரு படத்தை வெளியிடுவதால் மற்ற சின்ன படங்களுக்கு அதன் தயாரிப்பாளர்கலால் திரையிட அரங்குகள் கிடைப்பதில்லை. கிடைக்கும் டுபாக்கூர் பிட்டுபட தியேட்டரக்ளில் எல்லாம் வெளியிடப்பட்டு, மக்களுக்கு அத்திரையரங்குகளை பற்றிய ஒரு ஒவ்வாமையே அத்திரைப்படத்திலிருந்து விலகியிருக்க வைக்கிறது.\nஇதற்கு அடுத்த முக்கிய காரணம் தியேட்டர்களின் அநியாய விலை. தமிழக அரசு ஒரு உத்தரவை போட்டிருக்கிறது. அது என்னவென்றால் சிங்கிள் ஸ்கிரீன் திரையரங்குகளின் குறைந்த பட்ச டிக்கெட் விலை ரூ.10ம், அதிகபட்ச விலை ரூ.50 மேல் விற்ககூடாது என்று ஒரு சட்டமே இருக்கிறது. அதே போல முன்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகளுக்கு குறைந்த பட்ச டிக்கெட் அதே பத்தும், அதிக பட்சம் அறுபது ரூபாயும் என்றும், மல்டிப்ளெக்ஸ் எனப்படும் பன்னடுக்கு திரையரங்குக்கு அதிகபட்ச விலையே ரூ.120 ஆகவும் நிர்ணையித்திருக்கிறது.\nசென்னையில் இதை கடை பிடிக்கிறவர்கள் மிக குறைந்தவர்களே. பெரிய படங்கள் வெளியாகும் முக்கியமாய் குடும்ப உறுப்பினர்கள் வெளீயிடும் படங்களுக்கு அதிகபட்ச விலை, குறைந்த பட்ச விலை எல்லாமே குறைந்த்து 80 ரூபாயாக இருக்கிறது. சில சமயம் 100 ரூபாய் கூட விற்கிறார்கள். மல்டிப்ளெக்ஸுகளில் அவர்கள் 120 ரூபாய்க்கு மேல் விற்பதில்லை. அதே போல தெலுங்கு மற்றும் மற்ற மொழிகள் வெளியிடும் தியேட்டர்கள் ப்ளாடாக எல்லா தளத்திற்கும் ஐம்பது ரூபாய் என்று நிர்ணையித்து வசூலிக்கிறார்கள்.\nவரி விலக்கு அளிக்கப்பட்டு தமிழ் சினிமாவை வாழவைப்பதாக சொல்கிறவர்கள், இவ்வரிவிலக்கினால் தமிழ் சினிமாவை அழிக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். வரி விலக்கினால் இவர்களுக்கு கிடைக்கும் பயன் எதுவும் மக்களுக்கு சென்றடைவதே இல்லை. மக்களுக்கு பயனில்லாத வரிவிலக்கு ஒரு குறிப்பிட்ட துறையினருக்கு மட்டும் பயனளிக்கு வகையில் இருந்தால் எப்படி உபயோகமாகும் எப்படி திரையுலகை வாழ வைக்கும்.\nநான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம் திரையரங்குக்கு செல்வதானால் மல்டிப்ளெக்ஸ் அரங்கென்றால் நானூற்றி என்பது ரூபாயும், பகல் கொள்ளையாய் மாறி வரும் பார்க்கிங்குக்கான செலவுகள், பைக் என்றால் பதினைந்து ரூபாயும், கார் என்றால் சுமார் நாற்பது ரூபாயும், இல்லாவிட்டால் குறைந்தபட்ச ஆட்டோ செ��வான நூறு ரூபாயையும், இடைவேளையின் போது செலவாகும் ஐநூறையும் சேர்த்து, குறைந்த பட்சம் ஆயிரம் ரூபாய் இல்லாம திரைப்படத்திற்கு செல்ல முடியாது. அப்படி ஆயிரம் ரூபாய் செலவு செய்து ஒரு நல்ல திரைப்படத்தை பார்த்தோமென்றால் அப்படியில்லாமல் அரைத்த மாவை அரைத்த திரைப்படங்களும், இலக்கில்லாத, செக்ஸ் மற்றும் வன்முறை படங்களை பார்கக் வேண்டிய கட்டாயம் அவனுக்கு என்ன அப்படி பார்க்க வேண்டுமென்றால் இணையத்தின் மூலமாகவோ அப்படி பார்க்க வேண்டுமென்றால் இணையத்தின் மூலமாகவோ அல்லது திருட்டு டிவிடி மூலமாகவோ.. அதுவும் இல்லையென்றால் இருக்கவே இருக்கு உலக தொலைக்காட்சியில் முதல் முறையாய் திரைக்கு வந்து சில நாட்களே ஆன சூப்பர் ஹிட் திரைப்படம் என்று வெளியாகும் நாளன்று பார்த்துக் கொள்ளலாமே என்று காத்திருக்க ஆரம்பித்து விடுகிறான்.\nஇதை தவிர இன்னொரு காரணம் தியேட்டர் அதிபர்கள். முன்பு பெரும்பாலான தியேட்டர்களில் வார வாடகை முறையில் திரைப்படங்களை வெளியிட்டிருந்தார்கள். அப்படி இருக்கும் போது சின்ன படங்கள் குறைந்தது இரண்டு வாரமாவது ஓடும் அல்லது தயாரிப்பாளரின் வசதியை பொறுத்து ஓட்டப்படும் அந்த இரண்டு வாரத்துக்குள் படம் பற்றிய பேச்சு ஒரளவுக்கு மக்கள் மத்தியில் சென்றடைந்தால் நிச்சயம் அடுத்த வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டு ஒருசுமாரான வெற்றி படமாய் மாறும். ஆனால் இப்போதைய கால கட்டத்தில் பெரும்பாலும் எல்லா திரையரங்குகளிலும் சதவிகித முறையில் ஒப்பந்தம் செய்யப்படுவதால் தியேட்டருக்கென்று ஒரு குறிப்பிட்ட அளவு செலவு தொகை இருக்கிறது. அச்செலவு தொகை வசூலாகவில்லையென்றால் அடுத்த ரெண்டு நாட்களில் வேறு படத்தை போட்டு விடுவார்கள்.\nகுறைந்த அளவில் மார்கெட்டிங் செய்யப்பட்ட திரைப்படங்கள் மக்களிடையே போய் சேர்வதற்குள் படம் தியேட்டரை விட்டு போய் விடுகிறது. தியேட்டர் அதிபர்களும் பெரிய படங்களை போடுவதால் முதல் இரண்டு வாரத்துக்கு நல்ல கூட்டம் வருவதற்கான வாய்ப்பும், சதவிகித அடிப்படையில் வெளீயிடுவதால் நல்ல வருமானம் கிடைக்ககூடிய வாய்ப்பு இருப்பதாலும் பெரிய படங்களையே நாடுகிறார்கள்.\nஇனி வரும் காலங்களில் தமிழ் சினிமா பொலிவுற தியேட்டர் அதிபர்கள் விலையை குறைத்து, நடிகர்கள் இயக்குனர்கள் நல்ல கதைகளை கொடுத்தும், சிறு பட தய��ரிப்பாளர்கள், இயக்குனர்கள் தங்கள் படங்களுக்கான நல்ல மார்கெட்டிங்கையும் செய்தால் நிச்சயம் ஏறுமுகத்தில் பயணிக்கும் என்பதில் சந்தேகமில்லை.\n// தியேட்டர் அதிபர்கள் விலையை குறைத்து, நடிகர்கள் இயக்குனர்கள் நல்ல கதைகளை கொடுத்தும், சிறு பட தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் தங்கள் படங்களுக்கான நல்ல மார்கெட்டிங்கையும் செய்தால் //\nமுதல் ரெண்டும் நடக்கறது ரொம்ப கஷ்டம்ங்க... அதுக்கு நேரெதிராதான் நடந்துகிட்டு இருக்குது...\nஅண்ணா ஒரு நல்ல ஆதங்க கட்டுரை... ஆனால் விளைவு I don't have hopes\n//குறைந்த அளவில் மார்கெட்டிங் செய்யப்பட்ட திரைப்படங்கள் மக்களிடையே போய் சேர்வதற்குள் படம் தியேட்டரை விட்டு போய் விடுகிறது.//\nசேரன் சொன்னதும் இது தான்\nஅண்ணே.. இங்க மதுரையில ”சிங்கத்துக்கு” தங்கரீகல்ல ரெண்டே டிக்கட்டு தான்.. நூறு, நூத்தம்பது.. அப்புறம் எப்படி மக்கள் குடும்பத்தோட திரை அரங்கத்துக்கு வந்து படம் பாக்குறது\n//சேரன் சொன்னதும் இது தான்//\nஇது சேரன் படத்துக்கு பொருந்தாது.. ஏனென்றால் சுமார் எட்டு கோடிக்கும் மேல் செலவிடப்பட்டு. நல்ல மார்கெட்டிங் செய்யப்பட்ட படம் தான் பொக்கிஷம்..\nவிஜய்படங்களை வாங்கி நல்ல விலைக்கு விற்ற சன்ஸ்களை விட்டுவிட்டு படம் வாங்கி திரைக்குக் கொடுத்த வெளியீட்டாளகள் விஜய் மீது பாய்வது ஏன் \nஏற்கனவே விஜய்படங்கள் தோல்வியானது சன்ஸ் நிறுவனங்களுக்கு தெரியாத தகவலா பிறகு ஏன் அதிக விலைக்கு விற்றார்கள் \n//ஒரு பெரிய திரைப்படத்திற்கு சுமார் இரு நூறு திரையரங்குகள் தேவையிருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். இவர்க்ள் நான்கு பேரும் இருக்கும் முக்கிய திரையரங்களை தொடர்ந்து மாற்றி மாற்றி இரண்டு மாதத்திற்கு ஒரு முறை எதாவது ஒரு படத்தை வெளியிடுவதால் மற்ற சின்ன படங்களுக்கு அதன் தயாரிப்பாளர்கலால் திரையிட அரங்குகள் கிடைப்பதில்லை.//\nநல்ல கட்டுரை கேபிள். வித்யாசமான கதை/படங்களும் வருவதில்லை. தியேட்டர் டிக்கட் விலையும் மிக அதிகம். ஒரு சில வாரங்களில் மிக நல்ல DVD காப்பியாக எல்லா படமும் சர்வ சாதாரணமாய் கிடைக்கிறது. அப்புறம் ஏன் மக்கள் தியேட்டர் போக போறாங்க\n//பெரிய நடிகர்கள் நடித்து வெளியான படங்களுக்கு சரியான வரவேற்பில்லாததற்கு முதல் காரணம் மீண்டும், மீண்டும் அதே கதையை வைத்து கொஞ்சம் கூட மக்களின் ரசனைக்கு ஏற்றவ���று இல்லாமல் அரைத்த மாவையே அரைப்பதினால் மக்கள் புறம் தள்ளிவிடுகிறார்கள்.//\nநூற்றுக்கு நூறு உண்மையும் இதுதான்...அனால் சம்பந்தப்பட்டவர்களுக்கு புரியிறதுபோல தெரியலையே\nநல்ல ஆரோக்கியமான ஆய்வு .மிக அழகாக உண்மையாய் எடுத்துரைதுள்ளீர்கள் இதனை திரையுலகை சேர்ந்தவர்கள் சிந்திப்பார்களா\nநல்ல கட்டுரை கேபிள். வித்யாசமான கதை/படங்களும் வருவதில்லை. தியேட்டர் டிக்கட் விலையும் மிக அதிகம். ஒரு சில வாரங்களில் மிக நல்ல DVD காப்பியாக எல்லா படமும் சர்வ சாதாரணமாய் கிடைக்கிறது. அப்புறம் ஏன் மக்கள் தியேட்டர் போக போறாங்க\nஎன் நண்பர் ஒருவர் எல்லா படங்களையும் குடும்பத்தோடு அந்த வாரம் பார்த்திருவார். ஒரு படம் பார்க்க rs 1000 செலவாகிறது என்றவர் , சென்ற வாரம் முதல் dvd 30 ரூபாய்க்கு வாங்கி தெள்ள தெளிவான பிரிண்டில் பார்க்க ஆரம்பித்து விட்டார்.\nஇப்படி தான் ஆகும் சென்னையில் இன்னும் கொஞ்ச நாளில்\nநல்ல பதிவு.நன்றி அபிராமி ராம நாதன்.\n//ஆனால் இப்போதைய கால கட்டத்தில் பெரும்பாலும் எல்லா திரையரங்குகளிலும் சதவிகித முறையில் ஒப்பந்தம் செய்யப்படுவதால் தியேட்டருக்கென்று ஒரு குறிப்பிட்ட அளவு செலவு தொகை இருக்கிறது. அச்செலவு தொகை வசூலாகவில்லையென்றால் அடுத்த ரெண்டு நாட்களில் வேறு படத்தை போட்டு விடுவார்கள்.\nஇதுதான் 75% காரணம். மீதி எல்லாம் அப்புறம்தான்.\n//ஆனால் இப்போதைய கால கட்டத்தில் பெரும்பாலும் எல்லா திரையரங்குகளிலும் சதவிகித முறையில் ஒப்பந்தம் செய்யப்படுவதால் தியேட்டருக்கென்று ஒரு குறிப்பிட்ட அளவு செலவு தொகை இருக்கிறது. அச்செலவு தொகை வசூலாகவில்லையென்றால் அடுத்த ரெண்டு நாட்களில் வேறு படத்தை போட்டு விடுவார்கள்.\nஇதுதான் 75% காரணம். மீதி எல்லாம் அப்புறம்தான்.\nஇனி வரும் காலங்களில் தமிழ் சினிமா பொலிவுற தியேட்டர் அதிபர்கள் விலையை குறைத்து, நடிகர்கள் இயக்குனர்கள் நல்ல கதைகளை கொடுத்தும், சிறு பட தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் தங்கள் படங்களுக்கான நல்ல மார்கெட்டிங்கையும் செய்தால் நிச்சயம் ஏறுமுகத்தில் பயணிக்கும் என்பதில் சந்தேகமில்லை.\nதெளிவான பலகோண அலசல் முற்றிலும் உண்மை.\nசிறப்பான நுண்ணோக்குப் பார்வையுடன் கூடிய அற்புதமான கட்டுரை, சார்...\nத்ரிஷா படமும் சூப்பர்... :-)\nஇப்பொழுது வரும் படங்கள் எல்லாம் ஹீரோக்களுக்காக எடுக்கபடுகின்றன, கதைக்கு முக்கியத்துவம் குடுப்பதில்லை. அதனால் தான் இந்த வீழ்ச்சி.\nமற்றபடி 1000 ரூபாய் இல்லாமல் படம் பார்க்க முடியாது ஒரு குடும்பத்தால் என்பது வுண்மை.\nகுழந்தைகளுடன் அமர்ந்து பார்க்கும்படியான நல்ல படங்கள் வருவதும் அரிதாகிவிட்டது.\nஅன்பான நண்பர் திரு கேபிள் சங்கர்,\nதமிழ் சினிமாவின் இன்றைய நிலைக்கு உண்மையான காரணங்கள் (என் பார்வையில்)\nகாரணம் ஒன்று : படங்களின் தரம்\nகாரணம் இரண்டு - படங்களின் தரம்\nகாரணம் மூன்று - படங்களின் தரம்\nகாரணம் நான்கு - இந்த நிலைமை இன்றைய நிலைமை இல்லை எப்போதும் இதே நிலைமையில்தான் இருந்தது என்பது என் கருத்து\nதமிழ் படங்களின் தரம் இபோழுது அகலபாதாளத்திர்க்கு சென்று விட்டதாக யார் சொன்னது எப்பொழுதுமே அது பாதாளத்தில்தான் இருந்து வருகிறது\nஇயக்குனர் சிகரங்கள் முதல் இமயங்கள் வரை அடிப்பதெல்லாம் காப்பிதானே என்ன, இவர்களெல்லாம் கொஞ்சம் காப்பி அடித்து, ஆனால் நிறைய யோசித்து\n மீதி உள்ள தொண்ணூறு சதவிகிதம் எல்லாம் அப்படியே காப்பி அடித்து கதை தயாரித்து அசட்டுத்தனமாக படம் எடுக்கிறார்கள், எடுத்தார்கள், எடுப்பார்கள் உலக சினிமா என்ன, பல ஆங்கில படம் பார்ப்பவர்களுக்கு தெரியும், நம்முடைய கதைகள், காட்சிகள், கரு மற்றும் எல்லாமே எங்கிருந்து திருடப்படுகின்றது என்று\nஎலும்பு போல இருப்பவர் ஐம்பது பேரை அடிப்பது, கண்டபடி கத்தி பேசி அதற்க்கு \"உணர்ச்சியான\" நடிப்பு என்று சொல்லுவது, பெண்களை வக்கிரமாக பரிகாசம் செய்யும் கருமத்திற்கு காதல் என்று பெயர் கொடுப்பது, அடிவாங்குவதை காட்டி காமடி என்று சிரிப்பது என்ற பல கலை அம்சங்கள் அறுபது\nவருடத்திற்கு மேலாக வந்து கொண்டுதான் இருக்கிறது என்ன, ஐம்பது பேரை அந்த காலத்தில் ஒரு ஆள் அடிக்கமாட்டார், மிஞ்சி போனால் ஒரு பத்து என்ன, ஐம்பது பேரை அந்த காலத்தில் ஒரு ஆள் அடிக்கமாட்டார், மிஞ்சி போனால் ஒரு பத்து எப்படியும் போலிசு கடைசியிலாவது வரும் எப்படியும் போலிசு கடைசியிலாவது வரும் ஆனால் அடிப்படை வக்கிரங்கள் தமிழ் சினிமாவில் எப்பொழுதோ புகுந்து விட்டன\nஎழுபதுகளில் வந்த முக்கால்வாசி படங்கள், சகிக்க முடியாத குப்பைகளே எண்பதுகளில் சொல்லவே வேண்டாம் (அறுபதுகளில் அதை விட காமடி, அதாவது வயது சுமார் நாற்ப்பத்தி ஐந்து இருப்பது போல உருவமுடைய இருவர், அது��ும் நீச்சல் குளத்தினுள் நீச்சல் அடிக்காமல் நடந்துகொண்டே () நான் பார்த்த பெண்ணை நீ பார்க்க வில்லை\" என்று பாடியதை சிலாகித்த கோலமும் இந்த வகையை சேர்ந்ததுதான்\nஒரே ஒரு விடயம், இப்பொழுது இருக்கும் வக்கிரம் அந்த கால சினிமாவில் கண்டிப்பாக இல்லை (எழுபதுகளில் வந்த சில எம்ஜி ஆர்-லதா, மற்றும் சிவாஜி-மஞ்சுளா பாடல்களை தவிர்த்து). அனால் வக்கிரம் இல்லை என்பதற்காக மகா பிளேடுகளை நல்லவை என்று சொல்ல முடியாதே\nநீங்கள் சொல்லும் ஒரு பாய்ண்டை ஏற்று கொள்கிறேன். அதான் திரை அரங்கில் டிக்கெட்டு விலை அநியாமுங்க டிகெட்ட உடுங்க, நீங்க சொன்ன மாதிரி உள்ளே போனால், ஒரு கைப்பிடி பாப்கார்னுக்கு ஐம்பது ருபாய் கேட்கிறார்கள் இங்க, அமெரிக்காவே பரவா இல்லை என்று தின்றுகிறது\nமேலும் நீங்கள் நினைப்பது போல, தமிழ் சினிமாவில் தோல்வி மற்றும் அதனால் வந்த நெருக்கடி ஒரு புதிய விடயமில்லை நாற்ப்பது வருடங்களாக நடப்பதுதான் எப்படி சொல்லுகிறேன் என்றால், நாகேஷின் சுய சரிதையில் அவர் எழுதியதை வைத்து அதாவது, தமிழ் சினிமாவின் நிலை மிக மோசமாக இருப்பதாக (படங்கள் பல ஓடவில்லை) , தயாரிப்பு செலவு மிக அதிகமாக இருப்பதாக, அதை குறைக்க வேண்டும் எண்டு கூறி, தயாரிப்பாளர்கள் எல்லாம் ஒன்று கூடி சில முடிவுகளை எடுத்தார்கள் அதில் ஒன்று, நடிகர்களுக்கு சம்பளத்தை தவிர உபரியான எதையும் தரக்கூடாது என்று அதில் ஒன்று, நடிகர்களுக்கு சம்பளத்தை தவிர உபரியான எதையும் தரக்கூடாது என்று\nஆக மொத்தம், அடிப்படை பிரச்சனை \"Talent\" அது சுத்தமாக இல்லை கடையில் திருட்டி சீடீ வாங்கி காப்பி அடிக்கிற கூட்டம்தான் நம்முடைய முக்கால் வாசி இயக்குனர்கள் மற்றும் திரைக்கதை ஆசிரியர்கள் நிலைமை இப்படி இருக்கையில், வேறு என்ன சப்பை கட்டினாலும் அது சரி இல்லை என்று தான் சொல்ல தோன்றும்\nஎனக்கு உங்ககிட்ட பிடிச்சதே இதுதான்\nரொம்ப அறிவார்தமான கட்டுரை எழுதும் போதும் நம் உணர்வுக்கு இதமாக திரிஷா படம் போடுரீங்க பாருங்க\n1.புதிய முகம் , தரமான கதை , யதார்த்தமான கதைகள் லாஜிக் வேண்டும் , மற்றும் திரைபடம் தயாரிக்கும் செலவில் விளம்பரம் செலவு மிக முக்கியம் , படம் ரிலீஸ் ஆவதற்கு ஒரு மாதம் செய்தி தாள் விளம்பரம் படம் ரிலீஸ் ஆகி ஓடும் வரை, . டிவி விளம்பரம் ரிலீஸ் ஒரு வாரம் முன் , இரவு நேரத்தில் சூப்பர் ஹிட் மெகா தொடர்/ அதிகம் பார்க்கும் நிகிழ்ச்சி இடையில் , படம் ஓடும் வரை விளம்பரம் அவசியம் .\n2.copy செய்யமுடியாத DVD ரிலீஸ்\nஅமெரிக்கா வருகின்றேன். உங்களோடு தொலைபேசியில் உரையாட முடிந்தால் மகிழ்ச்சி.\nஇனி வரும் காலங்களில் தமிழ் சினிமா பொலிவுற ...\nஎன்று சொல்லி நீங்கள் கொடுத்துள்ளவை நடக்கக்கூடியதாகத் தெரியவில்லையே\nரொம்ப நல்லா அனைத்து பாயிண்டுகளையும் அலசியிருக்கீங்க..\nநீங்க சொன்னது எல்லாத்தையும் கேட்டுட்டாலும்.....\nWe are a nation of mediocre. நூத்துல ஒரு வார்த்த சொன்னாலும் ...ல அடிச்சா மாதிரி சொல்லியிருக்கார்...\nம்ம்ம்... நல்ல கட்டுரை. இதில் நடிகர்களின் உபரியான சம்பளமும் காரணியாகும் தானே\nபெயர் சொல்ல விருப்பமில்லை said...\nஎல்லா படத்தையும் நல்லாவே இல்ல டப்பானு விமர்சனம் பண்ணி மக்கள போகவிடாம பண்ணிட்டு, இப்ப எந்த படமும் சரியா ஓடலன்னு சொல்லி விஷயத்தை திசை திருப்பும் பாசிசத்தை என்னிக்குத்தான் நிறுத்தப்போறீங்களோ\nநிசமா சொல்லுங்க , பையா என்ன வெற்றி படமா \nஆயிரத்தில் ஒருவன் பெருசா ஓடாட்டியும் , தமிழ் ல ஒரு புது முயற்சினே சொல்லலாம் ...\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nNO said...we are a nation of mediocre//ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகம் அய்யா இது\nகுத்துப் பாட்டுகளும், வெத்து வேட்டுகளும், அரிவாள் வெட்டுக்களும், கதாநாயகியின் தேவையில்லா ஆடைக்குறைப்பும் என்னைக்கு குறையுதோ அன்னைக்கு தான் தமிழ் சினிமா உருப்படுமென்று தோன்றுகிறது.\nஅன்பர் NO சொன்னவற்றில் பெரும்பாலும் உண்மை இருந்தாலும் நம்மவர்கள் அனைவரையும் Mediocre என கூறியது ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. சிலர் சுடுகிறார்கள் மறுப்பதிற்கில்லை எல்லாரும் அப்படியில்லையே.\n// எல்லா படத்தையும் நல்லாவே இல்ல டப்பானு விமர்சனம் பண்ணி மக்கள போகவிடாம பண்ணிட்டு, இப்ப எந்த படமும் சரியா ஓடலன்னு சொல்லி விஷயத்தை திசை திருப்பும் பாசிசத்தை என்னிக்குத்தான் நிறுத்தப்போறீங்களோ\n4. இளஞர்களின் கவன மாற்றம்\nஅன்பான நண்பர் திரு எட்வின்,\n ஆனாலும் சீர்தூக்கிப்பார்க்கும் நேரம் என்று வரும்பொழுது ஒரு ஆக்கத்தின் மிக கீழ்மையான வழிமுறைகளே\n அதுவும் காப்பி அடிப்பது, கண்டபடி படம் எடுப்பது என்பது நம்ம ஆட்கள் கொஞ்சம் நஞ்சம் செய்வதில்லை அதுவே வழிமுறை ஆகிவிட்டது அதன் தாக்கம் ரொம்ப அதிகம் ஆதலால் தான் அப்படி சொன்னேன்\nசினிமா என்பது நம்ம ஊரில் ���ரு தெரு ஓர சர்கஸ் இது ஒரு கலை அல்ல. ஒரு ரெண்டு கட்டைகளை நட்டு, கையிற்றை கட்டி ஒண்ணும் தெரியாத\nகுழந்தைகளை அதில் நடக்க விட்டு பிச்சை எடுக்கும் நாடோடிகளுக்கு என்ன ஆக்க அறிவு இருக்குமோ, அதேதான் நம்ம முக்கால்வாசி ஆட்களுக்கும் ஏழைகள் சில, பிழைக்க வேறு வழி தெரியாததால், வேறு வேலை செய்ய கற்காததால் இதில் வந்து ஏதோ செய்து காசு பார்க்கிறார்கள்\nஅதை செய்ய அவர்களுக்கு தேவை ரெண்டு கட்டை, ஒரு கயிறு மற்றும் ஒன்றும் அறியா குழைந்தைகள் அவ்வளவே இதற்க்கு யாராவது \"கலை அம்சம்\" என்ற முலாம் பூசினால், சிரிப்புதான் வரும்\nஇதில் குழந்தைகள் நம்ம நடிகர்கள் (தளபதி, தல என்று பட்ட பெயர் வேற ) இந்த கயிறு ஏறும் ஆட்டத்தை எந்த குழந்தை எப்போ ஏறவேண்டும் என்று சொல்லுபவர்கள் நம்ம கதாசிரியர்கள் மற்றும் இயக்குனர்கள், கட்டையை, கயிறை வாங்கி கொடுத்து, குழந்தைகள் அழுதல் உதைத்தோ அல்லது மிட்டாய் கொடுத்தோ சமாதனப்படுத்துவது தயாரிப்பாளர்கள் இந்த கயிறு ஏறும் ஆட்டத்தை எந்த குழந்தை எப்போ ஏறவேண்டும் என்று சொல்லுபவர்கள் நம்ம கதாசிரியர்கள் மற்றும் இயக்குனர்கள், கட்டையை, கயிறை வாங்கி கொடுத்து, குழந்தைகள் அழுதல் உதைத்தோ அல்லது மிட்டாய் கொடுத்தோ சமாதனப்படுத்துவது தயாரிப்பாளர்கள் என்ன, இதைப்பார்க்க வரும் கூட்டம் இந்த balancing act டிற்கு மட்டுமல்லாமல் அந்த குழந்தைகளை காணவும் வருகிறது என்ன, இதைப்பார்க்க வரும் கூட்டம் இந்த balancing act டிற்கு மட்டுமல்லாமல் அந்த குழந்தைகளை காணவும் வருகிறது எந்த குழைந்தைக்கு நிறைய ஆரவாரமோ, அந்த குழந்தைக்கு நிறைய மிட்டாய் தருவார் தயாரிப்பாளர் எந்த குழைந்தைக்கு நிறைய ஆரவாரமோ, அந்த குழந்தைக்கு நிறைய மிட்டாய் தருவார் தயாரிப்பாளர் ஆனால் எப்படி இருந்தாலும், எந்த குழந்தை இருந்தாலும், செய்வது ஒன்றுதான், அதாவது கயிறு மேல் நடந்து சர்கஸ் காட்டுவது,அதுக்கு நாலு சில்லறை சேருமா என்று பார்ப்பது\nதிறமை இருந்தாலும், இல்லாவிட்டாலும், கடைசியில் எல்லோரும் இந்த கயிருமேல் ஏறி வித்தைகாட்டி காசு பார்க்கும் நிலைமைக்கு வந்து விடுவார்கள் அதற்க்கு முக்கிய காரணம், நன் முன்பே சொன்னதுபோல, TALENT மற்றும் இந்த சினிமா எடுக்கும் நிகழ்வு என்னவென்பதன் புரிதல் அதற்க்கு முக்கிய காரணம், நன் முன்பே சொன்னதுபோல, TALENT மற்றும் இந்த சினிமா எடுக்கும் ந��கழ்வு என்னவென்பதன் புரிதல் இந்த சர்கஸ்சிற்கு பெரிய தெறமை வேண்டுமென்று அவசியம் இல்லை, பெரிய ஈடுபாடும் அவசியமில்லை இந்த சர்கஸ்சிற்கு பெரிய தெறமை வேண்டுமென்று அவசியம் இல்லை, பெரிய ஈடுபாடும் அவசியமில்லை\nஎனக்கு ஒரு சந்தேகம், தியேட்டர்களில் நிர்ணயிக்கப்பட்ட டிக்கெட் விலை பின்பற்றுவது கிடையாது; உங்கள் கூற்றுப் படி நடிகர்கள் / இயக்குனர்களுக்கு ஏற்ப ஒபெநிங் டிக்கெட்விலை தியேடர்கரர்களால் விற்கப்படுகிறது.. ஆக இது ஒரு கள்ள சந்தை வியாபாரம்.\nவிபரம் இப்படியிருக்க, எதன் அடிப்படையில் நீங்கள் ஒரு படத்தை லாபமா நட்டமா என எப்படி சொல்ல முடியும் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம், ஹவுஸ் புல் எல்லாமே அரசு நிர்ணயித்த டிக்கெட் விலையை தானே கணக்கில் கொள்வர்.. கள்ள சந்தையில் ஏற்றப்பட்ட விலை கணக்கில் வராதுதானே\nஉதாரனத்திற்கு வசூலில் அங்காடித்தெரு 10 கோடி / சுறா 10 கோடி (20 ,00 ,000 - 50 ருபாய் டிக்கெட்டுகள் ) என்றால், சுறாவின் உண்மையான வசூல் குறைந்தது 20 கோடி தானே(20 ,00 ,000 - 100 ருபாய் கள்ள சந்தை விலை) \nவார கடைசியில் வெளிவரும் பாக்ஸ் ஆபீஸ் வசூல் எதன் அடிப்படையானது \nமேலும், பையா, விண்ணைத்தாண்டி வருவாயா , தமிழ்ப்படம் என எல்லா கலைஞர் டிவி வெளியீடுகள் மட்டும் வெற்றி வரிசையில் இருப்பது கொஞ்சம் உறுத்துது... (எதிரிக்கு எதிரி நண்பனா); என்னை பொறுத்த வரை பத்திரிக்கையும், ப்ளாக் விமர்சனமும் ஒன்றே.. படம் பார்த்தவன் கூட அதை மறந்து விடுவான் .. ஆனால் விமர்சனம் படிப்பவன் மறக்கமாட்டன்.. மீண்டும் மீண்டும் மார்க்கெட்டிங்யை வலியுறுத்துவதால் ப்ளாக் விமர்சனம், மார்க்கெட்டிங் டூல் ஆகிவிட்டதோ என்ற சந்தேகம்..\nகடந்த 10 வருடங்களில் அஜித் நடித்த ஓரிரு படங்களே வசூலில் லாபம் என பத்திரிகைகள் கூறுகின்றன .. ஆனால் அவர் மார்க்கெட் அப்படியேதான் உள்ளது... மார்க்கெட்டிங் மற்றும் மார்க்கெட்டிங் இல்லாமல் இருப்பதன் வித்தியாசம் படத்தின் வெற்றி மற்றும் வசூல் பற்றிய பத்திரிகை செய்திகளிலே அன்றி வேறுங்கும் பெரிய இழப்பு கிடையாது என்பது என் கருத்து . . (நடிகரின் மார்க்கெட் ரசிகர் மன்ற கணக்கிலே உள்ளது என நினைக்கிறேன்), விஜய்க்கு நடப்பதும் உள்குத்தே என்பது என் கருத்து..\nஎந்த ஒரு தொழிலும் வெற்றி சதவீதம் குறைவு என்றால் அதில் ஈடுபட முனைவோரின் சதவீதம் கண்டிப்பாக குறையும்.. நடிப்பை, ���யக்கத்தை தொழிலாக கொண்டவர்கள் வேண்டுமானால் புகழ் முக்கியம், பணம் ரெண்டாம் பட்சம் எனலாம்.. ஆனால் தயாரிப்பை தொழிலாக கொண்டார்கள் சதவீதம் உயருகிரதென்றால்,, அடித்து சொல்கிறேன் இப்போதைய சினிமா கண்டிப்பாக லாபம் ஈட்டும் தொழிலே.. ( ரன் படம் வரும் முன் திருட்டு டிவிடி யால் ஒரு தேக்க நிலை இருந்தது, அது மட்டுமே எனக்கு தெரிந்து சினிமா நட்டத்தில் சென்ற காலம்)\nஇது என் அபிமானம் (கால்குலேசன்) தவறாகவும் இருக்கலாம் .. ஆனால் எனக்கு தெரிந்து நீங்களே தகுந்த ஆள் .. பிளீஸ் விளக்கவும் ..\nஎல்லாம் சரி..ஏன் எந்த பதிவரும் \"பெண் சிங்கம் \" விமர்சனம் எழுதவே இல்லை\nஇன்னா செய்தாரை ஒறுக்க அவர் நாண நன்னயம் செய்றீங்களா\n\"பெண் \" சிங்கம் படத்திற்கு விமர்சனம் எழுதாமல் (ஆண் ) சிங்கம் படத்திற்கு மட்டும் விமர்சனம் போட்டு இருப்பது தங்களது \"ஆணாதிக்க மனப்பான்மையை காட்டுகிறது \nசுறான்னு ஒரு ஒஸ்கார் பர்பாமன்ஸ் வந்துதே\nஇதுதான் சினிமாவின் அழிவுக்கு காரணமாகப் போகிறது.\nமுக்கியமாய் பிரச்சனை எங்கு வெடிக்கிறது என்றால் படத்தை விஜய்தான் சங்கிலி முருகன் பெயரில் தயாரித்திருக்கிறார். அது மட்டுமிலலாமல் விஜய் படங்கள் தோல்வியென்றாலும் ஓப்பனிங் இருக்கும் ஒரு நடிகருக்கு வியாபாரம் இருக்கத்தான் செய்யும். போன படத்தில் விட்டதை இந்த படத்திலாவது சரி செய்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை. விட்ட இடத்தில் தான் தேட வேண்டும்.. அதுவும் சினிமாவில்....\nமுக்கியமாய் பிரச்சனை எங்கு வெடிக்கிறது என்றால் படத்தை விஜய்தான் சங்கிலி முருகன் பெயரில் தயாரித்திருக்கிறார். அது மட்டுமிலலாமல் விஜய் படங்கள் தோல்வியென்றாலும் ஓப்பனிங் இருக்கும் ஒரு நடிகருக்கு வியாபாரம் இருக்கத்தான் செய்யும். போன படத்தில் விட்டதை இந்த படத்திலாவது சரி செய்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை. விட்ட இடத்தில் தான் தேட வேண்டும்.. அதுவும் சினிமாவில்....\nபொன் முட்டையிடும் வாத்தை அறுக்க நினைத்தால் நிச்சயம் நஷ்டம் அவரக்ளுக்குதான்.\nநல்ல பின்னூட்டம்.. நன்றி ராஜு\nவலி தெரிகிறது உங்கள் பின்னூட்டத்தில் :)\nஅப்படியே வந்தாலும் குழந்தைகள் படத்துக்கு எத்தனை பெற்றோர்கள் தியேட்டருக்கு குடும்பத்தோடு அழைத்து போகிறார்கள்.\nஉங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி.. உங்களது கருத்தை ஒரு சின்ன மாற்று கருத்து இருக்கிற���ு இருக்குது என்னிடம்.. நிச்சயமாய் நாம் மீடியோக்கர் ஆட்கள் இலலை..\nநீங்கள் சொன்ன ரெண்டாவது முயற்சி இதுவரை தோல்வியிலேயே இருக்கிறது..:(\nநிச்சயமாய்.. நமக்கு பிடிக்கிறதோ..இல்லையோ.. நிஜம் நிஜம் தானே..\nமுயற்சி யெல்லாம் ஓகேதான் ஆனால் வேலைக்காகவில்லை என்பதுதான் நிதர்சனம்.\nஅபடியெல்லாம் பொத்தாம் பொதுவாக விஜயை சொல்ல முடியாது. அவரும் பல ஹிட் படங்களையும், நல்ல படஙக்ளையும்கொடுத்துதான் இந்நிலைக்கு வந்துள்ளார்\nராஜேஷ் நீங்கள் கேட்டிருக்கும் எல்லா கேள்விகளுக்கும் நாளை வெளியாக இருக்கும் “என்னுடய “சினிமா வியாபாரம்” புத்தகத்தில் அத்துனை கேள்விகளுக்குமான பதில் உள்ளது.. படித்துவிட்டு மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேட்கவும் விளக்க, தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறேன். நன்றி\nராஜேஷ் நீங்கள் கேட்டிருக்கும் எல்லா கேள்விகளுக்கும் நாளை வெளியாக இருக்கும் “என்னுடய “சினிமா வியாபாரம்” புத்தகத்தில் அத்துனை கேள்விகளுக்குமான பதில் உள்ளது.. படித்துவிட்டு மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேட்கவும் விளக்க, தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறேன். நன்றி\nஎனக்கு நிறைய வேலை இருக்குப்பா..\nநான் ஆணாதிகக் வாதியாகவே இருந்துட்டுபோறேன். வேணுமின்னா மன்னிப்பு கேட்டுக்கிறேன்..:)\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nஆங்கிலத்தில் பதிவர்கள் செம்மொழி கலந்துரையாடல் ஒளிப...\nராவணன் – திரை விமர்சனம்\nகற்றது களவு - திரை விமர்சனம்\nசூப்பர் சிங்கர் ஜுனியர்2 V/S சன் டி.ஆர்.பி\nஓர் இரவு – திரை விமர்சனம்\nதமிழ் சினிமாவின் தொடர் தோல்வி ஏன்\nகாதலாகி – திரை விமர்சனம்\nகுற்றப்பிரிவு – திரை விமர்சனம்\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2012/10/bhoot-returns.html", "date_download": "2019-01-21T16:08:25Z", "digest": "sha1:EQIZ3L4CPSPT7TMZTBP5X3SL3EMHEHRR", "length": 21389, "nlines": 289, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: Bhoot Returns", "raw_content": "\nA Ramgopal Varma Film னு ஒரு விளம்பரம் வந்தா ஒரு காலத்தில எப்படா படம் வரும்னு ஒரு பரபரப்பு நமக்குள்ள தொத்திக்கும். ஆனா இப்பல்லாம் அட அதுக்குள்ள இன்னொரு படம் எடுத்துட்டாரான்னு ஒரு அங்கலாய்ப்பு தான் தோணுது. அதிலேயும் மனுஷன் கேனான் 5டி கேமராவில படம் எடுக்க ஆரம்பிச்சவுடனே இண்டு இடுக்கில எல்லாம் ஷாட் வச்சி பார்த்து நம்மளை சையிண்டிஸ்ட் எலியாக்கி விட்டுறாரு..\nஏற்கனவே ஒரு வீட்டை வச்சி இந்தி சினிமாவையே கலக்கி எடுத்த பூத் படத்தோட அடுத்த பாகம்னு ஆரம்பிச்சாங்க. வழக்கம் போல ஒரு பூத் வீடு, அதில குடிவர ஒரு குடும்பம், கூடவே ஒரு வேலைக்காரன். நடுவில வர ஹீரோவோட தங்கச்சி.டெம்ப்ளேட்டா எல்லாரும் வந்தாச்சா அடுத்து என்ன அந்தக் குடும்பத்தில இருக்கிற குட்டி தேவதை பொண்ணுக்கு பேய் தெரிய ஆரம்பிக்குது. பின்னாடி அந்த வீட்டையே கலக்கி எடுக்குது. என்ன ஆச்சுங்கிறத வேணுமின்னா போய் பாத்துக்கங்க.\nபடத்தில 3டி எஃபெக்ட் நல்லாயிருந்தாலும் பெரும்பாலும் ஃபோர்க்ரவுண்டில் ஏதையாவது வைத்து அது கண் முன்னே துருத்திக் கொண்டிருக்க, பின்னணியில் நடக்கும் க��ட்சிகளில் கவனம் செலுத்த ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டப்பட்டாலும் போகப் போக பழகிவிடுகிறது. எப்படி என்றால் ஃபோர் க்ரவுண்ட் அயிட்டத்தை பார்க்காமல் படம் பார்க்க பழகி விடுகிறோம். அப்ப 3டி எதுக்குன்னு கேட்டீங்கன்னா நாம் அம்பேல். பாராட்டப்பட வேண்டிய விஷயங்கள் என்று சொன்னால் டெக்னிக்கலாய் ஒரு சில வித்யாசமான ஆங்கிள்களில் படமாக்கப்பட்ட விதம். அவ்வப்போது திகிலூட்டும் பின்னணியிசை ஆகியவை ஓகே.\nமுதல் பாதி முழுவதும் ராத்திரியில் ஏதாவது ஒரு கேரக்டர் இருட்டில் ஒரே ஷாட்டில் ரூமிலிருந்து வெளியே வந்து ஹால், வராண்டா, மாடி, மாடி ரூம் என்று பாதம் பதியாமல் நடந்து பேயைத் தேடுவதை எத்தனை நேரம்தான் பார்ப்பது. ஒரு காட்சியில் மனிஷா தன் உருவத்தையே பார்த்து பயப்படுவார். அது அவருக்கும் மட்டுமல்ல படம் பார்க்கும் நமக்கும் பார்த்த மாத்திரத்திலேயே பயம் வரத்தான் செய்கிறது மனிஷாவை பார்கையில். க்ளைமாக்ஸின் போதாவது ஏதாவது செய்வார்கள் என்று எதிர்பார்த்தால் உப்பு சப்பில்லாமல் முடித்தார்கள். அதிலும் பல பேய் படங்களில் பார்த்த காட்சிகளே க்ளிஷேவாக தொகுத்திருப்பதும் அயர்ச்சிக்கு ஒரு காரணம். என்ன தான் இருந்தாலும் ராம் கோபால் வர்மா என்றால் ஒருக்கா போய்ட்டுத்தான் வரலாமே என்ற நப்பாசையில் வரும் என்னைப் போன்ற ஆட்களையும் ஓட விடாமல் தடுக்கவாவது அடுத்த படத்தையாவது ஒழுங்காக கொடுக்கட்டும்.\nஇங்கிலீஷ் விங்கிளிஷ் பற்றி ஒரு சந்தேகம்.\nதிருமண விழாவில் தப்பி தப்பி விழுங்கி விழுங்கி ஆங்கிலம் பேசும் ஸ்ரீதேவி , அடுத்த நாள் விமான பயணத்தில் நல்ல ஆங்கிலத்தில் தெளிவாக பேப்பர் கேட்பது எப்படி\nஅதுக்கும் முன்னாடி காஃபி ஹாப்பில் திக்காமல் திணறாமல், லென்தியா ஆர்டர் பண்ணுவது எப்படி\nதமிழன்கள் ஏதாவது செய்தாலும் அதில் சின்ன குறை கண்டுபிடிப்பதில் முனைப்பு காட்டும் நீங்கள் இதை கண்டு கொள்ளாமல் விட்டது ஏன்\nதமிழன்களில் குறை கண்டு பிடிப்பு ஏதாவது பொறாமையா அல்லது ஹிந்தி காரனை குறை கண்டு பிடிக்கமைக்கு காரணம் அடிமை புத்தியா\nஇதெல்லாம் லாஜிக் மிஸ்டேக் இல்லையா பெரிய ஓட்டையே தெரியுது போங்க உருப்படியா ஏதாவது செய்யுங்க\nஎனது பின்னூட்டத்தை நீங்கள் வெளியிட மாட்டீர்கள் என்று தெரியும்\nதிக்கி திணறி வசனம் அவ்வளவு வசனம் பேசியவர் அடுத்த நாள் ஆங்கில பேப்பர் கேட்பதில் என்ன தவறு. அது மட்டுமில்லாமல் நம்மை அறியாமலேயே சில சமயம் சப்கான்ஷியஸில் சில விஷயங்களை ப்ளோவில் பேசிவிடுவோம். அதை அவர்கள் உணரவே மாட்டார்கள். அவர் அப்படி பேசியதை ப்ரெஞ்சு காரன் சுட்டிக் காட்டுவான். அதையும் பெரிதாய் கண்டு கொள்ளாது அந்த கேரக்டர்.\nலாஜிக் மிஸ்டேக் இல்லாமல் படம் இருக்கவே இருக்காது. எப்போதுலாஜிக் மிஸ்டேக் கண்டுபிடிக்கப்படுகிறது என்றால்.. படம் மொக்கையாய் இருக்கும் பட்சத்தில்\nநான் உருப்படியா ஏதாவது செய்வது இருக்கட்டும் உருப்படியில்லாத இந்த பதிவுக்கு வந்து படித்துவிட்டு பதில் போடுவதில் உங்கள் உருப்படியான நேரத்தை ஏன் வீணடிக்கிறீர்கள்\nதிருமண விழாவில் தப்பி தப்பி விழுங்கி விழுங்கி ஆங்கிலம் பேசும் ஸ்ரீதேவி , அடுத்த நாள் விமான பயணத்தில் நல்ல ஆங்கிலத்தில் தெளிவாக பேப்பர் கேட்பது எப்படி\nஅடுத்த நாள் அவர் பேசுவது ஒரு வரி. முதல் நாள் பேசியது பல நிமிடங்கள் (குறைந்த பட்சம் 5 நிமிடங்கள்).\nஅடுத்த நாள் அவர் பேசுவது ஒருவரிடம். முதல் நாள் அவர் பேசியது பலர் முந்நிலையில்.\n20 பேர் இருக்கும் பொது மேடையில் தமிழில் பேசவே நமக்கு உதடு ஒட்டிக் கொள்ளும் என்பது தான் உண்மை.\nஅதுக்கும் முன்னாடி காஃபி ஹாப்பில் திக்காமல் திணறாமல், லென்தியா ஆர்டர் பண்ணுவது எப்படி\nஅது தான் காட்சியின் அழகே. கேபிள் சொல்லியது போல சப் கான்ஷியஸ் மைன்டில் இருந்து வெளிப்பட்ட வார்த்தைகள் அவை. பொண்டாட்டியை திட்டிக் கொண்டே அல்லது த்ரிஷாவை ஜொள்ளிக் கொண்டே கார் ஓட்டும் பொழுது இடையில் யாரேனும் திடீரென்று வந்தால் கால்கள் தனிச்சையாக ப்ரேக் போடுவதில்லையா. அது போலத்தான் இதுவும்.\nதமிழன்கள் ஏதாவது செய்தாலும் அதில் சின்ன குறை கண்டுபிடிப்பதில் முனைப்பு காட்டும் நீங்கள் இதை கண்டு கொள்ளாமல் விட்டது ஏன்\nதமிழன்களில் குறை கண்டு பிடிப்பு ஏதாவது பொறாமையா அல்லது ஹிந்தி காரனை குறை கண்டு பிடிக்கமைக்கு காரணம் அடிமை புத்தியா\nராம் கோபால் வர்மா என்றைக்கு தமிழன் ஆனார் அவர் தமிழில் எவ்வளவு நேரடி படங்கள் எடுத்துள்ளார். சொன்னால் உங்களுக்கு புண்ணியமாய் போகும்.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகொத்து பரோட்டா - 29/10/12\nசாப்பாட்டுக்கடை - டவுசர் ஓட்டல்\nதமிழ் சினிமா ரிப்போர்ட் - ஆகஸ்ட் 2012\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொ���்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nannool.com/books/Categories/politics/?pageno=1&view=listview&sp=priceimg&so=desc", "date_download": "2019-01-21T16:52:05Z", "digest": "sha1:WEHEPWBGBXEC6NRDDW56TAXA5GW7SFBL", "length": 12531, "nlines": 286, "source_domain": "www.nannool.com", "title": "www.nannool.com - Best Tamil Books Online > Books > Politics /*", "raw_content": "\nநெஞ்சுக்கு நீதி பாகம் 1\nஒத்திவைப்பு கவனஈர்ப்பு தீர்மானங்களின் மீது கலைஞரின்...\nஅரசு தீர்மானமும் சட்ட முன்வடிவுகள் மீது...\nஆளுநர் உரைமீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்\nநெஞ்சுக்கு நீதி பாகம் 2\nபேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள் ( தொகுதி...\nபேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள் ( தொகுதி...\nநெஞ்சுக்கு நீதி பாகம் 4\nமானியம், துணைமானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது...\nகாவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்\nநெஞ்சுக்கு நீதி பாகம் 3\nநிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற...\nநிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற...\nஅரசு தீர்மானமும் சட்ட முன்வடிவுகள் மீது...\nமுதல்வர் அண்ணாவின் சட்டமன்ற ( உரைகள்...\nஆர்.எஸ்.எஸ் கடந்துவந்தபாதையும் செய்யவேண்டிய மாற்றங்களும்\nமானியம், துணைமானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது...\nபயங்கரவாதம் நேற்று இன்று நாளை\nபேரறிஞர் அண்ணாவின் நாடகங்கள் ( தொகுதி...\nதம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் ( தொகுதி...\nதம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் ( தொகுதி...\nதம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் ( தொகுதி...\nதம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் ( தொகுதி...\nதம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் ( தொகுதி...\nதம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் ( தொகுதி...\nதம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் ( தொகுதி...\nதகவல்கள், அறிக்கைகள், விளக்கங்கள் மீது கலைஞரின்...\nவலுவான தேர்தல் கமிஷன் வளமான ஜனநாயகம்\nசிங்காரவேலு தென்னிந்தியாவின் முதல் கம்யுனிஸ்ட்\nகாஷ்மீர் : முதல் யுத்தம்\nஅணு மின்சாரம் அவசியமா ஆபத்தா\nதொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்\nபஞ்சம், படுகொலை, பேரழிவு, கம் யூனிசம்\nவலுவான குடும்பம், வளமான இந்தியா\nஅஜய்குமார் கோஷ் கட்டுரைகளும் சொற்பொழிவுகளும்\nகுடும்பம் தனிச் சொத்து அரசு ஆகியவற்றின்...\nஇந்திரா Vs ஜே.பி. :எமர்ஜென்சி ஜெயில்...\nபோபால் : அழிவின் அரசியல்\nதிராவிட இயக்கம் புனைவும் உண்மையும்\nபாரத ஜனசபைகாங்கிரஸ் மகாசபையின் சரித்திரம்\nஅரசியல் பண்பாளர் ராசாராம் 100\nசீனா - கம்யூனிஸ்ட் முதலாளி\nபோட்டித் தேர்வுகளில் வெல்வது எப்படி\nஅம்பேத்கரும் தலித் மனித உரிமைப் போராட்டமும்\nசாணக்கியரின் அர்த்த சாஸ்திரமும் அரசியலும்\nகாவிரிப் பிரச்சனை மீது கலைஞரின் சட்டமன்ற...\nநேபாளம் (மன்னராட்சி முதல் மாவோயிஸ்டு)\nஅந்தமான் சிறை அல்லது இருட்டு உலகம்\nதன்னாட்சி வளமான இந்தியாவை உருவாக்க\nஇந்திய சீன எல்லைத் தகராறு மறு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/paper-parcel-food.html", "date_download": "2019-01-21T16:28:18Z", "digest": "sha1:3AHPY4ZBE4DRYGESPLNEKVWRTBEZQYOW", "length": 5555, "nlines": 70, "source_domain": "www.news2.in", "title": "நியூஸ்பேப்பரில் பொட்டலம் கட்ட நாடுமுழுவதும் தடை!! - News2.in", "raw_content": "\nHome / Newspaper / உடல் நலம் / உணவகம் / தடை / தேசியம் / பத்திரிக்கை / மத்திய அரசு / நியூஸ்பேப்பரில் பொட்டலம் கட்ட நாடுமுழுவதும் தடை\nநியூஸ்��ேப்பரில் பொட்டலம் கட்ட நாடுமுழுவதும் தடை\nFriday, December 09, 2016 Newspaper , உடல் நலம் , உணவகம் , தடை , தேசியம் , பத்திரிக்கை , மத்திய அரசு\nநாடு முழுவதும் உள்ள ஓட்டல்கள் உள்ளிட்ட உணவகங்களில் உணவுப்பொருட்களை வாங்கும்போது பெரும்பாலும் செய்தித்தாள்களில்தான் மடித்து தருகின்றனர். மிகப்பெரிய ஓட்டல்களில் மட்டும்தான் அதற்கென உருவாக்கப்பட்ட அட்டை பெட்டியில் (பேப்பர் பாக்ஸ்) வைத்துத் தருகின்றனர்.\nஇந்நிலையில், உணவு பொருட்களை செய்தித்தாள்களில் மடித்துதர நாடு முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nசெய்தித்தாள்களில் உள்ள மையால் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்பதால் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் இந்த தடை உத்தரவு இன்று முதல் நாடுமுழுவதும் அமலுக்கு வருவதாக மத்திய உணவு மற்றும் தர நிர்ணய ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\nநரை முடியை கருமையாக மாற்ற இயற்கையான ஹேர் டை \nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/bookreviews/avyaya-kosa-dictionary-of-indeclinables.html", "date_download": "2019-01-21T16:35:24Z", "digest": "sha1:VF6TXOV2BZJHG4CUCQTN5VHFBB65FPGI", "length": 18479, "nlines": 118, "source_domain": "www.sangatham.com", "title": "“அவ்யய கோசம்” (Avyaya Kosa – A dictionary of indeclinables) | சங்கதம்", "raw_content": "\nஅவ்யயம் என்ற சொல்லுக்கு அழிவற்றது, மாறுதல் அற்றது என்று பொருள். பகவத் கீதையில் அழிவற்ற ஆத்மா என்று சொல்ல அவ்யயம் என்ற சொல்லே பயன் படுத்தப் படுகிறது. சமஸ்க்ருத இலக்கணத்தில், ஆண்பால், பெண்பால், இறந்தகாலம், நிகழ்காலம், ஒருமை பன்மை என்று சொற்கள் எந்த தன்மை கொண்டதாக இருந்தாலும் அவற்றுடன் சேர்ந்து இருந்தாலும் மாறுதல் அடையாத சொற்களை அவ்யயம் என்று அழைக்கப் படுகிறது. ��ரு சொல் வினைஉரிச்சொல்லாகவும் (adverb) இருக்கலாம், இடைச்சொல் (preposition), இணைச்சொல் (conjunction) இப்படி எதுவாக இருந்தாலும் மாறாத தன்மை கொண்டதாக இருந்தால் அவ்யயம் எனப்படும். தமிழில் இதனை மாறிலி என்றும் சொல்லலாம். சமஸ்க்ருத மொழியில் சில மிக எளிய உதாரணங்களைப் பார்ப்போம்.\nச (च) என்ற சொல்லுக்கு “மற்றும்” (அல்லது ஆங்கிலத்தில் “and”) என்று பொருள்.\nராம: ச கிருஷ்ண: ச = ராமனும் கிருஷ்ணனும்\nசீதா ச பார்வதி ச = சீதையும் பார்வதியும்\nஇதில் “ச” என்பது இரண்டு பெயர்களையோ, விஷயங்களையோ இணைக்கிறது. இருந்தும் அது மாறுவதே இல்லை.\nராம: ஜலம் ஏவ பிப³தி = ராமன் தண்ணீர் மட்டுமே குடிக்கிறான் (ஏவ = மட்டுமே)\nசீதா ஏவ க³தவதி = சீதா மட்டுமே போனாள்\nஏவ என்பதும் அவ்யயம் தான்.\nஅபி (கூட) , இதி (இவ்வாறு), இவ (போல), கதா³ (எப்போது) ஷ்வ ( நாளை), ஹ்ய: (நேற்று)\nஇவ்வாறு ஏராளமான அவ்யய சொற்கள் சமஸ்க்ருதத்தில் உண்டு. சமஸ்க்ருதம் போன்ற ஒரு மொழிக்கு அவ்யய சொற்கள் அதன் கடினத்தை குறைத்து கொடுக்கின்றன. அந்த வகையில் இவற்றைக் கற்பது அந்த மொழியைப் புரிந்துகொள்ள பெரிதும் உதவும். அவ்யயங்களைக் குறித்து ஒரு ஸ்லோகம் உண்டு, அது:\nஸத்³ருஸ²ம் த்ரிஷு லிங்கே³ஷு ஸர்வாஸு ச விப⁴க்திஷு|\nவசநேஷு ச ஸர்வேஷு யந்ந வ்யேதி தத³வ்யயம்||\nத்ரிஷு லிங்கே³ஷு ஸர்வாஸு விப⁴க்திஷு ச = மூன்று லிங்கங்களிலும் (ஆண்பால், பெண்பால்…), எல்லா விபக்திகளிலும் (வேற்றுமைகளிலும்)\nவசநேஷு ச = வசனங்களிலும் (ஒருமை, இருமை, பன்மை ஆகியவை)\nஸத்³ருஸ²ம் = ஒரே போல\nயத் ந வ்யேதி = (வ்யத்யாஸ: ந ப⁴வதி) மாறுதல் இல்லாமல் எது இருக்கிறதோ\nதத் அவ்யயம் = அது அவ்யயம்\nஅவ்யய சொற்களைக் குறித்து பாணினி, பதஞ்சலி முதற்கொண்டு பல வடமொழி இலக்கண நூல்களில் விளக்கப் பட்டுள்ளது. எனினும் இதில் முக்கியமாக இருப்பது. போஜராஜனின் சரஸ்வதி கண்டாபரணம் என்னும் இலக்கண நூல். இது தவிர போஜராஜனின் மற்றொரு நூலான ஸ்ருங்காரப் பிரகாசம் என்னும் நூலில் முதல் அத்தியாயத்திலும் அவ்யயங்கள் குறித்து பேசப் படுகிறது. இதில் அவ்யயங்களை ஆறுவிதமாக பிரிக்கிறார். நிபாத:, கதி, உபசர்கம், கர்ம-ப்ரவசநீயம், விபக்தி-ப்ரதிரூபகம், அவ்யயம் என்கிற ஆறு வகை அவ்யயங்களைக் குறித்து விவரிக்கிறார்.\nசமக்ஸ்ருத மொழியில் செவ்வியல் காலம் (classical period) முடியும் போது (கி.பி. எட்டாம் நூற்றாண்டு முடிவில்), ஏராளமானோர், பாணினி – பதஞ்சலி ஆகியோரின் இலக்கண நூல்களுக்கு உரைகள் எழுதிவிட்டிருந்தார்கள். இதன் பின் வந்த வடமொழி அறிஞர்கள் வடமொழி இலக்கணத்தின் ஒரு சில அம்சங்களை மட்டும் வைத்து விரிவான நூல்கள் எழுதினார்கள். உதாரணமாக க்ஷீரஸ்வாமிந் (கி.பி பதினொன்றாம் நூற்றாண்டு) தாதுக்களை (धातु) மட்டும் க்ஷீரதரங்கிணி என்னும் நூலிலும், கணங்களை (गण) மட்டும் கணவ்ருத்தி என்னும் நூலிலும், நிபாதாவ்யயோபசர்க்கவ்ருத்தி என்னும் நூலில் அவ்யயங்களைக் குறித்தும் விரிவாக அலசப் பட்டுள்ளது.\nசென்னையில் இயங்கிவரும் Sanskrit Education Society நிறுவனத்தார் சமஸ்க்ருதம் கற்பவர்களுக்கு உதவும் வகையில் இது போன்ற அவ்யய சொற்களை தொகுத்து “அவ்யய கோசம்” (Avyaya Kosa – A dictionary of indeclinables) என்ற பெயரில் வெளியிட்டிருக்கிறார்கள். இது 2004ல் மறுபதிப்பு கண்டிருக்கிறது. இந்நூலில் சுமார் ஆயிரம் அவ்யய சொற்களை, அகராதி போல அகர வரிசைக் கிரமத்தில் தொகுத்து வழங்கி இருக்கிறார்கள்.\nஅமரகோசம், வால்மீகி ராமாயணம், போன்ற புகழ்பெற்ற சமஸ்க்ருத நூல்களிலிருந்து எடுத்துத் தொகுக்கப் பட்டுள்ளது. இது தவிர க்ஷீரஸ்வாமிந், வர்த்தமாந:, சித்தாந்த கௌமுதி, அதன் பாலமனோரமா என்னும் உரை, அமரகோசம், அதன் உரைகளான சுதா, ஹலாயுதா, மேதினி ஆகியவை, மேலும் சப்தகல்பத்ருமா, வாசஸ்பதீயம், மோனியர்வில்லியம்ஸ் அகராதி என்று பலவற்றிலிருந்தும் எடுத்து இந்நூல் வழங்குகிறது.\nஇந்நூலில் ஒவ்வொரு சொல்லுக்கும் கீழே, அது எந்த வகையை சேர்ந்தது, எங்கிருந்து எடுத்துத் தரப் பட்டுள்ளது, அதன் பயன்பாடுகள் என்று பலவற்றையும் தொகுத்து தரப் பட்டுள்ளது. சமஸ்க்ருதம் கற்க விரும்புகிறவர்களுக்கு மட்டும் அல்லாது, பண்டிதர்களுக்கும் இந்நூல பெரிதும் பயன்படும். ஆனால் இந்த நூலில் முழுக்க முழுக்க சமஸ்க்ருதத்திலேயே எழுதப் பட்டுள்ளதால், சமஸ்க்ருத மொழியின் அடிப்படைகளை அறிந்து கொண்டு இந்த நூலை அணுக வேண்டும். அதோடு இது கற்றுக் கொடுக்கும் நூல் அல்ல. ஒரு ரெபெரன்ஸ் நூலாக மட்டுமே பயன்படும்.\navyaya kosam, books, indeclinable, अव्यय कोश:, அகராதி, அவ்யய கோசம், சமஸ்க்ருதம், புத்தகங்கள், வடமொழி\n← வடமொழியில் உரையாடுங்கள் – 4\nதமிழில் பாணினியின் அஷ்டாத்யாயி →\nஅத்விகா செப்டம்பர் 13, 2012 at 6:07 காலை\nChennai – 600 004. மேற்கண்ட முகவரியிலிருந்து மாறி ,\nகீழ்க்கண்ட புதிய முகவரியில் செயல்பட்டுவருகிறது:-\nஎனவே , ���ன்பர்கள் புதிய முகவரியில் தொடர்பு கொண்டு, பயன் பெருக.\n24.01.2018 அன்று தமிழ் சமஸ்கிருதம் அகராதி திரு.ஹரிஹர சர்மா என்பவரால் ஆளுநர் மற்றும் சங்கராச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.திரு.எச்.ராஜா அவர்களின் தகப்பனார் திரு.ஹரிஹர சர்மா ஆவார்.\nமேற்குறிப்பிட்ட அகராதி எங்கு கிடைக்கும் என்று தெரிவித்தால் நல்லது.\nWrite a Reply or Comment மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகேள்வி ஓரிடம், பதில் வேறு பக்கத்தில்…\nநல்வரவு – सुस्वागतम् – ஸுஸ்வாக3தம்\nபர்த்ருஹரியின் நன்மொழிகள் – 2\nவடமொழியில் உரையாடுங்கள் – 4\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...\nபதினாறாவது உலக சம்ஸ்க்ருத மாநாடு 2015\nபதினாறாவது உலக சம்ஸ்க்ருத மாநாடு தாய்லாந்து சில்பகார்ன் பல்கலைக் கழகத்தில் ஜூன் 28 துவங்கி, ஜூலை 2 ம் தேதி வரை நடை பெற உள்ளது. இம்மாநாடு மூன்று ஆண்டுகளுக்கு...\nவ்யோமநாட் – ‘விண்வெளி வீரர்’களுக்கு இந்திய பெயர்\nரஷ்யாவில் விண்வெளி வீரர்களுக்கு காஸ்மோநாட் என்று பெயர். அமெரிக்கர்கள் தம் பங்குக்கு ஒரு பெயர் வைத்தார்கள் - அஸ்ட்ரோநாட். சீனா சும்மா இருக்குமா.. அவர்களும் தம் பங்குக்கு டேய்கோநாட் என்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/streamsinthedesert/january-31/", "date_download": "2019-01-21T17:19:05Z", "digest": "sha1:4TESX4ST324YFUER5FUAURU3YRB65K3X", "length": 5545, "nlines": 45, "source_domain": "www.tamilbible.org", "title": "ஐனவரி 31 – STREAMS IN THE DESERT பாலைவன நீரோடைகள்", "raw_content": "\nஅவர் சமாதானத்தை அருளுகிறார் (யோபு 34:30).\nபுயலினூடே அமைதல். அவரோடு இன்னும் ஏரியில் படகைச் செலுத்துகிறோம். கரையைவிட்டு வெகுதூரம் சென்று ஜலத்தின் மத்தியையடையும்போது, நடுநிசியில் சடுதியில் புயல் உண்டாகிறது. பூலோகமும், பாதாளமும் நமக்கு எதிர்த்து நிற்பதுபோல் தோன்றுகிறது. அலைகள் நம்மை ஆழத்திவிடும் என்று பயப்படுகிறோம். அப்போது அவர் தமது நித்திரையைவிட்டு எழுப்பிக் காற்றையும், கடலையும் அதட்டுகிறார். அவர் கரம் கொந்தளிப்பை அமரச்செய்கிறது.\nஅமர்ந்திரு என்ற இயேசுவின் சப்தம் காற்றின் இரைச்சலுக்கு குமுறும் அலைகளுக்குமேல் கேட்கிறது. உன் காதுக்கு அது கேட்கவில்லையா உடனே அங்கு பெரிய அமைதல் உண்டாகிறது. அவர் சமாத���னம் அருளுகிறார். உள்ளத்தில் ஆறுதலற்றிருக்கும் வேளையில் சமாதானம் உண்டாகிறது. இந்தச் சமாதானத்தை அவர் சில சமயங்களில் பிடுங்கிக் கொள்கிறார். ஏனென்றால் நாம் அதைக் குறித்துப் பெருமிதம் கொண்டு நம்முடைய சந்தோஷங்களையும், உன்னத ஆனந்தத்தையும் நமக்கு இயற்கையாய்க் கிடைப்பதுபோல் ஏற்றுக்கொள்கிறோம். ஆகையால் அன்பு அன்பின் நிமித்தம் அச்சந்தோஷங்களதை; திரும்ப எடுத்துக்கொள்கிறது. தம்மையும் இதர சந்தோஷங்களையும் வேறுபடுத்திக் காண்பிக்கிறது. அருகில் வந்து தமது பிரசன்னத்தின் நிச்சயத்தை நமக்கு இரகசியமாய்ச் சொல்லுகிறார். இவ்விதமாக முடிவில்லா அமைதி நம் மனதிலும் இருதயத்திலும் உண்டாகிறது.\nமூத்த சகோதரன் நமக்கு அமைதியைத் தருகிறார்\nஅவர் நமக்காக வீடின்றி அலைந்து திரிந்தவர்.\nநமது துன்ப பாரத்தை அவரது கரங்கள் தாங்கின\nஎண்ணற்ற உம் நன்மைகளும் ஆறுதல்களும் உண்டு\nஆனால் நான் கேட்பது இது ஒன்றே.\nநீர் அளிக்கும் அமைதியில் ஆறுதல் பெறவேண்டும்.\nஉம்மில் அசைவற்ற விசுவாசம் வைப்பதால்\nஉலகக் கவலைகள் என்னை அசைக்கமாட்டா\nவழியில் இருள் நிறைந்தாலும் அஞ்சமாட்டேன்.\nநீரே எனக்கு அமைதி நல்கும்போழுது\nவேறு யார் என்னைக் கலக்கக் கூடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/38985", "date_download": "2019-01-21T16:27:25Z", "digest": "sha1:RKW7PMXZX3ORBSKIBBSOPYL5YUAHBV6R", "length": 12438, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "யாழில் சிங்கள மகா வித்தியாலயத்தை மீண்டும் திறக்க முயற்சி | Virakesari.lk", "raw_content": "\nதலிபான் தாக்குதலில் 126 ஆப்கான் படையினர் பலி\nEarth Watchmen திட்டம் ஜனாதிபதி தலைமையில் கிளிநொச்சியில் ஆரம்பம்\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளியென லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு\nஉயிரிழந்தது உலகின் மிக அழகிய நாய்\nசிறப்பு படையினர் - தலிபானியர்களுக்கிடையோயான மோதலில் 18 பேர் பலி\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளியென லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு\nWhatsAppல் இனி ஒரு தகவலை 5 தடவைகள் மாத்திரமே Forward செய்ய முடியும்\nஜனாதிபதி வாகன தொடரணி : சற்றுமுன்னர் பாரிய விபத்து : முல்லைத்தீவில் பதற்றம்\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nயாழில் சிங்கள மகா வித்தியாலயத்தை மீண்டும் திறக்க முயற்சி\nயாழில் சிங்கள மகா வித்தியாலயத்தை மீண்டும் திறக்க முயற்சி\nயாழ்ப்பாணத்தில் கடந்த 1965ஆம் ஆண்டு திறக்கப்பட்ட சிங்கள மகா வித்தியாலயத்தினை 33 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் திறப்பதற்குரிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nகுறித்த முயற்சியை யாழ்.சிங்கள மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கம் மற்றும் ஆசிரியர் கூட்டமைப்பு ஆகியன இணைந்து முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த விடயம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் இடம்பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 53 ஆண்டுகளுக்கு முன்னர் யாழில் சிங்கள மகா வித்தியாலம் திறக்கப்பட்டது. 1953 இல் தனிச் சிங்கள சட்டம் கொண்டு வரப்பட்டது. அதற்குப் பின்னர் 12 ஆண்டுகளின் பின் அதாவது 1965 ஆம் ஆண்டு யாழில் சிங்கள மகா வித்தியாலயம் நிறுவப்பட்டது.\nபோர்ச் சூழல் காரணமாக 1985 இல் சிங்கள மகா வித்தியாலயம் மூடப்பட்டது. யாழில் இருந்த சிங்கள மகா வித்தியாலய கட்டடம் இலங்கை இராணுவத்தின் முகாமாக காணப்பட்டது.\nஇதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுபாட்டில் இருந்த கிளிநொச்சி சிங்கள மகா வித்தியாலயம் 1990 களின் பின்னரும் இயங்கி வந்தது.\nகிளிநொச்சியில் ஏற்பட்ட யுத்த சூழலினால் அது மூடப்பட்டபோதும் அதன் அதிபராக பணியாற்றிய பௌத்த மதகுரு இறுதி யுத்தம் வரை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது\nயாழ்ப்பாணம் சிங்கள் மகா வித்தியாலம்\nEarth Watchmen திட்டம் ஜனாதிபதி தலைமையில் கிளிநொச்சியில் ஆரம்பம்\n2019 ஆம் ஆண்டு கிரிக்கட் உலகக் கிண்ணத்துடன் இணைந்ததாக நாடளாவிய ரீதியில் 2 மில்லியன் மரக்கன்றுகளை நடும் \"Earth Watchmen\" திட்டம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று (21) முற்பகல் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி விவசாய பீட வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\n2019-01-21 21:47:58 Earth Watchmen திட்டம் ஜனாதிபதி தலைமையில் கிளிநொச்சியில் ஆரம்பம்\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளியென லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு\nலண்டனில் கடந்த ஆண்டு சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் புலம்பெயர் தமிழர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது கழுத்தை அறுப்பதைபோன்று சை��ை காட்டிய பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளி என லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.\n2019-01-21 20:32:09 பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளியென லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு\nவவுனியாவிலுள்ள யாத்திரிகை விடுதியை பெற்றுக்கொள்வதில் பௌத்த தேரர்கள் முனைப்பு\nவவுனியா இலுப்பையடி பகுதியிலுள்ள யாத்திரிகை விடுதியினை பௌத்த தேரர்கள் பெற்றுக்கொள்வது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று காலை வவுனியா நகரசபை தலைவர் தலைமையில் நகரசபையில் 9 பௌத்த தேரர்கள் மற்றும் 4 பொது மக்கள் கலந்துகொண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.\n2019-01-21 19:47:39 வவுனியாவிலுள்ள யாத்திரிகை விடுதியை பெற்றுக்கொள்வதில் பௌத்த தேரர்கள் முனைப்பு\nமனித உரிமைகள் குறித்து பேசுகின்ற நிறுவனத்தினர் போதைப்பொருள் வியாபாரிகளுக்காக வக்காளத்து வாங்குகின்றார்கள் ; மைத்திரி\nமனித உரிமைகளை பற்றி பேசுகின்ற நிறுவனக்காரர்கள் போதைப்பொருள் வியாபாரிகளுக்காக வக்காளத்து வாங்குகின்றார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார் .\n2019-01-21 19:10:35 மனித உரிமைகள் குறித்து பேசுகின்ற நிறுவனத்தினர் போதைப்பொருள் வியாபாரிகளுக்காக வக்காளத்து வாங்குகின்றார்கள் ; மைத்திரி\nதேர்தலை காலம் கடத்துவதற்கு அரசு முயற்சி - இடமளியோம் என்கிறார் பசில்\nமாகாண சபைகள் சிலவற்றுக்கான ஆயுட்காலம் நிறைவடைந்து ஒன்றரை வருடங்கள் கடந்துள்ள போதும், மீண்டும் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கான நடவடிக்கைகளிலேயே அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பசில்ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\n2019-01-21 18:43:34 தேர்தல் மாகாணசபை அரசாங்கம்\nWhatsAppல் இனி ஒரு தகவலை 5 தடவைகள் மாத்திரமே Forward செய்ய முடியும்\nதேர்தலை காலம் கடத்துவதற்கு அரசு முயற்சி - இடமளியோம் என்கிறார் பசில்\nகாணிகளை விடுவிப்பதற்கான சான்று பத்திரம் ஜனாதிபதியிடம் கையளிப்பு\nஜனாதிபதி வகிருகையின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டம்\nநிறைவேற்று அதிகாரத்தை நீக்கிவிட்டு பாராளுமன்றத்தை பலப்படுத்த வேண்டும் - குமார வெல்கம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/39876", "date_download": "2019-01-21T16:12:06Z", "digest": "sha1:DX3O7P55MEIHUBEYQDHHLY5C6UVHHNVQ", "length": 11287, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "திருகோணமலை கடலில் நாளை ஆரம்பம் | Virakesari.lk", "raw_content": "\nEarth Watchmen திட்டம் ஜனாதிபதி தலைமையில் கிளிநொச்சியில் ஆரம்பம்\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளியென லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு\nஉயிரிழந்தது உலகின் மிக அழகிய நாய்\nசிறப்பு படையினர் - தலிபானியர்களுக்கிடையோயான மோதலில் 18 பேர் பலி\nவவுனியாவிலுள்ள யாத்திரிகை விடுதியை பெற்றுக்கொள்வதில் பௌத்த தேரர்கள் முனைப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளியென லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு\nWhatsAppல் இனி ஒரு தகவலை 5 தடவைகள் மாத்திரமே Forward செய்ய முடியும்\nஜனாதிபதி வாகன தொடரணி : சற்றுமுன்னர் பாரிய விபத்து : முல்லைத்தீவில் பதற்றம்\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nதிருகோணமலை கடலில் நாளை ஆரம்பம்\nதிருகோணமலை கடலில் நாளை ஆரம்பம்\nதிருகோணமலை - சீன குடா ஆழ் கடல் பரப்பில் இலங்கை மற்றும் இந்திய கடற்படைகளுக்கு இடையிலான கூட்டுப்பயிற்சி நாளை ஆரம்பிக்கப்பட உள்ளது.\nகடல் ரோந்து பயிற்சிகள் மற்றும் கண்காணிப்பு - மீட்பு நடவடிக்கைகளை உள்ளடக்கிய இரு கட்ட பயிற்சிகளாக தொடர்ந்தும் 6 நாட்கள் இடம்பெறவுள்ளன.\nஇரு நாடுகளுக்கு இடையிலான கடற்படை கூட்டுப்பயிற்சியானது இரண்டு வருடங்களுக்கு ஒருமுறையே இடம்பெற்று வந்தது. ஆனால் இலங்கை இந்திய இரு தரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புகளுக்கு அமைவாக ஓவ்வொரு வருடமும் மேற்படி கூட்டு பயிற்சியை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nதுறைமுகம் மற்றும் கடல் என்ற தொனிப்பொருளின் கீழ் இரண்டு கட்டங்களாக இந்த கூட்டு பயிற்சி இடம்பெறவுள்ளது. அத்துடன் இந்த கூட்டுப் பயிற்சியில் முதல் தடவையாக இலங்கை விமானப்படையினரும் இணைத்துக்கொள்ளப்படவுள்ளமை சிறப்பம்சமாகும்.\nதிருகோணமலை சீனகுடா இந்தியா கூட்டுப் பயிற்சி\nEarth Watchmen திட்டம் ஜனாதிபதி தலைமையில் கிளிநொச்சியில் ஆரம்பம்\n2019 ஆம் ஆண்டு கிரிக்கட் உலகக் கிண்ணத்துடன் இணைந்ததாக நாடளாவிய ரீதியில் 2 மில்லியன் மரக்கன்றுகளை நடும் \"Earth Watchmen\" திட்டம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று (21) முற்பகல் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி விவசாய பீட வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\n2019-01-21 21:47:58 Earth Watchmen திட்டம் ஜனாதிபதி தலைமையில் கிளிநொச்சியில் ஆரம்பம்\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளியென லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு\nலண்டனில் கடந்த ஆண்டு சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் புலம்பெயர் தமிழர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது கழுத்தை அறுப்பதைபோன்று சைகை காட்டிய பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளி என லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.\n2019-01-21 20:32:09 பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளியென லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு\nவவுனியாவிலுள்ள யாத்திரிகை விடுதியை பெற்றுக்கொள்வதில் பௌத்த தேரர்கள் முனைப்பு\nவவுனியா இலுப்பையடி பகுதியிலுள்ள யாத்திரிகை விடுதியினை பௌத்த தேரர்கள் பெற்றுக்கொள்வது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று காலை வவுனியா நகரசபை தலைவர் தலைமையில் நகரசபையில் 9 பௌத்த தேரர்கள் மற்றும் 4 பொது மக்கள் கலந்துகொண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.\n2019-01-21 19:47:39 வவுனியாவிலுள்ள யாத்திரிகை விடுதியை பெற்றுக்கொள்வதில் பௌத்த தேரர்கள் முனைப்பு\nமனித உரிமைகள் குறித்து பேசுகின்ற நிறுவனத்தினர் போதைப்பொருள் வியாபாரிகளுக்காக வக்காளத்து வாங்குகின்றார்கள் ; மைத்திரி\nமனித உரிமைகளை பற்றி பேசுகின்ற நிறுவனக்காரர்கள் போதைப்பொருள் வியாபாரிகளுக்காக வக்காளத்து வாங்குகின்றார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார் .\n2019-01-21 19:10:35 மனித உரிமைகள் குறித்து பேசுகின்ற நிறுவனத்தினர் போதைப்பொருள் வியாபாரிகளுக்காக வக்காளத்து வாங்குகின்றார்கள் ; மைத்திரி\nதேர்தலை காலம் கடத்துவதற்கு அரசு முயற்சி - இடமளியோம் என்கிறார் பசில்\nமாகாண சபைகள் சிலவற்றுக்கான ஆயுட்காலம் நிறைவடைந்து ஒன்றரை வருடங்கள் கடந்துள்ள போதும், மீண்டும் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கான நடவடிக்கைகளிலேயே அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பசில்ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\n2019-01-21 18:43:34 தேர்தல் மாகாணசபை அரசாங்கம்\nWhatsAppல் இனி ஒரு தகவலை 5 தடவைகள் மாத்திரமே Forward செய்ய முடியும்\nதேர்தலை காலம் கடத்துவதற்கு அரசு முயற்சி - இடமளியோம் என்கிறார் பசில்\nகாணிகளை விடுவிப்பதற்கான சான்று பத்திரம் ஜனாதிபதியிடம் கையளிப்பு\nஜனாதிபதி வகிருகையின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டம்\nநிறைவேற்று அதிகா���த்தை நீக்கிவிட்டு பாராளுமன்றத்தை பலப்படுத்த வேண்டும் - குமார வெல்கம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kamburupitiya/other", "date_download": "2019-01-21T16:58:21Z", "digest": "sha1:X626LLBJQ57KATD5Q6OCUHEVE6GHTKOP", "length": 3252, "nlines": 65, "source_domain": "ikman.lk", "title": "ikman.lk", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/890412", "date_download": "2019-01-21T15:31:12Z", "digest": "sha1:VIF4JI3NHWCZTUZLZXU6OIVMT2VW7R56", "length": 9844, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "உலக கைகழுவும் தினம் மன்னார்குடி நகராட்சி பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் ���ிருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஉலக கைகழுவும் தினம் மன்னார்குடி நகராட்சி பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி\nமன்னார்குடி, அக். 16: உலக கைகழுவும் தினத்தையொட்டி உணவு பாதுகாப்புத்துறை சார்பில் மன்னார்குடி நகராட்சி பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கான விழிப் புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. உலக முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 15ம்தேதி உலக கைகழுவும் தினம் அனுசரிக்கப் படுகிறது. அதன்படி திருவாரூர் மாவட்ட உணவு பாதுகாப்பு பிரிவு நியமன அலுவலர் டாக்டர் செல்வராஜ் அறிவுறுத் தலின் பேரில் மன்னார்குடி உணவு பாதுகாப்புத்துறை சார்பில் உலக கை கழுவும் தினத்தையொட்டி மாணவ மனவியர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் தேவி தலைமை வகித்தார். கோட்டூர் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சவுந்தரராஜன் பள்ளி குழந்தைகளுக்கு சோப்பினால் கை கழுவும் முறைகள் குறித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் பேசுகையில்,உணவருந்தும் முன்னரும், கழிவறைக்கு சென்று வந்த பின்னரும் கைகளை சோப்பினால் கழுவ வேண்டும். உலகில் பல நோய்கள் சுகாதார இன்மையினால் வருகிறது.\nசோப்பினால் கை கழுவது மூலம் கோடிக்கான வைரஸ்கள், லட்சக்கணக்கான பாக்கிடிரியாக்கள் அழிக்கப் படுகிறது. இவற்றில் 50 சதவீதம் வயிற்று போக்கு நோயும், 25 சதவீதம் நிமோனியா நோயும், மீத முள்ள 25 சதவீதம் மஞ்சள் காமாலை, தோல் மற்றும் கண்நோய்கள் போன்ற வை ஏற்படுகிறது. சுகாதாரயின்மைனால் பெரியவர்களை விட அதிகம் பாதிக்கப்படுவது எளிதில் நோய் தொற்றக்கூடிய குழந்தைகளே என்றார். மன்னார்குடி நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் மணாழகன் மாணவ மாணவியர்களுக்கு சோப்பினால் கை கழுவது குறித்து செய்முறை செய்து காண்பித்தார். தொடர்ந்து பள்ளியில் உள்ள சுமார் 220 மாணவர்கள் ஒரே நேரத்தில் சோப்பு திரவத்தில் கை கழுவினர்.\nதிருத்துறைப்பூண்டியில் கஜா புயலால் சேதம் இதுவரை சீரமைக்கப்படாத இலவச கழிப்பறை கட்டிடம் பொதுமக்கள் அவதி\nதிருவாரூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் 23ம் தேதி நடக்கிறது\nதிருவாரூரில் காணும் பொங்கல��� விளையாட்டு போட்டிகள்\nமின்சாரம் தாக்கி முதியவர் பலி\nதிருத்துறைப்பூண்டியில் பாதுகாப்பின்றி திறந்து கிடக்கும் ஊராட்சி ஒன்றிய சிமெண்ட் குடோன்\nமுத்துப்பேட்டை அருகே ஜாம்புவானோடை தர்கா சந்தனக்கூடு ஊர்வலம் திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்பு\nஎம்ஜிஆர் பிறந்த நாள் விழா\nவடுவூர் கோயிலில் கணு பிடிக்கும் விழா\nஅரசு மாணவர் விடுதியில் தங்கி படித்தவர்கள்கூட்டமைப்பு உருவாக்கி சமூக சேவையற்ற முடிவு\n× RELATED சிதிலமடைந்த அரசு பள்ளியால் மாணவ, மாணவிகள் கடும் அவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=1961082", "date_download": "2019-01-21T15:50:55Z", "digest": "sha1:7AFBVKNC5CU5BJXIHIBVKXIRLXVFDXDM", "length": 15433, "nlines": 83, "source_domain": "m.dinamalar.com", "title": "சிட்டி கிரைம் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: பிப் 17,2018 01:33\nசெவ்வாப்பேட்டை: செவ்வாப்பேட்டையில், குடும்ப பிரச்னையில் இளம்பெண் தீக்குளித்தது குறித்தது, போலீசார் விசாரிக்கின்றர்.\nதிருவள்ளூர் அடுத்த, ச��வ்வாப்பேட்டை கிளாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர், ஜான்சன் மனைவி மகாலட்சுமி, 30.எட்டு ஆண்டுகளுக்கு முன் திருமணமான இவர்களுக்கு, நித்யஸ்ரீ, 7, மற்றும் ரோகித், 4, என, இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம், தம்பதிக்குள் தகராறு ஏற்படவே, ஆத்திரமடைந்த மனைவி மகாலட்சுமி, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். கணவர் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். மேல் சிகிச்சைக்காக, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் மகாலட்சுமி அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, தகவலறிந்த செவ்வாப்பேட்டை போலீசார், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nதிருத்தணி: தம்பதியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை, போலீசார் கைது செய்தனர். மேலும் இருவரை தேடுகின்றனர்.\nதிருத்தணி ஒன்றியம், எஸ்.அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்தவர், முருகன் மனைவி கோகிலா, 35. அதே பகுதியைச் சேர்ந்தவர் ரோஸி மகன் சதீஷ், 22.நேற்று, கோகிலா வீட்டில் தனியாக சமையல் செய்து கொண்டிருந்தார். அங்கு வந்த சதீஷ், அவரிடம் தகாத முறையில் நடக்க முயன்றார். அப்போது, வீட்டிற்குள் வந்த முருகன், சதீஷை கண்டித்தார். இதையடுத்து சதீஷ், அவரது உறவினர்கள் தாமு, ஜெயம்மாள் ஆகியோர், தம்பதியிடம் தகராறு செய்து, கொலை மிரட்டல் விடுத்தனர்.இது குறித்து, கோகிலா கொடுத்த புகாரின்படி, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து, சதீஷை கைது செய்தனர். தாமு மற்றும் ஜெயம்மாளை தேடுகின்றனர்.\nசெவ்வாப்பேட்டை: செவ்வாப்பேட்டை அருகே, தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னையில், கணவர் துாக்கிட்டு தற்கொலை செய்தார்.\nசெவ்வாப்பேட்டை அடுத்த, வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர், சடையன் மகன் மணி, 38. ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள கார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் இவருக்கு, ரேவதி என்ற மனைவியும், அனுஸ்ரீ, தாராஸ்ரீ என, இரு குழந்தைகளும் உள்ளனர்.இந்நிலையில், 20 நாட்களுக்கு முன், தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. மனைவி ரேவதி, தன் குழந்தைகளுடன், ஓசூரில் உள்ள தன் தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.மனைவி பிரிந்ததால், மன உளைச்சலில் இருந்த மணி, நேற்று முன்தினம் இரவு, வீட்டின் மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து, அவரது தந்தை சடையன�� கொடுத்த புகாரின்படி, வழக்கு பதிந்த செவ்வாப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.\nதிருத்தணி: வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவிலிருந்த பணம். நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை, போலீசார் தேடுகின்றனர்.\nதிருத்தணி, செந்தமிழ் நகரில் வசிப்பவர், சம்சு அலிபார் மகன் ஷாஜகான், 40.நேற்று முன்தினம், தன் குடும்பத்தினருடன், திருநெல்வேலியில் உள்ள உறவினர் நிகழ்ச்சிக்கு சென்றார்.இந்நிலையில், நேற்று அதிகாலையில், மர்ம நபர்கள், ஷாஜகானின் வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவிலிருந்த, 70 ஆயிரம் ரூபாய், 2 கிராம் கம்மல், ஒரு ஜோடி வெள்ளி கொலுசு ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர். திருத்தணி போலீசில் ஷாஜகான் புகார் கொடுத்தார். வழக்கு பதிந்த போலீசார் விசாரிக்கின்றனர்.\nமகள் மாயம்: தந்தை புகார்:\nவெள்ளவேடு: வெள்ளவேடு அருகே, மாயமான மகளை மீட்டுத் தர வேண்டும் என, தந்தை போலீசில் புகார் அளித்தார்.\nவெள்ளவேடு அடுத்த, திருமழிசையைச் சேர்ந்தவர், முனுசாமி மகன் உமாபதி, 47.\nஇவரது மகள் கோமதி, 21. இப்பகுதியில் உள்ள தனியார் மருந்துக் கடையில் பணி செய்து வரும் கோமதி, 14ம் தேதி, வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர், வீடு திரும்பவில்லை.உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து, இவரது தந்தை உமாபதி, நேற்று காலை வெள்ளவேடு போலீசில் கொடுத்த புகாரின்படி, போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nஆர்.கே.பேட்டை: லாரியில் மணல் கடத்திய நான்கு பேரை, போலீசார் கைது செய்தனர்;\nஆர்.கே.பேட்டை அடுத்த, வீரமங்கலம் பகுதியில் இருந்து, மணல் கடத்தி செல்லப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து, ஆர்.கே.பேட்டை போலீசார், அந்த பகுதியில் ரோந்து மேற்கொண்டனர்.அப்போது, வீரமங்கலம் பகுதியில் இருந்து, வேலுார் சென்று கொண்டிருந்த லாரியை மடக்கி பிடித்தனர். லாரியில் மணல் கடத்தி செல்வது தெரிய வந்தது.இதையடுத்து, கடத்தலில் ஈடுபட்ட, வேலுார் மாவட்டம், வேலம் பகுதியைச் சேர்ந்த யோகேஷ், சீனிவாசன், ரஞ்சித்குமார் மற்றும் கல்யாணபுரத்தைச் சேர்ந்த விஜயகுமார் ஆகிய நான்கு பேரை கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனர்.\n» திருவள்ளூர் மாவட்ட செய்திகள் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n22 நாட்களில் பக்தர்கள் ரூ.80.92 லட்சம் காணிக்கை\nமனைவிக்கு கணவன் பாலியல் தொந்தரவு\nமர தொட்டியில் திடீர் தீ விபத்து\nதொப்பையம்மன் கோவிலில் இன்று தைப்பூச மஹா யாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2019-01-21T16:27:36Z", "digest": "sha1:DON3UL4EPOHEDT2OROBO24UZSUNUJ5DQ", "length": 24959, "nlines": 205, "source_domain": "athavannews.com", "title": "புதுக்கோட்டை | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமன்னாரில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் தமிழர்களின் உடல்களாக இருக்கலாம் – ராமதாஸ்\nபிரித்தானியாவுடனான வர்த்தக ஒப்பந்தமே எமது முன்னுரிமை: ஜெசிண்டா ஆர்டன்\nஎமக்கு அடையாளமான எமது மொழியை நாம் பாதுகாக்க வேண்டும்: துரைராசசிங்கம்\nஉழைப்பவர்களுக்கு பதவி தானாக தேடி வரும் – பழனிசாமி\nமுச்சக்கர வண்டிகளுக்கான கட்டுப்பாடு தொடர்பாக புதிய அதிகாரசபை: அமைச்சர் அர்ஜுன\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம்\nதமிழ் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்தும் எண்ணமில்லை - சி.வி.விக்னேஸ்வரன்\nஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மையினரின் வாக்குகளே வெற்றியைத் தீர்மானிக்கும் - அசாத் சாலி\nபுதிய அரசியலமைப்பு விடயத்திலும் சர்வதேச மேற்பார்வை - கூட்டமைப்பு\nஅரசியலமைப்பிற்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்பார்கள் - இராதாகிருஸ்ணன்\nஎம்.ஜி.ஆர். - ஜெயலலிதா கண்ட கனவை மோடி நிறைவேற்றுகிறார் - நிர்மலா சீதாராமன்\nஅரசாங்கம் ஏழைகளுக்குக் கொடுப்பதை தி.மு.க. தடுக்கின்றது - முதலமைச்சர் குற்றச்சாட்டு\nபிரெக்ஸிற் நடைமுறை சாத்தியமான விடயங்களை முன்னெடுப்பது அவசியம்: ஸ்பெயின் நிபுணர்\nமெக்ஸிக்கோ எரிபொருள் குழாய் வெடிப்புச் சம்பவம்: உயிரிழப்பு 73ஆக அதிகரிப்பு\nசவுதி-தலைமையிலான கூட்டணி விமானங்கள் யேமன் தலைநகரில் தாக்குதல் நடத்தியுள்ளன\nமுதன்முறையாக காலிறுதிக்கு முன்னேறினார் டேனியல் கொலின்ஸ்\nமட்டக்களப்பின் முதல் முழு நீள திரைப்படம் – இசை வெளியீடு\nதோட்டதொழிலாளர்களின் அவலங்களை பேசும் “MR.Mothalaali“\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nதைப்பூசத்தினை முன்னிட்டு பால்குடப்பவனியும் பொங்கல் விழாவும்\nநல்லூர்க் கந்தனின் நெற்புதிர் அற���வடை விழா\nஐயப்ப பக்தர்கள் துளசி மாலை அணிவதன் ரகசியம் தெரியுமா\n – நிவர்த்திசெய்யும் பரிகாரங்கள் உண்டு\nசந்திரனில் ஆய்வுகளை மேற்கொள்ள சீனாவுடன் கைகோர்க்கும் நாசா\nஇவ்வருடத்தில் ஆப்பிள் அறிமுகம் செய்யும் புதிய சாதனங்கள்\nஉலகின் முதல் 5G தொலைபேசி அறிமும்\nஇராட்சத பல்லி போன்ற ரோபோ – விஞ்ஞானிகளின் புதிய முயற்சி\nசெயற்கை உயிர்க்கலத்தை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை\nபுதுக்கோட்டையில் விபத்து – 10 ஐயப்ப பக்தர்கள் உயிரிழப்பு\nபுதுக்கோட்டையில் வேனும், கொள்கலனும் மோதிக்கொண்டதில் 10 ஐயப்ப பக்தர்கள் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 15 பேர், ராமேஸ்வரம் கோயிலுக்கு சென்று வேனில் திரும்பிக்கொண்டிருந்த வேளை புதுக்கோட்டை மாவட்டம் திரும... More\n119 ஆண்டுகள் வாழ்ந்து சாதனை படைக்கவிருந்த மூதாட்டி மரணம்\nபுதுக்கோட்டையில் 395 குடும்ப உறுப்பினர்களுடன் 119 ஆண்டுகள் வாழ்ந்த மூதாட்டி நேற்று (வெள்ளிக்கிழமை) மரணம் அடைந்தார். உலகிலேயே அதிக வயது வாழ்ந்தவர் என்ற பெருமையை 1875ஆம் ஆண்டு பிறந்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜெனிகால்மெட் என்ற பெண்மணி பெற்றுள்... More\nபுதுக்கோட்டையில் புயல் பாதிப்புகளை பார்வையிட்டது மத்திய குழு\nதமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் ‘கஜா’ புயல் தாக்கிய பகுதிகளை மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை குழு இன்று (சனிக்கிழமை) மாலை பார்வையிட்டது. நேற்று இரவு தமிழ்நாடு வந்திருந்த மத்திய குழு இன்று காலை தமிழக முதலமைச்சர் மற்றும் அத... More\nசக்தியை அதிகரிப்பதற்காக சிறுமியை நரபலி செய்தேன்: பெண் மந்திரவாதியின் அதிர்ச்சி வாக்குமூலம்\nதமிழகத்தில் 3 வயது சிறுமி கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பெண் மந்திரவாதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அண்மையில் சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை சக்தியை அதிகரிக்கும் பொருட்டு கழுத்தறுத்து கொலை செய்தத... More\nநீதிமன்றில் மன்னிப்பு கோரினார் எச்.ராஜா: வழக்கு நிறைவுற்றது\nபா.ஜ.க.வின் தேசிய செயலாளர் எச்.ராஜா மன்னிப்பு கேட்டதையடுத்து, அவருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக நீதிமன்றம் தானாக முன்வந்து தொடர்ந்த வழக்கு, இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடு���்துக்கொள்ளப... More\nபேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலை விவகாரம்: ஆளுநரை கண்டிக்கிறார் முத்தரசன்\nபேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேர் விடுதலை குறித்து, மத்திய அரசுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அறிக்கை அனுப்பியுள்ளமை உள்நோக்கம் கொண்டதென, இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் இன்று (வெள்ளிக்கிழமை), செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்... More\nகற்குவாரி வெடித்ததில் இருவர் உயிரிழப்பு: மகன் இறந்த சோகத்தில் தாய் மரணம்\nபுதுக்கோட்டை மாவட்டம், முத்துடையான்பட்டி கற்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை இடம்பெற்ற நிலையில், இதில் உயிரிழந்த ஆறுமுகம் என்பவரின் தாயார், மகன் இறந்த அதிர்ச்சியில் உயிரிழந்த... More\nகாவேரி நீரை மலர் தூவி வரவேற்றனர் விவசாயிகள்\nமேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட காவேரி நீர் கடைமடை பகுதிகளை சென்றடைந்த நிலையில், விவசாயிகள் மலர்தூவி வரவேற்றுள்ளனர். திருவாலங்காடு, நாகை, புதுக்கோட்டை பகுதிகளுக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) காவேரி நீர் சென்றதையடுத்து , பொதுப்பணிதுறையினர் ம... More\nகைது செய்யப்பட்ட 7 இந்திய மீனவர்களுக்கும் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிப்பு\nஇலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 7 பேருக்கு 7 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை வடக்கு பகுதியில் குறித்த மீனவர்கள் நேற்று (திங்கட்கிழமை) மாலை கைது செய்யப்பட்டிருந்தனர். ... More\nகடல் வழியாக கடத்திச் செல்லப்பட்ட 5.5 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்\nஇலங்கையில் இருந்து சென்னைக்கு கடல் வழியாக கடத்திச் செல்லப்பட்ட 5.5 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து சென்னைக்கு கடல் வழியாக தங்கம் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்ததையடுத்து சென்னை, கோயம்பத்தூர், தூத்த... More\nஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட பெருந்திரளான மக்கள் வருகை\nபுதுக்கோட்டை, விராலிமலை பகுதியில் இடம்பெறும் ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிடுவதற்கு பல்வேறு பகுதிகளிலிருந்து பெருந்திரளான மக்கள் வருகை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (வியாழக்கிழமை) காலை சுகாதார அமைச்சர் விஜயபாஸ��கர் தலைமையில் இந்த ... More\nபுதுக்கோட்டை மீனவர்கள் 8 பேர் இலங்கையில் கைது\nநெடுந்தீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், எட்டு இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த குறித்த எட்டு மீனவர்களும் இரண்டு விசைப்படகுககள் சகிதம் நேற்றிரவு (புதன்... More\nஇட்லி சாப்பிட்டதால் நேர்ந்த உயிரிழப்பு\nதைப்பொங்கலை முன்னிட்டு புதுக்கோட்டையில் நடத்தப்பட்ட இட்லி சாப்பிடும் போட்டியில் கலந்து கொண்ட கூலித் தொழிலாளியொருவர் உயிரிழந்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் நேற்று (செவ்வாய்கிழமை) இடம்பெற்ற இட்லி சாப்பிடும் போட்டியில், தொண்டைக... More\nமன்னார் மனித புதைகுழி – மேலதிக ஆய்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி\nகச்சதீவு திருவிழா குறித்து முக்கிய கலந்துரையாடல்\nதமிழர்களுக்கு நன்மைபயக்காத அரசியல் யாப்பிற்கு ஆதரவில்லை: சார்ள்ஸ் எம்.பி.\nபோதைப்பொருள் சார்ந்த குற்றங்களை அறிவிக்க விசேட இலக்கம் (2ஆம் இணைப்பு)\nமஹிந்தவின் ஆதரவுடன் அரசியலமைப்பை கொண்டுவருவது அவசியம்\nஅனாதரவாக வீசப்பட்ட பெண் சிசு: அடைக்கலம் கொடுத்த பொலிஸார்\nஎச்சில் துப்பியவர் மீது தாக்குதல்\nஉயிருக்குப் போராடும் தந்தையின் ஆசிக்காக மருத்துவமனையில் திருமணம் செய்த மகன்\nபிரித்தானியாவுடனான வர்த்தக ஒப்பந்தமே எமது முன்னுரிமை: ஜெசிண்டா ஆர்டன்\nஎமக்கு அடையாளமான எமது மொழியை நாம் பாதுகாக்க வேண்டும்: துரைராசசிங்கம்\nமுச்சக்கர வண்டிகளுக்கான கட்டுப்பாடு தொடர்பாக புதிய அதிகாரசபை: அமைச்சர் அர்ஜுன\nஹரோ நகரத் தமிழர்களின் தைப்பொங்கல் விழா 2019\nகண் பரிசோதனைக்கு சென்ற வித்தியாசமான வாடிக்கையாளர்\nஅமெரிக்காவில் பனிப்புயல்- பல லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு\nமாலியில் இடம்பெற்ற தாக்குதலில் 10 ஐ.நா அமைதிக்காப்பாளர்கள் உயிரிழப்பு\nஉலக கிண்ணத்தினை பாகிஸ்தான் கைப்பற்றும் – மலிக்\nதேர்தல் கூட்டணி குறித்து நாமக்கல் மாநாட்டிற்கு பின்னர் அறிவிப்பேன்- ஈஸ்வரன்\nஅரசு பாடசாலைகளின் ஆரம்ப கல்விப்பிரிவுகளை முதலமைச்சர் ஆரம்பித்துவைத்தார்\nகண் பரிசோதனைக்கு சென்ற வித்தியாசமான வாடிக்கையாளர்\nமத்திய இங்கிலாந்தில் ‘Straw Bear’ திருவிழா\nமவுத் ஓர்கன் வாசிக்கும் யானை\nGaleries Lafayette மேல் விமானத்தை தரையிறக்கிய நூற்றாண்டு சாதனை\n100,000 பவுண்ட்களுக்கு விற்பனையான சுவரோவியப் படைப்பு\nபங்குச் சந்தையில் இரண்டாவது வாரமாகவும் வளர்ச்சி\nகடலுணவுப் பொருட்கள் ஏற்றுமதியில் இலங்கை முன்னிலை\nஹல்துமுல்ல மூலிகைப் பூங்காவை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை\nஇலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு\nசணல் தாவர வளர்ப்பினை விஸ்தரிக்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t54774-topic", "date_download": "2019-01-21T16:24:59Z", "digest": "sha1:I3XZ6XQM4YWYXMEJ4HF7SRDXU3P4E4XC", "length": 14516, "nlines": 125, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "காதலின் வானிலை’- கவிதை – உஷாமுத்துராமன்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» மனசு : முருகன் என் காதலன்\n» பொல்லாத புணர்ப்பு தோஷம் போக்கி பூரிப்பான திருமண வாழ்க்கை தரும் தைப்பூச விரதம்\n» கடனை கட்டு, இல்லைன்னா வெளிநாட்டுக்கு ஓடிப்போ...\n» ஆண்களுக்கான பதிவு ...\n» பொம்பளைங்களை அழ வைக்காதீங்க. நல்லாவே இருக்கமாட்டீங்க''\n» பிறக்கும்போதே கொடியோடு பிறந்தவன்...\n» சிலைகளோட வேல்யூ இப்பதான் தெரிஞ்சுதாம்..\n» கூட்டணி பேச்சுக்கு மிரட்டல் வருதாம்…\n» சரக்கு போக்குவரத்து சேவைக்கு 'டிரோன்' அனுமதி\n» ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மகள் காதலரை கை பிடிக்கிறார்\n» வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்த 24 மணிநேரத்தில் 'ரீஃபண்ட்' : விரைவில் அறிமுகம்\n» 24 மணிநேரம் கெடு: ரூ.100 கோடி டெபாசிட் செய்ய வோக்ஸ்வேகன் நிறுவனத்துக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத\n» எம்.ஜி.ஆர்., நாணயம் இன்று வெளியீடு\n» சபரிமலை புரட்சிக்கான இடமல்ல: ரவிசங்கர்ஜி\n» வாட்ஸ் ஆப்' மூலம் விவாகரத்து; நாக்பூர் நீதிமன்றத்தில் புதுமை\n» வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n» ஜெட்லி விரைவில் குணமடைய ராகுல் வாழ்த்து\n» சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா திடீர் நீக்கம் மத்திய அரசு உத்தரவு\n» அமெரிக்க வாழ் இந்தியர்கள் 3 முக்கிய பதவிகளில் நியமனம்\n» ரூபே கார்டு மூலம் கதர் துணி ஷாப்பிங் செய்த மோடி\n» தல' தோனி சிறப்பில் இந்தியா 'த்ரில்' வெற்றி\n» பிரமாண்டப் பெருமாள் சிலைக்கு மீண்டும் சிக்கல் - உயர்நீதிமன்றம் திடீர் நடவடிக்கை\n» சினிமா இசையில் கட்டுப்பாடுகள் அதிகம்” -ஏ.ஆர்.ரகுமான்\n» மின் வாகன சார்ஜ் மையங்கள் ‘பெல்’ நிறுவனம் அமைக்கிறது\n» எண்ணூர் துறைமுகம்-மாமல்லபுரம் இடையே வெளிவட்ட சாலை அமைக்க ஜப்பான் ரூ.3,420 கோடி கடன் -டெல்லியில் ஒப்ப\n» நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n» வண்ணாரப்பேட்டை-டி.எம்.எஸ். இடையே இன்று முதல் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்\n» பல்சுவை - ரசித்தவை\n» மனக்கோட்டை கட்ட இங்கு வாஸ்து பார்க்கப்படும்...\n» சந்திரனுக்கும் சூரியனுக்கும் வித்தியாசம் தெரியலை...\n» மழைப்பறவை - கவிதை\n» 30 வகை நியூட்ரிஷியஸ் வெஜ் ரெசிபி\n» ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மகள் காதலரை கை பிடிக்கிறார்\nகாதலின் வானிலை’- கவிதை – உஷாமுத்துராமன்\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nகாதலின் வானிலை’- கவிதை – உஷாமுத்துராமன்\nமோதினால் வரும் வானிலை அறிக்கை\nகண்ணும் கண்ணும் நோக்கும் காதல்\nஅழகிய மழை போல குளிர்ந்து\nபழகிய உள்ளங்களையும் குளிர வைக்கும்\nஇதயமும் இதயமும் பேசும் காதல்\nவெற்றி வாகைச் சூடும் அமரக்காதல்\nவெயிலும் மழையும் மாறி மாறி\nசுடுச் சொல் சொன்னால் என்னாவது\nசாயம் பூசும் காதல்களே அதிகம்\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம��| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.yarldeepam.com/2018/11/blog-post_8.html", "date_download": "2019-01-21T15:39:52Z", "digest": "sha1:5KJA36WBTIPYP4RU5F3XQSUC5KB5YHUF", "length": 6057, "nlines": 90, "source_domain": "gossip.yarldeepam.com", "title": "இலங்கையில் பரபர���்பை ஏற்படுத்திய நிர்வாண மனிதர்! | Gossip News - Yarldeepam", "raw_content": "\nஇலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய நிர்வாண மனிதர்\nகாலி கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்று வரும் போட்டியில் நிர்வாணமாக நுழைந்த நபரினால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.\nஇலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.\nபோட்டியின் இரண்டாவது நாளான நேற்று, ஓய்வு நேரத்தில் வெளிநாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் திடீரென மைதானத்திற்குள் நுழைந்துள்ளார்.\nஇதன்போது நிர்வாணமாக மைதானத்திற்குள் நுழைந்த நபர் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளார். குறித்த நபரை பிடிப்பதற்கு பலர் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.\nஎனினும் அவர் மைதானத்திற்குள் குழப்பம் விளைவித்துள்ளார். பலத்த முயற்சியின் பின்னர் பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.\nகணவரின் ரத்தம் காய்வதற்குள் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கௌசல்யா\nஉயர் அதிகாரிகளுடன் மனைவி கள்ளத்தொடர்பு.. தாலியை கையில் வைத்துகொண்டு கதறும் பொலிஸ் அதிகாரி..\nதனியாக இருந்த கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை: இறுதிவரை போராடிய துணிச்சல்\nகையும் களவுமாக பிடிபட்ட சின்னத்திரை நடிகை\nதிருமணமான ஒரே மாதத்தில் 15 வயது மாணவனுடன் ஓட்டம் பிடித்த ஆசிரியை\nGossip News - Yarldeepam: இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய நிர்வாண மனிதர்\nஇலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய நிர்வாண மனிதர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamil24.live/14615", "date_download": "2019-01-21T16:41:19Z", "digest": "sha1:VF4ERVSBFM36FNSMKL3HBPLZMLFHLFNR", "length": 5112, "nlines": 54, "source_domain": "tamil24.live", "title": "பேட்ட இந்த இடத்தில் மிக மோசமான வசூல்..! அதிர்ச்சியில் படக்குழு", "raw_content": "\nHome / சினிமா / பேட்ட இந்த இடத்தில் மிக மோசமான வசூல்..\nபேட்ட இந்த இடத்தில் மிக மோசமான வசூல்..\nசூப்பர் ரஜினிகாந்த் என்றாலே சினிமாவில் கொண்டாட்டம் தான். கடல் கடந்தும் அவரின் படங்களுக்கு நல்ல மார்க்கெட் இருகின்றது. அப்படியிருக்கையில் அண்டை மாநிலத்தில் வரவேற்பு இருக்காதா என்ன\nகடந்த வருடம் இறுதியில் வெளியான 2.0 தெலுங்கிலும் வந்தது. முதல் நாளே ஆந்திரா மற்றும் தெலுங்கானாவின் ரூ 10 கோடி வசூலை செய்தது.\nஆனால் கடந்த 10 ம் தேதி வெளியான பேட்ட படம் முதல் நாளில் ரூ 1.6 கோடியை மட்டும் தான் வசூல் செய்துள்ளது. 2.0 படத்துடன் வெறும் 20 சதவீதம் மட்டுமே.\nஇது படத்தை வெளியிட்ட தயாரிப்பாளர் அசோக் வல்லபனேனி என்பவருக்கு வருத்தமே. ஒரே நேரத்தில் பிரபல தெலுங்கு நடிகர்களின் படம் வெளியானதே காரணம் என சொல்லப்படுகிறது.\nஏற்கனவே தியேட்டர் கிடைப்பதில் சிக்கிலும் இருந்தது. இதனால் தயாரிப்பாளர் வெறும் 10 சதவீதத்தை தான் முதலீட்டில் எடுத்துள்ளதாக தெலுங்கு வட்டாரம் கூறுகிறது.\n மோசமான கவர்ச்சி புகைப்படம் இதோ\nஎன்னது பிக்பாஸ் ரம்யாவா இது.. இப்படி குண்டா இருந்தாரா..\nநடிகை விஜயலக்ஷ்மிக்கு இவ்ளோ அழகான தங்கச்சி இருக்காங்களா..\nசெம்ம கவர்ச்சி உடையில் புகைப்படத்தை வெளியிட்ட அடா ஷர்மா – வைரல் புகைப்படம் இதோ\nநிகழ்ச்சி நீயா நானா நிகழ்ச்சியில் புத்திசாலி போல் கதைத்த பெண்ணை அசிங்கப்படுத்திய கோபிநாத்\n மோசமான கவர்ச்சி புகைப்படம் இதோ\nஎன்னது பிக்பாஸ் ரம்யாவா இது.. இப்படி குண்டா இருந்தாரா..\nநடிகை விஜயலக்ஷ்மிக்கு இவ்ளோ அழகான தங்கச்சி இருக்காங்களா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/kalavu-thozhirsaalai-02/", "date_download": "2019-01-21T17:01:03Z", "digest": "sha1:YH5MEY25K7IVMQ7R3WVH5CT36AEQXGKA", "length": 24031, "nlines": 133, "source_domain": "tamilscreen.com", "title": "தயாரிப்பாளர்கள் அல்ல, தலையாட்டி பொம்மைகள் – Tamilscreen", "raw_content": "\nசூர்யாவை வளைத்த சூப்பர் நிறுவனம் – லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் தான்\nஇளையராஜா துவக்கி வைத்த விஜய் ஆண்டனி நடிக்கும் ‘தமிழரசன்’\nபேட்ட, விஸ்வாசம் வசூல் சண்டை – நிஜ நிலவரம் என்ன\nதயாரிப்பாளர்கள் அல்ல, தலையாட்டி பொம்மைகள் Comments Off on தயாரிப்பாளர்கள் அல்ல, தலையாட்டி பொம்மைகள்\nதயாரிப்பாளர்கள் அல்ல, தலையாட்டி பொம்மைகள்\nதிரைப்படங்களின் வீச்சு, நவநாகரிகம் துள்ளி விளையாடும் நகரங்களில் மட்டுமல்ல, நாகரிகம் எட்டிப் பார்க்காத சின்னச்சின்ன கிராமங்கள் வரை பரந்து விரிந்து பரவியிருக்கிறது.\nபத்திரிகைகள் மட்டுமின்றி, தொலைக்காட்சி, இணையதளம் போன்ற நவீன ஊடகங்கள் ஊடுருவாத குக்கிராம மக்களின் மனதில் இன்னமும் சினிமாவே சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறது.\nஎளிதில் பணம் சம்பாதிக்கும் தொழிலாக மட்டுமின்றி, இமாலயப்புகழ் அடையக் கூடிய துறையாகவும் இருக்கிறது சினிமா இதில் ஈட்டும் வருமானத்தைவிட அதிக வருமானம், லாபம் கிடைக்கும் தொழில்கள் எத்தனையோ இருக்கின்றன. ஆனாலும், சினிமாவுக்கு இருக்கும் கவர்ச்சியும், புகழும் வேறு எந்தத் த��ழிலுக்குமே இல்லை. சினிமாக்காரர்களைவிட அதிகம் சம்பாதிக்கும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். ஆனால் வெகு ஜனங்களிடம் அவர்களுக்கில்லாத வீச்சும், புகழ்வெளிச்சமும், ரசிகர் பட்டாளமும் சினிமா நட்சத்திரங்களுக்கு மட்டுமே உண்டு.\nஅதுதான் சினிமா என்ற மூன்றெழுத்தின் மந்திரம்\nகிரிக்கெட்டுக்கு சமீப காலமாக நட்சத்திர அந்தஸ்து இருப்பது உண்மை. ஆனாலும், சினிமாவோடு ஒப்பிடும்போது அதன் பார்வையாளர்களும், ரசிகர்களும் மிகக் குறைவு.\nநகரங்களில் வேண்டுமானால் கிரிக்கெட் வீரர்களுக்கு நட்சத்திரப்புகழ் இருக்கலாம். கடைக்கோடி கிராமத்தில் இருக்கும் பாமர மக்களுக்கு அவர்கள் இன்னமும் கூட அந்நியன்களே\nஅவர்களுக்கு விஜய்யை தெரியும். விராட் கோலியைத் தெரியாது.\nரஜினியைத் தெரியும், ராகுல் ட்ராவிட்டைத் தெரியாது.\nசினிமாவில் நுழைய வேண்டும், ஜெயிக்க வேண்டும் என்பது பலரின் லட்சியமாக, கனவாக இருப்பதன் அடிப்படை இதுவே எனவேதான், சினிமாவில் நுழைய விரும்புகிறவர்கள் தங்கள் லட்சியத்தை அடைய பட்டினிக்கிடக்கிறார்கள். கோடம்பாக்க வீதிகளில் பைத்தியமாக அலை கிறார்கள்.\nஇத்தனை மகாபலம் கொண்ட சினிமாவுக்கு மற்ற துறையினரிடம் மரியாதை எப்படி இருக்கிறது குதிரைப் பந்தயத்துக்கும், சூதாட்டத்துக்கும் என்ன மரியாதையோ அவ்வளவே என்றால் உங்களுக்கெல்லாம் அதிர்ச்சியாகத்தான் இருக்கும் குதிரைப் பந்தயத்துக்கும், சூதாட்டத்துக்கும் என்ன மரியாதையோ அவ்வளவே என்றால் உங்களுக்கெல்லாம் அதிர்ச்சியாகத்தான் இருக்கும்\nநம் நாட்டில் பொருளாதாரக் கொள்கை சீர்திருத்தப்பட்ட பிறகு பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் செய்யவும், முதலீடு செய்யவும் படை எடுத்தன. வால்மார்ட் போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் சூப்பர் மார்க்கெட் என்ற பலசரக்குக் கடை வைப்பதற்கும் வந்திறங்கின.\nஎந்த வெளிநாட்டு நிறுவனமாவது தமிழ்சினிமாவில், அதாவது படத்தயாரிப்பில் முதலீடு செய்ய – முன் வந்திருக்கின்றனவா\nஎன்.ஆர்.ஐ. என்கிற வெளிநாட்டு வாழ் இந்தியர்களில் ஒரு சிலர் தனிப்பட்ட முறையில் படம் எடுக்க வந்திருக்கிறார்களே தவிர எந்தப் பன்னாட்டு நிறுவனமும் பெரும் முதலீட்டோடு படத்துறையை முற்றுகையிடவில்லை. – லைகாவை விடுங்கள்… அவர்களுக்கு வேறு நோக்கம் –\nவால்ட் டிஸ்னியோ வந்த வேகத்தி��் வாலை சுருட்டிக் கொண்டு ஓடியே போய்விட்டது.\nஇங்கே, பிற தொழில்களில் கொடிக்கட்டிப் பறக்கும் இந்திய நிறுவனங்கள் கூட திரைத்தொழில் பக்கம் திரும்பிக்கூடப் பார்க்கவில்லையே\nகொசுவர்த்தித் தொழிலில் கொடிக் கட்டிப்பறக்கும் குட்நைட் நிறுவனம் தமிழில் படம் தயாரிக்க சில வருடங்களுக்கு முன் வந்தது.\nஒரே படத்தோடு குட்பை சொல்லிவிட்டு ஒதுங்கிக் கொண்டது – குட்நைட்.\nபிக் பிக்சர்ஸ் என்ற பெயரில் வந்த ரிலையன்ஸும் ரிவர்ஸ் கியர் போட்டுப்போய்விட்டது. பிரமிட் சாய்மிரா என்ற பெயரில் ஏகப்பட்ட பில்ட்அப்களோடு வந்த கார்ப்பரேட் கம்பெனியும் சில வருடங்களிலேயே கடனாளியாகி, பிறகு காணாமல் போய்விட்டது. லண்டனிலிருந்து வந்த ஐங்கரன் பட நிறுவனத்தின் கதையும், கதியும் ஏறக்குறைய இதேதான்.\nபோட்ட முதலீட்டுக்கு உத்திரவாதம், நியாயமான லாபம், தொழில் பாதுகாப்பு, எதிர்கால வளர்ச்சி என எந்தவொரு தொழிலுக்குமே அடிப்படையாய் சில விஷயங்கள் உண்டு இவை எதுவுமே இல்லாத தொழில் சினிமாதான் இவை எதுவுமே இல்லாத தொழில் சினிமாதான்\nஇங்கே முதலீடு செய்யப்படும் பணத்துக்கு எந்த உத்திரவாதமுமில்லை. ஆண்டொன்றுக்கு தமிழ்சினிமாவில் மட்டும் ஆயிரம் கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்யப்படுகின்றன. எத்தனை தயாரிப்பாளர்களுக்கு லாபம் கிடைக்கிறது லாபத்தை விடுங்கள். போட்ட முதலீட்டை எத்தனை பேர் திரும்ப எடுக்கிறார்கள்\nஆண்டுக்கு சராசரியாக நூறு முதல் நூற்றைம்பது தமிழ்ப்படங்கள் வெளி வருகின்றன. அவற்றில் அரை டஜன் படங்கள் மட்டுமே வெற்றியடைந்து, அதன் தயாரிப்பாளர்களுக்கு மட்டுமே லாபம் சாத்தியமாகிறது.\nமற்றவரெல்லாம் கொண்டு வந்த பணத்தை கோடம்பாக்கத்தில் தொலைத்துவிட்டு, அவர்களும் தொலைந்து போகிறார்கள்.\nபடத்துறை இப்படி பரிதாபகரமாக, பரமபதமாக இருப்பது ஏன்\nஇதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், அனைத்து அவலங்களுக்கும் தயாரிப் பாளர்களே அடிப்படைக் காரணமாக இருக்கிறார்கள்.\nஆமாம்.. இன்றைக்குத் திரையுலகம் இத்தனை பிரச்சனைகளில் சிக்கி மூச்சுத்திணறிக் கொண்டிருப்பதற்கும், நட்சத்திரங்களின் சம்பளம் அநியாயத்துக்கு உயர்ந்ததற்கும், படங்களின் தயாரிப்புச்செலவு அதிகமானதற்கும் தயாரிப்பாளர்களைத் தவிர வேறு யாரைக் குற்றம் சொல்ல முடியும்\nஎல்லா தயாரிப்பாளர்களையும் இப்படி குற்றம் சாட்டவில்லை என்பதை யும் இந்த சந்தர்ப்பத்தில் அடிக்கோடிட்டு சொல்லிக் கொள்கிறேன்.\nதயாரிப் பாளர்கள் இரண்டு வகை\nதிட்டமிட்டு, முறையாக தொழில் செய்பவர்கள் ஒரு வகை,\nஎந்த வரையறையும் இல்லாமல், தான்தோன்றித்தனமாக படத்தயாரிப்பில் ஈடுபட்டிருப்பவர்கள் இன்னொரு வகை\nதுரதிஷ்டவசமாக, இந்த வகையைச் சேர்ந்தவர்களே திரையுலகில் அதிகமாய் இருக்கிறார்கள்.\nமுறையாக, திட்டமிட்டு தொழில் செய்யும் தயாரிப்பாளர்களில் உதாரணம் காட்டக்கூட உருப்படியான ஆள் இல்லை என்பதுதான் பரிதாபம்\nஒரு காலத்தில் திரையுலகினரால் முதலாளிகளாக மதிக்கப்பட்டனர் தயாரிப்பாளர்கள் முதலாளி என்பதற்கான முழுத் தகுதியும், ஆளுமையும் அவர்களுக்கிருந்தது. திரைத்தொழிலை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது மட்டுமல்ல, நடிகர் நடிகைகளையும், இயக்குநர்களையும் உருவாக்குபவர்களாகவும் தயாரிப்பாளர்களே இருந்தார்கள்.\nநடிகர்களை, இயக்குநர்களை தயாரிப்பாளர்கள் உருவாக்கிய காலம் போய், இப்போது தயாரிப்பாளர்களை நடிகர்கள் உருவாக்கும் காலமாகிவிட்டது.\nஇப்போதெல்லாம் ஹீரோக்கள் வைத்ததே சட்டம்\nஅவர்கள் யாரைக் கைக்காட்டுகிறாரோ அவரே தயாரிப்பாளர்.\nஇப்படிப் பட்ட தயாரிப்பாளர்கள் பெயரளவுக்கே தயாரிப்பாளர்கள்.\nஉண்மையில் அதிகாரமில்லாத அலங்கார பொம்மைகளே இவர்கள்\nவெறும் பொம்மை கூட இல்லை, தலையாட்டி பொம்மை\nமரியாதையாவது மண்ணாங்கட்டியாவது.. பணம் சம்பாதித்தால் போதும் என்ற மனநிலையில் வாழும் இவர்களிடம் ஒழுங்குமுறையையும், தொழில் நேர்மையையும் எப்படி எதிர்பார்க்க முடியும்\nபணத்துக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் சில தயாரிப்பாளர்கள் பிறரை ஏமாற்றவும் தயங்குவதில்லை என்பதுதான் அதிர்ச்சிகரமான நிஜம்.\nமன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி என்பது போல் தயாரிப்பாளர்கள் வழியில் சினிமாவை நம்பிப்பிழைக்கும் மற்ற பிரிவினரும் நடை போடுகிறார்கள்.\nஇயக்குநர்கள், நடிகர், நடிகைகள், ஒளிப்பதிவாளர், டான்ஸ் மாஸ்டர், ஸ்டண்ட் மாஸ்டர், ஆர்ட் டைரக்டர், இசையமைப்பாளர், எடிட்டர் போன்ற டெக்னீஷியன்கள், புரடக்ஷன் மானேஜர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஏஜெண்ட், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஏஜெண்ட், விநியோகஸ்தர்கள், மீடியேட்டர்கள், தியேட்டர்காரர்கள், ஃபைனான்ஸியர்கள் என இதற்கு எந்தப் ப��ரிவினருமே விதி விலக்கில்லை.\nதயாரிப்பாளர்களை ஏமாற்ற நினைக்கும் – இயக்குநர்கள், நடிகர், நடிகைகள், டெக்னீஷியன்கள், விநியோகஸ்தர்கள், மீடியேட்டர்கள், ஃபைனான்ஸியர்கள்\nவிநியோகஸ்தர்களை ஏமாற்ற நினைக்கும் தயாரிப்பாளர்கள், மீடியேட்டர்கள், தியேட்டர்காரர்கள்\nதியேட்டர்காரர்களை ஏமாற்ற நினைக்கும் விநியோகஸ்தர்கள்\nஃபைனான்ஸியர்களை ஏமாற்ற நினைக்கும் தயாரிப்பாளர்கள்\nஇப்படி ஒவ்வொரு பிரிவினரும் மற்றவரை எப்படி எல்லாம் ஏமாற்றலாம் என்று மண்டையைப் பிய்த்துக் கொண்டு மாஸ்டர் பிளான் போடுகிறார்களே தவிர, நேர்மையாய் தொழில் செய்து பிழைக்கலாம் என்று எள்ளளவும் எண்ணுவதில்லை.\nதனக்கு சோறு போடும் சினிமாத்துறைக்கு விசுவாசமாக, நன்றியுடன் இருப்பவர்கள் மிகக்குறைவு.\nநாம் வாழப் பிறரைக் கெடுக்க வேண்டும் என்பதே இவர்களின் கொள்கையாக, குணங்களாக இருக்கின்றன.\nசினிமாத்துறைக்குள் இரண்டறக் கலந்துவிட்ட இப்படிப்பட்ட பித்தலாட்டக்காரர்களால்தான் கனவுத்தொழிற்சாலை, களவுத் தொழிற்சாலையானது.\nமுந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்…\nமுதல் அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்…\n02j bismijBismikalavu thozhirsalaikalavu-thozhirsaalai-02Kalavu-Thozhirsalai-02kalavuthozhirsalaiகளவுத் தொழிற்சாலைகளவுத்தொழிற்சாலைஜெ.பிஸ்மிஜெ.பிஸ்மி எழுதும்...தயாரிப்பாளர்கள் அல்லதலையாட்டி பொம்மைகள்\nPrevious Articleபோயஸ்கார்டனுக்குப் போன சிவகார்த்திகேயன்… – Video NewsNext Articleவெளிப்படங்களில் நடிப்பதில்லை… – சூர்யாவின் முடிவுக்கு தயாரிப்பாளர்கள் கடுப்பு…\nசூர்யாவை வளைத்த சூப்பர் நிறுவனம் – லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் தான்\nபேட்ட, விஸ்வாசம் வசூல் சண்டை – நிஜ நிலவரம் என்ன\nஇந்தியன் 2 படத்தில் இவரா வில்லன்\nரஜினி குடும்பத்துக்கே அநியாய டிக்கெட் ரேட்\nசூர்யாவை வளைத்த சூப்பர் நிறுவனம் – லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் தான்\nஇளையராஜா துவக்கி வைத்த விஜய் ஆண்டனி நடிக்கும் ‘தமிழரசன்’\nபேட்ட, விஸ்வாசம் வசூல் சண்டை – நிஜ நிலவரம் என்ன\nஇந்தியன் 2 படத்தில் இவரா வில்லன்\nரஜினி குடும்பத்துக்கே அநியாய டிக்கெட் ரேட்\nவட சென்னைக்குப் போகிறார் விஜய்\nபாதிக்கப்பட்ட ரசிகர்களை பார்க்க அஜீத் சென்றாரா\nவிஜய் 63 – நிபந்தனை விதித்தாரா நயன்தாரா\nபோயஸ்கார்டனுக்குப் போன சிவகார்த்திகேயன்… – Video News\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2005/12/blog-post_04.html", "date_download": "2019-01-21T16:19:04Z", "digest": "sha1:VTDULEG4REQQX2QD3V5V6IKMEJSTXZ7J", "length": 18108, "nlines": 328, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: தண்ணீரில் மிதக்கும் சென்னை", "raw_content": "\nகல்வி – வேலை வாய்ப்பு : விவாதத்தை திசைதிருப்பும் ஊடகங்கள் \nஉங்கள கையெடுத்து கும்புடுறேன், தயவு செய்து..\nபுத்தக விழா எப்படி இருந்தது\nநூல் இருபது – கார்கடல் – 28\nபேராசிரியர் அவினாஷ் காக்: “ரொபாட்களால் எக்காலத்திலும், ஏன் ஸெக்ஸில் ஈடுபடவேமுடியாது” + மறுபடியும் என் செல்ல டக்ளஸ் ஹொஃப்ஸ்டேட்டர்\nசென்னை புத்தகக் கண்காட்சி 2019 – பதிப்பாளர்கள் கவனிக்கவும்\nஒரு நாள் கழிவது எப்படி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nசென்னை என்பது எவ்வளவு பெரிய நகரம் என்று இப்பொழுதுதான் புரிகிறது.\nஎங்கள் எல்லோருக்கும் ஒரே மழை. ஆனால் கோபாலபுரம், மைலாப்பூர், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணியில் பெரும் பிரச்னையில்லை.\nவெள்ளிக்கிழமை கடும் மழைக்குப் பிறகு - 24 மணிநேரத்தில் 24 செ.மீ.க்கு மேல் - அவசர அவசரமாக பதிப்பகத்தின் அலுவலகம் சென்று தண்ணீரால் ஏதாவது பாதிப்பு உண்டா என்று பார்த்தேன். பிரச்னை அதிகம் இல்லை. இரண்டு தெருக்கள் தள்ளி ஒரு புத்தகக் கடை ஆரம்பித்திருக்கிறோம். (இன்னமும் திறக்கவில்லை.) அங்கு கடைக்குள் தண்ணீர் உள்ளே வந்திருந்தது.\nஇன்று செய்தித்தாளைப் பார்க்கும்போது சைதாப்பேட்டையில் அடையாறு பாலத்தின் கீழ் சாலையைத் தொடுமளவுக்கு தண்ணீர் உயர்ந்திருப்பதைக் காண நேர்ந்தது. இப்படிக்கூட நடக்குமா என்று ஆச்சரியம். புற நகரில் எங்கு பார்த்தாலும் கடும் பிரச்னை. ஏரிகள் உடைப்பெடுத்து விட்டன என்று செய்திகள். தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்து விட்டது என்று தகவல்.\nபொதுமக்கள் பலருக்கும் - முக்கியமாகத் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு - பயம், பீதி. சென்னையில் வசித்துக்கொண்டு இப்படி வெள்ளத்தால் அவதிப்படப்போகிறோம் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள்.\nமாதச்சம்பளக்காரர்களுக்கு இருக்கும் பிரச்னையைவிட தினக்கூலித் தொழிலாளர்கள், சிறுதொழில் புரிவோர் ஆகியோரின் திண்டாட்டம் மிக அதிகம்.\nஇந்த மாதம் புத்தகப் பதிப்பகங்களுக்குக் கடுமையான வேலை இருக்கும். நூலகங்களுக்குக் கொடுக்கவேண்டிய புத்தகங்களை டிசம்பருக்குள��� அச்சிட்டு, அனுப்பி வைக்க வேண்டும். ஜனவரியில் நடக்க இருக்கும் சென்னைப் புத்தகக் கண்காட்சிக்குப் புத்தகங்களைத் தயாரிக்க வேண்டும். பல பதிப்பாளர்கள் நவம்பர், டிசம்பரில் மட்டும்தான் புத்தகங்களையே அச்சிடுவார்கள். பாரி முனையில் பேப்பர் வாங்கி, திருவல்லிக்கேணியில் அச்சடித்து, கட்டு கட்டி, தான் இருக்கும் இடத்துக்குக் கொண்டுவந்து வைத்திருக்க வேண்டும். மழை பெய்தால் அச்சு இயந்திரங்கள் சரியாக வேலை செய்யாது. பேப்பரைப் பிடித்து உள்ளே இழுக்கும்போது ஈரப்பதம் அதிகமாக இருந்தால் தாள்கள் சேர்ந்து சேர்ந்து வந்து அச்சிடும்போது சிக்கும். (இதைச் சாதாரண லேசர் பிரிண்டரிலேயே பார்க்கலாம்.)\nபைண்டிங் செய்யுமிடத்தில் புத்தகங்கள் காயாது. அவசரமாக எடுத்தால் பிய்ந்துவிடும்.\nமேலும் பிரிண்டிங் தொழிலில் ஈடுபடுபவர்கள் அடிமட்டக் குடிசைத்தொழில் காரர்கள். இவர்களது வேலை செய்யுமிடங்கள் மிக மோசமாக இருக்கும். எங்கு பார்த்தாலும் பேப்பர்கள் கொட்டிக்கிடக்கும். பிளேட் செய்யத் தேவையான ரசாயனப் பொருள்களி்ன் கழிவுகள் சில இடங்களில். அச்சு மை கருந்திட்டாகச் சில இடங்களில். அச்சிடப்பட்ட தாள்களும், அச்சாகாத தாள்களும் வித்தியாசம் ஏதுமின்றிக் கிடக்கும். அதில் அழுக்குக் கை கால்கள் பட்டு நிறையத் தாள்கள் வீணாகும். பெரும்பாலும் தரைத்தளத்திலேயேதான் இவர்கள் வேலை செய்யும் இடங்கள் இருக்கும் - கனமான பேப்பர் கட்டுகளை எடுத்துவரவேண்டியிருப்பதால். கனமழை என்றால் தண்ணீர் உள்ளே புகுவது தடுக்க முடியாததாகிவிடும்.\nசென்ற வருடம் டிசம்பரில்தான் சுனாமி அடித்து திருவல்லிக்கேணி அச்சுத்தொழிலில் ஈடுபடும் சில தொழிலாளர்களின் குடும்பங்கள் இழப்புகளைச் சந்தித்தன. இந்தமுறை உயிரிழப்பு இல்லை, ஆனால் பொருளிழப்பு அதிகம்.\nஇதையெல்லாம் தாண்டி, அடுத்த வருடத்துக்கான புதுப்புத்தகங்கள் உங்கள் கைகளுக்கு ஜனவரி முதல் வரும். வாங்கிப் படிக்கத் தவறாதீர்கள்.\nதாங்கள் புத்தகக் கடை திறக்கவிருக்கிற செய்தி மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. தங்கள் கடையும் வாணிகமும் சிறக்கவும் மேன்மேலும் வளரவும் - என் சார்பாகவும் AnyIndian.com சார்பாகவும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் க���றியீடுகளை மாற்ற - NHM Converter download\nதேன்கூடு - தமிழ்மணம் போன்ற ஒரு திரட்டி\nஇட ஒதுக்கீடு பற்றி சுவாமி அக்னிவேஷ்\nஏ.கே.செட்டியார் எடுத்த காந்தி ஆவணப்படம்\nசாகித்ய அகாதெமி விருதுகள் - 2005\nஇட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியது\nதமிழ் பதிப்புலகம் எதிர்கொள்ள வேண்டிய பிரச்னை\nநுழைவுத் தேர்வு மோசடி பற்றிய கவனம் தேவை\nஇட ஒதுக்கீடு பற்றிய மசோதா - update\nஎம்.ஜி.ஆர் பொறியியல் கல்லூரி ஆக்ரமிப்புகள்\nசுயநிதி பொறியியல் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு\nநரேந்திர ஜாதவுடன் ஒரு நேர்முகம்\nஹைதராபாத், சென்னை புத்தகக் கண்காட்சிகள்\nவோல்க்கர் அறிக்கை - நட்வர் சிங்கின் நிலைமை\nதமிழ் இணைய நுட்பம் பற்றிய சந்திப்பு\nஇட ஒதுக்கீடு - மறு பரிசீலனை மனு தள்ளுபடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/classics/first-poetry-of-original-poet.html", "date_download": "2019-01-21T16:10:27Z", "digest": "sha1:AWI632AK27XT7HINHIBBFDOO4CUKMGQ7", "length": 43540, "nlines": 109, "source_domain": "www.sangatham.com", "title": "ஆதிகவியின் முதல் கவிதை | சங்கதம்", "raw_content": "\nகவிஞன் என்பவன் ஆன்மாவின் வழியாகவோ, உணர்வுகளின் வழியாகவோ காணும் காட்சியுடன் ஒன்றிவிடுகிறான். போர்க்களத்தில் முன்னால் சீறிப்பாயும் வீரனும் அவன் தான்; சடலங்களுக்கு நடுவில் கண்ணீர் விடும் தாயும் அவன் தான்; புயலில் அலைவுறும் மரமும் அவன்தான்; சூரியக் கதிர்கள் வெதுவெதுப்பாக நுழையும் பூவிதழ்களும் அவன்தான்; காணும் உலகத்துடன் ஒன்றி அதுவாகவே ஆகி விடுவதால் தான், அவனுக்கு அவை புலப்படுகின்றன. பகுத்துப் பார்க்கும் அறிவின் கண்ணால் காணாமல், ஆன்மாவின் வழியாக அறிவதால்தான் அவனால் அவற்றை சொற்களில் வெளிப்படுத்த முடிகிறது. காணும் காட்சியில் உள்ள வலியும், இன்பமும், அவற்றில் உள்ள நல்வினையும் தீவினையும் அவன் உணர்வதால் தான் அவற்றின் பலன்களையும் அவனால் அனுபவிக்க முடிகிறது. அதனால் தான், அறிவைக் கொண்டு எழுதும் கவிதைகளை விட, ஆன்மாவிலிருந்து பிறக்கும் கவிதைகள் மேம்பட்டவையாக இருக்கின்றன என்கிறார் ஸ்ரீஅரவிந்தர்.\nகவிதை புனைவது இருக்கட்டும். கவிதையை படித்து உணருவதற்கே எதையும் தூலமாக அறியும் தட்டையான பகுத்தறிவு உதவாது. சொல்லப் போனால் தடையாக இருக்கும். எத்தனையோ விசித்திரங்களை, அழகுகளை, அவலங்களை அது தரும் மனவெழுச்சிகளைக் கண்டுணரும்போது, இறைத்தன்மையை உணருகிறோம். அதை உணர்ச்சிகளின்றி தருக்கம் தரு��் அறிவால் மட்டும் காணும்போது வெறுமையே எஞ்சுகிறது. இவ்வுலகைப் படைத்த பிரம்மனே ஒரு மகாகவிஞன் தான். இவ்வுலகெங்கும் மலைகளாகவும், கடல்களாகவும், மரங்களாகவும், செடி கொடி தாவரங்களாகவும், புழு பூச்சிகள் முதல் குழந்தைகள், ஆண்கள், பெண்கள் என உயிரினங்களாகவும் இவ்வளவையும் படைத்த அந்த ஆதி மனம் எத்தனை கவித்துவமானதாக இருக்க வேண்டும்\nநமது புராண இலக்கியங்களை ஆழ்ந்து படிக்கும்போது இது புரியும். ஸ்ரீமத் பாகவதத்தின் முதல் பாடலே பிரமனை ஆதி கவிஞனாக உருவகப் படுத்துகிறது.\nஜன்மாத்³யஸ்ய யதோ²(அ)ந்வயாத்³ இதரதஶ்சார்தே²ஷு அபி⁴ஜ்ஞ: ஸ்வராட்\nதேனே ப்³ரஹ்ம ஹ்ருʼதா³ ய ஆதி³கவயே முஹ்யந்தி யத்ஸூரய: |\nஅத்தகைய மகா கவிஞனான பிரம்மன் ஒரு மனிதனைச் சந்திக்க வருகிறான். சந்திக்க வரும் மனிதனும் சாதாரணமானவன் அல்ல. அவனும் இறைநிலை எய்தியவன் தான். ஒரு சிறு பூச்சியின் கண்களுக்கு யானை தெரிவதில்லை. உயிரினங்கள் அதனதன் பார்வைக்குத் தக்கவாறே மற்ற உயிரினங்களை உணரக் கூடும். மனிதன் இறைத்தன்மையை அடையும் சில தருணங்களில் தான் மனிதனால் இறைவனைச் சந்திக்க முடிகிறது. பிரம்மனே இறங்கி வந்து சந்தித்த அந்த தருணத்தில் தான் அந்த மனிதன் தானே புதியதாக ஒன்றை பிறப்பித்திருக்கிறான். அது என்ன என்று அவனுக்கே இன்னும் சரிவர தெரியவில்லை. கிமிதம் வ்யாஹ்ருதம் மயா என்று என்ன செய்திருக்கிறேன் நான் என்று தனக்குத்தானே கேட்டுக் கொண்டிருக்கிறான்.\nThere is pleasure in poetic pains which only poets know என்று வேர்ட்ஸ்வொர்த் என்கிற ஆங்கிலக் கவிஞன் சொன்னது போல, வால்மீகி என்னும் அந்த மனிதனை பிரம்மன் கண்ட தருணத்தில் இருவரும் ஒன்றிப் போனார்கள். ஒருவர் தூலமான உலகைப் படைப்பவர். இன்னொருவர் நுண்ணிய மன உணர்வுகளைப் உருவாக்கும் கவிதை உலகைக் படைப்பவர். இவ்விருவரும் சந்திப்பதே ஒரு கவித்துவமான நிகழ்வுதான்.\nவால்மீகி முனிவர் பிரசேதஸ் என்பவரின் பத்தாவது பிள்ளை. சில புராண கதைகளின்படி காட்டில் வேடனாகவும், திருடனாகவும் இருந்தவர். பின்னர் ஒரு காலகட்டத்தில் மனம் மாறுதல் அடைந்து துறவு கொண்டு, நீண்ட நெடிய காலம் தவம் மேற்கொள்கிறார். தவத்தின் பலனாக அவர் இவ்வுலகில் இன்பமோ, வேறொரு உலகத்தில் சுகமோ தேடியதாகத் தெரியவில்லை. மிகவும் அடிமட்ட நிலையில் இருந்து எழுந்து வந்த அவரது வாழ்வில், தேடல் என்பது மனித வாழ்க���கையின் உன்னதத்தைப் பற்றியதாகவே இருக்கிறது. காட்டில் வாழ்ந்தாலும் கற்க வேண்டிய கல்வி எல்லாம் கற்று, அவற்றைக் கடைப்பிடித்து, பிரம்ம ரிஷி ஆகிறார். ஆனாலும் மனித வாழ்க்கையில் அவருக்கு தணியாத ஆவல். வாழ்க்கையில் வரும் இன்ப துன்பங்கள், அவற்றுக்கு காரணமாக அமையும் நல்வினை தீவினை ஆகியவற்றை அறிந்து கொள்ள அவர் மனம் ஏங்குகிறது.\nஒரு நாள் நாரதரைச் சந்திக்கிறார். நாரதர் பிரம்மனின் பிள்ளை என்று புராணங்கள் கூறுவது இங்கே நினைவு கூறத்தக்கது. நாரதரிடம் வால்மீகி கேட்கும் சில கேள்விகளே நமக்கு அவரது தேடலை உணர்த்துகின்றன. இவ்வுலகில் தற்சமயம் வாழும் உன்னதமான மனிதன் யார் நல்ல குணம் பொருந்தியவனாகவும், வீரம் உள்ளவனாகவும், தருமம் மிகுந்தவனாகவும், உண்மையும் உறுதியும் உள்ளவனாகவும், நல்ல செயல்கள் செய்தவனாகவும், எல்லா உயிர்களுக்கும் நன்மை செய்பவனாகவும், கல்விமானாகவும், ஏற்றத்தாழ்வு பாராமல் எல்லோரையும் ஒன்றாக எண்ணக் கூடியவனாகவும், தன்னை வென்றவனாகவும், கோபத்தை அடக்கியவனாகவும், வானுறையும் தேவரும் போர் புரிய அஞ்சுபவனாகவும் இருப்பவன் யார் நல்ல குணம் பொருந்தியவனாகவும், வீரம் உள்ளவனாகவும், தருமம் மிகுந்தவனாகவும், உண்மையும் உறுதியும் உள்ளவனாகவும், நல்ல செயல்கள் செய்தவனாகவும், எல்லா உயிர்களுக்கும் நன்மை செய்பவனாகவும், கல்விமானாகவும், ஏற்றத்தாழ்வு பாராமல் எல்லோரையும் ஒன்றாக எண்ணக் கூடியவனாகவும், தன்னை வென்றவனாகவும், கோபத்தை அடக்கியவனாகவும், வானுறையும் தேவரும் போர் புரிய அஞ்சுபவனாகவும் இருப்பவன் யார் இவ்விதம் உள்ள மனிதன் குறித்து அறிந்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்கிறார் வால்மீகி.\nஇப்படி ஒரு மனிதன் இருக்க முடியுமா என்றால் இறைவனே மனிதனாக வந்தால் தான் உண்டு. அப்படி இறைவன் மனிதனாக வந்து வாழ்ந்த கதையைத் தான் சுருக்கமாக நாரதர் வால்மீகிக்குச் சொல்கிறார். தான் கேட்ட ராமனின் வாழ்க்கைச் சம்பவங்களை எண்ணிய படியே வால்மீகி தன் சீடன் ஒருவனுடன் தமஸா என்னும் நதியின் கரையில் நடந்து செல்கிறார். அப்போது ஒன்றுடன் ஒன்று கூடிக் களித்துக் கொண்டிருக்கும் இரு புறாக்களைக் காண்கிறார். அன்பின், ஆசையின், இன்பத் தேடலின், அறத்தின் இணைநிலை அது. அந்நிலையில் சட்டென ஆண் புறா அம்பு தைக்கப் பட்டு இறந்து விழுகிறது. ஒரு வேடன் இணைந்திருந்த அந்த பறவைகளில் ஒன்றை நோக்கி அம்பெய்தி இருப்பதை வால்மீகி காண்கிறார். தன் இணை இறந்து வீழ்ந்ததை எண்ணி கதறி புலம்புகிறது. வால்மீகியின் மனதில் அப்போது தான் அவர் கேட்டு விட்டு வந்த, சீதையைப் பிரிந்து ராமன் பட்ட துயரமும், கண்ணெதிரே பறவை அரற்றும் ஒலியும் இணைந்து இம்சிக்கிறது.\nமா நிஷாத³ ப்ரதிஷ்டா²ம்ʼ த்வமக³ம: ஶாஶ்வதீ: ஸமா: |\nயத்க்ரௌஞ்ச மிது²நாதே³கமவதீ⁴ காமமோஹிதம் ||\n இணையான கிரௌஞ்ச பறவைகளில் ஒன்றை நீ கொன்றதால்,\nஇனி எக்காலத்திலும் நீ நிலையாக இருக்க மாட்டாய் (மரணம் அடைவாய்)\nவால்மீகியின் எண்ணமும் காட்சியும் இணைந்து மிகுந்த சோகத்தில், வால்மீகியின் நாவிலிருந்து எழுந்த இந்த கவிதையே ஆதி முதல் கவிதை என்று கருதப் படுகிறது..\nராமாயணம் கருணா சோக ரசத்தை பிரதானமாகக் கொண்ட காவியம் என்பதற்கு இந்த கவிதை வித்தாக அமைகிறது. இணையான இரு பறவைகளில் ஒன்று கொல்லப்பட்டது என்பதில் இருக்கும் தொனி தான் இந்த கவிதையை முக்கியத்துவப் படுத்துகிறது.\nபெரும் அநியாயம் ஒன்றை அடிப்படையாக வைத்து, மனித மனத்தை உலுக்கி அதன் அபத்தங்களைக் காட்டும் காவியங்கள் ராமாயணத்துக்குப் பின்னர் ஏராளமாக இயற்றப்பட்டுள்ளன. ஆனாலும் ராமாயணமே அவற்றுக்கு முன்னோடியாக உள்ளது. மற்ற காவியங்கள் எதுவும் செய்யத் துணியாத ஒன்று உண்டென்றால் தருமமே வடிவாக ராமன் உருவத்தில் ஒரு பாத்திரத்தைக் கொண்டிருப்பதுதான் ராமாயணத்தின் சிறப்பு. அதுவே ராமாயணத்தின் மீதான விமர்சனமாகவும் அமைந்து விட்டது.\nவால்மீகிக்கு முன்பே வேத இலக்கியங்களில் சந்தங்கள் (சந்தஸ்) இருந்தாலும், அனுஷ்டுப் சந்தஸாக இருந்த இலக்கணம் அனுஷ்டுப் ஸ்லோகமாக மாறியது வால்மீகியிடம் தான். மேலும் எழுத்தில் வடிக்க முடியாத சுவரங்கள் உள்ள வேத கவிதைகளில் இருந்து மாறுபட்டு, சுவரங்கள் இல்லாமல் இலக்கியங்கள் உருவாக்கப் பட முன்னோடியாக அமைந்ததும் வால்மீகியின் ராமாயணம் தான். தமிழில் மரபுக் கட்டிலிருந்து விடுபட்டு சுதந்திரமாக புதுக்கவிதை பிறந்ததைப் போன்ற ஒரு உருவாக்கம் தான் இது. பின்னாளில் ராமாயணத்தை ஒற்றியே, வேத இலக்கணத்தின் சந்தங்கள் யாவும் கவிதைக்கு உகந்த சந்தங்களாக மாறின. இத்தகைய கவிதைகள் ஸ்லோகம் என்ற பெயரைப் பெற்றதும் அப்போதுதான். வால்மீகியின் சோகத்திலிருந்து பிறந்து தான் ஸ்��ோகம்.\nஶோகார்தஸ்ய ப்ரவ்ருʼத்தோ மே ஶ்லோகோ ப⁴வது நான்யதா²|\nசோகத்தினால் பிறந்தது ஸ்லோகம் ஆகட்டும்.\nஸ: அனுவ்யாஹரணாத் பூ⁴ய: ஶோக: ஶ்லோகத்வம் ஆக³த: |\nஅதனைத் திரும்ப திரும்ப இசைத்ததால் சோகம் ஸ்லோகம் ஆனது.\nவால்மீகியின் காலம் வரை வேதத்தின் சந்தங்கள் ஒரே போல அமைந்தது இல்லை. ஆர்ஷப் ப்ரயோகம் அல்லது ரிஷியின் பயன்பாடு என்று சமாதானத்துடன் அவை இலக்கண ஒழுங்குகளை மீறுவதாகவே இருந்தன. ஆனால் வால்மீகியின் ராமாயணத்திலிருந்து தான் காவியங்கள் சந்த ஒழுங்கு பெறுகின்றன. வெவ்வேறு சந்தங்களைக் கொண்டு உருவாகும் மஹா காவியத்துக்கு உரிய இலக்கணம் பிறக்கிறது.\nவால்மீகியின் அந்த முதல் கவிதைக்கு இலக்கணப் படி சந்தி பிரித்து, நேரடி அர்த்தம் பார்க்கும்போது இவ்வாறு அமைகிறது: ஏ திருவற்ற வேடனே (ஹே அம நிஷாத³), தன் இணையுடன் காமத்தில் மூழ்கி இருந்த புறாக்களில் ஒன்றை வீழ்த்திக் (காமமோஹிதம் க்ரௌஞ்ச மிது²நாத் ஏகம்), கொன்றாய் (அவதீ⁴). ஆகையால், நீ (த்வம்) பல ஆண்டுகள் நிலைத்த நிலையை (ஶாஶ்வதீ: ஸமா: ப்ரதிஷ்டா²ம்ʼ) மா க³ம: (அடையமாட்டாய்) என்று இதற்கு நேரடி அர்த்தம் சொல்லப் படுகிறது. அதாவது ஜோடிப்புறாவில் ஒன்றைக் கொன்ற வேடனை நீ நீண்ட நாட்கள் இருக்க மாட்டாய் என்று சபிப்பதாக அமைந்துள்ளது.\nத்வமக³ம என்பதை து + அம + க³ம என்று பிரித்து, அம என்பது திருவற்றவனே (மா என்பது லக்ஷ்மியைக் குறிக்கும், அமா என்பது திருவற்ற தன்மை) என்று “நிஷாத” பதத்துக்கு விசேஷணமாக (adjective) எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஸமா: என்பது ஸம்வத்ஸரம் அல்லது வருடம் என்ற சொல்லுக்கு சமமான பொருள் கொண்டது.\nஇங்கே சற்று யோசிக்க வேண்டும்.\nவால்மீகி போன்ற ஒரு மாமுனிவருக்கு வேட்டையாடுதல் பற்றி தெரியாதா வேடன் தன் தொழிலைச் செய்ததற்கு மரணத்தையே சாபமாக கொடுப்பது ஏன் வேடன் தன் தொழிலைச் செய்ததற்கு மரணத்தையே சாபமாக கொடுப்பது ஏன் இதனால் அந்த தவறு சரி செய்யப் பட்டு விடுகிறதா இதனால் அந்த தவறு சரி செய்யப் பட்டு விடுகிறதா அவ்வளவு ஏன் ராமாயணத்தில் ராமனே வேட்டையாடி இருக்கிறார். மாமிசம் உண்டிருக்கிறார். வாலியிடம் உன்னைக் கொன்றது வேட்டையாடுவது போலதான் என்று வாதிட்டிருக்கிறார்.\nகிஷ்கிந்தா காண்டத்தில் வாலி வாதத்தின் போது இவ்வாறு சொல்வதாக ஒரு கவிதை வருகிறது:\nப்ரமத்தானப்ரமத்தான்வா நரா மாம்ʼஸார்தி²னோ ப்⁴���ுʼஶம்|\nவித்⁴யந்தி விமுகா²ம்ʼஶ்சாபி ந ச தோ³ஷோ(அ)த்ர வித்³யதே ||\n“மாம்ʼஸார்தி²ன: நரா:” மாமிசத்தை விரும்பக்கூடிய மனிதர்கள், “ப்ரமத்தான் அப்ரமத்தான் வா” கவனமுடைய/கவனமில்லாத மிருகங்களை “விமுகா²ன் ச அபி” வேறு பக்கம் நோக்கிக் கொண்டிருந்தாலும், “வித்⁴யந்தி” கொல்கிறார்கள், “ந ச தோ³ஷோ(அ)த்ர வித்³யதே” இதில் தோஷம் இருப்பதாகத் தெரியவில்லை.\nஆகவே வேடன் ஒரு பறவையைக் கொன்றதற்காக மட்டும் வால்மீகி மகரிஷி சாபம் இட்டிருக்க முடியாது. இங்கே தான் காம மோஹிதம் என்ற சொல் முக்கியத்துவம் பெறுகிறது. தன் இணையுடன் சேர்ந்து இருக்கும் நிலையில் காமத்தில் மூழ்கி உள்ள நிலையில் என்று கூறும் போது, மரணத்தை விட கொடுமையான துன்பத்தை, அந்த இணைப் பெண் பறவைக்குக் கொடுத்ததற்காகவே சபிப்பதாகத்தான் எடுத்துக் கொள்ளவேண்டும். பெண்ணாகிய சீதையின் துன்பமே ராமாயண கதையாக உருவாகி உள்ளது. வால்மீகியும் சீதா சரித்திரம், பௌலஸ்த்ய வதம் என்றெல்லாம் சீதையைப் பிரதானமாக வைத்து தான் ராமாயண காவியத்துக்கு பெயரிடுகிறார். சீதையைப் போலவே அந்த பறவை துன்பப்படுவதை அவர் உணர்ந்ததாலேயே வேடனுக்குச் சாபம் அளித்திருக்கக் கூடும்.\nஒப்பு நோக்கில், மஹாபாரதத்திலும் இத்தகைய ஒரு சந்தர்ப்பம் ஏற்படுகிறது.\nகாட்டில் வேட்டைக்குச் சென்ற பாண்டு, இரண்டு மான்கள் கூடி இருக்கும் நிலையில் ஒரு மானை அம்பால் அடித்து விடுகிறான். உண்மையில் ஒரு ரிஷி குமாரன் மான் உருக்கொண்டு தன் இணையுடன் சேர்ந்து இருந்த நிலை அது. இறக்கும் தருவாயில் தன் மனித உருப்பெற்ற ரிஷி குமாரன், சபிக்கிறான்.\nம்ருʼக³ரூபத⁴ரம்ʼ ஹத்வா மாம் ஏவம்ʼ காமமொஹிதம |\nஅஸ்ய து த்வம்ʼ ப²லம்ʼ மூட⁴ ப்ராப்ஸ்யஸீத்³ருʼஶம ஏவ ஹி ||\n“ஹே மூட⁴” மூடனே, “காமமொஹிதம் அஸ்ய ம்ருʼக³ரூபத⁴ரம்ʼ மாம்” காம மோகத்தில் இந்த மிருகத்தினுடைய உருத்தரித்த என்னை, “ஹத்வா” கொன்று, ஈத்³ருʼஶம ஏவ ப²லம்ʼ – இதே போன்ற என் நிலையை (மரணத்தை) “த்வம் ப்ராப்ஸ்யஸி” நீயும் அடைவாய் என்று சபித்து விடுகிறான். அதனாலேயே பாண்டு பின்னொருநாள் மனைவியுடன் கூடும் சமயத்தில் இறக்க நேரிடுகிறது. அக்காலத்தில் காட்டில் வேட்டையாடும் போது, இணையாக சேர்ந்து இருக்கும் மிருகங்களை கொல்லக் கூடாது என்ற தர்மம் இருந்திருக்கிறது.\nஆன்மீக இலக்கியமாகக் காணும் பாரம்பரிய உரையாசிரியர்கள், இ���்த முதல் கவிதைக்கு வேறு பலவிதமாக அர்த்தங்களை விவரித்திருக்கிறார்கள். ராம காவியத்தின் துவக்கமாக வரும் இந்த ஸ்லோகம், வால்மீகியின் சோகத்தில் எழுந்த சாபமாக அமைந்தது அவர்களுக்கு உவப்பாக இல்லை. ஆகவே சொற்களைப் பிரித்து அர்த்தம் கூறும் தொழில் நுட்பத்தில் தேர்ந்த அவர்கள் கூறும் அர்த்தங்களும் சுவாரசியமாகவே இருக்கிறது.\nமா என்பது லக்ஷ்மி. நிஷீத³ந்தி அஸ்மின் இதி நிஷாதோ³ நிவாஸ: (निषीदन्ति अस्मिन् इति निषादो निवास:) வசிப்பிடமாக இருப்பவர். மா என்னும் லக்ஷ்மியின் நிவாச: வசிப்பிடமாக இருப்பவர், மகாவிஷ்ணு. ஸ்ரீ நிவாஸ: என்றாலும் இதே அர்த்தம் தான்.\nஹே மாநிஷாத³ த்வம் ஶாஶ்வதீ: ஸமா: ப்ரதிஷ்டா²ம்ʼ க³ம:\nஹே ஸ்ரீ நிவாசா, நீ பல்லாண்டு நீடித்த நிலையை அடைவாய்.\nயத் காமமோஹிதம் க்ரௌஞ்ச மிது²நாத் ஏகம் அவதீ⁴\nஏனெனில் காமத்தால் மதியிழந்த (சீதையை அபகரித்த) இரட்டையரில் (ராவணன் – மந்தோதரி) ஒருவரைக் கொன்றாய்.\nராவணனைக் கொன்று மூவுலகையும் காத்ததால் என்றென்றும் நிலைபெற்ற தன்மையை அடைவாய் என்று மங்கள வாழ்த்துச் சொல்வதாக கோவிந்தராஜரின் உரை கூறுகிறது.\nமற்றொரு உரையில் இந்த ஒரு ஸ்லோகத்திலிருந்தே ராமாயணத்தின் ஏழு காண்டங்களில் உள்ள உட்பொருளும் உரைக்கப் பட்டதாக கூறப்படுகிறது. அதாவது மா நிஷாத³ என்பது ராமனுக்கும் சீதைக்கும் திருமணம் நிகழ்ந்த பால காண்டத்தையும், ப்ரதிஷ்டா²மக³ம: ஶாஶ்வதீ: ஸமா: என்ற சொற்களில் ராமன் பெற்றோர் சொல்லுக்குக் கட்டுப்பட்டு அரச போகத்தை தியாகம் செய்து பெரும்புகழ் அடைந்த அயோத்யா காண்டத்தையும், க்ரௌஞ்ச மிது²நாத் ஏகம் அவதீ⁴ என்ற சொற்களில், ஆரண்யகாண்டத்தில் ராமனும் சீதையும் பிரிந்ததையும், கிஷ்கிந்தா காண்டத்தில் வாலி – தாரை இணைகளில் வாலியின் வதமும், ராமனும் சீதையும் பிரிவுத் துயர் படும் சுந்தர காண்டமும், ராவணன் – மந்தோதரி இணையில் ராவண வதம் நிகழும் யுத்த காண்டமும், ராமனை சீதை நிரந்தரமாக பிரியும் உத்தர காண்டமும் குறிப்பால் உணர்த்தப் படுவதாக கூறப் படுகிறது.\nவேறொரு உரையில் இந்த சம்பவங்களில் நவரசங்களும் இருப்பதாகக் கூறுகிறது. ஆரம்பிக்கும்போது, காட்டு வர்ணனையில் சாந்த ரசமும், கிரௌஞ்ச பறவைகளின் களிப்பில் சிருங்கார ரசமும், ரௌத்திரம், பயானகம் ஆகிய ரசங்கள் வேடன் ஆண் பறவையை அடித்துக் கொன்ற நிகழ்விலும், ��ணையை இழந்து கதறும் பறவையின் ஓலத்தில் பீபத்ஸ ரசமும், தன் இணையை பிரிந்தது குறித்த சோகத்தில் கருணா ரசமும், இதையெல்லாம் கண்டு அதிசயிக்கும் கவி, அவரைக் காண படைப்பின் கடவுளின் வருகை ஆகியவற்றில் அத்புத ரசமும் வெளிப்படுவதாகக் கூறுகிறது.\nஆதி கவி முதல் கவிதை சமைத்த அந்த தருணத்திற்காக முதலில் பிரமனின் பிள்ளையான நாரதர் வருகிறார். பின்னர் பிரமனின் மனைவி சரஸ்வதி ஸ்லோக ரூபமாக வால்மீகியின் நாவில் வருகிறாள். பின்னர், இணையற்ற ஒரு காவியத்தை உலகுக்கு தருமாறு கேட்க பிரம்ம தேவனே வருகிறார். அப்படிப் பிறந்த காவியத்துக்கு இன்றளவும் மனித மனத்தைத் தொடும் மகத்தான ஆற்றல் இருப்பதில் வியப்பில்லை.\nஆதி சங்கரர் கவி என்கிற சொல்லுக்கு க்ராந்த தர்சி என்று விளக்கம் கூறுகிறார். அதாவது மற்றவர்களைக் காட்டிலும் வாழ்வை ஆழமாகவும் அகலமாகவும் உணரக்கூடியவரையே கவி என்று கூறுகிறார். அப்படி வாழ்க்கையை அதன் உன்னதங்களையும் அதற்கு நேரெதிரான கீழ்மையையும் ஒரு சேர தொட்டுச் செல்லும் வெகுசில காவியங்களுள் ராமாயணம் சிறந்து விளங்குகிறது. அதனால் தான் பிரம்ம தேவன், மலைகள் ஆறுகள், கடல்கள் எத்தனை காலம் இருக்குமோ, அத்தனை காலம் இந்த உலகில் உன் ராமாயண கவிதைகள் வாழும் என்று வால்மீகியை வாழ்த்துகிறார்.\n“ராமாயணக் கதையின் உட்கருத்தில் அதன் ஆன்மாவில் எல்லோராலும் நுழைந்து விட முடிவதில்லை. ஆனால் அப்படி நுழைந்தவர்கள் அதற்குப் பின்னால் இந்த உலகின் எந்த காவியத்தையும் ராமாயணத்துக்கு மிஞ்சியதாக ஏற்றுக் கொள்ளமாட்டார்” என்று ஸ்ரீஅரவிந்தர் கூறியதை இங்கே நினைவு கூறலாம்.\nஇவ்வாறு மாபெரும் காவியங்களை சொத்தாகக் கொண்ட நமது பாரம்பரியம் இன்று அடைந்துள்ள நிலையையும் அரவிந்தர் விசனப்படவும் செய்கிறார். “வரலாற்றின் கண்களுக்கு மட்டுமே தெரிந்த மக்களைக் கொண்ட இறந்த காலத்தின் முடிவற்ற அமைதியிலிருந்து, அந்த கால கட்டத்தை உணர்த்தவும், மறைந்து விட்ட மாந்தர்களின் ஜீவத்தன்மையை வெளிப்படுத்தவும் ஒரு சில குரல்கள் மட்டுமே எழுகின்றன. இக்குரல்களுக்குச் சொந்தக்காரர்கள் தான் கவிஞர்கள். எது நேரடியாக உபயோகப் படுத்த முடிகிறதோ, நுகர்வின்பத்திற்கும், அதிகார பலத்திற்கும் எது இட்டுச் செல்கிறதோ அதற்கே மனிதர்கள் மதிப்பளிக்கும் இக்காலத்தில், நுகர்வுக் கல��சாரமும், அறிவியல் சிந்தனைகளும் நமது ஆன்மாவை வற்ற வைத்து விட்ட நிலையில், கவிதை என்பதையே ஒதுக்கி வைத்து அலட்சியப் படுத்தும் நிலையை அடைந்து கொண்டிருக்கிறோம். ஓவியம், சிற்பம் போன்ற பழங்கால கலைகளை நம்மால் தற்காலத்தில் எப்படி ஒருகாலும் அதே சிறப்புடன் உருவாக்க முடியாதோ அதே போல கவிதை எழுதும் மகத்தான கலையும் அழிந்து கொண்டிருக்கிறது. ஏனெனில் இச்சமூகம் கவிஞர்களின் உபயோகத்தை மறந்து விட்டது”. கவிதை என்னும் மகத்தான கலையின் மறைதலை உணர்ந்த அரவிந்தரின் வார்த்தைகளாவது நமக்கு விழிப்புணர்வைக் கொடுக்கட்டும்.\n(வலம் இதழில் வெளிவந்த கட்டுரை)\nஇலக்கியம், கற்பனை, கவிதை, ராமாயணம், வால்மீகி\n← மதனோற்சவம் – ஹோலிப்பண்டிகை குறித்து…\nகேள்வி ஓரிடம், பதில் வேறு பக்கத்தில்… →\nWrite a Reply or Comment மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசம்ஸ்க்ருதத்துக்கும் தமிழ் மொழிக்கும் ஒரே இலக்கணம் – சில முயற்சிகள்\n” अभिज्झानम् ” – சம்ஸ்க்ருதத்தில் குறும்படம்\nமக்கள் தொகை கணக்கெடுப்பில் வடமொழி\nபாணினியின் அஷ்டாத்யாயி – 1\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...\nவடமொழியில் தமிழக முதல்வரின் புத்தகங்கள்\nசென்னைப் பல்கலைக் கழகம், தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களின் சில புத்தகங்களை, சமஸ்க்ருதம் உள்ளிட்ட ஒன்பது மொழிகளில் மொழிபெயர்க்க உள்ளது. இந்த மொழிபெயர்க்கும் குழுவின் தலைவரும், சென்னை பல்கலைக் கழகத்தின்...\nஒரீஇ – சில ஐயங்கள்\nவடஎழுத்தும், வடசொல்லும் அல்லது எந்த பிறமொழி எழுத்தும், பிறமொழிச் சொல்லும் தமிழின் தனித்தன்மைக்கு ஊறு விளைவிக்கும் அளவுக்கு அதீதமாகப் பயன்படுத்துவது தவறாகும். அதற்கு நேர் எதிராக பிறமொழி எழுத்தும், பிறமொழிச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sramakrishnan.com/?m=201804", "date_download": "2019-01-21T15:51:28Z", "digest": "sha1:DAPBD2OY7K5PQHOJP76LPV37UYBCQQZI", "length": 18341, "nlines": 140, "source_domain": "www.sramakrishnan.com", "title": " 2018 April", "raw_content": "\nபுத்தக் கண்காட்சி மூன்றாம் நாள்\nபுத்தகக் கண்காட்சி இரண்டாம் நாள்\nதேசாந்திரி பதிப்பகம் தேசாந்திரி பதிப்பக இணையதளம் https://www.desanthiri.com/\nஇன்றைய சினிமா east of eden எலியா கஸனின் சிறந்த திரைப்படம்\nஇணையதளங்கள் தேசாந்திரி ட���யூப் சேனலை subscribe செய்க\nஅறியப்படாத ஆளுமை frank o’hara அமெரிக்காவின் சிறந்த கவிஞர்\nநேற்று மௌனி பற்றி நான் ஆற்றிய உரையை ஸ்ருதி டிவி பதிவு செய்து வலையேற்றம் செய்துள்ளார்கள். ஸ்ருதிடிவி கபிலனுக்கு மனம் நிரம்பிய நன்றி •• டிஸ்கவரி புக் பேலஸ் & தேசாந்திரி பதிப்பகம் வழங்கும் உலகப் புத்தக தினம் சிறப்பு நிகழ்வு ‘மெளனியைக் கொண்டாடுவோம்’ – எஸ்.ராமகிருஷ்ணன் சிறப்புரை S.Ramakrishnan speech https://www.youtube.com/watch\nஉலகப் புத்தக தினத்தைக் கொண்டாடும் அனைவருக்கும் மனம் நிரம்பிய வாழ்த்துகள். •• இன்று A russian Childhood என்ற நூலை வாசித்தேன். தஸ்தாயெவ்ஸ்கி காலத்தை சேர்ந்த Sofya Kovalevskaya என்ற இளம்பெண் தான் எழுதிய சிறுகதையை தஸ்தாயெவ்ஸ்கி படிக்க வேண்டும் என்பதற்காக தபாலில் அனுப்பி வைத்திருக்கிறார். ஒரு இளம் எழுத்தாளரின் கதையை படித்து தேவையான ஆலோசனைகளை சொல்லி உற்சாகப்படுத்தியிருக்கிறார்தஸ்தாயெவ்ஸ்கி. பின்பு அந்த பெண் அவரைத் தேடி வந்து நேரில் சந்தித்து உரையாடியிருக்கிறார். அவர்கள் சந்திப்பு எப்படியிருந்தது. தஸ்தாயெவ்ஸ்கி [...]\nA Man Called Ove ஸ்வீடிஷ் நாட்டுத் திரைப்படம். 2012ல் Fredrik Backman எழுதிய நாவலை திரைப்படமாக்கியிருக்கிறார்கள். இது ஒரு Feel-Good Movie. 59 வயதான உவே தனியே வசிக்கிறார். மிகுந்த கோபக்காரர். அவர் வசிக்கும் காலனியில் சின்னஞ்சிறு தவறுகள் நடந்தால் கூடச் சண்டை போடக்கூடியவர். அவரும் நண்பர் ரூனும் இணைந்து அந்தக் காலனிக்கான நல சங்கத்தை உருவாக்கினார்கள். ரூன் சுயநலமாக நடந்து கொண்டு அவரைச் சங்க பொறுப்பிலிருந்து நீக்கிவிடுகிறார். ஆனாலும் உவே விதிகளைக் கறாராகக் கடைபிடிக்கக் [...]\nஉலகப் புத்தக தினத்தை முன்னிட்டு ஏப்ரல் 23 மாலை 5 மணிக்கு எழுத்தாளர் மௌனி குறித்து சிறப்புரை ஆற்றுகிறேன் இடம் : டிஸ்கவரி புக் பேலஸ், கே. கே. நகர். சென்னை 78 நண்பர்கள், வாசகர்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்\n- சிறுகதை தற்செயலாகத்தான் அலுவலக மாடி ஜன்னலில் சாய்ந்தபடியே அந்தப் புறாக்களை கோவர்தன் பார்த்தார். அவரது அலுவலகத்தின் எதிரில் மத்திய உணவு சேமிப்புக் கிடங்கு இருந்தது. அதன் சுற்றுச்சுவர் மிக உயரமானது. கறுத்த சுவரின்மீது புறாக்கள் வரிசையாக உட்கார்ந்திருந்தன. ஒரேயொரு சாம்பல் நிறப் புறா. மற்றவை வெள்ளை நிறப் புறாக்கள். மொத்தம் எத்தனை என எண்ணிப்பார்த்தார். பதினாறு ப���றாக்கள். அலுவலகம், கோவர்தன் இயல்பை மாற்றியிருந்தது. இளைஞனாக இருந்த நாள்களில் இதுபோன்ற புறாக்களைப் பார்த்திருந்தால் இப்படி எண்ணியிருக்க மாட்டார். [...]\nஅந்திமழை – ZHAKART இணைந்து நடத்தும் நூல் விமர்சனப் போட்டி •••• அந்திமழை மாத இதழ் முன்னெடுக்கும் நூல் அறிமுக/விமர்சனப் போட்டி . இந்தப் போட்டியில் பங்குபெற தமிழ் கூறும் வாசக/எழுத்தாள நண்பர்களை அந்திமழை அழைக்கிறது. பரிசு விவரங்கள்: • முதல் பரிசு – ரூ.10000 • இரண்டாம் பரிசு – ரூ.5000 [ இருவருக்கு] • மூன்றாம் பரிசு – ரூ.1000 மதிப்புள்ள [...]\nஉலகப் புத்தக தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு பெரியார் திடலில் நடைபெறும் நிகழ்வில் வேலூர் லிங்கம் சிறந்த வாசகர் விருது பெறுகிறார். இந்த விருதிற்கு முழுத்தகுதி கொண்டவர் லிங்கம். தேர்ந்த இலக்கியப்புத்தகங்களை தேடித்தேடி வாசிக்க கூடியவர். அவரது வீடே ஒரு நூலகம் போலதானிருக்கிறது. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தொடர்ந்து 40 ஆண்டுகளுக்கும் மேலாக வாசித்து வரும் லிங்கம் இந்த விருது பெறுவது மகிழ்ச்சியளிக்கிறது. அவருக்கு என் மனம் நிரம்பிய வாழ்த்துகள் விருது வழங்கும் நிகழ்வு ஏப்ரல்23 மாலை 5 [...]\nகூடி உண்ணும் போது உணவிற்குத் தனிசுவை வந்துவிடுகிறது. அதுவும் நிலாவெளிச்சத்தில் அனைவரும் ஒன்று கூடி அருகமர்ந்து உண்ணுவது இன்பமானது. சிறுவயதில் பல இரவுகள் அனைவரும் ஒன்றுகூடி அமர ஆச்சி சோற்றை உருட்டி உருட்டி தருவார். அந்த உருண்டைக்கென்றே தனிருசியிருந்தது. அந்தக் காலத்தில் சித்ரா பௌணர்மி நாளில் ஆற்றின் கரைகளுக்குச் சென்று உணவருந்தும் வழக்கமிருந்தது. வண்டி போட்டுக் கொண்டு ஆற்றின் கரைதேடி போவோம். மணலில் அமர்ந்தபடியே நிலவின் வெண்ணொளியை ரசித்தபடியே சாப்பிட்ட நினைவு அடிமனதில் ஒளிர்ந்து கொண்டேதானிருக்கிறது திடீரென [...]\nஸ்பானிய காலனியாக இருந்த நாடுகளின் விடுதலைக்குப் போராடி லத்தீன் அமெரிக்க நாடுகள் யாவும் ஒரு குடையின் கீழ் கொண்டுவர கனவு கண்டவர் சிமோன் பொலிவார். இவரது வாழ்க்கை வரலாறு The Liberator என்ற திரைப்படமாக வெளிவந்துள்ளது. பொலிவார் வெனிசூலாவின் உயர்குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை ஒரு ராணுவ அதிகாரி. கிரியோல் குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள் ஸ்பானிய அரசில் உயர்பதவிகளை வகித்தார்கள். சிமோனின் குடும்பத்திற்குப் பெரிய பண்ணைகளும், ச��ரங்கங்களுமிருந்தன. அதில் வேலை செய்யப் பண்ணையடிமைகள் இருந்தார்கள். வெளிநாட்டில் ஆரம்பக் [...]\nவேகமும் பரபரப்புமாக நகரும் வாழ்க்கைக்கு எதிராக மிகமிக மெதுவாக நடந்து போகிறார் ஒரு பௌத்த துறவி. ஒவ்வொரு எட்டையும் எடுத்து வைப்பது கவனமாக, மிகப்பெரிய செயல்போலிருக்கிறது. உண்மையில் நடத்தலை ஒரு தியான வழியாகக் கருதுகிறது பௌத்தம். WALKING MEDITATION எனப்படும் தியானமுறையில் காலை தரையில் ஊன்றி உடலின் முழுமையை உணருவதும் ஒவ்வொரு அடியிலும் முழு விழிப்புணர்வுடன் நடத்தலும் பயிற்றுவிக்கபடுகிறது. தெற்கு பிரான்சிலுள்ள Marseilles கடற்கரை நகரில் பௌத்த துறவி மிகமெதுவாக நடப்பதே படம். அவரைப் பின்தொடருகிறார் ஒரு [...]\nஎனக்குப் பிடித்த கதைகள் (37)\nகதைகள் செல்லும் பாதை (10)\nஇடக்கை – நீதிமுறையின் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpsclink.in/2017/02/tnpsc-current-affairs-quiz-2017-Tamil-51.html", "date_download": "2019-01-21T15:35:09Z", "digest": "sha1:NX3ZOQKLBRAJHWYAQL4TXLFXA3MFKYZQ", "length": 4777, "nlines": 93, "source_domain": "www.tnpsclink.in", "title": "TNPSC Current Affairs Quiz 51 - Test Yourself for Forthcoming Exams", "raw_content": "\n2017 பிரபஞ்ச அழகியாக (MISS UNIVERSE) தேர்ந்தெடுக்க பட்டவர் யார்\n2017 பிரபஞ்ச அழகி \"ஐரிஷ் மிட்டனேரே\" எந்த நாட்டை சேர்ந்தவர்\n2017 பிரபஞ்ச அழகி போட்டியில் இரண்டாவதாக (RUNNER UP) தேர்ந்தெடுக்கபட்டவர் யார்\n2017 பிரபஞ்ச அழகி போட்டி (MISS UNIVERSE) எந்த நகரத்தில் நடைபெற்றது\n2017 பிரபஞ்ச அழகியாக தேர்ந்தெடுக்கபட்ட \"ஐரிஷ் மிட்டனேரே\" எது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த போவதாக கூறியுள்ளார்\n2017 புத்தாண்டை சீன மக்கள் எந்த உயிரினத்தின் ஆண்டாக கொண்டாடி வருகின்றனர்\nஉலகின் \"அதிகளவில் மக்கள்தொகை கொண்ட நாடான சீனா\"வில் எதனை கோடி மக்கள் வசிக்கின்றனர்\n\"தி அமெரிக்கன் இன்டரஸ்ட்' பத்திரிக்கை வெளியீட்ட \"உலக வல்லரசு நாடுகள் பட்டியலில்\" இந்தியா பெற்றுள்ள இடம் எத்தனை\n\"டொனால்டு டிரம்ப்\" அமெரிக்காவின் எத்தனையாவது அதிபராக பதவிஏற்றுக்கொண்டார்\nசமீபத்தில் பதவியேற்ற அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் எத்தனை முஸ்லீம் நாடுகளுக்கு விசா வழங்க தற்காலிகமாக தடைவிதிக்க திட்டமிட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%C2%AD%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-21T16:15:06Z", "digest": "sha1:DZHZPEUPOSC2VAAH4553WINIHFESHHUQ", "length": 4079, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சூரிய மண்­டலம் | Virakesari.lk", "raw_content": "\nEarth Watchmen திட்டம் ஜனாதிபதி தலைமையில் கிளிநொச்சியில் ஆரம்பம்\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளியென லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு\nஉயிரிழந்தது உலகின் மிக அழகிய நாய்\nசிறப்பு படையினர் - தலிபானியர்களுக்கிடையோயான மோதலில் 18 பேர் பலி\nவவுனியாவிலுள்ள யாத்திரிகை விடுதியை பெற்றுக்கொள்வதில் பௌத்த தேரர்கள் முனைப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளியென லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு\nWhatsAppல் இனி ஒரு தகவலை 5 தடவைகள் மாத்திரமே Forward செய்ய முடியும்\nஜனாதிபதி வாகன தொடரணி : சற்றுமுன்னர் பாரிய விபத்து : முல்லைத்தீவில் பதற்றம்\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nஇது­வரை கண்­ட­றி­யப்­பட்­ட­தி­லேயே மிகவும் பெரிய சூரிய மண்­டலம் கண்­டு­பி­டிப்பு\nஇது­வரை கண்­ட­றி­யப்­பட்­ட­தி­லேயே மிகவும் பெரிய சூரிய மண்­ட­ல­மொன்றை கண்­டு­பி­டித்­துள்­ள­தாக விண்வெளி ஆராய்ச்சியாளர்க...\nWhatsAppல் இனி ஒரு தகவலை 5 தடவைகள் மாத்திரமே Forward செய்ய முடியும்\nதேர்தலை காலம் கடத்துவதற்கு அரசு முயற்சி - இடமளியோம் என்கிறார் பசில்\nகாணிகளை விடுவிப்பதற்கான சான்று பத்திரம் ஜனாதிபதியிடம் கையளிப்பு\nஜனாதிபதி வகிருகையின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டம்\nநிறைவேற்று அதிகாரத்தை நீக்கிவிட்டு பாராளுமன்றத்தை பலப்படுத்த வேண்டும் - குமார வெல்கம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ar-new.com/news/dmk", "date_download": "2019-01-21T17:01:44Z", "digest": "sha1:66D5IDDZDQ53LM5NDWQMTYPYS2AVSU65", "length": 14484, "nlines": 162, "source_domain": "ar-new.com", "title": "Dmk", "raw_content": "\nதிமுக மீது முதலமைச்சர் சரமாரி குற்றச்சாட்டு | #DMK #AIADMK #EPS #MKStalin\nஅதிமுகவில் உள்ள ஒற்றுமையை சீர்குலைக்க ஸ்டாலினும் டிடிவி தினகரனும் இணைந்து சூழ்ச்சி | #AIADMK #DMK\nஅதிமுகவில் உள்ள ஒற்றுமையை சீர்குலைக்க ஸ்டாலினும் டிடிவி தினகரனும் இணைந...\ndindigul leoni comedy speech erode dmk manadu ஈரோடு திமுக மாநாட்டில் லியோனி காமடி பேச்சு\nமுதல்வர் பதவிக்காக கோட்டையில் யாகம் குற்றச்சாட்டுகளும்... விளக்கமும்... | #OPS #MKStalin #DMK #ADMK\nமுதல்வர் பதவிக்காக கோட்டையில் யாகம்\nMP தேர்தல் Dmk admk Congress bjp vck சமாஜ்வாடி பகுஜன்சமாஜ்ambivenkatesan mdmk dmdk வேளாளர் வெள்ளாளர\nகரூரில் மாற்றுக் கட்ச���யினர் 30 ஆயிரம் பேர் திமுக-வில் இணைந்தனர் |DMK president mk stalin speech\nகரூரில் மாற்றுக் கட்சியினர் 30 ஆயிரம் பேர் திமுக-வில் இணைந்தனர் |MK Stalin: DMK president...\n\"மோடியை தோற்கடிக்க சர்ச்சில் வழிபாடு\" - அர்ஜுன் சம்பத் | Arjun Sampath | Reservation | DMK |PMK\nஇட ஒதுக்கீடுதான் மக்களை பிரித்தது | இத்தாலி பெண் இந்தியாவை பிடித்துக்கொ...\nமெரினா இடத்துக்காக முதல்வரின் கையை பிடித்து மன்றாடினேன்\n” டிடிவி.தினகரனை எச்சரிக்கும் ஜெ. அன்பழகன் | J. Anbazhagan | TTV | DMK\nTTV #JAnbazhan #DMK #AMMK தினகரனுக்கு மட்டும்தான் பேச தெரியுமா\nயாகம் குறித்து மு.க.ஸ்டாலின் பேச்சு சிறுபிள்ளைத்தனமானது: ஜெயக்குமார் | #MKStalin #Jayakumar #DMK\nயாகம் குறித்து மு.க.ஸ்டாலின் பேச்சு சிறுபிள்ளைத்தனமானது: ஜெயக்குமார்...\nBreaking: திருவாரூர் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட பூண்டி கலைவாணன் தேர்வு #DMK\nBreaking: திருவாரூர் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட பூண்டி கலைவாணன்...\n‘தேர்தல் அறிக்கை, கூட்டணி பேச்சுவார்த்தை’ குழுக்களை அறிவித்தது திமுக | #DMK\n'தேர்தல் அறிக்கை, கூட்டணி பேச்சுவார்த்தை' குழுக்களை அறிவித்தது திமுக...\n - பொன் ராதாகிருஷ்ணன் பாய்ச்சல்\n - பொன் ராதாகிருஷ்ணன் பாய்ச்சல்\nஆட்சியை கலைக்க முடியாத விரக்தியில் தி.மு.க. சதிச்செயல் || DMK\nஆட்சியை கலைக்க முடியாத விரக்தியில் தி.மு.க. சதிச்செயல் || DMK #kodanad #dmk #admk #NewsJ NewsJ...\nதிமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் | மக்கள் மனதில் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1850", "date_download": "2019-01-21T16:09:34Z", "digest": "sha1:KDWWBTVC4EHLII4DLSYJ3SJVKHMJVGEE", "length": 12823, "nlines": 400, "source_domain": "ta.wikipedia.org", "title": "1850 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2603\nஇசுலாமிய நாட்காட்டி 1266 – 1267\nசப்பானிய நாட்காட்டி Kaei 3\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\n1850 (MDCCCL) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.\nசனவரி 29 – அமெரிக்க காங்கிரசில் 1850 இன் உடன்பாட்டை ஹென்றி கிளே அறிமுகப்படுத்தினார்.\nபெப்ரவரி 28 - யூட்டா பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.\nமார்ச் 19 – அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் ஆரம்பிக்கப்பட்டது.\nஏப்ரல் 19 – நிக்கராகுவாவைத் தமக்குள் பங்கிட வழி வகுக்கும் கிளைட்டன்-புல்வார் உடன்பாடு ஐக்கிய அமெரிக்காவுக்கும் பிரித்தானியாவுக்க்ம் இடையில் எட்டப்பட்டது.\nஜூலை 3 - கோஹினூர் வைரம் விக்டோரியா மகாராணியிடம் ஒப்படைக்கப்பட்டது.\nசெப்டம்பர் 9 - கலிபோர்னியா ஐக்கிய அமெரிக்காவின் 31வது மாநிலமாக இணைக்கப்பட்டது.\nஅக்டோபர் 1 - சிட்னி பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.\nபிரான்ஸ் அல்ஜீரியாவுக்கு குடியேறிகளை அனுப்ப ஆரம்பித்தது.\n144,000 இந்தியத் தொழிலாளர்கள் டிரினிடாடுக்கும், 39,000 இந்தியர்கள் யமேக்காவுக்கும் சென்றனர் (1850-1880)\nலேமன் பிரதர்ஸ் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.\nயாழ் சம்பத்தரிசியார் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.\nமுதலாவது இரண்டு மாடி வீடு யாழ்ப்பாணத்தில் கட்டப்பட்டது.\nஏப்ரல் 23 - வில்லியம் வேர்ட்ஸ்வொர்த், ஆங்கிலக் கவிஞர் (பி. 1770)\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2017, 04:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/classroom/2013/06/what-is-the-minimum-age-required-file-income-tax-000987.html", "date_download": "2019-01-21T16:39:47Z", "digest": "sha1:5A3HUX5PS2IUEOHIMS7CDLE55QF3IHE6", "length": 18309, "nlines": 191, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வருமானவரி தாக்கல் செய்ய வயது வரம்பு | What is the minimum age required to file Income tax? - Tamil Goodreturns", "raw_content": "\n» வருமானவரி தாக்கல் செய்ய வயது வரம்பு\nவருமானவரி தாக்கல் செய்ய வயது வரம்பு\nரெண்டு இட்லி 4 சட்னி.. தூத்துக்குடி ராஜகோபால்-இன் 'saravana bhavan'..\n“நாங்க அப்பவே சொன்னோம் மோடி வெளிநாடுக்கு ஓடிருவான்னு, கேக்களயே” போட்டுக் கொடுத்த வருமான வரித்துறை\nகோக கோலா நிறுவனத்தை மண்டியிட வைத்து ரூ.95 லட்சம் பெற்ற சுஷ்மிதா சென்..\nபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய உள்ளீர்களா வரி சேமிப்புடன் அதிக லாபம் பெறுவது எப்படி\nதகுந்த காரணங்கள் இல்லாமல் வயது வராத மைனர்கள் வரிமானவரி தாக்கல் செய்யத் தேவையில்லை. வருமான வரியைத் தாக்கல் செய்வதற்கு குறைந்தது 18 வயது நிரம்பியிருக்க வேண்டும்.\nஎனின��ம் வயது வராத மைனர், டியூசன் எடுப்பதன் மூலமாகவோ அல்லது பரிசுகள் மூலமாகவோ வருமானம் பெற்றால், அதற்கு அவர் வருமானவரி தாக்கல் செய்ய வேண்டும். அதாவது மேற்சொன்ன மூலங்களில் இருந்து அவர் ஆண்டுக்கு ரூ.2 லட்சத்திற்கு அதிகமான வருமானத்தைப் பெற்றால் அதற்கு அவர் வருமானவரி செலுத்த வேண்டும்.\nஒருவர் 18 வயதிற்கு குறைவான மைனராக இருந்தால், எந்தந்த வருமானங்களுக்கெல்லாம் வரி செலுத்த வேண்டும் என்பதை அவர் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.\nஉதாரணமாக நீங்கள் ஒரு பெற்றோராக இருந்து, பிள்ளைகளின் பெயரில் வங்கிக் கணக்கு ஆரம்பித்து இருந்தாலோ, அல்லது அவர்களது பெயரில் முதலீடு செய்திருந்தாலோ, அவற்றிலிருந்து வரும் வட்டியை, நீங்கள் வருமானவரி தாக்கல் செய்யும் போது வருமானவரித் துறைக்குத் தெரிவிக்க வேண்டும்.\nஆனால் மைனர் தனியாக வருமானவரி தாக்கல் செய்யத் தேவையில்லை. ஆனால் அவர் பெறும் ரூ.2 லட்சத்திற்கு அதிகமான வருமானம், அவருடைய பெற்றோர் வருமானவரித் தாக்கல் செய்யும் போது இணைக்கப்பட வேண்டும். ஆனால் ஒரு சிலருக்கு, ஒரு சில காரணங்களுக்காக விதிவிலக்கும் உண்டும்.\nமைனர்களைத் தவிர்த்த அதாவது 18 வயது நிரம்பிய ஒவ்வொருவரும், ஆண்டுக்கு ரூ.2 லட்சத்திற்கு அதிகமாக வருமானத்தைப் பெற்றால் அதற்கு அவர்கள் கண்டிப்பாக வரி செலுத்த வேண்டும். அதே நேரத்தில் அவர்கள் ஆண்டுக்கு ரூ.5 லட்சத்திற்கும் அதிகமான வருமானத்தைப் பெற்றால்,அவர்கள் எலக்ட்ரானிக் படிவத்தின் மூலம் வருமானவரித் தாக்கல் செய்ய வேண்டும். ஒவ்வொரு வருடமும் வருமான வரியைத் தாக்கல் செய்ய வேண்டிய கடைசி நாள் ஜூலை 31 ஆகும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nடிசம்பர் 05, 2018 முதல் இந்த ஐந்து புதிய PAN அட்டை மாற்றங்கள் நடைமுறைக்கு வருகிறதாம்..\nகல்லா கட்டுவது மட்டும் தான் எங்கள் வேலை இந்திய சுற்றுச்சூழலை பாதுகாப்பதல்ல ஹிந்துஸ்தான் யுனிலிவர்..\nஒரு டீ ரூ. 60,000 ஒரே ஒரு கிங்ஸ் ரூ 1,28,000 நாலு இட்லி ரூ.3,00,000 மனிஷன் வாழணுமா வேணாமா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்��ில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/03/12/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2019-01-21T17:02:59Z", "digest": "sha1:D4GATLBGUOIXIW5P6JE6DJFELFT6VYGN", "length": 15308, "nlines": 140, "source_domain": "theekkathir.in", "title": "குரங்கணி கொழுக்குமலை காட்டுத் தீ விபத்து:9 பேர் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு…! – Theekkathir", "raw_content": "\nஉ.பி: காவலர்களுக்கு மீசையை பராமரிக்க ஊக்க தொகை 400 சதவிகிதம் உயர்வு\nமெகுல் சோக்சி இந்திய குடியுரிமையை துறந்தார்…\nதேர்தலுக்கு முன்பே தோற்கத் துவங்கியுள்ள பாஜக\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / தேனி / குரங்கணி கொழுக்குமலை காட்டுத் தீ விபத்து:9 பேர் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு…\nகுரங்கணி கொழுக்குமலை காட்டுத் தீ விபத்து:9 பேர் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு…\nபோடி அருகே வனப்பகுதியில் ஞாயிறன்று மலையேற்றப் பயிற்சியின் போது காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்த 9 பேரின் உடல் தேனியில் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. படுகாயமடைந்த 17 பேருக்கு மதுரை மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nசென்னையில் உள்ள தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பல்வேறு ஊர்களைச் சேர்ந்த 27 பேர் சென்னை டிரக்கிங் கிளப் மூலமும், ஈரோடு மற்றும் கோவை பகுதியைச் சேர்ந்த 12 பேர் உறவினர் மற்றும் நண்பர்களுடனும் தனித் தனி குழுவாக கடந்த மார்ச் 10ம் தேதி தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி மலைப் பகுதிக்கு சுற்றுலா வந்துள்ளனர். குரங்கணியில் இருந்து அன்று காலை அனைவரும் மலையேற்றப் பயிற்சிக்குச் சென்றுள்ளனர். இதில், சென்னையில் இருந்து வந்திருந்த நங்கநல்லூரைச் சேர்ந்த சாரதா ஸ்ரீராம், வேளச்சேரியைச் சேர்ந்த ரேணு, புரசைவாக்கத்தைச் சேர்ந்த ரேகா ஆகிய மூவர் உடல் நிலை சரியில்லாததால் மலையேற்றப் பயிற்சிக்குச் செல்லாமல் சென்னைக்கு திரும்பி விட்டதாக கூறப்படுகிறது.\nகுரங்கணியில் இருந்து கொழுக்குமலை வரை 15 கி.மீ.தூரம் வனப் பகுதிக்குள் மலையேற்றப் பயிற்சி மேற்கொண்ட இவர்கள் அனைவரும், இரவில் கொழுக்குமலையில் உள்ள தனியார் தேயிலை எஸ்டேட் ஏற்பாடு செய்திருந்த குடியிருப்புகளில் தங்கியுள்ளனர். பின்னர் ஞாயிறு காலை 36 பேரும் கொழுக்குமலையில் இருந்து திரும்பவும் க��ரங்கணி நோக்கி வனப் பகுதியில் மலையேற்ற பயிற்சி மேற்கொண்டனர். அப்போது, பிற்பகல் சுமார் இரண்டு மணிக்கு ஒத்தை மரம் மலை முகடு பகுதியில் சென்று கொண்டிருந்த போது, அவர்களுக்கு பின்புறம் கொழுக்குமலை வனப் பகுதியில் இருந்து காட்டுத் தீ பரவியுள்ளது.\nகாட்டுத் தீயின் தீவிரம் அதிகரித்த நிலையில், மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்கள் மலைச் சரிவு பள்ளங்களில் குதித்தும், பாறை இடுக்குகள் வழியாக புகுந்தும் தப்பி ஓடியுள்ளனர். சுழல் காற்று வீசியதால் வனப் பகுதியில் காட்டுத் தீ அனைத்து திசைகளிலும் சூழ்ந்து பரவியதாக கூறப்படுகிறது. மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்கள் காட்டுத் தீயில் சிக்கிய தகவலறிந்து குரங்கணி, கொட்டுகுடி மலைக்கிராம மக்கள், கொழுக்குமலை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள், வனத் துறையினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் மத்திய பாதுகாப்பு படை கமாண்டோ பிரிவினர், வனப் பகுதிக்குள் சென்று காட்டுத் தீயில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில், காட்டுத் தீயில் இருந்து தப்பி வந்த திருப்பூரைச் சேர்ந்த ராஜசேகர், சாதனா, பாவனா, ஈரோடு பகுதியைச் சேர்ந்த நேகா, பிரபு, சென்னையைச் சேர்ந்த சஹானா, நிவேதா, விஜயலட்சுமி, பூஜா, மோனிஷா ஆகிய 10 பேர் சிறு காயங்களுடன் மீட்கப்பட்டனர்.\nகுரங்கணியில் இருந்து 5 கி.மீ.,தூரம் ஒத்தை மரம் வனப் பகுதி வரை நடந்து சென்று மீட்பு பணி மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டு வந்த நிலையில், ஞாயிறு இரவு 9 மணிக்கு தேனி காவலர் பயிற்சி கல்லூரியில் பயிற்சியில் உள்ள காவலர்கள் மீட்பு பணியில் களம் இறக்கப்பட்டனர். இதில், வனப் பகுதிக்குள் தீயில் சிக்கி பலத்த காயமடைந்த நிலையில் 17 பேர் கிடப்பது கண்டறிப்பட்டது. காயமடைந்தவர்கள் ஒருவர் பின் ஒருவராக “டோலி’ கட்டி சுமந்தவாறு மலையடிவாரத்திற்கு கொண்டு வந்தனர். அங்கிருந்து அவர்கள் தேனி, மதுரை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\nஇந்த நிலையில், திங்களன்று காலை 2 ஹெலிகாப்டர் மூலம் வனப் பகுதியில் தண்ணீர் பீய்ச்சி காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் முயற்சி செய்தனர். தொடர்ந்து நடைபெற்ற மீட்பு பணியில் வனப் பகுதியில் காட்டுத் தீயில் சிக்கி உடல் கருகி உயிரிழந்த 9 பேரின் சடலங்கள் கண்டறிப்பட்டன. இந்த சடலங்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு, பிரேத பரிசோதனைக்குப் பின், இறந்தவர்களின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன. அமைச்சர்கள் முகாம்\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வனத்துறை அமைச்சர் சி.சீனிவாசன், வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் போடி அரசு மருத்துவமனை, குரங்கணி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களுக்குச் சென்று மீட்பு பணி குறித்து கேட்டறிந்து ஆலோசனைகள் வழங்கினர். குரங்கணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் முகாமிட்டு மீட்பு மற்றும் சிகிச்சைப் பணிகளை ஒருங்கிணைத்தனர்.\nகுரங்கணி கொழுக்குமலை காட்டுத் தீ விபத்து:9 பேர் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு...\nகுரங்கணி காட்டுத் தீ:பலியானோர் விபரம்…\nகுரங்கணி காட்டுத் தீ விபத்து: சிபிஎம் ஆறுதல்…\nதேனியில் இரண்டு போலி மருத்துவர்கள் கைது\nவிவசாயிகள் மாநாடு எழுச்சியுடன் துவங்கியது\nதேனி மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி\nபயிர் கருகியதால் விவசாயி தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/Review/A", "date_download": "2019-01-21T16:48:05Z", "digest": "sha1:7IFO533FW6AA243VP55PBOHPES45ML2R", "length": 7709, "nlines": 159, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cinema Vimarsanam | Tamil Movie reviews | Tamil Film reviews| latest tamil movie reviews|kisu kisu in tamil - DailyThanthi", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசினிமா செய்திகள் | சினிமா துளிகள் | முன்னோட்டம் | விமர்சனம் | சினி கேலரி | சிறப்பு பேட்டி\nதன் குடும்பத்தை சாகடித்தவனை பழிவாங்கும் கதாநாயகன். படம் \"அடங்க மறு\" கதாநாயகன் ஜெயம் ரவி, கதாநாயகி ராஷிகன்னா, டைரக்‌ஷன் கார்த்திக் தங்கவேல் இயக்கியுள்ள அடங்க மறு படத்தின் விமர்சனம்.\nகதை நாயகன் சமுத்திரக்கனி, நாயகி ரம்யா பாண்டியன், டைரக்‌ஷன் தாமிரா, ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்படுவதால் ஏற்படும் விளைவுகள். படம் ஆண் தேவதை விமர்சனம் பார்க்கலாம்.\nஅக்டோபர் 14, 05:00 AM\nஅகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகன்\nநடிகர் நாகார்ஜூனா, நடிகை அனுஷ்கா நடிப்பில் தெலுங்கில் வெளியான படம் ‘ஓம் நமோ வெங்கடேசாயா’. படம் ‘அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகன்’ என்ற பெயரில் வெளியிடப்படுகிறது. படத்தின் சினிமா விமர்சனம்.\nவிஜய் ஆண்டனி, அண்ணா துரை சினிமா விமர்சனம்.\nஅறம் - ஆழ்துளைக்கிணற்றில் விழுந்த சிறுமியை காப்பாற்ற போராடும் ஒரு பெண் கலெக்டர், நயன்தாரா நடித்த படத்திற்கான விமர்சனம்.\nகதாநாயகன்–கதாநாயகி: கலையரசன்–ஜனனி அய்யர் டைரக்‌ஷன்: ரோகின் வெங்கடேசன் கதையின் கரு: காதலில் சிக்கி பணத்தை இழந்து ஏமாறும் பார்வையற்ற இளைஞர்கள்.\n1. அடுத்த வருடம் டும்...டும்...\n2. தனுஷ் படத்தில், சசிகுமார்\n3. ‘தனிமை’யில், சோனியா அகர்வால்\n4. ரஜினிகாந்தின் அடுத்த படம்\n5. விஜய்க்கு வில்லன், மலையாள நடிகர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1889504&Print=1", "date_download": "2019-01-21T16:53:55Z", "digest": "sha1:XQI4XIRPYOUBJCFE7DWREINBLIYW6OJR", "length": 21596, "nlines": 95, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "uratha sindhanai | உயிருள்ள போதே உதவலாமே\n*கந்து வட்டி கொடுமையால், திருநெல்வேலி மாவட்டத்தில், கூலித் தொழிலாளி இசக்கிமுத்து, மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி, தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார்\n*வாராக்கடன்களால் திணறி வரும் வங்கிகளுக்கு, புத்துயிர் ஊட்டும் வகையில், 2.11 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்படும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது\nஇந்த இரண்டு செய்திகளுக்கும், ஏதாவது சம்பந்தம் உள்ளதா என, நீங்கள் ஐயுறலாம். ஆனால், உண்டு இந்தக் கட்டுரையை எழுத எத்தனிக்கும் போதே, 'உருப்படுமா இந்த நாடு...' என, தலைப்பிட தான் நினைத்தேன். ஆனால், உடனடியாக அந்த எண்ணத்தை வாபஸ் பெற்று கொண்டேன். காரணம்... 'இந்த தேசம் உருப்பட வேண்டும்' என, கனவு காணும் கோடிக்கணக்கான மக்களில் நானும் ஒருவன். அப்படி கனவு காணும் நானே, இந்த கட்டுரைக்கு, அவ்வாறு தலைப்பிட கூடாது என, தீர்மானித்தேன்.\nஒரு நாட்டை மன்னன் ஆண்டாலும் சரி, அந்நாட்டு மக்களால் ஆளப்பட்டாலும் சரி, நாட்டை நிர்வாகம் செய்ய, பணம் அவசியம். அந்த பணத்தை, அரசாங்கமே, தன்னிடம் ரிசர்வ் வங்கி இருக்கிறது எனக் கருதி, இஷ்டம் போல அச்சடித்து கொள்ள முடியாது.நாட்டு மக்களிடமிருந்து வரியாக ஒரு குறிப்பிட்ட தொகையை வசூலித்து, சேரும் தொகையை வைத்தே, நாட்டை நிர்வகிக்கும். மன்னராட்சி காலங்களில், வரி வசூலில் பிரச்னை ஏதும் இருந்ததாக தகவல்கள் இல்லை.வறட்சி மற்றும் பஞ்ச காலங்களில், வரி செலுத்த மக்கள் அவதிப்படுவதாக அறிந்த அப்போதைய மன்னர்கள் சிலர், 'குடிமக்கள் வரி செலுத்தத் தேவையில்லை' என, அறிவித்தனர் என்பதை படித்துள்ளோம்.மேலும், பஞ்சத்தில் மக்கள் உயிர் பிழைத்திருக்கத் தேவையான தானியங்களை, அரசாங்க சேமிப்பு கிடங்கிலிருந்து மன்னர்கள் வழங்குவதும் உண்டு.\nஆனால், மக்களாட்சியில், மக்களிடமிருந்து வரி வசூலிக்க, வருமான வரித்துறை என, பல துறைகளை மத்திய, மாநில அரசுகள் வைத்துள்ளன.கடந்த, 20 ஆண்டுகளாக, 'டோல்கேட்' என்ற ஒன்றை, ஆங்காங்கே, நெடுஞ்சாலைகளில் அமைத்து, அந்த வழியாக செல்லும் வாகனங்களிடமிருந்து, ஒவ்வொரு முறையும் வரி வசூலிக்கப்படுகிறது. ஆனால், அரசாங்கம் போட்டு வைத்திருக்கும் சாலைகளை, வாகன ஓட்டிகள் பயன்படுத்துவதற்காக, வாகனம் வாங்கும் போதே, 'சாலை வரி' என்ற ஒன்றை, மொத்தமாக செலுத்தி இருக்கிறோம்.மன்னர்கள் ஆட்சி காலத்தில், மக்கள் முறையாக வரி செலுத்தினர். வரி கட்ட முடியாவிட்டால், மன்னனிடம் சென்று முறையிட்டனர். அவரும் பெரிய மனது வைத்து, தள்ளுபடி செய்துள்ளார்.காரணம், மன்னனுக்கும், மக்களுக்கும், நேரடி தொடர்பு இருந்தது.\n'சிம்சன்' நிறுவனத்தின் தொழிற்சங்கத் தலைவராக இருந்தவர், மறைந்த, கே.குருமூர்த்தி. 1967- தேர்தலில், தென் சென்னை லோக்சபா தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளராக, அண்ணாதுரையை எதிர்த்து போட்டியிட்டுத் தோற்றவர்.அந்த தொழிற்சாலைகளில் பணியிலிருந்த, 10 ஆயிரம் ஊழியர்களின் பெயர்களையும் தெரிந்து வைத்திருப்பார். தொழிலாளி ஒவ்வொருவரின் விபரங்களும், இவர் விரல் நுனியில். மன்னராட்சியும் ஏறக்குறைய அப்படி தான். ஆனால், மக்களாட்சியில், ஆள்பவர்களுக்கு மக்களோடு நேரடியாக எவ்வித தொடர்பும் கிடையாது; தன் கட்சிக்காரர்களை தவிர\nஇதன் விளைவு, ஆட்சியாளர்கள் மக்களை நம்புவதில்லை. மக்கள் அனைவரையும் திருடர்களாகவும், ஏமாற்றுக்காரர்களுமாகவே பார்க்கின்றனர். அது போல மக்களும், ஆட்சியாளர்களை நம்புவதில்லை. தங்கள் வருமானத்தை சுரண்ட வந்தவர்களாகவே பார்க்கின்றனர். அதனால், அரசாங்கம் குறுக்கு வழியில் யோசித்து, 'ஆடிட்டர்கள்' என்ற கணக்கு தணிக்கையாளர்களை உருவாக்கியது. அரசாங்கத்திற்கு அவர்கள் விசுவாசமாக இருப்பர் என நம்பி, தனி மனிதர் அல்லது நிறுவனத்தின் கணக்கு, வழக்குகளை ���ணிக்கை செய்து, ஆடிட்டர்கள் சான்றளிப்பதன் அடிப்படையில், வருமான வரிவசூலிப்பது என்ற ஒருதிட்டத்தை அரசு கடைப்பிடிக்க ஆரம்பித்தது. ஆனால், அவர்களது அந்த தணிக்கை பணிக்கு, அரசாங்கம், ஊதியமோ, சம்பளமோ, கமிஷனோ, அன்பளிப்போ வழங்காது. அதை அந்த ஆடிட்டர்கள் தணிக்கை செய்யும் தனி நபர் அல்லது நிறுவனத்திடமிருந்தே பெற்றுக் கொள்ள வேண்டும்; எப்படி இருக்கிறது கதை\nஆடிட்டர்கள் தங்கள், 'திறமையை' அரங்கேற்ற ஆரம்பித்தனர்.ஒரு தனி நபரோ அல்லது நிறுவனமோ அவர்களது வருமானத்திலிருந்து ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வருமான வரி கட்ட வேண்டி வந்தால், கூட்ட வேண்டியதைக் கூட்டி, குறைக்க வேண்டியதை குறைத்து, 10 அல்லது, 15 ஆயிரம் ரூபாய் கட்டுமாறு செய்து கொடுப்பர். மீதி, 85 ஆயிரத்தில், 20ஆயிரம் ரூபாய், ஆடிட்டர் பீஸாக போகும். 65 ஆயிரம் ரூபாய் தனி நபர் அல்லது அந்த நிறுவனத்திடம், கணக்கில் வராத கறுப்புப் பணமாக சேரும்.ஆனால், மன்னராட்சி காலத்தில், இந்த, ஆடிட்டர் என்ற, 'கான்செப்டே' கிடையாது.இருந்திருந்தால், ஏதாவது ஒரு புலவர், ஏதாவது ஒரு பாடலில், அந்த ஆடிட்டர்களை பற்றி, புட்டுப்புட்டு வைத்து இருப்பார்.அரசை ஏமாற்றுவது எப்படி, வரி கட்டாமல் தவிர்ப்பது எப்படி என, நாட்டுக்கு வர வேண்டிய வரி வருமானத்திற்கு முட்டுக்கட்டை போட்டுக் கொண்டிருக்கும் ஆடிட்டர்களை தான், அரசுகள் தலையில் துாக்கி வைத்து கொண்டாடுகின்றன.\nஇப்போது, முதல் செய்திக்கு வருவோம். கந்து வட்டிக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் கடன் வாங்கி, அசலும் வட்டியுமாக, மூன்றரை லட்சம் ரூபாய் கட்டிய பிறகும், 'இன்னும் பாக்கி இருக்கிறது' எனக் கூறி, குடியிருந்த வீட்டையும் எழுதி வாங்கிக் கொண்டதால், மனமுடைந்த திருநெல்வேலி இசக்கிமுத்து, கலெக்டர் அலுவலகம் முன், குடும்பத்தோடு, தீவைத்து, இறந்து போனார். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில், 9,000 கோடி ரூபாய் கடன் வாங்கி, கட்டாமல், 'டிமிக்கி' கொடுத்து, பிரிட்டனுக்கு சென்று, வேடிக்கை காட்டிக் கொண்டிருக்கிறார், விஜய் மல்லையா.அவரை போன்றவர்கள்வங்கிகளில் வாங்கியுள்ள கடனை வசூலிக்க முடியாமல், 'வாராக்கடன்' என்ற தலைப்பில், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் பெரும் தொகையை எழுதி வைத்துள்ளன. அது போன்ற தொகைகளை ஈடு செய்ய, வங்கிகளுக்கு, 2.11 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு கொடுக்க போகிறதாம்கடைத் ��ேங்காயை எடுத்து, வழிப் பிள்ளையாருக்கு உடைக்க போகிறாதாம்\nவங்கிகள் தேசிய மயமாக ஆக்கப்பட்டிருந்தாலும், அந்த வங்கிகள் மத்திய அரசுக்கு சொந்தமானதல்ல; அவற்றின் நிர்வாகமே தனி. கிடைக்கும் லாபமும் அவற்றிற்கே சேரும்.வங்கி அதிகாரி, நகர்வாலா என்பவருக்கு, அப்போதைய பிரதமர், இந்திரா, போன் செய்து, '70 லட்சம் ரூபாயை கொண்டு வந்து கொடு' என, உத்தரவிட்டார். அதன் படி, இந்திரா சொன்ன இடத்திற்கு, வங்கியிலிருந்து பணத்தை எடுத்து கொண்டு போய் கொடுத்தார், நகர்வாலா.\nஅது போல இப்போது, எந்த வங்கி அதிகாரியும் கொடுக்க முடியாது. ஏன், இந்திரா போல, பிரதமர் நரேந்திர மோடி அல்லது நிதியமைச்சர்,அருண் ஜெட்லி நேரில் சென்று கேட்டால் கூட, எந்த வங்கி அதிகாரியும் கொடுக்க மாட்டார்.அப்படி இருக்கும் போது, வங்கிகளுக்கு வாராக்கடன்களால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு கட்ட, மத்திய அரசு நிதியை அள்ளி கொடுப்பது எந்த வகையில் நியாயம்\nஅந்த தொகை ஒன்றும், அருண் ஜெட்லியின் சொந்தப் பணமல்ல; மக்களின் வரிப்பணம். அதாவது, நமக்கு சொந்தமான பணம்.வங்கிகள் தங்கள் வசூல் திறமை குறைவால், வசூலிக்க முடியாமல், வாராக்கடன் என்ற தலைப்பில் எழுதி வைத்திருக்கும் தொகையை, மத்திய அரசு நிதியிலிருந்து கொடுத்து, ஈடு கட்டுவது மாதிரி, கந்து வட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட இசக்கிமுத்து போன்ற அப்பாவிகளுக்கும் கொடுக்கலாமே மத்திய, மாநில அரசுகளின், 'கஜானா'விலிருந்து எடுத்து கொடுத்து உதவ முன்வந்தால், கந்து வட்டி கொடுமையால், குடும்பத்தோடு உயிரை மாய்த்து கொள்ளும் கொடுமை தவிர்க்கப்படுமல்லவா மத்திய, மாநில அரசுகளின், 'கஜானா'விலிருந்து எடுத்து கொடுத்து உதவ முன்வந்தால், கந்து வட்டி கொடுமையால், குடும்பத்தோடு உயிரை மாய்த்து கொள்ளும் கொடுமை தவிர்க்கப்படுமல்லவா உயிர் போன பின் கொடுக்கும் நிவாரண தொகையை, உயிரோடு உள்ள போதே கொடுத்து உதவலாமே உயிர் போன பின் கொடுக்கும் நிவாரண தொகையை, உயிரோடு உள்ள போதே கொடுத்து உதவலாமேஅது தான், மன்னராட்சிக்கும், மக்களாட்சிக்கும் உள்ள வித்தியாசம்\nமன்னராட்சியில் மக்கள், பஞ்சத்தால், வறட்சியால், நோயால் மாண்டிருக்கலாம். கந்து வட்டி கொடுமையால் மாண்டதாக தகவல் உண்டாஆனால், மக்களான நம்மால் ஆளப்படும், நம், மக்களாட்சியில் அது நடந்து கொண்டிருக்கிறது. மல்லையா போன்றோர் மீ���ு காட்டும் கரிசனத்தை, இசக்கிமுத்து போன்றோரிடமும் காட்டலாமே\nRelated Tags uratha sindhanai உரத்த சிந்தனை ராமசுப்ரமணியன் வராக்கடன் கந்துவட்டி ஆடிட்டர் வரி கறுப்பு பணம் மன்னராட்சி மக்களாட்சி\nவிளக்கில் விழும் விட்டில் பூச்சிகள்\nசுத்தம் எங்கே... இங்கே இல்லை(3)\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/146290-i-believe-the-governor-will-take-a-good-decision-by-coming-15th-nalini.html", "date_download": "2019-01-21T15:50:30Z", "digest": "sha1:532G4WVGCM3M5RN3EPWRYXGUZEAO4XNT", "length": 19915, "nlines": 422, "source_domain": "www.vikatan.com", "title": "\"15-ம் தேதிக்குள் கவர்னர் நல்ல முடிவை எடுப்பார்'' - நளினி நம்பிக்கை | I believe the governor will take a good decision by coming 15th - Nalini", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:30 (03/01/2019)\n\"15-ம் தேதிக்குள் கவர்னர் நல்ல முடிவை எடுப்பார்'' - நளினி நம்பிக்கை\nராஜீவ் கொலைவழக்கில் தண்டனை பெற்றுவரும் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையை மாநில அரசே முடிவுசெய்துகொள்ளலாம்\" என உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.அதையடுத்து, கடந்த செப்டம்பர் 9-ம் தேதி கூடிய தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில்,பேரறிவாளன், நளினி உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலைக்கான தீர்மானத்தை நிறைவேற்றி, அதை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்குப் பரிந்துரை செய்து அனுப்பிவைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அந்தப் பரிந்துரைக் கடிதம் அனுப்பப்பட்டு நான்கு மாதங்கள் ஆன நிலையில், அதன்மீது எந்த முடிவும் எடுக்காமல் அமைதிகாத்துவருகிறார், தமிழக ஆளுநர்.\nஇந்த நிலையில், சிறையில் உள்ள பேரறிவாளன், \"தமிழக அரசு தீர்மானம் இயற்றியிருக்கும் நிலையில், தம்மை விடுவிப்பதில் தாமதம் ஏன் அதற்கான காரணம் என்ன\" என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் ஆளுநர் மாளிகைக்குக் கடிதம் அனுப்பிய நிலையில், அதற்கு இதுவரை எந்தப் பதிலும் இல்லை. இதனால், பேரறிவாளனின் தாயார் நாளுக்கு நாள் நம்பிக்கை தளர்ந்துவருவதாக வேதனை கூறியிருந்தார்.\nஇந்த நிலையில், அதே வழக்கில் தண்டனை பெற்றுவரும் நளினியோ, வரும் 15-ம் தேதிக்குள் கவர்னர் ந��்ல முடிவு எடுத்துவிடுவார் என்று நம்பிக்கை தெரிவித்தாக அவருடைய வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரிடம் பேசியபோது, ஏழு பேர்விடுதலை தொடர்பான விவகாரத்தில் கவர்னர் அமைதிகாத்து வருவது குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இது தொடர்பாக சட்ட ஆலோசகர்களுடன் கலந்து பேசிவருகிறேன். குறிப்பாக, நீண்ட நாள் நிரந்தர பாரோலுக்கு விண்ணபிக்கலாமா அல்லது கவர்னர் முடிவு எடுப்பதற்கான சூழ்நிலையை ஏற்படுத்த என்ன செய்யலாம் என்றும் இந்த ஆலோசனை இருந்தது. இது தொடர்பாக நளினியிடம் பேசியபோது, வரும்15-ம் தேதிக்குள் கவர்னர் நல்லமுடிவு எடுத்துவிடுவார் என்று நம்புகிறேன். அதனால், நமது செயல்பாடுகளைத் தள்ளிவைப்போம் என்று கூறினார். அதனால் இந்த விவகாரத்தில் அமைதிகாத்துவருகிறோம். வரும் 15-தேதிக்கு மேல் கவர்னர் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றால், மீண்டும் சட்ட ரீதியிலான போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம்\" என்றார் புகழேந்தி\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nமுதல்வர் பதவிக்காக ஓ.பி.எஸ் யாகம் நடத்தியது உண்மை - அடித்துச்சொல்லும் அ.ம.மு.க பொருளாளர்\nசினிமாவைப்போல ஓடஓட விரட்டி ரவுடி வெட்டிக் கொலை - மக்களைப் பதற வைத்த `திக் திக்' நிமிடங்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nமுதல்வர் பதவிக்காக ஓ.பி.எஸ் யாகம் நடத்தியது உண்மை - அடித்துச்சொல்லும் அ.ம.மு.க பொருளாளர்\nசினிமாவைப்போல ஓடஓட விரட்டி ரவுடி வெட்டிக் கொலை - மக்களைப் பதற வைத்த `திக் திக்' நிமிடங்கள்\nமுத்தையாவா... சுந்தர்ராஜனா... பரமக்குடி பிரசாரத்தில் திணறிய தினகரன்\nபோலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளிவைக்க என்ன காரணம் - சுகாதாரத்துறை இயக்குநர் விளக்கம்\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nசென்னை புத்தகத் திருவிழாவில் கவனம் பெற்ற 5 அரசியல் புத்தகங்கள்\nஆனந்த் மகாதேவன் திடீர் விலகல் இயக்குநர் அவதாரம் எடுத்தார் நடிகர் மாதவன்\n`விபத்தாகி கட்டோடு ஷூட்டிங் வந்துட்டிருக்கான் சஞ்சீவ்'- `ராஜா ராணி' மானஸா வேதனை\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வுகுறித்து மனம்திறந்த ��ிராட் கோலி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/2017-dec-19/series/136708-naradhar-ula.html", "date_download": "2019-01-21T16:49:54Z", "digest": "sha1:GRHCVVRKRWHTD5TEYMEXE7MYJM4VT565", "length": 24164, "nlines": 446, "source_domain": "www.vikatan.com", "title": "நாரதர் உலா... - பெண் பக்தர்களுக்குப் பிரச்னையா? | Naradhar Ula - Sakthi Vikatan | சக்தி விகடன்", "raw_content": "\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\nமுதல்வர் பதவிக்காக ஓ.பி.எஸ் யாகம் நடத்தியது உண்மை - அடித்துச்சொல்லும் அ.ம.மு.க பொருளாளர்\nசினிமாவைப்போல ஓடஓட விரட்டி ரவுடி வெட்டிக் கொலை - மக்களைப் பதற வைத்த `திக் திக்' நிமிடங்கள்\nமுத்தையாவா... சுந்தர்ராஜனா... பரமக்குடி பிரசாரத்தில் திணறிய தினகரன்\nபோலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளிவைக்க என்ன காரணம் - சுகாதாரத்துறை இயக்குநர் விளக்கம்\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nசென்னை புத்தகத் திருவிழாவில் கவனம் பெற்ற 5 அரசியல் புத்தகங்கள்\nஆனந்த் மகாதேவன் திடீர் விலகல் இயக்குநர் அவதாரம் எடுத்தார் நடிகர் மாதவன்\n`விபத்தாகி கட்டோடு ஷூட்டிங் வந்துட்டிருக்கான் சஞ்சீவ்'- `ராஜா ராணி' மானஸா வேதனை\nசக்தி விகடன் - 19 Dec, 2017\nகனவில் வந்தார் கோயில் கொண்டார் - தென் சபரி தரிசனம்\nதோஷங்கள் தீர்க்கும் நவகிரகக் குழிகள்\nஅனுமன் தரிசனம் - ஆலமரத்து வேரில் ஸ்ரீபால அனுமன்\nஅனுமன் தரிசனம் - ஆங்கிலேய கலெக்டரின் நோய் தீர்த்த அனுமன்\nஅனுமன் தரிசனம் - ஆனந்த வாழ்வுதரும் - அனந்தமங்கலம் ஆஞ்சநேயர்\nஅனுமன் தரிசனம் - வெற்றிலை மாலை... அணையா விளக்கில் நெய்... - திருமணம் கூடி வரும்\nசிவமகுடம் - பாகம் 2 - 1\nசனங்களின் சாமிகள் - 16 - மூன்று குண்டாத்தாள் கதை\nஆலயம் தேடுவோம் - அழகுற எழும்பட்டும் ஆலயம்\nயோகி ராம்சுரத்குமார் - நூற்றாண்டு சமர்ப்பணம் - 2\nகேள்வி பதில் - மதியப் பொழுதில் விளக்கேற்றலாமா\nநாரதர் உலா... - பெண் பக்தர்களுக்குப் பிரச்னையா\nசகலமும் அருளும் கெளரி தேவி வழிபாடு\nஅர்ஜுனனைக் காத்த அனுமந்த கொடி\n2018 புத்தாண்டு ராசிபலன்கள் - எளிய பரிகார��்களுடன்\nநாரதர் உலா... - பெண் பக்தர்களுக்குப் பிரச்னையா\nநாரதர் உலாநாரதர் உலா - குப்பைமேடான கோயில் குளம்நாரதர் உலா - கூட்டம்... மயக்கம்... பைரவர் கோயில் நெருக்கடிகுறையின்றி நடக்குமா கும்பாபிஷேகம்நாரதர் உலா - ‘குறைகளும் கும்பாபிஷேகமும்’நாரதர் உலா - தீர்வு கிடைக்குமா பக்தர்களுக்குநாரதர் உலா... - புனிதம் இழக்கும் கோயில் குளங்கள்...நாரதர் உலா... - தண்ணீருக்குத் தவிக்கும் பக்தர்கள்நாரதர் உலா... - புனிதம் இழக்கும் கோயில் குளங்கள்...நாரதர் உலா... - தண்ணீருக்குத் தவிக்கும் பக்தர்கள்நாரதர் உலா... - ஆனந்தம் தருமா ஆழித்தேரோட்டம்நாரதர் உலா... - ஆனந்தம் தருமா ஆழித்தேரோட்டம்நாரதர் உலா... - வைத்தீஸ்வரர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் எப்போதுநாரதர் உலா... - வைத்தீஸ்வரர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் எப்போதுநாரதர் உலா... - சீர் பெறுமா சிவாலயம்நாரதர் உலா... - சீர் பெறுமா சிவாலயம்நாரதர் உலா... - பிரார்த்தனை... பிரச்னைநாரதர் உலா... - பிரார்த்தனை... பிரச்னைநாரதர் உலா... சிறப்பு தரிசனம்... தீர்வு கிடைக்குமாநாரதர் உலா... சிறப்பு தரிசனம்... தீர்வு கிடைக்குமாநாரதர் உலா...நாரதர் உலா... சீர்பெறுமா திருநள்ளாறுநாரதர் உலா...நாரதர் உலா... சீர்பெறுமா திருநள்ளாறுநாரதர் உலா... - ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில்நாரதர் உலா... - அரங்கன் சந்நிதியில் நடப்பது என்னநாரதர் உலா... - ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில்நாரதர் உலா... - அரங்கன் சந்நிதியில் நடப்பது என்னநாரதர் உலா... - பெண் பக்தர்களுக்குப் பிரச்னையாநாரதர் உலா... - பெண் பக்தர்களுக்குப் பிரச்னையாநாரதர் உலா... - கருவறை இடிப்பு... காரணம் என்னநாரதர் உலா... - கருவறை இடிப்பு... காரணம் என்னநாரதர் உலா... - ‘குறைவின்றி தொடர்கிறதா ஒருகால பூஜைத் திட்டம்நாரதர் உலா... - ‘குறைவின்றி தொடர்கிறதா ஒருகால பூஜைத் திட்டம்’நாரதர் உலா... - வீரவசந்தராய மண்டபத்தில்...நாரதர் உலா... ‘துலாபார’ காணிக்கைகள் எங்கே செல்கின்றன’நாரதர் உலா... - வீரவசந்தராய மண்டபத்தில்...நாரதர் உலா... ‘துலாபார’ காணிக்கைகள் எங்கே செல்கின்றனநாரதர் உலா... ‘சஷ்டி மண்டபம் சீர்பெறுமாநாரதர் உலா... ‘சஷ்டி மண்டபம் சீர்பெறுமா’நாரதர் உலா - சிறப்பாக நடந்ததா சித்திரைத் திருவிழா’நாரதர் உலா - சிறப்பாக நடந்ததா சித்திரைத் திருவிழாநாரதர் உலா - குடந்தையில் பிரம்மோற்சவம்... பக்தர்களின் எதிர்பார்ப்புநாரதர் உலா - குடந்தையில் பிரம்மோற்சவம்... பக்தர்களின் எதிர்பார்ப்புநாரதர் உலா - என்ன நிகழ்ந்தது ஸ்ரீரங்கத்தில்நாரதர் உலா - என்ன நிகழ்ந்தது ஸ்ரீரங்கத்தில்நாரதர் உலா - நம்மாழ்வார் சந்நிதியில்நாரதர் உலா - நம்மாழ்வார் சந்நிதியில்நாரதர் உலா - தேரழகு சீர் பெறுமாநாரதர் உலா - தேரழகு சீர் பெறுமாநாரதர் உலா - ராஜராஜ சோழன் சிலை... தஞ்சையில் மட்டும்தானாநாரதர் உலா - ராஜராஜ சோழன் சிலை... தஞ்சையில் மட்டும்தானாநாரதர் உலா - மீண்டும் அனுமதி மீனாட்சி ஆலயத்தில்நாரதர் உலா - மீண்டும் அனுமதி மீனாட்சி ஆலயத்தில்நாரதர் உலா - `நடை சாத்தியபிறகும் ஆள் நடமாட்டம்நாரதர் உலா - `நடை சாத்தியபிறகும் ஆள் நடமாட்டம்’நாரதர் உலா - `ஏழுமலையானுக்கே வெளிச்சம்’நாரதர் உலா - `ஏழுமலையானுக்கே வெளிச்சம்’நாரதர் உலா - தீர்த்தம்... இடமாற்றம்... அச்சம்’நாரதர் உலா - தீர்த்தம்... இடமாற்றம்... அச்சம்நாரதர் உலா - இடிந்துவிழும் நிலையில் கோபுரம்... கழிவுநீர் கலக்கும் திருக்குளம்நாரதர் உலா - இடிந்துவிழும் நிலையில் கோபுரம்... கழிவுநீர் கலக்கும் திருக்குளம்நாரதர் உலா - மலைக்கோயில் சிரமங்கள்... தீர்வு கிடைக்குமாநாரதர் உலா - மலைக்கோயில் சிரமங்கள்... தீர்வு கிடைக்குமாநாரதர் உலா - படிக்கட்டுகளான கல்வெட்டுகள்\nஅலுவலகத்தில் பக்கத்து அறையில் அமர்ந்திருந்தார் நாரதர். அச்சுக்கு அனுப்ப வேண்டிய நமது இதழ் வேலைகள் சிறிது பாக்கியிருப்பதை அறிந்தவர், அவை முடியும் வரையிலும் காத்திருப்பதாகச் சொல்லிவிட்டு அந்த அறையில் நுழைந்துகொண்டார்.\nஅங்கிருந்த டி.வி-யில்... ‘கல்லிலே கலைவண்ணம் கண்டான்...’, ‘ஆறு மனமே ஆறு...’ எனப் பாடல்கள் மாறி மாறி ஒலிக்க, நாரதர் சேனல்களை மாற்றிக் கொண்டிருப்பதையும், குறிப்பாக ஏதோ ஒரு சேனலைத் தேடுவதையும் நம்மால் அனுமானிக்க முடிந்தது. சட்டென்று செய்தி வாசிக்கும் சப்தம் கேட்கவும், நாம் பணியை முடிக்கவும் சரியாக இருந்தது. மெள்ளச் சென்று கதவைத் திறந்தால் செய்தி சேனல் ஒன்றில் மூழ்கியிருந்தார் நாரதர். சிலை கடத்தல் தொடர்பான ஃப்ளாஷ் நியூஸ் ஓடிக்கொண்டிருந்தது. நம்மைக் கவனித்ததும் டி.வி-யை மியூட் செய்துவிட்டுப் பேச ஆரம்பித்தார்.\n‘‘தொன்மையான கோயில்களில் உரிய பாதுகாப்பு இல்லை என்று சிலை திருட்டு தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் கூறியுள்ளதைக் க���னித்தீரா’’ என்று நாரதர் கேட்க, தலையை ஆட்டி ஆமோதித்தோம் நாம். நாரதர் தொடர்ந்தார்...\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nகேள்வி பதில் - மதியப் பொழுதில் விளக்கேற்றலாமா\nசகலமும் அருளும் கெளரி தேவி வழிபாடு\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 21 முதல் 27 வரை\n`வாழு; வாழ விடு' - அரசியல் சாயம் குறித்து அஜித் அறிக்கை\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வுகுறித்து மனம்திறந்த விராட் கோலி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n“பதவிக்காக எதையும் செய்வார் பழனிசாமி” - மேத்யூ சாமுவேல் பரபரப்பு பேட்டி\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜே.பி செக்\nசி.பி.ஐ விசாரித்தால் பழனிசாமி சிக்குவார் - குமுறும் கனகராஜின் அண்ணன்\nபேட்ட - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/99480/", "date_download": "2019-01-21T16:24:13Z", "digest": "sha1:6RH6OLNHQ42Z6JRORGWZS5GT5TGSRL7L", "length": 19210, "nlines": 160, "source_domain": "globaltamilnews.net", "title": "வரவு செலவு திட்டத்தினை நிராகரிப்பதா? இறுதி முடிவு 17 ஆம் திகதி… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவரவு செலவு திட்டத்தினை நிராகரிப்பதா இறுதி முடிவு 17 ஆம் திகதி…\nவரவு செலவு திட்டத்தினை நிராகரிப்பதற்கான எண்ணம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரிடம் இருக்கின்றது. ஆனால், எதிர்வரும் 17 ஆம் திகதி ஜனாதிபதியுடன் சந்திப்பு ஒன்றினை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதால், அந்த சந்திப்பின் பின்னரே உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் அவரது வீட்டில் இன்று (15.10.18) மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், பல விடயங்கள் செய்து முடிப்பதாக சொன்ன விடயங்களை அரசாங்கம் செய்து முடிக்கவில்லை. எல்லாவற்றினையும் தொட்டுத் தொட்டு, இருக்கின்றார்கள். இன்னும் பூரணமாக முடிக்கவில���லை.\nஅரசாங்கம் பல விடயங்களை செய்து முடிக்காமல் இருப்பதனால், வரவு செலவு திட்டத்தினை நிராகரிக்க வேண்டுமென்ற எண்ணம் கூட்டமைப்பின் பலர் மத்தியில் இருக்கின்றது.\nவரவுசெலவுத் திட்டம் குறித்து என்ன நிபந்தனைகள் வழங்க வேண்டும் எவ்வளவு காலக்கெடுகள் வழங்க வேண்டுமென்பது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கவில்லை. எதிர்வரும் 17 ஆம் திகதி ஜனாதிபதிக்கும் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற இருக்கின்றது. அந்தக் கலந்துரையாடலின் போது, என்ன தீர்மானம் எடுப்பார்கள் என்பது தெரியாது.\nஅந்தக் கலந்துரையாடலின் பின்னர், ஜனாதிபதியுடனான சந்திப்பினை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்த சுமந்திரன், தேவையேற்படின், நீதியமைச்சரும், சட்டமா அதிபரும், அழைக்கப்படுவார்கள் என்றும் ஜனாதிபதி கூறியிருக்கின்றார் எனினும் அந்தக் கலந்துரையாடல், அன்றைய தினம் நடக்குமா அல்லது வேறு ஒரு தினத்தில் நடக்குமா என்பதும் தெரியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.\nஎதிர்வரும் 25 ஆம் திகதி ஒத்திவைப்பு பிரேரணை ஒன்றினை கொண்டுவர, தமிழ் தேசிய கூட்டமைப்பும், மக்கள் விடுதலை முன்னணியும் இணைந்து நகர்வுகளை முன்னெடுத்துள்ளன.. சிறைச்சாலைகளில் உள்ள அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டுமென்று கோரி, அந்தப் பிரேரணை நகர்த்தப்படவுள்ளது.கடும்போக்கினை உடைய சிங்கள கட்சிகளும், அமைப்புக்களும், குற்றம் புரிந்தவர்கள், விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களை விடுவிப்பதற்கு அரசாங்கம் உத்தேசிக்கின்றதென்ற பொய்யான பிரச்சாரத்தினை சிங்கள மக்கள் மத்தியில் பரப்புகின்றார்கள். அவைகள் திருத்தப்பட வேண்டும்.\nநீண்டகாலமாக தடுப்பில் இருக்கின்றார்கள் என்றும், வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டிருந்தாலும், ஏற்கனவே, தண்டணை விதிக்கப்பட்ட காலத்திற்கு அதிகமாக தடுப்பில் இருக்கின்றார்கள்.\nபயங்கரவாத தடைச் சட்டத்தில் பிணை வழங்க முடியாதென்பதாலும், ஏற்கனவே, நீதிமன்ற விசாரணைகளின்றியும், சிறைகளில் இருக்கின்றார்கள் என்பதனால், அவர்களை விடுவிக்கும் படியாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.\nதம்மை வெறுமனவே விடுவிக்குமாறும், அரசியல் கைதிகள் வேண்டுகோள் விடுக்கவில்லை. குற்றத்தினை ஒப்புக்கொள்வதாகவும், நீண்டகாலம் சிறையில் இருப்பதனால், அதனைக் கருத்திற்கொண்டு, புனர்வாழ்வு அளித்து விடுவிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த உண்மைகளை சரியான விதத்தில் சிங்கள மக்களிடம் சொன்னால், சிங்கள மக்கள் மத்தியில் இருந்து பாரிய ஆதரவு கிடைக்கும். இந்த விடயங்கள் விளக்கமின்மையால் தான் சிக்கல் ஏற்பட்டுள்ளனவே தவிர, நியாயமான முறையில், சிங்கள மக்களுக்கு எடுத்துரைதால், இவர்களை விடுவிப்பதற்கு எந்த சிங்கள மக்களும் ஆதரவு தெரிவிப்பார்கள் எனத் தெரிவித்துள்ளார்.\nTagsஎம்.எ.சுமந்திரன் எம்.ஏ.சுமந்திரன் தமிழ் தேசிய கூட்டமைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகழுத்தறுப்பு சைகை புகழ் பிரிகேடியர் பிரியங்க குற்றவாளி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணிகளை விடுவிக்க, MY3 இணக்கம் – இராணுவம் அனுமதிக்க மறுப்பு – மக்கள் ஏமாற்றம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநெடுங்கேணி இராணுவ டிபெண்டர் பனையுடன் மோதியது – படையினர் இருவர் பலி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு காவற்துறையினர் தடை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்கிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுவியின் காவலாளி மர நடுகை நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொண்டார்…\n‘விடுதலைப் புலிகளை அரசாங்கம் விடுவிக்க முயலுகின்றது’, எனக் கடும்போக்குச் சிங்களக் கட்சிகள்போலிப் பிரச்சாரங்களை முன்னெடுக்குமென்று கூறிப் பிரச்சனையைத் திசைதிருப்ப முயல்வது ஏற்புடையதல்ல. ஜனாதிபதியையே கொல்ல முயன்றவரை ஜனாதிபதி விடுவித்தபோது அப்படியான சம்பவங்கள் ஏதும் நிகழவில்லையே\nமேலும், முதலில் ஜனாதிபதியின் வெற்றிக்கும், தொடர்ந்து வந்த பிரதமரின் வெற்றிக்கும் உறுதுணையாக இருந்த சிறுபான்மைத் தமிழ் மக்கள், காணி விடுவிப்பு, கைதிகள் விடுதலை மற்றும் வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்கான தீர்வை இந்த நல்லாட்சி அரசு பெற்றுத் தருமென்று நம்பியே இவர்களை பதவியில் இருத்தினார்கள். அவர்களிடம் உரிய விதத்தில் தமிழ் மக்களின் அபிலாஷைகளைத் தெரிவிக்க வேண்டியவர்கள் TNA யின் மக்கள் பிரதிநிதிகளேயன்றி வேறு யாருமில்லை.\nகாணி மற்றும் போர்க் கைதிகள் தொடர்பில் போராட்டம், உண்ணாவிரதமென உரிமைப் போராட்டங்கள் ஆரம்பிக்குமுன்னரே அரசு உரிய நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுத்திருந்தால், இவை தொடர்���ான செய்திகள் கடும்போக்குச் சிங்கள மக்களை சென்றடைத்திருக்காதே மேலும், போர் முடிவுக்கு வந்து ஐந்து வருடங்களின் பின்பு பதவிக்கு வந்த இவர்கள், பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் திருத்தங்களை/ தளர்வுகளை முன்னுரிமை கொடுத்துச் செய்திருந்தால், பல சிக்கல்களுக்கு முகம்கொடுக்க நேர்ந்திருக்காது, என்பதை மறுக்க முடியுமா\nகிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்தார்கள்: பாரதிராஜா\nTNA, கடந்தகாலங்களைப் போல் தமது வாக்குறுதிகளை, காற்றில் பறக்கவிடக் கூடாது….\nகழுத்தறுப்பு சைகை புகழ் பிரிகேடியர் பிரியங்க குற்றவாளி\nகாணிகளை விடுவிக்க, MY3 இணக்கம் – இராணுவம் அனுமதிக்க மறுப்பு – மக்கள் ஏமாற்றம்… January 21, 2019\nநெடுங்கேணி இராணுவ டிபெண்டர் பனையுடன் மோதியது – படையினர் இருவர் பலி… January 21, 2019\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு காவற்துறையினர் தடை… January 21, 2019\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்கிறது… January 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.yarldeepam.com/2018/04/blog-post_23.html", "date_download": "2019-01-21T16:25:40Z", "digest": "sha1:TK3EPJMGPVN6WHGTHRB7E6EQ6YVAXVAK", "length": 7239, "nlines": 89, "source_domain": "gossip.yarldeepam.com", "title": "மண்டையைப் பிளக்கும் தலைவலியை ஐந்தே நொடியில் மாற்ற ஒரு பைசா கூட செலவில்லாமல் அற்புத மருந்து!! | Gossip News - Yarldeepam", "raw_content": "\nமண்டையைப் பிளக்கும் தலைவலியை ஐந்தே நொடியில் மாற்ற ஒரு பைசா கூட செலவில்லாமல் அற்புத மருந்து\nபருவநிலை மாற்றம், வெயில், வேலைப்பளு, மனஅழுத்தம் இப்படி பல காரணங்களால் அடிக்கடி தலைவலிக்கு ஆட்படுவதுண்டு. ஆனால், அப்போதைக்கு வலி நிவாரணி அல்லது மாத்திரை போட்டுவிட்டு அப்படியே விட்டுவிடுகிறோம்.\nஆனால், செலவே இல்லாமல் வந்த தலைவலியை உடனடியாகப் போக்கும் வைத்திய முறையை நம்முடைய முன்னோர்கள் பின்பற்றி வந்தனர்.அந்த இயற்கையான வழிமுறையை நாமும் பின்பற்றினால் அடிக்கடி தலைவலி வராமல் பார்த்துக் கொள்ள முடியும். வந்த தலைவலியையும் உடனடியாக சரிசெய்ய முடியும்.\nநம் மூக்கில், இரண்டு துவாரங்களையும் சுவாசித்து உள்ளிழுக்கவும் காற்றை வெளியிடவும் உபயோகிக்கிறோம். வலது துவாரம் சூரியனையும், இடது துவாரம் சந்திரனையும் குறிக்கிறது. தலைவலி வரும் போது, வலது துவாரத்தை மூடி, இடது துவாரம் வழியாக சுவாசிக்க வேண்டும்.\nஐந்தே நிமிட நேரத்தில் தலைவலி காணாமல் போய் விடும்.மிகவும் களைப்பாக இருக்கும்போது, இடது துவாரத்தை மூடி, வலது துவாரம் வழியாக சுவாசிக்கவும். சிறிது நேரத்தில் களைப்பு போய் விடும்.\nகணவரின் ரத்தம் காய்வதற்குள் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கௌசல்யா\nஉயர் அதிகாரிகளுடன் மனைவி கள்ளத்தொடர்பு.. தாலியை கையில் வைத்துகொண்டு கதறும் பொலிஸ் அதிகாரி..\nதனியாக இருந்த கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை: இறுதிவரை போராடிய துணிச்சல்\nகையும் களவுமாக பிடிபட்ட சின்னத்திரை நடிகை\nதிருமணமான ஒரே மாதத்தில் 15 வயது மாணவனுடன் ஓட்டம் பிடித்த ஆசிரியை\nGossip News - Yarldeepam: மண்டையைப் பிளக்கும் தலைவலியை ஐந்தே நொடியில் மாற்ற ஒரு பைசா கூட செலவில்லாமல் அற்புத மருந்து\nமண்டையைப் பிளக்கும் தலைவலியை ஐந்தே நொடியில் மாற்ற ஒரு பைசா கூட செலவில்லாமல் அற்புத மருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/pacific-rim-uprising-a-brief-note/", "date_download": "2019-01-21T17:07:21Z", "digest": "sha1:5OR73VAHZXQGRNCISM3BANK6EIHNRENS", "length": 10140, "nlines": 142, "source_domain": "ithutamil.com", "title": "நம்மை நோக்கி வரும் பேராபத்து | இது தமிழ் நம்மை நோக்கி வரும் பேராபத்து – இது தமிழ்", "raw_content": "\nHome அயல் சினிமா நம்மை நோக்கி வரும் பேராபத்து\nநம்மை நோக்கி வரும் பேராபத்து\n2013 ஆம் ஆண்டு வெளிவந்த ‘பசிஃபிக் ரிம்’ என்கிற திரைப்படம் பற்றி நினைவிருக்கலாம். அதன் தொடர்ச்சியாக, ‘பசிஃபிக் ரிம்: அப்ரைச��ங் (Pacific Rim: Uprising)’ எனும் படம் வருகிறது. ஸ்டீவென் டிநைட் என்பவர், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.\nமுதல் பாகத்தில், எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத விதத்தில், கடல் பரப்பிலிரிந்து ராட்சச உருவில் முன் பின் கண்டிராத தோற்றத்தோடு சில உயிரினங்கள் மனிதக் குலத்தைத் தாக்க வர, மனித இனம ஒற்றுமையாக நின்று, அத்தாக்குதலுக்கு எதிர் தாக்குதலை நிகழ்த்தி, பேரழிவிலிருந்து தம்மைக் காத்துக் கொள்ளும்..\nஇந்த இரண்டாம் பாகத்தில் மீண்டுமொரு முறை அத்தகையதோர் அபாயம் தோன்றிட, மனித இனத்திற்கு மீண்டும் பேராபத்து எழுகிறது. ஜான் என்கிற ஒரு விமானியின் தந்தைதான் முன்னர், ஆபத்து ஏற்பட்ட சமயம், அனைவரையும் ஒன்று திரட்டி, எதிர் தாக்குதல் நிகழ்த்தி அபாயத்தை அகற்றியவர். வேறு பாதையில் பயணித்துவிட்ட ஜான், புதிதாய் ஒரு மிகப் பெரிய அபாயம் ஏற்படுவதை உணர்ந்து, தந்தையின் நற்பெயரை நிலைநாட்டும் வண்ணம், போராட்டக்களத்தில் குதிக்கிறார். விலகிச் சென்றுவிட்ட அவரது சகோதரி யுடன் இணைந்து செயல்பட யத்தனிக்கிறார் ஜான். மேலும் சிலரும் ஜானுடன் கைகோர்த்து நிற்க புதியதொரு படை உருவாகிப் புதியதொரு சரித்திரம் படைத்திடப் புயலெனப் புறப்படுகிறது.\nமுன்னர் வெளிவந்த முதல் பாகத்தில் இடம்பெற்ற அதிரடி ஆக்ஷன் காட்சிகளை விட மிகப் பிரம்மாண்டான விதத்தில் இப்படத்தின் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன\nஆபத்து என்பது மனிதக் குலத்திற்கு எந்த ரூபத்திலும், எந்த விதத்திலும், எந்த வகையிலும் வந்திறங்க வாய்ப்புண்டு. நன்மையும் தீமையும் கலந்ததுதானே வாழ்க்கை என்பது எனவே, அம்மாதிரியான தருணங்களில் மனித இனம், உணர்வுரீதியாக உண்டாகும் பிரச்சனைகளால் ஏற்படும் பிளவுகளைப் பற்றிப் பொருட்படுத்தாமல், ஒருங்கிணைந்து ஒன்று கூடி செயல்படும் பட்சத்தில், எத்தகைய சக்தி வாய்ந்த எதிரியையும் கூட எதிர்த்து நின்று வெற்றி கொள்ளலாம் என்பதே இத்தொடர் படங்களின் சாரம்சம்.\n150 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம், மார்ச் 23 அன்று, தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் என மூன்று மொழிகளில் வெளியாகவுள்ளது.\nPrevious Postதுல்கருடன் நடிக்கும் ரக்க்ஷன் Next Postலைக்காவின் கரு - ஸ்டில்ஸ்\nபுத்தி – குழந்தைகளும், குழந்தைகள் நலனும்\nசார்லி சாப்ளின் 2 - ஜனவரி 25 முதல்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nசார்லி சாப்ளின் 2 – ஸ்னீக் பீக்\nகாதல் மட்டும் வேணா – ட்ரெய்லர்\n1729 – மனதைக் கனக்க வைக்கும் நாவல்\nபிரபு, பிரபுதேவாவின் சார்லி சாப்ளின் – 2\n1983 வேர்ல்ட் கப் – கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தாக நடிக்கிறார் ஜீவா\nசார்லி சாப்ளின் 2 – ஸ்னீக் பீக்\nகாதல் மட்டும் வேணா – ட்ரெய்லர்\nசிற்பி – ‘பட்டறை’ ப்ரோமா பாடல்\nஇளைஞர்களால் இளைஞர்களுக்கான படம் – கோகோ மாக்கோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nfteerode.blogspot.com/2014/11/blog-post_24.html", "date_download": "2019-01-21T16:21:01Z", "digest": "sha1:7JWALAIRPXBIA7WE2VTSGVFAPHDZDQFZ", "length": 19511, "nlines": 160, "source_domain": "nfteerode.blogspot.com", "title": "NFTE BSNL ERODE: பொதுத் துறை நிறுவனங்கள் நாட்டுக்குச் சுமையா?", "raw_content": "\nபொதுத் துறை நிறுவனங்கள் நாட்டுக்குச் சுமையா\nஇந்தியா தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளை அமல்படுத்தத் தொடங்கியபோது மன்மோகன் சிங் நிதியமைச்சராகப் பொறுப்பேற்றார். “பொதுத் துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன. அது நாட்டுக்குப் பெருத்த சுமை. ஏழை மக்களின் பணத்தைக் கொட்டி அழலாமா” என்று உபதேசித்தார். மார்க்ரெட் தாட்சரைப் போல “வியாபாரம் செய்வது அரசாங்கத்தின் வேலை அல்ல” என்று அவரும் சொன்னார். இந்தியா ஆசிர்வதிக்கப்பட்டதாக ஊடகங்கள் முரசறைந்தன. அப்போது, பாஜக அதை எதிர்த்தது. தொழிலாளர்களும் இடதுசாரிகளும் அது தவறென்று வீதிக்கு வந்து போராடினார்கள். தொழிலாளர்கள் தேசத்தின் நலனைப் பற்றிக் கவலைப்படாமல் தங்கள் வேலைப் பாதுகாப்புக்காகப் போராடுவதாய்க் குற்றம் சுமத்தினார்கள்.\nமுதலில் நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை விற்கப்போவதாகச் சொன்னார்கள். பின்னர், லாபத்தில் இயங்கினாலும் முக்கியத்துவம் அல்லாத தொழில் நிறுவனங்களை விற்கப்போவதாகச் சொன்னார்கள். அது சரிதான் என்று ஒரு ஒப்புதலை உருவாக்கினார்கள். ‘நஷ்டத்தில் இயங்குகிற தொழில்களைத் தனியார் நடத்தினால் மட்டும் எப்படி லாபம் வரும்’ என்ற கேள்விக்கு “உயர் தொழில்நுட்பத்தோடு அந்த நிறுவனங்கள் புதுப்பிக்கப்பட்டு இயங்கும்” என்று அவர்களே தட்டிக் கொடுத்துக் கொண்டார்கள். அப்படிச் சொல்லித்தான் சென்னை கிண்டியில் இருந்த இந்துஸ்தான் டெலிபிரிண்டர்ஸ் நிறுவனம் விற்கப்பட்டது. இப்போது அந்த இடத்தில் பி���ம் மாண்டமான குடியிருப்புக் கட்டிடங்கள் எழுந்து கொண்டிருக்கின்றன. ஒருவேளை, தொழிற்சாலைகளை ரியல் எஸ்டேட்டாக மாற்றும் உயர்ந்த தொழில் நுட்பம் பற்றித்தான் பேசினார்களோ என்னவோ\n‘யானை இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன்’ என்பார்கள். ஆட்சியாளர்கள் போபர்ஸ் பீரங்கிகளை வாங்கினாலும், ஹெலிகாப்டர் வாங்கினாலும் பல நூறு கோடிகள் அரசுக்கு நஷ்டம். அலைக்கற்றையை விற்றாலும், நிலக்கரிப் படுகையை விற்றாலும் பல ஆயிரம் கோடிகள் அரசுக்கு நஷ்டம். இதில் முறைகேடு ஏதும் இல்லை, சந்தையின் விதி என்று அவர்கள் சான்றிதழ் கொடுத்தார்கள்.\nபாஜக தனது தேர்தல் அறிக்கையில் “மக்களுக்குச் சேவை செய்யும் பொருட்டு பொதுத் துறைகள் பலப்படுத்தப்படும்” என்று சொன்னது. தற்போது அருண் ஜேட்லி, நஷ்டத்தில் இயங்கும் பொதுத் துறை நிறுவனங்களை விற்கப்போவதாகச் சொல்லி யிருக்கிறார். அதற்கு முன்னர், பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சர்கள் குழு, இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயுக் கழகம், இந்தியன் ஆயில் கார்ப் பரேஷன், ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா உள்ளிட்ட பல நிறுவனங்களின் பங்குகளை விற்பதற்கு அனுமதி அளித்துள்ளது. ‘நஷ்டத்தில் இயங்குவது’, ‘விற்கப்படுகிறது’ என்ற இரண்டையும் லாவகமாக இணைத்து, ‘நஷ்டத்தில் இயங்குவது விற்கப்படுகிறது’ என்ற பொதுப்புத்தியை அவர்கள் கட்டமைத்துவிட்டார்கள். இந்தியன் ஆயில் கார்ப் பரேஷன் தவிர, இதர நிறுவனத்தின் பங்குகளை விற்பதற்கான பணிகள் ஆரம்பித்துவிட்டன. இந்த நிறுவனங்கள் நஷ்டத்தில்தான் இயங்குகின்றனவா\nநிறுவனங்களின் 2013-14 ஆண்டறிக்கைகளின் பட்டியலில் மூன்று பெரிய தனியார் நிறுவனங்களின் ஒட்டுமொத்த லாப வீதம் அவற்றின் வருவாயில் 5.21% மட்டுமே. இது பொதுத் துறையில் 5.12%. இதில் பெரிய வேறுபாடு எதுவுமில்லை. அரசுக்குச் செலுத்திய தொகையை ஒப்பிட்டால், ரூ. 10.82 லட்சம் கோடி வருவாய் உள்ள மூன்று தனியார் நிறுவனங்களும் அரசு கஜானாவுக்கு ரூ. 68,474 கோடி மட்டுமே கொடுத்துள்ளது. ஆனால், 6 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே வருவாயுள்ள பொதுத் துறை நிறுவனங்கள் மூன்றும் சேர்ந்து ரூ.1,38,299 கோடியை அரசு கஜனாவுக்கு வழங்கியுள்ளன. இதே நிலைதான் கடந்த பல ஆண்டுகளாக நீடித்துவருகிறது. பொன்முட்டை இடும் வாத்தாய், அமுதசுரபியாய், வற்றாத நீரூற்றாய், பொய்க்காத பெருமழையாய் விளங்கும் இந்த நிறுவனங்களைத்தான் தனியாருக்கு பாஜக அரசாங்கம் விற்கப்போகிறது. ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா நிறுவனத்தின் பிலாய் ஆலை மட்டும் 10 கிலோ மீட்டர் நீளத்துக்கு அமைந் திருக்கிறது. அதன் குடியிருப்புகள் 9,013 ஏக்கர் பரப்பளவில் இருக்கின்றன. பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் இதில் பணிபுரிகிறார்கள்.\n1956-ல் அரசு, காப்பீட்டு நிறுவனத்தில் முதலீடு செய்தது வெறும் 5 கோடி ரூபாய் மட்டுமே. கடந்த 5 ஆண்டுத் திட்டத்துக்கு இந்திய ஆயுள் காப் பீட்டுக் கழகம் அரசுக்கு ரூ. 7.25 லட்சம் கோடி கொடுத்திருக்கிறது. இந்த 5 ஆண்டுத் திட்டக் காலத்தில் இதுவரையிலும் அரசுக்கு ரூ. 4.5 லட்சம் கோடி கொடுத்திருக்கிறது. இந்தக் காப்பீட்டுத் துறையில் தனியாரும் அந்நிய மூலதனமும் அனுமதிக்கப்பட்டி ருக்கிறது. அதை மேலும் அதிகரிக்க அரசு முடிவு செய்திருக்கிறது.\nஅவர்கள் முதலில் நஷ்டத்தில் இயங்குவதை விற்கப்போவதாகச் சொன்னார்கள். பிறகு, முக்கியமற்ற துறைகளை விற்கப்போவதாகச் சொன்னார்கள். இப்போது லாபத்தில் இயங்கும் முக்கியமான துறைகளை விற்றுக் கொண்டிருக்கிறார்கள். முதலில் ஏலமிட்டது காங்கிரஸ். இப்போது ஏலமிட்டுக் கொண்டிருப்பது பாஜக. இரண்டு பேர் காலத்திலும் விற்கப்பட்ட 2-ஜியையும், நிலக்கரிப் படுகையையும் நீதிமன்றம் தலையிட்டு, ஒட்டு மொத்தமாக ரத்து செய்யும் அளவுக்கு மிகவும் நேர்மையாக இவர்கள் நடந்து கொண்டார்கள். அவையெல்லாம் பொதுப் புத்தியில் நியாயம் என்று கட்டமைக்கப்பட்டே எதிர்ப்பின்றி விற்கப்பட்டன.\nமேலே சொன்ன பொதுத் துறைகளிலிருந்து அரசு கஜானாவுக்குச் சென்ற வரிகளும் லாபப் பங்குகளும் இந்திய மக்களுக்குச் சாலைகளாகவும் கல்வியாகவும் மருத்துவ வசதிகளாகவும், பொது விநியோகத் துறை மானியமாகவும் வந்து கொண்டிருக்கின்றன. இந்த ஆண்டில் பொதுத் துறை நிறுவனங்கள் அரசாங்கத்துக்குக் கொடுத்த தொகை மட்டும் 1 லட்சத்து 63 ஆயிரம் கோடி ரூபாய். இவை நிறுத்தப்பட்டால், மக்கள் நலத்திட்டங்களும் மானியங்களும் வளர்ச்சித் திட்டங்களும் பாதிக்கப்படும் என்பது உறுதி.\n விஜயா வ ங்கி , தேனா வங்கி , பேங்க் ஆஃப் பரோடா வங்கிகளை இணைப்பதற்கு மத்திய அமைச்சரவை நேற்று...\nபெரியார் ஜாதிகளும் , மதங்களும் மனிதனைப் பிரித்து வைக்கிறது ; பெண்களை அடிமைப்படுத்துகிறது , எனவே அவற்றை ஒழித்துக்கட்ட வேண்டும் எ...\nஒத்திவைக்கப்பட்டது. காலவரையற்ற வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டது. 03.12.2018 முதல் நடைபெறவிருந்த காலவரையற்ற வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்...\nமாவட்டச் செயற்குழு நாள் : 18.12.2018 காலம் : காலை 10 மணி இடம் : டெலிபோன்பவன், ஈரோடு ஆய்படு பொருள் ஒத்திவைக்க...\nவாழிய பல்லாண்டு 31.12.2018 அன்று பணி ஓய்வு பெற்ற திரு ஸ்ரீதரன் SDE அவர்கள் நலமுடனும் மகிழ்வுடனும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம். ...\nஜனவரி 6 தோழர் குப்தா நினைவு தினம் ஒரு வரலாற்று நாயகனின் ஆறாவது நினைவு நாள் ஜனவரி 6. ஒரு மனிதன் தோழனாகவும் தலைவனாகவும் இருப்பத...\nஅழைப்பு துண்டிப்பு நிறுவனங்களுக்கு அபராதம் அழைப்பு துண்டிப்பு பிரச்சினைக்காக இந்திய நெட்வொர்க் நிறுவனங்களுக்கு ரூ 58 லட்சம் அ...\nவாழிய பல்லாண்டு 31.12.2018 அன்று பணி ஓய்வு பெற்ற தோழியர் P.சரோஜா SDE தோழர் N.ராமசாமி JE தோழர் R. தங்கவேலு OS தோழர் R. ப...\nவாழ்த்துகள் பாராட்டுகள் 2019 ஜனவரி 8 மற்றும் 9 ஆகிய இரு நாட்களில் நடைபெற்ற பொதுவேலை நிறுதத்தில் பங்கேற்ற அனைவருக்கும் ...\nபொதுவேலை நிறுத்தம் தேசம் காக்க, உழையப்பவர் உரிமை காத்திட, பொத்துதுறைகளைச் சீரழிக்கும் அரசின் கொள்கைகளை முறியடித்திட ஜனவரி 8, 9 தே...\nபொதுத் துறை நிறுவனங்கள் நாட்டுக்குச் சுமையா\nதொழிலாளர்களைக் கைவிட்டது நோக்கியாவா, இந்தியாவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24.live/13923", "date_download": "2019-01-21T16:45:06Z", "digest": "sha1:6NCFFYRA3764OVGPV6HM43YR2PR6XNHS", "length": 4623, "nlines": 52, "source_domain": "tamil24.live", "title": "அம்பானி மகள் திருமணத்தில் பாடல் பாடிய பாடகிக்கு சம்பளம் இத்தனை கோடியா..! பாடகி யார் தெரியுமா..?", "raw_content": "\nHome / ஏனையவை / அம்பானி மகள் திருமணத்தில் பாடல் பாடிய பாடகிக்கு சம்பளம் இத்தனை கோடியா..\nஅம்பானி மகள் திருமணத்தில் பாடல் பாடிய பாடகிக்கு சம்பளம் இத்தனை கோடியா..\nசமீபத்தில் அம்பானி மகள் ஈஷா அம்பானியின் திருமண கொண்டாட்டங்கள் துவங்கி நடந்து வருகிறது. அதில் பாலிவுட் நட்சத்திரங்கள் மட்டுமின்றி சர்வதேச பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு வருகின்றனர்.\nசர்வதேச புகழ் பாடகி Beyonce திருமண நிகழ்ச்சியில் வந்து பாடினார். அதற்காக அவர் வாங்கியுள்ள சம்பளம் தான் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nஅவருக்கு $3 முதல் $4 மில்லியன் வரை சம்பளம் கொடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ���து இந்திய ருபாய் மதிப்பில் சுமார் 21 கோடி முதல் 28 கோடி வரை வரும் என்பது குறிப்பிடத்தக்கது.\nதிருமண உறவில் பெண்கள் எதை எதிர்பாக்கிறார்கள் தெரியுமா..\n இந்த ராசி பெண்களை மட்டும் தவற விட்டுறாதீங்க\n வெளிநாட்டு பொருட்களுக்கு தடை இல்லையா..\nசெம்ம கவர்ச்சி உடையில் புகைப்படத்தை வெளியிட்ட அடா ஷர்மா – வைரல் புகைப்படம் இதோ\nநிகழ்ச்சி நீயா நானா நிகழ்ச்சியில் புத்திசாலி போல் கதைத்த பெண்ணை அசிங்கப்படுத்திய கோபிநாத்\n மோசமான கவர்ச்சி புகைப்படம் இதோ\nஎன்னது பிக்பாஸ் ரம்யாவா இது.. இப்படி குண்டா இருந்தாரா..\nநடிகை விஜயலக்ஷ்மிக்கு இவ்ளோ அழகான தங்கச்சி இருக்காங்களா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24.live/14418", "date_download": "2019-01-21T16:40:59Z", "digest": "sha1:SOEKB6XZGXQH4K3XB6FE645JAUCXO5GM", "length": 4313, "nlines": 52, "source_domain": "tamil24.live", "title": "பிளாஸ்டிக் தடை..? வெளிநாட்டு பொருட்களுக்கு தடை இல்லையா..? பெண் ஒருவரின் ஆதாங்கம்", "raw_content": "\nHome / ஏனையவை / பிளாஸ்டிக் தடை.. வெளிநாட்டு பொருட்களுக்கு தடை இல்லையா.. வெளிநாட்டு பொருட்களுக்கு தடை இல்லையா..\n வெளிநாட்டு பொருட்களுக்கு தடை இல்லையா..\nஇந்த ஆண்டு புத்தாண்டு முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, மீண்டும் பழைய துணிப்பை, வாழை இழை புழக்கத்துக்கு வந்துள்ளது.\nதடை விதிப்பால் சில கஷ்டங்கள் இருந்தாலும் தமிழகத்தின் சிறு, குறு கிராமங்களிலும் பணப்புழக்கம் அதிகரிக்க கிராமத்து மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nகுறித்த காணொளியில் வெளிநாட்டின் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை இல்லை என்று தன் ஆதாங்கத்தையும் தெரிவித்துள்ளார் அந்த பெண்மணி.\nதிருமண உறவில் பெண்கள் எதை எதிர்பாக்கிறார்கள் தெரியுமா..\n இந்த ராசி பெண்களை மட்டும் தவற விட்டுறாதீங்க\nஉலகின் எத்தனையாவது பணக்காரர் முகேஷ் அம்பானி.. – சொத்துமதிப்பு எவ்வளவு தெரியுமா\nசெம்ம கவர்ச்சி உடையில் புகைப்படத்தை வெளியிட்ட அடா ஷர்மா – வைரல் புகைப்படம் இதோ\nநிகழ்ச்சி நீயா நானா நிகழ்ச்சியில் புத்திசாலி போல் கதைத்த பெண்ணை அசிங்கப்படுத்திய கோபிநாத்\n மோசமான கவர்ச்சி புகைப்படம் இதோ\nஎன்னது பிக்பாஸ் ரம்யாவா இது.. இப்படி குண்டா இருந்தாரா..\nநடிகை விஜயலக்ஷ்மிக்கு இவ்ளோ அழகான தங்கச்சி இருக்காங்களா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.itnnews.lk/ta/2019/01/10/85985/", "date_download": "2019-01-21T15:51:23Z", "digest": "sha1:ZI4HM5UBWZ3PWVT4RLTX5I7GI2UXKKIB", "length": 9599, "nlines": 139, "source_domain": "www.itnnews.lk", "title": "ஒழுக்க கோவையொன்றை உருவாக்க வேண்டும்-பிரதமர் – ITN News", "raw_content": "\nஒழுக்க கோவையொன்றை உருவாக்க வேண்டும்-பிரதமர்\nகொலை சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் கைது 0 26.நவ்\nதீ விபத்தில் கர்ப்பிணி பெண் பலி 0 06.செப்\nமத்தல விமான நிலையம் பற்றி மஹிந்த கூறியதற்கு பிரதியமைச்சர் அபேசிங்கவின் பதில். 0 12.ஜூன்\nபாடசாலைகளில் இடம்பெறும் கிரிக்கெட் போட்டிகளின் இறுதியில் மாணவர்கள் நடந்துகொள்ளும் விதமாகவே பாராளுமன்றத்தில் சில உறுப்பினர்கள் சமீபத்தில் செயற்பட்டனர் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.\nகல்வியமைச்சினால் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ‘அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை’ என்ற வேலைத் திட்டத்தின் கீழ் கரந்தெனிய மகாவித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப் பட்டுள்ள இரண்டு மாடிக் கட்டடத்தை மாணவர்களிடம் கையளிக்கும்\nநிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பிரதமர் உரையாற்றினார்.\nஅண்மையில் பாராளுமன்றத்தில் இடம் பெற்ற மோசமான நிகழ்வுகளை நான் குறிப்பிடத் தேவையில்லை. எமது பாராளுமன்றத்திற்கு சிறந்த நற்பெயரும் பாராட்டுதல்கள் இருந்தன.எனினும் தற்பொழுது இவ்வாறு முன்னெடுப்பது என்பதை நானே எனக்குள் கேட்டுக்கொள்கின்றேன். அதேபோன்று மற்றவர்களிடமும் அது பற்றி கேட்கவிரும்புகின்றேன்.\nகடந்த இரு மாத காலமாக இளைஞர் யுவதிகள் இது தொடர்பில் இணையத்தளங்களில் வெளியிட்ட தகவல்களை நோக்கும் போது எனக்கு வெட்கமாக இருந்தது. இது போன்றவற்றை தடுப்பதற்கு சில நாடுகளில் முறைமையுள்ளது.\nஇங்கிலாந்து போன்ற நாடுகளில் நடைமுறையிலுள்ள வேலைத்திட்டங்களை எமது பாராளுமன்றத்திலும் நடைமுறைப் படுத்தி ஒழுக்க கோவை ஒன்றை உருவாக்குவது அவசியமாகும்.\nபாராளுமன்றத்தில் ஒழுக்கம் சீர்குலையும் போது அதுதொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு முறைமையொன்று உருவாக்கப்பட வேண்டும். சாதாரண மக்களுக்கு முன்மாதிரியாகும் விதத்தில் பாராளுமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று பிரதமர் மேலும் தெரிவித்தார்.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\n2018ம் ஆண்டில் ஆடைத்தொழிற்துறையில் நூற்றுக்கு 4 வீத வளர்ச்சி\nநேரடி வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பதற்கு திட்டங்கள்\nசுற்றுலாத்துறையின் ஊக்குவிப்பு வேலைத்திட்டமொன்று இஸ்ரேலில் முன்னெடுப்பு\nசர்வதேச நாணய நிதியத்தில் இருந்து இலங்கைக்கு தொடர்ச்சியாக உதவி\nநிதியமைச்சர் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானிகளுக்குமிடையில் இன்று பேச்சுவார்த்தை\nதோனிக்கு நிகர் யாருமில்லையென ரவிஷாஷ்த்திரி பாராட்டு\nஇந்திய அணியின் பயிற்றுவிப்பாளர் இராஜினாமா\nஅம்பாதி ராயுடுவின் பந்துவீச்சு தொடர்பில் முறைப்பாடு\nஇவ்வாண்டுக்கான IPL தொடர் இந்தியாவில்..\nசிம்புவின் ‘ரெட் கார்டு’ சிங்கிள் ட்ராக் இன்று வெளியீடு\n`ரவுடிபேபி’ பாடலுக்கு சர்வதேச அங்கீகாரம்\nமிரட்டும் `கடாரம் கொண்டான்’ டீஸர்\nசிம்புவுடன் இணையும் ராஷி கண்ணா\nகேன்சர் என் வாழ்வில் ஒரு பரிசாக வந்ததாகவே நான் நினைக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/50804-dmdk-secretary-vijayakanth-change-from-icu-to-normal-ward.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-01-21T15:48:11Z", "digest": "sha1:6AE3QJU55E6JEVRYYX2NIVNMYHAYZBP5", "length": 10532, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஐசியு-வில் இருந்து வார்டுக்கு வந்தார் விஜயகாந்த் | DMDK Secretary Vijayakanth Change from ICU to Normal Ward", "raw_content": "\nஅஜித் சிறந்த நடிகர், அரசியல் குறித்த அவரது கருத்துக்கு நன்றி; அரசியலில் ஈடுபட மாட்டேன் என அஜித் முடிவு எடுத்திருப்பது நல்ல முடிவு - கனிமொழி எம்.பி.\nநேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை - நடிகர் அஜித்குமார்\nநாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி; யார் பிரதமராக வர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர் - காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக்\nமதுரையில் பேட்ட, விஸ்வாசம் திரையிடப்பட்டதில் ஜனவரி 10-17 வரையிலான வசூல் விவரங்களை அளிக்க ஆட்சியருக்கு உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு\nஸ்டாலினுக்கு துணிவு இருந்தால் கொல்கத்தா மேடையில் பிரதமர் வேட்பாளரை அறிவித்திருக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்\nவளர்ச்சி நிதி, புயல் நிவாரண நிதியை கேட்டும் தராத மத்திய அரசுடன் இணக்கம் என எப்படி கூற முடியும்\nசிலைக்கடத்தல் தடுப்பு வழக்குகளில் பிறப்பிக்கும் உத்தரவுகளை நிறைவேற்றாமல், தடுப்பது எது - அரசு, காவல்துறைக்கு நீதிமன்றம் கேள்வி\nஐசியு-���ில் இருந்து வார்டுக்கு வந்தார் விஜயகாந்த்\nஇரண்டு நாட்களாக தீவிர சிகிச்சை பெற்றுவந்த தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்துள்ளார்.\nஅண்மைக் காலமாக விஜயகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டு அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.\nஇது தவிர வெளிநாடுகளுக்குச் சென்றும் அவர் சிகிச்சை எடுத்து வருகிறார். சமீபத்தில் கூட அவர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று\nவந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில்\nஇரவில் ஏற்பட்ட எதிர்பாராத உடல்நலக் குறைவு காரணமாக அவர்க்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐசியு) சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக அளிக்கப்பட்ட சிகிச்சையால் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. உடல்நிலை சீரடைந்ததன் காரணமாக, அவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவரது\nஉடல்நிலையின் தொடர் முன்னேற்றம் காரணமாக விரைவில் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஒரு வருடத்துக்குப் பின் இலங்கை அணியில் மலிங்கா\nசானியா மிர்சாவிடம் முறை தவறி நடந்த கிரிக்கெட் வீரர்: கணவர் சோயிப் மாலிக் புகார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஉயிருக்கு போராடும் கிரிக்கெட் வீரர்: பணம் இல்லாததால் சிகிச்சையை நிறுத்திய மருத்துவமனை\n’100 சதவிகிதம் உங்களுடன் இருக்கிறோம்’: அருண் ஜெட்லி நலம் பெற ராகுல் காந்தி வாழ்த்து\nகாமெடி நடிகர் பிரம்மானந்தத்துக்கு இதய அறுவை சிகிச்சை\nஒடிசா வேளாண்மைத்துறை அமைச்சர் ராஜினாமா\n“அக்வாமேன் திரைப்படத்தை கண்டு மகிழ்ந்தோம்” விஜயகாந்த் ட்வீட்\nவிவசாய கடனில் 5 கோடி ரூபாய் மோசடி செய்த வங்கி மேலாளர்..\nசிகிச்சைக்குப் பின் தலைமைச் செயலகம் வந்த மனோகர் பாரிக்கர்\nதடய அறுவை சிகிச்சை நிபுணர் ஆகிறார் அமலா பால்\n“கம்பீரக் குரலுடன் களமிறங்குவார் விஜயகாந்த்” - விஜய பிரபாகரன்\n“2014 தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பெரும் மோசடி” - அமெரிக்க நிபுணர்\nஅமெரிக்காவில் தெரிந்த அதிசயமான முழு சந்திர கிரகணம்\nபாஸ்போர்ட்டை ஒப்படைத்தார் மேஹூல் சோக்ஸி\n‘பேட்ட’,‘விஸ்வாசம்’: கடந்த 11 நாட்கள் வசூல் எப்படி\n“அரசியல் ஈடுபாட்டில் எனக்கு எந்த ஆர்வமும் இல்லை” - அஜித் அறிக்கை\nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஒரு வருடத்துக்குப் பின் இலங்கை அணியில் மலிங்கா\nசானியா மிர்சாவிடம் முறை தவறி நடந்த கிரிக்கெட் வீரர்: கணவர் சோயிப் மாலிக் புகார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-21T15:24:49Z", "digest": "sha1:LRTGQ55PFNFOT34XOAZEDWJISOEG252L", "length": 9699, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | தமிழக வீரர்", "raw_content": "\nநேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை - நடிகர் அஜித்குமார்\nநாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி; யார் பிரதமராக வர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர் - காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக்\nமதுரையில் பேட்ட, விஸ்வாசம் திரையிடப்பட்டதில் ஜனவரி 10-17 வரையிலான வசூல் விவரங்களை அளிக்க ஆட்சியருக்கு உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு\nஸ்டாலினுக்கு துணிவு இருந்தால் கொல்கத்தா மேடையில் பிரதமர் வேட்பாளரை அறிவித்திருக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்\nவளர்ச்சி நிதி, புயல் நிவாரண நிதியை கேட்டும் தராத மத்திய அரசுடன் இணக்கம் என எப்படி கூற முடியும்\nசிலைக்கடத்தல் தடுப்பு வழக்குகளில் பிறப்பிக்கும் உத்தரவுகளை நிறைவேற்றாமல், தடுப்பது எது - அரசு, காவல்துறைக்கு நீதிமன்றம் கேள்வி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.85 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.41 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தில் அமைச்சர் விஜய பாஸ்கர் ஆஜர்\nஉயிருக்கு போராடும் கிரிக்கெட் வீரர்: பணம் இல்லாததால் சிகிச்சையை நிறுத்திய மருத்துவமனை\nவெற்றியுடன் ரோஜர் ஃபெடரரை சந்தித்த விராட் கோலி\nவிமான உதிரிபாக உற்பத்திக் கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல்\nதமிழ்நாட்டில் அதிகரிக்கும் காசநோய் பாதிப்பு - ஆய்வறிக்கை\nஇன்று கூடுகிறது தமிழக அமைச��சரவை..\n“பாஜக தமிழகத்தில் காலூன்ற வாய்ப்பில்லை” - தம்பிதுரை உறுதி\nஇளம் கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்தைப் பெற்ற சென்னை சிறுவன்\n“இதுதான் ரஜினி படம்” - பேட்ட குறித்து தினேஷ் கார்த்திக்\nஸ்டீவன் ஸ்பீல்பெர்க் படத்துல நடிக்கணும்: ஸ்ரீசாந்த் ஆசை\nமாடுபிடி வீரர்களுக்கு 12 ரூபாய் ப்ரிமீயத்தில் ஆயுள் காப்பீடு கட்டாயம் \n“மனரீதியாக பலம் அடைய செய்தார் டிராவிட்” தமிழக வீரர் விஜய் சங்கர் பளீச்\nதருமபுரி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை\n“கோடநாட்டில் சிசிடிவி, மின்சாரம் எதுவும் வேலை செய்யவில்லையா” - ஆ.ராசா கேள்வி\nதமிழகத்தில் டிஜிபி பதவி உயர்வுக்கு 6 ஐபிஎஸ் பரிந்துரை\nஆறுமுகசாமி ஆணையத்தில் அமைச்சர் விஜய பாஸ்கர் ஆஜர்\nஉயிருக்கு போராடும் கிரிக்கெட் வீரர்: பணம் இல்லாததால் சிகிச்சையை நிறுத்திய மருத்துவமனை\nவெற்றியுடன் ரோஜர் ஃபெடரரை சந்தித்த விராட் கோலி\nவிமான உதிரிபாக உற்பத்திக் கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல்\nதமிழ்நாட்டில் அதிகரிக்கும் காசநோய் பாதிப்பு - ஆய்வறிக்கை\nஇன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை..\n“பாஜக தமிழகத்தில் காலூன்ற வாய்ப்பில்லை” - தம்பிதுரை உறுதி\nஇளம் கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்தைப் பெற்ற சென்னை சிறுவன்\n“இதுதான் ரஜினி படம்” - பேட்ட குறித்து தினேஷ் கார்த்திக்\nஸ்டீவன் ஸ்பீல்பெர்க் படத்துல நடிக்கணும்: ஸ்ரீசாந்த் ஆசை\nமாடுபிடி வீரர்களுக்கு 12 ரூபாய் ப்ரிமீயத்தில் ஆயுள் காப்பீடு கட்டாயம் \n“மனரீதியாக பலம் அடைய செய்தார் டிராவிட்” தமிழக வீரர் விஜய் சங்கர் பளீச்\nதருமபுரி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை\n“கோடநாட்டில் சிசிடிவி, மின்சாரம் எதுவும் வேலை செய்யவில்லையா” - ஆ.ராசா கேள்வி\nதமிழகத்தில் டிஜிபி பதவி உயர்வுக்கு 6 ஐபிஎஸ் பரிந்துரை\nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-21T15:49:30Z", "digest": "sha1:TIRNSEHP2ROMJN5VVPDCPG6IQKV5JEYF", "length": 9418, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | மரச்செக்கு எண்ணெய்", "raw_content": "\nஅஜித் சிறந்த நடிகர், அரசியல் குறித்த அவரது கருத்துக்கு நன்றி; அரசியலில் ஈடுபட மாட்டேன் என அஜித் முடிவு எடுத்திருப்பது நல்ல முடிவு - கனிமொழி எம்.பி.\nநேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை - நடிகர் அஜித்குமார்\nநாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி; யார் பிரதமராக வர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர் - காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக்\nமதுரையில் பேட்ட, விஸ்வாசம் திரையிடப்பட்டதில் ஜனவரி 10-17 வரையிலான வசூல் விவரங்களை அளிக்க ஆட்சியருக்கு உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு\nஸ்டாலினுக்கு துணிவு இருந்தால் கொல்கத்தா மேடையில் பிரதமர் வேட்பாளரை அறிவித்திருக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்\nவளர்ச்சி நிதி, புயல் நிவாரண நிதியை கேட்டும் தராத மத்திய அரசுடன் இணக்கம் என எப்படி கூற முடியும்\nசிலைக்கடத்தல் தடுப்பு வழக்குகளில் பிறப்பிக்கும் உத்தரவுகளை நிறைவேற்றாமல், தடுப்பது எது - அரசு, காவல்துறைக்கு நீதிமன்றம் கேள்வி\nஇனிமேல் உங்களின் வீடு தேடி வரும் டீசல்.. ஆனால்...\nதேர்தல் முடிவுக்கு பின் மீண்டும் உயர்ந்துவிடுமோ பெட்ரோல், டீசல் விலை...\nமீண்டும் எண்ணூர் கடலில் கச்சா எண்ணெய் - குழாய் உடைந்ததால் கசிவு\nஅமெரிக்காவின் தடையை மீறி கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா..\nஎண்ணெய் லாரி வெடித்து விபத்து.. 50 பேர் உயிரிழப்பு\n”கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது” : சவுதி அரேபியா திட்டவட்டம்\nஒரு நிமிடம் தலை சுற்றுதே.. - இது பெட்ரோல் விலையின் கதை\n60 டன் கலப்பட எண்ணெய் பறிமுதல்\nஈரானுக்கு “ டாட்டா” மாற்று வழி தேடும் இந்தியா \nஅமெரிக்காவின் முடிவால் இந்தியாவுக்கு நெருக்கடி\n25,000 புதிய பெட்ரோல் பங்குகளை திறக்க முடிவு\nமாடுகள் பூட்டி செக்கிழுத்து பாரம்பரியத்தை மீட்கும் பட்டதாரி இளைஞர்\nபிளாஸ்டிக்கில் இருந்து எரிபொருள்: சென்னை ஐஐடி புதிய சாதனை\nஇனிமேல் உங்களின் வீடு தேடி வரும் டீசல்.. ஆனால்...\nதேர்தல் முடிவுக்கு பின் மீண்டும் உயர்ந்துவிடுமோ பெட்ரோல், டீசல் விலை...\nமீண்டும் எண்ணூர் கடலில் கச்சா எண்ணெய் - குழாய் உடைந்ததால் கசிவு\nஅமெரிக்காவின் தடையை மீறி கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா..\nஎண்ணெய் லாரி வெடித்து விபத்து.. 50 பேர் உயிரிழப்பு\n”கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது” : சவுதி அரேபியா திட்டவட்டம்\nஒரு நிமிடம் தலை சுற்றுதே.. - இது பெட்ரோல் விலையின் கதை\n60 டன் கலப்பட எண்ணெய் பறிமுதல்\nஈரானுக்கு “ டாட்டா” மாற்று வழி தேடும் இந்தியா \nஅமெரிக்காவின் முடிவால் இந்தியாவுக்கு நெருக்கடி\n25,000 புதிய பெட்ரோல் பங்குகளை திறக்க முடிவு\nமாடுகள் பூட்டி செக்கிழுத்து பாரம்பரியத்தை மீட்கும் பட்டதாரி இளைஞர்\nபிளாஸ்டிக்கில் இருந்து எரிபொருள்: சென்னை ஐஐடி புதிய சாதனை\nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sramakrishnan.com/?m=201805", "date_download": "2019-01-21T16:31:31Z", "digest": "sha1:RDK6F7JTDNQGAGR2W454JA5EEVZXHZ6P", "length": 17918, "nlines": 139, "source_domain": "www.sramakrishnan.com", "title": " 2018 May", "raw_content": "\nபுத்தக் கண்காட்சி மூன்றாம் நாள்\nபுத்தகக் கண்காட்சி இரண்டாம் நாள்\nதேசாந்திரி பதிப்பகம் தேசாந்திரி பதிப்பக இணையதளம் https://www.desanthiri.com/\nஇன்றைய சினிமா east of eden எலியா கஸனின் சிறந்த திரைப்படம்\nஇணையதளங்கள் தேசாந்திரி டியூப் சேனலை subscribe செய்க\nஅறியப்படாத ஆளுமை frank o’hara அமெரிக்காவின் சிறந்த கவிஞர்\nஇன்று காலை எனது மெயிலில் இந்தச் செய்தியை ஒரு நண்பர் பகிர்ந்திருந்தார். இணையத்தில் வெளியாகியுள்ள இச்செய்தி சிங்கப்பூரிலுள்ள ஒரு பள்ளி முதல்வர் எழுதியது. SSLC தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள சூழலில் தமிழகப் பெற்றோர்கள் அவசியம் புரிந்து கொள்ள வேண்டிய செய்தியிது\nநண்பரும் தமிழின் சிறந்த எழுத்தாளருமான பாவண்ணனைக் கொண்டாடும் விதமாக மே 26 சனிக்கிழமை முழுநாள் கருத்தரங்கம் சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் பாவண்ணன் சிறுகதைகள். நாவல்கள், மொழிபெயர்ப்புகள் குறித்து விரிவான உரைகள் இடம்பெறவுள்ளன. நிகழ்வை அமெரிக்காவைச் சேர்ந்த p.k சிவக்குமார், மதுரை வெற்றிவேல், பெங்களுர் மகாலிங்கம் போன்ற நண்பர்கள் ஒருங்கிணைந்து நடத்துகிறார்கள். பாவண்ணனின் சிறுகதைகள் தனித்துவமிக்கவை. அவரது சிறுகதை தொகுப்பு சுஜாதா விருது பெற்றபோது அது குறித்து விரிவாக நான் உரையாற்றியிருக்கிறேன். எனது இல்லத் திருமணம் [...]\nநேற்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மக்கள் நடத்திய போராட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் எட்டு உயிர்கள் பலியாகியுள்ளன. கலவரக்காட்சிகளை வீடியோவில் பார்த்த போது எழுந்த கேள்வி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களா வாகனங்களுக்கு தீ வைக்கிறார்கள். யாரோ புல்லுருவிகள் ஊடுபுகுந்திருக்கிறார்கள்.. ஆனால் இதற்காக பழிவாங்கப்பட்டது போராட்டக்கார்களின் உயிர். துப்பாக்கியை உயர்த்தியபடியே வாகனத்தின் மீது பவனி வரும் காவலர்களைப் பாருங்கள். கார்ப்பரேட் நலம் காக்க எப்படி பணியாற்றுகிறார்கள் என்பது புரியும் . நூறு நாட்களுக்கும் மேலாக அமைதிவழியில் [...]\nஅனார் எனக்குப் பிடித்தமான கவிஞர். சூபி கவிதையுலகின் நவீன வடிவம் போன்றவை அவரது கவிதைகள். பெண் மனத்தின் ஆழ்தவிப்புகளை, மகிழ்ச்சியை, துயரை வெளிப்படுத்துகின்றன அவரது கவிதைகள். அனார் கிழக்கிலங்கையின் சாய்ந்த மருதுவில் வசித்துவருகிறார். சமகால தமிழ் கவிஞர்களில் மிக முக்கியமானவர். நான்கு கவிதை தொகுதிகளை வெளியிட்டிருக்கிறார். ஜின்னின் இரு தோகை கவிதைநூலை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது அனாரின் கவிதைகள் அன்றாட வாழ்விலிருந்து தாவிப் பறப்பவை. அவர் புறஉலகின் நிகழ்வுகளை விடவும் அகவுலகின் தத்தளிப்புகளை, எழுச்சிகளையே அதிகம் எழுதுகிறார். [...]\nதிரைப்பட பணி ஒன்றின் காரணமாக கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக பெங்களுருவில் இருந்தேன். நண்பர்களை சந்திக்க நேரமில்லை. மகாலிங்கம் மட்டும் தினமும் வந்து சந்தித்து பல்வேறு உதவிகள் செய்து கொடுத்தார். தேர்தல் நடக்கிற பரபரப்பே இல்லாமல் இருந்தது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் மழை. வெயிலே தெரியவில்லை. நிறைய நண்பர்கள் சந்திக்க விரும்பினார்கள். பணிச்சூழல் காரணமாக சந்திக்க இயலவில்லை. விரைவில் பெங்களுருவில் ஒரு வாசக சந்திப்பை நடத்தலாம் என திட்டமிட்டு வருகிறேன். ஏற்பாடுகள் முடிந்தவுடன் அறிவிக்கிறேன் [...]\nஇம்மாத அந்திமழை இதழில் காற்றைப் போல பயணி என்ற கட்டுரை வெளியாகியுள்ளது நன்றி அந்திமழை அசோகன் ••\nஅவள் விகடன் இதழில் வெளியாகியுள்ள வசந்தா அக்கா குறித்த கட்டுரை. அன்பு அக்கறை அக���கா – எஸ்.ராமகிருஷ்ணன் அவரும் நானும் ஆர்.வைதேகி “ `அவளும் நானும்’ என்பதை `அவரும் நானும்’ என மாற்ற முடியுமா – எஸ்.ராமகிருஷ்ணன் அவரும் நானும் ஆர்.வைதேகி “ `அவளும் நானும்’ என்பதை `அவரும் நானும்’ என மாற்ற முடியுமா `அவள்’ எனக் குறிப்பிடுவது எனக்கு நெருடலாக இருக்கிறது’’ – பேட்டிக்கு முன்பான கோரிக்கையின் முதல் வரியிலேயே பெண்களின் பெருமதிப்புக்கும் பேரன்புக்குமானவராக நிற்கிறார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். “அவளை, `அவர்’ என்றே குறிப்பிடுவோம் `அவள்’ எனக் குறிப்பிடுவது எனக்கு நெருடலாக இருக்கிறது’’ – பேட்டிக்கு முன்பான கோரிக்கையின் முதல் வரியிலேயே பெண்களின் பெருமதிப்புக்கும் பேரன்புக்குமானவராக நிற்கிறார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். “அவளை, `அவர்’ என்றே குறிப்பிடுவோம்’’ என்று உறுதியளித்த பிறகே பேசவும் சம்மதிக்கிற அவரது மாண்பு மகிழ்ச்சியளிக்கிறது. [...]\nதி இந்து குழுமம் துவங்கியுள்ள காமதேனு இதழில் புதிய பத்தி ஒன்றை துவங்கியிருக்கிறேன். முடிவற்ற சாலை என்ற இந்த பத்தி எனது பயண அனுபவங்களை முன்னிலைப்படுத்துகிறது\nநோபல்பரிசு பெற்ற பெண் எழுத்தாளர் கிரேசியா டெலடா (Grazia Deledda.) இத்தாலியைச் சேர்ந்த இவர் ஐம்பதுக்கும் அதிகமான நாவல்களை எழுதியிருக்கிறார். இவரது The Mother என்ற நாவலை தி.ஜானகிராமன் மொழிபெயர்ப்புச் செய்திருக்கிறார். மிக அற்புதமான நாவல். பாதிரியாக உள்ள தனது மகன் பால் ஒரு இளம்பெண்ணுடன் பழகுவதைத் தாங்கிக் கொள்ள முடியாத அன்னையின் தவிப்பே நாவல். கைம்பெண்ணாகப் பல ஆண்டுகள் வாழ்ந்த அந்த அன்னை, பால் மதகுருவாகப் பணியேற்றதும் மதகுருவின் தாய் என்ற புனித அடையாளத்தைப் பெறுகிறாள். [...]\nகோடைவிடுமுறையில் குழந்தைகளை ஒன்று கூட்டி எனது கடவுளின் நாக்கு புத்தகத்திலுள்ள கதைகளைப் பகிர்ந்துவருகிறார்கள் இரண்டு ஆசிரியர்கள். துறையூரைச் சேர்ந்த பெருமாள் என்ற ஆசிரியரும் அவரது துணைவியாரும் தங்கள் வீட்டிலே இந்தக் கதை சொல்லும் நிகழ்வை நிகழ்த்தி வருகிறார்கள். நேற்று அவர்கள் என்னிடம் தொலைபேசியில் பேசி தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்கள். தி இந்து நாளிதழில் கடவுளின் நாக்கு தொடராக வந்த போது விரும்பி வாசித்தோம். இப்போது அந்த நூலிலுள்ள கதைகளை மாணவர்களை எடுத்துச் சொல்கிறோம். சிறுவர்கள் ஆர்வமாகக் [...]\nஎனக்க��ப் பிடித்த கதைகள் (37)\nகதைகள் செல்லும் பாதை (10)\nஇடக்கை – நீதிமுறையின் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/12246", "date_download": "2019-01-21T16:28:01Z", "digest": "sha1:V4O6VOOZ3ALS3G6CQFLJGQAWUAMKCYSJ", "length": 9879, "nlines": 95, "source_domain": "www.virakesari.lk", "title": "பசில் மற்றும் மஹிந்த பாலசூரிய ஜனாதிபதி ஆணைக்குழுவில் | Virakesari.lk", "raw_content": "\nதலிபான் தாக்குதலில் 126 ஆப்கான் படையினர் பலி\nEarth Watchmen திட்டம் ஜனாதிபதி தலைமையில் கிளிநொச்சியில் ஆரம்பம்\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளியென லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு\nஉயிரிழந்தது உலகின் மிக அழகிய நாய்\nசிறப்பு படையினர் - தலிபானியர்களுக்கிடையோயான மோதலில் 18 பேர் பலி\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளியென லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு\nWhatsAppல் இனி ஒரு தகவலை 5 தடவைகள் மாத்திரமே Forward செய்ய முடியும்\nஜனாதிபதி வாகன தொடரணி : சற்றுமுன்னர் பாரிய விபத்து : முல்லைத்தீவில் பதற்றம்\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nபசில் மற்றும் மஹிந்த பாலசூரிய ஜனாதிபதி ஆணைக்குழுவில்\nபசில் மற்றும் மஹிந்த பாலசூரிய ஜனாதிபதி ஆணைக்குழுவில்\nமுன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய ஆகியோர் பாரிய ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளனர்.\nஅமைச்சர் பசில் ராஜபக்ஷ பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய ஜனாதிபதி ஆணைக்குழு\nEarth Watchmen திட்டம் ஜனாதிபதி தலைமையில் கிளிநொச்சியில் ஆரம்பம்\n2019 ஆம் ஆண்டு கிரிக்கட் உலகக் கிண்ணத்துடன் இணைந்ததாக நாடளாவிய ரீதியில் 2 மில்லியன் மரக்கன்றுகளை நடும் \"Earth Watchmen\" திட்டம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று (21) முற்பகல் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி விவசாய பீட வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\n2019-01-21 21:47:58 Earth Watchmen திட்டம் ஜனாதிபதி தலைமையில் கிளிநொச்சியில் ஆரம்பம்\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளியென லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு\nலண்டனில் கடந்த ஆண்டு சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் புலம்பெயர் தமிழர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது கழுத்தை அறுப���பதைபோன்று சைகை காட்டிய பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளி என லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.\n2019-01-21 20:32:09 பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளியென லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு\nவவுனியாவிலுள்ள யாத்திரிகை விடுதியை பெற்றுக்கொள்வதில் பௌத்த தேரர்கள் முனைப்பு\nவவுனியா இலுப்பையடி பகுதியிலுள்ள யாத்திரிகை விடுதியினை பௌத்த தேரர்கள் பெற்றுக்கொள்வது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று காலை வவுனியா நகரசபை தலைவர் தலைமையில் நகரசபையில் 9 பௌத்த தேரர்கள் மற்றும் 4 பொது மக்கள் கலந்துகொண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.\n2019-01-21 19:47:39 வவுனியாவிலுள்ள யாத்திரிகை விடுதியை பெற்றுக்கொள்வதில் பௌத்த தேரர்கள் முனைப்பு\nமனித உரிமைகள் குறித்து பேசுகின்ற நிறுவனத்தினர் போதைப்பொருள் வியாபாரிகளுக்காக வக்காளத்து வாங்குகின்றார்கள் ; மைத்திரி\nமனித உரிமைகளை பற்றி பேசுகின்ற நிறுவனக்காரர்கள் போதைப்பொருள் வியாபாரிகளுக்காக வக்காளத்து வாங்குகின்றார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார் .\n2019-01-21 19:10:35 மனித உரிமைகள் குறித்து பேசுகின்ற நிறுவனத்தினர் போதைப்பொருள் வியாபாரிகளுக்காக வக்காளத்து வாங்குகின்றார்கள் ; மைத்திரி\nதேர்தலை காலம் கடத்துவதற்கு அரசு முயற்சி - இடமளியோம் என்கிறார் பசில்\nமாகாண சபைகள் சிலவற்றுக்கான ஆயுட்காலம் நிறைவடைந்து ஒன்றரை வருடங்கள் கடந்துள்ள போதும், மீண்டும் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கான நடவடிக்கைகளிலேயே அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பசில்ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\n2019-01-21 18:43:34 தேர்தல் மாகாணசபை அரசாங்கம்\nWhatsAppல் இனி ஒரு தகவலை 5 தடவைகள் மாத்திரமே Forward செய்ய முடியும்\nதேர்தலை காலம் கடத்துவதற்கு அரசு முயற்சி - இடமளியோம் என்கிறார் பசில்\nகாணிகளை விடுவிப்பதற்கான சான்று பத்திரம் ஜனாதிபதியிடம் கையளிப்பு\nஜனாதிபதி வகிருகையின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டம்\nநிறைவேற்று அதிகாரத்தை நீக்கிவிட்டு பாராளுமன்றத்தை பலப்படுத்த வேண்டும் - குமார வெல்கம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crsttp.weebly.com/news/16", "date_download": "2019-01-21T15:49:25Z", "digest": "sha1:V6YZBSWLGNG65JSCN6UFK5HBLVCDMBDX", "length": 6297, "nlines": 23, "source_domain": "crsttp.weebly.com", "title": "தேர்தல் பணி யாற்ற தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் மாநில தேர்தல் கமிஷன் அழைப்பு - WWW.CRSTTP.BLOGSPOT.COM", "raw_content": "\nதேர்தல் பணி யாற்ற தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் மாநில தேர்தல் கமிஷன் அழைப்பு\nஉள்ளாட்சித் தேர்தல் பணி யாற்ற தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் மாநில தேர்தல் கமிஷன் அழைப்பு விடுத்துள்ளது. தமிழகத்தில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 17, 19ம் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூரா ட்சி, சிற்றூராட்சி உள்ளி ட்ட அமைப்புகளில் உள்ள 1 லட்சத்து 32 ஆயிரத்து 467 பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. நேற்று வேட்பாளர்கள் இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டது. வழக்கமாக தேர்தல் பணியில் அரசு ஊழியர்கள், அரசுப்பள்ளி ஆசிரியர்க ளே ஈடுபடுத்தப்படுவர். கடந்த மே மாதம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது முதன்முதலாக தனியார் மெட்ரிக், சுயநிதி பள்ளி ஆசிரியர்களும் வாக்குச்சாவடி மைய பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலைக் காட்டிலும் உள்ளாட்சித் தேர்தலில் அதிகமான வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுவதால், வாக்குச்சாவடி மைய பணியாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் உள்ள 4000 தனியார் மெட்ரிக் மற்றும் சுயநிதி பள்ளிகளில் இருந்து கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பணியாற்றிய அனுபவம் உள்ள ஆசிரியர்களுக்கு, உள்ளாட்சித் தேர்தலில் பணியாற்ற மாநில தேர்தல் கமிஷன் அழைப்பு விடுத்துள்ளது. வாக்குச்சாவடி மைய பொறுப்பாளர்களாக அரசுப்பள்ளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்களே நியமிக்கப்படுவர். எனினும், அதற்கு அடுத்த நிலையில் உள்ள பி 1, பி 2, பி 3 அலுவ லர் பணிகளில் மட்டுமே தனியார் பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து தேர்தல் அதிகாரி ஒருவர் கூறுகை யில், ‘‘உள்ளாட்சி தேர்தலின்போது மாநகராட்சி பகுதிகளைக் காட்டிலும் பேரூராட்சி, சிற்றூராட்சிகளில் ஊராட்சி ஒன்றியத் தலைவர், வார்டு உறுப்பினர், 5000 ஓட்டு கவுன்சிலர், 50 ஆயிரம் ஓட்டு கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கு வாக்காளர்கள் 4 ஓட்டு போட வேண்டும். அதனால் கிராமப்பகுதிக ளில் அமைக்கப்படும் வாக்குச்சாவடிகளுக்கு அதிக ஊழியர்கள் தேவைப்படுகின்றனர். ஊழியர் பற்றாக்குறையை சமாளிக்க தனி யார் பள்ளி ஆசிரியர்களும் வாக்குச்சாவடி மைய பணி களில் ஈ���ுபடுத்தப்படுகின்றனர். அவர்களுக்கு, தேர் தல் குறித்த பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது,’’ என்றார். உள்ளாட்சி தேர்தல் பணியாற்ற ஊழியர் பற்றாக்குறையை சமாளிக்க தனி யார் பள்ளி ஆசிரியர்களும் வாக்குச்சாவடி மைய பணி களில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவர்களுக்கு, தேர் தல் குறித்த பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது,’’ என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/21-tamanna-turns-20.html", "date_download": "2019-01-21T16:16:30Z", "digest": "sha1:SER4NYAZUBMNTAFC65G75OQE5NUT2V2I", "length": 10830, "nlines": 174, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தமன்னா வயசு 20! | Tamanna turns 20, தமன்னா வயசு 20!,தமன்னா வயசு 20! - Tamil Filmibeat", "raw_content": "\nரஜினி சார் ஸ்டைல் எனக்கு பிடிக்காது: சேரன்\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nகோடம்பாக்கத்தின் இன்றைய ஹாட் நடிகை தமன்னாவுக்கு இன்று 20 வயது பிறக்கிறது.\n13 வயதிலேயே நடிக்க வந்தவர் தமன்னா. சாந்த் கா ரோஷன் செஹ்ரா என்ற இந்திப் படம்தான் இந்த மராட்டிய அழகி நடித்த முதல் சினிமா.\nகேடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அப்போது அவருக்கு 15 வயதுதானாம். கோடம்பாக்கத்தின் மிக இளம் வயது ஹீரோயின் என்ற பெருமை இவருக்கு உண்டு.\nகேடி படம் ஓடாவிட்டாலும், தமன்னாவுக்கு தெலுங்கு திரையுலகம் கை கொடுத்தது. அங்கு இவர் நடித்த ஹேப்பி டேஸ் செம பிக்கப்பாகிவிட, படத்தின் தலைப்பிலிருந்த மகிழ்ச்சி இவர் கேரியரிலும் தொற்றிக் கொண்டது.\nஅந்த நேரம் பார்த்து, பாலாஜி சக்திவேலின் கல்லூரி பட வாய்ப்பு வர, தனக்கும் நடிக்கத் தெரியும் என்று நிரூபித்தார் இந்தப் படத்தில்.\nஅதன் பிறகு வந்த அயன், படிக்காதவன் படங்களின் வெற்றி தமன்னாவை இன்று கமலுக்கு ஜோடியாக்கும் அளவு தூக்கிவிட்டுள்ளது.\nஇன்று ரூ 1 கோடிக்கு மேல் சம்பளம், பெரிய நடிகர்களே கேட்டாலும் தரமுடியாத அளவு பிஸியான கால்ஷீட் ஷெட்யூல் என தமன்னா காட்டில் பேய் மழை.\nஇன்று இருபதாவது பிறந்தநாள் கொண்டாடும் தமன்னாவுக்கு, இனி வரவிருப்பதெல்லாம் பெரிய படங்கள்.\nகார்த்தியுடன் பையா, விஜய்யுடன் சுறா, கமல்ஹாஸனுடன் ரவிக்குமார் இயக்கும் புதுப் படம்...\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n“உடம்பை காட்டுனா கொட்டித் தர்றீங்க, திறமையை மதிக்க மாட்டேங்குறீங்களே”.. கோபத்தில் வாரிசு நடிகை\nஇந்திய தேசிய சினிமா அருங்காட்சியகத்தை நாளை திறந்து வைக்கும் மோடி\nராஜுமுருகன் செய்தது தான் சிறப்பான தரமான சம்பவம்: #VeryVeryBad\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/08/13/cool-business-cards-smart-people-008656.html", "date_download": "2019-01-21T16:26:38Z", "digest": "sha1:J5RKPGIFI6YUNEBJVMCCEOYQFVGIPMSY", "length": 22666, "nlines": 263, "source_domain": "tamil.goodreturns.in", "title": "என்ன ஒரு கிரியேட்டிவிட்டி.. வியப்பில் ஆழ்த்தும் விசிடிங் கார்டு..! | Cool Business Cards for smart people - Tamil Goodreturns", "raw_content": "\n» என்ன ஒரு கிரியேட்டிவிட்டி.. வியப்பில் ஆழ்த்தும் விசிடிங் கார்டு..\nஎன்ன ஒரு கிரியேட்டிவிட்டி.. வியப்பில் ஆழ்த்தும் விசிடிங் கார்டு..\nரெண்டு இட்லி 4 சட்னி.. தூத்துக்குடி ராஜகோபால்-இன் 'saravana bhavan'..\nஅடேய் மார்க்கு.. இப்படி எல்லாமாடா விசிடிங் கார்டு வைச்சிருப்ப..\nசம்சாரக் கடல் சன்னி லியோனே சொல்லிட்டாளா.. அப்புறம் என்ன கட்டிப் புடிங்கப்பு.. அப்புறம் என்ன கட்டிப் புடிங்கப்பு..\nஆசியாவின் மிகப் பெரிய லாஜிஸ்டிக்ஸ் மற்றும் சேமிப்புப் கிடங்கு நிறுவனம், இந்தியாவில் கடை திறப்பு.\nடெலிகாம், பெட்ரோல், ஆயுதம் உற்பத்தி என இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தும் அம்பானி பிரதர்ஸ்\nபன்னாட்டு நிறுவனங்களுக்கு இணையாக ஓட்டலை நடத்தும் 24 வயதான இளைஞர்..\nஆன் லைன் வர்த்தகராக ஆசையா - இந்த பத்தும் இருந்தால் போதும்\nஇன்று வர்த்தகம் அனைத்தும் டிஜிட்டல் முறைக்கு மாறிய��ள்ளது-- ஈமெயில், ஆன்லைன் ஒப்பந்தம், ஸ்கைப் மீட்டிங் என அனைத்து விதமான பணிகளும் தற்போது வர்த்தகத்தின் டிஜிட்டல்மயமாகியுள்ளது. ஆனால் வர்த்தக உலகில் பிஸ்னஸ் கார்டு ஆதாவது விசிடிங் கார்டின் முக்கியதுவம் இன்னும் குறையாமல் உள்ளது.\nகுறிப்பாக உயர் அதிகாரிகளுக்கு பிஸ்னஸ் கார்டு என்பது மிக முக்கியமானதாக விளங்குகிறது. ஆனால் பிஸ்னஸ் கார்டும் தற்போது மிகப்பெரிய அளவிலான மாற்றத்தை சந்தித்துள்ளது.\nவாடிக்கையாளர்களை கவர இத்தகைய கிரியேடிவான கார்கள் ஒரு ஷாட்கடாகவும் பயன்படுகிறது.\nஒரு நிறுவனத்தின் உயர் அதிகாரிகள், வாடிக்கையாளர்களை சந்திக்கும் பணியில் இருக்கும் சேல்ஸ், கிளையிட் கோஆர்டினேட்டர் போண்ற முக்கியமான பணிகளில் இருப்பவர்கள் மட்டுமே தற்போது விசிடிங் கார்டுகளை பயன்படுத்தி வருவதால், தனிப்பட்டதாக தெரிய வேண்டியுள்ளது.\nஇதுவே வாடிக்கையாளர்களை கவர ஒரு முக்கிய காரணியாக இருக்கும் எனவும் ஆய்வுகள் கூறுகிறது. இப்படி பலதரப்பு மக்களை அதிகளவில் ஈர்த்த விசிடிங் கார்டுகள் உங்களுக்காக.\n#1 கிரியேட்டிவ் விசிடிங் கார்டு\n#2 கிரியேட்டிவ் விசிடிங் கார்டு\nகம்பியூட்டர் ரிப்பேர் அண்ட் சப்போர்ட்\n#3 கிரியேட்டிவ் விசிடிங் கார்டு\n#4 கிரியேட்டிவ் விசிடிங் கார்டு\n#5 கிரியேட்டிவ் விசிடிங் கார்டு\n#6 கிரியேட்டிவ் விசிடிங் கார்டு\n#7 கிரியேட்டிவ் விசிடிங் கார்டு\n#8 கிரியேட்டிவ் விசிடிங் கார்டு\n#9 கிரியேட்டிவ் விசிடிங் கார்டு\n#10 கிரியேட்டிவ் விசிடிங் கார்டு\n#11 கிரியேட்டிவ் விசிடிங் கார்டு\n#12 கிரியேட்டிவ் விசிடிங் கார்டு\n#13 கிரியேட்டிவ் விசிடிங் கார்டு\n#14 கிரியேட்டிவ் விசிடிங் கார்டு\n#15 கிரியேட்டிவ் விசிடிங் கார்டு\n#16 கிரியேட்டிவ் விசிடிங் கார்டு\n#17 கிரியேட்டிவ் விசிடிங் கார்டு\n#18 கிரியேட்டிவ் விசிடிங் கார்டு\n#18 கிரியேட்டிவ் விசிடிங் கார்டு\n#19 கிரியேட்டிவ் விசிடிங் கார்டு\n#20 கிரியேட்டிவ் விசிடிங் கார்டு\n#21 கிரியேட்டிவ் விசிடிங் கார்டு\n#23 கிரியேட்டிவ் விசிடிங் கார்டு\nடென்னிஸ் கோர்ட் உரிமையாளர் அல்லது பணியாளர்\n#24 கிரியேட்டிவ் விசிடிங் கார்டு\nஇதை நீங்கள் சாப்பிடலாம். இது இயற்கை பொருட்களில் செய்யப்பட்ட பீப் போன்ற கார்டு.\n#25 கிரியேட்டிவ் விசிடிங் கார்டு\n#24 கிரியேட்டிவ் விசிடிங் கார்டு\n#27 கிரியேட்டிவ் விசிடிங் கார்டு\n#26 கிரியேட்டிவ் விசிடிங் கார்டு\n#27 கிரியேட்டிவ் விசிடிங் கார்டு\n#28 கிரியேட்டிவ் விசிடிங் கார்டு\n#29 கிரியேட்டிவ் விசிடிங் கார்டு\nஇதை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்\n#30 கிரியேட்டிவ் விசிடிங் கார்டு\nஉடல் நல நிபுணர் அல்லது ஜிம் டிரைனர்\n#31 கிரியேட்டிவ் விசிடிங் கார்டு\n#32 கிரியேட்டிவ் விசிடிங் கார்டு\n#34 கிரியேட்டிவ் விசிடிங் கார்டு\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஒற்றை முத்தத்தில் ஒன்று சேர்ந்த குடும்பம், வீட்டை வாங்க சம்மதித்த மகன் இம்ரான்..\nஅரசு, விவசாயக் கடனை தள்ளுபடி செய்தால் நிறைய பாதிப்புகளுக்கு உள் ஆகும்..\nதவறு செய்த தந்தை மீதே போலீஸிடம் புகார் அளித்த மகள், நெகிழ்ந்து போன காவல் துறை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-01-21T16:32:23Z", "digest": "sha1:LCX4ECPCZQUKDIWB5N4WRDYS6QB6H6S3", "length": 12116, "nlines": 103, "source_domain": "universaltamil.com", "title": "சிறுத்தை சிவாவின் அடுத்த படத்தின் ஹீரோ ரெடி!", "raw_content": "\nமுகப்பு Cinema சிறுத்தை சிவாவின் அடுத்த படத்தின் ஹீரோ ரெடி\nசிறுத்தை சிவாவின் அடுத்த படத்தின் ஹீரோ ரெடி\nசிறுத்தை சிவா தொடர்ச்சியாக நடிகர் அஜித்தை வைத்து நான்கு படங்களை இயற்றியுள்ளார்\nஇவர்கள் கூட்டணியில் உருவான வீரம், வேதாளம், விவேகம் என தொடர்ந்து தற்போது ‘விஸ்வாசம்’ என்ற படத்தை உருவாக்கி வருகின்றார்.\n‘விஸ்வாசம்’ படத்துடன் சிவா – அஜித்தின் கூட்டணி முடிவுக்கு வருவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகிய நிலையில், சிவாவின் அடுத்த படத்தின் ஹீரோ மற்றும் தயாரிப்பாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.\nஇவரின் அடுத்த படத்தில் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரான அல்லு அர்ஜூனுடன் கதாநாயகனாக நடிக்கவுள்ளாராம்.\nமேலும் இந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக உள்ள இ���்த படத்தின் அறிவிப்பு தொடர்பில் விரைவில் தகவல்கள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.\nவிஸ்வாசம் 2 குறித்து பேசிய சிவா – மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nபேட்ட படத்தை பின் தள்ளி விஸ்வாசம் வசூல் சாதனை\n100 கோடி, 125 கோடிக்கு எல்லாம் வாய்ப்பில்லை – பேட்ட ,விஸ்வாசம் வசூல் பற்றி பிரபலம் கூறியது\nபுனித கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழா மார்ச் மாதம் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளது\nவரலாற்றுச் புகழ்பெற்ற புனித கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழா எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் அறிவித்துள்ளார். கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய...\nவைஷ்ணவியாக மாறிய ஜாக்லின்- எப்படி மாறிட்டாங்க தெரியுமா புகைப்படம் உள்ளே\nபொதுவாக VJ என்றால் நல்ல வசீகர தோற்றத்துடன் நல்ல குரல் வளமை உள்ளவர்களை தான் தேர்தெடுப்பார்கள். ஆனால், தன்னுடைய சாதரண அழகுடன் சற்று கீரலான குரலுடன் சாதரண ஜாக்கியாக கலக்கி வருபவர் ஜாக்லின்....\nஇன்று ஜனாதிபதி கிளிநொச்சி விஜயத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு பொலிஸார் தடை.\nகிளிநொச்சியில் அறிவில்நகர் யாழ் பல்கலைகழகத்தின் விவசாய பீட வளாகத்தில் இடம்பெற்ற மர நடுகை திட்டத்தில் கலந்துகொள்ள ஜனாதிபதி வருகை தந்த போது அவரின் வருகைக்கு எதிர்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட குறித்த இடத்திற்கு...\nதளபதி 63 பூஜையில் நயனால் விஜய்க்கு நேர்ந்த அவமானம்\nசர்கார் படத்திற்கு பிறகு விஜய் அட்லி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார். விஜயுடன் இணைந்து நடிக்க நயன்தாரா ஏற்கனவே ஏகப்பட்ட கண்டிசன்களை போட்டுள்ளார். அந்த...\nதளபதி-63 பட பூஜையின் போது எடுக்கப்பட்ட விஜய்யின் நிவ் லுக் புகைப்படங்கள் இதோ\nநேற்று சென்னையில் விஜய்யின் 63 வது பட பூஜை நடைப்பெற்றது. இந்த படத்தை அட்லீ இயக்குகிறார். இந்த பூஜையில் இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் என பலரும் கலந்துக்கொண்டனர். இந்த பூஜையின் போது எடுக்கப்பட்ட...\nகடற்கரையில் பிகினி உடையில் இணையத்தை கலக்கும் சஞ்சனா சிங்- புகைப்படம் உள்ளே\nபூனம் பாண்டேயின் குளியல் அறை வீடியோ ஆன்லைனில் லீக்- வீடியோ உள்ளே\nபிடிக்க��ில்லை ஆனாலும் ஒப்புக்கொண்டேன் – அஜித் 59 நாயகி\nபூஜையுடன் துவங்கியது தளபதி 63- வெளியான எக்ஸ்லுசிவ் புகைப்படங்கள் உள்ளே\nஒருநாள் கால்ஷீட்டுக்கு1 கோடி கொடுத்தும் நடிக்க மறுத்த அஜித்\nடூ-பீஸ் ஆடையில் படு ஹொட்டான புகைப்படத்தை வெளியிட்ட சேரன் பட நடிகை- புகைப்படம் உள்ளே\nஅதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் விஸ்வாசம் எந்த இடத்தில்\nஅமலா பாலின் நிவ் லுக் புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/05/11121554/Disqualify-Sriramulu-from-contesting-polls-Cong-petitions.vpf", "date_download": "2019-01-21T16:45:52Z", "digest": "sha1:L4GQHYYHMNIEKQUBPRRN5FCDZYLTE65W", "length": 14283, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Disqualify Sriramulu from contesting polls, Cong petitions EC || கர்நாடக தேர்தலில் ஸ்ரீராமுலு போட்டியிட தடை விதிக்க வேண்டும்: தேர்தல் கமிஷனில் காங்கிரஸ் மனு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமேகதாது அணை விவகாரம்; வரைவு திட்ட அறிக்கையை சமர்ப்பித்தது கர்நாடக அரசு\nகர்நாடக தேர்தலில் ஸ்ரீராமுலு போட்டியிட தடை விதிக்க வேண்டும்: தேர்தல் கமிஷனில் காங்கிரஸ் மனு + \"||\" + Disqualify Sriramulu from contesting polls, Cong petitions EC\nகர்நாடக தேர்தலில் ஸ்ரீராமுலு போட்டியிட தடை விதிக்க வேண்டும்: தேர்தல் கமிஷனில் காங்கிரஸ் மனு\nகர்நாடக தேர்தலில் ஸ்ரீராமுலு போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷனில் காங்கிரஸ் மனு கொடுத்துள்ளது. #ElectionCommission\nகர்நாடக சட்டப்பேரவைக்கு நாளை தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் -பாரதீய ஜனதா இடையே கடும் போட்டி இந்த தேர்தலில் உள்ளது. ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸ் கட்சியும், இழந்த ஆட்சியை மீண்டும் பெற பாரதீய ஜனதாவும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டன. பிரசாரம் நேற்று மாலை 5 மணியுடன் ஓய்ந்தது.\nஇந்த நிலையில், நேற்று காங்கிரஸ் கட்சி இரண்டு வீடியோக்களை வெளியிட்டது. 2010 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட அந்த வீடியோவில், பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த பி ஸ்ரீராமுலு மற்றும் ஜனார்த்தன ரெட்டி ஆகிய இருவரும், அப்போதய தலைமை நீதிபதியின் உறவினர் ஒருவருக்கு லஞ்சம் கொடுப்பதற்காக பேரம் பேசிய காட்சிகள் அடங்கியிருந்தது.\nசுரங்க வழக்கு தீர்ப்பு தொடர்பாக இருவரும் நீதிபதி உறவினருக��கு லஞ்சம் கொடுக்க முற்பட்டதாக புகார் எழுந்தது. நேற்று, கர்நாடக உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் இந்த வீடியோ ஒளிபரப்பட்டது. ஆனால், தேர்தல் கமிஷன் தலையிட்டு வீடியோவை ஒளிபரப்பு செய்யக்கூடாது என்று உத்தரவிட்டது.\nஇந்த நிலையில், தலைமை நீதிபதி உறவினருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற இருவரையும், தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி மனு கொடுத்துள்ளது. டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில், இந்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்த காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, “ பி ஸ்ரீராமுலு தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை விடுத்துள்ளோம்” என்றார்.\n1. தேர்தல் ஆணையம் விரும்பினால் மக்களவைத் தேர்தலுடன் காஷ்மீர் சட்டசபைத் தேர்தலையும் நடத்த முடியும் - மத்திய அரசு\nதேர்தல் ஆணையம் விரும்பினால் மக்களவைத் தேர்தலுடன் காஷ்மீர் சட்டசபைத் தேர்தலையும் நடத்த முடியும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.\n2. ஜனவரி 28 ஆம் தேதி திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nஜனவரி 28 ஆம் தேதி திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\n3. ராஜஸ்தானில் காங்கிரஸ் 7, பா.ஜ.க. 6 இடங்களில் முன்னிலை\nராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி 7, பா.ஜ.க. 6 இடங்களில் முன்னிலை வகிக்கிறது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\n4. மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வாக்களிக்க உதவும் குழுக்கள் - தேர்தல் ஆணையம் உத்தரவு\nதேர்தலில் சிரமமின்றி வாக்களிப்பதற்கு மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் குழுக்கள் அமைக்கும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\n5. வேட்பாளர்கள் கிரிமினல் குற்றங்களை டி.வி., பத்திரிக்கையில் விளம்பரம் செய்ய வேண்டும் தேர்தல் ஆணையம் உத்தரவு\nவேட்பாளர்கள் கிரிமினல் குற்றங்களை தொலைக்காட்சி, பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழன��சாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. வினோத சம்பவம்: பெண் புலியை அடித்து சாப்பிட்ட ஆண் புலி\n2. பிரதமராக மம்தா பானர்ஜிக்கு எல்லா தகுதிகளும் உள்ளன; கர்நாடக முதல்வர் குமாரசாமி\n3. மாயாவதியை தரம் தாழ்ந்து விமர்சித்த பாஜக பெண் எம்எல்ஏவுக்கு தேசிய மகளிர் ஆணையம் கண்டனம்\n4. ஆணாக மாறி சலூன் கடை நடத்தும் சகோதரிகள்\n5. காஷ்மீர் எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய வீரர்கள் பதிலடி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583795042.29/wet/CC-MAIN-20190121152218-20190121174218-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}