diff --git "a/data_multi/ta/2018-51_ta_all_1059.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-51_ta_all_1059.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-51_ta_all_1059.json.gz.jsonl" @@ -0,0 +1,352 @@ +{"url": "http://athavannews.com/%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-12-16T02:09:43Z", "digest": "sha1:5GYUGLNRGN6XYTJXG2XLVINGJ7265IZE", "length": 8552, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "ரணில் தலைமையில் விரைவில் புதிய அரசாங்கம் – சஜித் நம்பிக்கை! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபுதிய பிரதமராக ரணில் இன்று பதவியேற்பு \nகட்சி வேறுபாடின்றி அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்: நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அழைப்பு\nஒபாமாகேயார் மருத்துவ காப்பீட்டு திட்டத்துக்கு சட்ட அங்கீகாரம் இல்லை – அமெரிக்க நீதிமன்றம்\nமேற்கு ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரித்தது அவுஸ்ரேலியா\nமாலை தீவு ஜனாதிபதி நாளை இந்தியா விஜயம்\nரணில் தலைமையில் விரைவில் புதிய அரசாங்கம் – சஜித் நம்பிக்கை\nரணில் தலைமையில் விரைவில் புதிய அரசாங்கம் – சஜித் நம்பிக்கை\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கம் ஒன்று விரைவில் உருவாக்கப்படும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.\nநாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) ஏற்பட்ட குழப்ப நிலையினைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித்தலைவரான சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.\nஅத்துடன், இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது மஹிந்த அணியினர் நடந்து கொண்ட விதம் கவலையளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nநாட்டு மக்களுக்காக சேவை செய்யும் புதிய அரசாங்கம் ஒன்று ரணில் விக்கிரமசிங்க தலைமையில் விரைவில் உருவாக்கப்படும் எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபுதிதாக அமையவுள்ள அரசாங்கத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பே ஆதிக்கம் செலுத்தும் – மஹிந்த\nபுதிதாக அமையவுள்ள அரசாங்கத்தின் செயற்பாடுகளில், தமிழ் தேசியக் கூட்டமைப்பே ஆதிக்கம் செலுத்தும் என முன\nமஹிந்தவை மீண்டும் ஜனாதிபதி கதிரையில் அமர வைப்போம்: குமார வெல்கம\nமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடக் கூடிய ந\nஎதிர்க்கட்சி தலைவராக மஹிந்த நியமிக்கப்படுவார்: தினேஷ் நம்பிக்கை\nஎதிர்க்கட்சி த���ைவராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்படுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவ\nமைத்திரி- மஹிந்த கூட்டணியுடன் அரசியல் பயணம் தொடரும்: மஹிந்தானந்த\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷ கூட்டணியின் அரசியல் பயணம் எவ்வித தடையுமின்றி தொட\nஐ.தே.க. பெரும்பான்மையை இழக்கும்: மஹிந்த திட்டவட்டம்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆணைக்கு அடிபணிய மறுத்தால், ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்றத்தில் பெரும்பான்ம\nமேற்கு ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரித்தது அவுஸ்ரேலியா\nமஹிந்த பதவி விலகியுள்ளமை தொடர்பில் மனோ கருத்து\nஇராணுவக் கல்லூரியின் கேட்போர் கூடம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு\nகொக்கெய்ன் போதைப் பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கைது\nஅவுஸ்ரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதிபெற்றது நெதர்லாந்து – நாளை இறுதிப்போட்டி\nசிங்கள பௌத்த இனவாதத்தை மகிந்த ராஜபக்ஷ கையிலெடுக்கின்றார் மகிந்த – சுனந்த தேசப்பிரிய\nஜனாதிபதி இனியும் ஹிட்லரைப் போன்று செயற்பட முடியாது – குமார வெல்கம\n‘விஸ்வாசம்’ படத்தின் ‘வேட்டி கட்டு’ பாடல் வெளியானது\nபாம்பு தோல்களை கடத்திய யுவதி கைது\nஇங்கிலாந்தை வீழ்த்தி முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது பெல்ஜியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nesakkaram.org/ta/nesakkaram.1183.html", "date_download": "2018-12-16T01:24:55Z", "digest": "sha1:C4MP6BS2U7W3M76B5QUY6YRFMXQI7ITT", "length": 4141, "nlines": 86, "source_domain": "nesakkaram.org", "title": " 200தமிழ் அரசியல் கைதிகளுக்கான அடிப்படை உதவிகள் வழங்கப்பட்டுள்ளது - நேசக்கரம்", "raw_content": "\n200தமிழ் அரசியல் கைதிகளுக்கான அடிப்படை உதவிகள் வழங்கப்பட்டுள்ளது\nகொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 200வரையான தமிழ் அரசியல் கைதிகளுக்கு மாதாந்த அடிப்படைத் தேவைகளான பால்மா , பற்பசை , பற்தூரிகை , சவர்க்காரம் , சவரக்கத்தி , பிஸ்கெட் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டது.\nமேற்படி கைதிகளுக்கான உதவியினை நேசக்கரம் ஊடாக வேண்டியிருந்தோம். எமது வேண்டுதலை பிரித்தானியாவிலிருந்து ஒலிபரப்பாகும் ஐ.எல்.சி வானொலியூடாகவும் நேயர்களிடம் கொண்டு சென்றோம். ஐ.எல்.சியின் நேயர் கண்ணன் என்ற நேசக்கரத்தினை நீட்டியிருந்தனர். கணணன் வழங்கிய உதவிகளை இன்றைய தினம் 200கைதிகளும் பெற்றுக் கொண்டுள்ளனர்.\nஉதவிகளைப் பெற்றுக்கொண்ட கைதிகள் சார்பாக உதவிய கண்ணனுக்கும்(பிரித்தானியா) ஐ.எல்.சி வானொலிக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉதவிகள் பெற்ற கைதிகளின் நன்றிக்குரல்கள்.\nPosted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், ஒலிப்பதிவுகள், செய்திகள், December 15th, 2011 | nesakkaram\nஉதவிபெற்ற நபர்கள் கடிதம் படம்\nஉதவிபெற்றோர் கடிதங்கள்/ படங்கள் 2007 – 2010\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyar.tv/page/5/", "date_download": "2018-12-16T01:26:17Z", "digest": "sha1:FHH7JDCLKPOTOZHIR5MZ4YQ6CDL7E6YG", "length": 4938, "nlines": 74, "source_domain": "periyar.tv", "title": "பெரியார் வலைக்காட்சி | PeriyarWebvision | Page 5", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nதிராவிடர் கழகத்தின் பொருளாளர் மானமிகு மருத்துவர் பிறைநுதல் செல்வி அவர்கள் விபத்தில் மறைவுற்றார்.\nவிடுதலை விருது – மருத்துவர் மா.செல்வராசு\nநீதிமன்றத்தையே நீட் தேர்வு அலுவலகம் ஏமாற்றியிருக்கிறது-ஆசிரியர் கி.வீரமணி\nகாவிகள் இல்லாத நாடாக்குவோம்- வழக்கறிஞர் அருள்மொழி\nதிராவிடர் கழக இளைஞர் எழுச்சி மாநாடு | தமிழர் தலைவர் கி.வீரமணி\nவிடுதலை விருது – மனிதநேயர் எஸ்.எஸ்.ராஜ்குமர்.\nதிராவிடம் 2.0 கருத்தரங்கம் – எழுத்தாளர் வே.மதிமாறன்\nதிசை காட்டும் தெற்கு – ஆளூர் ஷா நவாஸ்\nஉலகத்தமிழ் எழுச்சி மாநாடு – தமிழர் தலைவர் கி.வீரமணி\nமக்கள் புரட்சிக்கு தலை வணங்கத்தான் வேண்டும் – தமிழர் தலைவர் கி.வீரமணி\nஇராமாயணம் இராமன் – இராமராஜ்யம் ஆய்வுச் சொற்பொழிவு- 5 தமிழர் தலைவர் கி.வீரமணி | நாள்: 21.05.2018\nஇராமாயனம் இராமன் – இராமராஜ்யம் ஓர் ஆய்வு சொற்பொழிவு-4 | தமிழர் தலைவர் கி.வீரமணி\nஜாதியை வீழ்த்த இளைஞர்களே தயாராவீர் – தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.\nமாற்றுத்திறனாளிகளுக்கும் ஏமாற்றும் திறனாளிகளுக்கும்தான் போராட்டம் – தமிழர் தலைவர் கி.வீரமணி.\nநீதிக்கட்சி 102 ஆம் ஆண்டு விழா – திரு. வைகோ\nஈழத்தமிழர்களின் வாழ்வுரிமை- தமிழக மீனவர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகலாமா\nஸ்டாலின் – மூத்த பத்திரிக்கையாளர் பார்வையில் ஆசிரியர் உரை(2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/colombo?pg=13", "date_download": "2018-12-16T02:04:26Z", "digest": "sha1:2LJR3ZE2UIQG2APWZYHQWZ3HDFBRQ733", "length": 16475, "nlines": 149, "source_domain": "jaffnazone.com", "title": "கொழும்பு", "raw_content": "\nபன்னாட்டு மனித உாிமைகள் தினமான இன்று மனித உாிமைகளை வலியுறுத்தி நடைப���னி..\nபன்னாட்டு மனித உாிமைகள் தினமான இன்று மனித உாிமைகளை வலியுறுத்தி நடைபவனி.. மேலும் படிக்க... 10th, Dec 2018, 07:54 AM\nசுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு காணி சுவீகரிக்கப்படுவதை கண்டித்து போராட்டம்..\nசுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு காணி சுவீகரிக்கப்படுவதை கண்டித்து போராட்டம்.. மேலும் படிக்க... 10th, Dec 2018, 07:41 AM\nநீதிமன்ற தீா்ப்பை ஏற்றுக் கொள்வேன். நடப்பது எனக்கும் ரணிலுக்கும் இடையிலான தனிப்பட்ட பிரச்சினை அல்ல..\nநீதிமன்ற தீா்ப்பை ஏற்றுக் கொள்வேன். நடப்பது எனக்கும் ரணிலுக்கும் இடையிலான தனிப்பட்ட பிரச்சினை அல்ல.. மேலும் படிக்க... 9th, Dec 2018, 03:03 PM\nபிரதமா் அலுவலகத்தில் இருந்து மஹிந்த வெளியேறிவிட்டாா். அலாி மாளிகையிலிருந்து ரணில் எப்போது வெளியேறுவாா்..\nபிரதமா் அலுவலகத்தில் இருந்து மஹிந்த வெளியேறிவிட்டாா். அலாி மாளிகையிலிருந்து ரணில் எப்போது வெளியேறுவாா்.. மஹிந்த அணி கேள்வி. மேலும் படிக்க... 9th, Dec 2018, 02:57 PM\nமைத்திாி- மஹிந்த இடையில் நாளை சந்திப்பு.. அடுத்து நடக்கப்போவது என்ன..\nமைத்திாி- மஹிந்த இடையில் நாளை சந்திப்பு.. அடுத்து நடக்கப்போவது என்ன..\n2019ல் அரச செலவுகளை எந்த சட்டத்தின் கீழ் செய்வது.. சட்டமா அதிபா் திணைக்களத்திடம் கேட்கவுள்ள நிதி அமைச்சு..\n2019ல் அரச செலவுகளை எந்த சட்டத்தின் கீழ் செய்வது.. சட்டமா அதிபா் திணைக்களத்திடம் கேட்கவுள்ள நிதி அமைச்சு.. மேலும் படிக்க... 9th, Dec 2018, 02:50 PM\nநீதிமன்றம் தலையிட்டிருக்காவிட்டால் நாட்டில் இவ்வளவு பிரச்சினை வந்திருக்காது, நான் இப்போது வேலையற்ற பிரதமா் என்கிறாா் மஹிந்த..\nநீதிமன்றம் தலையிட்டிருக்காவிட்டால் நாட்டில் இவ்வளவு பிரச்சினை வந்திருக்காது, நான் இப்போது வேலையற்ற பிரதமா் என்கிறாா் மஹிந்த.. மேலும் படிக்க... 9th, Dec 2018, 02:45 PM\nஜனாதிபதியின் கருத்துக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் புகாா் செய்ய ஐ.தே.கட்சி தீா்மானம்..\nஜனாதிபதியின் கருத்துக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் புகாா் செய்ய ஐ.தே.கட்சி தீா்மானம்.. மேலும் படிக்க... 9th, Dec 2018, 10:11 AM\nநீதிமன்ற தீா்ப்பு எதுவாக இருந்தாலும் மஹிந்தவே பிரதமா்.. மைத்திாி- மஹிந்த புதிய திட்டம்.\nநீதிமன்ற தீா்ப்பு எதுவாக இருந்தாலும் மஹிந்தவே பிரதமா்.. மைத்திாி- மஹிந்த புதிய திட்டம். மேலும் படிக்க... 9th, Dec 2018, 10:06 AM\nமஹிந்த தலமையில் மீண்டும் புதிய அரசாங்கம் அமைக்க மைத்திாி திட்ட���ாம்..\nமஹிந்த தலமையில் மீண்டும் புதிய அரசாங்கம் அமைக்க மைத்திாி திட்டமாம்.. மேலும் படிக்க... 9th, Dec 2018, 10:02 AM\nதேசிய அரசாங்கத்தை விரும்பாதவா்களே ஜனாதிபதியை தவறாக வழிநடத்தினா். ஆனால் இப்போது ஜனாதிபதி அதை புாிந்து கொண்டுள்ளாா்..\nஇலங்கை நாட்டின் நன்மைக்காக அரசியல் பேதமின்றி அா்ப்பணிப்புடன் சேவையாற்றுங்கள்..\nஐக்கியதேசிய முன்னணி இப்போது தமிழ்தேசிய கூட்டமைப்பின் பணய கைதி.. என்றிகாா் மஹிந்த.\nமைத்திாி- ரணில் மீண்டும்..மீண்டும் பேச்சுவாா்த்தை.\nஐக்கியதேசிய முன்னணியின் புதிய அரசாங்கத்தில் இவா்கள்தான் அமைச்சா்கள், ஜனாதிபதிக்கு பெயா் பட்டியல் சமா்பிப்பு..\nதேசிய அரசாங்கத்தை விரும்பாதவா்களே ஜனாதிபதியை தவறாக வழிநடத்தினா். ஆனால் இப்போது ஜனாதிபதி அதை புாிந்து கொண்டுள்ளாா்..\nஇலங்கை நாட்டின் நன்மைக்காக அரசியல் பேதமின்றி அா்ப்பணிப்புடன் சேவையாற்றுங்கள்..\nஐக்கியதேசிய முன்னணி இப்போது தமிழ்தேசிய கூட்டமைப்பின் பணய கைதி.. என்றிகாா் மஹிந்த.\nமைத்திாி- ரணில் மீண்டும்..மீண்டும் பேச்சுவாா்த்தை.\nஐக்கியதேசிய முன்னணியின் புதிய அரசாங்கத்தில் இவா்கள்தான் அமைச்சா்கள், ஜனாதிபதிக்கு பெயா் பட்டியல் சமா்பிப்பு..\nஜனநாயக போராளிகள் கட்சியின் முக்கிஸ்த்தருக்கு பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாா் அழைப்பாணை..\nமீள்குடியேறி பல மாதங்களான பின்னரும் இரணைதீவு மக்களுக்கு எந்த அடிப்படை வசதிகளும் வழங்கப்படவில்லை..\nஇலங்கையில் உருவாகியிருக்கும் அரசியல் குழப்பங்களை பயன்படுத்தி இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய இழுவை படகுகளின் அத்துமீறல்கள் அதிகாிப்பு..\nதேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கத்தின் 12ம் ஆண்டு நினைவேந்தல் யாழ்.பல்கலைக்கழகத்தில்..\nதாழமுக்கம் சூறாவளியாக மாறும் சாத்தியங்கள் அதிகாிப்பு.. கரையோர மக்களுக்கு வானிலை அவதான நிலையம் எச்சாிக்கை..\nஜனநாயக போராளிகள் கட்சியின் முக்கிஸ்த்தருக்கு பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாா் அழைப்பாணை..\nஇலங்கையில் உருவாகியிருக்கும் அரசியல் குழப்பங்களை பயன்படுத்தி இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய இழுவை படகுகளின் அத்துமீறல்கள் அதிகாிப்பு..\nதேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கத்தின் 12ம் ஆண்டு நினைவேந்தல் யாழ்.பல்கலைக்கழகத்தில்..\nஉயா் நீதிமன்ற தீா்ப்பையடுத்து வவுனியாவில் வெடி கொழுத்த��� கொண்டாட்டம்..\nவரலாற்றில் முதல் தடவையாக ஜனாதிபதியின் தீா்மானத்தை எதிா்த்து வென்றுவிட்டோம்.. மகிழ்ச்சியில் எம்.ஏ.சுமந்திரன்.\nஜனநாயக போராளிகள் கட்சியின் முக்கிஸ்த்தருக்கு பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாா் அழைப்பாணை..\nஇலங்கையில் உருவாகியிருக்கும் அரசியல் குழப்பங்களை பயன்படுத்தி இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய இழுவை படகுகளின் அத்துமீறல்கள் அதிகாிப்பு..\nதேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கத்தின் 12ம் ஆண்டு நினைவேந்தல் யாழ்.பல்கலைக்கழகத்தில்..\nவரலாற்றில் முதல் தடவையாக ஜனாதிபதியின் தீா்மானத்தை எதிா்த்து வென்றுவிட்டோம்.. மகிழ்ச்சியில் எம்.ஏ.சுமந்திரன்.\nநாடாளுமன்ற ஜனநாயகத்தை மீட்கவே ஆதரவு, நிபந்தனை எதுவும் இல்லையாம்.. எம்.ஏ.சுமந்திரன் கூறுகிறாா்..\nகைத் தொலைபேசி களவாடப்பட்டால் இனிமேல் கவலை வேண்டாம் இலங்கை பொலிஸார் அறிமுகம் செய்துள்ள புதிய சேவை\n1000 சம்பள அதிகாிப்பு ஒருபோதும் சாத்தியப்படாது, முதலாளிமாா் சம்மேளனம் உறுதிபட கூறியது..\nகரையோர மக்களுக்கு வானிலை அவதான நிலையம் எச்சாிக்கை..\nநாட்டில் சமாதானம் வேண்டி யாழ்.மாியன்னை தேவாலயத்தில் சிறப்பு நற்கருணை..\nஜனாதிபதியுடனான சந்திப்பில் அரசியல் கைதிகள் விடயத்தில் கூட்டமைப்பு விடாப்பிடி.. 2 வாரங்களில் தீா்வு தருவதாக ஜனாதிபதி உறுதி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/pro-kabaddi-league-bengaluru-bulls-vs-up-yoddha/12425/", "date_download": "2018-12-16T00:40:56Z", "digest": "sha1:7FIFOS2Q3VLRZ5FPMTMIFGDU4LS426W2", "length": 5556, "nlines": 122, "source_domain": "kalakkalcinema.com", "title": "Pro Kabaddi League - Bengaluru Bulls vs UP Yoddha - புரோ கபடி லீக்", "raw_content": "\nHome Latest News புரோ கபடி : பெங்களூரு அணியை வென்றது உ.பி, யோதா\nபுரோ கபடி : பெங்களூரு அணியை வென்றது உ.பி, யோதா\nPro Kabaddi League – Bengaluru Bulls vs UP Yoddha – புரோ கபடி லீக் போட்டியில் பெங்களூரு புல்ஸ் அணி 37-27 என்ற கணக்கில் உ.பி, யோதா அணியை வென்றது.\nநேற்று நடந்த ‘பி’ மண்டலத்துக்கான லீக் போட்டியில் பெங்களூரு புல்ஸ், உ.பி, அணிகள் மோதினார்கள். முதல் பாதியில் 18-12 என பெங்களூரு அணி முன்னிலை பெற்றது.\nஇரண்டாவது பாதியில் தனது ஆதிக்கத்தை தொடர்ந்தது பெங்களூரு அணி, ஆட்டத்தின் இறுதியில் 37-27 என 10 புள்ளிகள் வித்யாசதில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.\nஇது பெங்களூருக்கு 9-வது வெற்றியாகும். மற்றும் 52 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.\nமற்றும், இரண்டாம்,மூன்றாம�� இடங்களில் நடப்பு சாம்பியன் பாட்னா 43 புள்ளிகளுடனும், பெங்கால் அணி 37 புள்ளிகளுடன் உள்ளனது.\nதெலுங்கு டைட்டன்ஸ் 32 புள்ளிகள் பெற்று நான்காம் இடத்திலும், 31 புள்ளிகள் பெற்று தமிழ் தலைவாஸ் அணி ஐந்தாம் இடத்திலும் உள்ளது.\nதமிழ் தலைவாஸ் அணி முன்னதாக விளையாடிய போட்டிகளில் ரசிகர்களை பெரிதும் ஏமாற்றியது.\nஆனால் இப்பொழுது நடக்கும் போட்டிகளில் தனது பொறுப்புகளை புரிந்து கொண்டு தமிழ் தலைவாஸ் அணி சிறப்பான விளையாடை வெளிக்காட்டவே தரவரிசையில் 5-வது இடத்தை பிடித்துள்ளது.\nPrevious articleகோலிக்கு ஆதரவு தாருங்கள் : ஆஸ்திரேலிய வீரர் கில்கிரிஸ்ட்\nப்ரோ கபாடி 6-வது தொடரில் ஹரியானா அணி வெற்றி\nலஞ்ச புகாரில் சிக்கிய சிபிஐ : கட்டாய விடுப்பு\nடாப் 100 பிரபலங்களில் அஜித் பெயர் இடம் பெறாதது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE", "date_download": "2018-12-16T01:26:38Z", "digest": "sha1:O3O2RPMRN75BTWIUMWXENYXEUTS5IZNT", "length": 3797, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வாத்சல்யம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் வாத்சல்யம் யின் அர்த்தம்\nஅருகிவரும் வழக்கு மிகுந்த அன்பு; வாஞ்சை.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/12/04151900/1216397/Trump-pays-respects-to-late-president-Bush-at-US-Capitol.vpf", "date_download": "2018-12-16T02:32:50Z", "digest": "sha1:IVAPLKPRP45SLPBRMGNSS4JZE5AF37Q6", "length": 18512, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ் உடலுக்கு டிரம்ப் அஞ்சலி || Trump pays respects to late president Bush at US Capitol", "raw_content": "\nசென்னை 16-12-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஅமெரிக்க முன்னாள் அதிபர் புஷ் உடலுக்கு டிரம்ப் அஞ்சலி\nபதிவு: ���ிசம்பர் 04, 2018 15:19\nவாஷிங்டன் நகரில் வைக்கப்பட்டுள்ள அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ் உடலுக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். #GeorgeHWBush #SpecialAirMission41 #RIPBush\nவாஷிங்டன் நகரில் வைக்கப்பட்டுள்ள அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ் உடலுக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். #GeorgeHWBush #SpecialAirMission41 #RIPBush\nஅமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் (ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ. புஷ்) கடந்த 1989 முதல் 1993-ம் ஆண்டுவரை அந்நாட்டின் அதிபராக பொறுப்பு வகித்தவர். அதற்கு முன்னதாக 1981 முதல் 1989 வரை 8 ஆண்டுகாலம் துணை அதிபராகவும் இவர் இருந்துள்ளார்.\nநிமோனியா எனப்படும் கபவாதம் சார்ந்த பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டும், வயோதிகம் சார்ந்த காரணங்களால் வீட்டில் ஓய்வெடுத்தும் வந்த ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ. புஷ் கடந்த வெள்ளிக்கிழமை தனது 94-வது வயதில் டெக்சாஸ் மாநிலத்தில் மரணம் அடைந்தார்.\nஇந்நிலையில், அமெரிக்காவின் 41-வது அதிபராக பதவி வகித்த புஷ் உடலை டெக்சாஸ் மாநிலத்தில் இருந்து தலைநகர் வாஷிங்டனுக்கு அரசு மரியாதையுடன் கொண்டு வருவதற்காக அதிபர்கள் மட்டுமே பயன்படுத்தும் சிறப்பு விமானத்தை டொனால்ட் டிரம்ப் அனுப்பி வைத்தார்.\nபதவியில் இருக்கும் அமெரிக்க அதிபர் பயன்படுத்தும் இந்த சிறப்பு விமானத்துக்கு ‘ஏர் ஃபோர்ஸ் ஒன்’ என்று பெயர். தற்போது புஷ் உடலை கொண்டு வரும் நோக்கத்துக்காக அனுப்பப்பட்டுள்ளதால் இவ்விமானத்துக்கு ‘41-வது சிறப்பு நோக்கம்’ (Special Air Mission 41) என தற்காலிக பெயர் சூட்டப்பட்டது.\nஅந்த விமானத்தில் புஷ் உடல் வாஷிங்டன் நகரை வந்தடைந்தது. விமான நிலையத்தில் முப்படை அணிவகுப்புடன் உடலுக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. அங்கிருந்து கேபிடோல் ஹில் பகுதியில் அமைந்துள்ள அமெரிக்காவின் அரசு மாளிகைக்கு புஷ் உடல் கொண்டு செல்லப்பட்டது.\nஇங்குள்ள வளாகத்தில் புதன்கிழமை காலை வரை வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் அதிபரின் உடலுக்கு தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப், அவரது மனைவி மெலினியா டிரம்ப் ஆகியோர் இன்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.\nமேலும், முன்னாள் மந்திரிகள், அரசு உயரதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் புஷ் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nஇங்குள்ள தேசிய தலைமை கிறிஸ்தவ தேவாலயத்தில் நடைபெறும் பிரார்த்தனை கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப், முன்னாள் அதிபர் பராக் ஒபாமா உள்ளிட்ட வெகுசில முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர்.\nபின்னர், மீண்டும் விமானம் மூலம் புஷ் உடல் புதன்கிழமை மாலை டெக்சாஸ் மாநிலத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. டெக்சாஸ் மாநிலம், ஹூஸ்ட்டன் நகரில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் அவரது மனைவி பார்பரா புஷ் சமாதி அருகே முழு அரசு மரியாதையுடன் வரும் வியாழக்கிழமை அடக்கம் செய்யப்படுகிறது.\nபுஷ் குடும்பத்தாரைப்பற்றி முன்னர் அதிகமாகவும் கடுமையாகவும் விமர்சித்துவந்த அதிபர் டிரம்ப் அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. #GeorgeHWBush #SpecialAirMission41 #RIPBush #GeorgeHWBushfuneral\nடிரம்ப் | ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ்\nசென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 72.99, டீசல் விலை ரூ.67.97க்கு விற்பனை\nவங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது\nஉலகக்கோப்பை ஹாக்கி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நெதர்லாந்து அணி\nகூட்டணி குறித்த வதந்திகளை நம்பாதீர், மிரண்டு போனவர்களின் தந்திர விளையாட்டு இது- கமல்\nஉலககோப்பை ஹாக்கி - இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பெல்ஜியம்\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளும் - வேலுமணி\nஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் - முதல்வர்\nஅண்ணா அறிவாலயத்தில் கோலாகல விழா - கருணாநிதி சிலையை சோனியாகாந்தி இன்று திறந்து வைக்கிறார்\nவிஜய் மல்லையாவுக்கு ஆதரவாக பேசிய மத்திய மந்திரிக்கு காங்கிரஸ் கண்டனம்\nஇலங்கை பிரதமராக ரனில் விக்ரமசிங்கே இன்று மீண்டும் பதவியேற்பு\nராஜஸ்தான் மாநிலத்தில் 199 எம்.எல்.ஏ.க்களில் 158 பேர் கோடீசுவரர்கள் - 46 பேர் மீது குற்ற வழக்குகள்\nஅமெரிக்காவில் இந்திய பெண் மீது தாக்குதல்\nவங்கக்கடலில் புயல் உருவானது - 16-ந்தேதி சென்னையை நெருங்கும்\nமுக ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார் செந்தில்பாலாஜி\nஃபேஸ்புக், ட்விட்டருக்கு டீசர் காட்டிய தமிழர் - சந்தைக்கு வந்த புதிய ஆப்\nசென்னை அருகே புயல்- 2 நாட்களுக்கு மழை எச்சரிக்கை\nஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்தால் ரூ.72 லட்சம் பரிசு\nதந்தை மீது புகார் அளித்த ஆம்பூர் சிறுமியின் வீட்டிற்கு சென்று கலெக்டர் பாராட்டு\nவிஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\nஉங்கள் பெயரின் மூன்றாம் எழுத்து உங்களின் ரகசியத்தை கூறும்\n2வது டெஸ்டில் கோலி, ரகானே பொறுப்பான ஆட்டம் - இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 172/3\nஅமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தது ஏன்- செந்தில் பாலாஜி விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamiluniversity.ac.in/tamil/", "date_download": "2018-12-16T02:23:47Z", "digest": "sha1:M3SE4KICU4J243JCKU62VSDBPUWMTVA7", "length": 20565, "nlines": 343, "source_domain": "www.tamiluniversity.ac.in", "title": "~: தமிழ்ப் பல்கலைக்கழகம் :~", "raw_content": "\nபல்கலைக் கழக மானியக் குழு ஒப்புதல்\nதகவல் தொடர்பு தொழில் நுட்ப வழி கல்வி\nதொலைநிலைக் கல்வி மறுமதிப்பீட்டு தேர்வு முடிவு மே 2018\nதொலைநிலைக் கல்வி இளநிலை இலக்கியம் முதலாமாண்டு தேர்வு முடிவு மே 2018\nதொலைநிலைக் கல்வி இளநிலை இலக்கியம் இரண்டாமாண்டு தேர்வு முடிவு மே 2018\nதொலைநிலைக் கல்வி இளநிலை இலக்கியம் மூன்றாமாண்டு திருந்திய தேர்வு முடிவு மே 2018\nதொலைநிலைக் கல்வி முதுநிலை முதலாமாண்டு தேர்வு முடிவு மே 2018\nதொலைநிலைக் கல்வி முதுநிலை இரண்டாமாண்டு தேர்வு முடிவு மே 2018\nதொலைநிலைக் கல்வி இளநிலை முதலாமாண்டு தேர்வு முடிவு மே 2018\nதொலைநிலைக் கல்வி இளநிலை இரண்டாமாண்டு தேர்வு முடிவு மே 2018\nதொலைநிலைக் கல்வி இளநிலை மூன்றாமாண்டு தேர்வு முடிவு மே 2018\nதொலைநிலைக் கல்வி முதுநிலை வணிகமேலாண்மை முதலாமாண்டு தேர்வு முடிவு மே 2018\nதொலைநிலைக் கல்வி முதுநிலை வணிகமேலாண்மை இரண்டாமாண்டு தேர்வு முடிவு மே 2018\nதொலைநிலைக் கல்வி முதுநிலை பட்டயம் தேர்வு முடிவு மே 2018\nதொலைநிலைக் கல்வி பட்டயம் மற்றும் சான்றிதழ் தேர்வு முடிவு மே 2018\nஇளங்கல்வியியல் முதலாமாண்டு திருந்திய தேர்வு முடிவுகள் மே 2018\nமுதுநிலை இரண்டாமாண்டு தேர்வு முடிவுகள் மே 2018\nமுதுநிலை முதலாமாண்டு தேர்வு முடிவுகள் மே 2018\nகல்வியியல் நிறைஞர் இரண்டாமாண்டு தேர்வு முடிவுகள் மே 2018\nஇளங்கல்வியியல் இரண்டாமாண்டு தேர்வு முடிவுகள் மே 2018\nதொலைநிலைக் கல்வி இளநிலை மறுமதிப்பீட்டு தேர்வு முடிவு திசம்பர் 2017\nதொலைநிலைக் கல்வி அறிமுகநிலை, தொடக்க நிலை, அடிப்படை நிலை படிப்பு தேர்வு முடிவு-மே 2018\nதொலைநிலைக் கல்வி சான்றிதழ் தேர்வு முடிவு-மே 2018\nதொலைநிலைக் கல்வி பட்டயம் தேர்வு முடிவு-மே 2018\nதொலைநிலைக் கல்வி இளங்கல்வியியல் மறுமதிப்பீட்டு தேர்வு முடிவு-மே 2018\nதொலைநிலைக்கல்வி இளங்கல்வியியல் முதலாமாண்டு தேர்வு முடிவுகள் மே 2018\nதொலைநிலைக்கல்வி இளங்கல்வியியல் இரண்டாமாண்டு தேர்வு முடிவுகள் மே 2018\nதொலைநிலைக் கல்வி இளநிலை, முதுநிலை நூலகம் மற்றும் தகவல் அறிவியல் செய்முறைத் தேர்வு கால அட்டவணை திசம்பர் 2018\nதமிழ்ப் பல்கலைக்கழக காவலர் பணிக்கான ஒப்பந்தப்புள்ளி கோருதல்\nதொலைநிலைக் கல்வி பட்டயம், சான்றிதழ் செய்முறைத் தேர்வு கால அட்டவணை திசம்பர் 2018\nநாட்டுப்புறவியல்துறை கருத்தரங்குகள்- நாள்:12-12-2018 மற்றும் 13-12-2018, இடம்:மொழிப்புலம்\nதொலைநிலைக் கல்வி பட்டயம், சான்றிதழ்(பரதநாட்டியம்) செய்முறைத் தேர்வு காலஅட்டவணை திசம்பர் 2018\nஒப்பந்தப்புள்ளி கோருதல்: மோதி ஆவணங்கள் மின்மயமாக்கல்\nகஜா புயல் காரணமாக தொலைநிலைக் கல்வித் தேர்வு திசம்பர் 2018 எழுதவுள்ள தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர்,புதுக்கோட்டை மாவட்டங்களில் பயிலும் மாணவர்கள் தாமதக் கட்டணம், தண்டக்கட்டணமின்றி 15.12.2018-க்குள் தேர்வு விண்ணப்பம் அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு திசம்பர் 2018 தேர்வில், தேர்வு கட்டணம் விலக்களித்தல் தொடர்பாக\nதொலைநிலைக் கல்வி – ஒத்திவைக்கப்பட்ட தொடர்பு வகுப்புகள் 2018C அறிமுகநிலை, தொடக்கநிலை, அடிப்படை நிலை படிப்புகள் முதலாமாண்டு, இரண்டாமாண்டு திசம்பர் 2018\nதொடக்க விழா அழைப்பிதழ் – முதுமுனைவர் வ.அய்.சுப்பிரமணியம் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு – கருத்தரங்கம், நாள் 30.12.2018\nதொலைநிலைக்கல்வி இளநிலை தாவரவியல் செய்முறைத் தேர்வு கால அட்டவணை திசம்பர் 2018\nதொலைநிலைக் கல்வி – ஒத்திவைக்கப்பட்ட செய்முறைத் தேர்வு காலஅட்டவணை திசம்பர் 2018\nதொலைநிலைக்கல்வி முதுநிலை தாவரவியல் செய்முறைத் தேர்வு கால அட்டவணை திசம்பர் 2018\nயோகா பயிற்றுநருக்கான பணியிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – திசம்பர் 2018\nதொலைநிலைக் கல்வி திருந்திய தேர்வு மையங்கள் திசம்பர் 2018\nதொலைநிலைக் கல்வி – முதுநிலை சுற்றுச்சூழல் அறிவியல் செய்முறைத் தேர்வு காலஅட்டவணை திசம்பர் 2018\nதொலைநிலைக் கல்வி திருந்திய தேர்வு மையங்கள் திசம்பர் 2018\nதொலைநிலைக் கல்வி – இளநிலை கணிப்பொறி பயன்பாட்டியல் செய்முறைத் தேர்வு காலஅட்டவணை திசம்பர் 2018\n17,18 நவம்பர் 2018 அன்று நடைபெறவிருந்த தொலைநிலைக் கல்வியின் அனைத்து செய்முறைத் தேர்வு மற்றும் தொடர்பு வகுப்புகள், கஜா புயல் காரணமாக ஒத்திவைக்கப்படுகிறது. தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.\nதொலைநிலைக்கல்வி தொடர்பு வகுப்புகள் சுற்றறிக்கை – நவம்பர் 2018\nதொலைநிலைக் கல்வி முதுநிலை யோகா செய்முறைத் தேர்வு காலஅட்டவணை திசம்பர் 2018\nதொலைநிலைக் கல்வி – உளவியல் மற்றும் முதுநிலை பட்டயம் வழிகாட்டுதலும் அறிவுரைப் பகர்தலும் செய்முறைத் தேர்வு காலஅட்டவணை திசம்பர் 2018\nதொலைநிலைக் கல்வி பட்டயம்,சான்றிதழ் செய்முறைத் தேர்வு காலஅட்டவணை திசம்பர் 2018\nஇளநிலை – சுற்றறிக்கை மற்றும் தேர்வுகால அட்டவணை – திசம்பர் 2018\nமுதுநிலை – சுற்றறிக்கை மற்றும் தேர்வுகால அட்டவணை – திசம்பர் 2018\nபட்டயம் மற்றும் சான்றிதழ் கல்வி தேர்வுகால அட்டவணை – திசம்பர் 2018\nதொலைநிலைக் கல்வி திசம்பர் 2018 இளங்கல்வியியல் தேர்வுகால அட்டவணை\nதொலைநிலைக்கல்வி தொடர்பு வகுப்புகள் சுற்றறிக்கை புதிய – அக் 2018\nதொலைநிலைக்கல்வி தகவல் மையங்களுக்கான சுற்றறிக்கை\nதொலைநிலைக்கல்வி தொடர்பு வகுப்புகள் சுற்றறிக்கை – அக் 2018\nதொலைநிலைக்கல்வி இளங்கல்வியியல் கல்வியாண்டு சேர்க்கை 2018-2020\nதொலைநிலைக்கல்வி மாணவர்களுக்கான சுற்றறிக்கை – செப் 2018\nதொலைநிலைக்கல்வி – ரத்து செய்யப்பட்ட மையங்களுக்கான சுற்றறிக்கை\nமுனைவர் பட்ட விவரக்கையேடு அக்டோபர் – 2018\nதொலைநிலைக்கல்வி இயக்ககம்- ரத்து செய்யப்பட்ட மையங்கள்\nகல்வியியல் நிறைஞர் (M.Ed) 2018-20 கல்வியாண்டு சேர்க்கை விவரக்குறிப்பேடு\nஇளங்கல்வியியல் (B.Ed) 2018-20 கல்வியாண்டு சேர்க்கை விவரக்குறிப்பேடு\nசேர்க்கை விவரக்குறிப்பேடு (எம்ஃ பில்) – 2018-2019\nதொலைநிலைக் கல்வி – கல்வி மற்றும் தகவல் மையங்களுக்கான சுற்றறிக்கை\nதொலைநிலைக் கல்வி பாடப்பிரிவுகளுக்கான மாதிரி வினாத்தாள்கள் – (முதுநிலை)\nதொலைநிலைக் கல்வி பாடப்பிரிவுகளுக்கான மாதிரி வினாத்தாள்கள் – (இளநிலை)\nதொலைநிலைக் கல்வி பாடப்பிரிவுகளுக்கான மாதிரி வினாத்தாள்கள் – (பட்டயம் மற்றும் சான்றிதழ் கல்வி)\nதொலைநிலைக்கல்வி இயக்ககம் – 2018 நாட்காட்டியாண்டு சேர்க்கை மற்றும் திருத்தப்பட்ட கல்விக் கட்டண விவரங்கள் குறித்த சுற்றறிக்கை\nஇளங்கல்வியியல் 2018 கல்வியாண்டு விவரக்கையேடு\nஇளங்கல்வியியல் 2018 கல்வியாண்டு விண்ணப்பப்படிவம் மற்றும் பணியனுபவ சான்றிதழ் படிவம்\nதொடக்கநிலைப் படிப்பு & அடிப்படைநிலைப் படிப்பு-அரசாணை\nதொலைநிலைக் கல்வி பாடப்பிரிவுகளுக்கான மாதிரி வினாத்தாள்கள்-( பட்டயம் மற்றும் சான்றிதழ் கல்வி)\nதொலைநிலைக் கல்வி பாடப்பிரிவுகளுக்கான மாதிரி வினாத்தாள்கள்-(முதுநிலை)\nதொலைநிலைக் கல்வி பாடப்பிரிவுகளுக்கான மாதிரி வினாத்தாள்கள்-(இளநிலை)\nதொலைநிலைக் கல்வி பாடப்பிரிவுகளுக்கான மாதிரி வினாத்தாள்கள்-(அடிப்படைக் கல்வி)\nபதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு\nமு.வ உரை: அறிவு மயங்கும்படியாக மாலைப்பொழுது வந்து படரும்போது, இந்த ஊரும் மயங்கி என்னைப் போல் துன்பத்தால் வருந்தும்.\nதமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் – 613010\n© 2018 தமிழ்ப் பல்கலைக்கழகம் - தஞ்சாவூர் | தமிழ்நாடு, இந்தியா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadavai.blogspot.com/2010/11/blog-post.html", "date_download": "2018-12-16T02:38:40Z", "digest": "sha1:4ZK5Q2PEA7FULKVB6MMMWDBQZXTL5DK3", "length": 10922, "nlines": 113, "source_domain": "kadavai.blogspot.com", "title": "இன்னமும் இருக்கும் மூக்கங்கி .", "raw_content": "\nஅகம், புறம், விளிம்பு .\nஇன்னமும் இருக்கும் மூக்கங்கி .\nகட்டடத் தொழிலாளியாகிய நான் ஒவ்வொரு புதிய வீட்டு வேலை வரும்போதும்\nஅந்த வீட்டின் மனிதர்களை நிதானமாக எதிர் நோக்கி ஒரு சிறிய புன்னகையோடு\nகடந்து வருவது வழக்கம் . சிலரின் முன்னால் 'மூக்கங்கி' போட்டுக் கொள்வதும்\nவசதிஎன்று கருதுவேன் . சில நேரங்களில் சுவரைப் பார்த்து பல மனிதர்களை நினைந்து\nதனிமையில் சிரிப்பதை மற்றவர்கள் பார்த்து என்னை 'ஒரு மாதிரி ' யோசிக்காமல் இருக்க\nமூக்கங்கி உதவியாக இருக்கிறது. மூக்கங்கி சில நேரங்களில் கவசகுண்டலம் போலும் .\nநான் ஓர் சராசரி யாழ்ப்பாணத்து நல்ல பிள்ளைதான் .கிறீஸ்தவம் போதித்த பத்துக் கட்டளைகளையும் சிரம்தாழ்த்தி அனுஷ்டிக்க முயல்பவன்தான். ஆனால் 'மாணங்கி'\nஅப்படி இல்லை வேலைக்கு வரும்போதே மண்டைக்குள் கண்ணை வைத்துக் கொண்டுதான்\nவருவார். நான் கடினமான வேலை செய்து கொண்டு நிற்கும் போதும் வந்து ஏதாவது\nவிவாதிக்க முயல்வார் . நான் கதவுக்கு மை பூசிக்கொண்டு நின்றால் வந்��ு ஒருவித\nநையாண்டிச் சிரிப்போடு 'ஓ மரத்தின் சவத்துக்கு மை பூசிக் கொண்டு நிற்கிறாய்போலும்'\nஎன்று கிண்டலடிப்பார் . எனது முதலாளி என்னுடன் நடந்து கொள்வது போல அவருடன்\nநடப்பதில்லை . முதலாளியின் நடவடிக்கை பிடிக்கவில்லைஎன்றால் மனிசன் எந்தத்\nதூரமும் பாராமல் நடக்கத் தொடங்கி விடுவார் . ஒருமுறை கவிதை ஒன்றை எழுதி\nமுதலாளியின் கையில் கொடுத்துவிட்டு நடந்து போனவர்தான் ..பின்னர் அந்த முதலாளியுடன்\nஅவருக்கிருந்த உறவும் முடிந்து போனது .\nஅந்தக் கவிதை இப்படி இருந்தது ;\nநீர் மட்டச் சட்டம் பிழைத்துப் போன வாழ்க்கை\nநாயிரும்பைப் போல சுருங்கி விரிகிறது\nசுவர் மீதும் ,என் மீதும்\nநானோ - நெளிந்து போன ஆணிகளை மட்டும்\nஇப்போது என் புதிய முதலாளியோடு ஓரளவு ஒத்துப் போகிறது என்றே நினைக்கிறேன் .\nஆனால் என் வேலை நேரத்தில் எனக்கு இடஞ்சலானவராகவே அவர் நடந்து கொள்கிறார் .\nபொருளாதாரத்துக்கும் ,இலக்கியத்துக்கும் இருக்கும் ஒவ்வாமை போலவே எங்கள்\nஇருவருக்கும் .ஆனால் நான் அவரின் ரசிகன்தான் .சில நேரங்களில் அவருக்குள் பதுங்கிக்\nகொள்ள முயன்று தோல்வி அடைந்தவன்தான் . ஒரு விமர்சகனாக அவர் என்னோடு எப்போதும் இருக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன் .\nமிக அண்மையில் எங்களுக்கு ஒரு சீனநாட்டிலிருந்து குடியேறியவர்களின் வீட்டில் வேலை\nஇருந்தது . முதல் நாள் செல்லும்போதே சாளரக் கண்ணாடியில் குந்தியிருந்த இலையான்\nஒன்றுடன் பேசிக் கொண்டிருந்த வயதானபெண் ஒருவரைக் கண்டோம். மாணங்கியை\nஅன்று முழுவதும் என் அருகில் வந்து ' அந்தக் கிழவி இலையானுடன்\nஎன்ன கதைத்திருப்பாள் என்று நினைக்கிறாய் \" என்று கேட்டு என்னைக் குடைந்தவாறே\nஇருந்தார் . எங்கள் சாப்பாட்டு நேரங்களில் அந்த வயதானவர் என் அருகில் வந்து அமர்ந்தபடி\nஎன்னோடு சீன மொழியில் பேசிக் கொண்டிருப்பார் , நான் பாரமான வேலைகள் செய்யும்போது\nதனியே செய்யாதே என்று கைப் பாசையால் கடிந்து கொள்வார் . அந்த வயதானவர் என்னுடன்\nபேசும்போதெல்லாம் 'பார் கிழவி உன்னையும் ஒரு இலையான் எண்டுதான் நினைக்கிற மாதிரி தெரியுது ' என்று கிண்டலடிப்பார் மாணங்கி . ஆனால் அந்த வயதானவருக்கும் எனக்கும் மொழி ஒன்றும் இடைஞ்சலாக இருக்கவில்லை பாசம் மிக்க தாயுள்ளத்தை நான் அனுபவித்துக் கொண்டிருந்தேன் .\nஅந்த வயதான அம்மாவுக்கு சீனாவில் என்னைப் போலவே ஒரு மகன் இருக்கிறாராம் (என்னைப் போல அழகாக இல்லை- மெல்லிசாக) அவரின் நினைவோடுதான் என்னுடன் பழகுவதாக அந்த அம்மா சொன்னார். எனக்கோ இதே உணர்வோடு இயக்கத்துக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்பிய சில தாய்மார் தங்கள் பிள்ளைகளின் சாயலைக் கொண்ட என்னை தலை தடவிய தருணங்கள் நினைவுக்கு வந்தது ... எங்கிருந்தாலும் தாயுள்ளம் இப்படித்தானே இருக்கின்றது என்று 'மூக்கங்கிக்குள் ' முணுமுணுத்துக் கொண்டேன் . அவர்களும் நானுமாய் படங்கள் எடுத்துக் கொண்டோம் அந்த அம்மாவிடம் சீன மொழியின் சில சொற்களை அறிந்து பேசிவந்தேன். ஒவ்வொரு நாளும் வேலை முடிந்து வரும்போதும் ' மின்தி இஞ்சியா ' (நாளை சந்திப்போம்)என்று சொல்லிவந்தேன் கடைசி நாள் வந்தபோது எனக்கு வார்த்தை தெரியவில்லை இருவரும் கண்கலங்கி விடைபெற்றோம். மாணங்கியோ முதல்நாள் கண்ட இலையானை மீண்டும் கிழவிக்குப் பிடித்துக் கொடுத்துவிடுவோமா என்று என்னைக் குடைந்தபடியே வாகனத்தில் ஏறினார் .\nஅன்புகொண்டு மரணத்தை அழகுசெய்தாள் என் பெரியதாய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-34/33904-2017-09-26-01-06-46", "date_download": "2018-12-16T01:59:35Z", "digest": "sha1:ADR6HA2IRRKASJCCQ6V5AY64ZHVMNB7R", "length": 21015, "nlines": 227, "source_domain": "keetru.com", "title": "சிதறுண்ட பிரிவினரின் குடியேற்றங்கள் எவ்வாறு மறைந்தன?", "raw_content": "\nஇயற்கை விவசாயத்தில் பார்ப்பன - இந்திய தேசிய - பன்னாட்டுக் கூட்டுக்கொள்ளை\nஆரியப் பார்ப்பனர் மேலானவர் என்ற பொய்மையை தகர்த்தெறிந்த மரபணு ஆய்வு\nபௌத்தர்களின்பாலான வெறுப்பு தீண்டாமைக்கு ஒரு மூலகாரணம்\nதேசத்தின் தற்கால நிலையும் பார்ப்பனரல்லாதார் கடமையும்\nபார்ப்பன தேசத்தில் தேச விரோதிகளே பெருமைக்குரியவர்கள்\nதீண்டாமையின் தோற்றுவாயாக இன வேறுபாடு - III\nஇன்னல்படும் மக்கள்பால் சர்க்காரின் கடமை\nகுலதெய்வ - நாட்டார் தெய்வ எதிர்ப்பிதழ்\nபெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள் (1)\nமேக தாது அணை: நடுவண் அரசின் துரோகம்\n‘இந்துமதம்’ நமது முன்னோர்கள் மீது திணிக்கப்பட்டது; விரும்பி ஏற்றது அல்ல\nகல்வித் துறையில் விஷம் பரப்பும் இந்துத்துவா\nசிண்ட்ரெல்லா ஏழு - பத்மப்ரியா\nஆந்திராவில் புரையோடி இருக்கும் சாதி, மொழி ஆதிக்கம்\nபெரியார் முழக்கம் டிசம்பர் 13, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nவெளியிடப்பட்டது: 26 செப்டம்���ர் 2017\nசிதறுண்ட பிரிவினரின் குடியேற்றங்கள் எவ்வாறு மறைந்தன\nஅயர்லாந்தின் புய்திர்களும் வேல்சின் ஆல்டூடெஸ்களும் சிதறுண்ட பகுதியினர் என்பது உண்மை. அவர்கள் தனிக் குடியிருப்புகளில் வசித்துவந்தனர் என்பதும் உண்மை. அதே சமயம் சிதறுண்ட பகுதியினரின் தனிக்குடியிருப்பு வட்டாரங்கள் மறைந்துவிட்டன என்பதும், அவர்கள் குடியமர்ந்த குலமரபினரின் ஒரு பகுதியாகி அவர்களுடன் கலந்துவிட்டனர் என்பதும் உண்மை. இது ஓரளவு புதிராகத் தோன்றுகிறதல்லவா சிதறுண்ட பகுதியினருக்குக் கிராமத்துக்கு வெளியே குடியிருப்புகள் தரப்படுவதற்கு முன்பே அங்கிருந்து சென்றுவிட்டனர் என்று கூறப்படுகிறது; ஏனென்றால் அவர்கள் வேறொரு குலமரபுக் குழுவைச் சேர்ந்தவர்கள். வேறுபட்ட குருதி உறவுடையவர்கள். அப்படியிருக்கும்போது பின்னால் அவர்கள் எவ்வாறு கிராமத்திலுள்ள குலமரபுக் குழுவுடன் சேர்த்துக் கொள்ளப்பட்டனர் சிதறுண்ட பகுதியினருக்குக் கிராமத்துக்கு வெளியே குடியிருப்புகள் தரப்படுவதற்கு முன்பே அங்கிருந்து சென்றுவிட்டனர் என்று கூறப்படுகிறது; ஏனென்றால் அவர்கள் வேறொரு குலமரபுக் குழுவைச் சேர்ந்தவர்கள். வேறுபட்ட குருதி உறவுடையவர்கள். அப்படியிருக்கும்போது பின்னால் அவர்கள் எவ்வாறு கிராமத்திலுள்ள குலமரபுக் குழுவுடன் சேர்த்துக் கொள்ளப்பட்டனர் இதே போன்று இந்தியாவில் ஏன் நிகழவில்லை இதே போன்று இந்தியாவில் ஏன் நிகழவில்லை இவை முற்றிலும் இயல்பான கேள்விகள்; விடையிறுக்கப்பட வேண்டிய கேள்விகள்.\nஇந்தப் பிரச்சினை பூர்வீக சமுதாயம் நவீனகால சமுதாயமாக மாற்றமடைந்த பரிணாம இயக்க நிகழ்வுடன் பின்னிப் பிணைந்தது. ஏற்கெனவே நாம் குறிப்பிட்டது போன்று இந்தப் பரிணாம மாற்றம் இரண்டு வழிமுறைகளில் நிகழ்ந்தேறியது. ஒன்று பூர்வீக சமுதாயம் நாடோடி சமூகநிலையில் இருந்து குடியமர்ந்த சமூக நிலைக்கு மாற்றமடைந்ததைக் குறித்தது. மற்றொன்று பூர்வீக சமுதாயம் குலமரபு சமூக நிலையிலிருந்து பிரதேச சமூக நிலைக்கு மாற்றமடைந்ததைக் குறித்தது. இங்கு நமது உடனடிக் கவனத்திற்குரிய பிரச்சினை இரண்டாவது வகை பரிணாம மாற்றம் சம்பந்தப்பட்டது. ஏனென்றால் ஓர் பிணைப்பு அம்சம் என்ற முறையில் பொது இரத்தத்தின் இடத்தைப் பொதுப்பிரதேசம் பெற்றதுதான் சிதறுண்ட பகுதியினரின் தன��க்குடியிருப்பு வட்டாரங்கள் மறைந்ததற்குக் காரணமாக இருந்தது. ஒரு பிணைப்பு அம்சமாக இருந்துவந்த பொது இரத்தம் என்பதைப் பூர்வீக சமுதாயம் பொதுப்பிரதேசமாக ஏன் மாற்றிற்று இந்தக் கேள்விக்குப் போதிய விளக்கம் கிடைக்கவில்லை. இந்த மாற்றத்தின் தோற்றுவாய் தெளிவற்றதாக இருக்கிறது. எனினும் இந்த மாற்றம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டது என்பது முற்றிலும் தெளிவாக இருக்கிறது.\nஒரு குறிப்பிட்ட கட்டத்தில் பூர்வீக சமுதாயத்தில் ஒரு விதிமுறை உருவாயிற்று. குலமரபுக் குழுவைச் சேராத ஒருவர் குழுவின் உறுப்பினராகி, ஓர் உறவினராக அதில் ஈர்த்துக் கொள்ளப்படுவதற்கு இந்த விதிமுறை வகை செய்தது. மேன்மக்கள் நிலைக்கு உயர்த்தும் விதிமுறை என இது வழங்கப்பட்டது. இந்த விதிமுறையின்படி குலமரபுக் குழுவைச் சேராத ஒருவன் குறிப்பிட்ட தலைமுறைக் காலத்துக்கு அந்தக் குழுவை அடுத்து வாழ்ந்துவந்தாலோ அல்லது அந்தக் குலத்துக்குள் திருமணம் செய்துகொண்டாலோ அவர்களது உறவினராகி விடுகிறான். (டபிள்யூ இ ஹீம், ஆரியக் குடும்ப அமைப்பு) குலமரபுக் குழுவைச் சேராத ஒருவன் அக்குலத்தினராக ஆவதற்கு வேல்ஸ் கிராம அமைப்புமுறையில் காணப்படும் விதிகளைப் பற்றி திரு.சீபோம் பின்வருமாறு கூறுகிறார்.\nசிம்ருவில் (வேல்ஸ்) குடியிருப்பது தெற்கு வேல்ஸ் பரம்பரை வழக்கப்படி ஓர் அந்நியனது வழித்தோன்றலை இறுதியில் ஒரு சிம்ருவாக்கி விடுகிறது; ஆனால் ஒன்பதாவது தலைமுறைக்குப் பிறகுதான் இது நடைபெறும்.\nசிம்ரயஸஸ்களுடன் தலைமுறை தலைமுறையாக நடைபெறும் கலப்புத் திருமணம் ஓர் அந்நியனின் வழித் தோன்றலை நான்காவது தலைமுறையில் சிம்ருவாசி ஆக்கி விடுகிறது. வேறுவிதமாகச் சொன்னால், மூல அந்நியனின் கொள்ளுபேரன், குறைந்தபட்சம் எட்டில் ஏழு பங்கு சிம்ரிக் இரத்தத்தைக் கொண்ட கொள்ளுப்பேரன் ஒரு குலமரபு குழுவினருக்குரிய சலுகைகளைக் கோரும் உரிமையைப் பெறுகிறான்.\nஇதேபோன்று இந்தியாவில் நடைபெற்றிருக்க முடியாதா நடைபெற்றிருக்க முடியும், நடைபெற்றிருக்க வேண்டும். அயர்லாந்திலும் வேல்சிலும் நடைமுறையிலிருந்தது போன்றதொரு விதிமுறை இந்தியாவிலும் இருந்து வந்தது. இதனை மனு குறிப்பிட்டிருக்கிறார். ஒரு சூத்திரன் பிராமண சமூகத்திற்குள் திருமணம் செய்து கொண்டால் ஏழு தலைமுறைகளுக்கு அவன் பிராம���னாக இருக்க முடியும் (X-64-67). ஒரு சூத்திரன் ஒரு போதும் பிராமணனாக முடியாது என்பது பொதுவான சதுர்வருண விதி. ஒரு சூத்திரன் சூத்திரனாகவே பிறந்தவன், அவன் ஒரு பிராமணனாக முடியாது. ஆனால் தொல்பழமை வாய்ந்த இந்த விதி மிகவும் வலுவானதாக இருந்ததால், சூத்திரன் விஷயத்தில் தீண்டாமை விதியை மனு கைக்கொள்ள வேண்டியிருந்தது. இது எவ்வாறிருப்பினும் ஆரம்பத்தில் நாம் குறிப்பிட்ட விதிமுறை இந்தியாவில் தொடர்ந்து செயல்பட்டு வந்திருக்குமானால், இந்தியாவில் சிதறுண்ட பிரிவினர் கிராம சமூகத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டிருப்பார்கள்; அவர்களது ஒதுங்கிய, தனித்த குடியிருப்பு வட்டாரங்கள் மறைந்து போயிருக்கும்.\n ஏனென்றால் தீண்டாமைக் கண்ணோட்டம் குறுக்கிட்டு, உறவினருக்கும் உறவினரல்லாதோருக்கும், குலமரபுக் குழுவினர்க்கும் குலமரபுக் குழுவல்லாதோருக்கும் வேறுவிதமாகக் கூறினால் தீண்டத்தக்கவர்களுக்கும் தீண்டப்படாதவர்களுக்கும் இடையேயான வேறுபாட்டை நிரந்தரமானதாக்கிவிட்டது. அயர்லாந்திலும் வேல்சிலும் நடைபெற்றது போன்று இங்கும் நடைபெற்றுக் கொண்டிருந்த இணைப்பு முயற்சியை இந்தப் புதிய அம்சம்தான் தடுத்து நிறுத்திவிட்டது. இதன் விளைவாக தனிக்குடியிருப்பு வட்டாரங்கள் முறை இந்தியக் கிராமத்தின் ஒரு நிரந்தரமான, நிலையான அம்சமாகிவிட்டது.\n(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 14, இயல் 6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.50faces.sg/ta/ponnusamy-tamil-done-1", "date_download": "2018-12-16T01:32:24Z", "digest": "sha1:Y24FPZWAB5ZPUYQNCN7Z5LID6FMY7TMW", "length": 10411, "nlines": 28, "source_domain": "www.50faces.sg", "title": "C பொன்னுசாமி | 50faces tamil", "raw_content": "\n70வது வயது திரு பொன்னுசாமி சிங்கப்பூர் சமுதாயத்துக்கு பங்களித்த முன்னோடிகளில் ஒருவர். 1951இல் தனது தந்தை அவரை மலேசியாவிற்கு அழைத்து வந்தார். ஜோஹுரின் உலு திராமில் ஆற்றில் நீந்துவதும் மீன் பிடிப்பதுவுமாக இருத்த தன் சிறு வயதை மிக மழிழ்ச்சியாக நினைவு கூர்ந்தார் பொன்னுசாமி. அவர் தந்தை அவரை சிங்கப்பூருக்கு அழைத்து வந்து ஸ்ரீ ராமகிருஷ்ணா மாணவர் இல்லத்தில் சேர்க்க முடுவு எடுத்த பொழுது இவை அனைத்தும் மாறின.\n“என் மகனைப் படிக்க சிங்கப்பூருக்குக் கொண்டு வந்தேன், அவனைப் படிக்க வைப்பேன் என்று உறுதியாக இருந்தார் எனது அப்பா.”\nபள்ளி பாடங��களில் தனக்கு உதவ துணை பாட ஆசிரியர்கள் அவருக்கு இல்லாத போதும் தன் வகுப்பில் முன்னணி மாணவர்களில் ஒருவராக இருந்ததை பெருமிதத்துடன் நினைவுகூர்ந்தார் பொன்னுசாமி. தன் அறிவை பெருக்கிக்கொள்வதில் தனக்கு இருந்த ஆர்வமே தான் கல்வியில் சிறப்பாக செய்வதற்கு காரணம் என அவர் நம்புகிறார். மற்ற பாடங்களில் சிறப்பாக செய்தாலும் ஆங்கிலம் முதல் மொழியாக இல்லாத இந்தியாவில் இருந்து வந்ததால் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற சிரமப் பட்டார். இருப்பினும் முயற்சியை கைவிடாமல் செயல் பட்டு வெற்றி பெற்ற பொன்னுசாமி, கல்வியில் பின் தங்க பல காரணங்கள் கூருவோருக்கு ஊக்கம் அளிக்கும் என நம்புகிறோம்.\n“எனக்கு இயற்கையாகவே படிப்பில் ஆர்வம் வந்தது.”\nபொன்னுசாமியின் வாழ்க்கை பஞ்சு மேத்தையாக அமையவில்லை. பொருளாதாரம் மிக சோதனையாகவே இருந்தது. தன்னலமற்ற தன் தம்பி கஷ்டப்பட்டு சம்பாரித்ததை தன் கல்விக்காக அனுப்பி வைத்ததை மன நெகிழ்ச்சியுடன் நினவு கூர்ந்தார் பொன்னுசாமி. தனது சகோதரியை திருமணம் செய்துகொடுக்க தன் தந்தைக்கு பணம் தேவைப்படும் என்பதை உணர்ந்த பொன்னுசாமி, தன் தந்தையின் பொருளாதார சுமையை குறைக்கவும் தனது பண பற்றாக்குறையை சமாளிக்கவும், அவர் விடியலுக்கு முன்பே எழுந்து பகுதி நேர வேலை செய்தார். கல்வி பயணத்திற்கு இடையூராக இருந்த பொருளாதார சுமையும் இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தது.\n“நான் காலையில் எழுந்தவுடன் செய்தித்தாள் போடுவேன். நடந்து போடுவேன், ஸைகல்லில் அல்ல.”\nஇன்று வரை அவரும் அவர் குடும்பத்தாரும், ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஸ்ஷினுக்கு சென்று உற்சாகத்துடன் தொண்டூளியம் செய்து வருகின்றனர், பள்ளியின் முன்னாள் மாணவர்களின் குழு தொடங்கியதில் இருந்து அவரும் அவர் நண்பர்களும் ஒன்று கூடி பள்ளிக்கு பல நடவடிக்கைகளை எற்பாடு செய்து வருகின்றனர்.\nஇருப்பினும், சில முன்னால் மாணவர்கள் தொண்டூளியத்தில் நாட்டம் காட்டாததை என்னி மனம் வருந்தினார். இக்கால வாழ்க்கை மிக பரபரபாகி விட்டதை ஒப்பு கொண்ட இவர், இளைய தலைமுறையினர் தொண்டூளியத்தில் தொடர்ந்து ஈடுபடுவார்கள் என்று நம்பிக்கை கொண்டார் பொன்னுசாமி.\n“எங்களுக்குப் பிறகு இளைஞர்கள் தொண்டூழியம் செய்வதற்கு முன் வருவார்களா என்பது ஓர் சந்தேகம்.”\nஇந்த முதிய வயதிலும் அவரும் அவர் நண்பர்களும் ��ங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் சமுதாயதிற்கு தொண்டூளியம் செய்து வருகின்றனர். தன்னால் முடிந்தவரை தன்னை உருவாக்கிய இல்லத்திற்கும் சமூகத்திற்க்கும் முழு மனதுடன் தொண்டூளியம் செய்து வருகிறார். அவரின் இந்த பங்களிப்புகள் அவருக்கு மட்டற்ற மன மகிழ்ச்சியை தருவதாக கூறிகிறார் பொன்னுசாமி. இதைதான் \"மகிழ்ச்சி நாம் பெறுவதை பொருத்ததில்லை அனால் கொடுப்பதை பொருத்தது\" என்று திரு பென் கார்சன் கூறினாரோ\n“அவர்கள் இல்லையெனில் நான் இல்லை.”\nராமகிருஷ்ணா இல்லத்தில் தான் வாழ்ந்த கட்டுபாடான வாழ்க்கை முறையை இன்னும் பின்பற்றி வரும் பொன்னுசாமி, இதுவே தனது பழக்க வழக்கங்களையும் நம்பிக்கைகளையும் செதுக்கியதாக கூருகிறார். அதி காலையில் எழுந்து இறை வணக்கம் செய்தல், இல்லத்தை சுத்தம் செய்தல், அட்டவணை படி படித்தல், மெத்தையின்றி வெறும் தரையில் தூங்குதல் - இவ்வாறாக தனது இள வயது வாழ்க்கையை வர்னித்தார். நிச்சயமாக ராமகிருஷ்ணா இல்லம் பொன்னுசாமியின் மனதில் நீங்கா இடம் பெரும் என்பதில் ஐயம் இல்லை. பொன்னுசாமியின் கதை நம்மை வளர்த்த சமுதாயத்திற்கு நம் பங்கை ஆற்ற வேண்டும் எனும் எண்ணத்தை நம் மனத்தில் விதைக்கும் என 50முகங்கள் விரும்புகிறது.\n“நான் அங்கேயே வளர்ந்தேன். அது என்னை நல்ல பண்புகளுடன் வாழ வளர்த்தது.”\nஇந்திய சமுதாய முன்னோடிகளுக்கு ஒரு சமர்ப்பணம்.\n50முகங்கள் நமது நாட்டிற்கும் சமூகத்திற்கும் பங்களித்த சராசரி சிங்கப்புரர்களின் கதைகளை உங்களுக்கு வழங்குகிறது.\n50 முகங்கள் | ஆதரவாளர்கள் | சேவை அடிப்படையில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/01/04", "date_download": "2018-12-16T02:42:36Z", "digest": "sha1:FEIUXI3YCGPS4FTCNJTDV6EEV7RR7I3T", "length": 13742, "nlines": 122, "source_domain": "www.puthinappalakai.net", "title": "04 | January | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nபிராந்திய விமான நிலையமாக விரிவாக்கப்படும் பலாலி – சிறிலங்கா பிரதமர்\nதென்னிந்தியாவுக்கும் விமான சேவைகளை மேற்கொள்ளும் வகையில், பலாலி விமான நிலையம், பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்யப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.\nவிரிவு Jan 04, 2017 | 15:22 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nவெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை – செயலணியின் பரிந்துரையை சிறிலங்கா நிராகரிப்பு\nபோர்க்கா�� மீறல்கள் குறித்த விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளையும் உள்ளடக்க வேண்டும் என்று, நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வு செயலணி முன்வைத்திருந்த அறிக்கையின் பரிந்துரையை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.\nவிரிவு Jan 04, 2017 | 14:55 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nமகாநாயக்கர்களிடம் மூக்குடைபட்டது கூட்டு எதிரணி\nஅம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக சீனாவுடன் செய்து கொள்ளும் உடன்பாட்டை படித்துப் பார்க்காமல், அதனை ஏற்கவோ நிராகரிக்கவோ முடியாது என்று மல்வத்தை பீடத்தின் மகாநாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Jan 04, 2017 | 9:50 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nவனாட்டு தீவில் சிறிலங்கா மாலுமிகளுடன் சந்தேகத்துக்குரிய கப்பல் தடுத்து வைப்பு\nபசுபிக் தீவான வனாட்டுவில் சிறிலங்காவைச் சேர்ந்த மாலுமிகளுடன் சந்தேகத்துக்குரிய எம்.வி.குளோரி (MV Glory) என்ற பெயர் கொண்ட மீன்பிடிக் கப்பல் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, வனாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nவிரிவு Jan 04, 2017 | 9:35 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஎந்த நாட்டினது உத்தரவுக்கும் அடி பணியோம் – சிறிலங்கா அரசு\nஎல்லா நாடுகளுடனும் இராஜதந்திர ரீதியான நல்ல உறவுகளைப் பேணிக் கொண்டாலும், எந்த நாட்டினது உத்தரவுக்கும் சிறிலங்கா கீழ்ப்பணியாது என்று சிறிலங்கா அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.\nவிரிவு Jan 04, 2017 | 1:26 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nதுப்பாக்கிகளால் ஆட்சியைக் கவிழ்க்க முடியாது- மகிந்த அமரவீர\nதுப்பாக்கிகளைப் பயன்படுத்தி, அரசாங்கத்தைக் கவிழ்க்க முடியாது என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலரும், சிறிலங்கா அமைச்சருமான மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.\nவிரிவு Jan 04, 2017 | 1:16 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசெயலணியின் அறிக்கையை பெறுவதில் இருந்து நழுவினார் சிறிலங்கா அதிபர்\nபொறுப்புக்கூறல் பொறிமுறையில் உள்நாட்டு விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகள் இடம்பெற வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ள, நல்லிணக்க பொறிமுறைகளுக்கான கலந்தாய்வு செயலணியின் அறிக்கையை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பெற்றுக்கொள்ளாமல் நழுவியுள்ளார்.\nவிரிவு Jan 04, 2017 | 1:03 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசரணடைந்த புலிகளின் பட்டியலை ஜனவரி 30இல் சமர்ப்பிக��க சிறிலங்கா இராணுவத்துக்கு உத்தரவு\nபோரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்கா படையினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் பட்டியலை சமர்ப்பிக்குமாறு, சிறிலங்கா இராணுவத்துக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நேற்று உத்தரவிட்டுள்ளார்.\nவிரிவு Jan 04, 2017 | 0:23 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nரணில் நாட்டில் இருக்கும் போதே ஆட்சியைக் கவிழ்ப்பேன் – மகிந்த\nரணில் விக்கிரமசிங்க வெளிநாடு சென்றிருக்கும் போது அவரது ஆட்சியைக் கவிழ்க்கப் போவதில்லை, அவர் நாட்டில் இருக்கும் போதே ஆட்சியைக் கவிழ்ப்பேன் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.\nவிரிவு Jan 04, 2017 | 0:16 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nரவிராஜ் கொலை வழக்கு – சட்ட மாஅதிபரும் மேல்முறையீடு செய்ய திட்டம்\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கில் ஜூரிகள் சபையின் முடிவுக்கு அமைய கொழும்பு மேல் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக, மேல்முறையீடு செய்வது தொடர்பாக ஆராய்ந்து வருவதாக, சட்டமா அதிபர் ஜெயந்த ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.\nவிரிவு Jan 04, 2017 | 0:06 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nகட்டுரைகள் சிறிலங்காவின் தேசியவாதத்தை கட்டவிழ்த்து விடும் பௌத்த பிக்குகள்\t0 Comments\nகட்டுரைகள் திம்பு நோக்கி திரும்புவார்களா தமிழர்கள்\nகட்டுரைகள் சிறிலங்காவின் அரசியலைக் குழப்பிய தொலைபேசி அழைப்பு\t0 Comments\nகட்டுரைகள் சிறிலங்காவில் தமிழரின் பாதுகாப்பு\t1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்ட���வது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t3 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/firsts-tamil-cinema-035334.html", "date_download": "2018-12-16T02:16:30Z", "digest": "sha1:FSDHRDGBF566S5KDSJFZT7FUOYLE3GG4", "length": 18742, "nlines": 187, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இப்படித்தான் வளர்ந்தது தமிழ் சினிமா.. இதோ சில 'முதல்கள்'! | 'Firsts' of Tamil cinema - Tamil Filmibeat", "raw_content": "\n» இப்படித்தான் வளர்ந்தது தமிழ் சினிமா.. இதோ சில 'முதல்கள்'\nஇப்படித்தான் வளர்ந்தது தமிழ் சினிமா.. இதோ சில 'முதல்கள்'\nதமிழ் சினிமா எப்படிப் பிறந்தது அதற்கு முன்னோடி யார் முதல் படத்தை எடுத்தது யார்\nஇவை பற்றி இன்றைய தலைமுறைக்கு தெரியாத சில தகவல்களை இங்கே தருகிறோம். கோடம்பாக்கத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் புதுமைகளும், வளர்ச்சிகளும் இப்படித்தான் ஆரம்பித்தன...\nஇவற்றை இரண்டு பகுதிகளாகத் தருகிறோம்.\nதமிழ் சினிமாவின் பிதாமகன் என்றால் அது ஆர் நடராஜ முதலியார்தான். 1916-ல் முதல் முறையாக சினிமா ஸ்டுடியோவை அறிமுகப்படுத்தினார். அதன் பெயர் இந்தியா பிலிம் கம்பெனி. நிறுவப்பட்ட இடம் பெங்களூரு.\nசென்னையில் வெயில் அதிகம் என்பதால், ஏசி வசதி இல்லாத அந்த நாளில் பெங்களூரில் சொந்தமாக லேப் நிறுவியுள்ளார். பின்னர் வேலூரில் சொந்தமாக ஸ்டுடியோ நிறுவி தன் படங்களை அங்கு வைத்து பிரின்ட் போட்டு புரட்சி செய்த சாதனையாளர். 1917 முதல் 1921 வரை திரௌபதி வஸ்திரபரனம், மைத்திரேயி விஜயம், லவ குசா, மஹிரவனன், மார்க்கண்டேயன், கலிங்க மர்தனம், ருக்மணி கல்யாணம் ஆகிய படங்களை எடுத்தார். இந்தப் படங்களின் ப்ராசஸிங் அவரது வேலூர் ஸ்டுடியோவிலேயே நடந்தது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் சினிமாவின் முதல் பேசும் படம் காளிதாஸ். தயாரித்த நிறுவனம் அர்தேஷிர் இராணியின் இம்பீரியல் மூவிடோன். ஹெச்எம் ரெட்டி இயக்கிய இந்தப் படத்தின் நாயகி டிபி ராஜலட்சுமி. தமிழ் சினிமாவின் முதல் ஹீரோயின் இவர்தான். இந்தப் படத்தில் பாடல் எழுதிய மதுர பாஸ்கரதாஸ்தான் தமிழின் முதல் பாடலாசியர். இந்தப் படத்தில் நடித்த கங்காளராவ்தான் முதல் ஹீரோ. இ���ை அத்தனையும் நடந்த ஆண்டு 1931.\nகாளிதாஸ் முதல் தமிழ் பேசும் படம் என்றாலும், அது தயாரானது மும்பையில். சென்னையில் தயாரான முதல் பேசும் படம் ஸ்ரீனிவாச கல்யாணம். தயாரிப்பாளர் - இயக்குநர் ஏ நாராயணன். ஆண்டு 1934. இந்தப் படத்தில்தான் முதல் பெண் ஒலிப்பதிவாளர் அறிமுகமானார். அவர் மீனாட்சி நாராயணன்.\nதமிழில் படமாக்கப்பட்ட முதல் நாவல் வடுவூர் துரைசாமி அய்யங்காரின் மேனகா. அதே பெயரில் 1935-ல் படமாக வெளிவந்தது. ராஜா சாண்டோ இயக்கிய இந்தப் படத்தை டிகேஎஸ் சகோதரர்கள் தயாரித்தனர்.\nதமிழில் வெளியான முதல் சினிமா பத்திரிகை சினிமா உலகம். பிஎஸ் செட்டியார் அதன் வெளியீட்டாளர் மற்றும் ஆசிரியர். ரொம்ப காலம் வந்த சினிமா பத்திரிகை இது.\nமுதல் ஹீரோயின் போலவே முதல் பெண் தயாரிப்பாளர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் டிபி ராஜலட்சுமிதான். படம் மிஸ் கமலா. வெளியான ஆண்டு 1936. அடுத்த ஆண்டில் ஒரு பெண் இசையமைப்பாளர் அறிமுகமானார். பெயர் ராஜம் புஷ்பவனம். படம் ராஜசேகரன்.\nமுதல் ட்ரூ கலர் படம்\nட்ரூ கலர் எனும் இயற்கை வண்ணத்தில் வெளியான முதல் படம் தர்மபுரி ரகஸ்யம். 1938-ல் வெளியான இந்தப் படத்தை ஜிஆர் சேத்தி என்பவர் இயக்கியிருந்தார்.\nமுதல் இரட்டை வேடப் படம் என்ற பெருமை பியு சின்னப்பா நடித்த உத்தமபுத்திரனுக்குத்தான். 1940-ல் வெளியான இந்தப் படத்தை மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டிஆர் சுந்தரம் இயக்கியிருந்தார். ப்ளாக்பஸ்டர் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது இந்தப் படத்தின் வெற்றிக்காகத்தான்.\nபிரமாண்டம் என்ற வார்த்தைக்கு முதல் இலக்கணமாக அமைந்தது சந்திரலேகா. ரூ 40 லட்சம் செலவில் 609 பிரதிகளுடன் வெளியான இந்தப் படம் வசூலில் பெரும் சாதனைப் படைத்தது. 1948-ல் வெளியான இந்தப் படத்தை ஜெமினி அதிபர் வாசன் இயக்கினார்.\nதமிழ் சினிமாவில் ஏ சான்று பெற்ற முதல் படம் மர்மயோகி. எம்ஜிஆர் நடித்து. கே ராம்நாத் இயக்கிய படம். ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பில் 1951-ல் வெளியான படம் இது.\nதமிழின் முதல் வண்ணப்படம் என்ற பெருமை அலிபாபாவும் 40 திருடர்களும் படத்துக்கு உண்டு. எம்ஜிஆர் நடித்த இந்தப் படத்தை மாடர்ன் தியேட்டர்ஸ் டிஆர் சுந்தரம் இயக்கினார். அன்றைய நாட்களில் இந்தப் படத்தின் கேவா கலரை வியந்து பார்த்தது ரசிகர் கூட்டம். ஆண்டு: 1957.\nதமிழ் சினிமாவின் மக்கள் தொடர்பாளர் (பொதுஜனத் தொடர��பு) என்ற பணியை உருவாக்கியவர் எம்ஜிஆர். 1958-ல் அவரது நாடோடி மன்னன் படத்தின் மூலம் பிஆர்ஓவாக அறிமுகமானவர் பிலிம் நியூஸ் ஆனந்தன். இன்று நாம் இத்தனை புள்ளிவிவரங்களை எழுத தகவல் சேகரித்து வைத்திருக்கும் பெரும் சாதனையாளர்.\nஎகிப்தின் கெய்ரோ நகரில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்ட வீரபாண்டிய கட்டபொம்மன் நடிப்பு மற்றும் இசைக்காக இரு விருதுகளை வென்றது. அந்த விருதினைப் பெற நடிகர் சிவாஜி கணேசன் கெய்ரோவுக்குச் சென்றார். அவருக்கு எகிப்தின் அதிபர் நாசர் விருது வழங்கி சிறப்பித்தார். ஆண்டு: 1960.\nவ உ சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்றை வைத்து பிஆர் பந்துலு இயக்கிய கப்பலோட்டிய தமிழன்தான் முதல் முதலில் வரிவிலக்கு பெற்ற படம். சிவாஜி கணேசன் வஉசியாகவே வாழ்ந்த இந்தப் படம் 1961-ல் வெளியானது.\nமற்ற 'முதல் சாதனைகள்' நாளைக்கு...\nநன்றி: பிலிம் நியூஸ் ஆனந்தன்.\n#வேட்டிகட்டு... வெளியானது விஸ்வாசம் 2வது பாடல்\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇவ்வளவு சீக்கிரம் நிறைவேறிய ஓவியா-ஆரவ் ரசிகாஸின் ஆசை: போட்ரா வெடிய\nகூகுள் தேடல்: கண்ணடிச்சே தல, தளபதி, கான்களை ஓரங்கட்டிய ப்ரியா வாரியர்\nநடிகையின் கார் மீது பைக் மோதி விபத்து: வாலிபர் பலி\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arulvakku.com/bible.php?bk=26&ch=29", "date_download": "2018-12-16T01:16:55Z", "digest": "sha1:B7UXZBEP55FCG36EMUDHUQPXAWPK5TTF", "length": 12978, "nlines": 131, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\n1பத்தாம் ஆண்டின் பத்தாம் மாதத்தில் பன்னிரண்டாம் நாள் ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது;\n உன் முகத்தை எகிப்திய மன்னன் பார்வோனுக்கு நேராகத் திருப்பி அவனுக்கு எதிராகவும் அனைத்து எகிப்துக்கு எதிராகவும் இறைவாக்குரை.\n3அவனிடம் சொல்; தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; எகிப்து மன்னனாகிய பார்வோனே நான் உனக்கு எதிராய் இருக்கின்றேன்; உன் ஆறுகளின் நடுவே வாழும் பெரிய முதலை நீ நான் உனக்கு எதிராய் இருக்கின்றேன்; உன் ஆறுகளின் நடுவே வாழும் பெரிய முதலை நீ “நைல் என்னுடையது; நானே அதை உருவாக்கிக்கொண்டேன்” என்கிறாய் நீ\n4ஆனால், நான் உன் வாயில் தூண்டில்களை மாட்டி உன் ஆறுகளின் மீன்கள் யாவும் உன் செதில்களில் ஒட்டிக்கொள்ளச் செய்வேன்; உன்னையும் உன் செதில்களில் ஒட்டியுள்ள மீன்களையும் உன் ஆறுகளினின்று வெளியே இழுத்துப் போடுவேன்.\n5உன்னையும் உன் ஆறுகளின் மீன்களையும் பாலை நிலத்தில் விட்டுவிடுவேன்; உலர்ந்த தரையில் விழுந்து மடிவாய் நீ; உன்னைச் சேகரிக்கவோ பொறுக்கி எடுக்கவோ எவரும் இரார்; காட்டு விலங்குகளுக்கும் வானத்துப் பறவைகளுக்கும் உன்னை இரையாய்த் தருவேன்.\n6அப்போது எகிப்தில் வாழும் யாவரும் “நானே ஆண்டவர்” என அறிந்து கொள்வர்.\n7இஸ்ரயேல் வீட்டாருக்கு நாணற் கோலாய் இருந்தாய் நீ; அவர்கள் உன்னைப் பற்றிப் பிடித்தபோது நீ முறித்தாய்; அவர்கள் தோள்களைக் கிழித்தாய்; உன்மேல் அவர்கள் சாய்ந்தபோது நீ ஒடிந்தாய்; அவர்கள் இடுப்பு நொறுங்கிற்று.\n8எனவே தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; நான் உனக்கு எதிராய் ஒரு வாளைக் கொண்டுவந்து உன் மாந்தரையும் விலங்குகளையும் கொல்வேன்.\n9எகிப்து நாடு, பாழடைந்த பாலைநிலமாகும். அப்போது ‘நானே ஆண்டவர்’ என்பதை அவர்கள் அறிந்து கொள்வர். ஏனெனில் நைல் என்னுடையது, நானே அதை உருவாக்கிக் கொண்டேன்’ என்று உரைத்தாய்.\n10எனவே, நான் உனக்கெதிராகவும் உன் ஆறுகளுக்கு எதிராகவும் இருக்கிறேன். மிக்தோல் முதல் சீனிம் வரை — கூசு எல்லைப் பகுதிவரை — எகிப்து நாட்டைப் பாழடைந்த பாலைநிலமாக மாற்றுவேன்.\n11ஆள் நடமாட்டமோ கால்நடை நடமாட்டமோ அதில் இராது; நாற்பது ஆண்டுகள் யார���ம் அங்கே குடியிரார்.\n12அழிந்த நாடுகளில் ஒன்றாக எகிப்து நாட்டை மாற்றுவேன். நாற்பது ஆண்டுகள் அதன் நகர்கள், அழிந்த நகர்களிடையே பாழடைந்து கிடக்கும். எகிப்தியரை மக்களினங்களிடையே சிதறடித்து, நாடுகளிடையே கலந்தொழியச் செய்வேன்.\n13ஏனெனில், தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; நாற்பதாண்டுகள் முடிந்தபின் எகிப்தியரை அவர்கள் சிதறுண்டிருக்கும் நாடுகளினின்று கூட்டிச் சேர்ப்பேன்.\n14எகிப்தின் செல்வங்களை அவர்களுக்குத் திருப்பிக் கொடுப்பேன். அவர்களை அவர்களின் முன்னோர் நாடாகிய பத்ரோசுக்குக் கொண்டு சேர்ப்பேன்.\n15அங்கே எல்லா அரசுகளையும் விடச் சிறிய அரசாய் அது இருக்கும். மற்ற நாடுகளைவிட ஒருபோதும் தன்னை உயர்த்திக் கொள்ளாது. நாடுகளை ஒருபோதும் அது ஆட்சி செய்ய இயலாதவாறு அதை மிகவும் வலுவிழக்கச் செய்வேன்.\n16இஸ்ரயேல் மக்களுக்கு எகிப்து ஒருபோதும் நம்பிக்கையின் அடிப்படையாய் இராமல், அதனிடம் அவர்கள் உதவி கேட்ட பாவத்தின் நினைவாக மட்டுமே இருக்கும். அப்போது “நானே தலைவராகிய ஆண்டவர்” என அறிந்து கொள்வர்.\nமாமன்னன் நெபுகத்னேசர் எகிப்தைக் கைப்பற்றுதல்\n17இருபத்து ஏழாம் ஆண்டு, முதல் மாதம், முதல் நாள், ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது;\n பாபிலோன் மன்னன் நெபுகத்னேசர் தீர் நகரை முற்றுகையிடுகையில் தன் படைகளுடன் வருந்தி முயன்றான்; தலைகள் யாவும் மொட்டையடிக்கப்பட்டன; தோள்கள் யாவும் புண்ணாய்ப் போயின. ஆயினும் தீர் நகருக்கு எதிராக அவனும் அவன் படைகளும் செய்த முற்றுகையில் “அவர்களுக்கு யாதொரு கைம்மாறும் கிட்டாமற் போயிற்று.\n19எனவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; நான் எகிப்தை பாபிலோனின் மன்னன் நெபுகத்னேசருக்குக் கொடுக்கப் போகிறேன். அவன் அதன் செல்வத்தைக் கொள்ளையிட்டு வாரிக் கொண்டு போவான். அது அவன் படைகளுக்குக் கூலியாக அமையும்.\n20அவனுடைய முயற்சிகளுக்குக் கைம்மாறாய் நான் எகிப்தை அவனுக்குக் கொடுப்பேன். ஏனெனில், அவனும் அவன் படைகளும் அதை எனக்காகவே செய்தனர், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.\n21அந்நாளில் இஸ்ரயேல் வீட்டாருக்காக ஒரு கொம்பு முளைக்கச் செய்வேன். அவர்கள் நடுவில் உன்னைப் பேச வைப்பேன். அப்போது, “நானே ஆண்டவர்” என அறிந்து கொள்வர்.\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/man-kills-his-girlfriend-in-a-tea-shop-after-she-refusing-to-talk.html", "date_download": "2018-12-16T00:51:26Z", "digest": "sha1:2ARFJ73AQMVHENZE7FHGA47XMABXHTPO", "length": 9586, "nlines": 49, "source_domain": "www.behindwoods.com", "title": "Man kills his girlfriend in a tea shop, after she refusing to talk | தமிழ் News", "raw_content": "\n'என்கூட பேச மாட்டியா மெர்சி’: டீக்கடையில் பெண்ணை கத்தியால் குத்திய இளைஞர்..வீடியோ\nநெல்லைஅருகே திருக்குறுங்குடி மகிழடியை சேர்ந்த ரவீந்திரன் என்பவர் என்ஜினியரிங் படித்துவிட்டு வள்ளியூர் ஜவுளிக்கடை ஒன்றில் பணிபுரிந்துவந்துள்ளார். அதே கடையில் பணிபுரிந்து வந்த தக்கல் பகுதியை சேர்ந்த மெர்சியும் ரவீந்திரனும் 5 மாதங்களாக பணிபுரிந்து வரும்போது பழக்கம் ஏற்பட்ட காதல் உண்டாகியுள்ளது.\nஇதனிடையே அண்மையில் வேலைவிட்டு நின்றுவிட்ட ரவீந்திரன் ஊரில் வெட்டியாக சுற்றித் திரிந்ததால், அவர் மீது கோபம் கொண்ட மெர்சி, தான் பழகுவதை குறைத்துக்கொண்டுள்ளார். ஆயினும் அவருக்கு அடிக்கடி போன் செய்து பார்த்த ரவீந்திரன் தன் போனை எடுக்காத மெர்சி மீது ஆத்திரமடைந்ததால், நேற்று முன் தினம் மாலையில் வள்ளியூர் பேருந்து நிலையத்தில் இருக்கும் டீக்கடைக்கு மெர்சியை வரசொல்லி தகவல் அனுப்பியிருந்தார்.\nஅங்கு இருவரும் சந்தித்த பின், முன்பைப் போல் தன்னிடம் பேசாத மெர்சியை பார்த்து ரவீந்திரன் \"என்கிட்ட நீ பேசாமல் இருப்பதை என்னால தாங்கிக்க முடியவில்லை.. பழைய மாதிரி நீ என்னுடம் பேசணும் மெர்சி” என்று பேசியுள்ளார். ஆனாலும் மெர்சி தன் கோபத்தை கைவிடாமல், வலுக்கட்டாயமாக பேச மறுத்துள்ளார். மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டே இருந்த ரவீந்திரன் எதிர்பாராத விதமாக தான் மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து மெர்சியின் கழுத்து மற்றும் வயிற்று பகுதிகளில் சரமாரியாகக் குத்திவிட்டு தப்பியோட முயன்றுள்ளார். ஆனால் அங்கிருந்தவர்கள் பதற்றமாகி ரவீந்திரனை துரத்தி பிடித்து சரமாரியாக தாக்கியதால் அந்த இடம் பரபரப்பானது.\nஎனினும் ரத்த வெள்ளத்தில் மிதந்த மெர்சி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததால் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் மெர்சியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, ரவீந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதிருக்குறுங்குடி மகிழடியை சேர்ந்த ரவிந்திரன் என்பவன் வள்ளியூர் அசோகாவில் பணிபுரியும் நாகர்கோவிலை சேர்ந்த மெர்சி கத்தியால் க��த்தி கொலை... pic.twitter.com/xPq6jRl4K3\n‘ஸ்டெர்லைட் ஆலையை மூடியது ஏற்றுக்கொள்ள முடியாதது’.. டெல்லி பசுமை தீர்ப்பாயம் அதிரடி\n‘இந்திய பொண்ணு தாங்கோ’.. வாள் வீசும் பெண் எம்.பியின் வைரலாகும் வீடியோ\nவிமான நிர்வாகம் செய்த காரியத்தால் கையில் பணமின்றி அழுத கர்ப்பிணி பெண்\nகாதலருடன் சேர்ந்து, கணவரைக் கொன்ற மனைவியின் ‘மாஸ்டர் ப்ளான்’ அம்பலம்\nபெண்களுக்கு மிகவும் ஆபத்தான இடம் எது தெரியுமா: ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்\n‘புடி..புடி அவன’.. மேலதிகாரியின் பேச்சைக் கேட்டு உயிரை பணையம் வைக்கும் டிராஃபிக் காவலருக்கு நடந்த விபரீதம்\nகால்வாயில் மூழ்கிய பேருந்து, குழந்தைகள் உட்பட 20-க்கும் மேற்பட்டோர் பரிதாப பலி\nகஜா புயல்: சாப்பிட கூட நேரமின்றி இந்த ஊழியர் செய்யும் வேலைய பாத்தா சல்யூட் அடிப்பீங்க\nவிமானத்தில் மது அருந்திவிட்டு ‘இப்படியெல்லாமா பேசனும்’: பெண்ணுக்கு ஏற்பட்ட கதி\nலிஃப்டில் சென்ற மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற ஆபரேட்டர்\nமுதலாம் ஆண்டு என்ஜினியரிங் மாணவர்கள் மோதிக்கொண்டதில் ஒருவர் பலி\nஇரவிலும் லைட் வெளிச்சத்தில் மின் ஊழியர்கள்..வைரலாகி வரும் புகைப்படம்\nவிமானத்தை இயக்குவதற்கு முன் காலில் விழுந்த விமானி.. வைரல் வீடியோ\nஹெலிகாப்டரில் எவ்வளவு தாழப்பறந்தாலும் இவை தெரியாது: கமல் காட்டம்\nஇருக்கு இன்னும் ரெண்டு நாளைக்கு மழை இருக்கு.. தமிழ்நாடு வெதர்மேன்\nWatch Video: 'தனித்தனியா பிரிச்சுக் குடுங்க'.. நிவாரண உதவியிலும் ஜாதியா\nமுன்னாள் காதலரைக் கொன்று பெண் செய்த அதிர்ச்சி காரியம்\nபாஸின் அனுமதி இல்லாமல் கர்ப்பமானால், கருக்கலைக்க சொல்லும் நிறுவனம்\nகொலை செய்வதற்கு முன் 108 முறை காளி மந்திரத்தை சொல்லும் சீரியல் கில்லர்\nபாதிப்படைந்த டெல்டா மக்களுக்கு உதவ சிம்பு சொல்லும் யோசனை: வீடியோ உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/09/24165146/Indias-Commander-in-Thief-Rahul-Gandhi-attacks-PM.vpf", "date_download": "2018-12-16T01:59:06Z", "digest": "sha1:TIDTUGSAAJ6KOQXXSANQMWV55XXF3HLZ", "length": 10411, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "India's Commander in Thief: Rahul Gandhi attacks PM Modi || வருத்தமான உண்மை இந்தியாவின் தலைவர் ஒரு திருடன் பிரதமர் மீது ராகுல்காந்தி மீண்டும் தாக்கு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nவருத்தமான உண்மை இந்தியாவின் தலைவர் ஒரு திருடன் பிரதமர் மீது ராகுல்காந்தி மீண்டும் தாக்கு + \"||\" + India's Commander in Thief: Rahul Gandhi attacks PM Modi\nவருத்தமான உண்மை இந்தியாவின் தலைவர் ஒரு திருடன் பிரதமர் மீது ராகுல்காந்தி மீண்டும் தாக்கு\nராகுல் காந்தி, தனது டுவிட்டர் பக்கத்தில், இந்திய பிரதமர் மோடியை திருடன் என்று கூறி சர்ச்சை ஏற்படுத்தி உள்ளார். #RahulGandhi #PMModi\nபதிவு: செப்டம்பர் 24, 2018 16:51 PM\nபிரான்சிடம் இருந்து ரஃபேல் போர் விமானம் வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்று உள்ளது காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக பாஜக - காங்கிரஸ் இடையே மோதல் அதிகரித்து வருகிறது.\nஆனால் பிரதமர் மோடி இதுகுறித்து இதுவரை எந்த கருத்தும் சொல்லவில்லை.\nசமீபத்தில், பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பிரான்சாய்ஸ் ஹாலாண்டே, ரஃபேல் ஒப்பந்தத்தை பொறுத்தவரை அனில் அம்பானியின் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து பணிகளை மேற்கொள்ள சொன்னது. வேறு எந்த நிறுவனம் குறித்தும் எங்களுக்கு சிபாரிசு செய்யப்படவில்லை. இந்திய அரசு தான் அனில் அம்பானி நிறுவனமான ரிலையன்சுடன் ஒப்பந்தம் செய்ய சொன்னது எனக் கூறி பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தினார்.\nபிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பிரான்சாய்ஸ் ஹாலாண்டே கூறிய வீடியோவை பகிர்ந்து, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது டுவிட்டர் பக்கத்தில், இந்திய பிரதமர் மோடியை திருடன் என்று கூறி சர்ச்சை ஏற்படுத்தி உள்ளார்.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. ரபேல் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தில் ‘முறைகேடு எதுவும் நடக்கவில்லை’ - சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு\n2. ஆர்.எஸ்.எஸ். தொண்டர் தீக்குளித்து தற்கொலை: கேரளாவில் முழு அடைப்பு\n3. மத்தியபிரதேச முதல்-மந்திரி பதவியை தந்தையை போல் நழுவ விட்ட ஜோதிர்ஆதித்ய சிந்தியா\n4. ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் : சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு ‘திடீர்’ மனு ‘தீர்ப்பில் திருத்தம் செய்ய வேண்டும்’\n5. ஜம்மு காஷ்மீர்: என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/48426", "date_download": "2018-12-16T00:52:49Z", "digest": "sha1:HK55GYR3QMRNWKX4QYSCZZZ4UFTIGG4Q", "length": 6194, "nlines": 77, "source_domain": "www.jeyamohan.in", "title": "மலேசியா படங்கள்", "raw_content": "\n« மீண்டும் மலேசியா 3\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 35 »\n[பூங்குழலி வீரன், தினேஸ்வரி, விஜய]\nநவீன அடிமை முறை- கடிதம் 4\nடொரெண்டோ விழா- ரசனை ஸ்ரீராம்\nஹொய்ச்சாள கலைவெளியில் - 3\nபின் தொடரும் நிழலின் குரலில் ஆசிரியன்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக���காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/29355/", "date_download": "2018-12-16T02:10:41Z", "digest": "sha1:KVLZ6CHBXBBJ55IRVED3TEDGAMN77JQU", "length": 8836, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "50 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் மீட்பு – GTN", "raw_content": "\n50 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் மீட்பு\n50 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. கடல் வழியாக கொண்டு வரப்பட்ட ஹெரோயின் போதைப் பொருள் காங்கேசன்துறை கடல் பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளன.\nமீட்கப்பட்டுள்ள போதைப்பொருட்கள் சுமார் 5.6 கிலோ கிராம் எடையுடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது\nTagsகாங்கேசன்துறை போதைப்பொருள் மீட்பு ஹெரோயின்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் சிவன் கோவில் 2ம் திருவிழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிவேகானந்தா வித்தியாலயத்திற்கு தொடர்ந்தும் பல விருதுகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியிலும் விலைபோகும் மருத்துவத்துறை – சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாட்டில் அந்நிய நாடுகளின் செல்வாக்கு தற்போது அதிகரித்துள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐனநாயக போராளிகள் கட்சியின் முக்கிய உறுப்பினரை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணைக்கு அழைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற நாவலர் விழா :\nவெள்ளங்குளத்தில் நீரில் மூழ்கி ஏழு வயது சிறுவன் மரணம்\nதொல்லியல் ஆய்வாளர் அமரர் ஆ . தேவராஜனின் நினைவாக ஓர் ஆவண நூல் – நியூசீலாந்து தமிழ்ச்சங்கத்தின் எண்ணத்திற்கு துணை நிற்பீர்களா\nநல்லூர் சிவன் கோவில் 2ம் திருவிழா December 15, 2018\nவிவேகானந்தா வித்தியாலயத்திற்கு தொடர்ந்தும் பல விருதுகள் December 15, 2018\nகிளிநொச்சியிலும் விலைபோகும் மருத்துவத்துறை – சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை December 15, 2018\nநாட்டில் அந்நிய நாடுகளின் செல்வாக்கு தற்போது அதிகரித்துள்ளது December 15, 2018\nஐனநாயக போராளிகள் கட்சியின் முக்கிய உறுப்பினரை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணைக்கு அழைப்பு December 15, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்��ில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பதவியை இராஜினாமா செய்யவுள்ளார்…\nSiva on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nasaefggf@gmail.com on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களின், படுகொலை வழக்கு ஒத்திவைப்பு… – GTN on யாழ்.பல்கலை மாணவர்கள் படுகொலை – வழக்கில் இருந்து மூவர் முற்றாக விடுவிக்கப்படுவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamaraithamil.blogspot.com/2014/08/blog-post_38.html", "date_download": "2018-12-16T01:32:53Z", "digest": "sha1:DIMRHK3PF74G4RMLKOGYZAZPTRDXD326", "length": 18658, "nlines": 174, "source_domain": "thamaraithamil.blogspot.com", "title": "தமிழ்த்தாமரை: ஆசிரியப் பணியின் மதிப்பு அளவிடப்பட முடியாதது!", "raw_content": "\nஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014\nஆசிரியப் பணியின் மதிப்பு அளவிடப்பட முடியாதது\nஆசிரியர்களுடைய பணியின் மதிப்பு அளவிடப்பட முடியாதது. ஏனெனில், ஒரு மனிதனை மனிதன் என்று அடையாளப்படுத்துவது, மிருகங்களை மீறிய சிறப்பு பண்புக்கூறுதான். அந்த சிறப்புப் பண்புக்கூறு சிறந்த கல்வியின் மூலமே கிடைக்கிறது. அந்த சிறந்தக் கல்வியை அளிக்கும் மாபெரும் பணி ஆசிரியர்களை சார்ந்துள்ளது. ஏனெனில், ஆசிரியர்கள் உருவாக்கும் மாணவர் சமூகமானது, ஒரு நாட்டின் எதிர்காலத்தை மட்டுமல்ல, இந்த உலகின் எதிர்காலத்தையே தீர்மானிக்கிறது. அனைத்து மக்களின் நல்வாழ்வும் அந்த சமூகத்தின் கைகளில்தான் உள்ளது. எனவே, இந்த இடத்தில் ஆசிரியர் என்பவரின் பணியானது, அனைத்தையும்விட உயர்ந்து நிற்கிறது.\nமற்ற பணிகளைப்போல ஆசிரியர் பணி என்பது ஒருவரின் வாழ்வாதாரத்திற்கான பணி அல்ல. தனது வாழ்வையே ஆதாரமாக்கும் பணி. அந்தப் பணியில் வேண்டுமானால், வாழ்வை நகர்த்துவதற்கான ஊதியம் கிடைக்கலாம். ஆனால் அந்த ஊதியத்திற்காக அந்தப் பணி அல்ல என்பதுதான் ஒரு சிறந்த ஆசிரியரின் தத்துவம். ஆசிரியர் ப��ி என்பது ஒரு உயிரோட்டமான பணி. ஆய்வு ரீதியான பணி. உளவியல் ரீதியான பணி. சேவை ரீதியான பணி. அர்ப்பணிப்புள்ள பணி. கால-நேரமற்ற பணி. ஒரு சிறந்த ஆசிரியர் வகுப்பறைக்குள் மட்டுமே ஆசிரியராக இருப்பதில்லை, இருக்கவும் முடியாது. அவர் தன் வாழ்வின் பெரும்பகுதி நேரங்கள் ஆசிரியராகவே இருக்கிறார். அவரின் சேவைக்கு எல்லை கிடையாது. மனித வாழ்வில் திருப்பு முனையை ஏற்படுத்தி, அதற்கு அர்த்தத்தைக் கொடுக்கும் ஒரு கடமை ஆசிரியருக்கு உள்ளது. உலகில் உள்ள பணிகளிலேயே, ஆசிரியர் பணியே அதிக திறமைகள் தேவைப்படும் பணி என்று சொல்லும் அளவிற்கு அதன் பொறுப்புகள் அதிகம்.\nசிறந்த அர்ப்பணிப்பு உணர்வுடன், எந்த லாபநோக்கமும் இன்றி, பாடப்புத்தக அறிவு மட்டுமின்றி, பல்துறை பரந்த அறிவை மாணவர்களுக்கு வழங்கி, அவர்களின் உலகை விரியச் செய்து, உத்திரவாதமான எதிர்காலத்தை தொடர்ந்து வழங்கி வரும் ஆசிரியக் கண்மணிகள் கணிசமான அளவில் இருந்து, சமூக முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பாடுபட்டு வருகிறார்கள். கற்றல்-கற்பித்தல் என்பதே அவர்களின் தாரக மந்திரம். இத்தகைய ஆசிரியர்கள், சமூக உருவாக்கத்தின் மூல ஆதாரங்களாக திகழ்கிறார்கள்.\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் ஞாயிறு, ஆகஸ்ட் 31, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆசிரியப் பணியின் மதிப்பு அளவிடப்பட முடியாதது\nSGT COUNSELING :நீங்களும் உதவலாம்....\nSGT கலந்தாய்வு :காலிப்பணியிட பட்டியல் ஒட்ட உத்தரவ...\nSGT கலந்தாய்வு :வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, வி...\nPG கடலூர் : 50 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியமனஆண...\nPG திருநெல்வேலி : 6 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நி...\nPG தஞ்சாவூர் : 34 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியம...\nPG திருவாரூர் : 20 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நிய...\nPG பெரம்பலூர் : 13 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நிய...\nPG மதுரை : 2 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியமனஆணை\nPG விருதுநகர் : 3 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியம...\nPG திண்டுக்கல் : 7 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நிய...\nவேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கிருஷ்ண...\nPG ஈரோடு : 40 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியமனஆணை...\nதமிழக அரசின் நலத் திட்டங்களை செயல்படுத்த ஒவ்வொரு ப...\nPG நாமக்கல் : 7 பேருக்கு பணி நியமன ஆணை\nPG திருவண்ணாமலை : 100 பேருக்��ு பணி நியமன ஆணை\nPG வேலூர் : 100 பேருக்கு பணி நியமன ஆணை\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு k...\nPG விழுப்புரம் :108 பேருக்கு பணி நியமன ஆணை.\nமுதுநிலைப் பட்டதாரி :906 பேருக்கு பணி நியமனத்துக்க...\nPG /BT/SG வட மாவட்டங்களில் 90 சதவீதம் காலியிடங்கள...\n'சென்னை, கன்னியாகுமரி உள்ளிட்ட, ஒன்பது மாவட்டங்களி...\nஇடைநிலை ஆசிரியர்களுக்கு புகைப்படத்துடன் கூடியபணி ந...\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு ...\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு ...\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு ...\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு R...\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு ...\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு D...\nமுதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு ERODE NEWS U...\nPG TRB counseling updateகாலிப்பணியிடங்கள்\nNEWS UPDATEமுதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு S...\nNEWS UPDATEமுதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு D...\nதேர்வு முடிவை பாருங்கள் :ஆசிரியர் பணி கேள்விகுறியா...\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு ...\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு ...\nமுதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு coiambatore ...\nNEWS UPDATE :முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு...\nNEWS UPDATE :முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு\nபணிநியமனம் பெறும் ஆசிரியர்கள் உடனடியாக பணியில் சேர...\nமுதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு இன்னும் சிறித...\nதமிழில் படித்தாலும் சாதிக்க முடியும்\nதொடக்க கல்வித் துறையில், ஆசிரியர் குறை தீர்ப்பு கூ...\nTNTET CASES. :சென்னை உயர்நீதிமன்ற 2 ஆம் அமர்வுக்கு...\nஆசிரியர் நியமனத்துக்கான வெயிட்டேஜ் மார்க் முறை கார...\nமக்கள் நலப் பணியாளர்களுக்கு 5 மாத சம்பளத் தொகை பெற...\nதருமபுரி மாவட்ட உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் தேவ...\nAPPOINTMENT COUNSELING ஆசிரியர் தேர்வு வாரியத்தின்...\nதேர்வுப் பட்டியலில் இடம்பெற்றுள்ள தேர்வர்கள், ஆசிர...\nகலந்தாய்வு :தேர்வு பெற்றவர்கள்,இருப்பிட முகவரி சம...\nஆசிரியர் பணிக்கு 32 மையங்களில் கலந்தாய்வு நடைபெறும...\nபுதிய ஆசிரியர்களுக்கு பணி நியமன கலந்தாய்வு அட்டவணை...\nபுதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 14700 ஆசிரியர்க...\nஆன்லைன் மூலம் திருப்பதி சிறப்பு தரிசன டிக்கெட்: 2...\nஇன்று மாலைக்குள் ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் இறு...\nதேர்ந்த��டுக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள்பணி நியமனக் கல...\nபிற துறைகளின் கீழ் உள்ள பள்ளி:இடைநிலை ஆசிரியர் தேர...\nதருமபுரி மாவட்டத்தில் BT காலிப்பணியிடங்கள்\nFLASH :முதல்வர் புதிதாக தேர்வான ஆசிரியர்களில் 7 ப...\nஇடைக்கால உத்தரவு:நியமனம் செல்லாது என்று அறிவிக்கப்...\nFLASH :இன்று மேலும் பிறதுறைகளுக்கான தற்காலிக இறுதி...\nஇடைநிலை ஆசிரியர்கள் இன்வாரியாக முதல் மதிப்பெண் விவ...\nஆச்சரியம் கலந்த அதிர்ச்சியான சம்பவம்.....\nஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நிய...\nUG/PG வெவ்வேறு பாடங்களில் பட்டம்:முதுகலை பட்டதாரி ...\nதமிழ்ப் புத்தகம் :அச்சான முதல் நூல்\nமாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்தும் விதமாக வீ...\nTRB PG TAMIL MEDIUM :பொருளியல், வணிகவியல் பட்டியல...\nTRB BT ASST :பாடவாரியாக கூடுதல் காலிப்பணியிட விவர...\nபள்ளிக்கல்விதுறையில் தமிழுக்கு கூடுதல் பணியிடங்களு...\nஇலக்கணம் ரொம்ப ஈஸி 1\nஸ்டீவ் ஜாப்ஸ்...I :நான் கனவுகள் காண்பவன் என நீங்கள...\nநின்று கொண்டே பாடம் எடுக்க வேண்டும்\nமுதுகலை ஆசிரியர் தேர்வு ஆங்கிலம், கணித தேர்வுப்பட்...\nFLASH :ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில் நேரில் வ...\nடி.பி.ஐ. வளாகத்தில் உண்ணாவிரதம் 2 பெண் பட்டதாரிக...\nஅழியாக் காதல்:காதலும் காதல் நிமித்தமும்\nசங்க காலம் :ஆஹா கல்யாணம்\nதுணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு:4682 இட...\nஇடைநிலை ஆசிரியர் ;2,582 காலியிடங்களுக்கு 31,500 பே...\nமுதல்வர் விரைவில் ஆசிரியர் பணி நியமன ஆணையை வழங்க...\nஇடைநிலை ஆசிரியர்கள் :28ம் தேதிக்குள்,2 ஆயிரத்து 40...\nNEWS IN DETAIL:இடைநிலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்க...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/business/2017/dec/02/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-316-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-2818603.html", "date_download": "2018-12-16T00:48:03Z", "digest": "sha1:XA25OI7VY26C44ZKH3LKUQIV2ZOQ6QQX", "length": 7992, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "பங்குச் சந்தையில் கரடியின் ஆதிக்கம்: சென்செக்ஸ் 316 புள்ளிகள் வீழ்ச்சி- Dinamani", "raw_content": "\nபங்குச் சந்தையில் கரடியின் ஆதிக்கம்: சென்செக்ஸ் 316 புள்ளிகள் வீழ்ச்சி\nBy DIN | Published on : 02nd December 2017 12:50 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிரா��ில் தொடர இங்கே சொடுக்கவும்\nமும்பை பங்குச் சந்தையில் வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் கரடியின் ஆதிக்கம் காணப்பட்டது. இதன் காரணமாக, சென்செக்ஸ் 316 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.\nஜூலை-செப்டம்பர் காலாண்டில் பொருளாதரா வளர்ச்சி மூன்றாண்டு சரிவிலிருந்து மீண்டு 6.3 சதவீதமாக அதிகரித்த நிலையிலும், நாட்டின் நிதிப் பற்றாக்குறை 96.1சதவீதத்தை எட்டிவிட்டது என்ற நிலைப்பாட்டால் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மந்தமாகவே காணப்பட்டது. நண்பகலுக்குப் பிறகான வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்தனர்.\nஇதையடுத்து ரியல் எஸ்டேட் துறை பங்குகளின் விலை 1.99 சதவீதமும், உலோகம் 1.75 சதவீதமும், அடிப்படைக் கட்டமைப்பு 1.63 சதவீதமும், எண்ணெய்-எரிவாயு துறை பங்குகளின் விலை 1.47 சதவீதமும் வீழ்ச்சியடைந்தன.\nநிறுவனங்களைப் பொருத்தவரையில், அதானி போர்ட்ஸ் பங்கின் விலை 3 சதவீதமும், பஜாஜ் ஆட்டோ 2.99 சதவீதமும், பார்தி ஏர்டெல் 2.47 சதவீதமும் சரிந்தன. மும்பையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 316 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 32,832 புள்ளிகளாக நிலைத்தது.\nதேசிய பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 104 புள்ளிகள் சரிந்து 10,121 புள்ளிகளாக நிலைத்தது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nவேட்டி கட்டு பாடல் வீடியோ\nபெரியார் குத்து பாடல் வீடியோ\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/01/19/news/28557", "date_download": "2018-12-16T02:40:35Z", "digest": "sha1:GGVW5P4XDJ5WXT5SAODII3MH7QEWIJGQ", "length": 12658, "nlines": 109, "source_domain": "www.puthinappalakai.net", "title": "மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலன்னவுக்கு யாழ். மேல��� நீதிமன்றம் அழைப்பாணை | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nமேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலன்னவுக்கு யாழ். மேல் நீதிமன்றம் அழைப்பாணை\nJan 19, 2018 | 2:10 by யாழ்ப்பாணச் செய்தியாளர் in செய்திகள்\nநாவற்குழியில் சிறிலங்கா படையினர் 24 இளைஞர்களைக் கைது செய்து காணாமல் ஆக்கிய சம்பவங்கள் தொடர்பாக தொடரப்பட்டுள்ள ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பாக, மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலன்னவை நீதிமன்றத்தில் முன்னிலையாகும்படி, யாழ். மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n1996ஆம் ஆண்டு, நாவற்குழியில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது, 24 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, லெப்.கேணல் துமிந்த கெப்பிட்டிவலன்ன கட்டளை அதிகாரியாக இருந்த நாவற்குழி படைமுகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதன் பின்னர் அந்த இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டனர்.\nஇது தொடர்பாக, 12 இளைஞர்களின் சார்பில், கடந்த நொவம்பர் மாதம் 9ஆம் நாள் யாழ்.மேல் நீதிமன்றில் உறவினர்களால் ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.\nஇந்த 12 பேரில், 9 பேர் கடந்த 2002 ஆம் ஆண்டு யாழ்.மேல் நீதிமன்றில் ஆட்கொணர்வு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.\nஅந்த மனுக்கள் மீதான விசாரணையை யாழ்ப்பாணத்தில் நடத்தக் கூடாது என அப்போதைய யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி கொழும்பு மேல் முறையீட்டு நீதிமன்றில் 2003ஆம் ஆண்டு தாக்கல் செய்த மனுவை அடுத்து, இந்த வழக்குகள் அனுராதபுர மேல் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டன.\nவேறொரு மேல் நீதிமன்றில் நிலுவையில் இருக்கும் வழக்குகளை, இன்னொரு மேல் நீதிமன்றில் மீள திறக்க முடியாது என்று சுட்டிக்காட்டிய யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், கடந்த நொவம்பர் மாதம் 9ஆம் திகதி மனுத்தாக்கல் செய்த 12 பேரில், 9 பேரின் ஆட்கொணர்வு மனுக்களையும் தள்ளுபடி செய்திருந்தார்.\nஎஞ்சிய மூவரின் சார்பிலான மனுக்கள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.\nஇந்த வழக்கில் முதலாவது எதிரியாக துமிந்த கெப்பிட்டிவெலன்ன, இரண்டாவது எதிரியாக இராணுவ தளபதி, மூன்றாவது எதிரியாக சட்டமா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.\nநேற்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது எதிர் மனுதாரர்கள் சார்பில் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அரச ��ட்டவாளர்கள் இருவர் முன்னிலையாகினர்.\nஅதற்கு வழக்குத்தொடுனர் சார்பில் முன்னிலையான சட்டவாளர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டன.\nஅத்துடன், சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் நாவற்குழி முகாமுக்கு பொறுப்பாகவிருந்த துமிந்த கெப்பிட்டிவெலன்ன தற்போதும் சிறிலங்கா இராணுவ சேவையில் இருப்பதாக சுட்டிக்காட்டினர்.\nஇதையடுத்து, முதலாம் எதிர் மனுதாரரான இராணுவக் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவெலன்னவை வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் நாள் மன்றில் முன்னிலையாக வேண்டும் என யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.\nமேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலன்ன தற்போது, பூநகரிப் பகுதியில் நிலைகொண்டுள்ள 66 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagged with: துமிந்த கெப்பிட்டிவலன்ன, நாவற்குழி\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் கூட்டமைப்பின் ஆதிக்கத்துக்கு ‘செக்’ வைக்கும் மைத்திரி\nசெய்திகள் மகிந்தவின் விலகல் நடந்தது எப்படி- சமந்தா பவர் கூறும் காரணம்\nசெய்திகள் ஞாயிறன்று பிரதமராக பதவியேற்கிறார் ரணில்\nசெய்திகள் நாளை பதவி விலகுகிறார் மகிந்த – உறுதிப்படுத்தினார் நாமல்\nசெய்திகள் மகிந்தவின் மனு பிசுபிசுப்பு – தடை உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nசெய்திகள் மைத்திரியின் காலையும் வாரினார் வியாழேந்திரன் – ரணிலுக்கு ஆதரவு 0 Comments\nசெய்திகள் புதிய அமைச்சர்களுக்கு ‘கால்கட்டு’ 0 Comments\nசெய்திகள் பதவியை இழக்கிறார் சம்பந்தன் – எதிர்க்கட்சித் தலைவராக மகிந்த 0 Comments\nசெய்திகள் ஆரவாரமின்றி இன்று காலை பிரதமராக பதவியேற்கிறார் ரணில் 0 Comments\nசெய்திகள் கூட்டமைப்பின் கையில் அரசின் ‘குடுமி’ – வரலாற்றில் முதல்முறை 0 Comments\nEsan Seelan on ரணிலுக்கு ஆதரவாக வாக்களிக்குமா கூட்டமைப்பு\nRanjan on சிறிலங்காவில் தமிழரி���் பாதுகாப்பு\nEsan Seelan on மட்டக்களப்பு துயிலுமில்லங்களில் பிடுங்கி அகற்றப்பட்ட நடுகற்கள்\nEsan Seelan on சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி உடன்பாடு இல்லை – கைவிரித்தார் பசில்\nEsan Seelan on சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவு பணிப்பாளராக சுரேன் ராகவன்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/09/cinema.html", "date_download": "2018-12-16T01:33:16Z", "digest": "sha1:B4I3OKLH5ZGMNARX2GO5DYAM7HM3KZZF", "length": 18238, "nlines": 106, "source_domain": "www.vivasaayi.com", "title": "யட்சன் திரைவிமர்சனம் ! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஹாலிவுட்டில் வெளிவரும் பல படங்கள் நாவலை அடிப்படையாக கொண்டு தான் எடுப்பார்கள். இந்த கலாச்சாரம் தமிழ் சினிமாவில் மெல்ல மெல்ல தற்போது தான் வளர்ந்து வருகின்றது. இதற்கு எழுத்தாளர்களான சுஜாதா, சுபா, போன்றோர் சினிமாவில் காலடி எடுத்து வைத்ததே முக்கிய காரணம்.ஆரம்பம் வெற்றிக்கு பிறகு விஷ்ணுவர்தன் மீண்டும் எழுத்தாளர் சுபாவுடன் கைகோர்த்து உருவாக்கியுள்ள படம் தான் யட்சன். இக்கதை தமிழகத்தில் பிரபல வார இதழ் ஒன்றில் தொடர்கதையாக வந்தது குறிப்பிடத்தக்கது.\nதூத்துக்குடி சின்னாவாக ஆர்யா, தீவிர தல அஜித் ரசிகர், அஜித் படத்தின் டிக்கெட்டை ஒருத்தன் கிழித்துவிட்டான் என்பதற்காக அவனை யதார்த்தமாக அடிக்க, அவனோ ஒரு கம்பியில் மோதி இறக்கிறார். அதோடு பெட்டிபடுக்கையை எடுத்துக்கொண்டு சென்னை வருகிறார் ஆர்யா.இதேபோல் பழனியில் இருக்கும் கிருஷ்ணா சினிமா மோகத்தால் சென்னை வருகிறார். ஆர்யா சென்னை வந்ததுமே தம்பி ராமையா அவரை ஒரு பெண்ணை(தீபா சன்னதி) கொலை செய்ய சொல்கிறார்.\nஇவரும் காசுக்காக அவரை கொலை செய்ய சம்மதிக்கிறார்.ஆனால், பார்த்தவுடன் காதல், இருந்தாலும் ப���ம் முக்கியம் என்று அவரை கொல்ல ஒரு நாளை தேர்ந்தெடுக்க, ஆர்யா, அதே நாளில் கிருஷ்ணாவை, எஸ். ஜே.சூர்யா தன் படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்தவுள்ளார்.அன்றைய தினம், ஆர்யா ஏற வேண்டிய வண்டியில் கிருஷ்ணாவும், கிருஷ்ணா ஏற வேண்டிய வண்டியில் ஆர்யாவும் ஏற, அதன்பின் இவர்கள் வாழ்க்கை என்னவாகின்றது, தீபா சன்னதியை ஏன் கொலை செய்ய ஒரு கும்பல் துரத்துகின்றது என்பதை அறிந்தும் அறியாமலும் ஸ்டைலில் செம்ம ஜாலியாக கூறியிருக்கிறார் விஷ்ணுவர்தன்.\nபெரும்பாலும் நாவலை கதையாக்க வேண்டும் என்றால், மிகவும் ரிஸ்க். ஏனெனில் அத்தனை பெரிய கதையை சுருக்கி 2 மணி நேரத்தில் சொல்வது என்றால் சாதாரணமா ஆனால், விஷ்ணுவர்தன் அதிலிருந்து ஒரு சில பகுதிகளை மட்டும் உருவி, லாஜிக் எல்லாம் கேட்காதீங்கப்பா...என்று தனக்கே உண்டான ஸ்டைலில் இயக்கியுள்ளார்.\nஆர்யா உண்மையாகவே இவர் ஸ்டைல் கதாபாத்திரத்தை விட லோக்கல் கதாபாத்திரம் தான் பாஸ் மார்க் வாங்குகிறார். மிக இயல்பாக எந்த சீரியஸும் இல்லாத ஜாலியான ஆர்யாவின் ரியல் கதாபாத்திரம் தான் இதிலும்.கிருஷ்ணா, நன்றாகவே நடிக்கிறார், என்ன கொஞ்சம் அதிகமாகவே நடிக்கிறார். இவருக்கு கிடைக்கும் வாய்ப்பு பறிபோய் நிற்கும் இடத்தில் கூட அழுது புரலாமல், தனக்கு என்ன வருமோ அதை அழகாக செய்துள்ளார்.\nஸ்வாதிக்கு பெரிய கதாபாத்திரம் ஒன்றுமில்லை, கொஞ்சம் அடவாடி. தீபா சன்னதியை சுற்றி தான் கதையே நகர்கிறது. சொல்லப்போனால் படத்தில் மூன்றாவது ஹீரோவே இவர் தான். தம்பி ராமையா, பொன் வண்ணன் எல்லாம் தனக்கே உண்டான ஸ்டைலில் நன்றாக நடித்துள்ளனர். இவர்களுக்கு எல்லாம் மேலாக படத்தில் செம்ம ஸ்கோர் செய்வது இரண்டு பேட். அந்த வில்லன் கேரக்டர் தான். மிக நிதானமாக எதிர்பாராத டுவிஸ்ட் கொடுத்து மிரட்டியுள்ளார்.\nஅதேபோல் படம் டல் அடிக்கும் போது பூஸ்டாக வந்து நிற்பது RJ பாலாஜி தான். இவர் பேச ஆரம்பித்தாலே ஆடியன்ஸ் சிரிக்க ஆரம்பித்து விடுகின்றனர்.ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ், படத்திற்கு என்ன கலர் தேவையோ அதை அப்படியே கொண்டு வந்துள்ளார். மிகவும் கலர்புல்லாக இருக்கின்றது. பாடல்களில் பட்டையை கிளப்பியுள்ளார் யுவன். ஆனால், இவரின் ஸ்பெஷலே பின்னணி இசை தான். அதில் கொஞ்சம் நம்மை ஏமாற்றிவிட்டார்.\nபடத்தின் இரண்டாம் பாதி செம்ம ஜாலியாக செல்கின்றது, ஆர்���ா, கிருஷ்ணாவின் துறுதுறு நடிப்பு, யுவனின் பாடல்கள், குறிப்பாக கிளைமேக்ஸில் வரும் பாடல் தாளம் போட வைக்கின்றது. RJ பாலாஜியின் கவுண்டர் வசனங்கள்.\nமுதல் பாதி அதிலும் ஏன் சார் அந்த கார் மாறும் சீன் அத்தனை நீளம், லாஜிக் எத்தனை கிலோ என்று தான் கேட்க வேண்டும் போல, வில்லனை அத்தனை மிரட்டலாக காண்பித்து கிளைமேக்ஸில் 4 அடியாட்களுடன் காட்டுவது தான் செம்ம காமெடி.\nமொத்தத்தில் யட்சன் அத்தனை பெரிய தொடரை அழுத்தமாக சொல்ல முடியவில்லை என்றாலும், இன்றைய ட்ரண்டிற்கு என்ன தேவையோ அதை அழகாக எந்த லாஜிக்கும் இல்லாமல் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு.\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு. இலங்கையின் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொட...\nபுனிதமானது விற்பனைக்கானதல்ல என்கிற வாசகத்தை தாங்கி இன்று வெளிவந்திருக்கின்ற இந்த இறுவெட்டானது வெறும் இசைப்பேழை மட்டும் அல்ல, முள்ளிவாய்க்கால...\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் பிரித்தானியா\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் உலக தமிழர் வரலாற்று மையம் ஒக்ஸ்போட் ஏற்பாட்டில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வானது காலையில் ஆரம்பமாகி எழுச்சி க...\nகடற்புலிகளின் தளபதி சூசையின் சகோதரர் காலமானார்\nமரபுக் கலைஞரும் தமிழீழ கடற்புலிகளின் தளபதி கேணல் சூசையின் (தில்லையம்பலம் சிவநேசன்) மூத்த சகோதரனுமான சிவலிங்கம் என அழைக்கப்படும் தில்லையம்பலம...\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு.\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு. இலங்கையின் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொட...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதர���ாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அண்ணா அவர்களின் 12 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\n‘தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அண்ணா அவர்களின் 12 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். ‘தேசத்தின் குரல்’ மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங...\nகடற்புலிகளின் தளபதி சூசையின் சகோதரர் காலமானார்\nமரபுக் கலைஞரும் தமிழீழ கடற்புலிகளின் தளபதி கேணல் சூசையின் (தில்லையம்பலம் சிவநேசன்) மூத்த சகோதரனுமான சிவலிங்கம் என அழைக்கப்படும் தில்லையம்பலம...\nசுவையான அப்பம் செய்யும் முறை\nசுவையான அப்பம் செய்யும் முறை தேவையான பொருட்கள்: 1. புழுங்கல் அரிசி – 2 கப் 2. பச்சரிசி – 2 கப் 3. உளுத்தம்பருப்பு – 1 / 2 கப் ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு.\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் பிரித்தானியா\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/03/blog-post_397.html", "date_download": "2018-12-16T01:07:04Z", "digest": "sha1:J26PAND54HTUY5YC7DAAO3HVET3RRKAE", "length": 5151, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஐ.நா.விடம் வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்ற வேண்டும்: பிரித்தானியா", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஐ.நா.விடம் வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்ற வேண்டும்: பிரித்தானியா\nபதிந்தவர்: தம்பியன் 26 March 2017\nகடந்த காலத்தில் ஐக்கிய நாடுகளிடம் வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்ற வேண்டும் என்று பிரித்தானியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் சையில் அல் ஹூசைன், மனித உரிமைகள் கூட்டத் தொடரின் போது இதனை வலியுறுத்திக் கூறியுள்ளதை பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அமைச்சர் Baroness Joyce Anelay சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇலங்கையில் யுத்தம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் இன்னும் பல்வேறு கருமங்கள் ஆற்றப்பட வேண்டியிருப்பதாக கூறியுள்ள பி���ித்தானிய அமைச்சர், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியது என்றும் குறிப்பிட்டுள்ளார்.\n0 Responses to ஐ.நா.விடம் வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்ற வேண்டும்: பிரித்தானியா\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nராஜீவ்காந்தியை விடுதலை புலிகள் கொல்லவில்லையா\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nதினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஐ.நா.விடம் வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்ற வேண்டும்: பிரித்தானியா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/colombo?pg=15", "date_download": "2018-12-16T02:17:34Z", "digest": "sha1:7I7Q4CO7F33FRT72GKX2D53E5P4JZMQ2", "length": 15539, "nlines": 149, "source_domain": "jaffnazone.com", "title": "கொழும்பு", "raw_content": "\nஒன்றரை லட்சம் பேரை திரட்டி ஜனாதிபதி வீட்டை முற்றுகையிட ஐ.தே.கட்சி திா்மானம், எதிா்க்க மகிந்த தரப்பும் திட்டம்..\nஒன்றரை லட்சம் பேரை திரட்டி ஜனாதிபதி வீட்டை முற்றுகையிட ஐ.தே.கட்சி திா்மானம், எதிா்க்க மகிந்த தரப்பும் திட்டம்.. மேலும் படிக்க... 8th, Dec 2018, 05:52 AM\nஜனாதிபதி தோ்தலுக்கு உடனடியாக வாய்ப்பில்லை.. அடித்து கூறுகிறாா் ஜனாதிபதி..\nஜனாதிபதி தோ்தலுக்கு உடனடியாக வாய்ப்பில்லை.. அடித்து கூறுகிறாா் ஜனாதிபதி.. மேலும் படிக்க... 8th, Dec 2018, 05:42 AM\nஇலங்கை வருகிறாா் பிாித்தானிய வெளிவிவகார அமைச்சா்..\nஇலங்கை வருகிறாா் பிாித்தானிய வெளிவிவகார அமைச்சா்.. மேலும் படிக்க... 8th, Dec 2018, 05:32 AM\nநாடாளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதிக்க அதிகாரம் இல்லை. நிதிமன்றில் கே. கனகேஸ்வரன் வாதம்..\nநாடாளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதிக்க அதிகாரம் இல்லை. நிதிமன்றில் கே. கனகேஸ்வரன் வாதம்.. மேலும் படிக்க... 8th, Dec 2018, 05:07 AM\nமக்களால் விரட்டியடிக்கப்பட்ட முஸ்ஸமில்.. மேலும் படிக்க... 8th, Dec 2018, 05:01 AM\nதாமரை மொட்டுடன் இணைந்தது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி.. கொழும்பு அர���ியலில் திடீா் திருப்பங்கள்..\nதாமரை மொட்டுடன் இணைந்தது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி.. கொழும்பு அரசியலில் திடீா் திருப்பங்கள்.. மேலும் படிக்க... 8th, Dec 2018, 04:53 AM\nநாடாளுமன்ற மோதல்களில் 2லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் இழப்பு..\nநாடாளுமன்ற மோதல்களில் 2லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் இழப்பு.. மேலும் படிக்க... 7th, Dec 2018, 01:46 PM\nநாடாளுமன்ற மோதல் சம்பவம் குறித்து விசாரணைகள் 12ம் திகதி நாடாளுமன்றத்திற்கு வருகிறது..\nநாடாளுமன்ற மோதல் சம்பவம் குறித்து விசாரணைகள் 12ம் திகதி நாடாளுமன்றத்திற்கு வருகிறது.. மேலும் படிக்க... 7th, Dec 2018, 01:40 PM\nஉச்ச நீதிமன்றத்தின் தீா்ப்பை ஏற்றுக் கொள்கிறேன் மஹிந்த அடக்கம்..\nஉச்ச நீதிமன்றத்தின் தீா்ப்பை ஏற்றுக் கொள்கிறேன் மஹிந்த அடக்கம்.. மேலும் படிக்க... 7th, Dec 2018, 01:35 PM\nநாடாளுமன்ற உறுப்பினா் விஜயகலா மகேஷ்வரன் மீதான வழக்கு ஒத்திவைப்பு..\nநாடாளுமன்ற உறுப்பினா் விஜயகலா மகேஷ்வரன் மீதான வழக்கு ஒத்திவைப்பு.. மேலும் படிக்க... 7th, Dec 2018, 01:30 PM\nதேசிய அரசாங்கத்தை விரும்பாதவா்களே ஜனாதிபதியை தவறாக வழிநடத்தினா். ஆனால் இப்போது ஜனாதிபதி அதை புாிந்து கொண்டுள்ளாா்..\nஇலங்கை நாட்டின் நன்மைக்காக அரசியல் பேதமின்றி அா்ப்பணிப்புடன் சேவையாற்றுங்கள்..\nஐக்கியதேசிய முன்னணி இப்போது தமிழ்தேசிய கூட்டமைப்பின் பணய கைதி.. என்றிகாா் மஹிந்த.\nமைத்திாி- ரணில் மீண்டும்..மீண்டும் பேச்சுவாா்த்தை.\nஐக்கியதேசிய முன்னணியின் புதிய அரசாங்கத்தில் இவா்கள்தான் அமைச்சா்கள், ஜனாதிபதிக்கு பெயா் பட்டியல் சமா்பிப்பு..\nதேசிய அரசாங்கத்தை விரும்பாதவா்களே ஜனாதிபதியை தவறாக வழிநடத்தினா். ஆனால் இப்போது ஜனாதிபதி அதை புாிந்து கொண்டுள்ளாா்..\nஇலங்கை நாட்டின் நன்மைக்காக அரசியல் பேதமின்றி அா்ப்பணிப்புடன் சேவையாற்றுங்கள்..\nஐக்கியதேசிய முன்னணி இப்போது தமிழ்தேசிய கூட்டமைப்பின் பணய கைதி.. என்றிகாா் மஹிந்த.\nமைத்திாி- ரணில் மீண்டும்..மீண்டும் பேச்சுவாா்த்தை.\nஐக்கியதேசிய முன்னணியின் புதிய அரசாங்கத்தில் இவா்கள்தான் அமைச்சா்கள், ஜனாதிபதிக்கு பெயா் பட்டியல் சமா்பிப்பு..\nஜனநாயக போராளிகள் கட்சியின் முக்கிஸ்த்தருக்கு பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாா் அழைப்பாணை..\nமீள்குடியேறி பல மாதங்களான பின்னரும் இரணைதீவு மக்களுக்கு எந்த அடிப்படை வசதிகளும் வழங்கப்படவில்லை..\nஇலங்கையில் உருவாகியிருக்கும் அரசியல் குழப்பங்களை பயன்படுத்தி இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய இழுவை படகுகளின் அத்துமீறல்கள் அதிகாிப்பு..\nதேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கத்தின் 12ம் ஆண்டு நினைவேந்தல் யாழ்.பல்கலைக்கழகத்தில்..\nதாழமுக்கம் சூறாவளியாக மாறும் சாத்தியங்கள் அதிகாிப்பு.. கரையோர மக்களுக்கு வானிலை அவதான நிலையம் எச்சாிக்கை..\nஜனநாயக போராளிகள் கட்சியின் முக்கிஸ்த்தருக்கு பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாா் அழைப்பாணை..\nஇலங்கையில் உருவாகியிருக்கும் அரசியல் குழப்பங்களை பயன்படுத்தி இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய இழுவை படகுகளின் அத்துமீறல்கள் அதிகாிப்பு..\nதேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கத்தின் 12ம் ஆண்டு நினைவேந்தல் யாழ்.பல்கலைக்கழகத்தில்..\nஉயா் நீதிமன்ற தீா்ப்பையடுத்து வவுனியாவில் வெடி கொழுத்தி கொண்டாட்டம்..\nவரலாற்றில் முதல் தடவையாக ஜனாதிபதியின் தீா்மானத்தை எதிா்த்து வென்றுவிட்டோம்.. மகிழ்ச்சியில் எம்.ஏ.சுமந்திரன்.\nஜனநாயக போராளிகள் கட்சியின் முக்கிஸ்த்தருக்கு பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாா் அழைப்பாணை..\nஇலங்கையில் உருவாகியிருக்கும் அரசியல் குழப்பங்களை பயன்படுத்தி இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய இழுவை படகுகளின் அத்துமீறல்கள் அதிகாிப்பு..\nதேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கத்தின் 12ம் ஆண்டு நினைவேந்தல் யாழ்.பல்கலைக்கழகத்தில்..\nவரலாற்றில் முதல் தடவையாக ஜனாதிபதியின் தீா்மானத்தை எதிா்த்து வென்றுவிட்டோம்.. மகிழ்ச்சியில் எம்.ஏ.சுமந்திரன்.\nநாடாளுமன்ற ஜனநாயகத்தை மீட்கவே ஆதரவு, நிபந்தனை எதுவும் இல்லையாம்.. எம்.ஏ.சுமந்திரன் கூறுகிறாா்..\nகைத் தொலைபேசி களவாடப்பட்டால் இனிமேல் கவலை வேண்டாம் இலங்கை பொலிஸார் அறிமுகம் செய்துள்ள புதிய சேவை\n1000 சம்பள அதிகாிப்பு ஒருபோதும் சாத்தியப்படாது, முதலாளிமாா் சம்மேளனம் உறுதிபட கூறியது..\nகரையோர மக்களுக்கு வானிலை அவதான நிலையம் எச்சாிக்கை..\nநாட்டில் சமாதானம் வேண்டி யாழ்.மாியன்னை தேவாலயத்தில் சிறப்பு நற்கருணை..\nஜனாதிபதியுடனான சந்திப்பில் அரசியல் கைதிகள் விடயத்தில் கூட்டமைப்பு விடாப்பிடி.. 2 வாரங்களில் தீா்வு தருவதாக ஜனாதிபதி உறுதி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/2-point-o-movies-theater-list-malaysia/12088/", "date_download": "2018-12-16T02:03:05Z", "digest": "sha1:GRLHXYJTMVGVNO43M3EPZEGNFCJUZTWU", "length": 5933, "nlines": 121, "source_domain": "kalakkalcinema.com", "title": "2 Point O in Malaysia : அதிர வைக்கும் 2 பாயிண்ட் ஓ ரிலீஸ்.!", "raw_content": "\nHome Latest News மலேசியாவில் மட்டும் இத்தனை தியேட்டரா – அதிர வைக்கும் 2 பாயிண்ட் ஓ ரிலீஸ்.\nமலேசியாவில் மட்டும் இத்தனை தியேட்டரா – அதிர வைக்கும் 2 பாயிண்ட் ஓ ரிலீஸ்.\n2 பாயிண்ட் ஓ படத்தின் ரிலீஸ் மலேசியாவையே அதிர வைக்க உள்ளது, ஆம், மலேசியாவில் மட்டும் இப்படம் எத்தனை தியேட்டர்களில் வெளியாக உள்ளது என்ற லிஸ்ட் வெளியாகியுள்ளது.\nதமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வரும் ஷங்கர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர்களை வைத்து 2 பாயிண்ட் ஓ படத்தை இயக்கி உள்ளார்.\nலைகா ப்ரொடக்ஷன் நிறுவனம் மிக மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்த படம் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என 4 மொழிகளில் வெளியாக உள்ளது.\nஇந்நிலையில் தற்போது மலேசியாவில் மட்டுமே இப்படம் 140 தியேட்டர்களில் வெளியாக இருப்பதாகவும் அவை எந்தெந்த தியேட்டர் என்ற விவரமும் வெளியாகியுள்ளது.\nஇதற்கு முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி இருந்த கபாலி படம் மலேசியாவில் 130 தியேட்டர்களில் வெளியாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஉலக சாதனை படைத்த மேரி கோம் : பிரதமர் வாழ்த்து\nNext articleசமீர் வர்மா சாம்பியன் : சையது மோடி பாட்மிண்டன்\nவேலைக்கார பெண்ணை இப்படியா நடத்துவது சர்ச்சையில் சிக்கிய ரஜினிகாந்த் – புகைப்படங்களுடன் இதோ.\nபாக்ஸ் ஆஃபிஸில் புது சாதனை – 2.O படத்தின் இரண்டு வார வசூல் நிலவரம்.\nஆறாவது நாளிலும் மவுசு குறையாத 2.O வசூல் – எவ்வளவுனு நீங்களே பாருங்க.\nதல 59 படத்தின் வில்லன் இவரா\nபைனல் லிஸ்ட் போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கமல்ஹாசன் – பிக் பாஸ் ப்ரோமோ.\nஇந்தியாவின் தேசிய விளையாட்டுக்கு இசை அமைத்த ரஹ்மான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/09/Mahabharatha-Vanaparva-Section273.html", "date_download": "2018-12-16T02:35:49Z", "digest": "sha1:C66XZPBE2EUO3ERQYSUZCQ7M4A6AV6HI", "length": 37000, "nlines": 94, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "ராவணன் பெற்ற வரம்! - வனபர்வம் பகுதி 273 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n - வனபர்வம் பகுதி 273\n(திரௌபதி ஹரணப் பர்வத் தொடர்ச்சி)\nராவணன், கும்பகர்ணன், விபீஷணன், கரன், சூர்ப்பனை பிறப்பு; அவர்கள் வைஸ்ரவணனிடம் கொண்ட பொறாமை; அவர்களின் கடுந்தவம்; தனது தலையை வெட்டி வேள்வி நெருப்பில் இட்ட ராவணன்; அவர்களுக்கு பிரம்மன் அருளிய வரம்; விபீஷணன் இறவாமை பெற்றது ஆகியவற்றை மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனுக்குச் சொன்னது...\nமார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், \"புலஸ்தியரின் பாதி ஆன்மாவாக இருந்த விஸ்ரவஸ் என்ற பெயர் கொண்ட முனிவன், பெரும் கோபத்துடன் வைஸ்ரவணனைப் பார்க்க ஆரம்பித்தான். ஆனால், ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, ராட்சசர்களின் மன்னனான குபேரன், தன்னிடம் தன் தந்தை {விஸ்ரவஸாக இருந்த புலஸ்தியர்} கோபமாக இருப்பதை அறிந்து, அவனை எப்போதும் ஆறுதல் படுத்த எண்ணினான். ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, ராட்சசர்களின் மன்னனான குபேரன், தன்னிடம் தன் தந்தை {விஸ்ரவஸாக இருந்த புலஸ்தியர்} கோபமாக இருப்பதை அறிந்து, அவனை எப்போதும் ஆறுதல் படுத்த எண்ணினான். ஓ பாரதக் குலத்தில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}. மனிதர்களின் தோள்களில் சவாரி செய்து இலங்கையில் வாழ்ந்து வந்த அந்த மன்னர்களுக்கு மன்னன் தனது தந்தைக்காகக் காத்திருப்பதற்காக மூன்று ராட்சசப் பெண்களை அனுப்பி வைத்தான். ஓ பாரதக் குலத்தில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}. மனிதர்களின் தோள்களில் சவாரி செய்து இலங்கையில் வாழ்ந்து வந்த அந்த மன்னர்களுக்கு மன்னன் தனது தந்தைக்காகக் காத்திருப்பதற்காக மூன்று ராட்சசப் பெண்களை அனுப்பி வைத்தான். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, புஷ்போத்கதை, ராகை, மாலினி என்பது அவர்களது பெயர்களாகும். பாடுவதில் ஆடுவதிலும் திறமை பெற்ற அவர்கள், எப்போதும் அந்த உயர் ஆன்ம முனிவரை சிரத்தையுடன் கவனித்து வந்தனர்.\n மன்னா {யுதிஷ்டிரா}, அந்த முனிவரை மனநிறைவு கொள்ளச்செய்ய அந்தக் கொடியிடை மங்கையர் ஒருவருக்கொருவர் போட்டியிட்டனர். அந்த உயர் ஆன்மா கொண்ட வணங்கத்தக்கவர்கள் அவர்களிடம் மனநிறைவு கொண்டு, அவர்களுக்கு வரங்களை அருளினார். அவர்கள் ஒவ்வொருவருக்கும் அவரவர் விருப்பத்திற்கேற்ப இளவரசர்கள் போன்ற மகன்களைக் கொடுத்தார். இவ்வுலகில் நிகரற்ற பராக்கிரமத்தைக் கொண்ட ராட்சசர்களில் முதன்மையான கும்பகர்ணன் மற்றும் பத்துத் தலை கொண்ட ராவணன் ஆகிய இரு மகன்களும் புஷ்போத்கதைக்குப் பிறந்தனர். மாலினி விபீஷணன் என்ற பெயரில் ஒரு மகனைப் பெற்றாள். ராகை என்பவள் கரன் மற்றும் சூர்ப்பனகை என்ற இரட்டைப் பிள்ளைகளைப் பெற்றாள்.\nஅவர்கள் அனைவரிலும் விபீஷணன் மிகுந்த அழகைக் கொண்டிருந்தான். அந்த அருமையான மனிதன் பக்திமானாகவும், சிரத்தையுள்ளவனாகவும் இருந்து அறச் சடங்குகள் அனைத்தையும் செய்து வந்தான். அவன் அறம் சார்ந்தவனாக, சுறுசுறுப்புள்ளவனாக, பெரும் பலமும் பராக்கிரமமும் கொண்டவனாக இருந்தான். அவர்களில் ராட்சசனான கும்பகர்ணனே போர்க்களத்தில் பெரும் பலம் உள்ளவானாக இருந்தான். முரட்டுத்தனமும் பயங்கரமும் கொண்ட அவன் அனைத்து மாயக் கலைகளிலும் நிபுணனாக இருந்தான். கரண் விற்கலையில் நிபுணனாக இருந்தான். அவன் அந்தணர்களின் எதிரியாக இருந்து, {அவர்களது} இறைச்சியை உண்டு வாழ்ந்தான். கடுமை நிறைந்த சூர்ப்பனகை துறவிகளுக்கு எப்போதும் தொல்லை கொடுத்து வந்தாள்.\nவேதங்களைக் கற்று, சடங்குகளில் விடாமுயற்சியுடன் இருந்த அந்த வீரர்கள் அனைவரும் தங்கள் தந்தையுடன் கந்தமாதனத்தில் வாழ்ந்தனர். அங்கே அவர்கள் செல்வத்தின் தலைவனான, மனிதர்களின் தோள்களில் பயணிக்கும் வைஸ்ராவணன் {குபேரன்} தங்கள் தந்தையின் அருகே அமர்ந்திருப்பதைக் கண்டனர். பொறாமையால் பீடிக்கப்பட்ட அவர்கள், தவங்கள் பயிலத் தீர்மானித்தனர். தங்கள் கடும் தவத்தால் அவர்கள் பிரம்மனை நிறைவடைய வைத்தனர். காற்றை மட்டுமே உண்டு வாழ்ந்த பத்து தலை ராவணன், ஐந்து புனித நெருப்புகள் சூழ தியானத்தில் மூழ்கி, ஆயிரம் வருடங்களுக்கு ஒற்றைக்காலில் நின்று கொண்டிருந்தான். உண்ணாதிருந்து தலைகீழாக நின்று கொண்டிருந்த கும்பகர்ணன், தனது தவத்தில் உறுதியாக இருந்தான். ஞானமும் மேன்மையும் மிக்க விபீஷணன் உண்ணா நோன்புகள் நோற்று, காய்ந்த இலைகளை உண்டு, தியானத்தில் ஈடுபட்டு, நீண்ட காலத்திற்குத் தவம் இருந்தான். அவர்கள் இப்படித் தவம் செய்து கொண்டிருந்த போது, கரணும், சூர்ப்பனகையும், மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் அவர்களைப் பாதுகாத்துக் கொண்டும் கவனித்துக் கொண்டும் இருந்தனர்.\nஆயிரம் வருடங்கள் முடியும் நெருக்கத்தில், பத்துத் தலை கொண்ட��ன் {ராவணன்}, தனது தலைகளை {ஒவ்வொன்றாக} வெட்டி வேள்வி நெருப்பில் காணிக்கையாக இட்டான். அவனது இச்செயலால் அண்டத்தின் தலைவன் {பிரம்மன்} நிறைவு கொண்டான். பிறகு பிரம்மன் நேரடியாக அவனிடம் வந்து, தவத்தைக் கைவிடுமாறும், அவர்கள் அனைவருக்கும் வரங்களை அருள்வதாகவும் உறுதி கூறினான். அந்த வணங்கத்தக்க பிரம்மன், “பிள்ளைகளே, நான் உங்களிடம் நிறைவு கொண்டேன் தவத்தை நிறுத்துங்கள்; என்னிடம் வரங்களைக் கேளுங்கள் தவத்தை நிறுத்துங்கள்; என்னிடம் வரங்களைக் கேளுங்கள் இறவாமை தவிர்த்து, நீங்கள் கேட்கும் எந்த விருப்பங்களும் உங்களுக்குக் கிடைக்கும். பெரும் குறிக்கோளுடன், நீ காணிக்கையாக இட்ட உனது தலைகள், நீ விரும்பியபடி முன்பு போலவே உனது உடலை அலங்கரிக்கும். உனது உடல் உருகுலையாது. நீ விரும்பிய உருவம் எடுக்கவல்லவனாகவும், போர்க்களத்தில் எதிரிகளை வெல்பவனாகவும் இருப்பாய். இதில் சந்தேகமில்லை\" என்றான் {பிரம்மன்}. அதற்கு ராவணன், “கந்தர்வர்கள், தேவர்கள், கின்னரர்கள், அசுரர்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள், பாம்புகள் மற்றும் அனைத்து பிற உயிரனங்களிடமும் நான் தோல்வியடையாமலிருப்பேனாக இறவாமை தவிர்த்து, நீங்கள் கேட்கும் எந்த விருப்பங்களும் உங்களுக்குக் கிடைக்கும். பெரும் குறிக்கோளுடன், நீ காணிக்கையாக இட்ட உனது தலைகள், நீ விரும்பியபடி முன்பு போலவே உனது உடலை அலங்கரிக்கும். உனது உடல் உருகுலையாது. நீ விரும்பிய உருவம் எடுக்கவல்லவனாகவும், போர்க்களத்தில் எதிரிகளை வெல்பவனாகவும் இருப்பாய். இதில் சந்தேகமில்லை\" என்றான் {பிரம்மன்}. அதற்கு ராவணன், “கந்தர்வர்கள், தேவர்கள், கின்னரர்கள், அசுரர்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள், பாம்புகள் மற்றும் அனைத்து பிற உயிரனங்களிடமும் நான் தோல்வியடையாமலிருப்பேனாக” என்றான். பிரம்மன், “மனிதர்கள் தவிர்த்து, நீ பெயரிட்டுச் சொன்னவர்கள் மூலம் உனக்கு எப்போதும் அச்சம் இருக்காது (அச்சமேற்படும் சந்தர்ப்பம் உனக்கு வாய்க்காது). உனக்கு நன்மை உண்டாகட்டும்” என்றான். பிரம்மன், “மனிதர்கள் தவிர்த்து, நீ பெயரிட்டுச் சொன்னவர்கள் மூலம் உனக்கு எப்போதும் அச்சம் இருக்காது (அச்சமேற்படும் சந்தர்ப்பம் உனக்கு வாய்க்காது). உனக்கு நன்மை உண்டாகட்டும் அப்படியே நான் உனக்கு விதித்திருக்கிறேன் அப்படியே நான் உனக்கு விதித்திருக்கிறேன்\nமார்க்கண்டேயர், “இப்படிச் சொல்லப்பட்ட பத்துத்தலையன் {தசக்கிரீவன்} {இராவணன்} மிகவும் மன நிறைவு கொண்டு, அவனது வக்கிரபுத்தியின் காரணமாக, மனிதர்களை உண்ணும் அவன் மனிதர்களை அலட்சியமாக எண்ணினான். பிறகு அந்தப் பெரும்பாட்டன் {பிரம்மன்}, முன்பு போலவே {ராவணனிடம் கேட்டது போலவே} கும்பகர்ணனிடமும் கேட்டான். இருளால் மூடப்பட்ட அறிவு கொண்ட அவன் நீண்ட தூக்கத்தைக் கேட்டான். “அப்படியே ஆகும்\" என்று சொன்ன பிரம்மன் விபீஷணனிடம், “ஓ என் மகனே {விபீஷணா}, நான் உன்னிடம் மிகவும் நிறைவு கொண்டேன் நீ விரும்பும் எந்த வரத்தையும் கேள் நீ விரும்பும் எந்த வரத்தையும் கேள்” என்று கேட்டான். அதற்கு விபீஷணன், “பெரும் ஆபத்திலும் நான் நேர்மையில் இருந்து வழுவாமல் {அதர்மம் செய்யாமல்} இருக்க வேண்டும். நான் அறியாமையில் இருப்பதால், ஓ வணங்கத்தக்க ஐயா, தெய்வீக ஞான ஒளி எனக்குள் ஒளிர வேண்டும்\" என்று கேட்டான். பிரம்மன், “ஓ ஏதிரிக்குத் தீமை விளைவிப்பவனே {விபீஷணா}, உன் ஆன்மா அறமின்மையை விரும்பாதாதல், நீ ராட்சசனாகப் பிறந்திருந்தாலும், உனக்கு இறவாமையை அருள்கிறேன்\" என்றான் {பிரம்மன்}”\nமார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இந்த வரத்தைப் பெற்றுக் கொண்ட பத்து தலை ராட்சசன் {ராவணன்}, போரில் குபேரனை வீழ்த்தி, இலங்கையின் ஆட்சியுரிமையை அவனிடம் இருந்து அடைந்தான். கந்தர்வர்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள், கின்னரர்கள் ஆகியோர் தன்னைத் தொடர இலங்கையை விட்டகன்ற அந்தப் போற்றுதலுக்குரியவன் {குபேரன்}, கந்தமாதன மலையில் வாழ்வதற்குச் சென்றான். அவனிடம் {குபேரனிடம்} இருந்த தெய்வீகத் தேரான புஷ்பகத்தையும் பலவந்தமாகப் பிடுங்கிக் கொண்டான். இதனால் வைஸ்ரவணன் அவனிடம், “இந்தத் தேர் உன்னைச் சுமக்காது; போர்க்களத்தில் உன்னைக் கொல்வனை இது சுமக்கும் உன் அண்ணனான என்னை நீ அவமதித்ததால்,விரைவில் நீ சாவாய் உன் அண்ணனான என்னை நீ அவமதித்ததால்,விரைவில் நீ சாவாய்\n மன்னா {யுதிஷ்டிரா}, அறம்சார்ந்தவர்களும், பெரும் புகழ் கொண்டவர்களும் தொடரும் பாதையில் நடந்து, குபேரனைத் தொடர்ந்து சென்றான். போற்றுதலுக்குரிய அந்தச் செல்வத்தலைவன் {குபேரன்}, தன் தம்பிகளிடம் மிகவும் மனநிறைவு கொண்டு யக்ஷ, ராட்சசக் கூட்டத்திற்குத் தலைவனாக்கினான். மறுபுறம், மனிதர்களை உண்ணும் வலிமைமிக்க ராட்சசர்களும், பிசாசங்களும் ஒன்று கூடி பத்து தலை ராவணனிடம் தங்கள் ஆட்சியுரிமையைக் கொடுத்தார்கள். நினைத்த வடிவம் கொள்பவனும், பயங்கரப் பராக்கிரமம் கொண்டவனும், காற்றில் செல்பவனுமான அந்த ராவணன், தேவர்களையும், தைத்தியர்களையும் தாக்கி, அவர்களது மதிப்புமிக்க உடைமைகளை அவர்களிடம் இருந்து கவர்ந்தான். அனைத்து உயிர்களையும் நடுங்கச் செய்ததால் அவன் ராவணன் என்று அழைக்கப்பட்டான். எந்த அளவு சக்தியையும் திரட்டும் வல்லமை பெற்ற ராவணன், தனது பயங்கரத்தால் தேவர்களின் மனதிடத்தையே அகற்றினான்\"\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை கந்தன், கும்பகர்ணன், திரௌபதி ஹரண பர்வம், பிரம்மா, ராவணன், வன பர்வம், விபீஷணன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன�� கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிர���ஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ ச��வனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Temples/2018/06/30064615/1173498/moovalur-marga-sangameswarar-temple.vpf", "date_download": "2018-12-16T02:30:55Z", "digest": "sha1:BWCCSYKEURP4UX4H44CP7UQHM2SBPVKQ", "length": 27856, "nlines": 204, "source_domain": "www.maalaimalar.com", "title": "மூவலூர் மார்க்க சகாயேசுவரர் ஆலயம் - நாகப்பட்டினம் || moovalur marga sangameswarar temple", "raw_content": "\nசென்னை 16-12-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nமூவலூர் மார்க்க சகாயேசுவரர் ஆலயம் - நாகப்பட்டினம்\nநாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில் அமைந்துள்ளது, மூவலூர் மார்க்க சகாயேசுவரர் ஆலயம். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nநாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில் அமைந்துள்ளது, மூவலூர் மார்க்க சகாயேசுவரர் ஆலயம். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nதிரிபுர சம்ஹாரத்தில் திருமாலுக்கும் பிரம்மனுக்கும் ஏற்பட்ட சாபத்தை நீக்கிய இறைவன் வாழும் ஆலயம், மகிஷாசுரனை வதம் செய்த துர்க்கையின் தோஷம் நீக்கிய தலம் என பல்வேறு பெருமைகள் கொண்ட தலமாகத் திகழ்வது, நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில் அமைந்த, மூவலூர் மார்க்க சகாயேசுவரர் ஆலயம்.\nஆதியில் இத்தலம் புன்னை மரங்கள் நிறைந்து காணப்பட்டதால், இது புன்னாகவன ஷேத்திரம் என வழங்கப்பட்டது. இறைவன் ‘புன்னாகவனேசுவரர்’ என்று அழைக்கப்பட்டார்.\nருத்ரன், திருமால், பிரம்மா மூவருக்கும் இத்தலத்து இறைவன் வழிகாட்டி தன்னை வெளிப்படுத்தியதால், இறைவனுக்கு ‘வழிகாட்டிய வள்ளல்’ என்றும், ‘மார்க்க சகாயேசுவரர்’ என்றும் பெயர் வழங்கலானது. இதே போல் மூவரும் வழிபட்ட ஊர் இது என்பதால், ‘மூவரூர்’ என அழைக்கப்பட்டது. இதுவே மருவி தற்போது ‘மூவலூர்’ என்றாகிஇருக்கிறது.\nவித்யுன்மாலி, தாரகாட்சன், கமலாட்சனி என்ற மூன்று அசுரர்களும் முறையே பொன், வெள்ளி, இரும்புக் கோட்டைகளைக் கட்டி, தேவர்களையும் மக்களையும் வாட்டி வதைத்து வந்தனர். தன்னிடம் சரணாகதி அடைந்த தேவர்கள���யும் மக்களையும் காத்திட திருவுள்ளம் கொண்டார் ஈசன். அதைத் தொடர்ந்து பிரம்மா, திருமால், தேவர்கள் உள்ளிட் டோரைக் கொண்டு தேர் பூட்டி திருவதிகை நோக்கி புறப்பட்டார்.\nஅப்போது திருமால், பிரம்மா மற்றும் தேவர்கள் உள்ளிட்டோர் ‘அசுரர்களை அழிக்கும் செயல் தங்கள் உதவியினாலேயே நடக்கிறது’ என்று எண்ணி கர்வம் கொண்டனர். இந்த கர்வத்தால் திருமால், பிரம்மா, தேவர்கள் அனைவருக்கும் சாபம் ஏற்பட்டது.\nமனம் வருந்திய திருமால், பிரம்மா மற்றும் தேவர்கள் இறைவனிடம் சாப விமோசனம் வேண்டினர். அவரது ஆலோசனைப்படி காவிரி தென்கரையில் உள்ள புன்னாகவனேசுவரரைத் தேடி வந்தனர். இறைவனின் கருணையால் அங்கு சிவலிங்கம் வெளிப்பட்டது. அவரை வணங்கி வழிபட்டு தோஷம் நீங்கினர் என தலபுராணம் கூறுகிறது.\nமற்றொரு தல புராணம் :\nதிரிபுரம் தகனம் ஆன பிறகு திருமாலும், பிரம்மனும், இந்திரனோடு திரிபுரம் எரித்த அம்பைத் தேடி வந்தனர். அப்போது வேடன் உருவில் வந்த மாயூரநாதர், அவர்களை எதிர்கொண்டு அழைத்தார். அவர்களைப் புன்னாக வனத்திற்கு அழைத்துச் சென்று, அங்கே வனத்தில் மறைந்திருந்த இறைவனின் லிங்கத் திருமேனியைக் காட்டி மறைந்தார். அவர்களுக்கு வழிகாட்டியதால் இறைவன் ‘வழிகாட்டிய வள்ளல்’ என்றும், ‘மார்க்க சகாயேசுவரர்’ என்றும் வழங்கப்பட்டார்.\nமகிஷாசுரன் தன் தவ வலிமை யால், ‘ஆண்களால் தன் உயிருக்கு எந்த ஆபத்தும் வரக் கூடாது’ என்ற வரத்தை சிவ பெருமானிடம் கேட்டுப் பெற்றான். அவனைப் பொறுத்தவரை, பெண்கள் எல்லாரும் சக்தியற்றவர்கள் என்ற எண்ணம் இருந்தது. அந்த எண்ணத்தால் தேவர்களுக்கும், மக்களுக்கும் தீராத துயரத்தைத் தந்து வந்தான். பாதிக்கப்பட்ட அனைவரும் இறைவனிடம் முறையிட்டனர். அசுரனை வதம் செய்வது பெண் சக்தியால் மட்டுமே இயலும் என்பதால், அன்னை பார்வதியை நாடுமாறு சிவபெருமான் அறிவுறுத்தினார்.\nஅதன்படி தேவர்கள் அனைவரும், அன்னையிடம் சென்று முறையிட்டனர். அதற்குச் செவி மடுத்த அன்னை துர்க்கையாக வடிவம் பூண்டு, அசுரனை வதம் செய்து அழித்தாள். பிறகு தனது கோர முகம், அழகிய முகமாக மாற, மூவலூரில் தீர்த்தம் உண்டாக்கி, இறைவனை வழிபட்டு வந்தாள். அதன் பயனால், அன்னை அழகிய திருவுருவம் பெற்றாள். மீண்டும் இறைவனை மணம்புரிய தவம் இயற்றினாள். அதன்படியே இறைவனை மணந்தாள் என தலபுராணம் கூ��ுகிறது. இச்சம்பவம் பங்குனி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் நிகழ்ந்தது. இந்த ஐதீகம் இன்றும் இந்த ஆலயத்தில் விழாவாக நடைபெறுகிறது.\nமார்க்க சகாயேசுவரர் உற்சவத் திருமேனி\nகிழக்கு நோக்கிய நிலையில் ராஜகோபுரம் எழிலாக அமைந்துள்ளது. இருபுறமும், விநாயகர், முருகன் சன்னிதிகள் காணப்படுகின்றன. ராஜகோபுரத்தில் நுழைந்ததும், எதிரே கொடிமரம், பலிபீடம், நந்திதேவர் காட்சி தருகின்றனர். இடதுபுறம் தலமரமான புன்னை மரமும், அதனடியில் ஆதி மார்க்க சகாயேசுவரரும் காட்சியளிக்கின்றனர். ஆலயத்தின் உள்ளே வலதுபுறம் சவுந்திரநாயகி, அருகில் மங்களாம்பிகை சன்னிதிகளும், எதிரே சப்தமாதர், நவ நாகங்கள் சன்னிதியும் அமைந்துள்ளன.\nநடுநாயகமாக இறைவன் மார்க்க சகாயேசுவரர் எளிய வடிவில் ஒளிவீசும் முகத்தோடு அருள் வழங்குகின்றார். பல்வேறு அற் புதங்களை நிகழ்த்திய இறைவன் வழிகாட்டும் வள்ளல், மார்க்க சகாயேசுவரர் எளிய வடிவிலும் கிழக்கு முகமாய் அருளாசி வழங்குகின்றார்.\nபுன்னை வனத்தில் இறைவன் தோன்றியதால் இவ்வாலயத்தின் தலமரம் புன்னை ஆகும். சந்திர புஷ்கரணி, துர்கா புஷ்கரணி, உபமன்யு முனிவர் வழிபட்ட ‘உபமன்யு கூபம்’ எனும் கிணறு, காவிரி நதியில் அமைந்துள்ள பிப்பிலர் தீர்த்தகட்டம் என தீர்த்தங்கள் நிறைந்த தலமாக மூவலூர் திகழ்கின்றது.\nபங்குனி ஆயில்யத்தில் சவுந்திரநாயகி திருக்கல்யாண உற்சவம், உத்திர நட்சத்திரத்தில் பஞ்சமூர்த்திகளுக்கு தீர்த்தவாரி, தைப்பூசம், நவராத்திரி, மகா சிவராத்திரி, மாசி மகம், தீர்த்தவாரி, பிரதோஷம் உள்ளிட்ட சிவாலய விழாக்கள் சிறப்பாக நடை பெறுகின்றன.\nஇத்தலத்து இறைவனை, அன்னை பார்வதி, திருமால், பிரம்மா, சந்திரன் வழிபட்டுள்ளனர். மகா சிவராத்திரியின் நான்காம் காலத்தில் நவ நாகங்களும், ரத சப்தமியில் சப்தமாதர்களும் வழிபட்டுப் பேறுபெற்றனர். இது தவிர, கர்மசேனகியர் என்ற மன்னன், பிப்பிலர் என்ற உபமன்யு முனிவர் என பலரும் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.\nஇந்த ஆலயம் இதய நோய்களுக்கு சிறந்த பரிகாரத் தலமாக திகழ்கின்றது. இதய நோய் உள்ளவர்கள் திங்கட்கிழமைகளில் 11 நெய் தீபம் ஏற்றி, சுவாமிக்கு அர்ச்சனை செய்தும், பாலாபிஷேகம் செய்தும், அபிஷேக பாலை அருந்தியும் வந்தால் நோய் குணமாவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.\nஇவ்வாலயத்தில் சவுந்திர நாயகி யுடன், மங்களாம்பிகை என்ற அம்மனுக்கும் தெற்கு முகமாய் தனி சன்னதி அமைந்துள்ளன. அன்னை இருவரின் வடிவங்களும் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளன. அமாவாசை தோறும் சவுந்திரநாயகிக்கு சிறப்பு அபிஷேகமும், லலிதா திரிசடையும், சிறப்பு ஆராதனையும் செய்யப்படுகிறது.\nஇத்தலத்தில் 1925-ம் ஆண்டு தொல்லியல் ஆய்வறிக்கை மூலம் எட்டு கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன. இதில் விக்கிரம சோழ தேவன் (கி.பி.1120), மூன்றாம் குலோத்துங்கன் (கி.பி.1189), மூன்றாம் ராஜேந்திர சோழன் (கி.பி. 1225) காலக் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டு உள்ளன. இவற்றின் வாயிலாக நிலக்கொடை, அந்தணர்களுக்கு வழங்கப்பட்ட கொடை, பூஜைகள் செய்ய வழங்கப்பட்ட பொற்காசுகள், இறைவன்- இறைவிக்கு வழங்கிய ஆபரண கொடை என பல்வேறு செய்திகளை அறிய முடிகிறது. இறைவன் ‘மூவலூர் உடைய நாயனார்’ என்று அழைக்கப்பட்டிருக்கிறார்.\nஇந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nநாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில் மூவலூர் அமைந்துள்ளது. மயிலாடுதுறை - கும்பகோணம் வழித்தடத்தில் மயிலாடுதுறைக்கு மேற்கே 5 கி.மீ தூரத்தில், மயிலாடுதுறை ஜங்சன் இருக்கிறது. அங்கிருந்து 1 கி.மீ. தொலைவில், மூவலூர் அமைந்துள்ளது. மூவலூர் தேரடி பேருந்து நிறுத்தத்திற்கு அருகே ஆலயம் அமைந்துள்ளது.\nசென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 72.99, டீசல் விலை ரூ.67.97க்கு விற்பனை\nவங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது\nஉலகக்கோப்பை ஹாக்கி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நெதர்லாந்து அணி\nகூட்டணி குறித்த வதந்திகளை நம்பாதீர், மிரண்டு போனவர்களின் தந்திர விளையாட்டு இது- கமல்\nஉலககோப்பை ஹாக்கி - இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பெல்ஜியம்\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளும் - வேலுமணி\nஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் - முதல்வர்\nஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தரும் சிங்கிரி லஷ்மி நரசிம்மர் கோவில்\nஆபத்தில் கைகொடுக்கும் ஆடுதுறை ஆபத்சகாயேஸ்வரர் கோவில்\nபள்ளிகொண்டீஸ்வரர் சுவாமி திருக்கோவில் - சுருட்டப்பள்ளி\nமனதை சாந்தப்படுத்தும் சபரிமலை ��யப்பன் கோவில்\nபொது ஆவுடையார் கோவில் - பட்டுக்கோட்டை\nவங்கக்கடலில் புயல் உருவானது - 16-ந்தேதி சென்னையை நெருங்கும்\nமுக ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார் செந்தில்பாலாஜி\nஃபேஸ்புக், ட்விட்டருக்கு டீசர் காட்டிய தமிழர் - சந்தைக்கு வந்த புதிய ஆப்\nசென்னை அருகே புயல்- 2 நாட்களுக்கு மழை எச்சரிக்கை\nஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்தால் ரூ.72 லட்சம் பரிசு\nதந்தை மீது புகார் அளித்த ஆம்பூர் சிறுமியின் வீட்டிற்கு சென்று கலெக்டர் பாராட்டு\nவிஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\nஉங்கள் பெயரின் மூன்றாம் எழுத்து உங்களின் ரகசியத்தை கூறும்\n2வது டெஸ்டில் கோலி, ரகானே பொறுப்பான ஆட்டம் - இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 172/3\nஅமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தது ஏன்- செந்தில் பாலாஜி விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://acju.lk/news-ta/acju-news-ta/itemlist/tag/dawwa", "date_download": "2018-12-16T00:43:06Z", "digest": "sha1:IUXWVFFHATCBOIY4DRUM747SBMOMSOSL", "length": 4551, "nlines": 86, "source_domain": "acju.lk", "title": "Displaying items by tag: dawwa - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nதகவல்களை பிறருக்கு பகிர முன்னர் உறுதி செய்துகொள்வோம்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்தில் அழைப்புப் பணி எனும் தலைப்பிலான கருத்தரங்கு\n29.11.2018 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்தில் அழைப்புப் பணி எனும் தலைப்பிலான கருத்தரங்கு ஒன்று நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் தலைமையகத்தில் கடமை புரிவோர் கலந்து கொண்டனர்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2018 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/01/12/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-12-16T01:19:12Z", "digest": "sha1:HCZ4KVPIHADLJ5WWQ6IK7QYW3IV45PGG", "length": 8220, "nlines": 104, "source_domain": "lankasee.com", "title": "மஹிந்த மீண்டும் ஜனாதிபதியாக? | LankaSee", "raw_content": "\nநள்ளிரவில் கா��லை சொன்ன இளைஞர்.. கண்ணீருடன் விவரித்த அரந்தாங்கி நிஷா\nஇன்று அதிகாலை புது தம்பதிகளுக்கு நேர்ந்த சோகம்\nமக்களின் பெயரால் சூறையாடப்பட்டுள்ள சொத்தின் பெறுமதி தெரியுமா\nஉங்களுக்கு செய்வினை வைத்துள்ளார்கள் என்பதை கண்டு பிடிப்பது எப்படி\nமீண்டும் அதிர்ச்சி கொடுக்கும் ஜனாதிபதி\n13 வயது மகளை 2 ஆண்டுகள் சீரழித்த தந்தை\nஅம்பானி மகள் திருமணத்திற்கு பின் குடியேற போகும் 450 கோடி சொகுசு பங்களா\nஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தயாராகி வருவதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅரசியலமைப்புச் சட்டத்தின் 19 வது திருத்தச் சட்டம் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தலுக்கு பொருந்தாது என்றால், தனக்கு அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட அரசியலமைப்பின்படி தனக்கு எந்த தடையும் இருக்காது என மஹிந்த தெரிவித்துள்ளார்.\nஅரசியலமைப்புச் சட்டத்தின்படி ஆறு ஆண்டுகள் ஜனாதிபதி பதவியை வகிக்க சட்ட தடைகள் இருக்கின்றவா என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர்நீதிமன்றத்திடம் விளக்கம் கோரியுள்ளார்.\nஇது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே மஹிந்த ராஜபக்ச இதனை கூறியுள்ளார்.\nகடந்த 2015 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த ஜனாதிபதி ஆறு ஆண்டுகள் பதவி வகிக்க முடியும் என உயர்நீதிமன்றம் தீர்மானித்தால், தனக்கு மட்டுமல்ல முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும் எனவும் மஹிந்த ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்\nசொன்ன படியே புதையல் கிடைத்துள்ளதால் 2018-ல் மக்கள் எதிர்பார்ப்பு\nபிரபாகரனை தீவிரவாதி என்று சொன்னது யார்\nஇன்று அதிகாலை புது தம்பதிகளுக்கு நேர்ந்த சோகம்\nநள்ளிரவில் காதலை சொன்ன இளைஞர்.. கண்ணீருடன் விவரித்த அரந்தாங்கி நிஷா\nஇன்று அதிகாலை புது தம்பதிகளுக்கு நேர்ந்த சோகம்\nமக்களின் பெயரால் சூறையாடப்பட்டுள்ள சொத்தின் பெறுமதி தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2018-12-16T01:35:47Z", "digest": "sha1:V3DEIACB2YCCL2FVOUJKXNLM5V2NSDOQ", "length": 2612, "nlines": 38, "source_domain": "tamilmanam.net", "title": "ஆஸ்திரேலியா", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nஇதே குறிச்சொல�� : ஆஸ்திரேலியா\nCinema News 360 Events General News Tamil Cinema Tamil Tech Tech Tamil Trending Uncategorized Video Vidoes slider அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் இணைய தளம் இந்தியா கட்டுரை கருவெளி ராச.மகேந்திரன் கவிதை சமூகம் சாந்தி பர்வம் செய்திகள் தமிழ் தமிழ்நாடு தமிழ்லீடர் தர்மாரண்யர் தலைப்புச் செய்தி தேர்தல் தொழில்நுட்பம் பத்மநாபன் பொது பொதுவானவை முக்கிய செய்திகள்: மோக்ஷதர்மம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/actress%20taapsi", "date_download": "2018-12-16T01:24:09Z", "digest": "sha1:CDHFJIXBSXO2UO2NV2DUGKDQ4CQGBGZQ", "length": 2555, "nlines": 38, "source_domain": "tamilmanam.net", "title": "actress taapsi", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nஇதே குறிச்சொல் : actress taapsi\nCinema News 360 Events General News Tamil Cinema Tamil Tech Tech Tamil Trending Uncategorized Video Vidoes slider அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் இணைய தளம் இந்தியா கட்டுரை கருவெளி ராச.மகேந்திரன் கவிதை சமூகம் சாந்தி பர்வம் செய்திகள் தமிழ் தமிழ்நாடு தமிழ்லீடர் தர்மாரண்யர் தலைப்புச் செய்தி தேர்தல் தொழில்நுட்பம் பத்மநாபன் பொது பொதுவானவை முக்கிய செய்திகள்: மோக்ஷதர்மம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vanathee.blogspot.com/2009/11/blog-post_22.html", "date_download": "2018-12-16T02:39:08Z", "digest": "sha1:VEHNH7ONFUXPU2B4DGZUWSB74WWDVGRC", "length": 5841, "nlines": 77, "source_domain": "vanathee.blogspot.com", "title": "அசத்தல்: மன்மதலீலை", "raw_content": "\n2008ம் ஆண்டின் மிஸ் டிரினிடாட் டொபாகோ அழகிப் பட்டத்தை வென்றவர் சீ. இவர் தனது காதலர் வியாட் காலரி மற்றும் இன்னொரு பெண்ணுடன் ஜாலியா இருப்பதைப் போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பாகியுள்ளது.\nஅந்த இன்னொரு பெண் மிஸ் ஜப்பான் 2008 ஹிரோகோ மிமா என கூறப்படுகிறது.\nஆனால் இதை வியாட் மறுத்துள்ளார். இந்த வீடியோ குறித்து அவர் கூறுகையில், அந்த வீடியோவில் நானும், சீயும் இருப்பது உண்மை. ஆனால் இன்னொரு பெண் மிஸ் ஜப்பான் அல்ல, அவர் வேறு பெண்.\nஇந்த வீடியோ 2007ல் படமாக்கப்பட்டது. எனது லேப்டாப்பில் வைத்திருந்தேன். பழுதுபார்க்க லேப்டாப்பைக் கொடுத்தபோது இதை வெளியிட்டுள்ளனர்.\nஇதனால் அன்யாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், எனக்கும் ஏற்பட்ட சங்கடத்திற்காக வருந்துகிறேன் என்றார்.\nஇந்த செய்திவெளியானதைத் தொடர்ந்து அன்யாவின் செக்ஸ் வீடியோ குறித்த தேடுதல் இணையதளங்களில் சூடு பிடித்துள்ளதாம்.\nசெக்ஸ் ஆசை குறைந்தால் விரக்தி அதிகரிக்கும்\nசெக்ஸ் ஆசை குறைவாக உள்ள பெண்களுக்கு விரக்தி அதிகம் இருக்கும் என���று ஒரு ஆய்வு கூறுகிறது. சர்வதேச பெண்களுக்கான செக்ஸ் நல கழகம் நடத்திய ஆய்வில...\nசெக்ஸ் உறவால் எடை கூடுமா\nசெக்ஸ் வைத்துக் கொள்ள ஆரம்பித்த பின்னர் பெண்களுக்கு உடம்பில் கொழுப்பு சத்து சேரும், மார்பகங்கள், இடுப்புகள் பெருத்து விடும் என்று கூறப்படு...\n; இளைஞர்களின் செல்போனில் ஒலிக்கும் புதிய ஆடியோ\nதிரிஷாவின் குளியல் அறை காட்சி தொடங்கி நித்யானந்தாவின் சல்லாபம் வரை வெளியான வீடியோ காட்சிகளால் தமிழகமே பரபரத்து ஓய்ந்து இருக்கும் நிலையில் க...\nஉடல் பருமனால் உறவில் இடைஞ்சல்-வருந்தும் பெண்கள்\nமூன்றில் ஒரு பெண், உடல் பருமனால் உறவில் பல சிக்கல்கள் வருவதாக தெரிவித்துள்ளனர். ஆனால் உறவில் அதிருப்தி எதுவும் இதனால் ஏற்படுவதில்லை என்றும்...\nவனவிலங்குகள் போன்று காட்சியளிப்பதற்கென தங்கள் மேனி முழுவதும் வர்ணம் பூசிய நிலையில் நிர்வாணக் கோலங்களில் நிற்கும் அழகிளின் படங்களை படப்...\nவிபசார அழகியை மிரட்டிய பிரதமர்\nதினசரி செக்ஸை விரும்பும்பெக்காமின் மனைவி\n11 வயதில் தாயான சிறுமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/News/tamilnadu/-161.html", "date_download": "2018-12-16T02:01:32Z", "digest": "sha1:5FJUQU2Y2G3VDR4IMULVOEEXPMH6ECTN", "length": 6217, "nlines": 64, "source_domain": "www.news.mowval.in", "title": "இரட்டைக்குழல் துப்பாக்கி ஈ.வி.கே.எஸ் விளக்கம் - Mowval", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nஇரட்டைக்குழல் துப்பாக்கி ஈ.வி.கே.எஸ் விளக்கம்\nஅதிமுக ஆட்சியை அகற்ற திமுகவும், காங்கிரஸும் இரட்டைக்குழல் துப்பாக்கியாகச் செயல்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.ஆதித்தமிழர் பேரவை சார்பில் சமூக நீதி பாதுகாப்பு மாநாடு சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்றது.\nமாநாட்டு மலரை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வெளியிட, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பெற்றுக் கொண்டார்.விழாவில் இளங்கோவன் பேசியபோது,\nதிமுக-வும், காங்கிரஸும் கூட்டணியாக இருக்கிறோம். எதில் இந்தக் கூட்டணி என்றால், ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்குப் பாடுபடுவதில் உறுதியாக உள்ளோம்.\nஅதிமுக ஆட்சியை அகற்ற தேவைப்பட்டால் இரட்டைக் குழல் துப்பாக்கியாக செயல்படுவோம் என்றார் அவர்.\nமௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\n தமிழ���த்தில் ஆயிரமாய் சிலைகண்ட கருணாநிதி அவர்களுக்கு நாளை சிலை திறப்பு\nஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி என்னதான் நடக்கிறது என்று, ஒன்றும் புரிந்து கொள்ள முடியாமல் தமிழகம்\nகுடும்ப அட்டை, மின்இணைப்பு, குடிநீர், சலுகைகள் கூடாது ஆக்கிரமிப்பு கட்டிடங்களிலிருந்து புதிய இடத்துக்கு வரும் வரை: அறங்கூற்றுமன்றம்\nஆஸ்திரேயாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்தியா\nஅனைத்து வித கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு விடைபெற்றார் கௌதம் கம்பீர்\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான T20 தொடரை சமன் செய்தது இந்தியா\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\n என்கிற பலபெருசுகளின் புலம்பலில் இருக்கும் நியாயம்தாம் என்ன\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-12-16T01:32:06Z", "digest": "sha1:ZL7YAIMDDFJFO2OXBP3MUJSGYXQZ3YEV", "length": 14415, "nlines": 480, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மொழிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமொழிகள் தொடர்பான கட்டுரைகள் இந்த பக்க வகையில் அடங்கும்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Languages என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 34 துணைப்பகுப்புகளில் பின்வரும் 34 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► மொழி வாரியாக நூல்கள்‎ (10 பகு)\n► அமெரிக்கப் பழங்குடி மொழிகள்‎ (3 பகு, 9 பக்.)\n► அழிந்துவரும் மொழிகள்‎ (3 பக்.)\n► ஆசிய மொழிகள்‎ (15 பகு, 6 பக்.)\n► ஆப்பிரிக்க மொழிகள்‎ (3 பகு, 12 பக்.)\n► ஆஸ்திர-ஆசிய மொழிகள்‎ (2 பகு)\n► இந்திய-ஐரோப்பிய மொழிகள்‎ (11 பகு, 16 பக்.)\n► உருவாக்கப்பட்ட மொழிகள்‎ (7 பக்.)\n► ஐரோப்பிய மொழிகள்‎ (3 பகு, 32 பக்.)\n► கற்பனை மொழிகள்‎ (2 பக்.)\n► குடும்ப நிறக் குறியீடு இல்லாத மொழிகள்‎ (2 பக்.)\n► கொரியன் மொழி‎ (3 பக்.)\n► செம்மொழிகள��‎ (10 பகு, 3 பக்.)\n► செயப்படுபொருள்-பயனிலை-எழுவாய் மொழிகள்‎ (2 பக்.)\n► டெனே-யெனிசேய மொழிகள்‎ (2 பகு, 1 பக்.)\n► தனித்த மொழிகள்‎ (1 பகு, 3 பக்.)\n► திராவிட மொழிகள்‎ (5 பகு, 89 பக்.)\n► துருக்கிய மொழிகள்‎ (16 பக்.)\n► தென் அமெரிக்க மொழிகள்‎ (6 பகு, 7 பக்.)\n► தொன் மொழிகள்‎ (3 பகு, 12 பக்.)\n► நாடுகள் வாரியாக மொழிகள்‎ (9 பகு)\n► பிராமி எழுத்துகளை கொண்ட கட்டுரைகள்‎ (காலி)\n► மராத்தி‎ (2 பகு, 3 பக்.)\n► மறைந்த மொழிகள்‎ (1 பகு, 2 பக்.)\n► மொழி தொடர்பான குறுங்கட்டுரைகள்‎ (1 பகு, 39 பக்.)\n► மொழிக் கல்வி‎ (3 பக்.)\n► மொழிக் குடும்பங்கள்‎ (12 பகு, 31 பக்.)\n► மொழிகளின் வரலாறுகள்‎ (9 பக்.)\n► யூரலிய மொழிகள்‎ (10 பக்.)\n► வங்காளம்‎ (3 பகு, 18 பக்.)\n► வட அமெரிக்க மொழிகள்‎ (3 பகு, 1 பக்.)\n► விக்கித் திட்டம் மொழிகள்‎ (1 பக்.)\n► ஜப்பானிய மொழி‎ (4 பக்.)\n► ISO 15924 நான்கெழுத்து குறியீடுடைய மொழிகள்‎ (20 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 61 பக்கங்களில் பின்வரும் 61 பக்கங்களும் உள்ளன.\nஎத்னோலாக் அறிக்கைப்படி உலகில் அதிகம் பேசப்படும் மொழிகள் பட்டியல்\nபன்மொழிகளைப் பேசும் மக்களைக் கொண்ட நாடுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 ஏப்ரல் 2013, 15:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/gautham-menon-team-is-fine-turkey-048410.html", "date_download": "2018-12-16T02:25:57Z", "digest": "sha1:IZ4YDQVJ3OA4OEJS3KTTJ4WF7MYPXP5U", "length": 11359, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "துருக்கி எல்லையில் தவியாய் தவித்த துருவ நட்சத்திரம் குழுவின் பிரச்சனை தீர்ந்தது | Gautham Menon and team is fine in Turkey - Tamil Filmibeat", "raw_content": "\n» துருக்கி எல்லையில் தவியாய் தவித்த துருவ நட்சத்திரம் குழுவின் பிரச்சனை தீர்ந்தது\nதுருக்கி எல்லையில் தவியாய் தவித்த துருவ நட்சத்திரம் குழுவின் பிரச்சனை தீர்ந்தது\nஇஸ்தான்புல்: துருக்கி எல்லையில் 24 மணிநேரமாக சிக்கித் தவித்த துருவ நட்சத்திரம் குழுவின் பிரச்சனை தீர்ந்துள்ளது.\nவிக்ரம், பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோரை வைத்து துருவ நட்சத்திரம் படத்தை இயக்கி வருகிறார் கவுதம் மேனன். பல்கேரியா, சென்னையில் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு துருக்கி சென்றது படக்குழு.\nதுருக்கி எல்லையில் படக்குழுவுக்கு பிரச்சனை ஏற்பட்டது.\nசரியான ஆவணங்��ள் வைத்திருந்தும் துருக்கி எல்லையில் உள்ள அதிகாரிகள் துருவ நட்சத்திரம் படக்குழுவை தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதனால் எல்லையிலேயே படக்குழு 24 மணிநேரத்திற்கு மேலாக நின்றுள்ளது.\nபடக்குழுவின் கஷ்டத்தை பார்த்த கவுதம் மேனன் ட்விட்டர் மூலம் உதவி கேட்டார். அதிர் எதிர்பார்த்தது போன்று தேவையான உதவி கிடைத்து பிரச்சனை தீர்ந்துள்ளது.\nஎன் படக்குழு நாட்டிற்குள் வந்துவிட்டது. பிரச்சனை தீர்ந்துவிட்டது. இங்குள்ளவர்கள் உதவி செய்தார்கள். கால்கள், ரீட்வீட்டுகள், ஆதரவுக்கு நன்றி. துருக்கியில் உள்ளோம் என்று கவுதம் மேனன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.\nகடந்த மாதம் இத்தாலி சென்ற இயக்குனர் மணிரத்னத்தின் மகனின் உடைமைகள் திருடு போனது. இதையடுத்து சுஹாசினி உதவி கேட்டு ட்வீட்டினார். ட்வீட்டை பார்த்துவிட்டு அவரின் மகனுக்கு உதவி கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.\n#வேட்டிகட்டு... வெளியானது விஸ்வாசம் 2வது பாடல்\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமகன் பெரிய ஹீரோ ஆனால் அப்பா இன்னும் பஸ் டிரைவர்\nஇவ்வளவு சீக்கிரம் நிறைவேறிய ஓவியா-ஆரவ் ரசிகாஸின் ஆசை: போட்ரா வெடிய\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.co.in/news_details.php?/%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2/%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%A9%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%CB%86%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AF%E2%80%A0%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%B3%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%E2%80%A2/%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AE%C2%BF.%C3%A0%C2%AE%E2%80%A0%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD.%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A0%C2%AE%C2%A8%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AE%C2%A9%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A0%C2%AE%C2%B8%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%A9%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A0%C2%AE%E2%80%A6%C3%A0%C2%AE%C2%B1%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AF%EF%BF%BD/&id=41910", "date_download": "2018-12-16T02:23:00Z", "digest": "sha1:S2K6QJSDE5IEYZ34STHEVFA7RCV6EURA", "length": 13867, "nlines": 93, "source_domain": "tamilkurinji.co.in", "title": " திமுக முதன்மைச் செயலாளராக டி.ஆர்.பாலு நியமனம் ஸ்டாலின் அறிவிப்பு , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nநான் உழைத்து முதல்வரானேன்: நீங்கள் அப்பாவின் தயவால் உயர்ந்துள்ளீர்கள்: ஸ்டாலின்மீது எடப்பாடி பாய்ச்சல்\nபுயலால் 8 மீட்டர் வரை அலை எழும்பும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி, கமல் பங்கேற்க வாய்ப்பு என தகவல்\n4 வது மாடியில் இருந்து குதித்து பிரபல டிவி தொகுப்பாளினி தற்கொலை\nபள்ளியில் 5 மாணவிகள் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி\nதிமுக முதன்மைச் செயலாளராக டி.ஆர்.பாலு நியமனம்: ஸ்டாலின் அறிவிப்பு\nதிமுக முதன்மை செயலாளராக டி.ஆர்.பாலுவை நியமித்து கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக தலைவராக ஸ்டாலின் பதவியேற்ற பிறகு கட்சிப்பொறுப்பில் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.\nதிமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 7ம் தேதி மரணம் அடைந்தார். அதனைத் தொடர்ந்து, திமுகவின் தலைவர் பதவி காலியாக இருந்தது.\nதலைவர் மற்றும் பொருளாளர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவ��் பதவிக்கு மு.க.ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் மனுத் தாக்கல் செய்தனர்.\nஇந்தத் தேர்தலில் வேறு யாரும் மனுத் தாக்கல் செய்யாத நிலையில், கட்சியின் பொதுக் குழுக் கூட்டம், அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்துக் கொண்டனர்.\nஇதில் தலைவராக மு.க.ஸ்டாலினும், பொருளாளராக துரைமுருகனும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அன்பழகன் அறிவித்தார்.\nஇந்நிலையில் துரைமுருகன் வகித்து வந்த முதன்மை செயலாளர் பதவி காலியாக இருந்தது. இதனையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டி.ஆர்.பாலுவை முதன்மை செயலாளராக அறிவித்து உத்தரவிட்டுள்ளார்\nநான் உழைத்து முதல்வரானேன்: நீங்கள் அப்பாவின் தயவால் உயர்ந்துள்ளீர்கள்: ஸ்டாலின்மீது எடப்பாடி பாய்ச்சல்\nஒரே ஆண்டில்தான் இருவரும் முதன்முறை எம்.எல்.ஏ ஆனோம். நான் உழைத்து முதல்வராகியுள்ளேன். நீங்கள் உங்கள் அப்பா தயவால் வளர்ந்துள்ளீர்கள் என ஸ்டாலினை வம்பிழுத்துள்ளார் முதல்வர் எடப்பாடி.சேலம் மாவட்டம் ...\nபுயலால் 8 மீட்டர் வரை அலை எழும்பும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை\nவங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து வலுப்பெற்று தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதன் காரணமாக வங்கக் கடல் கொந்தளிப்புடன் ...\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி, கமல் பங்கேற்க வாய்ப்பு என தகவல்\nசென்னையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா நாளை நடைபெற உள்ளது. சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக அனைத்து ...\nபள்ளியில் 5 மாணவிகள் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி\nவிழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள அரசம்பட்டியில் மலைவாழ் உண்டு உறைவிடப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் 172 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.இப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வரும் ...\nகழிவறை கேட்டு தந்தை மீது புகார் தந்த 7 வயது சிறுமி.. ஆம்பூர் தூய்மை இந்தியா தூதுவரானார்\nவேலூர் மாவட்டம், ஆம்பூர் நடராஜபுரம் பகுதியை சேர்ந்த கூலிதொழிலாளி இஷானுல்லா. இவரது மகள் ஹனீபாஜாரா (வயது 7). ஆம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து ...\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் அட���த்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் : வட தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு\nசென்னையில் இருந்து 960 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் ஆந்திர கடற்கரையை ...\nதினகரனை தவிர பிரிந்து சென்றவர்கள் யார் வேண்டுமானாலும் திரும்பி வரலாம் - முதல்வர் பகிரங்க அழைப்பு\nஅமமுக-விலிருந்து டிடிவி தினகரனை தவிர வேறு யார் வேண்டுமானாலும் தாய் கழகமான அதிமுக-விற்கு மீண்டும் வரலாம். அவர்களை ஏற்றுக்கொள்ள அதிமுக தயாராக உள்ளதாக முதல்வர் பழனிசாமி அழைப்பு ...\nகுடும்ப வறுமையில் மகனுக்கு வி‌ஷம் கொடுத்து கொன்று தந்தை தற்கொலை\nகுடும்ப வறுமையில் மகனுக்கு வி‌ஷம் கொடுத்து கொன்று தந்தை தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.கானத்துரை அடுத்த பனையூர், 2-வது தெருவில் வசித்து வந்தவர் ...\nகூடைப்பந்து விளையாடும்போது மாரடைப்பு: கல்லூரி மாணவி பரிதாப மரணம்\nசென்னையில் கல்லூரி மாணவி ஒருவர் கூடைப்பந்து விளையாடும்போது மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டு மரணமடைந்தார். இதனால் கல்லூரியை மாணவர்கள் முற்றுகையிட்டனர்.சேலையூர் பேராசிரியர்கள் காலனியில் வசிப்பவர் ...\nகிராமங்களுக்கு மின்சாரம் கிடைத்த பின்னர் தான் சென்னை செல்வேன்- அமைச்சர் விஜயபாஸ்கர்\nஅனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் சென்றடைந்து விட்டது என்று உறுதி செய்த பின்னர் தான் சென்னை செல்வேன் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ‘கஜா’ புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2011/09/blog-post.html", "date_download": "2018-12-16T02:28:54Z", "digest": "sha1:2LZXLVJND5RNLCQU33QYCQP4RO3S44EA", "length": 24556, "nlines": 366, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: என் வாசகங்கள்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nவியாழன், 1 செப்டம்பர், 2011\nபெருக்கத்துப் பணிவும் தாழ்வுவரின் தளராமையும்\nஅறிவிலும் ஆற்றலிலும் உயர்ந்தோர் உயர்ந்தோராகார்\nமனிதரில் தரம் பார்க்காது குணம் சேர்க்கும்\nபுகழடைந்தார் நிலை கண்டு பொறாமையில் புழுங்காது\nபுகழடையக் காரணத்தைப் புரிந்து கொண்டு – உங்கள்\nபுகழ் வாழ்வு காண புரிந்தொழுகல் சாலச் சிறந்தது.\nபொறாமைப்படுபவர் மனம் ஓர்நாள் வெளிப்படின் - அதுவே\nஅவர் புகழைத் தொலைக்கும் கருவியாகும்.\nசந்தேகத்தால் பிறர்வாழ்வைச் சந்திப்போரிடமெல்லாம் வினவாது\nசந்தேகித்தவரிடமே வினாவித் தெளிதல் பண்பாகும்.\nநேரம் செப்டம்பர் 01, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎன் குறள் ...என்றே சொல்லியிருக்கலாம்...இனிமை...\n1 செப்டம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:51\n1 செப்டம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:52\nபொறாமை இல்லாமல், சந்தேகம் கொள்ளாமல் உயர்ந்தோர் உள்ளம் தெரிகிறது உங்களின் இந்தப்பதிவினில். அதற்கு நன்றி நவில்கிறேன். vgk\n1 செப்டம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 9:50\n2 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 2:35\n>> மனிதரில் தரம் பார்க்காது குணம் சேர்க்கும்\n2 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 2:39\nபெருக்கத்துப் பணிவும் தாழ்வுவரின் தளராமையும்\nஉயர்ந்தோர் உள்ளத்தின் பண்பாகும். /\nஅருமையான கருத்துக்கள் - அழகான படங்களுடன் பாராட்டுக்கள்.\n2 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 6:16\n2 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 7:17\nதாங்கள் என் வாசகங்கள் எனக்குறிப்பிடவில்லையெனில்\nதரமான படைப்பு தொடர வாழ்த்துக்கள்\n2 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 8:12\nசந்தேகத்தால் பிறர்வாழ்வைச் சந்திப்போரிடமெல்லாம் வினவாது\nசந்தேகித்தவரிடமே வினாவித் தெளிதல் பண்பாகும்.\n2 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 8:39\nஅவரவர் சொத்தை நாம் உரிமை கொண்டாட முடியாது. குறள் என்றாலே வள்ளுவர் தான். அதைப் போல் நாம் ஆகமுடியாது. எனினும் உங்கள் அன்பான வாழ்த்துக்கு நன்றி\n2 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 9:00\n2 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 9:05\n2 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 9:14\nநீங்கள் சிறப்பான கதையாசிரியர். இவைபற்றியும் உங்கள் அநுபவத்தைச் சேர்த்து கதையாக வடியுங்கள். வருகைக்கும் பதிவுக்கும் நன்றி\n2 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 9:16\nபிடித்த வரிகளை தரம் பிரித்துக்காட்டி பின்னூட்டம் இட்டமைக்கு நன்றி\n2 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 9:35\nநிச்சயமாக. அதனாலேயே இப்பதிவை வாசித்தவுடன் மறந்துவிடாது. மனதில் பதிக்கவேண்டும் என்று தயவுடன் கேட்டுக் கொள்ளுகின்றேன். அதுவே நான் எழுதியதன் பயனாகவும் கருதுகின்றேன்.\n2 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 9:41\nஇக்கூற்றுக்கு நன்றி. அந்த அளவிற்கு இன்னும் வளரவில்லை. உலகை வழிப்படுத்தத் துடிக்கின்றேன்.\n2 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 9:47\n தமிழ்த் திரைப்படங்களில் சில வந்து பயமுறுத்துகின்றன. பின்னூட்டத்திற்கு நன்றி\n2 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 9:50\n2 செப்டம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 3:23\nஉண்மையே…. இறைவனின் படைப்பில் நாக்கு மிக முக்கியப்பங்கு வகிக்கிறது….\nஅருமையான வரிகள்... செய்த உதவிக்கு நன்றி எதிர்ப்பார்க்க கூடாது... நம்மிடம் பெற்ற உதவி எப்பேற்பட்டது என்பது பெற்றவர் அறிந்து கொடுக்கும் ஒரு அருமையான விஷயம்... அந்த நன்றியை கூட எதிர்ப்பார்க்காமல் செய்யும் உதவியானது இறைவனுக்கு செய்யும் சேவையை போன்றது...\nமனதில் இருக்கும் நன்றி உணர்வு நாவில் வெளிப்பட்டுவிடும் என்பதில் ஐயமே இல்லை...\nஎத்தனை அறிவிருந்தும் என்ன எத்தனை பணமிருந்தும் என்ன தர்ம சிந்தனை கொண்ட மனமும்...\nஉதவி என்று கேட்டால் தயங்காமல் செய்யும் குணமும்....\nதன்னிடம் இருப்பதை எளியவருக்கு கொடுக்கும் ஈகையும் இருப்பது தான் சிறப்புன்னு மிக அருமையா சொல்லி இருக்கீங்கப்பா...\nமனுஷாள்ள உயர்ந்தவர் தாழ்ந்தவர்னு தரம் பிரிக்காம எல்லோரும் ஒன்று என்ற நோக்கோடு பார்க்கும் மனிதனே உயர்ந்தவன் என்ற உங்கள் வரிகள் சிறப்பு சந்திரகௌரி...\nநம்மிடம் இல்லாத ஏதோ ஒன்று அடுத்தவரிடம் இருக்க அதனால் வெற்றியும் புகழும் அடைந்திருக்கார் என்று அறிய வரும்போது அதை கண்டு பொறாமைப்படாமல் நம்மிடம் இல்லாத அந்த நல்லவை அவரிடம் கற்று நேர்மையுடன் வெற்றி பெறுவதே சிறப்பு என்று சொன்ன சிந்தனை வரிகள் மிக மிக அருமைப்பா...\nபொறாமை உணர்வுடன் வெளிவரும் சொல்லும் செயலும் அதிக நாட்கள் மறைத்துவைக்க முடியாது..\nஅது வெளிபடும்போது நம்மிடம் எத்தனை திறமைகள் இருந்தாலும் அவை மதிக்கப்படாமல் போய்விடும் இந்த ஒரு துர்குணத்தால் என்று மிக அருமையா சொல்லி இருக்கீங்கப்பா...\nஆஹா வாழ்க்கைக்கு தேவையான வரிகள் இவை... கணவன் மனைவி மட்டுமல்ல நட்பு காதல் அன்பு எவ்விதமான உறவிலும் நட்பிலும் சந்தேகம் என்ற சொல்லுக்கு இடமளிக்காமல் மனதில் தோன்றும் விஷயத்தை மற்றவரிடம் சென்று புறம் பேசி சேகரிப்பதை விட சம்மந்தப்பட்டவரிடமே போய் ஏம்பா இப்படி சொன்னியா செய்தியா என்று கேட்டால் நேர்மையான குணத்தை மெச்சுவார்கள்....\nவாழ்க்கைக்கு ��ேவையான விஷயங்களும் ஒரு மனிதன் எப்படி இருக்கவேண்டும் எப்படி இருக்கக்கூடாது என்ற நல் அறிவுரைகளும் மிக அருமையான சிந்தனை வரிகளால் இரண்டே அடிகளில் அசத்திய அன்பு தோழி சந்திரகௌரிக்கு என் அன்பு வாழ்த்துகள்பா....\n2 செப்டம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 3:37\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவெள்ளை உடைக்குள் கரையும் பருவம் சிறுகதைத் தொகுப்பு அறிமுக விழா\nயேர்மனி தமிழ்க் கல்விச்சேவையின் வெளியீடான திருமதி சந்திரகௌரி சிவபாலன் அவர்கள் எழுதிய வெள்ளை உடைக்குள் கரையும் பருவமென்ற சிறு...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nசுவாமி விபுலானந்த அடிகளார் ஆவணப்பட வெளியீடு சுவிற்ஸலாந்து\nசுவிஸ் நாட்டில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 125 ஆவது ஆண்டுவிழாவினை சுவிஸ் நாட்டின் உதயம், முனைப்பு...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/01/07", "date_download": "2018-12-16T02:40:50Z", "digest": "sha1:ESKDMOXFCEWGTBSJ32G776CKMNM4EM7S", "length": 13086, "nlines": 119, "source_domain": "www.puthinappalakai.net", "title": "07 | January | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசிறிலங்காவில் சீனாவின் திட்டங்களை எதிர்மறை சக்திகளால் தடுக்க முடியாது – சீனத் தூதுவர்\nசிறிலங்காவின் எதிர்க்கட்சிகள் எதிர��ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டாலும், அம்பாந்தோட்டையில் முன்னெடுக்கப்படும் திட்டங்களை நிறைவேற்றுவதில் சீனா உறுதியுடன் இருப்பதாக தெரிவித்துள்ளது.\nவிரிவு Jan 07, 2017 | 16:17 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஅம்பாந்தோட்டையில் வெடித்தது மோதல் – 21 பேர் காயம்\nஅம்பாந்தோட்டையில் சீனாவின் முதலீட்டுத் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியில் இடம்பெற்ற மோதல்களில், 21 பேர் வரை காயமடைந்தனர்.\nவிரிவு Jan 07, 2017 | 13:35 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஅரசியலமைப்பு மாற்றம் குறித்து கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் 3 மணிநேரம் ஆலோசனை\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் இடம்பெற்றது. நேற்று மாலை 4.50 மணிக்கு ஆரம்பமாகிய இந்தக் கூட்டம் சுமார் 3 மணித்தியாலங்கள் வரை இடம்பெற்றது.\nவிரிவு Jan 07, 2017 | 1:26 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஇறுதிக் கட்டத்தை எட்டியது எட்கா உடன்பாடு – இந்திய குழு கொழும்பிலிருந்து புறப்பட்டது\nஇந்தியா- சிறிலங்கா இடையில் கொழும்பில் இந்தவாரம் நடத்தப்பட்ட பேச்சுக்களை அடுத்து எட்கா உடன்பாடு தொடர்பான பேச்சுக்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.\nவிரிவு Jan 07, 2017 | 1:00 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nகட்டுநாயக்க விமான நிலைய ஓடுபாதை புனரமைப்பு ஆரம்பம் – பயணிகள் நெரிசல்\nகட்டுநாயக்க விமான நிலைய ஓடுபாதை புனரமைப்பு நடவடிக்கைகள் நேற்று ஆரம்பமாகியுள்ள நிலையில், பகுதி நேரமாக விமான நிலையம் மூடப்படுவதால், கடும் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.\nவிரிவு Jan 07, 2017 | 0:42 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nவெளிநாட்டு நீதிபதிகளுக்கு ஐ.நா அழுத்தம் கொடுக்க முடியாது – சிறிலங்கா அமைச்சர்\nசிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான கலந்தாய்வு செயலணி மீது தனக்கு நம்பிக்கையில்லை என்று சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nவிரிவு Jan 07, 2017 | 0:22 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஇராணுவம், காவல்துறை தலையிடாது – சிறிலங்கா பாதுகாப்புச் செயலர்\nபோரின் போது இடம்பெற்ற கொடுமைகள் தொடர்பாக நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான கலந்தாய்வு செயலணியுடன் கருத்துக்களைப் பகிர்ந்தவர்கள் விடயத்தில் சிறிலங்கா இராணுவமோ, காவல்துறையோ தலையீடு செய்யமாட்டாது என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.\nவிரிவு Jan 07, 2017 | 0:18 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகலந்தாய்வு செயலணியின் பரிந்துரைகளை சிறிலங்கா அரசு ஏற்காது – லக்ஸ்மன் யாப்பா\nபோருடன் தொடர்புடைய சம்பவங்கள் தொடர்பாக விசாரிக்கும் பொறிமுறைகளில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்க வேண்டும் என்பது உள்ளிட்ட, நல்லிணக்க பொறிமுறைகளுக்கான கலந்தாய்வு செயலணியின் பரிந்துரைகளை சிறிலங்கா அரசாங்கம் ஏற்றுக் கொள்ளாது என்று அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.\nவிரிவு Jan 07, 2017 | 0:16 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஅம்பாந்தோட்டையில் பேரணிகளுக்குத் தடை – இரத்தக்களரியை தடுக்க பாதுகாப்பு அதிகரிப்பு\nஅம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கைத்தொழில் வலயம் தொடர்பான ஆரம்ப நிகழ்வு இன்று நடைபெறவுள்ள நிலையில், அம்பாந்தோட்டையில் பேரணிகள், கூட்டங்களை நடத்துவதற்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.\nவிரிவு Jan 07, 2017 | 0:10 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nகட்டுரைகள் சிறிலங்காவின் தேசியவாதத்தை கட்டவிழ்த்து விடும் பௌத்த பிக்குகள்\t0 Comments\nகட்டுரைகள் திம்பு நோக்கி திரும்புவார்களா தமிழர்கள்\nகட்டுரைகள் சிறிலங்காவின் அரசியலைக் குழப்பிய தொலைபேசி அழைப்பு\t0 Comments\nகட்டுரைகள் சிறிலங்காவில் தமிழரின் பாதுகாப்பு\t1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்��ும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t3 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/10/05224818/Kajal-Agarwal-plane-driving.vpf", "date_download": "2018-12-16T01:59:24Z", "digest": "sha1:NRYOQGBDCCLZDJ5LG5QEETWXP5IICER4", "length": 12084, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kajal Agarwal plane driving || விமானம் ஓட்டிய காஜல் அகர்வால்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nவிமானம் ஓட்டிய காஜல் அகர்வால்\nகாஜல் அகர்வால் விவேகம், மெர்சல் படங்களுக்கு பிறகு பாரிஸ் பாரிஸ் படத்தில் நடித்து வருகிறார்.\nபதிவு: அக்டோபர் 06, 2018 04:45 AM\nதெலுங்கிலும் 2 படங்கள் கைவசம் உள்ளன. இந்த நிலையில் விமானம் ஓட்டிய அனுபவம் குறித்து காஜல் அகர்வால் கூறியதாவது:–\n‘‘வாழ்க்கையில் உண்மையான திருப்தி நம்மால் நினைத்து கூட பார்க்க முடியாத ஒரு சாகசத்தை செய்யும்போது வரும். கொஞ்சம் தைரியமும், புத்திசாலித்தனமும் இருந்தால் போதும், அந்த மாதிரி அனுபவத்தை நாம் பெற முடியும். எனக்கு அதுபோல் ஏற்பட்ட அனுபவங்கள் நிறைய.\nஆனாலும் விமானம் ஓட்டிய அனுபவத்தை மறக்க முடியாது. சினேகிதிகளுடன் கோலாலம்பூர் சென்றேன். அங்கு ஒரு தனியார் ஜெட் விமானத்தை எடுத்தோம். அதில் 4 பேர் அமர்வதற்கு மட்டுமே இடம் இருக்கும். நான் பைலட்டின் பக்கத்து இருக்கையில் இருந்தேன். அப்போது விமானம் ஓட்ட ஆசை வந்தது. பைலட் அதற்கு உதவினார். அவர் ஆலோசனைப்படி நானே விமானத்தை ஓட்டி ஆகாயத்தை சுற்றி வந்தேன். உயரமான கட்டிடங்களுக்கு இடையே விமானம் பறந்ததை பார்த்து ஒரே ஆனந்தமாக இருந்தது. அப்போது ‘டுவின் டவர்’ மேலே விமானத்தை ஓட்ட வேண்டும் என்று பைலட்டிடம் சொன்னேன். அது முடியாது. அங்கு அனுமதி கிடையாது என்று அவர் கூறிவிட்டார். இதுபோல் எனது மனதுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய சாகசங்கள் நிறைய செய்து இருக்கிறேன்.’’\nஇவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.\n1. முத்தமிட்டு ஒளிப்பதிவாளர் அநாகரிகம் : காஜல் அகர்வால் ரசிகர்கள் எதிர்ப்பு\nதமிழில் நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, விவேகம், மெர்சல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள காஜல் அகர்வால் தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.\n2. டீசர் வெளியீட்டு விழாவில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட பிரபலம் அதிர்ச்சியில் நடிகை\nமேடையில் வைத்து முத்தமிட்ட பிரபல தொழில்நுட்ப கலைஞர், அதிர்ச்சியடைந்த காஜல் அகர்வால்.\n3. ‘‘மம்முட்டி–மோகன்லால் இருவரையும் பிடிக்கும்’’ – காஜல் அகர்வால்\nகாஜல் அகர்வால் நடித்து கடந்த வருடம் தமிழிலும், தெலுங்கிலும் தலா 4 படங்கள் திரைக்கு வந்தன.\n4. ‘அனிருத்’தில், காஜல் அகர்வால்\nஆந்திராவில் வெற்றிகரமாக ஓடிய ‘பிரம்மோற்சவம்’ என்ற தெலுங்கு படத்தை ‘அனிருத்’ என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்கிறார்கள்.\n5. எனக்கு ரகசிய திருமணமா\nகாஜல் அகர்வால் நடிகையாகி 14 வருடங்கள் ஆகிவிட்டன. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து 50 படங்களை தாண்டி விட்டார்.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. சண்முகராஜன் மீது பொய் பாலியல் புகார் நடிகை ராணி நடிக்க தடை\n2. ரூ.2 கோடியில் தயாராகும் அரங்கு அடுத்த மாதம் ‘இந்தியன்–2’ படப்பிடிப்பு\n3. ‘திருமணம்’ என்ற பெயரில் மீண்டும் படம் இயக்கும் சேரன்\n4. அதிக படங்களை திரையிட அனுமதி: நடிகர் விஷ்ணு விஷால் எதிர்ப்பு\n5. சினிமா எழுத்தாளர் சங்க ராஜினாமா வாபஸ் மீண்டும் தலைவரான பாக்யராஜ்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/09/Kurunthoormalai.html", "date_download": "2018-12-16T02:33:25Z", "digest": "sha1:5ZPJMB5H7QTXBSTL67OWV6UWN7KAF6T3", "length": 11447, "nlines": 61, "source_domain": "www.pathivu.com", "title": "குருந்தூர் மலையை ஆக்கிரமிக்க தொல்பொருள் திரணக்களம் தொடர்ந்து முயற்சி - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப�� பதிவுகள் / வவுனியா / குருந்தூர் மலையை ஆக்கிரமிக்க தொல்பொருள் திரணக்களம் தொடர்ந்து முயற்சி\nகுருந்தூர் மலையை ஆக்கிரமிக்க தொல்பொருள் திரணக்களம் தொடர்ந்து முயற்சி\nதுரைஅகரன் September 27, 2018 சிறப்புப் பதிவுகள், வவுனியா\nகுருந்தூர் மலையில் நீதிமன்றத்தின் உத்தரவுகளை பெற்று அங்கு தொல்பொருள் திணைக்களம் ஆய்வினை மேற்கொள்ள அனுமதிபெறும் நோக்கில் நீதிமன்றில் குறித்த வழக்கு தொடர்பில் நகர்த்தல் பத்திரம் ஒன்றினை 27.09.18 அன்று தாக்கல் செய்ய தொல்பொருள் திணைக்களத்தின் கொழும்பில் உள்ள சட்டத்தரணிகள் வருகை தரவுள்ளதாக தெரியவந்துள்ளது.\nஇது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,\nகடந்த 13 ஆம் திகதி குருந்தூர் மலை விவகாரம் குறித்தான நீதிமன்ற தீர்ப்பில் அங்கு புதிதாக ஆலயங்கள் அமைக்கப்படமுடியாது என்றும், தமிழ் மக்கள் பாரம்பரிய கிராமிய வழிபாடுகளை மேற்கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.\nதொல்பொருள் திணைக்களம் ஆய்வு செய்வதாக இருந்தால் யாழ்பல்கலைக்கழகத்தின் வரலாற்று துறை பங்குபற்றலுடனும் தொல்லியல்துறை தொல்பொருள் மூத்த வரலாற்று ஆராச்சியாளர்களின் பங்கு பற்றலுடனும் குறித்த கிராமத்தினை சேர்ந்த அனுபவம் வாய்ந்தவர்களையும் ஈடுபடுத்தியே அகழ்வு ஆராச்சியினை மேற்கொள்ளவேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.\nஇந் நிலையில் இந்த வழக்கினை நகர்த்தல் (மோசன்) பத்திரம் ஊடாக 27.09.18 அன்று நீதிமன்றிற்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதுடன் தொல்பொருள் திணைக்களம் தங்கள் குருந்தூர் மலையில் மேற்கொள்ளவுள்ள செயற்பாட்டு விளத்தினை நீதிமன்றிற்கு தெரியப்படுத்தவுள்ளதாக தெரியவந்துள்ளது\nகுடைச்சல் கொடுத்தால் காட்டிக்கொடுப்பேன்: சுமந்திரன்\nஐக்கிய தேசிய கட்சியுடன் இரகசிய உடன்படிக்கை செய்திருப்பதாக தமக்கு தொடர்ந்தும் குற்றம் சாட்டினால் பொதுஜன பெரமுண தமக்கு வழங்குவதற்கு உடன...\nஇலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சராக கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் நியமிக்கப்படவுள்ளதாக முன்னாள் அமைச்சரான மகிதானந்த அ...\nகூட்டமைப்பில் மேலும் இருவர் கம்பி நீட்டுகின்றனர்\nகூட்டமைப்பு ரணிலுக்கு ஆதரவாக கைதூக்குவதை தடுக்கும் வகையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இருவரை நாளை நாடாளுமன்றம் செல்ல வேண்டாம் ...\nமைத்திரி கையால் விருது வேண்டாம்: நிகழ்வு இரத்து\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை மறுதினம் (15) நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த கலாபூசணம் விருது விழா திகதி குறிப்பிடப்ப...\nரணிலை கைவிட்டு சீனாவிடம் ஓடிய மைத்திரி\nஇலங்கை இராணுவத்திற்கும் சீன இராணுவத்திற்கும் இடையிலான பல வருடகால நட்புறவை அடையாளப்படுத்தும் வகையில் சீன அரசின் நன்கொடையாக தியத்தலாவை இர...\nநீராவியடி விவகாரம்:தலையிட கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஆட்சிக் குழப்ப நிலையில் நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் அவசரமாக நிர்மாணிக்கப்படும் புத்தர் சிலை நிறுவப்படுவது தொடர்பில் கூட்டமைப்பின் ...\nபாராளுமன்றம் கலைப்பு தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு மீதான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று வெளியிடப்படுகின்றது. இந்த த...\nயாழ்ப்பாணக்குடாநாட்டில் வீட்டுத் திட்டத்தில் எந்த அரசியல் தரப்பினதும் சிபார்சிற்கும் முன்னுரிமை அளிக்கப்படமாட்டாது. அதேநேரம் தகுதியான ...\nசம்பந்தன் அவசர சிகிச்சை பிரிவில்\nகூட்டமைப்பு தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் இன்றிரவு வைத்தியசாலையில் தீடீர் உடல்நலக்குறைவால் அனுமதிக்கபட்டுள்ளார். எ...\nஅங்கயன் இடித்ததை மீள நிறுவ சொல்கிறார் கூரே\nமைத்திரி வருகையினை முன்னிட்டு அங்கயனின் உத்தரவில் இடித்து வீழ்த்தப்பட்ட நினைவு கல்வெட்டினை மீள நிறுவ வடக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் மாவீரர் முல்லைத்தீவு எம்மவர் நிகழ்வுகள் கிளிநொச்சி இந்தியா மட்டக்களப்பு வவுனியா தென்னிலங்கை மன்னார் வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா பலதும் பத்தும் யேர்மனி அம்பாறை அறிவித்தல் கனடா மலையகம் தொழில்நுட்பம் மருத்துவம் அமெரிக்கா சிறுகதை டென்மார்க் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மண்ணும் மக்களும் காணொளி சினிமா இத்தாலி சவூதி மலேசியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/10/Thiruvil.html", "date_download": "2018-12-16T02:33:11Z", "digest": "sha1:XNB3BBKQ5TSGKB7QRG5Q75LI3BLNKC5C", "length": 12698, "nlines": 63, "source_domain": "www.pathivu.com", "title": "தீருவில் தூபி:தவிசாளருக்கு நீதிமன்ற அழைப்பு! - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / தீருவில் தூபி:தவிசாளருக்கு நீதிமன்ற அழைப்பு\nதீருவில் தூபி:தவிசாளருக்கு நீதிமன்ற அழைப்பு\nடாம்போ October 05, 2018 யாழ்ப்பாணம்\nதன்னிச்சையான வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் மற்றும் வல்வெட்டித்துறை நகரசபை தலைவரது கூத்தினால் மீண்டும் தீருவிலில் கட்டியெழுப்ப திட்டமிடப்பட்டிருந்த குமரப்பா-புலேந்திரன் உள்ளிட்ட 12 மாவீரர்களது தூபி பணி கேள்விக்குறியாகியுள்ளது.இன்று தன்னிச்சையாக கே.சிவாஜிலிங்கம் முன்னெடுக்கவிருந்த தூபிக்கான அடிக்கல் நாட்டும் விழாவும் கேள்விக்குறியாகியுள்ளது.\nஇது தொடர்பில் வல்வெட்டித்துறை நகரசபையின் தலைவரை நீதிமன்றில் ஆஜராகுமாறு பருத்தித்துறை நீதிமன்று கட்டளை பிறப்பித்துள்ளது.\nதீருவில் பகுதியில் அமைக்கப்படவிருந்த குமரப்பா புலேந்திரன் உள்ளிட்ட விடுதலைப்புலி உறுப்பினர்களின் நினைவுத்தூபி அமைக்கும் பணி தொடர்பிலேயே இந்த கட்டளையை வல்வெட்டித்துறை பொலிசார் பெற்றுள்ளனர்.\n''தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலி''இயக்க உறுப்பினர்களை நினைவுகூரும் இந்த செயற்பாடு தொடர்பில் பொலிசாரால் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை சம்பந்தமாக விளக்கமளிக்க இன்று 12 மணியளவில் நீதிமன்றில் ஆஜரகுமாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமுன்னதாக தீருவிலில் அனைத்து இயக்கப்போராளிகளிற்கும் நினைவுதூபி அமைக்கும் தீர்மானமொன்று கே.சிவாஜிலிங்கத்தின் தூண்டுதலில் வல்வெட்டித்துறை நகரசபையில் கொண்டுவரப்பட்டிருந்தது.இதனை கூட்டமைப்பின் உறுப்பினரான சதீஸ் உள்ளிட்ட சிலர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர்.\nதீருவில் குமரப்பா புலேந்திரன் உள்ளிட்ட 12 போராளிகளது நினைவுதூபி,தளபதி கிட்டுவின் நினைவுதூபி,தேசிய தலைவர் வருகை தந்த அஞ்சலித்த மண் என அடையாளம் உள்ளது.அதில் போராட்டத்திற்கு எதிராக செயற்பட்டவர்களிற்கும் தூபியாவென கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.\nஇதனையடுத்து எழுந்த சர்ச்சைகளையடுத்து சிவாஜிலிங்கம் தன்மீதான குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்பிக்க தன்னிச்சையாக அடிக்கல் நாட்டும் நிகழ்வொன்றினை முன்னெடுக்க திட்டமிட்டிருந்தார்.இது தொடர்பில் காவல்துறைக்கு தகவல் வழங்கப்பட்டிருந்த நிலையிலேயே தற்போது நீதிமன்றிற்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது\nகுடைச்சல் கொடுத்தால் காட்டிக்கொடுப்பேன்: சுமந்திரன்\nஐக்கிய தேசிய கட்சியுடன் இரகசிய உடன்படிக்கை செய்திருப்பதாக தமக்கு தொடர்ந்தும் குற்றம் சாட்டினால் பொதுஜன பெரமுண தமக்கு வழங்குவதற்கு உடன...\nஇலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சராக கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் நியமிக்கப்படவுள்ளதாக முன்னாள் அமைச்சரான மகிதானந்த அ...\nகூட்டமைப்பில் மேலும் இருவர் கம்பி நீட்டுகின்றனர்\nகூட்டமைப்பு ரணிலுக்கு ஆதரவாக கைதூக்குவதை தடுக்கும் வகையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இருவரை நாளை நாடாளுமன்றம் செல்ல வேண்டாம் ...\nமைத்திரி கையால் விருது வேண்டாம்: நிகழ்வு இரத்து\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை மறுதினம் (15) நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த கலாபூசணம் விருது விழா திகதி குறிப்பிடப்ப...\nரணிலை கைவிட்டு சீனாவிடம் ஓடிய மைத்திரி\nஇலங்கை இராணுவத்திற்கும் சீன இராணுவத்திற்கும் இடையிலான பல வருடகால நட்புறவை அடையாளப்படுத்தும் வகையில் சீன அரசின் நன்கொடையாக தியத்தலாவை இர...\nநீராவியடி விவகாரம்:தலையிட கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஆட்சிக் குழப்ப நிலையில் நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் அவசரமாக நிர்மாணிக்கப்படும் புத்தர் சிலை நிறுவப்படுவது தொடர்பில் கூட்டமைப்பின் ...\nபாராளுமன்றம் கலைப்பு தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு மீதான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று வெளியிடப்படுகின்றது. இந்த த...\nயாழ்ப்பாணக்குடாநாட்டில் வீட்டுத் திட்டத்தில் எந்த அரசியல் தரப்பினதும் சிபார்சிற்கும் முன்னுரிமை அளிக்கப்படமாட்டாது. அதேநேரம் தகுதியான ...\nசம்பந்தன் அவசர சிகிச்சை பிரிவில்\nகூட்டமைப்பு தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் இன்றிரவு வைத்தியசாலையில் தீடீர் உடல்நலக்குறைவால் அனுமதிக்கபட்டுள்ளார். எ...\nஅங்கயன் இடித்ததை மீள நிறுவ சொல்கிறார் கூரே\nமைத்திரி வருகையினை முன்னிட்டு அங்கயனின் உத்தரவில் இடித்து வீழ்த்தப்பட்ட நினைவு கல்வெட்டினை மீள நிறுவ வடக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் மாவீரர் முல்லைத்தீவு எம்மவர் நி���ழ்வுகள் கிளிநொச்சி இந்தியா மட்டக்களப்பு வவுனியா தென்னிலங்கை மன்னார் வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா பலதும் பத்தும் யேர்மனி அம்பாறை அறிவித்தல் கனடா மலையகம் தொழில்நுட்பம் மருத்துவம் அமெரிக்கா சிறுகதை டென்மார்க் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மண்ணும் மக்களும் காணொளி சினிமா இத்தாலி சவூதி மலேசியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilinimai.forumieren.com/t990-topic", "date_download": "2018-12-16T01:32:58Z", "digest": "sha1:JMPBSIUEBSPEFQYXFYCUEHSUDVIVR22W", "length": 8875, "nlines": 155, "source_domain": "thamilinimai.forumieren.com", "title": "கவிப்புயலின் கஸல்கள்", "raw_content": "அன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை\nதேடி சோறு தினம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடி துன்பம் மிக உழன்று பிறர் வாட பல செய்கை செய்து நரை கூடி கிழப்பருவம் எய்தி கொடும் கூற்றுக்கிறையாகி மாயும் சில வேடிக்கை மனிதரை போலவே நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ......\nஅன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை :: தமிழ் இனிமை வரவேற்கிறது :: பொது :: உங்கள் சொந்த கவிதைகள்\nLocation : இலங்கை - யாழ்ப்பாணம்\nமலராக இருந்து விடு ...\nLocation : இலங்கை - யாழ்ப்பாணம்\nLocation : இலங்கை - யாழ்ப்பாணம்\nLocation : இலங்கை - யாழ்ப்பாணம்\nLocation : இலங்கை - யாழ்ப்பாணம்\nஅன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை :: தமிழ் இனிமை வரவேற்கிறது :: பொது :: உங்கள் சொந்த கவிதைகள்\nJump to: Select a forum||--அறிவிப்பு|--தமிழ் இனிமை வரவேற்கிறது |--விதிமுறைகள் |--தமிழ் |--ஆன்மீகம் | |--ஆன்மீக செய்திகள் | |--ஆன்மீக கதைகள். | |--ஆலய வரலாறுகள் | |--ஈழத்து ஆலயம்கள் | |--பக்தி கானம்கள் | |--அம்மன் பாடல்கள் | |--சிவன் பாடல்கள் | |--விநாயகர் பாடல்கள் | |--முருகன் பாடல்கள் | |--ஐயப்பன் பாடல்கள் | |--ஹனுமன் பாடல்கள் | |--மந்திரம்,சுப்ரபாதம் | |--இஸ்லாமிய,,கிறிஸ்த்துவ கீதம்.. | |--சினிமா | |--புதிய பாடல்கள் | |--பழைய பாடல்கள் | |--சினிமா செய்திகள் | |--காணொளிகள் | |--கணிணிச் செய்திகள் |--விஞ்ஞானம் |--பொது | |--கவிதை | |--உங்கள் சொந்த கவிதைகள் | |--நகைச்சுவை | |--கதைகள் | |--பொன்மொழிகள் | |--பழமொழிகள் | |--தத்துவம்,, | |--மருத்துவம் |--மருத்துவ கட்டுரைகள் |--சித்த மருத்துவம் |--கைவைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanathee.blogspot.com/2009/02/blog-post_11.html", "date_download": "2018-12-16T02:40:31Z", "digest": "sha1:5R2YQZZL6PD27SFJWY5YNQ7URGHMENEJ", "length": 7458, "nlines": 79, "source_domain": "vanathee.blogspot.com", "title": "அசத்தல்: கூகுல் கண்டுபிடித்த காதல் தீவு", "raw_content": "\nகூகுல் கண்டுபிடித்த காதல் தீவு\nகூகுல் எர்த் சாப்ட்வேர் மூலம் தெரிய வந்துள்ள காதல் தீவு ஒன்று இன்டெர்நெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.செயற்கைக்கோள் படமாக உலகின் பரப்பை அங்குலம் அங்குலமாக இன்டெர்நெட் மூலம் அலசி பார்க்க வழிசெய்யும் கூகுல் எர்த் சாப்ட்வேர் சேவை எத்தனையோ விதமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.தீவிரவாதிகள் தங்கள் சதிதிட்டத்திற்காக இந்த சாப்ட்வேரை பயன்படுத்திக் கொள்வதாகவும் புகார் உண்டு.இந்நிலையில், இந்த சாப்ட்வேரின் உதவியோடு ஏட்ரியாட்டிக் கடல் பகுதியில் காதல் தீவு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.குரோஷியா நாட்டின் கடற்கரை அருகே உள்ள தீவு தனியார் ஒருவருக்கு சொந்தமானது.இந்த தீவு காதல் சின்னமான இதயத்தை போலவே அமைந்திருக்கிறது. இந்த விஷயம் அதன் உரிமையாளருக்கே இத்தனை காலமாக தெரியாதாம்.கூகுல் எர்த் மூலம் இந்த காதல் தீவை பார்த்து வியந்தவர்கள் அங்கு தங்க அனுமதி கேட்டு அவரை தொடர்பு கொண்டு வருகின்றனராம்.இதன் மூலமே அவருக்கு தனது தீவு காதல் தீவாக காட்சி தருகிற விஷயம் தெரிய வந்திருக்கிறதாம்.அந்த தீவு ஆளில்லாத தீவாக இருப்பதால் காதலர்கள் வந்து தங்குவதற்கு ஏற்ற இடமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.எது எப்படியோ இன்டெர்நெட் உலகில் இந்த காதல் தீவு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.\nசெக்ஸ் ஆசை குறைந்தால் விரக்தி அதிகரிக்கும்\nசெக்ஸ் ஆசை குறைவாக உள்ள பெண்களுக்கு விரக்தி அதிகம் இருக்கும் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. சர்வதேச பெண்களுக்கான செக்ஸ் நல கழகம் நடத்திய ஆய்வில...\nசெக்ஸ் உறவால் எடை கூடுமா\nசெக்ஸ் வைத்துக் கொள்ள ஆரம்பித்த பின்னர் பெண்களுக்கு உடம்பில் கொழுப்பு சத்து சேரும், மார்பகங்கள், இடுப்புகள் பெருத்து விடும் என்று கூறப்படு...\n; இளைஞர்களின் செல்போனில் ஒலிக்கும் புதிய ஆடியோ\nதிரிஷாவின் குளியல் அறை காட்சி தொடங்கி நித்யானந்தாவின் சல்லாபம் வரை வெளியான வீடியோ காட்சிகளால் தமிழகமே பரபரத்து ஓய்ந்து இருக்கும் நிலையில் க...\nஉடல் பருமனால் உறவில் இடைஞ்சல்-வருந்தும் பெண்கள்\nமூன்றில் ஒரு பெண், உடல் பருமனால் உறவில் பல சிக்கல்கள் வருவதாக தெரிவித்துள்ளனர். ஆனால் உறவில் அதிருப்தி எதுவும் இதனால் ஏற்படுவதில்லை என்றும்...\nவனவிலங்குகள் போன்று காட்சியளிப்பதற்கென தங்கள் மேனி முழுவதும் வர்ணம் பூசிய நிலையில் நிர்வாணக் கோலங்களில் நிற்கும் அழகிளின் படங்களை படப்...\nகொதிக்கும் நெய்யில் கையை விட்டு அப்பம் சுட்ட மூதாட...\nகாதலர் தினத்தில் நாய்களுக்கு திருமணம்\nஇலங்கையருக்கும் பெருமை சேர்க்கும் மாயா\nகூகுல் கண்டுபிடித்த காதல் தீவு\nபாஃப்டாவையும் வென்றார் இசைப்புயல் ரஹ்மான்\nநடிகை சங்கீதா கிரிஷ் திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/video_main.asp?news_id=156445&cat=31", "date_download": "2018-12-16T02:16:03Z", "digest": "sha1:QPIYCNPQNZJSSVYJZJBCUYFVYMTL5BQ7", "length": 27470, "nlines": 614, "source_domain": "www.dinamalar.com", "title": "முதல்வர் இதயம் இரும்பா? ஸ்டாலின் கேள்வி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » முதல்வர் இதயம் இரும்பா ஸ்டாலின் கேள்வி நவம்பர் 18,2018 18:40 IST\nஅரசியல் » முதல்வர் இதயம் இரும்பா ஸ்டாலின் கேள்வி நவம்பர் 18,2018 18:40 IST\nநாகை மாவட்டத்தில் கஜா புயல் பாதிப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஞாயிறன்று பார்வையிட இருந்தார். நிவாரணம் கேட்டு ஆங்காங்கே மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், கடைசி நேரத்தில் முதல்வரின் பயணம் ரத்தானது. ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகள் இருப்பதால் பயணம் ரத்து செய்யப்பட்டதாக காரணம் கூறப்பட்டது.\nமழையால் அரசு நிகழ்ச்சிகள் ரத்து\nசம்பளம் கேட்டு நூதன போராட்டம்\nமந்திரிகளுக்கு சிறை ஸ்டாலின் உறுதி\nபதுக்கலே விலை வீழ்ச்சிக்கு காரணம்\nஸ்டாலின் மீது அவதூறு வழக்கு\nமாணவர்கள் நல்லவர்களாக ஆசிரியர்களும் காரணம்\nமன்னிப்பு கேட்க தயார்: ஸ்டாலின்\nதரையை மையம் கொண்ட புயல்\nஎடப்பாடி சார்.. எங்கேயோ போய்ட்டீங்க..\nஸ்டாலின் குற்றச்சாட்டு வதந்தி தான்\nவெற்றிலையை வீழ்த்திய கஜா புயல்\nகஜா புயல் அரசியல் அல்ல\nதந்தைக்கு வேலை கேட்டு குழந்தைகள் போராட்டம்\nதந்தைக்கு வேலை கேட்டு குழந்தைகள் போராட்டம்\nஎடப்பாடி குஷி நம்ம கிட்டயா.. என்கிறார்\nசரக்கு பாட்டில் கேட்டு கதறிய மூதாட்டி\nஸ்டாலின் துரோகம்: வினோஜ் கடும் தாக்கு\nகஜா புயல் :முன் எச்சரிகைகள் தீவிரம்\nகஜா புயல் : அலர்ட்டில் ராமநாதபுரம்\nமூன்று மணி நேரத்தில் நிரம்பிய வரதமாநதி\nயாருக்கும் அனுமதியில்லை : திரும்பிய ஸ்டாலின்\nTNல் விரும்பிய நேரத்தில் பட்டாசு வெடிக்க அனுமதி\nபூங்காவில் 32 மான்கள் இறப்பு: காரணம் என்ன\nஅதிமுக போராட்டம் : சர்கார் காட்சி ரத்து\nநான்கு பேரை மண்ணில் புதைத்த கஜா புயல்\nஸ்டாலின் மீது பாலியல் புகார்கள் அமைச்சர் திடுக் தகவல்\n12 இடம் தோற்றாலும் ஓகே எடப்பாடி அதிரடி பிளான்\nஜெ. ஸ்கூல்ல சீட் கிடைக்காதது நிம்மதி : ஸ்டாலின்\nஅரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவது ஏன்\nகேள்வி கேட்ட நிருபர் மீது ட்ரம்ப் போட்ட பெண் பழி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nதிருச்சி கேம்பியன் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு\nபுத்தகம் படிப்பதால் தரமான சமூகம் உருவாகும்\nஇயற்கை உரம் தயாரிக்கும் பசுமை பெட்டி\nதிருப்பதியில் 40டன் மலேசிய நாணயங்கள்\nகலைப்பொருட்களாக மாறி வரும் கொட்டாங்குச்சிகள்\nகூவம் ஆற்றில் மிதந்த நாய்கள் செத்து கிடக்கும் காகங்கள்\nகாசிமேடு துறைமுகத்தில் 1 டன் பிளாஷ்டிக் அகற்றம்\nசுங்குடி சேலையுடுத்தி மீனாட்சி பவனி வரவேண்டும்\nஸ்டெர்லைட் ஆலை மேல்முறையீடு : கலெக்டர்\nரூ.4.62கோடி கையாடல்; 5 பேர் கைது\nரபேல் தீர்ப்பும் பூஷணின் கேள்விகளும்\nதமிழக தலைவரை ராகுல் முடிவு செய்வார்\nசெந்தில்பாலாஜி தியாகியில்லை : களைச்செடி\nபுயல் முன்னெச்சரிக்கை அமைச்சர் ஆலோசனை\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nதமிழக தலைவரை ராகுல் முடிவு செய்வார்\nசெந்தில்பாலாஜி தியாகியில்லை : களைச்செடி\nபுத்தகம் படிப்பதால் தரமான சமூகம் உருவாகும்\nகூவம் ஆற்றில் மிதந்த நாய்கள் செத்து கிடக்கும் காகங்கள்\nகலைப்பொருட்களாக மாறி வரும் கொட்டாங்குச்சிகள்\nரூ.4.62கோடி கையாடல்; 5 பேர் கைது\nமெகா சுவாமி சிலையால் போக்குவரத்து பாதிப்பு\nபுயல் முன்னெச்சரிக்கை அமைச்சர் ஆலோசனை\nசென்னைக்கு கன மழை வானிலை ஆய்வு மையம்\nதிருச்சி கேம்பியன் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு\n8 வழிச்சாலை நிறைவேற்றப்படும்: முதல்வர்\nPUBG விளையாட மாணவர்களுக்கு தடை\nகாசிமேடு துறைமுகத்தில் 1 டன் பிளாஷ்டிக் அகற்றம்\nஸ்டெர்லைட்டை திறக்கலாம் தேசிய பசுமை தீர்ப்பாயம்\nஸ்டெர்லைட் ஆலை மேல்முறையீடு : கலெக்டர்\nசபரிமலை சீசன் ‛டல்': வெல்லம் விலை குறைவு\n���ோமாரி நோயால் வனத்துறை அச்சம்\nபழைய பொருட்களுக்கு அடியில் பாம்பு\nதீயில் கருகி தாய், குழந்தை பலி\nஇயற்கை உரம் தயாரிக்கும் பசுமை பெட்டி\nரபேல் தீர்ப்பும் பூஷணின் கேள்விகளும்\nஇயல்பு நிலை திரும்பாத திருவாரூர் கிராமங்கள்\nசுங்குடி சேலையுடுத்தி மீனாட்சி பவனி வரவேண்டும்\nதிருவண்ணாமலை மகா தீப விழா\nதிருவண்ணாமலை மகா தீப விழா\nவானிலை ஆய்வு மைய இயக்குனர் பேட்டி\nகஜா புயல்; வானிலை மைய இயக்குனர் பேட்டி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nஇளம் விவசாயிகளுக்கு பட்டுப்புழு பயிற்சி\nவாழைகளை வாட்டும் கருகல் நோய்\nமண் வளத்தை மீட்க என்ன செய்யலாம்...\nகடைசி வரையில் பரஸ்பர காதலை காப்பது எப்படி\nயாருக்கு வரும் எப்படி வரும் புற்றுநோய் ...\nமுறியும் நிலையிலும் திருமண உறவை காப்பாற்ற முடியுமா\nசெக்ஸ் பிரச்னைகள் சீரியஸ் ஆகாமல் தவிர்ப்பது எப்படி\nICF.,ல் தேசிய ஹாக்கி போட்டி\nபாலிடெக்னிக் வாலிபால்: ராமகிருஷ்ணா முதலிடம்\nசைக்கிள் பந்தயம்: சர்வதேச வீரர்கள் பங்கேற்பு\nஏலகிரியில் டச் ரக்பி போட்டி\nஉலகக்கோப்பை இந்தியாவுக்கே; பதானி நம்பிக்கை\nசிலம்பம்: கற்பகம் பல்கலை., அமர்க்களம்\nதிருப்பதியில் 40டன் மலேசிய நாணயங்கள்\nகும்பாபிஷேக விழா பந்தக்கால் முகூர்த்தம்\nகனா படக்குழுவினர் - பத்திரிக்கையாளர் சந்திப்பு\nசீதக்காதி - பத்திரிக்கையாளர் சந்திப்பு\nKGF - படக்குழுவினர் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nநான் லவ் பண்ண ஹீரோயின்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2010/09/ichternacht.html", "date_download": "2018-12-16T01:42:24Z", "digest": "sha1:MHDUMFMEVHAFC63AYGKIMXVB6FWHA3IS", "length": 17481, "nlines": 272, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: டichternacht ( வெளிச்சஇரவு)", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nஞாயிறு, 26 செப்டம்பர், 2010\nஇந்த அற்புதமான இருளில் இயற்கையை வெல்ல ஒரு கோலாகலக் கண்காட்சி. நிலா தன் இருக்கையில் இருந்தபடி மனிதன் அற்புத வண்ணங்களைக் கண்காணித்துக் கொண்டது. நிமிர்ந்து வானத்தைப் பார்த்தேன். மேகக் ���ூட்டத்திடையே வெட்கித்து மறையும் அந்த நிலாவின் போக்கைக் கண்டேன். சிரிப்பாய் இருந்தது. ஆம் அன்றுதான் 25.09.10 சோலிங்கன் நகரில் வெளிச்சஇரவு ( Lichternacht) தோமஸ்அல்வா எடிசன் கண்டுபிடித்த மின் விளக்குகளை வெல்லும் வண்ணம், பகல் போல் தற்போதைய புதிய கண்டுபிடிப்புக்களின் வண்ணவிளக்குகளின் அற்புதம். வருடாவருடம் இந்நிகழ்வுக்கு என் சங்கமம் எப்போதும் இருக்கும். இரவில் வெளிச்சம் காண யார்தான் விரும்பார் ஆனால், அந்த வெளிச்சத்தையும் கோலாகலமாக்கும் சோலிங்கன் நகரபிதாவின் ஒத்துழைப்பும் உதவிநல்கும் நிறுவனங்களின் ஒத்துழைப்பும் என்னைப் போன்ற பலருக்கு குதூகல இரவாகத் தானே தோன்றச் செய்யும். கண் பார்க்கும் இடமெல்லாம் வெளிச்சம். கற்பனைக்கு எட்டாத வேலைப்பாடுகள். இத்தனைக்கும் மேல் புற்றீசல் போல் எங்கிருந்துதான் இவ்வளவு மக்கள் இந்த சோலிங்கனுக்குள் நிறைந்தார்களோ ஆனால், அந்த வெளிச்சத்தையும் கோலாகலமாக்கும் சோலிங்கன் நகரபிதாவின் ஒத்துழைப்பும் உதவிநல்கும் நிறுவனங்களின் ஒத்துழைப்பும் என்னைப் போன்ற பலருக்கு குதூகல இரவாகத் தானே தோன்றச் செய்யும். கண் பார்க்கும் இடமெல்லாம் வெளிச்சம். கற்பனைக்கு எட்டாத வேலைப்பாடுகள். இத்தனைக்கும் மேல் புற்றீசல் போல் எங்கிருந்துதான் இவ்வளவு மக்கள் இந்த சோலிங்கனுக்குள் நிறைந்தார்களோ ஆச்சரியம். ஆனால், உண்மை. வாழப்பிறந்தவர்கள் ஐரோப்பியர்கள் என்று அடிக்கடி நான் சிந்திப்பேன். வாய்விட்டுச் சிரிப்பார்கள். வாழ்க்கையைக் கவலை மறந்து அநுபவிப்பார்கள். குடியும் குதூகலமுமாய் சேர வேண்டிய நேரத்திற்குச் சேர்வார்கள். உடலால் உழைக்க வேண்டிய நேரத்திற்கு உழைப்பார்கள். குளிரென்று ஒதுங்குவதும் இல்லை மழையென்று குடை எடுப்பதுவும் இல்லை. வெயிலென்று நிழல் தேடுவதுவும் இல்லை. நினைத்த மாத்திரத்தில் நினைத்ததைச் செய்துவிடுவார்கள். இதனால்த் தானோ என்னவோ இவர்களை வெள்ளைக்காரர் என்கிறோம்.\nநிகழ்ச்சிப் படிவத்திலே என்னைக் கவர்ந்த இத்தாலி நாட்டவர்களுடைய தொழில்நுட்பம் நிறைந்த நடன, நாடக வடிவம் மனதைக் கொள்ளை கொண்டது. கல்வியிலே டாக்டர், இஞ்சினியர் படிப்புத் தான் சிறந்தது என எம்மில் பலர் கருதுவார்கள். இந்த கலைநுணுக்கம் நிறைந்த இத் தொழில்முறையை எந்த டொக்டர் படைப்பாளியாலும் பண்ணமுடியாது. அதற்கென���று திறமையுள்ளவர்களால் மட்டுமே முடியும். இந்தத் திறமையையும் மனிதன் தன் உழைப்பை மானசீகமாக அர்ப்பணிக்கும் போது மட்டுமே பெறமுடியும். கலைஞர்கள் வாழவேண்டும். அவர்கள் கற்பனைத் திறன் ஓங்கவேண்டும், அதிசய படைப்புக்கள் உருவாக வேண்டும். அதை இரசிப்போர் தொகை அதிகரிக்க வேண்டும். நான் பெற்ற இன்பத்தை என் வாசகர்களுக்கும் பகிர்ந்து கொண்டேன்.\nநேரம் செப்டம்பர் 26, 2010\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\n30 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 7:20\nவந்து உங்கள் திறமைகளையும் மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்வதோடு எங்களின் திறமைக்கு தூண்டுகோலாய் இருங்கள்.\n30 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 7:31\nஅனுபவத்தைத் தந்ததால் எமக்கும் நிகழ்வை அறியக் கூடியதாக இருந்தது. நன்றி.\n5 அக்டோபர், 2010 ’அன்று’ பிற்பகல் 6:38\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவெள்ளை உடைக்குள் கரையும் பருவம் சிறுகதைத் தொகுப்பு அறிமுக விழா\nயேர்மனி தமிழ்க் கல்விச்சேவையின் வெளியீடான திருமதி சந்திரகௌரி சிவபாலன் அவர்கள் எழுதிய வெள்ளை உடைக்குள் கரையும் பருவமென்ற சிறு...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nசுவாமி விபுலானந்த அடிகளார் ஆவணப்பட வெளியீடு சுவிற்ஸலாந்து\nசுவிஸ் நாட்டில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 125 ஆவது ஆண்டுவிழாவினை சுவிஸ் நாட்டின் உதயம், முனைப்பு...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\n16 வயதுக்கு மேற்பட்டோர் கல்வி யார் கையில் தங்கியிர...\nபெற்றோரே என்றும் என் தெய்வங்கள்\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2016/12/flash-news-100-500-250.html", "date_download": "2018-12-16T01:40:49Z", "digest": "sha1:2YAPAFD4V2XEN4Q4JEKWCKS2LXGQ3S7Q", "length": 7372, "nlines": 109, "source_domain": "www.kalvinews.com", "title": "Flash News: ஆண்கள் 100 கிராம் தங்கம் மட்டுமே வைத்துக் கொள்ள அனுமதி ...திருமணமான பெண்கள் 500 கிராம் தங்கமும், மணமாகாத பெண்கள் 250 கிராம் தங்கமும் மட்டுமே வைத்திருக்கலாம்: மத்திய அரசு அறிவிப்பு - Kalvinews கல்விநியூஸ்", "raw_content": "\nTERM 2 - QR CODE வீடியோக்களை பக்க எங்களுடன் காண கீழே உள்ள IMAGE கிளிக் செய்யவும்\nFlash News: ஆண்கள் 100 கிராம் தங்கம் மட்டுமே வைத்துக் கொள்ள அனுமதி ...திருமணமான பெண்கள் 500 கிராம் தங்கமும், மணமாகாத பெண்கள் 250 கிராம் தங்கமும் மட்டுமே வைத்திருக்கலாம்: மத்திய அரசு அறிவிப்பு\nஇந்தியாவில் வாழும் ஒவ்வொரு தனி நபரும் அதிகபட்சமாக எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம் என்பது குறித்து மத்திய நிதியமைச்சகம் இன்று விளக்கம் அளித்துள்ளது.\nவருமான வரி சட்ட திருத்த மசோதா தொடர்பாக நிதியமைச்சகம் அளித்திருக்கும் விளக்கத்தில், திருமணமான பெண்களிடம் அதிகபட்சமாக 62 சவரன் அதாவது 500 கிராம் தங்கமும், மணமாகாத பெண்கள் 32 சவரன் 250 கிராம் தங்கமும் வைத்திருக்கலாம்.\nஆண்களைப் பொறுத்தவரை 12 சவரன் 100 கிராம் வரை தங்கம் வைத்திருந்தால் பறிமுதல் செய்யப்பட மாட்டாது\nஅதே சமயம், அதிகப்படியாக தங்கம் வைத்திருப்பவர்கள் தங்கள் வருமான வரி கணக்கின் படி வைத்திருந்தால், அவர்களிடம் இருந்து தங்கம் பறிமுதல் செய்யப்படாது\nபள்ளியில் 3 மணி நேர மனித உழைப்புக்கு புல் ஸ்டாப்.. பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் அடுத்த அதிரடி...\nஜாக்டோ- ஜியோ -இன்று நடைபெற்ற நீதிமன்ற வழக்கு முழு விவரம்\nமாணவர்கள் வருகைப்பதிவேட்டை செயலி மூலம் பயன்படுத்தும் பள்ளிகளின் எண்ணிக்கை மாவட்ட வாரியாக.\nஅரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிப்பு\nநாடு முழுவதும் 5 நாட்கள் வங்கிகள் இயங்காது...ஏடிஎம் சேவை முடங்கும் அபாயம்...\nTN School Attendance App - பள்ளியில் தான் பதிவிட வேண்டுமா\nமாவட்டத்தின் அனைத்து உருது பள்ளிகளுக்கு ஒரே ஆய்வு அதிகாரி - CEO செ���ல்முறைகள்\nபள்ளியில் 3 மணி நேர மனித உழைப்புக்கு புல் ஸ்டாப்.. பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் அடுத்த அதிரடி...\nஜாக்டோ- ஜியோ -இன்று நடைபெற்ற நீதிமன்ற வழக்கு முழு விவரம்\nமாணவர்கள் வருகைப்பதிவேட்டை செயலி மூலம் பயன்படுத்தும் பள்ளிகளின் எண்ணிக்கை மாவட்ட வாரியாக.\nஅரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிப்பு\nநாடு முழுவதும் 5 நாட்கள் வங்கிகள் இயங்காது...ஏடிஎம் சேவை முடங்கும் அபாயம்...\nTN School Attendance App - பள்ளியில் தான் பதிவிட வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/life/2018/secret-confession-sperm-donors-021135.html", "date_download": "2018-12-16T01:44:59Z", "digest": "sha1:H7J2WGCFENUNIQQ6VYJJLUVNWN5VOTLG", "length": 22140, "nlines": 161, "source_domain": "tamil.boldsky.com", "title": "விந்தணு தானம் பெற்று கருத்தரித்த பெண்கள், தங்கள் அனுபவம் குறித்து கூறிய இரகசிய உண்மைகள்! | Secret Confession: Sperm Donors - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» விந்தணு தானம் பெற்று கருத்தரித்த பெண்கள், தங்கள் அனுபவம் குறித்து கூறிய இரகசிய உண்மைகள்\nவிந்தணு தானம் பெற்று கருத்தரித்த பெண்கள், தங்கள் அனுபவம் குறித்து கூறிய இரகசிய உண்மைகள்\nஆரம்பத்தில் விந்தணு தானம் என்பது கொடிய காரியமாக, சமூகத்தின் பாவச் செயலாக காணப்பட்டது என்றாலும்.., இன்று விந்தணு தானம் என்பது சாதாரணமாகி வருகிறது. விந்தணு தானம், ஐ.வி.எப் எனப்படும் செயற்கை முறையில் கருத்தரித்தல் போன்றவை மீது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது.\nநமது உணவு பழக்க மாற்றங்கள், வாழ்வியல் மற்றும் வேலை குறித்த மாற்றங்கள் என பலவற்றால் ஆண், பெண் கருவள குறைபாடு அதிகரித்து வருகிறது. போதை பழக்கம், உட்கார்ந்தே நாள் முழுக்க வேலை செய்வது, உடல் சோர்வு, உடல் பருமன், சர்க்கரை நோய், இரத்த ஓட்ட குறைப்பாடு போன்ற பல காரணங்கள் கருவள குறைபாட்டை ஏற்படுத்துகிறது.\nகருவள குறைபாடு என்ற காரணம் மட்டுமின்றி, திருமணத்தில் நாட்டமின்றி குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பும் பெண்களுமே கூட விந்தணு தனத்தை குழந்தை பெற்றுக் கொள்ள ஒரு வழிமுறையாக பின்பற்றுகிறார்கள். இப்படி விந்தணு தானம் மூலம் குழந்தை பெற்ற பெண்கள் தங்கள் அனுபவம் குறித்து பகிர்ந்துக் கொண்ட தகவல்கள்...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவிவாகரத்தான பிறகு, இரண���டாம் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பி விந்தணு தானம் பெற்ற பெண் பகிர்ந்து கொண்ட அனுபவம்...\nவிவாகரத்துக்கு பிறகு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றால், திருமணம் செய்துக் கொள்ள வேண்டியது தான் வழி என்று பெரும்பாலானவர்கள் கருதுகிறார்கள். நான் இளம் வயதிலேயே குழந்தைகள் பெற்றுக் கொள்ள விரும்பிய பெண்.\nஎன் முதல் குழந்தையின் தந்தையும் நானும் விவாகரத்து செய்துக் கொண்டோம். விவாகரத்துக்கு பிறகு நான் இரண்டாம் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பினேன். ஆனால், அதற்காக நான் தேர்வு செய்தது மற்றொரு திருமணம் அல்ல, விந்தணு தானம்.\nமுறையாக விந்தணு தானம் பெற்று குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றால், விந்தணு சேமிப்பு வங்கியை தான் அணுக வேண்டும். அவர்களிடம் நிறைய விந்தணு தானம் செய்தவர்களும் கோப்புகள் இருக்கும்.\nநீங்கள் தானம் பெரும் விந்தின் உரிமையாளர் யார், அவரது பின்புலம் என்ன நடவடிக்கை, மரபணு சோதனை, மருத்துவ வரலாறு போன்றவை விந்தணு சேமிப்பு வங்கியில் இருந்து தான் சரியாக பெற முடியும்.\nஒரு சிங்கிள் மதராக இருந்துக் கொண்டு... விந்தணு தானம் பெற்று குழந்தை பெற்றுக் கொள்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.\nஆனால், நான் செய்ய வேண்டிய அனைத்து முறையான கடமைகள் மற்றும் வழிமுறைகளை பின்பற்றி என் இரண்டாம் குழந்தைக்கான விந்தணு தானம் பெற்றேன். முறையான வழியில் செல்வது தாமதம் ஆனாலும் உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்.\n35 வயதான பிறகும் தான் விரும்பும் வகையிலான துணை கிடைக்காத பெண்மணி, விந்தணு தானம் பெற்றது குறித்து பகிர்ந்து கொண்ட அனுபவம்...\nஎனக்கு வயது 35 (விந்தணு தானம் பெற்ற போது). எனது அனைத்து தோழிகளும் திருமணமாகி இரண்டாவது குழந்தை பெற்றிருந்தனர். சிலர் இரண்டாவது குழந்தைக்கு தயாராகி இருந்தனர்.\nஆனால், நான் சிங்கிள் பெண்ணாக இருந்தேன். நான் எத்தனையோ டேட்டிங் இணையங்கள் மற்றும் பல வழியில் தேடியும் கூட நான் விரும்பும் வகையிலான ஆண் துணை கிடைக்கவில்லை.\nஎனது இளம் வயதில் இருந்து குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. நான் முப்பதுகளுக்குள் நுழைந்ததில் இருந்து இனி, குழந்தை பெற்றுக் கொள்வது கடினம் என அனைவரும் கூற ஆரம்பித்துவிட்டனர்.\nஆகையால், ஒருவேளை சிங்கிளாகவே இருந்துவிட்டால், ஐ.வி.எப் முறை ���ின்பற்ற பணம் தேவைப்படும். என்னிடம் அத்தனை பணம் இல்லை. ஆகையால், ஒருவருட காலம் ஐ.வி.எப் முறைக்கான கட்டண பணத்தை சேமித்து பிறகு ஒரு விந்தணு சேமிப்பு வங்கியை அணுகினேன்.\nஏறத்தாழ நான்கு வருடங்களுக்கு பிறகு எனக்கு ஒரு அழகிய ஆண் மகன் பிறந்தான். அவன் தான் எனது பெருமை மற்றும் சந்தோஷம், வாழ்க்கை. என் வாழ்க்கை கொஞ்சம் ரிவர்ஸாக அமைந்தது.\nஎன் முதல் மகனை விந்தணு தானம் மூலம் பெற்ற பிறகே, எனக்கான துணையை நான் தேர்வு செய்து திருமணம் செய்துக் கொண்டேன். இதை நான் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் கருதுகிறேன்.\n#3 வேலை வளர்ச்சியால் தடை...\nவேலை வளர்ச்சி காரணமாக வாழ்க்கை துணை தேடுதலை மறந்து, பிறகு விந்தணு தானம் பெற்ற பெண் பகிர்ந்த அனுபவம்...\nமுப்பது வயதில் தான் நான் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பினேன். நான் எனது வேலை மற்றும் அதன் வளர்ச்சியின் பின்னே ஓடிக் கொண்டிருந்தேன். ஐந்தாண்டுகளில் மூன்று முறை பிரமோஷன் வாங்கி இருந்தேன்.\nபோதுமான அளவு நான் சம்பாதித்துவிட்டேன். நான் அதுவரை எந்தவொரு ஆணுடனும் டேட்டிங் சென்றதில்லை. ஆகவே, வேலை வளர்ச்சியின் கவனத்தில் வாழ்க்கை மற்றும் வாழ்க்கை துணை சார்ந்த தேடுகளில் ரிலாக்ஸாக இருந்துவிட்டேன்.\nமுப்பது வயதுக்கு மேல் தான் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை அதிகரித்தது. மேலும், நான் இளம் வயதில் இருந்தே குழந்தைகளை பராமரிப்பதில் ஆர்வம் கொண்டிருந்ததால், நிறைய குழந்தைகள் எனக்கு பழக்கம்.\nஅவர்கள் எல்லாம் என்னை ஆண்ட்டி என்று அழைக்கும் போது எனக்கென ஒரு குழந்தை வேண்டும் என்ற எண்ணம் என்னுள் அதிகரிக்கும்.\nபிறகு, விந்தணு தானம் பெற்று குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு செய்தேன். 32 வயதில் என் முதல் குழந்தையை பெற்றெடுத்தேன். முப்பதுகளின் பாதியை எனது மகனை வளர்க்கவே செலவழித்து விட்டேன். இனிமேல் டேட்டிங் செய்வது எல்லாம் மிகவும் கடினம். எனக்கு ஒரு மகன் வேறு இருக்கிறான்.\nஎன் வயதில் இருக்கும் ஆண்கள் இளம் பெண்களை டேட் செய்யத் தான் விரும்புகிறார்கள். அவர்களது தேவை இளமையான, ஆர்வம் மிகுந்த, சுதந்திரமான பெண். இது யாவும் என்னிடம் இல்லை.\nஒரு வழக்கறிஞர் பெண்மணி விந்தணு தானம் பெற்றது குறித்து பகிர்ந்த அனுபவம்...\nநான் ஒரு வழக்கறிஞர் பெண்மணி. எனது வேலை சார்ந்து அதிக கவனத்தில் இருந்த எனக்கு.. எப்படி ��ருடங்கள் உருண்டோடியது என்ற தெரியவில்லை. எனக்கு வயதாகி கொண்டிருக்கிறது என்பதை அறிந்தேனே தவிர, நான் திருமணத்தை பற்றி பெரிதாக அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை.\nஒரு கட்டத்தில் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை பிறந்தது. ஒரு விந்தணு சேமிப்பு வங்கியை தொடர்பு கொண்டேன். ஐ.வி.எப் முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள சில காலம் ஆகும் என்று கருதினேன்.\nஆனால், நான் எதிர்பார்த்ததை விட நீண்ட காலம் பிடித்தது. நான்கு ஆண்டுகளில் 14 முறை ஐ.வி.எப் முறையை பின்பற்றி கருத்தரித்தேன். இப்போது எனது மகளுடன் மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறன்.\nஎன் வாழ்வின் பெரும் மகிழ்ச்சியான தருணம் என் மகள் தான். திருமணம் செய்துக் கொள்ளமால் விந்தணு தானம் மூலம் குழந்தை பெற்றதை குறித்து எனக்கு துளி அளவும் கவலை இல்லை.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஆண்களே, ஒரே வாரத்தில் ஹீரோ போல ஜொலி ஜொலிக்க நச்சுனு #6 டிப்ஸ்..\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nஜப்பானியர்கள் இப்படி தொப்பையே இல்லாமல் ஒல்லியாகவும், அதிக ஆயுளுடன் இருக்க காரணம் என்ன..\n உங்கள் தாடி உங்களை பற்றி சொல்லும் ரகசியம் என்னனு தெரியுமா...\nசின்ன வயசுலயே எலும்பு முறிவு ஏற்படுவது ஏன் என்ன செய்தால் எலும்புகள் உறுதியாகும்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/17-google-products-that-bombed-died-or-disappeared-019868.html", "date_download": "2018-12-16T02:00:00Z", "digest": "sha1:4W2XO6HENBD3JJOWYCAGL3A43TJZAD7R", "length": 14582, "nlines": 162, "source_domain": "tamil.gizbot.com", "title": "கூகுள் நிறுத்திய 17 சேவைகள் குறித்து உங்களுக்கு தெரியுமா 17 Google products that bombed died or disappeared - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகூகுள் நிறுத்திய 17 சேவைகள் குறித்து உங்களுக்கு தெரியுமா\nகூகுள் நிறுத்திய 17 சேவைகள் குறித்து உங்களுக்கு தெரியுமா\nவோடபோன் இன் புதிய ரூ.199 மற்றும் ரூ.399 திட்டம்.\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nகூகுள் நிறுவனம் மிகப்பரந்த ஒரு நிறுவனம் என்பதும் இந்நிறுவனம் மேப்ஸ் முதல் ஆண்ட்ராய்டு வரை பல்வேறு வசதிகளை பயனாளிகளுக்கு பெற்று தந்துள்ளது என்பதும் தெரிந்ததே. ஆனால் இந்த கூகுள் நிறுவனமும் ஒருசில சேவைகளை தொடர முடியாமல் நிறுத்தியுள்ளது என்பதே உண்மை. உதாரணத்திற்கு கூகுள் பஸ்ஸை கூறலாம். இந்த சேவை நல்ல வரவேற்பை பெற்ற போதிலும் தொடர முடியாமல் போனது துரதிஷ்டமே. இதேபோல் கூகுள் 17 சேவைகளை கடந்த சில வருடங்களில் நிறுத்தியுள்ளது. அவற்றில் சிலவற்றை தற்போது பார்ப்போம்\nகூகுள் ஆன்சர்ஸ்: கூகுள் நிறுவனத்தின் முதல் சேவை இதுதான். பயனாளிகள் கேட்கும் கேள்விகளுக்கு பயனாளிகளே பதில் சொல்லும் இந்த சேவை நான்கு ஆண்டுகள் மட்டுமே வழக்கத்தில் இருந்தது. இந்த சேவை 2006ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது.\nஅதேபோல் கூகுள் வெர்ட்சுவல் வேர்ல்ட் என்பது நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் சரியான புரிதல் மற்றும் மக்களை சென்றடையும் திறன் இல்லாததால் இந்த சேவை கடந்த 2008ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது\nகூகுள் நிறுவனத்தின் ஸ்டைலிஷான அறிமுகம் கூகுள் கிளாஸ். 2012ஆம் ஆண்டு அறிமுகமான இந்த கிளாஸ் அதிக விலை, சாப்ட்வேர் பிரச்சனை மற்றும் பிரைவசி பிரச்சனை ஆகியவை காரணமாக மூன்றே ஆண்டுகளில் அதாவது 2015ஆம் ஆண்டு நிறுத்தபட்ட���ு. இருப்பினும் இந்த கிளாஸ்கள் ஒருசில இடங்களில் விற்பனை நடந்து கொண்டு தான் வௌர்கிறது.\nகூகுள் பஸ் என்பது ஒரு சமூக வலைத்தளம் என்பது தெரிந்ததே. ஜிமெயில் மூலம் இயங்கும் இதிலும் பிரைவசி பிரச்சனை ஏற்பட்டதால் கடந்த 2011ஆம் ஆண்டு அக்டோபரில் நிறுத்தப்பட்டது\nகூகுள் பிளே என்ற வசதி கடந்த 2014ஆம் ஆண்டு ஆண்ட்ராய்டு போன் பயனாளிகளுக்காக ஆரம்பமானது. ஆனால் 2015ஆம் ஆண்டு இந்த சேவை எதிர்பாராத சில காரணங்களால் நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.\nஅதேபோல் கூகுள் வேவ் என்ற வசதி பயனாளிகள் மெசேஜ் அனுப்பி கொள்ளவும், ஒரு டாக்குமெண்ட்டை இணைந்து எடிட் செய்யும் முறையும் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் இதனை பயன்படுத்துவதில் பயனாளிகளுக்கு குழப்பம் ஏற்பட்டதால் ஒஏ ஆண்டில் இழுத்து மூடப்பட்டது.\nகடந்த 2006ஆம் ஆண்டு யூடியுப் ஆரம்பிக்கும் முன்னரே கூகுள் வீடியோ என்ற ஸ்ட்ரீமிங் சர்வீஸ் ஆரம்பிக்கபப்ட்டது. ஆனால் 2009ஆம் ஆண்டு புதிய வீடியோக்களை அப்லோட் செய்வது நிறுத்தப்பட்டது, அதன்பின்னர் யூடியூப் அறிமுகமான பின்னர் கூகுள் வீடியோ தானாகவே முடங்கியது\nகடந்த 2012ஆம் ஆண்டு கூகுள் அறிமுகம் செய்த இன்னொரு சேவை கூகுள் நெக்சஸ். ஆனால் இதன் விலை $299 என்பதால் பெரும்பாலான மக்கள் இதனை விரும்பவில்லை என்பதால் இந்த சேவையும் நிறுத்தப்பட்டது.\nஅதேபோல் கூகுள் எக்ஸ் என்ற சியர்ச் எஞ்சின் சேவையும் கடந்த 2005ஆம் ஆண்டு மார்ச் மாதம் எந்தவித வரவேற்பும் இல்லாததால் நிறுத்தப்பட்டது.\nஅதேபோல் பயனாளிகளின் உடல்நலனை கருத்தில் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட சேவைதான் கூகுள் ஹெல்த். ஆனால் இந்த சேவையும் கடந்த 2012ஆம் ஆண்டு ஒருசில காரணங்களால் நிறுத்தப்பட்டது.\nசெய்திகள், பிளாக்குகள் மற்றும் புதிய இணையதளங்களை படிக்கும் வகையில் கூகுள் ரீடர் என்றா சேவை ஆரம்பமானது. ஆனால் 2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த சேவையும் நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.\nபிளிப்கார்ட்: ஹானர் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஉலகையே மிரள வைத்த அம்பானி வீட்டு திருமணம்.\nஇன்ஸ்டாகிராம் செயலியில் மகிவும் எதிர்பார்த்த அம்சம் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2018/10/05142722/Jananathan-DirectionRaja-Raja-Cholan.vpf", "date_download": "2018-12-16T02:09:50Z", "digest": "sha1:USUOH5PHWO2Z3OMJJ2IZBUDW7INTOEAS", "length": 6774, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "Jananathan Direction Raja Raja Cholan || ஜனநாதன் டைரக்‌ஷனில் ‘ராஜராஜ சோழன்’", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஜனநாதன் டைரக்‌ஷனில் ‘ராஜராஜ சோழன்’\nடைரக்டர் ஜனநாதன் ராஜராஜ சோழன் படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார்.\nபதிவு: அக்டோபர் 05, 2018 14:27 PM\n‘இயற்கை,’ ‘பேராண்மை,’ ‘ஈ,’ ‘புறம்போக்கு’ ஆகிய படங்களை டைரக்டு செய்த ஜனநாதன் அடுத்து, ராஜராஜ சோழன் பற்றிய வரலாற்று படத்தை இயக்க திட்டமிட்டு இருக்கிறார்.\nஇதற்காக அவர் தஞ்சையில் தங்கியிருந்து ஆய்வு செய்து வருகிறார். ராஜராஜ சோழன் படத்தை இரண்டு அல்லது மூன்று பாகமாக உருவாக்க அவர் முடிவு செய்து இருக்கிறார்\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/50237-know-who-was-the-inspiration-for-akshay-s-character-in-2-0.html", "date_download": "2018-12-16T02:49:01Z", "digest": "sha1:HO2QQTOCMJOSTF7YYQEWSEQ7Y4P23WXP", "length": 8226, "nlines": 119, "source_domain": "www.newstm.in", "title": "2.0 - இவரின் தழுவல் தான் அக்‌ஷய் குமாரின் கதாபாத்திரம்! | KNOW WHO WAS THE INSPIRATION FOR AKSHAY'S CHARACTER IN 2.0?", "raw_content": "\nஇன்று வெளியாகிறது விஸ்வாசம் பாடல்கள்\nஇலங்கை பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ராஜபக்சே\nரணில் விக்ரமசிங் நாளை பிரதமராக பதவியேற்க வாய்ப்பு\nபெர்த்தில் நடந்து வரும் 2வது டெஸ்டில் 326 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆல்அவுட்டானது\nபெட்ரோல் விலை உயர்வு - சென்னையில் ஒரு லிட்டர் ரூ.72.99\n2.0 - இவரின் தழுவல் தான் அக்‌ஷய் குமாரின் கதாபாத்திரம்\nஇயக்குநர் ஷங்கர் நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் மூன்றாவதாக இயக்கப் பட்டிருக்கும் திரைப்படம் 2.0. இந்தத் திரைப்படம�� உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் நேற்று வெளியாகியுள்ளது. ‘எந்திரன்' படத்தின் 2-ம் பாகமான இதனை ‘லைகா புரொடக்‌ஷன்' நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் அதிக பட்ஜெட்டில் தயாரித்திருக்கிறார்.\nஇதில் ரஜினியுடன் இணைந்து அக்‌ஷய் குமார், ஏமி ஜாக்சன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த இந்தப் படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.\nவில்லனாக மிரட்டியிருக்கும் அக்‌ஷய் குமார், ஃபிளாஷ் பேக்கில் பட்சி ராஜன் என்ற பறவைகள் ஆர்வலராக நடித்திருப்பார். இந்தக் கதாபாத்திரம் பறவையியல் வல்லுநர் சலீம் அலி என்பவரை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபொன் மாணிக்கவேலின் பதவியை நீட்டித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஒரு தலை ராகம் படத்தின் ஒளிப்பதிவாளர் காலமானார்\nபுறப்பட்ட சில நிமிடங்களில் விமானம் தரையிறக்கம்; உயிர் தப்பிய பயணிகள்\nமத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மனு அளித்தார் அமைச்சர் காமராஜ்\nகருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு வருகை தரும் சூப்பர் ஸ்டார்\nமேகதாது விஷயத்தில் சட்டப்பட நடவடிக்கை தேவை: ரஜினிகாந்த்\nசூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வைகோ பிறந்தநாள் வாழ்த்து\n”மீ-டூ” ஒரு பெரிய விஷயமே இல்லை: கபாலி நடிகை...\n1. வங்கக்கடலில் உருவானது ஃபேதாய் புயல்\n2. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n3. ரிலீசானது விஸ்வாசம் இரண்டாவது சிங்கிள் 'வேட்டி கட்டு'\n4. பூமி பாதையில் வால் நட்சத்திரம்: அனைவரும் பார்க்கலாம்\n5. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n6. பாம்பன் பாலத்தின் சிறப்புகள் தெரியுமா...\n7. 800 கி.மீட்டர் தொலைவில் புயல்; எண்ணூரில் கடல் சீற்றம்\nபாம்பன் பாலத்தின் சிறப்புகள் தெரியுமா...\n2வது நாள்: கோலி, ரஹானே அதிரடி; இந்தியா 172/3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/category/interesting?page=5", "date_download": "2018-12-16T01:31:14Z", "digest": "sha1:A5LHUCOUI75YWPUTF2ZIU2SQEMR4IVUZ", "length": 9446, "nlines": 134, "source_domain": "www.virakesari.lk", "title": "Interesting News | Virakesari", "raw_content": "\nநீரிழிவைக் கட்டுப்படுத்தும் விரத சிகிச்சை\nகிளிநொச்சியில் விலைபோகும் மருத்துவத்துறைக்கு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் : பொது மக்கள்\nதாய் நாட்டின் எதிர்காலம் குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள வேண்டுகோள்\nஐனாதிபதியுடன் இணைந்து பணியாற்ற ஐ.தே.க தயார்- சஜித்\nசற்றுமுன்னர் பதவியை இராஜினாமா செய்தார் மஹிந்த ராஜபக்ஷ\nமஹிந்த பதவி விலகுவது குறித்து நாமல் அதிரடி அறிவிப்பு\nபதவி விலகினார் மஹிந்த ராஜபக்ஷ : ஐ.தே.க. எம்.பி.க்கள் தகவல்\nகிணற்றுக்குள் வீழ்ந்த சிறுத்தை பாதுகாப்பாக மீட்பு\nஇந்தியாவின், மகராஷ்டிராவில் 30 அடி கிணற்றுக்குள் வீழ்ந்து சிக்கிய சிறுத்தையை வனத்துறையினர் மற்றும் வனவிலங்குகளை பாதுகாப்பும் குழுவினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.\n\"பாலியல் உறவு கொண்டதன் பின்னர் நாய்க்கு உணவாக்கப்பட்ட பெண்கள்\": கொடூரத்தின் உச்சக்கட்ட சம்பவம்\n20 பெண்களை கொலை செய்து, பாலியல் உறவு கொண்டதன் பின்னர் நாய்க்கு உணவாக்கிய கொடூரன்\nகாலை உணவு தயார் செய்ய தேங்காய் உடைத்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி..\nஇலங்கையில், புத்தளம் பகுதியிலுள்ள நபர் ஒருவரின் வீட்டில் வித்தியாசமான தேங்காய் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nகிணற்றுக்குள் வீழ்ந்த சிறுத்தை பாதுகாப்பாக மீட்பு\nஇந்தியாவின், மகராஷ்டிராவில் 30 அடி கிணற்றுக்குள் வீழ்ந்து சிக்கிய சிறுத்தையை வனத்துறையினர் மற்றும் வனவிலங்குகளை பாதுகாப்...\n\"பாலியல் உறவு கொண்டதன் பின்னர் நாய்க்கு உணவாக்கப்பட்ட பெண்கள்\": கொடூரத்தின் உச்சக்கட்ட சம்பவம்\n20 பெண்களை கொலை செய்து, பாலியல் உறவு கொண்டதன் பின்னர் நாய்க்கு உணவாக்கிய கொடூரன்\nகாலை உணவு தயார் செய்ய தேங்காய் உடைத்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி..\nஇலங்கையில், புத்தளம் பகுதியிலுள்ள நபர் ஒருவரின் வீட்டில் வித்தியாசமான தேங்காய் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\n30 வருடமாக கதவுக்கு முட்டுக் கொடுக்க வைக்கப்பட்ட விலையுயர்ந்த விண்கல்\nசுமார் 80 ஆண்டுகளுக்கு முன் பூமியில் விழுந்த 10 கிலோ எடை கொண்ட விண்கல் ஒன்றை வீட்டின் கதவு அசையாமல் இருக்க முட்டுக் கொடு...\nஅவனைத் திறந்து அதிர்ச்சியடைந்த தம்பதியினர்\nலண்டனில் ஸ்டாக்போர்ட்டில் வசிக்கும் வயதான தம்பதியினர் சபைப்பதற்காக அவனை திறந்தபோது அதிலிருந்து பாம்பொன்றை கண்டு அதிர்...\nமேற்தோலுடன் மட்டும் பிறந்துள்ள விசித்திரக் குழந்தை: காணொளி இணைப்���ு\nஇந்தியாவில் குழந்தை ஒன்று உடலில் மேல் தோல் இல்லாமல் பிறந்துள்ளது. இச்சம்பவமானது அப்பகுதி மக்களை பெரும் வியப்பில் ஆழ்த்த...\nசுற்றுச்சூழலை மேம்படுத்தும் பணியில் சிறப்பாக செயல்பட்டமைக்காக இந்திய பிரதமர் மோடிக்கு பூமியின் சாம்பியன் எனும் விருதை ஐ....\nவயிற்றுவலியால் துடித்த சிறைக்கைதி: கையடக்கத் தொலைபேசியை விழுங்கியதால் பரபரப்பு\nஇந்தியா-கொல்கத்தாவில் உள்ள சிறைச்சாலையொன்றில், ராமசந்திரா என்ற கைதிக்கு வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது.\nஇறந்த தாயின் உடல் மீது அமர்ந்து வினோத பூஜை: அதிர்ச்சியின் உச்சத்தில் ஊர்மக்கள்..\nஇறைவனுக்காக தங்களது வாழ்க்கையையே அர்ப்பணித்து கொண்டதாக கூறுபவர்கள்தான் அகோரிகள்.\nகார் கதவை சாத்தி சர்ச்சையில் சிக்கிய இளவரசி மேகன்\nஇளவரசி மேகன் மார்க்கல் லண்டனில் ஒரு கண்காட்சி திறப்பு விழாவுக்கு தனது கறுப்பு நிற காரில் சென்று கார் கதவை தானே சாத்திய...\nதாய் நாட்டின் எதிர்காலம் குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள வேண்டுகோள்\n“தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஐ.தே.கவை பணயக் கைதியாக வைத்துள்ளது”\nபாதாள உலகத்தினருக்கு துப்பாக்கி விநியோகித்த இராணுவ அதிகாரிக்கு விளக்கமறியல்\nநீரோடையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/celebs/a-r-murugadoss/filmography.html", "date_download": "2018-12-16T01:29:58Z", "digest": "sha1:DW5Y3BGSMEDOACVUGUVO4G5MHZTLFQGP", "length": 4883, "nlines": 125, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஏ ஆர் முருகதாஸ் நடித்த படங்கள் | A.R. Murugadoss Filmography in Tamil - Filmibeat Tamil", "raw_content": "\nசர்கார் - 2018 ( தமிழ் )\nஸ்பைடர் - 2017 ( தமிழ் )\nகத்தி - 2014 ( தமிழ் )\nதுப்பாக்கி - 2012 ( தமிழ் )\nஏழாம் அறிவு - 2011 ( தமிழ் )\nகஜினி - 2005 ( தமிழ் )\nதீனா - 2001 ( தமிழ் )\n10 என்றதுக்குள்ள - 2015 ( தமிழ் )\nமிக மிக அவசரம்... ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்களை வெளியிட்டார் ஏ..\nமகேஷ் பாபு படம்... தமிழ் - தெலுங்கு பதிப்புகளுக்கு..\nதேசிய விருது வழங்குவதில் பாரபட்சம்... இது நியாயமில்லை\nGo to : நட்சத்திரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/classroom/2018/03/trading-is-not-gambling-010888.html", "date_download": "2018-12-16T01:56:37Z", "digest": "sha1:S3O2OEEJ4MKFTR7CS6OHPVZJ3LYXIFSF", "length": 28657, "nlines": 192, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பங்குச் சந்தை வர்த்தகம் சூதாட்டமா? அல்லது அறிவியல் பூர்வமானதா? | Trading is NOT gambling - Tamil Goodreturns", "raw_content": "\n» பங்குச் சந்தை வர்த்தகம் சூதாட்டமா\nபங்குச் சந்தை வர்த��தகம் சூதாட்டமா\n3 மணி நேர போராட்டத்துக்குப் பின், மகனின் காலில் விழுந்து வீடு வாங்கிய அப்பா...\nஇன்வெஸ்ட்மென்ட் தெரியும், அது என்ன Contra Investing..\nபங்குச் சந்தையில் முதலீடு செய்யும் போது நமது உணர்ச்சிகள் எப்படி இருக்கும்\nபங்குச்சந்தை வர்த்தகத்தில் வெற்றி அடைவதற்கான ரகசியம் இதுதான்..\n1,200 புள்ளிகளுக்கும் அதிகமாகச் சரிந்த சென்செக்ஸ் மீண்டும் உயரக் காரணம் என்ன\nகச்சா எண்ணெய் விலை உயர்வால் 360 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்\nஒரே வாரத்தில் இரண்டாம் முறை புதிய உச்சத்தினை தொட்ட இந்திய பங்கு சந்தை..\nபெரும்பாலான மக்கள் வெற்றி பெறும் முனைப்புடன் இருக்கின்றனர். எனினும், அவர்களில் வெகு சிலர் மட்டுமே வெற்றிக்கான தகுதியைப் பெற உழைக்கத் தயாராக இருக்கின்றனர்.\nபங்குச் சந்தை என்பது நாட்டின் முதுகெழும்பு. இதில் புழங்கும் பணம் என்பது ஒரு நாட்டின் பொருளாதாரத்திற்கு அச்சாணி போன்றது. அந்தச் சந்தையுடன் இணைந்து பணத்தைப் பலமடங்காகும் வித்தை ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்கின்றது. பலருக்கு அந்த வித்தைப் புரி படுவதில்லை. புரியாத பலர் பங்குச் சந்தை என்பது ஒரு சூதாட்டம் எனச் சொல்லி விட்டு தங்களுடைய ஆற்றாமையைப் பழமொழி மீது சுமத்தி விடுகின்றனர்.\nஉண்மையில் பங்குச் சந்தைகளில் மேற்கொள்ளப்படும் வர்த்தகம் என்பது ஒரு பகடை விளையாட்டைப் போன்றது அல்ல. சூதாட்டம் என்பது கனிக்க முடியாதது. அது முரண்பாடுகளின் மொத்த உருவமாக இருக்கின்றது. எனினும் வர்த்தகம் என்பது ஒரு வழிமுறை. இதில் கடந்த கால நிகழ்வுகளை ஆராய்ந்து அதைப் பகுப்பாய்வு செய்து, இலாபம் கிடைக்கக் கூடிய வாய்ப்புகளைக் கண்டறிந்து புத்திசாலித்தனமாக முதலீடு செய்யலாம்.\nசூதாட்டத்தில் நமக்கு முழு வெற்றி அல்லது தோல்வி ஆகிய இரண்டில் ஏதேனும் ஒன்று மட்டுமே கிடைக்கும். வர்த்தகத்தில் இது இரண்டிலும் சிக்காத பல்வேறு இடைப்பட்ட வாய்ப்புகளை வர்த்தகம் வழங்குகின்றது. பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள வர்த்தக நிறுவனங்கள், தங்களுடைய வருவாயை அதிகரிக்கப் பல்வேறு யுக்திகளைப் பயன்படுத்துகின்றனர். அது பலனளித்து வருவாயை அதிகரிக்கும் பட்சத்தில், அந்த நிறுவனத்தின் பங்குகளை வைத்திருப்பவர்களுக்கும் வருவாயை அதிகரிக்கின்றது. எனவே பங்குச் சந்தை வர்த்தகம் ஒரு சூதாட்டம் க���டையாது. இது ஒரு கலை ஆகும்.\nபங்குச் சந்தை முதலீட்டாளர்கள் எப்பொழுதும் விழிப்புடன் இருப்பது மிகவும் முக்கியம். அவர்கள் பங்குகளைப் பற்றிய விபரங்களை விரல் நுனியில் வைத்திருப்பதுடன், சரியான பங்குகளை அடையாளம் கண்டு அவற்றில் முதலீடு செய்ய வேண்டும். பங்குச் சந்தையில் வெற்றி பெற்ற முதலீட்டாளர்கள் அனைவரும் இந்த அடிப்படை நடைமுறையைப் பின்பற்றுகின்றனர். ஒரு சிறந்த முதலீட்டாளருக்குத் தொழில்நுட்ப மதிப்பீடு மற்றும் கணித கணக்கீடுகளின் பயன்பாடு பற்றிய அறிவு தேவைப்படுகிறது. சிறந்த முதலீட்டாளர்கள் குறிப்பிட்ட பங்குளைப் பற்றிய கடந்த காலத் தகவல்களைத் தொகுத்து அதைப் பகுத்தறிந்து முதலீடு பற்றிய முடிவை எடுக்கின்றனர். பங்குகளில் முதலீடு செய்யும் முன்னர், பங்குகளைத் தேர்ந்தெடுத்து, அதில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும், எவ்வளவு காலத்திற்கு முதலீடு செய்ய வேண்டும் போன்ற பல்வேறு விஷயங்களைப் பற்றிய முடிவெடுப்பது மிகவும் முக்கியம்.\nசிறந்த முதலீட்டாளர்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு வர்த்தகமும், பல்வேறு கட்ட ஆராய்ச்சிக்குப் பின்னரே மேற்கொள்ளப்படுகின்றது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அதோடு சிறந்த முதலீட்டாளர்கள் எப்பொழுது பங்குச் சந்தையில் இருந்து வெளியேற வேண்டும் என்பதையும் கணிக்கத் தவறுவதில்லை. முதலீட்டு உத்திகளை விட வெளியேறும் உத்தியும் சந்தை வர்த்தகத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. இவை இரண்டையும் அறிந்தவர்களே ஒரு சிறந்த முதலீட்டாளர்களாக ஜொலிக்கின்றனர்.\nஎனவே நாம் ஒரு சிறந்த முதலீட்டாளராக மாற வேண்டுமெனில், இந்த இரண்டு உத்திகளையும் திறம்பட வகுக்க வேண்டும். அதாவது பங்குச் சந்தையில் நுழையும் மற்றும் வெளியேறும் உத்தி. இந்த இரண்டு உத்திகளையும் வகுத்த பின்னர் அதை ஆராய்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும். பங்குச் சந்தை நிலையில்லாதது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. எனவே நாம் எதற்கும் தயாராய் இருக்கும் படி திட்டங்களை வகுக்க வேண்டும். எனவே பங்குச் சந்தையில் எதோ ஒரு பங்கில் ஆராயாமல் முதலீடு செய்வது என்பது சூதாட்டத்திற்குச் சமமானது. அதிர்ஷ்டம் எப்பொழுதும் கைகொடுக்காது. அதை நினைவில் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.\nபங்குச் சந்தையில் முதலீட்டைத் தொடங்கும் முன்னர் நாம் ஒன்றை நி��ைவில் கொள்ள வேண்டும். அதாவது எந்த ஒரு சிறந்த முதலீட்டாளரும் தான் மேற்கொள்ளும் அனைத்து வர்த்தகத்திலும் வெற்றி பெறுவதில்லை. பத்து வர்த்தகத்தில் ஏதேனும் ஒரு வர்த்தகம் கண்டிப்பாகத் தோல்வியில் முடியும். இதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். தோல்வியைத் தாங்கும் திட மனது ஒரு முதலீட்டாளருக்கு மிகவும் அவசியம். முதலீட்டை மேற்கொள்ளும் முன் நாம் நினைவில் கொள்ள வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் ஒன்று உள்ளது. பங்குச் சந்தையில் மேற்கொள்ளப்படும் நீண்ட கால முதலீடுகள் மட்டுமே லாபத்தைத் தருகின்றன.\nமுதலீடு செய்யும் முன் செய்ய வேண்டியவை\nஒரு நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யும் முன்னர், அந்த நிறுவனத்தைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் திரட்ட வேண்டும். அதன் பின்னர் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்வதைப் பற்றி முடிவெடுக்க வேண்டும். ஒரு நிறுவனத்தைப் பற்றிப் புரிந்து கொள்ளாமல் நாம் மேற் கொள்ளும் முதலீடானது, நம்முடைய சீட்டை பார்க்காமல் ரம்மி ஆடுவதைப் போன்றது. பங்குச் சந்தையைப் பல்வேறு பல்வேறு காரணிகள் பாதிக்கின்றன. எனவே இது கண்டிப்பாகச் சுதாட்ட மேடை கிடையாது.\nபணக்காரராகத் துடிக்கும் ஒருவருக்குப் பங்குச் சந்தை உகந்தது அல்ல\nசூதாட்ட மனோபாவத்துடன் மிக விரைவாகப் பணக்காரராகத் துடிக்கும் ஒருவருக்குப் பங்குச் சந்தை உகந்த மைதானம் அல்ல. இங்கு வரும் அனைவரும் கற்றுக் கொள்ளும் மனோபாவத்துடன் அனுபவத்தைச் சேகரித்துச் சிறந்த முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும். அனுபவமே ஒரு சிறந்த ஆசான் என்பதை நாம் அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். நீண்ட காலத் திட்டத்துடன் பங்குச் சந்தையில் செய்யப்படும் முதலீடு மட்டுமே பலன் தரும். நீண்ட கால நோக்கில் மேற்கொள்ளப்படும் பல்வேறு முதலீடுகள் பல்வேறு அனுபவத்தைத் தருகின்றன. சந்தையில் ஏற்படும் இழப்புகள் கூட ஒரு சிறந்த அனுபவத்தைத் தருகின்றன.\nமுடிவில், பங்கு வர்த்தகத்தை ஒரு வணிகமாக மட்டுமே நாம் பார்க்க வேண்டும். உங்களால் முடிவெடுக்க இயலாத தருணங்களில் நீங்கள் வர்த்தக வலைத்தளங்கள் மற்றும் ஆன்லைன் வர்த்தகத் தளங்களில் உதவியைப் பெற இயலும். ஒரு வர்த்தகர் பங்குச் சந்தையைப் பற்றி அறிந்திருக்கும் வரை, ஆரம்ப இழப்புகளால் மனச்சோர்வு அடையாதவரை, அவர் தனது வழியிலேயே முதலீடுகளைத் தொடர்வ���ர் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n“நாங்க அப்பவே சொன்னோம் மோடி வெளிநாடுக்கு ஓடிருவான்னு, கேக்களயே” போட்டுக் கொடுத்த வருமான வரித்துறை\n“250000 கொடு வழக்கு தள்ளுபடி பண்றேன்” ஓகே சொன்ன பங்குச் சந்தை நிபுணர் rakesh jhunjhunwala.\nஊறுகாய் கம்பெனியாக மாறிய ஜெட் ஏர்வேஸ் - நிதி நெருக்கடியில் பறக்க முடியாமல் தவிப்பு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/50289-2-0-rajini-s-first-day-record.html", "date_download": "2018-12-16T02:44:59Z", "digest": "sha1:M77HPRNS636NX43I2PGRUHKUKNJ4DP7C", "length": 8413, "nlines": 119, "source_domain": "www.newstm.in", "title": "முதல் நாள் வசூல் சாதனைப் படைத்த ரஜினியின் 2.0! | 2.0 - Rajini's First day Record", "raw_content": "\nஇன்று வெளியாகிறது விஸ்வாசம் பாடல்கள்\nஇலங்கை பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ராஜபக்சே\nரணில் விக்ரமசிங் நாளை பிரதமராக பதவியேற்க வாய்ப்பு\nபெர்த்தில் நடந்து வரும் 2வது டெஸ்டில் 326 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆல்அவுட்டானது\nபெட்ரோல் விலை உயர்வு - சென்னையில் ஒரு லிட்டர் ரூ.72.99\nமுதல் நாள் வசூல் சாதனைப் படைத்த ரஜினியின் 2.0\nநடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியாகியிருக்கும் 2.0 திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இயக்குநர் ஷங்கர் இயக்கியிருக்கும் இந்தப் படம் எந்திரனின் அடுத்த பாகமாக வெளிவந்திருக்கிறது.\n2.0 திரைப்படம் வெளியான முதல் நாளில் சென்னை நகரத்தில் மட்டும், 2.64 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறதாம். இது தீபாவளிக்கு வெளியான சர்கார் (2.37 கோடி) திரைப்படத்தின் வசூலை மிஞ்சியிருக்கிறது.\nமுதல் நாள் வசூலின் படி ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 18.2 கோடி, கர்நாடகாவில் 8.25 கோடி, கேரளாவில் 4.15 கோடி என தென்னிந்தியாவில் சாதனை படைத்துள்ளது. குறிப்பாக கேரளாவில், அதிக வசூல் செய்த நான்காவது 'நான் - மலையாள' திரைப்படம் என்ற பெருமையும் பெற்றிருக்கிறது. இது வரை சர்கார் (5.62 கோடி), பாகுபலி (5.45 கோடி), மெர்சல் (4.65 கோடி) என மூன்று படங்கள் இந்த சாதனை��ைப் படைத்துள்ளன.\nதவிர, வட மாநிலங்களான டெல்லி, உத்திரபிரதேசம், பஞ்சாப், பிகார் ஆகிய இடங்களிலும் முதல் நாளில் வசூல் சாதனைப் படைத்துள்ளது ரஜினியின் 2.0.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅபிநவ் பிந்த்ராவுக்கு சர்வதேச விருது\nஉலக ஒற்றுமைக்காக ஒன்றாக உழைப்போம்: மோடி, புடின், ஜி ஜின்பிங் சந்திப்பில் உறுதி\nமாஸ் மற்றும் ஸ்டைலான ரஜினிகாந்த்: 2.0 குறித்து ஏ.ஆர்.முருகதாஸ்\nமத்திய அரசுடன் மோதல் கூடாது: ரிசர்வ் வங்கிக்கு அருண் ஜேட்லி அறிவுரை\nகருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு வருகை தரும் சூப்பர் ஸ்டார்\n5 வருடங்களுக்கு பிறகு அஜித்துடன் இணையும் யுவன்\nமேகதாது விஷயத்தில் சட்டப்பட நடவடிக்கை தேவை: ரஜினிகாந்த்\nசூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வைகோ பிறந்தநாள் வாழ்த்து\n1. வங்கக்கடலில் உருவானது ஃபேதாய் புயல்\n2. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n3. ரிலீசானது விஸ்வாசம் இரண்டாவது சிங்கிள் 'வேட்டி கட்டு'\n4. பூமி பாதையில் வால் நட்சத்திரம்: அனைவரும் பார்க்கலாம்\n5. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n6. பாம்பன் பாலத்தின் சிறப்புகள் தெரியுமா...\n7. 800 கி.மீட்டர் தொலைவில் புயல்; எண்ணூரில் கடல் சீற்றம்\nபாம்பன் பாலத்தின் சிறப்புகள் தெரியுமா...\n2வது நாள்: கோலி, ரஹானே அதிரடி; இந்தியா 172/3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=24551", "date_download": "2018-12-16T01:52:38Z", "digest": "sha1:B7LERJSZVYN237WNV7ONTXAUKOOZJBHX", "length": 20272, "nlines": 437, "source_domain": "www.vikatan.com", "title": "காட்டிக்கொடுத்தா... தீர்த்துக்கட்டு! | venugopal murder police informer | ஜூனியர் விகடன்", "raw_content": "\nஅஜித் ரசிகர்களுக்கு நள்ளிரவு ட்ரீட் விஸ்வாசம் ஆல்பம் இன்று வெளியீடு\n8 வருடங்களுக்குப் பிறகு ஜி.வி.பிரகாஷ் இசையில் தனுஷ்\n‘வேலூர் கோட்டையில் குவிந்த மக்கள் மன்றத்தினர்’ ரஜினிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு\nவங்கங்கடலில் உருவானது ஃபெய்டி புயல் 17-ம் தேதி ஆந்திரா அருகே கரையை கடக்கிறது\n`13 உயிர்மீது அக்கறை இருந்தால் சிறப்புச்சட்டம் இயற்ற வேண்டும்' - அ.ம.மு.க. கொந்தளிப்பு\n`கூட்டணி வதந்திகளை நம்பாதீர்; மிரண்டுபோனவர்களின் தந்திர விளையாட்டு இது\n`பாதுகாப்புத்துறையில் காங்கிரஸ் மிகப்பெரிய ஊழல் செய்த���ருக்கிறது’ - பிரதமர் மோடி\nகுற்றங்கள் குறைய வாஸ்துபடி மாற்று வாசலை அமைத்த போலீஸார் - இது குளித்தலை சர்ச்சை\nகுடிபோதையில் மருத்துவம் பார்த்த குளித்தலை அரசு மருத்துவர் - மயங்கி விழுந்ததால் பரபரப்பு\nஜூனியர் விகடன் - 03 Oct, 2012\nஎன் கணவர் உயிருக்கு ஆபத்து...\nகொலைகளைத் தடுக்குமா காவல் துறை\nஏதோ வித்தியாசமான சத்தம் கேட்டது... என் மனைவி கீழே கிடந்தார்...\n''ஓட்டுப் போட்டது தப்பாப் போச்சே...\n'நான் வெளியில வருவேனான்னு தெரியலை..\nதவறை தடுக்கத் தவறிய நான் குற்றவாளியே\nப.சிதம்பரத்தைப் பிரதமர் ஆக்குமா ஏகாதசருத்ர பூஜை\nமணல் கொள்ளையால் வாடும் குடிநீர்த் திட்டங்கள்\nபாடச் சுமையைக் குறைக்கும் பலே கல்வி முறை\nபத்தாவது நாளில் பல் இளித்த பாரதிராஜா\nநீ தி.மு.க-வுக்குப் போயிட்டு வந்தவன் தானே\nகட்சியைக் கரையேற்ற தெலுங்கானா ரெடி\nநாங்கள் அளந்து கொடுத்தோம்... அவர்கள் இடித்துக் கொண்டார்கள்\nவழக்கமான 'பீச் டைம்பாஸ்' போரடிக்குதா\nபோலீஸ் இன்ஃபார்மருக்கு நேர்ந்த கொடூரம்\nகத்தியின்றி ரத்தமின்றி தங் களது மதிநுட்பத்தை மட்டும் ஆயுத மாகப் பயன்படுத்தி கொள்ளை யடிப்பதில் வல்லவர்கள் திருச்சி ராம்ஜி நகர் கொள்ளையர்கள். இந்தியா முழுக்கக் கைவரிசை காட்டிவரும் இவர்களைப் பற்றி தகவல் கொடுக்க அதே ஏரியாவைச் சேர்ந்த சிலர், போலீஸ் இன்ஃபார்மர்களாக உள்ளனர். இவர்களில் ஒருவரை சில தினங்களுக்கு முன், கொள்ளைக் கும்ப லைச் சேர்ந்த சிலர் கடத்திச் சென்று கைகளையும் தலையையும் துண்டித்துக் கொடூரமாகக் கொலை செய்ததைக் கண்டு திருச்சி மாவட்டமே கதிகலங்கிப்போனது.\nராம்ஜி நகர் காந்திபுரத்தைச் சேர்ந்த வேணுகோபால், காவல் துறையினருக்குச் செல்லப்பிள்ளை. ராம்ஜி நகர் கொள்ளையர்கள் பற்றிய தகவல்கள் எல்லாம் இவருக்கு அத்துப்படி. அதனால், கொள்ளையர் களைத் தேடி வெளிமாநில மற்றும் உள்ளூர் போலீஸார் ராம்ஜி நகருக்கு வரும்போது முதலில் வேணுகோபாலைத்தான் அணு குவார்கள். கொள்ளையை அரங்கேற்றியது எந்த டீம் என்ற தகவலைத் தெரிந்துகொண்டு அதிரடி நடவடிக்கையில் இறங்குவார்கள். அந்த அளவுக்கு போலீஸுக்கு நெருக்கமான ஒருவர்தான் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n''ஓட்டுப் போட்டது தப்பாப் போச்சே...\n'நான் வெளியில வருவேனான்னு தெரியலை..\nகோவாவில் கூடிய மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்புக் கூட்டம்\nமிஸ்டர் கழுகு: சசிகலா, எடப்பாடிக்கு செக் - ஸ்விஸ் வங்கி டூ ஸ்பிரிட் ஆலை வரை...\n - பரபரக்கும் கரூர் அரசியல்\nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடைசி மூச்சுவரை போராடியது இதற்காகத்தான் \nசெந்தில் பாலாஜி மனமாற்றத்துக்கு யார் காரணம்' - அதிர்ச்சிப் பின்னணி\n``ஐம்பது பேர் பார்த்தும் யாரும் காப்பாத்த வரல'' - சென்னை ஏர்போர்ட் அருகே நள்ளிரவில் தீப்பிடித்த கார்\n` எடப்பாடி பழனிசாமி உண்மையாக இல்லை' - காரணம் சொல்லும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு\nமிஸ்டர் கழுகு - கஜானாவுக்கு லாக், தினகரனுக்கு செக் - பின்னணியில் இளவரசி குடும்பம்\n“யாரும் தினகரனுக்கு எதிராக வாய் திறப்பதில்லை” - பொங்கிய பன்னீர்... இறுகிய எடப்பாடி...\n - நீட்... இனியாவது நியாயம் கிடைக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/other-news/64392/cinema/otherlanguage/200-England-artists-in-Syeraa-movie.htm", "date_download": "2018-12-16T02:18:47Z", "digest": "sha1:P37GM5ZTI4K2EL3XCA6CUU3VNAVBNQHC", "length": 11247, "nlines": 133, "source_domain": "cinema.dinamalar.com", "title": "சிரஞ்சீவி படத்துக்காக 200 இங்கிலாந்து கலைஞர்கள் - 200 England artists in Syeraa movie", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nசமந்தா பாட்டியாக நடிக்கும் பட தலைப்பு | சிம்புவின் பெரியார் குத்து பாடல் | கேரளாவில் இருந்து பொள்ளாச்சிக்கு நகர்ந்த என்.ஜி.கே டீம் | யாத்ராவுக்கு புதிய ரிலீஸ் தேதி | லாஸ் ஏஞ்சல்ஸில் மாரத்தான் வென்ற மம்தா மோகன்தாஸ் | ஒடியனுக்கு முதல் நாளே அதிர்ச்சி அளித்த பந்த் | முருகதாஸ் வழக்குக்குத் தடை : குவியும் பாராட்டுக்கள் | ஏழாவது முறையாக ஜோடி சேர்ந்தார் காயத்ரி | ஏழாவது முறையாக ஜோடி சேர்ந்தார் காயத்ரி | தூக்குதுரை வேடத்திற்காக முழுமையாக மாறிய அஜித் | விஷால் இயக்கும், நாய் படத்தில், த்ரிஷா | தூக்குதுரை வேடத்திற்காக முழுமையாக மாறிய அஜித் | விஷால் இயக்கும், நாய் படத்தில், த்ரிஷா\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\nசிரஞ்சீவி படத்துக்காக 200 இங்கிலாந்து கலைஞர்கள்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஅரசியல் பிரவேசத்திற்கு பிறகு சிரஞ்சீவி மீண்டும் சினி��ாவில் நடித்த படம் கைதி எண் 150. இந்த படம் தமிழில் விஜய் நடித்த கத்தி படத்தின் ரீமேக் ஆகும். அதையடுத்து ஆந்திராவில் வாழ்ந்த சுதந்திர போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாறு கதையில் நடிக்கிறார் சிரஞ்சீவி. சைரா நரசிம்ம ரெட்டி என்ற பெயரில் உருவாகும் இப்படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்குகிறார். இந்த படத்தில் சிரஞ்சீவியுடன் அமிதாப்பச்சன், சுதீப், விஜய் சேதுபதி, நயன்தாரா உள்பட பலர் நடிக்கிறார்கள்.\nஇந்த படத்தின் பர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில், படப்பிடிப்பு டிசம்பர் 6-ந்தேதி முதல் ஐதராபாத்தில் தொடங்குகிறது. இந்த படத்திற்காக பிரமாண்ட செட் போடும் பணிகள் கடந்த சில மாதங்களாகவே நடந்து கொண்டிருக்கிறது. மேலும், பிரிட்டீஷ்காரர்கள் இந்தியாவை ஆண்ட காலத்து கதை என்பதால், இந்த படத்தில் நடிப்பதற்காக 200 இங்கிலாந்து நடிகர்கள் இறக்குமதி செய்யப்பட உள்ளனர். அவர்கள் பலர் ஜூனியர் நடிகர்களே என்றாலும், சிலர் முக்கியமான கேரக்டர்களிலும் நடிக்கிறார்களாம்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nவெங்கடேஷ்க்கு ஜோடியாகும் காஜல் ... பாலியல் புகாரில் சிக்கிய பாகுபலி ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஹெட்போன் கேட்ட நடிகைக்கு துருப்பிடித்த கம்பிகள் பார்சல்\n'லூசிபர்' படத்தை பார்க்க கரண் ஜோஹர் ஆவல்..\nஅம்பானி வீட்டு திருமணம் : குவிந்த பாலிவுட் நட்சத்திரங்கள்\nநல்ல ஆண் அமைந்தால் பெண் வாழ்க்கை சொர்க்கம் : அனுஷ்கா\nமேலும் பிறமொழி செய்திகள் »\nஒடியனுக்கு முதல் நாளே அதிர்ச்சி அளித்த பந்த்\nபேப்பரை பாலில் தொட்டு சாப்பிடுங்கள் ; ஹரீஷ் பெராடி கிண்டல்\nதேசிய விருது பெற்ற மலையாள இயக்குனர் காலமானார்\n96 தெலுங்கு ரீமேக்கில் சர்வானந்த்\n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nமீண்டும் ரமணா பாணியிலான படத்தில் சிரஞ்சீவி\nமீண்டும் சிரஞ்சீவியுடன் இணைந்த நயன்தாரா\nமீண்டும் சிர��்சீவி படத்தில் இணைந்த நயன்தாரா\nஎனது தந்தையின் கேரியரில் சிறந்த படம் -ராம்சரண்\nநடிகர் : ஹரிஷ் கல்யாண்\nநடிகை : ஷில்பா மஞ்சுநாத்\nநடிகர் : அஜித் குமார்\nநடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rkamalraj.blogspot.com/2016/04/success-for-me-has-never-been-about.html", "date_download": "2018-12-16T01:04:26Z", "digest": "sha1:SAYS26GBCWCAEMROZ4FU2ZMDUMQJVATR", "length": 12206, "nlines": 115, "source_domain": "rkamalraj.blogspot.com", "title": "There’s No ‘I’ in Team. No ‘I’ in Success, Either", "raw_content": "\nபாம்பு, பூரான், தேள் கடித்தால் என்ன செய்வது\nவிஷப்பூச்சிகள் கடித்து விட்டால், இயற்கை வைத்தியத்தின் மூலம் நஞ்சை சரிசெய்து விடலாம். தேள் கொட்டினால் எலுமிச்சைப் பழ விதைகளையும், உப்பையும் கலந்து அரைத்துக் குடித்து விட்டால் தேள் கடி நஞ்சு இறங்கி விடும். கல்லில் சில சொட்டுத் தண்ணீரை தெளித்து அதில் புளியங்கொட்டையைச் சூடு உண்டாகும் படி தேய்த்து, தேள் கடித்த இடத்தில் உடனே வைத்தால் ஒட்டிக் கொள்ளும். நஞ்சு இறங்கியதும் புளியங்கொட்டை விழுந்து விடும். சிறிது நாட்டு வெல்லத் தூளுடன் கொஞ்சம் சுண்ணாம்புச் சேர்த்துச் சிறிதளவு புகையிலையையும் கலந்து நன்றாகப் பிசைந்து தேள் கடித்த இடத்தில் வைத்துக் கட்டினால் நஞ்சு இறங்கி விடும். நட்டுவாய்க்காலி கொட்டினால் கொப்பரைத் தேங்காயை வாயில் போட்டு மென்று தின்றால் உடன் நஞ்சு நீங்கும். பூரான் கடித்தால் பனை வெல்லத்தை (கருப்பட்டி) தின்னத் தடிப்பு, அரிப்பு உடனே மாறும். வெறி நாய் கடித்து விட்டால் நாயுருவியின் வேரும் எலுமிச்சைப் பழத்தின் விதையும் சம பாகமாகச் சேர்த்து எலுமிச்சைச்சாறுவிட்டு அரைத்து வைத்துக்கொண்டு அதில் எலுமிச்சைப் பழம் அளவிற்குக் காலையிலும் மாலையிலும் ஒரு உருண்டை வீதம் பத்து நாள் உட்கொண்டால் வெறிநாய்க்…\nஇலங்கை பற்றிய சுவாரசியமான தகவல்கள்\nஇலங்கை இந்தியத் துணைக்கண்டத்தின் தென்கீழ் கரைக்கு அப்பால் இந்தியப் பெருங்கடலில் ஏறத்தாழ 20 மில்லியன் மக்கள் வாழும் ஒரு தீவு நாடு ஆகும். இலங்கையின் ஆவணப்படுத்தப்பட்ட வரலாறு மூவாயிரம் ஆண்டுகளைக் கொண்டது. இலங்கை பல சமய, பல இன, பல மொழிகள் பேசுவோரின் தாயகமாகவுள்ளது. இது சிங்களவர், இலங்கைத் தமிழர், இலங்கைச் சோனகர், இந்திய வம்சாவளித் தமிழர், பறங்கியர், இலங்கை மலாயர், இலங்கை ஆப்பிரிக்கர் மற்றும் பூர்வ��கக் குடிகளான வேடுவர் ஆகியோரின் தாயகமாகும். இலங்கையை பற்றி அதிகம் அறியப்படாத சில விடயங்கள் இதோஇலங்கையின் வடிவமைப்பை வைத்து அது இந்திய பெருங்கடலின் முத்து (Pearl of the Indian Ocean) மற்றும் இந்திய நாட்டின் கண்ணீர் துளி (Teardrop of India) என அழைக்கப்படுகிறது. கிரிக்கெட் தான் இலங்கையில் மிக பிரபலமான விளையாட்டாக இருந்தாலும், இலங்கையின் தேசிய விளையாட்டு கைப்பந்தாகும். இலங்கையானது உலகின் மிகப்பெரிய அளவில் தேயிலையை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது.\nஇலங்கையில் உள்ள சிவனொதிபாத மலை (Adam’s Peak) மிக புனித மலையாக கருதப்படுகிறது. இலங்கையில் மொத்தம் பதினோரு பல்கலைகழகங்கள் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://tagavalaatruppadai.in/coins?id=jZY9lup2kZl6TuXGlZQdjZpd&cat_id=jZY9lup2kZl6TuXGlZQdjZpd", "date_download": "2018-12-16T01:41:55Z", "digest": "sha1:GVBSFI2DPSBNNI2B4JEFY7YJR4JJ55YI", "length": 9664, "nlines": 115, "source_domain": "tagavalaatruppadai.in", "title": "தமிழிணையம் - தகவலாற்றுப்படை", "raw_content": "\nதொல் பழங்காலம் அகழாய்வுகள் கல்வெட்டுகள் வழிபாட்டுத் தலங்கள் சிற்பங்கள் நாணயங்கள் செப்பேடுகள் வரலாற்றுச் சின்னங்கள் ஓவியங்கள்\nஆங்கிலேயர் மற்றும் பிற நாட்டினர்\nபண்டைய அரசியல், பொருளாதார வரலாற்றினை அறிய மிகவும் முதன்மையாக விளங்குவது காசுகள் ஆகும். தமிழக வரலாற்று நிறுவலில் கல்வெட்டுகளை தொடர்ந்து நாணயவியலின் பங்கு அதிமுக்கியத்துவம் வாய்ந்தது. அந்த நோக்கில் தமிழக வரலாற்று நிறுவலில் சில முக்கியமான மன்னர்கள் வெளியிட்ட காசுகளைக் கொண்டு அக்கால அரசியல், பொருளாதார, வணிக நிலைகளை கணக்கிடலாம்.\nபழங்காலத்தில் மன்னர்களால் வெளியிடப்பட்டக் காசுகள் அகழாய்வுகளிலும், ஆற்றுப் படுகைகளிலும் கிடைக்கின்றன. ஆற்றுப்படுகைகளில் கிடைத்த காசுகளே எண்ணிக்கையில் அதிகம். இக்காசுகள் தங்கம், வெள்ளி, செம்பு, ஈயம் போன்ற உலோகங்களால் ஆனவை. வட்டம், சதுரம், நீள்வட்டம், செவ...\nபண்டைய அரசியல், பொருளாதார வரலாற்றினை அறிய மிகவும் முதன்மையாக விளங்குவது காசுகள் ஆகும். தமிழக வரலாற்று நிறுவலில் கல்வெட்டுகளை தொடர்ந்து நாணயவியலின் பங்கு அதிமுக்கியத்துவம் வாய்ந்தது. அந்த நோக்கில் தமிழக வரலாற்று நிறுவலில் சில முக்கியமான மன்னர்கள் வெளியிட்ட காசுகளைக் கொண்டு அக்கால அரசியல், பொருளாதார, வணிக நிலைகளை கணக்கிடலாம்.\nபழங்காலத்தில் மன்னர்களால் வெளியிடப்பட்டக் காசுகள் அகழாய்வுகளிலும், ஆற்றுப் படுகைகளிலும் கிடைக்கின்றன. ஆற்றுப்படுகைகளில் கிடைத்த காசுகளே எண்ணிக்கையில் அதிகம். இக்காசுகள் தங்கம், வெள்ளி, செம்பு, ஈயம் போன்ற உலோகங்களால் ஆனவை. வட்டம், சதுரம், நீள்வட்டம், செவ்வகம், உருளை முதலிய வடிவங்களில் காசுகள் கிடைக்கின்றன. இக்காசுகளில் மன்னர்களின் உருவம், எழுத்துப்பொறிப்புகள், கடவுளின் உருவம், மற்றும் மலை, ஆறு, வேலியிட்ட மரம், சூரியன், யானை முதலிய இயற்கைச் சின்னங்கள் ஆகியவை காசுகளில் பொறிக்கப்பட்டுள்ளன. எழுத்துப் பொறிப்புள்ள காசுகள் அரசனின் பெயரையும், காலத்தையும், அரசியல்-வணிக வரலாற்றினையும் அறிய உதவுகின்றன.\nதமிழகத்தில் கிடைத்த காசுகள் மற்றும் தமிழக நாணயவியல் பற்றிய தோற்றமும் மன்னர்கள் வெளியிட்ட காசுகளும் அவை வரலாற்று நிறுவலில் வகித்த பங்குகளையும் பற்றியும் அறிய விழைதல் என்பது காசு இயலாகும். இதில் முத்திரைக்காசுகள், சங்ககாலம், ரோமானியர், சாதவாகனர், களப்பிரர், சீனர், பல்லவர், சோழர், பாண்டியர், கண்டகோபாலன், வீரச்சம்பன், விசயநகர வேந்தர், மாவலி வாணாதிராயர், வேணாட்டார், நாயக்கர், மராட்டியர், சேதுபதி, ஆங்கிலேயர் மற்றும் பிற நாட்டினர் ஆகியவர்கள் வெளியிட்ட காசுகள் ஆகியவற்றைக் கொண்டு தமிழக வரலாற்றினை முழுமையாக அறிய முடிகிறது.\nஆங்கிலேயர் மற்றும் பிற நாட்டினர்\nபதிப்புரிமை @ 2018, தமிழ் இணையக் கல்விக்கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maalai.com/profiles/MA1439", "date_download": "2018-12-16T02:10:31Z", "digest": "sha1:3SLTZASHRFC2K5TXMNEK6YHCQCCPRCF5", "length": 6126, "nlines": 66, "source_domain": "www.maalai.com", "title": "MA1439", "raw_content": " Thமாலை மேட்ரிமோனி பதிய பரிமானத்துக்கு மறவுள்ளது ஆகவே மாலை மேட்ரிமோனி இணைய தளத்தில் சுயவிவரத்தை பதிவு செய்திருக்கும் நபர்கள் மாலை மேட் ரிமோனிஇன் android ஆப் மூலம் புதிய சுயவிவரத்தை உருவாக்கவும் . எங்கள் andr oid ஆப் வெளி வரும் முன் பதிவு செய்பவர்க்கு பல்வேறு கட்டண கழிவுகளும் முன்னுரிமையும் வழங்கப்படும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கின்றோம ் அத்தோடு இந்த மாத இறுதியோடு(30-11-2018) இந்த இணை ய தள வடிவமைப்பு மற்றும் முறைமைகள் மாற்றியமைக்கப்பட்டு புதிய பொலிவோடு காணப்படும் .\nஉங்கள் பெயர் பிறந்த நாள்\n: அவிட்டம் 3ஆம் பாதம்\nAbout your expect partner / நீங்கள் எதிர்பார்க்கும் துணை எப்படி இருக்க வேண்டும்\nவயது : 47 ஆண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/04/06/gratuity-time-period-might-be-reduced-from-5-3-years-010957.html", "date_download": "2018-12-16T00:41:32Z", "digest": "sha1:747SVOI7XF6562MBSGC4UGQX5EIKZKVS", "length": 16954, "nlines": 174, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கிராஜூவிட்டி காலத்தை 5 வருடத்திலிருந்து 3 வருடமாகக் குறைக்க அரசு திட்டம்..! | Gratuity Time Period Might be Reduced From 5 to 3 Years - Tamil Goodreturns", "raw_content": "\n» கிராஜூவிட்டி காலத்தை 5 வருடத்திலிருந்து 3 வருடமாகக் குறைக்க அரசு திட்டம்..\nகிராஜூவிட்டி காலத்தை 5 வருடத்திலிருந்து 3 வருடமாகக் குறைக்க அரசு திட்டம்..\n3 மணி நேர போராட்டத்துக்குப் பின், மகனின் காலில் விழுந்து வீடு வாங்கிய அப்பா...\nதனியார் ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. மோடி அளிக்க இருக்கும் தேர்தல் பரிசு ..\nஎர்இந்தியா ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. கிராஜூவிட்டி இரட்டிப்பாக உயர்வு..\n‘கிராஜுவிட்டி’ அளவு இரட்டிப்பு.. தனியார் நிறுவன ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்..\nமாத சம்பளக்காரர்களுக்குப் பிஎ பணம் எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியமானது கிராஜூவிட்டி, ஒரு நிறுவனத்தில் 5 வருடம் முழுமையாகப் பணியாற்றினால் மட்டுமே கிராஜூவிட்டி கிடைக்கும். இதனை 3 வருடமாகக் குறைக்கலாம் என அரசு ஆலோசனை செய்து வருகிறது.\nஇது நடைமுறைப்படுத்தினால் பல லட்சம் ஊழியர்கள் பெரிய அளவிலான நன்மை அடைவார்கள். இந்தியாவில் இருக்கும் பல்வேறு ஊழியர்கள் சங்கம் இதுகுறித்துப் பல முறை மத்திய அரசிடம் கோரிக்கை வைத்த நிலையில் தற்போது இதுகுறித்த ஆலோசனை செய்யத் துவங்கியுள்ளது அரசு.\nஇந்நிலையில் தொழிலாளர் அமைச்சகம் கிராஜூவிட்டி கால அளவை 5 வருடத்தில் இருந்து 3 வருடமாகக் குறைக்கப் பரிந்துரை செய்துள்ளது. மேலும் தொழிலாளர் அமைச்சகம், இதுபற்றிப் பிற துறைகள் மற்றும் அரசு நிறுவனங்கள் மத்தியில் ஆலோசனை செய்து வருகிறது, இதற்கான இறுதி முடிவுகள் இன்னும் சில வாரத்தில் தெரியும்.\nநிரந்தர ஊழியர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய அனைத்து நன்மைகளையும், குறிப்பிட்ட கால அறிவிற்கு (fixed-term employment) மட்டும் பணியாற்றும் ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ள நிலையில், கிராஜூவிட்டி-யும் வழங்க வேண்டும் என்பதற்காக இந்தக் கால அளவீட்டை மாற்றத் திட்டமிட்டுள்ளது அரசு.\nதற்போது இது குறிப்பிட்ட கால அளவில் பணியாற்றும் ஊழியர்களுக்குத் தான் பணியாற்றும் வருடங்க��் அடிப்படையில் கிராஜூவிட்டி வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்தியாவுல வந்து சண்டை போட்டுக்கிற வெளிநாட்டு பசங்களாப்பா நீங்க...\nPPF என்ன, எப்படி, எவ்வளவு என A to Z விவரங்கள், PPF திட்டத்தில் கோடிஸ்வரன் ஆகணுமா..\n1கிலோ வெங்காயம் ரூ.1.40..மொத்த பணத்தையும் மோடிக்கு மனி ஆர்டர் செய்த விவசாயி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.co.in/news_details.php?/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D//%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/&id=35286", "date_download": "2018-12-16T02:14:24Z", "digest": "sha1:BIPOT2RUA3EXADY54CBWGH63TIWUQ3O7", "length": 10418, "nlines": 112, "source_domain": "tamilkurinji.co.in", "title": " செட்டிநாடு சிக்கன் குழம்பு , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nநான் உழைத்து முதல்வரானேன்: நீங்கள் அப்பாவின் தயவால் உயர்ந்துள்ளீர்கள்: ஸ்டாலின்மீது எடப்பாடி பாய்ச்சல்\nபுயலால் 8 மீட்டர் வரை அலை எழும்பும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி, கமல் பங்கேற்க வாய்ப்பு என தகவல்\n4 வது மாடியில் இருந்து குதித்து பிரபல டிவி தொகுப்பாளினி தற்கொலை\nபள்ளியில் 5 மாணவிகள் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி\nசிக்கன் - ஒரு கிலோ\nமஞ்சள்பொடி - அரை ஸ்பூன்\nமிளகாய்ப்பொடி - 3 ஸ்பூன்\nமல்லிப்பொடி - 4 ஸ்பூன்\nமிளகு - ஒரு ஸ்பூன்\nசீரகம் - ஒரு ஸ்பூன்\nசோம்பு - ஒரு ஸ்பூன்\nபூண்டு - 6 பல்\nஇஞ்சி - ஒரு துண்டு\nஉப்பு - தேவையான அ��வு\nநல்லெண்ணெய் - 4 ஸ்பூன்\nசோம்பு - அரை ஸ்பூன்\nஒரு கடாயில் மிளகு, சீரகம், சோம்பு மூன்றையும் வறுத்து பூண்டு, இஞ்சி, வெங்காயாம் சேர்த்து அரைத்து மஞ்சள் பொடி சேர்த்து சிக்கனுடன் பிசறவும்.\nகடாயில் நல்லெண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியவற்றை தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி, பிசறிய சிக்கனை சேர்த்து 10 நிமிடம் கிளறவும்.\nவதங்கியதும் மிளகாய்ப்பொடி, மல்லிப்பொடி சேர்த்து கிளறி தேவையான தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். குழம்பு கொதித்து வற்றி எண்ணெய் மிதந்தவுடன் இறக்கவும்\nமுட்டை சிக்கன் கறி | EGG CHICKEN CURRY\nதேவையான பொருட்கள்: சிக்கன் -அரைக் கிலோ வேகவைத்த முட்டை-4 காய்ந்த மிளகாய்-10 தனியா- 3 ஸ்பூன் சீரகம்-அரை ஸ்பூன் மிளகு-அரை ஸ்பூன் சோம்பு-1 ஸ்பூன் மஞ்சத்தூள்-அரை ஸ்பூன் பட்டை-ஒரு துண்டு கிராம்பு ...\nசில்லி சிக்கன் கிரேவி | chilli chicken gravy\nதேவையான பொருட்கள்: எலும்பில்லாத சிக்கன் - அரை கிலோ நறுக்கிய வெங்காயம் - 1 நறுக்கிய தக்காளி - 1 நறுக்கிய குடைமிளகாய் - அரை கப்இஞ்சி ...\nதேவையான பொருட்கள்.சிக்கன் - அரை கிலோநறுக்கிய பெரிய வெங்காயம் -2பச்சை மிளகாய் - 4 இஞ்சி பூண்டு விழுது- 2 ஸ்பூன்மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்சீரகத்தூள் - ...\nமதுரை நாட்டுக்கோழி மிளகு வறுவல் | madurai nattu koli varuval\nதேவையான பொருட்கள்: நாட்டுக் கோழி - அரை கிலோநறுக்கிய சின்ன வெங்காயம் - 150 கிராம்இஞ்சி பூண்டு பேஸ்ட். - 1 ஸ்பூன் சோம்பு - கால் ஸ்பூன் ...\nசிக்கன் முந்திரி கிரேவி | Chicken munthiri gravy\nதேவையான பொருட்கள்:சிக்கன் - அரை கிலோநறுக்கிய சின்ன வெங்காயம் - 20இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்மிளகாய் தூள் - 1 ஸ்பூன்மல்லித் தூள் - ...\nசுவையான ஸ்பைசி சிக்கன் குழம்பு | spicy chicken kulambu\nதேவையான பொருட்கள்:சிக்கன் – அரை கிலோசின்ன வெங்காயம் – 20 இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்தக்காளி –2 மிளகாய் தூள் – 1 ஸ்பூன்மஞ்சள் ...\nடிராகன் சிக்கன் | Dragon chicken\nதேவையான பொருட்கள்: ஊற வைப்பதற்கு தேவையான பொருள்கள் .எலும்பில்லாத சிக்கன் - அரை கிலோஇஞ்சி - பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்மிளகாய் தூள் - 2 ...\nகார சாரமான சிக்கன் வறுவல்.chicken pepper fry\nதேவையான பொருள்கள்.சிக்கன் - அரை கிலோ மிளகு - 1 ஸ்பூன்மிளகுத் தூள் - 3 ஸ்பூன் பச்சை மிளகாய் - 3 காய்ந்த மிளகாய் - ...\nமொஹல் சிக்கன் கிரேவி | mughlai chicken gravy\nதேவைாயன பொருள்கள் கொத்துகறி சிக்கன் - அரைக் கிலோ நறுக்கிய பச்சை மிளகாய் - 6நறுக்கிய தக்காளி - 4நறுக்கிய பெரிய வெங்காயம் - 2மிளகாய்த் தூள் ...\nதேவைாயன பொருளள்கள் .சிக்கன் - கால் கிலோமுட்டை - 1பச்சை மிளகாய் - 2நறுக்கிய பெரிய வெங்காயம் - 4 இஞ்சி - பூண்டு பேஸ்ட் - ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiltradepost.com/blog/5-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-12-16T02:22:28Z", "digest": "sha1:AZOTM62RP6BGCWXZCMNJBVN2UB7MM5CX", "length": 10268, "nlines": 49, "source_domain": "www.tamiltradepost.com", "title": "5 லட்சம் முதலீட்டில் கைவினை முத்திரை நிறுவனம் தொடங்கி இன்று 15 லட்சம் வருட லாபம் ஈட்டும் பெண் தொழில்முனைவர்!!! | Tamiltradepost Blog", "raw_content": "\nHome INSPIRING STORIES 5 லட்சம் முதலீட்டில் கைவினை முத்திரை நிறுவனம் தொடங்கி இன்று 15 லட்சம் வருட லாபம் ஈட்டும் பெண் தொழில்முனைவர்\n5 லட்சம் முதலீட்டில் கைவினை முத்திரை நிறுவனம் தொடங்கி இன்று 15 லட்சம் வருட லாபம் ஈட்டும் பெண் தொழில்முனைவர்\nபுதுமையான முத்திரைகளை தயாரிக்கும் ‘முத்ரா ஸ்டாம்ப்ஸ்’ நிறுவனம் தொடங்கிய வர்ஷிதா, தன் நிறுவன வளர்ச்சியோடு வீட்டில் இருந்து வேலை செய்யும் வாய்ப்பை பல பெண்களுக்கும் உருவாக்கிக் கொடுத்துள்ளார். கைவினை பொருட்கள் பல வடிவில் பல வகையில் நம் முன் இருக்கிறது. காலம் மாற அதற்கு ஏற்ப கைவினை பொருட்களில் பல புதுமைகளும் சேர்ந்து கொண்டே வருகிறது. அந்த வகையில் முத்ரா (Mudra Stamps) நிறுவனம் புதுமையான அழகிய கைவினை முத்திரைகளை தயாரிக்கின்றனர். இவர்களே இந்தியாவின் முதல் கைவினை முத்திரை தயாரிப்பாளர்கள்.\nஇந்நிறுவனத்தின் நிறுவனர் சென்னையைச் சேர்ந்த வர்ஷிதா. பத்தாம் வகுப்புவரை படித்த வர்ஷிதாவிற்கு வடிவமைப்பில் அதிக ஆர்வம் இருந்தது. பள்ளியோடு படிப்பு நின்றாலும் வடிவமைப்பில் தனக்கு இருந்த ஆர்வத்தினால் டிஜிட்டல் மீடியா தொழில்நுட்பம் என்னும் சான்றிதல் படிப்பை முடித்துள்ளார். அதன் பின் பல நிறுவனங்களுக்கு வீட்டில் இருந்தபடி டிஜிட்டல் வடிவமைப்பு செய்துக் கொடுத்துள்ளார்.\nவடிவமைப்பின் மீதும் கைவினைப் பொருட்கள் மீதும் அதிக ஆர்வம் இருந்தமையால் இவ்விரண்டையும் இணைத்து தொழில் தொடங்க முடிவு செய்தார் வர்ஷிதா. கைவினை பொருட்களுக்கும் முத்திரைக்கும் என்ன தொடர்பு என்று அனைவருக்கும் ஒரு சந்தேகம் எழும், இங்கு ஃபோட்டோபாலிமர் முத்திரைகளை எவரும் தயாரிப��பதில்லை. இந்த முத்திரைகள் மூலம் பல வடிவமான வாழ்த்து மடல், ஸ்க்ராப்புக் என பலவற்றை நாம் வீட்டில் இருந்தே தயாரிக்கலாம் என்கின்றார் அவர். வணிகத்திற்கு பயனபடுத்தப்படும் சீல் அல்லது முத்திரை போல் அல்லாமல் வாழ்த்து மடல், பத்திரிகை என நாம் வீட்டில் இருந்து தயாரிக்க பல வடிவில் முத்திரைகளை தயாரிக்கின்றனர். அச்சு அடித்தது போன்ற வடிவத்தை இம்முத்திரைகள் தருகின்றன.\nஇந்தியாவில் இது போன்ற முத்திரைகளை தயாரிப்பதில் இவர்களே முதன்மையானவர்கள். இதை தயாரிக்க இந்தியாவில் தயாரிப்பாளர்கள் இல்லாததால் வடிவமைப்பதோடு நின்றுவிடாமல் தன் சொந்த முதலீட்டில் கணவரின் உதவியோடு ஒரு உற்பத்தி ஆலையை நிறுவி இந்நிறுவனத்தை துவங்கியுள்ளார் வர்ஷிதா.\nகடந்த 2011 ஆம் ஆண்டு வர்ஷிதாவால் துவங்கிய ஒரு சிறு கைவினை தொழில், இரண்டு வருடத்திற்கு முன்பு தனி நிறுவனமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் அயல்நாடு வரை பல வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது இந்நிறுவனம். வாடிக்கையாளர்கள் மட்டுமல்லாமல் விற்பனையாளர்களையும் அயல்நாட்டில் சம்பாதித்துள்ளது.\nபல இடங்களில் இருந்து வடிவமைப்புகள் வருவதால் அதிக புதுமையான முத்திர வடிவமைப்புகளை தங்களால் தர முடிகிறது என்கிறார் வர்ஷிதா. மேலும் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறும் தனித்துவமான முத்திரைகளை தயாரிக்கின்றனர். இதுவரை எந்தவித விளம்பரமும் இல்லாமல் முகநூல் மற்றும் இணையம் மூலமே இந்நிறுவனத்தை வளர்த்து வருகிறார் வர்ஷிதா.\nடிஜிட்டல் வடிவமைப்பு முடிந்த பின் அதன் அச்சை உருவாக்கி அதன் பின் உற்பத்திக்கு அனுப்பப்படுகின்றது . இந்த முத்திரைகள் ஒட்டும் ரப்பர் தன்மையில் வடிவமைக்கப்படுகிறத. இன்று பல நாடுகளிலும் இருந்தவாறு இவரது வடிவமைப்பாளர்கள் பணி புரிகின்றார்கள். ஆரம்பத்தில் இதன் தேவையை தெரிவிப்பது சவாலாக இருந்தாலும் தொடர்ந்தும் இது குறித்து வலைப்பதிவினை செய்து தமது தொழிலை விரிவு படுத்தி வருகின்றார்கள்.\nவர்ஷிதா வின் தொழில் முயற்சியினை நீங்களும் முயற்சித்துப் பார்க்கலாம். ஆரம்பத்தில் சிறிய முதலீட்டுடன் ஆரம்பித்து சிறிது சிறிதாக முன்னேறிச் செல்லலாம். முதலில் உங்கள் நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் உங்கள் தொழிலை அறிமுகம் செய்யலாம்.\nHNBA இன் சமூகப் பணிகள் பற்றிய மீட்டல்\neChannelling இனால் சுய உதவி தன்னியக்க இயந்திரங்கள் லங்கா ஹொஸ்பிட்டல்ஸில் அறிமுகம்\nமூலிகை கோழிப் பண்ணை நிறுவியுள்ள மதுரை பெண் பட்டதாரி\nForbes இன் தரவு படி உலகின் 10 புதுமையான நிறுவனங்கள்\nYoutube இல் கோடிகளை அள்ளும் மிடில்டன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/30447", "date_download": "2018-12-16T01:53:40Z", "digest": "sha1:LMXQVKMCUFPUSEN33BADFXDL2XFPSBX2", "length": 8206, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "தேசிய விலங்கியல் பூங்காவிற்கு பூட்டு!!! | Virakesari.lk", "raw_content": "\nநீரிழிவைக் கட்டுப்படுத்தும் விரத சிகிச்சை\nகிளிநொச்சியில் விலைபோகும் மருத்துவத்துறைக்கு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் : பொது மக்கள்\nதாய் நாட்டின் எதிர்காலம் குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள வேண்டுகோள்\nஐனாதிபதியுடன் இணைந்து பணியாற்ற ஐ.தே.க தயார்- சஜித்\nசற்றுமுன்னர் பதவியை இராஜினாமா செய்தார் மஹிந்த ராஜபக்ஷ\nமஹிந்த பதவி விலகுவது குறித்து நாமல் அதிரடி அறிவிப்பு\nபதவி விலகினார் மஹிந்த ராஜபக்ஷ : ஐ.தே.க. எம்.பி.க்கள் தகவல்\nதேசிய விலங்கியல் பூங்காவிற்கு பூட்டு\nதேசிய விலங்கியல் பூங்காவிற்கு பூட்டு\nஉள்ளூராட்சி மன்ற தேர்தல் காரணமாக தெஹிவளை தேசிய விலங்கியல் பூங்கா இன்று தொடக்கம் எதிர் வரும் ஞாயற்று கிழமை வரை இரவு நேரங்களில் மூடப்படும் என தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம் தெரிவித்துள்ளது.\nதேர்தல் பணியில் தேசிய விலங்கியல் பூங்கா அதிகாரிகள் ஈடுபடவுள்ளமையினால் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.\nஎவ்வாறாயினும் காலை 8.30 மணி முதல் மாலை 6 மணி வரை திறக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉள்ளூராட்சி மன்ற தேர்தல் தெஹிவளை தேசிய விலங்கியல் பூங்கா\nகிளிநொச்சியில் விலைபோகும் மருத்துவத்துறைக்கு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் : பொது மக்கள்\nகிளிநொச்சியின் குறிப்பிட்ட சில வைத்தியசாலைகளை இலக்கு வைத்து வலைவீசும் மருத்துவ மாபியாக்களின் கைகளில் மருத்துவர்கள் சிலர் உள்ளிட்ட சுகாதாரத்துறைப் பணியாளர்கள் சிலர் வீழந்துள்ளமை குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.\n2018-12-15 19:38:54 கிளிநொச்சி மருத்துவத்தறை வைத்தியசாலை\nதாய் நாட்டின் எதிர்காலம் குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள வேண்டுகோள்\nதாய் நாட்டின் எதிர்கால நன்மை கருதி அரசியல் கட்சி சா��்பின்றி கடமைகளை நிறைவேற்ற அனைத்து பிரஜைகளும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.\n2018-12-15 17:26:17 ஜனாதிபதி அரசியல் இராணுவம்\nபெருந்தோட்ட மக்களின் உரிமைகளுக்காய் குரல்கொடுப்போம் எனும் தொனிப்பொருளின் கீழ் சர்வதேச தேயிலை தினம் இன்று பொகவந்தலாவ புனித செபமாலை மாத பங்கு மண்டபத்தில் கரிட்டாஸ் நிறுவனத்தின் ஊடாக ஏற்பாடு செய்யபட்டது.\n2018-12-15 16:26:47 தேயிலை பெருந்தோட்டம் சர்வதேச தினம்\nஐனாதிபதியுடன் இணைந்து பணியாற்ற ஐ.தே.க தயார்- சஜித்\nதேசிய அரசாங்கத்தை விரும்பாத சிலர் ஜனாதிபதியை தவறாக வழிநடத்தினர் இதன் காரணமாகவே அவர் பிரதமரை நீக்கினார்\n“தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஐ.தே.கவை பணயக் கைதியாக வைத்துள்ளது”\nதற்போதைய அரசாங்கத்தின் ரிமோட் கன்ட்ரோல் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிடமே உள்ளது என தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்த பின்னர் அறிக்கை வெளியிட்டுள்ளார் மஹிந்த ராஜபக்ஷ\n2018-12-15 15:25:41 தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மஹிந்த ராஜபக்ஷ இராஜினாமா\nதாய் நாட்டின் எதிர்காலம் குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள வேண்டுகோள்\n“தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஐ.தே.கவை பணயக் கைதியாக வைத்துள்ளது”\nபாதாள உலகத்தினருக்கு துப்பாக்கி விநியோகித்த இராணுவ அதிகாரிக்கு விளக்கமறியல்\nநீரோடையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/tag/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-12-16T01:01:27Z", "digest": "sha1:6VRHUSKSKEEEJRMZCURQ42YGDLODDUDK", "length": 17379, "nlines": 158, "source_domain": "gtamilnews.com", "title": "தனஞ்செயன் Archives - G Tamil News", "raw_content": "\nகஜா பாதிப்புக்கு காற்றின் மொழி யின் நூதன உதவி\nகஜா தன் கொடுங்கரங்களால் கலைத்துப் போட்ட தமிழகப் பகுதிகளைச் சீரமைக்க பல துறையினரும் உதவிகள் செய்து வருவதைப் போலவே திரைத்துறையிலிருந்தும் பலர் முன்வந்து உதவிகளைச் செய்து வருகிறார்கள். இதில் கடந்த வாரம் ஜோதிகா நடிப்பில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘காற்றின் மொழி’ தயாரிப்பாளர் தனஞ்செயன் ஒரு நூதன திட்டத்தைத் தன் உதவியாக மட்டுமல்லாமல், ரசிகர்களும் சேர்ந்து உதவும் முகமாக அறிவித்திருக்கிறார். அந்த உதவி அவர்கள் மொழியில் கீழே… “காற்றின் மொழி’ திரைப்படத்தை ஒரு சிறந்த குடும்பப்படமாக […]\nசிம்புவைத் தொடர்ந்து காற்றின் மொழி யில் ஜோதிகாவுடன் நடிக்கும் யோகிபாபு\n‘காற்றின் மொழி’ படத்தில் சிம்பு நடித்திருப்பதாக வந்த செய்தி பரபரப்பாக பேசப்பட்டது. அதைத் தொடர்ந்து, அண்மைக் காலங்களில் நகைச்சுவையில் எல்லோரையும் கவர்ந்து வரும் யோகிபாபு ‘காற்றின் மொழி’ படத்திற்காக சில காட்சிகளில் நடித்திருக்கிறார் என்று காற்று வழியே செய்தி வந்திருக்கிறது. அவர் படத்தில் ஜோதிகாவுடன் நடித்திருக்கும் இரண்டு காட்சிகளுமே அரங்கத்தில் சிரிப்பலைகளை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறதாம். அப்படி என்ன காட்சி.. படத்தில் வானொலி அறிவிப்பாளராக (RJ) நடிக்கும் ஜோதிகாவிற்கு நிறைய பேர் தொலைபேசியில் தொடர்புகொண்டு அவரவர்களின் காதலைப் […]\nஜோதிகா நடிக்கும் காற்றின் மொழி படத்தின் டீஸர்\nஇது சமந்தாவின் சீசன் போலிருக்கிறது. அதிலும் சமந்தாவை மட்டுமே முன்னிலைப்படுத்தி ‘ஹீரோயின் ஓரியன்டட்’ ஆகக் கதை சொல்லியிருப்பதால் ‘இது சமந்தா ஸ்பெஷல்..’ பெற்றோரின் விருப்பத்துக்காக கணவன், குழந்தை என்று திருமண பந்தத்தில் விழாமல் தன் சுய விருப்பத்தின் பேரில் பத்திரிகையாளராகிச் சாதனை படைக்க நினைக்கும் சமந்தாவின் வாழ்வில் நிகழும் ஒரு ‘திக் திக்’ சம்பவம்தான் படத்தின் கதை. (இதற்கு மேல் கதை சொன்னால் படம் பார்க்கும்போது சுவாரஸ்யம் குறைந்துவிடும்…) வழக்கமாக நாம் பாலங்களைக் கடக்கையில் இடையில் மீடியனுக்காக […]\nஹீரோக்களின் சுமையை உணர்கிறேன் – சமந்தா அக்கினேனி\nகன்னடத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘யு-டர்ன்’ படத்தின் ஒரிஜினல் ரீமேக் இப்போது தமிழிலும், தெலுங்கிலும் வெளியாவது தெரிந்த விஷயமாக இருக்கலாம். தெரியாத சில விஷயங்களுக்கு கீழே வாருங்கள். கன்னட ஒரிஜினல் படத்தை இயக்கிய பவன்குமார் இயக்கியிருக்கும் இந்த படத்தில் ‘சமந்தா அக்கினேனி’ முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, ஆதி, ராகுல் ரவீந்திரன், நரேன், பூமிகா சாவ்லா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரீனிவாச சில்வர் ஸ்கிரீன் சார்பில் ஸ்ரீனிவாச சித்தூரி, வி.ஒய். கம்பைன்ஸ் மற்றும் பிஆர்8 கிரியேஷன்ஸ் சார்பில் ராம்பாபு […]\nபெண் சுதந்திரத்துக்கு ஜோதிகாவின் 10 கட்டளைகள்\n‘காற்றின் மொழி’ படத்தில் நடித்து முடித்திருக்கும் ஜோதிகா படத்துக்காக நடித்தாலும் அதில் தான் உள்ளே வந்த அனுபவத்தையும் படத்தில் வைத்த 10 கட்டளைகளையும் இங்கே சொல்கிறார். “எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்றாகி விட்டது, ‘காற்றின் மொழி’. அதனால்தான் நானே வசனங்கள் அதிகம் உள்ள இப்படத்திற்கு டப்பிங் செய்து வருகிறேன். பெண்கள் சுயமாக சம்பாதித்து, தங்கள் வாழ்க்கையை தங்களுக்கு பிடித்த படி வாழ வேண்டும் என்ற கருத்தை இப்படம் வலியுறுத்துகிறது. அதற்கு அவர்கள் குடும்பத்தினரும் ஆதரவு தர […]\nகௌதம் கார்த்திக்குக்கு நன்றிக்கடன் பட்டிருக்கும் படக்குழு\nசினிமாவில் கொஞ்ச காலம் முன்பு வரை படம் வெளியாகும் சமயத்தில் தயாரிப்பாளரும், இயக்குநரும் பேசிக்கொள்ள முடியாத அளவுக்கு விலகி நிற்பார்கள். ஆனால், காலம் மாறிவிட்டது. ஆரோக்கியமான படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டு படங்களை எடுப்பதால் பட வெளியீட்டுக்கு முன்பு படக்குழுவுக்கு நன்றி தெரிவிப்பது ஒரு கலாச்சாரமாகவே இப்போது மாறி வருகிறது. அந்தக் கலாச்சாரத்தின் அடிப்படையில் ஜூலை 6 வெள்ளிக்கிழமையன்று வெளியாகும் படத்துக்காக தனது படக்குழுவுக்கு தனது மனதில் ஆழத்தில் இருந்து இப்படி நன்றி தெரிவிக்கிறார் தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன். […]\nஏதேதோ பாடல் ‘ரெஜினா ஆர்மி’ அமைக்கும் – மிஸ்டர் சந்திரமௌலி சுவாரஸ்யம்\nஜூலை 6ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது ‘கிரியேட்டிவ் மீடியா எண்டர்டெயினர்ஸு’ டன் இணைந்து பாஃப்டா மீடியா வொர்க்ஸ் சார்பில் தனஞ்செயன் தயாரித்திருக்கும் ‘மிஸ்டர் சந்திரமௌலி’. ‘திரு’ இயக்கத்தில் தந்தை, மகனான நவரச நாயகன் கார்த்திக் மற்றும் கௌதம் கார்த்திக் இருவரும் முதன் முறையாக தந்தை மகனாகவே இணைந்து நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ரெஜினா கஸாண்ட்ரா, வரலக்ஷ்மி சரத்குமார், சதீஷ், மகேந்திரன், அகத்தியன் ஆகியோர் நடிக்க, சாம் சிஎஸ் இசையமைத்துள்ள இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் படத்தின் படைப்பாளிகள் […]\nமிஸ்டர் சந்திரமௌலி மொபைல் ஆப்பில் விளையாடி பரிசு பெறுங்கள்\nஇந்தியாவிலேயே முதல் முறையாக மிஸ்டர் சந்திரமௌலி படத்துக்காக புதிய ‘மொபைல் ஆப்’ உருவாக்கப்படுள்ளது. மற்ற திரைப்பட ஆப்களில் உள்ள விளையாட்டுகளைப் போல் அல்லாமல், சந்திரமௌலி படத்தை புரமோட் செய்வதற்காக படத்தைப் பார்த்த டிக்கெட் வைத்தோ, அதன் டிக்கெட்டை வெல்லவோ அல்லாமல் பொது மக்கள் யாரும் விளையாடி இதில் மொபைல் போன் முதல் திரையடங்களின் டிக்கெட் வரையில் நிச்சயப் பரிசுகளைப் பெறலாம். இந்த ‘மொபைல் ஆப்’பை மிஸ்டர். சந்திரமௌலி பட நாயகன் கௌதம் கார்த்திக், நாயகி ரெஜினா காசென்ட்ரா, […]\nமிஸ்டர் சந்திரமௌலி உருவாக்க வீடியோ\nவிஸ்வாசம் வேட்டி கட்டு முழுப்பாடல் வரிகள் வீடியோ\nசெலவை பத்தி சொல்லவே இல்லை சிவகார்த்திகேயன் – கனா இயக்குநர்\nவிஷால் வெளியிடும் கேஜிஎஃப் படத்தின் கேலரி\nஅஜித் 59 படம் தொடங்கியது… 2019 மே 1 வெளியீடு\nஅடங்க மறு நாயகன் ஜெயம்ரவியின் அடக்கம்\nதிருமணம் செய்து திரும்பி வந்த சேரன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/nasa-continues-unlock-secrets-our-solar-system-tamil-011693.html", "date_download": "2018-12-16T00:51:48Z", "digest": "sha1:Q4CPB3WCQWW5USOCVE2VUTWX5IWJVFDB", "length": 15767, "nlines": 175, "source_domain": "tamil.gizbot.com", "title": "NASA Continues To Unlock Secrets Of Our Solar System - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅவிழும் சூரிய குடும்ப மர்ம முடிச்சுகள், தொடரும் நாசா..\nஅவிழும் சூரிய குடும்ப மர்ம முடிச்சுகள், தொடரும் நாசா..\nவோடபோன் இன் புதிய ரூ.199 மற்றும் ரூ.399 திட்டம்.\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nநாசாவின் ஜூனோ - ஜூலை 4 , 2016 அன்று கிழக்கத்திய பகலொளி சேமிப்பு நேரத்தின்படி 11:53-க்கு ஜூப்பிட்டர் கிரகத்தின் சுற்றுப்பாதையில் நுழைந்து அதனை வலம் வந்து கொண்டிருக்கிறது. அடுத்த 20 மாதங்களுக்கு விண்வெளி ஆய்வு, அறிவியல் தரவு சேகரிப்பு நிகழ்த்திய பின்பு ஒரு திட்டமிட்ட 'விபத்தில்' ஈடுபடுத்தப்படும்..\nஜூனோவின் முதல் நெருக்கமான ஜூப்பிட்டர் படங்களுக்காக காத்திருக்கும் அதே சமயம் பிரபஞ்சத்தில் நாம் ஏன் தனியாக உள்ளோம் போ��்ற அடிப்படை கேள்விகளுக்கு பதிலளிக்க நமது சூரிய குடும்பத்தை நாசா ஆராய்ந்து வருகிறது..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n\"தற்போதைய மற்றும் எதிர்காலத்தில் நிகழ்த்தப்படும் திட்டங்கள் மூலம் ஆராய ஆர்வமாக இருக்கும் பொருள்கள் ஆராயப்படாத, நம்பிக்கைக்குரிய பல உலகங்கள் உள்ளன\" என்று நாசா கிரக பிரிவு இயக்குனர் ஜிம் க்ரீன் கூறியுள்ளார்.\nஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி :\n2018-ஆம் ஆண்டில் ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கியானது (James Webb Space Telescope) அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.\nஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கியானது பிரபஞ்சம் முழுவதும் மங்கலான பொருட்கள் கண்காணிக்க உதவுவது மட்டுமில்லாது நமது சூரிய மண்டலத்தில் உள்ள அண்டை கிரகங்கள் மற்றும் அவைகளின் சந்திரன்கள் ஆகியவைகளையும் ஆராய உதவ இருக்கிறது.\nஜூனோ விண்கலம் ஜூப்பிட்டரை ஆராய்ந்தாலும் நாசா ஜூப்பிட்டரின் பெரிய நிலவுகள் மீது அதிக ஆர்வம் காட்டி வருகிறது. முக்கியமாக ஜூப்பிட்டரின் நிலவுகளில் ஒன்றான இயோ மீது..\nஇயோ நிலவின் தீவிர மண்ணியல் நடவடிக்கைள் அதுவொரு சூரிய மண்டலத்திலேயே அதிக எரிமலை நடவடிக்கைகள் கொண்டது என சந்தேகிக்கப்படுகிறது.\nஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியானது தன் பங்கிற்கு ஜூப்பிடரின் துருவ ஒளியை கைப்பற்றியது உடன் வியாழனின் பெரிய நிலவான கேனிமெட்டில் உப்புநீர் சான்றுகளை கண்டறிந்தது.\nநாசாவின் காசினி விண்கலம் 2004-ஆம் ஆண்டு முதல் சனிகோள் அதன் மோதிரங்கள் மற்றும் நிலவுகள் ஆகியவைகளை தொடர்ந்து ஆய்வு செய்து கொண்டு வருகிறது.\n2017-ஆம் ஆண்டில், காசினியில் நீண்ட பணியின் இறுதிக்கட்டத்தில் சனி வெளி மண்டலம் மற்றும் அதன் மோதிரங்கள் இடையே குறுகிய இடைவெளி வழியாக 22 முக்குளிப்புகளை முடிக்க வேண்டும்.\nஉயர் மதிப்பு வளிமண்டலம் மற்றும் மேற்பரப்பு வேதியியல் கொண்ட டைட்டன் என்ற சனிக்கோளின் முக்கியமான சுற்றுப்பாதைகோள் தான் காசினியின் விரிவான ஆய்வின் கீழ் இருக்கும் விண்வெளி பொருளாகும்.\nஇந்தாண்டு செப்டம்பரில் அறிமுகமாகும் நாசாவின் ஒசைரிஸ் ரெக்ஸ் ( தோற்றுவாய்கள் , ஸ்பெக்ட்ரம் விளக்கம், வள அடையாள , பாதுகாப்பு - பறைப்படிவு எக்ஸ்ப்ளோரர் ) ஆனது பூமியின் அருகாமை சிறுகோள்களின் மாதிரிகளை சேகரித்து 2013 ஆம் ஆண்டில��� பூமி திரும்ப இருக்கிறது.\nஒசைரிஸ் ரெக்ஸ் மூலம் நமது சூரிய வரலாற்றில் உள்ள பல இரகசியங்களை திறக்க முடியும் மற்றும் நமது கிரகத்தில் வாழ்க்கை எப்படி வந்திருக்கலாம் போன்ற ஆய்வுகளில் பெரிய அளவிலான பதில்களை அடைய உதவும்.\nவிண்வெளி துறையின் மாபெரும் கனவான செவ்வாய் கிரகம் நோக்கிய பயணம் 2020-ஆம் ஆண்டில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் செவ்வாயின் உள்துறை சார்ந்த ஆய்வனது 2018-ல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.\nஇஸ்ரோவின் அடுத்த மிரட்டல் - மீத்திமிசுத்தாரை எஞ்சின்..\nவிளக்கமில்லா மர்மம் : எகிறும் மார்ஸ் எலும்பு கூடு சர்ச்சை..\nமேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nரூ.10,000 க்குள் கிடைக்கும் தரமான ஸ்மார்ட்போன் பட்டியல்.\nபிளிப்கார்ட்: ஹானர் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஸ்மார்ட்போன்களில் தேவையில்லாத அழைப்புகளை பிளாக் செய்வது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/cinema/133477-new-popular-film-category-is-add-in-oscars-awards.html", "date_download": "2018-12-16T00:55:08Z", "digest": "sha1:3CBKIKXSZYDLSGHTL2GR6ZXSXSJNIQMN", "length": 18569, "nlines": 398, "source_domain": "www.vikatan.com", "title": "17 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்கர் விருதுகளில் புதிய பிரிவு சேர்ப்பு! | New Popular Film Category Is add in Oscars Awards", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:30 (09/08/2018)\n17 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்கர் விருதுகளில் புதிய பிரிவு சேர்ப்பு\nஉலக திரைப்படங்களை கௌரவிக்கும் வகையில் அளிக்கப்படும் ஆஸ்கர் விருதுகளில் அடுத்த வருடம் முதல் சில மாற்றங்களை அறிமுகப்படுத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஉலக சினிமாக்களில் உயரிய விருதாகக் கருதப்படுவது ஆஸ்கர். இந்த விருதை பெறும் படைப்பாளிகள் இதைத் தங்கள் வாழ்நாளில் மிகப் பெரிய பெருமையாக நினைக்கின்றனர். 90 ஆண்டுகளாக ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 24 பிரிவுகளின் கீழ் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு போன்ற பல்வேறு பிரிவினருக்கும் விருதுகள் வழங்கப்படுகின்றன. தமிழ் இசையமைப்பாளரான ஏ.ஆர் ரஹ்மான் `��்லம்டாக் மில்லியனர்' என்ற ஆங்கிலப் படத்துக்காக இரண்டு பிரிவுகளில் விருது வென்றார்.\nஅஜித் ரசிகர்களுக்கு நள்ளிரவு ட்ரீட் விஸ்வாசம் ஆல்பம் இன்று வெளியீடு\n8 வருடங்களுக்குப் பிறகு ஜி.வி.பிரகாஷ் இசையில் தனுஷ்\n‘வேலூர் கோட்டையில் குவிந்த மக்கள் மன்றத்தினர்’ ரஜினிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு\nமேலும் ஆஸ்கர் தொடங்கிய பல ஆண்டுகளுக்குப் பிறகு, 2001-ம் ஆண்டு அனிமேஷன் படங்களுக்காக ஒரு சிறப்புப் பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் அந்த ஆண்டு வெளியாகும் அனிமேஷன் படங்களில் சிறந்த படத்துக்கு விருது வழங்கப்படும். இதைத்தொடர்ந்து சுமார் 17 வருடங்களுக்குப் பிறகு தற்போது மேலும் ஒரு புதிய பிரிவை அறிமுகப்படுத்த இருப்பதாக ஆஸ்கர் நிர்வாக குழுவினர் அறிவித்துள்ளனர். அதன்படி 'சிறந்த பிரபலமான திரைப்படம்’ என்ற பிரிவை அறிமுகப்படுத்தியுள்ளனர். இதன்படி இந்த ஆண்டில் வெளியாகி உலகம் முழுவதும் பிரபலமடைந்த திரைப்படத்துக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது. இதனுடன் சேர்த்து மேலும் சில மாற்றங்களையும் கொண்டு வர இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n``ராம், வசனங்களை பேப்பர்ல வெச்சுக்கிட்டு ஷூட்டிங் ஸ்பாட்ல சுத்திக்கிட்டு இருக்கிற ஆள் கிடையாது..’’ - `தேனி’ ஈஸ்வர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஅஜித் ரசிகர்களுக்கு நள்ளிரவு ட்ரீட் விஸ்வாசம் ஆல்பம் இன்று வெளியீடு\n8 வருடங்களுக்குப் பிறகு ஜி.வி.பிரகாஷ் இசையில் தனுஷ்\n‘வேலூர் கோட்டையில் குவிந்த மக்கள் மன்றத்தினர்’ ரஜினிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு\nவங்கங்கடலில் உருவானது ஃபெய்டி புயல் 17-ம் தேதி ஆந்திரா அருகே கரையை கடக்கிறது\n`13 உயிர்மீது அக்கறை இருந்தால் சிறப்புச்சட்டம் இயற்ற வேண்டும்' - அ.ம.மு.க. கொந்தளிப்பு\n`கூட்டணி வதந்திகளை நம்பாதீர்; மிரண்டுபோனவர்களின் தந்திர விளையாட்டு இது\n`பாதுகாப்புத்துறையில் காங்கிரஸ் மிகப்பெரிய ஊழல் செய்திருக்கிறது’ - பிரதமர் மோடி\nகுற்றங்கள் குறைய வாஸ்துபடி மாற்று வாசலை அமைத்த போலீஸார் - இது குளித்தலை சர்ச்சை\nகுடிபோதையில் மருத்துவம் பார்த்த குளித்தலை அரசு மருத்துவர் - மயங்கி விழுந்ததால் பரபரப்பு\nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடைசி மூச்சுவரை போராடியது இதற்காகத்தான் \n``ஐம்பது பேர் பார்த்தும் யாரும் காப்பாத்த வரல'' - சென்னை ஏர்போர்ட் அருகே நள்ளிரவில் தீப்பிடித்த கார்\nசெந்தில் பாலாஜி மனமாற்றத்துக்கு யார் காரணம்' - அதிர்ச்சிப் பின்னணி\n` எடப்பாடி பழனிசாமி உண்மையாக இல்லை' - காரணம் சொல்லும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivasiddhanta.in/mei7.php?page=16", "date_download": "2018-12-16T02:28:44Z", "digest": "sha1:ZQU6ZSP5GGNRDVXYNCORUE4DEJLPZ34U", "length": 14065, "nlines": 377, "source_domain": "saivasiddhanta.in", "title": "Mei 7", "raw_content": "\n<< முந்தயப் பதிகம் | முகப்பு | அடுத்தப் பதிகம் >>\nபாடல் எண்: 16 உண்மை அதிகாரம் - 5. ஞானவாய்மையின் பயன் - 3. ஆன்ம லாபம்\n1. பொற்புறு கருவி யாவும்\n1 . பொற்புறு கருவி யாவும்\n2. ஒடுங்கிடா கரணந் தாமே\n2 . ஒடுங்கிடா கரணந் தாமே\n3. பற்றிடுங் கருவி யாவும்\n3 . பற்றிடுங் கருவி யாவும்\n4. முந்திய வொருமை யாலே\n4 . முந்திய வொருமை யாலே\n5. பாசமா ஞானத் தாலும்\n5 . பாசமா ஞானத் தாலும்\n6 . உபாய நிட்டை\n7. பாவிக்கின் மனாதி வேண்டும்\n7 . பாவிக்கின் மனாதி வேண்டும்\n8 . பரமுத்தியின் இயல்பு\n9 . பாச நீக்கம்\n10 . வினை நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamililquran.com/history.php?page=262", "date_download": "2018-12-16T02:40:13Z", "digest": "sha1:PF3FLETUDUAAP76O2W5NMDIWTHAVR6MT", "length": 7643, "nlines": 21, "source_domain": "tamililquran.com", "title": "Tamilil Quran - நபி முஹம்மது (ஸல்) வரலாறு Prophet Mohamed History in tamil", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\nபக்கம் - 262 -\nஇது ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு, பத்ர் போர் முடிந்து இரண்டு மாதங்கள் கழித்து நடந்த ஒரு நிகழ்ச்சியாகும். பத்ர் போர் முடிந்த பிறகு அதில் தனது இனத்தவருக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டவும் முஸ்லிம்களை பழிவாங்கவும் “முஹம்மதிடம் போர் செய்யும் வரை நான் என் மனைவியுடன் சேரமாட்டேன்” என்று அபூ ஸுஃப்யான் நேர்ச்சை செய்தார். ஆகவே, முஸ்லிம்களைத் தாக்க அவர் திட்டம் ஒன்று தீட்டினார். அதாவது, அதில் செலவும் சிரமமும் குறைவாக இருக்க வேண்டும். ஆனால், முஸ்லிம்களுக்குப் பாதிப்பு அதிகமாக ஏற்பட வேண்டும். இதனால் தனது சமுதாயத்தின் இழந்த மதிப்பை மீட்க முடியும் அதன் ஆற்றலை வெளிப்படுத்த முடியும் என்று அவர் நினைத்தார்.\nதனது இந்த நேர்ச்ச���யை நிறைவேற்றுவதற்காக இருநூறு வீரர்களுடன் புறப்பட்டு மதீனாவிலிருந்து 12 மைல்கள் தொலைவில் இருக்கும் ‘சைப்’ என்ற மலைக்கருகிலுள்ள கணவாயில் வந்து இறங்கினார். எனினும், மதீனாவின் மீது பகலில் பகிரங்கமாக போர் தொடுக்க அவருக்குத் துணிவு வரவில்லை. கொள்ளையர்களைப் போன்று மதீனாவின் மீது இரவில் தாக்குதல் நடத்த திட்டம் ஒன்று தீட்டினார். இரவானவுடன் மதீனாவுக்குள் புகுந்து ஹை இப்னு அக்தபை சந்திக்க வந்தார். ஹை இப்னு அக்தப் பயத்தால் கதவைத் திறக்கவில்லை. எனவே, அங்கிருந்து திரும்பி நழீர் இன யூதர்களின் தலைவன் ஸல்லாம் இப்னு மிஷ்கமிடம் வந்தார். அவனிடம் நழீர் இன யூதர்களின் செல்வங்கள் இருந்தன. அவனிடம் அனுமதி பெற்று உள்ளே நுழைந்தார். அவன் அபூ ஸுஃப்யானை வரவேற்று நன்கு விருந்தோம்பல் செய்து மது புகட்டினான். மேலும், மதீனாவிலுள்ள முஸ்லிம்களின் செய்திகளையும் இரகசியமாகக் கூறினான். இரவின் இறுதியில் அங்கிருந்து வெளியேறிய அபூ ஸுஃப்யான் தனது படையின் ஒரு பிரிவை மதீனாவில் ‘அல் உரைழ்’ என்ற பகுதியில் கொள்ளையடிக்க அனுப்பினார். அந்தப் படையினர் அங்குள்ள பேரீத்தம் மரங்களை வெட்டி வீழ்த்தி எத்தனர். அன்சாரிகளில் ஒருவரையும், அவரது ஒப்பந்தக்காரர் ஒருவரையும் கொன்றனர். அவ்விருவரும் தங்கள் விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர். இதற்குப் பின் அபூ ஸுஃப்யானும் அவரது படையும் மக்கா நோக்கி ஓட்டம் பிடித்தனர்.\nஇச்செய்தி நபி (ஸல்) அவர்களுக்குக் கிடைக்கவே, மதீனாவில் அபூலுபாபா இப்னு அப்துல் முன்திரைப் பிரதிநிதியாக நியமித்து, தங்களது சில தோழர்களுடன் அபூ ஸுஃப்யானையும் அவரது படையையும் விரட்டிப் பிடிப்பதற்குப் புறப்பட்டார்கள். ஆனால், அவர்கள் அதிவிரைவில் அங்கிருந்து தப்பிவிட்டனர்.\nஅவ்வாறு செல்லும்போது தங்களது பயணத்தை விரைவாக தொடரத் தடையாக இருந்த சத்து மாவு மற்றும் ஏனைய உணவுப் பொருட்களை வழியில் விட்டுவிட்டனர். நபி (ஸல்) தங்களது தோழர்களுடன் ‘கர்கரத்துல் குதுர்’ என்ற இடம் வரை சென்றும் அவர்களைப் பிடிக்க முடியாததால் மதீனா திரும்பினார்கள். வழியில் எதிரிகள் விட்டுச் சென்ற உணவுப் பொருள் மற்றும் சத்து மாவை தங்களுடன் எடுத்துக் கொண்டனர். அதில் சத்து மாவு அதிகம் இருந்ததால் அதை குறிக்கும் ‘ஸவீக்’ என்ற சொல்லை வைத்தே இந���த தாக்குதலுக்கு ‘ஸவீக்’ என்ற பெயர் வந்தது. (ஜாதுல் மஆது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamaraithamil.blogspot.com/2014/08/blog-post_86.html", "date_download": "2018-12-16T01:55:35Z", "digest": "sha1:4MCFGNG6YS234BRZGFDSW67ODAU2ZKG2", "length": 26765, "nlines": 189, "source_domain": "thamaraithamil.blogspot.com", "title": "தமிழ்த்தாமரை: புதிதாக பணியேற்கும் முதுகலையாசிரியர்களே...உங்களோடு ஒரு நிமிடம்", "raw_content": "\nஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014\nபுதிதாக பணியேற்கும் முதுகலையாசிரியர்களே...உங்களோடு ஒரு நிமிடம்\nபுதிதாக நியமனம் பெற்று இன்று பணியில் சேரும் முதுகலையாசிரியர்களே வணக்கம்.\nகடந்த 2 வருட போராட்டத்திற்குப் பின் பல்வேறு வழக்குகளைத்தாண்டி, பல இரவு நித்திரை இழந்து ஒரு வழியாக இன்று பணியேற்க இருக்கிறீர்கள். முதலில் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nபள்ளிக்கல்வித்துறையில் பெரிய வகுப்புகளை (11,12 ) கையாளும் ஆசிரியர்கள் நாம். ஆனால் நமது ஊதியம், பதவி உயர்வு சார்ந்த பிரச்சனைகளையும், இந்த மேல்நிலைக்கல்வி ஆரம்பிக்கப்பட்ட வரலாறும் தங்களுக்கு தெரியுமா இந்த மேல்நிலைப் பணித்தொகுதி என்னென்ன பிரச்சனைகளை சந்தித்து வருகிறது என தங்களுக்கு தெரியுமா இந்த மேல்நிலைப் பணித்தொகுதி என்னென்ன பிரச்சனைகளை சந்தித்து வருகிறது என தங்களுக்கு தெரியுமா அதை தங்களுடன் பகிர ஆசைப்படுகிறேன்.\n1966 ம் ஆண்டு கோத்தாரி கல்விக்குழுவின் பரிந்துரையை இந்திய பாராளுமன்றம் ஏற்றுக்கொண்டதன் பேரில் தமிழகம் அரசு 1.7.1978 அன்று தமிழகத்தில் 10+2+3 முறையை அமல்படுத்தியது. அன்று சுமார் 750 பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டது. அதனால் கல்லூரிக்கு செல்ல முடியாத நிறைய கிராமப்புற மாணவர்கள் மேல்நிலைக் கல்வி பெறும் நிலை ஏற்பட்டது. முதுகலையாசிரியர்களுக்கு அடிப்படை ஊதியமாக ரூ.675 நிர்ணயிக்கப்பட்டது. கல்லூரி ஆசிரியர்களை விட 25 ரூபாய் மட்டுமே குறைவு என்பதாலும், தங்கள் சொந்த ஊருக்கு அருகிலேயே பணி என்பதாலும் மேல்நிலைக் கல்வியில் பல முதுகலையாசிரியர்கள் ஆர்வத்துடன் பணியில் சேர்ந்தனர். கல்லூரி மாணவர்களுக்கு வகுப்பெடுப்பதைப் போல ஆர்வத்துடன் கற்பித்தனர்.\nஇந்நிலையில் நமது பணித்தொகுதிக்கான பணிவிதிகள், தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப்பணி விதிகள் என்ற பெயரில் அரசாணை எண் 720, நாள்.28.04.1981 ன் படி வெளியிடப்பட்டது. மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியரு��்கு 10 ஆண்டு ஆசிரியப்பணி அனுபவம் நிர்ணயிக்கப்பட்டது. பணியில் சேரும் போது எந்த முதுகலையாசிரியர் 10 ஆண்டு ஆசிரியப் பணியை முடித்திருப்பார் அதனால் 10 ஆண்டு ஆசிரியப் பணி முடித்த பட்டதாரி ஆசிரியருக்கே மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணி வழங்கப்பட்டது. 1988 ல் நமது முதுகலையாசிரியர்கள் 10 ஆண்டு பணியை முடித்திருந்தனர். பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப்பின் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியில் 7 காலிப்பணியிடங்களில் 2 : 5 என்ற விகிதத்தில் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், முதுகலையாசிரியர்களை நியமிக்கலாம் என அரசாணை எண் 1620. நாள் 18.10.1988 ன் படி மேற்காண் அரசாணை 720ன் விதி 2( b)(1) ல் திருத்தம் செய்யப்பட்டது. இந்நிலையில் போதிய ஆசிரியர்கள் இல்லாததால் பட்டதாரி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் பயிற்சி வழங்கப்பட்டு முதுகலையாசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டனர். அவர்களும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவியில் பங்கு கேட்க, மேற்காண் விகிதம் 2 : 5 : 2 என மாற்றப்பட்டது. 9 தலைமையாசிரியர் பணியிடங்களில் 2 பணியிடங்கள் சான்றிதழ் பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. அதாவது முதுகலைப்பட்டம் பெற்றவர் ஆசிரியராகவும் பட்டம் மட்டும் பெற்றவர் தலைமையாசிரியராகவும் நியமிக்கப்பட்டனர். இதற்கான புண்ணியத்தை அரசாணை 542, நாள் 29.06.1994 தேடிக்கொண்டது. இதில் ஒரு பத்து வருடம் கழிந்த்து. சான்றிதழ் பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் யாரும் இல்லாததால் மீண்டும் விகிதாச்சாரம் 2 : 5 என மாற்றப்பட்டது.\nஇன்று பள்ளிக்கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர், படிப்படியாக பதவி உயர்வு மூலம் பள்ளிக்கல்வி இயக்குனராக கூட ஆக முடியும். ஆனால் முதுகலைப்பட்டம் பெற்றவர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஆவதற்குள் அவரது பணிக்காலம் முடிந்து விடும். அரசு நமக்கு வகுத்து தநதிருக்கும் விதிகள் அப்படி.\nஒரு பள்ளியில் முதுகலையாசிரியர் உதவித்தலைமையாசிரியராக இருப்பார். அவரிடம் பணிபுரிந்த பட்டதாரி ஆசிரியர் சில வருடங்கள் கழித்து மாவட்டக்கல்வி அலுவலராகவும், முதன்மைக்கல்வி அலுவலராகவும் பதவி உயர்வு பெற்றிருப்பார். முதுகலையாசிரியர் தொடர்ந்து அதே பணியில் இருப்பார். தன்னிடம் பணியாற்றியவர் வந்தால் எழுந்து நின்று வணக்கம் வைப்பார்.\nஒரு பட்டதாரி ஆசிரியர் மே��்நிலை வகுப்புகளில் பாடம் கற்பிக்காமல் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஆகலாம். ஆனால் ஒரு முதுகலையாசியர் நேரடியாக நியமனம் பெற்றால் உயர்நிலைப்பள்ளிக்கு தலைமையாசிரியர் ஆக முடியாது.\nஇன்றுவரை அது தொடர்கிறது. இது பதவி உயர்வு சார்நத பிரச்சனைகள்.\nசரி ஊதிய விஷயத்திலாவது அரசு நடுநிலையாக நடந்துகொண்டதா என்றால் அதுவும் இல்லை. 1978 ல் நமக்கும் கல்லூரி ஆசிரியர்களுக்கும் இருந்த வித்தியாசம் வெறும் ரூபாய்.25 மட்டும். அதாவது அடிப்படை ஊதியத்தில் 3.5 சதம் மட்டுமே வித்தியாசம் . இன்று கல்லூரி ஆசிரியர்களின் அடிப்படை ஊதியம் ரூ.21,000. நமது அடிப்படை ஊதியம் ரூ.14100. ஏறத்தாழ 50 சதம் அதிகம். சரி கல்லூரி ஆசிரியரை விடுங்கள். நமது உடன் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியரின் ஊதியம் எவ்வளவு அடிப்படை ஊதியம் ரூ.13900. முதுகலைப்பட்டத்திற்கான ஊக்க ஊதியத்தை சேர்த்தால் .ரூ.14740. நம்மை விட ரூ.640 அடிப்படை ஊதியத்தில் அதிகம். அகவிலைப்படியுடன் சேர்த்து 1280ரூபாய் பட்டதாரி ஆசிரியர் கூடுதலாகப் பெறும் நிலை இந்தியாவில் எங்கும் இருக்காது...\nஇது போன்ற பல்வேறு பிரச்சனைகள் நமது முதுகலையாசிரியர் பணித்தொகுதிக்கென்றே உள்ளது. பதவி உயர்வு சார்ந்து பல வழக்குகள் சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ளது. ஊதிய முரண்பாடுகள் சார்ந்து விரைவில் வழக்கு தொடுக்க உள்ளோம்.\nபோராடாமல் எதையும் வென்றதில்லை என்பதை மனதில் நிறுத்தி சிறப்பாக செயலாற்றுங்கள். உங்களுக்கு தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம் என்றும் துணை நிற்கும்.\nதங்கள் பணி சாரந்த பிரச்சனைகள், அரசாணைகள், தெளிவுரைகளுக்கு தொடர்பு கொள்க,\nதமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம்,\nஇடுகையிட்டது ethirvinai நேரம் ஞாயிறு, ஆகஸ்ட் 31, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆசிரியப் பணியின் மதிப்பு அளவிடப்பட முடியாதது\nSGT COUNSELING :நீங்களும் உதவலாம்....\nSGT கலந்தாய்வு :காலிப்பணியிட பட்டியல் ஒட்ட உத்தரவ...\nSGT கலந்தாய்வு :வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, வி...\nPG கடலூர் : 50 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியமனஆண...\nPG திருநெல்வேலி : 6 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நி...\nPG தஞ்சாவூர் : 34 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியம...\nPG திருவார��ர் : 20 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நிய...\nPG பெரம்பலூர் : 13 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நிய...\nPG மதுரை : 2 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியமனஆணை\nPG விருதுநகர் : 3 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியம...\nPG திண்டுக்கல் : 7 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நிய...\nவேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கிருஷ்ண...\nPG ஈரோடு : 40 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியமனஆணை...\nதமிழக அரசின் நலத் திட்டங்களை செயல்படுத்த ஒவ்வொரு ப...\nPG நாமக்கல் : 7 பேருக்கு பணி நியமன ஆணை\nPG திருவண்ணாமலை : 100 பேருக்கு பணி நியமன ஆணை\nPG வேலூர் : 100 பேருக்கு பணி நியமன ஆணை\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு k...\nPG விழுப்புரம் :108 பேருக்கு பணி நியமன ஆணை.\nமுதுநிலைப் பட்டதாரி :906 பேருக்கு பணி நியமனத்துக்க...\nPG /BT/SG வட மாவட்டங்களில் 90 சதவீதம் காலியிடங்கள...\n'சென்னை, கன்னியாகுமரி உள்ளிட்ட, ஒன்பது மாவட்டங்களி...\nஇடைநிலை ஆசிரியர்களுக்கு புகைப்படத்துடன் கூடியபணி ந...\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு ...\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு ...\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு ...\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு R...\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு ...\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு D...\nமுதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு ERODE NEWS U...\nPG TRB counseling updateகாலிப்பணியிடங்கள்\nNEWS UPDATEமுதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு S...\nNEWS UPDATEமுதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு D...\nதேர்வு முடிவை பாருங்கள் :ஆசிரியர் பணி கேள்விகுறியா...\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு ...\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு ...\nமுதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு coiambatore ...\nNEWS UPDATE :முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு...\nNEWS UPDATE :முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு\nபணிநியமனம் பெறும் ஆசிரியர்கள் உடனடியாக பணியில் சேர...\nமுதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு இன்னும் சிறித...\nதமிழில் படித்தாலும் சாதிக்க முடியும்\nதொடக்க கல்வித் துறையில், ஆசிரியர் குறை தீர்ப்பு கூ...\nTNTET CASES. :சென்னை உயர்நீதிமன்ற 2 ஆம் அமர்வுக்கு...\nஆசிரியர் நியமனத்துக்கான வெயிட்டேஜ் மார்க் முறை கார...\nமக்கள் நலப் பணியாளர்களுக்கு 5 மாத சம்பளத் தொகை பெற...\nதருமபுரி மாவட்ட உயர்நி��ை/மேல்நிலைப் பள்ளிகளில் தேவ...\nAPPOINTMENT COUNSELING ஆசிரியர் தேர்வு வாரியத்தின்...\nதேர்வுப் பட்டியலில் இடம்பெற்றுள்ள தேர்வர்கள், ஆசிர...\nகலந்தாய்வு :தேர்வு பெற்றவர்கள்,இருப்பிட முகவரி சம...\nஆசிரியர் பணிக்கு 32 மையங்களில் கலந்தாய்வு நடைபெறும...\nபுதிய ஆசிரியர்களுக்கு பணி நியமன கலந்தாய்வு அட்டவணை...\nபுதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 14700 ஆசிரியர்க...\nஆன்லைன் மூலம் திருப்பதி சிறப்பு தரிசன டிக்கெட்: 2...\nஇன்று மாலைக்குள் ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் இறு...\nதேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள்பணி நியமனக் கல...\nபிற துறைகளின் கீழ் உள்ள பள்ளி:இடைநிலை ஆசிரியர் தேர...\nதருமபுரி மாவட்டத்தில் BT காலிப்பணியிடங்கள்\nFLASH :முதல்வர் புதிதாக தேர்வான ஆசிரியர்களில் 7 ப...\nஇடைக்கால உத்தரவு:நியமனம் செல்லாது என்று அறிவிக்கப்...\nFLASH :இன்று மேலும் பிறதுறைகளுக்கான தற்காலிக இறுதி...\nஇடைநிலை ஆசிரியர்கள் இன்வாரியாக முதல் மதிப்பெண் விவ...\nஆச்சரியம் கலந்த அதிர்ச்சியான சம்பவம்.....\nஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நிய...\nUG/PG வெவ்வேறு பாடங்களில் பட்டம்:முதுகலை பட்டதாரி ...\nதமிழ்ப் புத்தகம் :அச்சான முதல் நூல்\nமாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்தும் விதமாக வீ...\nTRB PG TAMIL MEDIUM :பொருளியல், வணிகவியல் பட்டியல...\nTRB BT ASST :பாடவாரியாக கூடுதல் காலிப்பணியிட விவர...\nபள்ளிக்கல்விதுறையில் தமிழுக்கு கூடுதல் பணியிடங்களு...\nஇலக்கணம் ரொம்ப ஈஸி 1\nஸ்டீவ் ஜாப்ஸ்...I :நான் கனவுகள் காண்பவன் என நீங்கள...\nநின்று கொண்டே பாடம் எடுக்க வேண்டும்\nமுதுகலை ஆசிரியர் தேர்வு ஆங்கிலம், கணித தேர்வுப்பட்...\nFLASH :ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில் நேரில் வ...\nடி.பி.ஐ. வளாகத்தில் உண்ணாவிரதம் 2 பெண் பட்டதாரிக...\nஅழியாக் காதல்:காதலும் காதல் நிமித்தமும்\nசங்க காலம் :ஆஹா கல்யாணம்\nதுணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு:4682 இட...\nஇடைநிலை ஆசிரியர் ;2,582 காலியிடங்களுக்கு 31,500 பே...\nமுதல்வர் விரைவில் ஆசிரியர் பணி நியமன ஆணையை வழங்க...\nஇடைநிலை ஆசிரியர்கள் :28ம் தேதிக்குள்,2 ஆயிரத்து 40...\nNEWS IN DETAIL:இடைநிலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்க...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilinimai.forumieren.com/t989-2018", "date_download": "2018-12-16T01:27:46Z", "digest": "sha1:6HO3WBW65T2Y7WZN744ZCAWSF23Y6JIR", "length": 3788, "nlines": 44, "source_domain": "thamilinimai.forumieren.com", "title": "உளிரி . 2018", "raw_content": "அன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை\nதேடி சோறு தினம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடி துன்பம் மிக உழன்று பிறர் வாட பல செய்கை செய்து நரை கூடி கிழப்பருவம் எய்தி கொடும் கூற்றுக்கிறையாகி மாயும் சில வேடிக்கை மனிதரை போலவே நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ......\nஅன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை :: தமிழ் இனிமை வரவேற்கிறது :: சினிமா :: புதிய பாடல்கள்\nஅன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை :: தமிழ் இனிமை வரவேற்கிறது :: சினிமா :: புதிய பாடல்கள்\nJump to: Select a forum||--அறிவிப்பு|--தமிழ் இனிமை வரவேற்கிறது |--விதிமுறைகள் |--தமிழ் |--ஆன்மீகம் | |--ஆன்மீக செய்திகள் | |--ஆன்மீக கதைகள். | |--ஆலய வரலாறுகள் | |--ஈழத்து ஆலயம்கள் | |--பக்தி கானம்கள் | |--அம்மன் பாடல்கள் | |--சிவன் பாடல்கள் | |--விநாயகர் பாடல்கள் | |--முருகன் பாடல்கள் | |--ஐயப்பன் பாடல்கள் | |--ஹனுமன் பாடல்கள் | |--மந்திரம்,சுப்ரபாதம் | |--இஸ்லாமிய,,கிறிஸ்த்துவ கீதம்.. | |--சினிமா | |--புதிய பாடல்கள் | |--பழைய பாடல்கள் | |--சினிமா செய்திகள் | |--காணொளிகள் | |--கணிணிச் செய்திகள் |--விஞ்ஞானம் |--பொது | |--கவிதை | |--உங்கள் சொந்த கவிதைகள் | |--நகைச்சுவை | |--கதைகள் | |--பொன்மொழிகள் | |--பழமொழிகள் | |--தத்துவம்,, | |--மருத்துவம் |--மருத்துவ கட்டுரைகள் |--சித்த மருத்துவம் |--கைவைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=6839&ncat=20&Print=1", "date_download": "2018-12-16T02:16:48Z", "digest": "sha1:FRU7XS7LJLI45HT3RQFMUEGO7CLGQKDO", "length": 27152, "nlines": 172, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் பிற இதழ்கள் குமுதம் பக்தி\n'ராணுவ ஒப்பந்தம் மூலம் கொள்ளையடித்த காங்கிரஸ்' டிசம்பர் 16,2018\nசகாயத்தை இழுக்க ரஜினி, கமல் முயற்சி டிசம்பர் 16,2018\nராமர் கோவிலுக்கு அவசர சட்டம் ஐக்கிய ஜனதா தளம் எதிர்ப்பு ஐக்கிய ஜனதா தளம் எதிர்ப்பு\nபுதுமுகங்களை களமிறக்க ராகுல் திட்டம்: தமிழக காங்கிரசில் அரங்கேறுது, 'கே பிளான்' டிசம்பர் 16,2018\n'சி.ஏ.ஜி., அட்டர்னி ஜெனரல் பொய் தகவல் கூறியுள்ளனர்' டிசம்பர் 16,2018\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\n\"ஹரி' என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம்\n\"ஹரி' என்றாலும் \"ஹரன்' என்றாலும் \"அபகரிப்பவன்' என்றுதான் அர்த்தம். \"பக்தர்களிடம் உள்ள பாவங்களை, தீயவற்றை பகவான் அபகரிக்கிறான் (நீக்குகிறான்)' என்பது பொருள்.\nநானாக எனக்குப் பிடித்த இறைவனின் திருநாமத்தை ஜபம் செய்து வருகிறேன். இது எனக்கு நன்மையைத் தருமா\nநாமாக இறைவனின் திருநாமத்தை ஜபம் செய்வது நல்லதுதான். அதைவிட ஞான குரு ஒருவரிடம் மந்திரதீட்சை பெற்று ஜபம் செய்வது மேலும் சிறந்தது.\nதியானம் பற்றி இரண்டு வரியில்...\nசூரியன் உதிப்பதால் புற இருள் நீங்குவது போல, இறைவனை தியானம் செய்வதால் நமது அக இருள் நீங்கும்.\n\"பஞ்சகவ்யம்' சிவ பூஜையில் சிறப்பிடம் பெற்றிருப்பது ஏன்\nபசுவின் பால், தயிர், நெய், சாணம், கோமியம் ஆகிய ஐந்து பொருள்களும் சேர்ந்தது என்ற பொருளில் \"பஞ்சகவ்யம்' என்ற சொல் வழங்கப் பெறுகிறது. இதுவே \"ஆனிரை ஐந்து' என்றும், \"கோ' எனப்படும் பசுவிடமிருந்து கிடைக்கும் செல்வம் என்ற பொருளில் \"கோநிதி' என்றும் கூறப்படும்.\nபசுவின் பால், சந்திரனின் இருப்பிடம், தயிர், வாயு பகவானின் இருப்பிடம், நெய், சூரியனின் இருப்பிடம், சாணம், அக்கினி பகவானின் இருப்பிடம், கோமியம் வருண பகவானின் இருப்பிடம் என்று கூறுவர்.\nஇவ்விதம் பஞ்சகவ்யம் தேவர்களின் வாசஸ்தலம் என்பதால், அதை சிவ பூஜைக்குப் பயன்படுத்துவது சிறப்புக்கு உரியதாயிற்று.\nஇறைவன் அருளால் அன்றி அறிய இயலாதவன் இறைவன். அவன் காட்டாமல் அவனைக் காண முடியாது; அவன் உணர்த்தாமல் அவனை நாம் உணர முடியாது.\n\"அவன் அருளாலே அவன்தாள் வணங்கி' என்கிறது திருவாசகம்.\nஇறைவன் அருளால்தான் அவன் தாளை நாம் வணங்க முடியும் என்பதை, பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் இவ்விதம் கூறுகிறார்.\n\"இறைவன் தமது ஒளியைத் தாமே தமது முகத்தின்மீது ஒரு முறை திருப்புவாரானால், அவரை நாம் காண முடியும். போலீஸ்காரன் இறவு வேளையில் கையில் டார்ச் விளக்கை வைத்துக் கொண்டு சுற்றுகிறான். அவனுடைய முகத்தை யாரும் பார்க்க முடிவதில்லை. ஆனால் அந்த விளக்கின் ஒளியால், அவன் மற்றவர்களின் முகத்தைப் பார்க்க முடிகிறது; மற்றவர்களும் ஒருவருக்கொருவர் முகத்தைப் பார்த்துக் கொள்ள முடிகிறது. யாராவது போலீஸ்காரனைப் பார்க்க விரும்பினால், அவனிடம் சென்று, \"ஐயா, தயவு செய்து விளக்கை உங்கள் முகத்தின் பக்கமாக ஒருமுறை திருப்புங்கள். உங்களைப் பார்க்க விரும்புகிறேன்' என்று கேட்க வேண்டும். \"பகவானே ஞானஒளியைக் கருணைகூர்ந்து உங்கள்மீது ஒருமுறை திருப்புங்கள், நான் உங்களை பார்க்கிறேன்' என்று பிரார்த்தனை செய்.'\nகோயில்களில் தெய்வத் ��ிருவுருவங்களில் நாம் காணும் அபய ஹஸ்தம், வரத ஹஸ்தம் ஆகியவற்றுக்கு விளக்கம் வேண்டும்\nஆலயங்களிலும், தெய்வத் திருவுருவப் படங்களிலும் உள்ள கடவுள்களின் கை அமைப்பு பற்றிச் சொல்லும்போது அபய ஹஸ்தம், வரத ஹஸ்தம் ஆகிய சொற்களை நாம் பயன்படுத்துகிறோம்.\nஇறைவன் அல்லது இறைவியின் வலக்கை விரல்கள் மேல்நோக்கி நீட்டிய நிலையிலும், உள்ளங்கை எதிரில் இருக்கும் பக்தர்களுக்கு அடைக்கலம் தரும் நிலையிலும் இருப்பது அபய ஹஸ்தம் அல்லது அபய முத்திரை எனப்படும். இதில் இறைவன் அல்லது இறைவி தன் எதிரில் நின்று தன்னை வழிபடும் பக்தர்களுக்கு, \"நான் உங்களுக்கு அடைக்கலம் தருகிறேன். நான் உல்களைக் காப்பாற்றுகிறேன், நான் இருக்கும்போது நீங்கள் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை; கவலைப்பட வேண்டியதில்லை' என்று உணர்த்தும் கருத்துள்ள அடங்கியுள்ளன.\nஇறைவன் அல்லது இறைவியின் இடது உள்ளங்கை எதிரில் இருக்கும் பக்தர்களின் பக்கமும், விரல்கள் திருவடிகளைச் சுட்டிக்காட்டும் நிலையிலும் இருக்கும் வடிவம் வரத ஹஸ்தம் அல்லது வரத முத்திரை எனப்படும். இதில் இறைவன் அல்லது இறைவி, \"என் திருவடிகளை நீங்கள் சரணடைந்தால், அனைத்து நன்மைகளையும் அடைவீர்கள்; முழுமை பெறுவீர்கள்' என்று உணர்த்தும் கருத்துகள் அடங்கியுள்ளன.\nநேர்மையான மனிதன்தான் கடவுளின் நண்பன். ஏனென்றால் அவன் கடவுளைப்போலவே இருக்கிறான்.\nநல்லொழுக்கங்களுடன் நேர்மையாகவும், உலக நன்மைக்காகவும் உழைப்பவர்களுக்கு - தெய்வங்கள் தாங்களாக வரிந்து கட்டிக் கொண்டு ஓடி வந்து உதவி செய்வார்கள்.\n\"குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந்துறும்.' (குறள் - 1023)\nஇறைவனை வழிபடுவதற்குப் பல முறைகள் உள்ளன. இவற்றில் மேலான் வழிபாடு எது\nமற்றவர்களுக்குத் தீமை செய்யாமல் நன்மை செய்வதுதான், இறைவனுக்கு நாம் செய்யும் மேலான வழிபாடாகும்.\nசிவம் என்ற சொல்லுக்கு மங்களம் என்பது பொருள்.\n\"அன்பே சிவம்' என்று திருமூலரின் திருமந்திரம் கூறுகிறது.\n\"சுத்த அறிவே சிவம்' என்று தாயுமானவர் குறிப்பிட்டிருக்கிறார்.\nஆன்மிகத்தில் \"பணிவு' என்பதற்குரிய இடம் என்ன\nசைவ சமயம் என்பதற்கு, \"தாழ்வு எனும் தன்மையோடும் சைவமாம் சமயம் சார்தல்' என்று, சைவ சமயத்தினர் இலக்கணம் கூறியிருக்கிறார்கள்.\nஇந்தத் தாழ்வு, அடக்கம், பணிவு என்பத���ச் சைவ சமயத்திற்கு உரிய சிறப்பு என்று சைவ சமயம் வலியுறுத்துகிறது.\nஇந்தப் பணிவு என்ற ஒன்று அமையும் போதுதான், ஒரு சைவனின் வாழ்க்கை முழுமை பெற்றதாகக் கருதப்படுகிறது.\n\"புல்லைப் போன்று பணிவுடையவனாக இரு' என்பது, ஸ்ரீகிருஷ்ண சைதன்யரின் முக்கிய உபதேசமாகும்.\n\"மழைத் தண்ணீர் மேட்டு நிலத்தில் தங்கி நிற்பதில்லை. அது பள்ளமான இடத்துக்கு ஓடிவந்து விடுகிறது. அதுபோல், இறைவன் திருவருள், தற்பெருமையும் கர்வமும் உள்ளவர்களின் உள்ளத்தில் தங்கி நிற்பதில்லை. அது பணிவுள்ளவர்களின் உள்ளத்தில்தான் தங்கி நிற்கும்' என்று, ஸ்ரீ ராமகிருஷ்ணரும் கூறியிருக்கிறார்.\nபணிவு, வாழ்க்கையை உயர்த்துகிறது. பணிவின்மை வாழ்க்கையை அழித்துவிடுகிறது.\nநெற்கதிர் முதிர்ந்தால் தலைசாயும் அது போல் வாழ்க்கையில் உயர உயர மனிதனிடம் பணிவும் வளர வேண்டும். வாழ்க்கையில் உயர் பெற விரும்புபவன் பணிவுடையவனாக இருக்க வேண்டும்.\nஎல்லோருக்கும் பணிவு வேண்டும் என்பதை \"எல்லார்க்கும் நன்றாம் பணிதல்' என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்.\nபணிவுதான் பேரழகு, சுயநலமற்ற செயல்தான் தெய்வீகம்.\nபணிவு இல்லாவிட்டால் கணவன் - மனைவி உறவுகள். பெற்றோர் - பிள்ளைகள் உறவுகள், ஆசிரியர் - மாணவர் உறவுகள், அதிகாரி - பணியாளர் உறவுகள் அனைத்தும் சிதறிப்போய்ச் சமுதாயத்தில் குழப்பங்கள், போராட்டங்கள், பிரச்னைகள் உருவாகும்.\nஇறைவனை வணங்குவதற்கு ஏற்ற வயது எது\nவிதி விலக்கின்றி எல்லா வயதினரும் இறைவனை வணங்க வேண்டும்; நற்செயல்களைச் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால், நம் சொல், செயல், சிந்தனை அனைத்தும் சிவன் செயல்களாகவே விளங்கும். அத்தகைய மெய்யடியார்களுக்கும், சிவனுக்கும் வேறுபாடு இல்லை என்று சைவ சமயம் கூறுகிறது.\nஅறுபத்து மூன்று நாயன்மார்களுக்கிடையில் காணப்படும் ஒற்றுமை என்ன\nஅறுபத்துமூன்று நாயன்மார்கள் அனைவரும் ஒரே ஜாதியைச் சேர்ந்தவர்கள் அல்லர்; ஒரே இடத்தில் வாழ்ந்தவர்கள் அல்லர்; ஒரே தொழிலைச் செய்தவர்களும் அல்லர் - எனினும் சிவபக்தியால் ஒன்றுபட்டவர்கள்.\nஅவர்கள் அனைவரும், \"திருவும் மெய்ப்பொருளும் செல்வமும் எனக்கு உன் சீருடைக் கழல்கள்' என்று, சுந்தரமூர்த்தி நாயனார் கூறியதற்கேற்ப சிவனிடம் பக்தி செலுத்தி வாழ்ந்தார்கள்.\nஇறைவனை சுந்தரமூர்த்தி நாயனார் \"பித்தன்' என்ற��� குறிப்பிடுகிறார். இது சரியா\nசரிதான். இறைவனுக்குப் பித்து உண்டு. அடியார்களுக்கு அருள் புரிவது என்பதுதான் அந்தப் பித்து.\nதிரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை, \"இறைவனைப் பித்தன் என்று சொல்வது ஏன்' என்பதற்குத் தரும் ஒரு புதிய விளக்கம் இது:\n\"கங்கை மூன்று முறைதான் பிழை பொறுப்பாள். அம்பிகையோ எத்தனை தடவை வேண்டுமானாலும் பிழை பொறுப்பாள். பித்தர்கள் தாறுமாறாகச் செயல் புரிவது போல், மூன்று முறை பிழை பொறுக்கும் கங்கையைத் தலையிலும், எப்போதும் பிழை பொறுக்கும் அம்பிகையை இடப் பாகத்திலும் கொண்டதால் இறைவனுக்குப் பித்தன் என்பது பொருத்தமான பெயர்.'\nஎப்போதும் பிழை பொறுக்கும் அம்பிகைக்கு இறைவன் தன் தலையில் இடம் கொடுத்திருந்தால், அதை நியாயமான செயல் என்று சொல்லலாம். இறைவனோ அப்படிச் செய்யவில்லையே அதனால் அவன் பித்தன்தான் என்பது மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் (உயர்வு நவிர்ச்சி) கருத்து.\nஅம்மனை \"மகமாயி' என்று குறிப்பிடும் வழக்கம் சிலரிடம் இருக்கிறது. \"மகமாயி' என்றால் என்ன\n\"மகமாயி' என்பதற்கு \"மகத்தான தாய், மகிமை பொருந்திய தாய்' என்பது பொருள்.\nஜகமாயையில் உள்ள நம்மை, மகமாயியாக இருந்து முக்திக்கு ஜகன்மாதா அழைத்தச் செல்கிறாள்.\nஸ்ரீகிருஷ்ண பக்திப் பாடல்களைப் பாடிய சூர்தாசரின் குரு யார்\nசூர்தாசரின் குருவின் பெயர் வல்லபாச்சாரியார். அருளாளர்கள் சிலர் தாங்கள் இயற்றிய பாடல்களில், ஸ்தோத்திரங்களில், நூல்களில் தங்களின் குருவின் பெயரைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.\nஆனால் சுமார் 25 கிருஷ்ண பக்தி பாடல்களைப் பாடிய சூர்தாசர், தமது பாடல்களில் வல்லபாச்சாரியாரின் பெயரைக் குறிப்பிடவில்லை.\nஒரு சமயம் அன்பர் ஒருவர், \"நீங்கள் உங்கள் குரு வல்லபாச்சாரியாரின் பெயரை, நீங்கள் இயற்றிய பாடல்களில் ஏன் குறிப்பிடவில்லை' என்று சூர்தாசரிடம் வினவினார்.\nஅதற்கு சூர்தாசர், \"நான் என் குருவையும் ஸ்ரீகிருஷ்ணனையும் வேறானவர்கள் என்று நினைக்கவில்லை' என்று பதிலளித்ததாக செவிவழிச் செய்தி ஒன்று கூறுகிறது.\nவைணவ மரபில் பன்னிரு ஆழ்வார்களைத் தவிரவும் வேறு ஆழ்வார்கள் உண்டா\nவிஷ்ணு பக்தியில் - விஷ்ணு தத்துவ ஞானத்தில் ஆழ்ந்தவர் என்ற பொருளில் \"ஆழ்வார்' என்ற சொல் வைணவ மரபில் வழங்கி வருகிறது.\nபன்னிரு ஆழ்வார்களைத் தவிரவும் ராம��யணத்தில் இடம் பெற்றிருக்கம் பரதன், சத்ருக்னன், விபீஷணன் ஆகியோரையும் பரதாழ்வார், சத்ருக்னாழ்வார், விபீஷணாழ்வார் என்று குறிப்பிடுவது வைணவ மரபு.\nஇவர்களைத் தவிர கருடனையும் பிரகலாதனையும் கருடாழ்வார், பிரகலாதாழ்வார் என்பர்.\nமேலும் குமுதம் பக்தி செய்திகள்:\nவெளிநாட்டுக் கோயில்கள் - கலிஃபோர்னியா சிவமுருகன் ஆலயம்\nதிருவனந்தபுரம் - அனந்தபத்மநாப சுவாமி கோயிலின் ஆறாவது அறை\nதேவி தரிசனம் - துர்க்கை தரிசனம்\n» தினமலர் முதல் பக்கம்\n» குமுதம் பக்தி முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2012/10/blog-post_2574.html", "date_download": "2018-12-16T01:53:22Z", "digest": "sha1:VLNML4LICSHTN7XFGVJDWJ7WCSRTUMD4", "length": 7160, "nlines": 37, "source_domain": "www.newsalai.com", "title": "அதிக இறக்குமதியால் எண்ணெய், பருப்பு வகைகளின் விலையில் வீழ்ச்சி - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nஅதிக இறக்குமதியால் எண்ணெய், பருப்பு வகைகளின் விலையில் வீழ்ச்சி\nBy நெடுவாழி 14:39:00 தமிழகம் Comments\nஅதிக இறக்குமதி காரணமாக தீபாவளி சமயத்தில் எண்ணெய், பருப்பு வகைகளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.\nஇந்தியாவுக்கு இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து பாமாயில் அதிகமாக இறக்குமதி செய்யப்படுவதால் விலை குறைந்து வருகிறது. கடந்த வாரம் 68 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ பாமாயில் தற்போது 56 ரூபாயாக குறைந்துள்ளது.\nதென் அமெரிக்கா, ரஷ்யா, உக்ரைன் போன்ற வெளிநாடுகளிலும், குஜராத், மத்தியபிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களிலும் சூரியகாந்தி அமோகமாக விளைந்துள்ளதால் 88ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சூரியகாந்தி எண்ணெய் தற்போது 79 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் கடந்த வாரம் 120 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ தேங்காய் எண்ணெய் தற்போது 95 ரூபாயாக குறைந்துள்ளது.\nவட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை சரியான நேரத்தில் பெய்ததால், அங்கு பருப்பு வகைகள் விளைச்சல் அமோகமாக நடந்துள்ளது. அதனால் கடந்த வாரம் 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ துவரம் பருப்பு தற்போது 75 ரூபாயாக குறைந்துள்ளது.\nஇதேபோல் உளுந்தம் பருப்பு 70ரூபாயில் இருந்து 62ரூபாயாக குறைந்துள்ளது. பாசி பருப்பின் விலை 80ரூபாயில் இருந்து 70ஆகவும், கடலை பருப்பின் விலை 78ல் இருந்து 72 ரூபாயாகவும் குறைந்துள்ளது.\nஇதேபோல் சர்க்கரை விலையும் கிலோவிற்கு 4ரூபாய் குறைந்து 36 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை வீழ்ச்சி பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅதிக இறக்குமதியால் எண்ணெய், பருப்பு வகைகளின் விலையில் வீழ்ச்சி Reviewed by நெடுவாழி on 14:39:00 Rating: 5\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/russia-china-war-5-weapons-china-would-strike-with-019964.html", "date_download": "2018-12-16T01:33:55Z", "digest": "sha1:YSNC3MIPQ6W3SZWHDDWNQTBISJZYN4RL", "length": 21006, "nlines": 170, "source_domain": "tamil.gizbot.com", "title": "ரஷ்யாவும் சீனாவும் மோதினால் சீனாதான் வெல்லும்; ஏன் என்பதற்கு 5 காரணங்கள் | Russia-China War 5 Weapons China Would Strike With - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரஷ்யாவும் சீனாவும் மோதினால் சீனாதான் வெல்லும்; ஏன் என்பதற்கு 5 காரணங்கள்\nரஷ்யாவும் சீனாவும் மோதினால் சீனாதான் வெல்லும்; ஏன் என்பதற்கு 5 காரணங்கள்\nவோடபோன் இன் புதிய ரூ.199 மற்றும் ரூ.399 திட்டம்.\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nசீனாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான உறவு தற்போது மிகவும் சுமூகமான போய்க்கொண்டு தான் இருக்கிறது. குறிப்பாக இந்த இரு நாடுகளும் பிரமிக்கத்தக்க இருதரப்பு வர்த்தகத்தை (கடந்த 2014 ஆம் ஆண்டில் 90 பில்லியன் டாலர்கள்) அனுபவித்து வருகின்றன. முன் எப்போதும் இல்லாத அளவிற்கு, சீனா மற்றும் ரஷ்யாவும் \"கூடி விளையாடினாலும்\" கூட, வரலாற்றை நாம் மறந்து விட கூடாது.\n1960 களின் பிற்பகுதியில் சோவியத் ஒன்றியமும் சீனாவும் விரிவான யுத்தங்களை நடத்தின. அந்த யுத்தங்களின் காரண கர்த்தாவாக இரு நாடுகளின் எல்லையையும் தொட்டு தவழும் சர்ச்சைக்குரிய பகுதியான உஸ்சூரி ஆறாக இருந்தது. பின்னர் அந்த ஆறு ஆனது ரஷ்யாவிற்கு சொந்தமானது. ஒருவேளை அந்த யுத்தமானது, 21 ம் நூற்றாண்டில் நடந்து இருந்தால் என்ன ஆகி இருக்கும் என்று யோசித்து பார்த்தால், சீனா வெல்லுமா என்று யோசித்து பார்த்தால், சீனா வெல்லுமா அல்லது ரஷ்யா வெல்லுமா ஆயுத பலம் என்று வந்து விட்டால் யார் முன்னிலை வகிப்பார்கள் யார் பின் வாங்குவார்கள் போன்ற பல கேள்விகள் எழுகின்றன.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், எந்த உலக நாடுகளை காட்டிலும், ரஷ்யா மற்றும் சீனா என்கிற இரண்டு நாடுகளும் விறுவிறுப்பான ஆபத்தில் இருக்கின்றன. பெரிய மரபு ரீதியான சக்திகள், ஒரு நீண்ட பகிரப்பட்ட எல்லைப்பகுதி, பொருளாதார இடையூறு மற்றும் இரு தரப்பிலும் அணுசக்தி ஆயுதங்களின் இருப்பு போன்ற விடயங்கள், இன்னும் பரபரப்பை கிளப்புகின்றன.\nசீனாவின் கைகள் தான் ஓங்கும்\nமேற்கத்திய பசிபிக் பிராந்தியத்தில், அமெரிக்கப் படைகளுக்கு எதிராக பொதுவாக பயன்படுத்தப்படுவதாக கருதப்படும் நீண்ட தூர ஆயுத அமைப்புகளின் ஒரு ஆயுதத்தை சீனா உருவாக்கி வருகிறது. இவ்வகையான ஆயுதங்களின் தாக்குதல் வரம்பிற்குள் பல வகைகள் உள்ளது. அதனால் போர் என்று வந்துவிட்டால், சீனாவின் ​​இந்த ஆயுதங்களில் பலவும் ரஷ்யாவிற்கெதிராக வடக்கிலும், மேற்கிலும் பாய்ந்து செல்லும் என்பதில் சந்தேகமே வேண்டாம். அதிலும் குறிப்பாக சீனாவின் ஐந்து பிராதான ஆயுதங்கள் ரஷ்யாவிற்குள் \"புகுந்து விளையாடும்\" என்றே கூறலாம். அவைகள் என்னென்ன அவைகளை கண்டு ஏன் ரஷ்யா அஞ்சுகிறது\n01. டபுள்யூ யூ 14 ஹைபர்சோனிக் வெப்பன் சிஸ்டம்:\nஹைபர்சோனிக் ஆயுத துறையில் சீனா மிகவும் தீவிரமாக வளர்ந்தும், ஆராய்ந்தும் வருகின்றது. ஹைபர்சோனிக்ஸ் ஆனது வழக்கமான ஆயுதங்களைவிட மிக விரைவான பயணத்தை மேற்கொள்கிறது, எதிரியின் எதிர்வினை முறைகளைக் குறைத்து, இலக்கில் மிகப்பெரிய இயக்க ஆற்றலையும் அளிக்கிறது. அத்தகைய ஆயுதங்கள் சீனாவின் பரந்த தாக்குதல் எல்லையை வழங்குகின்றன. அதாவது, மேற்கு சீனாவில் இருந்து தொடங்கப்பட்ட ஒரு ஹைபர்சோனிக் ஆயுதம் ஆனது இருபது நிமிடங்களுக்குள் மாஸ்கோவை சென்று தாக்கும் அளவு வல்லமை கொண்டு இருக்கும்.\nசீனா கடந்த பதினைந்து மாதங்களில், நான்காவது முறையாக அதன் டபுள்யூ யூ 14 நுண்ணறிவு ஆயுதத்தை பரிசோதனை செய்துள்ளதும், மார்க் 10 வரையிலான வேகத்தை அடையும் இவ்வகை ஆயுதமானது வழக்கமான மேற்பரப்பு-காற்று-ஏவுகணைகள் மற்றும் ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைகள் மூலம் நிகழும் குறுக்கீடுகளை ஒன்றுமில்லாமல் செய்யும் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது வரையிலாக இந்த ஹைபர்சோனிக் ஆயுதமானது சீன ராணுவத்தில் இணைக்கப்படவில்லை. ஆனால் கூடிய விரைவில் அது நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n02. டிஎஃப் -10 ஏ க்ரூஸ் மிஸைல் (ஏவுகணை)\nசீனாவின் க்ரூஸ் ஏவுகணை திட்டமானது பல தசாப்தங்களாக வளர்ச்சிக்கு உட்பட்டுள்ளது. அதன் சமீபத்திய மற்றும் மிகவும் சக்திவாய்ந்த வளர்ச்சியை- டிஎஃப் -10 ஏ க்ரூஸ் மிஸைல் என்று அழைக்கலாம். இந்த ஏவுகணை ஆனது சீனாவின் வழக்கமான மற்றும் அணுசக்தி ஏவுகணைகளை கட்டுப்படுத்தும் இராணுவ சேவை கிளையின் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nசீனாவின் இந்த புதிய க்ரூஸ் ஏவுகணை ஆனது அமெரிக்க தோமஹாக் ஏவுகணையை போன்றே தோற்றமளிப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது ஒரு ஜோடி கட்டையான இறக்கைகள் மற்றும் ஒரு டர்போ இயந்திரத்தை கொண்டுள்ளதாம். சக்தியை பொறுத்தமட்டில், சுமார் 500 கிலோ கிராம் எடையை சுமார் 941 மைல்கள் அளவிற்கு கொண்டு சென்று சேர்க்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.\n03. செங்டு ஜே-20 ஃபைட்டர்:\nஇது சீனாவின் முதல் ஐந்தாவது தலைமுறை போர் விமானம் ஆகும். வளர்ச்சி பனியின் கீழ் இருக்கும் இந்த விமானம் ஆனது ஒரு பெரிய, இரட்டை இயந்திரம் கொண்டு உருவாக்கம் பெற்று வருகிறது. இந்த விமானம் ஏர்-டூ-ஏர் மற்றும் லேண்ட் அட்டாக் ஏவுகணை ஆகிய இரண்டையும் செலுத்தும் திறனை கொண்டிருக்கும். ஜே-20 விமானத்தின் அறிமுகம் பற்றிய விவரங்கள் இல்லை. ஆனால் இது சு-27 அல்லது எஃப்-15ஏ ஸ்ட்ரைக் ஈகிள் அல்லது ரஷ்யாவின் தந்திரோபாய குண்டுவீசும் ரஷியன் சு -24 போன்ற எதைக்காட்டிலும் சிறந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.\n04. எஸ்-400 சர்பேஸ் டூ ஏர் மிஸைல்:\nபோர்க்காலம் என்று வந்துவிட்டால் ரஷ்ய இராணுவத்தின் வயிற்றை கலக்கும் ஒரு ஆயுதமாக இது திகழும். ஏனெனில் இது சீனாவால் தயாரிக்கப்படவில்லை, ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்டுள்ளது. எந்தவொரு நாட்டின் விமானப்படையாலும் சமாளிக்க முடியாத இந்த ஆயுத அமைப்பை ரஷ்யாவிலும் சமாளிக்க முடியாது என்பது ரஷ்யாவிற்கே தெரியும்.\n05. டைப் 071 லேண்டிங் பிளாட்பார்ம் டாக்:\nவிளாடிவோஸ்டோக் போன்ற ரஷ்ய பகுதியை கைப்பற்ற சீனாவிற்கு இருக்கும் ஒரே வழி - கடல் வழி தாக்குதல் தான். சீனா தற்போது நான்கு டைப் 071 நீர்மூழ்கிக் கப்பல் தளங்களை உடைய கப்பல்களைக் கொண்டுள்ளது, ஒவ்வொன்றும் சீன கடற்படையின் ஏறத்தாழ ஒரு படைப்பிரிவை தரையிறக்கும் திறன் கொண்டது (ஒவ்வொரு கப்பலிலும் கிட்டத்தட்ட 700 அடி நீளமானது). அதாவது ஒரு டைப் 071 கப்பல் ஆனது கிட்டத்தட்ட 400 முதல் 800 துருப்புக்கள் மற்றும் 18 கவச வாகனங்கள் ஆகியவற்றை உள்ளடக்கும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஸ்மார்ட்போன்களில் தேவையில்லாத அழைப்புகளை பிளாக் செய்வது எப்படி\nமூன்று கேமரா வசதியுடன் டூயல் ஸ்கிரீன் விவோ நெக்ஸ் அறிமுகம்: எது முன்னாடி\nஇன்ஸ்டாகிராம் செயலியில் மகிவும் எதிர்பார்த்த அம்சம் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/11/12121122/1212515/thiruchendur-murugan-temple-kantha-sasti-soorasamharam.vpf", "date_download": "2018-12-16T02:35:17Z", "digest": "sha1:IWMC66D3FQHK6LGL5GML7BIUEASNJJ3H", "length": 19211, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "கந்தசஷ்டி திருவிழா: திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம் || thiruchendur murugan temple kantha sasti soorasamharam on tomorrow", "raw_content": "\nசென்னை 16-12-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nகந்தசஷ்டி திருவிழா: திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம்\nபதிவு: நவம்பர் 12, 2018 12:11\nசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் திருச்செந்தூரில் நாளை நடக்கிறது. இதை காண்பதற்காக பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.\nசுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் தங்க ரதத்தில் கிரிவீதியில் பவனி வந்த போது எடுத்த படம்.\nசுப்பிரமணிய சுவாமி கோவிலில�� கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் திருச்செந்தூரில் நாளை நடக்கிறது. இதை காண்பதற்காக பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.\nமுருகப்பெருமானின் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 8-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.\nவிழா தொடங்கிய முதல் நாளில் இருந்து கோவிலில் திரளான பக்தர்கள் கந்தசஷ்டி விரதம் இருந்து வருகின்றனர். உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்தும் பக்தர்கள் தங்கி விரதம் கடைபிடித்து வருகின்றனர்.\nவிழா நாட்களில் தினமும் அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம், ஜெயந்திநாதர் யாகசாலைக்கு புறப்பாடு, உச்சிகால தீபாராதனை, சாயரட்சை தீபாராதனை நடைபெற்று வருகிறது. மாலையில், திருவாவடுதுறை ஆதீனம் கந்தசஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானைக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று வருகிறது.\nவிழாவின் 4-ம் நாளான நேற்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர்-வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் யாகசாலையில் எழுந்தருளினார். மதியம் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் தங்க சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.\nமாலையில் சுவாமி ஜெயந்திநாதர்-வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் திருவாவடுதுறை ஆதீன கந்தசஷ்டி மண்டபத்தில் எழுந்தருளினார். இரவில் சுவாமி-வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் தங்க ரதத்தில் எழுந்தருளி, கிரிப்பிரகாரத்தில் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து, மீண்டும் கோவில் சேர்ந்தார்.\nவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 6-ம் நாளான நாளை (செவ்வாய்க் கிழமை) நடக்கிறது. இதையொட்டி அன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.\nமாலை 4.30 மணியளவில் கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து சந்தோஷ மண்டபத்தில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமியும் அம்பாளும் புஷ்ப சப்பரத்தில் எழுந்தருளி கிரிவீதி உலா வந்து 108 மகாதேவர் சன்னதி முன்பு சாய அபிஷேகம் நடக்கிறது. சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை காண திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.\nபக்தர்களின் பாதுகாப்பு கருதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா உத்தரவின் படி திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திபு தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.\nவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.\nகந்த சஷ்டி | முருகன் | வழிபாடு | திருச்செந்தூர் | சூரசம்ஹாரம் |\nசென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 72.99, டீசல் விலை ரூ.67.97க்கு விற்பனை\nவங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது\nஉலகக்கோப்பை ஹாக்கி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நெதர்லாந்து அணி\nகூட்டணி குறித்த வதந்திகளை நம்பாதீர், மிரண்டு போனவர்களின் தந்திர விளையாட்டு இது- கமல்\nஉலககோப்பை ஹாக்கி - இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பெல்ஜியம்\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளும் - வேலுமணி\nஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் - முதல்வர்\nதிருப்பதியில் வைகுண்ட ஏகாதசி: தர்ம தரிசனத்துக்கு 28 மணி நேரம் காத்திருக்க வேண்டும்\nஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரிக்கு ஸ்ரீரங்கம் கோவில் சார்பில் சீர்வரிசை\nதிருப்பாற்கடல் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் 18-ந்தேதி சொர்க்கவாசல் திறப்பு\nதிருச்செந்தூர் கோவிலில் மார்கழி மாதத்தில் பூஜை நேரம் மாற்றம்\nவங்கக்கடலில் புயல் உருவானது - 16-ந்தேதி சென்னையை நெருங்கும்\nமுக ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார் செந்தில்பாலாஜி\nஃபேஸ்புக், ட்விட்டருக்கு டீசர் காட்டிய தமிழர் - சந்தைக்கு வந்த புதிய ஆப்\nசென்னை அருகே புயல்- 2 நாட்களுக்கு மழை எச்சரிக்கை\nஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்தால் ரூ.72 லட்சம�� பரிசு\nதந்தை மீது புகார் அளித்த ஆம்பூர் சிறுமியின் வீட்டிற்கு சென்று கலெக்டர் பாராட்டு\nவிஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\nஉங்கள் பெயரின் மூன்றாம் எழுத்து உங்களின் ரகசியத்தை கூறும்\n2வது டெஸ்டில் கோலி, ரகானே பொறுப்பான ஆட்டம் - இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 172/3\nஅமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தது ஏன்- செந்தில் பாலாஜி விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=53660", "date_download": "2018-12-16T00:50:31Z", "digest": "sha1:22XVP2OFPYYFW5H2FY7BNEG33MTKUUSY", "length": 18097, "nlines": 449, "source_domain": "www.vikatan.com", "title": "மறுவாழ்வு தந்தது மகளிர் திருவிழா! | அவள் விகடன்", "raw_content": "\nஅஜித் ரசிகர்களுக்கு நள்ளிரவு ட்ரீட் விஸ்வாசம் ஆல்பம் இன்று வெளியீடு\n8 வருடங்களுக்குப் பிறகு ஜி.வி.பிரகாஷ் இசையில் தனுஷ்\n‘வேலூர் கோட்டையில் குவிந்த மக்கள் மன்றத்தினர்’ ரஜினிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு\nவங்கங்கடலில் உருவானது ஃபெய்டி புயல் 17-ம் தேதி ஆந்திரா அருகே கரையை கடக்கிறது\n`13 உயிர்மீது அக்கறை இருந்தால் சிறப்புச்சட்டம் இயற்ற வேண்டும்' - அ.ம.மு.க. கொந்தளிப்பு\n`கூட்டணி வதந்திகளை நம்பாதீர்; மிரண்டுபோனவர்களின் தந்திர விளையாட்டு இது\n`பாதுகாப்புத்துறையில் காங்கிரஸ் மிகப்பெரிய ஊழல் செய்திருக்கிறது’ - பிரதமர் மோடி\nகுற்றங்கள் குறைய வாஸ்துபடி மாற்று வாசலை அமைத்த போலீஸார் - இது குளித்தலை சர்ச்சை\nகுடிபோதையில் மருத்துவம் பார்த்த குளித்தலை அரசு மருத்துவர் - மயங்கி விழுந்ததால் பரபரப்பு\nசுடும் நிலவு.. சுடாத சூரியன்\nமாணவிக்கும் தானே 'மகளிர்' திருவிழா\nகவித.. கவித.. + கிச்சு.. கிச்சு.. கிச்சு..\nமறுவாழ்வு தந்தது மகளிர் திருவிழா\nகல்யாணப் பொண்ணு நாலாங் கிளாஸ் படிக்கிறா..\nஆவலைத் தூண்டும் சுவைகளில்.. 30 வகை அவல் சமையல்\nஐந்நூறு ரூபாயில் அட்டகாச வருமானம்\nமறுவாழ்வு தந்தது மகளிர் திருவிழா\nமகளிர் திருவிழா, வெறும் பயிற்சிப் பாசறை மட்டுமல்ல.. மனக்கசப்புகளுக்கு மருந்தளித்து விருந்து படைக்கும் நேச உணர்வுகளின் சங்கமத் திருவிழாவும் கூட அதற்கு சாட்சி நம் வாசகி அம்புஜத்தின் அனுபவம்தான்..\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய���யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஆவலைத் தூண்டும் சுவைகளில்.. 30 வகை அவல் சமையல்\nகோவாவில் கூடிய மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்புக் கூட்டம்\nமிஸ்டர் கழுகு: சசிகலா, எடப்பாடிக்கு செக் - ஸ்விஸ் வங்கி டூ ஸ்பிரிட் ஆலை வரை...\n - பரபரக்கும் கரூர் அரசியல்\nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடைசி மூச்சுவரை போராடியது இதற்காகத்தான் \n``ஐம்பது பேர் பார்த்தும் யாரும் காப்பாத்த வரல'' - சென்னை ஏர்போர்ட் அருகே நள்ளிரவில் தீப்பிடித்த கார்\nசெந்தில் பாலாஜி மனமாற்றத்துக்கு யார் காரணம்' - அதிர்ச்சிப் பின்னணி\n` எடப்பாடி பழனிசாமி உண்மையாக இல்லை' - காரணம் சொல்லும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு\nமிஸ்டர் கழுகு - கஜானாவுக்கு லாக், தினகரனுக்கு செக் - பின்னணியில் இளவரசி குடும்பம்\n“யாரும் தினகரனுக்கு எதிராக வாய் திறப்பதில்லை” - பொங்கிய பன்னீர்... இறுகிய எடப்பாடி...\n - நீட்... இனியாவது நியாயம் கிடைக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/132786-mkstalin-visits-virugambakkam-briyani-shop.html", "date_download": "2018-12-16T00:51:30Z", "digest": "sha1:MSOSFXVGAZGUNDD2ES6O64POA7YHHECU", "length": 18375, "nlines": 393, "source_domain": "www.vikatan.com", "title": "தி.மு.க நிர்வாகிகள் தாக்குதல்! - பிரியாணி கடை ஓனரை நேரில் சந்தித்த மு.க.ஸ்டாலின் | M.K.Stalin visits virugambakkam briyani shop", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:53 (02/08/2018)\n - பிரியாணி கடை ஓனரை நேரில் சந்தித்த மு.க.ஸ்டாலின்\nவிருகம்பாக்கத்தில், தி.மு.க தொண்டர்கள் சிலரால் தாக்கப்பட்ட பிரியாணி கடை உரிமையாளரை மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்தார்.\nசென்னை, விருகம்பாக்கத்தில் செயல்பட்டுவரும் பிரியாணிக் கடை ஒன்றில், கடந்த 29-ம் தேதி இரவு 9 மணியளவில், 15 பேர் கொண்ட கும்பல் நுழைந்தது. அவர்களிடம், பிரியாணி தீர்ந்துவிட்டதாக ஊழியர்கள் கூறியுள்ளனர். ஊழியர்களின் பேச்சை நம்பாத அந்தக் கும்பல், பிரியாணி வேண்டும் எனவும், அதுவும் இலவசமாக வேண்டும் என்றும் கேட்டு தகராறு செய்துள்ளனர்.\nஒருகட்டத்தில், கடைகாரர்களைத் தாக்கத் தொடங்கியுள்ளனர். இதில், கடை உரிமையாளருக்கும் ஊழியர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. பிரியாணிக் கடையில் தாக்குதலில் ஈடுபட்ட அந்தக் கும்பலில் சிலர், தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் தீ போல பரவியது. அதையடுத்து, அவர்களை நேற்று,கட்சியிலிருந்து நீக்கி தி.மு.க தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டது. தாக்குதல் நடத்தியவர்கள்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\n`விருகம்பாக்கத்தில் உள்ள கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள்மீது தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. கழக கட்டுப்பாட்டை மீறியவர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள். கழக நற்பெயருக்கு ஊறு விளைவிக்கும் வகையில் யார் செயல்பட்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கிறேன்’ என்று தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.\nஇந்நிலையில், பாதிக்கப்பட்ட பிரியாணி கடை உரிமையாளரை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார் ஸ்டாலின். விருகம்பாக்கத்தில் உள்ள பிரியாணிக் கடைக்கே நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்துள்ளார் ஸ்டாலின்.\nபாலாஜிக்கு ஐஸ்வர்யா கொடுத்த தண்டனை.. - நித்யா சொல்வது என்ன - நித்யா சொல்வது என்ன\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஅஜித் ரசிகர்களுக்கு நள்ளிரவு ட்ரீட் விஸ்வாசம் ஆல்பம் இன்று வெளியீடு\n8 வருடங்களுக்குப் பிறகு ஜி.வி.பிரகாஷ் இசையில் தனுஷ்\n‘வேலூர் கோட்டையில் குவிந்த மக்கள் மன்றத்தினர்’ ரஜினிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு\nவங்கங்கடலில் உருவானது ஃபெய்டி புயல் 17-ம் தேதி ஆந்திரா அருகே கரையை கடக்கிறது\n`13 உயிர்மீது அக்கறை இருந்தால் சிறப்புச்சட்டம் இயற்ற வேண்டும்' - அ.ம.மு.க. கொந்தளிப்பு\n`கூட்டணி வதந்திகளை நம்பாதீர்; மிரண்டுபோனவர்களின் தந்திர விளையாட்டு இது\n`பாதுகாப்புத்துறையில் காங்கிரஸ் மிகப்பெரிய ஊழல் செய்திருக்கிறது’ - பிரதமர் மோடி\nகுற்றங்கள் குறைய வாஸ்துபடி மாற்று வாசலை அமைத்த போலீஸார் - இது குளித்தலை சர்ச்சை\nகுடிபோதையில் மருத்துவம் பார்த்த குளித்தலை அரசு மருத்துவர் - மயங்கி விழுந்ததால் பரபரப்பு\nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடைசி மூச்சுவரை போராடியது இதற்காகத்தான் \n``ஐம்பது பேர் பார்த்தும் யாரும் காப்பாத்த வரல'' - சென்னை ஏர்போர்ட் அருகே நள்ளிரவில் தீப்பிடித்த கார்\nசெந்தில் பாலாஜி மனமாற்றத்துக்கு யார் காரணம்' - அதிர்ச்சிப் பின்னணி\n` எடப்பாடி பழனிசாமி உண்மையாக இல்லை' - காரணம் சொல்லும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/twitter_detail.php?id=427", "date_download": "2018-12-16T01:41:56Z", "digest": "sha1:SULRYWUBAPVJQ2ALVT2D3H4XC3ANBMBH", "length": 7279, "nlines": 94, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Cinema Tweets | Top Actors Tweets | Top Actress Tweets | Celebrities Tweets | kollywood Tweets | Bollywood Tweets | Important tweets in Tamil", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nசமந்தா பாட்டியாக நடிக்கும் பட தலைப்பு | சிம்புவின் பெரியார் குத்து பாடல் | கேரளாவில் இருந்து பொள்ளாச்சிக்கு நகர்ந்த என்.ஜி.கே டீம் | யாத்ராவுக்கு புதிய ரிலீஸ் தேதி | லாஸ் ஏஞ்சல்ஸில் மாரத்தான் வென்ற மம்தா மோகன்தாஸ் | ஒடியனுக்கு முதல் நாளே அதிர்ச்சி அளித்த பந்த் | முருகதாஸ் வழக்குக்குத் தடை : குவியும் பாராட்டுக்கள் | ஏழாவது முறையாக ஜோடி சேர்ந்தார் காயத்ரி | ஏழாவது முறையாக ஜோடி சேர்ந்தார் காயத்ரி | தூக்குதுரை வேடத்திற்காக முழுமையாக மாறிய அஜித் | விஷால் இயக்கும், நாய் படத்தில், த்ரிஷா | தூக்குதுரை வேடத்திற்காக முழுமையாக மாறிய அஜித் | விஷால் இயக்கும், நாய் படத்தில், த்ரிஷா\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » டுவிட்டரில் பிரபலங்கள்\nஅமிதாப் மற்றும் ஆமீர்கான் இருவருக்கும் ஒரு கோரிக்கை. “நாங்கள் எல்லோரும் ‘தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்’ படத்தை விரைவில் தமிழ்நாட்டில் பார்த்து ரசிக்க போகிறோம். அதேபோல எங்களது தமிழில் பா.ரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் டைரக்சனில் வெளியாகியுள்ள, மனிதத்தையும் இன்னும் மாறவே மாறாத சமத்துவமின்மையையும் பேசியிருக்கின்ற ‘பரியேறும் பெருமாள்’ படத்தை நீங்களும் பார்க்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.\nமேலும் : விக்னேஷ் சிவன் ட்வீட்ஸ்\nதோனியைக் காண வேண்டும் என்பது ...\nயார் என்ன சொன்னாலும் அன்பாகவே ...\nசமந்தா பாட்டியாக நடிக்கும் பட தலைப்பு\nசிம்புவின் பெரியார் குத்து பாடல்\nகேரளாவில் இருந்து பொள்ளாச்சிக்கு நகர்ந்த என்.ஜி.கே டீம்\nயாத்ராவுக்கு புதிய ரிலீஸ் தேதி\nலாஸ் ஏஞ்சல்ஸில் மாரத்தான் வென்ற மம்தா மோகன்தாஸ்\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nஹெட்போன் கேட்ட நடிகைக்கு துருப்பிடித்த கம்பிகள் பார்ச���்\n'லூசிபர்' படத்தை பார்க்க கரண் ஜோஹர் ஆவல்..\nஅம்பானி வீட்டு திருமணம் : குவிந்த பாலிவுட் நட்சத்திரங்கள்\nநல்ல ஆண் அமைந்தால் பெண் வாழ்க்கை சொர்க்கம் : அனுஷ்கா\nநயன்தாரா பிறந்த நாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன்\nசிவகார்த்திகேயனை இயக்கும் விக்னேஷ் சிவன்\nஇந்தியாவை தோனி ஆள வேண்டும்: விக்னேஷ் சிவனின் ஆசை\nஎன்ஜிகே விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nசூர்யா படத்தில் விக்னேஷ் சிவன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/tamil-folk-song-on-rights-over-water-and-natural-resources/", "date_download": "2018-12-16T02:08:41Z", "digest": "sha1:WDLAMMBXNLWIEJQ2HV47XMJ6MERJSZ2R", "length": 14987, "nlines": 131, "source_domain": "new-democrats.com", "title": "தொண்ட குழிக்கு தண்ணி கேட்டோம் தப்பிருக்கா | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nநவீன அடிமையுகத்தின் உச்சகட்டம் – மனித மூளையை கணினியுடன் இணைக்கும் திட்டம்\n70 குழந்தைகளை பலிவாங்கிய உ.பி. பா.ஜ.க அரசின் கிரிமினல் அலட்சியமும் ஊழலும்\nதொண்ட குழிக்கு தண்ணி கேட்டோம் தப்பிருக்கா\nFiled under காணொளி, தமிழ்நாடு, விவசாயம்\nவியாபார நோக்கத்துடன் காட்சிகளை வடிவமைத்து கீழான உணர்ச்சிகளைத் தூண்டி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் முதலாளித்துவ கலைகளின் இதே காலகட்டத்தில்தான் சமூகத்தில் மக்கள் படும் அவலங்களை வெளிப்படுத்தும் விதமாக பாடல்களும், மீம்ஸ்களும், பதிவுகளும், கட்டுரைகளும் மக்கள் மத்தியிலிருந்து படைப்பாற்றலுடன் வெடித்துக் கிளம்புகின்றன.\nஇதுபோன்ற மக்கள் பிரச்சனைகளை வெளிப்படுத்தும் கலைப் படைப்புகள் அவ்வளவு சீக்கிரம் பிரபலமாவதில்லை. ஏனென்றால் மற்றவரை ஏமாற்றி லாப நோக்கத்தில் இயங்குவதை பிரதானமாக கருதிக்கொண்டு அதையே சரியென்று வாதாடும், அதற்காக தமது அறிவை அடகுவைக்கும் அறிவுஜீவிகள் வாழும் சமூகத்தில் உண்மையான மக்கள் கலைக்கு வெளிச்சம் கிடைப்பது அரிதுதான்.\nபல லட்சங்களை கொட்டி தயாரிக்கும் திரைப்பட பாடலின் நோக்கம் வியாபாரம்தான். ஆனால், உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த மக்கள் தங்களது பிரச்சனைகளை இயல்பான குரலில் எந்தவித அங்கீகாரமும் தேடாமல், பணத்தை நம்பி களத்தில் இறங்காமல், தமது சொந்தத் திறமையையும் உழைப்பையும் செலுத்தி பாடல்களாக ���டைக்கின்றனர். அப்படி நம் எல்லோருக்காகவும் நமது உழைக்கும் வர்க்க சகோதரர்கள் பாடியுள்ள பாடல் இது.\nஇதை புரிந்து கொண்டு அவர்களது உழைப்புக்கு மரியாதை கொடுக்கும்விதத்தில் நண்பர்களுக்கும் பகிருங்கள்.\nவாட்ஸ்-ஆப்-இல் வரப்பெற்ற “இந்தப் பாடலை எழுதியவர் தோழர் ஏகாதசி அவர்கள். இசையமைத்தது நான்தான்” என்கிறார் பாடலை பாடும் பெண்.\nநல்ல பாடலுடன் இன்றைய பொழுது ஆரம்பமாகிறது.\nதொண்ட குழிக்கு தண்ணி கேட்டோம் தப்பிருக்கா\nஅட கண்டவன்கிட்ட மிதிவாங்குறோமே, தமிழா புத்தியிருக்கா,\nஎத்தனை மறியல் எத்தனை மரணம், நல்லது நடந்திருக்கா \nமத்திய மாநில சர்க்காருக்கு மான ரோசம் இருக்கா\nஉலகத்துல மூத்த குடி நம்மதானடா\nஇப்போ ஒல வைக்க தண்ணி இல்ல உண்மை கேளடா\nநடுவர்மன்ற தீர்ப்பத்தானே நாடு மதிக்கல\nநம்ம ஏழ ஜனங்க வயித்துக்குத்தான் சோறு கிடைக்கல\nகோடி கோடியா அடிச்ச மந்திரி குதுகலத்துல\nநம்ம விவசாய நாட்டப்பாரு கோவணத்துல\nஇந்தியாவ கூறுபோட்டு விக்க திட்டமோ\nபங்கு தண்ணிய நீ கொடுத்தாதான் என்ன நட்டமோ\nவானம் பூமி காத்து மழையும் யாருக்குச் சொந்தம்\nஇத கேட்க நாதியில்லாமதான் ரோட்டுக்கு வந்தோம்\nஅழுத கண்ணீரை சேர்த்திருந்தா அனைய கட்டிருப்போம்\nஅட மூணுபோகம் தானியத்தை விளைய வச்சிருப்போம்\nஸ்டெர்லைட் ஆலையும் அதன் பின்னணியும் – 31 குறிப்புகள்\nகம்பளிப்புழுவா காண்டிராக்ட் தொழிலாளி – 2\nலெனினின் அரசும் புரட்சியும் – நூல் அறிமுகம்\nதேவை – முதலாளிகளுக்கு ஒரு அப்ரைசல்\nதக்காளி : விவசாயியா, வியாபாரியா\nவாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த முனைவர் ஹாக்கிங்\nமாருதி தொழிலாளர்களை பழிவாங்கும் கார்ப்பரேட்டுகளின் அரசு\nசர்கார் : முருகதாசுக்கு இருப்பது அசட்டு துணிச்சல் தான்\nசர்கார் : முருகதாசுக்கு இருப்பது அசட்டு துணிச்சல் தான்\nநாட்டின் வளங்களை உழைக்கும் மக்களுக்கு சொந்தமாக்கும் சோசலிசம்\nஇந்த ஆண்டு டி.சி.எஸ் நிறுவனத்திற்கு 28000 கூடுதல் அடிமைகள்\nசுகாதாரம் – சோசலிச பாணி : மாஸ்கோவில் ஒரு அமெரிக்கரின் அனுபவம்\nகல்வியும், குடியிருப்பும் அடிப்படை உரிமைகள்\nCategories Select Category அமைப்பு (259) போராட்டம் (254) பு.ஜ.தொ.மு (23) பு.ஜ.தொ.மு-ஐ.டி (131) இடம் (538) இந்தியா (287) உலகம் (106) சென்னை (86) தமிழ்நாடு (112) பிரிவு (559) அரசியல் (220) கருத்துப் படம் (12) கலாச்சாரம் (130) அறிவியல் (13) இரங்கல் செய்தி (3) கல்வி (26) சாதி (9) ���ிறுகதை (1) நுட்பம் (10) பெண்ணுரிமை (13) மதம் (4) மருத்துவம் (1) வரலாறு (35) விளையாட்டு (4) பொருளாதாரம் (356) உழைப்பு சுரண்டல் (17) ஊழல் (15) கடன் (11) கார்ப்பரேட்டுகள் (56) பணியிட உரிமைகள் (100) பணியிட மரணம் (2) முதலாளிகள் (43) மோசடிகள் (18) யூனியன் (77) விவசாயம் (36) வேலைவாய்ப்பு (25) மின் புத்தகம் (1) வகை (553) அனுபவம் (25) அம்பலப்படுத்தல்கள் (81) அறிவிப்பு (8) ஆடியோ (6) இயக்கங்கள் (20) கருத்து (110) கவிதை (3) காணொளி (30) கேலி (3) சமூக வலைத்தளம் (7) செய்தி (103) தகவல் (65) துண்டறிக்கை (19) நிகழ்வுகள் (54) நேர்முகம் (5) பத்திரிகை (76) பத்திரிகை செய்தி (17) புத்தகம் (14) போஸ்டர் (15) மார்க்சிய கல்வி (8)\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nஐ.டி வாழ்க்கை II (1)\nசோசலிச சோவியத் யூனியனின் சாதனைகள் (4)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ (5)\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\nகார்ப்பரேட்டுகளின் வேட்டைக்காடானது, பாதுகாப்புத் துறை\nஇந்தியாவைப் பொறுத்தவரையில், சொத்துடைமை வர்க்கங்களின் நலனுக்காக பராமரிக்கப்படும் ராணுவ செலவில், முதலாளிகள் லாபம் ஈட்டும் போது, அதிகார வர்க்க தரகர்கள் ஊழல் செய்து சம்பாதிக்கிறார்கள்.\nவிவசாய நெருக்கடி, விவசாயிகள் தற்கொலை – மக்கள் அதிகாரம் தர்ணா\nவிவசாயிகள் துயரத்தை துடைக்க அறைகூவி திருவாரூர் புதிய ரயில் நிலையம் அருகில் 11-01-2017 புதன் அன்று காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2011/12/blog-post_6557.html", "date_download": "2018-12-16T02:18:43Z", "digest": "sha1:4CNWY2I5X42PO5VHRZBGUIBOUR6UN4JB", "length": 21071, "nlines": 316, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: நத்தார் தின நற்செய்தி", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nவெள்ளி, 23 டிசம்பர், 2011\nநத்தார் தின நற்செய்தியாக நண்பர்கள் அனைவருக்கும் இப்படைப்பை மனமுவந்து வழங்குகின்றேன். நத்தார்தின வாழ்த்துகள்.\nகவிதா தன் எண்ணங்களுக்கு வரிவடிவம் இதயத்துத் தேக்கங்கள் வார்த்தைகளால் வழிந்தோடும். தன்னைவிடத் தன் பேனாவையே அதிகம் நேசிப்பாள். ஏனெனில் அதன் மூலமே அவளால்த் தன்னை யாரென்று பிறருக்கு இனம் காட்ட முடிகின்றது. அவள் வார்த்தைகளுக்கும் வரிகளுக்கும் வேறுபாடு இருந்ததே கிடையாது. சொல்லும் செயலும் மாறுபடும் உலகில் முடிந்தவரை எழுத்துக்குத் தன்னை அர்ப்பணித்து வரிவடிவில் தன் உளவடிவம் பிரதிபலிக்கச் செய்யும் தன்மை கொண்டவள். பேனாபிடிக்கும் விரல்களை கணனித் தட்டச்சு தட்டுகின்ற விரல்களை வினாடிக்கு வினாடி முத்தமிடும் நன்றியுணர்வுள்ள கவிதா வாழ்வில் விதியின் விளையாட்டு மனம் வருந்;தத்தக்கதாகவே விளையாடியது. விரலோடு இணைந்தே அவள் உயிரானது ஒரு விபத்தில் விடைபெறத் தகுதி பெற்றது. உயிரில்லாத உடலால் இவ்வுலகுக்கு ஆவதென்ன என்று அன்று கவிதா நினைத்திருப்பாளேயானால், இன்று இவ் அற்புதம் உருவாகியிருக்குமா\nதன் அங்கங்களில் எங்கெல்லாம் பயன்பாடு உள்ளதோ அனைத்தையும் தாரைவார்த்துத் தருவதாய் மருத்துவக் காப்புறுதி செய்திருந்தால், யு.ழு.மு என்று அழைக்கப்படும் மருத்துவக் காப்புறுதி நிறுவனம் வழங்கிய உறுப்புத்தான அட்டையை எப்போதும் தனது கைப்பையினுள் வைத்திருப்பாள். திடீரென ஏற்படும் விபத்தின்போது உடனடியாக உடலுறுப்புக்கள் தேவைப்படுவோருக்குப் பொருத்திவிட வேண்டும் அல்லவா. அதனால் திறந்த மனதுடன் அவள் உடலைத் தாங்கிய மருத்துவமனையானது அணுகுண்டு வெடிப்பில் கையிழந்த ஒரு பெண்ணுக்குப் பொருத்தப்பட்டது. என்ன ஆச்சரியம் செயலிழந்து உயிரிழந்த கைகளில் நரம்புகள் பொருத்தப்பட்டு இரத்த ஓட்டம் சீராகப் பயணம் செய்ய உயிருள்ள கையாய் கவிதா கை அப்பெண்ணின் உடலில் செயல்பட்டது. ஆச்சரியம் அப்பெண் ஒரு எழுத்தாளர். கவிதா விரல்கள் இன்று அந்தப் பெண்ணின் உடலில் பொருத்தப்பட்டு இன்றும் எழுதிக் கொண்டிருக்கின்றது. சாகாவரம் பெற்ற கவிதா கைகள் அவள் ஆசையை வேறு ஒரு உடலோடு இணைந்து இன்று நிறைவேற்றிக் கொண்டிருக்கும் அற்புதம் நாம் வாழும்போதே விஞ்ஞானம் எமக்குத் தந்த வரப்பிரசாதம்.\nஅழிகின்ற உடலை நாடிநிற்பார் நாட்டத்தைத் தீர்க்கத் உறுப்புகளைத் தானம் செய்ய முன்வாருங்கள்.\nஉயிரே பொய்யென்னும் போது - இவ்\nஉதிரம் உறைந்து உடலும் அழுகி\nஉலகுக்காவதென்ன உமக்கும் ஆவதென்ன – அதைப்\nஅனைவருக்கும் இதயம் கனிந்த நத்தார் தின வாழ்த்துகள்\nநேரம் டிசம்பர் 23, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅருமைய��ன செய்தி. பயனுள்ள பதிவு. மருத்துவ விஞ்ஞான சாதனைகள் மகிழ்ச்சியளிப்பதாகவே உள்ளன. பகிர்வுக்கு மிக்க நன்றி.\nகவிதாவின் கைகள் எப்போதுமே தொடர்ந்து தொய்வில்லாமல் கவிதை எழுதிக்கொண்டிருக்கட்டும். வாழ்த்துக்கள். vgk\n23 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:41\n23 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 9:10\nநண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…\n23 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 10:23\nவெறும் காற்றடைத்த பை என்று சொல்வார்கள் உடம்பை.\nஇருக்கையில் உறுப்புதான் செய்யச் சொல்லவில்லை ..\nஇறந்தபின் உருப்புதானம் செய்யுங்கள் என்ற எண்ணத்தை\nநத்தார் புதுவருடம் மற்றும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் சகோதரி.\n24 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 1:01\n24 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 2:26\n24 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 4:36\nநாம் வாழும்போதே விஞ்ஞானம் எமக்குத் தந்த வரப்பிரசாதம்.\nஅனைவருக்கும் இதயம் கனிந்த நத்தார் தின வாழ்த்துகள்\n24 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 4:37\nசகோ விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி\n24 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 5:47\nபயனுள்ள அனைவரும் அவசியம் அறிந்து கொள்ளவேண்டிய\nநிகழ்வோடு இணைத்துச் சொல்லிப் போவது\nதங்கள் கருத்துக்கு அதிக வலு சேர்க்கிறது\n24 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 2:38\n24 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 5:37\nநத்தார்தின செய்தியாக நல்லதொரு விழிப்புணர்வு பதிவை தந்ததற்கு வாழ்த்துக்கள். எனது மணிப்பர்சில் (organspende ausweis) உடலுறுப்புதான அட்டை ஏற்கெனவே தயாராக இருக்கிறது.\n25 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:25\nஅருமையான செய்தி. பயனுள்ள பதிவு.நத்தார்தின செய்தியாக நல்லதொரு விழிப்புணர்வு....\n31 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:35\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவெள்ளை உடைக்குள் கரையும் பருவம் சிறுகதைத் தொகுப்பு அறிமுக விழா\nயேர்மனி தமிழ்க் கல்விச்சேவையின் வெளியீடான திருமதி சந்திரகௌரி சிவபாலன் அவர்கள் எழுதிய வெள்ளை உடைக்குள் கரையும் பருவமென்ற சிறு...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nசுவாமி விபுலானந்த அடிகளார் ஆவணப்பட வெளியீடு சுவிற்ஸலாந்து\nசுவிஸ் நாட்டில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 125 ஆவது ஆண்டுவிழாவினை சுவிஸ் நாட்டின் உதயம், முனைப்பு...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/50440-england-coach-bayliss-backs-out-of-form-cook.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-12-16T02:22:01Z", "digest": "sha1:QWBEY2VJOK2RUXI4QQORSYLOFXA5XPAC", "length": 10904, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மோசமான ஃபார்மா? இங்கி. தொடக்க ஆட்டக்காரர்களுக்கு பயிற்சியாளர் ஆதரவு! | England coach Bayliss backs out-of-form Cook", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\n இங்கி. தொடக்க ஆட்டக்காரர்களுக்கு பயிற்சியாளர் ஆதரவு\nஇங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான பார்மில் இருப்பதாக அந்த அணியின் பயிற்சியாளர் ட்ரவோர் பெய்லிஸ் தெரிவித்துள்ளார்.\nஇந்திய கிரிக்கெ���் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில், டி20 தொடரை இந்தியாவும், ஒரு நாள் தொடரை இங்கிலாந்தும் கைப்பற்றியது. இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்தும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன. நான்காவது டெஸ்ட் போட்டி வரும் 30-ம் தேதி சவுதாம்டனில் நடக்கிறது. இந்த தொடரில் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் அலஸ்டைர் குக்கும் ஜென்னிங்ஸூம் ரன்குவிக்க தடுமாறுகிறார்கள் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.\nRead Also -> நான்காவது டெஸ்ட்டில் ஆடுவாரா\n(இரண்டாவது டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸிலும் அஸ்வின் சுழலில் விக்கெட்டை இழந்த குக்)\nகுக், கடந்த 7 இன்னிங்ஸ்களில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஜென்னிங்ஸ் 14 இன்னிங்ஸ் விளையாடியும் நிலைத்து நின்று ரன்கள் குவிக்கவில்லை.\nஇதுபற்றி அந்த அணியின் பயிற்சியாளர் ட்ரவோர் பெய்லிஸ் கூறும்போது, ‘குக் சிறந்த வீரர். அவரது ஆட்ட முறையில் எந்த மாற்றமும் தெரியவில்லை. அவர் சிறப்பாகவே விளையாடுகிறார். இப்போதும் அவர் கடுமையாக பயிற்சி மேற்கொள்கிறார். அவர் பந்துகளை சரியாகவே எதிர்கொள்கிறார். அவர் ஃபாமில் இல்லை என்று சொல்ல முடியாது. அவர் அதிக ரன்களை குவிப்பார். ஜென்னிங்ஸும் நன்றாக விளையாடுபவர்தான். அடுத்தப் போட்டியில் சிறப்பாக செயல்படுவார்கள் என்று நம்புகிறேன்’ என்றார்.\nRead Also -> கைமாறியது, இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரம் \nமாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றது உண்மைதான்: நிர்மலா தேவி ஒப்புதல்\n“பிரதமரின் ட்விட்டரிலே 700 கோடிக்கு பதில் இருக்கு” - பினராயி விஜயன் விளக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅலஸ்டைர் குக் என்னை மறக்கவே மாட்டார்: விஹாரி மகிழ்ச்சி\nமுதல் மற்றும் கடைசி டெஸ்ட்டில் சதம்: இங்கி. வீரர் குக் சாதனை\n464 ரன்கள் இலக்கு - 2 ரன்னில் 3 விக்கெட் இழந்து இந்தியா திணறல்\nசதத்தில் தொடங்கி சதத்தில் முடிக்கும் குக் \nஇங்கிலாந்து அணி பேட்டிங் - முதல் விக்கெட்டை சாய்த்தார் ஜடேஜா\nகுக் கனவு அணியில் சச்சினுக்கு கூட இடமில்லையா\n“என்னிடம் கொடுக்க இனி ஒன்றுமில்லை” - ஓய்வை அறிவித்தார் குக்\n‘குக்’கை கிளீன் போல்ட் ஆக்கிய அஸ்வின் - வீடியோ\nஇந்திய பந்துவீச்சாளர்களுக்கு தண்ணி காட்டிய குக் அபார சதம்\n‘வேட்டிகட்டு’ பாடல் வெளியீடு - ட்ரெண்டிங் அடிக்கும் விஸ்வாசம்\nஉருவானது ‘பெய்ட்டி’ புயல் - சென்னையில் கனமழை வாய்ப்பு\nசரிந்த அணியை மீட்ட விராட், ரஹானே ஜோடி\nமிசோரம் முதலமைச்சருக்கு பிரதமர் மோடி வாழ்த்து\n“தமிழக அரசு கொள்கை முடிவெடுக்க வேண்டும்” - ஸ்டெர்லைட் குறித்து ஸ்டாலின்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றது உண்மைதான்: நிர்மலா தேவி ஒப்புதல்\n“பிரதமரின் ட்விட்டரிலே 700 கோடிக்கு பதில் இருக்கு” - பினராயி விஜயன் விளக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2009/04/blog-post_04.html", "date_download": "2018-12-16T01:57:25Z", "digest": "sha1:GZCE4EVR4V65DWSJE7ZI7O7LDPKXXRXG", "length": 10785, "nlines": 86, "source_domain": "www.tamilnetwork.info", "title": "++ ஐ.பி.எல். கிரிக்கெட்டை எதிர்நோக்கி கங்கூலி | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories ++ ஐ.பி.எல். கிரிக்கெட்டை எதிர்நோக்கி கங்கூலி\n++ ஐ.பி.எல். கிரிக்கெட்டை எதிர்நோக்கி கங்கூலி\nஐ.பி.எல். கிரிக்கெட்டை எதிர்நோக்கி கங்கூலி\nதலைமைப் பொறுப்பு குறித்து ஜான் புக்கானனுடன் ஏற்பட்ட சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட நிலையில் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் ஐ.பி.எல். இரண்டாவது கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடுவது பற்றி தற்போது தன் கவனம் இருப்பதாக கங்கூலி தெரிவித்தார்.\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைவரான கங்கூலி இது பற்றி கூறுகையில் \"சர்ச்சைகள் கிரிக்கெட் உலகில் சகஜம்தான், இது விளையாட்டு உலகத்திற்கு புதிதல்ல, ஆனால் தொழில் பூர்வ கிரிக்கெட் வீரர்கள் இவற்றை பின்னுக்கு தள்ளி ஆட்டத்தில் கவனம் செலுத்துவதுதான் வழக்கம்\" என்றார்.\nகடந்த ஆண்டு துவக்கத்தில் வெற்றிகளைக் குவித்த கங்கூலி அணி பிறகு தோல்விகளை சந்திக்க துவங்கியது. இதனால் இந்த முறை இரட்டை கேப்டன் முறை கடைபிடிக்க வேண்டும் என்று பயிற்சியாளர் புக்கானன் கூறினார்.\nஅந்த பிரச்சனையை அணி நிர்வாகம் தற்போது ஒத்தி வைத்து தென் ஆப்பிரிக்காவிற்கு சென்ற பிறகு கேப்டன் மற்றும் அணிகளை அறிவிக்கலாம் என்று முடிவு செய்துள்ளது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\n> 2010ன் தகவல் புரட்சி – விக்கிலீக்ஸ் \n2007ஆம் ஆண்டில் கருக்கொண்டு, 2008ஆம் ஆண்டில் புயலாக வெளிப்பட்ட வீட்டுக் கடன் சிக்கல் (Sub Prime Crisis) தங்கள் நாட்டின் வங்கிகள், காப்பீடு ந...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\nஉளுந்து பற்றிய ஆரோக்ய குறிப்பு பலரும் அறிந்து கொள்ளவேண்டிய ஒன்றாகும்.\nஇந்திய உணவு வகைகள் உலக உணவு வகைகளில் முதன்மையானது. சீன உ��வு வகைகளில் பெரும்பாலும் அசைவம் நிறைந்திருக்கும். ஆனால் முழுக்க முழுக்க மூலிகைகள் ...\nபு‌த்தா‌ண்டு இரா‌சி பல‌ன்க‌ள் 2013\nசெவ்வாய் கிழமை, தேய்பிறையில் கீழ்நோக்கு கொண்ட ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, சதுர்த்தி திதி, விஷ்கம்பம் நாமயோகம், பவம் நாமகரணம், நேத்திர...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arulvakku.com/bible.php?bk=2&ch=28", "date_download": "2018-12-16T01:36:03Z", "digest": "sha1:NIURWXZWUPL5UTPWUFXLBJVU3BTQX7WY", "length": 20662, "nlines": 158, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\n《 விடுதலைப் பயணம் 27\nவிடுதலைப் பயணம் 29 》\n1எனக்குக் குருத்துவப்பணி புரிவதற்காக உன் சகோதரன் ஆரோனையும் அவன் புதல்வர் நாதாபு, அபிகூ, எலயாசர், இத்தாமர் ஆகியோரையும் இஸ்ரயேல் மக்கள் நடுவிலிருந்து அழைத்துவா.\n2உன் சகோதரன் ஆரோனுக்காக மாண்பும், அழகும் பொருந்திய திருவுடைகள் செய்வாய்.\n3திறமையால் நான் நிரப்பியுள்ள வல்லுநர்கள் எல்லாரிடமும் சொல்; எனக்குக் குருத்துவப்பணி புரியுமாறு ஆரோனைத் திருநிலைப்படுத்துவதற்காக அவர்கள் திருவுடைகள் செய்வார்கள்.\n4செய்யப்பட வேண்டிய உடைகளாவன; மார்புப்பட்டை, ஏப்போது, அங்கி, கோடிட்ட உள்ளாடை, தலைப்பாகை, இடைக்கச்சை ஆகியவை. இவ்வாறே, எனக்குக் குருத்துவப்பணி புரியும்படி உன் சகோதரன் ஆரோனுக்காகவும் அவன் புதல்வர்களுக்காகவும் திருவுடைகள் செய்யப்படட்டும்.\n5பொன்னையும், நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலையும், முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டையும் பயன்படுத்தி,\n6பொன்னாலும், நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலாலும், முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டாலும் கைதேர்ந்த வேலைப்பாடுடன் ஏப்போதை அமைக்கட்டும்.\n7அதற்கு இரு தோள்பட்டைகள் செய்து அதன் இரு பக்கத்து ஓரங்களிலும் அதை இணைத்துவிடு.\n8ஏப்போதை இணைக்கும் தோள்பட்டை, அதன் ஒரு பகுதியாகவும், அதைப் போலவே பொன்னாலும், நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிறநூலாலும், முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டாலும் செய்யப்பெறும்.\n9பன்னிற மணிக்கற்கள் இரண்டு எடுத்து அவற்றின்மேல் இஸ்ர��ேல் புதல்வர் பெயர்களைப் பொறித்துவைப்பாய்.\n10அறுவர் பெயர்களை ஒரு கல்லிலும் ஏனைய அறுவர் பெயர்களை இரண்டாம் கல்லிலுமாக அவர்களது பிறப்பு வரிசைப்படியே அவற்றில் பொறித்துவிடு.\n11கல்வேலைப்பாடாயும், முத்திரைவெட்டுப்போன்றும், இஸ்ரயேல் புதல்வர் பெயர்களை இரண்டு கற்களிலும் பொறித்து, அவற்றைப் பொன்னிழைப் பின்புலத்தில் பதித்து வைப்பாய்.\n12இவ்விரு கற்களையும் ஏப்போதின் தோள்பட்டையில் பொருத்திவிடு. இவை இஸ்ரயேல் மக்களின் நினைவுக் கற்களாகும். ஆரோன் அவர்கள் பெயர்களைத் தம் இரு தோள்களிலும் ஆண்டவர் திருமுன் நினைவுச் சின்னமாகத் தாங்கி நிற்பான்.\n13பொன் வேலைப்பாட்டுடன் பதக்கங்கள் செய்.\n14பின்னர், பசும் பொன்னால் பின்னல் வடிவில் இரு சங்கிலிகள் செய்து, சங்கிலிகளைப் பதக்கங்களில் பொருத்துவாய்.\n15தீர்ப்புக் கூறும் மார்புப் பட்டை, ஏப்போது போலவே, கலை வேலைப்பாட்டுடன் அமையவேண்டும். அதைப் பொன்னாலும், நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலாலும், முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டாலும் செய்வாய்.\n16அது இரண்டாக மடிந்ததாயும், நீளம் ஒரு சாண், அகலம் ஒரு சாண் என்று சதுர வடிவமானதாயும் இருக்க வேண்டும்.\n17அதை நிரப்புமாறு அதன்மேல் கற்களை நான்கு வரிசையாகப் பதிப்பாய். முதல் வரிசையில் பதுமராகம், புட்பராகம், மரகதம்;\n18இரண்டாம் வரிசையில் மாணிக்கம், நீலமணி, வைரம்;\n19மூன்றாம் வரிசையில் கெம்பு, வைடூரியம், செவ்வந்திக்கல்;\n20நான்காம் வரிசையில் படிகப் பச்சை, கோமேதகம், கடல்வண்ணக்கல் — இவை யாயும் பொன்னிழைப் பின் புலத்தில் பதிக்கப்படட்டும்.\n21இந்தக் கற்கள் இஸ்ரயேல் புதல்வர் பெயர்களுக்கேற்பப் பன்னிரண்டு பெயர்களைக் கொண்டிருக்கும். அவை ஒவ்வொன்றிலும் ஒரு பெயர் வீதம், பன்னிரண்டு குலங்கங்களுக்காகப் பன்னிரன்டு பெயர்களும் பொறிக்கப்பட்டு முத்திரைபோல் விளங்கும்.\n22மார்புப் பட்டைமேல் பொருத்த, பின்னல் வேலைப்பாட்டுடன் அமைந்த சங்கிலிகளைப் பசும்பொன்னால் செய்யவேண்டும்.\n23மார்புப் பட்டைக்காக இரு பொன் வளையங்களை செய்து, அந்த இரு வளையங்களையும் மார்புப்பட்டையின் இரு மூலைகளிலும் பொருத்துவாய்.\n24இரு பொன் சங்கிலிகளையும் மார்புப் பட்டையின் மூலைகளிலுள்ள இரு வளையங்களில் மாட்டிவிடு.\n25சங்கிலிகளின் மற்ற இரு முனைகளையும் இரு பதக்கங்களில் மாட்டுவாய். இவற்றை ஏப்போதின் தோள்பட்டையோடு, முன்புறமாய்ப் பொருத்துவாய்.\n26இரு பொன் வளையங்கள் செய்து, அவற்றை மார்புப் பட்டையின் இரு விளிம்புகளில் உட்புற ஓரங்களில் ஏப்போதை அடுத்து இணைப்பாய்.\n27மேலும் இரு பொன் வளையங்கள் செய்து, அவற்றை ஏப்போதின் இரு தோள் பட்டைகளின் முன்பக்கம் கீழ்ப்பகுதியில் அது இணையுமிடத்தில், ஏப்போதின் பின்னலழகுக் கச்சைக்கு மேலே கோர்த்துவிடு.\n28பின்னர் மார்புப் பட்டையின் வளையங்களை ஏப்போதின் வளையங்களோடு, நீல நாடாவால் இணைத்துக் கட்டு. இவ்வாறு மார்புப்பட்டை ஏப்போதின் பின்னலழகுக் கச்சையிலிருந்து அகலாமலும் ஏப்போதின் மேல்படிந்தும் நிற்கும்.\n29ஆரோன் திருத்தலத்திற்குள் செல்கையில், தீர்ப்புக் கூறும் மார்புப் பட்டையின் மேலுள்ள இஸ்ரயேல் புதல்வர் பெயர்களைத் தம் நெஞ்சின் மேல் தாங்கி நிற்பான். அவை ஆண்டவர் திருமுன் நீங்காத நினைவுச் சின்னமாகத் திகழும்.\n30தீர்ப்புக் கூறும் மார்புப் பட்டையில், ஊரிமையும் தும்மியையும் இட்டு வைப்பாய். ஆரோன் ஆண்டவர் திருமுன் செல்கையில், அவையும் அவன் நெஞ்சின்மேல் கிடக்கும். இவ்வாறு ஆரோன், ஆண்டவர் திருமுன் செல்லும்போதெல்லாம் இஸ்ரயேல் மக்களுக்கான தீர்ப்பைத் தம் நெஞ்சின்மேல் தாங்கி நிற்பான்.\n31ஏப்போதின் அங்கி முழுவதும் நீல நிறத்தில் செய்வாய்.\n32அதில் தலை நுழைய ஒரு திறப்பும், அதனைச் சுற்றி, மேலாடைகளின் திறப்பில் அமைவது போன்று, நெசவு வேலைப்பாடுள்ள ஒரு கரையும், அமைந்திருக்கட்டும். ஆக, அது கிழியாதிருக்கும்.\n33அதன் விளிம்பெங்கும் நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலாலும், முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்பட்டாலும் மாதுளைத் தொங்கலும், சுற்றிலும் அதனிடையே பொன்மணிகளும் பொருத்துவாய்.\n34ஒரு பொன்மணி, ஒரு மாதுளைத் தொங்கல், பின்னும் ஒரு பொன்மணி, ஒரு மாதுளைத் தொங்கல் என்று அங்கியின் விளிம்பெங்கும் அமைத்திடு.\n35திருப்பணி புரிகையில் ஆரோன் இதனை அணிந்திருக்க வேண்டும். இதனால் அவன் ஆண்டவர் திருமுன் தூயகத்தில் நுழைகையிலும் வெளி வருகையிலும் அதன் ஒலி கேட்கும். இல்லையெனில் அவன் சாவான்.\n36பசும் பொன்னால் ஒரு பட்டம் செய்து, அதன் மேல் “ஆண்டவருக்கு அர்ப்பணம்” என்று முத்திரைபோல் பொறித்து வைத்து,\n37அதனை ஒரு நீல நாடாவால் தலைப்பாகைமேல் இணைத்துக்கட்டு; தலைப்பாகையின் முன்புற���் அது நிற்கும்.\n38அது ஆரோனின் நெற்றிமேல் நிற்கட்டும். இஸ்ரயேல் மக்களைப் புனிதமாக்கும் திருப்பொருள்கள், அவர்கள் அளிக்கும் புனிதப் படையல்கள் ஆகியவற்றிலுள்ள குறைபாடுகளை ஆரோன் சுமந்து கொள்ளவும். இதனால் யாவும் ஆண்டவர் திருமுன் ஏற்கப் பெறவும், அது எப்போதும் அவன் நெற்றிமேல் நிற்கட்டும்.\n39மேலும் மெல்லிய நார்ப்பட்டால் உள்ளங்கி செய்யவேண்டும். தலைப்பாகையையும் மெல்லிய நார்ப்பட்டால் நெய்வாய். பின்னல் வேலைப்பாட்டுடன் ஓர் இடைக்கச்சையையும் செய்வாய்.\n40ஆரோனின் புதல்வர்களுக்குத் தேவையான அங்கிகளும், இடைக் கச்சைகளும், தலைப்பாகைகளும் மாண்பும் அழகும் பொருந்தியனவாய் செய்யப்படட்டும்.\n41இவற்றால் உன் சகோதரன் ஆரோனையும் அவன் புதல்வர்களையும் நீ உடுத்துவாய். அவர்களுக்கு அருள்பொழிவு செய்து, அவர்களைத் திருநிலைப்படுத்தி அர்ப்பணிப்பாய். அவர்கள் எனக்கு குருத்துவப்பணி புரிவார்கள்.\n42அவர்களின் பிறந்தமேனி மறைவதற்காக இடுப்பு முதல் தொடைகள் வரை நீண்டிருக்கும் அளவில் மெல்லிய நார்ப்பட்டால் கால்சட்டைகள் செய்வர்.\n43சந்திப்புக்கூடாரத்திற்குப் போகும்போதும், தூயதலத்தில் பணிபுரியுமாறு பலிபீடத்தை அணுகும்போதும், ஆரோனும் அவன் புதல்வர்களும் இவற்றை அணிந்திருப்பார்கள். இல்லாவிடில், அவர்கள் குற்றத்துக்குள்ளாகிச் சாவார்கள். அவனுக்கும், அவனுக்குப்பின் அவன் வழிமரபினர்க்கும், மாறாத கட்டளை இது.\n28:16 ‘செரத்து’ என்பது எபிரேய பாடம். 28:30 * கடவுளின் திருவுளத்தை அறிவதற்குக் குருக்கள் பயன்படுத்தும் இரு பொருள்கள்.\n《 விடுதலைப் பயணம் 27\nவிடுதலைப் பயணம் 29 》\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/special-story/opinion-poll/50846-is-there-chances-to-any-parties-other-than-dmk-admk.html", "date_download": "2018-12-16T02:47:11Z", "digest": "sha1:CVJH43HAEH2O3ZMR234ERKHBQHUDO4X6", "length": 5786, "nlines": 111, "source_domain": "www.newstm.in", "title": "தமிழகத்தில் திமுக, அதிமுக அல்லாத மூன்றாவது அணி அமைய வாய்ப்புள்ளதா? | Is there chances to any parties, other than DMK, ADMK?", "raw_content": "\nஇன்று வெளியாகிறது விஸ்வாசம் பாடல்கள்\nஇலங்கை பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ராஜபக்சே\nரணில் விக்ரமசிங் நாளை பிரதமராக பதவியேற்க வாய்ப்பு\nபெர்த்தில் நடந்து வரும் 2வது டெஸ்டில் 326 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆல்அவுட்டானது\nபெட்ரோல் விலை உயர்வு - சென்னையில் ஒ��ு லிட்டர் ரூ.72.99\nதமிழகத்தில் திமுக, அதிமுக அல்லாத மூன்றாவது அணி அமைய வாய்ப்புள்ளதா\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஎங்கள் மீது வீசப்படும் சேற்றை இறைத்தாவது தாமரையை மலர வைப்போம்: தமிழிசை\nசெந்தில் பாலாஜி அவ்வளவு பெரிய ஆளா என்ன \nஉண்மையான அதிமுகவினர் வேறு கட்சிக்கு செல்லமாட்டார்கள்: ஓ.எஸ்.மணியன்\nஉரிமைகளை மீட்டெடுக்கும் ஒரே கட்சி அதிமுக தான்: அமைச்சர் ஓ.எஸ்.மணியன்\n1. வங்கக்கடலில் உருவானது ஃபேதாய் புயல்\n2. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n3. ரிலீசானது விஸ்வாசம் இரண்டாவது சிங்கிள் 'வேட்டி கட்டு'\n4. பூமி பாதையில் வால் நட்சத்திரம்: அனைவரும் பார்க்கலாம்\n5. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n6. பாம்பன் பாலத்தின் சிறப்புகள் தெரியுமா...\n7. 800 கி.மீட்டர் தொலைவில் புயல்; எண்ணூரில் கடல் சீற்றம்\nபாம்பன் பாலத்தின் சிறப்புகள் தெரியுமா...\n2வது நாள்: கோலி, ரஹானே அதிரடி; இந்தியா 172/3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=27854", "date_download": "2018-12-16T01:52:27Z", "digest": "sha1:DUUS4XTBR7WQAYAD536AMDQE2OQBMUD6", "length": 13095, "nlines": 124, "source_domain": "kisukisu.lk", "title": "» சல்மான் கானை கொல்ல சதி – பிரபல ரவுடி வாக்குமூலம்!", "raw_content": "\nஓர் இரவுக்கு 2 லட்சம் – பிரபல தொகுப்பாளினி\nஉலகளவில் இடம் பெற்ற பிரபலங்களின் திருமணங்கள்\nஉயிருக்கு போராடும் ஜீவனுக்காக விஷால் எடுத்த அதிரடி முடிவு\nரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யாத ஓவியா\nஹன்சிகாவிற்கு எதிராக நீதிமன்றத்தில் மனு\n← Previous Story வெளிநாட்டில் டிடி செய்த வேலையை பாருங்க (புகைப்படம்)\nNext Story → மகளுடன் நடனமாடிய தந்தை\nசல்மான் கானை கொல்ல சதி – பிரபல ரவுடி வாக்குமூலம்\nஅரியவகை மான்களை வேட்டையாடிய வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஜோத்பூர் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து அவர் ஜோத்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட சல்மான் கான் இரண்டு நாட்களில் ஜாமீனில் வெளிவந்தார்.\nஅதைத் தொடர்ந்து வெளிநாடு செல்ல அனுமதி கோரி நடிகர் சல்மான் கான் ஜோத்பூர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், நடிகர் சல்மான் கான் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தது.\nசல்மான்கான் மான் வேட்டையாடியது குறித்து பிஷ்னாய் எனும் இன மக்கள் புகார் அளித்திருந்தனர். அந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் நடிகர் சல்மான்கான் தங்களுக்கு விரோதி என தொடர்ந்து கூறி வந்தனர். அந்த இனத்தை சேர்ந்த பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னாய் கடந்த ஜனவரி மாதம் சல்மான் கானை நிச்சயம் கொல்வோம் என்று பகிரங்கமாகக் கூறி பொதுவெளியில் மிரட்டல் விடுத்திருந்தார்.\nஇந்நிலையில் சல்மான் கானை கொல்ல சதி நடந்த பரபரப்பான தகவல் மும்பை பத்திரிகைகளில் வெளியாகி உள்ளது. சல்மான்கானை கொல்ல திட்டமிட்டதாக சம்பத் நெஹ்ரா என்பவர் கைது செய்யப்பட்டார். அரியானா சிறப்பு படை போலீஸார் சம்பத் நெஹ்ராவை கைது செய்தனர். லாரன்ஸ் பிஷ்னாயிடம் தான் சம்பத் நெஹ்ரா பணி புரிந்து வந்தான் என்பது தெரியவந்து உள்ளது.\nதுப்பாக்கிச் சூட்டில் திறமைபெற்ற சம்பத் நெஹ்ராவை தனது திட்டத்துக்குப் பயன்படுத்த லாரன்ஸ் பிஷ்னாய் முடிவு செய்துள்ளார். ஏற்கனவே அரியானா மாநில அரசியல் தலைவர் ஒருவரை கொல்ல முயன்றதாகவும், தொழில் அதிபர் ஒருவரைக் கடத்தி கோடிக்கணக்கில் பணம் பறித்ததாகவும் லாரன்ஸ் பிஷ்னாயின் அடியாட்கள் மீது பல வழக்குகள் உள்ளன. இந்த வழக்கு தொடர்பாக கடந்த 6-ம் தேதி சம்பத் நெஹ்ராவை ஐதராபாத்தில் அரியானா சிறப்பு போலீஸ் கைது செய்தது. பிடிபட்ட சம்பத் நெஹ்ரா நடிகர் சல்மான் கானை கொல்ல திட்டமிட்டதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளான்.\nசம்பத் நெஹ்ரா அரியானா சிறப்பு படை போலீஸாரிடம் அளித்த வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளதாவது:-\nகடந்த ஜனவரி மாதம் சல்மான் கான் வீட்டை அவரது ரசிகர் என்று பொய் சொல்லி நோட்டம் பார்த்து விட்டு வந்தேன். சல்மானைக் கொல்லும் திட்டத்தை முடித்து விட்டு இந்தியாவை விட்டு வெளியேறிவிடவும் முடிவு செய்து இருந்தேன். அன்றே அந்தக் கொலையை நிகழ்த்தியிருப்பேன், ஆனால் தப்பிக்க அங்கே சரியான வழி இல்லாததால் எனது திட்டம் நிறைவேறவில்லை’ என கூறி உள்ளான்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஆண்கள் அப்படி – பெண்கள் இப்படி\nசின்னத்திரை\tJune 13, 2016\nபோலி ஆபாச வீடியோவால் எனக்கு பாதிப்பில்லை\nசினி செய்திகள்\tAugust 31, 2015\nகடிக்க வந்த மலைப்பாம்பை வறுத்து தின்ற கிராமம்\n – குடும்பத்தார் அதிர்ச்சி தகவல்\nசினி செய்திகள்\tJune 17, 2016\nராய் லட்சுமி பேஸ்புக் படங்களால் சர்ச்சை\nசினி செய்திகள்\tSeptember 3, 2015\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamililquran.com/history.php?page=462", "date_download": "2018-12-16T02:40:25Z", "digest": "sha1:4GY66MBOHKITRQILRJDOEQ3S7ECQHTRL", "length": 8095, "nlines": 23, "source_domain": "tamililquran.com", "title": "Tamilil Quran - நபி முஹம்மது (ஸல்) வரலாறு Prophet Mohamed History in tamil", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\nப���்கம் - 462 -\nஹிஜ்ரி 8, ஷவ்வால் மாதம், சனிக்கிழமை பிறை 6, நபி (ஸல்) அவர்கள் பன்னிரெண்டாயிரம் வீரர்களுடன் மக்காவிலிருந்து ஹுனைனை நோக்கிப் புறப்பட்டார்கள். இதில் பத்தாயிரம் வீரர்கள் மதீனாவிலிருந்து வந்தவர்கள். மீதம் இரண்டாயிரம் வீரர்கள் மக்காவாசிகள். இவர்களில் பெரும்பாலோர் புதிதாக இஸ்லாமை ஏற்றவர்கள். மேலும், ஸஃப்வான் இப்னு உமய்யாவிடமிருந்து நூறு கவச ஆடைகளை இரவலாக நபி (ஸல்) எடுத்துக் கொண்டார்கள். மக்காவில் அத்தாப் இப்னு உஸைத் (ரழி) என்பவரைத் தனது பிரதிநிதியாக நியமித்தார்கள். மக்காவிற்குள் வந்து சரியாக 19வது நாள் நபி (ஸல்) ஹுனைன் நோக்கிப் புறப்படுகிறார்கள். அன்று மாலை குதிரை வீரர் ஒருவர் வந்து “நான் மலைமீது ஏறிப் பார்த்தேன். அப்போது ஹவாஜின் கிளையினர் தங்களது குடும்பங்கள், செல்வங்களுடன் ஹுனைனில் குழுமி இருக்கின்றார்கள்” என்று கூறினார். இதனைச் செவியேற்ற நபி (ஸல்) அவர்கள் “இன்ஷா அல்லாஹ் நாளை அவை முஸ்லிம்களின் கனீமா பொருளாகிவிடும்” என புன்னகை ததும்பக் கூறினார்கள். அன்றிரவு படையின் பாதுகாப்புக்கு அனஸ் இப்னு அபூ மர்சத் கனவீ (ரழி) பொறுப்பேற்றார். (ஸுனன் அபூதாவூது)\nஹுனைனை நோக்கிச் செல்லும் வழியில் முஸ்லிம்கள் பசுமையான மிகப்பெரிய இலந்தை மரம் ஒன்றைக் கண்டார்கள். அம்மரத்தை ‘தாத் அன்வாத்’ என்று அரபிகள் அழைத்தனர். அக்காலத்தில் அதில் தங்களது வாட்களை தொங்க விடுவர். அங்கு தங்கி பிராணிகளைப் பலியிடுவர். தங்களின் சிலை வழிபாடுகளுக்கு அதை பாக்கியம் பொருந்திய ஒன்றாகக் கருதி வந்தனர். அம்மரத்தைப் பார்த்தவுடன் படையிலிருந்த சிலர் “அல்லாஹ்வின் தூதரே முஷ்ரிக்குகளுக்கு ‘தாத் அன்வாத்’ இருப்பதைப் போன்று எங்களுக்கும் ஒரு ‘தாத் அன்வாத்’ ஏற்படுத்தித் தாருங்கள்” என்றனர். நபி (ஸல்) “அல்லாஹு அக்பர் முஷ்ரிக்குகளுக்கு ‘தாத் அன்வாத்’ இருப்பதைப் போன்று எங்களுக்கும் ஒரு ‘தாத் அன்வாத்’ ஏற்படுத்தித் தாருங்கள்” என்றனர். நபி (ஸல்) “அல்லாஹு அக்பர் முஹம்மதின் ஆத்மா எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக முஹம்மதின் ஆத்மா எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக ‘அவர்களுக்கு கடவுள்கள் இருப்பது போன்று எங்களுக்கும் ஒரு கடவுளை ஏற்படுத்தித் தாருங்கள்’ என்று மூஸாவின் கூட்டத்தினர் கேட்டது போலல்லவா கேட்கிறீர்கள் ‘அவர்களு��்கு கடவுள்கள் இருப்பது போன்று எங்களுக்கும் ஒரு கடவுளை ஏற்படுத்தித் தாருங்கள்’ என்று மூஸாவின் கூட்டத்தினர் கேட்டது போலல்லவா கேட்கிறீர்கள் நிச்சயமாக நீங்கள் அறியாத கூட்டத்தினர். இதுதான் சென்று போனவர்களின் வழிமுறையாகும். உங்களுக்கு முன் சென்றவர்களின் வழிமுறைகளையே நிச்சயமாக நீங்களும் பின்பற்றுவீர்கள்” என்று எச்சரித்தார்கள். (முஸ்னது அஹ்மது, ஜாமிவுத் திர்மிதி)\nமற்றும் படையிலுள்ள சிலர் படையின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதைப் பார்த்து “இன்றைய தினம் நம்மை யாராலும் வெல்ல முடியாது” என்று கூறினர். சிலரின் இந்தக் கூற்று நபி (ஸல்) அவர்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது.\nஷவ்வால் மாதம், பிறை 10, செவ்வாய் மாலை புதன் இரவு இஸ்லாமியப் படை ஹுனைன் வந்தடைந்தது. முஸ்லிம்களுக்கு முன்னதாகவே மாலிக் இப்னு அவ்ஃப் தனது படையுடன் அங்கு வந்து, ஹுனைன் பள்ளத்தாக்கு முழுவதும் நிறுத்தி வைத்துவிட்டான்.\nமேலும், நன்கு அம்பெறிவதில் தேர்ச்சி பெற்ற வீரர்களைப் பதுங்குக் குழிகளிலும், நெருக்கமான வளைவுகளிலும், முக்கிய நுழைவிடங்களிலும், பாதைகளின் ஓரங்களிலும் தங்க வைத்து விட்டான். முஸ்லிம்கள் தங்களுக்கு எதில் வந்தவுடன் முதலில் அம்புகளால் அவர்களைத் தாக்க வேண்டும் பின்பு அவர்கள் மீது பாய்ந்து நேருக்கு நேராகத் தாக்க வேண்டும் என்று கட்டளையிட்டான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adnumerology.com/search/Lucky-Logo/1", "date_download": "2018-12-16T02:34:37Z", "digest": "sha1:VC27K5AJRXD265IW4XSECS45STI3L6QV", "length": 108530, "nlines": 130, "source_domain": "www.adnumerology.com", "title": "lucky logo : AKSHAYA DHARMAR (AD Numerology) in Trichy,India", "raw_content": "\n குழந்தைகளுக்கு பெயர் (Hindu baby names) வைப்பது என்பது நம்முடைய இந்து கலாச்சாரத்தில் மிக முக்கியமான வைபவமாகும். நம்முடையமுன்னோர்கள் இந்த பெயர் சூட்டும்(baby naming function) வைபவத்தை ஒரு முக்கிய நிகழ்ச்சியாகவே தங்கள் குடும்ப உறுப்பினர்கள்,உறவினர்கள் புடைசூழ நடத்துவார்கள். நம்முடைய கலாச்சாரத்தில் நாம் கடைபிடிக்கும் அணைத்து பழக்கவழக்கங்கலுமே நம்முன்னோர்கள் காலம் காலமாக கடைபிடித்து வந்தபழக்கங்கள் ஆகும். அனைத்துமே அறிவியல் சார்ந்த உண்மையும் அவற்றில் அடங்கி இருக்கும். ஒரு குழந்தையை(baby name) பெயர் சொல்லி அழைக்கும்போது அந்த பெயரானது காற்றில் கலந்து இருக்கும் இயற்க்கை சக்திகளுடன் ஒத்துசெல்லும் ���ிதத்தில் நம்முடைய பண்டைய கலாச்சாரமான ஜோதிடத்தையும் (astrology),எண்கணிதத்தையும்(numerology)கலந்து பெயர் வைப்பார்கள். ஜோதிடமும் எண்கணிதமும் (astrology and numerology) இயற்க்கை சக்திகளான கிரகங்களுடன் சம்பந்தப்பட்டவையாகும்.கிரகங்கள் இல்லையென்றால் இந்த உலகமே இல்லை. சற்று நினைத்து பாருங்கள் சூரியன் என்ற கிரகம்(planet sun) இல்லையென்றால் சூரிய ஒளி கிடையாது. சூரிய ஒளி இல்லையென்றால் மனிதஇனம் அழிந்துவிடும். புல்பூண்டுகள், செடிகள்,கொடிகள் தழைக்காது முளைக்காது. சந்திரன்(planet moon) இல்லையென்றால் எப்போதுமே பகல்தான் இரவு என்பதே இருக்காது. இந்த இரண்டு கிரகங்களுக்கே இப்படி என்றால் மீதமுள்ள 7 கிரகங்களும் இல்லையென்றால் நிலைமை என்னவாகும் வானில் சுற்றிகொண்டிருக்கும் இந்தகிரகங்கள்தான் தங்களுக்கண்டான சக்தியை பூமியில் உமிழ்ந்து கொண்டிருக்கின்றன. பூமியில் சுற்றிகொண்டிருக்கும் கிரக சக்திகளுக்கேற்றவாறுதான் ஒவ்வொரு மனிதனுடைய சொல்,செயல்,சிந்தனைஅமைந்திருக்கும். ஒரு மனிதன் தாயுடைய வயிற்றிலிருந்து முதல் முதலாக வெளிவந்து இந்த உலகத்தை சுவாசிக்கும்போதே 9 கிரகங்களின் ஆளுமைக்கு உட்பட்டுவிடுகிறான். அவன் பிறக்கும் போது நிலைகொண்டிருக்கும் கிரகங்களுக்கு ஏற்றவாறு அவனுடைய சொல், செயல், சிந்தனை அனைத்தும் அவன் இந்த உலகத்த விட்டு மறையும் வரை தொடரும். இதில் குழந்தைகளின் பெயர் (babynames)என்பது அந்த குழந்தைக்கு வைக்கப்படும் பெயரை பொறுத்து சொல், செயல்,சிந்தனைகள் சாதகமாகவோ,பாதகமாகவோ நடக்கின்றது. இந்த உலகத்தின் இயக்கமே கிரகங்களின் சக்தியால் மட்டுமே என்பதால் குழந்தைகளுக்கு(baby name) வைக்கப்படும் பெயரை அவர்கள் பிறக்கும்போது சஞ்சரித்து கொண்டிருந்த கிரக சக்திகளுக்கேற்ப வைத்தோம் என்றால் அந்த குழந்தை வாழ்நாள் முழுவதும் அந்த கிரகங்களின் அணுக்கரனையால் மிகவும் சந்தோசமாகவும் வளமாகவும் மனஅமைதியுடனும் வாழ்வார்கள் என்பதே உண்மையாகும்.\nஉங்களுடைய பெயர் பலன் அறிய பெயர்பாலன் அறியபடத்தை கிளிக் செய்யவும் அதிர்ஷ்டமான பெயரை அமைத்து வாழ்வில் வெற்றி பெறுங்கள் அதிர்ஷ்டமான பெயர் , அதிர்ஷ்டமான வாழ்க்கை பெறுங்கள் , அனுபவியுங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டமான பெயர் வைக்க உங்களுடைய பெயர் பலன் அறிய உங்களுடைய பெயரை அதிர்ஷ்டமான பெயராக திருத்தி அமைக்க உங்களுடைய கையெழுத்தை அதிர்ஷ்டமாக மாற்றி அமைக்க உங்களுடைய தொழிலுக்கு அதிர்ஷ்டமான பெயர் அமைக்க உங்களுடைய தொழில் பெயரை அதிர்ஷ்டமாக திருத்தி அமைக்க உங்களுடைய தொழிலுக்கு லோகோ அமைக்க நம்பி செய்யுங்கள், வாழ்க்கையை வளமாக்குங்கள். உங்கள் , உங்களது குழந்தைக்கு பெயர் எப்படி உள்ளது என அறிய , பெயர் வைக்க ************************************************************************** SPECIALIST IN : LUCKY NAME , LUCKY HOUSE, LUCKY STONES, CONTACT:NUMEROLOGY, VASTHUST, NAME SPECIALIST ARULNIDHI AKSHAYADHARMAR 9842457516 SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112. CELL:9842457516, web:http://akshayadharmar.blogspot.com ******************************************************************** இனி செய்ய வேண்டியவை இனி முக்கியமாக பார்க்க வேண்டியது எதிர்பாராத விபத்திலிருந்து அல்லது திடீர் மரணத்திலிருந்து தற்காத்து கொள்ளக்கூடிய எண் உங்களது பெயரில் உள்ளதா என தெரிந்து கொள்ளவேண்டும். அதற்கு உங்களுடைய பெயரை ஆங்கிலத்தில் அழகாக பிரித்து எழுதவும். R. JAYARANI என பிரித்து எழுதி அது அதற்கு கீழே எண் கணித அஸ்ட்ரானமி ASTRONOMY VALUE எண்ணை எழுதி இனிசியலோ, பெயரிலோ , மொத்த எண்ணிலோ 8, 16, 17, 18, 22, 26, 29, 31, 35, 38, 44, 48, 49, 53, ...... போன்ற எண்கள் வருகின்றதா என பரிசீலனை செய்யவேண்டும். அஸ்ட்ரானமி ASTRONOMY VALUE A, I, J, Q, Y = 1 B, K, R, = 2 C, G, L, S = 3 D, M, T = 4 E, H, N, X = 5 U, V, W = 6 O, Z = 7 F, P = 8 application பெயர்பாலன் அறியபடத்தை கிளிக் செய்யவும் என்பதை உங்களுடைய பெயரில் அமைத்துப் பார்த்து P. M A R Y 8+ 4 1 2 1 8 + 8 = 16 R. J A Y S A N K A R 2+ 1 1 1 3 1 5 2 1 2 2 + 1 7 = 19 S. N. V E N K A T E S H 3 + 5. 6 5 5 2 1 4 5 3 5 8 + 36 = 44 J A P A N 1+1+8+1+5 = 16 C. D A Y A N A 3. 4+1+1+1+5+1 = 16 S H O B A 3+5+7+2+1 = 18 இதுபோன்று உங்களது பெயரை எழுதி எண்களையிட்டு சரிபார்த்துக் கொள்ளலாம். இவ்வாறு மேலே கூறிய எண்கள் இனிசியலோ, பெயரிலோ, மொத்த எண்ணிலோ வந்ததென்றால் எக்காரணத்தை முன்னிட்டும் நீங்களே உங்களது பெயரை அமைத்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறு அமைத்து கொள்வது என்பது முன் கூறியபடி துடுப்பில்லாத படகில் பிரயாணம் செய்வது போன்றதாகும். மேலும் மேற்கூறிய எண்கள் எதிர்பாராத விபத்து அல்லது திடீர் மரணத்தை ஏற்படுத்தக் கூடியது மட்டுமே, இதுபோன்று ஒவ்வொரு எண்ணிற்கும் ஒரு பலன் உண்டு. அதில் தீமையை தரக்கூடியதும், பொருளாதாரத்தில் வீழ்ச்கியைத் தரக்கூடியதும், வசதி வாய்ப்புகளோடு வாழ்வது போன்ற எண்களும், ஆராய்ச்சி செய்வதற்கொன்றும் என நூற்றி இருபத்தி நான்கு வகையான பலன்கள் உண்டு. இதில் எந்த எண்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதை உங்களுடைய பிறந்ததேதி, விதிஎண், கிழமை மாதம், பஞ்சபூதம் இவைகளை கொண்டும் அறியலாம். ஒரு எண்கணித நிபுணரின் ���ுணைகொண்டு மட்டும் பெயரை சீரமைத்து கொண்டால் பிறந்ததேதி, விதிஎண், கிழமை, மாதம், பஞ்சபூதம் என்ற ஐந்தையும் பெயரிலுள்ள இனிசியல், பெயர், மொத்த எண் ஆகிய மூன்றும் பெயராகிய பஞ்சபூதமும் ஒன்றி செயல்படும்படியாக அமைத்துக்கொண்டால் மிக அதிர்ஷ்டகரமாகவும், வாழ்வில் அமைதியும், ஆனந்தமும் பெற்று உடல் நலம், நீண்ட ஆயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞ்ஞானம் பெற்று வாழ்வாங்கு வாழலாம். பெயரின் முக்கியத்துவத்தை அறிந்திருப்பீர்கள். பெயரே நம்மை வழி நடத்துகிறது என்பதும் புரிந்துருக்கும். இனி உங்களுடைய / குழந்தையின் பெயர் எப்படி உள்ளது. அதாவது எதிர்பாராத விபத்திலிருந்தும், பொருளாதார தடைகளிலிருந்தும், நோய்களிலிருந்தும் விடுபடவும், எதிர்காலம் பற்றி அறிந்து கொள்ளவும், எங்களது ஆலோசனையை பெற விரும்பினால் நீங்கள் உங்கள் பெயர் மற்றும் பிற விபரங்களை கீழ்க்கண்டபடிவத்தை பூர்த்தி செய்து email : akshayadharmar@yahoo.com என்ற மெயில் -க்கு அனுப்பி வைக்கவும். ************************************************************************** SPECIALIST IN : LUCKY NAME , LUCKY HOUSE, LUCKY STONES, CONTACT:NUMEROLOGY, VASTHUST, NAME SPECIALIST ARULNIDHI AKSHAYADHARMAR 9842457516 SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112. CELL:9842457516, web:http://akshayadharmar.blogspot.com ******************************************************************** CUT AND paste ============================================================= NUMEROLOGY APPLICATION FORM: NAME (signature name)(FEMALE/MALE) : BIRTH DATE, MONTH, YEAR: FATHER NAME & DATE OF BIRTH: MOTHER NAME & DATE OF BIRTH: GRAND FATHER NAME: GRAND MOTHER NAME: Uncle wife NAME & DATE OF BIRTH: NATIVE PLACE: YOUNGER & ELDER CHILDRENS/BRO SISTER NAME & DATE OF BIRTH: POSTEL ADDRESS WITH PHONE NUMBER: YOURS APPLICANT ============================================================= பெரியவர்களுக்கு பெயர் சரியில்லை என்றால் பெயரை திருத்தி கையெழுத்தில் கொண்டுவரவேண்டும் .பெயரை மாற்ற தேவையில்லை.கூப்பிடும் பெயரோ அல்லது நீங்கள் கூறும் பெயரோ வேலை செய்யாது .கையெழுத்திடும் பெயர் மட்டுமே வேலை செய்யும் .ஆகவே கையெழுத்தில் பெயரை கொண்டு வந்தாலே நல்ல பலன்களை அனுபவிக்கலாம் .கையெழுத்தும் தினசரி அதிகமாக எழுதும் பெயரே வேலை செய்யும் .எந்த பதிவு அதிக பட்சபதிவாக அமைகிறதோ அதுவே நம்மை இயக்கும்.ஆகவே அதிக பட்சபதிவாக தினசரி எழுதிப்பார்க்கும் பெயரே நம்மை இயக்கும்.பேரை திருத்தி பாருங்கள் மாற்றம் எப்படி உள்ளது என தெரியும். மாற்றம் இருக்குமா இருக்காதா என்ற கவலை தேவை இல்லை .உங்களுடைய பழைய பெயருக்கும் ஒரு பலன் உள்ளது போல் புது பெயருக்கும் ஒரு பலன் உண்டு .ஆகவே அந்த பெயருக்கான பலன் தான் இனி அனுபவிக்க முடியும்.எல்லா செயலுக்கும் ஒரு விளைவு என்பது உண்டு என்பது ��ிதி நாம் பிறந்ததிலிருந்து இன்று வரை நாம் அதிகமாக பயன்படுத்துவது பெயர் மட்டுமே அத்தகைய பெயரே நம்மை இயக்குகிறது என்பதை புரிந்து கொண்டால் \"தீதும் நன்றும் பிறர்தர வாரா\" என்ற வார்த்தை விளங்கும் நாம் செய்த செயலுக்கு நாமே காரணகர்த்தா வாகிறோம் .ஆகவே பெயரை திருத்துவது ஒன்றே சரியான பெயரை குழந்தைக்கு வைப்பது ஒன்றே அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும். ஆலோசனை கட்டணம் RS 500 /= மட்டுமே. பெயர்பாலன் அறியபடத்தை கிளிக் செய்யவும் பெயர் பலனில் உங்களது நடத்தை , உங்களுடைய சுபாவம் , உங்களுக்கு உள்ள அனுபவிக்கும் தன்மை , பொருளாதாரம், தனித்தன்மை , வருங்காலம் , இல்லற வாழ்க்கை , எதிர்பாராத விபத்துக்களை கொண்டுள்ளதா , வியாதிகள் இவற்றை கூறுவேன் . பெயர் நல்ல பலனை தருவதாக இருந்தால் பிரச்சினை இல்லை .பெயர் சரியில்லை என்றால் பெயரை திருத்தி கையெழுத்தில் கொண்டு வர வேண்டும் .இல்லை என்றால் நான் என்ன பலன் கூருகிறேனோ அதுவே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும்.மாற்ற முடியாது.ஆகவே நான் எதை எப்படி செய்யவேண்டும் என கூறுகிறேனோ அதை அப்படியே செய்து வந்தால் வாழ்க்கையில் என்றும் ஆனந்தம் நிலைத்து இருக்கும். குழந்தைக்கு பெயர் வைக்க , உங்களுக்கு பெயர் வைக்க அல்லது பெயர் திருத்த கட்டண விபரம் மேற்கண்டபடி எந்த பெக்கேஜ் என தேர்வு செய்து அதற்குரிய தொகையை எனது வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி செல் நெம்பர் 0 98424 57516 என்ற எண்ணிற்கு மெசேஜ் செய்யவும். வங்கி கணக்கு விபரம் BANK DETAIL BANK: KARUR VYSYA BANK ( K.V.B ) NAME: AKSHAYADHARMAR A/C.NO:1725172000000223 BRANCH :SAMAYAPURAM IFSC CODE:0001725 ================================================================================== இந்த கட்டணம் பேங்க் யில் அனுப்பியவுடன் சரிபார்த்து விட்டு 1.உங்கள் பழைய பெயர் எப்படி உள்ளது என கூறி , திருத்தி அமைப்பதன் அவசியம் , அதன் பலன் கூறுவேன் 2.எப்படி கையெழுத்து போட்டு பழக வேண்டும் 3.எத்தகைய திருத்தம் தேவை என்ன என்ன செய்ய வேண்டும் என்பதையும் கூறுவேன் 4.நடைமுறை படுத்துவது எப்படி என்பதையும் கூறுவேன். 5.மாற்றம் எப்பொழுதில் இருந்து இருக்கும் .என்ன மாதிறியான மாற்றம் தெரியும் என்பதையும் கூறுவேன். 6.இவை அனைத்தையும் பத்து நாட்களுக்குள் மெயில் செய்யப்படும் . ************************************************************************** SPECIALIST IN : LUCKY NAME , LUCKY HOUSE, LUCKY STONES, CONTACT:NUMEROLOGY, VASTHUST, NAME SPECIALIST ARULNIDHI AKSHAYADHARMAR 9842457516 SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112. CELL:9842457516, web:http://akshayadharmar.blogspot.com ******************************************************************** நியூமராலஜி, வாஸ்து மேதை , விஜய் டிவி.புகழ் சமயபுரம் அக்ஷ்யதர்மர் செல் 9842457516 சமயபுரம் ஆர்ச் எதிரில் , சமயபுரம், திருச்சி 621112 http://akshayadharmar.blogspot.com http://arkartgem.blogspot.com http://srkmahan.blogspot.com http://horsun.blogspot.com http://akshayadharmarnumerology.blogspot.com babynameslooking.blogspot.com\nஉங்களை சரிசெய்து கொள்ளுங்கள் நாம் அன்றாட வாழ்வில் பல ஆய்வுகளை நடத்திக் கொண்டுதான் இருக்கிறோம். நமக்கே தெரியாமல் சற்று கூர்ந்து கவனித்தால் தெரிய வரும். இந்த வாழ்கையே நாம் அனுபவிப்பதற்காகத்தான். பிறக்கும் எவ்வுயிரும் துன்பப்படுவதர்க்காக பிறப்பதில்லை. இது இயற்கையின் சட்டம். இந்த சட்டம் சரியாகத் தான் உள்ளது. நாம் அமைக்கும் வட்டம் தான் சரியாக உள்ளதா என அறிந்து சரியாக இருந்தால் போற்றுதற்கு உரியது. சரியில்லை என்றால் அதை சரி செய்து கொள்வதற்கான நிலையை ஏற்படுத்திக் கொள்வதுதான் புத்திசாலித்தனம். நாம் அமைக்கும் வட்டம் என்பது நம் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கையில் இருந்தது. அனால் இன்று நம் கையில் இந்த நிலை கிடைத்திருப்பதைத் தான் தங்க புதையல் என்ற முன்னொரு நூலில் குறிப்பிட்டிருந்தேன். ஆம் இறைவனுடைய படைப்பில் எந்த குறையுமில்லை. சற்றே சிந்தித்துப் பாருங்கள். இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கின்றதே. எதிலிருந்து தெரியுமா இறைவனுடைய படைப்பில் எந்த குறையுமில்லை. சற்றே சிந்தித்துப் பாருங்கள். இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கின்றதே. எதிலிருந்து தெரியுமா சுத்த வெளி என்ற நிலையிலிருந்து பரிணாம தத்துவத்தின் அடிப்படையில் சற்றே திரும்பிப் பார்த்தல் உண்மை எதுவென விளங்கும் உங்களுக்கும் தெரிந்த விஷயம்தான் சற்று ஞாபகப்படுத்தி கொண்டால் மேற்கொண்டு செல்ல வசதியாக இருக்கும். பிரபஞ்ச ரகசியமே பஞ்சபூதம், நவகிரகங்களும் தான் என தொலைகாட்சியிலும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம், கூறிவருகிறேன். இந்த பஞ்சபூதமும், நவகிரகமும் எந்த விகிதாச்சாரத்தில் நம் உடம்பில் சேருகிறதோ அதை பொருத்து நம் உடல் இயக்கப்பெறுகிறது. அதாவது உடல், மனம், சூழ்நிலைகள், உயிர், தொழில் என ஐந்து தன்மைகளும் இயக்கப்பெறுகிறது. இதில் பஞ்சபூதம் உயிர், தொழில் ஆற்றல்களை நிர்ணயம் செய்கிறது. நவகிரகம் உடல், மனம் சூழ்நிலைகளை நிர்ணயம் செய்கிறது. இது போல் அண்டத்தில் இருப்பது யாவும் அண்டத்தில் உள்ளது என்று சித்தர்கள் கூறுவது உண்மையென தெரியவரும். ************************************************************************** SPECIALIST IN : LUCKY NAME , LUCKY HOUSE, LUCKY STONES, CONTACT:NUMEROLOGY, VASTHUST, NAME SPECIALIST ARULNIDHI AKSHAYADHARMAR 9842457516 SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112. CELL:9842457516, web:http://akshayadharmar.blogspot.com ******************************************************************** அண்டத்தில் உள்ள பஞ்சபூதமும் நவகிரகங்களும் நம் கண்ணில் காணும் பொருட்களாக அமையப்பெற்றுள்ளன. இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கும் விதத்தை நாம் சற்று சிந்தித்து பார்த்தால் இறைவனுடைய செயல் எத்தனை தூய்மையானது சத்தியமானது என தெரியவரும். விண்ணிலிருந்து காற்று, காற்றிலிருந்து நீர், நீரிலிருந்து நெருப்பு, நெருப்பிலிருந்து நிலம் என்று விண்ணைத் தொடங்கி நிலம் வரை பரிணாம வளர்ச்சி தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. அதே நிலையில் தான் நவகிரகங்களும் பஞ்சபூதங்களால் ஆகி அந்த பஞ்ச பூதங்களின் இயக்கவல்லமையை பொருத்து அந்த கிரகங்களிலிருந்து கதிர்கள் வெளிப்பட்டு கொண்டே இருக்கிறது. அந்த ஒளிக்கதிர்கள் காந்த கிரக அலைகளாக நம் உடலை வந்தடைகிறது.இந்த உடலில் தூய்மை என சொல்லக்கூடிய மையம், சக்கரம் ஒரு டிஷ் ஆண்டனாவை போல் நம் உடலில் உள்பகுதிக்கு இழுத்துச் சென்று மற்ற மையங்களை இயக்கும் நிலையை அமையப்பெறுகிறது. இதுபோன்று அண்டமும் பிண்டமும் ஒன்றுக்குள் ஒன்றாக இயங்கப் பெற்று நம்மையும் இந்த உலகமும் இயங்கிக் கொண்டிருக்கிறது. நவக்கிரகங்களும், பஞ்சபூதமும் எப்படி ஒழுங்கு மாறாமல் இயங்கிக் கொண்டிருக்கிறதோ அதே போல் நம் உடலும், மனமும், உயிர், சூழ்நிலைகள் யாவும் ஒழுங்கு மாறாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது. எப்பொழுது மனிதன் தனக்கென்று ஒரு முத்திரையாக பெயரைசூட்டி கொண்டானோ அன்றிலிருந்து அவனது உடல், சூழ்நிலைகள், உயிர், தொழில் என அனைத்தும் அவனது பெயரை கொண்டே இயங்கிக் கொண்டிருக்கிறது. நம் பெயர் எந்தளவிற்கு நமக்கு சாதகமாக அமைகிறதோ அதைப் பொருத்து மேற்கூறிய ஐந்து கூறுகளும் சரியாக இயங்கும். அதாவது இயற்கையோடு ஒன்றி செயல்படும். இயற்கையில் கடவுளின் படைப்பில் எந்தத் தவறுமில்லை. மனிதன் நாம் செய்யக்கூடிய செயலில் தான் தவறு உள்ளது. அது நம் பெயர் மற்றும் வீடுமேயாகும். நம் பெயரையும், வீட்டையும் இறைவன் அமைத்து தரவில்லை. நாம் அமைத்துக் கொள்கிறோம். பெயரை பொறுத்தவரை முந்தய காலத்தில் இருந்து பெரும் பணக்காரர்களும், ராஜாக்களும், பிரபுக்களும், மந்திரிகளும் ஒரு இனத்தவர்கள். எண் கணிதத்த�� பயன்படுத்தி பெயர் சூட்டுவிழா என்று முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளனர். சாதாரண மற்றும் நடுத்தர வசதியுடையவர்கள் அன்றைக்கு வரும் பிராமணர் கூறும் முதல் எழுத்து \"வா\" என்று வந்திருக்கும் உறவினர்கள், நண்பர்கள் கூறும் பெயர்களில் எந்த பெயர் மனதிற்கு பிடித்துள்ளதோ அதையே சூட்டி மகிழ்ந்தனர். அதே போல் வீடு தன்னிஷ்ட்டபடி அமைத்து வீடு கட்டினர். இவ்வாறு தன் இஷ்ட்டபடி செய்து கொண்டு இன்பதுன்பங்களை நாமே வரவேற்றுக் கொள்கிறோம். ஆக இறைவனின் குற்றம் இல்லை. நம் குற்றம் தான். நம் பெயரையும், வீட்டையும் சரியாக அமைத்துக்கொண்டு வாழ்வில் வளம்பெற வேண்டும் என்பதற்காக எண் கணிதம் நியூமராலஜியும், வாஸ்த்து கலைகளும் அமைந்துள்ளது. இந்த கலைகளை நீங்கள் எந்தளவிற்கு பயன்படுத்துகின்றீர்களோ, அந்தளவிற்கு நன்மைகளை அனுபவிக்க முடியும். ************************************************************************** SPECIALIST IN : LUCKY NAME , LUCKY HOUSE, LUCKY STONES, CONTACT:NUMEROLOGY, VASTHUST, NAME SPECIALIST ARULNIDHI AKSHAYADHARMAR 9842457516 SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112. CELL:9842457516, web:http://akshayadharmar.blogspot.com ******************************************************************** அதாவது பெயரின் மூலம் 70% நன்மைகளையும் வீட்டின் மூலம் 30% நன்மைகளையும் பெறமுடியும் என்பது அறிவியல் பூர்வமான உண்மை. ஆகவே நீங்கள் செய்வது இயற்கையோடு ஒன்றி வாழ்வதற்காகன ஒரு நிலையைத்தானே தவிர இயற்கைக்கு புறம்பானதோ, இயற்கையை மீறிய செயலோ இல்லை. இயற்கையின் ரகசியமே பஞ்சபூதமும், நவக்கிரகமும் தான் என்பதை நம் முன்னோர்கள் மிக தெளிவாக அன்று விளக்க முடியாத நிலையில் கோவில்களில் சாமி கும்பிடும்படியான நிலையை ஏற்படிதியுள்ளனர். நம் கோவில்களில் பெரும்பாலும் நவக்கிரகங்களை மையமாக வைத்து, பஞ்சபூதங்களில் ஏதாவது ஒன்றை மையமாக வைத்தும் அமைத்துள்ளனர். உதாரணத்திற்கு நவக்கிரகம் ஒவ்வொரு கோவிலிலும் அமைக்கப் பெற்றிருக்கும். பஞ்சபூதங்களில் நிலத்திற்கு திருக்காஞ்சி, காற்றிற்கு திருக்காளத்தி, விண்ணிற்கு சிதம்பரம், நீர் திருவானைக்காவல், நெருப்பிற்கு திருவண்ணாமலை என பஞ்சபூதங்களையும் தவிர நடுகோவிலாக அமைத்து இதன் ரகசியங்களை என்று அறிந்து கொள்கிறோமோ, அன்று நம் துன்பங்கள், பிரச்சனைகள் அகலும் என்பதை சூட்சகமாகச் சொல்லி வைத்துள்ளனர். இன்றும் இதன் ரகசியங்களை அறிந்துகொள்ளாதிருத்தல் நாம் எப்பொழுதுதான் விழிப்பது. நமது துன்பத்திற்கு கர்மா என்றும், நம் பிறப்பே ப��வத்தை கழிப்பதற்கு என்றும் நம்மை துன்பப்படும்படி இறைவனின் கட்டளை என்றும் கூறிக் கொண்டு உனக்கு நீயே குழி தோண்டிக் கொள்ளாமல் படைப்பின் ரகசியத்தை அறிந்து இயற்கையோடு ஒன்றி வாழும் நிலையை பெற்று நீங்களும் சந்தோஷமாக, பிறரையும் சந்தோஷப்படுத்தி மன அமைதியோடு வாழ முயற்சியுங்கள். இதற்கு எண் கணிதம் என்றென்றும் உறுதுணையாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. உங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் என்ன செய்வீர்கள். இறைவனின் கட்டளை, கர்மா என்று சும்மா இருப்பீர்களா சுத்த வெளி என்ற நிலையிலிருந்து பரிணாம தத்துவத்தின் அடிப்படையில் சற்றே திரும்பிப் பார்த்தல் உண்மை எதுவென விளங்கும் உங்களுக்கும் தெரிந்த விஷயம்தான் சற்று ஞாபகப்படுத்தி கொண்டால் மேற்கொண்டு செல்ல வசதியாக இருக்கும். பிரபஞ்ச ரகசியமே பஞ்சபூதம், நவகிரகங்களும் தான் என தொலைகாட்சியிலும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம், கூறிவருகிறேன். இந்த பஞ்சபூதமும், நவகிரகமும் எந்த விகிதாச்சாரத்தில் நம் உடம்பில் சேருகிறதோ அதை பொருத்து நம் உடல் இயக்கப்பெறுகிறது. அதாவது உடல், மனம், சூழ்நிலைகள், உயிர், தொழில் என ஐந்து தன்மைகளும் இயக்கப்பெறுகிறது. இதில் பஞ்சபூதம் உயிர், தொழில் ஆற்றல்களை நிர்ணயம் செய்கிறது. நவகிரகம் உடல், மனம் சூழ்நிலைகளை நிர்ணயம் செய்கிறது. இது போல் அண்டத்தில் இருப்பது யாவும் அண்டத்தில் உள்ளது என்று சித்தர்கள் கூறுவது உண்மையென தெரியவரும். ************************************************************************** SPECIALIST IN : LUCKY NAME , LUCKY HOUSE, LUCKY STONES, CONTACT:NUMEROLOGY, VASTHUST, NAME SPECIALIST ARULNIDHI AKSHAYADHARMAR 9842457516 SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112. CELL:9842457516, web:http://akshayadharmar.blogspot.com ******************************************************************** அண்டத்தில் உள்ள பஞ்சபூதமும் நவகிரகங்களும் நம் கண்ணில் காணும் பொருட்களாக அமையப்பெற்றுள்ளன. இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கும் விதத்தை நாம் சற்று சிந்தித்து பார்த்தால் இறைவனுடைய செயல் எத்தனை தூய்மையானது சத்தியமானது என தெரியவரும். விண்ணிலிருந்து காற்று, காற்றிலிருந்து நீர், நீரிலிருந்து நெருப்பு, நெருப்பிலிருந்து நிலம் என்று விண்ணைத் தொடங்கி நிலம் வரை பரிணாம வளர்ச்சி தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. அதே நிலையில் தான் நவகிரகங்களும் பஞ்சபூதங்களால் ஆகி அந்த பஞ்ச பூதங்களின் இயக்கவல்லமையை பொருத்து அந்த கிரகங்களிலிருந்���ு கதிர்கள் வெளிப்பட்டு கொண்டே இருக்கிறது. அந்த ஒளிக்கதிர்கள் காந்த கிரக அலைகளாக நம் உடலை வந்தடைகிறது.இந்த உடலில் தூய்மை என சொல்லக்கூடிய மையம், சக்கரம் ஒரு டிஷ் ஆண்டனாவை போல் நம் உடலில் உள்பகுதிக்கு இழுத்துச் சென்று மற்ற மையங்களை இயக்கும் நிலையை அமையப்பெறுகிறது. இதுபோன்று அண்டமும் பிண்டமும் ஒன்றுக்குள் ஒன்றாக இயங்கப் பெற்று நம்மையும் இந்த உலகமும் இயங்கிக் கொண்டிருக்கிறது. நவக்கிரகங்களும், பஞ்சபூதமும் எப்படி ஒழுங்கு மாறாமல் இயங்கிக் கொண்டிருக்கிறதோ அதே போல் நம் உடலும், மனமும், உயிர், சூழ்நிலைகள் யாவும் ஒழுங்கு மாறாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது. எப்பொழுது மனிதன் தனக்கென்று ஒரு முத்திரையாக பெயரைசூட்டி கொண்டானோ அன்றிலிருந்து அவனது உடல், சூழ்நிலைகள், உயிர், தொழில் என அனைத்தும் அவனது பெயரை கொண்டே இயங்கிக் கொண்டிருக்கிறது. நம் பெயர் எந்தளவிற்கு நமக்கு சாதகமாக அமைகிறதோ அதைப் பொருத்து மேற்கூறிய ஐந்து கூறுகளும் சரியாக இயங்கும். அதாவது இயற்கையோடு ஒன்றி செயல்படும். இயற்கையில் கடவுளின் படைப்பில் எந்தத் தவறுமில்லை. மனிதன் நாம் செய்யக்கூடிய செயலில் தான் தவறு உள்ளது. அது நம் பெயர் மற்றும் வீடுமேயாகும். நம் பெயரையும், வீட்டையும் இறைவன் அமைத்து தரவில்லை. நாம் அமைத்துக் கொள்கிறோம். பெயரை பொறுத்தவரை முந்தய காலத்தில் இருந்து பெரும் பணக்காரர்களும், ராஜாக்களும், பிரபுக்களும், மந்திரிகளும் ஒரு இனத்தவர்கள். எண் கணிதத்தை பயன்படுத்தி பெயர் சூட்டுவிழா என்று முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளனர். சாதாரண மற்றும் நடுத்தர வசதியுடையவர்கள் அன்றைக்கு வரும் பிராமணர் கூறும் முதல் எழுத்து \"வா\" என்று வந்திருக்கும் உறவினர்கள், நண்பர்கள் கூறும் பெயர்களில் எந்த பெயர் மனதிற்கு பிடித்துள்ளதோ அதையே சூட்டி மகிழ்ந்தனர். அதே போல் வீடு தன்னிஷ்ட்டபடி அமைத்து வீடு கட்டினர். இவ்வாறு தன் இஷ்ட்டபடி செய்து கொண்டு இன்பதுன்பங்களை நாமே வரவேற்றுக் கொள்கிறோம். ஆக இறைவனின் குற்றம் இல்லை. நம் குற்றம் தான். நம் பெயரையும், வீட்டையும் சரியாக அமைத்துக்கொண்டு வாழ்வில் வளம்பெற வேண்டும் என்பதற்காக எண் கணிதம் நியூமராலஜியும், வாஸ்த்து கலைகளும் அமைந்துள்ளது. இந்த கலைகளை நீங்கள் எந்தளவிற்கு பயன்படுத்துகின்றீர்களோ, அந்��ளவிற்கு நன்மைகளை அனுபவிக்க முடியும். ************************************************************************** SPECIALIST IN : LUCKY NAME , LUCKY HOUSE, LUCKY STONES, CONTACT:NUMEROLOGY, VASTHUST, NAME SPECIALIST ARULNIDHI AKSHAYADHARMAR 9842457516 SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112. CELL:9842457516, web:http://akshayadharmar.blogspot.com ******************************************************************** அதாவது பெயரின் மூலம் 70% நன்மைகளையும் வீட்டின் மூலம் 30% நன்மைகளையும் பெறமுடியும் என்பது அறிவியல் பூர்வமான உண்மை. ஆகவே நீங்கள் செய்வது இயற்கையோடு ஒன்றி வாழ்வதற்காகன ஒரு நிலையைத்தானே தவிர இயற்கைக்கு புறம்பானதோ, இயற்கையை மீறிய செயலோ இல்லை. இயற்கையின் ரகசியமே பஞ்சபூதமும், நவக்கிரகமும் தான் என்பதை நம் முன்னோர்கள் மிக தெளிவாக அன்று விளக்க முடியாத நிலையில் கோவில்களில் சாமி கும்பிடும்படியான நிலையை ஏற்படிதியுள்ளனர். நம் கோவில்களில் பெரும்பாலும் நவக்கிரகங்களை மையமாக வைத்து, பஞ்சபூதங்களில் ஏதாவது ஒன்றை மையமாக வைத்தும் அமைத்துள்ளனர். உதாரணத்திற்கு நவக்கிரகம் ஒவ்வொரு கோவிலிலும் அமைக்கப் பெற்றிருக்கும். பஞ்சபூதங்களில் நிலத்திற்கு திருக்காஞ்சி, காற்றிற்கு திருக்காளத்தி, விண்ணிற்கு சிதம்பரம், நீர் திருவானைக்காவல், நெருப்பிற்கு திருவண்ணாமலை என பஞ்சபூதங்களையும் தவிர நடுகோவிலாக அமைத்து இதன் ரகசியங்களை என்று அறிந்து கொள்கிறோமோ, அன்று நம் துன்பங்கள், பிரச்சனைகள் அகலும் என்பதை சூட்சகமாகச் சொல்லி வைத்துள்ளனர். இன்றும் இதன் ரகசியங்களை அறிந்துகொள்ளாதிருத்தல் நாம் எப்பொழுதுதான் விழிப்பது. நமது துன்பத்திற்கு கர்மா என்றும், நம் பிறப்பே பாவத்தை கழிப்பதற்கு என்றும் நம்மை துன்பப்படும்படி இறைவனின் கட்டளை என்றும் கூறிக் கொண்டு உனக்கு நீயே குழி தோண்டிக் கொள்ளாமல் படைப்பின் ரகசியத்தை அறிந்து இயற்கையோடு ஒன்றி வாழும் நிலையை பெற்று நீங்களும் சந்தோஷமாக, பிறரையும் சந்தோஷப்படுத்தி மன அமைதியோடு வாழ முயற்சியுங்கள். இதற்கு எண் கணிதம் என்றென்றும் உறுதுணையாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. உங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் என்ன செய்வீர்கள். இறைவனின் கட்டளை, கர்மா என்று சும்மா இருப்பீர்களா இல்லையே உடனே நல்ல டாக்டரை தேடி போகவில்லையா அதே போன்றது தான் நமக்கு பிரச்சனைகள் வருகின்றது என்றால் எதனால் வருகின்றது என ஆராய்ச்சி செய்யவேண்டு. எந்த பிரச்சனையும் திடீரென வரமுடியாது. ஒரு திருமணத்திற்கு செல்கிறோம் என்றால் அங்கு அறுசுவை உணவை கண்டவுடன் நன்றாக சாப்பிட்டு விட்டால் அதாவது அளவுக்கு மீறி சாப்பிட்டு விட்டால் நமக்கு வயிற்றை வலிக்கும், வயிற்றுப் போக்கு ஏற்பட்டு பல துன்பங்களை அனுபவிக்கிறோம். ஆக நாம் செய்த தவறு அதிகமாக சாப்பிட்டது. இதுபோல் நாம் ஏதாவது தவறு செய்தால் தானே தண்டனையை அனுபவிக்கிறோம். இதில் எங்கிருந்து இறைவனின் செயல்பாடுகள் வருகிறது. நம்மை நாம் தான் சரியாக இருக்கிறோமா என சரிபார்த்துக் கொள்ளவேண்டும். என் பெயர் எப்படி உள்ளது அதே போன்றது தான் நமக்கு பிரச்சனைகள் வருகின்றது என்றால் எதனால் வருகின்றது என ஆராய்ச்சி செய்யவேண்டு. எந்த பிரச்சனையும் திடீரென வரமுடியாது. ஒரு திருமணத்திற்கு செல்கிறோம் என்றால் அங்கு அறுசுவை உணவை கண்டவுடன் நன்றாக சாப்பிட்டு விட்டால் அதாவது அளவுக்கு மீறி சாப்பிட்டு விட்டால் நமக்கு வயிற்றை வலிக்கும், வயிற்றுப் போக்கு ஏற்பட்டு பல துன்பங்களை அனுபவிக்கிறோம். ஆக நாம் செய்த தவறு அதிகமாக சாப்பிட்டது. இதுபோல் நாம் ஏதாவது தவறு செய்தால் தானே தண்டனையை அனுபவிக்கிறோம். இதில் எங்கிருந்து இறைவனின் செயல்பாடுகள் வருகிறது. நம்மை நாம் தான் சரியாக இருக்கிறோமா என சரிபார்த்துக் கொள்ளவேண்டும். என் பெயர் எப்படி உள்ளது எனது வீடு எப்படி உள்ளது என அறிந்து சரி செய்து கொள்ளவேண்டு. நல்ல பெயரை அமைத்து கொண்டும், நல்ல வீட்டையும் பெற்று என்றும் ஆனந்தமாக இருக்கக் கூடிய நிலையைதான் அன்று சச்சிதானந்தம் கூறினார். சச்சிதானந்தம் = சத்+சித்+ஆனந்தம். சத் என்றால் அறிவு, சித் என்றால் வீடு பேறு அடைதல். அதாவது வீட்டையும் பெயரையும் அடைந்தால் நம் அறிவைக் கொண்டு நல்ல வீட்டையும் பெயரையும் அடைந்தால் என்றைக்கும் ஆனந்தம் நிலைத்து நிற்கும் என குறிப்பிட்டுள்ளனர். நல்ல பெயரை, நல்ல வீட்டை முதலில் பெற்றுக் கொள்ளுங்கள் எல்லாம் நன்மையாகவே நடக்கும். நம்பி செய்யுங்கள், வாழ்க்கையை வளமாக்குங்கள். உங்கள் , உங்களது குழந்தைக்கு பெயர் எப்படி உள்ளது என அறிய , பெயர் வைக்க இனி செய்ய வேண்டியவை இனி முக்கியமாக பார்க்க வேண்டியது எதிர்பாராத விபத்திலிருந்து அல்லது திடீர் மரணத்திலிருந்து தற்காத்து கொள்ளக்கூடிய எண் உங்களது பெயரில் உள்ளதா எனது வீடு எப்படி உள்ளது என அறிந்து சரி செய்து ��ொள்ளவேண்டு. நல்ல பெயரை அமைத்து கொண்டும், நல்ல வீட்டையும் பெற்று என்றும் ஆனந்தமாக இருக்கக் கூடிய நிலையைதான் அன்று சச்சிதானந்தம் கூறினார். சச்சிதானந்தம் = சத்+சித்+ஆனந்தம். சத் என்றால் அறிவு, சித் என்றால் வீடு பேறு அடைதல். அதாவது வீட்டையும் பெயரையும் அடைந்தால் நம் அறிவைக் கொண்டு நல்ல வீட்டையும் பெயரையும் அடைந்தால் என்றைக்கும் ஆனந்தம் நிலைத்து நிற்கும் என குறிப்பிட்டுள்ளனர். நல்ல பெயரை, நல்ல வீட்டை முதலில் பெற்றுக் கொள்ளுங்கள் எல்லாம் நன்மையாகவே நடக்கும். நம்பி செய்யுங்கள், வாழ்க்கையை வளமாக்குங்கள். உங்கள் , உங்களது குழந்தைக்கு பெயர் எப்படி உள்ளது என அறிய , பெயர் வைக்க இனி செய்ய வேண்டியவை இனி முக்கியமாக பார்க்க வேண்டியது எதிர்பாராத விபத்திலிருந்து அல்லது திடீர் மரணத்திலிருந்து தற்காத்து கொள்ளக்கூடிய எண் உங்களது பெயரில் உள்ளதா என தெரிந்து கொள்ளவேண்டும். அதற்கு உங்களுடைய பெயரை ஆங்கிலத்தில் அழகாக பிரித்து எழுதவும். R. JAYARANI என பிரித்து எழுதி அது அதற்கு கீழே எண் கணித அஸ்ட்ரானமி ASTRONOMY VALUE எண்ணை எழுதி இனிசியலோ, பெயரிலோ , மொத்த எண்ணிலோ 8, 16, 17, 18, 22, 26, 29, 31, 35, 38, 44, 48, 49, 53, ...... போன்ற எண்கள் வருகின்றதா என பரிசீலனை செய்யவேண்டும். அஸ்ட்ரானமி ASTRONOMY VALUE A, I, J, Q, Y = 1 B, K, R, = 2 C, G, L, S = 3 D, M, T = 4 E, H, N, X = 5 U, V, W = 6 O, Z = 7 F, P = 8 என்பதை உங்களுடைய பெயரில் அமைத்துப் பார்த்து P. M A R Y 8+ 4 1 2 1 8 + 8 = 16 R. J A Y S A N K A R 2+ 1 1 1 3 1 5 2 1 2 2 + 1 7 = 19 S. N. V E N K A T E S H 3 + 5. 6 5 5 2 1 4 5 3 5 8 + 36 = 44 J A P A N 1+1+8+1+5 = 16 C. D A Y A N A 3. 4+1+1+1+5+1 = 16 S H O B A 3+5+7+2+1 = 18 இதுபோன்று உங்களது பெயரை எழுதி எண்களையிட்டு சரிபார்த்துக் கொள்ளலாம். இவ்வாறு மேலே கூறிய எண்கள் இனிசியலோ, பெயரிலோ, மொத்த எண்ணிலோ வந்ததென்றால் எக்காரணத்தை முன்னிட்டும் நீங்களே உங்களது பெயரை அமைத்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறு அமைத்து கொள்வது என்பது முன் கூறியபடி துடுப்பில்லாத படகில் பிரயாணம் செய்வது போன்றதாகும். மேலும் மேற்கூறிய எண்கள் எதிர்பாராத விபத்து அல்லது திடீர் மரணத்தை ஏற்படுத்தக் கூடியது மட்டுமே, இதுபோன்று ஒவ்வொரு எண்ணிற்கும் ஒரு பலன் உண்டு. அதில் தீமையை தரக்கூடியதும், பொருளாதாரத்தில் வீழ்ச்கியைத் தரக்கூடியதும், வசதி வாய்ப்புகளோடு வாழ்வது போன்ற எண்களும், ஆராய்ச்சி செய்வதற்கொன்றும் என நூற்றி இருபத்தி நான்கு வகையான பலன்கள் உண்டு. இதில் எந்த எண்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும் என்���தை உங்களுடைய பிறந்ததேதி, விதிஎண், கிழமை மாதம், பஞ்சபூதம் இவைகளை கொண்டும் அறியலாம். ஒரு எண்கணித நிபுணரின் துணைகொண்டு மட்டும் பெயரை சீரமைத்து கொண்டால் பிறந்ததேதி, விதிஎண், கிழமை, மாதம், பஞ்சபூதம் என்ற ஐந்தையும் பெயரிலுள்ள இனிசியல், பெயர், மொத்த எண் ஆகிய மூன்றும் பெயராகிய பஞ்சபூதமும் ஒன்றி செயல்படும்படியாக அமைத்துக்கொண்டால் மிக அதிர்ஷ்டகரமாகவும், வாழ்வில் அமைதியும், ஆனந்தமும் பெற்று உடல் நலம், நீண்ட ஆயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞ்ஞானம் பெற்று வாழ்வாங்கு வாழலாம். பெயரின் முக்கியத்துவத்தை அறிந்திருப்பீர்கள். பெயரே நம்மை வழி நடத்துகிறது என்பதும் புரிந்துருக்கும். இனி உங்களுடைய / குழந்தையின் பெயர் எப்படி உள்ளது. அதாவது எதிர்பாராத விபத்திலிருந்தும், பொருளாதார தடைகளிலிருந்தும், நோய்களிலிருந்தும் விடுபடவும், எதிர்காலம் பற்றி அறிந்து கொள்ளவும், எங்களது ஆலோசனையை பெற விரும்பினால் நீங்கள் உங்கள் பெயர் மற்றும் பிற விபரங்களை கீழ்க்கண்டபடிவத்தை பூர்த்தி செய்து email : akshayadharmar@yahoo.com என்ற மெயில் -க்கு அனுப்பி வைக்கவும். CUT AND paste ============================================================= NUMEROLOGY APPLICATION FORM: NAME (signature name)(FEMALE/MALE) : BIRTH DATE, MONTH, YEAR: FATHER NAME & DATE OF BIRTH: MOTHER NAME & DATE OF BIRTH: GRAND FATHER NAME: GRAND MOTHER NAME: Uncle wife NAME & DATE OF BIRTH: NATIVE PLACE: YOUNGER & ELDER CHILDRENS/BRO SISTER NAME & DATE OF BIRTH: POSTEL ADDRESS WITH PHONE NUMBER: YOURS APPLICANT ============================================================= பெரியவர்களுக்கு பெயர் சரியில்லை என்றால் பெயரை திருத்தி கையெழுத்தில் கொண்டுவரவேண்டும் .பெயரை மாற்ற தேவையில்லை.கூப்பிடும் பெயரோ அல்லது நீங்கள் கூறும் பெயரோ வேலை செய்யாது .கையெழுத்திடும் பெயர் மட்டுமே வேலை செய்யும் .ஆகவே கையெழுத்தில் பெயரை கொண்டு வந்தாலே நல்ல பலன்களை அனுபவிக்கலாம் .கையெழுத்தும் தினசரி அதிகமாக எழுதும் பெயரே வேலை செய்யும் .எந்த பதிவு அதிக பட்சபதிவாக அமைகிறதோ அதுவே நம்மை இயக்கும்.ஆகவே அதிக பட்சபதிவாக தினசரி எழுதிப்பார்க்கும் பெயரே நம்மை இயக்கும்.பேரை திருத்தி பாருங்கள் மாற்றம் எப்படி உள்ளது என தெரியும். மாற்றம் இருக்குமா இருக்காதா என்ற கவலை தேவை இல்லை .உங்களுடைய பழைய பெயருக்கும் ஒரு பலன் உள்ளது போல் புது பெயருக்கும் ஒரு பலன் உண்டு .ஆகவே அந்த பெயருக்கான பலன் தான் இனி அனுபவிக்க முடியும்.எல்லா செயலுக்கும் ஒரு விளைவு என்பது உண்டு என்பது விதி நாம் பிறந்ததிலிருந்து இன்று வரை ந���ம் அதிகமாக பயன்படுத்துவது பெயர் மட்டுமே அத்தகைய பெயரே நம்மை இயக்குகிறது என்பதை புரிந்து கொண்டால் \"தீதும் நன்றும் பிறர்தர வாரா\" என்ற வார்த்தை விளங்கும் நாம் செய்த செயலுக்கு நாமே காரணகர்த்தா வாகிறோம் .ஆகவே பெயரை திருத்துவது ஒன்றே சரியான பெயரை குழந்தைக்கு வைப்பது ஒன்றே அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும். உங்களது பெயர் பலன் அறிய RS 1000/= மட்டுமே. பெயர் பலனில் உங்களது நடத்தை , உங்களுடைய சுபாவம் , உங்களுக்கு உள்ள அனுபவிக்கும் தன்மை , பொருளாதாரம், தனித்தன்மை , வருங்காலம் , இல்லற வாழ்க்கை , எதிர்பாராத விபத்துக்களை கொண்டுள்ளதா , வியாதிகள் இவற்றை கூறுவேன் . பெயர் நல்ல பலனை தருவதாக இருந்தால் பிரச்சினை இல்லை .பெயர் சரியில்லை என்றால் பெயரை திருத்தி கையெழுத்தில் கொண்டு வர வேண்டும் .இல்லை என்றால் நான் என்ன பலன் கூருகிறேனோ அதுவே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும்.மாற்ற முடியாது.ஆகவே நான் எதை எப்படி செய்யவேண்டும் என கூறுகிறேனோ அதை அப்படியே செய்து வந்தால் வாழ்க்கையில் என்றும் ஆனந்தம் நிலைத்து இருக்கும். குழந்தைக்கு பெயர் வைக்க , உங்களுக்கு பெயர் வைக்க அல்லது பெயர் திருத்த கட்டண விபரம் SRK PACKAGES SUBJECT ANALISING DETAILS BENEFITS பலன்கள் FEES IN RUPEES BASIC STAGE (4SUBJ) ASTRONOMY, INITIOLOGY, NAMEOLOGY, EARTH(5)ELEMENTS கெடுக்காத பெயர், பெற்றோர்களின் அரவணைப்பு 1 ST STAGE (11SUBJECT) ASTROLOGY, PRONOLOGY, TRACKING, NAME aNALISING, WORD COMBINATION, SOUND, OCTECLE சிறப்பான படிப்பு, உங்களுக்கானதை அனுபவித்தல், குடும்ப ஒற்றுமை, 2 ND STAGE (16SUBJECT) JEWISH, EARTH, GRAPHOLOGY, SIGNATUROLOGY, NAMEANALISING2 சிறப்பானவாழ்க்கை துணைவர் 3 RD STAGE (20SUBJECT) PIROMIDOLOGY, PRO CHART, VOWELS VALUE, CONSONANT VALUE, சம்பாதிக்கும் திறன் கிரகநன்மை 4 TH STAGE (25SUBJECT) tRIANGLE, TRIGRAMS GREEK GEOMENTRIC/srk values, வசீகரமான சூழல் ஆளுமைதன்மை மேலும்சம்பாதிக்கும் திறன், ஆரோக்கியம் நட்சத்திர அந்தஸ்து அதிர்ஷ்டகார்டு, அதிர்ஷ்டக்கல் மேற்கண்டபடி எந்த பெக்கேஜ் என தேர்வு செய்து அதற்குரிய தொகையை எனது வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி செல் நெம்பர் 0 98424 57516 என்ற எண்ணிற்கு மெசேஜ் செய்யவும். வங்கி கணக்கு விபரம் BANK DETAIL BANK: KARUR VYSYA BANK ( K.V.B ) NAME: AKSHAYADHARMAR A/C.NO:1725172000000223 BRANCH :SAMAYAPURAM IFSC CODE:0001725 ================================================================================== இந்த கட்டணம் பேங்க் யில் அனுப்பியவுடன் சரிபார்த்து விட்டு 1.உங்கள் பழைய பெயர் எப்படி உள்ளது என கூறி , திருத்தி அமைப்பதன் அவசியம் , அதன் பலன் கூறுவேன் 2.எப்படி கையெழுத்து போட்டு பழக வேண்டும் 3.எத்தகைய திருத்தம் ��ேவை என்ன என்ன செய்ய வேண்டும் என்பதையும் கூறுவேன் 4.நடைமுறை படுத்துவது எப்படி என்பதையும் கூறுவேன். 5.மாற்றம் எப்பொழுதில் இருந்து இருக்கும் .என்ன மாதிறியான மாற்றம் தெரியும் என்பதையும் கூறுவேன். 6.இவை அனைத்தையும் பத்து நாட்களுக்குள் மெயில் செய்யப்படும் . ************************************************************************** SPECIALIST IN : LUCKY NAME , LUCKY HOUSE, LUCKY STONES, CONTACT:NUMEROLOGY, VASTHUST, NAME SPECIALIST ARULNIDHI AKSHAYADHARMAR 9842457516 SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112. CELL:9842457516, web:http://akshayadharmar.blogspot.com ********************************************************************\n என தெரிந்து கொள்ளவேண்டும். அதற்கு உங்களுடைய பெயரை ஆங்கிலத்தில் அழகாக பிரித்து எழுதவும். R. JAYARANI என பிரித்து எழுதி அது அதற்கு கீழே எண் கணித அஸ்ட்ரானமி ASTRONOMY VALUE எண்ணை எழுதி இனிசியலோ, பெயரிலோ , மொத்த எண்ணிலோ 8, 16, 17, 18, 22, 26, 29, 31, 35, 38, 44, 48, 49, 53, ...... போன்ற எண்கள் வருகின்றதா என பரிசீலனை செய்யவேண்டும். அஸ்ட்ரானமி ASTRONOMY VALUE A, I, J, Q, Y = 1 B, K, R, = 2 C, G, L, S = 3 D, M, T = 4 E, H, N, X = 5 U, V, W = 6 O, Z = 7 F, P = 8 என்பதை உங்களுடைய பெயரில் அமைத்துப் பார்த்து P. M A R Y 8+ 4 1 2 1 8 + 8 = 16 R. J A Y S A N K A R 2+ 1 1 1 3 1 5 2 1 2 2 + 1 7 = 19 S. N. V E N K A T E S H 3 + 5. 6 5 5 2 1 4 5 3 5 8 + 36 = 44 J A P A N 1+1+8+1+5 = 16 C. D A Y A N A 3. 4+1+1+1+5+1 = 16 S H O B A 3+5+7+2+1 = 18 இதுபோன்று உங்களது பெயரை எழுதி எண்களையிட்டு சரிபார்த்துக் கொள்ளலாம். இவ்வாறு மேலே கூறிய எண்கள் இனிசியலோ, பெயரிலோ, மொத்த எண்ணிலோ வந்ததென்றால் எக்காரணத்தை முன்னிட்டும் நீங்களே உங்களது பெயரை அமைத்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறு அமைத்து கொள்வது என்பது முன் கூறியபடி துடுப்பில்லாத படகில் பிரயாணம் செய்வது போன்றதாகும். மேலும் மேற்கூறிய எண்கள் எதிர்பாராத விபத்து அல்லது திடீர் மரணத்தை ஏற்படுத்தக் கூடியது மட்டுமே, இதுபோன்று ஒவ்வொரு எண்ணிற்கும் ஒரு பலன் உண்டு. அதில் தீமையை தரக்கூடியதும், பொருளாதாரத்தில் வீழ்ச்கியைத் தரக்கூடியதும், வசதி வாய்ப்புகளோடு வாழ்வது போன்ற எண்களும், ஆராய்ச்சி செய்வதற்கொன்றும் என நூற்றி இருபத்தி நான்கு வகையான பலன்கள் உண்டு. இதில் எந்த எண்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதை உங்களுடைய பிறந்ததேதி, விதிஎண், கிழமை மாதம், பஞ்சபூதம் இவைகளை கொண்டும் அறியலாம். ஒரு எண்கணித நிபுணரின் துணைகொண்டு மட்டும் பெயரை சீரமைத்து கொண்டால் பிறந்ததேதி, விதிஎண், கிழமை, மாதம், பஞ்சபூதம் என்ற ஐந்தையும் பெயரிலுள்ள இனிசியல், பெயர், மொத்த எண் ஆகிய மூன்றும் பெயராகிய பஞ்சபூதமும் ஒன்றி செயல்படும்படியாக அமைத்துக்கொண்டால் மிக அதிர்ஷ்டகரமா���வும், வாழ்வில் அமைதியும், ஆனந்தமும் பெற்று உடல் நலம், நீண்ட ஆயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞ்ஞானம் பெற்று வாழ்வாங்கு வாழலாம். பெயரின் முக்கியத்துவத்தை அறிந்திருப்பீர்கள். பெயரே நம்மை வழி நடத்துகிறது என்பதும் புரிந்துருக்கும். இனி உங்களுடைய / குழந்தையின் பெயர் எப்படி உள்ளது. அதாவது எதிர்பாராத விபத்திலிருந்தும், பொருளாதார தடைகளிலிருந்தும், நோய்களிலிருந்தும் விடுபடவும், எதிர்காலம் பற்றி அறிந்து கொள்ளவும், எங்களது ஆலோசனையை பெற விரும்பினால் நீங்கள் உங்கள் பெயர் மற்றும் பிற விபரங்களை கீழ்க்கண்டபடிவத்தை பூர்த்தி செய்து email : akshayadharmar@yahoo.com என்ற மெயில் -க்கு அனுப்பி வைக்கவும். CUT AND paste ============================================================= NUMEROLOGY APPLICATION FORM: NAME (signature name)(FEMALE/MALE) : BIRTH DATE, MONTH, YEAR: FATHER NAME & DATE OF BIRTH: MOTHER NAME & DATE OF BIRTH: GRAND FATHER NAME: GRAND MOTHER NAME: Uncle wife NAME & DATE OF BIRTH: NATIVE PLACE: YOUNGER & ELDER CHILDRENS/BRO SISTER NAME & DATE OF BIRTH: POSTEL ADDRESS WITH PHONE NUMBER: YOURS APPLICANT ============================================================= பெரியவர்களுக்கு பெயர் சரியில்லை என்றால் பெயரை திருத்தி கையெழுத்தில் கொண்டுவரவேண்டும் .பெயரை மாற்ற தேவையில்லை.கூப்பிடும் பெயரோ அல்லது நீங்கள் கூறும் பெயரோ வேலை செய்யாது .கையெழுத்திடும் பெயர் மட்டுமே வேலை செய்யும் .ஆகவே கையெழுத்தில் பெயரை கொண்டு வந்தாலே நல்ல பலன்களை அனுபவிக்கலாம் .கையெழுத்தும் தினசரி அதிகமாக எழுதும் பெயரே வேலை செய்யும் .எந்த பதிவு அதிக பட்சபதிவாக அமைகிறதோ அதுவே நம்மை இயக்கும்.ஆகவே அதிக பட்சபதிவாக தினசரி எழுதிப்பார்க்கும் பெயரே நம்மை இயக்கும்.பேரை திருத்தி பாருங்கள் மாற்றம் எப்படி உள்ளது என தெரியும். மாற்றம் இருக்குமா இருக்காதா என்ற கவலை தேவை இல்லை .உங்களுடைய பழைய பெயருக்கும் ஒரு பலன் உள்ளது போல் புது பெயருக்கும் ஒரு பலன் உண்டு .ஆகவே அந்த பெயருக்கான பலன் தான் இனி அனுபவிக்க முடியும்.எல்லா செயலுக்கும் ஒரு விளைவு என்பது உண்டு என்பது விதி நாம் பிறந்ததிலிருந்து இன்று வரை நாம் அதிகமாக பயன்படுத்துவது பெயர் மட்டுமே அத்தகைய பெயரே நம்மை இயக்குகிறது என்பதை புரிந்து கொண்டால் \"தீதும் நன்றும் பிறர்தர வாரா\" என்ற வார்த்தை விளங்கும் நாம் செய்த செயலுக்கு நாமே காரணகர்த்தா வாகிறோம் .ஆகவே பெயரை திருத்துவது ஒன்றே சரியான பெயரை குழந்தைக்கு வைப்பது ஒன்றே அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும். உங்களது பெயர் பலன் அறிய RS 1000/= மட்டுமே. பெயர் பலனில் உங்களது நடத்தை , உங்களுடைய சுபாவம் , உங்களுக்கு உள்ள அனுபவிக்கும் தன்மை , பொருளாதாரம், தனித்தன்மை , வருங்காலம் , இல்லற வாழ்க்கை , எதிர்பாராத விபத்துக்களை கொண்டுள்ளதா , வியாதிகள் இவற்றை கூறுவேன் . பெயர் நல்ல பலனை தருவதாக இருந்தால் பிரச்சினை இல்லை .பெயர் சரியில்லை என்றால் பெயரை திருத்தி கையெழுத்தில் கொண்டு வர வேண்டும் .இல்லை என்றால் நான் என்ன பலன் கூருகிறேனோ அதுவே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும்.மாற்ற முடியாது.ஆகவே நான் எதை எப்படி செய்யவேண்டும் என கூறுகிறேனோ அதை அப்படியே செய்து வந்தால் வாழ்க்கையில் என்றும் ஆனந்தம் நிலைத்து இருக்கும். குழந்தைக்கு பெயர் வைக்க , உங்களுக்கு பெயர் வைக்க அல்லது பெயர் திருத்த கட்டண விபரம் SRK PACKAGES SUBJECT ANALISING DETAILS BENEFITS பலன்கள் FEES IN RUPEES BASIC STAGE (4SUBJ) ASTRONOMY, INITIOLOGY, NAMEOLOGY, EARTH(5)ELEMENTS கெடுக்காத பெயர், பெற்றோர்களின் அரவணைப்பு 1 ST STAGE (11SUBJECT) ASTROLOGY, PRONOLOGY, TRACKING, NAME aNALISING, WORD COMBINATION, SOUND, OCTECLE சிறப்பான படிப்பு, உங்களுக்கானதை அனுபவித்தல், குடும்ப ஒற்றுமை, 2 ND STAGE (16SUBJECT) JEWISH, EARTH, GRAPHOLOGY, SIGNATUROLOGY, NAMEANALISING2 சிறப்பானவாழ்க்கை துணைவர் 3 RD STAGE (20SUBJECT) PIROMIDOLOGY, PRO CHART, VOWELS VALUE, CONSONANT VALUE, சம்பாதிக்கும் திறன் கிரகநன்மை 4 TH STAGE (25SUBJECT) tRIANGLE, TRIGRAMS GREEK GEOMENTRIC/srk values, வசீகரமான சூழல் ஆளுமைதன்மை மேலும்சம்பாதிக்கும் திறன், ஆரோக்கியம் நட்சத்திர அந்தஸ்து அதிர்ஷ்டகார்டு, அதிர்ஷ்டக்கல் மேற்கண்டபடி எந்த பெக்கேஜ் என தேர்வு செய்து அதற்குரிய தொகையை எனது வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி செல் நெம்பர் 0 98424 57516 என்ற எண்ணிற்கு மெசேஜ் செய்யவும். வங்கி கணக்கு விபரம் BANK DETAIL BANK: KARUR VYSYA BANK ( K.V.B ) NAME: AKSHAYADHARMAR A/C.NO:1725172000000223 BRANCH :SAMAYAPURAM IFSC CODE:0001725 ================================================================================== இந்த கட்டணம் பேங்க் யில் அனுப்பியவுடன் சரிபார்த்து விட்டு 1.உங்கள் பழைய பெயர் எப்படி உள்ளது என கூறி , திருத்தி அமைப்பதன் அவசியம் , அதன் பலன் கூறுவேன் 2.எப்படி கையெழுத்து போட்டு பழக வேண்டும் 3.எத்தகைய திருத்தம் தேவை என்ன என்ன செய்ய வேண்டும் என்பதையும் கூறுவேன் 4.நடைமுறை படுத்துவது எப்படி என்பதையும் கூறுவேன். 5.மாற்றம் எப்பொழுதில் இருந்து இருக்கும் .என்ன மாதிறியான மாற்றம் தெரியும் என்பதையும் கூறுவேன். 6.இவை அனைத்தையும் பத்து நாட்களுக்குள் மெயில் செய்யப்படும் .\n என தெரிந்து கொள்ளவேண்டும். அதற்கு உங்களுடைய பெயரை ஆங்கிலத்தில் அழகாக பிரித்து எழுதவும். R. JAYARANI என பிரித்து எழுதி அது அதற்கு கீழே எண் கணித அஸ்ட்ரானமி ASTRONOMY VALUE எண்ணை எழுதி இனிசியலோ, பெயரிலோ , மொத்த எண்ணிலோ 8, 16, 17, 18, 22, 26, 29, 31, 35, 38, 44, 48, 49, 53, ...... போன்ற எண்கள் வருகின்றதா என பரிசீலனை செய்யவேண்டும். அஸ்ட்ரானமி ASTRONOMY VALUE A, I, J, Q, Y = 1 B, K, R, = 2 C, G, L, S = 3 D, M, T = 4 E, H, N, X = 5 U, V, W = 6 O, Z = 7 F, P = 8 என்பதை உங்களுடைய பெயரில் அமைத்துப் பார்த்து P. M A R Y 8+ 4 1 2 1 8 + 8 = 16 R. J A Y S A N K A R 2+ 1 1 1 3 1 5 2 1 2 2 + 1 7 = 19 S. N. V E N K A T E S H 3 + 5. 6 5 5 2 1 4 5 3 5 8 + 36 = 44 J A P A N 1+1+8+1+5 = 16 C. D A Y A N A 3. 4+1+1+1+5+1 = 16 S H O B A 3+5+7+2+1 = 18 இதுபோன்று உங்களது பெயரை எழுதி எண்களையிட்டு சரிபார்த்துக் கொள்ளலாம். இவ்வாறு மேலே கூறிய எண்கள் இனிசியலோ, பெயரிலோ, மொத்த எண்ணிலோ வந்ததென்றால் எக்காரணத்தை முன்னிட்டும் நீங்களே உங்களது பெயரை அமைத்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறு அமைத்து கொள்வது என்பது முன் கூறியபடி துடுப்பில்லாத படகில் பிரயாணம் செய்வது போன்றதாகும். மேலும் மேற்கூறிய எண்கள் எதிர்பாராத விபத்து அல்லது திடீர் மரணத்தை ஏற்படுத்தக் கூடியது மட்டுமே, இதுபோன்று ஒவ்வொரு எண்ணிற்கும் ஒரு பலன் உண்டு. அதில் தீமையை தரக்கூடியதும், பொருளாதாரத்தில் வீழ்ச்கியைத் தரக்கூடியதும், வசதி வாய்ப்புகளோடு வாழ்வது போன்ற எண்களும், ஆராய்ச்சி செய்வதற்கொன்றும் என நூற்றி இருபத்தி நான்கு வகையான பலன்கள் உண்டு. இதில் எந்த எண்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதை உங்களுடைய பிறந்ததேதி, விதிஎண், கிழமை மாதம், பஞ்சபூதம் இவைகளை கொண்டும் அறியலாம். ஒரு எண்கணித நிபுணரின் துணைகொண்டு மட்டும் பெயரை சீரமைத்து கொண்டால் பிறந்ததேதி, விதிஎண், கிழமை, மாதம், பஞ்சபூதம் என்ற ஐந்தையும் பெயரிலுள்ள இனிசியல், பெயர், மொத்த எண் ஆகிய மூன்றும் பெயராகிய பஞ்சபூதமும் ஒன்றி செயல்படும்படியாக அமைத்துக்கொண்டால் மிக அதிர்ஷ்டகரமாகவும், வாழ்வில் அமைதியும், ஆனந்தமும் பெற்று உடல் நலம், நீண்ட ஆயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞ்ஞானம் பெற்று வாழ்வாங்கு வாழலாம். பெயரின் முக்கியத்துவத்தை அறிந்திருப்பீர்கள். பெயரே நம்மை வழி நடத்துகிறது என்பதும் புரிந்துருக்கும். இனி உங்களுடைய / குழந்தையின் பெயர் எப்படி உள்ளது. அதாவது எதிர்பாராத விபத்திலிருந்தும், பொருளாதார தடைகளிலிருந்தும், நோய்களிலிருந்தும் விடுபடவும், எதிர்காலம் பற்றி அறிந்து கொள்ளவும், எங்களது ஆலோசனையை பெற விரும்பினால் நீங்கள் உங்கள் பெயர் மற்றும் பிற விப���ங்களை கீழ்க்கண்டபடிவத்தை பூர்த்தி செய்து email : akshayadharmar@yahoo.com என்ற மெயில் -க்கு அனுப்பி வைக்கவும். CUT AND paste ============================================================= NUMEROLOGY APPLICATION FORM: NAME (signature name)(FEMALE/MALE) : BIRTH DATE, MONTH, YEAR: FATHER NAME & DATE OF BIRTH: MOTHER NAME & DATE OF BIRTH: GRAND FATHER NAME: GRAND MOTHER NAME: Uncle wife NAME & DATE OF BIRTH: NATIVE PLACE: YOUNGER & ELDER CHILDRENS/BRO SISTER NAME & DATE OF BIRTH: POSTEL ADDRESS WITH PHONE NUMBER: YOURS APPLICANT ============================================================= பெரியவர்களுக்கு பெயர் சரியில்லை என்றால் பெயரை திருத்தி கையெழுத்தில் கொண்டுவரவேண்டும் .பெயரை மாற்ற தேவையில்லை.கூப்பிடும் பெயரோ அல்லது நீங்கள் கூறும் பெயரோ வேலை செய்யாது .கையெழுத்திடும் பெயர் மட்டுமே வேலை செய்யும் .ஆகவே கையெழுத்தில் பெயரை கொண்டு வந்தாலே நல்ல பலன்களை அனுபவிக்கலாம் .கையெழுத்தும் தினசரி அதிகமாக எழுதும் பெயரே வேலை செய்யும் .எந்த பதிவு அதிக பட்சபதிவாக அமைகிறதோ அதுவே நம்மை இயக்கும்.ஆகவே அதிக பட்சபதிவாக தினசரி எழுதிப்பார்க்கும் பெயரே நம்மை இயக்கும்.பேரை திருத்தி பாருங்கள் மாற்றம் எப்படி உள்ளது என தெரியும். மாற்றம் இருக்குமா இருக்காதா என்ற கவலை தேவை இல்லை .உங்களுடைய பழைய பெயருக்கும் ஒரு பலன் உள்ளது போல் புது பெயருக்கும் ஒரு பலன் உண்டு .ஆகவே அந்த பெயருக்கான பலன் தான் இனி அனுபவிக்க முடியும்.எல்லா செயலுக்கும் ஒரு விளைவு என்பது உண்டு என்பது விதி நாம் பிறந்ததிலிருந்து இன்று வரை நாம் அதிகமாக பயன்படுத்துவது பெயர் மட்டுமே அத்தகைய பெயரே நம்மை இயக்குகிறது என்பதை புரிந்து கொண்டால் \"தீதும் நன்றும் பிறர்தர வாரா\" என்ற வார்த்தை விளங்கும் நாம் செய்த செயலுக்கு நாமே காரணகர்த்தா வாகிறோம் .ஆகவே பெயரை திருத்துவது ஒன்றே சரியான பெயரை குழந்தைக்கு வைப்பது ஒன்றே அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும். உங்களது பெயர் பலன் அறிய RS 1000/= மட்டுமே. பெயர் பலனில் உங்களது நடத்தை , உங்களுடைய சுபாவம் , உங்களுக்கு உள்ள அனுபவிக்கும் தன்மை , பொருளாதாரம், தனித்தன்மை , வருங்காலம் , இல்லற வாழ்க்கை , எதிர்பாராத விபத்துக்களை கொண்டுள்ளதா , வியாதிகள் இவற்றை கூறுவேன் . பெயர் நல்ல பலனை தருவதாக இருந்தால் பிரச்சினை இல்லை .பெயர் சரியில்லை என்றால் பெயரை திருத்தி கையெழுத்தில் கொண்டு வர வேண்டும் .இல்லை என்றால் நான் என்ன பலன் கூருகிறேனோ அதுவே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும்.மாற்ற முடியாது.ஆகவே நான் எதை எப்படி செய்யவேண்டும் என கூறுகிறேனோ அதை அப்படியே செய்து வந்தால் வாழ்க்கையில் என்றும் ஆனந்தம் நிலைத்து இருக்கும். குழந்தைக்கு பெயர் வைக்க , உங்களுக்கு பெயர் வைக்க அல்லது பெயர் திருத்த கட்டண விபரம் SRK PACKAGES SUBJECT ANALISING DETAILS BENEFITS பலன்கள் FEES IN RUPEES BASIC STAGE (4SUBJ) ASTRONOMY, INITIOLOGY, NAMEOLOGY, EARTH(5)ELEMENTS கெடுக்காத பெயர், பெற்றோர்களின் அரவணைப்பு 1 ST STAGE (11SUBJECT) ASTROLOGY, PRONOLOGY, TRACKING, NAME aNALISING, WORD COMBINATION, SOUND, OCTECLE சிறப்பான படிப்பு, உங்களுக்கானதை அனுபவித்தல், குடும்ப ஒற்றுமை, 2 ND STAGE (16SUBJECT) JEWISH, EARTH, GRAPHOLOGY, SIGNATUROLOGY, NAMEANALISING2 சிறப்பானவாழ்க்கை துணைவர் 3 RD STAGE (20SUBJECT) PIROMIDOLOGY, PRO CHART, VOWELS VALUE, CONSONANT VALUE, சம்பாதிக்கும் திறன் கிரகநன்மை 4 TH STAGE (25SUBJECT) tRIANGLE, TRIGRAMS GREEK GEOMENTRIC/srk values, வசீகரமான சூழல் ஆளுமைதன்மை மேலும்சம்பாதிக்கும் திறன், ஆரோக்கியம் நட்சத்திர அந்தஸ்து அதிர்ஷ்டகார்டு, அதிர்ஷ்டக்கல் மேற்கண்டபடி எந்த பெக்கேஜ் என தேர்வு செய்து அதற்குரிய தொகையை எனது வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி செல் நெம்பர் 0 98424 57516 என்ற எண்ணிற்கு மெசேஜ் செய்யவும். வங்கி கணக்கு விபரம் BANK DETAIL BANK: KARUR VYSYA BANK ( K.V.B ) NAME: AKSHAYADHARMAR A/C.NO:1725172000000223 BRANCH :SAMAYAPURAM IFSC CODE:0001725 ================================================================================== இந்த கட்டணம் பேங்க் யில் அனுப்பியவுடன் சரிபார்த்து விட்டு 1.உங்கள் பழைய பெயர் எப்படி உள்ளது என கூறி , திருத்தி அமைப்பதன் அவசியம் , அதன் பலன் கூறுவேன் 2.எப்படி கையெழுத்து போட்டு பழக வேண்டும் 3.எத்தகைய திருத்தம் தேவை என்ன என்ன செய்ய வேண்டும் என்பதையும் கூறுவேன் 4.நடைமுறை படுத்துவது எப்படி என்பதையும் கூறுவேன். 5.மாற்றம் எப்பொழுதில் இருந்து இருக்கும் .என்ன மாதிறியான மாற்றம் தெரியும் என்பதையும் கூறுவேன். 6.இவை அனைத்தையும் பத்து நாட்களுக்குள் மெயில் செய்யப்படும் .\nnumerology பிராண்ட் தலையெழுத்தை நிர்ணயிக்கும் பெயர் கடையின் பெயர் பிராண்ட் லோகோ ஷாப் name கடையின் பெயர் தலையெழுத்தை நிர்ணயிக்கும் பெயர் கடையின் பெயர் பிராண்ட் லோகோ ஷாப் name கடையின் பெயர் தலையெழுத்தை நிர்ணயிக்கும் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.50faces.sg/ta/%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-12-16T02:27:36Z", "digest": "sha1:OMVYH2IUHO5DYEEIAZBHZIOTOYYNJTNT", "length": 17108, "nlines": 27, "source_domain": "www.50faces.sg", "title": "லலிதா வைத்தியநாதன் | 50faces tamil", "raw_content": "\nஒருவர் பிறக்கும்போது எவ்வளவு திறமையுடன் பிறக்கிறார் என்பது முக்கியமில்லை. அந்த திறமையை சரியான சூழலில் வளர்த்து சாதிக்கிறாரா என்பதுதான் முக்கியம். இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு திருமதி லலிதா வைத்தியநாதன் என்றால் அது மிகையாகாது.\nசிங்கப்பூர் இந்திய இசைக்குழுவை புகழின் உச்சிக்கு எடுத்துச் சென்ற பெருமை இவரைச் சேரும். இந்த இசைக்குழுவின் இயக்குனராக சுமார் 30 ஆண்டுகள் தலைமைத்தாங்கி, நமது உள்ளூர் இசை துறைக்கு தமது பங்கை ஆற்றியுள்ளார்.\nபாடகரான தமது அம்மாவின் ஊக்குவிப்பின் மூலம் இசைத் துறைக்கு மிக இளைய வயதிலேயே அறிமுகமானார் திருமதி லலிதா. இவரது தாயார் இவரை மட்டுமல்லாமல் தமது ஆறு குழந்தைகளையும் இசையின் அரவணைப்பில் வளர்த்து அவர்களது புகழுக்கு வித்திட்டார். திருமதி லலிதாவின் மூத்த சகோதரிகள் பரதநாட்டிய கலை வல்லுனர்களாக தேர்ச்சிபெற்றனர். மற்ற 2 சகோதரிகள் பாடகர்களாகவும் சகோதரர் ஒருவர் மிருதங்க வாசிப்பவராகவும் இசைத்துறையில் முக்கிய பங்காற்றியுள்ளனர். சகோத சகோதரிகள் அனைவரும் இந்திய கர்னாடக இசையைக் கற்றபோதிலும் புத்தாக்கச் சிந்தனையுடன் செயல்பட்ட திருமதி லலிதாவின் இசை குருக்கள் அவரை மேற்கத்திய இசையைப் பயில ஊக்குவித்தனர்.\nபிள்ளைகளின் இசை ஆற்றலை வளர்ப்பதில் தாயார் கவனம் செலுத்த, செயின்ட் ஜான்ஸ் கல்வி நிலையத்தில் தலைமை அலுவலக எழுத்தாளராக பணிப்புரிந்த தந்தை அவர்களோ, பிள்ளைகளின் கல்வியில் கவனம் செலுத்தினார். ஆசிரியர் பணிமீது அவருக்கு இருந்த அதிக மரியாதை அவரது அனைத்து பிள்ளைகளும் ஆசிரியர் பணியை பின்தொடர்வதுக்கு வழிவகுத்தது. திருமதி லலிதா 1975-திலிருந்து 2000-வரை, சுமார் 25 வருடங்களாக கத்தோலிக் தொடக்கக் கல்லூரியில் இரசாயணவியல் விரிவுரையாளராக பணியாற்றியுள்ளார். கற்பித்தலின் ஆர்வமும் தொடர்ச்சியாக தம்மை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற நோக்கமும் அவருக்கு என்றும் இருந்தன.\n“முதல் முறையாக, 1979-இல் தேசிய இசைப் போட்டியில் போட்டியிட்டு முதலிடத்தைப் பெற்றோம்.\"\nசிங்கப்பூரின் இசை துறைக்கு திருமதி லலிதா அளித்த பங்கு போற்றப்படக்கூடியது. தாம் வளர்ந்த 'கிர்க் டெரஸ்' வட்டாரத்தில் செயல்பட்ட வானொலி நிலையத்தில் தமது தாயின் ஊக்குவிப்புடன் பாடல்களை இயற்றிப் பாடிய அனுபவம் திருமதி லலிதாவுக்கு உண்டு. இவரது காலத்தில் வாழ்ந்த பெண்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்தார் திருமதி லலிதா. குடும்ப பொறுப்பு, ஆசிரியர் பணி மற்றும் இசை மேலுள்ள நாட்டம் என்று தமது வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் திறமையாக சமாளித்து தன்னிகறற்று இவர் விளங்கினார். 1975-இல் தமது தாயாரின் மறைவுக்கு பிறகும், 1982 மற்றும் 1983-களில் பிள்ளைகளின் பிறப்பிற்கு பிறகும், 1983-இல் தந்தை உடல் நிலை குறைந்த பிறகும் இசை கச்சேரி பயிற்சிகளை தொடர்ந்து நடத்திவந்தார். இப்பயிற்சிகளை 'கெர்ட்ஃபோர்ட்' சாலையிலுள்ள தமது இல்லத்திலேயே நடத்தி நல்ல தாயாகவும், மகளாகவும் இசை இயக்குனராகவும் உறுவெடுத்தார்.பல பொறுப்புகளைச் சிறப்பாக கையாலும் திறமையும், கணவன் மற்றும் பிள்ளைகளின் ஆதரவும் அவரை வாழ்க்கையில் முன்னேற ஊன்றுகோலாக அமைந்தன.\n“பல இனத்தவரின் இசையை ஒருங்கினைத்து இசையமைத்த முன்னோடிகளில் நானும் ஒருவர்.\"\nகுடும்ப பொறுப்பும் கடமைகளும் அதிகரிக்க அதிகரிக்க, இசைக்குழு இயக்குனர் பொறுப்புகளைச் சமாளிக்க சற்று தடுமாறினார் திருமதி லலிதா. என்றும் விரிந்த சிந்தனையுடன் செயல்படக் கூடிய இவர், கலப்பு இசையில் ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தார். தோல்விகள் தழுவினாலும் விசிரிகளிடமிருந்தும் செய்தி நிருபர்களிடமிருந்தும் குறைகள் எழுந்தாலும் அவற்றைப் பொருட்படுத்தாமல் வைத்த காலை பின்வாங்காமல் செயல்பட்டார். அவற்றிலுள்ள நன்மைகளை மட்டும் எடுத்துக்கொண்டு தமது முயற்சிகளை தீவிரமாக பின்தொடர்ந்தார். மற்றவர்கள் கூறுவதை உள்வாங்கி குறுகிப்போகாமல் தமது விழுமியங்களைப் பின்பற்றி தன்னம்பிக்கையுடன் செயல்பட்டார். தமக்குக்கீழ் இசை கற்கும் இசைக்குழு உறுப்பினர்களுக்கு மறு பயிற்சி அளிப்பதில் அதிக கவனம் செலுத்தினார். அவர்களுக்குள் உள்ள திறமையை வெளிக்கொணர்ந்து அவர்களை குன்றின் மேலிட்ட விளக்குபோல பிரகாசமாக திகழ வைத்தார். முனைவர் சிட்னி மற்றும் டிக் லீ போன்ற புகழ்பெற்ற பிரபலங்களுடன் சேர்ந்து இசை நிகழ்ச்சி படைத்த அனுபவமும் திருமதி லலிதாவுக்கு உண்டு. நுழைவுச் சீட்டுகள் அனைத்தும் விற்கப்பட்டு பல பிரசித்தமான இசை மேடைகளில் தம் இசை விருந்தை படைத்து பலரின் பாராட்டுகளை பெற்ற பெருமை இவரைச் சேரும். இதற்கு மேல் ஒரு இசைக் கலைஞருக்கு என்ன தேவை\n“எதை நோக்கி பயணிக்கிறேன் என்று தெரியவில்லை என்றாலும் செல்லும் பாதையின் உச்சத்தை அடைய நான் விரும்பினேன்.\"\nஇசைக்குழுவை ஆரம்பித்தது முதல் இசைக்கருவிகளை கொண்டுவந்து இசைக்கலைஞர்களுக்கு பயிற்சியளித்தது வரை இவரது பங்களிப்புகள் எண்ணிலடங்கா. ஆனால் இவை அனைத்தும் இவரது விடாப்பிடியா முயற்சியாலும் புதிதாக செய்யவேண்டும் என்ற சிந்தனையாலும்தான் சாத்தியமானது. தமது இசை நிகழ்ச்சிக்கு தேவையான இசையமைப்பாளர்களைத் துணிச்சலுடன் சென்று தேர்ந்தெடுப்பார் திருமதி லலிதா. நிதி பற்றாக்குறை இவரின் திட்டத்தைத் தடம்புரளச் செய்ததேயில்லை. இவரது செயல்திறன் மூலம் கிடைத்த நிதி தொகையுடன் இசை நிகழ்ச்சிகளைத் திட்டமிட்டு நடத்த இவரால் முடிந்தது. இன்னும் மற்ற பல இசைக்குழுக்களுடன் ஒன்றாகச் செயல்பட்டு இசை நிகழ்ச்சிகளைப் படைத்த அனுபவங்களும் இவருக்கு உண்டு. மேல்நாட்டு, சீன இசையில் தேர்ச்சிப்பெற்ற தேசியப் பல்லிய இசைக்குழுவுடன் ஓர் இசைநிகழ்ச்சியை படைத்துள்ளார். இதுபோன்ற பற்பல இசைக்குழுக்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டதால், சிங்கப்பூரிலேயே முதல் முறையாக அனைத்து இன மக்களின் இசையை ஒன்றாக வைத்து இசையமைத்த பெருமை இவரையும் சேரும். இசையின் பழைய வடிவங்களையும் பாணியையும் புதிதாக மாற்றியமைத்து பல புது இசைகளை அமைத்துள்ளார். இதுபோன்ற புதிய முயற்சிகளை எடுப்பதில் திருமதி லலிதா தயங்கியதேயில்லை. புதிய பல அம்சங்களை உருவாக்கவேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்ட இவர் வரும் சவால்களை சந்திப்பதில் ஆர்வமாக காத்திருப்பார். இவர் தமது இசைக்குழுவை மலேசியா, இந்தியா, சுவீடன், மெக்ஸிக்கோ, தாய்லாந்து போன்ற 12 நாடுகளுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.\n“ஒரு தொழில் வல்லுனர், பெண் இசைக்குழு இயக்குனர், இல்லத்தரசி மற்றும் ஒரு தாய் - ஒரு பெண் என்ற பார்வையில் இவற்றையெல்லாம் எண்ணிப்பார்க்கும்போது மனம் மகிழ்கிறது.\"\nஅளவில்லா உணர்ச்சியும் ஆர்வமும் உள்ளிருந்து வரும்போது, வாழ்க்கையில் சாதனைகள் குவியும் என்பதில் ஐயமில்லை. இதற்கு திருமதி லலிதா எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார். மனம் சொன்ன போக்கில் சென்ற இவர், தீவிர ஆர்வத்தினாலும் விருப்பத்தினாலும் இந்திய இசைக்குழுவை புகழின் உச்சிக்கு எடுத்துச் சென்றுள்ளார். இந்த சாதனைகள் மேலும் தொடரும் வண்ணம் இசைக்குழுவின் 30-தாவது பிறந்தநாளை முன்னிட்டும் சிங்கப்பூரின் 50-தாவது பிறந்தநாளை முன்னிட்டும் மிகச் சிறந்த இசை நிகழ்ச்சியை படைக்கும�� முயற்சியில் இறங்கியுள்ளார். இந்த இசைநிகழ்ச்சிக்காக ஆவலுடன் காத்திருக்கும் 50 முகங்கள் குழு, திருமதி லலிதாவுக்கு அதனுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.\nஇந்திய சமுதாய முன்னோடிகளுக்கு ஒரு சமர்ப்பணம்.\n50முகங்கள் நமது நாட்டிற்கும் சமூகத்திற்கும் பங்களித்த சராசரி சிங்கப்புரர்களின் கதைகளை உங்களுக்கு வழங்குகிறது.\n50 முகங்கள் | ஆதரவாளர்கள் | சேவை அடிப்படையில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/133154-banks-collect-rs-5000-crore-as-minimum-balance.html", "date_download": "2018-12-16T01:57:12Z", "digest": "sha1:A26FVX6Q4YK3EBYY2DBABH5MNZRY3CFK", "length": 19238, "nlines": 400, "source_domain": "www.vikatan.com", "title": "நிரவ் மோடியிடம் ஏமாந்த வங்கி, வாடிக்கையாளர்களிடம் வசூலித்த அபராதம் எவ்வளவு தெரியுமா? | Banks collect Rs 5,000 crore as minimum balance", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:35 (06/08/2018)\nநிரவ் மோடியிடம் ஏமாந்த வங்கி, வாடிக்கையாளர்களிடம் வசூலித்த அபராதம் எவ்வளவு தெரியுமா\nமினிமம் பேலன்ஸ் வைக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து வங்கிகள் ரூ.5 ஆயிரம் கோடியை அபராதமாக வசூலித்துள்ளன.\nநாட்டின் 21 பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் மினிமம் பேலன்ஸ் வைக்காத 30.8 கோடி வாடிக்கையாளர்களிடம் அபராதம் வசூலித்துள்ளன. 2017-ம் ஆண்டு முதல் நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ வங்கியும் மினிமம் பேலன்ஸ் வைக்காதவர்களிடம் அபராதம் வசூலிக்க முடிவு செய்தது. ரூ.6,000 கோடிக்கு மேல் நஷ்டத்தில் இயங்கும் எஸ்.பி.ஐ வங்கிதான் மினிமம் பேலன்ஸ் வைத்தாத வாடிக்கையாளர்களிடம் ரூ.2,433 கோடி அபராதமாக வசூலித்து முதலிடத்தில் உள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து தற்போது வரை மட்டும் எஸ்.பி.ஐ வங்கி ரூ.1,700 கோடியை அபராதமாக வசூலித்துள்ளது.\nஎஸ்.பி.ஐ. வங்கியில் மினிமம் பேலன்ஸ் நகர்ப்புறங்கனில் ரூ.3 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ.2,999 முதல் ரூ.1,500 வரை பேலன்ஸ் குறைந்தால் ரூ.30 அபராதம் விதிக்கப்படும். ரூ.1,499 முதல் ரூ. 750 வரை என்றால் ரூ.40 அபராதம். ரூ.750-க்கும் கீழே குறைந்தால் ரூ.50 அபராதம் விதிக்கப்படும்.\nஅஜித் ரசிகர்களுக்கு நள்ளிரவு ட்ரீட் விஸ்வாசம் ஆல்பம் இன்று வெளியீடு\n8 வருடங்களுக்குப் பிறகு ஜி.வி.பிரகாஷ் இசையில் தனுஷ்\n‘வேலூர் கோட்டையில் குவிந்த மக்கள் மன்றத்தினர்’ ரஜினிக்காக தங்கத்தே��் இழுத்து வழிபாடு\nஹெச்.டி.எப்.சி வங்கி அபராதமாக ரூ.590.84 கோடி வசூலித்துள்ளது. கடந்த நிதியாண்டில் இந்த வங்கி 619.39 கோடி வசூலித்திருந்தது. ஆக்ஸிஸ் வங்கி ரூ 530.12 கோடியும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ரூ.317.6 கோடியும் வசூலித்துள்ளன. நிரவ் மோடியிடம் ஏமாந்த பஞ்சாப் நேஷனல் வங்கியியில் நகர்ப்புறத்தில் ரூ.1,000, கிராமப்புறத்தில் ரூ.500 மினிமம் பேலன்ஸ் வைக்க வேண்டும். இந்த வங்கி அபராதமாக ரூ.211 கோடி வசூலித்துள்ளது.\n2017-18-ம் நிதியாண்டின் நிலவரம் நிரவ் மோடி, விஜய் மல்லை போன்றவர்களைத் தப்ப விடும் வங்கிகள் அப்பாவிகள் பணத்தை அபராதம் என்ற பெயரில் வசூல் வேட்டை நடத்துவது எந்தவிதத்தில் நியாயம் என்கிற கேள்வியும் எழாமல் இல்லை\nfinebank fraudnirav modiஅபராதம்வங்கி மோசடி\n\"வீட்டுவேலை செய்றவங்கன்னா அவ்ளோ ஏளனமா\" அரசு நிர்ணயித்த ஊதியம் நியாயமானதா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபோட்டோ கிராபி, கால்பந்து விளையாட்டு ரொம்ப பிடித்த விஷயங்கள்.\nஅஜித் ரசிகர்களுக்கு நள்ளிரவு ட்ரீட் விஸ்வாசம் ஆல்பம் இன்று வெளியீடு\n8 வருடங்களுக்குப் பிறகு ஜி.வி.பிரகாஷ் இசையில் தனுஷ்\n‘வேலூர் கோட்டையில் குவிந்த மக்கள் மன்றத்தினர்’ ரஜினிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு\nவங்கங்கடலில் உருவானது ஃபெய்டி புயல் 17-ம் தேதி ஆந்திரா அருகே கரையை கடக்கிறது\n`13 உயிர்மீது அக்கறை இருந்தால் சிறப்புச்சட்டம் இயற்ற வேண்டும்' - அ.ம.மு.க. கொந்தளிப்பு\n`கூட்டணி வதந்திகளை நம்பாதீர்; மிரண்டுபோனவர்களின் தந்திர விளையாட்டு இது\n`பாதுகாப்புத்துறையில் காங்கிரஸ் மிகப்பெரிய ஊழல் செய்திருக்கிறது’ - பிரதமர் மோடி\nகுற்றங்கள் குறைய வாஸ்துபடி மாற்று வாசலை அமைத்த போலீஸார் - இது குளித்தலை சர்ச்சை\nகுடிபோதையில் மருத்துவம் பார்த்த குளித்தலை அரசு மருத்துவர் - மயங்கி விழுந்ததால் பரபரப்பு\nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடைசி மூச்சுவரை போராடியது இதற்காகத்தான் \nசெந்தில் பாலாஜி மனமாற்றத்துக்கு யார் காரணம்' - அதிர்ச்சிப் பின்னணி\n``ஐம்பது பேர் பார்த்தும் யாரும் காப்பாத்த வரல'' - சென்னை ஏர்போர்ட் அருகே நள்ளிரவில் தீப்பிடித்த கார்\n` எடப்பாடி பழனிசாமி உண்மையாக இல்லை' - காரணம் சொல்லும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/04/16/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA/", "date_download": "2018-12-16T01:32:47Z", "digest": "sha1:7RUMBB3E632CING4SIDL2GAFPNE2FBVQ", "length": 8184, "nlines": 106, "source_domain": "lankasee.com", "title": "மாயமாகிய நபர்! மனைவி தவிப்பு! | LankaSee", "raw_content": "\nஅமெரிக்காவை அதிரவைத்த Google தமிழன்\n4 வயது மகனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூர தாய்\n3 மாத குழந்தையை கொலை செய்து தாய் ஆடிய நாடகம்\nநள்ளிரவில் காதலை சொன்ன இளைஞர்.. கண்ணீருடன் விவரித்த அரந்தாங்கி நிஷா\nஇன்று அதிகாலை புது தம்பதிகளுக்கு நேர்ந்த சோகம்\nமக்களின் பெயரால் சூறையாடப்பட்டுள்ள சொத்தின் பெறுமதி தெரியுமா\nஉங்களுக்கு செய்வினை வைத்துள்ளார்கள் என்பதை கண்டு பிடிப்பது எப்படி\nமீண்டும் அதிர்ச்சி கொடுக்கும் ஜனாதிபதி\nகொழும்பில் வசித்து வந்த கிளிநொச்சியைச் சேர்ந்த குடும்பத் தலைவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nகுறித்த நபரை கடந்த 12ஆம் திகதி முதல் காணவில்லை என அக்கராயன் பொலிஸ் நிலையத்தில் அவரது மனைவி விஜயகுமாரி நேற்று முறைப்பாடு செய்துள்ளார்.\nகிளிநொச்சி, ஆனைவிழுந்தானைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 46 வயதுடைய வேலாயுதம் விக்கினேஸ்வரன் என்பவரே காணாமல் போயுள்ளார்.\nகொழும்பில் பணியாற்றும் இவர் கடந்த 12ஆம் திகதி வீடு திரும்பவுள்ளதாக தனது மனைவியிடம் தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.\nஅதன் பின்னர் அவர் தன்னுடன் தொடர்பு கொள்ளவில்லை என்றும், அவரது தொலைபேசி செயலிழந்துள்ளதாகவும் அவரது மனைவி தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் அவர் கொழும்பில் பணியாற்றிய நிறுவனத்துடன் தொடர்பு கொண்ட போது, “11ஆம் திகதியுடன் அவர் பணிக்கு வரவில்லை” என பதில் வழங்கப்பட்டுள்ளது.\nகுறித்த முறைப்பாடு சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என அக்கராயன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஎந்தவொரு சக்தியாலும் எங்களை விலைபேசிவிட முடியாது – பாலமயூரன்\nகொத்து கொத்தா முடி கொட்டுதா\nஇன்று அதிகாலை புது தம்பதிகளுக்கு நேர்ந்த சோகம்\nஅமெரிக்காவை அதிரவைத்த Google தமிழன்\n4 வயது மகனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூர தாய்\n3 மாத குழந்தையை கொலை ���ெய்து தாய் ஆடிய நாடகம்\nநள்ளிரவில் காதலை சொன்ன இளைஞர்.. கண்ணீருடன் விவரித்த அரந்தாங்கி நிஷா\nஇன்று அதிகாலை புது தம்பதிகளுக்கு நேர்ந்த சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nesakkaram.org/ta/nesakkaram.category/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/page/2", "date_download": "2018-12-16T01:58:51Z", "digest": "sha1:MPFOX2KLIQNFSF3ESNUWLP5NJOQS6PI5", "length": 21018, "nlines": 111, "source_domain": "nesakkaram.org", "title": " உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம் - நேசக்கரம் - Page 2", "raw_content": "\nசுவிஸ் பபிக்கோன் தமிழர் ஒன்றியத்தினர் வழங்கிய உதவிக்கு நன்றிகள்.\nபோரால் பாதிப்புற்ற மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவு பற்று கோட்டத்தில் 32 பாடசாலைகள் இயங்குகின்றது. இப்பிரதேசமானது வளங்கள் குறைந்த மிகவும் பின் தங்கிய பிரதேசமாகும். இப்பாடசாலைகளில் கற்கும் மாணவர்களின் கல்வித் தரத்தினை உயர்த்தும் முகமாக நேசக்கரம் அமைப்பானது பலவகையிலான உதவிகளை வழங்கி வருகிறது. இப்பகுதிகளில் வாழும் மாணவர்களுக்கான புத்தகப்பைகள் மற்றும் மழை , வெயில் காலங்களில் மாணவர்கள் பாவிப்பதற்கான குடைகளை சுவிஸ் பபிக்கோன் தமிழர் ஒன்றியத்தினருக்கு முன்வந்து வழங்கியுள்ளனர். எம்மால் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் கற்கும் பாடசாலைகளில் ஒன்றான ஆணைகட்டியவெளி … Read more →\nPosted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், March 27th, 2014, Comments Off on சுவிஸ் பபிக்கோன் தமிழர் ஒன்றியத்தினர் வழங்கிய உதவிக்கு நன்றிகள். | nesakkaram\nதேன்சிட்டு உளவள அமைப்பின் விழிப்புணர்வு செயலமர்வு\nமட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலர் பிரிவிலுள்ள கொடுவாமடு கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட தம்பனாம்வெளி கிராமத்தில் பாடசாலைக் கல்வியின் முக்கியத்துவத்தை மேம்படுத்தும் நோக்கில் தேன்சிட்டு உளவள அமைப்பின் ஒருநாள் விழிப்பணர்வு செயலமர்வு 06.03.2014அன்று நடைபெற்றது. நிகழ்வில் அதிதிகளாக பிரதேச செயலாளர் உதயசிறீதர் , கோட்டக்கல்விப் பணிப்பாளர் முருகேசுப்பிள்ளை , கிராமசேவையாளர் கோகுலன், அரவணைப்பு அமைப்பின் தலைவர் அருணா , நேசக்கரம் பிறைட் பியூச்சர் அமைப்பின் உப அமைப்பாளர் ரஜிக்காந்தன் மற்றும் ஆலோசனைக் குழுவின் தலைவர் ஜெனன் … Read more →\nPosted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், March 11th, 2014, Comments Off on தேன்சிட்டு உளவள அமைப்பின் விழிப்புணர்வு செயலமர்வு | nesakkaram\nஎழுவான் அமைப்பு மீளச்செலுத்திய கடனுதவி.\nமன்னார் மாவட்டம் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டை உயர்த்தும் வகையில் எம்மர் உருவாக்கப்பட்ட எழுவான் அபிவிருத்திச் சங்கம் ஊடாக 2013ம் ஆண்டு 13குடும்பங்களுக்கான வாழ்வாதார ஊக்குவிப்பு கடனுதவி 274905,09ரூபா வழங்கியிருந்தோம். கடனுதவியைப் பெற்றவர்கள் கடந்த வருடம் 60200.00ரூபாவும் இவ்வருடம் பெப்ரவரி மாதம் 30ஆயிரம் ரூபாவுமாக இதுவரையில் 90200.00ரூபாவினை மீளச்செலுத்தியுள்ளனர். தொடர்ந்து தம்மால் கடனுதவியை செலுத்த முடியாத நிலமையில் இரு குடும்பங்கள் தொடர்பிலும் இல்லாது விலகிவிட்டார்கள். இவர்கள் தொடர்புக்காக தந்த தொலைபேசியிலக்கம் யாவும் செயலிழந்த நிலமையில் இருக்கிறது. … Read more →\nPosted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், March 2nd, 2014, Comments Off on எழுவான் அமைப்பு மீளச்செலுத்திய கடனுதவி. | nesakkaram\nடென்மார்க் அன்னை அறக்கட்டளை ஆதரவில் நேசக்கரம் 2014 பொங்கல் விழா.\n19.01.2014 அன்று மட்டக்களப்பு குசேலன்மலை மாணவர்கள் 42பேருடனும் எமது உறுப்பினர்களும் இணைந்து பொங்கல் விழாவினைக் கொண்டாடியுள்ளனர். மிகவும் வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட போரால் பாதிப்புற்ற மேற்படி கிராமத்தின் 27குடும்பங்களைச் சேர்ந்த 42 பிள்ளைகளுக்கான கற்பித்தல் செயற்பாடானது நேசக்கரம் அமைப்பின் உப அமைப்புகளில் ஒன்றான அரவணைப்பு அமைப்பின் கவனிப்பின் கீழ் இயங்கி வந்தது. இவ்வருடம் தேன்சிட்டு உளவள அமைப்பின் சிறப்புக் கவனிப்பினுள் உள்வாங்கப்பட்டுள்ளதோடு இனிவரும் காலங்களில் குசேலன்மலை பிள்ளைகளின் உளவள கல்வி மேம்பாட்டின் முழுமையான கவனிப்பையும் தேன்சிட்டு அமைப்பு … Read more →\nPosted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், January 30th, 2014, Comments Off on டென்மார்க் அன்னை அறக்கட்டளை ஆதரவில் நேசக்கரம் 2014 பொங்கல் விழா. | nesakkaram\nதேன்சிட்டு உளவள அமைப்பு 2013 முன்னேற்ற அறிக்கை.\n2013ம் ஆண்டு ஆவணி முதலாம் திகதி நேசக்கரத்தின் உப அமைப்புகளில் ஒன்றாக தேன்சிட்டு உளவள அமைப்பினை ஆரம்பித்திருந்தோம். போருக்குப் பின்னர் அதிகரித்துள்ள தற்கொலைகள் , சமூகச்சீர்கேடுகள் , மன அழுத்தப் பாதிப்பு என பல்வகையில் பாதிக்கப்பட்டவர்களின் உளவள ஆரோக்கியத்தை மேம்படுத்தலை நோக்காகக் கொண்டு உருவாக்கப்பட்ட இவ்வமைப்பினால் 50இற்கும் மேற்பட்ட பாலர்கள் பயனடைந்துள��ளார்கள். 01.08.2013 அன்று அம்பாறையில் 2 கிராமங்களில் வாழும் போரால் பாதிக்கப்பட்ட வறுமையில் வாழும் குடும்பங்களின் 75 பாலர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி எமது முதல் … Read more →\nPosted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், January 18th, 2014, Comments Off on தேன்சிட்டு உளவள அமைப்பு 2013 முன்னேற்ற அறிக்கை. | nesakkaram\nநேசக்கரம் சர்வதேச மாணவர் ஊக்குவிப்பு ஒன்றியத்தின் முதல் வெற்றி.\nபல்கலைக்கழகத்திற்குத் தெரிவான மருத்துவ , இயந்திரபீட மாணவர்களின் நிர்வாக வழிநடத்தலில் உருவாக்கப்பட்ட எமது உப அமைப்பானசர்வதேச மாணவர் ஊக்குவிப்பு ஒன்றியத்தின் பிரதிநிதிகளின் சிறந்த வழிகாட்டலில் 2013 ஆண்டு க.பொ.த.சாதாரணதரம் தோற்றிய மாணவர்களிற்கான கணித விஞ்ஞான பாடங்களுக்கான பயிற்சி வகுப்புக்களை ஒரு மாதம் வரையில் 4 நிலையங்களில் நடாத்தியிருந்தோம். போரால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு பகுதியில் எம்மால் தெரிவு செய்யப்பட்ட கரடியனாறு , உன்னிச்சை, புல்லுமலை, கோப்பாவெளி, உறுகாமம், கித்துள், இலுப்பட்டிசேனை, கரடியனாறு, பன்குடாவெளி, கோரகல்லிமடு, சந்திவெளி, கிரான், கறுவாக்கேணி, … Read more →\nPosted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், January 18th, 2014, Comments Off on நேசக்கரம் சர்வதேச மாணவர் ஊக்குவிப்பு ஒன்றியத்தின் முதல் வெற்றி. | nesakkaram\nஊனமுற்ற தங்கராசா ரமேஷ் அவர்களுக்கு வழங்கப்பட்ட உதவி\nஊனமுற்ற தங்கராசா ரமேஷ் அவர்களுக்கு வழங்கப்பட்ட உதவிக்கான தங்கராசாவின் நன்றிக்கடிதம். இவ்வுதவியை முன் வந்து வழங்கிய பிரித்தானியா நிவேதா அவர்களுக்கு மிக்க நன்றிகள். குறித்த உறவால் கடிதம் எழுதும் திறன் இல்லாமையால் பிறிதொரு நபர் எழுதிக் கொடுத்த கடிதத்தில் ரமேஷ் அவர்கள் ஒப்பமிட்டுத் தந்துள்ளார். தொடர்புபட்ட செய்தி இணைப்பு :- http://nesakkaram.org/ta/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0/\nPosted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், January 8th, 2014, Comments Off on ஊனமுற்ற தங்கராசா ரமேஷ் அவர்களுக்கு வழங்கப்பட்ட உதவி | nesakkaram\nதேன்சிட்டு நாட்டார்பாடல் இசைவிருது 2013.\nதமிழ்க் கலைகளை வளர்க்கும் நோக்கிலும் கலைத்துறையில் ஆர்வம் மிக்க இளையோரை ஊக்குவித்து முன்னேற்றும் வகையிலும் நேசக்கரம் உப அமைப்பான நேசம் அமைப்பின் ஏற்பாட்டில் முதல் முயற்சியாக 04.11.2013 – 05.11.2013 வரையான இரண்டு நாட்களும் நாட்டார் பாடல் போட்டியினை நடாத்தியுள்ளோம். மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட போரால் பாதிக்கப்பட்ட இன்னும் பழைய வாழ்வுக்குத் திரும்பாத வறுமையும் வசதிகளாலும் பின்தங்கிய நிலமையில் இருக்கும் கதிரவெளியில் முதல் கட்டமாக 6பாடசாலைகளைச் சேர்ந்த தேர்வு செய்யப்பட்ட34 மாணவர்கள் தேன்சிட்டு … Read more →\nPosted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், November 7th, 2013, Comments Off on தேன்சிட்டு நாட்டார்பாடல் இசைவிருது 2013. | nesakkaram\nபுலமைப்பரிசில் 2013 மாணவர்கள் வழிகாட்டி கையேடு கணக்கறிக்கை\nநேசம் இலவச கல்வித்திட்டத்தின் கீழ் 2013புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி கையேடு வினாத்தாழ்களை வழங்கி மாணவர்களின் அடைவுமட்ட உயர்வுக்கான ஆதரவினை நேசக்கரம் வழங்கியிருந்தது. எம்மால் தயாரிக்கப்பட்ட வழகாட்டி கையேடு வினாத்தாழ்களுக்கான கணக்கறிக்கை :- 3 வழிகாட்டிகளிலும் 3ஆயிரம் வழிகாட்டிகள் எமது களப்பணியாளர்களின் நிதியுதவியில் வழங்கப்பட்டது. தங்கள் பணிகளின் மத்தியிலும் தங்களது பங்களிப்பை வழங்கிய எமது களப்பணியாளர்கள் அனைவருக்கும் நன்றிகள். மொத்தம் 197700.00ரூபா (ஒரு இலட்சத்துத் தொண்ணு10றாயிரம் ரூபா) செலவு. இவ்வுதவியை வழங்கிய உறவுகளுக்கு எங்கள் … Read more →\nPosted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், கணக்கறிக்கைகள், November 1st, 2013, Comments Off on புலமைப்பரிசில் 2013 மாணவர்கள் வழிகாட்டி கையேடு கணக்கறிக்கை | nesakkaram\nபுலமைப்பரிசில் சித்தியடைந்த 88மாணவர்களுக்கான நேசக்கரம் கௌரவிப்பு நிகழ்வு.\nமண்முனை மேற்கு கல்வி வலய பாடசாலைகளின் அதிபர் சங்கமும் நேசக்கரம்பிறைட் பியூச்சர் அமைப்பின் உப அமைப்பான அரவணைப்பு அமைப்பும் இணைந்து 88 புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு மட்டகளப்பு கரடியானாறு மகாவித்தியாலய மண்டபத்தில் 29.10.2013 அன்று கோட்டக்கல்விப் பணிப்பாளர் முருகேசுப்பிள்ளை (ஏறாவூர்பற்று மேற்கு) தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் பிறைட் பியுச்சர் நேசக்கரம் அமைப்பின் அமைப்பாளர் திரு.ஜனனன் , சமூக ஒருங்கிணைப்பாளர் திரு. ரஜிகாந்த் ,அரவணைப்பு அமைப்பின் தலைவர் திரு.றொஷான் , செயலாளர் திரு.அருணா , முன்னாள் … Read more →\nPosted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், October 29th, 2013, Comments Off on புலமைப்பரிசில் சித்தியடைந்த 88மாணவர்களுக்கான நேசக்கரம் கௌரவிப்பு நிகழ்வு. | nesakkaram\n��தவிபெற்ற நபர்கள் கடிதம் படம்\nஉதவிபெற்றோர் கடிதங்கள்/ படங்கள் 2007 – 2010\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://penathal.blogspot.com/2012/07/", "date_download": "2018-12-16T02:28:00Z", "digest": "sha1:N2UJAHECQFY5ZXCARKUMQBLST7BDSIV5", "length": 34357, "nlines": 224, "source_domain": "penathal.blogspot.com", "title": "பினாத்தல்கள்: July 2012", "raw_content": "\nஅனுபவச் சிதறல்கள்-- அப்படின்னு எழுத ஆசைதான்.. மனசுக்குள்ளே அடங்குடா மவனேன்னு குரல் கேக்குதே\nநாளை முதல் உங்கள் அபிமான புத்தகக் கடைகளில்..\n”அல்வா” - வளர்ந்த கதை.\nபதறாதே - படுக்காதே - ”சென்ஷி”\nநாளை முதல் உங்கள் அபிமான புத்தகக் கடைகளில்..\nசாஃப்ட்வேர் ஆசாமி குலசேகரனுக்குத் தெரியாது - சாதாரணமாகத் தொடங்கிய நாளின் முடிவில் பிரம்மாண்டமான சதிப்பின்னலில் தானும் ஒரு அங்கமாகப் போவது.\nமும்பை நடிகை மஞ்சுவுக்குத் தெரியாது - தான் சந்திக்கப் போகும் அரபியின் கையில்தான் தனது முடிவு என்பது.\nஅரபிப் பணக்காரன் கம்ரானுக்குத் தெரியாது - தன் சக்திக்கும் மீறிய எதிரிகளின் கையில் சிக்கி இருப்பது.\nகூலிக் கொலைகாரன் மார்க்குக்குத் தெரியாது - இது தன்னுடைய கடைசி அசைன்மெண்ட் என்று.\nசிறப்புக் காவல்படை துரைராஜுக்குத் தெரியாது - தன் முதல் வேலையில் இருக்கும் பிரம்மாண்டமான ரிஸ்க்\nஎல்லாத் தெரியாதவர்களும் ஆடும் சம்பவங்களின் சதிராட்டம்....\nஆக்கும் சக்தி எல்லாமே அழிக்கவும் வல்லவைதான். கண்டுபிடித்த விஞ்ஞானியைவிட உபயோகிக்கும் தீவிரவாதிக்கு அழிக்கும் திறன் அதிகமாகத் தெரியும். தீவிரவாதிக்குத் தெரியாத விஷயங்களும் தெரிந்திருந்தால்தான் காவல்படைகள் தன் வேலையைச் செய்ய முடியும்.\nஅமெரிக்காவின் ஒரு மூலையில் தன்பாட்டுக்கு ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கும் விஞ்ஞானியை ஏன் ஒரு அரேபிய எண்ணெய்க் கிணற்றுக்குக் கடத்த வேண்டும் இங்கிலாந்து நடிகையுடன் கள்ள உறவு வைத்திருக்கும் பாலிவுட் இயக்குநரைக் காப்பாற்ற ஏன் இண்டர்போல் ஆர்வம் காட்டவேண்டும் இங்கிலாந்து நடிகையுடன் கள்ள உறவு வைத்திருக்கும் பாலிவுட் இயக்குநரைக் காப்பாற்ற ஏன் இண்டர்போல் ஆர்வம் காட்டவேண்டும் வேலையை விட்டு நீக்கப்பட்ட தொழிற்சாலை செக்யூரிட்டி ஆஃபீஸரை மீண்டும் கூட்டிவர ஏன் எஃப் பி ஐ உயிரை விட வேண்டும்\nஆகஸ்ட் மூன்று - ஈரோடு புத்தகக் கண்காட்சியில் வெளியீடு.\nஉங்கள் ஆதரவையும் விமர்சனங்களையும் எதிர்பார்க்கி���ேன்.\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 12 பின்னூட்டங்கள் சங்கிலி போட்டு வச்சுருக்காங்க\nவகை அனுபவம், நாவல், விளம்பரம்\n”அல்வா” - வளர்ந்த கதை.\nதமிழ் பேப்பர் என்று ஆரம்பிக்கப் போகிறோம். நீ தொடர்கதை எழுது. கட்டளையிட்டார் பாரா.\n காமெடி பண்ணாதீர்கள். ஏதோ சீவக சிந்தாமணியை உல்டா பண்ணச் சொன்னீர்கள், செய்தேன். தொடர்கதை ஃபார்மட்டுக்கு எல்லாம் என் எழுத்து சரிப்பட்டு வராது என்றேன்.\nஇப்படியே சொல்லிகிட்டிருந்தா எப்படி. தலைப்பு அல்வா. இந்தா பிடி நாட். பினாத்தல் சுரேஷ் அரபு ஷேக்கோட பொண்டாட்டியோட ஜல்சா பண்றான். அது ஷேக்குக்குத் தெரிஞ்சு போயிடுது. பினாத்தல் ஓடறான். இதை டெவலப் பண்ணி எழுது.\nசரிதான். இந்த ஆசாமி கதை எழுதச் சொல்லவில்லை, என்னை ஜெயிலுக்குப் போகவைக்கத் திட்டமிடுகிறார் என்று புரிந்தது.\nஆனாலும் முதல் வாரத்தில் ஆளை மற்றும் மாற்றி ஏறத்தாழ இதே நாட்டைத்தான் எழுதினேன். எழுதும்போதே இந்த மேட்டரைத் தொடரக்கூடாது, எதாவது உருப்படியா எழுதலாம். உடனே நினைவுக்கு வந்தது ஆயில் ரிக்குகள். வேலை விஷயமாக அடிக்கடி போயிருக்கிறேன். ஹெலிகாப்டரில் இருந்து பிடிமானம் இல்லாத இடத்தில் இறக்கி விடுவார்கள். சிறை மாதிரி வாழ்க்கை. பல அறைகளுக்கு உள்ளே போகக்கூடாது என்று கட்டுப்பாடு. உள்ளே தனி அரசாங்கம். க்ரைம் கதைக்கு ஏற்ற செட்டப். ஹீரோவை இங்கே கொண்டு வரலாம்.\nஏன் ஹீரோ இங்கே வருகிறான் கிட்நாப் செய்யப்பட்டு வருகிறான்.. இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாகப் பிடிமானம் கிடைத்து கதை உருவாகத் தொடங்கியது.\nபர்ப்பெச்சுவல் எனர்ஜி என்பது எல்லா அறிவியல்வாதிகளுக்கும் என்றும் மாறாப் பேராசை. இதைக் கொண்டு வரலாமா ஃப்யூயல் செல்களில் கொஞ்சம் ஆராய்ச்சி செய்தேன். ஜியாலஜி சாட்டிலைட்டுகள் எப்படி ஒரு இடத்தில் குறிப்பிட்ட கனிமம் இருக்கிறது என்று கண்டுபிடிக்கின்றது ஃப்யூயல் செல்களில் கொஞ்சம் ஆராய்ச்சி செய்தேன். ஜியாலஜி சாட்டிலைட்டுகள் எப்படி ஒரு இடத்தில் குறிப்பிட்ட கனிமம் இருக்கிறது என்று கண்டுபிடிக்கின்றது\nபல்ப் ஃபிக்‌ஷன் வகைதான். படித்தவுடன் மறக்கும் கதைதான். ஆனால் அதற்காக எதோ ஒன்றை எழுதிவிடக்கூடாது. யாராவது ஒருவர் சீரியஸாக எடுத்துக்கொண்டு இதெல்லாம் ஒரு லாஜிக்கா விமர்சனம் எழுதும்போது மட்டும் ஏத்த இறக்கமா எழுதறே விமர்சனம் எ���ுதும்போது மட்டும் ஏத்த இறக்கமா எழுதறே\nபார்த்த பழகிய இடங்களை மட்டும் எழுதலாம். தெரியாத இடங்களைக் கொஞ்சம் ஆராய்ச்சி செய்து கொள்ளலாம்.\nயூபிஎஸ் பார்சல் சர்வீஸ் சீருடையில் நட்சத்திரங்கள் மின்னின என்று எழுதி, வெளியிடுவதற்கு முன்னால் நண்பர் டைனோபாய்க்கு அனுப்பினால் அடிக்கவே வந்துவிட்டார். யூபிஎஸ் ஆசாமிகள் எப்போதும் ஷார்ட்ஸ்தான். தெரிஞ்சுகிட்டு எழுது என்று சொல்ல, மாற்றினேன்.\nதீவிரவாதப்பணம் எப்படியெல்லாம் கைமாறுகிறது என்று நாராயண் விளக்கமாகச் சொன்ன விஷயங்களைக் கதையில் தேவையான இடத்தில் புகுத்தினேன்.\nகதையே படிக்காத கொத்தனாரைப் படுத்தி எடுத்தேன். உனக்காகப் படிக்கிறேன். இங்கே ச் வரணும் ப் வரணும் என்று சந்தி திருத்தினான்.\nகதைக்கான விமர்சனமாக, என் சுதந்திரத்தைச் சில மணித்துளிகள் அதிகப்படுத்திய தங்கமணியை மறந்தால் மறுவேளை சோறு கிடைக்காது.\nபல்ப் ஃபிக்‌ஷன்தான். ஆனால் நிறைய உழைப்பையும் நம்பகத் தன்மைக்கான தேடலையும் கொண்ட பல்ப் ஃபிக்‌ஷன்.\nதமிழ் பேப்பரில் தொடராக வந்தபோதே பலர், இது நாவல் ஃபார்மட். மொத்தமாகப் படித்தால்தான் நன்றாக இருக்கும் என்றார்கள். இப்போது மொத்தமாக.. இன்னும் சில நாட்களில்..\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 7 பின்னூட்டங்கள் சங்கிலி போட்டு வச்சுருக்காங்க\nபதறாதே - படுக்காதே - ”சென்ஷி”\nவிரைவில் வெளியாகவுள்ள என் அடுத்த நாவல் - பதறாதே-படுக்காதே.. வளைகுடா நகரப் பின்னணியில் நடக்கும் அதிவேக த்ரில்லர்.\nஇந்த நாவலை எழுதியவுடன் நண்பர் சென்ஷியிடம் அனுப்பிவைத்தேன் - அவர் பார்வை:\nநகரங்கள் ஒரு தனித்த உருவம் கொண்டவை. நகரங்கள் உருவாகிய பின் அதன் கரங்கள் மாயவலையை மக்களிடையே வீசி இழுத்துக் கொள்கின்றன. நகரத்தின் கவர்ச்சியில் மீளவியலாது மக்களின் மனம் நகரம் நாடியதாயமைகின்றது.. வெளிச்சம் காட்டும் நகரின் இருளுருவம் குறித்தும் அழுக்குகள் குறித்தும் மனதிலெழுகின்ற பிம்ப வடிகால்கள் தொலைக்கப்படுகின்ற தூரத்தின் அளவீட்டை கணக்கிலெடுத்துக் கொள்ளும்படியான சுவாரசிய அபத்தங்களின் மதிப்பின் மீது வைத்துப்பார்க்...... வெயிட் வெயிட்.. சத்தியமா இது ஒரு புத்தகத்துக்கான விமர்சனம்தான்.. இது ச்சும்மா ஒரு பந்தாவுக்கு எழுதிப் பார்த்தது.\nஇந்த புத்தகத்துல என்ன இருக்குன்னு சொல்லுறதை விட என��னென்ன இல்லைன்னு எளிமையா சொல்லிட முடியும். மன சஞ்சலங்கள், ஆழ்மன தத்துவங்கள், மனித வாழ்வின் மற்றும் உறவுகளின் சிக்கல்கள், பிரதி பிம்பம் படியெடுப்பு... இப்படி தீவிர இலக்கியத்திற்கு முன்னிறுத்தப்படும் எந்த விஷயமும் இதில் இல்லை. இந்த நாவலில் கிடைப்பது சூழல் மாத்திரமே. ஒவ்வொருவரின் சூழலும் மற்றையோரை பாதிக்கும் என்பதை மிக எளிமையாக விறுவிறுப்பான நடையில் பதிவு செய்திருக்கிறார் எழுத்தாளர் ராம்சுரேஷ்.\nஒவ்வொருவரின் மனதிலும் ஏதேனுமொரு விஷயம் அழுக்காய் படர்ந்திருக்கும். ஒருவரின் நன்மையென்பது இன்னொருவருக்கான கெடுதலில் முடியுமென்பதைப் பற்றிய கவலையோ அச்சமோ இன்றளவில் காணக்கிடைப்பதில்லை. கெடுவான் கேடு நினைப்பான் என்ற நீதியையோ, நன்மை செய்தால் நன்மையுண்டாகும் என்ற நியதியையோ யாரும் மனதில் கொள்ளுவதில்லை. நியாயம் என்பது தனக்கான அளவுகோலின்படி மாத்திரமே கணிக்கப் பழகிக் கொண்டதில் தொலைந்தது சக மனிதன் மீதான அக்கறை மாத்திரமே. இந்தக் கதையிலும் யாரும் யாருக்காகவும் அக்கறைப்படுவதில்லை. தனக்கான நியாயங்களின்படி தார்மீகமாக செயல்படுகிறார்கள். நல்லவன் கெட்டவன் என்ற பேதமறுந்து எல்லோரும் வாய்ப்பு கிடைக்காதவரை நல்லவர்கள் என்ற கட்டவிழ்ந்து நாவலில் வந்து செல்லும் எல்லோரையும் ஏதேனும் ஒரு இடத்தில் சகமனித அன்பெனும் பாசாங்கற்றவர்களாகவே நடந்து கொள்கின்றனர். ஆனால் எல்லாமே விறுவிறு சுறுசுறுவென்று கடந்துவிடுவதால் இந்த பாதிப்பு மனதில் அத்தனை அழுத்தமாக எல்லோருக்கும் படியுமா என்று தெரியவில்லை. ஓட்டம் ஓட்டம் ஓட்டம். மாரத்தான் ஓட்டத்திற்கான பந்தயத்தை நூறுமீட்டர் தொலைவுக்கான விநாடிகளில் கடந்துவிடும் அவசரமாய் தறிகெட்டு ஓடுகிறது கதை.\nநாவலில் குறிப்பிடப்படும் நகரம் பற்றிய பெயர் இல்லை. எதுவாக இருக்கலாம் என்ற ஊகத்தை விட எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் என்ற அமைப்பை கதையோட்டம் தந்துவிடுகிறது. அரபி கம்ரான் வருகிற இடத்தில் நம்மூரில் நமக்குப் பிடிக்காத அரசியல்வாதியின் பெயரைப் போட்டுக்கொள்ளலாம். அன்வர், ரஷீத் மற்றும் மார்க்கிற்கு பதில் கோபாலையோ தண்டபாணியையோ அல்லது வேலுவையோ சேர்த்துக் கொள்ளலாம். மாறாமல் இருப்பது நாவலில் வரும் குலசேகரன்கள் மாத்திரமே. சூழலென்னவென்று புரியாமலே ஒரு மாயவலையில��� தன்னையுமறியாமல் சபலத்திற்கு உட்பட்டு சிக்கிக் கொண்டு தப்பிக்க வழி தெரியாமல் அலைபாயும் மனம் கொண்ட குலசேகரன்கள். இவர்களுக்கான வாய்ப்புகளும் ஆபத்துகளும் அவர்களைச் சுற்றியே இருந்தும், தனி மனித ஒழுக்கமெல்லாம் இருட்டில் தொலைந்து போகும், தன்னைச் சுற்றியுள்ள இருட்டைத்தவிர வேறு யாருக்கும் தெரியாதென்ற நினைவில் சபலத்திற்கு உட்பட்டு அடுத்தவர் அந்தரங்கத்தை எட்டிப் பார்த்து சுவைத்துவிட்டு இருட்டுதான் அவர்களுக்கான எதிரியென்று தெரிந்தபின் தப்பிக்க ஓட முயற்சிப்பவர்கள்.\nபல்ப் பிக்சன் எனப்படும் வகையில், கதைத்தன்மை சூழலை மாத்திரம் முக்கியமாய்க் கொண்டு அதில் பின்னலாய் உலவுகின்ற மனிதர்களை அதிலும் அதிகம் வெளிச்சம் பட்டிராத மனிதர்களின் அந்தரங்கங்களின் ஒரு சிறிய பார்வைதான் இந்த கதை. நல்லவன் வாழ்வான் கருதுகோள்களை தாண்டிவிடாமல் அந்த கோட்டிலேயே நடந்து போகிற நாவல். இவற்றை இலக்கியமாகக் கருதி கொண்டாடுதல் தேவையற்றது. காரணம் இவை விற்பனைக்கானவை. பெருவாரியான மக்களின் சாகசத்தன்மைக்கான மனநிலையை முன்னிறுத்தி எழுதப்பட்ட ஒன்று மாத்திரமே. வாசிப்பவர் எல்லோரும் எல்லா கதாபாத்திரங்களையும் தங்களுக்கான ஒன்றாக நினைக்கவியலாத வகையில் பார்வையாளர்களாக மாத்திரமே இருக்க வைக்குமளவு கவனமாய் கையாளப்பட்ட ஒன்று. இது போன்ற கதைகளை வாசிக்கையில் சுஜாதாவை தவிர்த்து யோசிக்கவியலாத வகைப்படுத்தப்பட்டுள்ளதால் சுஜாதாவின் வார்த்தை-கள் அளவுகோலை தாண்டிவிடக்கூடாதென்ற எச்சரிக்கையுடன் கதாபாத்திரங்கள் பேச்சுக்கூட அமைக்கப்பட்டிருக்கின்றன. பல்ப் பிக்சன் இலக்கியமாகக் கருதிவிடக்கூடாதென்ற மனநிலை வாய்த்தவர்கள் வெறும் வாசிப்பின்பத்திற்காக மாத்திரமே இதை வாசித்து மகிழலாம். அல்லது படித்துவிட்டு மொக்கையென்றும் தூக்கிப் போடலாம். முக்கியம் வாசித்தலும் கருத்துக்கூறலுமேயென்பதாய் இருப்பதால் என்னைப் போல இலவசமாய் வாங்கியாவது படித்து இன்புற்று மேன்மை பெறுக.\nசரியாய் ஒரு வருடத்திற்கு முன்பு சுரேஷ், வாசித்துக் கருத்து கூறு என்று இணைய இணைப்பில் தந்திருந்த இந்த நாவலை நான்குநாட்கள் வாசிக்க மனமின்றி என்ன இருந்திடப்போகுது என்ற மனநிலையில் தொலைபேசிய இரண்டு முறைகளில் நான்கு மன்னிப்பு கேட்டுவிட்டு, அசுவாரசியமாய் ���ுதல் பத்தியில் படிக்க ஆரம்பித்து கதையில் சுவாரசியத்தில் ஒரு மணிநேரத்தில் படித்து முடித்து அவசரமாய் சுரேஷிற்கு போன் செய்து இரண்டு நிமிடங்கள் பாராட்டிவிட்டு மீண்டும் இரவில் ஒரு முறை படித்து மெல்ல உள்வாங்கி மறுநாள் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக இந்தக் கதையைப் பற்றிய கருத்தை சுரேஷிடம் பதிவு செய்திருந்தேன். என்னையுமறியாமல் கதையைப் படித்த உற்சாகம் குரலில் தென்பட்டதை மறைக்க முடியவில்லை. முதல் வாசகன் என்ற பெருமிதமாயிருந்திருக்கலாம். கூறியவற்றை மின்மடலில் அனுப்பி வைக்கச் சொன்ன, ஒரு வருடம் கழித்து மீண்டும் கதையைப் படிக்க அமர்ந்து மீண்டும் அதே உற்சாகம் மனதில் தொற்றிக்கொள்ள அந்த உத்வேகத்திலேயே இதை தட்டச்சி அனுப்பி வைக்க முடிவு செய்தாயிற்று. புத்தகமாக வெளிவந்த பிறகு (ராம்சுரேஷின் இரண்டாம் புத்தகமாக இருக்குமென்று நினைக்கிறேன்) மறுபடி ஓசி பிரதி வாங்கி படித்துக் கொள்ள முடிவு.\nகதையில் குறையெனப்பட்டவை. பதிவர் பெனாத்தலாராக அறிமுகமான ராம்சுரேஷின் கிரியேட்டிவிடி பிரமிக்க வைக்கும் ஒன்று. சாதாரண சினிமாவிற்கும் விதவிதமாக ஃபிளாஷ் டிசைன் செய்து அசத்துபவர் முடிவை சற்று அவசரமாய் முடித்துவிட்டார் அல்லது சாதாரணமாய் முடித்துவிட்டார் என்று எண்ணச் செய்தது. அருமையாய் போய்க் கொண்டிருந்த கதையின் முடிவை இன்னும் யோசித்திருக்கலாமே என்ற ஏமாற்றம் வந்தது. ஆனால் அது சற்று நேரம்தான். அடுத்த பல்ப் பிக்சனில் என்னுடைய இந்தக் குறை தவிர்க்க முயற்சிப்பார் என்று நம்புகிறேன். இன்னொரு பிடிக்காதது இந்தக் கதையின் தலைப்பு - ’பதறாதே.. படுக்காதே..’ ’ஙே’ புகழ் எழுத்தாளர் ராஜேந்திரகுமாரின் நாவல் தலைப்புகள் சாயலில் மனதிற்கு பட்டது. கதையின் தலைப்பையாவது என்னைப் போன்ற இலக்கிய நேசிப்பாளர்களுக்கு பிடிப்பது போல வைத்திருக்கலாம். இன்னமும் இந்த மாதிரி தலைப்புகள் உலவுவதால்தான் விஜய் டிவியில் மக்கள் புத்தகங்கள் வாசிப்பிற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்களோ என்னமோ.. கடவுளுக்குத்தான் வெளிச்சம்\n(அடுத்து ராஜேஷ்குமாரின் ”தப்பு தப்பாய் ஒரு தப்பு” நாவலுக்கு விமர்சனம் எழுதினால் என்னவென்ற ஒரு எண்ணம் உண்டாகிறது. (கைவசம் பிடிஎஃப் உள்ளது). கிரைம் நாவல் புத்தகத்தில் வாசகர் கடிதமளவில் மடக்கிய அஞ்சு வரி எழுத்துக்குவியலாக இல்லாது நீண்ட விமர்சனமெழுதி அனுப்பி வைக்கலாமென்ற எண்ணம் தலைதூக்கியுள்ளது. அப்படியே படிப்படியாய் சுபா, பிகேபி மற்றும் இந்திரா சௌந்தரராஜனிலிருந்து ரமணிச்சந்திரன் கதைகள் வரை விமர்சனம் எழுதவும் முடியுமென்ற நம்பிக்கைக் கீற்று மனதில் ஒளியுண்டாக்கியுள்ளது.)\nகூடிய விரைவில் இணையத்தில் வாங்கும் லிங்க்கை ஏற்றுகிறேன்.\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 5 பின்னூட்டங்கள் சங்கிலி போட்டு வச்சுருக்காங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2018/03/13/%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-12-16T00:53:13Z", "digest": "sha1:PWES7WGQEL6F64G2NWZS5OPDXKAEZG4D", "length": 8154, "nlines": 98, "source_domain": "peoplesfront.in", "title": "ரத்த யாத்திரையை தடுத்திடுவோம்! – நாகூரில் ஆலோசனைக்கூட்டம் – மக்கள் முன்னணி", "raw_content": "\nஇராமராஜ்ஜிய இரத யாத்திரை எதிர்ப்பு செங்கோட்டை தடுப்பு மறியல்\nநாகை மாவட்டத் தயாரிப்புக் கூட்டம் நாகூரில் நடைபெற்றது. பல்வேறு அமைப்புகள் சார்பில் தலைவர்கள் கலந்து கொண்டனர். காவிபயங்கரவாத எதிர்ப்பு_மக்கள்_கூட்டமைப்பு.\nஆகஸ்ட் 30 – அனைத்துலக காணாமற்போனோர் நாளை முன்னிட்டு இலங்கையில் காணாலாக்கப்பட்ட 20000 க்கும் மேலான ஈழத் தமிழர்களுக்கு நீதி கோரி அடையாறு யுனிசெப் அலுவலகத்தில் மனு \nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து சென்னை அண்ணா சாலை மறியல்\nஎஸ்.சி & எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை பலவீனப்படுத்தும் உச்சநீதிமன்றத் தீர்ப்பை கண்டித்து கூட்டம் – தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் கண்டன உரை\nடிசம்பர் 16 – ‘மீண்டெழும் காவிரிச் சமவெளி’ பேரணி – ஒன்றுகூடல், திருத்துறைப்பூண்டி\n5 மாநிலத் தேர்தல் முடிவுகள் – காவி அரசியலுக்கு மட்டுமல்ல, கார்ப்பரேட் அரசியலுக்கும் விடப்பட்டுள்ள எச்சரிக்கை\nநந்தீஸ்-சுவாதி ஆணவக்கொலையும் அதன் பின்புலமும் – கள ஆய்வறிக்கை\nஒற்றை அதிகாரத்திற்கு எதிராக அணிதிரள்வோம் \nபா.ச.க. இராஜாவைக் கைது செய்ய\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nகஜா புயல் பேரிடர் – தமிழக முதல்வரே விரைந்து அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுக.\nகம்யூனிஸ்ட் தலைவர், சாதி ஒழிப்புப் போராளி தோழர் நமசு நினைவேந்தல் கூட்டம்\nதமபக25 & புரட்சிக்கவிஞர் பிறந்த நாள்\nஉச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு எதிரானப் பல்லில்லாத செயல்திட்டம் – மோடி அரசின் திட்டமிட்ட மோசடி\nடிசம்பர் 16 – ‘மீண்டெழும் காவிரிச் சமவெளி’ பேரணி – ஒன்றுகூடல், திருத்துறைப்பூண்டி\n5 மாநிலத் தேர்தல் முடிவுகள் – காவி அரசியலுக்கு மட்டுமல்ல, கார்ப்பரேட் அரசியலுக்கும் விடப்பட்டுள்ள எச்சரிக்கை\nநந்தீஸ்-சுவாதி ஆணவக்கொலையும் அதன் பின்புலமும் – கள ஆய்வறிக்கை\nஒற்றை அதிகாரத்திற்கு எதிராக அணிதிரள்வோம் \nமத்திய அரசிடம் குவிக்கப்பட்டுள்ள மாநில அதிகாரங்களை மீட்டெடுப்பதே நமது முதன்மை கடமை \nதமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் பிரச்சனைகளை கையில் எடுப்பார்கள் அனால் தீர்வு காண்பதில்லை \nமக்களை உணர்வு மட்டத்திலிருந்து அறிவு மட்டத்திற்கு உயர்த்தவேண்டும்\nஹைட்ரோகார்பன் அழிவு திட்டம் – சட்டத்தின் மூலம் தீர்வு இல்லை \nஏழு தமிழர் விடுதலையை தடுத்திட ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறதா \nமக்கள் இயக்கங்களை கண்டு காவல்துறை அஞ்சுகிறது\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyar.tv/video/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2018-12-16T00:54:05Z", "digest": "sha1:5U35NVYSAUBV4KHCZADPHVMPHE7UPOMO", "length": 6166, "nlines": 84, "source_domain": "periyar.tv", "title": "அப்போ நீட்டு இப்போ தீட்டு – வழக்குரைஞர் அருள்மொழி பிரச்சார செயலாளர் – திராவிடர் கழகம் | பெரியார் வலைக்காட்சி", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nஅப்போ நீட்டு இப்போ தீட்டு – வழக்குரைஞர் அருள்மொழி பிரச்சார செயலாளர் – திராவிடர் கழகம்\nஅப்போ நீட்டு இப்போ தீட்டு – வழக்குரைஞர் அருள்மொழி பிரச்சார செயலாளர் – திராவிடர் கழகம்\nCategory அருள்மொழி உரை பிற ஊடகங்களிலிருந்து\nகடவுள் காப்பாற்ற மாட்டார் – நடிகர் நாசர்\nபுதையல் தேடும் புதிய கலாச்சாரம்-வழக்கறிஞர் அருள்மொழி\nஅன்னை மணியம்மையார் பிறந்தநாள் மற்றும் உலக மகளிர் நாள் விழா – அருள்மொழி\nபுதிய கல்விக் கொள்கை ஒரு பார்வை – அருள்மொழி\nதந்தை பெரியார் 138 வது பிறந்தநாள் விழா – அ.அருள்மொழி\nதமிழ்நாட்டு அரசியலில் நிலையற்ற தன்மைக்கு காரணம் பி.ஜே.பி. அரசே – தமிழர் தலைவர் கி.வீரமணி\nகி.வீரமணியுடன் சிறப்பு நேர்காணல் – புதிய தலைமுறை -03.04.2017\nதன் கருத்தால் மற்றவர்களை வெல்லக் கூடியவர் அன்னை நாகம்மையார்\nநீதிமன்றத்தின் மீது அனிதா எழுதிய தீர்ப்பு வழக்குரைஞர் அ. அருள்மொழி\nஇது ஒரு நிறுவனக் கொலை வழக்குரைஞர் அ.அருள்மொழி\nபெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சாதனை\nவெல்லும் சொல் நிகழ்ச்சியில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்களுடன் சிறப்பு சந்திப்பு\nநீயுஸ்7 வியூகம் நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியுடன் ஒரு நேர்கானல்\nமார்ச் 10 அன்னை மணியம்மையார் பிறந்தநாள் சிறப்புக் கூட்டம்- வழுக்குரைஞர் அருள்மொழி\nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/oct/11/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3018182.html", "date_download": "2018-12-16T00:57:33Z", "digest": "sha1:BDQDYWV3EY6ICEQXAOZXZOVI25O4ZF5S", "length": 8400, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "மருந்தாளுநர்கள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nமருந்தாளுநர்கள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம்\nBy DIN | Published on : 11th October 2018 08:50 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதமிழ்நாடு மருந்தாளுநர்கள் முன்னேற்றச் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் அவசர ஆலோசனைக் கூட்டம் பண்ருட்டியில் அண்மையில் நடைபெற்றது.\nமாநிலத் தலைவர் ப.செல்வமணி தலைமை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: பொது சுகாதார���் துறை இயக்குநர், செவிலியர்கள் தலைமையில் 10,000 மருத்துவமனைகள் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளதையும், மருந்துகளையும் அவர்களே வழங்குவார்கள் என்று தெரிவித்துள்ளதையும் கண்டிப்பது, \"மருந்தியல் விதி 1948-இன்படி மருந்துகளை பதிவுபெற்ற மருந்தாளுநர்கள் மட்டுமே கையாள வேண்டும் என்ற நிலையில் , இயக்குநரின் அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கிறது.\nகேரள மாநிலத்தில், \"மருந்தியல் விதி-1948' முறையாக அமல்படுத்தப்பட்டு, 100 வெளி நோயாளிகளுக்கு ஒரு மருந்தாளுநர், 75 உள் நோயாளிகளுக்கு ஒரு மருந்தாளுநர் என்ற வகையில் அனைத்து மருத்துவ நிலையங்களிலும் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.\nமேலும், அனைத்து துணை சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகளிலும் மருந்தாளுநர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதேபோல தமிழகத்திலும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nகூட்டத்தில், மாநிலப் பொருளாளர் க.இளங்கோ, மாநில துணைத் தலைவர் கோ.மகேந்திரன், மாநில இணைச் செயலர்கள் கே.பாரதி, சு.ராஜாராம், வி.பாம்பன் பழனி, எம்.பழனிராஜன், வி.அலமேலு, எஸ்.ரசூல்கான், கே.குமார், சி.பேச்சியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nவேட்டி கட்டு பாடல் வீடியோ\nபெரியார் குத்து பாடல் வீடியோ\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstamil.agriinfomedia.com/2010/03/blog-post_19.html", "date_download": "2018-12-16T00:42:42Z", "digest": "sha1:E2I3IF24GH5TKHYRSTQKN4R5NEFO7IG3", "length": 6829, "nlines": 27, "source_domain": "www.newstamil.agriinfomedia.com", "title": "vivasayam", "raw_content": "\nஇந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....\nஅறிவுசார்ந்த வேளாண் சமூகத்தினை படைத்திடுவோம் தமிழின் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணையதளம்\nமஞ்சள் அறுவடை செய்ய தண்ணீர் இல்லை பனமரத்துப்பட்டி பகுதி விவசாயிகள் சோகம்\n6:19 AM சிறப்பு, செய்திகள், தலைப்பு, மஞ்சள் அறுவடை செய்ய தண்ணீர் இல்லை விவசாயிகள் சோகம் 0 கருத்துரைகள் Admin\nமஞ்சள் அறுவடை செய்ய தண்ணீர் இல்லை பனமரத்துப்பட்டி பகுதி விவசாயிகள் சோகம்\nசேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி பகுதியில் விவசாய கிணறுகள் வறண்டதால், பயிரிடப்பட்ட மஞ்சள் அறுவடை செய்ய தண்ணீர் இல்லாததால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர் கடந்த ஆண்டு மஞ்சள் விலை ஒரு குவிண்டல் 12 ஆயிரம் ரூபாயை தாண்டியதால் மஞ்சள் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுபட்டனர்.\nபனமரத்துப்பட்டி பகுதியில் பள்ளித்தெருப்பட்டி, பெரமனூர், நல்லியாம்புதூர், குரால்நத்தம், கோம்பைக்காடு, பெரமனூர், மல்லூர் உள்ளிட்ட பகுதியில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் மஞ்சள் பயிரிட்டனர். ஃபிப்ரவரி முதல் அறுவடை துவங்குவது வழக்கம். மஞ்சள் பயிருக்கு வாரம் ஒரு முறை தவறாமல் தண்ணீர் விடவேண்டும். நடப்பாண்டில் பருவ மழை பொய்த்ததால், விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.மஞ்சள் அறுவடை செய்யப்படும் ஒரு மாதத்திற்கு முன் மேற்புறத்தில் இருக்கும் தண்டு பகுதி அறுத்து எடுத்துவிட்டு, மண்ணில் இருக்கும் கிழங்கு பகுதி வளர்ச்சி அடைய தண்ணீர் விட வேண்டும். அதன்பிறகு மண்ணில் உள்ள கிழங்கு பகுதி வெட்டி எடுக்கப்பட்டு, பதப்படுத்தி விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. தற்போது பனமரத்துப்பட்டி பகுதியில் மஞ்சள் அறுவடை சீஸன் துவங்கி உள்ளது. கிணறு வறண்டு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால், மண்ணில் உள்ள மஞ்சள் கிழங்கை வெட்டி எடுக்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.\nவிவசாயிகள் கூறியதாவது: மஞ்சள் அறுவடை செய்ய தேவையான தண்ணீர் இல்லை. தண்ணீர் விலைக்கு வாங்கி மஞ்சள் பயிரிட்ட வயலில் விட்டு, அறுவடை செய்து வருகிறோம். 200 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு டேங்க் தண்ணீர், தற்போது 400 ரூபாய் வரை அதிகரித்துவிட்டது. தண்ணீர் விலைக்கு கிடைப்பதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. தண்ணீர் இல்லாததால் நன்கு விளைந்த மஞ்சள் அறுவடை செய்ய முடியாமல் வயலில் காய்ந்து கிடக்கிறது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத நிலையில் மஞ்சள் பயிரிட்ட விவசாயிகள் உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.\nகுறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், தலைப்பு, மஞ்சள் அறுவடை செய்ய தண்ணீர் இல்லை விவசாயிகள் சோகம்\n0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/12/07-12-2018.html", "date_download": "2018-12-16T00:46:32Z", "digest": "sha1:MBY3ZPB7KLXAKO5BB4U7JUAIJFZ5YBYX", "length": 20186, "nlines": 491, "source_domain": "www.padasalai.net", "title": "வரலாற்றில் இன்று 07-12-2018 - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nடிசம்பர் 7 (December 7) கிரிகோரியன் ஆண்டின் 341 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 342 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 24 நாட்கள் உள்ளன.\nகிமு 43 – உரோமை அரசியல்வாதி மார்க்கசு டலியாசு சிசெரோ படுகொலை செய்யப்பட்டார்.\n574 – பைசாந்தியப் பேரரசர் இரண்டாம் யசுட்டிசு இளைப்பாறியதை அடுத்து நாட்டின் தளபதி திபேரியசு பேரரசராக முடிசூடினார்.\n1703 – பிரித்தானியாவைப் பெரும் சூறாவளி தாக்கியதில் 9,000 பேர் வரை உயிரிழந்தனர்.\n1724 – போலந்தின் டொரூன் என்ற இடத்தில் ஒன்பது புரட்டத்தாந்து சமயத்தினருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை அடுத்து அங்கு கலவரம் மூண்டது.\n1787 – டெலவெயர் அமெரிக்க அரசியலமைப்பை ஏற்றுக் கொண்ட முதலாவது மாநிலமாக இணைந்தது.\n1815 – நெப்போலியனுக்கு ஆதரவாக இருந்த பிரான்சியத் தளபதி மிக்கேல் நேய் என்பவனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.\n1917 – முதலாம் உலகப் போர்: ஆத்திரியா-அங்கேரி மீது ஐக்கிய அமெரிக்கா போரை அறிவித்தது.\n1922 – வட அயர்லாந்து ஐக்கிய இராச்சியத்துடன் இணைந்திருக்க அந்நாட்டு நாடாளுமன்றம் பெரும்பான்மையாக வாக்களித்தது.\n1932 – செருமனியில் பிறந்த சுவிட்சர்லாந்து இயற்பியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் அமெரிக்காவுக்கு வருவதற்கு நுழைவாணை வழங்கப்பட்டது.\n1936 – ஆத்திரேலியாவின் துடுப்பாட்ட வீரர் யாக் பிங்கிள்ட்டன் அடுத்தடுத்த நான்கு தேர்வுப் போட்டிகளில் சதம் எடுத்து சாதனை புரிந்தார்.\n1941 – இரண்டாம் உலகப் போர்: பின்லாந்து, அங்கேரி, போலந்து, ருமேனியா ஆகியவற்றின் மீது கனடா போரை அறிவித்தது.\n1941 – பேர்ள் துறைமுகத் தாக்குதல்: சப்பானியர் அவாயின் பேர்ள் துறைமுகத்தைத் தாக்கினர்.\n1946 – அமெரிக்காவின் அட்லான்டா நகர உணவுச்சாலை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 119 பேர் உயிரிழந்தனர்.\n1949 – சீன உள்நாட்டுப் போர்: சீனக் குடியரசின் அரசு நாஞ்சிங்கில் இருந்து தாய்பெய்க்கு மாறியது.\n1966 – துருக்கியில் இராணுவ முகாம் ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 68 பேர் உயிரிழந்தனர்.\n1971 – பாக்கித்தானில் நூருல் அமீன் பிரதமராகவும் சுல்பிக்கார் அலி பூட்டோவை உதவிப் பிரதமராகவும் கொண்ட கூட்டணி அரசை அதிபர் யாகியா கான் அறிவித்தார்.\n1972 – அப்போலோ திட்டத்தின் கடைசி விண்கலம் \"அப்பல்லோ 17\" சந்திரனை நோக்கி ஏவப்பட்டது. இக்கலத்தின் விண்வெளி வீரர்கள் பூமியை விட்டு வெளியேறும் போது தி புளூ மார்பிள் புகைப்படத்தை எடுத்தனர்.\n1975 – கிழக்குத் தீமோரை இந்தோனீசியா முற்றுகையிட்டது.\n1982 – அமெரிக்காவின் டெக்சசு மாநிலத்தில் முதல் தடவையாக ஊசிமருந்து ஏற்றப்பட்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.\n1983 – எசுப்பானியாவில் மாட்ரிட் நகரில் இரண்டு விமானங்கள் மோதியதில் 93 பேர் உயிரிழந்தனர்.\n1987 – கலிபோர்னியாவில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பயணி ஒருவர் தனது முன்னாள் முதலாளியையும் விமான ஓட்டியையும் சுட்டுக் கொன்றபின் தன்னைத் தானே சுட்டுக் கொன்றான். இதனால் விமானம் தரையில் மோதியதில் அதில் பயணம் செய்த அனைத்து 43 பேரும் உயிரிழந்தனர்.\n1988 – ஆர்மீனியாவில் 6.8 அளவு நிலநடுக்கத்தில் ஏற்பட்டதில் 25,000 பேர் கொல்லப்பட்டு 400,000 பேர் வீடுகளை இழந்தனர்.\n1988 – யாசர் அரபாத் இசுரேலைத் தனிநாடாக அங்கீகரித்தார்.\n1995 – கலிலியோ விண்கலம் விண்ணுக்கு ஏவப்பட்டு 6 ஆண்டுகளின் பின்னர் வியாழனை அடைந்தது.\n2015 – சப்பானின் விண்கலம் அக்காத்சுக்கி வெள்ளிக் கோளின் சுற்றுவட்டத்தை அடைந்தது.\n2016 – பாக்கித்தான் உள்ளூர் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 47 பேர் உயிரிழந்தனர்.\n2017 – ஆத்திரேலியாவில் ஒருபால் திருமணம் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.\n903 – அல் சுஃபி, பாரசீக வானியலாளர் (இ. 986)\n1542 – ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி (இ. 1587)\n1849 – பொன்னம்பலம் குமாரசுவாமி, இலங்கைத் தமிழ் வழக்கறிஞர், அரசியல்வாதி (இ. 1906)\n1883 – செர்கேய் இவனோவிச் பெலியாவ்சுகி, சோவியத்-உருசிய வானியலாளர் (இ. 1953)\n1905 – ஜெரார்டு குயூப்பர், இடச்சு-அமெரிக்க வானியலாளர் (இ. 1973)\n1926 – கே. ஏ. மதியழகன், தமிழக அரசியல்வாதி (இ. 1983)\n1928 – நோம் சோம்சுக்கி, அமெரிக்க மொழியியலாளர்\n1929 – ந. பாலேஸ்வரி, ஈழத்துப் புதின எழுத்தாளர் (இ. 2014)\n1932 – ரோஸ்மேரி ரோஜர்ஸ், அமெரிக்க ஊடகவியலாளர்\n1939 – எல். ஆர். ஈஸ்வரி, தமிழகத் திரைப்படப் பின்னணிப் பாடகி\n1988 – வாணி போஜன், தமிழக தொலைக்காட்சி நாடக நடிகை\n1993 – சுரபி தென்னிந்திய திரைப்பட நடிகை\nகிமு 43 – சிசெரோ, உரோமை மெய்யியலாளர், அரசியல்வாதி (பி. கிமு 106)\n283 – யுட்டீக்கியன் (திருத்தந்தை)\n1782 – ஐதர் அலி, மைசூர் மன்னர் (பி. 1720)\n1912 – ஜார்ஜ் ஓவார்டு டார்வின், ஆங்கிலேய வழக்கறிஞர், வானியலாளர், கணிதவியலாளர் (பி. 1845)\n1952 – பாரெசுட்டு இரே மவுள்டன், அமெரிக்க வானியலாளர் (பி. 1872)\n1979 – சிசிலியா பேய்னே கபோசுச்கின், ஆங்கிலேய-அமெரிக்க வானியலாளர் (பி. 1900)\n1984 – நிகோலாய் இமானுவேல், உருசிய வேதியியலாளர் (பி. 1915)\n1985 – றொபேட் கிறேவ்ஸ், ஆங்கிலேயக் கவிஞர், எழுத்தாளர் (பி. 1895)\n2006 – பத்மநாதன் இராமநாதன், இலங்கைத் தமிழ் வழக்கறிஞர், நீதிபதி (பி. 1932)\n2009 – வை. அநவரத விநாயகமூர்த்தி, ஈழத்து எழுத்தாளர், ஊடகவியலாளர் (பி. 1923)\n2010 – பான் இயூ தெங், மலேசிய மனித உரிமை செயற்பாட்டாளர் (பி. 1942)\n2011 – வி. பி. சிங்காரவேலு, தமிழக அரசியல்வாதி (பி. 1959)\n2016 – சோ, தமிழக நடிகர், பத்திரிக்கையாளர் (பி. 1934)\nதேசிய வீரர்கள் நாள் (கிழக்குத் திமோர்)\nமரியாவின் அமல உற்பவம் விழா\nபேர்ள் துறைமுக நினைவு நாள் (ஐக்கிய அமெரிக்கா)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/celebs/p-samuthirakani/biography.html", "date_download": "2018-12-16T00:52:09Z", "digest": "sha1:DWBAZ55R5WY7FII2D3FLLQ47S4LALR7X", "length": 5903, "nlines": 119, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சமுத்திரக்கனி பயோடேட்டா | P. Samuthirakani Biography in Tamil - Filmibeat Tamil", "raw_content": "\nசமுத்திரக்கனி தமிழ்த் திரைப்பட இயக்குநர், நடிகர், தொலைக்காட்சி நாடக இயக்குநர் ஆவார்.\nசமுத்திரகனி 1997 -ம் ஆண்டு கே விஜயன் என்பவரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். பின்பு கே பாலச்சந்தரிடம் பார்த்தாலே பரவசம் திரைப்படத்தில் பணிபுரிந்தார். பிறகு வசன எழுத்தாளராகவும், கதை சொல்பவராகவும் பணியாற்றினார்.\nஅதன் பிறகு சுப்ரமணிய புரம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். நாடோடிகள் படத்தின் மூலம் இவரது இயக்குனர் பணியை தொடர ஆரம்பித்தார். இவர் இதுவரை பல படங்களை இயக்கியும் பல படங்களில் துணை கதாப்பாத்திரமகவும் நடித்துவருகிறார்.\nஎப்ப்ப்பா, எம்ம்ம்மா, ஆத்தாடி: ப. பாண்டி 'டிடி' பற்றி..\nஎன்னைப் பார்க்காமலேயே முக்கியத்துவம் கொடுத்தவர்..\nஎழுதி வச்சுக்கோங்க...2 வருடத்தில் விக்ராந்த் மிக..\nசமுத்திரக்கனி ஆணாதிக்கம் மிக்கவரா... என்ன சொல்��� வருகிறார்..\nGo to : நட்சத்திரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/apps/instagram-adds-three-new-shopping-features-019913.html", "date_download": "2018-12-16T01:39:15Z", "digest": "sha1:VJABE3VMGVIKS6PM23GIDA2KGFKLAPFL", "length": 13493, "nlines": 166, "source_domain": "tamil.gizbot.com", "title": "இன்ஸ்டாகிராம் ஷாப்பிங் வசதியில் புதிய அம்சம் .! | Instagram adds three new shopping features - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇன்ஸ்டாகிராம் ஷாப்பிங் வசதியில் புதிய அம்சம் .\nஇன்ஸ்டாகிராம் ஷாப்பிங் வசதியில் புதிய அம்சம் .\nவோடபோன் இன் புதிய ரூ.199 மற்றும் ரூ.399 திட்டம்.\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nஇன்ஸ்டாகிராம் செயலில் ஷாப்பிங் செய்யும் வகையில், செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் தற்போது, மூன்று புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.\nஇன்ஸ்டாகிராம் செயலியின் இந்த புதிய யுக்தி இந்த நிறுவனத்திற்கும் பயனளிக்கும் என்று நம்படுகின்றது. மேலும், ஷாப்பிங்கை எளிமையாக்கும் வகையில் இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇன்ஸ்டா ஸ்டோரிக்களில் பொருட்களின் ஸ்டிக்கர்களை வழங்கி இன்ஸ்டாவாசிகளுக்கு ஷாப்பிங் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. பின் எக்ஸ்ப்ளோர் (Explore) பகுதியின் மூலம் ஷாப்பிங் சேனலை அறிமுகம் செய்தது. அந்த வரிசையில் அந்நிறுவனம் புதிய பொருட்களை கண்டறிய மூன்று புது வழிமுறைகளை கண்டறிந்துள்ளது.\nஅதன்படி பயனர்கள் புதிய பொருட்களை கண்டறிவதுடன், பிரான்டுகளிடம் இருந்து பொருட்களை வாங்குவது மற்றும் இன்ஸ்டாகிராம் ஷாப்பிங்கின் முழு விவரங்களையும் பார்க்க புதிய ���ம்சம் வழி செய்கிறது.\nஇன்ஸ்டாகிராமில் நீங்கள் கடந்து வரும் போஸ்ட்களில் ஏதேனும் பொருள் உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில் அதனை ஷாப்பிங் பட்டியலில் சேமித்து வைத்துக் கொண்டு, பின்னர் அவற்றை பார்க்க முடியும்.\nஸ்டோரி அல்லது பீட்களில் பொருட்களை கிளிக் செய்து வலது புறம் காணப்படும் சேவ் செய்துக் கொள்ளும் ஆப்ஷனை கிளிக் செய்து நீங்கள் விரும்பும் பொருளை ஷாப்பிங் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.\nஷாப்பிங் பட்டியல் ஆப்ஷனை உங்களது ப்ரோ பைல் பகுதிக்குச் சென்று இயக்க முடியும். புதிய வசதியுடன் இன்ஸ்டாகிராம் செயலியின் பிஸ்னஸ் ப்ரோ பைல்களில் உள்ள ஷாப் டேப் ஆப்ஷனை புதுப்பிக்க இருப்பதாகவும், இதற்கான சோதனை நடைபெற்று வருவதாக இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது.\nஇதன் மூலம் ஷாப்பிங் சார்ந்த போஸ்ட்களில் விற்பனைக்கு கிடைக்கும் பொருட்களை வேகமாக, எளிதில் பார்க்கக்கூடிய வகையில் ஷாப் டேப் மாற்றப்பட இருக்கிறது. அந்த வகையில் பிஸ்னஸ் ப்ரோபைல் செல்லும் போது, பொருட்களை பார்க்க ஷாப் பட்டனை கிளிக் செய்யும் போது குறிப்பிட்ட பொருளின் பெயர், விலை மற்றும் போஸ்ட் விவரங்களை பார்க்க முடியும்.\nநீங்கள் விரும்பும் பிரான்டுகளின் பொருட்களை வீடியோக்கள் மூலமாகவும் ஷாப் செய்ய முடியும். நீங்கள் விரும்பும் பிரான்டு வீடியோவினை பீடில் பார்க்கும் போது, இடது புறமாக காணப்படும் ஷாப்பிங் ஐகானை கிளிக் செய்து குறிப்பிட்ட பொருளின் முழு விவரங்களை அறிந்து கொள்ள முடியும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nரூ.10,000 க்குள் கிடைக்கும் தரமான ஸ்மார்ட்போன் பட்டியல்.\n10 ஜிபி டேட்டாவுடன் வோடபோனின் புதிய ரூ.597 திட்டம்.\n6 லென்ஸ் உடன் அசத்தும் ஹானர் மேஜிக் 2.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aatralarasau.blogspot.com/", "date_download": "2018-12-16T01:25:00Z", "digest": "sha1:XNVLNLP7YK5LVYR7ZHNSBQI4WP5MQCQW", "length": 16513, "nlines": 180, "source_domain": "aatralarasau.blogspot.com", "title": "சமரசம் உலாவும் இடமே!!!!", "raw_content": "\nதமிநாட்டின் அரியலூர் பகுதி ஒரு பரிணாம படிமங்களின் சுரங்கமாக‌ உள்ளது செய்திகளில் இருந்து அறிய முடிந்தது. அது பற்றி நிர்முக்தா இணைய தளம் ஒரு நல்ல காணொளி தயாரித்து யுட்யூப் தளத்தில் பகிர்ந்து உள்ளனர். அவ��்களுக்கு நம் நன்றியுடன் அதனை இப்பதிவில் பகிர்கிறோம்.\nபடிம(Fossil) சான்றுகளின் அடிப்படையில் பல்வேறு கால கட்டங்களில் ,பல வகை உயிரினங்கள் வாழ்ந்து வந்ததின் அறிவியல் விளக்கம்தான் பரிணாமக் கொள்கை.பரிணாமக் கொள்கை மரபணு ஆய்வுகள் மூகலமாகவும் உறுதி செயப்பட்டது.\nதமிழகத்தில் மேல்நிலைப் பள்ளி உயிரிய‌ல் பாடத்தில் பரிணாமம் ஒரு பகுதி ஆகும்.இக்காணொளியில் படிமங்களின் வயது கணக்கிடும் முறை பற்றியும் விளக்கப் படுகிறது.மாணவர்கள் ,பரிணாம ஆய்வாளர்கள் அவசியம் சென்று பார்க்க வேண்டிய இடம் ஆகும்.\nபரிணாம எதிர்ப்பு மதவியாதிகளே நாங்க ரெடி நீங்க ரெடியா\nLabels: அறிவியல், பரிணாம அடிப்படைகள், பரிணாமம்\nஇந்த புதிய குரான் விளக்கம் வன்முறையைத் தடுக்குமா(ம்\nநேற்று சி. என். என் தொலைக்காட்சியில் ஆய்வு குரான்(STudy Quran) என்ற ஒரு புத்தம் புதிய குரான் விளக்கம் பற்றி ஒரு செய்தி ஓளிபரப்பு ஆனது. அது பற்றியே இந்தப் பதிவு.குரான் என்பது முசுலீம்களின் மதப் புத்தகம் என்பதும், பொ.ஆ 610 முதல் 632 வரை அரேபியாவின் மெக்க,மதினா நகரங்களில்,திரு முகமது என்ற இறைதூதருக்கு அரபி மொழியில் வழங்கப்பட்ட‌ட செய்தி என்பது அவர்களின் நம்பிக்கை.அரபி அல்லாத குரான்கள், குரான் விளக்கமாக மட்டுமே கருதப் படுகின்றன.\nஉலகில் அதிகம் மதிக்கப்படும், விமர்சிக்கப்படும் புத்தகம் இதுதான் என்றால் மிகையாகாது.குரானை நம்புவோர் அதில் உள்ள ஒவ்வொரு சொல்லும், ஏக இறைவனின் மாற்றமில்லா இறுதி வாக்கு என்பதால் அதனை அப்படியே ஏற்கின்றனர்.ஆனால் இறை மறுப்பாளர்கள், மாற்று மதத்தினர்,முன்னாள முசுலிம் ஆகியோர் அதில் உள்ள வன்முறை சார் வசனங்க‌ளை சுட்டி அதனை விமர்சிக்கின்றனர்.\nகுரான் உலகின் பெரும்பான்மை மொழிகளில் , விளக்க உரைகள் உண்டு. ந‌மது தாய்த் தமிழிலும் 20க்கும் மேற்பட்ட குரான் விளக்க உரைகள் உன்டு.\nஇந்தப் பதிவில் சி என் என் தொலைக் காட்சி தரும் தகவல் அடிப்படையில் மட்டுமே விவாதிப்போம். நமது சொந்தக் கருத்துகளை பின்னூட்டங்களில் மட்டுமே நாகரிகமாக விவாதிப்போம்.இதுதான் தொலைகாட்சி செய்தியின் சுட்டி .\nஇது அப்புத்த்கத்தின் அமேசான் தள இனைப்பு\nஇது அமெரிக்க பல்கலைக் கழக மத ஆய்வாளர்களான\nஆகியோரால் மொழி பெயர்க்கப்ப்ட்டது.ஒவ்வொரு வசனத்திற்கும் அடிக்குறிப்பு (foot note)விள்க்கம் அளித்து இருப்பதாக‌ செய்தி சொல்கிறது.\nஇது விமர்சனத்திற்கு உள்ளாகும் வசனங்களுக்கு ,மாற்றுப் பொருள் அளிக்கிறதாம்.ஷியா,சுன்னி பிரிவு சார் தனித் தனி விளக்கமும் இருக்கிறது.எனினும் இது அதிக முசுலிம்களால் ஏற்கப்ப்டாது என்பது ந‌மது கணிப்பு.\n1. இந்ந்த மாற்று விள்க்கம் சரி என்றால் கமுந்தைய 1400 வருட விளக்கங்கள் தவறாகி விடும்.மத குருக்கள்,அடிப்படைவாதிகள் பிடியில் இருந்து புத்தக விளக்கம் கல்வியாளர்கள் கையில் செல்வதை அவர்கள் விரும்ப மாட்டார்கள். ஏதேனும் ஃபத்வா கூட வரலாம்.\n2.இந்ந்த புத்த்கத்தில், மூல அரபி வசனங்கள் இடம் பெறவில்லை.ஆங்கிலம் மட்டும்தான் என்பதாலும்,மொழிபெயர்பாளர்கள் மேலை நாட்டவர் என்பதாலும் இது இசுலாமிய ஆய்வு சார் மேலை நாட்டு பல்கலைக் கழகங்கள் தாண்டி படிக்கப்ப்டாது.\n3. ஏற்கெனவே அகமதியா மற்றும் குரான் மட்டும் பிரிவினரின் விளக்க உரைகளும் இப்படித்தான் இருக்கிறது. நாமும் குரான் 4.34 வசனம் மனைவியை அடிக்க சொல்லவில்லை என்னும் குரான் மட்டும் பிரிவினரின் விளக்கம் சார்ந்து ஒரு பதிவு இட்டோம்.\nஜிஹாத் என்னும் புனிதப் போரை , மன‌தின் தவறான எண்ணங்களுக்கு எதிரான போராட்டம் என விளக்கம் தருகிறார்கள். http://www.muslim.org/islam/jihad.htm\nஅகமதியா, குரான் மட்டும் பிரிவினர் ,முசுலீம்களில் சிறுபான்மை என்பது குறிப்பிடத் தக்கது.\nஎன்றாலும் மனிதர்களுக்கு சமாதானம் ஏற்படுத்தும் இப்படி முயற்சிகள் பாராட்டப் படத் தக்க‌வைதான்.நமது இதயம் மாற்று விள்க்கம் பெரும்பான்மையினரால் ஏற்கப்பட விரும்பினாலும்,அறிவோ வாய்ப்பு குறைவு என்பதையே இயம்புகிறது.\nஎப்படி இருந்தாலும், மதம் சார் சட்டங்கள் தூக்கி எறியப் படும் வரை, மதகுருக்கள் அரசியல் செல்வாக்கு அழியும் வரை இப்படிப்பட்ட முயற்சிகள் விழலுக்கு இறைத்த நீராகத்தான் முடியும்.\nLabels: இறை மறுப்பாளர், மதவாதி\nதொல்காப்பியம் கூறுவது தமிழ்மறையே, அந்தணர் என்பது ஆரியப் பார்ப்பான்களல்ல.\nநடிகைகளின் அந்த பஞ்சாயத்தை நடிகரும் அரசியல்வாதியும் எப்படி தீர்ப்பார்\nஉழைக்கும் மக்களின் வெற்றியைச் சாதிப்போம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nநூல்வெளி- நெய்வேலி புத்தக சந்தை-2014\nசர்வரோஹ நிவாரணி முட்டை மந்திரம் எச்சரிக்கை\nஆன்மா என்றால் என்ன 1\nஎய்ட்ஸ் நோயை[HIV infection] விட கொடிய‌ வைரஸ் கிருமி கண்டுபிடித்த பரிணாம எதிர்ப்பாளர்\nதமிழக இட ஒதுக்கீடு :எதார்த்த உண்மைகள்.\nசகோ சுவனப் பிரியன்& கோ விற்கு விளக்கம்: ஆல்கஹால் அற்ற மதுவும் இஸ்லாமில் ஹராமே\nதிரு நரேந்திர மோடியை( முறையாக மற்றும் சரியாக) எதிர்ப்பது எப்படி\nபாகிஸ்தான் திரைப்படங்களில் இந்துக்கள் வில்லன்களே\nசவுதி தொண்டர்களுக்கு ஒரு சவால்\nவட்டி கணக்கீட்டில் நுண்கணிதப்[Calculus] பயன்பாடு\nபூமியின் செயற்கைக் கோள்களை நொண்டி அடிக்க வைக்கிறாரா சனி பகவான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2018-12-16T01:43:08Z", "digest": "sha1:VEDGVAISM3ZBHZHU3HWCB67QCS5RDUBH", "length": 11443, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "செலவீனங்களை நிறுத்தும் அதிகாரம் ஐ.தே.கவுக்கு இல்லை – ஜோன் செனவிரத்ன | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஒபாமாகேயார் மருத்துவ காப்பீட்டு திட்டத்துக்கு சட்ட அங்கீகாரம் இல்லை – அமெரிக்க நீதிமன்றம்\nமேற்கு ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரித்தது அவுஸ்ரேலியா\nமாலை தீவு ஜனாதிபதி நாளை இந்தியா விஜயம்\nசபரிமலையில் ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரிப்பு\nமத்திய அரசின் திட்டத்தில் தமிழக மக்களை அதிகம் இணைக்க மோடி வலியுறுத்து\nசெலவீனங்களை நிறுத்தும் அதிகாரம் ஐ.தே.கவுக்கு இல்லை – ஜோன் செனவிரத்ன\nசெலவீனங்களை நிறுத்தும் அதிகாரம் ஐ.தே.கவுக்கு இல்லை – ஜோன் செனவிரத்ன\nஐக்கிய தேசிய கட்சிக்கு பிரதமருடைய செயலாளரின் செலவீனங்களை நிறுத்துவதற்கு அதிகாரம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.\nபிரதமர் அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\n“நாடாளுமன்றத்தில் கடந்த வாரங்களில் இடம்பெற்ற சர்ச்சைகள், இன்று நாட்டில் பாரிய விவாதப் பொருளாக மாற்றமடைந்துள்ளது. கடந்த 26 ஆம் திகதி, நாட்டின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார்.\nபெரும்பான்மையான மக்கள், நாட்டின் பிரதமரை மாற்றியாக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்த காரணத்தினாலேயே ஜனாதிபதி இந்த முடிவினை எடுத்தார்.\nஎனவே, இவற்றை நாம் சட்டவிரோதமானது எனக் கூறிவிட முடியாது. நாடு தற்போது பொருளாதார ரீதியாக பாரிய பின்னடைவை ��ந்தித்துள்ளது. கடன் சுமை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அபிவிருத்திகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளன.\nவிவசாயிகளுக்கான சலுகைகள் நிறுத்தப்பட்டு, அவர்களின் வாழ்வாதாரம் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் எதிர்ப்பார்த்த மாற்றத்தின் பிரகாரமே ஜனாதிபதி புதிய அரசாங்கத்தை ஸ்தாபித்தார்.\nஇவ்வாறான நிலையில், ஜனாதிபதியின் இந்த செயற்பாடுகளுக்கு எதிராக நாடாளுமன்ற சம்பிரதாயங்களை மீறி, எதிர்த்தரப்பினரால் பிரேரணைகள் கொண்டுவரப்பட்டதாலேயே நாட்டில் இவ்வளவுப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.\nஅதேவேளை எதிர்க்கட்சியாக இருக்கும் ஐ.தே.கவுக்கு பிரதமருடைய செயலாளரின் செலவீனங்களை நிறுத்துவதற்கான அடையாளப் பிரேரணையை கொண்டுவர முடியாது.\nஇவ்வாறு பிரேரணைகள் கொண்டுவரப்படும்போதே நாம், இப்போதைய நிலையில் இவற்றை கொண்டுவர வேண்டாம் என அவர்களுக்கு அறிவித்தோம்.\nஇது தற்போதைய அரசியல் நிலைமையில் மேலும் சர்ச்சைகளை ஏற்படுத்தும் என நாம் எச்சரித்தோம். எனினும், இவற்றையெல்லாம் கணக்கில் எடுக்காது அவர்கள் செயற்பட்டதாலேயே நாடாளுமன்றில் இந்தப் பிரச்சினை ஏற்பட்டது.” என மேலும் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று முக்கிய கலந்துரையாடல்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று தமது எதிர்கால அரசியல் நடவடிக்கை த\nசு.க.வின் மத்திய குழு கூட்டம் இன்று – முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாட தீர்மானம்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழு கூட்டம் இன்று (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ளது. இந்த கூட்ட\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூட்டம் நாளை\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூட்டம் நாளைய தினம்(திங்கட்கிழமை) இடம்பெறவுள்ளது. இந்த மத\nஜனநாயகத்திற்கு வெற்றி நிச்சயம் – ஐ.தே.க\nநிசாந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட இடமாற்றம் இரத்து செய்யப்பட்டுள்ளமையானது ஜனநாயகத்துக்குக் கிடைத்த வெ\nமாகாணசபைத் தேர்தலைக்கூட எதிர்கொள்ள முடியாத நிலையில் ஐ.தே.க : சுதந்திர கட்சி\nமாகாணசபைத் தேர்தலை��்கூட எதிர்கொள்ள முடியாத நிலையில் ஐக்கிய தேசிய கட்சி தற்போது காணப்படுவதாக ஸ்ரீலங்க\nமேற்கு ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரித்தது அவுஸ்ரேலியா\nமஹிந்த பதவி விலகியுள்ளமை தொடர்பில் மனோ கருத்து\nஇராணுவக் கல்லூரியின் கேட்போர் கூடம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு\nகொக்கெய்ன் போதைப் பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கைது\nஅவுஸ்ரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதிபெற்றது நெதர்லாந்து – நாளை இறுதிப்போட்டி\nசிங்கள பௌத்த இனவாதத்தை மகிந்த ராஜபக்ஷ கையிலெடுக்கின்றார் மகிந்த – சுனந்த தேசப்பிரிய\nஜனாதிபதி இனியும் ஹிட்லரைப் போன்று செயற்பட முடியாது – குமார வெல்கம\n‘விஸ்வாசம்’ படத்தின் ‘வேட்டி கட்டு’ பாடல் வெளியானது\nபாம்பு தோல்களை கடத்திய யுவதி கைது\nஇங்கிலாந்தை வீழ்த்தி முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது பெல்ஜியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geetha-sambasivam.blogspot.com/2018/06/blog-post.html", "date_download": "2018-12-16T01:46:11Z", "digest": "sha1:GJ3ETJ322JKWIRAUHKVJV7ZQW6UJFR2G", "length": 11614, "nlines": 177, "source_domain": "geetha-sambasivam.blogspot.com", "title": "சாப்பிடலாம் வாங்க: உணவே மருந்து! புளிச்ச கீரை!", "raw_content": "\nபடிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.\nஇந்தக் கீரை புளிப்புச் சுவை கொண்டது. ஆகவே இதைப் புளி சேர்க்காமலேயே சமைக்கலாம். காசினிக் கீரை என்றும் வழங்கும் இதை ஆந்திர மக்கள் கோங்குரா என அழைப்பார்கள். உடல் வலிமைக்கு இந்தக்கீரை உதவும். இளம் வயதிலேயே உடல் வலிமை இல்லாமல் நோஞ்சானாக இருக்கும் குழந்தைகளுக்கு இந்தக்கீரையைச் சமைத்துக் கொடுக்கலாம். உடல் வலிமை பெறுவார்கள். இதில் வைடமின்கள், தாதுப் பொருட்களோடு இரும்புச் சத்தும் அதிக அளவில் உள்ளது. உடல் வெப்பத்தைத் தணிக்கவும் இந்தக் கீரையைச் சமைத்து உண்ணலாம். சரும நோய்களுக்கும் இந்தக் கீரையின் சாற்றை உட்கொள்வது பலன் தரும். சட்டினியாகவும் செய்து சாப்பிடலாம். வாதம், வாயு போன்றவற்றையும் இந்தக் கீரை குணப்படுத்தும். வாயில் ஏற்படும் அருசி இந்தக் கீரையை உண்பதால் குறையும். காய்ச்சலால் உணவின் மீது ஏற்படும் ருசியின்மை குறையும். மஞ்சள் காமாலை, காச நோய் ஆகியவற்றுக்கும் இந்தக்கீரையை அரைத்துச் சாறு எடுத்துக் குடிக்கலாம். மலச்சிக்கலும் தீரும். எனினும் உடலில் பித்த தோஷம் அதிகம் உள்ளவர்கள் கூடியவரை இந்தக் கீரையைத் தவிர்ப்பது நல்லது.\nஇப்போது இந்தக் கீரையை வைத்து கோங்குரா சட்னி தயாரிக்கும் விதம் பார்ப்போம்.\nபுளிச்ச கீரை ஒரு கட்டு\nமி.வத்தல் அவரவர் காரத்துக்கு ஏற்ப 10 அல்லது 15\nகொத்துமல்லி விதை இரண்டு டேபிள் ஸ்பூன், பெருங்காயம் ஒரு துண்டு\nவதக்க நல்லெண்ணெய் ஒரு கிண்ணம்\nகடுகு, வெந்தயம், தேவையானால் ஒன்று அல்லது இரண்டு மி.வத்தல், மஞ்சள் பொடி, பெருங்காயம்\nகீரையை நன்கு ஆய்ந்து கழுவி பொடிப் பொடியாக இலைகளை மட்டும் நறுக்கி வைக்கவும்.\nகடாயில் முதலில் வெந்தயத்தை வெறும் சட்டியில் போட்டு வறுத்து எடுத்துத் தனியே வைக்கவும். பின்னர் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொண்டு பெருங்காயத்தைப் பொரித்து எடுத்துக் கொண்டு மி.வத்தல், தனியா ஆகியவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் நறுக்கி வைத்திருக்கும் கீரையையும் போட்டு வதக்கவும். நன்கு சுருள வதக்க வேண்டும். பின்னர் எல்லாவற்றையும் ஆறிய பின்னர் மிக்சி ஜாரில் முதலில் மி.வத்தல், கொத்துமல்லி விதை, வெந்தயம் போட்டு நன்கு அரைத்த பின்னர் வதக்கிய கீரையையும் போட்டு நன்கு அரைக்கவும்.\nமீண்டும் அதே கடாயில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு கடுகு, வெந்தயம் தாளித்து மஞ்சள் பொடி, பெருங்காயம் சேர்த்துக் கொண்டு அரைத்த விழுதைப் போட்டுக் கிளறவும். தேவையான உப்பைச் சேர்க்கவும். எண்ணெய் பிரிந்து வரும் வரையில் நன்கு வதக்கவும். பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு நன்கு ஆறியதும் ஒரு கண்ணாடி பாட்டில் அல்லது ஜாடியில் போட்டு வைக்கவும். வெளியே இருந்தால் கூடக் கெட்டுப் போகாது.\nஇங்கே கொங்க்ரா கிடைக்கும் சம்மரில் தான் .\nநான் பருப்போட போட்டு செஞ்சேன் .இது மாதிரி செய்ய ஆசை .வீட்ல தண்டு நட்டு வளர்த்தேன் குளிருக்கு போய்டுச்சு ..\nஇதோட பழத்தில் ஏதாச்சும் செய்வாங்களாக்கா கடையில் பார்த்தேன் இங்கே ..ரெசிப்பி இல்லையே அதான் வாங்கலை\nகேள்விப்பட்டிருக்கிறேன். இதோ, இங்கும் படித்துக் கொள்கிறேன். ஆனால் சுவைத்ததில்லை\nசமைத்துப் பாருங்க ஶ்ரீராம், சென்னையில் கிடைக்குமே\nகோங்குராச் சட்டினி சாப்பிட்டே பார்த்ததில்லை. இதுவும் ஒரு கீரை வகையா\nஅண்ணா கோசூரில் இருந்தப்போ அங்கே தெலுங்கு சிநேகிதிகளிடம் கற்றுக் கொண்டு அம��மா பண்ணினார். பல நாட்கள் வைத்திருந்தோம். அன்றே அரைத்து அன்றே வார்க்கும் புளியா தோசைக்கு அருமையான துணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-12-16T02:30:06Z", "digest": "sha1:VRED54US3NPWYBS4S7HLU76LJ47YTJCX", "length": 26274, "nlines": 232, "source_domain": "ilakkiyainfo.com", "title": "ஒன்றாக மருத்துவம் பயிலும் அதிசய சகோதரிகள்!", "raw_content": "\nஒன்றாக மருத்துவம் பயிலும் அதிசய சகோதரிகள்\nஅதிசயங்கள் கற்பனையில்தான் நடக்கும் என்பவர்கள், இந்தக் கட்டுரையைப் படித்தபின் அக்கருத்தை மாற்றிக்கொள்ளக்கூடும்.\nகர்நாடக மாநிலத்தில், உடன் பிறந்த 3 சகோதரிகள், ஒன்றாக மருத்துவக் கல்லூரியில் இடம்பிடித்திருக்கிறார்கள்.\nஸ்வேதா, ஸ்வாதி, ஸ்ருதி என்று அவர்கள் பெயர்களின் முதல் எழுத்து ஒன்றாக இருப்பதைப் போல, ஒரே ‘பேட்ச்’சில் மருத்துவம் பயிலும் வாய்ப்புப் பெற்றுள்ளனர்.\nஅதுவும் ஒரே கல்லூரியில், ஒரே வகுப்பறையில் அடுத்தடுத்து அமர்ந்து மருத்துவம் பயின்று வருகிறார்கள்.\nஅறிவும், அதிர்ஷ்டமும் இவர்களுக்குக் கைகொடுத்திருக்கும் என்று சொல்ல நினைப்பவர்கள் ஒரு நிமிடம் பொறுங்கள், சகோதரிகளின் கடின உழைப்புதான் இந்த அதிசயத்தை நிகழ்த்தியிருக்கிறது.\nபிற்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இவர்களின் தந்தை சங்கர் ஒரு செவிலியர். தான் டாக்டர் ஆகாவிட்டாலும் தனது மகள்கள் மூவரையும் டாக்டர் ஆக்கியே தீருவது என்ற உறுதியுடன் சங்கர் உழைத்துவந்தார்.\nஅதற்காக, உறவினர்கள், தெரிந்தவர்கள் மத்தியில் அவர் எதிர்கொண்ட கேலி, கிண்டலும் ஏராளம்.\nமருத்துவராகும் பயணத்தில் சகோதரிகள் தடுமாறியபோது அந்தச் சீண்டல்கள் உச்சம் பெற்றன. ஆனால் எதைப் பற்றியும் அலட்டிக்கொள்ளாமல் சங்கரும் அவரது புதல்விகளும் தமது இலக்கில் முனைப்பாக இருந்தனர்.\nஇந்தச் சகோதரிகளில் மூத்தவர், ஸ்வேதா. இவர் கடந்த 2014-ம் ஆண்டு பிளஸ் 2-வில் 82 சதவீத மதிப்பெண்கள் பெற்றபோதும், எம்.பி.பி.எஸ். சேர்க்கைக்குத் தகுதி பெறவில்லை.\nஎனவே வீட்டிலேயே இருந்து மருத்துவ நுழைவுத்தேர்வுக்குப் படித்துவந்தார். 2015-ல் மருத்துவ பொது நுழைவுத்தேர்வில் 11,200-வது ரேங்க் பெற்றவருக்கு வாய்ப்புக் கிட்டவில்லை.\nஎனவே ஸ்வேதா மறுபடியும் முயற்சிக்க முடிவு செய்தார். 2016-ல் ஸ்வேதா, பிளஸ் 2-வில் 91 சதவீத மதிப்பெண்கள் பெற்ற தனது சகோதரி ஸ்வாதியுடன் மருத்துவ பொது நுழைவுத் தேர்வு எழுதினார்.\nஅதில் ஸ்வேதாவுக்கு கிடைத்த ரேங்க் 5200, ஸ்வாதி பெற்றது 6800. அதுவும் மருத்துவக் கல்லூரிக்குள் காலடி வைக்கப் போதவில்லை.\n“எங்களுக்குச் சாதகமாக எதுவும் நடக்கவில்லை. ஆனாலும் நாங்கள் எங்கள் முயற்சியை விட்டுவிடவில்லை” என்கிறார், ஸ்வேதா.\nஆனால் இதற்கிடையில், ‘நீட்’ வந்துவிட, தங்களால் அதில் வெற்றி பெற முடியுமா என்று சகோதரிகள் கவலைகொண்டனர்.\nஎதிர்காலத்தில் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பதும் அவர்களின் லட்சியம். ‘நீட்’ தேர்வுக்குப் பயந்தால், எப்படி ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதப் போகிறோம் என்று தங்களைத் தாங்களே தட்டிக்கொடுத்துக் கொண்டனர்.\nஇந்நிலையில் சகோதரிகளில் இளையவரான ஸ்ருதியும் பிளஸ்-2 முடித்துவிட்டார். அவர் பெற்ற மதிப்பெண் சதவீதம் 91.3.\nமூவரும், பெங்களூருவில் உள்ள ஒரு ‘நீட்’ தேர்வு பயிற்சி மையத்தில் சேர்ந்தனர். கடந்த ஆண்டு ‘நீட்’ தேர்வில் ஸ்வேதா 1216, ஸ்வாதி 1413, ஸ்ருதி 750 ரேங்க் பெற்றனர்.\nஇவர்கள் பெல்லாரியைச் சேர்ந்தவர்கள் ஆகையால், தங்கள் ஊரில் உள்ள விஜயநகர் மருத்துவ அறிவியல் கல்லூரியைத் தமது முதல் விருப்பமாகத் தேர்வு செய்திருந்தனர். ஆனால் ‘நீட்’ அகில இந்தியத் தேர்வு என்பதால், தங்களுக்கு ஒரே கல்லூரியில் இடம் கிடைக்கும் என்றுகூட நினைக்கவில்லை.\nஅந்த ஆச்சரியம் நடந்தபோது, குடும்பத்தினருக்கு சந்தோஷத்தில் பேச்சே வரவில்லையாம். அப்பா சங்கரும் அம்மா நிர்மலாவும் ஆனந்தக் கண்ணீர் விட்டிருக்கின்றனர்.\n“மருத்துவக் கல்லூரியில் இடம்பெறும் முயற்சியில் எனது மகள்கள் பின்னவுடைகளைச் சந்தித்தபோதெல்லாம், எங்கள் உறவினர்கள் ‘ஏன் இப்படி இவர்கள் கஷ்டப்படுகிறார்கள்’ என்று பேச ஆரம்பித்தார்கள்.\nஆனால் நான் சிறிதும் சஞ்சலம் அடையவில்லை. என் மகள்களும் மருத்துவக் கல்லூரியில் இடம்பிடிப்பார்கள் என்பதில் தீர்மானமாக இருந்தேன். அது இன்று நடந்துவிட்டது.\nஒரு காலத்தில் பொருளாதார நிலை காரணமாகத்தான் மருத்துவம் படிக்க முடியாமல் நான் செவிலியர் படிப்பில் சேர்ந்தேன்.\nஆனால் ஒரு மெடிக்கல் சீட்டுக்குப் பதிலாக இன்று 3 சீட்டுகள் கிடைத்துவிட்டன” என்று பெருமிதத் தந்தையாகக் கூறுகிறார், சங்கர்.\nஸ்வேதா, ஸ்வாதி, ஸ்ருதி ஆகிய மூவரும் ஒரே கல்லூரியில், ஒரு வகுப்பில் மட்டுமல்ல, மூவரின் பெயரும் ஆங்கில எழுத்து ‘எஸ்’-ல் தொடங்குவதால் ஒன்றாகவே அமரும் வாய்ப்பையும் பெற்றிருக்கின்றனர். ஒரு ‘செட்’ புத்தகத்தையே சகோதரிகள் மூவரும் பகிர்ந்துகொள்கின்றனர்.\nசகோதரிகளுக்கான மருத்துவக் கல்வி கட்டணம் ரூ. இரண்டரை லட்சத்தை, தான் சிறிது சிறிதாக சேர்த்து வைத்திருந்த பணத்தைக் கொண்டு அவர்களின் தாத்தா செலுத்தியிருக்கிறார்.\nதங்களின் அசாதாரண சாதனையால் மருத்துவப் படிப்பை முடிப்பதற்கு முன்பே புகழ்பெற்றுவிட்ட இந்தச் சகோதரிகள், உருக்குலையாத உழைப்பின் வெற்றிக்கு உதாரணமாக உள்ளனர்.\nவளைகுடா நாடுகள்: “பாஸ்போர்ட்டை பிடுங்கி, பாலைவனத்தில் விட்டனர்” – செத்துப் பிழைத்த தமிழர்களின் கதை 0\nபதவி விலகல் கடிதத்தில் கையெழுத்திட்டார் மகிந்த\nவடிவேலு பாணியில் புலிகளின் தங்கம் வாங்கிய யாழ் வர்த்தகருக்கு நடந்த கதி இதோ\n- கே. சஞ்சயன் (கட்டுரை) 0\nகாதலி இறந்ததை ஏற்க மறுத்த காதலனின் விபரீத முடிவு: எலிகளுக்கு இரையான காதலனின் உடல் 0\nவிஜய் மல்லையாவின் 16 கோடி, 30 கோடி ரூபாய் சொகுசுப் படகுகள் இனி என்னவாகும்\n102 வயசுல என்னமா டைவ் அடிக்குறாங்க இந்த பாட்டிம்மா .. வைரல் வீடியோ\nசுயநிர்ணய அடிப்படையிலான தீர்வே எமது இலக்கு : சி.வி. விக்கினேஸ்வரனின் பேட்டி\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்\nநானும் எனது தங்கையும் ஒன்றாக சோதியா முகாமில் பயிற்சி எடுத்தோம்: என்னை இயக்கத்திலிருந்து விலகிச் செல்லும்படி கதறியழுத தங்கை. ( ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -12)\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)\nஜெயலலிதா முதல் திரைப்படத்திற்கு பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா: 68 சுவாரஸ்ய தகவல்கள்\nமுதல் முறையின் போது நடந்த சில அலம்பல்கள் – ஆன்லைனில் பகிர்ந்த பெண்கள்\nதாம்பத்ய உறவில் திருப்தியில்லை… பெண்கள் ஓபன் டாக் – முன்விளையாட்டுக்கு முக்கியத்துவம்\nஅருமை மேலும் தகவல் இருந்தால் பதிவிdavum [...]\nஇன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]\nUNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]\nசில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]\nஇந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -7)அவரை அடிக்காதீாகள்’ ‘இருபத்தி ஏழு.’ ‘என்ன படித்திருக்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘அனபாண்ட் சிலிக்கான் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருக்கு [...]\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)முருகனும் நளினியும் தங்குவதற்கு மடிப்பாக்கத்தில் முருகன் ஒரு வீடு பார்த்திருப்பதாகச் சொல்லியிருந்தார். ‘நீ பாட்டுக்கு ஆபீஸ் போய்க்கொண்டிரு, ஜூன் 7ம் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/01/12/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2018-12-16T02:32:11Z", "digest": "sha1:5ZAAAUD3IOABNYA5EDJYYQKG7CM4Q3S7", "length": 7409, "nlines": 103, "source_domain": "lankasee.com", "title": "ராஜபக்ச குடும்பத்தினரால் சூழ்ச்சி, கோத்தபாயவை சிறைக்கு அனுப்பும் முயற்சி!! | LankaSee", "raw_content": "\nபள்ளிச் சிறுமிகள் தற்கொலை முயற்சி\nஇன்று காலை ஆரவாரமின்றி பிரதமராக பதவியேற்கிறார் ரணில்\nஒரே ஒரு பெண்மணி மட்டும் குடியிருக்கும் ஒரு கிராமம்….\nதினம் ஒரு கைப்பிடி வெந்தயகீரை\nகொள்ளை கும்பல் தலைவனுடன் நெருங்கிய உறவு…பிரித்தானிய இளவரசியின் ரகசியம் அம்பலம்\nதிருமணம் முடிந்த 1 மணி நேரத்தில் மனைவி கண்முன் நடந்த அதிர்ச்சி சம்பவம்…\nஅமெரிக்காவை அதிரவைத்த Google தமிழன்\n4 வயது மகனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூர தாய்\n3 மாத குழந்தையை கொலை செய்து தாய் ஆடிய நாடகம்\nரா���பக்ச குடும்பத்தினரால் சூழ்ச்சி, கோத்தபாயவை சிறைக்கு அனுப்பும் முயற்சி\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை சிறைக்கு அனுப்புவதற்காக ராஜபக்ச குடும்பத்தினரால் சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதன்மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியையும் அவமதிப்பதற்கே ராஜபக்ச குடும்பத்தினர் முயற்சித்தனர் என மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் அறிந்து கொண்ட ஜனாதிபதி, கோத்தபாய ராஜபக்சவுக்கு தெரியப்படுத்தியுள்ளார். அதன் பின்னரே கோத்தபாய நாட்டை விட்டு வெளியேறினார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமுன்னணி வேட்பாளர்களின் வெற்றிக்காக இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே மேல் மாகாண முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\n ஆசிய நாட்டவருக்கு கிடைத்த தண்டனை\nஇன்று காலை ஆரவாரமின்றி பிரதமராக பதவியேற்கிறார் ரணில்\nஇன்று அதிகாலை புது தம்பதிகளுக்கு நேர்ந்த சோகம்\nபள்ளிச் சிறுமிகள் தற்கொலை முயற்சி\nஇன்று காலை ஆரவாரமின்றி பிரதமராக பதவியேற்கிறார் ரணில்\nஒரே ஒரு பெண்மணி மட்டும் குடியிருக்கும் ஒரு கிராமம்….\nதினம் ஒரு கைப்பிடி வெந்தயகீரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nesakkaram.org/ta/nesakkaram.category/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/page/3", "date_download": "2018-12-16T01:55:00Z", "digest": "sha1:SF4YTAN5HFYQBYXX7B7ISDZCBDCWOBGT", "length": 18161, "nlines": 109, "source_domain": "nesakkaram.org", "title": " உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம் - நேசக்கரம் - Page 3", "raw_content": "\nநேசக்கரம் – எழுவான் அமைப்பின் தொழில் ஊக்குவிப்புக் கடன் மீளச்செலுத்தல்.\nஇவ்வருடம் எம்மால் மன்னார் மாவட்டத்திற்காக உருவாக்கப்பட்ட எமது உப அமைப்பான எழுவான் அமைப்பின் மூலம் 13 குடும்பங்களுக்கான வாழ்வாதார ஊக்குவிப்புக்கடன் வழங்கியிருந்தோம். எமது புலம்பெயர்வாழ் உறவுகளின் ஆதரவில் கிடைக்கப்பெற்ற 275000.00ரூபா (இரண்டு லட்சத்து எழுபத்தையாயிரம் ரூபா) உதவி மூலம் நடைமுறைப்படுத்தப்பட்ட இத்திட்டத்தில் பயனடைந்த பயனாளிகள் மாதாந்த அடிப்படையில் இதுவரையில் எமக்கு 60200.00ரூபா மீளச்செலுத்தியுள்ளனர். மீளச்செலுத்தப்பட்ட பணத்திலிருந்து யூலியஸ் என்பவருக்கு 25ஆயி��ம் ரூபா மீன் வியாபாரத்திற்காக வழங்கியுள்ளோம். புதிதாக எம்மிடமிருந்து கடனைப் பெற்றுக் கொண்ட யூலியஸ் அவர்கள் மாதாந்தம் … Read more →\nPosted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், October 20th, 2013, Comments Off on நேசக்கரம் – எழுவான் அமைப்பின் தொழில் ஊக்குவிப்புக் கடன் மீளச்செலுத்தல். | nesakkaram\nசர்வதேச சிறுவர்தினம் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு நேசக்கரம் பிறைட் பியூச்சர் அமைப்பும் மட்டக்களப்பு மேற்கு கல்விவலய தொழில் வழிகாட்டல் பிரிவும் இணைந்து 01.10.2013 அன்று மட்டக்களப்பு விபுலானந்தா முதியோர் இல்லத்தில் சர்வதேச சிறுவர் முதியோர் தின நிகழ்வினை நடாத்தியிருந்தது. நிகழ்வில் 50பாடசாலை மாணவர்களுக்கு நேசக்கரம் பிறைட்பியூச்சர் அமைப்பு 21500ரூபா பெறுமதியான 50 புத்தகப்பைகளை அன்பளிப்புச் செய்திருந்தது. 18முதியோர்களுக்கான பரிசுப்பொருட்களை பாடுமீன் லயன்ஸ் கழகத்தினர் வழங்கியிருந்தனர். இந்நிகழ்வில் நேசக்கரம் பிறைட் பியூச்சர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரூபி … Read more →\nPosted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், October 10th, 2013, Comments Off on சர்வதேச சிறுவர்தின நிகழ்வு | nesakkaram\nமலையர்கட்டு கிராமமக்களுக்கு ஆயிரம் கோழிக்குஞ்சுகள் வழங்கல் நிகழ்வு.\nபோரால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு எல்லைக்கிராமங்களில் ஒன்றான மாலையர்கட்டில் வறுமைக்கோட்டிற்கு கீட்பட்ட 44குடும்பங்களுக்கான வாழ்வாதார ஊக்குவிப்பாக ஆயிரம் கோழிக்குஞ்சுகள் 01.10.2013 அன்று நேசக்கரம் பிறைட்பியூச்சர் அமைப்பினால் வழங்கி வைக்கப்பட்டது. நேசக்கரம் பிறைட்பியூச்சர் அமைப்பின் அமைப்பாளர் திரு.ஜனனன் , உபதலைவர் டினேஷ் , எமது உப அமைப்பான மீழ்ச்சி அமைப்பின் தலைவர் பொருளாளர் , உறுப்பினர்கள் , மலையர்கட்டு கிராம சேவகர் திரு.குகதாசன் , கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் கயேந்திரன் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர். ஏற்கனவே இக்கிராமத்தில் … Read more →\nPosted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், October 4th, 2013, Comments Off on மலையர்கட்டு கிராமமக்களுக்கு ஆயிரம் கோழிக்குஞ்சுகள் வழங்கல் நிகழ்வு. | nesakkaram\nமலையர்கட்டு , மண்டுர், மதுராபுரம் மாணவர்களுக்கான உதவி கணக்கறிக்கை\nPosted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், September 21st, 2013, Comments Off on மலையர்கட்டு , மண்டுர், மதுராபுரம் மாணவர்களுக்கான உதவி கணக்கறிக்கை | nesakkaram\nபிரித்தானிய��� தமிழர் ஒருங்கிணைப்புக்குழு (TCC)நேசக்கரம் இணைந்து வழங்கிய உதவி\nமட்டக்களப்பு தாளங்குடா மதுராபுரம் முன்பள்ளி மாணவர்கள் 30பேருக்கான கல்வியுபகரணங்கள் நேசக்கரம் பிறைட்பியூச்சர் அமைப்பினால் 20.09.2013அன்று வழங்கி வைக்கப்பட்டது. முன்பள்ளி செல்லும் மாணவர்களுக்குத் தேவையான புத்தகப்பை , தண்ணீர்ப்போத்தல் ,சாப்பாட்டுப்பெட்டி , கொம்பாஸ்பெட்டி , கலர்பெட்டி ,சித்திரக்கொப்பி , பென்சில் ,அழிறப்பர் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் வாசுதேவன் , மண்முனைப்பற்று திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் சுரேந்திரன் தாளங்குடா 1 கிராமசேவகர் டிலக்சன் , சீப்பிரா விளையாட்டு கழக உறுப்பினர்கள் , மதுராபுரபொதுமக்கள் பிறைட்; … Read more →\nPosted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், September 21st, 2013, Comments Off on பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக்குழு (TCC)நேசக்கரம் இணைந்து வழங்கிய உதவி | nesakkaram\nபிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்கு குழுவின் (TCC)உதவிக்கு நன்றிகள்\n12.09.2013 அன்று மட்டக்களப்பு எல்லைக்கிராமங்களாக மலையர்கட்டு கிராமத்தின் பாடசாலை மாணவர்கள் 43பேருக்கும் மற்றும் மண்டுர் அ.த.க.பாடசாலை மாணவர்கள் 16பேருக்கும் புத்தகப்பைகள், மற்றும் அடிப்படை கல்வியுபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி பிள்ளைநாயகம் , கோட்டக்கல்விப் பணிப்பாளர் பாலச்சந்திரன் , பாடசாலை அதிபர் தேவகுமார் – (மலையர்கட்டு) பாடசாலை அதிபர் ஜெயரதன் (16ம் கொலனி), பாடசாலை அதிபர் கணேசமூர்த்தி (வெல்லாவெளி) , எமது உப அமைப்பான மீழ்ச்சி அமைப்பின் தலைவர் சண்முகம் , பொருளாளர் , ஜீவராஜா … Read more →\nPosted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், September 20th, 2013, Comments Off on பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்கு குழுவின் (TCC)உதவிக்கு நன்றிகள் | nesakkaram\nஏழைக்கிராமமொன்றின் வளர்ச்சி வெற்றியை நோக்கிச் செல்கிறது\nவறுமையாலும் கல்வி நிலமையாலும் பின்தங்கி யாராலும் கவனிக்கப்படாதிருந்த மட்டக்களப்பு கரடியன்குளம் (குசேலன்மலை) கிராமம் இவ்வருடம் வெள்ள அனர்த்தத்தின் போது எமது அமைப்பால் இனங்காணப்பட்டது. அவசர உதவியாக இக்கிராமத்து மக்களுக்கான வெள்ள நிவாரணத்தை இவ்வருடம் தைமாதம் வழங்கியிருந்தோம். இக்கிராமத்தின் புவியியல் அமைவு வாழ்வாதார உயர்வுக்கான வழிமுறை���ள் கல்வித் தகைமை போன்றவற்றை ஆராய்ந்து அவர்களை உயர்த்தும் நோக்கில் நேசக்கரம் களக்குழுவினர் நீண்ட நாட்கள் இந்தக் கிராமத்தின் குழந்தைகளோடும் குடும்பங்களோடும் கூடியிருந்து அவர்களது தேவைகள் பிரச்சனைகள் போன்றவற்றை ஆராய்ந்து அறிக்கையினை சமர்ப்பித்திருந்தனர். … Read more →\nPosted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், August 27th, 2013, Comments Off on ஏழைக்கிராமமொன்றின் வளர்ச்சி வெற்றியை நோக்கிச் செல்கிறது | nesakkaram\nபிள்ளைகளின் கல்வியை ஊக்குவித்த 32 பெற்றோர்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கல்.\nமட்டக்களப்பு மேற்கு கல்விவலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் இவ்வாண்டு 5ம் தர புலமைபரீட்சையில் தோற்றவிருக்கும் மாணவர்களில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களைத் தெரிவு செய்து அதிலும் மிகச் சிறப்பு மாணவர்களாக தற்போது 32 மாணவர்களை கொண்டமைந்த விஷேட சிறப்புக் கற்கை நெறித்திட்டமாக பன்குடாவெளி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை முழுநேர கற்கைநெறி பாசறை நடாத்தப்பட்டு வருகின்றது. இம் மாணவர்களினை மேலும் ஊக்குவிக்கும் நோக்குடனும் பிள்ளைகளின் கல்வியில் பெற்றோரின் அக்கறையை அதிகரிக்கவும் மேற்படி 32மாணவர்களின் … Read more →\nPosted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், August 25th, 2013, Comments Off on பிள்ளைகளின் கல்வியை ஊக்குவித்த 32 பெற்றோர்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கல். | nesakkaram\nபுல்லுமலை மாணவர்களுக்கான நேசக்கரம் நூலக உதவி பத்திரிகைச்செய்தி\n01.08.2013 அன்று மட்டக்களப்பு மாவட்டம் பெரியபுல்லுமலை கிராமத்தின் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் நூலகத்திற்கு தேவையான நூல்களும் அனைத்து மாணவர்களுக்கும் புத்தகப்பைகளும் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இவ்வுதவி பற்றி இலங்கையில் வெளியான பத்திரிகைச் செய்தி :-\nPosted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், August 23rd, 2013, Comments Off on புல்லுமலை மாணவர்களுக்கான நேசக்கரம் நூலக உதவி பத்திரிகைச்செய்தி | nesakkaram\nஉதவி பெற்ற தினேஷின் நன்றி\nPosted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், August 23rd, 2013, Comments Off on உதவி பெற்ற தினேஷின் நன்றி | nesakkaram\nஉதவிபெற்ற நபர்கள் கடிதம் படம்\nஉதவிபெற்றோர் கடிதங்கள்/ படங்கள் 2007 – 2010\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamililquran.com/history.php?page=464", "date_download": "2018-12-16T02:38:22Z", "digest": "sha1:ZBJDXDZILNQKM7TR7QLOBI65V6Z3VPKP", "length": 8008, "nlines": 24, "source_domain": "tamililquran.com", "title": "Tamilil Quran - நபி முஹம்மது (ஸல்) வரலாறு Prophet Mohamed History in tamil", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\nபக்கம் - 464 -\nபின்பு அன்சாரிகளை ‘ஏ... அன்சாரிகளே ஏ... அன்சாரிகளே’ என்று கூவி அழைக்கப்பட்டது. குறிப்பாக, ஹாரிஸ் இப்னு கஸ்ரஜ் கிளையினரைக் கூவி அழைக்கப்பட்டது. இவ்வாறு ஒன்றன் பின் ஒன்றாக முஸ்லிம்களை அழைக்க, எல்லோரும் மைதானத்தில் ஒன்று சேர்ந்து விட்டனர். இரு தரப்பினருக்குமிடையில் கடுமையான சண்டை நிகழ்ந்தது. நபி (ஸல்) ‘இப்போதுதான் போர் சூடுபிடித்திருக்கிறது’ என்று கூறி, பூமியிலிருந்து ஒரு பிடி மண்ணை எடுத்து ‘முகங்களெல்லாம் நாசமாகட்டும்’ என்று கூறி எதிரிகளை நோக்கி வீசி எறிந்தார்கள். அங்கிருந்த எதிரிகள் அனைவரின் கண்களிலும் அல்லாஹ் இந்த மண்ணைப் பரப்பி விட்டான். எதிரிகளின் வேகம் தணிந்து போரில் பின்வாங்க ஆரம்பித்தனர்.\nநபி (ஸல்) கைப்பிடி மண்ணை வீசிய சில நிமிடங்களிலேயே எதிரிகள் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தனர். முஸ்லிம்களின் எதிர் தாக்குதலால் ஸகீஃப் கிளையினரில் மட்டும் எழுபது நபர்கள் கொல்லப்பட்டனர். எதிரிகள் தாங்கள் கொண்டு வந்த உடமைகளையெல்லாம் விட்டுவிட்டு போர் மைதானத்திலிருந்து ஓட்டம் பிடித்தனர். அவர்கள் கொண்டு வந்திருந்த ஆயுதங்கள், பொருட்கள் அனைத்தையும் முஸ்லிம்கள் ஒன்று சேர்த்தனர். முஸ்லிம்களுக்குக் கிடைத்த இந்த வெற்றியைப் பற்றித்தான் அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடுகின்றான்:\nபல (போர்க்) களங்களில் (உங்கள் தொகைக் குறைவாயிருந்தும்) நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்திருக்கின்றான். எனினும், ஹுனைன் போர் அன்று உங்களைப் பெருமையில் ஆழ்த்திக் கொண்டிருந்த உங்களுடைய அதிகமான (மக்கள்) தொகை உங்களுக்கு எந்தப் பலனும் அளிக்கவில்லை. பூமி இவ்வளவு விசாலமாக இருந்தும் (அதுசமயம் அது) உங்களுக்கு மிக நெருக்கமாகி விட்டது. அன்றி, நீங்கள் புறங்காட்டி ஓடவும் தலைப்பட்டீர்கள். (இதன்) பின்னர், அல்லாஹ் தன்னுடைய தூதர் மீதும், நம்பிக்கையாளர்கள் மீதும் தன்னுடைய அமைதியை அளித்து அருள்புரிந்தான். உங்கள் கண்ணுக்குத் தெரியாத ஒரு படையையும் (உங்களுக்கு உதவியாக) இறக்கி வைத்து ��ிராகரிப்பவர்களை வேதனை செய்தான். இதுதான் நிராகரிப்பவர்களுக்குரிய கூலியாகும். (அல்குர்ஆன் 9:25, 26)\nபோல் தோல்வி கண்ட எதிரிகள் பல பக்கங்களிலும் சிதறி ஓடினர். ஒரு பிரிவினர் ‘தாம்ஃபை’ நோக்கி ஓடினர். வேறொரு பிரிவினர் ‘நக்லா’ என்ற ஊரை நோக்கி ஓடினர். மற்றும் ஒரு பிரிவினர் ‘அவ்தாஸை’ நோக்கி ஓடினர். இதைத் தொடர்ந்து நபி (ஸல்) எதிரிகளை விரட்டிப் பிடிப்பதற்கு முதலில் ‘அவ்தாஸை’ நோக்கி ஒரு படையை அனுப்பினார்கள். அதற்கு அபூ ஆமிர் அஷ்அ (ரழி) தலைமை ஏற்றார். அங்கு இரு தரப்பினருக்குமிடையில் சிறு மோதல் ஏற்பட்டது. அதிலும் எதிரிகள் தோல்வியடைந்து ஓடிவிட்டனர். இந்த மோதலில் தலைவராயிருந்த அபூ ஆமிர் அஷ்அ (ரழி) கொல்லப்பட்டார்.\nமுஸ்லிம்களின் குதிரை வீரர்களில் ஒரு பிரிவினர் நக்லாவை நோக்கி ஓடிய முஷ்ரிக்குகளை விரட்டிச் சென்றனர். அவர்களுக்கிடையிலும் சிறு மோதல் ஏற்பட்டது. இச்சண்டையில் துரைத் இப்னு ஸிம்மாவை ரபிஆ இப்னு ருஃபை (ரழி) கொன்றார்.\nஇப்போல் தோற்ற பெரும்பாலான முஷ்ரிக்குகள் தாம்ஃபை நோக்கித்தான் ஓடினர். எனவே, கனீமத்துப் பொருட்களை ஒழுங்குபடுத்தி ஒன்று சேர்த்து வைத்துவிட்டு தாம்ஃபை நோக்கி நபி (ஸல்) படையுடன் பயணமானார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2011/04/blog-post_7833.html", "date_download": "2018-12-16T02:19:30Z", "digest": "sha1:E7QNE5YNZCDPMUIO23VJHZAKD5VWVXFM", "length": 18728, "nlines": 271, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: எத்தனை இன்பம் கொட்டிக்கிடக்கிறது பூமியிலே", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nவெள்ளி, 22 ஏப்ரல், 2011\nஎத்தனை இன்பம் கொட்டிக்கிடக்கிறது பூமியிலே\nவட்ட வடிவமான பூகோளத்தில் வளமாக வாசம் செய்யும் நாம், இயற்கையில் இரம்யத்தை இரசிக்கும் போது இன்னிசை மனதில் இழையோடிக் கொண்டேயிருக்கும். சூரியன் தன் வர்ணப் பெட்டகத்திலிருந்து வர்ணக்கதிர்களை எடுத்து உலகெங்கும் அள்ளித் தெளித்துவிட்டான். ஆஹா....எத்தனை வர்ணக்கலவை. இவை புரிகின்ற வர்ணஜாலக்காட்சியே வானவில்லின் வடிவம். அற்புதம், அற்புதம். ஆகாயத்திரையில் செம்மஞ்சள் கதிர்களால் வண்ணப்படம் வரைந்து, கடலலையில் நிறக்கண்காட்சியை நடத்தி மெல்லமெல்லத் தன் கரங்களால் வர்ணக்க��வையை வாரி எடுத்து, கதிரவன் நாள்தோறும் உலகுடன் உறவாடி மகிழ்கின்றான்.\nகாற்றுக்கும் மரத்துக்கும் என்ன காதல் இச்சையோ ஒட்டி உறவாடி ஆடி, மகிழ்கின்றனவே. மெல்லியதென்றல் தன் மென்கரங்களால் மரக்கிளைகளைத் தழுவ ஒய்யாரமாய்க் குதூகலிக்கும் மரங்களில் திடீரென விளையாடிப் பார்க்க நினைத்த காற்றுச் சற்று மிதமாகத் தடவியது. சடாரென இலைகள் ஆட்டம் கண்டன. ஆடிஆடி இலைகள் மகிழ, அதை ஆட்டிஆட்டிக் காற்றும் மகிழ நடன அரங்கேற்றம் ஒன்றை நடத்தத் திடீரென்று மழை முகிழ்கள் தமது கட்டை அவிழ்த்து விட்டன. சேர்த்து வைத்திருந்த வெள்ளிக்கம்பிகள் சரசரவென மண்ணோக்கி விரைந்து மண்ணுக்கும் விண்ணுக்கும் பாலம் போட்டன. மழையோடிணைந்து இடிமுழக்கம், பக்கவாத்தியம் இசைக்க ஒரு நடன அரங்கேற்றம் அரங்கேற்றியது. கொட்டும் மழையில் கொண்டாட்டம் கண்டு காற்றும் மழையும் கலகலக்கின்றன. கச்சேரியில் தம்மை இழக்கின்றன.\nஇன்னுமொரு இலையுதிர்காலக் கச்சேரியை இரசிக்கப் புகுவோம். காலத்தின் கோலத்தால், களை இழந்த சருகுகளின் சங்கீதத்தை இரசிக்க எண்ணிய காற்றுச் சற்று சருகுகளைத் தூண்டிவிட்டது. சலசலவென மண்ணின் மடியில் சரணடைந்தன, சருகுகள். போதுமா காற்றுக்கு. ஒரு மூச்சு வேகத்தைக் கூட்டி விசிறியது. கூடிக்கிடந்த சருகுகள் கூட்டம் கூட்டமாகப் பறந்து பறந்து கண்களுக்குப் பரவசமூட்டின. சங்கீதத்தைக் காற்றுக்குச் சமர்ப்பித்தன. இயற்கை எத்தனை களியாட்டங்களை எமக்குக் காட்டுகிறது.\nசிறகுகளில் சித்திர வேலைப்பாடமைத்து சிங்காரமாய் வந்து மலர்களில் அமர்ந்து கொள்ளுகிறதே வண்ணத்துப்பூச்சி. அகலக் கண் விரித்து அருகே சென்று பார்த்தால், வண்ணத்துப்பூச்சியை மலர் இரசிக்கிறதா மலரை வண்ணத்துப்பூச்சி இரசிக்கிறதா என்று புரியாது நிற்போம். ரோஜாமலருக்குள் இததனை சோகமா முள்ளின் மேல் மலர்ந்ததனால், ரோஜாக்கள் இரத்தம் சிந்துகின்றனவா முள்ளின் மேல் மலர்ந்ததனால், ரோஜாக்கள் இரத்தம் சிந்துகின்றனவா காயம் செய்த ஆயுதத்தை அருகே வைத்துக் கொண்டு இரத்தம் சிந்துகின்றதே இந்த சிவப்பு ரோஜா. காலைவேளை கண்ணீர்த்துளிகள் அந்த ரோஜாக்களின் மேல் பனித்துளிகளாய்ப் பட்டும் படாமல் படர்ந்து கிடக்கின்றன. இவை கண்டு கழிக்கின்றன எம் மனங்கள்.\nஇன்னும் எத்தனை எத்தனை இன்பம் கிடக்கிறது, பூமியில். அதைப் பார்த���துப் பார்த்து மகிழ்ந்திட இன்பப் பக்குவ மனம் கொண்டான், மனிதன். கவிக்கண் கொண்டு படைத்தான், கவிஞன். உவமைமிகு உரைநடைச் செய்யுளாய் வடித்தான், எழுத்தாளன். ஓவியமாய் வடித்தான், ஓவியக் கலைஞன். இசையாய் இசைத்து இன்புற்றான், இசைஞானி. அத்தனையையும் தன் கைக்குள் அடக்கி, இரசித்து இரசித்து இன்புற்றான் புகைப்படக் கலைஞன். இவை அனைத்திற்கும் அப்பால் அப்படி என்னதான் உள்ளது என்று ஆராயப் புகுந்தான், விஞ்ஞானி\nஇத்தனை உள்ளங்களிலும் எண்ணங்களைத் தூண்டிவிடும் எழிலரசி இயற்கை மாதேவியே நீ வாழி, வாழி\nநேரம் ஏப்ரல் 22, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவெள்ளை உடைக்குள் கரையும் பருவம் சிறுகதைத் தொகுப்பு அறிமுக விழா\nயேர்மனி தமிழ்க் கல்விச்சேவையின் வெளியீடான திருமதி சந்திரகௌரி சிவபாலன் அவர்கள் எழுதிய வெள்ளை உடைக்குள் கரையும் பருவமென்ற சிறு...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nசுவாமி விபுலானந்த அடிகளார் ஆவணப்பட வெளியீடு சுவிற்ஸலாந்து\nசுவிஸ் நாட்டில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 125 ஆவது ஆண்டுவிழாவினை சுவிஸ் நாட்டின் உதயம், முனைப்பு...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஉலகின் முகவரியை இழந்த விடாதீர்கள்\nஅன்புக்கு வரையறை தான் ஏது\nஎத்தனை இன்பம் கொட்டிக்கிடக்கிறது பூமியிலே\n07 வனத்தினுள் சிங்கமும் மங்கையும் சிங்கத்தின...\nஉச்சி மோந்த தமிழ்க் கன்னி\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2011/11/blog-post.html", "date_download": "2018-12-16T01:43:33Z", "digest": "sha1:WJYD2DI25GRIJ56PC3HTFC4ZPRL6L2GV", "length": 15195, "nlines": 320, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: டிக்டிக் டிக்டிக்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nவெள்ளி, 4 நவம்பர், 2011\nடிக்டிக் டிக்டிக் டிக்டிக் டிக்டிக்\nடிக்டிக் டிக்டிக் டிக்டிக் டிக்டிக்\nடிக்டிக் டிக்டிக் டிக்டிக் டிக்டிக்\nஉரங்கொள் கூர்மை யார் வைத்தார்\nநகங்களின் கூர்மை அறிந்ததுண்டா – தற்காப்புக்\nகருவிகள் உடலில் கொண்டும் - மனப்\nநேரம் நவம்பர் 04, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகடிகாரத்தின் செயலை உயர்வு நவிற்சியாய் கூறி\nவாழ்வை செம்மைப்படுத்தி முயற்சி கொள்ள\nஅருமையான கவி படைத்தீர் சகோதரி....\n4 நவம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 9:23\nஉரங்கொள் கூர்மை யார் வைத்தார்\n4 நவம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 9:32\nகவிதை வாசிக்க வாசிக்க மனசு டிக் டிக் எண்டுது\n4 நவம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 10:04\n4 நவம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 11:09\n4 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:34\n4 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 5:26\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவெள்ளை உடைக்குள் கரையும் பருவம் சிறுகதைத் தொகுப்பு அறிமுக விழா\nயேர்மனி தமிழ்க் கல்விச்சேவையின் வெளியீடான திருமதி சந்திரகௌரி சிவபாலன் அவர்கள் எழுதிய வெள்ளை உடைக்குள் கரையும் பருவமென்ற சிறு...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nசுவாமி விபுலானந்த அடிகளார் ஆவணப்பட வெளியீடு சுவிற்ஸலாந்து\nசுவிஸ் நாட்டில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 125 ஆவது ஆண்டுவிழாவினை சுவிஸ் நாட்டின் உதயம், முனைப்பு...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங���கை பயணம் 2 (1)\n7 ஆம் அறிவு திரைப்பட விமர்சனம்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2016/12/blog-post_44.html", "date_download": "2018-12-16T01:02:26Z", "digest": "sha1:Y2PFE6P46XRPJETR6PR4KIDOZOEHE7LB", "length": 10647, "nlines": 124, "source_domain": "www.kalvinews.com", "title": "இன்றைய பரபரப்பு - Kalvinews கல்விநியூஸ்", "raw_content": "\nTERM 2 - QR CODE வீடியோக்களை பக்க எங்களுடன் காண கீழே உள்ள IMAGE கிளிக் செய்யவும்\nஆண்கள் 100 கிராம் , திருமணம் ஆகாத பெண்கள் 250 கிராம் , திருமணமான பெண்கள் 500 கிராம் தங்கம் மட்டுமே வைத்துகொள்ள அனுமதி - தங்கம் வைத்திருக்க மத்திய அரசு கட்டுப்பாடு.\nநடா புயல் வலுவிழந்தது புதுச்சேரி அருகே 210 கிமீ தொலைவில் தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது தமிழகம்,புதுவையில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம்.\nதமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த மத்திய அரசு அனுமதி தந்தது.\nஜியோ சிம் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை டிசம்பர் 4 முதல் மார்ச் 31ம் தேதி வரை டேட்டா , வாய்ஸ் கால் , வீடியோ கால் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இலவசமாக வழங்கப்படும் - முகேஷ் அம்பானி.\nகருணாநிதி உடல்நிலை நன்றாக உள்ளது.\nஓரிரு தினங்களில் வீடு திரும்புவார் - முக.ஸ்டாலின்.\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியை பார்க்க பார்வையாளர்கள் வர வேண்டாம் - திமுக.\nபாதுகாப்பு முகாமில் தேவையான உணவுப் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன என்றும் புயல் , மழை குறித்த தெரிந்து கொள்ள ஊடகங்களை மக்கள் கவனிக்க வேண்டும் புயல் குறித்த வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் - தமிழக வருவாய் துறை செயலாளர் சந்திரமோகன்\nரூ.85 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட வேந்தர் மூவிஸ் மதன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நீதிபதி பிரகாஷ் முன்னிலையில் மதன் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.\nபாபர் மசூதி இடிப்பு (டிசம்பர்-6) தினத்தையொட்டி சென்டிரல், எழும்பூர்,மற்றும் கடற்கரை ரெயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட உள்ளன.\nதுறையூர் வெடி விபத்து நடந்த ஆலை 24 மணி நேரத்தில் மூடி சீல் வைக்கப்படும் - அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய மக்களிடம் உறுதி அளித்துள்ளார்.\nநாகை துறைமுகத்தில் 5ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.\nநடா புயல்காரணமாக தமிழக விசைப்படகு இலங்கையில் கரை ஒதுங்கியுள்ளது. கடல் சீற்றம் காரணமாக அதிலுள்ள மீனவர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து ராகுல்காந்தி கேட்டறிந்தார்.\nகாஞ்சிபுரம் மாவட்டம் மறைமலைநகர் ரயில் நிலையம் அருகே தனியார் நிறுவன ஊழியர் கார்த்திக்-38 மின்சார ரயில் முன் பாய்ந்து தற்கொலை உடலை கைபற்றி ரயில்வே போலீசார் விசாரணை.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் நல்லக்கண்ணுவின் மனைவி ரஞ்சிதம் அம்மாள் (85) மறைவு.\nசென்னையில் முற்போக்கு கவிஞர் இன்குலாப் காலமானார்.\nகடலூரில் நாளை கல்லூரிகளுக்கு விடுமுறை.\nபள்ளியில் 3 மணி நேர மனித உழைப்புக்கு புல் ஸ்டாப்.. பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் அடுத்த அதிரடி...\nஜாக்டோ- ஜியோ -இன்று நடைபெற்ற நீதிமன்ற வழக்கு முழு விவரம்\nமாணவர்கள் வருகைப்பதிவேட்டை செயலி மூலம் பயன்படுத்தும் பள்ளிகளின் எண்ணிக்கை மாவட்ட வாரியாக.\nஅரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிப்பு\nநாடு முழுவதும் 5 நாட்கள் வங்கிகள் இயங்காது...ஏடிஎம் சேவை முடங்கும் அபாயம்...\nTN School Attendance App - பள்ளியில் தான் பதிவிட வேண்டுமா\nமாவட்டத்தின் அனைத்து உருது பள்ளிகளுக்கு ஒரே ஆய்வு அதிகாரி - CEO செயல்முறைகள்\nபள்ளியில் 3 மணி நேர மனித உழைப்புக்கு புல் ஸ்டாப்.. பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் அடுத்த அதிரடி...\nஜாக்டோ- ஜியோ -இன்று நடைபெற்ற நீதிமன்ற வழக்கு முழு விவரம்\nமாணவர்கள் வருகைப்பதிவேட்டை செயலி மூலம் பயன்படுத்தும் பள்ளிகளின் எண்ணிக்கை மாவட்ட வாரியாக.\nஅரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிப்பு\nநாடு முழுவதும் 5 நாட்கள் வங்கிகள் இயங்காது...ஏடிஎம் சேவை முடங்கும் அபாயம்...\nTN School Attendance App - பள்ளியில் தான் பதிவிட வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiltradepost.com/blog/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B3/", "date_download": "2018-12-16T02:21:43Z", "digest": "sha1:BL3IJ226KNFVRZJQBYZPP2Z4GYRJY4GL", "length": 3144, "nlines": 42, "source_domain": "www.tamiltradepost.com", "title": "முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு டொலருக்கு எதிராக இலங்கை ரூபா வீழ்ச்சி! | Tamiltradepost Blog", "raw_content": "\nHome BUSINESS NEWS முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு டொலருக்கு எதிராக இலங்கை ரூபா வீழ்ச்சி\nமுன்னெப்போதும் இல்லாத அளவுக்கு டொலருக்கு எதிராக இலங்கை ரூபா வீழ்ச்சி\nஇலங்கை மத்திய வங்கியின் நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில், நேற்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி, 159.26 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்தது.\nஇதற்கு முன்னதாக ஏப்ரல் 25ஆம் நாள், அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி, 159.04 ரூபாவாக காணப்பட்டது.அதற்குப் பின்னர், சற்று வலுவடைந்திருந்த இலங்கை நாணயத்தின் பெறுமதி, தற்போது 159.26 ரூபாவாக சரிந்துள்ளது.\nபொறியியல் துறையில் பெண்களும் சாதிக்க முடியும்: ஃப்ளெக்ஸ்’ (Flex) இந்தியாவின் தரம் மற்றும் பிசினஸ் எக்ஸலன்ஸ் பிரிவின் தலைவர் பத்மினி\nயாழ் குடாவில் கறிமுருங்கை உற்பத்தி அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/10/why-difference-between-SanskritOriginal-and-Kisari-Mohan-Ganguli.html", "date_download": "2018-12-16T02:38:17Z", "digest": "sha1:5FLDXMMTSFBILUP7CFXTNFFEFWB3DTTO", "length": 34407, "nlines": 121, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "ஒரு விளக்கம் | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\nவனபர்வம் 301 கங்குலியுடன் ஒத்துப்போகிறது. இது 313 வரை வரப்போகிறது. ஆனால் சம்ஸ்கிருத மூலத்தில் 298 தான் இருக்கிறது. இந்த வேறுபாட்டுக்கு என்ன விளக்கம் தருகிறார் கங்குலி. இந்த மொழி மாற்றம் மூலத்துடன் விலகி நிற்கிறதே\nநீங்கள் கேட்பது சரிதான். மூலத்திற்கும், கங்குலியின் ஆங்கில மொ��ிபெயர்ப்புக்கும், பகுதிகளின் எண்ணிக்கையில் வித்தியாசம் இருக்கவே செய்கிறது. இதற்கு கங்குலி தனது முன்னுரையில் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.\nநானாக யூகிப்பது என்னவென்றால், இப்போது நான் கங்குலி ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்திருப்பதை, தமிழ் மொழிமாற்றம் செய்து வருகிறேன். சில பகுதிகள் வெகு சிறியதாகவும், சில பகுதிகள் வெகு நீளமானதாகவும் இருக்கின்றன. சிறியதை அப்படியே தந்து விடுகிறேன். ஆனால் பெரிய பகுதிகளை நான்காக உடைத்து, அ, ஆ, இ, ஈ என்று தருகிறேன்.\nநான் இப்படிச் செய்வது போலவே, கங்குலி அவர்கள் ஒரே பகுதியில் பொருள் காரணம் மாறும் பகுதிகளைத் தனியாகப் பிரித்து தனி பகுதியாகத் தந்திருக்கிறார் என நினைக்கிறேன்.\nமேலும் ஒரு வித்தியாசம் என்னவென்றால், கங்குலி சில உப பர்வங்களை அப்படியே விலக்கியிருக்கிறார். அதாவது கதையை விலக்காமல் தலைப்பை அப்படியே விலக்கியிருக்கிறார். உதாரணமாக, நான் இப்போது மொழி பெயர்த்துக் கொண்டிருக்கும் பதிவிரதா மாஹாத்மியப் பர்வத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.\nவடமொழி மூலத்தில் சாவித்ரி கதை முடிவதோடு பதிவிரதா மாஹாத்மிய பர்வம் முடிந்து, கர்ணனிடம் இந்திரன் குண்டலங்களையும், கவசதையும் யாசிக்கும் குண்டலா ஹரண பர்வம் தொடங்கிவிடும். ஆனால் கங்குலி இங்கு அந்தக் கதையை பதிவிரதா மாஹாத்மிய பர்வத்திலேயே தருகிறார். குண்டலா ஹரண பர்வம் என்ற தலைப்பை அப்படியே தவிர்த்திருக்கிறார்.\nஇப்படி கங்குலி உப பர்வ தலைப்புகளிலும், பர்வத்திற்குள்ளே வரும் பகுதிகளின் எண்ணிக்கையிலும் மூலத்தில் இருந்து மாறுபடுகிறார். ஆனால் மூலத்தில் இருந்து மாறுபடவில்லை என்றே தெரிகிறது. அப்படி மாறுபட்டிருந்தால், மூலத்திற்கு வெகு நெருக்கமான பதிப்பு என்று கங்குலியின் \"The Mahabharata\" புகழ்பெற்றிருக்காது.\nகங்குலி அவர்கள் தனது முன்னுரையில், சம்ஸ்க்ருத மஹாபாரதத்தின் கல்கத்தா பதிப்பு, பம்பாய் பதிப்பு ஆகியவற்றின் உரைகளையும் ஒப்பிட்டுப் பார்த்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளதாகச் சொல்கிறார்.\n\"நான் ஏற்றுக்கொண்ட வாசிப்புகளைப் பற்றிச் சொல்கையில், எனது படைப்பின் முதல் பாதியைப் பொறுத்தவரையில், நான் வங்காள உரைகளையே கடைப்பிடித்திருக்கிறேன். அடுத்த பாதியைப் பொறுத்தவரை அச்சிடப்பட்ட பம்பாய் பதிப்பைக் கடைப்பிடித்திருக்கி��ேன். சில நேரங்களில், தனிப்பட்ட பகுதிகளில், வங்கப் பதிப்புக்கும் பம்பாய் பதிப்புக்கும் இடையில், வரிகளின் வரிசையைப் பொறுத்தவரையில் பெரும் வேறுபாடு இருக்கிறது. அத்தகு சமயங்களில், நான், பம்பாய் பதிப்பைவிட, வங்கப் பதிப்புகளில் வரிசைகள் சிறப்பாக பராமிக்கப்பட்டிருக்கின்றன என்பதை நம்பி ஏற்றுக் கொண்டு, வங்க உரைகளையே கடைப்பிடித்திருக்கிறேன்.\" என்று http://sacred-texts.com/hin/m01/m01001 சுட்டியில் தகவல் கிடைத்தது.\nமுன்னுரையில் அல்லாமல் வனபர்வத்தின் பகுதிகளில் வரும் அடிக்குறிப்புகள் பலவற்றில் தென்னிந்திய பதிப்பையும், நீலகண்டர் உரைகளையும் சேர்த்து கவனத்தில் கொண்டதாகவும் கங்குலி சொல்கிறார்.\nமஹாபாரத ஸ்லோகங்கள் பெரும்பாலானவை அனுஷ்டூப் சந்தங்களில் உள்ளவை என்றும், அந்த அனுஷ்டூப் சந்தங்களுக்குப் பொருந்தாத ஸ்லோகங்களை நீக்கி Critical edition of Mahabharata தயார் செய்யப்பட்டது என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்.\nஇது குறித்து மேலும் தேடுகையில்....\nஅதாவது மேற்கண்ட சம்ஸ்க்ருத வரிகள், கியோடோவின் பேராசிரியர் முனியோ டோகுநாகா அவர்களால் செய்யப்பட்டது எனவும், ஜான் டி.ஸ்மித் அவர்களால் திருத்தப்பட்டது எனவும் சொல்லப்பட்டுள்ளது. என்று http://sacred-texts.com/hin/mbs/index.htm சுட்டியில் தகவல் கிடைத்தது.\nசரி யாரிந்த டோகுநாகா முனியோ என்று தேடுகையில்...\nடோகுநாகா முனியோ அவர்கள் ஜப்பானைச் சார்ந்த இந்தியவியலாளர் ஆவார். ஹார்வார்டு பல்கலைக்கழகத்தின் முனைவர் திட்டத்தில் பட்டம் பெற்றவராவார். இவர் இப்போது கியோடோ பல்கலைக்கழகத்தில் இந்தியவியல் துறையில் கற்பித்துக் கொண்டிருக்கிறார்.\nவேதங்கள் மற்றும் சம்ஸ்க்ருதத்தில் நிபுணத்துவம் மட்டுமல்லாது, இந்திய மொழிகள் சம்பந்தமாக உலகின் முன்னணி அதிகாரிகளில் ஒருவராகத் திகழ்கிறார். 1994ல் தேடுவதற்கு எளிதாகத் தேடும் முறையிலமைந்த தனது முதல் டிஜிட்டல் மகாபாரதத்தை, ASCII முறையில் {Poona Critical Edition} பூனா பதிப்பின் அடிப்படையில் இவர் அளித்தார். என்று http://en.wikipedia.org/wiki/Tokunaga_Muneo சுட்டியில் தகவல் கிடைத்தது.\nசரி பூனா பதிப்பு என்பது என்ன அதை யார் தொகுத்தது என்று தேடுகையில்\n1919 - 1966 காலக்கட்டத்துக்குள், பூனேவைச் சேர்ந்த பந்தார்க்கர் கிழக்கத்திய ஆய்வு நிறுவனத்தைச் {Bhandarkar Oriental Research Institute, Pune}சார்ந்த பல அறிஞர்கள் கூடி, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்த பல்வேறு கைப்பிரதிகளை ஒப்பிட்டு, பத்தொன்பது பாகங்களும் 13,000 பக்கங்களும் கொண்ட அதிகாரப்பூர்வமான {Critical Edition} மஹாபாரதத்தையும், அதைத் தொடர்ந்து இரண்டு பாகங்களும், இரண்டு குறியீட்டு பாகங்களும் கொண்ட ஹரிவம்சத்தையும் தயாரித்தார்கள். தற்போதைய மகாபாரத ஆய்வுகளில் இந்த உரையே வழக்கமாக குறிக்கப்படுகிறது. இந்தப் படைப்பு சில வேளைகளில் மஹாபாரதத்தின் பூனே பதிப்பு அல்லது பூனா பதிப்பு என்று அழைக்கப்படுகிறது. என்று http://en.wikipedia.org/wiki/Mahabharata#Critical_Edition\nஎன்ற செய்திகள் கிடைத்தன. சுட்டியில் தகவல் கிடைத்தது.\nஆக கங்குலியின் பதிப்பு வங்களாப் பதிப்பையே பெரும்பாலும் சார்ந்தது. பிற்பகுதியில் மட்டும் பம்பாய் பதிப்பைப் பயன்படுத்தியிருக்கிறார். நமக்குக் கிடைக்கும் சம்ஸ்க்ருத சுலோகங்கள் பூனா பதிப்பைச் சார்ந்தவை. இந்த மூன்று பதிப்புகளைத் தவிர, அதாவது, வங்காள, பம்பாய், பூனா பதிப்புகளைத் தவிர, மஹாபாரதத்தின் தென்னிந்திய பதிப்பும் இருக்கிறது. அதனால் தான் கங்குலியின் அத்தியாயங்களுக்கும் வேறு பதிப்புகளின் அத்தியாயங்களுக்கும் வேறுபாடுகள் இருக்கின்றன.\nஎனவே நமது முழுமஹாபாரத மொழிபெயர்ப்பு கங்குலி அவர்கள் பயன்படுத்திய வங்காளப் பதிப்பைச் சார்ந்தே இருக்கும்.\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் ��லி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத���ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%88%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81/", "date_download": "2018-12-16T01:42:48Z", "digest": "sha1:KWSDVCH43F6PQEXYOYB64DPCDH4L23R6", "length": 8271, "nlines": 55, "source_domain": "athavannews.com", "title": "ஈஸ்டர் தீவுத் தூதுக்குழு பிரித்தானிய அருங்காட்சியகத்திலிருந்து சிலையொன்றை மீளப் பெறுகிறது! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஒபாமாகேயார் மருத்துவ காப்பீட்டு திட்டத்துக்கு சட்ட அங்கீகாரம் இல்லை – அமெரிக்க நீதிமன்றம்\nமேற்கு ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரித்தது அவுஸ்ரேலியா\nமாலை தீவு ஜனாதிபதி நாளை இந்தியா விஜயம்\nசபரிமலையில் ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரிப்பு\nமத்திய அரசின் திட்டத்தில் தமிழக மக்களை அதிகம் இணைக்க மோடி வலியுறுத்து\nஈஸ்டர் தீவுத் தூதுக்குழு பிரித்தானிய அருங்காட்சியகத்திலிருந்து சிலையொன்றை மீளப் பெறுகிறது\nஈஸ்டர் தீவுத் தூதுக்குழு பிரித்தானிய அருங்காட்சியகத்திலிருந்து சிலையொன்றை மீளப் பெறுகிறது\nஈஸ்டர் தீவிலிருந்து அடுத்த வாரம் லண்டன் செல்லவுள்ள ஒரு குழுவினர், பொலினேசிய பாரம்பரிய சின்னமாக கருதப்படும் சிலைகளில் ஒன்றை பிரித்தானிய அருங்காட்சியகத்தில் இருந்து மீளப் பெறவுள்ளது.\n7 அடிகள் உயரமான குறித்த கற்பாறையிலான சிலை ‘ஹோ ஹக்கனானாய்’ என்று உள்ளூர் மொழியில் அழைக்கப்படுகிறது. அதற்கு பொருள் “வழிதவறிய அல்லது ���ிருடப்பட்ட நண்பன்” என்பதாகும்.\nஇது ‘மோய்’ அல்லது மூதாதையர்கள் என்ற குழுவைச் ​சேர்ந்த 900 சிலைகளுள் ஒன்றாகும். குறித்த சிலைகள் கிறிஸ்துவுக்குப் பின் 1100 மற்றும் 1600 ஆண்டுகளில் ஈஸ்டர் தீவின் முன்னோர்களால் வடிவமைக்கப்பட்டவைகளாகும்.\nஹோ ஹக்கனானாய்’ சிலை தீவிலிருந்து 1868 ஆம் ஆண்டளவில் HMS Topaze என்ற கப்பலின் தலைவரான ரிச்சர்ட் பொவெல் என்பவரால் எடுத்துச் செல்லப்பட்டு சுமார் 3,990 கிலோமீற்றர் தொலைவில் சிலியின் தலைநகர் சான்டியாகோவில் வைக்கப்பட்டது.\nபின்னர் அந்த சிலை மகாராணி விக்டோரியாவிடன் அன்பளிப்பாக வழங்கப்பட்ட நிலையில் பிரித்தானிய அரும்பொருட் காட்சியகத்திடம் பிற்காலத்தில் ஒப்படைக்கப்பட்டது.\nபல பிரித்தானிய தொல்பொருள் ஆய்வாளர்கள் மற்றும் பிரமுகர்கள் சர்வதேச ரீதியாக பெற்ற அரும்பொருட்கள் பிரித்தானிய அரும்பொருட் காட்சியகத்தில் வைக்கப்படுவது வழக்கம். அவ்வாறு பெறப்பட்ட தொல்பொருட்களில் ஒன்றாகவே இந்த சிலை கருதப்படுகிறது.\nஇவற்றுள் எல்ஜின் மார்பிள்ஸ் மற்றும் நவீன நைஜீரியாவில் இருந்து பெனின் புரோன்ஸ் போன்ற கிரேக்க பழங்கால சிற்பங்களும் உள்ளடங்குகின்றன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமேற்கு ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரித்தது அவுஸ்ரேலியா\nமஹிந்த பதவி விலகியுள்ளமை தொடர்பில் மனோ கருத்து\nஇராணுவக் கல்லூரியின் கேட்போர் கூடம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு\nகொக்கெய்ன் போதைப் பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கைது\nஅவுஸ்ரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதிபெற்றது நெதர்லாந்து – நாளை இறுதிப்போட்டி\nசிங்கள பௌத்த இனவாதத்தை மகிந்த ராஜபக்ஷ கையிலெடுக்கின்றார் மகிந்த – சுனந்த தேசப்பிரிய\nஜனாதிபதி இனியும் ஹிட்லரைப் போன்று செயற்பட முடியாது – குமார வெல்கம\n‘விஸ்வாசம்’ படத்தின் ‘வேட்டி கட்டு’ பாடல் வெளியானது\nபாம்பு தோல்களை கடத்திய யுவதி கைது\nஇங்கிலாந்தை வீழ்த்தி முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது பெல்ஜியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nesakkaram.org/ta/nesakkaram.category/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/page/2", "date_download": "2018-12-16T00:51:13Z", "digest": "sha1:PKCPUZ2FCKU2R7EPJONB6WBVRVSW4LBD", "length": 21142, "nlines": 111, "source_domain": "nesakkaram.org", "title": " உதவிகோருவோர் விபரம் - நேசக்கரம் - Page 2", "raw_content": "\n‘சிறுவர் போசாக்கு வாரம்’ 100 குழந்தைகளை உள்வாங்கும் திட்டம்.\nபோசாக்கு மாதத்தினை முன்னிட்டு போசாக்கு குறைந்த சிறுவர்கள் (இத்திட்டத்தில் உள்வாங்கப்படும் சிறுவர்கள் ஒரு வயது முதல் 5வயது வரையானவர்கள்) , தாய்மார்களுக்குமான சத்துணவு வழங்கலினை மேற்கொள்ளும் திட்டத்தினை தேன்சிட்டு உளவள அமைப்பானது பரிந்துரை செய்துள்ளது. இத்திட்டத்தில் 2வாரகாலத்திற்கான போசாக்கு உணவுத் திட்டத்தின் கீழ் வறுமையால் நல்லுணவு கிடைக்காத போசாக்கு குறைபாடுள்ள குழந்தைகள் 100பேரைத் இத்திட்டத்திற்காக தெரிவு செய்யவுள்ளோம். வடகிழக்கில் இரு இடங்களில் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தில் உள்வாங்கப்படும் குழந்தைகளுக்கான 2வாரத்திற்கான 2நேர உணவு மற்றும் மாலைநேர சிற்றூண்டிகளும் … Read more →\nPosted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், March 18th, 2014, Comments Off on ‘சிறுவர் போசாக்கு வாரம்’ 100 குழந்தைகளை உள்வாங்கும் திட்டம். | nesakkaram\n34மாணவர்களுக்கான புத்தகப்பைகள் பாதணிகள் தேவை.\nமன்னார் மாவட்டம் மடுவலயத்திற்கு உட்பட்ட மினுக்கன் ஆரம்பப் பாடசாலையில் தரம் 1முதல் 5வரையான வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இவ்வகுப்புகளில் மொத்தம் 34மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இப்பிரதேசம் வசதிகளைக் கொண்டிராத தன்னிறைவற்ற பிரதேசமாகும். கல்வி கற்கும் மாணவர்களின் குடும்ப வாழ்வாதார நிலமையும் வறுமைக்கோட்டின் கீழ்தான் இருக்கிறது. மினுக்கன் பாடசாலையும் மிகவும் வசதிகள் குறைந்த பாடசாலையாகவே காணப்படுகிறது. இங்கு 1முதல்5வரையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான பாதணிகள் புத்கப்பைகள் கூட இல்லாமலேயே பாடசாலை செல்கின்றனர். இப்பிள்ளைகளுக்குத் தேவையான பாதணிகள் , … Read more →\nPosted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், March 2nd, 2014, Comments Off on 34மாணவர்களுக்கான புத்தகப்பைகள் பாதணிகள் தேவை. | nesakkaram\nநீங்கள் படித்த நூல்களை எங்கள் மாணவர்களுக்குத் தாருங்கள்.\nவெளிநாடுகளில் பல்கலைக்கழகத்தில் படிக்கும் அல்லது பல்கலைக்கழகப் படிப்பை முடித்த மாணவர்கள் தாங்கள் படித்த பழைய நூல்களை (ஆங்கில நூல்கள்) தாயகத்தில் பல்கலைக்கழகப் படிப்பை தொடங்கியிருக்கும் மாணவர்களுக்கு தந்துதவுங்கள். மருத்துவம், எந்திரவியல் துறைக���் தொடர்பான நூல்கள் எமது மாணவர்களுக்கு தேவைப்படுகிறது. புதிய நூல்களை வாங்கிப்படிக்கும் வசதி பல மாணவர்களிடம் இல்லை. எனவே உங்களது பாடநூல்களை இம்மாவணவர்களுக்கு வழங்கியுதவுங்கள். நீங்கள் வழங்கும் நூல்கள் சுழற்சி முறையில் மாணவர்கள் பயன்படுத்தி பயனடைவார்கள். நூல்களை வழங்க விரும்புவோர் தொடர்பு கொள்ளுங்கள். Telephone: +49 … Read more →\nPosted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், February 28th, 2014, Comments Off on நீங்கள் படித்த நூல்களை எங்கள் மாணவர்களுக்குத் தாருங்கள். | nesakkaram\nசரியானவர்களை உங்கள் உதவிகள் சென்றடைய வேண்டுமா \nஎமது மாணவர் ஊக்குவிப்பு ஒன்றியத்தின் கற்பித்தலில் பயனடைந்து சிறப்பான புள்ளிகளைப் பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களுள் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் 10மாணவர்களை இவ்வருட எமது உதவித்திட்டத்தின் கீழ் உள்வாங்கியுள்ளோம். இம்மாணவர்கள் அனைவரும் விஞ்ஞான , இயந்திரவியல் பீடங்களுக்குத் தெரியவாகியுள்ளார்கள். எமது கல்வித்திட்டத்தில் மருத்துவ , இயந்திரவியல் துறைகளுக்கான தமிழ் மாணவர்களை அதிகரிக்கும் வகையில் கடந்த வருடம் (2013)முதல் உதவி வருகிறோம். கடந்த வருடம் அதிகளவிலான மாணவர்களுக்கு உதவ வேண்டியிருந்தும் 11மாணவர்களுக்கு மட்டுமே எமது உதவித்திட்டத்தின் கீழ் உதவ … Read more →\nPosted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், February 22nd, 2014, Comments Off on சரியானவர்களை உங்கள் உதவிகள் சென்றடைய வேண்டுமா இச்செய்தியை படியுங்கள். | nesakkaram\n2014 க.பொ.த.சாதாரணதரம் மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கான உதவி.\n2014 க.பொ.த.சாதாரணதரம் தோற்றும் போரால் பாதிக்கப்பட்ட வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாணவர்களிற்கான நேசக்கரம் மாணவர் ஊக்குவிப்பு ஒன்றியத்தின் 6மாத பயிற்சி வகுப்புகளை நடாத்தவுள்ளோம். விஞ்ஞானம், இயந்திரவியல் துறைகளுக்கான மாணவர்களை அதிகரிக்கும் வகையில் எம்மால் நடத்தப்பட்டு வரும் பயிற்சி வகுப்புகளில் கடந்த வருடமும் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இவ்வருடம் அனைத்துப் பாடங்களுக்குமான பயிற்சிகளை வழங்கவுள்ளோம். இம்மாணவர்களுக்கான இலவச கற்றல் பயிற்சி வகுப்புகளை எமது மாணவர் ஊக்குவிப்பு ஒன்றியத்தினர் கிராமங்கள் தோறும் செயற்படுத்தி வருகின்றனர். இவ்வருடம் முதல் குறைந்தது ஆறுமாத காலம் பயிற்சி … Read more →\nPosted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், February 11th, 2014, Comments Off on 2014 க.பொ.த.சாதாரணதரம் மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கான உதவி. | nesakkaram\nதாண்டியடி அரசினர் தமிழ்கலவன் பாடசாலை கட்டடச் சுற்று மதில் சுவர்களில் விழிப்பூட்டல் ஓவியங்கள் வரைவதற்கு வர்ணங்கள் தேவைப்படுகிறது. இப்பாடசாலையில் கற்கும் மாணவர்களின் கைவண்ணத்தில் அமையப்பெறும் இவ் ஓவியங்களில் சிறந்த ஓவியங்களுக்கான பரிசில்களை வழங்கி மாணவர்களை ஊக்குவிப்பதோடு நேசக்கரத்தின் மாணவர் ஊக்குவிப்பு ஒன்றியத்துடன் இணைந்து இது போன்ற மாணவர்களுக்கான வழிகாட்டலையும் தொடர்ச்சியாக வழங்கி ஊக்குவிப்பதே எமது நோக்கமாகும். இவ் ஓவியங்களை வரைவதற்கு தேவையான வர்ணங்கள் தூரிகைகள் கொள்வனவு செய்ய 25ஆயிரம் ரூபா (150€) தேவைப்படுகிறது. இவ்வுதவியை வழங்கி மாணவர்களின் … Read more →\nPosted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், December 25th, 2013, Comments Off on மாணவர்களுக்கான ஓவியப்போட்டி | nesakkaram\nபோரில் பெற்றோரை இழந்த மடுவலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் தேவை.\nபோரில் தாயை அல்லது தந்தையை அல்லது தாய்தந்தை இரவரையும் இழந்த மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மடு வலயத்தில் உள்ள 16 பாடசாலைகளின் கல்வி கற்கும் 251 மாணவ மாணவியர்களுக்கான கற்றல் உபகரணங்களான கொப்பிகள் , எழுதுகருவிகள் ஆகியவயை தேவைப்படுகிறது. இம்மாணவர்கள் உறவினர்களின் பாதுகாப்பிலும் பலர் வயதான அம்மம்மா , அப்பம்மா ஆகியோருடனும் வாழ்ந்து வருகின்றனர். போரின் காயங்களிலிருந்து மீள எழுகிற மடு வலயத்தில் வாழும் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி அவர்களது கல்வியை … Read more →\nPosted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், December 23rd, 2013, Comments Off on போரில் பெற்றோரை இழந்த மடுவலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் தேவை. | nesakkaram\nபத்தாயிரம் அப்பியாசக்கொப்பிகள் எழுதுகருவிகள் தேவை\nநேசம் இலவச கல்வித்திட்டத்தின் கீழ் 2014ம் ஆண்டு பாடசாலை செல்வதற்கு கற்றல் உபகரணங்கள் இல்லாது கற்க வசதியற்ற மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அடுத்த ஆண்டு ஏழை மாணவர்களுக்கான இலவச கொப்பி மற்றும் கற்றல் உபகரணங்களை வழங்க முடிவு செய்துள்ளோம். இதன் முதல் கட்டமாக 10ஆயிரம் கொப்பிகள் எழுதுகருவிகள் வழங்க உத்தேசித்துள்ளோம். இவ்வுதவியானது வடகிழக்கு மாகாணங்களில் வாடும் போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வாழும் மாணவர்களுக்கே வழங்கவ��ள்ளோம். 10ஆயிரம் கொப்பிகளுக்கு தேவையான உதவி – 525000.00ரூபா எழுதுகருவிகள் – … Read more →\nPosted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், December 8th, 2013, Comments Off on பத்தாயிரம் அப்பியாசக்கொப்பிகள் எழுதுகருவிகள் தேவை | nesakkaram\nபோரால் பாதிப்புற்ற தங்கராசா 10ஆயிரம் ரூபா உதவி\nதங்கராசா ரமேஷ் இவர் பிறப்பிலே ஊனமானவர். போரால் பாதிக்கப்பட்டு சொத்துகள் உடமைகள் யாவையும் இழந்து போனவர். எனினும் இழக்காத மனவுறுதியோடு முல்லைத்தீவு நகரில் கச்சான் விற்றுத் தனது குடும்ப வாழ்வாதாரத்தைக் கொண்டு செல்கிறார். வளங்கள் இல்லாத நிலமையில் அன்றாடம் தன்னால் இயன்றளவு முயற்சித்து உழைக்கும் தன்னம்பிக்கையுள்ள மனிதர். இவருடைய தொழிலை மேலும் சற்று விரிவுபடுத்திக் கொள்ள இவருக்கு இலங்கை ரூபா பத்தாயிரம் ரூபா (அண்ணளவாக 60€)உதவினால் போதுமென்ற பெருமனதோடு வாழும் மனிதர். இவருக்கு யாராவது உதவ முன்வந்து … Read more →\nPosted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், November 19th, 2013, Comments Off on போரால் பாதிப்புற்ற தங்கராசா 10ஆயிரம் ரூபா உதவி | nesakkaram\n“தேன்சிட்டு” ஆயுர்வேத மருத்துவ குறுநிலம் உருவாக்கம்\nஅருகிவரும் தமிழ் பாரம்பரிய சித்த வைத்தியத்தை மேம்படுத்திப் பேணும் நோக்கிலும் ஆங்கில வைத்தியத்தால் குணப்படுத்த முடியாத (வாதம், அஸ்மா , நீழிழிவு…..போன்ற) நோய்களைக் குணப்படுத்தும் நோக்கிலும் தமிழ் மாணவர்களுக்கு சித்த வைத்தியப் பயற்சியை வழங்கும் நோக்கிலும் எம்மால் உருவாக்கப்படும் தேன்சிட்டு குறுநிலத்தில் அரிய வகை 500மூலிகைச் செடிகளைப் பயிரிடும் முயற்சிகளை மேற்கொள்கிறோம். இதன் மூலம் ஆயுர்வேத வைத்திய நிலையத்தையும் உருவாக்கிக் கொள்வதன் மூலம் எமது மருத்துவத்துறையை விருத்தி செய்யக்கூடிய வாய்ப்பினையும் உருவாக்க முடியும். முழுமையாக அழிந்து வரும் … Read more →\nPosted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், November 3rd, 2013, Comments Off on “தேன்சிட்டு” ஆயுர்வேத மருத்துவ குறுநிலம் உருவாக்கம் | nesakkaram\nஉதவிபெற்ற நபர்கள் கடிதம் படம்\nஉதவிபெற்றோர் கடிதங்கள்/ படங்கள் 2007 – 2010\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nesakkaram.org/ta/nesakkaram.category/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/page/4", "date_download": "2018-12-16T01:50:58Z", "digest": "sha1:BKN3K5OQQU5HMPE6WDAPDMJVTCRM6VQU", "length": 19249, "nlines": 110, "source_domain": "nesakkaram.org", "title": " உதவிபெற்ற நபர்கள் கடிதம் ���டம் - நேசக்கரம் - Page 4", "raw_content": "\nஉதவி பெற்ற ஜோன்சனின் நன்றி\nPosted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், August 23rd, 2013, Comments Off on உதவி பெற்ற ஜோன்சனின் நன்றி | nesakkaram\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிக்குக் கிடைத்த உதவி.\nமட்டக்களப்பு மயிலம்பாவெளி , தன்னாமுனையைச் சேர்ந்த சுந்தரதாஸ்அவர்கள் மூளைப்புற்றுநோய் கண்டறியப்படாமல் நீண்ட நாட்கள் நோயோடு போராடினார். 3பிள்ளைகள் குடும்பத்தோடு வாழ்ந்து சுந்தரதாஸ் அவர்கள் தனது குடும்ப வாழ்வாதாரத்திற்கான வசதிகள் ஏதுமற்ற நிலமையில் எம்மிடம் உதவி கோரியிருந்தார். இவருக்கான முதல்கட்ட உதவியினை கருணையுள்ளம் கொண்ட எழிலி பொன்னுத்துரை அவர்கள் முன்வந்து வழங்கியிருந்தார். உதவி பெற்ற சுந்தரதாஸ் அவர்களது நன்றிக்கடிதம் :- தொடர்புபட்ட செய்தி :- http://nesakkaram.org/ta/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA/\nPosted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், August 23rd, 2013, Comments Off on புற்றுநோயால் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிக்குக் கிடைத்த உதவி. | nesakkaram\nஊனமுற்ற சிறுவன் அனுராஜ் அவர்களுக்கு சக்கரநாற்காலி\nஊனமுற்று நடக்க முடியாத நிலமையில் வாடும் சிறுவன் அனுராஜ் அவர்களுக்கான சக்கரநாற்காலியினை பெற்றோர் எமது நிறுவனத்திடம் கோரியிருந்தனர். இவ்வுதவியை யேர்மனியிலிருந்து யோனாஸ் அவர்கள் முன்வந்து வழங்கியுள்ளார். சக்கரநாற்காலி வேண்டுதல் கடிதம்:- படங்கள் :- சக்கரநாற்காலி பெற்றுக் கொண்டமைக்கான நன்றிக் கடிதம் :-\nPosted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், August 23rd, 2013, Comments Off on ஊனமுற்ற சிறுவன் அனுராஜ் அவர்களுக்கு சக்கரநாற்காலி | nesakkaram\nநேசக்கரம்’தேன்சிட்டு உளவள அமைப்பு’ உதயம்\nநேசக்கரம் பிறைட்பியூச்சர் அமைப்பின் உப அமைப்பான ‘தேன்சிட்டு’ உளவள அமைப்பின் அங்குரார்ப்பண நிகழ்வும் உளவள பயிற்சிநிலையம் ஆரம்பமும் 01.08.2013 அன்று சம்பிரதாய பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. ஆலயடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அலிகம்பை , கலியாமாடு கிராமங்களைச் சேர்ந்த சுமார் 75 சிறார்களுக்கான உளவள பயிற்சிநிலையம் ‘தேன்சிட்டு’ அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்டு வைக்கப்பட்டுதுள்ளது. பயிற்சிநெறியில் கலந்து கொண்ட அனைத்துச் சிறுவர்களுக்கும் உணவு , சித்திரம் வரைதல் கொப்பிகள், வர்ணப்பென்சில்களும் வழங��கப்பட்டது. ‘தேன்சிட்டு உளவள அமைப்பு’ அங்குரார்ப்பண நிகழ்வில் எமது அமைப்பின் … Read more →\nPosted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், August 3rd, 2013, Comments Off on நேசக்கரம்’தேன்சிட்டு உளவள அமைப்பு’ உதயம் | nesakkaram\nபுல்லுமலை மாணவர்களுக்கு உதவியும் நூலகத்திற்கான நூல்கள் வழங்கலும்\n01.08.2013 அன்று மட்டக்களப்பு மாவட்டம் பெரியபுல்லுமலை கிராமத்தின் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் நூலகத்திற்கு தேவையான நூல்களும் அனைத்து மாணவர்களுக்கும் புகுத்தகப்பைகளும் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.இந் நிகழ்வினை பிறைட்பியுச்சர் நேசக்கரத்தின் உப அமைப்பான அரவணைப்பு அமைப்பின் உறுப்பினர்கள் நிகழ்வை ஒருங்கிணைத்து நடாத்தியிருந்தனர். பாடசாலை அதிபர் திரு.சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயளாளர் திரு.ரு.உதயஸ்ரீதர் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் மட்டக்களப்பு மேற்கு வலய கல்விப்பணிப்பாளர் திரு.ரவிச்சந்திரன், கிராமசேவகர் திரு.சோமபால மற்றும் மட்டக்களப்பு மேற்கு வலய … Read more →\nPosted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், August 3rd, 2013, Comments Off on புல்லுமலை மாணவர்களுக்கு உதவியும் நூலகத்திற்கான நூல்கள் வழங்கலும் | nesakkaram\n2013 புலமைப்பரிசில் 5ம் வகுப்புத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள்\nமட்டக்களப்பு மேற்கு வலயம் ஏறாவூர் மேற்கு கோட்டப்பிரதேசத்தில் நடைபெறும் 2013 புலமைப்பரிசில் 5ம் வகுப்புத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேசம் இலவச வழிகாட்டி பயிற்சி முன்னோடிப் பரீட்சைகளில் மேற்படி கோட்டப் பிரதேசத்தில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்ற 48மாணவர்களுக்குமான சிறப்பு தயார்படுத்தல் பயிற்சி வகுப்பினை ஆவணி 24ம் திகதி வரையும் நடாத்த திட்டமிட்டு மாணவர்களுக்கான தொடர் பயிற்சிநெறி நடைபெற்று வருகிறது. இம்மாணவர்கள் அனைவரும் திங்கள் தொடக்கம் சனிக்கிழமை வரையிலும் தங்கி நின்று கல்வியைப் பெறுகின்றனர். … Read more →\nPosted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், July 10th, 2013, Comments Off on 2013 புலமைப்பரிசில் 5ம் வகுப்புத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் | nesakkaram\nநாவலர் ஆங்கிலபாடசாலை பாலர்களுக்கு சீருடை வழங்கல்\nமட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் சுமார் 900 குடும்பங்களை கொண்ட நாவற்குடா கிழக்கு எனும் பின்தங்கிய கிராமம் உள்ளது. இங���கு சிறார்களின் கல்வி மேம்பாட்டுக்காக இவ்வூர் கிராம அபிவிருத்திச் சங்கம் நாவலர் ஆங்கில பாலர் பாடசாலை ஒன்றினை 2013 தை மாதம் முதல் நடத்தி வருகின்றது. இங்கு ஆரம்பக்கல்வியைப் பெற்றுவரும் 16 பாலர்களுக்கு சீருடையினை நேசக்கரம் வழங்கியுள்ளது. இன்று ஆங்கிலப்பாடசாலைகள் பணக்காரர்களுக்கு மட்டுமேயான ஒன்றாகவுள்ளது. இந்நிலையில் ஏழைமாணவர்களும் ஆங்கிலக்கல்வியைப் பெற வைக்கும் நோக்கில் ஆசிரியர்களுக்கான சிறிய கொடுப்பனவின் ஒருபகுதி … Read more →\nPosted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், June 15th, 2013, Comments Off on நாவலர் ஆங்கிலபாடசாலை பாலர்களுக்கு சீருடை வழங்கல் | nesakkaram\nஏழைக்கிராமமொன்றின் வளர்ச்சியை நோக்கிய பாதையில் நேசக்கரம்.\nஒரு நாட்டின் உயர்ச்சி கிராமங்களிலேயே தங்கியுள்ளது. ஆனால் தமிழர் பிரதேசங்களைத் தின்றுமுடித்த போரின் வடுக்களாக மிஞ்சியிருப்பது வறுமையும் துயரமும் வாழ்வாதார முன்னேற்றத்தில் மிகவும் பின் தங்கிய நிலமையே காண்கிறது. இந்த வகையில் பெயர் அறியப்படாத பெயர் தெரியாத தமிழர் கிராமங்கள் எத்தனையோக கிழக்கு மாகாணத்தில் இருக்கிறது. அத்தகைய கிராமங்களில் ஒன்று மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கரடியனாறு கிராம உத்தியோகத்தர் பிரிவு கரடியன்குளம் குசேலன்மலை எனப்படும் கிராமமும் ஒன்றாகும். இங்கு 27குடும்பங்கள் மட்டுமே வாழ்கின்றனர். … Read more →\nPosted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், உப அமைப்புகள், செய்திகள், June 11th, 2013, Comments Off on ஏழைக்கிராமமொன்றின் வளர்ச்சியை நோக்கிய பாதையில் நேசக்கரம். | nesakkaram\nநேசக்கரம் ஆதரவில் நடைபெற்ற கண்காட்சி நிகழ்வு\nமட்டக்களப்பு பட்டிருப்பு மகாவித்தியாலயம் கழுவாஞ்சிக்குடி தேசிய பாடசாலையின் 94வது பாடசாலை தினமும் கண்காட்சியும் மேமாதம் 29.05.2013 தொடக்கம் 3.05.2013 வரையான 3நாட்கள் நடைபெற்றது. கண்காட்சி நிகழ்வுக்கான வேறு உதவிகள் எதுவும் கிடைக்காத நிலமையில் இறுதித்தருணத்தில் இக்கண்காட்சியினை நடாத்தவதற்கான ஆதரவினை பட்டிருப்பு பாடசாலை அதிபர் எம்மிடம் கோரியிருந்தார். உடனடியான முழுமையான ஆதரவினை எம்மால் வழங்க முடியாமையினால் 3நாட்களும் நடைபெற்ற கண்காட்சிக்கான ஆங்கில பாடத்துக்குரிய பொருட்களை வழங்கியதோடு ஆங்கில சொல்விளையாட்டு பாடத்துக்குரிய பரிசாக 2500பென்சில்களையும் , 50 ��ாணவர்களுக்குரிய வெற்றிக் … Read more →\nPosted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், June 9th, 2013, Comments Off on நேசக்கரம் ஆதரவில் நடைபெற்ற கண்காட்சி நிகழ்வு | nesakkaram\nநேசக்கரம் பிறைட்பியூச்சர் அமைப்பு நடாத்திய கரப்பந்தாட்டம்.\n25.05.2013 அன்று மட்டக்களப்பில் நேசக்கரம் பிறைட் பியூச்சர் அமைப்பினால் கரப்பந்தாட்டப் போட்டி நடாத்தப்பட்டது. விபுலானந்த விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் :- கடல் மீன்கள் விளையாட்டு கழகம் வாழைச்சேனை விளையாட்டு கழகம் ஆரையம்பதி விளையாட்டு கழகம் கிரான் விளையாட்டு கழகம் கல்லாறு விளையாட்டு கழகம் விபுலானந்த விளையாட்டு கழகம் சிவானந்த விளையாட்டு கழகம் நியூ சவுண்ட் விளையாட்டு கழகம் எவக்ரீன் விளையாட்டு கழகம் லைட் ஹவுஸ் விளையாட்டு கழகம் ஆகிய பத்து விளையாட்டுக் கழகங்கள் பங்குபற்றியிருந்தன. … Read more →\nPosted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், May 31st, 2013, Comments Off on நேசக்கரம் பிறைட்பியூச்சர் அமைப்பு நடாத்திய கரப்பந்தாட்டம். | nesakkaram\nஉதவிபெற்ற நபர்கள் கடிதம் படம்\nஉதவிபெற்றோர் கடிதங்கள்/ படங்கள் 2007 – 2010\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyar.tv/video/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82-6/", "date_download": "2018-12-16T01:56:06Z", "digest": "sha1:Y4WO6E35FIWCVFO7QMP5SSJW5ZFKNUQA", "length": 5181, "nlines": 80, "source_domain": "periyar.tv", "title": "பெரியார் சுயமரியாதை சமூகநீதி (பொழிவு-6) – சு.அறிவுக்கரசு | பெரியார் வலைக்காட்சி", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nபெரியார் சுயமரியாதை சமூகநீதி (பொழிவு-6) – சு.அறிவுக்கரசு\nCategory அறிவுக்கரசு உரை பெரியார்-சுயமரியாதை-சமூகநீதி\nபெரியார் சுயமரியாதை சமூகநீதி (பொழிவு-9) – சு.அறிவுக்கரசு\nஅறிவியலும் மூடநம்பிக்கையும் – சு.அறிவுக்கரசு\nபெரியார் சுயமரியாதை சமூகநீதி (பொழிவு-10) – சு. அறிவுக்கரசு\nபெரியார் சுயமரியாதை சமூகநீதி (பொழிவு-11) – சு.அறிவுக்கரசு\nபெரியார் சுயமரியாதை சமூகநீதி (பொழிவு-8) – சு.அறிவுக்கரசு\nபெரியார் சுயமரியாதை சமூகநீதி (பொழிவு-7) – சு. அறிவுக்கரசு\nபெரியார் சுயமரியாதை சமூகநீதி (பொழிவு-5) – சு. அறிவுக்கரசு\nபெரியார் சுயமரியாதை சமூகநீதி (பொழிவு-4) – சு. அறிவுக்கரசு\nபெரியார் சுயமரியாதை சமூகநீதி (பொழிவு-3)-சு.அறிவுக்கரசு\nபெரியார் சுயமரியாதை சமூகநீதி (பொழிவு-2) -சு.அறிவுக்கரசு\n“பெரியார் ���ுயமரியாதை சமூகநீதி” (பொழிவு-1) – சு. அறிவுக்கரசு\nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamililquran.com/history.php?page=267", "date_download": "2018-12-16T02:39:09Z", "digest": "sha1:K23BZUVSMW4MPZXZJI7DVGU2BZIIFH4T", "length": 7422, "nlines": 25, "source_domain": "tamililquran.com", "title": "Tamilil Quran - நபி முஹம்மது (ஸல்) வரலாறு Prophet Mohamed History in tamil", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\nபக்கம் - 267 -\nதங்களின் தலைவன் கொல்லப்பட்டதை அறிந்த யூதர்களின் உள்ளங்களில் பயம் குடியேறியது. சுமூகமான நடவடிக்கை பலன் தராதபோது பலத்தைப் பயன்படுத்துவதற்கும் நபி (ஸல்) தயங்க மாட்டார்கள் என்று அறிந்தனர். எனவே, தங்களது தலைவர் கொல்லப் பட்டதற்காக கூச்சல், குழப்பம் ஏதுமின்றி அமைதியைக் கடைப்பிடித்தனர். முஸ்லிம்களுக்கு பணிந்து அவர்களுடன் செய்த ஒப்பந்தங்களை நிறைவேற்றி வாழ்ந்தனர். ஆக, சீறிக்கொண்டிருந்த விஷப் பாம்புகள் பொந்துகளுக்குள் விரைந்து சென்று பதுங்கிக் கொண்டன.\nஇவ்வாறு சில காலம் உள்ளூர் குழப்பங்களை விட்டு நிம்மதி பெற்றதை அடுத்து மதீனாவுக்கு வெளியிலிருந்து வரும் ஆபத்துகளை எதிர்கொள்ள நபி (ஸல்) தயாரானார்கள்.\nகைனுகா இன யூதர்கள் மீது எடுத்த நடவடிக்கைகள், ஸவீக், தீஅம்ர் தாக்குதல்கள் மற்றும் கஅப் இப்னு அஷ்ரஃபின் கதைக்கு முற்றுப்புள்ளி வைத்தல் ஆகிவற்றின் மூலம் முஸ்லிம்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். அவ்வப்போது ஏற்பட்டு வந்த உள்நாட்டு பிரச்சனைகளிலிருந்தும், சிரமங்களிலிருந்தும் விடுதலை அடைந்தனர்.\nஇந்நிகழ்ச்சி ஒரு போர் ஒத்திகையாக இருந்தது. அதாவது, குறைஷிகளை எச்சரிப்பதற்காக ஹிஜ்ரி 3, ரபீவுல் ஆகிர் மாதம் முந்நூறு வீரர்களுடன் மக்காவிற்கு அருகில் உள்ள ‘ஃபுர்வு’ என்ற இடத்திற்கு பக்கத்தில் இருக்கும் ‘பஹ்ரான்’ என்ற இடத்திற்கு வந்து “ரபீவுல் ஆகிர், ஜுமாதா அல்ஊலா” ஆகிய இருமாதங்கள் நபி (ஸல்) தங்கினார்கள். ஆனால், அங்கு சண்டை ஏதும் நிகழவில்லை. (இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது)\nஜைதுப்னு ஹாஸாம் படைப் பிரிவு\nபின்னால் வரும் உஹுத் போருக்குமுன் முஸ்லிம்கள் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கைகளில் இதுவே மிக வெற்றி பெற்றதாக அமைந்தது. இது ஹிஜ்ரி 3 ஜுமாதல் ஆகிராவில் நடைபெற்றது.\nஇதன் விவரமாவது: குறைஷிகள் பத்ர் போரினால் அளவிலா கவலையிலும் துக்கத்திலும் இருந்தனர். இந்நிலைமையில் அவர்கள் ஷாமுக்குச் செல்லும் வியாபாரப் பயணத்தின் கோடை காலம் நெருங்கியது. இப்பயணத்தை எப்படி பாதுகாப்புடன் மேற்கொள்வது என்ற மற்றொரு கவலையும் அவர்களுக்கு ஏற்பட்டது.\nகுறைஷிகள் இந்த ஆண்டு ஷாமுக்குச் செல்லும் வியாபாரக் குழுவின் தலைமைத்துவத்திற்கு ஸஃப்வான் இப்னு உமையாவைத் தேர்ந்தெடுத்தனர். முஹம்மதும், அவரது தோழர்களும் நமது வியாபார மார்க்கங்களை மிகுந்த சிரமத்திற்குள்ளாக்கி விட்டனர். அவருடைய தோழர்களை என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவரது தோழர்கள் எப்போதும் கடற்கரைப் பகுதியை கண்காணித்து வருகிறார்கள். கடற்கரைப் பகுதியில் உள்ளவர்கள் முஹம்மதுடன் உடன்படிக்கை செய்து கொண்டதுடன், அவர்களில் பெரும்பாலானவர்கள் அவருடைய மார்க்கத்தையும் ஏற்று இருக்கின்றனர். எனவே, நாம் எந்த வழியில் செல்வதென்றே புரியவில்லை. வியாபாரத்திற்குச் செல்லாமல் மக்காவிலேயே தங்கிக் கொண்டால் நமது முதலீடும் அழிந்து விடும். நமது வியாபாரம் கோடை காலத்தில் ஷாம் தேசத்தையும் குளிர் காலத்தில் ஹபஷாவையுமே சார்ந்துள்ளது என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2018/jan/03/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-2017-%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-2837708.html", "date_download": "2018-12-16T01:48:03Z", "digest": "sha1:QCGR3OQ7ZWGBFS3GOI4RKOPGGS3O7R6Q", "length": 9672, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "'மின்னாளுமைக் கொள்கை 2017'-யை முதல்வர் வெளியிட்டார்- Dinamani", "raw_content": "\n'மின்னாளுமைக் கொள்கை 2017'-யை முதல்வர் வெளியிட்டார்\nBy DIN | Published on : 03rd January 2018 01:38 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nமின்னாளுமைக் கொள்கை-2017-ஐ தலைமைச் செயலகத்தில் முதல��வர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் எம்.மணிகண்டன் பெறுகிறார்.\nமின்னாளுமைத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களைக் கொண்ட 'மின்னாளுமைக் கொள்கை-2017'-யை, முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.\nஅரசுத் துறைகளில் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பொதுமக்களுக்கு அவர்களின் இருப்பிடத்தின் அருகிலேயே அரசின் சேவைகளை வழங்குவதற்கான முயற்சிகளில் அரசு ஈடுபட்டு வருகிறது. இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக தயாரிக்கப்பட்டுள்ள 'மின்னாளுமைக் கொள்கை 2017' -யை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செவ்வாய்க்கிழமை வெளியிட்டார். அதனை, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் எம்.மணிகண்டன் பெற்றுக் கொண்டார்.\nமுக்கிய அம்சங்கள்: இந்த மின்னாளுமை கொள்கையின் மூலமாக, 2023-ஆம் ஆண்டுக்குள் அரசின் சேவைகள் அனைத்தையும் இணையத்தின் வாயிலாக வழங்குதல், பொது சேவை மையங்கள் மற்றும் கைபேசி செயலிகள் மூலம் அரசின் சேவைகளைப் பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் நம்பகத் தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை அதிகரிக்க இந்த நடவடிக்கை உதவும்.\nமாநிலத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்புகளை ஒருங்கிணைந்த முறையில் அரசுத் துறைகள் பயன்படுத்துவதன் மூலம் உற்பத்தித் திறன் அதிகரிப்பதுடன், கணினி பராமரிப்பு செலவினமும் குறையும்.\nஅரசுத் துறைகள் தங்களது ஆண்டு நிதி ஒதுக்கீட்டில் முதல் கட்டமாக 0.5 சதவீதத்தை மின்னாளுமைத் திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யவும், பின் படிப்படியாக அதை 5 ஆண்டுகளுக்குள் 3 சதவீதமாக அதிகரிக்கவும் மின்னாளுமை கொள்கை வழிவகுக்கும் என அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமின்னாளுமை கொள்கை வெளியீட்டு நிகழ்வில், அரசின் தலைமைச் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) க.சண்முகம், தகவல் தொழில்நுட்பவியல் துறை முதன்மைச் செயலாளர் தா.கி.ராமச்சந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப��பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nவேட்டி கட்டு பாடல் வீடியோ\nபெரியார் குத்து பாடல் வீடியோ\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildiction.org/simple_sentences/?simple_sentences=Butter%20fish&Language=1", "date_download": "2018-12-16T01:38:55Z", "digest": "sha1:G4MKJPVHOGVE4LSJLAV5MOTOONHUPPP2", "length": 5713, "nlines": 123, "source_domain": "www.tamildiction.org", "title": "English into Tamil Translation - Butter fish Meaning in Tamil | 10000 Common English Words with Sentences | English Sentences With Tamil Meaning Conversation | Some Important Sentences in Daily life for Butter fish | Tamil Meaning for Butter fish | Butter fish in Tamil Meaning | Butter fish in Tamil | Some important tamil sentences for Butter fish | Tamil Meaning of Butter fish | Butter fish in Sentences | List of Sentences for Butter fish | How to Learn Complex Sentences Through Tamil | தமிழ் இணையதளம் - Tamil Diction", "raw_content": "\nA shoal of fishes ஒரு மீன் கூட்டம்\nBread and butter ரொட்டி மற்றும் வெண்ணெய்\nCurd and pickles are there. Fish curry is also there தயிரும், ஊறுகாயும் இருக்கிறது. மீன்கறியும் கூட இருக்கிறது\nDo not try to butter me என்னை பரிகசிக்க முயற்சி செய்யாதே\nDried fish உலர்ந்த மீன் / கருவாடு\nFish curry மீன் குழம்பு\nFish pudding மீன் புட்டு\nFish soup மீன் ரசம்\nFish tastes delicious மீன் சுவையாக உள்ளது\nFried fish வறுத்த மீன்\nFrom the cow’s milk we made butter, curd ghee and cheese பசுவின் பாலில் இருந்து நாம் வெண்ணெய், நெய், தயிர், பால்கட்டியும் செய்கிறோம்\nHe was making use of me for his selfish motives அவன், அவனுடைய சொந்த காரியகளுக்காக என்னை பயன்படுத்தி கொள்ளுகிறான்\nI ate bread and butter நான் ரொட்டியும் வெண்ணையும் சாப்பிட்டேன்\nI caught a small fish நான் ஒரு சிறிய மீனைப் பிடித்தேன்\nI did not eat bread and butter நான் ரொட்டியும் வெண்ணையும் சாப்பிடவில்லை\nNow a day’s your bread is buttered இந்நாளில் உங்களுக்கு பழம் நழுவி பாலில் விழிந்தது போலிருக்கிறது\nOur forefathers were not selfish நமது முன்னோர்கள், சுயநலவாதிகளாக இல்லை\nRobert likes to boat, fishing, and to swim ராபர்ட்டுக்கு படகோட்டம், மீன் பிடித்தல் மற்றும் நீந்துதல் பிடிக்கும்\nThe fish monger was late today that is why மீன் கொண்டு வருகிறவர் தாமதமாகி விட்டார். அதனால் தான்\nThrow a small fish to catch a big one பெரிய மீனை பிடிக்கச் சிறிய மீனைப் போடு\nUse butter for bread ரொட்டிக்கு வெண்ணையை பயன்படுத்து\nWe had a fish for a lunch நாம் மதிய உணவிற்கு ஒரு மீன் வைத்துள்ளோம்\nWe make butter from cow’s milk நாம் பசும் பாலிலிருந்து வெண்ணை செய்கிறோம்\nWe must cook it in butter நாம் வெண்ணையில் அ��ை சமைக்க வேண்டும்\nWe will eat fish/ chicken at dinner tomorrow நாளை இரவு சாப்பாட்டில் நாங்கள் மீன்/ கோழிக்கறி சாப்பிடுவோம்\nYellow’s for butter வெண்ணையின் நிறம் மஞ்சள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vijayakanth-mersal-20-11-1739578.htm", "date_download": "2018-12-16T01:35:05Z", "digest": "sha1:7GABGHJ22FM54AIJTWXT3PMJ5Y3MF4P6", "length": 5605, "nlines": 106, "source_domain": "www.tamilstar.com", "title": "மெர்சல் படம் குறித்து கேப்டன் விஜயகாந்த் அதிரடி கருத்து - என்ன சொல்றாரு பாருங்க.! - Vijayakanthmersalvijayatlee - மெர்சல் | Tamilstar.com |", "raw_content": "\nமெர்சல் படம் குறித்து கேப்டன் விஜயகாந்த் அதிரடி கருத்து - என்ன சொல்றாரு பாருங்க.\nதளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருந்த மெர்சல் படம் உலகம் முழுவதும் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. இதனை பற்றி பலரும் தங்களது கருத்துகளை கூறி வந்தனர்.\nஇந்நிலையில் தற்போது கேப்டன் விஜயகாந்த்தும் பேட்டி ஒன்றில் மெர்சல் பிரச்சனை பற்றி பேசியுள்ளார். அவருடன் செய்தியாளர்கள் மெர்சல் படத்திற்கு ஏற்பட்ட பிரச்சனையை போல உங்களின் படத்திற்கு பிரச்சனை ஏற்பட்டு இருந்து இருந்தால் என்ன செய்து இருப்பீர்கள் என கேள்வி கேட்டிருந்தனர்.\nஅதற்கு பதிலளித்த விஜயகாந்த் எப்படியும் ரிலீஸ் ஆகி இருக்கும் அப்படி ஆகவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பேன் என கூறியுள்ளார், மேலும் மெர்சல் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. அதனால் அதை பற்றி பேச முடியாது எனவும் கருத்து கூறியுள்ளார்.\n• இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா\n• விஜய்யுடன் மோதலை தவிர்த்த சமுத்திரகனி\n• காதலரை கரம்பிடித்தார் நடிகை சுவேதா பாசு\n• என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா\n• அடுத்தடுத்து அஜித் படங்களை தயாரிக்கும் போனி கபூர்\n• நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித்துடன் மீண்டும் இணைந்த பிரபல இசையமைப்பாளர்\n• ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற ஜானி - தியேட்டர்கள் அதிகரிப்பு\n• 96 பட ரீமேக்கில் பாவனா\n• சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு\n• ரஜினி பிறந்தநாள் - வெளியானது பேட்ட படத்தின் டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://nashik.wedding.net/ta/album/3518905/", "date_download": "2018-12-16T01:39:37Z", "digest": "sha1:D6V3LZYWG4ATGWDX2F2DP6CCSOW2H2WV", "length": 3073, "nlines": 73, "source_domain": "nashik.wedding.net", "title": "நாசிக் நகரத்தில் ஃபோட்டோகிராஃபர் Sameer Bondarde Photography இன் \"போர்ட்ஃபோலியோ\" ஆல்பம்", "raw_content": "\nஃபோட்டோகிராஃபர்கள் வீடியோகிராஃபர்கள் வெட்டிங் பிளேனர்கள் டெகொரேட்டர்கள் அக்செஸரீஸ் பேண்ட்கள் DJ கேட்டரிங்\nதொலைபேசி மற்றும் தொடர்புத் தகவலைக் காண்பி\nபுகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் 16\nதிருமண ஆல்பத்தில் உங்கள் மதிப்புரை பிரசுரிக்கப்படும், அதை நீங்கள் \"திருமணங்கள்\" பகுதியில் காணலாம்.\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்கை\nகடந்த மாதம் 1,75,091 நபர்கள் Wedding.net ஐப் பார்வையிட்டனர்.\nசோசியல் நெட்வொர்க்கில் ஒரு கணக்கை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/poet-mu-metha-wife-passed-away-049266.html", "date_download": "2018-12-16T00:53:34Z", "digest": "sha1:7I7SCJZL2RC3DEE4QTH67VQIKCWSN2HV", "length": 9758, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கவிஞர் மு.மேத்தா துணைவியார் மல்லிகா மரணம் | Poet Mu Metha wife passed away - Tamil Filmibeat", "raw_content": "\n» கவிஞர் மு.மேத்தா துணைவியார் மல்லிகா மரணம்\nகவிஞர் மு.மேத்தா துணைவியார் மல்லிகா மரணம்\nசென்னை: கவிஞரும் பாடலாசிரியருமான மு.மேத்தாவின் துணைவியார் சையது ராபியா என்கிற மல்லிகா மேத்தா (62), இன்று அதிகாலை மாரடைப்பால் மரணமடைந்தார்.\nஅவரது உடல், சென்னை பெசண்ட் நகர் கலாச்சேத்திரா காலனி, ராஜராஜன் தெருவில் இருக்கும் மு.மேத்தாவின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது.\nகவிஞர்களும், பாடலாசிரியர்களும், இலக்கியவாதிகளும் மல்லிகா மேத்தா உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nஅவரது உடல் நாளை கொட்டிவாக்கத்தில் உள்ள கபர்ஸ்தானில் அடக்கம் செய்யப்படுகிறது.\nகவிஞர் மு மேத்தாவின் புகழ்பெற்ற கவிதைத் தொகுப்பான கண்ணீர் பூக்கள் வெளியானதில் மல்லிகா மேத்தாவின் பங்கும் உண்டு. அதை கவிஞர் மேத்தா இப்படிக் குறிப்பிட்டிருந்தார் ஒரு கவிதையில்...\nகண்ணகி கால் சிலம்பைக் கழற்றினாள்\nஎன் மனைவி கைவளையல் கழற்றினாள்\nநீங்கள் கண்ணீர் பூக்கள் படிக்கிறீர்கள்\n#வேட்டிகட்டு... வெளியானது விஸ்வாசம் 2வது பாடல்\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇவ்வளவு சீக்கிரம் நிறைவேறிய ஓவியா-ஆரவ் ரசிகாஸின் ஆசை: போட்ரா வெடிய\nரஜினி பிறந்தநாள்: செல்போனை 68 நிமிடம் சுவிட்ச் ஆஃப் செய்த ரசிகர்கள்\n1 மணிநேரத்திற்கு ரூ. 2 லட்சம்: படுக்கைக்கு அழைத்த நபர், நெத்தியடி கொடுத்த நடிகை\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/poompuhar-manogara-parasakthi-movies-dialogues-are-most-familiar-of-karunanidhi-326101.html", "date_download": "2018-12-16T01:58:41Z", "digest": "sha1:4Z76HAOQMKGZSZ5DAVYCGC3P4BZQAMEQ", "length": 14968, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "மறக்க முடியுமா? கருணாநிதியின் கரு 'மை' பிரசவித்த பராசக்தி, பூம்புகார் பட வசனங்களை! | poompuhar, Manogara, parasakthi movies dialogues are most familiar of Karunanidhi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகருணாநிதி சிலை திறப்பு ராகுல் காந்தியும் வருகிறார்\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்க��யுடன் திரும்புவதில்லை\n கருணாநிதியின் கரு மை பிரசவித்த பராசக்தி, பூம்புகார் பட வசனங்களை\n கருணாநிதியின் கரு மை பிரசவித்த பராசக்தி, பூம்புகார் பட வசனங்களை\nசென்னை: அரசியலில் சாதித்த திமுக தலைவர் கருணாநிதி திரைத்துறையிலும் தனது வசனங்களால் முத்திரை பதித்துள்ளார்.\nகருணாநிதியின் வசனங்கள் சமூக அவலங்களை சுட்டிக்காட்டுபவையாகவும் அநீதிக்கு எதிரான சாட்டையாகவும் இருந்துள்ளன. ஏராளமான படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார் கருணாநிதி.\nஅதில் சிவாஜி நடிப்பில் வெளியான பராசக்தி படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் இடம்பெறும் நீதிமன்ற வசனங்கள் பட்டிதொட்டியெங்கும் பிரபலம்.\nபராசக்தி படத்தில், கதாநாயகன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பேசும் அந்த வசனம், \"ஓடினாள், ஓடினாள்.. வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்\". \"என் செயலை சுயநலம் என்பீர்கள், ஆம்.. சுயநலம்தான். ஆகாரத்திற்காக அழுக்கைத் தின்று தடாகத்தை சுத்தம் செய்கிறதே மீன். அதுபோல என் சுயநலத்தில் பொதுநலமும் கலந்திருக்கிறது'‘\nகோவில் கூடாது என்பதல்ல. அது கொடியவர்களின் கூடாராமாகிவிடக்கூடாது\" உள்ளிட்ட வசனங்கள் கருணாநிதிக்கு பெரும் புகழ் பெற்றுத்தந்தது. சென்னையில் 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போதும் கூட இந்த வசனத்தை மையமாக வைத்து வீடியோக்கள் வெளியானது நினைவு கூறத்தக்கது.\nஇதேபோல் மனோகரா படத்தில் பொறுத்தது போதும்...பொங்கியெழு' என்கிற தாய் கண்ணாம்பாவும், ‘என் தாயைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன்\" சிவாஜி கலைஞரின் வசனத்தோடு போட்டி போட்டு நடித்திருப்பார். ஒவ்வொரு வசனமும் ஒவ்வொரு கசையடி.\nசிலப்பதிகாரத்தையும் கண்ணகியையும் கண்ணெதிரே கொண்டுவந்து சேர்த்த பெருமைக்கு சொந்தக்காரர் கருணாநிதிதான் என்று கூறினால் அது மிகையல்ல. ஆம் கோவலன் - கண்ணகியின் கதையை உரைக்கும் பூம்புகார் படத்திற்கு வசனம் எழுதியவர் கருணாநிதி.\nதனது கணவனை கொலை செய்ய ஆணையிட்ட அரசரை கண்ணகி கூனிகுறுக செய்யும் அந்த வசனங்கள் காலத்தால் அழியாத காவியங்கள்.யார் கள்வன் என் கணவன் கள்வனா அவரைக் கள்வனென்று சொன்ன இந்த அவையோரே கள்வர். நல்லான் வகுத்ததா நீதி இந்த வல்லான் வகுத்ததே நீதி.\nஇதுகோப்பேருந்தேவியின் சிலம்பு இல்லை. இது கோவலன்தேவியின் சிலம்பு. நீதி தவறிய பாண்டியன் நெடுஞ்செழியனே உனக்கு செங்கோல் எதற்கு மணிமுடி எதற்கு என்ற பூம்புகார் வசனம் இன்றும் மெய்சிலிர்க்க வைக்கும் என்பதை மறுப்பதற்கில்லை.\nதனது 88வது வயதில் ‘பொன்னர்-சங்கர்' என வரலாற்றுப் படத்துக்கு திரைக்கதை-வசனம் எழுதினார் கருணாநிதி. கதை, திரைக்கதை, வசனம் என 75 படங்களில் கருணாநிதியின் பங்களிப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadavai.blogspot.com/2013/02/blog-post_28.html", "date_download": "2018-12-16T02:38:27Z", "digest": "sha1:BM3OD4BNEJCJ5NBYMWBFNEANQLIGZNEX", "length": 14986, "nlines": 86, "source_domain": "kadavai.blogspot.com", "title": "பிரண்டையாறு சிறுகதைப் புத்தகம் பற்றி மீராபாரதி", "raw_content": "\nஅகம், புறம், விளிம்பு .\nபிரண்டையாறு சிறுகதைப் புத்தகம் பற்றி மீராபாரதி\nபிரண்டையாறு: ஆழ்மனதில் ஓடுகின்ற … எண்ணங்கள் …\nஒரு முறை திருகோணமலை துறை முகத்திலிருந்து மூதூருக்கு கடல் கடந்து சென்று கொண்டிருந்தோம். இக் கடல் பாதையின் குறுக்காகதான் மாகாவலி கங்கை வந்து கடலில் சேருகின்றது என நண்பர்கள் குறிப்பிட்டார்கள். அந்த கங்கையானது, இக் கடலின் அடியில், மிகவேகமாக பாய்ந்து செல்கின்றது. கடலின் அடியில் ஒடும் ஆறு என அதை அன்று புரிந்து கொண்டேன். இது நடந்து 22 வருடங்களின் பின்பு, இவ்வாறான பல ஆறுகள் கடலில் அடியில் ஓடுகின்ற எனவும், அதற்கு ஒரு பெயர் உண்டு எனவும் நண்பர் மெலிஞ்சி முத்தனின் விளக்கத்தினுடாக அறிந்து கொண்டேன். அவரின் சிறுகதை தொகுதியின் தலைப்பான “பிரண்டையாறு”தான் அதற்கான பெயர். பிரண்டையாறு தொகுதியிலுள்ள சிறுகதைகள், கடலின் அடியில் ஓடும் ஆறுபோல, நம் ஆழ் மனதிற்குள் ஓடும் எண்ணங்கள் என்றால் மிகையல்ல.\nபிரண்டையாறு தொகுதியிலுள்ள சிறுகதைகளுக்குள் சின்னஞ் சிறு கதைகளும் உள்ளன. அதேவேளை, இதில் உள்ள எல்லாக் கதைகளுக்குள்ளும் சிந்தித்துக் கொண்டிருக்கின்ற… தன்னைச் சுற்றி நடப்பவற்றை கவனித்துக் கொண்டிருக்கின்ற… அதனால் பாதிக்கப்பட்ட உணர்வுகளைக் கொண்ட ஒரு மனிதர், மாணங்கி, மற்றும் ஆசிரியர் என மூவர் தொடர்ச்சியாக பயணிக்கின்றனர் என்பதையும் அவதானிக்கலாம். இதனால் இதனை சிறுகதைகளைக் கொண்ட ஒரு குறு நாவல் () என்று கூட கூறலாம். ஆகவே இவை வெறுமனே சிறுகதைகளின் தொகுப்பு அல்ல\nஇச் சிறு கதைகளின் தொகுப்பானது, மனிதர்களின் ஆழ் மனங்களில் ஒடுகின்ற எண்ணங்களின�� பதிவுகள் என்பதை ஆசிரியரும் பல இடங்களில் பதிவு செய்திருக்கின்றார் . உதாரணமாக இரு இடங்களில், “என் மனப் பதிவுகள் போல ஓடிக் கொண்ருக்கின்ற நதி” என்றும் “எண்ணங்களின் திரட்சி” எனவும் உறுதி செய்கின்றார் (25, 58). இவ்வாறான எண்ணங்கள், தமக்குள் முரண்பட்டும், தெளிவற்றும், தொடர்பற்றும் ஒருவரின் ஆழ்மனதில் ஓடிக் கொண்டிருப்பவை. இவ்வாறான எண்ணங்களை, ஒரு முகப்படுத்தி, ஒழுங்குபடுத்தி சிறுகதைகளாக படைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், நம் ஆழ் மனதில் இவ்வாறு ஓடுகின்ற எண்ணங்களைப் பற்றி கவனியாது, அறியாது இருக்கும் எங்களுக்கு இவரது கதைகளுடன் அடையாளப்படுத்துவது என்பது கஸ்டமானதுதான். ஆனால் அவ்வாறு கவனிக்க ஆரம்பிப்போமாயின், நமது சமூகம், தேசம், அரசியல் என்பன பற்றி மட்டுமல்ல நம்மைப் பற்றியும், பல உண்மைகளையும் மற்றும் மனிதர்களின் ஆழமான உணர்வுகளையும் நாம் அறிந்து கொள்ளலாம் என்றால் மிகையல்ல.\nபொதுவாக மனிதர்கள் மூளையால் அல்லது மனதால்தான் சிந்திப்பதாக அறிகின்றோம். அல்லது ஜப்பானியர்களைப் போல பொக்குள் பகுதியில்தான் இருந்துதான் சிந்தனை பிறக்கின்றது என நம்பப்படுகின்றது. இன்னும் சிலர், ஏகிப்தியர்கள், இதயத்தால் சிந்திப்பதாகவும் அறிய முடிகிறது. இதைப் போல, இன்னும் வித்தியாசமாக, தான் நடக்கும் பொழுது, “கால்களினுடாகவும் சிந்திக்கின்றார்” (51) இவ(ர்)ரது பிரதான பாத்திரம். இது சிந்தனை அல்லது எண்ணங்கள் அல்லது ஞாபகங்கள் என்பது நம் உடலின் ஒவ்வொரு செல்களிலும் இருக்கின்றது என்ற உளவியல் முன்மொழிவொன்றுடன் ஒன்றுபடுகின்றது. இதனால்தான் பிரக்ஞைபூர்வமான ஆழமான புனைவுகள் என்பது பிரபஞ்ச உண்மைக்கு அருகாமையில் பயணிக்கின்றதோ என எண்ணத்தோன்றுகின்றது. இவ்வாறான பயணமானது இவரை இன்னுமொரு தளத்திற்கு கொண்டு செல்கின்றதோ என சிந்திக்க வைக்கின்றது.\nமெலிஞ்சி தனது ஆழ் மன எண்ணங்களை கவனித்து, அதனைப் படைப்பாக்குவதன் மூலமாக, தனது ஆன்மாவைத் தேடும் முயற்சியில் இருக்கின்றாரோ என்றே உணர்கின்றேன். ஏனெனில் இவ்வாறன படைப்பினுடான இவர், தனது “மனசைக் கடந்து” செல்ல முற்சிக்கின்ற தருணங்களும் வருகின்றன. இது மட்டுமல்ல, தனது எண்ணங்களுக்கு இடையிலான வெளியின் (“ஷணங்கள்”) (7) அர்த்தங்களையும் தேடிப் பயணிக்கின்றார். இது படைப்பிலக்கியத்தினுடாக “தன்னாத்மாவை த��டுகின்ற” அல்லது பிரபஞ்ச உண்மையை உணர்கின்ற இன்னுமொரு வழியோ எனவும் உணர்கின்றேன். இவ்வாறான ஒரு முயற்சியில், மு.தளையசிங்கமும் எஸ்.பொன்னுத்துரையும் தமது படைப்பிலக்கியத்தினுடாக ஈடுபட்டதாக அறிகின்றேன். இது தொடர்பாக இன்னுமொரு சந்தர்ப்பத்தில் விரிவாக எழுத முயற்சிக்கின்றேன்.\nமெலிஞ்சியின் இவ்வாறன ஒரு பயணிப்பின் உச்சமாகத்தான் இவரது “இல்ஹாம்” (17) என்ற சிறு கதை இருப்பதாக உணர்கின்றேன். இக் கதை தொடர்பாக தேவகாந்தன் வெளியீட்டு விழாவில் உரையாற்றியபோது, யாரோ ஒரு பெயர் பெற்ற சிறந்த ஒரு எழுத்தாளரின் கதையைப் பற்றிதான் அவர் கூறுகின்றார் என முதலில் நினைத்தேன். ஆனால் அது மெலிஞ்சியின் கதை என அறிந்தபோது அவர் மீதான அவரது படைப்பின் மீதான மதிப்பு மேலும் அதிகமானது. இக் கதையில் தனது ஆன்மாவிற்கும் மற்றவரது ஆன்மாவிற்குமான இடைவெளியேத் தேடுகின்றார். தேடுவது மட்டுமல்ல அதனுடாக தனது அரசியலையும் அழகாகவும் ஆணித்தரமாகவும் முன்வைக்கின்றார்.\nஇச் சிறுகதைத் தொகுதிக்கான எனது விமர்சனங்கள் எனின், இக் கதைகளின் இடையிடையே ஆசிரியர் வந்து பல இடங்களில் இடையூடு செய்வதைக் (16, 58, 59, 64) குறிப்பிடலாம். இது வாசகர்களுக்கு அல்லது ஆக்க் குறைந்த்து எனக்கு ஒரு தடைகல்லாகவே இருந்தது.\nமெலிஞ்சியின் பிரண்டையாறு மட்டுமல்ல வேருலகும் நம் ஆழ் மனங்கிளில் ஓடுகின்ற நமது எண்ணங்கள் தான் என்றால் மிகையல்ல…. இவை இலங்கையின் தமிழ் தேசத்தையும் அங்கு வாழ்கின்ற, வாழ்ந்த மனிதர்களையும், அவர்களின் போராட்டத்தையும், அதன் அரசியலையும், இதன் விளைவாக உருவான புலம் பெயர்ந்த மனிதர்களின் அவலங்களையும் பல பாத்திரங்களினுடாக படைத்திருக்கின்றது. ஆனால் அவை நேரடியாகவோ வெளிப்படையாக கூறப்படவில்லை. மாறாக சமூகத்தில் சாதாரண மனிதர்களாக வலம் வரும் பாத்திரங்களின் வாழ்வினுடாக, அவர்களது உணர்வுகளினுடாக, உணர்ச்சிகளினுடாக, எண்ணங்களினுடாக வெளிப்படுகின்றது.\nமெலிஞ்சியின் இவ்வாறான சிறுகதைகளின் தொகுதியான ஒரு குறுநாவல் (), சயந்தனின் குறுநாவலான ஆறாவடு போல் ஏன் பேசப்படவில்லை), சயந்தனின் குறுநாவலான ஆறாவடு போல் ஏன் பேசப்படவில்லை என்ற கேள்விக்கான எனது பதிலை, ஆறாவடு குறுநாவலுக்கான விமர்சனக் கூட்டத்தில் மேலோட்டமாக முன்வைத்திருந்தேன். அதனை இக் கட்டுரையின் இரண்டாவது பகுதி���ில் விளக்கமாக எழுதுகின்றேன்.\nஅன்புகொண்டு மரணத்தை அழகுசெய்தாள் என் பெரியதாய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nesakkaram.org/ta/nesakkaram.category/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/page/3", "date_download": "2018-12-16T00:56:19Z", "digest": "sha1:2YLCEMHKBUSUWWBUJZN6TYXCEAT4SSBX", "length": 21712, "nlines": 111, "source_domain": "nesakkaram.org", "title": " உதவிகோருவோர் விபரம் - நேசக்கரம் - Page 3", "raw_content": "\nநேசம் இலவச கல்வித்திட்டத்தில் புலமைப்பரிசில் சித்தியடைந்த 337மாணவர்கள்\nநேசம் இலவச கல்வித்திட்டத்தில் 2013 புலமைப்பரிசில் தோற்றிய அதிகூடிய சிறப்பச் சித்தியடைந்த 337 மாணவர்களுக்கான கௌரவிப்பினைச் செய்யவுள்ளோம். (அம்பாறை – 77மாணவர்கள், வெல்லாவெளி – 134 மாணவர்கள் ,மன்னர் 33 மாணவர்கள் , மட்டக்களப்பு – 51 மாணவர்கள் ,மூதூர் – 42 மாணவர்கள்) இம்மாணவர்கள் 337 பேருக்கும் சேமிப்புக்கணக்கை ஆரம்பித்து மாணவர்களுக்கான சேமிப்பை ஊக்குவிக்கவும் தலா ஒரு மாணவருக்கு 500ரூபாவை வைப்பிலிட்டு வழங்கவும் , கௌரவிப்பு ஞாபகக்கிண்ணம், மற்றும் அடிப்படை கற்கை உபகரணங்களையும் வழங்குவதற்குத் திட்டமிட்டுள்ளோம். … Read more →\nPosted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், November 3rd, 2013, Comments Off on நேசம் இலவச கல்வித்திட்டத்தில் புலமைப்பரிசில் சித்தியடைந்த 337மாணவர்கள் | nesakkaram\nமன்னார் மாவட்டம் நேசம் இலவச கல்வித்திட்டம் 171 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்\nநேசம் இலவச கல்வித்திட்டத்தினை இவ்வாண்டு மன்னார் மாவட்டத்திற்கும் விரிவுபடுத்தியிருந்தோம். மன்னார் மாவட்டத்திற்கு 3ஆயிரம் வழிகாட்டி வினாத்தாழ்கள் 3 வகையில் தயாரிக்கப்பட்டு பெப்ரவரி, ஏப்றல்,யூன் ஆகிய மாதங்கள் வழங்கியிருந்தோம். இவ்வழிகாட்டி வினாத்தாழ்கள் மன்னார் மாவட்டத்தில் எம்மால் தெரிவு செய்யப்பட்ட பாடசாலையில் கல்வி கற்கும் 5ம் வகுப்பு புலமைப்பரிசில் தோற்றும் மாணவர்களுக்கு வழிகாட்டிகள் வழங்கப்பட்ட பாடசாலைகளில் ஆசிரியர்களால் சிறந்த முறையில் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டது. தங்கள் கவனிப்பு கற்பித்தல் மூலம் மாணவர்களின் முன்னேற்றத்தில் ஆதரவு தந்த அனைத்து ஆசிரியர்கள் வலயக்கல்விப்பணிப்பாளர் அனைவருக்கும் … Read more →\nPosted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், October 31st, 2013, Comments Off on மன்னார் மாவட்டம் நேசம் இலவச கல்வித்திட்டம் 171 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர் | nesakkaram\nஎமது நேசக்கரம் அமைப்பின் உப அமைப்பான மாணவர் ஊக்குவிப்பு ஒன்றியமானது 2013 கா.பொ.த.சாதாரண தர பரீட்சையில் தோற்றும் போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வாழும் மாணவர்களுக்கான 02 நாள் பயிற்சிப் பாசறைகளை மேற்கொள்ளவிருக்கின்றனர். 6நிலையங்களில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள பயிற்சிகளில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கான பயிற்சிகளை வழங்கி அவர்களது அடைவு மட்டத்தினை அதிகரிக்கச் செய்வதோடு தேவைப்படும் பாடங்களுக்கான மேலதிக விளக்க வகுப்புகளையும் நடாத்தவுள்ளோம். கணிதம் , விஞ்ஞானம் ஆகிய பாடங்களில் சிறப்பு சித்தியடையும் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் மேற்படி பாடங்களுக்கான … Read more →\nPosted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், October 7th, 2013, Comments Off on க.பொ.சாதாரணதர மாணவர்களுக்கான பயிற்சிப்பாசறை | nesakkaram\nநேசக்கரம் பிறைட்பியூச்சர் நடாத்தும் தமிழ் ஆவணப்படப்போட்டி\nஆவணப்படத்தின் தலைப்பு :- வளமும் வாழ்வும் போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளை இனங்காண்பதோடு அவர்களுக்கான நிரந்தர வாழ்வாதார மேம்பாடு கல்வி சுகாதாரம் சமூக விழிப்புணர்வு , சமூகப்பொறுப்பணர்வினை ஏற்படுத்து வகையிலான மாற்றத்துக்கான வழியைத் தேடும் ஓர் போட்டியாகும். நோக்கம் :- இருக்கும் வளங்களைக் கொண்டு வாழ்வை மேம்படுத்துவதும் , மேம்படுத்தக்கூடிய வளங்களை விருத்திசெய்வதுமாகும். நேர அளவு :- 10 தொடக்கம் 20நிமிடங்களுக்குள் சொல்லப்பட வேண்டிய கருத்து முழுமைப்பட வேண்டும். முடிந்தால் ஆங்கில உப தலைப்புகளுடன் … Read more →\nPosted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், September 4th, 2013, Comments Off on நேசக்கரம் பிறைட்பியூச்சர் நடாத்தும் தமிழ் ஆவணப்படப்போட்டி | nesakkaram\nபுலம்யெர் வாழ் தமிழர்களே ஒரு குழந்தைக்கு கல்வி கொடுங்கள்\n25.08.2013 அன்று 5ம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சைகள் நடைபெற்றுள்ளது. எமது அமைப்பானது ‘நேசம்’ இலவச கல்வித்திட்டத்தின்கீழ் இந்த ஆண்டு (2013) 5ம் தர புலமைப்பரிசில் மாணவர்களுக்கென வடகிழக்கு பகுதிகளில் 15000 மாணவர்களை உள்வாங்கி இலவச வழிகாட்டடிகளையுத் தயாரித்து வழங்கியும் மிகவும் பின்தங்கிய கிராமங்களில் பயிற்சிப் பாசறைகளையும் நடாத்தியுள்ளோம். இவ்வாண்டு 03 வழிகாட்டிகள் வருமாண்டு 06 வழிகாட்டிகள் வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளோம். வழிகாட்டி கையேடுகள் பயிற்சிப��பாசறைகள் நடாத்த ஆதரவு தந்த அனைத்து உறவுகளுக்கும் மாணவர்கள் பெற்றோர் சார்பாக நன்றிகளைத் தெரிவிக்கிறோம். … Read more →\nPosted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், August 27th, 2013, Comments Off on புலம்யெர் வாழ் தமிழர்களே ஒரு குழந்தைக்கு கல்வி கொடுங்கள் | nesakkaram\nமருத்துவம் இயந்திரவியல் கற்கும் பல்கலைக்கழக ஏழை மாணவர்களுக்கு உதவுங்கள்.\nநேசக்கரம் பிறைட்பியூச்சர் அமைப்பின் கல்வி ஊக்குவிப்புக் குழுவினரால் தெரிவு செய்யப்பட்ட பல்கலைக்கழகம் செல்ல காத்திருக்கும் மருத்துவ , இயந்திரபீட மாணவர்கள் 50பேருக்கான கல்வியுதவியை வழங்க புலம்பெயர் உறவுகளை வேண்டுகிறோம். சிறந்த பெறுபேறுகளைப் பெற்றும் தொடர்ந்து மருத்துவ , இயந்திரபீடக்கல்வியை தொடர வசதியற்ற மாணவர்களை நேசக்கரம் இவ்வாண்டிலிருந்து குறித்த துறைகளில் கற்று முடிக்க வேண்டிய ஆதரவினை வழங்க வேண்டிய பொறுப்பை ஏற்றுள்ளது. எமது அமைப்பின் மூலம் பல்கலைக்கழக கல்விக்கான உதவியை பெறும் மாணவர்கள் நாம் தெரிவு செய்து கூறும் … Read more →\nPosted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், August 4th, 2013, Comments Off on மருத்துவம் இயந்திரவியல் கற்கும் பல்கலைக்கழக ஏழை மாணவர்களுக்கு உதவுங்கள். | nesakkaram\nமட்டக்களப்பு மலையர்கட்டு கிராம மாணவர்களுக்கு அவசர கல்வியுதவி தேவை\nபோரினால் பாதிக்கப்பட்டு மீள்குடியேறிய மட்டக்களப்பு எல்லைக்கிராமங்களில் ஒன்றான மலையர்கட்டு கிராமத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் 43 பேருக்கான அடிப்படை கற்கை உபகரணங்களும் பாதணிகளும் வழங்க வேண்டியுள்ளது. இப்பாடசாலைக்கு நேரில் சென்று மாணவர்களின் நிலமைகளைப் பார்வையிட்ட எமது அமைப்பின் பணியாளர்களின் அவதானிப்பில் இக்கிராமம்; போரால் பாதிப்புற்ற கிராமங்களில் அதிக பாதிப்புக்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. சுகாதாரம், கல்வி, பொருளாதாரம் யாவற்றிலும் தேவைகளை அதிகம் எதிர்பார்த்து இருக்கும் இக்கிராமத்தில் வறிய நிலமையில் உள்ள மாணவர்கள் கல்வி கற்க முடியாத நிலமையில் வாழ்கின்றனர். … Read more →\nPosted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், July 31st, 2013, Comments Off on மட்டக்களப்பு மலையர்கட்டு கிராம மாணவர்களுக்கு அவசர கல்வியுதவி தேவை | nesakkaram\nமீள்குடியேறிய 16 மாணவர்களுக்கும் 160€ உதவினால் போதும்.\nபோரினால் பாதிக்கப்பட்டு மீள்குடியேறிய மட்டக்களப்பு எல்லைக்கிராமங்களில் ஒன்றான மண்டுர் 16ம் வட���டாரத்திலுள்ள அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான அடிப்படை கல்வி உபகரணங்கள் கோரப்பட்டுள்ளது. இப்பிரதேசமானது கிழக்கில் போரால் பாதிக்கப்பட்ட பிரதான இடங்களில் ஒன்றாகும். கல்வித் தரத்திலும் பொருளாதார முன்னேற்றத்திலும் பின்தங்கிய நிலமையில் இருந்து வரும் இப்பிரதேசத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமையால் பள்ளி செல்லும் மாணவர்களின் தொகை மிகவும் குறைவாகவே உள்ளது. கற்கை உபகரணங்கள் , பாதணிகள் , உடைகள் இல்லாத நிலமையில் உள்ள 16மாணவர்களுக்கும் … Read more →\nPosted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், July 31st, 2013, Comments Off on மீள்குடியேறிய 16 மாணவர்களுக்கும் 160€ உதவினால் போதும். | nesakkaram\nபுல்லுமலைக் கிராமத்தின் குழந்தைகளையும் ஆதரிப்போம்.\nமட்டக்களப்பு நகரத்தின் மேற்கே 30 கிலோ மீற்றருக்கு அப்பால் செங்கலடி பதுளை பிரதான வீதியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒரு எல்லைக் கிராமமாக ‘பெரிய புல்லுமலை’ எனும் அழகிய கிராமம் அமைந்துள்ளது. சுமார் 800வரையிலான தமிழ்குடும்பங்கள் குடியிருந்த இக்கிராமம் விவசாயத்தையே தன் ஆதாரமாகக் கொண்டிருந்தது. காலத்துக்குக் காலம் யுத்தத்தின் பாதிப்பு இக்கிராமத்தையும் அதிகளவில் காவு கொண்டது. யுத்தத்தினால் ஊர்களை விட்டு மக்கள் வெளியேறிவிட ஒரு கட்டத்தில் புல்லுமலை மனிதர்கள் இல்லாத ஊராக இருந்ததும் ஒருகாலம். இதர இடங்களில் குடியேறி … Read more →\nPosted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், June 14th, 2013, Comments Off on புல்லுமலைக் கிராமத்தின் குழந்தைகளையும் ஆதரிப்போம். | nesakkaram\nமூளைப்புற்றுநோயால் கண்பார்வையை இழந்து தவிக்கும் முன்னாள் போராளி.\nமட்டக்களப்பு மயிலம்பாவெளி , தன்னாமுனையைச் சேர்ந்த சுந்தரதாஸ் ஒரு முன்னாள் போராளி. இவர் 3பிள்ளைகள் குடும்பத்தோடு வாழ்ந்து வருகிறார். இவருக்கு மூளைப்புற்றுநோய் கண்டறியப்படாமல் நீண்ட நாட்கள் நோயோடு போராடினார். நோய் கண்டுபிடிக்கப்பட்ட போது நோயின் தாக்கம் அதிகமாகியிருந்தது. இந்நிலையில் மருத்துவம் பெற்றார். மின்சாரம் பாய்ச்சல் சிகிச்சை செய்யப்பட்டது. அத்தோடு இவரது கண்கள் இரண்டும் பார்வையை இழந்துவிட்டது. நிரந்தர நோயாளியாகிவிட்ட கணவர் 3பிள்ளைகளோடும் குடும்ப வாழ்வாதாரத்தை இவரது மனைவியே சுமக்கிறார். வருமானம் எதுவுமற்ற நிலமையில் இக்குடும்பம் மிகவும் துன��பப்படுகிறது. … Read more →\nPosted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், May 25th, 2013, Comments Off on மூளைப்புற்றுநோயால் கண்பார்வையை இழந்து தவிக்கும் முன்னாள் போராளி. | nesakkaram\nஉதவிபெற்ற நபர்கள் கடிதம் படம்\nஉதவிபெற்றோர் கடிதங்கள்/ படங்கள் 2007 – 2010\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.co.in/news_details.php?/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D//%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%0A/&id=33365", "date_download": "2018-12-16T01:19:12Z", "digest": "sha1:4UU5CLJO7NJPSNRDHBJUQ4NQOAIK6XK7", "length": 8960, "nlines": 95, "source_domain": "tamilkurinji.co.in", "title": " சிக்கன் ப்ரை , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nநான் உழைத்து முதல்வரானேன்: நீங்கள் அப்பாவின் தயவால் உயர்ந்துள்ளீர்கள்: ஸ்டாலின்மீது எடப்பாடி பாய்ச்சல்\nபுயலால் 8 மீட்டர் வரை அலை எழும்பும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி, கமல் பங்கேற்க வாய்ப்பு என தகவல்\n4 வது மாடியில் இருந்து குதித்து பிரபல டிவி தொகுப்பாளினி தற்கொலை\nபள்ளியில் 5 மாணவிகள் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி\nசிக்கன் - அரை கிலோ.\nஇஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்.\nமிளகாய்த் தூள் - 2 ஸ்பூன்.\nஎலுமிச்சைச் சாறு - 1 ஸ்பூன்.\nமஞ்சள் தூள் - 1 ஸ்பூன்\nஎண்ணெய், உப்பு - தேவைக்கு.\nசிக்கன், இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு எண்ணெயில் பொரிக்கவும்.\nமுட்டை சிக்கன் கறி | EGG CHICKEN CURRY\nதேவையான பொருட்கள்: சிக்கன் -அரைக் கிலோ வேகவைத்த முட்டை-4 காய்ந்த மிளகாய்-10 தனியா- 3 ஸ்பூன் சீரகம்-அரை ஸ்பூன் மிளகு-அரை ஸ்பூன் சோம்பு-1 ஸ்பூன் மஞ்சத்தூள்-அரை ஸ்பூன் பட்டை-ஒரு துண்டு கிராம்பு ...\nசில்லி சிக்கன் கிரேவி | chilli chicken gravy\nதேவையான பொருட்கள்: எலும்பில்லாத சிக்கன் - அரை கிலோ நறுக்கிய வெங்காயம் - 1 நறுக்கிய தக்காளி - 1 நறுக்கிய குடைமிளகாய் - அரை கப்இஞ்சி ...\nதேவையான பொருட்கள்.சிக்கன் - அரை கிலோநறுக்கிய பெரிய வெங்காயம் -2பச்சை மிளகாய் - 4 இஞ்சி பூண்டு விழுது- 2 ஸ்பூன்மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்சீரகத்தூள் - ...\nமதுரை நாட்டுக்கோழி மிளகு வறுவல் | madurai nattu koli varuval\nதேவையான பொருட்கள்: நாட்டுக் கோழி - அரை கிலோநறுக்கிய சின்ன வெங்காயம் - 150 கிராம்இஞ்சி பூண்டு பேஸ்ட். - 1 ஸ்பூன் சோம்பு - கால் ஸ்பூன் ...\nசிக்கன் முந்திரி கிரேவி | Chicken munthiri gravy\nதேவையான பொருட்கள்:சிக்கன் - அரை கிலோநறுக்கிய சின்ன வெங்காயம் - 20இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்மிளகாய் தூள் - 1 ஸ்பூன்மல்லித் தூள் - ...\nசுவையான ஸ்பைசி சிக்கன் குழம்பு | spicy chicken kulambu\nதேவையான பொருட்கள்:சிக்கன் – அரை கிலோசின்ன வெங்காயம் – 20 இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்தக்காளி –2 மிளகாய் தூள் – 1 ஸ்பூன்மஞ்சள் ...\nடிராகன் சிக்கன் | Dragon chicken\nதேவையான பொருட்கள்: ஊற வைப்பதற்கு தேவையான பொருள்கள் .எலும்பில்லாத சிக்கன் - அரை கிலோஇஞ்சி - பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்மிளகாய் தூள் - 2 ...\nகார சாரமான சிக்கன் வறுவல்.chicken pepper fry\nதேவையான பொருள்கள்.சிக்கன் - அரை கிலோ மிளகு - 1 ஸ்பூன்மிளகுத் தூள் - 3 ஸ்பூன் பச்சை மிளகாய் - 3 காய்ந்த மிளகாய் - ...\nமொஹல் சிக்கன் கிரேவி | mughlai chicken gravy\nதேவைாயன பொருள்கள் கொத்துகறி சிக்கன் - அரைக் கிலோ நறுக்கிய பச்சை மிளகாய் - 6நறுக்கிய தக்காளி - 4நறுக்கிய பெரிய வெங்காயம் - 2மிளகாய்த் தூள் ...\nதேவைாயன பொருளள்கள் .சிக்கன் - கால் கிலோமுட்டை - 1பச்சை மிளகாய் - 2நறுக்கிய பெரிய வெங்காயம் - 4 இஞ்சி - பூண்டு பேஸ்ட் - ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/newdelhi/2018/oct/13/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-102-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%824367-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-3019089.html", "date_download": "2018-12-16T00:48:13Z", "digest": "sha1:KWCM4ZXWUQJJUJKEZM6FMJMERJCYEK6Y", "length": 10236, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "கேரளத்துக்கு 102 எம்பிக்கள் ரூ.43.67 கோடி நிதியுதவி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி\nகேரளத்துக்கு 102 எம்பிக்கள் ரூ.43.67 கோடி நிதியுதவி\nBy DIN | Published on : 13th October 2018 01:12 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மறுவாழ்வுப் பணிகள் மேற்கொள்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 102 பேர் தங்��ளது நாடாளுமன்றத் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து மொத்தம் ரூ.43.67 கோடி வழங்கியுள்ளனர்.இதில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று எம்பிக்களும் அடங்குவர்.\nமத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட தகவல் மூலம் இந்த விவரம் தெரிய வந்துள்ளது. மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகத்தின் கீழ் உள்ள நாடாளுமன்ற உள்ளூர் பகுதி வளர்ச்சித் திட்டத்தின் புள்ளிவிவரத் தகவலின்படி, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மறுவாழ்வுப் பணிகள் மேற்கொள்வதற்காக எம்.பி. தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து அக்டோபர் 8-ஆம் தேதி வரையிலான காலம் வரை 102 எம்.பி.க்கள் ரூ.43.67 கோடி வழங்கியுள்ளனர்.\nஇவர்களில் மாநிலங்களவையின் 56 உறுப்பினர்கள் மூலம் ரூ.29.57 கோடி, மக்களவையின் 46 உறுப்பினர்கள் மூலம் ரூ.14.10 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. இதில் 30 எம்.பி.க்கள் தலா ரூ.1 கோடி வழங்கியுள்ளனர்.\n11 எம்.பி.க்கள் தலா ரூ.50 லட்சம் அல்லது அதற்கு மேலான தொகையும், 14 எம்.பி.க்கள் தலா ரூ.14 லட்சமும் வழங்கியுள்ளனர். இதர எம்பிக்கள் தலா ரூ.1 லட்சம் முதல் ரூ.25 லட்சத்திற்கும் குறைவான தொகையை வழங்கியுள்ளனர்.\nஎம்.பி. தொகுதி வளர்ச்சி நிதி வழிகாட்டுதல் நெறிகளின்படி, ஒரு எம்.பி. தனது தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து, கடுமையான பேரழிவால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு அதிகபட்சம் ரூ.1 கோடி வரை நிதி வழங்க முடியும். நிதி வழங்கிய எம்.பி.க்களில் அதிகபட்சமாக உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 14 எம்.பி.க்கள் இடம் பெற்றுள்ளனர்.\nதமிழ்நாடு, தில்லி, இமாசல பிரதேசம், கர்நாடகம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து தலா 3 எம்.பி.க்கள் நிதி வழங்கியுள்ளதாக அந்த புள்ளி விவரத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த மாநிலங்களவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் ரூ.1 கோடி, இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி.ராஜா ரூ.25 லட்சம், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பாஜக உறுப்பினரும், மத்திய இணையமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் ரூ.15 லட்சம் வீதம் கேரளத்திற்கு நிதியுதவி அளித்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nவேட்டி கட்டு பாடல் வீடியோ\nபெரியார் குத்து பாடல் வீடியோ\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/News/india/-594.html", "date_download": "2018-12-16T00:42:13Z", "digest": "sha1:PR5CQZ4ZKNNP5E7AAPUPIX2EWQJYFHXZ", "length": 7701, "nlines": 63, "source_domain": "www.news.mowval.in", "title": "உலக அளவில் கடந்த வருடம் அதிகம் சம்பாதித்த நடிகர்கள் - Mowval", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nஉலக அளவில் கடந்த வருடம் அதிகம் சம்பாதித்த நடிகர்கள்\nஉலக அளவில் கடந்த வருடம் அதிகம் சம்பாதித்த நடிகர்கள் பட்டியலில் இந்தி நடிகர்கள் அமிதாப்பச்சன், சல்மான்கான் 7-வது இடத்தில் இருக்கிறார்கள். இருவரும் தலா ரூ.213 கோடி சம்பளம் வாங்கி உள்ளனர்.\nஉலக அளவில் அதிகம் சம்பாதித்த நடிகர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. இந்த பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் இந்தி நடிகர்கள் அமிதாப்பச்சன், சல்மான்கான், அக்ஷய்குமார் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர். உலக அளவில் அதிகம் சம்பாதித்த நடிகர்கள் பட்டியலில் அயன்மேன் படத்தில் நடித்த ஹாலிவுட் நடிகர் ராபர்ட் டவ்னி தொடர்ந்து 3-வது ஆண்டாக முதல் இடத்தில் இருக்கிறார். இவர் கடந்த ஆண்டு வாங்கிய மொத்த சம்பளம் ரூ.510 கோடி ஆகும். இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் ஜாக்கிஷான். இவர் கடந்த வருடம் சம்பாதித்தது ரூ.318 கோடி ஆகும்.\nஇந்த சம்பள பட்டியலில் 7-வது இடத்தை இந்தி நடிகர் அமிதாப்பச்சன் பிடித்து இருக்கிறார். இவர் கடந்த வருடம் சம்பாதித்த தொகை சுமார் ரூ.213 கோடி என மதிப்பிடப்பட்டு உள்ளது. அமிதாப்பச்சனுக்கு இணையாக சல்மான்கானும் ரூ.213 கோடி சம்பாதித்து இருக்கிறார்.இந்தி நடிகர் அக்ஷய்குமார் 9-வது இடத்தில் இருக்கிறார். இவர் கடந்த வருடம் சம்பாதித்தது ரூ.207 கோடி. இந்தி நடிகர் ஷாருக்கான் 18-வது இடத்தில் இருக்கிறார். இவர் கடந்த வருடம் வாங்கிய சம்பளம் சுமார் ரூ.166 கோடி. இந்தி நடி���ர் ரன்பீர் கபூர் ரூ.96 கோடி பெற்று 30-வது இடத்தில் இருக்கிறார்.\nமௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\n வளைகுடா நாடுகளுக்கு பிழைக்கச் சென்று பிணமாக திரும்பியவர்கள், பிணமாகக் கூட திரும்பாதவர்கள் எண்ணிக்கை\n ஆடம்பர அம்பானி வீட்டுத் திருமணத்தை அலங்கரித்த ஓர் எளிமை\n இந்தியாவும் ஹிந்து தேசமாக அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும்: மேகாலயா அறங்கூற்றுவர் எஸ்.ஆர். சென்\nஆஸ்திரேயாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்தியா\nஅனைத்து வித கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு விடைபெற்றார் கௌதம் கம்பீர்\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான T20 தொடரை சமன் செய்தது இந்தியா\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\n என்கிற பலபெருசுகளின் புலம்பலில் இருக்கும் நியாயம்தாம் என்ன\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/World-News/?page=2", "date_download": "2018-12-16T00:42:10Z", "digest": "sha1:4IG6FOHX5K4NLHHIQKF7JJSX4PRRZJXT", "length": 8852, "nlines": 104, "source_domain": "www.news.mowval.in", "title": "உலகச் செய்திகள் | World News in Tamil | மௌவல் செய்திகள் | மௌவல் தினசரி செய்திகள் | Mowval Tamil News | Mowval Tamil Daily News", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nவிஜய் மல்லையாவை உடனடியாக, இந்தியாவிற்கு நாடு கடத்த முடியாது இலண்டன் சட்ட அமைப்பு முறை அதற்கு வாய்ப்பாய் இல்லை\n24,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு விஜய் மல்லையாவை நாடு கடத்த...\n செவ்வாய் கோளில் கேட்ட ஒலியை உலகில் அனைவரும் கேட்கும் விதமாக வலையொளி தளத்தில் நாசா வெளியிட்டுள்ளது\n24,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: செவ்வாய் கோளில் முதல் முதலாக ஒலியை கேட்க முடிந்ததிருக்கிறது...\n செவ்வாய் கோளில் கேட்ட மர்ம ஒலி\n22,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, செவ்வாய் கோள்...\nஇயந்திரமனிதனை நிலாவுக்கு வெற்றிகரமாக அனுப்பியுள���ளது சீனா பல சீனத் தயாரிப்புகளைப் போல புசுபுசுக்காமல் இருக்குமா\n22,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: நிலவு மற்றும் செவ்வாய் போன்ற பகுதிகளுக்கு மனிதனை அனுப்புவதற்கு...\n இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும், பேச்சுவார்த்தைக்கான முயற்சிகளைத் தொடங்குவோம்\n22,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாகிஸ்தான் தலைமை அமைச்சராகப் பொறுப்பேற்ற இம்ரான் கான்,...\nஐநாவில், ஹமாஸ் போராளி அமைப்பிற்கு எதிரான அமெரிக்க தீர்மானம் தோல்வி இந்தியாவும் தீர்மானத்தை ஆதரிக்க வில்லை\n22,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஹமாஸ் அமைப்பினைக் கண்டித்து ஐ.நா. பொது அவையில் அமெரிக்கா...\n தலைவன் யார் என்று தெரியாமல் தடுமாறும் பிரான்ஸ் அரசு\n21,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில், எரிபொருள் மற்றும்...\n இரும்புக் கம்பிகளால் கைகள் கட்டப்பட்ட நிலையில் மனித எலும்புக்கூடு\n21,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கையின் மன்னார் பகுதியில் மனிதப் புதைகுழியில் நடைபெற்று வரும்...\nஎங்களோடு இருக்க வேண்டும், அல்லது எங்களுக்கு எதிரியாக இருக்க வேண்டும் என்ற மனநிலை தான் அமெரிக்காவுடையது\n21,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாகிஸ்தானில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று தலைமை...\nஆஸ்திரேயாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்தியா\nஅனைத்து வித கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு விடைபெற்றார் கௌதம் கம்பீர்\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான T20 தொடரை சமன் செய்தது இந்தியா\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\n என்கிற பலபெருசுகளின் புலம்பலில் இருக்கும் நியாயம்தாம் என்ன\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/10/ISIS-SRILANKA.html", "date_download": "2018-12-16T01:35:22Z", "digest": "sha1:JEXZPORAKSHY2S6SBSGOGSBRWRCB3JUQ", "length": 15119, "nlines": 104, "source_domain": "www.vivasaayi.com", "title": "வில்பத்து சரணாலயத்தில் ஐ.எஸ் ஆயுததாரிகள் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nவில்பத்து சரணாலயத்தில் ஐ.எஸ் ஆயுததாரிகள்\nஐ.எஸ் ஆயுதக் குழுவைச் சேர்ந்த சிலர் வில்பத்து சரணாலயத்தில் வீடுகளை அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுவருவதாக தெரிவித்த சிங்கள ராவய அமைப்பின் தலைவர் விமல தயாரத்ன தேரர், ஸ்ரீலங்காவிலிருந்து வெளிநாட்டிற்குச் சென்ற பலர் ஐ.எஸ் ஆயுதக் குழுவில் இணைந்து போரிட்டு வருகின்றனர் என்றும் கூறினார்.\nஐ.எஸ் ஆயுதக் குழுவிற்கு எதிராக மேற்குலக நாடுகள் நடத்திவரும் தாக்குதல்களில் ரஷ்யாவும் அண்மையில் இணைந்துகொண்டது.\nஇதனை வரவேற்கும் முகமாக சிங்கள ராவய அமைப்பின் தலைவர் விமல தயாரத்ன தேரர் கொழும்பிலுள்ள ரஷ்ய தூதரகத்திற்கு சென்று தூதுவரை சந்தித்து பேசினார்.\nஇதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,\nசிரியாவில் நிலைகொண்டிருக்கும் ஐ.எஸ் ஆயுததாரிகளுக்கு எதிரான போராட்டத்தில் ரஷ்யா இணைந்திருப்பது தொடர்பில் எங்களது வரவேற்பை ரஷ்ய தூதுவரை சந்தித்து இன்றைய தினம் தெரிவித்துக் கொண்டோம்.\nஐ.எஸ் ஆயுதக் குழு இன்று சிரியாவிற்கு மட்டுமன்றி முழு உலகத்திற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது.\nகுறிப்பாக ஐ.எஸ் ஆயுதக் குழு ஸ்ரீலங்காவிலும் செயற்படுகின்றது என்பதை அமெரிக்கத் தூதரகத்திற்கு அண்மையில் வழங்கப்பட்ட மனுவில் தெரிவித்திருந்தோம். அத்துடன் இது குறித்து அரசாங்கத்தின் கவனத்திற்கும் கொண்டுவந்திருந்தோம்.\nகுருநாகல் – கலேவல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் சிரியாவிற்குச் சென்று ஐ.எஸ் ஆயுதக் குழுவில் இணைந்து போரிட்டு உயிரிழந்தமை மற்றும் அளுத்கம தர்கா நகரில் இடம்பெற்ற கலவரம் என்பன அதற்கான சிறந்த உதாரணங்களாகும��.\nஇவர் ஒருவர் மட்டுமே ஐ.எஸ் ஆயுதக் குழுவில் இணைந்து போரிடவில்லை. ஸ்ரீலங்காவிலிருந்து சென்ற மேலும் பலர் குறித்த ஆயுதக் குழுவில் இணைந்து போரிட்டு வருகின்றனர்.\nபுத்தளம் வண்ணாத்திவில்லு, வில்பத்து சரணாலயம் ஆகிய பகுதிகளில் அமைச்சர் ரிஷாத் பதியூதீன் தலைமையில் பாரிய காடழிப்புகள் இடம்பெற்று வருகின்றன.\nஇதனை தடுக்கும் முயற்சியில் எமது அமைப்பினரில் சிலர் வில்பத்துவிற்கு சென்றபோது அங்கு முஸ்லிம்கள் எனக்கூறிக்கொண்டு சிலர் வந்தனர். ஆனால் அவர்கள் தமிழ் மொழியிலோ, ஆங்கில மொழியிலோ அல்லது சிங்கள மொழியிலோ, அரபி மொழியிலோ அல்லாமல் வேறு மொழிகளிலேயே உரையாடினார்கள்.\nஇவ்வாறு ஐ.எஸ் ஆயுதக் குழுவைச் சேர்ந்தவர்கள் ஸ்ரீலங்காவின் பல பகுதிகளிலும், வில்பத்து சரணாலயத்திலும் வீடுகளை அமைத்துக் கொண்டு அதனை கிராமங்களாக மாற்றியமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை புலனாய்வுப் பிரிவு மற்றும் அரசாங்கம் கவனத்திற்கொண்டு தடுக்க வேண்டும் என்றார்.\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு.\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு. இலங்கையின் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொட...\nபுனிதமானது விற்பனைக்கானதல்ல என்கிற வாசகத்தை தாங்கி இன்று வெளிவந்திருக்கின்ற இந்த இறுவெட்டானது வெறும் இசைப்பேழை மட்டும் அல்ல, முள்ளிவாய்க்கால...\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் பிரித்தானியா\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் உலக தமிழர் வரலாற்று மையம் ஒக்ஸ்போட் ஏற்பாட்டில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வானது காலையில் ஆரம்பமாகி எழுச்சி க...\nகடற்புலிகளின் தளபதி சூசையின் சகோதரர் காலமானார்\nமரபுக் கலைஞரும் தமிழீழ கடற்புலிகளின் தளபதி கேணல் சூசையின் (தில்லையம்பலம் சிவநேசன்) மூத்த சகோதரனுமான சிவலிங்கம் என அழைக்கப்படும் தில்லையம்பலம...\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராள��மன்றில் மாநாடு.\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு. இலங்கையின் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொட...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அண்ணா அவர்களின் 12 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\n‘தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அண்ணா அவர்களின் 12 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். ‘தேசத்தின் குரல்’ மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங...\nகடற்புலிகளின் தளபதி சூசையின் சகோதரர் காலமானார்\nமரபுக் கலைஞரும் தமிழீழ கடற்புலிகளின் தளபதி கேணல் சூசையின் (தில்லையம்பலம் சிவநேசன்) மூத்த சகோதரனுமான சிவலிங்கம் என அழைக்கப்படும் தில்லையம்பலம...\nசுவையான அப்பம் செய்யும் முறை\nசுவையான அப்பம் செய்யும் முறை தேவையான பொருட்கள்: 1. புழுங்கல் அரிசி – 2 கப் 2. பச்சரிசி – 2 கப் 3. உளுத்தம்பருப்பு – 1 / 2 கப் ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு.\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் பிரித்தானியா\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/05/22/cms-india-corruption-study-2018-tamil-nadu-tops-corruption-011462.html", "date_download": "2018-12-16T01:12:22Z", "digest": "sha1:4JFH7FBYXAUQDGCBCN2X3JA5V4BFXTJJ", "length": 20567, "nlines": 192, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மோடி ஆட்சியில் ஊழல் பெருகிவிட்டது.. தமிழ்நாடு தான் நம்பர் 1 | CMS India Corruption Study 2018: Tamil Nadu tops in corruption - Tamil Goodreturns", "raw_content": "\n» மோடி ஆட்சியில் ஊழல் பெருகிவிட்டது.. தமிழ்நாடு தான் நம்பர் 1\nமோடி ஆட்சியில் ஊழல் பெருகிவிட்டது.. தமிழ்நாடு தான் நம்பர் 1\n3 மணி நேர போராட்டத்துக்குப் பின், மகனின் காலில் விழுந்து வீடு வாங்கிய அப்பா...\nஇந்தியாவுல மோடிதான் கெத்து ஐ.எம்.எப் பொருளாதார வல்லுநர் கருத்து..\nமூன்று ஆண்டுகளில் நாளொன்றுக்கு மூணு வங்கிகளில் நடந்த நாலு மொள்ளமாரித்தனம் புட்டு வைத்த ரிசர்வ் வங்கி\nடியர் இந்தியன்ஸ் ���பொட்டி படுக்கை எல்லாம் எடுத்துக்கிட்டு ஓடிருங்க” ட்ரம்பின் புதிய H1B visa விதி.\nமோடி ஆட்சியில் சிலிண்டர் விலை 14% குறைப்பு...எல்லாம் மோடியால தான்..\n“மோடிஜி, நீங்க நல்லா இருக்க ஒரு அட்வைஸ் சொல்லட்டா” மன்மோகன் சிங் உருக்கம்..\nரூ.4 லட்சம் கோடி போச்சே மோடி சார்...\n2018-ம் ஆண்டிற்கான ஊழல் குறித்து 13 மாநிலங்களை ஆய்வு செய்த சிஎம்எஸ் இந்தியா அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மோடி ஆட்சியின் போது தான் ஊழல் பெருகிவிட்டது என்று கூற முடியவில்லை என்றாலும் பிரதமர் அதனைக் கண்டுகொள்ளவே இல்லை என்று தெரியவந்துள்ளது என்று கூறுகின்றனர்.\nசிஎம்எஸ் இந்தியா நடத்திய ஆய்வில் தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, தமிழ் நாடு, பீகார், மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம், மேற்கு வங்காளம், டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநில ஊழல்கள் ஆராயப்பட்டுள்ளது.\nபொது விநியோக முறை, மின்சாரம், மருத்துவம்/மருத்துவமனை, பள்ளி, கல்வி, நீர், கிராமப்புற திட்டங்கள், வங்கி சேவைகள், காவல் துறை, நீதி துறை, நிலம்/ வீடு பத்திரங்கள் மற்றும் போக்குவரத்துத் துறையில் ஊழல் குறித்து ஆய்வுகளைச் செய்துள்ளனர்.\n2005 டூ 2018 ஊழல் எப்படி உள்ளது\nமேலே கூறிய 10 பொதுச் சேவைகளில் 2005-ம் ஆண்டு 52 சதவீதமாக இருந்த ஊழல் 27 சதவீதமாகக் குறைந்துள்ளது என்று தெரிவித்துள்ளனர்.\nமுதல் இடத்தில் தமிழ் நாடு\nசிஎம்எஸ் இந்தியா நிறுவனம் நடத்திய 12வது சுற்று ஆய்வு இதுவாகும். இந்த ஊழல் பட்டியலில் தமிழ் நாடு முதல் இடத்தினைப் பிடித்துள்ளது. தமிழகம் தான் ஊழலுக்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத மாநிலம் என்று கூறப்படுகிறது.\nபொதுத் துறை சேவைகளில் ஊழல் புரிவதை கண்டுகொள்ளாத மாநிலமாக இரண்டாம் இடத்தினைத் தெலுங்கானா பிடித்துள்ளது என்று சிஎம்எஸ் இந்தியா ஊழல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 4-ம் இடத்தினை ஆந்திரா பிடித்துள்ளது.\nவிஜய் மல்லையா, நீரவ் மோடி என ஊழல் பெருகிக்கொண்டே போகும் நிலையில் மத்திய அரசு இதனைப் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை என்று மக்கள் கூறுகின்றனர்.\nஊழல் எதிராக நடவடிக்கை எடுக்கும் மாநிலங்கள்\nபீகார், டெல்லி, மேற்கு வங்கம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் ஊழல் எதிராக எடுக்கப்படும் நடவடிக்கையால் குறைந்து காணப்படுவதாகவும் அதே நேரம�� ஆந்திர பிரதேசம் & தமிழ் நாட்டில் மத்திய மாநில அரசுகள் கண்டுகொள்வதில்லை என்கின்றனர்.\n13 மாநிலங்களில் 11 பொதுத் துறை சேவை துறைகளில் ஒரு ஆண்டில் 2,500 முதல் 2,800 கோடி ரூபாய் வரை ஊழல் நடைபெற்று இருக்கலாம் என்று ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.\nஊழல் எதிராக மக்கள் போராடுவது\nதெலுங்கானா, மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், பீகார் மாநில மக்கள் ஊழல் எதிராக அதிகளவில் இருப்பதாகவும், ஆந்திர பிரதேசம், மேற்கு வங்கம், கர்நாடகா, மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம் ஆகிய மாநில மக்கள் இதனைக் கண்டுகொள்வதில்லை என்றும் தெரியவந்துள்ளது.\nசிஎம்எஸ் இந்தியா ஊழல் குறித்து வெளியிட்ட முழு அறிக்கையினை இங்குக் காணலாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: மோடி ஆட்சி ஊழல் பெருகிவிட்டது இந்தியர்கள் தமிழ் நாடு நம்பர் 1 cms india corruption study tamil nadu tops\nகறுப்புப் பண ஒழிப்புக்கும், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கும் சம்பந்தமே இல்லை- தேர்தல் ஆணையர்..\nஇந்தியாவுல வந்து சண்டை போட்டுக்கிற வெளிநாட்டு பசங்களாப்பா நீங்க...\n“250000 கொடு வழக்கு தள்ளுபடி பண்றேன்” ஓகே சொன்ன பங்குச் சந்தை நிபுணர் rakesh jhunjhunwala.\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/132781-sugarcane-farmers-issues-vanathi-srinivasan-thanks-to-modi.html", "date_download": "2018-12-16T00:49:42Z", "digest": "sha1:UIBN6W5WCSSN2GYFTL7MM5RUXXJ7ED6W", "length": 17311, "nlines": 389, "source_domain": "www.vikatan.com", "title": "தமிழகக் கரும்பு விவசாயிகளைக் காப்பாற்ற பிரதமர் தனி அக்கறை! மோடியை சந்தித்த வானதி தகவல் | Sugarcane farmers issues: Vanathi srinivasan thanks to modi", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:18 (02/08/2018)\nதமிழகக் கரும்பு விவசாயிகளைக் காப்பாற்ற பிரதமர் தனி அக்கறை மோடியை சந்தித்த வானதி தகவல்\nதமிழகக் கரும்பு விவசாயிகளைக் காப்பாற்ற தனிப்பட்ட அக்கறை எடுத்துக்கொண்ட பிரமதர் மோடிக்கு, வானதி சீனிவாசன் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.\nதமிழக பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் வானத�� சீனிவாசன், கடந்த திங்கள்கிழமை பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழகத்தில் மட்டும் ஐந்து லட்சம் விவசாயக் குடும்பங்கள், ஒரு லட்சம் தொழிலாளர்கள் கரும்பு விவசாயத்தை நம்பி இருக்கிறார்கள். தமிழகத்தில் கடந்த 4 நான்கு வருடங்களாக ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக, 20 சதவிகிதமே சர்க்கரை உற்பத்தி நடைபெற்றுள்ளது. தொடர்ச்சியாக சர்க்கரை ஆலைகள் மூடப்படும் நிலையை மாற்றுவதற்காக எடுத்த முயற்சிகள் பிரதமரின் நேரடிப் பார்வைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா மாநில அதீத உற்பத்தி மற்றும் அவர்களின் நீர் வளம் இவற்றை தமிழகத்தோடு ஒப்பிட்டுப் பார்த்து, தமிழகத்தின் கரும்பு விவசாயிகளைக் காப்பாற்றுவதற்காக பிரதமர் தனிப்பட்ட அக்கறை எடுத்துக்கொண்டிருக்கிறார்” எனப் பதிவிட்டுள்ளார்.\n`கருணாநிதி பிறவியிலேயே ஒரு போராளி'- ஸ்டாலினிடம் விசாரித்த பினராயி விஜயன் பேட்டி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஅஜித் ரசிகர்களுக்கு நள்ளிரவு ட்ரீட் விஸ்வாசம் ஆல்பம் இன்று வெளியீடு\n8 வருடங்களுக்குப் பிறகு ஜி.வி.பிரகாஷ் இசையில் தனுஷ்\n‘வேலூர் கோட்டையில் குவிந்த மக்கள் மன்றத்தினர்’ ரஜினிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு\nவங்கங்கடலில் உருவானது ஃபெய்டி புயல் 17-ம் தேதி ஆந்திரா அருகே கரையை கடக்கிறது\n`13 உயிர்மீது அக்கறை இருந்தால் சிறப்புச்சட்டம் இயற்ற வேண்டும்' - அ.ம.மு.க. கொந்தளிப்பு\n`கூட்டணி வதந்திகளை நம்பாதீர்; மிரண்டுபோனவர்களின் தந்திர விளையாட்டு இது\n`பாதுகாப்புத்துறையில் காங்கிரஸ் மிகப்பெரிய ஊழல் செய்திருக்கிறது’ - பிரதமர் மோடி\nகுற்றங்கள் குறைய வாஸ்துபடி மாற்று வாசலை அமைத்த போலீஸார் - இது குளித்தலை சர்ச்சை\nகுடிபோதையில் மருத்துவம் பார்த்த குளித்தலை அரசு மருத்துவர் - மயங்கி விழுந்ததால் பரபரப்பு\nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடைசி மூச்சுவரை போராடியது இதற்காகத்தான் \n``ஐம்பது பேர் பார்த்தும் யாரும் காப்பாத்த வரல'' - சென்னை ஏர்போர்ட் அருகே ந��்ளிரவில் தீப்பிடித்த கார்\nசெந்தில் பாலாஜி மனமாற்றத்துக்கு யார் காரணம்' - அதிர்ச்சிப் பின்னணி\n` எடப்பாடி பழனிசாமி உண்மையாக இல்லை' - காரணம் சொல்லும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nesakkaram.org/ta/nesakkaram.category/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/page/4", "date_download": "2018-12-16T01:01:14Z", "digest": "sha1:T6ZKTSEYQTV2MXWMXUQXH6OTHYGPYZ6U", "length": 21537, "nlines": 111, "source_domain": "nesakkaram.org", "title": " உதவிகோருவோர் விபரம் - நேசக்கரம் - Page 4", "raw_content": "\nகுசேலன்மலை குழந்தைகளுக்கு கல்வியுதவி செய்யுங்கள்.\nமட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கரடியனாறு கிராம உத்தியோகத்தர் பிரிவு கரடியன்குளம் குசேலன்மலை எனப்படும் கிராமத்தில் 27குடும்பங்கள் மட்டுமே வாழ்கின்றனர். இங்கு கல்வி கற்கும் வயதில் 62பிள்ளைகள் உள்ளனர். இப்பகுதியில் இதுவரையில் மின்சார வசதியோ அல்லது சரியான கல்விக்கான வசதிகளோ இல்லை. விவசாயத்துக்கு ஏற்ற வளமும் வசதியும் உள்ள இந்தக் கிராமம் இதுவரையில் எந்த அரசியல் தலைவர்களாலும் கவனிக்கப்படாதிருக்கிறது. மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள கரடியன்குளம் குசேலன்மலை வாழ் மாணவர்களின் அடைவுமட்டம் குறைந்த நிலையில் … Read more →\nPosted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், May 19th, 2013, Comments Off on குசேலன்மலை குழந்தைகளுக்கு கல்வியுதவி செய்யுங்கள். | nesakkaram\nஊனமுற்ற 2 குழந்தைகளுக்கான சக்கரநாற்காலி தேவை.\nஏற்கனவே யுத்தத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து சொந்த வீடு நிலங்களை இழந்து அலைந்து மீண்டும் தமது ஊரில் குடியேறியுள்ள ராணமடு , மாதிரி கிராமம் , மண்டுரைச் சேர்ந்த சிவபாலன் தம்பதிகளின் பிள்ளைகளான பவாதாஸ் 12வயது , விருத்திகா 7வயது ஆகிய இருவரும் எவ்வித குறைபாடுகளும் இல்லாது உலவிக் கொண்டிருந்தனர். திடீரென இருபிள்ளைகளும் நடக்க முடியாது மனவளர்ச்சி குன்றியவர்களாகிவிட்டனர். கூலித்தொழில் செய்து குடும்பத்தைக் கவனிக்கும் சிவபாலன் அவர்களால் ஊனமுற்ற குழந்தைகள் இருவரையும் பராமரிக்கும் வசதியின்றி இருக்கிறார்கள். யுத்தத்தின் தாக்கத்திலிருந்து … Read more →\nPosted in உதவிகோருவோர் விபரம், May 9th, 2013, Comments Off on ஊனமுற்ற 2 குழந்தைகளுக்கான சக்கரநாற்காலி தேவை. | nesakkaram\nவிவசாய��் செய்ய உதவி கோரும் போரால் பாதிக்கப்பட்ட தர்சினி\nபோரால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு கித்துள் பகுதியைச் சேர்ந்த தர்சினி போரில் தனது கணவனை இழந்துள்ளார். தர்சினி கழுத்தில் புற்றுநோய்க்கு ஆளாகி சத்திரசிகிச்சை செய்து மீண்டுள்ளார். இவரது குடும்ப முன்னேற்றம் கருதிய கருணையுள்ளங்கள் உதவுமாறு வேண்டுகிறோம்.2பெண் பிள்ளைகளுடன் மிகவும் வறுமையில் வாடுகின்றார்கள். அடிப்படை பொருளாதார வசதிகளை இழந்துள்ள இக்குடும்பத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த தர்சினி அவர்கள் தோட்டம் செய்வாற்கான உதவியினைக் கோரியுள்ளார். கிணறு அமைத்து தோட்டத்துக்கான வசதிகளை அமைக்க இலங்கைரூபா 51ஆயிரம் ரூபா (320€)தேவைப்படுகிறது. தர்சினி எமக்கு எழுதிய கடிதத்தை … Read more →\nPosted in உதவிகோருவோர் விபரம், April 27th, 2013, Comments Off on விவசாயம் செய்ய உதவி கோரும் போரால் பாதிக்கப்பட்ட தர்சினி | nesakkaram\nஒரு போராளியின் விடுதலையை பெற்றுத் தாருங்கள்.\n18.05.2009 அன்று இறுதியுத்த முடிவில் கைதாகிய போராளி. கடந்த 4வருடங்கள் சிறைவாழ்வு. குடும்பத்திலிருந்து 3சகோதரர்களையும் நாட்டுக்காக இழந்தவன். வயதான அப்பா மட்டுமே தனது கடைசிக்காலங்களை மகனோடு கழிக்க காவலிருக்கிறார். இவனது வழக்கை நடாத்துவதற்காக சட்டத்தரணிக்காக வழங்கப்பட வேண்டிய தொகை இலங்கைரூபா 150000ரூபா (அண்ணளவாக 1000€) முற்பணம் 50000ரூபா இரு கருணையுள்ளங்களின் உதவியில் செலுத்தப்பட்டு வழக்கு வெல்லப்பட்டுள்ளது. இன்னும் 6மாதங்களில் குறித்த போராளி விடுதலையாகிவிடுவான். உதவி கிடைக்குமென நம்பி சட்டத்தரணிக்கான பணம் மீதி ஒரு லட்சத்தையும் 5ஆயிரம் ரூபா … Read more →\nPosted in உதவிகோருவோர் விபரம், April 11th, 2013, Comments Off on ஒரு போராளியின் விடுதலையை பெற்றுத் தாருங்கள். | nesakkaram\nஒரு குடும்பத்திற்குத் தொழில் வழங்க 25ஆயிரம் ரூபா உதவினால் போதும்.\nமன்னார் மாவட்டம் போரால் பாதிக்கப்பட்டு மீள்குடியேறிய பாப்பாமோட்டை , தேனுடையான் , கட்டக்காடு , முள்ளிக்கண்டல் , கண்டல் ஆகிய கிராமங்களிலிருந்து தேர்வு செய்யப்பட்ட 35 குடும்பங்களுக்கான உதவியினை வேண்டுகிறோம். இக்குடும்பங்களிலிருந்து 10குடும்பங்கள் கடற்தொழில் செய்ய வலைகள் கோரியுள்ளனர். ஒரு வலையின் பெறுமதி 25ஆயிரம் இலங்கை ரூபா (அண்ணளவாக 155€) 10குடும்பங்களுக்கான 10வலைகளுக்கும் தேவையான நிதியுதவி – 250000,00ரூபா (அண்ணளவாக 1543€) 13குட��ம்பங்கள் நீர் இறைக்கும் இயந்திரம் கோரியுள்ளனர். ஒரு இயந்திரத்தின் விலை – 20000,00ரூபா (அண்ணளவாக … Read more →\nPosted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், March 2nd, 2013, Comments Off on ஒரு குடும்பத்திற்குத் தொழில் வழங்க 25ஆயிரம் ரூபா உதவினால் போதும். | nesakkaram\nஇலவச கல்வியை வழங்க ஒரு அச்சு இந்திரம் பெற்றுத் தாருங்கள்\nபோரால் பாதிப்புற்ற வடகிழக்கு மாணவர்களின் அடைவு மட்டத்தினை உயர்த்தும் வகையில் நேசக்கரம் பிறைட்பியூச்சர் அமைப்பின் இலவச கல்வித்திட்டத்தை கடந்த வருடம் முதல் நடைமுறைப்படுத்தி வருகிறோம். தனியார் கல்வி நிலையங்கள் சென்று பிரத்தியேக வகுப்புக்களை பெற முடியாத 5ம் வகுப்பு புலமைப்பரிசில் மாணவர்கள் , கல்விப்பொதுத்தராதர சாதாரணதரம் , உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கான வழிகாட்டி முன்னோடி வினாத்தாள்களைத் தயாரித்து கற்பித்து வருகிறோம். 2012ம் ஆண்டு 2500புலமைப்பரிசில் மாணவர்களுக்கும், 2012 க.பொ.தா.சாதாரணதரமாணவர்கள் 10ஆயிரம் பேருக்குமான வழிகாட்டி கேள்விபதில் , மற்றும் … Read more →\nPosted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், February 27th, 2013, Comments Off on இலவச கல்வியை வழங்க ஒரு அச்சு இந்திரம் பெற்றுத் தாருங்கள் | nesakkaram\nநேசக்கரம் பிறைட் பியூச்சர் புலமைப்பரிசில்2013 வழிகாட்டி வினாத்தாள் பகிர்வு\nநேசக்கரம் பிறைட் பியூச்சர் நிறுவனத்தின் இலவச கல்வித்திட்டம் 2013 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான மாதாந்த பயிற்சி வகுப்புகளும் பிரத்தியேக தயார்படுத்தல் வினாத்தாள் பகிர்வும் 18.02.2013 ஆரம்பமாகியுள்ளது. 10ஆயிரம் மாணவர்களை உள்ளடக்கிய இத்திட்டத்தின் மார்ச் மாதத்துக்கான மாதாந்த இலவச வழிகாட்டி வினாத்தாள்கள் மட்டக்களப்பு , அம்பாறை , திருகோணமலை ,மன்னார் ஆகிய மாவட்டங்களில் போரால் பாதிப்புற்ற அடைவுமட்டம் குறைந்த பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றது. மாணவர்களின் அடைவு மட்டத்தினை உயர்த்தும் வகையில் எமது நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் புலமைப்பரிசில் ஆவணி2013 … Read more →\nPosted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், February 22nd, 2013, Comments Off on நேசக்கரம் பிறைட் பியூச்சர் புலமைப்பரிசில்2013 வழிகாட்டி வினாத்தாள் பகிர்வு | nesakkaram\nமன்னார் மாவட்டம் ஈச்சலவக்கை , சன்னார் கிராம மாணவர்களுக்கு உதவுங்கள்.\nமன்னார் மாவட்டம் ஈச்சலவக்கை , சன்னார் ஆகிய கிராமங்களில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையான கல்விகற்கும் வயதில் உள்ள 118மாணவமாணவிகளுக்கான அடிப்படைத் தேவைகளாக சப்பாத்துக்கள் , புத்தகப்பைகள் , கற்றல் உபகரங்கள் தேவைப்படுகின்றன. போரால் மிகவும் பாதிப்புற்று வறுமைக்கோட்டின் கீழ் உள்ள இக்கிராமங்களில் வாழும் 250வரையிலான குடும்பங்களின் பிள்ளைகளது கல்வியை மேம்படுத்த முடியாத நிலமையில் பெற்றோர்கள் சிரமங்களை அனுபவிக்கின்றனர். பெரும்பாலுமான பிள்ளைகள் குடும்பத்தில் தாய் அல்லது தந்தை அல்லது குடும்ப உறுப்பினர் ஒருவரையேனும் யுத்தத்தில் இழந்துள்ளார்கள். … Read more →\nPosted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், February 10th, 2013, Comments Off on மன்னார் மாவட்டம் ஈச்சலவக்கை , சன்னார் கிராம மாணவர்களுக்கு உதவுங்கள். | nesakkaram\n‘நேசம் இலவச கல்வித்திட்டம்2013’ மாலைநேர இரவுநேர வகுப்புகளுக்கான ஆதரவு தேவை.\nபோரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் வசதியற்ற மாணவர்களின் கல்வி அடைவு மட்டத்தை அதிகரிக்கும் வகையில் மாலைநேர இரவுநேர வகுப்புக்களை கிராமங்கள் தோறும் நடாத்துவதற்குத் திட்டமிட்டுள்ளோம். இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான பொருளாதார ஆதரவினை புலம்பெயர் உறவுகளிடமிருந்து எதிர்பார்க்கிறோம். ஒரு பிரதேசத்திற்கான மாலைநேர இரவுநேர வகுப்புகளை நடாத்துவதற்கு மாதாந்தம் 10555,00ரூபா (அண்ணளவாக 65€) தேவைப்படுகிறது. எமது முதல்கட்ட தெரிவில் 6வளாகங்களை தெரிவு செய்துள்ளோம். எமது பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்த ஒவ்வொரு கிராமத்தையும் கருணையாளர்கள் பொறுப்பேற்று எங்கள் எதிர்கால … Read more →\nPosted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், January 17th, 2013, Comments Off on ‘நேசம் இலவச கல்வித்திட்டம்2013’ மாலைநேர இரவுநேர வகுப்புகளுக்கான ஆதரவு தேவை. | nesakkaram\n“நேசம் கல்வித்திட்டம் 2013” புலமைப்பரிசில் மாணவர்களுக்கு உதவுங்கள்.\nகடந்த வருடம் நேசக்கரத்தின் மனிதாபிமானப் பணிகளுக்கு ஆதரவு வழங்கிய அனைத்து நல்லிதயங்களுக்கும் முதலில் எங்கள் மனம் நிறைந்த நன்றிகள். நேசக்கரம் கல்வித்திட்டம் 2013ம் ஆண்டை கடந்த வருடத்து முன்னெடுப்பை விட பன்மடங்கு மேம்படுத்த வேண்டிய தேவையை கடந்த வருடம் பங்கேற்ற மாணவர்களின் தொகையும் பாடசாலைகளின் விண்ணப்பங்களும் உணர்த்தியுள்ளன. கடந்த வருடம் கிழக்கு மாகாணத்தில் போரால் பாதிப்புற்ற இடங்களைத் தெரிவு செய்திருந்தோ��் இவ்வருடம் போரால் பாதிப்புற்ற வடகிழக்கு இரு மாகாணங்களையும் உள்ளடக்கிய பயிற்சி நெறிகளை முன்னெடுக்கவுள்ளோம். எமது பயிற்சிநெறியினை … Read more →\nPosted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், January 16th, 2013, Comments Off on “நேசம் கல்வித்திட்டம் 2013” புலமைப்பரிசில் மாணவர்களுக்கு உதவுங்கள். | nesakkaram\nஉதவிபெற்ற நபர்கள் கடிதம் படம்\nஉதவிபெற்றோர் கடிதங்கள்/ படங்கள் 2007 – 2010\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamililquran.com/history.php?page=269", "date_download": "2018-12-16T02:41:24Z", "digest": "sha1:EWGSJMAR6GIU5IW36TBFBPT2CKPU6FX7", "length": 8695, "nlines": 24, "source_domain": "tamililquran.com", "title": "Tamilil Quran - நபி முஹம்மது (ஸல்) வரலாறு Prophet Mohamed History in tamil", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\nபக்கம் - 269 -\nபத்ர் போரில் தோல்வியைத் தழுவியது ஒருபுறம் தங்களின் மாபெரும் தலைவர்கள் கொல்லப்பட்டது மறுபுறம் என கோபத்தில் கொதித்துப் போயிருந்த குறைஷிகள் பழிதீர்க்கும் வெறியோடு காத்திருந்தனர். எங்கே நாம் படும் இன்னல்களும் துன்பங்களும் முஸ்லிம்களுக்கு தெரிந்து விடுமோ என்ற அவமானத்தில், கொல்லப்பட்டவர்களுக்காக ஒப்பாரி வைத்து அழுவதோ, அப்போரில் முஸ்லிம்களால் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க முயற்சிப்பதோ கூடாது என தடையும் விதித்து இருந்தனர்.\nகோபம் தணியும் அளவிற்கு, பழிவாங்கும் வெறியின் தாகத்தைத் தீர்த்துகொள்ள, பெரிய அளவில் ஒரு போரை முஸ்லிம்களுக்கு எதிராக நடத்த வேண்டும் என்று குறைஷிகள் அனைவரும் ஆலோசனை செய்து அதற்கான முயற்சியில் இறங்கினர்.\nஇப்போரைச் சந்திப்பதற்கு மிகுந்த உற்சாகத்துடனும், ஆவேசத்துடனும் இருந்த குறைஷித் தலைவர்களில் இக்மா இப்னு அபூஜஹ்ல், ஸஃப்வான் இப்னு உமைய்யா, அபூ ஸுஃப்யான் இப்னு ஹர்ப், அப்துல்லாஹ் இப்னு அபூரபீஆ ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.\nஇதற்காக அவர்கள் எடுத்த முதல் நடவடிக்கை: அபூ ஸுஃப்யான் பத்திரமாக பாதுகாத்து அழைத்து வந்த வியாபார கூட்டத்தில் இருந்த பொருட்களை அப்படியே வைத்துக் கொண்டனர். இந்த வியாபார கூட்டம்தான் பத்ர் போருக்கான காரணமாக இருந்தது. எனவே, அந்த செல்வங்களுக்குரியவர்களிடம் சென்று “குறைஷிகளே நிச்சயமாக முஹம்மது உங்களுக்கு அநியாயம் செய்திருக்கிறார். உங்களில் சிறந்தவர்கள���க் கொன்றிருக்கிறார். எனவே, அவரிடம் சண்டை செய்வதற்காக எங்களுக்கு இந்தப் பொருட்களை கொடுத்துதவுங்கள். அதன் மூலம் நாம் அவர்களிடத்தில் பழி தீர்த்துக் கொள்ளலாம்” என்று கூறினர். அதற்கு அதன் உரிமையாளர்களும் இணங்கி அதிலுள்ள பொருட்கள் அனைத்தையும் விற்றனர். அந்த வியாபார பொருட்களில் 1,000 ஒட்டகங்களும், 50,000 தங்க நாணயங்களுக்குரிய பொருட்களும் இருந்தன. இது குறித்து அல்லாஹ் இந்த வசனத்தை அருளினான்:\nநிச்சயமாக, நிராகரிப்பவர்கள் தங்கள் பொருட்களை (மக்கள்) அல்லாஹ்வுடைய வழியில் செல்வதைத் தடை செய்ய செலவு செய்கின்றனர். அவர்கள் மேன்மேலும் இவ்வாறே செலவு செய்யும்படி நேர்ந்து, முடிவில் அது அவர்களுக்கே துக்கமாக ஏற்பட்டுவிடும் பின்னர் அவர்கள் வெற்றி கொள்ளப்படுவார்கள். (இத்தகைய) நிராகரிப்பவர்கள் (மறுமையில்) நரகத்தின் பக்கமே ஓட்டிச் செல்லப்படுவார்கள். (அல்குர்ஆன் 8:36)\nஇதற்குப் பின் மக்காவைச் சுற்றியுள்ள பலதரப்பட்ட வமிசத்தைச் சேர்ந்த வாலிபர்கள், கினானா மற்றும் திஹாமாவாசிகள் ஆகியோரிடம், ‘முஸ்லிம்களுடன் நடக்க இருக்கும் போரில் கலந்து கொள்ள விரும்புகிறவர்கள் எங்களுடன் இணைந்து கொள்ளலாம்” என்று அறிவித்தனர். மக்களைப் போருக்குத் தூண்ட மேலும் பல வழிகளைக் கையாண்டனர். ‘அபூ இஸ்ஸா’ என்ற கவிஞனை ஸஃப்வான் இப்னு உமைய்யா இதற்காகத் தயார் செய்தான். இக்கவிஞன் பத்ர் போரில் முஸ்லிம்களால் கைது செய்யப்பட்டவன். நபி (ஸல்) இவனை ஈட்டுத் தொகையின்றி விடுதலை செய்து, இஸ்லாமிற்கெதிரான எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது என்று அவனிடம் வாக்குறுதி வாங்கினார்கள். ஆனால், ஸஃப்வானின் ஆசை வார்த்தைகளுக்கு அபூஇஸ்ஸா வசப்பட்டான். “நீ போரிலிருந்து உயிருடன் திரும்பினால் உனக்கு பெரும் செல்வத்தைக் கொடுப்பேன். இல்லை நீ கொல்லப்பட்டால், உனது பெண் பிள்ளைகளை நான் என் பொறுப்பில் எடுத்துக் கொள்கிறேன் என்று ஸஃப்வான் வாக்குறுதி கொடுத்தான். அபூ இஸ்ஸா உணர்வுகளைத் தட்டி எழுப்பும் தனது கவியால் குறைஷியரை முஸ்லிம்களுக்கு எதிராகத் தூண்டினான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2018/06/94.html", "date_download": "2018-12-16T01:43:39Z", "digest": "sha1:ETSBQPBJ7VDQ4TOO4USEAHCS6ZOJIVFK", "length": 51828, "nlines": 1714, "source_domain": "www.kalviseithi.net", "title": "மோசம்! நாடு முழுவதும் இன்ஜினியரிங் கல்லூரிகளின் தரம்... பணியில் அமர்த்த லாயக்கில்லாத 94 சதவீத பட்டதாரிகள் - kalviseithi", "raw_content": "\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம்-கல்விச்செய்தி\n நாடு முழுவதும் இன்ஜினியரிங் கல்லூரிகளின் தரம்... பணியில் அமர்த்த லாயக்கில்லாத 94 சதவீத பட்டதாரிகள்\nநாடு முழுவதும், இன்ஜினியரிங் கல்லுாரிகளின் தரம் மிகவும் மோசமாக உள்ளதாக, பிரபல, தகவல் தொழில் நுட்ப நிறுவன நிர்வாகி கூறியுள்ளார். 'இன்ஜினியரிங் பட்டதாரிகளில், 94 சதவீதம் பேர், வேலையில் நியமிக்க தகுதி அற்றவர்கள்' என, அவர் கூறியிருப்பது,\nஇன்ஜினியரிங் மாணவர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.இன்ஜினியரிங்,கல்லூரி,தரம்,மோசம்,பணியில்,அமர்த்த, லாயக்கில்லாத,94 சதவீத,பட்டதாரிகள்கடந்தாண்டு, 'ஆஸ்பைரிங் மைண்ட்ஸ்' என்ற வேலை மதிப்பீட்டு நிறுவனம் நடத்திய ஆய்வில், 'நாட்டின், 95சதவீத இன்ஜினியர்கள், மென்பொருள் மேம்பாட்டு வேலையில் சேர்க்க தகுதி அற்றவர்கள்' எனத் தெரிய வந்தது. இந்த ஆய்வு முடிவை, பிரபல தகவல் தொழில் நுட்ப வல்லுனர், மோகன்தாஸ் பாய், திட்டவட்டமாக மறுத்தார். 'இந்த ஆய்வு முடிவுகள், வெறும் குப்பை' என, அவர் கடுமையாக சாடி இருந்தார்.'மணிபால் குளோபல் எஜுகேஷன்' நிறுவன தலைவரான, மோகன்தாஸ் பாய், 'இன்போசிஸ்' நிறுவன இயக்குனர் குழுவில் உறுப்பினராக இருந்தவர். 'ஆஸ்பைரிங் மைண்ட்ஸ்' ஆய்வு முடிவை, பயோகான் நிறுவன தலைவர், கிரண்மஜும்தாரும் நிராகரித்திருந்தார்.\nஇந்நிலையில், இந்திய தகவல் தொழில் நுட்ப துறை ஜாம்பவான்களில் ஒருவரான, டெக் மஹிந்திரா நிறுவன தலைவரும், மேலாண்மை இயக்குனருமான, சி.பி.குர்னானி கூறியுள்ளதாவது: இன்ஜினியரிங் கல்லுாரிகளின் தரம் மோசமாக உள்ளதால், இன்ஜினியரிங் பட்டதாரிகளில், 94 சதவீதம் பேர், வேலைக்கு தகுதி அற்றவர்களாக உள்ளனர். நாட்டின், 10 முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், இன்ஜினியரிங் பட்டதாரிகளில், 6 சதவீதம்பேரை மட்டுமே பணியில் அமர்த்துகின்றன. மீதமுள்ள, 94 சதவீதம் பேரின் நிலை என்னவேலையில் நியமிப்பதற்கான திறனுடன் இன்ஜினியரிங் பட்டதாரிகள் இல்லாததால், அவர்களை பணியில் அமர்த்திய பின்,அவர்களுக்கு மீண்டும் பயிற்சி அளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இதற்காகவே, டெக் மஹிந்திரா நிறுவனம், 5 ஏக்கர் நிலத்தில், 'டெக் அண்ட் லேர்னிங் சென்டர்' என்ற பயிற்சி மையத்தை நிறுவியுள்ளது. பிற முன்னணி நிறுவன���்களும், பயிற்சி மையங்களை நிறுவி, புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு பயிற்சி அளிக்கின்றன.\nவேலையில் நியமிக்கப்படும் பட்டதாரிகளை, விஷய ஞானம் உள்ளவர்களாக, தக்க திறன் பெற்றவர்களாக, வேலைக்கு உகந்தவர்களாக மாற்றும் பெரிய பொறுப்பு, தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் தலையில் விழுந்துள்ளது.டில்லி போன்ற பெரிய நகரங்களில், பிளஸ் 2 தேர்வில், 60சதவீத மதிப்பெண் பெற்ற மாணவன், பி.ஏ., ஆங்கில இலக்கியம் படிப்பதில்லை; மாறாக, இன்ஜினியரிங் படிப்பில் சேர்கிறான். இத்தகைய மாணவர்களை, வேலையில் சேர்வதற்கான தகுதி உடையவர்களாக மாற்றும் வகையில், நம் கல்வி இல்லாதது வருத்தம் அளிக்கிறது.இந்திய தகவல் தொழில் நுட்ப துறைக்கு, திறமைசாலிகளே தேவை. 2022க்குள், தகவல் தொழில் நுட்ப துறைக்கு, 60 லட்சம் ஊழியர்கள் தேவை என, 'நாஸ்காம்' எனப்படும், தேசிய மென் பொருள் மற்றும் சேவைகள் நிறுவனங்கள் கூட்டமைப்பு கணித்துள்ளது. ஆனால், நம்மிடம் திறமைசாலிகளுக்கு பற்றாக்குறை உள்ளது; இது, மிகப்பெரும் சவாலாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.குர்னானியின் கருத்து, ஆஸ்பைரிங் மைண்ட்ஸ் நிறுவன ஆய்வு முடிவுகளை பிரதிபலிப்பதாக உள்ளது. இக்கருத்து, இன்ஜினியரிங் மாணவர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.\nதரமற்ற கல்லுாரிகளுக்கு மூடுவிழா :\nஇந்தியாவில் உள்ள கல்லுாரிகளில் இன்ஜினியரிங் படிப்பின் தரம் மிகக் குறைவாக உள்ளதென்ற கருத்து, சமீப காலமாக பரவலாக பேசப்படுகிறது. ஐ.ஐ.டி., போன்ற, தொழில்நுட்ப கல்வி மையங்கள் தவிர, பெரும்பாலான இன்ஜினியரிங் கல்லுாரிகளால், தரமான கல்வியை மாணவர்களுக்கு அளிக்க முடியவில்லை. தரம் குறைந்த இன்ஜினியரிங் கல்லுாரிகள், நாடு முழுவதும் புற்றீசல் போல், பலஆண்டுகளாக முளைத்து விட்டதே, இந்த நிலைக்கு காரணம் என, இத்துறை நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை. அதனால், இந்த கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, இத்தகைய கல்வி நிறுவனங்கள் அதிகளவில் மூடப்பட்டு வருகின்றன. இதனால், நடப்பாண்டில் மட்டும், 80 ஆயிரம் இடங்கள், இன்ஜினியரிங் கல்லுாரிகளில் குறைந்துள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளில், 3.1 லட்சம் இடங்கள், இன்ஜினியரிங்கல்லுாரிகளில் ��ுறைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. கடந்த நான்கு ஆண்டுகளில், 200 இன்ஜினியரிங் கல்லுாரிகள் மூடப்பட்டுள்ளதாக, ஏ.ஐ.சி.டி.இ., எனப்படும், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தெரிவித்துள்ளது.\n1.4 சதவீதம் மட்டுமே, 'ஓகே' :\n'ஆஸ்பைரிங் மைண்ட்ஸ்' நிறுவனம் நடத்திய ஒரு தேர்வில், 4.77 சதவீத மாணவர்கள் மட்டுமே, ஒரு மென்பொருளுக்கான, சரியான தர்க்கத்தை எழுதக் கூடியவர்களாக இருந்தனர். 500 கல்லுாரிகளில், தகவல் தொழில் நுட்ப பிரிவில் பயின்ற, 36 ஆயிரம் பேர், 'ஆட்டோமேடா' என்ற, மென்பொருள் மேம்பாட்டு திறன் மதிப்பீடு சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில், 60 சதவீதம் பேரால், சரியான மென்பொருள் கட்டளைகளை எழுத இயலவில்லை.\n1.4 சதவீதம் பேர் மட்டுமே மிக சரியான மென் பொருள் கட்டளை எழுதுபவராக இருந்தனர். 'மெக்கானிகல் டிசைன்' இன்ஜினியர்களில், 5.55 சதவீதம் பேர், சிவில் இன்ஜினியர்களில், 6.48 சதவீதம் பேர், எலக்ட்ரானிக்ஸ்இன்ஜினியர்களில், 7.07 சதவீதம் பேர் மட்டுமே, பணியில் அமர்த்தக்கூடிய திறன் பெற்றவர்கள் என, ஆஸ்பைரிங் மைண்ட்ஸ்' கூறியுள்ளது.\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nTET வாசக நண்பர்கள் பலரது விருப்பப்படி இந்த மொபைல் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. Click here - TET Comparison Sheet Mobile App Downloa...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நண்பர்கள் தங்களது தேர்ச்சி விபரங்களை ( Weightage Mark ) பதிவு செய்ய ஏற்கனவே மொபைல் ஆப் ஆக கொடுக்கப்பட்டிருந...\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம் ( Dinamalar News )\nஅரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங��களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்\nClick here - Thanthi TV Video Link... 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களு...\nTET - தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1 வாரத்தில் ஆசிரியர் பணி\nஈரோட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்நேற்று அளித்த பேட்டி: கடந்த 2013ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்று, பணி ஆணை வ...\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேட்டி ( 01.02.2018 )\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் டெல்லியில் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டி\nTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் - அரசானை வெளியீடு\nTET வாசக நண்பர்கள் பலரது விருப்பப்படி இந்த மொபைல் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. Click here - TET Comparison Sheet Mobile App Downloa...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நண்பர்கள் தங்களது தேர்ச்சி விபரங்களை ( Weightage Mark ) பதிவு செய்ய ஏற்கனவே மொபைல் ஆப் ஆக கொடுக்கப்பட்டிருந...\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம் ( Dinamalar News )\nஅரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்\nClick here - Thanthi TV Video Link... 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களு...\nTET - தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1 வாரத்தில் ஆசிரியர் பணி\nஈரோட்டில் பள்ளி கல்வ��த்துறை அமைச்சர் செங்கோட்டையன்நேற்று அளித்த பேட்டி: கடந்த 2013ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்று, பணி ஆணை வ...\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேட்டி ( 01.02.2018 )\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் டெல்லியில் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டி\nTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் - அரசானை வெளியீடு\nபாஸ்போர்ட்டுக்கு புது ‘ஆப்’: 2 நாளில் 10 லட்சம் பே...\nமாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு மூன்று வாரம் (02.07....\n10- வது தேர்ச்சி குறைவால் ஆசிரியர்களுக்கு சம்பளம் ...\nWhatsapp New Update - இனி அட்மின் சொன்னால்தான் குர...\nதொடக்க/நடுநிலைப் பள்ளிகளில் \"அறிவியல் கண்காட்சி\" ந...\nஆசிரியர்களுக்கு பாதுகாப்பான அரசாக தமிழக அரசு இருக்...\nபுதிய பாடத்திட்டம் - கருத்தாளர்களுக்கான சிறப்பு ஆய...\nபள்ளிக்கல்வி இயக்குநர் திரு.இளங்கோவன் வயது முதிர்வ...\nFlash News : பள்ளிக்கல்வி இயக்குநராக இராமேஸ்வர மு...\nமாணவர்கள் காகிதங்களை வீணாக்கக்கூடாது: பள்ளிக்கல்வி...\n6-முதல் 10 ம் வகுப்பு வரை கையாளும் ஆசிரியர்கள் பாட...\nஅடிக்கடி விடுப்பு எடுக்கும் மாணவர்கள் மீது நடவடிக்...\nSSA & RMSA -க்கு நடப்பாண்டுக்கு வழிகாட்டுதல் வழங்க...\nதலைமையாசிரியர் மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கற்றுக்கொட...\nமாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த கெடு\nBE - 2ம் ஆண்டு சேர்க்கை இன்று கவுன்சிலிங் தொடக்கம்...\nBE - ஆன்லைன் கவுன்சிலிங் குறித்த நடைமுறைகள் வீடியோ...\nMBBS / BDS : மருத்துவ கவுன்சிலிங்கில் பங்கேற்க தேவ...\nஅரசு பள்ளியில் மாணவர்களுக்கு மேளதாளம் முழங்க வரவேற...\nபாடப் புத்தகங்களில், கி.மு., - கி.பி., முறையே நீடி...\nகல்வித் தகுதியுள்ள மாணவனுக்கு கடன் வழங்காத வங்கிக்...\nசத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டு...\nபணியிட மாற்றம் கேட்ட ஆசிரியையை கைது செய்யுமாறு உத்...\nஆசிரியர்களின் வருகைப்பதிவு செல்போன் செயலி மூலம் பத...\nகல்லூரி பேராசிரியர்களுக்கு சம்பளம் உயர்கிறது \nபொதுத்தேர்வில் இனி கடினமான கேள்விகளே கேட்கப்படும்...\nவிடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி: 130 ஆசிரிய...\nசத்துணவில் பாக்கெட் மசாலாவுக்கு தடை : வீட்டு முறை ...\nTNPSC - 147 துறை தேர்வுகளுக்கான உத்தேச விடை பட்டிய...\nகல்லூரி பேராசிரியர்களுக்கு சம்பளம் உயர்கிறது\nதந்தை கடனை திருப்பி செலுத்தாததால் மகளுக்கு கல்விக்...\n2½ லட்சம் பேர் வேலைக்காக காத்திருப்பதால் ஆசிரியர் ...\nகாலை வழிபாடு முதல் மாலை வரை தலைமையாசிரியர், உடற்கல...\nஆறாம் வகுப்பு தமிழ்கும்மி பாடலை மாணவர்கள் கும்மியோ...\n'மதிய உணவு திட்டத்துக்கு சரியான தகவல் தேவை'\nபள்ளி வாகனங்கள் தகுதி இழப்பு மீண்டும் இயக்கினால் ந...\nஅரசு பள்ளிகளில் மேல்நிலை கல்வியில் கணினி வகுப்பெடு...\nபோதுமான மாணவர் சேர்க்கை இல்லை: நிர்வாக ஒதுக்கீட்டு...\nஅரசு பள்ளி ஆசிரியை விஜயாவை பணியிட மாற்றம் செய்யக்க...\nTNPSC - தேர்வு முடிவுகளின் தற்போதைய நிலை\nதமிழகம் முழுவதும் 2283 தொடக்க,நடுநிலைப்பள்ளிகளில் ...\nmPassportSeva செயலி மூலம் மொபைலில் பாஸ்போர்ட்டிற்க...\nபட்டியல் சரியாக இருந்தால்தான் ஆசிரியர்களுக்கு ஜூன்...\nஆசிரியர்கள் இனி தேர்வு முறையில் மாணவர்களுக்கு புதி...\nஉள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அலுவலர்களின் பதவிக்க...\nFlash News : BE - படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டிய...\nஆசிரியர்கள் வருகைப்பதிவை எஸ்.எம்.எஸ்., அனுப்புவதில...\nFlash News : மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட...\nTNPSC - போட்டி தேர்வு அறிவிப்பு:\nகல்வி அலுவலர்கள் பதவி உயர்வு பணிமூப்பு பட்டியலில் ...\n'டல்' மாணவர்களை வெளியேற்றும் தனியார் பள்ளிகள் : அர...\nஆசிரியர்கள் எண்ணிக்கையை குறைக்கக்கூடாது: தொழில்நுட...\nபள்ளிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை: மு...\nCBSE - கேள்வித்தாள் முன்கூட்டியே வெளியாவதைத் தடுக்...\nரூ.125 நாணயம் 29.06.2018 அன்று வெளியீடு\nTNPSC - குரூப்-4 தேர்வு முடிவுகள் ஜுலை இறுதியில் வ...\nஈட்டிய விடுப்பு (EL) பற்றிய முழு விளக்கங்கள்:\nபுத்தகத்தை பார்த்தே இனி தேர்வு எழுதலாம் - கர்நாடக ...\nபடைப்பாற்றல் கற்றல் நிலைகள் பாடவாரியான ஒப்பீட்டு ப...\nDSE - கற்றல் கற்பித்தல் ஆசிரியர் கையேடு 2018 - 19 ...\nDSE - கற்றல் கற்பித்தல் ஆசிரியர் கையேடு 2018 - 19 ...\nகற்பித்தல் பணியினை சரியாக பின்பற்றாத ஆசிரியர்களுக்...\nதமிழக பள்ளி பாடத்திட்டத்தில் இந்திய அரசியலமைப்பு ச...\nவேலையை இழந்த ஒரு மாதத்தில் 75% பிஎஃப் தொகை பெறலாம்...\nBE - தமிழகத்தில் 11,500 ஆசிரியர்கள் வேலை இழப்பு\nஆசிரியர் பகவான் மீது வெளியகரம் மாணவர்கள் அன்பு மழை...\nபுதிய மகப்பேறு விடுப்பு கொள்கை:- 18 லட்சம்பெண்கள் ...\nஏழாவது சம்பள க���ிஷன் அளித்துள்ள பரிந்துரையின்படி ஓவ...\nவேலையிழந்த 30 நாட்களுக்கு பின்னர் 75 சதவீத \"பிஎப்\"...\nபள்ளி மாணவர்களுக்கான கருத்தரங்க போட்டி: ஆகஸ்ட் 17 ...\nஅனைத்து பள்ளி கழிப்பறைகளை ஒரு வாரத்தில் தூய்மைப்பட...\nபுதிய பாடப்புத்தகங்களை நடத்துவது குறித்து ஆசிரியர்...\nஆசிரியர்களின் ஜூன் மாத ஊதியத்தை உரிய முறையில் பெற...\nஆசிரியர்களின் ஜூன் மாத ஊதியத்தை தாமதமின்றி அனுமதிக...\nBE - கவுன்சிலிங் நாளை தரவரிசை\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/World-News/?page=3", "date_download": "2018-12-16T02:23:30Z", "digest": "sha1:RJDYTD427SZUMO6U2PD7TMEYB275WWTL", "length": 8659, "nlines": 104, "source_domain": "www.news.mowval.in", "title": "உலகச் செய்திகள் | World News in Tamil | மௌவல் செய்திகள் | மௌவல் தினசரி செய்திகள் | Mowval Tamil News | Mowval Tamil Daily News", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nஇந்த ஆண்டு வருமானம் 155கோடி உலகிலேயே வலையெளி (Youtube) மூலம் அதிகம் சம்பாதித்த 7 அகவை சிறுவனார் அவர்கள்\n19,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சர்வதேச அளவில், சமூக வலைதளமான, வலையொளி (Youtube) மூலம், அதிக வருமானம்...\n எரிபொருள் மீதான வரி உயர்வால் அதிர்ந்த போராட்டங்கள்\n19,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிரான்ஸ் நாட்டில் அரசாங்கத்துக்கு எதிராக வலுத்த போராட்டங்களால்...\n மைத்திரி பால சிறிசேனா அதிபராக இருக்கும் வரை இலங்கையில் பிரச்சனை தீர வழியேயில்லை\n17,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கை அதிபர் செயலகத்தில் நேற்றிரவு அதிபர் மைத்திரிபால சிறிசேனவை...\nஇந்தியப் பாராளுமன்றத்தையும் கிண்டலடித்த மைத்திரிபால சிறிசேனா\n17,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கை நாடாளுமன்றத்தில் நடந்த ரகளை பற்றிக் கேட்டதற்கு,...\n அதிகாரப்பூர்வமாக தலைமை அமைச்சராக அங்கிகரிக்க படாத நிலையிலேயே; அம்பலப் படுத்தியது அறங்கூற்று மன்றம்\n17,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கை அதிபர் சிறிசேனவால் நியமிக்கப்பட்ட மஹிந்தா ராஜபக்சே...\nராஜீவ் காந்தியை நாங்கள் கொல்லவில்லை விடுதலைப் புலிகள் ஆயிராவது முறையாக வெள்ளறிக்கை\n16,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ராஜீவ் காந்தியை தாங்கள் கொல்ல வில்லை என்று கடந்த 27 ஆண்டுகளாக ...\nமுழுமையாக குணமடைந்தார் மைத்திரிபால சிறிசோனா இலங்கை நாடாளுமன்ற கலைப்பு அறிவிப்பை திரும்பப் பெற சிறிசேனா முடிவாம்\n16,கார்த்திகை,தம���ழ்தொடர்ஆண்டு-5120: எந்தக் குளறுபடியும் இல்லாமல், கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றத்தை...\n ஓடி ஓடி உலகஞ்சுற்றிய மோடியை, கிண்டலடித்திருக்கிறது அர்ஜெண்டினா பிரபல தொலைக்காட்சி\n16,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: அர்ஜென்டினா நாட்டில் மிக பிரபலமான தொலைக்காட்சி சேனலான,...\nஅர்ஜெண்டினாவில் மோடிக்கு வழங்கப்பட்ட நினைவுப்பரிசு\n16,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: அர்ஜெண்டினாவின் பியூனஸ் ஏர்ஸ் நகரில் ஜி20 உச்சி மாநாடு வெள்ளிக்...\nஆஸ்திரேயாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்தியா\nஅனைத்து வித கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு விடைபெற்றார் கௌதம் கம்பீர்\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான T20 தொடரை சமன் செய்தது இந்தியா\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\n என்கிற பலபெருசுகளின் புலம்பலில் இருக்கும் நியாயம்தாம் என்ன\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/09/rajani-vijay.html", "date_download": "2018-12-16T02:00:00Z", "digest": "sha1:67A5PPTFQ5XRO7EEV5UCK55XZMGKETFD", "length": 14945, "nlines": 98, "source_domain": "www.vivasaayi.com", "title": "ரஜினியை முந்தி தமிழ் சினிமாவில் சாதித்த விஜய்! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nரஜினியை முந்தி தமிழ் சினிமாவில் சாதித்த விஜய்\nசிம்புதேவன் இயக்கி இளையதளபதி விஜய் நடித்த ‘புலி’ அக்டோபர் 1ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகவுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ���கிய மொழிகளில் 10க்கும் மேற்பட்ட நாடுகளில் 3,000 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.\nஇந்நிலையில் தமிழ் சினிமாவை உலகளவில் கொண்டு சென்றவர் ரஜினிகாந்த். இவரின் சாதனைகளை இவரே முறியடித்து வந்தார். ரஜினி நடித்த ‘சிவாஜி’, ‘எந்திரன்’, ‘கோச்சடையான்’, ‘லிங்கா’ ஆகிய படங்கள்தான் அமெரிக்காவில் அதிக திரையரங்குகளில் வெளியானது. ஆனால் தற்போது ‘புலி’ 100க்கும் மேற்பட்ட அரங்குகளில் வெளியாகிறது.\nமேலும் கனடாவில் ரஜினியின் ‘கோச்சடையான்’ 16 அரங்குகளில் வெளியானது. இதுவே தமிழ் சினிமாவின் அதிக எண்ணிக்கையாக அங்கு இருந்தது. தற்போது ‘புலி’ 18 அரங்குகளில் வெளியாகவுள்ளதால் இது முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. பிரிட்டனில் 60க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.\nமேலும் சென்னை, மாயாஜாலில் உள்ள அரங்குகளில் தினமும் 50 காட்சிகளுக்கு புக்கிங் நடைபெற்று வருகிறது. தற்போதுவரை சென்னையில் வெளியாகவுள்ள அரங்குகள் ஒரு வாரத்திற்கு புக்காகி விட்டதாம். மேலும் விஜய் படங்களில் இதுவரை இல்லாத அளவு இப்படத்தின் வியாபாரம் உயர்ந்துள்ளது கவனித்தக்கது.\nஇப்படத்தின் சென்னை சிட்டி உரிமை ரூ.7.15 கோடிக்கும், செங்கல்பட்டு ரூ.8 கோடிக்கும், மதுரை ரூ.6 கோடிக்கும்,திருநெல்வேலி, கன்னியாகுமரி ரூ.3.25 கோடிக்கும், திருச்சி ரூ.4.50 கோடிக்கும், சேலம் ரூ.3.5 கோடிக்கும், NSCஏரியா ரூ.6 கோடிக்கும் என தமிழகத்தின் வெளியீட்டு உரிமை மட்டுமே சுமார் ரூ.40 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாககூறப்படுகிறது. மேலும் வெளிநாட்டு உரிமை, சாட்டிலைட் என ‘புலி’யின் மொத்த வியாபாரம் சுமார் 100 கோடியை தாண்டிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\n‘புலி’யின் மொத்த பட்ஜெட் ரூ 118 கோடி என கூறப்படுகிறது. இன்னும் படம் வெளியாக ஐந்து நாட்கள் உள்ளதால் இதர வியாபாரங்களும் சூடு பிடிக்கும் எனத் தெரிகிறது. இதனால் தங்கள் முதலீட்டை படம் வெளியாவதற்கு முன்பே தயாரிப்பாளர்கள் எடுத்துவிடுவார்கள் எனத் தெரிகிறது.\nஇவையெல்லாம் ஒருபுறம் இருக்க படத்தின் பட்ஜெட் அதிகம் என்பதால் படத்தின் உரிமை அதிக விலைக்கு விற்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும் விநியோகஸ்தர்கள் அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளதால் தியேட்டரில் டிக்கெட்களும் அதிக விலைக்கு விற்கப்பட்டு வருகிறது. இதனால் அதிக தொகைக்கு டிக்கெட் விற்கும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒருபுறம் கோரிக்கைஎழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு.\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு. இலங்கையின் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொட...\nபுனிதமானது விற்பனைக்கானதல்ல என்கிற வாசகத்தை தாங்கி இன்று வெளிவந்திருக்கின்ற இந்த இறுவெட்டானது வெறும் இசைப்பேழை மட்டும் அல்ல, முள்ளிவாய்க்கால...\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் பிரித்தானியா\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் உலக தமிழர் வரலாற்று மையம் ஒக்ஸ்போட் ஏற்பாட்டில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வானது காலையில் ஆரம்பமாகி எழுச்சி க...\nகடற்புலிகளின் தளபதி சூசையின் சகோதரர் காலமானார்\nமரபுக் கலைஞரும் தமிழீழ கடற்புலிகளின் தளபதி கேணல் சூசையின் (தில்லையம்பலம் சிவநேசன்) மூத்த சகோதரனுமான சிவலிங்கம் என அழைக்கப்படும் தில்லையம்பலம...\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு.\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு. இலங்கையின் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொட...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அண்ணா அவர்களின் 12 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\n‘தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அண்ணா அவர்களின் 12 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். ‘தேசத்தின் குரல்’ மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங...\nகடற்புலிகளின் தளபதி சூசையின் சகோதரர் காலமானார்\nமரபுக் கலைஞரும் தமிழீழ கடற்புலிகளின் தளபதி கேணல் சூசையின் (தில்லையம்பலம் சிவநேசன்) மூத்த சகோதரனுமான சிவலிங்கம் என அழைக்கப்படும் தில்லையம்பலம...\nசுவையான அப்பம் செய்யும் முறை\nசுவையான அப்பம் செய்யும் முறை தேவையான பொருட்கள்: 1. புழுங்கல் அரிசி – 2 கப் 2. பச்சரிசி – 2 கப் 3. உளுத்தம்பருப்பு – 1 / 2 கப் ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு.\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் பிரித்தானியா\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/section/tech", "date_download": "2018-12-16T00:50:18Z", "digest": "sha1:MHGKE53GUS5P52HVHSBKT7A6MGGXL2ZV", "length": 11237, "nlines": 199, "source_domain": "lankasrinews.com", "title": "விஞ்ஞானம் Tamil News | Latest Technology News and reviews | Online Tamil Web News Paper on Technology | Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசூரியனின் வளிமண்டலத்தை மிக நெருக்கமாக படம் பிடித்த ஆராய்ச்சியாளர்கள்\nவிஞ்ஞானம் 14 hours ago\nஆராய்ச்சியில் பறிபோன இரு உயிர்கள்: அதிர்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள்\nவிஞ்ஞானம் 14 hours ago\n70 லட்சம் பேரின் புகைப்படங்கள் கசிவு மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பேஸ்புக்\nஇன்ரர்நெட் 17 hours ago\nசாம்சுங் நிறுவனத்தின் 5G கைப்பேசி தொடர்பில் வெளியான புதிய தகவல்\n70 ஆண்டுகளுக்குப் பிறகு பூமிக்கு வரும் கிறிஸ்துமஸ் வால் நட்சத்திரம் நாசா வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்\nவிஞ்ஞானம் 1 day ago\nஅட்டகாசமான வசதிகளுடன் அறிமுகமாகின்றது Huawei P Smart\nமேலும் விஸ்தரிக்கப்பட்டது Apple Pay வசதி\nதொழில்நுட்பம் 2 days ago\nமனச்சிதைவை குணப்படுத்தும் நவீன மருந்து கண்டுபிடிப்பு\nவிஞ்ஞானம் 4 days ago\nஉடுகோள் ஒன்றில் நீர் இருப்பதற்கான ஆதாரத்தை கண்டுபிடித்தது நாசா\nவிஞ்ஞானம் 5 days ago\nவட துருவத்தில் ஆய்வுக்கூடம் அமைக்க இஸ்ரோ புதிய திட்டம்\nதொழில்நுட்பம் 5 days ago\nஇன்ஸ்டாகிராமில் இனி குரல்வழி குறுஞ்செய்திகளை அனுப்பலாம்\nஅறிமுகமாகின்றது வேகமாக செயற்படக்கூடிய மைக்ரோசொப்ட் Edge Chromium இணைய உலாவி\nஇன்ரர்நெட் 5 days ago\nஅக்னி 5 ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா\nவிஞ்ஞானம் 6 days ago\nஃபேஸ்புக்கில் வீடியோ லைவ் மூலம் பொருட்களை வாங்க புதிய வசதி அறிமுகம்\nதொழில்நுட்பம் 6 days ago\n48 மெகாபிக்சல்களை உடைய கமெராவுடன் அறிமுகமாகும் ஸ்மார்ட் கைப்பேசிகள்\nகுளவிகளில் நச்சுப்பதார்த்தத்திலிருந்து ஆண்டிபயோட்டிக் தயாரிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள்\nவிஞ்ஞானம் 6 days ago\nஉடல் ஆரோக்கியத்தை பேண புதிய சாதனத்தை அறிமுகம் செய்தது ஆப்பிள்\nஏனைய தொழிநுட்பம் 1 week ago\nசெவ்வாய் கிரகத்தில் கேட்ட ஒலி\nவிஞ்ஞானம் 1 week ago\nஅறிமுகமாகியது Nokia 7.1 ஸ்மார்ட் கைப்பேசி: விலை எவ்வளவு தெரியுமா\n5G தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகும் OnePlus 7 கைப்பேசி\nஅறிமுகமாகின்றது Smart Desk PC system: விலை எவ்வளவு தெரியுமா\nரஷ்யாவின் Yandex நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nகுழந்தைகளுக்கான பேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷன் பாதுகாப்பானதா\nஅனைத்து வகையான புற்றுநோய்களையும் ஒரே நிமிடத்தில் கண்டுபிடிக்க புதிய சோதனை\nவழமைக்கு மாறாக கறுப்பு நிறத்தில் கூகுளின் டூடுள்\nதொழில்நுட்பம் December 05, 2018\n5G வீடியோ அழைப்பு வசதியை வெற்றிகரமாக பரிசீலித்து சாதனை படைத்தது சாம்சுங்\nஆப்பிளின் 5G ஐபோன் அறிமுகம் தொடர்பில் வெளியான தகவல்\nபாலைவனங்களில் கூட காற்றிலிருந்து நீரை பிரித்தெடுக்கும் சாதனம் உருவாக்கம்\nஏனைய தொழிநுட்பம் December 04, 2018\nயானைகளின் இருப்பிடத்தை அடையாளம் காட்டும் அதிர்வுகள்: ஆராய்ச்சியாளர்கள் சாதனை\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/recipes/sweets/coconut-parpi.html", "date_download": "2018-12-16T01:14:13Z", "digest": "sha1:D5O6DBSMY3KZM7N5CV4OV3SCX3G5QFJS", "length": 8571, "nlines": 128, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஈஸியாக தயாரிக்கலாம் சுவையான தேங்காய் பர்பி! | Coconut Parpi recipie - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஈஸியாக தயாரிக்கலாம் சுவையான தேங்காய் பர்பி\nஈஸியாக தயாரிக்கலாம் சுவையான தேங்காய் பர்பி\nதுருவிய தேங்காய் - 1 கோப்பை\nசர்க்கரை - 1 கோப்பை\nமுந்திரிப் பருப்பு - 25 கிராம்\nஏலக்காய் தூள்- 4 (பொடித்தது)\nநெய் - 4 ஸ்பூன்.\nதேங்காயை நன்றாகத் துருவி மிக்ஸியில் போட்டு அடித்துக் கொள்ளவும். ம��ந்திரியை சிறிது சிறிதாக நறுக்கி நெய்யில் போட்டுபொன் நிறமாக வறுத்துக் கொள்ளவும்.\nஅடி கனமாக உள்ள பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் சர்க்கரையைப் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி கம்பிப் பாகுவைக்கவும்.\nபாகு வெந்ததும் அதில் தேங்காய்த் துறுவலை சேர்த்துக் கிளறவும். நன்றாக சுருண்டு வரும்போது வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூளைச் சேர்த்து, நெய் ஊற்றி இறக்கி நெய் தடவிய தட்டில் கொட்டி ஆற விடவும்.\nபாதி ஆறியதும், துண்டு போட்டு வைக்கவும். நன்றாக ஆறியதும், ஒரு பேப்பரை வைத்து அதன் மீது தட்டைக் கவிழ்த்தால் பர்பிஒட்டாமல் பேப்பரில் வந்து விடும்.\nஆண்களே, ஒரே வாரத்தில் ஹீரோ போல ஜொலி ஜொலிக்க நச்சுனு #6 டிப்ஸ்..\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nRead more about: இனிப்பு தேங்காய் சர்க்கரை ரெசிபி சமையல் சமையல் குறிப்புகள் sweet coconut sugar cooking cooking tips recipe\nஜப்பானியர்கள் இப்படி தொப்பையே இல்லாமல் ஒல்லியாகவும், அதிக ஆயுளுடன் இருக்க காரணம் என்ன..\n உங்கள் தாடி உங்களை பற்றி சொல்லும் ரகசியம் என்னனு தெரியுமா...\nபிஞ்சு குழந்தையை கொல்லும் அளவுக்கு தாய்க்கு மன அழுத்தம் வருமா - எப்படி சரி செய்வது\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/relationship/love-and-romance/2017/eight-reasons-why-you-are-not-feeling-love-now-days-015981.html", "date_download": "2018-12-16T02:19:31Z", "digest": "sha1:2QP7F6XGDTR5XH6FLSR3CPIQQAJ4CSQS", "length": 16264, "nlines": 145, "source_domain": "tamil.boldsky.com", "title": "வர வர காதல் கசக்குதா? ஏன்னு தெரிஞ்சுக்க இத படிங்க! | eight reasons why you are not feeling love in now a days - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» வர வர காதல் கசக்குதா ஏன்னு தெரிஞ்ச��க்க இத படிங்க\nவர வர காதல் கசக்குதா ஏன்னு தெரிஞ்சுக்க இத படிங்க\nகாதல் என்பது என்றும் மாறாமல் நிலையாக இருக்க வேண்டிய ஒன்று. ஆனால் நமக்கு முதல் நாள் இருந்த காதல் உணர்வும் புரிதலும் வாழ்நாள் முழுவதும் அதே போன்று நீடிப்பதில்லை. சற்றே சிந்தித்து பாருங்கள், முதல் நாள் இருந்த அதே காதலும், புரிதலும், விட்டுக்கொடுத்துப்போகும் குணமும் வாழ்நாள் முழுவதும் அப்படியே இருந்துவிட்டால் வாழ்க்கை எவ்வளவு அழகாக இருக்கும் என்று..\nஏன் காதல் நாட்கள் செல்ல செல்ல வெறுப்புடன் பார்க்கப்படும் ஒரு விஷயமாகிறது அதற்கு என்ன தான் காரணமாக இருக்க முடியும் என்பதை இந்த பகுதியில் காணலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகாதலின் ஆராம்பத்தில் நீங்கள் நிறைய தடவை 'நான் உன்னை காதலிக்கிறேன்' 'நீ மட்டும் தான் என் உலகம்' போன்ற ஆசை வார்த்தைகளை கூறி இருப்பீர்கள். இது இயல்பு தான். ஆனால் நம்மில் எத்தனை பேர் காதலில் இரண்டு வருடத்தை கடந்த பிறகும் கூட நிலையாக அதே மனநிலையில் இருக்கிறோம்\nசொல்லும் வார்த்தைகள் மனதை மகிழ்விக்கும் என்றாலும், சொல்லிய வார்த்தையில் உள்ள உண்மையை உங்கள் துணை உணரும் போது காதல் வலுவாகும்.\nஉங்கள் துணைக்கு நீங்கள் அவரை விட்டுவிட்டு போய்விடுவீர்களோ என்ற பயம் வருவது இயல்பு தான். அவர் அதற்காக செய்யும் சில விஷயங்கள் உங்களை கோபப்படுத்தலாம். ஆனால் அதற்காக நீங்கள் ஆத்திரம் அடையவோ அல்லது அவருக்கு உங்கள் மீது நம்பிக்கை இல்லையோ என்று நினைக்க கூடாது.\nஅவரது மனதை புரிந்து கொண்டு அவருக்கு உங்கள் மீது முழுநம்பிக்கை வருமாறு நடந்துகொள்ளுங்கள். அவரது பாதுகாப்பின்மையை போக்குவது உங்களது கையில் தான் உள்ளது.\n3. உங்களுக்கும் நேரம் ஒதுக்குங்கள்\nசிலர் காதலிக்கிறேன் என்று சொல்லிவிட்டு தனது அத்தனை சந்தோஷங்களையும் விட்டுவிட்டு தனது வாழ்க்கையையே தன் துணையின் காலடியில் வைத்துவிட்டு, கொஞ்ச காலம் கழித்து, காதல் போதை தெளிந்ததும், வாழ்க்கையே உன்னால தான் போச்சுனு ஒரு வார்த்தையை சொல்லிவிடுவார்கள்.\nஎனவே நீங்கள் உங்களது தனிப்பட்ட வாழ்க்கைக்கும் சற்று நேரம் ஒதுக்க வேண்டியது அவசியம். இதனால் இருவரும் இயல்பான வாழ்க்கையை வாழ முடியும்.\nஇன்று நாம் சினிமா, சீரியல் என பார்த்து அதே போல இருக்க ��ேண்டும் என நினைக்கிறோம். ஆனால் சினிமாவில் வாழ்க்கையின் முழுமையும் காட்டுவதில்லை. சில நேரம் சந்தோஷமும், சில நேரம் கஷ்டமும் வந்து போவது இயல்பு தான். காதலை பொருத்தவரை இதனை பெரிதாக எடுத்துக்கொள்ள கூடாது.\nநீங்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் அதிகமாக காயப்பட்டுள்ளீர்களா இனி இவருடன் வாழவே முடியாது என்ற நிலையில் பிரிவை பற்றி பரஸ்பரமாக பேசி முடிவெடுக்கலாம்.\nஎந்த ஒரு விஷயத்திலும் இது உன்னால் தான் நடந்தது. நீ தான் காரணம் என பழைய புராணங்களை எல்லா சண்டைகளிலும் பாடுவதை தயவு செய்து நிறுத்துங்கள். இவை வாழ்க்கைக்கு சற்றும் உதவாது. உங்கள் துணையின் மனதை காயப்படுத்துவது உங்கள் தேவையா அல்லது அவருடன் மகிழ்ச்சியாக வாழ்வது உங்கள் நோக்கமா என்பது உங்கள் கையில் தான் உள்ளது.\n6. மனம் திறந்து பேசுங்கள்\nஉங்களது உறவில் உள்ள நிறை குறைகளை மனம் திறந்து பேசுங்கள். எவ்வளவோ நேரத்தை வீணாக்குகிறோம். ஏன் வாழ்க்கைக்காக சற்று நேரத்தை செலவழிக்க கூடாது. வாரத்தில் ஒரு நாள், ஒரு மணி நேரமாவது உங்களது வாழ்க்கை மற்றும் தேவைகளை பற்றி இருவரும் பேசி தெரிந்து கொள்ளுங்கள்.\n7. மனதில் இடைவெளி வேண்டாம்\nஒரே வீட்டில் இருந்தாலும், இரு மனமும் இணையாமல் வெவ்வேறு பாதையில் சென்றால் பயனில்லை. நீங்கள் உங்களது துணையிடம் உங்கள் மனதில் உள்ள அனைத்தையும் தாராளமாக பேசுங்கள். அவரது வார்த்தைக்கும் மதிப்பளிக்க வேண்டியது அவசியம்.\n8. உறவு ஒரு கண்ணாடி\nஒவ்வொரு உறவும் கண்ணாடியை போன்றது தான். நீங்கள் அன்பை காட்டினால் அன்பை காட்டுவார்கள். வெறுப்பை காட்டினால் அவர்களும் வெறுப்பை தான் காட்டுவார்கள். நீங்கள் வெறுப்பை காட்டினாலும் உங்கள் துணை அன்பை தான் காட்ட வேண்டும் என நினைக்காதீர்கள். முதலில் உங்கள் பக்கம் உள்ள தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டியது அவசியம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஆண்களே, ஒரே வாரத்தில் ஹீரோ போல ஜொலி ஜொலிக்க நச்சுனு #6 டிப்ஸ்..\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்��டும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nJul 7, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\n உங்கள் தாடி உங்களை பற்றி சொல்லும் ரகசியம் என்னனு தெரியுமா...\nசின்ன வயசுலயே எலும்பு முறிவு ஏற்படுவது ஏன் என்ன செய்தால் எலும்புகள் உறுதியாகும்\nபிஞ்சு குழந்தையை கொல்லும் அளவுக்கு தாய்க்கு மன அழுத்தம் வருமா - எப்படி சரி செய்வது\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/vacuum-cleaners/shopo+vacuum-cleaners-price-list.html", "date_download": "2018-12-16T02:02:07Z", "digest": "sha1:25CYPBJID4OA2MWMGTWV5O5MBXNGFT3Q", "length": 17792, "nlines": 345, "source_domain": "www.pricedekho.com", "title": "ஷோபா வாசுவும் சிலநேர்ஸ் விலை 16 Dec 2018 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nஷோபா வாசுவும் சிலநேர்ஸ் India விலை\nIndia2018 உள்ள ஷோபா வாசுவும் சிலநேர்ஸ்\nகாண்க மேம்படுத்தப்பட்டது ஷோபா வாசுவும் சிலநேர்ஸ் விலை India உள்ள 16 December 2018 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 3 மொத்தம் ஷோபா வாசுவும் சிலநேர்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு ஹை போர போரட்டப்பிலே வாசுவும் கி���ீனர் க்ரெய் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Snapdeal, Flipkart, Amazon, Homeshop18, Naaptol போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் ஷோபா வாசுவும் சிலநேர்ஸ்\nவிலை ஷோபா வாசுவும் சிலநேர்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு பசி டிரே இன்னபிளட்டோர் ஏர் கம்ப்ரெஸ்ஸோர் திரு வாசுவும் கிளீனர் எல்லோ Rs. 1,200 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய ஷோபா மினி போரட்டப்பிலே ஹக்கேல்ட் கார் திரு வாசுவும் கிளீனர் ப்ளூ Rs.229 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nவாசுவும் அண்ட் விண்டோ சிலநேர்ஸ்\nசிறந்த 10ஷோபா வாசுவும் சிலநேர்ஸ்\nஷோபா மினி போரட்டப்பிலே ஹக்கேல்ட் கார் திரு வாசுவும் கிளீனர் ப்ளூ\nஹை போர போரட்டப்பிலே வாசுவும் கிளீனர் க்ரெய்\n- டஸ்ட் சபாஸிட்டி Dust Bag\nபசி டிரே இன்னபிளட்டோர் ஏர் கம்ப்ரெஸ்ஸோர் திரு வாசுவும் கிளீனர் எல்லோ\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/article.php?spl=102&aid=54054", "date_download": "2018-12-16T01:14:59Z", "digest": "sha1:MLGIG2GUVTCI4IOWOR4W2Q77QOTHHT2G", "length": 40279, "nlines": 415, "source_domain": "www.vikatan.com", "title": "ஒன்பதாம் கட்டமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் 10 தன்னார்வலர்கள் பற்றிய அறிமுகம்... | Aram Seya Virumbu Volunteers", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:47 (22/10/2015)\nஒன்பதாம் கட்டமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் 10 தன்னார்வலர்கள் பற்றிய அறிமுகம்...\n'அறம் செய விரும்பு’ திட்டம் நிகழ்த்தும் உதவிப் பணிகளின் அப்டேட்..\n���ாயபுரம் மரம் நடு விழா\n'அறம் செய விரும்பு’ திட்ட நாயகன் ராகவா லாரன்ஸ் பிறந்து வளர்ந்த பகுதியில் நடந்த கோலாகல திருவிழா இது. சென்னை ராய புரத்தில், கடற்கரையை ஒட்டிய குடிசைப் பகுதிதான் லாரன்ஸ் பிறந்து வளர்ந்த பகுதி. அந்தக் குடிசைகள் இப்போது கட்டடங் களாக மாறிவிட்டாலும், மக்கள் மனங்களில் அன்புக்குக் குறைவு இல்லை.\n''லாரன்ஸ் சார் பேசறப்ப எல்லாம் அவர் வளர்ந்த நார்த் மெட்ராஸ் ஏரியா பற்றி சிலாகிப்பார். 'என்னால முடிஞ்ச அளவுக்கு அந்தப் பகுதிக்கு ஏதாவது செய்யணும். ஆனா, அது தனிப்பட்ட நபர்களுக் கானதா இல்லாம, ஏரியா விலேயே ஒரு வித்தியாசத்தை உருவாக்கணும்’னு சொல்லிட்டே இருப்பார். அங்கே நிறைய மரங்கள் நடலாமே... மொத்த ஏரியாவுக்கும் அது பசுமையைப் போத்துமேனு எனக்குத் தோணுச்சு. அவர்கிட்டயும் சொன்னேன். 'உங்க விருப்பம் செய்யுங்க’னார். இது தொடர்பா விசாரிச்சப்ப, 'சின்னச்சின்ன செடிகளை நடுறது பெரிய பலன் தராது. நர்சரிகள்ல பத்து அடி உயரத்துக்கு வளர்ந்த மரங்களைக் கொண்டுவந்து நட்டு சில மாதங்கள் கவனமாப் பார்த்துக்கிட்டா, பெரும்பாலான மரங்கள் தழைச்சு நல்ல பலன் கொடுக்கும்’னு சொன்னாங்க. அதை என்னோட புராஜெக்ட்டா செயல்படுத்திட்டேன்'' என நெகிழ்கிறார் தன்னார்வலர் திவ்யதர்ஷினி (டிடி).\nராயபுரத்தில் உள்ள தேசிய நகர்தான் ஸ்பாட். சாதாரண மக்கள் வசிக்கும் பகுதி. இன்னும்கூட அங்கு ஆடு, மாடு, கோழி, வாத்து... எல்லாம் வளர்க்கிறார்கள். அங்கு பரவலாக மரம் நட, சென்னை மாநகராட்சியில் முறைப்படி அனுமதி பெறப்பட்டது. விறுவிறுவென வேலைகள் நடக்க, புங்கை, பூவரசு, பாதாம் மற்றும் நாகலிங்க வகைகளைச் சார்ந்த மரங்கள் நன்கு வளர்த்தெடுக்கப்பட்டு, தேசிய நகருக்கு கொண்டுவந்து இறக்கப்பட்டன. பத்து அடிக்கு மேல் வளர்ந்து இருந்த அந்த மரங்களுடன் நூற்றுக்கணக்கான தொட்டிச் செடிகளையும் வைக்க முடிவானது.\nமரம் நடும் நாள் அன்று லாரன்ஸ் வருகிறார் எனத் தகவல் தெரிந்ததும், தேசிய நகர் இளைஞர்கள் திடுதிப்பென ஒரு திறந்தவெளி மேடைக்கு ஏற்பாடு செய்துவிட்டார்கள். 'அறம் செய விரும்பு’ திட்டத்தின் கீழ் மரம் நடலாம் எனச் சொல்லி, அதற்கான வழிகாட்டுதல்களை வழங்கி இருந்த இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்களை, மரம் நடு விழாவுக்காக ராகவா லாரன்ஸ் அழைத்திருந்தார். ராகவா லாரன்ஸும் ஐ.ஏ.எஸ் அதிகார��� இறையன்புவும் வந்து இறங்க, ஏரியாவெங்கும் உற்சாகம், குதூகலம். பள்ளிக் குழந்தைகள் ரோஜாப் பூ கொடுத்து வரவேற்க... அவற்றை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டனர் இருவரும். முதலில், இருவரும் நிழல் தரும் புங்கை மரங்களை நட்டனர். பிறகு, மற்ற சில மரங்களையும் நட்டுவிட்டு மேடை ஏறினார்கள்.\nமுதலில் பேசிய இறையன்பு, 'இந்தத் திட்டத்தில் முக்கியமாக மூன்று பிரிவுகளில் மக்களுக்கு உதவி செய்கிறார்கள். கல்வி, மருத்துவம், சூற்றுச்சூழல். இந்த மூன்றுமே அப்துல் கலாமுக்கு மிகவும் நெருக்கமானவை. 'நல்லது செய்யும்போது உலகமே உதவும்’ என்பார்கள். இன்று லாரன்ஸ் கொடுத்துள்ள 1 கோடி, நாளை 10 கோடி... 100 கோடி எனப் பெருகும். ஆயிரம், ஒரு லட்சம் என இளைஞர்கள் வருவார்கள்'' என்றார்.\nஆரவார விசில், கைத்தட்டல்களுக்கு இடையில் பேச வந்த லாரன்ஸ், 'இந்தத் திட்டம் எனக்கு கடவுள் கொடுத்த வாய்ப்பு. நான் சுலபமா 1 கோடி ரூபாய்க்கு செக் போட்டு கொடுத்துட்டேன். ஆனா, 100 இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து, சரியான நபர்களுக்கு உதவி போய்ச் சேரணும்னு ரொம்ப அக்கறையா எல்லா வேலைகளையும் செய்றது 'ஆனந்த விகடன்’தான். நான் பிறந்து வளர்ந்த இந்தப் பகுதியிலேயே மரம் நடுறது மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்கு. இந்த ஏரியாவில்தான் சின்னப் பிள்ளையா ஓடியாடி விளையாடினேன். இங்கதான் ஃப்ரெண்ட்ஸ்கூட ஊர் சுத்தினேன். இங்கதான் படிச்சேன். என் எதிரே நிக்கிறவங்கள்ல பல பேர் சொந்தக்காரங்க, தெரிஞ்சவங்க, நண்பர்கள். உங்க எல்லாருக்கும் நன்றி. இந்த மரங்களுக்கு அப்பப்போ தண்ணி ஊத்திப் பார்த்துக்கங்க. அதுதான் நம்ம மண்ணுக்கு நாம செய்ற நன்றிக்கடன்'' என்று சொல்ல, உற்சாக ஆரவாரம் மூலம் அதை ஆமோதித்தார்கள் ராயபுரம் மக்கள்.\n'அறம் செய விரும்பு’ திட்டத்தின் ஒன்பதாவது குழு தன்னார்வலர்கள் இவர்கள்...\nபுதுகை செல்வா - ஆவணப்பட ஒளிப்பதிவாளர்\n'அரசுப் பள்ளி பெற்றோர் இயக்கம்’ மூலம் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தாய்மொழிக் கல்வி பெறுவதற்கான நடவடிக்கைகளில் தீவிரம் காட்டுபவர்; படித்த தன்னார்வ இளைஞர்களைக்கொண்டு 'மாலை நேர வகுப்புகளும்’ நடத்திவருகிறார். இப்படியான பணிகள் மூலம் குழந்தைகள் எதையும் ஆராய்ந்து கேள்வி கேட்கும் திறனை வளர்ப்பதை நோக்கமாகக்கொண்டு செயல்படுகிறார். ஆவணப்படங்களின் ஒளிப்பதிவுக்காக, சமூகத்தின் பல தளங்களில் இருக்கும் மக்களைச் சந்தித்து வருகிறார். ''நவீன தொழில் புரட்சியில் காணாமல்போன பழைய கறுப்பு-வெள்ளை புகைப்படக் கலைஞர்கள், சுவர் ஓவியக் கலைஞர்கள், இதர மண் சார்ந்த கலைஞர்கள் போன்றவர்களின் வாழ்க்கை மற்றும் அவர்களுடைய குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக உதவ விருப்பம்\nர.ர.செஞ்சி லட்சுமி - சமூக ஆர்வலர்\nசென்னை அண்ணா பல்கலைக்கழக இளநிலை உயிரி தொழில்நுட்பவியல் மாணவி. இயற்கையின் மீது கொண்ட காதலாலும், சுற்றுச்சூழல் மீதான ஆர்வத்தாலும் விவசாய ஆராய்ச்சியில் தீவிர கவனம் செலுத்திவருகிறார். ''சுட்டி விகடனால் 'சுட்டி ஸ்டார்’ எனத் தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்தே சமூகச் செயல்பாடுகள் மீது ஆர்வம் உண்டானது. '2020-ல் வல்லரசு இந்தியா’ எனும் மறைந்த கலாம் ஐயா அவர்களின் கனவை நனவாக்க, தீவிரமாகச் செயல்படுவேன். 'அனைத்துத் துறைகளிலும் பெண்கள் உச்சத்தை எட்ட வேண்டும், பெண் பிள்ளைகள் தடையில்லா கல்வி கற்க வேண்டும்’ என்பது எல்லாம் அதை நோக்கிய என் செயல்திட்டங்கள். 'அறம் செய விரும்பு’ திட்டம் மூலம் கணினிமயமாகிவிட்ட இன்றையச் சூழலில், பாரம்பர்ய விவசாயக் கல்வி பயிலும் வறுமையான விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு உதவ எண்ணம்\nதமிழ்நாடு அரசின் தலைமைச் செயலக அதிகாரி. 'சத்யா ஐ.ஏ.எஸ் அகாடமி’ என்ற பெயரில் இயங்கிவரும், போட்டித்தேர்வு பயிற்சி மையத்தின் கௌரவ இயக்குநர். மலைப்பிரதேச மற்றும் கிராமப்புற இளைஞர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் போன்ற இந்தியக் குடிமைப் பணிகளுக்கு வரவேண்டும் என்பதற்காக ஆர்வத்துடன் செயல்படுபவர். ஆண்டுதோறும் 20 ஏழை மாணவர்களைத் தேர்வுசெய்து, இந்தியக் குடிமைப்பணி தேர்வுகளுக்காக இலவசப் பயிற்சி அளித்துவருகிறார். 'ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் போன்ற உயர்ந்த அரசுப் பணிகளுக்கு வரக்கூடிய தகுதியும் திறமையும் இருந்தாலும், வறுமை, வழிகாட்டுதல் இல்லாமை உள்ளிட்ட தடைகளை எதிர்கொள்ளும் இளைஞர்களுக்கு இந்தத் திட்டம் மூலம் உதவுவேன்\nஆளூர் ஷாநவாஸ் - அரசியல் செயற்பாட்டாளர்\nதொலைக்காட்சி விவாதங்களில் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலைப் பிரதிபலிப்பவர், ஆவணப்பட படைப்பாளர், கட்டுரைத் தொகுப்பாசிரியர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் எனப் பன்முகங்கள். 'நம் நாட்டில் எந்தக் குற்றமும் செய்யாதவர்களைக்கூட விசா���ணை என அழைத்துச் சென்று 10-15 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கும் அவலம் இருக்கிறது. இவர்கள் குற்றமற்றவர்கள் என வெளியே வந்தாலும், சமூகம் இவர்களைப் பார்க்கும் பார்வை காரணமாக, இவர்களது குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். அப்படியான குழந்தைகளுக்கு முடிந்த அளவு உதவிகள் செய்ய விருப்பம்\nபாமயன் - இயற்கை வேளாண்மை பயிற்றுநர்\nமரபணு மாற்று விதை, பூச்சி மருந்துகள், செயற்கை உரம் எனப் பூதாகாரமாக மிரட்டும் பன்னாட்டுப் படையெடுப்புகளில் இருந்து பாரம்பர்ய விவசாயம் மற்றும் நவீன இயற்கை விவசாயத்தை மீட்கப் போராடிவருபவர். 'இயற்கை விவசாயம் மூலம் லாபம் ஈட்டலாம்’ என நம்பிக்கை விதை விதைப்பவர். பல ஏக்கர்களுக்கு வெற்றிகரமான இயற்கை வேளாண்மை செய்து அதன் நடைமுறை சாத்தியங்களையும் உணர்த்திக்கொண்டிருப்பவர். 'இயற்கை விவசாயம் தவிர, வேறு எதன் மீது என் நோக்கம் இருக்க முடியும் இயற்கையை மீட்பதற்காக, அதிக அளவிலான இளைஞர்களுக்கு இயற்கை வேளாண் பயிற்சி அளிக்க இந்தத் திட்ட நிதியைப் பயன்படுத்திக்கொள்வேன் இயற்கையை மீட்பதற்காக, அதிக அளவிலான இளைஞர்களுக்கு இயற்கை வேளாண் பயிற்சி அளிக்க இந்தத் திட்ட நிதியைப் பயன்படுத்திக்கொள்வேன்\nகிரீஷ் - பாலியல் மற்றும் பாலின சிறுபான்மையினருக்கான ஆர்வலர்\nபாலியல் மற்றும் சிறுபான்மையினர் பற்றிய விழிப்புஉணர்வை ஏற்படுத்திவருபவர். ''பெண்ணாக இருந்து ஆணாக மாறும் திருநம்பிகளுக்கு அடிப்படை வசதி உள்பட எந்த உதவிகளும் கிடைப்பது இல்லை. தன்னம்பிக்கை பற்றியப் புரிதல் இல்லாத மாற்றுப் பாலினத்தோருக்கு, வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில் தொடங்குவதற்கான உதவிகள் செய்ய விருப்பம். அதை கல்வி, விழிப்புஉணர்வு எனப் பரந்த தளத்தில் கொண்டு செலுத்தும் பணிகளில் ஈடுபடுவேன்\nஅரசியல் மற்றும் சமூகப் பிரச்னைகளை, தொலைக்காட்சி விவாதங்களில் பேசுபொருளாக்குபவர். ஒடுக்கப்பட்ட மக்களின், ஆதரவற்ற குழந்தைகளின் நலனில் அக்கறைகொண்டவர். 'சமூகத்தின் விளிம்புநிலையில் பரிதவிக்கும் குழந்தைகள் பற்றிய அக்கறை இங்கு இல்லை. அதுவும் சென்னையின் சேரிப் பகுதிகளில் வசிக்கும் பெரும்பாலான குழந்தைகளுக்கு எந்தவிதமான அடிப்படை வசதியும் கல்வியும் சென்று சேர்வது இல்லை. அப்படியான குழந்தைகளின் வாழ்க்கைத் தரம் உயர முடிந்தவரை பாடுபடுவேன்\nவிஜி ராம் - உணவுப் பழக்க ஆலோசகர்\nஅடுத்த தலைமுறைக்கு ஆரோக்கிய மற்றும் பாரம்பர்ய உணவுகளை அடையாளப்படுத்தும் 'உணவுப் பழக்க ஆலோசகர்’ மற்றும் யோகா ஆசிரியர். சிறுதானிய உணவுகள், சீக்ரெட் கிச்சன் உள்பட சமையல் கலை நூல்களை எழுதியுள்ள விஜியின் செயல்பாடுகள், சமையல் அறையையும் தாண்டியவை. ''இந்தியாவில் ஒவ்வொரு 8 நிமிடத்துக்கும் ஒரு குழந்தை பாலியல் வன்முறைக்கு உள்ளாகிறது. நம்மைச் சுற்றி நிகழும் குழந்தைகள் மீதான வன்கொடுமைகளுக்கு நாம்தான் தீர்வுகாண வேண்டும். கிராமம், நகரம், ஏழை, பணக்காரர் என்றெல்லாம் பாகுபாடு காட்டாமல் விழிப்புஉணர்வு பரப்ப நடவடிக்கைகளை மேற்கொள்வேன்\nரத்தின புகழேந்தி - எழுத்தாளர்\nகடந்த 25 ஆண்டுகளாக கலை, இலக்கிய வெளியில் இயங்கிவரும் அரசுப் பள்ளி ஆசிரியர். அறிவொளி இயக்கம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், சாரணர் இயக்கம் போன்ற தன்னார்வ இயக்கங்களில் களப்பணியாற்றுபவர். தென்னிந்திய பல்கலைக்கழகங்களில் பல்வேறு கருத்தரங்குகளில் ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளார். ''சிறுவர்களிடையே நற்பண்புகளையும் சேவை மனப்பான்மையையும் பரப்புவதில் சாரணர் இயக்கம் பெரும்பங்கு வகிக்கிறது. அதற்காக சாரணர்களுக்கு பல நிலைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. வறுமையில் வாடும் சாரண மாணவர்களுக்கு முழுமையான சீருடைகளை வழங்கவும், அவர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் செயல்படுவேன்\nகொ.மா.கோ.இளங்கோ - சிறார் இலக்கிய எழுத்தாளர்\nஉலகப் புகழ்பெற்ற சிறார் சித்திரக்கதை நூல்களை தமிழில் மொழிபெயர்த்துள்ள இவர், சிமென்ட் ஆலைக் கட்டுமானப் பணி ஆலோசகர். 13 சிறுவர் புத்தகங்கள் எழுதியிருப்பவர், சிறந்த சிறுவர் இலக்கியப் புத்தகத்துக்கான த.மு.எ.க.ச விருது வென்றிருக்கிறார். ''குழந்தைகளின் கற்பனை வளத்தை அதிகரிக்கும் கதைப் புத்தகங்கள்கொண்ட சிறார் நூலகங்களை கிராமப்புற மாணவர்களுக்கு அமைத்துத் தர, அரசு மற்றும் ஆதிதிராவிடப் பள்ளி மாணவர்களின் உயர்கல்விக்கு, மாற்றுத்திறனாளி ஏழை மாணவர்களுக்கு டாக்டர் அப்துல்கலாம் அணியினர் கண்டுபிடித்த நவீன செயற்கைக் கால் வழங்க... இப்படி பல விதங்களில் உதவிகளைப் பகிர்ந்தளிக்க முனைவேன்\nஅறம் செய விரும்பு ராயபுரம்லாரன்ஸ் கலாம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஅஜித் ரசிகர்களுக்கு நள்ளிரவு ட்���ீட் விஸ்வாசம் ஆல்பம் இன்று வெளியீடு\n8 வருடங்களுக்குப் பிறகு ஜி.வி.பிரகாஷ் இசையில் தனுஷ்\n‘வேலூர் கோட்டையில் குவிந்த மக்கள் மன்றத்தினர்’ ரஜினிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு\nவங்கங்கடலில் உருவானது ஃபெய்டி புயல் 17-ம் தேதி ஆந்திரா அருகே கரையை கடக்கிறது\n`13 உயிர்மீது அக்கறை இருந்தால் சிறப்புச்சட்டம் இயற்ற வேண்டும்' - அ.ம.மு.க. கொந்தளிப்பு\n`கூட்டணி வதந்திகளை நம்பாதீர்; மிரண்டுபோனவர்களின் தந்திர விளையாட்டு இது\n`பாதுகாப்புத்துறையில் காங்கிரஸ் மிகப்பெரிய ஊழல் செய்திருக்கிறது’ - பிரதமர் மோடி\nகுற்றங்கள் குறைய வாஸ்துபடி மாற்று வாசலை அமைத்த போலீஸார் - இது குளித்தலை சர்ச்சை\nகுடிபோதையில் மருத்துவம் பார்த்த குளித்தலை அரசு மருத்துவர் - மயங்கி விழுந்ததால் பரபரப்பு\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடை\nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\n`இரண்டு நாள்களில் இன்னொரு டெலிகாம் நிறுவனத்துக்கு மாறலாம்’ - ட்ராய் அதிரட\nஅஜித் ரசிகர்களுக்கு நள்ளிரவு ட்ரீட் விஸ்வாசம் ஆல்பம் இன்று வெளியீடு\nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடைசி மூச்சுவரை போராடியது இதற்காகத்தான் \n``ஐம்பது பேர் பார்த்தும் யாரும் காப்பாத்த வரல'' - சென்னை ஏர்போர்ட் அருகே நள்ளிரவில் தீப்பிடித்த கார்\nசெந்தில் பாலாஜி மனமாற்றத்துக்கு யார் காரணம்' - அதிர்ச்சிப் பின்னணி\n` எடப்பாடி பழனிசாமி உண்மையாக இல்லை' - காரணம் சொல்லும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nesakkaram.org/ta/nesakkaram.3508.html", "date_download": "2018-12-16T01:37:10Z", "digest": "sha1:GLEXDXVPOJMMEBTPESORAAG4XCB4YB24", "length": 5278, "nlines": 108, "source_domain": "nesakkaram.org", "title": " கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் அரைக்கும் ஆலைகள் நிறுவுதல். - நேசக்கரம்", "raw_content": "\nகிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் அரைக்கும் ஆலைகள் நிறுவுதல்.\nபோரால் பாதிக்கப்பட்டு மீள எழுந்து கொண்டிருக்கும் முல்லைத்தீவு , கிளிநொச்சி மாவட்டங்களில் ஊனமுற்றவர்கள், போர் விதவைகளை உள்வாங்கி தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தும் முயற்சிகளில் எமது அமைப்���ானது செயற்படத் தொடங்கியுள்ளது.\nமிளகாய்த்தூள், மாவகைகள், கோப்பித்தூள் உள்ளிட்ட அன்றாட பயன் பொருட்களை அரைத்துப் பொதி செய்து விற்பனை செய்யக்கூடிய சந்தை வாய்ப்பை எங்களது உற்பத்திக் குழுவினர் ஏற்படுத்தக் காத்திருக்கின்றனர்.\nமுதலாவதாக புதுக்குடியிருப்பு பகுதியை அண்டிய இடத்தில் முதலாவது அரைக்கும் ஆலையை நிறுவவுள்ளோம். இத்திட்டத்திற்கு 4லட்சரூபாய்கள் தேவைப்படுகிறது. (அண்ணளவாக 2300€)\nபுடிப்படியாக இம்முயற்சியின் வெற்றி வேலைவாய்ப்பை உருவாக்குவதோடு ஊனமுற்றவர்கள் விதவைகளின் குடும்பங்களின் பொருளாதார உயர்வையும் ஏற்படுத்தக் கூடிய வாய்ப்பாகவும் அமையும்.\nவெறுமனே தனித்தனியாக உதவிகள் வழங்குவதைக் காட்டிலும் இத்தகைய குழுச்செயற்பாடுகள் மூலம் உளவள ரீதியான மாற்றத்தையும் ஏற்படுத்தும் வகையிலும் பயனை வழங்கலாம்.\nபுலம்பெயர்ந்து வாழும் கருணையாளர்களிடமிருந்து அரைக்கும் ஆலையை நிறுவுவதற்கான ஆதரவினை வேண்டி நிற்கிறோம்.\nPosted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், July 15th, 2014 | nesakkaram\nஉதவிபெற்ற நபர்கள் கடிதம் படம்\nஉதவிபெற்றோர் கடிதங்கள்/ படங்கள் 2007 – 2010\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamililquran.com/history.php?page=468", "date_download": "2018-12-16T02:38:32Z", "digest": "sha1:RUQNHUW3AF6WJZ67R4NKM2AN7T2RMIU3", "length": 9336, "nlines": 21, "source_domain": "tamililquran.com", "title": "Tamilil Quran - நபி முஹம்மது (ஸல்) வரலாறு Prophet Mohamed History in tamil", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\nபக்கம் - 468 -\nநபியவர்கள் மீது அன்சாரிகளின் வருத்தம்\nபுதிதாக இஸ்லாமைத் தழுவிய குறைஷித் தலைவர்களுக்கும் ஏனைய குறைஷிகளுக்கும் நபி (ஸல்) மிக அதிகமாக வாரி வழங்கினார்கள். ஆனால், இஸ்லாமுக்காக நீண்ட காலம் தியாகம் செய்து வந்த தனது உற்ற தோழர்களுக்கு அந்தளவு வழங்கவில்லை. ஒரு பெரிய அரசியல் காரணத்தை முன்னிட்டு நபி (ஸல்) இவ்வாறு செய்தார்கள். பொதுவாக மக்கள் அந்த நுட்பத்தை விளங்கிக் கொள்ளாமல் பலவாறு பேசினார்கள். இதைப் பற்றி அபூஸயீது அல்குத் (ரழி) வாயிலாக இப்னு இஸ்ஹாக் (ரஹ்) அறிவிப்பதை பார்ப்போம்.\nஅபூஸயீது அல்குத்ரீ (ரழி) கூறுகிறார்கள்: குறைஷிகளுக்கும் ஏனைய அரபு கோத்திரங்களுக்கும் நபி (ஸல்) கனீமத்தை வாரி வழங்கினார்கள். ஆனால், அன்சாரிகளுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. இதனால் அன்சாரிகளில் ஒரு குறிப்பிட்ட கிளையினர் மன வருத்தமடைந்து பலவாறாகப் பேசினர். அவர்களில் சிலர் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக நபி (ஸல்) தனது கூட்டத்தினருக்கே வாரி வழங்குகின்றார்கள்” என்று பேசினார்கள். ஸஅது இப்னு உபாதா (ரழி) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே நபி (ஸல்) தனது கூட்டத்தினருக்கே வாரி வழங்குகின்றார்கள்” என்று பேசினார்கள். ஸஅது இப்னு உபாதா (ரழி) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே அன்சாரிகளில் இந்தக் கூட்டத்தினர் உங்கள் மீது வருத்தமாக உள்ளனர். உங்களுக்குக் கிடைக்கப்பட்ட இந்த கனீமா பொருட்களில் உங்கள் கூட்டத்தாருக்கும் ஏனைய கோத்திரங்களுக்கும் வாரி வழங்கினீர்கள். ஆனால் அன்சாரிகளுக்கு எதுவும் கிடைக்கவில்லை. இதுதான் அவர்களின் வருத்தத்திற்குக் காரணம்” என்றார். “ஸஅதே அன்சாரிகளில் இந்தக் கூட்டத்தினர் உங்கள் மீது வருத்தமாக உள்ளனர். உங்களுக்குக் கிடைக்கப்பட்ட இந்த கனீமா பொருட்களில் உங்கள் கூட்டத்தாருக்கும் ஏனைய கோத்திரங்களுக்கும் வாரி வழங்கினீர்கள். ஆனால் அன்சாரிகளுக்கு எதுவும் கிடைக்கவில்லை. இதுதான் அவர்களின் வருத்தத்திற்குக் காரணம்” என்றார். “ஸஅதே நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்” என்று நபி (ஸல்) கேட்டார்கள். “நான் எனது கூட்டத்தால் ஒருவன்தானே” என்று கூறினார். நபி (ஸல்) “சரி” என்று கூறினார். நபி (ஸல்) “சரி உங்கள் கூட்டத்தார்களை இந்தத் தடாகத்திற்கு அருகில் ஒன்று சேருங்கள்” என்று கூறினார்கள்.\nஸஅது (ரழி), நபியவர்களிடமிருந்து வெளியேறி தனது கூட்டத்தாரிடம் சென்று அவர்களை அந்தத் தடாகத்திற்கருகில் ஒன்று சேர்த்தார். அங்கே சில முஹாஜிர்களும் வந்தார்கள். அவர்களுக்கு ஸஅது (ரழி) அனுமதி வழங்கவே அவர்களும் அக்கூட்டத்தில் கலந்து கொண்டார்கள். மேலும் சில முஹாஜிர்கள் அங்கே வந்தனர். ஆனால், அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அனைவரும் ஒன்று சேர்ந்தவுடன் ஸஅது (ரழி) நபி (ஸல்) அவர்களிடம் சென்று “அனைவரும் ஒன்று சேர்ந்து விட்டனர். வாருங்கள்” என நபியவர்களை அழைத்தார்கள். நபி (ஸல்) அங்கு வந்து அல்லாஹ்வை புகழ்ந்துவிட்டு பேசினார்கள். “அன்சாரி கூட்டத்தினரே” என நபியவர்களை அழைத்தார்கள். நபி (ஸல்) அங்கு வந்து அல்லாஹ்வை புகழ்ந்துவிட்டு பேசினார்கள். “அன்சாரி கூட்டத்தினரே உங்களைப் பற்றி எனக்கு எட்டிய செய்தி என்ன உங்களைப் பற்றி எனக்கு எட்டிய செய்தி என்ன என்மீது நீங்கள் கோபமடைந்துள்ளீர்களா நீங்கள் வழிகேட்டில் இருக்கும் போது நான் உங்களிடம் வரவில்லையா அல்லாஹ் உங்களுக்கு (நான் வந்த பின்) நேர்வழி காட்டினான். நீங்கள் ஏழைகளாக இருந்தீர்கள். அல்லாஹ் உங்களை செல்வந்தர்களாக்கினான். நீங்கள் ஒருவருக்கொருவர் எதிரிகளாக இருந்தீர்கள். அல்லாஹ் உங்களை ஒன்று சேர்த்தான்.” இவ்வாறு நபி (ஸல்) கூறி முடித்தார்கள். “அல்லாஹ்வின் தூதரே அல்லாஹ் உங்களுக்கு (நான் வந்த பின்) நேர்வழி காட்டினான். நீங்கள் ஏழைகளாக இருந்தீர்கள். அல்லாஹ் உங்களை செல்வந்தர்களாக்கினான். நீங்கள் ஒருவருக்கொருவர் எதிரிகளாக இருந்தீர்கள். அல்லாஹ் உங்களை ஒன்று சேர்த்தான்.” இவ்வாறு நபி (ஸல்) கூறி முடித்தார்கள். “அல்லாஹ்வின் தூதரே ஆம் நீங்கள் கூறியது உண்மைதான். அல்லாஹ்வும் அவனது தூதரும் எங்கள் மீது பெரும் கருணையுடைவர்கள், பேருபகாரம் உள்ளவர்கள்” என்று அன்சாரிகள் கூறினார்கள்.\n நீங்கள் எனக்குப் பதிலளிக்க மாட்டீர்களா” என்று நபி (ஸல்) கேட்டார்கள். “அல்லாஹ்வின் தூதரே” என்று நபி (ஸல்) கேட்டார்கள். “அல்லாஹ்வின் தூதரே நாங்கள் உங்களிடம் என்ன கூறுவது நாங்கள் உங்களிடம் என்ன கூறுவது அனைத்து உபகாரமும் கிருபையும் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்குமே உரித்தானது” என்று அன்சாரிகள் கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) கூறியதாவது: “அறிந்து கொள்ளுங்கள் அனைத்து உபகாரமும் கிருபையும் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்குமே உரித்தானது” என்று அன்சாரிகள் கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) கூறியதாவது: “அறிந்து கொள்ளுங்கள் அல்லாஹ்வின் மீது சத்தியமாக பொய்ப்பிக்கப் பட்டவராக நீங்கள் எங்களிடம் வந்தீர்கள் நாங்கள் உங்களை உண்மைப்படுத்தினோம். மக்களால் கைவிடப்பட்டவர்களாக எங்களிடம் வந்தீர்கள் நாங்கள்தான் உங்களுக்கு உதவி செய்தோம். மக்களால் விரட்டப்பட்ட நிலையில் வந்தீர்கள் நாங்கள் உங்களுக்கு அடைக்கலம் கொடுத்தோம். நீங்கள் சிரமத்துடன் வந்தீர்கள் நாங்கள் உங்களுக்கு ஆதரவளித்தோம் என்று நீங்கள் பதில் கூறலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilinimai.forumieren.com/t892-2017", "date_download": "2018-12-16T01:34:35Z", "digest": "sha1:L3KDZPSH3KTVWHH5MROI7I5K5POBC5LX", "length": 4219, "nlines": 54, "source_domain": "thamilinimai.forumieren.com", "title": "புரியாத புதிர் 2017", "raw_content": "அன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை\nதேடி சோறு தினம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடி துன்பம் மிக உழன்று பிறர் வாட பல செய்கை செய்து நரை கூடி கிழப்பருவம் எய்தி கொடும் கூற்றுக்கிறையாகி மாயும் சில வேடிக்கை மனிதரை போலவே நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ......\nஅன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை :: தமிழ் இனிமை வரவேற்கிறது :: சினிமா :: புதிய பாடல்கள்\n» புதிய வார/மாத இதழ்கள்.\n» மீண்டும் தமிழில் வாய்ப்பு - மகிழ்ச்சியில் சதா\n» மன ஊனமில்லா மணமகன் தேவை\nஅன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை :: தமிழ் இனிமை வரவேற்கிறது :: சினிமா :: புதிய பாடல்கள்\nJump to: Select a forum||--அறிவிப்பு|--தமிழ் இனிமை வரவேற்கிறது |--விதிமுறைகள் |--தமிழ் |--ஆன்மீகம் | |--ஆன்மீக செய்திகள் | |--ஆன்மீக கதைகள். | |--ஆலய வரலாறுகள் | |--ஈழத்து ஆலயம்கள் | |--பக்தி கானம்கள் | |--அம்மன் பாடல்கள் | |--சிவன் பாடல்கள் | |--விநாயகர் பாடல்கள் | |--முருகன் பாடல்கள் | |--ஐயப்பன் பாடல்கள் | |--ஹனுமன் பாடல்கள் | |--மந்திரம்,சுப்ரபாதம் | |--இஸ்லாமிய,,கிறிஸ்த்துவ கீதம்.. | |--சினிமா | |--புதிய பாடல்கள் | |--பழைய பாடல்கள் | |--சினிமா செய்திகள் | |--காணொளிகள் | |--கணிணிச் செய்திகள் |--விஞ்ஞானம் |--பொது | |--கவிதை | |--உங்கள் சொந்த கவிதைகள் | |--நகைச்சுவை | |--கதைகள் | |--பொன்மொழிகள் | |--பழமொழிகள் | |--தத்துவம்,, | |--மருத்துவம் |--மருத்துவ கட்டுரைகள் |--சித்த மருத்துவம் |--கைவைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/World-News/?page=4", "date_download": "2018-12-16T01:49:19Z", "digest": "sha1:NCIA423CEJIPZOQBWBRZ7DOKJE47XSRL", "length": 8960, "nlines": 104, "source_domain": "www.news.mowval.in", "title": "உலகச் செய்திகள் | World News in Tamil | மௌவல் செய்திகள் | மௌவல் தினசரி செய்திகள் | Mowval Tamil News | Mowval Tamil Daily News", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\n இருபது நாடுகளின் நிதி அமைச்சர்களினதும் மத்திய வங்கி ஆளுநர்களினதும் அமைப்பு ஜி-20\n15,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இருபது நாடுகளின் நிதி அமைச்சர்களினதும் மத்திய வங்கி...\nஇறந்து கிடந்த 145 திமிங்கிலங்கள்\n13,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: நியூசிலாந்தில் உள்ளது ஸ்டீவர்ட் என்னும் சிறிய தீவு. இங்கு 375 மக்கள்...\nஇந்தியாவிலும் ஒரு விளையாட்டு வீரர் தலைமை அமைச்சராக வேண்டும் நவ்ஜோத் சிங் சித்து தகுதியானவர்: பாகிஸ்தான் தலைமைஅமைச்சர் இம்ரான்\n13,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கர்தார்பூர்-குருதாஸ்பூர் வழித்தடம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா...\nஅமெரிக்கா, நிலவுக்கு மனிதனை அனுப்பியது உண்மையா அப்போதிருந்தே புகைந்து கொண்டிருந்த ஐயத்தை, ஏரியூட்டியுள்ளது ரஷ்யா\n11,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழ் தொடர் ஆண்டு 5071ல் ஆடிமாதம் ஐந்தாம் நாள் ஞாயிற்றுக் கிழமை...\nஉலகில் பல குட்டி நாடுகள் போர்ப்பீதியில் உறைந்து கிடக்கும் போது, குட்டித்தீவான இலங்கை பயமேயில்லாமல் ஆடுகிறது\n11,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: உக்ரைனின் கிரிமியா பகுதியை கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு...\nராஜபக்சே ஆட்சி மக்களிடத்தில் அச்சத்தை தோற்றுவிக்கும்: மங்கள யுத்த காலத்தை போன்று ஒத்துழைப்பு வழங்குங்கள்: ராஜபக்சே\n10,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ராஜபக்சேவின் ஆட்சி மக்களிடத்தில் அச்சத்தை தோற்றுவிக்கும்...\nரணிலை தலைமைஅமைச்சர் ஆக்க மாட்டேன் ராஜபக்சே- பித்தத்திற்கும், புலம்பலுக்கும் ஆளாக்கப் பட்டிருக்கிற மைத்ரிபால சிறிசேன\n10,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: அண்டை நாடான இலங்கையில், அரசியல் குழப்பம் தீரவில்லை என்பதை விட...\nகண்டெடுத்த பரிசுச்சீட்டிற்கு கிடைத்தது பரிசு ரூ12,70,00,000\n09,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமெரிக்காவின் முதன்மை விடுமுறை நாட்களில் ஒன்றான நன்றி...\nநாய்க்கறி இல்லை ஆட்டுக்கறிதான் என்றதும், அப்பாடா என்று அமைதியானோம் ஆனால் தென்கொரியாவின் விருப்ப உணவு நாய்க்கறியாம்\n09,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தென்கொரியாவில் ஆண்டொன்றுக்கு சுமார் பத்து லட்சம் நாய்கள்...\nஆஸ்திரேயாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்தியா\nஅனைத்து வித கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு விடைபெற்றார் கௌதம் கம்பீர்\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான T20 தொடரை சமன் செய்தது இந்தியா\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\n என்கிற பலபெருசுகளின் புலம்பலில் இருக்கும் நியாயம்தாம் என்ன\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/matale/motorbikes-scooters/bajaj/discover", "date_download": "2018-12-16T02:46:35Z", "digest": "sha1:5CZE67XLQES26L4BBRBUTUCUTZUYUCIE", "length": 6404, "nlines": 134, "source_domain": "ikman.lk", "title": "ikman.lk", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்உயர்வானது தொடங்கி குறைந்தது வரைகுறைந்தது முதல் கூடியது வரைவிலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nதேவை - வாங்குவதற்கு 2\nநீங்கள் ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nநீங்கள் ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nகாட்டும் 1-7 of 7 விளம்பரங்கள்\nமாத்தளை உள் Bajaj (27) மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்மாத்தளை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்மாத்தளை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nமாத்தளை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்மாத்தளை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்மாத்தளை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nமாத்தளை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்மாத்தளை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nமாத்தளை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kadaisibench.wordpress.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-mindmap/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-mindmap/", "date_download": "2018-12-16T01:46:09Z", "digest": "sha1:BK7JQUA4KID6PL6AG3TKNX7JUUOLJKZQ", "length": 9078, "nlines": 147, "source_domain": "kadaisibench.wordpress.com", "title": "வெண்முரசு – முதற்கனல் – MindMap – கடைசி பெஞ்ச்", "raw_content": "\nவெண்முரசு – முதற்கனல் – MindMap\nPingback: வெண்முரசு முதற்கனல் உறவுகள் வரைபடம் | கடைசி பெஞ்ச்\nPingback: வெண்முரசு கன்னித் தெய்வங்கள் – 1 | கடைசி பெஞ்ச்\nPingback: சொல்வளர்காடு|ஜெயமோகன் – கடைசி பெஞ்ச்\nPandian Ramaiah on விஸ்வசேனர் – அஞ்சலிக்…\ncatchmeraghav on விஸ்வசேனர் – அஞ்சலிக்…\nPandian Ramaiah on இந்திய வரலாறு – காந்திக்…\nSiva Sankaran on இந்திய வரலாறு – காந்திக்…\nஸ்வேதன் – அஞ்சலி குற… on ஸ்வேதன் – அஞ்சலி கு…\nஉத்தரன் – அஞ்சலி குற… on உத்தரன் – அஞ்சலி கு…\nஅரவான் – அஞ்சலிக் கு… on அரவான் – அஞ்சலிக் க…\nதிசைதேர் வெள்ளம் | ஜெயமோகன்\nவெண்முரசு – பாரதப் போர் – நாள் 5 பட்டியல்\nவெண்முரசு – பாரதப் போர் – நாள் 3 பட்டியல்\nவெண்முரசு – பாரதப் போர் – நாள் 2 பட்டியல்\nவிஸ்வசேனர் – அஞ்சலிக் குறிப்பு\n1947 காஷ்மீர் போர் amar chitra katha Anand Pai Books for children chennai Comics Fairy Tales Harley Davidson ISI madhavi mudgal natyam perur small cars Tsai Ing-wen Volkswagen அமெரிக்கா அரசியல் அல்குவைதா ஆங் ஸான் சூ கி ஆப்கானிஸ்தான் இந்தியா இஸ்லாம் ஈழம் உலகப் புகழ்பெற்ற சிறார் சித்திரக்கதை என் சொக்கன் எஸ் ராமகிருஷ்ணன் ஏர் இந்தியா ஒசாமா பின் லேடன் ஓமர் கந்தஹார் கம்யூனிசம் கவிதா பப்ளிகேஷன்ஸ் காந்தி காஷ்மீர் கிழக்கு பதிப்பகம் குகை குடைவறை கொ.மா.கோ. இளங்கோ சர்தாரி சிங்கப்பூர் சீனா சீனா விலகும் திரை சுதந்திர தினம் ஜின்னா ஜெயகாந்தன் ஜெயமோகன் தமிழினி தாய்வான் தாலிபன் திருச்சி நகைச்சுவை நஜிபுல்லா நினைவுகள் நீதித்துறை நேரு பஃதூன் பல்லவி அய்யர் பா.ராகவன் பாகிஸ்தான் பாகிஸ்தான் அரசியல் வரலாறு பாகிஸ்தான் ராணுவம் புதுக்கோட்டை பெனசீர் புட்டோ பைக் பயணம் மக்களாட்சி மதரஸா மதி நிலையம் மியான்மர் மீனாட்சி புத்தக நிலையம் மொழிபெயர்ப்பு இலக்கியம் ராமன் ராஜா லியாகத் அலிகான் வெண்முரசு வெண்முரசு போர் பட்டியல் வெண்முரசு போர் பரணி ஷரியத்\nகவுனி அரிசி பொங்கல் | bubur hitam\nஅண்டன், பூகோளம் – ஜெயபரதன்\nஅரட்டை – ராசி விஷ்ணு\nசிலிகான் ஷெல்ஃப் – ஆர்வி\nபங்கு வணிகம் – சிவகுமார்\nவேளாண் அரங்கம் – பாண்டியன்\nஅஜந்தா – குகைகளைத் தேடி\nமதுரை செயல்திட்டம் – தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம்\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/2018-11-30/international", "date_download": "2018-12-16T02:14:04Z", "digest": "sha1:OJFFQUOFP2ADUF3ETQA2YNGZKAW2TNI7", "length": 21135, "nlines": 252, "source_domain": "lankasrinews.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n3 மாதத்தில் ஆஸ்துமா நோயை குணமாக்க இப்படி ஒரு வழியா\nபிரபல தமிழ் நடிகர் உடல் நசுங்கி பலி பேருந்தில் சென்ற போது நடந்த அதிர்ச்சி சம்பவம்\nபள்ளி மாணவனுடன் நெருக்கமாக இருந்த 24 வயது பெண் ஆசிரியர்\nஇரவில் சரியாக தூக்கம் வரவில்லையா\nபிரான்சில் வீடற்றவர்கள்..அகதிகள் குளிப்பதற்கு இலவச நடமாடும் குளியலறை: பாராட்டும் இணையவாசிகள்\nகோஹ்லி படைக்கு இது ஒரு நல்ல சான்ஸ்..இப்போ முடியலைனா அவ்வளவு தான் என கூறும் அவுஸ்திரேலிய வீரர்\nகருப்பட்டியை தினமும் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nஇங்கிலாந்து அணியுடன் அற்புதமான ஆட்டத்தை வெளிபடுத்திய இலங்கை வீரர்: தரவரிசைப்பட்டியலில் அதிரடி முன்னேற்றம்\nவெளிநாட்டில் வேலை பார்த்து வந்த கணவன்..சொந்த ஊருக்கு திரும்பிய பின் செய்த அதிர்ச்சி செயல்\nஉலகின் கோடீஸ்வர தமிழர்கள் இவர்கள்தான்\nபாலியல் வன்கொடுமை வழக்கில் 27 ஆண்டுகளுக்கு பின்னர் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை\nதலைநகரில் ராணுவத்தை குவித்த சவுதி பட்டத்து இளவரசர்: ஆட்சிக்கவிழ்ப்பு சதியா\nமத்திய கிழக்கு நாடுகள் November 30, 2018\nபேஸ்புக் நேரலையில் குழந்தையை கொன்று குளிர்சாதன பெட்டியில் அடைத்த தாய்\nஅந்தமான் ஆதிவாசிகள் ஏன் வெளியாட்களைத் தாக்குகிறார்கள்: பகீர் கிளப்பும் பின்னணி\nபணிப்பெண்கள் என் மகள் பெயரை கேலி செய்தார்கள், தாயின் புகார்: அது என்ன பெயர் தெரியுமா\nசெண்டினல் தீவுவாசிகள் தாக்குதல் நடத்துவது இது முதல் முறையல்ல: வெளியான தகவல்\nஆக்ரோஷமாக கொலை செய்துவிட்டு நிர்வாணமாக நடனமாடிய சைக்கோ கொலையாளி\nமிதாலி ராஜிற்காக வருந்துகிறேன்- கவாஸ்கர் கவலை\nஇளம்பெண்களுடன் பல இரவுகள்.. சூதாட்ட மயக்கம்: வெளிச்சத்துக்கு வந்த நடிகர் ஜாக்கிசானின் உண்மை வாழ்க்கை\nபொழுதுபோக்கு November 30, 2018\nபிரித்தானிய இளவரசர் ஹரியின் குழந்தை பிறக்கும் திகதி, பெயர் குறித்த உண்மைகளும் கணிப்புகளும்...\nபிரித்தானியா November 30, 2018\nஇங்கிலாந்து அணி வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் மயங்கிவிழுந்த பெண்: பலியான சோக சம்பவம்\nபிரித்தானியா November 30, 2018\nஎல்லாம் பறிபோய்விட்டது: சின்மயி புலம்பல்\nகருப்பை புற்றுநோய் வரமால் இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள்\nஎனக்கு கிடைக்காத அவளை கொடூரமாக கொலை செய்தது ஏன் அதிர்ச்சி வீடியோ\n60 ஆண்டுகளில் 2,000 விமானங்களை விழுங்கிய பகுதி: பகீர் கிளப்பும் மர்மம்\nவீங்கி கொண்டே சென்ற பெண்ணின் வயிறு: கர்ப்பமாக இருப்பதாக கூறிய மருத்துவர்கள்... இறுதியில் பகீர் திருப்பம்\nபிரித்தானியா November 30, 2018\nஏலியன் போல மாறிய 19 வயது இளம்பெண்\nஇயற்கை எழிலின் சொர்க்கபூமி எனப்படும் மாத்தேரானின் அழகிய புகைப்படம்\nபல ஆண்டுகளாக குழந்தை இல்லை.. வெளிநாட்டு பணியிலிருந்து ஊருக்கு திரும்பிய கணவன்: மனைவியால் காத்திருந்த அதிர்ச்சி\nமைத்துனியை ஒருதலையாக காதலித்த இளைஞர்: நேர்ந்த விபரீத சம்பவம்\nஎந்த உணவுகளை எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும்\nநடிகர் ராதாரவியின் கௌரவ பெயரை அம்பலமாக்கிய பாடகி சின்மயி: மீண்டும் மோதல் ஆரம்பம்\n20 அடி உயரத்தில் இருந்து முகம் குப்புற விழுந்த பச்சிளம் குழந்தை... அலறிய டாக்ஸி சாரதி: நெஞ்சை உலுக்கிய சம்பவம்\nஜேர்மன் சேன்ஸலர் பயணித்த விமானத்தில் கோளாறு: சதித் திட்டமா\nஅவமானம் தாங்காமல் அறுவை சிகிச்சைக்கு சென்ற மணமகள்: திருமணத்திற்கு முன்னர் பரிதாப பலி\nஆதிவாசிகளால் கொல்லப்பட்ட இளைஞர்: கல்லூரியில் எடுத்த அந்த பயிற்சி... திடுக்கிடும் தகவல்\nகால்பந்து போட்டி பார்க்கும் போது சுருண்டு விழுந்து இறந்த இளம்பெண்: வெளியான அதிர்ச்சி காரணம்\nபிரித்தானியா November 30, 2018\nயாரும் உதவ முன்வரவில்லை: இளைஞரின் கொலையை செல்போனில் படம் பிடித்த மக்கள்\nஇளம் பெண்ணை கொன்று சடலத்துடன் உறவு... உடலில் அமானுஷ்ய சின்னங்கள் வரைந்த இளைஞர்\nஇன்னும் சாகாம உட்கார்ந்திருக்கிறோம்: கலங்கி போன நடிகர் சூரி\nகதவுகளை பூட்டிக் கொள்ளுங்கள், பாம்பு ஒன்று தப்பி விட்டது: பிரித்தானியர்களுக்கு பொலிசார் எச்சரிக்கை\nபிரித்தானியா November 30, 2018\nசரியாக செரிமானம் ஆகவில்லை என்றால் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன\nசுவிட்சர்லாந்தின் பில்லியனர்கள் பட்டியல் வெளியானது: முதலிடத்தில் யார் தெரியுமா\nசுவிற்சர்லாந்து November 30, 2018\nஎழுவர் விடுதலைக்காக ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஸ்டேக்: குவியும் திரைபிரபலங்கள் ஆதரவு\nவேகமாக வந்த ரயில்முன் திடீரென பாய்ந்த தாய்: துணிந்து செயல்பட்ட 16 வயது மகள்\nவெடித்து சிதறி கரிக்கட்டையான விமானம்: கருகிய விமானி... பதறவைக்கும் வீடியோ வெளியானது\nசபரிமலை விவகாரம்: தொடை தெரிய அணிந்து புகைப்படத்தை வெளியிட்ட பெண் கைது\nஎண் 4 (4,13,22,31) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் இந்த எண்ணில் பிறந்தவரை திருமணம் செய்தால் அதிர்ஷ்டம்\nபிர���ன்ஸ் வங்கியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண்: பின்னர் நடந்த எதிர்பாராத சம்பவம்\n17 வயது சிறுவனை திருமணம் செய்து குழந்தை பெற்றெடுத்த பெண்\nகனடாவில் எய்ட்சைக் குணமாக்கும் அற்புத மருந்து விற்றவர் கைது\nபாலத்தின் தடுப்புச்சுவரில் வேகமாக மோதிய கார்: நேர்ந்த விபரீத சம்பவம்\n கிண்டல் செய்யப்பட்ட நடிகை ரியாமிகா.. தற்கொலை செய்ததன் பின்னணி\nபெற்றோர் இல்லாத சிறுமி திடீர் கர்ப்பம்: அதிர்ச்சியடைந்த பாட்டி\n7 நாட்களில் குடல் புழுக்களை எப்படி வெளியேற்றலாம்\nசுவிஸ் பல்கலைக்கழகத்திற்காக எடுக்கப்பட்ட விளம்பர வீடியோ: கிடைத்த எதிர்பாராத ரெஸ்பான்ஸ்\nசுவிற்சர்லாந்து November 30, 2018\nசிறுமிக்கு 30 வயதான நபருடன் திருமணம்: இறுதி நேரத்தில் நேர்ந்த பரபரப்பு\nவிராட் கோஹ்லியின் விக்கெட்டை அசால்டாக வீழ்த்திய 19 வயது இளம்வீரர்: வைரலாகும் வீடியோ\nஉயிரிழந்த மணமகனுக்கு மீண்டும் உயிர் கொடுத்த வருங்கால மனைவி: நெஞ்சை உருக்கும் சம்பவம்\nஒடுதளத்தில் உரசிச்சென்ற இலங்கை விமானம் அச்சத்தில் உறைந்த பயணிகள்: உடனடியாக மேலே எழுப்பிய விமானி\nமூட்டு வலியை போக்கும் சிறந்த ஆயுர்வேத வழிகள்\nஇளையராஜாவின் பாடல்களை பாடுவதற்கு எத்தனை லட்சம் பணம் கொடுக்க வேண்டும்\nதாலிகட்டுவதற்கு 2 மணிநேரத்திற்கு முன்பு தனது திருமணத்தை நிறுத்திய மணமகள்: காரணம் இதுதான்\nபிக்பாஸ் 2-வில் வெற்றி பெற்ற ரித்விகாவை இணையத்தில் எப்படி தேடியிருக்காங்க தெரியுமா\nபொழுதுபோக்கு November 30, 2018\nகாட்டுப்பகுதியில் சுற்றித் திரிந்த ஏலியன் கமெராவில் சிக்கிய அதிர்ச்சி புகைப்படம்\nகர்ப்ப காலத்தில் பெண்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/09/18/rain.html", "date_download": "2018-12-16T01:30:57Z", "digest": "sha1:VEORSY3OL3PCF66DR7R5PCC2AGSXL2TC", "length": 10326, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "மீண்டும் நனைந்தது சென்னை | heavy rain wets chennai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகருணாநிதி சிலை திறப்பு ராகுல் காந்தியும் வருகிறார்\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு ���ானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nசென்னை நகரில் செவ்வாய்க்கிழமை அதிகாலை கன மழை பெய்தது. காலை வரையிலும் இந்த கன மழை நீடித்தது.\nசென்னை நகரில் தொடர்ந்து கடுமையான வெயில் அடித்து வருகிறது.\nஇருப்பினும் அவ்வப்போது கன மழை பெய்து சென்னை மக்களை இன்பத்தில் ஆழ்த்தி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு பேய்மழை பெய்து சென்னை மக்களைக் குளிர்வித்தது.\nஅதேபோல, திங்கள்கிழமை நள்ளிரவுக்கு மேல் 3 மணியளவில் கன மழை பெய்யத் தொடங்கியது. இடி, மின்னலுடன் பெய்தஇந்த மழை காலை 6 மணி வரையிலும் நீடித்தது.\nஇந்தத் திடீர் இரவு நேர மழையால் சென்னை நகரின் பல பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல ஓடியது. பல தாழ்வானபகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விட்டது.\nமழை நின்றபோதிலும் கூட லேசான தூறல் இருந்த வண்ணம் இருக்கிறது. எனவே செவ்வாய்க்கிழமையும் லேசான மழைஇருக்கலாம் என்று கருதப்படுகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/09/19/airlines.html", "date_download": "2018-12-16T01:38:56Z", "digest": "sha1:KGOEJJ6XUUUHVZIAZGP3QV3UIE6ANL3Q", "length": 10606, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தியாவுக்கான யுனைட்டெட் ஏர்லைன்ஸ் விமான சேவை ரத்து | united airlines cancells its indian services - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகருணாநிதி சிலை திறப்பு ராகுல் காந்தியும் வருகிறார்\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nஇந்தியாவுக்கான யுனைட்டெட் ஏர்லைன்ஸ் விமான சேவை ரத்து\nஇந்தியாவுக்கான யுனைட்டெட் ஏர்லைன்ஸ் விமான சேவை ரத்து\nஇந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான யுனைட்டெட் ஏர்லைன்ஸ் விமான போக்குவரத்தைநிறுத்திக்கொள்வதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.\nமேலும் இந்தப் போக்குலவரத்து மீண்டும் தொடங்குமா என்பது பற்றியும் குறிப்பிடப்படவில்லை.\nகடந்த செவ்வாய்கிழமை அமெரிக்காவில் தீவிரவாதிகள் கடத்தி தாக்குதல் நடத்தப் பணன்படுத்தியவிமானங்களில் 2 விமானங்கள் யுனைட்டெட் ஏர்லைன்சிற்குச் சொந்தமானது.\nஇவ்வாறு 2 விமானங்களை இழந்ததை அடுத்து தனது விமான சேவையைக் குறைத்துக்கொள்ளப்போவதாகயுனைட்டெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது.\nஇதைத்தொடர்ந்து இந்தியாவுக்கான விமானப்போக்குவரத்து ரத்துசெய்யப்பட்டுவிட்டதாக அந்த நிறுவனம்அறிவித்துள்ளது. மேலும் இந்த விமான சேவை மீண்டும் தொடங்கப்படுமா என்ற தகவலும்தெரிவிக்கப்படவில்லை.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0168.html", "date_download": "2018-12-16T02:00:54Z", "digest": "sha1:EV6IDKPT4GN7S5OLWZDYT7SWVS5DATJO", "length": 333398, "nlines": 3219, "source_domain": "www.projectmadurai.org", "title": " ciRAppurANam canto 1-part 2 (in tamil script, unicode format)", "raw_content": "\nகாண்டம் 1 (விலாதத்துக் காண்டம்)\nபடலங்கள் 10- 24 / பாடல்கள் (597-1240 )\nகாண்டம் 1 (விலாதத்துக் காண்டம்)\nபடலங்கள் 10- 24 / பாடல்கள் (597 -1240 )\n1.10 பாதை போந்த படலம் 597 - 679 மின்பதிப்பு\n1.11 சுரத்திற் புனலழைத்த படலம் 680 - 699 மின்பதிப்பு\n1.12 பாந்தள் வதைப் படலம் 700 - 722 மின்பதிப்பு\n1.13 நதி கடந்த படலம் 723 - 753 மின்பதிப்பு\n1.14 புலி வசனித்த படலம் 754 - 767 மின்பதிப்பு\n1.15 பாந்தள் வசனித்த படலம் 768 - 785 மின்பதிப்பு\n1.16 இசுறா காண் படலம் 786 - 840 மின்பதிப்பு\n1.17 கள்வரை நதி மறித்த படலம் 841 - 856 மின்பதிப்பு\n1.18 ஷாம் நகர் புக்க படலம் 857 - 900 மின்பதிப்பு\n1.19 கரம் பொருத்து படலம் 901 - 966 மின்பதிப்பு\n1.20 ஊசாவைக் கண்ட படலம் 967 - 996 மின்பதிப்பு\n1.21 கதீஜா கனவு கண்ட படலம் 997 - 1033 மின்பதிப்பு\n1.22 மணம் பொருத்து படலம் 1034 - 1096 மின்பதிப்பு\n1.23 மணம்புரி படலம் 1097 - 1215 மின்பதிப்பு\n1.24 ககுபத்துல்லா வரலாற்றுப் படலம் 1216 - 1240 மின்பதிப்பு\nமுதலாவது காண்டம் - விலாதத்துக் காண்டம்\nநஹ்மதுஹூ வ நுஸல்லீ அலா ரஸூலிஹில் கரீம்\n1.10 பாதை போந்த படலம்\n597 குரைகட லனைய செல்வக் குறைஷியின் குலத்து நாப்ப\nணரசிளங் குமர ரான வப்துல்லா வரத்தில் வந்த\nமுருகவி ழலங்கற் றிண்டோண் முகம்மது தமக்குச் சார்ந்த\nதிருவய திருபத் தைந்து நிறைந்தன சிறக்க வன்றே. 1.10.1\n598 பேரறி வெவையுஞ் செம்மை பெருத்தொளிர் வனப்பும் வெற்றி\nவீரமுந் திறலு முண்மை விளங்கும்வா சகமுங் கல்விச்\nசாரமும் பொறையு மிக்க தருமநற் குணமு மியார்க்கும்\nவாரமு முகம்ம தின்பால் வந்தடைந் திருந்த தன்றே. 1.10.2\n599 பாரினி லடங்கா விண்ணோர் பன்முறை பெரிதிற் கூண்டு\nசீருறை பாத காப்புற் றிருப்பது தெரியக் காணா\nரூரவர் போலுந் தங்கைக் குறுபொரு ளின்மை யெண்ணங்\nகாருறு கவிகை வள்ளற் கருத்திலங் குருத்த தன்றே. 1.10.3\n600 அகலிடத் தடங்கா வெற்றி யப்துல்முத் தலிபு பெற்ற\nபுகழபித் தாலி பென்னும் புரவலர் தம்மை நோக்கித்\nதுகளணு வணுகா மேனி சொரிகதி ரெறிப்பத் திண்மை\nமுகம்மதி னழகு பூத்த வாய்திறந் துரைக்க லுற்றார். 1.10. 4\n601 குடித்தனப் பெருமை சேர்ந்த குலத்தினுக் குயர்ந்த மேன்மை\nபடித்தலம் புகழுஞ் செங்கோற் பார்த்திவ ராத றேய்ந்து\nமிடித்தவர் பெரிய ராதன் மிகுபுகழ் கிடைத்தல் கையிற்\nபிடித்திடும் பொருள தன்றிப் பிறிதலை யுலகத் தன்றே. 1.10.5\n602 ஒருதனி பிறந்து கையி னுறுபொரு ளின்றி யிந்தப்\nபெருநிலத் திருந்து வாழ்தல் பேதமை யதனால் வண்மைத்\nதிருநகர் ஷாமிற் சென்று செய்தொழின் முடித்து வல்லே\nவருகுவன் சிறியே னுந்த மனத்தரு ளறியே னென்றார். 1.10.6\n603 மகனுரைத் தவையுந் தங்கண் மனைவறு மையையு மெண்ணி\nயகநினை யறிவு நீங்கி யாகுலக் கடலின் மூழ்கி\nவகையுறத் தேறிச் செவ்வி முகம்மதின் வதன நோக்கி\nநகுகதிர் முறுவற் செவ்வாய் திறந்த்பின் னவில லுற்றார். 1.10.7\n604 என்னுயிர்த் துணைவ னீன்ற விளங்கதிர்ப் பருதி யேயிந்\nநன்னிலத் தரிய பேறே நங்குடி குலத்துக் கெல்லாம்\nபொன்னுநன் மணியு மென்னப் பொருந்துநா யகமே தேறா\nவொன்னலர்க் கரியே கேளென் னுளத்தினி லுற்ற தன்றே. 1.10.8\n605 மன்றலந் துடவை சூழ்ந்த மக்கமா நகரில் வாழ்வோன்\nறென்றிசை வடக்கு மேற்குக் கிழக்கெனுந் திக்கு நான்கும்\nவென்றிகொள் விறலோன் செம்பொன் விழைதொழி லவருக் கெல்லாங்\nகுன்றினி லிட்ட தீபங் குவைலிது வென்னும் வேந்தன். 1.10.9\n606 இருகரஞ் சேப்பச் செம்பொ னிரவலர்க் கீந்த தாலு\nமரியமெய் வருந்த நாளு மருந்தவம் புரிந்த தாலுங்\nகருதிய வரத்தி னாலுங் கதிருமிழ்ந் தொழுகும் பைம்பொன்\nவரையினின் மணிக்கொம் பென்ன வருமொரு மகவை யீன்றான். 1.10.10\n607 தேன்கட லமிர்துந் திக்கிற் றிகழ்வரை யமிர்துஞ் சூழ்ந்த\nமீன்கட னடுவிற் றோன்றும் வெண்மதி யமிர்துந் துய்ய\nகூன்கட வளையார் வெண்பாற் குரைகட லமிர்துஞ் சோதி\nவான்கட லமிர்து மொன்றாய் வடிவெடுத் தனைய பாவை. 1.10.11\n608 பைங்கட லுடுத்த பாரிற் பன்மணி வரையிற் றீவிற்\nசெங்கதிர்க் கனக நாட்டிற் செழுமணி மனைக்கு நாளுந்\nதங்கிய சுடரு மொவ்வாத் தனித்தனி யழகு வாய்ந்த\nமங்கையர் தனையொப் பென்ன வகுக்கநா வகுத்தி டாதே. 1.10.12\n609 குலமெனும் விருக்கந் தோன்றிக் குழூஉக்கிளைப் பணர்விட் டோங்கி\nநலனுறு செல்வ மென்னு நறுந்தழை யீன்று வண்ணச்\nசிலைநுதற் பவளச் செவ்வா யனையெனுஞ் செம்பொற் பூவிற்\nகலனனி நறவஞ் சிந்துங் கனியினுங் கனிந்த பாவை. 1.10.13\n610 இனமெனுஞ் சோலை சூழ்ந்த விகுளைய ரெனும்வா விக்குட்\nபுனையிழை யனைக ரான பொன்னிதழ்க் கமல் நாப்பண்\nவனைதரு பதும ராக மணிமடி யிருந்ஹ செவ்வி\nயனமென விளங்கித் தோன்று மணியணிப் பாவை யன்னார். 1.10.14\n611 குரிசிலென் றுயர்ந்த வெற்றிக் குவைலிதன் பரிதிற் பெற்ற\nவரிவைதன் னழகு வெள்ளத் தமுதினை யிருகண் ணாரப்\nபருகுதற் கிமையா நாட்டம் படைத்திலோ மெனநா டோறுந்\nதெரிவைய ருள்ளத் தெண்ணந் தேற்றினுந் தேறா தன்றே. 1.10.15\n612 வானகத் தமர ராலு மானில மக்க ளாலுந்\nதானவ யவத்தின் செவ்வி தனையெடுத் தின்ன தின்ன\nதானநன் குவமை யென்ன வளவறுத் துரைக்க வொண்ணாத்\nதேன்மொழி கதிஜா வென்னுந் திருப்பெயர் தரித்த பாவை. 1.10.16\n613 வருகலி வெயிலால் வாடு மானுடப் பயிர்கட் கெல்லாம்\nபொருளெனு மாரி சிந்திப் பூவிடத் தினிது நோக்கி\nயருமறை மலருட் காய்த்த வறிவெனுங் கனியை யுண்ட\nதிருநமர் குலச்சஞ் சீவிச் செழுங்கொழுந் தனைய பூவை. 1.10.17\n614 வணக்கமு மறிவுஞ் சேர்ந்த மனத்துறும் பொறையு நல்லோ\nரிணக்கமும் வறியோர்க் கீயு மிரக்கமு நிறைந்த கற்புங்\nகுணக்கலை வல்லோ ராலுங் குறித்தெடுத் தவட்கொப் பாகப்\nபணக்கடுப் பாந்தட் பாரிற் பகருதற் கரிய வன்றே. 1.10.18\n615 மின்னென வொளிம றாத விளங்கிழை கதிஜா வென்ன\nமன்னிய பொருளின் செல்வி மனையகத் தினினா டோறு\nமின்னணி நகர மாக்க ளியாவரு மினிது கூறப்\nபொன்னனி வாங்கித் தேச வாணிபம் பொருந்தச் செய்வார். 1.10.19\n616 கலைத்தடக் கடலே யெந்தங் கண்ணிரு மணியே யாமு\nமலைத்தடக் கடற்கட் பாவை யணிமனை யடுத்துச் செம்போ\nனிலைத்திட நினைத்து வாங்கி நெறிநெடுந் தூர மெல்லாந்\nதொலைத்திவண் புகுவம் வல்ல தொழின்முடித் திடுவ மென்றே. 1.10.20\n617 தீனகக் குளந்த டாகந் திசைதொறு நிறைந்து தேக்க\nவானதிப் பெருக்கை யொப்ப வருமுகம் மதுவை நோக்கித்\nதூநகை முறுவல் வாய்விண் டுரைத்தனர் சொன்ன மாரி\nயானென வுதவுஞ் செங்கை யருளெனுங் கடலி னாரே. 1.10.21\n618 தரைத்தலம் புகழும் வெற்றித் தடப்புயத் தபித்தா லீபு\nமுரைத்தவை யனைத்துந் தேர்ந்து முகம்மது முளத்தி னூடு\nவருத்தமுஞ் சிறிது நேர மகிழ்ச்சியுந் தொடர்ந்து தோன்றக்\nகருத்தினி லிருத்திக் தாதை கழறல்சம் மதித்தி ருந்தார். 1.10. 22\n619 குங்குமத் தடந்தோள் வள்ளல் குறித்திடுங் கருத்தி னூடு\nசெங்கயல் வரிக்கட் செவ்வாய்த் திருந்திழை கதிஜா வென்னு\nமங்கைதம் பெயருஞ் சித்ர வடிவுநின் றுலவ மாறாப்\nபொங்கறி வதனான் மூடிப் புந்தியின் மறைப்ப தானார். 1.10.23\n620 மம்மரை மனத்துள் ளாக்கி முகம்மது கதிஜா வென்னும்\nபெய்ம்மலர்க் கொம்பே யன்ன பெண்மனைக் கடையிற் சாரு\nமம்மறு கிடத்திற் போக்கும் வரத்தும தாகி வாசச்\nசெம்மலர்ச் சுவடு தோன்றாத் திருவடி நடத்தல் செய்தார். 1.10.24\n621 இப்படி நிகழ்கா லத்தோ ரிளவன்மா மறைக்கு வல்லான்\nமைப்படி கவிகை வள்ளல் வனப்பிலக் கணமு நீண்ட\nகைப்படு குறியுஞ் சேர்ந்த கதிர்மதி முகமு நோக்கிச்\nசெப்பிடற் கரிய வோகைத் திருக்கட லாடி னானே. 1.10.25\n622 பெரியவன் றூத ராகப் பிறந்தொரு நபிபிற் காலம்\nவருகுவர் சரத மென்ன மறையுண ரறிவர் கூடித்\nதெரிதர வுரைத்த தெல்லா மிவரெனத் தேறும் வாளா\nலிருளறுத் துண்மை யாயுள் ளிருத்தினன் பெருத்த நீரான். 1.10.26\n623 கண்டவ னுளத்தி னூடு கண்கொளா வுவகை பொங்கிக்\nகொண்டுகொண் டெழுந்து சென்று குவைலிது மனையு ளாகி\nவண்டுகண் படுக்குங் கூந்தன் மடமயில் கதிஜா வென்னு\nமொண்டொடி திருமுன் முந்தி யொதுக்கிவாய் புதைத்துச் சொல்வான்.\n624 குவைலிது தவத்தின் பேறே குரைகடன் மணியே நீண்ட\nபுவியிடை யமுதே பொன்னே பூவையர்க் கரசே யென்றன்\nசெவியினிற் பெரியோர் கூறுஞ் செய்தியாற் றேர்ந்து தேர்ந்த\nகவினுறும் புதுமை யிந்நாட் கண்டுகண் களித்தே னென்றான். 1.10.28\n625 வன்மன நஸ்றா வென்ன வருபெருங் குலத்திற் ற��ன்றிப்\nபன்முறை மறைக டேர்ந்த பண்டிதன் முகத்தை நோக்கி\nநின்மனந் தேறக் கண்ட புதுமையை நினவ றாமற்\nசொன்மென மயிலே யன்னார் சொற்றபி னவனுஞ் சொல்வான். 1.10.29\n626 முல்லைவெண் ணகையாய் தொன்னாண் முறைமுறை மறைக ளெல்லாம்\nவல்லவர் தௌிந்த மாற்ற மக்கமா நகரிற் பின்னா\nளெல்லையில் புதுமை யாயோ ரிளவல்வந் துதித்துப் பாரிற்\nபல்லருந் தீனி லாகப் பலன்பெற நடக்கு மென்றும். 1.10.30\n627 ஈறிலா னபியாய்த் தோன்று மெழின்முகம் மதுதம் மெய்யின்\nமாறிலாக் கதிருண் டாகி மான்மதங் கமழு மென்றுஞ்\nசேறிலாங் ககில மீதிற் றிருவடி தோயா தென்றுங்\nகூறிலாப் பிடரின் கீழ்பாற் குறித்தலாஞ் சனையுண் டென்றும். 1.10.31\n628 வியனுறு புறுக்கா னென்னும் வேதமொன் றிறங்கு மென்றுங்\nகுயின்மொழிப் பவளச் செவ்வாய்க் கொடியிடைக் கருங்கட் பேடை\nமயிலினை யிந்த வூரின் மணமுடித் திடுவ ரென்றும்\nநயனுறக் கேட்டே னின்றென் னயனங்கள் குளிரக் கண்டேன். 1.10.32\n629 முன்னுணர்ந் தவரைக் கேட்டு முதலவன் மறைக டேர்ந்தும்\nநின்னையொப் பவரு மில்லை யாகையா னினது பாலம்\nமன்னைவிண் ணப்பஞ் செய்தேன் முகம்மதை விளித்து நோக்கும்\nபொன்னனீ ரென்னப் போற்றிப் புகழ்ந்தன னெகிழ்ந்த நெஞ்சான். 1.10.33\n630 கலைவலா னுரைத்த மாற்றங் கேட்டபின் கதிஜா வென்னுஞ்\nசிலைநுத றௌியத் தேர்ந்தோர் செவ்வியோன் றன்னைக் கூவி\nயலகில்வண் புகழ்சேர் வள்ள லகுமதை யினிதிற் கூட்டித்\nதலைவநீ வருக வென்னத் தாழ்ச்சிசெய் தெழுந்து போந்தான். 1.10.34\n631 ஏவலென் றுரைத்த மாற்ற மிடையறா தொழுகிச் செய்யுங்\nகாவல னபித்தா லீபு கடைத்தலை கடந்து சென்று\nபாவலம் பிய செந் நாவார் பன்முறை வழுத்தப் போதா\nமேவலர்க் கரியே றென்னு முகம்மதை விரைவிற் கண்டான். 1.10.35\n632 கண்டுகண் களித்துள் ளஞ்சிக் கரகம லங்கள் கூப்பி\nயொண்டொடி கதிஜா வென்னு மோவிய முரைத்த மாற்றம்\nவிண்டுவிண் ணப்பஞ் செய்தான் விரைகம ழலங்கற் றிண்டோட்\nகொண்டறன் செவியு நெஞ்சுங் குறைவறக் குளிர வன்றே. 1.10. 36\n633 கூறிய கூற்றைக் கேட்டுக் குறித்துள கரும மின்று\nமாறிலா தடைந்த தென்ன முகம்மது மனத்தி லுன்னித்\nதேறியங் கெழுந்து போந்தார் தேனினு மதுர மாறா\nதூறிய தொண்டைச் செவ்வா யொண்ணுதன் மனையி லன்றே. 1.10.37\n634 சித்திர வனப்பு வாய்ந்த செம்மறன் வரவு நோக்கிப்\nபத்திரக் கருங்கட் செவ்வாய்ப் பைந்தொடி பதும ராக\nமுத்தணி நிரைத்த பீட முன்றிலிற் காந்தட் கையால்\nவைத்���ிவ ணிருமென் றோத முகம்மது மகிழ்ந்தி ருந்தார். 1.10.38\n635 எரிமணித் தவிசின் மேல்வந் திருந்தலக் கணமும் பொற்புந்\nதிருவுறை முகமு மன்பு திகழ்தரு மகமுங் கண்ணும்\nவிரிகதிர் பரந்த மெய்யும் விறல்குடி யிருந்த கையு\nமருமலர் வேய்ந்த தோளு மணிதிரண் டனைய தாளும். 1.10.39\n636 பேரொளி பரப்பிப் பொங்கிப் பெருகிய வழகு வெள்ளச்\nசார்பினிற் கதிஜா வென்னுந் தையறன் கரிய வாட்கட்\nகூருடைக் கயல்க ளோடிக் குதித்தன குளித்துத் தேக்கி\nவாரிச வதனஞ் சேர்ந்து மறுக்கமுற் றிருந்த வன்றே. 1.10.40\n637 பார்த்தகண் பறித்து வாங்கப் படாமையா னறவஞ் சிந்தப்\nபூத்தகொம் பனைய மெய்யி னாணெனும் போர்வை போர்த்துக்\nகூர்த்தவா வௌிப்ப டாமற் கற்பெனும் வேலி கோலிச்\nசேர்த்ததம் முளங்கா ணாது திருந்திழை வருந்தி நின்றார். 1.10.41\n638 மெய்மொழி மறைக டேர்ந்த பண்டிதன் விரைவின் வந்து\nமொய்மலர்க் கதிஜா செவ்வி முழுமதி வதன நோக்கிச்\nசெய்தவப் பலனே யன்ன வள்ளலைத் திரும னைக்கே\nஎய்துதற் கருள்செய் வீரென் றெடுத்துரை விடுத்துச் சொன்னான். 1.10.42\n639 விரும்பிய காம நோயை வௌிவிடா தகத்துள் ளாக்கி\nயரும்பிள முறுவற் செவ்வா யணிமல ரிதழை விண்டோ\nயிரும்புகழ் தரித்த வெற்றி முகம்மதை யினிதி னோக்கி\nவரும்பெருந் தவமே நுந்த மனையிடத் தெழுக லென்றார். 1.10.43\n640 காக்குதற் குதித்த வள்ளல் காரிகை வடிவைக் கண்ணா\nனோக்கியு நோக்கா தும்போ னொடியினி லெழுந்தம் மாதின்\nமாக்கட லனைய கண்ணு மனமும்பின் றொடர்ந்து செல்லக்\nகோக்குல வீதி நீந்திக் கொழுமனை யிடத்திற் சார்ந்தார். 1.10.44\n641 மடங்கலே றனைய செம்மன் மனையில்வந் திருந்த போழ்தே\nபடங்கொள்பூ தலத்தி ராசப் பதவியும் பெரிய வாழ்வு\nமிடங்கொள்வா னகத்தின் பேறு மௌிதினி னும்பாற் செல்வ\nமடங்கலு மடைந்த தின்றென் றறைந்துபண் டிதன கன்றான். 1.10.45\n642 தெரிந்துணர்ந் தறிந்தோர் மாற்றஞ் சிறிதெனும் பழுது வாரா\nவிரிந்தநூ லுரையும் பொய்யா விளங்கொளிர் வடிவ தாக\nவிருந்தவர் நபியே யாமு மிவர்மனை வியரே யென்னக்\nகருந்தடங் கண்ணா ருள்ளக் கருத்தினி லிருத்தல் செய்தார். 1.10.46\n643 படியினிற் சசியுஞ் செங்கேழ்ப் பரிதியு நிகரொவ் வாத\nவடிவெடுத் தனைய வள்ளன் முகம்மதி னெஞ்ச மென்னுங்\nகடிகமழ் வாவி யூடு கருத்தெனும் கமல நாப்பண்\nபிடிநடைக் கதிஜா வென்னும் பெடையென முறைந்த தன்றே. 1.10.47\n644 தம்மனத் துறைந்த காத றனைவௌிப் படுத்தி டாமற்\nசெம்மலு ம��ருந்தார் மற்றைச் சிலபகல் கழிந்த பின்னர்\nமும்மதம் பொழியு நால்வாய் முரட்கரி யபித்தா லீபு\nவிம்மிதப் புயம்பூ ரிப்ப மைந்தனை விளித்துச் சொல்வார். 1.10. 48\n645 தெரிதரத் தௌிந்த சிந்தைத் தேமொழி கதிஜா பாலில்\nவிரைவினிற் சென்று செம்பொன் விளைவுறச் சிறிது கேட்போ\nமருளொடு மீந்தா ரென்னி லதற்குறு தொழிலைக் காண்போம்\nவரையற விலையென் றோதில் வருகுவம் வருக வென்றார். 1.10.49\n646 உரைத்திடுந் தந்தை மாற்றஞ் செவியுற வுவகை பொங்கி\nவிரைத்தகாக் குழற்க தீஜா மெல்லிழை நினைவு நெஞ்சும்\nபொருந்திய வகத்தி னூடு புக்கிடத் திருவாய் விண்டு\nகரைத்தனர் நாளைக் காண்போங் கருதிய கரும மென்றே. 1.10.50\nமருக்கொள் பூதரப் புயநபி முகம்மது\nவிருக்கு மெல்லையி லெல்லவன் புகுந்திர\nகருக்கு மைவிழி துயிறரு பொழுதொரு\nசுருக்கு நுண்ணிடைப் பொலன்றொடி திருந்திழை\n648 நிறையும் வானக மலர்தரு முடுவின\nகறையி லாக்கலை முழுமதி மடிமிசை\nமறைவி லாதுகண் டணிதுகில் கொடுதனி\nகுறைவி லாதுரத் துடனணைக் கவுமகங்\n649 கண்ட காரண மாதுல னெனவரு\nவிண்டு கூர்த்திடப் பார்த்தனன் றௌிந்திவர்\nவண்டு லாம்புய நபியுனை யிதமுற\nகொண்ட தாமிதென் றோதிட வுடலங்\n650 மதும மார்த்தெழு புயவபித் தாலிபு\nவிதுவுஞ் சேட்டிளம் பருதியுங் கலந்துடன்\nபுதுமை யாய்நடந் தணிநில வெறித்திடப்\nசுதைகொண் மண்டப மணிக்கடைப் புகுந்தனர்\n651 இருவ ரும்வரக் கண்டன ரெழுந்திருந்\nசொரியு மென்கதி ராதனத் திருத்திநந்\nவரிதில் வந்ததென் புன்மொழிச் சிறியவ\nதெரியக் கூறுமென் றஞ்சிநின் றுரைத்தனர்\n652 இந்த மாநிலத் தொருநிதி யேயென\nசுந்த ரப்புய னப்துல்லா வெனதுறு\nமைந்த ரிங்கிவர் மனத்திருள் கெடவொரு\nசிந்தை நேர்ந்திவ ணடைந்தன ருமதுரைத்\n653 சிறிது பொன்னென திடத்தினி லளித்திடிற்\nயுறுதி ஷாமினுக் கேகியிங் கடைகுவ\nவறிய வர்க்கொரு மணநிறை வேறிடு\nதறுதி யில்லெனி லதுதுவுநன் றெனவபித்\n654 நிரைத்த செவ்வரி பரந்தகட் கடைமயி\nபுரைத்த வார்த்தையுந் தம்ம்னக் கருத்தையு\nதிரைத்த டத்தலர் மரையென முகமலர்\nவருத்த மின்னினை வின்படி முடிந்தென\n655 பூத ரம்பொரு புயத்தபித் தாலிபு\nமாத வத்தினென் பொருளுள தெவையுநின்\nமாத ரத்துறு மொழிவழி நடப்பதற்\nகாத லித்துரைத் தார்விரைத் தார்குழற்\n656 இனிய வாசக மிருதுளைச் செவிபுக\nதுனிப றந்தன வுவகையும் பிறந்தன\nதனிய னம்வயி னினஞ்சில பெறுபொரு\nவனச மென்��லர் முகமலர்ந் திருந்தனர்\n657 கொடுவ ரிப்பதத் துகிர்முனை யரிந்தன\nதடிசி லும்மறு சுவைப்பொரிக் கறிகளு\nவடிந றாவுடைந் தொழுகுமுக் கனியுடன்\nயிடுவி ருந்தளித் தாரிரு வருக்குமோ\n658 அனம ருந்திய வரசர்க டமைமணி\nநனைத ருந்துவர்க் காயிலை பாளித\nபுனையு மென்றுகிற் கஞ்சுகி சிரத்தணி\nசினவு வேல்விழி பொருள்கொடு வருகென\nவுரைத்தனர் திருவாயால். 1.10. 62\n659 ஆட கங்கொணர் கென்றலும் வான்றொடு\nமூடு பெட்டகந் திறந்தனர் கொணர்ந்தனர்\nநீடி லக்கநூ றயிரத் தொன்பதி\nமாடை தானெடுத் தீந்திடக் கொண்டனர்\n660 கொடுத்த தங்கம லாற்பெரும் ஷாமெனக்\nவெடுத்த நற்சரக் கொட்டையின் பொதியிரு\nவிடுத்த கப்பரி வாரத்தி லுரியவர்\nதொடுத்த நெஞ்சின ரிருபது பெயரையுந்\n661 வடிவு றுந்திரட் டாள்களு மிருபுறம்\nநெடுகிக் கட்டுரத் திறுகிய கண்டமு\nநடையி லோர்பகற் கொருபதின் காவத\nகடிய வொட்டையொன் றெழினபிக் களித்தனர்\n662 மல்ல லம்பிய புயமுகம் மதுநபி\nசெல்ல லைந்திடப் பொழிதரு கரமிசைச்\nமெல்ல வன்கதிர் மறைதரு குற்றுடை\nவில்லின் மேற்பிறை தோற்றிய தெனநுதல்\n663 இவையெ லாநபிக் களித்த பினேவலி\nநவைய றத்தம தருகினி லிருத்திவெண்\nபுவியி னின்னிலு மெனக்குரி யவரிலைப்\nமவய வந்தனைக் காப்பவர் போனபிக்\n664 ஏகும் பாதையிற் பண்டித னொருவனுண்\nவாக னெம்மினத் தவரிலு முரியவன்\nநீக ருத்துட னெனதுச லாமையு\nமோக முற்றியான் கண்டிடுங் கனவினை\n665 பாதை யுற்றிடுஞ் செய்தியு மிவர்க்கிடர்\nவாதை யுற்றிடு வருத்தமுங் காரணத்\nபோதி னிற்பெரும் புதுமையு மிங்கிவர்\nசூதர் தம்மொடு மிருப்பது மினமெனச்\n666 இற்றை நாட்டொடுத் தந்நகர்க் கேகியிங்\nயற்றை நாளைக்குங் கண்டிடுங் காரண\nஒற்றர் தம்வயி னெழுதியுங் கனுப்பியென்\nகுற்ற மில்லதோர் நபியுடன் வருகென\n667 இத்தி றத்துரை பகர்ந்தன ரழகொளி\nமத்த கக்கட கரிமுகம் மதினெழின்\nயுத்த ரப்படிப் பணிகுவ னவரையென்\nமுத்தி ரைப்படி வருகுவன் காணென\n668 முருகு லாங்குழன் மயிலபித் தாலிபு\nயரசர் நாயக நின்மனைக் கெழுகென\nபரிச னங்களும் வணிகருஞ் சூழ்தரப்\nறெரித ராமுகம் மதுநபி யாத்திரைத்\nதிரளொடு மெழுந்தாரே. 1.10. 72\n669 கூன்றொ றுத்தொறும் பொதியெடுத் தேற்றிய\nமேன்ற தம்மிரு கரத்தினும் பொதியிரண்\nசான்ற பேர்கட மனத்ததி சயமுறத்\nதோன்ற றோன்றின ரணிமணி மறுகிடைச்\n670 அருந்த வத்தபூ பக்கருஞ் சுபைறுட\nதிருந்தி லாமனத் தபுஜகி லொடுங்கல���\nபொருந்தக் கூடிய மாக்களி மிடபமும்\nவருந்தி லாப்பெரு வாழ்வுகொண் டுறைதரும்\n671 ஊறு நீர்த்தடக் கரைகளுங் குட்டமு\nதேற றூற்றிய சோலையு மரம்பையின்\nகூறு கூறுகொண் டிடுகிடங் கிடைச்சிறு\nசாறு கொண்டெழு மாலையுங் கன்னலஞ்\n672 கடந்து காவத நடந்தொரு பொழிலிடை\nமிடம்பெ றத்திரண் டிறங்கியங் குறைந்தன\nவிடிந்த காலையின் முன்னிலை யெவரென\nமடைந்த பேர்களின் முகம்மது முதலென\n673 முகம்ம தென்றுரை கேட்டலு மபுஜகில்\nமிகமு னிந்தன னிவர்தமை முன்னிலை\nதிகழெ னப்பலர் கூறவுங் கேட்டில\nறகம கிழ்ந்திட நடந்தனன் கெடுமதி\n674 ஒட்டை மீதினில் வருன்பொழு தவ்வழி\nகட்டை தட்டிட வொட்டையுஞ் சாய்ந்தொரு\nமுட்டி வீழ்ந்தனன் குமிழினும் வாயினும்\nகொட்டி னானெழுந் தானபு ஜகிலெனுங்\n675 உதிரங்கொப் பளித்து முகமழிந் துடைந்தான்\nநிதமுரைத் ததனா லபுஜகி லினமு\nறதிர்தர வுரைத்துப் பல்லருங் கூண்டிவ்\nமதுரமென் மொழியா னுத்பா வலது\nமறுத்தெவ ருளரெனத் தேர்ந்தார். 1.10.79\n676 கூறுமென் மொழியா னுத்பா வென்னுங்\nதூறடை நெறியுஞ் சிறுபரற் றிடருந்\nயாறிடை வீழ்ந்தான் முன்னிலை யிளவ\nலனைவரும் பயந்திட வன்றே. 1.10.80\n677 நிலமிசை கலங்கி யுத்துபா வீழ\nயலைபடப் பிடித்தங் கடவியி னடைய\nசெலநெறி தெரியுந் தெரிகிலா தென்னத்\nபலபல வருக்கச் சரக்கெலா மிறக்கிப்\nபடுபரற் பாதையி லுறைந்தார். 1.10.81\n678 ஆய்ந்தபே ரறிவர் பசிக்கிடர் தவிர்த்தங்\nவாய்த்தபே ரெழிலார் முகம்மதுந் துயின்றார்\nவேய்ந்தவல் லிருளி லடிக்கடி வெருவி\nசாய்ந்திடா திருகண் டூங்கிடா திருந்தான்\nறருக்கினால் வெருக்கொளு மனத்தான். 1.10.82\n679 அலரிவெண் டிரைமே லெழுந்தனன் கீழ்பா\nநிலைதளர்ந் திருந்த வுத்துபா வென்போ\nதலைவரை வேறு நிறுத்துமென் றுரைத்த\nயிலைமலி வேலா னாசெனுங் குரிசின்\nமுன்னிலை யெனவெடுத் திசைத்தார். 1.10.83\nபாதை போந்த படல்ம் முற்றிற்று.\nஆகப் படலம் 10-க்குத் திருவிருத்தம்...679\n1.11 சுரத்திற் புனலழைத்த படலம்\n680 முன்னிலை யாசு நடந்திட நடந்து\nறன்னிக ரில்லான் றிருவுளப் படியாற்\nயிந்நிலத் தெவர்க்குந் தெரிகிலா வண்ண\nபன்னரும் பாதைத் தலைதடு மாறப்\nபண்பொடு கொடுநடத் தினரே. 1.11.1\n681 மட்டவிழ் புயத்தா னாசுமுன் னடத்தி\nபெட்டையொட் டகத்தைக் கண்டுபின் றொடரப்\nசெட்டரு மெருதும் புரவியு மிடைந்து\nமெட்டிமுன் னடப்பச் சிறுநெறி குறுகி\nயிருந்ததுந் தேய்ந்தபோ யதுவே. 1.11.2\n682 ஆசெனு மரச ன���ட்டகக் கயிற்றை\nவாசியு மெருதுங் கூன்றொறுத் தொகையும்\nதேசிகர் கலங்கி யாமிதற் கென்கொல்\nவீசிய கானற் சுடச்சுடக் கருகி\nவிடர்விடும் பாலையி லடைந்தார். 1.11.3\n683 பின்னிய திரைவா ருதியினைச் சுவற்றிப்\nதன்னகங் களித்து வடவையின் கொழுந்து\nபன்னருந் தென்கீழ்த் திசையினன் றிரண்ட\nவுன்னதக் ககன முகடற வுருக்கு\nமுலைகொலொ வெனவறி கிலமால். 1.11.4\n684 பருத்திருந் தெழுந்து பறந்தசின் னிழலும்\nகரிந்திலை தோன்றா தொவ்வொரு விருக்கங்\nமெரிந்தெரி மேய்ந்து கரிந்துவிண் ணிடங்காந்\nமருந்திடக் கிடையா தலகைக டிரிந்தங்\nகாள்வழக் கற்றவெங் கானம். 1.11.5\n685 பாலையென் றுலர்ந்த செந்நிலக் கானற்\nசாலவு மிளைத்துத் தவித்துழை யினங்க\nமாலுளர்ந் திருண்ட புன்மனச் சிறியோர்\nகாலறத் தேய்ந்த பலகலை மேலோர்\nகருத்தினில் வருத்தமொத் தனவே. 1.11.6\n686 கள்ளியின் குலங்கள் வெந்தொடுங் கினவேர்க்\nபுள்ளிபூத் திருந்த பைத்தலைப் பாந்தள்\nமுள்ளெயி றொதுங்கிச் செம்மணி பிதுங்கி\nகொள்ளியிந் தனங்க ளென்றுழைக் குலங்கள்\nகுறுகிடப் பயந்துகான் மறுகும். 1.11.7\n687 மூவிலை நெடுவேற் காளிவீற் றிருப்ப\nயேவல்செய் துறைவ தலதுமா னிடர்கா\nதாவியெப் பொருப்புங் கரிந்தன சிவந்து\nவாவியோ வெழுந்த புகைபரந் ததுவோ\nவறக்கொடுங் கானலென் பதுவே. 1.11.8\n688 சேந்தெரி பரந்த பாலையிற் புகுந்து\nகாந்தெரி கதிரோ னெழுதிசை தெற்கு\nமாந்தரு மாவுந் திசைதடு மாறி\nயேந்தெழில் கருகி மனமுடைந் துருகி\nயெரிபடு தளிரையொத் திடுவார். 1.11. 9\n689 மன்னவ னாக முன்னடந் ததற்கோர்\nவின்னைநா ளகில மடங்கலுந் தழலா\nமுன்னைநாள் விதியோ நகரைவிட் டெழுந்த\nபன்னுதற் கெவையென் றறிகுவோங் கொடியேம்\nபாலையிற் படும்வர லாறே. 1.11.10\n690 பாடுறு புனலறத் றொவ்வொரு காதம்\nமோடுவர் திரும்பி மீள்குவ ரடிசுட்\nவாடுவர் துகில்கீழ்ப் படுத்தியொட் டகத்தின்\nதேடிடும் பொருட்கோ வுயிரிழப் பதற்கோ\nசெறிந்திவ ணடைந்தன மென்பார். 1.11.11\n691 ஓங்கிய வுதய கிரிமிசை யெழுந்த\nவீங்கிய புயமுங் கரத்தினி லயிலும்\nபாங்கினிற் குளிர்ந்த வெண்கதிர் பரப்பப்\nதூங்கிசை மறைதேர் முகம்மதும் பாலைத்\nதுன்புறா தின்பமுற் றனரே. 1.11.12\n692 பாலையி லடைந்து பசியினா லிடைந்து\nவேலைவா ருதிபோல் வழிபிழைத் ததுவும்\nகோலமார் புலிவந் ததுமுகம் மதையாங்\nசாலவு முரைத்தா னீதியை வெறுத்த\nதறுகணா னெனுமபூ ஜகிலே. 1.11.13\n693 மூரிவெற் பனைய புயமுகம் மதுவை\nதார���யிற் செலுநம் மிடர்களுந் தவிருந்\nவேரியங் கமல வாவியங் கரையாம்\nறாரிதுக் குரைத்தார் தாதவிழ் மலர்த்தா\nரணிதிகழ் புயத்தபூ பக்கர். 1.11.14\n694 ஈதுநன் றெனவொத் தனைவரு மிசைத்தா\nபாதையி னடப்பப் பெரியவ னருளின்\nபேதமற் றணுகி யொட்டகக் கயிற்றைப்\nறீதற நெறியுங் தெரிந்தன நான்கு\nதிசைகளுந் தௌிதரத் தெரிந்த. 1.11.15\n695 தலமைமுன் னிலையாய் முஅக்ம்மது நடப்பச்\nநிலமிசைக் கரிய மேகமொன் றெழுந்து\nமலைகடற் றிரைபோற் கானலில் வெதும்பி\nபுலனுறப் புனலும் பருகுவஞ் சிறிது\nபோழ்திலென் றனைவரும் புகன்றார். 1.11.16\n696 மந்தரம் பொருவா தெழுந்தபொற் புயத்து\nகந்தரக் கயிற்றை யசைத்திட வுளத்தின்\nசுந்தரப் புவியில் வலதுகா லோங்கித்\nசிந்துநேர் கடுப்ப நுரைதிரை பிறஙகச்\nசெழித்தெழுந் ததுநதிப் பெருக்கே. 1.11.17\n697 ஆறெழுந் தோடிப் பாலையைப் புரட்டி\nதேறல்கொப் பளித்து வனசமுங் குவளைத்\nவேறுபட் டுலர்ந்த மரமெலாந் தழைத்து\nதூறுதேன் றுளித்துக் கனிகளுங் காயுஞ்\nசொரிதரச் சோலைசூழ்ந் தனவே. 1.11.18\n698 வற்றுறாச் செல்வப் பெருக்கினி தோங்கும்\nபெற்றபே றிதுகொ லெனமுழு மணியாய்ப்\nசுற்றமுங் கிளையுஞ் சிறப்பொடு தழைத்துச்\nகுற்றமி னதியி னிருகரை மருங்குங்\nகுறைவறத் தளிர்த்தன தருக்கள். 1.11.19\n699 நானமும் புழுகும் பாளிதக் குலமு\nதேனினுங் கருப்பஞ் சாற்றினுந் திரண்ட\nயூனமி னதிய னொருகைநீ ரருந்தி\nயானன மலர்ந்து முகம்மதைப் புகழ்ந்தங்\nகனைவரு மதகளி றானார். 1.11.20\nசுரத்திற் புனலழைத்த படலம் முற்றிற்று.\nஆகப் படலம் 11க்கு திருவிருத்தம்..699\n1.12. பாந்தள் வதைப் படலம்\n700 கனலுண்ட கடுஞ்சுர மீதுநறும்\nளினமுண்டு குணக்கி லெழுந்ததுவே. 1.12.1\n701 மருதங்கள் கலந்த வனத்திலிருந்\nவரதுங்க முகம்ம தெழுந்தனரே. 1.12.2\n702 வடிவாலொளி வீசிய வானவர்கோன்\nகடிமார்பர் கலந்து நடந்தனரே. 1.12.3\n703 கானந்தனி லேகிய காலையினிற்\nவானுந்தெரி யாது மறைத்ததுவே. 1.12.4\n704 இருள்கொண்டு பரந்திட யாவருமோர்\nதெருள்கொண்டு நடந்தனர் செல்வழியே. 1.12.5\n705 கொடுவல்லிரு ளுண்டு கொழுங்கதிர்பைங்\nமடனெஞ்சமி லாது மகிழ்ந்தனரே. 1.12.6\n706 மருமிக்க புயத்தெழில் வள்ளலுடன்\nரருவிக்கரை மேவி யடுத்தனரே. 1.12.7\n707 வண்டார்பொழி லார்வரை யூடருவி\nகொண்டார்புன லுங்குதி கொண்டதுவே. 1.12.8\n708 அளித்தானுண நீர்கிடை யாதகரை\nகளித்தாடி நடந்தனர் காளையரே. 1.12.9\n709 மகிழ்கொண்டு நடந்த வனந்தனிலே\nலுகழ்கின்றொரு வன்வர வுற்றனனே. 1.12.10\n710 கையோடிரு காலு நடுங்கிடவே\nயுய்வாறினி யேதென வோதினனே. 1.12.11\n711 மயமாறிட வாய்குழ றிக்குழறித்\nபயமேதுகொ லென்று பகர்ந்தனரே. 1.12.12\n712 சினமுண்ட செழுங்கதிர் வேலுடையீர்\nனினமுண்டு பருத்தெழு கின்றதுபோல். 1.12.13\n713 அரவொன்றுள தத்திரி யும்பரியுங்\nயுரமொன்றி யுரைத்திட நாவரிதே. 1.12.14\n714 கண்ணின்கன லுங்கடை வாய்புரளப்\nதுண்ணென்றுட லங்க டுணுக்குறுவார். 1.12.15\n715 திருகுஞ்சின மாயது சீறிவெகுண்\nவருமின்றது காணென மாழ்கினனால். 1.12.16\n716 அலைவுற்றவ னம்மொழி கூறிடலு\nமலைவுற்று மயங்கி வருந்தினரே. 1.12.17\n717 வந்தானுரை செய்தது மற்றவர்க\nடிந்தாரெழில் வள்ள லிறங்கினரே. 1.12.18\n718 அதிர்கொண்டது நாசியி லங்கியெழக்\nறெதிர்கொண்டன ரெங்கண் முகம்மதுவே. 1.12.19\n719 அரிகண்டு வெகுண்டடல் வாயினைவிண்\nசொரிகின்ற தெனத்திசை தூவியதே. 1.12.20\n720 கழிகின்ற துரும்பொரு கைமுழமுண்\nமிழிகொண்டு திரங்க ளெழுந்தனவே. 1.12.21\n721 அடிபட்ட வித்திர ளத்தனையும்\nகடிபட்டது பட்டது கட்செவியே. 1.12.22\n722 வரைபோலுர கத்தை வதைத்ததுகண்\nதிரையூடு குளித்தனர் தேசிகரே. 1.12.23\nபாந்தள் வதைப் படலம் முற்றிற்று\nஆகப் படலம் 12-க்குத் திருவிருத்தம்....722\n1.13. நதி கடந்த படலம்\n723 கட்செவி பகையறுத் தரிய கானகத்\nதுட்படு மிடர்தவிர்த் தொளிரும் வள்ளலை\nவட்படும் வேலுடை மாக்க ளியாவரு\nநட்பொடு கலந்துட னடந்து போந்தனர். 1.13.1\n724 குறுபொறை கடந்துபோய்க் குவடு சுற்றிய\nசிறுநதி யாறுகள் கடந்து சென்றபின்\nமறுவுறு மதிதொடு மலையு மம்மலைப்\nபெறுமுறை யருவியும் பிறங்கத் தோன்றின. 1.13.2\n725 அம்மலை நதிக்கரை யடுத்துச் சீரிய\nசெம்மலுந் சூழ்ந்தே சிகரு நீங்கிலாச்\nசும்மைகொண் டிறங்கிநீ ராடித் தூநறைப்\nபொம்மலுண் டரும்பகற் பொழுது போக்கினார். 1.13.3\n726 மதுப்பிலிற் றியமரை மலரின் கொள்ளையும்\nவிதுக்கதிர் படத்தனி விரியுங் காவியு\nமெதிர்ப்பொடு களிப்புமா குலமு மெய்திடக்\nகதிர்க்கதி ரவன்குட கடற்கு ளாயினான். 1.13.4\n727 நீருறை பறவையின் குலமு நீடரு\nபாரினில் விலங்கின மியாவும் பண்ணறாக்\nகாருறு சோலைவாய்ச் சுரும்புங் கண்படைத்\nதூர்வன வெவையுநல் லுறக்க முற்றதே. 1.13.5\n728 போதடைந் திருளெனும் படலம் போர்த்திட\nமாதவ ரெனுமுகம் மதுவு மன்னருந்\nதாதவிழ் நதிக்கரைத் தருவி னீழலிற்\nசோதிமா முகமலர் விழிக டூங்கினார். 1.13.6\n729 வனநதிப் பெருக்கெடுத் தெறிந்து மால்வரை\nதனையமிழ்த் திடவரு வதுகொல் சார்ந்தநும்\nமினமுட னெழுகவென் றிலங்கும் வள்ளறங்\nகனவினிற் ஜிபுறயீல் கழறிப் போயினார். 1.13.7\n730 மருப்பொலி புயமுகம் மதுதங் கண்விழித்\nதொருப்பட வெழுந்துழை யுற்ற பேர்க்கெலாம்\nவிருப்பொடு மொழிந்தனர் வெள்ளம் வந்துநம்\nமிருப்பிடம் புரட்டுமீங் கெழுக வென்னவே. 1.13.8\n731 தெரிதர வுரைத்தசொற் றேர்ந்தி யாவரும்\nவிரைவினிற் சோலைவாய் விடுதி நீங்கியே\nபுரவியொட் டகம்பொதி பொருளுங் கொண்டணி\nவரையினுச் சியினிடை மலிய வைகினார். 1.13. 9\n732 படர்தரு திரைவயி றலைத்த பைம்புனற்\nகடலிடை குளித்துச் செங்கதிர்க் கரங்களா\nலடைபடு மிருட்குல மறுத்துப் போக்கியே\nசுடரவ னுதயமா கிரியிற் றோன்றினான். 1.13.10\n733 அரிசினக் கொடுவரி யமிழ்ந்து போதரப்\nபொரியரைத் தருக்களைப் புரட்டிப் பொங்கிய\nநுரையிரு கரைகளு நுங்க மானதிப்\nபிரளய மிடனறப் பெருகி வந்ததே. 1.13.11\n734 குறவரைக் குறிஞ்சிவிட் டீழ்த்துப் பாலையின்\nமறவரை முல்லையி லாக்கி மாசுடைத்\nதொறுவரை நிரையொடுஞ் சுருட்டி வாரியே\nயறைபுனற் பெருக்கெடுத் தடர்ந்த தெங்குமே. 1.13.12\n735 கரைசுழித் தெறிந்துநீள் கயங்க ளாக்கின\nதிரையெறி கயத்தினைத் திடர தாக்கின\nவிரைகமழ் சோலைவே ரறுத்து வீழ்த்தின\nவரைகளைப் பிடுங்கின மலிந்த நீத்தமே. 1.13.13\n736 கரைபுரண் டுள்ளகங் கலித்துக் கானிடைத்\nதிரவியந் திரைக்கரத் தெடுத்த்ச் சிந்தியே\nகுரைகட லெனுநதி குரிசி னந்நபி\nமரைமல ரடிதொழ வந்த போலுமே. 1.13.14\n737 மானதி பெருகியெவ் வரையுஞ் சுற்றிய\nநானிலத் திசைநெறி நடப்ப தின்மையாற்\nறானவன் றூதொடு சார்ந்த மன்னரு\nமீனமின் மூன்றுநா ளிருந்து நோக்கினார். 1.13.15\n738 மலைமிசை மூன்றுநா ளிருந்து மானதி\nயலைதெடுத் தெறிந்துயர்ந் தடர்ந்த தல்லது\nநிலைதரக் காண்கிலோ மென்ன நீண்டசஞ்\nசலமெனுங் கடற்குளாய்த் தவித்து வாடினார். 1.13.16\n739 மனத்தினிற் றுன்புற வருந்தி மாழ்கிய\nவினத்தவ ரியாரையு மினிதி னோக்கியே\nகனத்தமைக் குடைநிழல் கவின்பெற் றோங்கிய\nநனைத்துணர்ப் புயத்தவர் நவில லுற்றனர். 1.13.17\n740 இற்றைநா ளிரவிவ ணிருந்து கண்டுநா\nமற்றைநாட் போகுவம் வருந்த லென்றனர்\nவெற்றியும் வீரமுந் தவத்தின் மேன்மையு\nமுற்றிய மாட்சியா ரலங்கன் மொய்ம்பினார். 1.13.18\n741 இருகரை களுந்தெரிந் திலவிம் மானதி\nபெருகுவ தடிக்கடி பேது றாதுபி\nனொருமொழி யுரைத்தவ ருளத்தின் பெற்றியைத்\nதெரிகிலோ மெனமனந் தேம்பி னாரரோ. 1.13.19\n742 அவ்வுழி ஜிபுறயீ லடைந்து கண்டுயில்\nசெவ்விந���ர் முகம்மது கனவிற் செப்பினா\nரிவ்விருள் விடிந்தபி னெழுந்து முன்னரோர்\nநவ்விதோன் றிடும்வழி நடத்தி ரென்னவே. 1.13.20\n743 மனமுற ஜிபுறயீல் வந்து சொல்லிய\nகனவினைச் கண்டகங் களித்துக் கண்ணிணை\nயினைவிழித் தெழுந்தன ரெழுந்த காலையிற்\nறினகர னெழுந்தனன் பரந்த செங்கதிர். 1.13. 21\n744 வரைபுரை புயமுகம் மதுமன் மாவொடு\nநிரைநிரைத் தொறுவையு நடத்திர் நீவிரென்\nறுரைசெய்தி பெருக்கெடுத் தோங்கு மானதிக்\nகரையினின் மரைமலர்க் காலி னேகினார். 1.13.22\n745 ஒட்டகம் புரவிமற் றுள்ள பேர்களு\nமட்டறு சரக்கொடு மலிந்து தோன்றிடத்\nதொட்டவெண் டிரைக்கட லகடு தூர்த்திட\nமுட்டிய புன்னதிக் கரையின் முன்னினார். 1.13.23\n746 அள்ளிய பொன்னெடுத் தமைத்து வெள்ளியாற்\nபுள்ளிக ளணியணி பொறித்து வைத்தன\nவொள்ளிய மெய்யழ கொழுக வொல்லையிற்\nறுள்ளிய வுழையுழை யிடத்திற் றோன்றிற்றே. 1.13.24\n747 நதியிடை வந்துமா னடப்பக் கண்டுமா\nமதிநிகர் முகம்மது மனத்தி லின்பமுற்\nறிதமுற நடந்துபி னேக யாவரும்\nபுதுமைகொ லிதுவெனத் தொடர்ந்து போயினார். 1.13.25\n748 உடற்பொறிப் புள்ளிக ளொளிர முன்செலு\nமடப்பிணை பின்செலு மக்க ளியாவர்க்குங்\nகடற்பெருக் கெனக்கரை கடந்து வீங்கிய\nதடப்பெரு நதிமுழந் தாட்கு ளானதே. 1.13.26\n749 பெருகிய பிரளயப் பெருக்கைப் போக்குதற்\nகொருவனே யலதுவே றிலையென் றுன்னியே\nதெருளுறச் செல்குநர் செல்க வென்றனர்\nவரையிரண் டெனுமணிப் புயமு கம்மதே. 1.13.27\n750 இம்மொழி நன்கென விசைந்தி யாவருஞ்\nசெம்மலோ டினிதுறச் செல்லுங் காலையில்\nவிம்மிதப் புயநபி விரித்த வாசகஞ்\nசம்மதித் திலனொரு தறுக ணாளனே. 1.13.28\n751 புந்தியிற் புத்தினைப் புகழ்ந்து போற்றித்தன்\nசிந்தைவைத் தவ்வுழைச் செல்லும் போழ்தினி\nலுந்தியின் றிரைசுழித் துருட்டி யீழ்த்திட\nநந்தினா னபியுரை மறுத்த நாவினான். 1.13.29\n752 விதியவன் றூதர்சொன் மேவி லாதவ\nனதியினி லிறந்தன னடுக்க மின்றியே\nயிதமுற வுண்மைகொண் டிசைந்த பேர்முழுக்\nகதிபெறு பவரெனக் கரையி லேறினார். 1.13.30\n753 சிந்துவின் றிரைப்பெருக் கெறியத் தீதிலா\nநந்தியத் திரிபரி யாவு நன்குற\nவந்தவை முகம்மதின் பறக்கத் தாலெனத்\nதந்தம ரொடுபுகழ்ந் தெடுத்துச் சாற்றினார். 1.13.31\nநதி கடந்த படலம் முற்றிற்று.\nஆகப் படலம் 13க்குத் திருவிருத்தம்...753\n1.14. புலி வசனித்த படலம்\n754 படர்ந்த தெண்டிரைப் பெருக்கெடுத் தெறிநதிப் பரப்பைக்\nகடந்து கான்பல கடந்தரு நெ��ிசெலுங் காலை\nகொடுந்த டக்கரித் திரெளுனுங் குழுவினு ளொருவ\nநடைந்து சீரகு மதினடி தொழுதறை குவனால். 1.14.1\n755 நிகழுந் தாரையிற் காவதத் துள்ளுறை நெடுநீ\nரகழி போன்றவோ ரோடையுண் டதனினுக் கணித்தாய்ப்\nபுகலு தற்கரி தடவியுண் டவ்வுழிப் பொருந்தி\nயுகளு மாங்கொரு பாதகக் கொடுவரி யுழுவை. 1.14.2\n756 நீண்ட வானிலம் புடைத்திடக் கிடந்துட னிமிர்ந்து\nகூண்ட கான்மடித் திருவிழி கனல்கள் கொப்பளிப்பப்\nபூண்ட வெள்ளெயி றிலங்கிட வாய்புலால் கமழ\nவீண்டு முட்செறி வனத்திடை சினத்தொடு மிருக்கும். 1.14.3\n757 நிரம்பும் வள்ளுகிர் மடங்கலி னினங்களி னிணமுண்\nடிரும்ப னைக்கைமும் மதகரிக் கோட்டினை யீழ்த்திட்\nடுரம்பி ளந்துதி ரங்களை மாந்திநின் றுறங்கா\nதரும்பெ ருங்கிரி பிதிர்ந்திட வுருமினு மலறும். 1.14.4\n758 அதிர்ந்தி டுந்தொனி செவியுற வடவியி லடைந்த\nமுதிர்ந்த மேதியுங் கவையடிக் கேழலு முழுதும்\nபொதிந்த மெய்மயி ரெண்கினங் களுமரைப் போத்தும்\nபதிந்த காறடு மாறிட வீழ்ந்துடல் பதைக்கும். 1.14.5\n759 புறந்த யங்குமஞ் சிறையறு பதப்பொறிச் சுரும்பு\nதிறந்து தேனையுண் டணிதிகழ் தொடையணி திறலோய்\nமறந்த யங்குவேன் மாந்தரவ் வேங்கையின் வாய்ப்பட்\nடிறந்த தன்றியொட் டகம்பரி யெண்ணிலக் கிலையே. 1.14.6\n760 என்ற வாசகஞ் செவிபுக வெழிலிரு புயமுங்\nகுன்று போலுற வீங்கின முறுவல்கொண் டிடராய்\nநின்ற வேங்கையெவ் வுழியென நிகழ்த்தின ரவனும்\nவென்றி வாளர சேயணித் தெனவிலம் பினனே. 1.14.7\n761 இலங்கு செங்கதிர் வேலொரு கரத்தினி லேந்தி\nநிலங்கொ ளப்பரந் தரியமெய் யொளிபுடை நிலவ\nநலங்கொள் குங்குமத் தொடைபுரண் டசைந்திட நடந்தா\nருலங்கொ டோண்முகம் மதுபுலி யுறைநெறி யுழையில். 1.14.8\n762 மாதி ரத்துறை கேசரி நிகர்முகம் மதுதம்\nபூத ரப்புய மசைதரப் புளகிதத் தோடுங்\nகாது செங்கதிர் வேல்வலக் கரத்திடை கவின\nவீதி வாய்வரக் கண்டது பெருவரி வேங்கை. 1.14.9\n763 கண்ட போதினில் வால்குழைத் தரியமெய் கலங்கிக்\nகொண்டு மென்மெல நட்ந்துதன் பெருஞ்சிரங் குனிந்துத்\nதண்ட ளிர்ப்பதத் தெரிசனைக் கெனச்சலா முரைத்துத்\nதெண்ட னிட்டது வள்ளுகிர் திண்டிறற் புலியே. 1.14.10\n764 நலன்பெ றுங்குறை ஷிகளினில் வந்த நாயகமே\nநிலம்ப ரந்துதீன் பெருகிட வெழுந்தநீ ணிலவே\nபுலன்க ணின்புறக் கண்டனன் களித்தனன் பொருவில்\nபலன்பெ றும்படி யாயின னெனப்பகர்ந்து ததுவே. 1.14.11\n765 வந்து தெண்டனிட் டெழுந்துவாய் புதைத்துற வணங்கிப்\nபுந்தி கூர்தரப் போற்றிய வள்ளுகிர்ப் புலியை\nமந்த ராசல் முகம்மது நனிமன மகிழ்ந்து\nசந்த மென்மணிக் கரத்தினாற் சிரமுகந் தடவி. 1.14.12\n766 இன்று தொட்டிவ ணெறியினி லுயிர்செகுத் திடுவ\nதன்று வெறொரு காட்டினிற் புகுகவென் றறைந்த\nமன்ற றுன்றிய முகம்மதின் மலரடி வணங்கி\nநன்று நன்றெனப் போற்றியே நடந்தது வேங்கை. 1.14.13\n767 படுகொ லைப்புலி மெய்யுறப் பணிந்திவர் பாதத்\nதடிவ ணங்கிய காரண வதிசய மதனா\nலுடைய வன்றிருத் தூதரே யுண்மையென் றுன்னித்\nதிடமு டைத்தநெஞ் சாயின ரறிவினிற் றௌிந்தோர். 1.14.14\nபுலி வசனித்த படலம் முற்றிற்று.\nஆகப் படலம் 14-க்குத் திருவிருத்தம்...767\n1.15. பாந்தள் வசனித்த படலம்\n768 வேங்கை போயபின் வள்ளலு மனைவரும் விரைவிற்\nறாங்க ருஞ்சுமை யொட்டகம் புரவியுஞ் சாய்த்து\nநீங்க ரும்பரற் கானையா றுகளையு நீந்தி\nயோங்க லுஞ்சிறு திடர்களுங் கடந்துட னடந்தார். 1.15.1\n769 துன்று மென்மதி முகந்துலங் கிடவெகு தூரஞ்\nசென்ற பிற்றையிங் கிவர்களி லொருவர்செப் பினராற்\nகுன்று தோன்றுவ ததன்கிழக் கொருகுவ டடுப்ப\nவன்றி றற்கொடும் பாந்தளுண் டவண்வழிக் கெனவே. 1.15.2\n770 பாந்த ளொன்றுள தெனுமொழி செவிபுகப் பசுந்தேன்\nமாந்தி வண்டிசை பயிலுமொண் டார்ப்புய வள்ளல்\nகூந்தன் மாவுடன் பின்னிட வருகெனக் குழுவை\nநீந்தி முன்னிட நடந்தனர் கானிடை நெறியின். 1.15.3\n771 சீத வொண்புனற் குட்டமுந் துடவையுஞ் செறிந்த\nபாதை நீந்தியங் கொருகுவ டடியினிற் படரக்\nகோது கோடைமா ருதமுயிர்த் துணங்குகுன் றனைய\nதீது றுங்கொலைப் பாந்தளைக் கண்டனர் திறலோர். 1.15.4\n772 கண்க ளக்கினிக் குவையெனப் பொருதிசை கதுவ\nமண்க ளெங்கணு மிருளுற நச்சுமா சுமிழ்ந்து\nவிண்கொ ளும்பிறைக் கீற்றென வெள்ளெயி றிலங்கப்\nபுண்கொ ளுங்கடை வாய்கவை நாவிடை புரள. 1.15.5\n773 புள்ளி வட்டவெண் பரிசைக ளெனவுடல் போர்ப்பத்\nதள்ளி வாலசைத் திடுதலிற் றரையிடம் பிதிர்த்திட்\nடள்ளி விட்டெறிந் தெனத்திசை திசைதுக ளடைய\nவிள்ள ருஞ்சிரச் சூட்டொரு கதிரினும் விளங்க. 1.15.6\n774 கண்டு தம்மனத் திடையினி லொருபயங் கரஞ்சற்\nறுண்ட தில்லைகொ லென்னவந் துதித்தவந் நொடிக்கு\nளண்டர் போற்றிய முதலிறை யவன்றிரு வருளாற்\nகொண்டு சத்தமொன் றெழுந்தது குவலயங் குலுங்க. 1.15.7\n775 முகம்ம தேயும தடியிணை காணவிவ் வழியி\nனிகரில் வாளர வடைந்தது பயங்கர நினையா\nதகம கிழ்ந்திடச் செலுமென வரசர���கோன் களித்துப்\nபுகர றத்தினி நடந்தடுத் தனர்புயங் கனையே. 1.15.8\n776 இரந்து மூச்சொடுங் கிடந்தகட் செவிதலை யெடுத்து\nவிரிந்தெ ரிந்தகட் கடையினான் முகம்மதை விழித்துத்\nதெரிந்து நோக்கிநம் மிறையவன் றூதெனத் தௌிந்து\nவருந்து துன்பமின் றொழிந்தன மெனமகிழ்ந் ததுவே. 1.15.9\n777 மலைகி டந்துயர்ந் ததையென விரிந்தவாய் பிளந்து\nதலையெ டுத்துநா விரண்டினா லொருசலாஞ் சாற்றி\nநிலைய சைந்தொளி நெட்டுடல் குழைந்திட நௌிந்து\nபலபொ றிப்படந் தரைபடப் பணிந்துபின் பகரும். 1.15.10\n778 கோல வார்கழற் குரிசில்நும் மடிக்கொழுங் கமலத்\nதால னேகமென் போலஃறி ணைக்கொடுஞ் சாதி\nசீல மேவிய பதமுறு மென்பதைக் தௌிந்தெக்\nகாலங் காண்குவ னெனக்கிடந் தனனெடுங் காலம். 1.15.11\n779 பிறந்த நாட்டொடுத் திற்றைநாள் வரைக்குநும் பெயரை\nமறந்தி ருந்தநா ளறிகில னினைக்கிலென் மனத்தி\nலிறந்தி டாமுன மின்றுகண் டிடும்பல னெனைப்போ\nலறந்த வம்புரிந் தவர்களும் பெறுவதற் கரிதால். 1.15.12\n780 ஆதி நாயகன் றிருவொளி வினிலவ தரித்த\nவேத நாயக மேயுமைக் கண்டதால் விளைத்த\nபாத கம்பல தவிர்த்துமுற் பவங்களை யறுத்துத்\nதீதி லாதநற் பதவியும் படைத்தனன் சிறியேன். 1.15.13\n781 என்று கூறியிம் மலரடி யிணையினை யௌியே\nமென்று காண்குவ மோவென வயர்ந்துடைந் தெண்ணி\nயென்று மின்றுபோற் காண்குவ மெனமனத் திருத்தி\nயென்றுந் தீன்பயிர் விளங்குற வாழியென் றிசைத்தே. 1.15.14\n782 பணிப ணிந்தெனக் கெவைபணி விடையெனப் பகர\nவணிய ணிந்தெனச் செவியுறக் கேட்டதி சயித்து\nமணிகி டந்தொளிர் புயவரை விம்முற மகிழ்ந்தார்\nதிணிசு டர்க்கதிர் வேல்வல னேந்திய திறலோர். 1.15.15\n783 பொருப்பி டத்தினு மடவிக ளிடத்தினும் புகுந்து\nவிருப்பு றும்படி வாழ்வதல் லதுநெறி மேவி\nயிருப்பி னின்வயி னிடர்வரு மெனவெடுத் திசைத்தார்\nசுருப்பி ருந்துதே னிடைதவழ் தொடையணி தோன்றல். 1.15.16\n784 ஒடுங்கித் தெண்டனிட் டுறைந்திட மிகழ்ந்தொரு மருங்கி\nனெடுங்கி ரிப்புறந் தவழ்ந்தென வுடறனை நௌித்து\nமடங்கல் வெங்கரி கொடுவரி யடவியின் மறைந்து\nநடுங்கி டத்தனி போயது பெருந்தலை நாகம். 1.15.17\n785 நாக முற்றதுங் கிடந்ததும் பாதையி னயினார்\nபாக முற்றுமெய் வணங்கிநன் மொழிசில பகர்ந்து\nபோகை யென்றதிற் போயதும் புதுமைகொ லெனவே\nயாக முற்றதி சயித்தன ரனைவரு மன்றே. 1.15.18\nபாந்தள் வசனித்த படலம் முற்றிற்று.\nஆகப் படலம் 15-க்குத் திருவிருத்தம் - 785\n1.16. இசுறா க���ண் படலம்\n786 எரிந்த கட்பொறி யரவுவந் துறையிட மிவணே\nயருந்த வப்பொருண் முகாது மடையிட மிவணே\nதெரிந்து காண்பதற் கிவையிவை குறியெனச் சேர்த்தி\nவிரிந்த தம்பெருங் குழுவுட னடந்தனர் விறலோர். 1.16.1\n787 பரல்ப ரந்திடந் துகளெழப் படுமுனைத் திரிகோட்\nடிரலை மென்பிணை கன்றுடன் றிரிந்தகா னேகி\nவிரித லைச்சிச்று முள்ளிலைச் செங்குலை விளைந்த\nகரிய மென்கனி சொரிதரும் பொழிலையுங் கடந்தார். 1.16.2\n788 ஈத்தம் பேரட விகள்பல கடந்தய லேகப்\nபூத்த மென்மலர் செறிதரு பொழில்புடை சூழ\nவாய்த்த நற்குடிப் பெயருடன் வழியிடை நெடுநாட்\nகாத்தி ருந்தபண் டிதன்மனை தெரிதரக் கண்டார். 1.16.3\nஇரைதரு வாரி யேழு மெடுத்துவாய் மடுத்துண் டோடிச்\nசொரிதரு மேகம் போலச் சொல்லுமெய்ம் மறைக ளென்னுங்\nகரையில்வா ருதியை யுண்டு கருத்தினி லிருத்தி யார்க்குந்\nதெரிதர வறிவு மாரி பொழிந்திடத் திறகும் வாயான். 1.16.4\n790 ஆதமே முதலீ றாக வருநபி யவர்கட் கெல்லாம்\nபேதமொன் றின்றி வந்த பெருவர மறையின் றீஞ்சொ\nலோதிய முறைமை யந்தா ளொழுகிய வொழுக்க மிந்நாண்\nமாதவர் குறிப்புந் தேர்ந்து வகுத்தெடுத் துரைக்கும் வாயான். 1.16.5\n791 பல்வித நூலிற் றேர்ந்து பலசம யங்க ளாகச்\nசெல்வழி யனைத்து நோக்கிச் சென்றுமட் டறுத்துத் தேறிக்\nகல்பினி லிருத்தி மாறாக் கதிப்பதி சேர்க்குந் தூய\nநல்வழி தெரிந்து காண நடுவெடுத் துரைக்கு நாவான். 1.16.6\n792 அறிவுநல் லொழுக்கம் வாய்மை யன்புறு மிரக்க மிக்கப்\nபொறைதவங் குணம்வ ணக்கம் பொருவிலா சார மேன்மைத்\nதிறநிறை யருணன் மானந் தேர்ச்சியிற் றௌிந்த கல்வி\nகுறைவறப் பெருகி நாளுங் குடிபுகுந் திருந்த நெஞ்சான். 1.16.7\n793 தருந்தரு வனைய செங்கைத் தனபதி யிசுறா வென்னும்\nபெருந்தவ முடைய வள்ளல் பிறங்கொளி தவழு மாடத்\nதிருந்தன னிருந்த போதி லெழுகதிர் துகளான் மூடிப்\nபரந்திடும் வரவு நோக்கிப் பார்த்ததி சயித்து நின்றான். 1.16.8\n794 மெய்த்தவம் பொருந்து மக்கா புரத்துறு வேந்தர் கொல்லோ\nபத்திவிட் டொளிர்ஷா மென்னும் பதியுடைத் தலைவர் கொல்லொ\nமுத்தவெண் மணியிற் றோன்று முகம்மதின் வரவு கொல்லோ\nவெத்தலத் தவரோ விங்ங னெதிர்ந்தவ ரென்று நின்றான். 1.16.9\n795 ஒட்டகம் புரவி தூர்த்திட் டுறுதுக ளுதயன் மாய\nமட்டறப் பொலிந்து தோன்றி வருமவர் தமக்கு மேலா\nயிட்டதோர் கவிகை மேக மெழிலுறத் துலங்கக் கண்டு\nகட்டிய மாலைத் திண்டோள் கதித்தெழப் புளகம�� பூத்தான். 1.16.10\n796 வேதவா சகத்தி லீசா விளம்பிய வசனந் தேர்வான்\nகோதறு கரிய மேகக் குடைநிழ றொடர்ந்து வந்த\nபாதையோர் தம்மை நீங்காப் பரிவினை நோக்கி நோக்கித்\nதீதறு முகம்ம தென்னத் தௌிந்தனன் செவ்வி யோனே. 1.16. 11\n797 கருந்தடங் கவிகை வள்ளல் வரவுகண் களித்து நோக்கி\nயருந்தவம் பெற்றே னின்றென் றருகிருந் தவனைக் கூவி\nவிருந்திவ ணருந்தி நந்தந் துடவையில் விடுதி யாக\nவிருந்தவ தரித்துப் போமி னெனவெடுத் தியம்பு கென்றான். 1.16.12\n798 என்றவ னுரைப்பக் கேட்டங் கெழுந்தனன் பாதை யோர்முன்\nசென்றனன் விரைவின் வந்த தேசிகர் தம்மை நோக்கி\nமின்றவ ழலங்கல் வேலிர் சோலைவாய் விடுதி யாகிச்\nசொன்றியுண் டெழுக வென்னச் சொல்லினன் முதியேர னென்றான். 1.16.13\n799 விருந்தெனு மாற்றங் கேட்டு மெய்மகிழ்ந் தராகம் பூரித்\nதிருந்தனர் விரிந்த காவி லிடபமத் திரிமா வெல்லா\nமருந்தின குளகு நீருண் டவ்வயி னுறைந்த பின்னர்\nதிருந்திய பண்ட மியாவுஞ் செறித்தொரு புறத்திற் சேர்ந்தார். 1.16.14\n800 மறந்தலை மயங்குஞ் செவ்வேற் கரமுகம் மதுதாம் வந்தங்\nகுறைந்திடத் தருக்க ளியாவுந் தளிர்த்தன வொண்பூக் கோட்டி\nனிறைந்தன வீன்ற பைங்காய் நெருங்கின கனிக ளெங்குஞ்\nசிறந்தன தேம்பெய் மாரி சிந்தின திசைக ளெல்லாம். 1.16.15\n801 மறைதெரி இசுறா வென்போன் முகம்மது தமக்கன் பாக\nமுறைவிருந் தளிக்கு முன்ன முகிழ்நனி தருக்க ளெல்லா\nநிறைமலர்த் தலைகள் சாய்த்து நீண்டமென் றளிர்க்கை தன்னால்\nவெறிநறாக் கனிகள் சிந்தி விருந்தளித் திட்ட வன்றே. 1.16.16\n802 விரிபசுந் டோடு விண்டு மென்முகை யவிழ்க்கும் பூவி\nனரியளி குடைந்து தேனுண் டகுமதின் புகழைப் பாட\nமரகதக் கதிர்விட் டோங்கு மணிச்சிறை விரித்து நீண்ட\nகரைகளிற் றருவி னீழற் களிமயி லாடு மன்றே. 1.16. 17\n803 மடலவிழ் வனச வாவி வைகையம் பதிக்கு வேந்த\nனடலுறை யபுல்கா சீம்தம் மருங்குடிச்செல்வம் போலப்\nபுடைபரந் தலர்கள் சிந்திப் பொங்குதேன் கனிக டூவிச்\nசுடரவன் கதிர்க டோன்றாச் சோலைவாய் விளங்கிற் றன்றே. 1.16.18\n804 மருப்புகுஞ் சோலை வேலி நீழலில் வரவு மொட்டார்\nநெருப்புநீ ருப்பென் றாலு நினைத்தெடுத் தளிக்கி லாதார்\nபொருப்பென வுயர்ந்த செந்தேம் பொழிலிடைப் புகுந்து நந்தம்\nவிருப்பொடு மிருப்பச் செய்தார் முகம்மதின் வியப்பீ தென்பார். 1.16.19\n805 சீதநீர் குடைவா ராடிச் செழும்பொழின் மலர்கள் கொய்வார்\nகோதறு கனிக டுய்ப்��ார் கொழுந்தழை விலங்குக் கீய்வார்\nபோதினி லமளி செய்வார் பூத்தொடுத் தணிந்து கொள்வார்\nமாதவர் முகம்ம திங்ஙன் வரப்பெறும் பலனீ தென்பார். 1.16.20\n806 கனிபல வருந்தித் துண்டக் கரும்படு சாறு தேக்கிக்\nகுனிதலை யிளநீ ருண்டு கொழுமடற் றேனை மாந்தி\nநனிவயி றார்ந்தோம் பொய்யா நாவினன் மனையிற் புக்கி\nயினியெவர் விருந்துண் பாரென் றெழின்முக மலர்ந்து சொல்வார். 1.16.21\n807 இன்னண மியம்பிக் காவி லினிதுறைந் திருக்குங் காலைச்\nசென்னெறி வேத நன்னூ றௌிந்தறி யிசுறா வென்போன்\nறன்மனை விருந்துண் டேக வருகவென் றிருவர் சார்ந்திம்\nமன்னவர் தம்மைப் போற்றி மனங்களி குளிர்ப்பச் சொன்னார். 1.16.22\n808 மடிவுறு மனத்த னாகி வருமபூ ஜகுலென் றோதுங்\nகொடியவன் கவட மாயோர் சூழ்ச்சியைக் குறித்து நீண்ட\nகடிகமழ் சோலை வாயின் முகம்மதைச் சரக்குக் காக்கும்\nபடியிருத் திடுக யாரும் பரிவுட னெழுக வென்றான். 1.16.23\n809 வஞ்சக னுரைத்த மாற்றங் கேட்டபூ பக்கர் மாழ்கி\nநெஞ்சகம் புழுங்கிச் சென்றார் நிரைமலர்த் தேனை மாந்திச்\nசஞ்சரி கங்கள் பாடுந் தண்டலை நீங்கி யாரும்\nவிஞ்சையு மறையுந் தேர்ந்த வேதியன் மனையிற் புக்கார். 1.16.24\n810 மூதுரை வழிவ ழாதோன் முன்றில்வந் தவர்க ளோடுஞ்\nசீதவொண் கவிகை நீழற் காண்கிலன் றெருமந் தேங்கிப்\nபாதக ரிவரியா ரென்றன் பவக்கட றொலைய வந்த\nமாதவ ரிலையென் றெண்ணி வாடிய மனத்த னானான். 1.16.25\n811 மறந்திகழ் வேலீ ரிங்கு வந்தவ ரன்றிக் காவி\nலுறைந்தவ ருளரோ வென்ன வுறுவினைத் துடரை நீக்கித்\nதுறந்தவ னுரைப்பப் பாவம் பகையொரு தொகையாய்க் கூடிப்\nபிறந்தபூ ஜகுலென் றோதும் பெயரினன் பெயர்ந்துஞ் சொல்வான். 1.16.26\n812 வடுக்கதிர் வேற்க ணங்கை மனைப்பொருட் பண்ட மற்று\nமடுக்கிய துணர்ப்பைங் காவி லகுமதென் றிருவ னல்லா\nலெடுக்கருந் த்வத்தின் மேலோ ரியாவரு மடைந்தோ மென்ன\nநடுக்கமொன் றின்றிச் சொன்னா னஞ்சுறும் வெஞ்சோ லானே. 1.16.27\n813 தீயினுங் கொடிய மாற்றஞ் செவிமடற் றுளையி லோடிப்\nபோயது சிந்தை யூடு புகைந்திடப் புழுங்கிப் பொங்கி\nவாயினீர் வறந்து கண்ணில் வளர்தழற் கொழுந்து காட்டிக்\nகாய்சின வேறு போன்றான் கவலுநூற் புலமை யோனே. 1.16.28\n814 சினத்தினை யடக்கித் தேறாச் சிந்தையைத் தேற்றி நந்த\nவனத்தினி லிருந்த செவ்வி முகம்மதைக் கொணர்க வென்ன\nநினைத்தவ னுரைப்பக் கேட்டங் காரிது நெடிதிற் புக்கிக்\nகனைத்துவண் டிருந்த தண்டார் ���பீபுதம் மிடத்திற் சார்ந்தான். 1.16.29\n815 மங்குலங் கவிகை யீர்நம் வரவினைக் காணான் சீற்றச்\nசெங்கதிர் தெறிக்கக் கண்கள் சிவந்தனன் சினந்த வேகம்\nபொங்குமா தவத்தோன் கோபப் புரையற வேண்டு மல்லா\nலெங்களைக் காக்க வேண்டும் படியெழுந் தருள்க வென்றான். 1.16.30\n816 சிலைவய வரியா ரீது செப்பிய மாற்றங் கேட்டு\nமலையெனும் புயங்க ளோங்க மகிழ்ந்துபுன் முறுவல் கொண்டு\nகலைவல னிசுறா வென்னுங் காவலன் களிப்பச் சேந்த\nவிலைமலி கதிர்வே லேந்தி முகம்மது மெழுந்தா ரன்றே. 1.16.31\n817 சலதரந் திரண்டு நீங்காத் தனிக்குடை நிழற்றப் சோதிக்\nகலைமதி பொருவா மெய்யிற் கதிர்புடை விலகி மின்ன\nநிலமிசை வழிக்குக் காத மான்மத நிறைந்து வீச\nமலரடி படிதீண் டாது மாதவன் மனையிற் புக்கார். 1.16.32\n818 தொட்டபாழ்ங் கிணறுண் டாங்கு துவலைநீ ரசும்புந் தோன்றா\nதிட்டமுள் ளிலையீந் தங்ங னிருந்திறந் தனேக காலக்\nகட்டையொன் றுளது தன்பால் ஹபீபுமெய் கவின்க னிந்து\nவிட்டொளி பரப்பத் தோன்றி விரைவின்வீற் றிருந்தா ரன்றே. 1.16.33\n819 குறைபடுங் கூவல் கீழ்பாற் குமிழிவிட் டெழுந்து மேல்பா\nனிறைபட் பொங்கி யோங்கி நிலம்வலஞ் சுழித்திட் டேறி\nயிறையவன் றூதர் செவ்வி யிணைமலர்ப் பதத்திற் றாழ்ந்து\nதுறைதொறும் பெருகும் வெள்ள நதியெனத் தோற்றிற் றன்றே. 1.16.34\n820 இருந்தது தொல்லை நாளி லிறந்தபே ரீந்தின் குற்றி\nகரிந்திடம் பசந்து செவ்வெ கதித்தெழக் குருத்து விட்டுச்\nசொரிந்தநெட் டிலைவிட் டோங்கித் துடர்துணர் தோறும் பாளை\nவிரிந்துபூச் சிந்திக் காய்த்து மென்கனி சிதறிற் றன்றே. 1.16.35\n821 கோதறப் புனலுண் டாகிக் குற்றியுந் தளிர்ப்பக் கண்ட\nமாத வன்மனமுங் கண்ணு மகிழ்வொடு களிப்புப் பொங்கிச்\nசீதரக் கவிகை வள்ளன் முகம்மதின் சேந்த செவ்வி\nபாததா மரையிற் றாழ்ந்து பைந்துணர் மௌலி சேர்த்தான். 1.16.36\n822 மறைதெரி யறிவ னீதி முகம்மதி னடியைப் போற்றி\nயிறையவன் றூத ரேயிவ் விருநிலத் தரசர் கோவே\nகுறைபடா திருந்த வெற்றிக் கொழுமணிக் குன்ற மேயா\nனறைவகேட் டருள்க வென்ன வடுத்துவிண் ணப்பஞ் செய்தான். 1.16.37\n823 இந்நிலக் திருந்தேன் பன்னா ளிறையவன் றூத ரான\nமன்னவ ரீசா விங்ஙன் வந்தன ரவரைப் போற்றிப்\nபொன்னடி விளக்கி யின்னம் புவியிடை நபிமா ருண்டோ\nவென்னலு மென்னை நோக்கி யெடுத்தினி துரைக்க லுற்றார். 1.16.38\n824 அருந்தவத் தவனே யாதி யருளொளி யவனி னீங்கா\nதிருந்துள தாத மெய்யி னிடத்தவ தரித்துத் தொல்லை\nவருந்தலை முறைக ளெல்லாம் வந்தினி மேலும் பின்னாட்\nபெருந்தலம் புரக்க வல்லே நபியெனப் பிறக்கு மன்றே. 1.16.39\n825 மக்கமா நகரில் வாழும் அப்துல்லா மதலை யாகித்\nதிக்கெலாம் விளக்குஞ் செங்கொல் தீனிலை நிறுத்தி வேறு\nபக்கமுன் மதங்க ளென்னும் பகையறுத் தரிய காட்சி\nமிக்கவ ராகு மற்ற நபிகளின் மேன்மை யாமால். 1.16.40\n826 புவியின் முகம்ம தென்னப் பொருந்திய பெயருண் டாகு\nமவரலா னபிபின் னில்லை யவரும்மத் தானோர்க் கெல்லாம்\nபவமறுங் கதியுண்டாகும் படைப்புணும் வானோ ரெல்லாஞ்\nசுவைபெறுங் கலிமாச் சொல்வ ரென்னவே சொல்லி னாரால். 1.16.41\n827 ஆரணக் குரிசி லீசா வுரைத்தபி னவரைப் போற்றி\nபூரண மதியம் போலும் புகழ்முகம் மதுவென் றோதும்\nபேரறி வாள ரெந்நாட் பிறப்பரென் றிசைப்பக் கேட்டுச்\nசீர்பெற வறுநூ றாண்டு செல்லுமென் றிசைத்தா ரன்றே. 1.16.42\n828 அம்மொழி கேட்டுக் காண்ப தரிதென வௌியேன் சிந்தைச்\nசெம்மலர் கருகத் துன்பத் தீயினிற் குளித்தோன் றன்னை\nவம்மெனத் திருத்திச் செவ்வி முகம்மதைக் காணு மட்டு\nமிம்மரச் சோலை வாயி னிருமிறை யருளா மாதோ. 1.16.43\n829 பலன்பெறு முகம்ம திங்ஙன் ஷாமெனும் பதியை நாடி\nநலம்பெற வருவர் நீரு நன்குறக் காண்பி ரென்னத்\nதலம்புக ழீசா கூறத் தாழ்ச்சிசெய் தடியே னெந்த\nநிலந்தனிற் காண்பே னென்ன நிகழ்த்தின னிகழ்த்தும் போதில். 1.16.44\n830 இந்நெறி வந்து முன்னா ளிறந்தவீந் தடியிற் றோன்றப்\nபன்மலர் சொரிந்து காய்த்துப் பழமுதிர்த் திடும்பா ழூற்று\nமுன்னிடப் பெருகி யோடு முறைமைகண் டறிந்து நீரந்\nநன்னெறிக் குரிசிற் கென்றன் சலாமையு நவிலு மென்றார். 1.16.45\n831 இன்னண மியம்பி யாதி யிடத்திரந் தரிதா யென்றன்\nறன்னுயிர் நிற்கச் டெய்து சார்ந்தன ரவணி லீசா\nமன்னவ கேட்டேன் கண்டேன் மணத்தெனை யெடுத்த டக்கிப்\nபின்னெழுந் தருள்க வென்ன வுரைத்தனன் பிறங்கு தாரான். 1.16.46\nமாலை தாழ்புய முகம்மது கேட்டுள மகிழ்ந்த\nகாலை யவ்வயி னுறைந்தவேற் காளையர்க் கெல்லாம்\nவேலை வாருதி யமுதென விருந்தெடுத் தளித்தான்\nசோலை முக்கனி தேனொடும் பாகையுஞ் சொரிந்தே. 1.16.47\n833 ஆகங் கூர்தர விருந்தளித் தவரவர் கரத்திற்\nபாகு பாளிதம் வெள்ளிலைச் சுருளொடும் பகிர்ந்து\nதேக மெங்கணுஞ் சந்த்னக் குழம்பினாற் றீற்றி\nயோகை கூர்தர நன்மொழி யெடுத்தெடுத் துரைத்தான். 1.16.48\n834 தெரியு மெய்மறைக் குரியவ விச்செக தலத்தி���்\nவரிசை நந்நபி முகம்மதை யொருநொடிப் பொழுதும்\nபிரியல் வாய்மொழி மறுத்திட லிப்பெரும் பேறுக்\nகுரியர் நீரல தெவரென அபூபக்கர்க் குரைத்தான். 1.16.49\n835 கரிக ருங்குழல் வெண்ணகைப் பசியமென் றோகை\nவரிவி ழிக்கதி ஜாமனை மைசறா தன்னை\nயருகி ருத்திநன் மொழிபல வெடுத்தெடுத் தறைந்தான்\nவிரியு நூற்கடற் செவிமடுத் துண்டமெய்த் தவத்தோன். 1.16.50\n836 வரிசை வள்ளற னிணையடிச் செழுமல ரதனைச்\nசிரசு றப்பணிந் திருவிழி மனிகளாற் றேய்த்து\nமரும லர்க்குழன் மனையவர்க் குறுமொழி வகுத்துத்\nதரையி னிற்புகழ் பெறும்படி யணைமிசைச் சாய்ந்தான். 1.16.51\n837 துணைவ ரும்முயிர்த் துணைவியும் புதல்வருஞ் சூழப்\nபணர்வி ரிந்தன கேளிரும் பாங்கினி லிருப்ப\nமணமெ ழும்புய வள்ளலை யடிக்கடி வாழ்த்தி\nயணையின் மீதினிற் சாய்தலும் விண்ணில கடைந்தான். 1.16.52\n838 பொருத்து மெய்மொழி மாதவ னிறந்தவப் போதிற்\nகருத்த ழிந்திரு கண்கள்முத் துகுத்திடக் கலங்கி\nவருத்த முற்றவர் சிலரணி வயிறலைத் தலறிச்\nசிரத்தி னிற்கதுப் பறப்பறித் தெறிந்தனர் சிலரே. 1.16. 53\n839 சிந்தை தேங்கிட வழுதவர் தங்களைத் தேற்றி\nமைந்த ரியாவருந் திரண்டெழு மணத்துட னெடுத்துக்\nகந்த மென்மலர் கமழ்ந்திட வடக்கினர் ஹபீபு\nமந்த மில்லவன் றனைப்புகழ்ந் தேத்தின ரன்றே. 1.16. 54\n840 முதிய கேள்வியன் சடங்குள தெவ்வையு முடிப்பக்\nகதிர வன்கதி ரொடுக்கிமேற் கடலினிற் சார்ந்தான்\nமதிவிண் ணெய்திட வசிகரு முகம்மது மகிழ்வா\nயுதிரு மென்மலர்ச் சோலைபுக் குறங்கின ரன்றே. 1.16.55\nஇசுறா காண் படலம் முற்றிற்று.\nஆகப் படலம் 16-க்குத் திருவிருத்தம்...840\n1.17. கள்வரை நதி மறித்த படலம்\n841 பருதி வானவன் செங்கதிர் பரந்திடத் துயின்றோ\nரெருது வாம்பரி யொட்டகம் பரந்திட வெழுந்து\nமுருகு லாவிய பொழிகடந் தருநெறி முன்னித்\nதிருகு வெஞ்சினக் களிறென நடந்தனர் செறிந்தே. 1.17.1\n842 சிறுபொ ருப்படர்ந் தடவிக ளுறைநெறி சேர்ந்து\nவறுப ரற்படர் பாலைக ணீந்திமுள் வகிர்ந்திட்\nடறல்கொ ழித்திடுங் கானையா றுகள்கடந் தகன்று\nகுறைவில் சந்தகில் செறிநெடு வரைகுறு கினரே. 1.17.2\n843 பள்ள மும்பசுஞ் சோலையும் வெண்மணற் பரப்பு\nமுள்ள தோரிட மவ்வையி னுறைந்தன ருரவோர்\nவள்ள றம்மிடத் தொருவன்வந் திவ்வரை வனத்திற்\nகள்ள ருண்டெனு மசுகையுங் கண்டன னென்றான். 1.17.3\n844 இருந்த வவ்வையிற் கள்ளருண் டெனுமொழி யிசைப்பத்\nதெரிந்து கண்டன மென்றனர் சிலர்சிலர் திகைத்தார்\nவிரிந்த செங்கதி ரோனுமேற் றிசையினிற் புகுந்தான்\nவருந்த லென்றவர்க் குரைத்தனர் புகழ்முகம் மதுவே. 1.17.4\n845 சோர ருண்டென மனந்துணுக் குறல்சுடர் வரையி\nனேர தாயொரு நதியுள நிலங்சுழித் தெழுந்து\nகோர மாய்வருங் கள்ளருங் குறுகிடா ரெனவே\nகாரெ ழுங்குடை முகம்மது கனவுகண் டனரே. 1.17. 5\n846 கனவின் செய்தியை யவரவர்க் குரைத்திடுங் காலைத்\nதினக ரன்குணக் கெழுந்தன னதிசுழி கிளறி\nவனம டங்கலும் வகிர்ந்தெடுத் திருகரை வழிந்திட்\nடினம ணிக்கருங் கடல்வயி றிடைமடுத் ததுவே. 1.17.6\n847 இருந்த பேரனை வருமெழுந் திருநதிக் கரையிற்\nபொருந்தி நன்னெறி யீதென நடக்குமப் போதில்\nவருந்திக் கள்வரு மறுகரை யிடத்தினின் மறுகித்\nதிருந்த நோக்கினுங் காண்கிலா தெழுந்தன திரைகள். 1.17.7\n848 ஆறு வந்தது புதுமைகொ லெனவதி சயித்து\nமாறு கொண்டவர் திரண்டொரு பெருவரை முகட்டி\nலேறி நின்றுதே சிகர்தமை நோக்கலு மெழுந்து\nமீறி வெண்டிரை புரட்டிமீக் கொண்டலு வெள்ளம். 1.17.8\n849 கள்ளர் வந்தவ ணிருந்தன ரெனக்கெடி கலங்கி\nயுள்ள நொந்தனம் முகம்மதிங் குறுபொருட் டதனால்\nவெள்ளம் வந்தது மறித்தது காணென வியந்து\nவள்ள லைப்புகழ்ந் தார்வழி நடந்தனர் வசிகர். 1.17.9\n850 தஞ்ச மீங்கிவ ரெனப்புகழ்ந் தவர்தமை நோக்கி\nயஞ்ச லாதுநின் றபுஜகில் மனத்தினி லழன்று\nவிஞ்சை யான்முகம் மதுபடித் திவணிடை விளைத்த\nவஞ்ச னைத்தொழி லலதுவே றிலையென மறுத்தான். 1.17.10\n851 படிறு ளக்கசட் டபுஜகில் பகர்ந்திடு மொழிகேட்\nடடல பூபக்கர் மனத்தடக் கினுமடங் காதாற்\nகொடிய தீவினைக் குரியவர் சொல்லினைக் குறித்தோர்\nகெடுவ ரென்பதற் கையமி லெனக்கிளத் தினரே. 1.17.11\n852 கரிந்த புன்மனச் சிறியவர் கழறிய கொடுஞ்சொற்\nறெரிந்த மேலவர் செவிக்கிடா ரென்னுமத் திறம்போல்\nவிரிந்த கார்க்குடை நிழலிடை வரைப்புயம் விளங்க\nவருந்த வப்பொருண் முகம்மது நடந்தன ரன்றே. 1.17.12\n853 சிந்து நன்மணிக் கதிரெழத் திரைக்கரத் தெறிந்து\nவந்த மாநதிக் கணியெனு மொருகரை மருங்கிற்\nகந்த மென்மலர் செறிதருங் காவகங் கடந்து\nபுந்தி கூர்தர மக்கிக ளனைவரும் போனார். 1.17.13\n854 சீத வொண்புனற் செழுமல ரோடையிற் செறிந்த\nகோதில் வெண்சிறைப் பெடையொடுங் குருகின மிரியப்\nபாதை போந்தனர் ஷாமெனுந் திருப்பெயர்ப் பதிக்கோர்\nகாத மாமென விறங்கினர் கடிமலர்க் காவில். 1.17.14\n855 ஒட்ட கத்திர ளனைத்தையு மொழுங்குறா நிரைத்துக்\nகட்��ி வாம்பரித் திரளையுஞ் சேர்த்தனர் கடிதின்\nவிட்ட பாசறை யிடங்களி னிவைவியப் பெனவே\nசெட்டர் சூழ்தர விருந்தனர் செழுமலர்க் காவில். 1.17.15\n856 சோலை வாயொரு வாகன மெனச்சுடர் திகழக்\nகோல வார்கழற் குறைஷிகள் குழுக்கண நாப்பண்\nவேலை வெண்டிரை முகட்டெழு மதியினும் வியப்ப\nமாலை தாழ்புய முகம்மது வந்துவீற் றிருந்தார். 1.17.16\nகள்வரை நதி மறித்த படலம் முற்றிற்று\nஆகப் படலம் 17க்குத் திருவிருத்தம்...856\n1.18. ஷாம் நகர் புக்க படலம்\n857 காவ கத்திலன் றிருந்திருள் கடிந்துவெங் கதிரோன்\nமேவு வெண்டிரைக் கடன்முகட் டெழுதலு மேலோர்\nதாவு வெம்பரி யொட்டகைத் திரளொடுஞ் சாய்த்தே\nயேவி லங்கையி லேந்திய வேந்தலோ டெழுந்தார். 1.18.1\n858 கடிகொண் மென்மலர்த் துடவையுங் கருஞ்சுரும் புதைப்ப\nவடியுந் தேன்மலர் வாவியும் வளர்கழைக் குலம்போ\nனெடியக் பச்சிலைக் கரும்புடைக் கழனியு நிறைந்த\nகொடியி லைச்சிறு கேணியுங் குறுகிட நடந்தார். 1.18.2\n859 கூய்த்தி ரண்டளி யினங்குடைந் துழிநறாக் குளித்துத்\nதோய்த்த பொற்குவ டெனவிரு வரைப்புயந் துலங்க\nவாய்த்த பேரொளி முகம்மது வருவது நோக்கிக்\nகாய்த்தி ரட்குலை சாய்த்துநின் றிறைஞ்சின கதலி. 1.18.3\n860 வேந்தர் வேந்தவ ணருகுற வடைதலும் விரிந்த\nமாந்த ருச்சினை யிடைபழத் தொடுந்துயல் வருதற்\nறேந்த ருங்கனி யுண்டெழுந் தருளெனச் செறிந்து\nசாய்ந்த மென்றளிர்க் கரத்தினா லழைப்பதொத் தனவால். 1.18.4\n861 தேக்கும் வெண்டிரைப் புவிக்கொரு தனிச்செங்கோல் செலுத்திக்\nகாக்கு நாயக முகம்மது வரும்வழி கவின\nவாக்கும் பொற்குட நனிநிரை நிரையணி யணியாய்த்\nதூக்கி வைத்தபோன் முட்புற நறைக்கனி தூங்கும். 1.18. 5\n862 வெள்ளி வெண்மலர் சொரிந்தன பாளைவாய் விரித்துத்\nதெள்ளு செம்பொனாற் சமைத்தபோற் செழுங்குலை தாங்கி\nவள்ள லார்வரு னெறியலங் கரிப்பென வயங்கும்\nபுள்ளி வண்டொடு பசுமடல் விரிதலைப் பூகம். 1.18. 6\n863 விரிந்த மென்மலர்க் கொம்பினி லளியினம் வீழச்\nசரிந்து மென்றுக ளுதிர்வது வானவர் தலத்தி\nலிருந்த பொன்னெடுத் தருநபி யிணைமல ரடியிற்\nசொரிந்து விட்டது போல்வயின் வயின்றொறுந் தோன்றும். 1.18.7\n864 தெறித்த முத்தொளிர் கழனிவா னகமெனச் சிறப்பத்\nதறித்த பூங்கரும் பாட்டுசா றடுபுகை தயங்கிக்\nகுறித்த சோலைமேற் றவழ்வது குரைகட லேழும்\nபறித்த ருந்திய கருமுகிற் படல்மொத் துளதால். 1.18.8\n865 பாட லத்தரு நிழன்மர கதக்கதிர் படர\nவாடி நிற்பன முகம்மதைக் கண்டகங் களித்து\nவீடின் மெண்சிறை பட்டகண் ணனைத்தையும் விழித்துக்\nகூடி நோக்குவ தொத்தன களிமயிற் கூட்டம். 1.18.9\n866 கோட்டு மென்மலர் வாசமுங் கொடிமலர் விரையுஞ்\nசூட்டு நீர்மலர் நிலமலர் வாசமுந் தூர்த்துப்\nபூட்டும் விற்கர முகம்மது மெய்யினிற் பொங்கிக்\nகாட்டு மான்மதங் காவதங் காவகங் கமழும். 1.18..10\n867 ஒரும னைப்பிறந் தொருமனை யிடத்தினி லுறைந்து\nகருவ ரத்தரித் தீன்றுதன் கணவனை யிகழாப்\nபெருவ ரம்புறும் பெண்கொடி யெனத்தலை சாய்த்துத்\nதிருவுஞ் செல்வமுந் திகழ்தரக் காண்பன செந்நெல். 1.18.11\n868 துன்னு மெல்லிதழ் வனசமும் பானலுஞ் சுரும்புண்\nடின்னி சைப்பட வூட்டுதேங் குவளையு மிடையிற்\nசெந்நெ ருப்புநா விரித்தசே தாம்பலுஞ் செறிந்து\nவன்ன மென்படம் போர்த்தபோன் றிருந்தன வாவி. 1.18.12\n869 துய்ய சைவலச் சுரிகுழ றுயல்வரச் சுனைமென்\nறைய லுள்ளகங் குளித்துடற் களிப்பொடுந் தனது\nகையின் வெண்மலர்ப் பந்தெடுத் தெறிவது கடுப்பச்\nசெய்ய தாமரை மீதனஞ் சிறந்தெழுந் ததுவே. 1.18.13\n870 பண்ணை வாய்ச்செழுங் கமலங்கள் செவ்விதழ் பரப்பி\nயுண்ணி றைந்தமா மணியொடு மொளிர்வன வவைகள்\nவண்ண வார்கழன் முகம்மது வருநெறிக் கெதிரா\nயெண்ணி றந்தகை விளக்கெடுத் தேந்தின ரியையும். 1.18.14\n871 வண்டி னத்தொனி மறுத்தில மலர்சொரி வனங்கண்\nமுண்ட கத்தட மலர்ந்தில புள்ளொலி முழக்கந்\nதொண்டை வாய்ச்சியர் குரவையே கழனிக டோறும்\nபண்டி யின்றொகைக் கம்பலை மறுத்தில பாதை. 1.18.15\n872 வடந்த யங்கிவம் மிதத்தெழுங் குவிமுலை மடவார்\nகுடைந்து நீர்விளை யாடிய வாவியுங் குறுகிப்\nபடர்ந்த மல்லிகை மாதுளைப் பந்தரு நோக்கிக்\nகடந்தி லங்கிய ஷாமெனுந் திருநகர் கண்டார். 1.18. 16\n873 முதிர்ந்த பேரொளி முகம்மது வருநெறி முன்னி\nயெதிர்ந்தி றைஞ்சுதற் கிந்நக ருறைந்திடு மரசீர்\nபொதிந்த பூணொடு மேகுமி னெனக்களி பொங்கி\nயதிர்ந்தி டக்கர மசைத் தல்போ லசைந்தன கொடிகள். 1.18.17\n874 மதுக்கொண் மாலிகை நாற்றிநன் மணிபல குயிற்றிச்\nசெதுக்கி மின்னுமிழ் தமனியத் தசும்புகள் செறித்து\nவிதுக்கொண் மேனிலை மென்றுகண் மாசறத் துடைத்துப்\nபுதுக்கு வான்றொழில் புரிந்தபோ லசைந்தபொற் கொடிகள். 1.18.18\n875 சிவந்த பாதபங் கயநபி திருநகர்ப் புறத்துக்\nகவிந்த கார்க்குடை நிழலிட வருவது கண்டு\nநிவந்த வெண்சுதைப் பளிக்குமே னிலைவயி னின்று\nகுவிந்த கைவிரித் தழைத்தபோ லச��ந்தன கொடிகள். 1.18.19\nஇச்செக மதிற்றபதி யற்றொழிலி யற்றி\nவிச்சையி னமைத்துகொ லோவமரர் விண்ணி\nலச்சொடுபி றந்திவ ணடைந்ததுகொ றானோ\nவச்சிர மணிக்கதிர் பரப்புமணி மாடம். 1.18.20\n877 சுந்தரந பிக்குரிசின் மெய்ப்புகழ் துலங்கி\nயந்தரமு மண்டபகி ரண்டமு நிறைந்து\nமந்தரமி தென்றுதற வளைந்தர வழிந்து\nசிந்துவ தெனச்சுதை தௌித்தமணி மாடம். 1.18.21\n878 எங்கணபி யிங்ஙன மெதிர்ந்தனர்கொ லென்னத்\nதிங்கடவாழ் சாளர விழிக்கடை திறந்து\nபொங்கழகு நோக்குவன போலுற நிவந்த\nபைங்கதிர் விரித்தொளி பரப்புமணி மாடம். 1.18.22\n879 கந்தநறும் வெண்சுதை கலந்தணி யிலங்கி\nவந்துநக ரந்தனை வளைந்தமதி லாடை\nயிந்தநில மெங்குமெதி ரின்றென வியந்தே\nயந்தர மடங்கலு மளந்தது வளர்ந்தே. 1.18. 23\n880 சீதவக ழாடையை யுடுத்தணி சிறந்தது\nமோதியிட றுங்கரு முகிற்குழன் முடித்தே\nயாதிமணி வாயின்முக மாகவழி யாத\nமாதர்தமை யொத்தது வளைந்தமதி ளம்ம. 1.18.24\n881 பந்திபெற நின்றபட லந்தனி யெழுந்தே\nயந்தர நடந்துதிர ளாரமணி வாரிச்\nசிந்துதிரை வாரியற வுண்டது திரண்டு\nவந்துநனி மஞ்சடை கிடக்குமதி ளன்றே. 1.18.25\n882 கந்துகமொ டுந்துமிர தங்களு மிடைந்து\nதந்தியின மும்பிடிக ளுந்தலை மயங்கிச்\nசுந்தரம டந்தையரு மைந்தரொடு துன்றி\nவந்தவ ரெதிர்ந்தவர் நெருங்குமணி வாயில். 1.18.26\n883 ஈறுதெரி யாதென வுயர்ந்தெழி றவழ்ந்து\nமாறுபகர் கின்றரிய மாமதிண் மதிக்கோர்\nவீறுபெற நின்றபரி வேடமென லாகி\nயூறுபுனல் கொண்டுகட லொத்தவக ழம்மா. 1.18. 27\n884 தும்பிகள் குடைந்துபுன றுய்ப்பமக ரங்க\nளும்பரி னெழுந்துமுத லைக்குல மொதுங்க\nவெம்பியுக ளுந்தொறு மிடைக்கயல் வெருண்ட\nகம்பலை யறாதலை கலிக்குமக ழன்றே. 1.18.28\n885 இந்துதவழ் கின்றமதி ளும்மக ழிருந்த\nகொந்தல ருறைந்துவரி வண்டுகள் குடைந்து\nசிந்தமு தருந்துகய லங்கரை தியங்க\nவந்துநனி கண்டக மகிழ்ந்தனர்க ளன்றே. 1.18.29\n886 கண்டுநக ரந்தனை மனத்திடை களித்து\nவண்டுதுதை கின்றபுய மைந்தர்களி யாருங்\nகொண்டல் கவி யுந்திற லுடைக்குரிசி றானு\nமெண்டல மதிக்குமதி ளின்புற மிறுத்தார். 1.18.30\n887 பந்தியி னிரைத்தனர் பரித்திர ளனைத்து\nமுந்துமிட பத்திரளொ டொட்டக நிரைத்தா\nரிந்துகதிர் கொண்டென விலங்கறை யிடத்தில்\nவந்தபல பண்டமு மணித்தொகையும் வைத்தார். 1.18.31\n888 வித்தக ரனைத்தும்விடு தித்தலைகள் புக்கார்\nமைத்தவழ் முகிற்குடை மறைக்குரிசி லோடு\nமத்தல மிலங்கவபூ பக்கரு மிருந்தா\nருத்தம குணத்தினொடு மக்கிகளு றைந்தார். 1.18.32\n889 புவிவளர நன்கனி பொழிந்ததரு வூடோர்\nசுவையுமற நஞ்சுகள் சொரிந்தசெடி யென்னப்\nபவடமிறு வஞ்சனை படுங்கொலை படைத்த\nஅபுஜகிலெ நுங்கொடிய பாவியு மடைந்தான். 1.18.33\n890 எவ்வுழி யிருந்திவ ணடைந்தவர்க ணீவிர்\nசெவ்விய திறர்குரிசி லியார்தொழிலி யாதென்\nறவ்வுலகி லந்நக ரடைந்தவர்கள் வந்தே\nயொவ்வொரு வரைத்தனி யுசாவினர்க ளன்றே. 1.18.34\n891 மக்கநக ரத்துபுதுல் முத்தலிபு மன்ன\nருக்குரிய பேரருயிர் போன்முகம்ம தென்போர்\nதக்கபுக ழுக்குமதி மிக்கவர் சரக்கோ\nடொக்கலொடு வந்தன மெனத்தனி யுரைத்தார். 1.18.35\n892 ஷாமுநக ரத்துநசு றானிக டமக்குண்\nமாமறையின் மிக்கனவன் வந்துமைச றாவைத்\nதேமலர் புயத்திலணி செம்மலொ டிருப்பக்\nகாமருவு சார்பினிடை கண்டனன் மகிழ்ந்தான். 1.18.36\n893 அன்னிய ரெனாதுமைச றாதனை யடுத்து\nவன்னமலர் மாலைதிகழ் மார்புற வணைத்து\nமுன்னைநெடு நாளுறவ தானமுதி யோனு\nமென்னக மடைந்தினி தெழுந்தருளு மென்றான். 1.18.37\n894 கோதைகதி ஜாவுரை மனத்திடை குறித்து\nமாதிர மெதிர்ந்துபொரு வாதபுய வள்ளல்\nபாதகம லத்துறு பணித்தொழி லிகழ்ந்தோர்\nபோதினு மகன்றதிலை யென்றுரை புகன்றான். 1.18.38\n895 கோலமொடு கூறுமொழி கொண்டுடல் களித்துச்\nசீலநபி பாதமிசை செங்கணிணை வைத்துப்\nபாலரிசி காய்கறி பழத்தொடு சுமந்தே\nசாலவு மளித்தவனு மேதரக னானான். 1.1839\n896 வந்தவர்கொ ணர்ந்தபணி மாமணி சரக்கோ\nடிந்துகலை யென்றகலை யாவையு மெடுத்துச்\nசிந்தைகளி கொண்டவர் செழுங்கர மறைந்தே\nயந்தநக ரத்துவணி கர்க்கினி தளித்தார். 1.18. 40\nமிக்கசெம் மணிபணி விற்று மாற்றிய\nமக்கிகண் மறுசரக் கெவையும் வாங்கித்தம்\nமொக்கலோ டின்புற வுவக்கும் போதினி\nலக்கண மொருவன்ற னமைதி கூறுவான். 1.18. 41\n898 உற்றதென் வயினுறை சரக்கொன் றாயினும்\nவிற்றில முகம்மதென் விடுதி புக்கிடி\nலற்றையின் மாறியூ தியமுண் டாக்குவேன்\nமற்றடப் புயர்த்திர்க ளென்று வாழ்த்தினான். 1.18.42\n899 என்றவ னுரைத்தலு மெழுந்து வள்ளலுஞ்\nசென்றவ னுறைந்திடும் விடுதி சேர்ந்தபின்\nமின்றவழ் மணிகலை விலையென் றோதிய\nதொன்றிரண் டெனத்தொழி லுறுதி யானதே. 1.18. 43\n900 தன்னிடத் துறைந்தபொற் சரக்குங் கோவையு\nமுன்னிய விலைக்குவிற் றொடுக்கி யந்நகர்\nமன்னிய பண்டமும் வாங்கி வள்ளறன்\nபொன்னடி தன்முடி பொலியச் சூட்டினான். 1.18. 44\nஷாம் நகர் புக்க படலம் முற்றிற்று.\nஆகப் படலம் 18க்குத் த��ருவிருத்தம்...900\n1.19. கரம் பொருத்து படலம்\n901 மறங்கிளர் வேற்கர வள்ளன் மக்கிக\nளிறங்கிய விடுதிபுக் கிருக்குங் காலையிற்\nகறங்கிய ஷாமினிற் காபி ரிற்சில\nரறங்கிளர் நபியைவந் தடுத்து நோக்கினார். 1.19.1\n902 மேனியிற் கதிர்விரி வியப்பு மெய்யினின்\nமான்மதங் கமழ்தலும் வடிந்த கைகளுந்\nதூநிறை மதியென முகமுந் தோள்களுந்\nகானிலந் தோய்தராக் கார ணீகமும். 1.19.2\n903 பன்னருஞ் சிறப்புடை யருட்கட் பார்வையு\nமன்னிய வவயவத் தழகு மாசிலா\nநன்னிலை மொழிபல நவிற்றுஞ் செய்கையு\nமின்னன பலவுங்கண் டேகி னாரரோ. 1.19. 3\n904 கண்டவர் காண்கிலாக் கார ணீகமொன்\nறுண்டென நகரவர்க் குரைப்பக் கேட்டவர்\nவிண்டவர் விளங்கிட வேதம் பேசிய\nகொண்டலங் கவிகையா ரென்னக் கூறினார். 1.19.4\n905 மறைதெரி சமயமு நமரு மாய்ந்திட\nவுறைகுவ னொருவனுண் டணித்தென் றோதுநூற்\nறுறைவலார் நாடொறுஞ் சொற்ற சொற்படி\nபிறவியா னிவனெனப் பின்னும் பேசினார். 1.19. 5\n906 தருபெரும் பதவிச் சமயம் பாழ்பட\nவருபவன் றன்னுயிர் வானி லேறிடக்\nகுருதிநீர் சிந்திடக் குவல யத்திடைச்\nசெருவிளைத் திடுதலே திறமென் றோதினார். 1.19.6\n907 அறைதிரைக் கடலென வதிர்தன் மாறியிங்\nகுறையுமின் வேறொரு பாய சூழ்ச்சியான்\nமறைபட வரவழைத் தவன்றன் வல்லுயிர்\nகுறைபட ரகசியக் கொலைசெய் வோமென்றார். 1.19.7\n908 சூதர்கள் கூண்டினி துரைத்த சொல்லையோர்\nபாதகன் கருத்தினுட் படுத்தி மாமறை\nவாதியென் றவனுயிர் மாய்க்க வேண்டுதற்\nகீதலா லுறுமொழி யொன்று மில்லென்றான். 1.19. 8\n909 உரைவழி யவைசெய் துபாய மாகிய\nகரைமதிக் காபிரி னால்வர் கள்ளமாய்\nநிரைமணிப் புரிசையின் வாயி னீங்கியே\nவிரைசெறி முகம்மதின் விடுதி நண்ணினார். 1.19.9\n910 வஞ்சனை கொலைகப டனைத்து மாட்டிய\nநெஞ்சினர் மக்கிக ணிறைந்த நாப்பணிற்\nகஞ்சமென் மலர்ப்பதக் கார ணீகரை\nயஞ்சலித் தன்புட னடுத்து நின்றனர். 1.19.10\n911 ஆங்கவர் தமையழைத் தருகி ருத்திநீ\nரீங்குறை கருமமே தெடுத்தி யம்புமென்\nறோங்கிய முகம்மது முரைப்பச் சாமிக\nடீங்குறு மனத்தினை யடக்கிச் செப்புவார். 1.19. 11\n912 மருக்கமழ் சோலைசூழ் மக்க மாநகர்ச்\nசரக்குள தெனிலது தருக சேரலார்\nசெருக்குறுத் தவருடற் சிதைத்துத் திக்கெலாம்\nபெருக்கிய கீர்த்தியீ ரென்னப் பேசினார். 1.19. 12\n913 உறுதிகொள் சரக்குவிற் றொடுக்கி யிப்பதி\nமறுசரக் கெவையையும் வாங்கி னோமினிச்\nசிறிதுள சரக்கெனச் செப்பச் சாமிக\nளறுதியின் விலைக்கெடுத் தருள்க வென்றனர். 1.19.13\n914 அனையவர் கூறவக்கேட் டடுத்த மக்கிகண்\nமனையினுற் புகுந்தெடுத் தியாவும் வைத்தனர்\nவினையமற் றுறுவிலை விள்ளச் சம்மதித்\nதினையன சரக்கெலா மிசைந்து வாங்கினார். 1.19. 14\n915 சொல்லிய விலைப்பொருட் டொகையை நும்வயி\nனொல்லையி னுதவுதற் குறுதி யாகவே\nமல்லுடைப் புயத்திறன் முகம்ம தேயெம\nதில்லிடை வருகவென் றிசைத்திட் டாரரோ. 1.19.15\n916 ஷாமுநாட் டவருரை யனைத்துஞ் சம்மதித்\nதாமினா திருமக னகம கிழ்ச்சியாய்\nநேமிவா னவர்திரை நிறைந்து சுற்றிய\nபூமிநா யகர்தொழப் புறப்பட் டாரரோ. 1.19. 16\n917 மக்கிகள் சிலருடன் மைச றாவுந்தன்\nபக்கலில் வரக்கதிர் பரப்பி மெய்யொளி\nதிக்கினில் விரித்திடச் செறிந்த செங்கதிர்\nமிக்கபொற் புரிசையின் வயின் மேயினார். 1.19.17\nவிரைநறை கமலச் செல்வி மேவுசை னயினார் பாலன்\nறரைபுக ழபுல்கா சீஞ்சீர் தருங்கொடைப் புகழே போல\nநிரைசுதை வெள்ளைதீற்றி நிலாமணி குயிற்றி வெள்ளி\nவரையென நிமிர்ந்து தோற்றி மறுவிலா தொளிரும் வாயில். 1.19.18\n919 இரசித நிலையிற் செம்பொ னிணைமணிக் கபாடஞ் சேர்த்தி\nவிரிகதிர் மணிக டூக்கி விரிந்தவா யிலினிற் புக்கிக்\nகரிமத மாரி சிந்திக் களிவழி வழுக்கல் பாயுந்\nதுரகதக் குரத்தூண் மாய்க்குந் தோரண மறுகு சார்ந்தார். 1.19.19\n920 அகிற்புகை வயங்கு மாட மணிபணி யிமயம் போன்றுந்\nதுகிற்கொடி நுடங்கும் வெள்ளி வரையெனச் கதைகொண் மாட\nமிகச்செறி சாந்த மாட மேருவைப் போன்றும் வீதி\nதொகுத்தவத் திசைக டோறு மெண்ணில தோன்றக் கண்டார். 1.19.20\n921 துகிர்சிறு வேர்விட் டோடிச் சுடரொடுந் திகழ்வ தேபோற்\nபகிர்விரற் சிறுகான் மென்மை படர்சிறைப் புறவின் கூட்டந்\nதிகழ்தரக் கூவு மோதை தெரிவையர் கூந்தற் கூட்டும்\nபுகையினைப் பொறாது மாடம் புலம்புவ போன்ற தன்றே. 1.19.21\n922 நித்தில நிரைத்த மாட நிரைதிரை போன்ற நாவா\nயொத்தன கரடக் கைமா வொண்கொடிப் பவளம் போன்ற\nகைத்தொடி மகளிர் செல்வக் கடிமுர சறைத லோதை\nநித்தமு மறாத வாரி நிகர்த்தது நகர மன்றே. 1.19. 22\n923 தாறுபாய் தந்தி மாதேர் தானைமும் முரசு வேத\nமீறுபண் ணினைய வெல்லா மெங்கணும் விளங்கு மோதை\nமாறிலா தெழில்கொண் டோங்கும் வளமைமா நகரம் வாய்விண்\nடீறிலான் றூதர் வந்தா ரெனவெடுத் தியம்பல் போலும். 1.19. 23\n924 மாலைவாய்ப் பலபூண் டாங்கி மான்மதங் கமழ்ந்து வீங்குங்\nகோலமார் பொருப்புத் திண்டோட் குரிசிறன் கதிர்க டாக்கி\nநீலமா மணியிற் செய்து நிரைகதி ரெறித்த வீதி\nவேலைவாய்த் தரளச் சோதி விளங்குவ போன்ற தன்றே. 1.19.24\n925 பந்தரிட் டலர்கள் சிந்திப் பரிமள மரவ நாற்றிக்\nசந்தகில் கலவைச் சேறு தடவிய மகுட வீதி\nயிந்தெழின் மழுங்குஞ் சோதி யிறையவன் றூதர் மெய்யின்\nகந்தமூ டுலவி யெங்கு மறுவியே கமழ்ந்த தன்றே. 1.19.25\n926 முத்தணி பவளத் திண்கான் முறைமுறை நிறுவித் தேர்ந்த\nசித்திரமெழுதி வாய்த்த செறிமயிர்க் கற்றை தூக்கிப்\nபத்திவிட் டெறிக்குங் காந்திப் பன்மணி பரப்பி யோதை\nநித்தமு மறாது செல்வ நிகழ்ந்தவா வணமுங் கண்டார். 1.19.26\n927 அடையல ரொடுங்க மோதும் படைமுர சதிரு மோதை\nயிடைபடு வறுமை யோட விடுகொடை முரசி னோதை\nகடைபடு வடிவேற் கண்ணார் கடிமண முரசி னோதை\nமுடியுடை யரசர் வீதி யெங்கணு முழங்கக் கண்டார். 1.19.27\n928 வாரியின் மதங்கள் சிந்தி வாரண மிடைந்து செல்லத்\nதேரினந் திரண்டு கூடிச் செழுங்கொடி நுடங்கி நிற்பப்\nபாரிடை துகள்விண் டூர்க்கும் பரித்திரண் மலிந்து தோன்ற\nவாரவார் முரச றாத வரசர்வீ திகளுங் கண்டார். 1.19.28\n929 புகர்முகச் சிறுகண் வேழப் பொருப்பொடு பொருப்புத் தாக்கி\nயிகல்பொர மூட்டுஞ் செல்வி யிளையவர் குழாத்தி னோசை\nமுகிலொடு மசனி பொங்கி முழங்குவ போன்றும் விண்ணு\nமகிலமு மதிரத் தோன்று மணிமறு கிடமுங் கண்டார். 1.19.29\n930 வன்னியின் கொழுந்து போற்செம் மணிக்கதி ரூச லேறி\nமின்னனார் பாடி யாடும் வீதிவாய் மலிந்த தோற்றந்\nதுன்னிதழ்க் கமலப் போது துயல்வர நாப்பண் வைகு\nமன்னமொத் திருப்ப நோக்கு மகமகிழ்ந் தினிது கண்டார். 1.19.30\n931 கந்துக மெடுத்துக் காந்தட் கரத்தினி லேந்தி யாடு\nமந்தர மனைய கொங்கை மயிலனார் முகத்தின் வேர்வை\nசிந்தக டுளைந்து தத்துந் திரைமிகட் டெழுந்து தோன்று\nமிந்துமுத் துகுப்ப தென்ன விடந்தொறு மலியக் கண்டார். 1.19.31\n932 கருமணிக் கழங்கு கஞ்சக் கரத்தினி லெற்றி யாடச்\nசுரிகுழன் மலர்வண் டென்னச் சுரும்பினந் தாவ நோக்கி\nயரிவைபுன் முறுவ றோன்ற வணிநகைக் கதிரின் முத்தாய்த்\nதெரிதரப் புதுமை காட்டுந் தெருத்தலைச் சிறப்புங் கண்டார். 1.19.32\n933 மாசறு வாயி றோறும் வயங்கிய கதலி நெற்றிப்\nபாசடை துயல்வ திந்தப் பாரினிற் குபிரென் றோங்கு\nமாசற வுதித்த வள்ள லகுமதி னழகு மெய்யின்\nவீசுவ போன்று தோன்றி விளங்குதல் பலவுங் கண்டார். 1.19.33\n934 முருக்கிதழ் கரிய கூந்தன் முத்தவெண் ணகையி னார்தம்\nபெருக்கொடு திரண்டு நன்னீர் குடைதல���ற் பிறங்கு மெய்யின்\nறிருக்கிளர் கலவைச் சேறு நானமும் புழுகுஞ் சேர்ந்து\nமருப்பொலி வாவி யாவு மணங்கமழ்ந் திருப்பக் கண்டார். 1.19.34\n935 பரதமா டிடமுங் கீதப் பண்ணொலி யரங்குஞ் சீர்மை\nவிரதமா மறையோ ரோதும் வேதமண் டபமுஞ் செவ்விக்\nகரதலஞ் சேப்ப வள்வார்க் கருவியா ரிடமுஞ் செல்வர்\nநிரைதரு சிரம சாலை நிறைந்தன பலவுங் கண்டார். 1.19.35\n936 இன்னன பலவு நோக்கி யெழில்கனிந் தொழுகிக் காந்தி\nமின்னொளி மழுக்குஞ் சோதி மெய்முகம் மதுமன் பாகத்\nதன்னுயிர்த் தோழ ரோடுந் தரகனு மைச றாவும்\nபின்னுற வரவக் காபிர் பெருந்தலைக் கடையிற் சார்ந்தார். 1.19.36\n937 அருளினி லறத்திற் றேர்ந்த வடிவினி லெவரு மொவ்வாக்\nகுரிசினான் மறைக்கும் வாய்த்த கொண்டலங் கவிகை வள்ளல்\nவிரிகதிர்க் கலைக ளோடும் வெண்மதி காலி னேகி\nயிருளிடம் புகுவ போல விவர்களில் லிடத்திற் புக்கார். 1.19.37\n938 கள்ளவிழ் மரவத் திண்டோட் காரணக் கடலே யன்ன\nவள்ளலை யவர்கள் போற்றி மாளிகை வயின்கொண் டேகித்\nதெள்ளிய மணியிற் செய்த செவ்வியா சனத்தி லேற்றி\nவெள்ளிலை யடைகாய் சந்தம் விரைவின்வைத் திருந்தா ரன்றே. 1.19.38\n939 மைதவழ் குடையீ ரிந்த மனையிடை புகுத யாங்கள்\nசெய்தவப் பலனோ முனோர் திளைத்தபுண் ணியத்தின் பேறோ\nவெய்திய பெற்றி யென்ன விசைந்தநன் முகம னாகப்\nபொய்திகழ் நாவால் வஞ்சம் பொருந்திய மனத்தர் சொன்னார். 1.19.39\n940 நன்னய மொழிக ளாக நவிற்றியங் கிருந்த காலை\nவன்மனக் கொடிய காபிர் மனத்துறு சூழ்ச்சி யாக\nமின்னொளி கரக்கு மாட மேனிலை செறித்த கற்பாற்\nசென்மெனக் கடைக்கண் ணாரச் செப்பின னொருவன் சென்றான். 1.19.40\n941 தீங்குறு மனத்த னேகிச் செறித்தமேற் பலகை மெல்ல\nவாங்கியங் கிருந்த கல்லை வரைப்புயம் பிதுங்க வுன்னித்\nதாங்கலி லுருட்டி மெல்லத் தள்ளினன் றள்ள லோடு\nநீங்கருங் கரத்தைக் கவ்வி நெரிபட விறுக்கின் றன்றே. 1.19.41\n942 கரத்தினிற் பதிந்த கல்லைக் கழற்றினன் கழற்ற லாகா\nதுரத்தொடுங் காலை யூன்றி யுதைத்திழுத் தசைத்து வெள்வாய்\nநிரைத்தபல் லதரங் கவ்வி நெற்றிமேற் புருவ மோட்டி\nவரைத்தடப் புயங்கள் வேர்ப்ப வலித்தறச் சலித்து ழன்றான். 1.19.42\n943 உரம்புவன் கையைக் கல்லோ டுதறுவ னுதற டாம\nனிரம்பநெட் டுயிர்ப்புச் செய்வ னிலைதளர்ந் திடுவன் வாசிக்\nகுரம்படை துகள்போ லாவி குலைகுலைந் திடுவ னிந்தத்\nதரம்பட விதியோ வென்னத் தயங்குவன் மயங்கு வானே. 1.19.43\n944 மாதிரங் கையை���் பற்றி வரவர நெருக்க மேன்மேல்\nவேதனை பெருக வாடி வேர்த்துட லயர்ந்து சோர்ந்து\nபாதகம் பலித்த வாற்றாற் பதைபதைத் துருகி யேங்கி\nயேதினிச் செய்வோ மென்ன விடைந்துநெஞ் சுடைந்து நின்றான். 1.19. 44\n945 இணையன துன்ப மெய்தி யிவனிவ ணிருப்ப வன்னோர்\nமனையிடை பொருள்கொண் டீங்கு வந்திலன் காணு மென்னச்\nசினமுடன் சொல்வார் போலச் செப்பிமே னிலையிற் போந்தார்\nபுனைமணிக் கரங்கல் லோடும் புரண்டவன் கிடப்பக் கண்டார். 1.19.45\n946 மாட்டுவந் திருந்து நின்பால் வந்தவை யெவைகொ லென்னப்\nபூட்டிய கல்லுந் தானும் புரண்டவன் றெருண்டு சொல்வான்\nவீட்டினிற் புகுமின் பாரம் வீழ்த்துமி னென்னு நுஞ்சொற்\nகேட்டனன் கேட்ட போதே கெட்டனன் கெட்டே னென்றான். 1.19.46\nவருந்திக் கல்லிரு கையினும் பிடிமட மயங்கி\nயிருந்த வன்னிடத் தெய்திய பேரதி சயித்துச்\nசரிந்து வீழ்ந்திட வீழ்த்தன ரீழ்த்தவர் தவித்தார்\nவிரிந்தி டாதுமேன் மேலற விறுகிய விலங்கல். 1.19.47\n948 இல்லி னுட்புகுந் தவரொரு முகம்பட விருந்து\nபல்லி னாலித ழதுக்கிமெய் யுரத்தொடும் பறிப்பச்\nசொல்லொ ணாதுயிர் பதைத்திட வுடறுடி துடிப்பக்\nகவ்வி னுட்புக வற்றன வவன்மணிக் கரங்கள். 1.19. 48\n949 கரங்கள் போயின கல்லொடு மெனநிலை கலங்கி\nயிரங்கு வாரிடை வாரிது விதிகொலென் றேங்கி\nமரங்கி டந்தெனக் கிடந்தவர் மாட்டினின் றொருவ\nனரங்கு நின்றிழிந் தியல்புறுந் தரகனை யடைந்தான். 1.19. 49\n950 தரக னுக்குரைத் தழைத்துயர் மேனிலை சார்ந்து\nவிரகர் செய்தொழி லனைத்தையு மொன்றற விரித்தான்\nகரைக ணீருகக் கேட்டவன் மனங்கடு கடுத்து\nநரக வாதிக ளாயினீ ரெனநவின் றனனே. 1.19. 50\n951 பாரி டைப்பெரி யவர்களுக் கிடர்படுத் திடவென்\nறோரு வன்மனத் தவர்களுக் குறுபொரு ளுலகிற்\nசாரு மக்கலு மனைவியுந் தாமுந்தம் பொருளும்\nவேரொ டுங்கெடு மென்பது நிசமென விரித்தான். 1.19.51\n952 ஓங்கு மாநில மாக்களி லொருவருக் கொருவர்\nதீங்கி யற்றிட நினைத்திடுங் கொடியவத் தீமை\nநீங்கி டாதவ ருயிரினைப் பருகநே ரலர்கை\nதாங்கும் வாளென வொல்லையி லுறச்சமைந் திடுமே. 1.19.52\n953 ஈர மற்றபுன் மனச்சிறி யவர்திரண் டிகலிக்\nகோர மாகிய பழியையெண் ணாக்கொடுங் கொலையாய்த்\nதேரு நல்லறி வாளருக் கிழைத்திடுந் தீங்கு\nநீரி டைக்கன னெருப்புகுத் திடுவொத் திடுமே. 1.19.53\n954 மக்க மாநகர் முகம்மது தமக்கல மறுவிற்\nறக்க பேர்க்கிடர் நினைப்பதுந் தகுவதன் றேயான்\nமிக்க வா��்ததையில் விளம்புவ தென்கொலுநும் வினையால்\nகைக்கு மேற்பலன் பலித்தது காண்டினி ரென்றான். 1.19.54\n955 ஆதி தூதுவ ரொருவர்வந் தடைகுவ ரெனவே\nவேத வல்லவ ருறுமொழி நமக்குமுன் விரித்தா\nரேத மற்றவ ரவரிவ ரலதுவே றிலையாற்\nபோதி ணைச்சரண் பணிந்திவை புகலுவ மென்றான். 1.19. 55\n956 பொருத்து நன்மொழி யிதுகொலென் றேமிகப் புகழ்ந்து\nகருத்த ழிந்தவக் கருத்தினி னன்கெனக் கருதித்\nதரித்த பேரனை வருமெழுந் தனரதிற் றரக\nனொருத்தன் முன்னெழுந் தணிமுகம் மதினிடத் துற்றான். 1.19.56\n957 ஏத முற்றவன் மனைகொடி யவர்களில் லிடத்தோர்\nபாத கத்தினை விளைத்தனர் பலித்ததங் கவர்பால்\nவேத னைப்படர் விள்ளுதற் கரிதுவெள் வேலோ\nயீது வந்தவை யெனப்பணிந் துரைத்தவ ணிருந்தான். 1.19. 57\n958 இருந்த காலையி லனைவரும் வந்தெழி லிலங்கிச்\nசொரிந்த மாமுக முகம்மதி னிணையடி தொழுது\nபுரிந்த தீங்கினால் வந்தவை யனைத்தையும் புகன்றார்\nவிரிந்த வாய்புலர்ந் தேங்கிய மனத்தொடு மெலிவார். 1.19. 58\n959 வெறுத்த புன்மனக் கொடியம்யாம் விளைத்திடும் வினையைப்\nபொறுத்து நல்லரு ளெம்வயின் புரிகெனப் போற்றி\nமறுத்து நன்மொழி புகன்றனர் வளருநல் லறத்தை\nயறுத்துத் தீவினைப் பயிர்விளைத் திடநினைத் தவரே. 1.19.59\n960 வருந்தி நன்மொழி தரகனங் குரைத்தது மருவார்\nபொருந்தி நின்றவை புகன்றது மனத்தினிற் பொருந்தித்\nதிருந்து வெண்புகழ் முகம்மது செழுங்கரம் போக்கி\nயிருந்த வன்றனைக் கொணர்கென வாய்மலர்ந் திசைத்தார். 1.19.60\n961 சொன்ன போதினி லோடினர் சோரிநீர் சொரியத்\nதன்னி ருங்கர மிழந்தவன் றனைச்சடு தியினின்\nமன்னர் மன்னவர் முன்கொணர்ந் தனர்மணிக் கரத்தைப்\nபின்ன மாக்கிய சிலையையுஞ் சிறுமையிற் பெரியோர். 1.19. 61\n962 கல்லி னுட்புதைந் துறைந்திடுங் கரங்களுங் கரம்போ\nயல்ல லுற்றிடைந் தழுங்கிடு மவனையு நோக்கிச்\nசெல்ல லம்பிய கரதல முகம்மது தௌியாப்\nபுல்லர் வஞ்சக நெஞ்சகந் தெரிதரப் புகல்வார். 1.19.62\n963 கரிய கல்லினிற் பதிந்திடுங் கரத்தினின் கரத்தைத்\nதெரிய வைத்திடென் றோதிய மொழியினைத் தேறிச்\nசொரித ருங்குரு திகளொடுந் துடுப்பெனுங் கரங்க\nளரிதி னீட்டியே தொட்டிட வொட்டின வன்றே. 1.19.63\n964 உறையுங் கல்லினிற் கரங்களை நெகிழென வுரைப்பக்\nகுறைவி லாதுற வாங்கின னீரினிற் குளித்து\nமறையு மென்கரம் வாங்கின தெனமறுத் தழும்பு\nகறையு மில்லென விலங்கின தவனிரு கரங்கள். 1.19.64\n965 முன்னை நாளினும் பெலனுறு முழுமலர்க் கரத்தால்\nவன்ன மாமலர் முகம்மதி னிணையடி வருடி\nயின்ன னீக்கினை யிருகரம் பொருத்தினை யினியென்\nறன்னை யாளுதி கடனென வடிக்கடித் தாழ்ந்தான். 1.19.65\n966 கொடிய சூதர்கள் வன்னசு றானியின் குலத்தோர்\nநெடிய காரண மெனமுகம் மதுதமை நெகிழா\nதடியி னிற்பணிந் தாசரித் தாசனத் திருத்திக்\nகடிதி னும்பொரு ளிவையெனக் கணக்குடன் கொடுத்தார். 1.19.66\nகரம் பொருத்து படலம் முற்றிற்று\nஆகப் படலம் 19க்குத் திருவிருத்தம்...966\n1.20. ஊசாவைக் கண்ட படலம்\n967 மிக்க செம்போனீந் தவர்க்குநன் மொழிபல விளம்பிப்\nபுக்கி ருந்தவ டுடனெழுந் தகன்றுபொன் றிகழத்\nதக்க மாமணிக் கதிர்விடு மறுகினிற் சார்ந்தோ\nரக்க சாலையி னிடத்துவந் திருந்தன ரன்றே. 1.20. 1\n968 நெருப்பு குத்திடுந் தெறித்திடுஞ் சுடுஞ்சுடு நெறியீ\nரிருப்பி டந்தவிர்ந் தெழுமெனத் தபதிய னிசைப்ப\nவொருப்ப டத்துணுக் கெனப்புறத் தொதுங்கின ருழையோர்\nவிருப்ப முற்றிருந் தெதிரகு மதுவிளக் கினரால். 1.20. 2\n969 தோற்ற நும்மிடத் தலதுவே டிலைச்சுடுங் கனலை\nயாற்றும் பேற்றியா லுமதிடத் தடைகுவ தலது\nவேற்றி டம்புகா புக்கினு மெய்யினில் வெதுப்ப\nவூற்ற மின்றதற் குறுகுணந் தானுமின் றெனவே. 1.20. 3\n970 மெலிவி லாதசொற் கேட்டலுங் கம்மியன் வெகுண்டவ்\nவுலையி னிற்கரும் பொன்புகுத் துமியொடு கரியும்\nபொலிய வைத்தெரி மூட்டினன் புகையிருட் படல\nமலித ரக்கனல் கொழுந்துவிட் டெழுந்தது வளர்ந்தே. 1.20. 4\n971 உருகி வெந்தவல் லிரும்பினை யுலைமுகத் தெடுத்துக்\nகருகு மேனியன் கட்கடைக் கனற்பொறி கதுவ\nவருகி ருந்தெழுந் தங்கைகள் சிவப்புற வடித்தான்\nபெருகு மக்கினிக் கொழுந்துக டெறித்தன பிதிர்ந்தே. 1.20. 5\n972 சரிந்து வீழ்ந்திடச் சிதறிய செங்கதிர்த் தழல்கள்\nவிரிந்து நன்கதிர் குலவிய முகம்மது மெய்யி\nனெரிந்த சந்தனச் சேறுபன் னீரொடுங் குழைத்துச்\nசொரிந்த தாமெனக் குளிர்ந்தது சோர்வற வன்றே. 1.20. 6\n973 இத்தி றத்தெழில் கண்டுகம் மியனெதிர் நோக்கி\nயுத்த மக்குலப் பெயர்தலை முறைப்பெய ரூர்ப்பேர்\nபத்தி யின்னுமக் கிடுபெய ரிவைபடிப் படியாய்\nவித்த காதெரி தரவுரை யெனவிளம் பின்னே. 1.20. 7\n974 மக்க மூர்கிலா பருள்குசை யப்துல்மு னாபுக்\nகக்க மானஹா ஷீமுத லப்துல்முத் தலிபு\nதக்க மன்னவர் மைந்தரி லப்துல்லா தவத்தான்\nமிக்க னென்பெயர் முகம்மது வெனவிளம் பினரே. 1.20. 8\n975 அறபின் மக்கமா நகரின் முகம்மதென் ற���ித்தா\nயுறவு தித்துநஞ் சமயங்க ளுலைப்பனென் றுரவோர்\nமறையி லோதிய வரன்முறைப் படியQ துணர்கிற்\nகுறைவி லாதவ னிவனெனக் குறித்துளங் கொதித்தான். 1.20.9\n976 வருந்தி லாமறை யவர்களே ஷாமின்மன் னவரே\nதிருந்து நல்லறி வாளரே தேவத மனைத்தும்\nபொருந்து றாதற வழித்திட நகரிடைப் புகுந்திங்\nகிருந்த வனிவன் காணெனக் கூக்குர லிட்டான். 1.20. 10\nகனைவாருதி நிகர்ஷாமுறை கதிர்மாமுடி வீரர்\nதனுவாளயி லெறிவேல்கணை தண்டம்பல வேந்தி\nமுனையாரெவ ரெதிர்வார்முறை யிடுவாரெவ ரென்றே\nசினமாயெழு புலிபோல்பவர் சிலர்வந்துவ ளைந்தார். 1.20. 11\n978 கருதார்வரு திறலாலிடு கலகந்தர மன்றென்\nறிரைவாகிய சினத்தான்ய குணத்தாற்றிர ளினத்தாற்\nபொருவோமெனு மனத்தாலதி புகழார்முகம் மதுவை\nமருவார்மன மலையக்கொடு மதிளின்புறம் வந்தார். 1.20. 12\n979 நறைதுன்றிய சுதைவெண்கதி ரெயிலின்புற நண்ணி\nயுறையும்விடு தியில்வந்தன ரொளிமாமுகம் மதுவுந்\nதுறையின்றொழில் வகையுந்தொகை நிதியும்முறை முறையாய்\nநிறைகின்றன குறையின்றென நெறியேகிட நினைவார். 1.20.13\n980 எருதொட்டக மடல்வெம்பரி யிருபக்கமு நிறைய\nமரவத்தொடை புயமுங்கிட வருமக்கிக டாமுந்\nதருமத்துரை நயினாரொடு சதுரன்மைச றாவும்\nபுரிசைப்புற நகர்விட்டணி பொழில்புக்கி நடந்தார். 1.20. 14\n981 குருகார்கழ னிகள்வாவிகள் குளிர்சோலை கடந்தே\nயிருகாதமு மொருகாதமு வெழிலாக நடந்து\nகருமாமுகி னிழறாவிய ஹபிபாமுகம் மதுவும்\nவருபாதையி னடுவேயொரு வளமாமனை கண்டார். 1.20. 15\n982 கனமாமதி யுடையோனெதிர் களைகால முணர்ந்தோன்\nமனமூடுறை யறிவான்முகம் மதுவார்வழி யறிவோன்\nகுனிவார்சிலை நசுறானிகள் குருவாகிய வூசா\nவெனுமாமறை முதியோனுறை யெழின்மாமனை யேகார். 16\n983 மேகக்குடை நிழலுங்கதிர் விரிவாகிய மெய்யும்\nபாகத்திடை கமழும்பரி மளமும்மதி முகமு\nநாகத்தொடு தனிபேசிய நயினார்முகம் மதுவென்\nறாகத்திடை கண்டானவ ணடைந்தானரு கிருந்தான். 1.20. 17\n984 இருந்தான்முகம் மதுதண்கதி ரெழின்மாமுக நோக்கித்\nதிருந்தாரட லரியேதரு செழுமாமழை முகிலே\nபெருந்தாரணி தனினும்பதி குலம்பேரவை யனைத்தும்\nவருந்தாதுரை யீரென்றனன் மறையோதிய மதியோன். 1.20.18\n985 அதுனான்கிளை ஹாஷிம்குல மமரும்பதி மக்கம்\nபிதிராநிலை யபுத்தாலிபு பின்னோரபு துல்லா\nசுதனாமுகம் மதுநானெனச் சொன்னார்மறை வல்லோ\nனிதமாகிய நபியாமென விசைந்தான்மன மகிழ்ந்தான். 19\n986 வடிவாரிடை யகலாதுறை மைசறாதனை நோக்கிக்\nகொடியார்கழ லடலோய்நுமர் குலமேதென நவிலக்\nகடுவார்விழிக் கொடியாரிடை கதிஜாவெனு மயிலா\nரடியாரினி லௌியேன்மிக வுரியேனென வறைந்தான். 1.20.20\n987 மடமாயில் கதிஜாவென வளர்கோதையை யுதவு\nமடலாரரி குவைலீதெனு மறிவோன்மறை மொழியைக்\nகடவாதநன் மதியோனுயர் கனபேரரு ளானென்\nனுடலாருயி ரெனவேமுத லுறவானவ னென்றான். 1.20. 21\n988 முன்னாளுற வெனவோதிய முதியோன்முக நோக்கி\nயென்னாருயி ரனையீரும திடுபேர்சொலு மெனவே\nமன்னாகிய மைசறாசொல் மறையோனு மகிழ்ந்தே\nயொன்னாரரி யேயென்பெய ரூசாவென வுரைத்தான். 1.20.22\nஉரையினி லுறவு குவைலிதென் றூசா\nகரைவழிந் தொழுகு மகிழ்ச்சியாய் மைசறா\nதிருமொழி யுரைத்த திவனெனக் கருதிச்\nபுரையற நுமக்குச் சொல்வதொன் றுளது\nகேண்மினென் றன்பொடு புகல்வான். 1.20. 23\n990 குறைஷியங் குலத்துக் கொருமணி யெனவுங்\nமறைதிரைக் கடலி லமுதெனப் பிறந்த\nநிறைமதி மடியிற் றவழவுந் துகிலிற்\nனுறைபடும் பொருளை யுணர்கெனச் சலாமு\nமோதின ருமக்கென வுரைத்தான். 1.20. 24\n991 அம்புய வதனன் குவைலிது வருந்து\nகொம்பென வொசிந்த நுண்ணிடைக் கதீஜா\nகம்பிதஞ் செய்து கருத்தினுண் மகிழ்ந்து\nமிம்பரின் விளங்க மைசறா மகிழ\nவினிதுற வெடுத்திசைத் திடுவான். 1.20.25\n992 அகிலமுந் திசையுஞ் சுவனமும் விளங்க\nமுகம்மதென் றுதித்து தீன்பயி ரேற்றி\nபகரரு நபியாய் வேதமு முடைத்தாய்\nநிகரருங் குரிசி லிவரல்லா லிந்த\nநீணிலத் தினிலிலை யெனவும். 1.20. 26\n993 கலைநிறை மதியாய் மடிமிசை யிருப்பக்\nநிலைமிசை யிவர்க்கே மனைவியா யிருந்திந்\nகுலமிகப் பெருகுஞ் செல்வமும் வளருங்\nமலகிலா தடைந்த தென்னவு முரைத்தே\nனெனவரி வையர்க்குரை யென்றான். 1.20. 27\n994 மறைதெரி யறிவ னுரைத்தசொற் கேட்டு\nநிறைபதி தனைவிட் டிற்றைநாள் வரைக்கு\nகுறைவிலா தெழுதி முத்திரை பொருத்திக்\nகறையிலா மதிய மெனுமயில் கதீஜா\nகரத்தினி லளித்திடு மென்றான். 1.20. 28\n995 விண்ணபத் திரத்தை மக்கமா நகரில்\nபண்ணினிற் சிறந்த மறைமுறை தேர்ந்த\nவண்ணவார் தடக்கை முகம்மதைப் புகழ்ந்து\nவெண்ணிறந் தனைய மக்கிக ளெவரு\nமெழுந்தனர் குரிசிலு மெழுந்தார் . 1.20. 29\n996 பாதையிற் புகுத மூதறி வுணர்ந்த\nதீதற வெழுந்து முகம்மதின் வனசச்\nகோதறப் பழுத்த செழுங்கனி கொடுத்துக்\nமாதவர் தமையு மடிக்கடி போற்றி\nமகிழ்ந்துதன் மனைவயிற் சார்ந்தான். 1.20.30\nஊசாவைக் கண்ட படலம் முற்றிற்று.\nஆகப் படலம் 20க்குத் திருவிருத��தம்...996.\n1.21. கதீஜா கனவு கண்ட படலம்\n997 முகைமுறுக் கவிழ்ந்து முருகுகொப் பளிக்கு\nநகைவிரித் தனைய குவளையுந் துகிரி\nதிகழ்தருஞ் சேதாம் பலுங்குடி யிருந்து\nயுகடொறும் வெருவி யொதுங்கிய சிறைப்புள்\nளொலித்திடு மிடங்களுங் கடந்தார். 1.21. 1\n998 புனன்முகி லசனி யதிர்தொறுங் கிடந்து\nசினமுடன் சிலம்பப் புகர்முகச் சிறுகட்\nநனைமல ருதறுங் காவகத் தொதுங்கு\nளினமணிச் சிறைவிட் டருநடம் புரியு\nமிருவரை யிடங்களுங் கடந்தார். 1.21. 2\n999 படுகொலைப் பார்வை காருடற் கழற்காற்\nகொடுமரங் குனித்துத் தூணியுந் தாங்கிக்\nபுடைபுடை பரந்த மானினம் வீழ்த்திப்\nவிடர்படர் கானற் பாலையுங் கடந்தார்\nவிறல்பெறு மறபினின் வேந்தர். 1.21.3\n1000 தொண்டையங் கனிக டோன்றியிற் சிறப்பத்\nவிண்டலர் விரித்துக் காய்த்தன போலும்\nவண்டுறை பிடவுங் கொன்றையுஞ் செறிய\nவெண்டயி ருடைக்கு மொலிமறா முல்லை\nவேலியுங் கடந்தயல் போனார். 1.21.4\n1001 பரித்திர ளனைத்து மொருபுற நெருங்கப்\nயெருத்தின மணிக ளொலித்திட வொருபா\nகரத்தினி நெடுவே லேந்திய மாக்கள்\nவிரித்தவெண் குடையுந் துவசமு மலிய\nவிரைந்தொரு காவகம் புகுந்தார். 1.215\n1002 சந்தகில் திலகங் குரவுதேக் காரந்\nசிந்துர மசோகு மாதவி நெல்லி\nமந்தரை கமுகு புன்னைநா ரத்தை\nகுந்தமா சினிமா கடம்பில விதழி\nகுங்குமஞ் செறிதிரட் சோலை. 1.21. 6\n1003 நித்திலத் திரளி னரும்பிளம் புன்னை\nகொத்தரும் பலர்த்திச் சண்பகத் தொகுதி\nபத்தியிற் செறிந்த பாடலம் விரித்த\nபுத்தரி சொழுக்கு நிரைமகிழ் செறிந்த\nபுழைமலர் சொரிவன வொருபால். 1.217\n1004 முள்ளிலை பொதிந்த வெண்மடல் விரிந்து\nகொள்ளைமென் கனிகள் சிதறுமுள் ளீந்து\nவெள்ளிவெண் கவரி விரிந்தபோற் பாளை\nறெள்ளுநீர்க் குரும்பைக் குலம்பல சுமந்த\nசெறிதிரட் டாழைக ளொருபால். 1.21.8\n1005 தூய்திரட் பளிக்குக் கனியையா மலகஞ்\nகாய்கதிர் நீல மணியென நாவற்\nசேயுயர் தேமாச் செழுந்தலை குழைத்துத்\nசாய்பணர்க் கொழுவிஞ் சியின்கனி சிவந்த\nதனமெனச் சொரிவன வொருபால். 1.21.9\n1006 தேங்குட மனைய முட்புறக் கனிக\nமாங்கனி யமுதத் திவலைக டெறிப்ப\nபூங்குலைக் கூன்காய் பொன்பழுத் தொளிர்வ\nறீங்கில்பொற் கலசம் விண்டுசெம் மணிகள்\nசிந்துமா துளைத்திர ளொருபால். 1.21.10\n1007 உலகமுந் திசையும் புகழுசை னயினா\nசலதர மனைய கரத்தினி லேற்றோர்\nநிலமிசை கிடையாப் பெருவளஞ் சுரந்து\nவலகிலாச் செல்வங் குறைவறா திருந்த\nவணிதிகழ��� வனதளிர்ச் சோலை. 1.21.11\n1008 அறிவினுக் கறிவா யரசினுக் யரசா\nமறுவிமெய் கமழ்ந்த முகம்மதுங் கூண்ட\nநிறைவளம் பலகண் டகங்களி கூர்ந்து\nதுறையின்முத் திறைக்குந் திரைத்தடஞ் சூழ்ந்த\nசோலையி லிருந்தன ரிப்பால். 1.21.12\n1009 வானிழிந் தமர ரெண்ணிலக் கிலபேர்\nதேனிமர் மரவத் தொடையலுந் தரித்துத்\nபானுவின் கதிர்கள் பொருவுறா தியன்ற\nகான்மலர் தூயொட் டகத்தின்மே லேற்றிக்\nகண்கொளா தழகிருந் திலங்க. 1.21.13\n1010 பல்லியங் கறங்கக் கொடித்திர ணுடங்கப்\nவெல்லவன் கதிரிற் படைக்கலஞ் செறிய\nசெல்லுறழ் கரட மதகரி நெடுங்கச்\nவல்லியின் கொடிபோ லமரர்தம் மகளிர்\nமருங்கிரு பாலினு மிடைய. 1.21.14\n1011 பரித்திர டொடர வானவ ரீண்டிப்\nதெருத்தலை புகுந்து பவனியி னுலவிச்\nகருத்துடன் கண்ணுங் களிப்புற நோக்கிக்\nதிருத்திழை மணியிற் குருத்தெனுங் கதீஜா\nதெரிதரக் கனவுகண் டெழுந்தார். 1.21.15\n1012 கனவினை நனவென் றகமகிழ்ந் தெழுந்து\nவினமத கரியும் பரியொடி ரதமு\nமனமல ருறைந்த முகம்மது தமையும்\nபுனைமணிக் கொடொயுங் கவிகையுங் காணார்\nபொருந்திய துயரமே கண்டார். 1.21.16\n1013 இருடுணித் தெழுந்த மின்னெனப் பிறழு\nசுரிகுழன் முடியார் தோளணி தரியார்\nசரிகரத் தணியார் மேகலை யிறுக்கார்\nமருமலர் சொருகார் வடுவெனச் சிறந்த\nவரிவிழிக் கஞ்சன மெழுதார். 1.21.17\n1014 கந்துகங் கழங்கம் மனைகரத் தேந்தார்\nசிந்துரப் பிறைநன் னுதலியர் திளைத்த\nமந்தர மதிண்மண் டபத்திடைப் புகுந்து\nசுந்தரக் கமலச் சீறடிக் கிசைந்த\nசுடரலத் தகமெடுத் தெழுதார். 1.21.18\n1015 பஞ்சணை பொருந்தா ரிருவிழி துயிலார்\nகொஞ்சுமென் குதலைக் கிளியொடு மொழியார்\nகஞ்சமென் மலர்த்தாள் பெயர்ந்திட வுலவார்\nவஞ்சிநுண் ணிடையார் தம்மிடத் துறையார்\nமுகம்மது மனத்திடத் துறைந்தார். 1.21.19\nமருமலர்ப் புயமுகம் மதுபொன் மாமதிற்\nறிருநகர்த் தெருவரு பவனி சேர்தரு\nமுருகலர் குழலிதங் கனவின் முற்படக்\nகருதிய துயரெனும் கடற்கு ளாயினார். 1.21.20\n1017 மலைநிகர் புயமுகம் மதுநன் மாமணத்\nதுலவிய பவனியின் கனவொன் றுற்றிடக்\nகலைமதி நிகர்கதீ ஜாதங் காதலா\nலலைதுயர்ப் பெருக்கினி லாழ்ந்திட் டாரரோ. 1.21.21\n1018 துதிபெறுங் குவைலிது கருத்துத் துன்புறப்\nபதியர்பே தகப்படப் பகர்வ ரோவெனு\nமதிநிகர் முகம்மதிம் மனைவி யாகவென்\nவிதிவசம் பொருத்துமோ விலக்கு மோவெனும். 1.21.22\n1019 மடிமிசை மதிவரும் வரவு மாமறை\nநெடியவன் மணமென நிகழ்த்தும் வார��த்தையுங்\nகடிமணப் பவனியின் கனவு மாதுலன்\nறிடமுறும் வசனமுந் சிதையு மோவெனும். 1.21. 23\n1020 கருத்தினுள் ளுறைமுதற் கனவை மைசறா\nவிரித்தெடுத் துரைத்தலும் விளங்கத் தேர்ந்துபொன்\nவரைத்தடப் புயத்தனூ சாதன் வாக்கினா\nலுரைத்ததென் னோவென வுளத்தி லெண்ணுமால். 1.21.24\n1021 நிலமிசை நபிப்பெயர் நிறுத்தும் பேர்களுக்\nகலைவுறப் பெரும்புகை யவதி யுண்டெனக்\nகலைவல ருறைத்தசொற் கருத்தி லெண்ணமுற்\nறுலைதர வுடன்மெலிந் துருகி வாடுமால். 1.21.25\n1022 உரிமையி னுடனெழுந் தொழுகு மைசறா\nவரைதரு பத்திரம் வரவுங் காண்கிலே\nமெரிசுரப் பாலையிற் செய்தி யாவையுந்\nதெரிதர விலையெனத் திகைத்துத் தேம்புமால். 1.21.26\n1023 விம்முறு மேங்குமெய் வருந்தும் வெய்துயிர்த்\nதம்மவோ வெனுமுளத் தடக்கி யாழ்கடன்\nமம்மரைக் கடப்பதெவ் வகைகொ லோவெனச்\nசெம்மலர் முகங்கரிந் திருந்து தேம்புமே. 1.21.27\n1024 மன்னவன் குவைலிது வரத்திற் றோன்றிய\nபொன்னிளங் கொடிவிழி பொருந்தி லாதிருந்\nதின்னன துயரமுற் றெண்ணி யேங்கியே\nதன்னுளத் தடக்கிமெய் தளருங் காலையில். 1.21.28\n1025 வழுவற நன்மொழி யெடுத்து மைசறா\nவெழுதிய பத்திர மடைந்த தின்றெனச்\nசெழுமலர்க் குழலிய ருரைப்பத் தேமொழி\nவிழைவொடுங் கரத்தினில் விரைந்து வாங்கினார். 1.21.29\n1026 முத்திரை தனைவிடுத் தெடுத்து மூரிவெண்\nபத்திரந் தனைவிரித் துவந்து பார்த்ததி\nனுத்தரந் தனையுணர்ந் தறிய வுள்ளமும்\nபுத்தியுங் களித்துடல் புளகம் பூத்ததே. 1.21.30\n1027 விரிதருங் காரணம் விளக்கி நற்புகழ்\nதெரிதர முகம்மதென் றெழுதுஞ் சித்திர\nவரிதொறு மிருவிழி வைத்து முத்தமிட்\nடுரியதம் முயிர்பெறு முவகை யாயினார். 1.21.31\n1028 உரைப்பருங் காரணத் துறுதி யாவையும்\nவரைப்புயன் மைசறா வரைந்த பத்திரந்\nதிரைப்படுங் கடலிடை தியங்கு வார்க்கொரு\nகரைப்படுத் திடுமரக் கலத்தை யொத்ததே. 1.21.32\n1029 தூயவர் காரணந் தொகுத்த பத்திரம்\nபாய்திரை யமுதெனப் பிறந்த பைந்தொடி\nகாய்கனன் மெழுகெனக் கருத்துச் சிந்திட\nமாய்வுறுந் துயர்க்கொரு மருந்து போன்றதே. 1.21.33\n1030 விரைமல ருடுத்திகழ் மேக வார்குழற்\nகரியமை விழிக்கதீ ஜாதகங் கையினிற்\nபிரிவுறா துறைந்தபத் திரத்தைப் பெட்புட\nனரசபித் தாலிபுக் கனுப்பி னாரரோ. 1.21.34\n1031 வந்தபத் திரந்தனை வாங்கித் தம்முயிர்ச்\nசந்ததி விளைத்தகா ரணத்தின் றன்மைநேர்ந்\nதிந்தநற் பதவிக ளியன்ற தோவெனச்\nசுந்தரப் புயவரை துலங்க வீங்கி��ார். 1.21.35\n1032 வியனுறு பத்திரம் விளம்புஞ் செய்திகண்\nடுயரபுத் தாலிபென் றோது மன்னவர்\nசெயிரறு முகம்மது வெனுஞ்சஞ் சீவியா\nலுயிர்பரந் திடுவதோ ருடல தாயினார். 1.21.36\n1033 தருநிகர் கரத்தபீத் தாலி பாகிய\nகுரிசி லுங்கதீ ஜாவெனுங் கோதையும்\nவருமதிக் கின்புறு மலர்க ளொப்பென\nவிருவரு முவகையிற் களித்தி ருந்தனர். 1.21.37\nகதீஜா கனவு கண்ட படலம் முற்றிற்று.\nஆகப் படலம் 21க்குத் திருவிருத்தம்...1033\n1.22. மணம் பொருத்து படலம்\n1034 உடல்குழைத் தெழுந்து செந்தே னொழுக்கிய மலர்ப்பைங் காவில்\nவடவரை யனைய திண்டோள் வள்ளலு மறுவி லாத\nகடகரி யனைய வெற்றிக் காளையர் பலருஞ் சேர்ந்த\nவிடபமும் பரியுந் துன்ன வெழுந்தனர் விரவி னன்றே. 1.22. 1\n1035 சோலைவாய் விடுத்து நீந்தித் துவசமுங் குடையு மல்க\nநீலமா மங்கு லங்கேழ் நெடுங்குடை நிழற்ற வெற்றிக்\nகாலவேல் கரத்தி லேந்திக் காளையர் மருங்கு சூழ\nமாலையொண் புயத்தி லோங்க முகம்மது மினிதின் வந்தார். 1.22. 2\n1036 அகிலமுஞ் சுவன நாடு மமரரும் போற்றி வாழ்த்த\nமிகுபுகழ் குவைலி தீன்ற மெல்லியல் களிப்புப் பொங்க\nநகிலணி துகிர்க்கொம் பென்ன நாரியர் புளகம் பூப்ப\nமுகம்மது வென்னும் வள்ளன் மக்கமா நகரின் வந்தார். 1.22. 3\n1037 காரணக் கடலை யொண்கேழ்க் கதிருமிழ் மலையை யாதி\nயாரணக் குரிசி லென்னு மகுமதை யெதிரிற் புக்கித்\nதாரணிந் திலகு தோட்பூ தரத்தபூத் தாலிப் வெற்றி\nவீரமுந் திறலும் வாய்த்த மென்கரத் தணைத்து மோந்தார். 1.22. 4\n1038 அணியிழை சுமந்த செவ்வி யனையெனும் பாத்தி மாவந்\nதிணைவிழி பெற்றே னென்ன விருகையாற் றழுவிப் பைம்பொன்\nமணமலி பீடத் தேற்றி முகம்மதை யினிது போற்றிக்\nகணநிரை யயினி நீராற் கண்ணெச்சிற் கழுவி னாரால். 1.22. 5\n1039 மறமுதிர்ந் திலங்கும் வெள்வாண் முகம்மது மினிது புக்கார்\nதிறலபூ பக்க ரென்னுஞ் செம்மலு மனையிற் சேர்ந்தார்\nதொறுவினத் தொடுமப் பாசு மாரிதுஞ் சுபைறு தாமு\nமறபிக ளெவருந் தத்த மணிமனை யிடத்திற் சார்ந்தார். 1.22.6\n1040 கட்கொலை படிறு நிந்தை களவுடன் கொடிய பாவ\nமுட்பட வளர்த்த மெய்யா னுறுமொழி யறுதி யில்லா\nனட்பினைப் பகைத்துச் செய்த நன்றியைக் கொன்று நஞ்சார்\nமட்படு கலமே யன்ன மனத்தபூ ஜகிலும் போனான். 1.22.7\n1041 பாங்கினிற் கணக்கர் சூழப் பரிசனக் குழுவந் தீண்ட\nவாங்குவிற் றடக்கை வெற்றி மலிபுகழ் மைச றாவு\nமோங்குமா நகரம்புக்கி யொளிர்மணித் தவிசி னாய\nதேங்குழற் கதீஜா ப���ம்பொற் சீரடி வணக்கஞ் செய்தான். 1.22.8\n1042 தெரிமலர்க் கரங்கள் கூப்பிச் சேவடி வணங்கி நின்ற\nவுரிமைதன் முகத்தை நோக்கி யொண்டொடி கதீஜா வென்னு\nமரிவையாங் குற்ற செய்தி யறைகென வறைய மாரி\nமருமலி புயங்கள் விம்ம வாய்புதைத் துருந்து சொல்வான். 1.22.9\n1043 கரும்பெனத் தோன்றிச் செம்பொற் கதிருமிழ்ந் திருந்த கொம்பே\nசுரும்பிருந் திசைகொ டிண்டோட் டோன்றல் காரணங்க ளியாவுந்\nதரம்பெற விவைகொ லென்னத் தானள வறுத்து மட்டிட்\nடிரும்பெரும் புடவி தன்னு ளியாவரே யியம்ப வல்லார். 1.22.10\n1044 சேயுய ரமரர் போற்றுஞ் செவ்விய முகம்ம தென்ன\nமாயிரும் புவியுட் டோன்றி மானுட வடிவு கொண்ட\nநாயகர் புதுமை யெல்லா நானெடுத் துரைக்க நானூ\nறாயிர நாவுண் டாகி லதிற்சிறி துரைப்ப னென்றான். 1.22.11\n1045 மரப்பதம் வழுத்தி யன்னோர் வாய்மொழி மறாது நின்றோர்\nதிரைப்பெரும் புவியின் மேலோர் செல்வமே பெறுவர் கேளார்\nநிரைப்பெரு நரக மாழக் கெடுவர்நீ ணிலத்தி லென்னா\nலுரைப்பதென் சிறியேன் றீட்டு மோலையே யுரைக்கு மென்றான். 1.22.12\n1046 மரவமுங் கியபொற் றிண்டோன் முகம்மது வரவு கண்டேன்\nகரையிலாக் காட்சி கண்டேன் காசினி தோயாப் பாதம்\nபிரிவுறாப் பதவி கண்டேன் பெண்களுக் கரசே யின்றுந்\nதிருவடி கண்டேன் காணாச் செலவமொன் றில்லை யென்றான். 1.22.13\n1047 தெண்டிரைப் புவன மேழுஞ் சேந்தபொன் னுலக மெட்டுங்\nகொண்டுதன் னேமி யொன்றாற் கொற்றவெண் குடையு ளாக்கி\nவண்டணி துதையுந் தண்டார் முகம்மதே புரப்பர் தேனுங்\nகண்டுமொத் த்னைய சொல்லாய் காண்பது திண்ண மென்றான். 1.22.14\n1048 கடிகமழ் மரவத் திண்டோட் காளைதம் புதுமை யாவும்\nவடிவுறத் தௌிந்து தேர்ந்த மைசறா வுரைத்த மாற்றம்\nபடிபுகழ் கதீஜா மெய்யிற் பசலைபூத் தெழுந்த காமக்\nகொடிபடர்ந் தேற நாட்டுங் கொழுங்கொம்பு போன்ற தன்றே. 1.22.15\n1049 மனையினுக் குயிராய் வந்த மைசறா வுரைத்த மாற்றஞ்\nசினவுவேற் கருங்கட் பாவை செவிநுழைத் தகத்திற் புக்கி\nநனிதுய ரூறு தொட்டு நதிப்பெருக் காக்கிப் பின்னுங்\nகனைகடல் விரிவ தாக்கிக் கதித்தெழப் பெருக்கிற் றன்றே. 1.22.16\n1050 செயிரறு கனவு மிங்கு செப்பிய மொழியு மோலைப்\nபயனுமுன் னணித்துக் கணட பார்வையுங் கலந்தொன் றாகி\nநயனுறு கதீஜா வுள்ள நடுக்கநெட் டுயிர்ப்பு மீறுந்\nதுயர்நெருப் பெழுக மூட்டுந் துருத்தியின் வியத்த தன்றே. 1.22.17\n1051 வையகம் விளங்க வந்த முகம்மதின் செவ்வி காண\nவையமி லமரர் ���ாத ரருந்தவம் புரிவ ரென்றாற்\nசெய்யகண் குளிரக் கணட செழுமுகிற் கரிய கூந்தற்\nறையற முளத்தின் காதற் பகுதியார் சாற்றற் பாலார். 1.22.18\n1052 பெருகிய துயர மென்னும் பெருங்கட னீந்தி நீந்திக்\nகரைபெறற் கரிதாய்ச் சோர்ந்து கண்படை பெறாது வாடிப்\nபருவரல் படர்ந்து புந்திப் பயிரெனுங் கருத்தை மூடத்\nதிருமயி லின்பு றாது சிலபகல் கழிந்த பிற்றை. 1.22. 19\n1053 மண்ணினுக் கரசாய் வந்த முகம்மதின் வடிவு கூர்ந்து\nகண்ணினுங் கருத்து மாறா தடிக்கடி தோற்ற நாணிப்\nபண்ணெனச் சிவந்த வாயார் பஞ்சணை பாயல் புக்கி\nயெண்ணிலா தெண்ண முற்றாங் கிருந்தவர் துயிலுங் காலை. 1.22.20\n1054 வயிரவே ரூன்றிச் சேந்த மாணிக்கப் பணர்விட் டோடி\nயியன்மர கதத்தின் சோதி இளந்தளிர் குழைப்ப வீன்று\nநயனுறு நகரை மூடி நற்கனி யுகுத்து வாசச்\nசெயமல ரிடைவி டாது சிரமிசைச் சொரிய மாதோ. 1.22.21\n1055 வானமட் டோங்கி நீண்ட மாணிக்கத் தருவின் பொற்பூ\nநானில முழுதும் விண்ணு நறைகமழ்ந் திடுவ நோக்கித்\nதேனமர் குழலி னாருஞ் செல்வரும் பெரிது போற்றப்\nபானலங் கடந்த கண்ணார் பயனுறுங் கனவு கண்டார். 1.22.22\n1056 மெல்லியல் கனவு கண்டு விழித்தெழுந் திருந்து நெஞ்சைக்\nகல்லிய துயரி னோடுங் கருத்தொடுந் தௌிந்து பார்த்து\nவல்லவ னுறக்கத் தென்னு மறைவலான் றன்னைக் கூவி\nயல்லினிற் றெரியக் கண்ட காட்சியை யடுத்து ரைத்தார். 1.22.23\n1057 மடந்தைதங் கனவைக் கேட்டு மனத்தினுட் படுத்தித் தேர்ந்து\nகடந்தநூன் முறையி னாலுங் கல்வியோர் கேள்வி யாலும்\nபடர்ந்ததன் னறிவி னாலும் பகுத்துச்சீர் தூக்கிப் பார்த்துத்\nதொடர்ந்தபுன் முறுவ றோன்றத் தோகையர்க் குரைப்ப தானான். 1.22.24\n1058 இருநிலத் துறைந்த வேரீ மானிலை யெழுந்து நின்ற\nதருமுகம் மதுநல் வாசந் தழைத்தல்தீன் விளக்க மின்பம்\nவருகனி கலிமா வாழ்த்து வானவர் செயல்பூ மாரி\nதெரிதரச் சொரித லும்மைத் திருமண முடித்த லென்றான். 1.22.25\n1059 புதியதோர் கனவி னுட்பப் பொருளினைத் தேர்ந்து சோதி\nமதிநுதற் குரைத்துப் போற்றி மனமகிழ்ந் தெழுந்து வீரங்\nகுதிகொளும் வெள்வேற் செங்கைக் குவைலிது மருங்கிற் புக்குத்\nதுதிசெய்தங் குற்ற செய்தி யனைத்தையுந் தொகுத்துச் சொன்னான். 1.22.26\n1060 அவிரொளி விரிக்கு மேனி யகுமதின் மனைவி யாகப்\nபுவியெனும் வானும் போற்றப் பொருந்தனும் பொன்னே யென்னக்\nகுவைலிது கேட்டா நந்தக் கொழுங்கடற் குளித்துக் கூர்ந்து\nதவமு�� ரறிவ னோடுஞ் சம்மதித் திருந்தா னன்றே. 1.22.27\n1061 சுரும்பிமிர் கரிய கூந்தற் சுடர்த்தொடி கதீஜா தம்பா\nலரும்புகழ் மைச றாவை யழைத்தரு கிருத்தி நெஞ்சின்\nவிரும்பிய வுவகை கூரக் காரண வேந்தர்க் கன்பாய்ப்\nபெரும்புவி மணத்தின் கோலம் பெற்றிலா தென்கொ லென்றார். 1.22.28\n1062 கூறிய மொழியை வேய்க்குங் குயிலுக்குங் கொடுத்துச் செந்தேன்\nமீறிய மதுரச் சொல்லாய் விரும்பிய பயன்க ளியாவுந்\nதேறிய கரணம் போகஞ் செழும்புவி யாக்கை போல\nவூறிய வூழி னன்றி முடியுமோ வுலகத் தென்றான். 1.22. 29\n1063 சினப்படைச் செழுங்கட் கொவ்வைச் செவ்விதழ் சிறுவெண் மூர\nலனப்பெடை கதீஜா பால்விட் டடலரி மைச றாமன்\nகனப்பெருங் கவிகை யோங்கக் கடுவிடப் பாந்தண் மாய்த்த\nவனப்பிருந் தொழுகுஞ் சோதி முகம்மதி னிடத்திற் சார்ந்தான். 1.22.30\n1064 வந்துதாள் வழுத்திச் செவ்வி மலர்க்கொடி கனவுங் காதற்\nசிந்தையு ணினைவும் வேதந் தௌிந்தவ னுரையுந் தேனார்\nகொந்தலர் மரவ மாலைக் குவைலிது மகிழ்வுங் கூறிட்\nடந்தரங் கத்திற் சொன்னா னாண்மையு மறிவு மிக்கான். 1.22.31\n1065 மானவேற் றடக்கை வீரன் மைசறா வசனங் கேட்டுக்\nகானம ருடலு முள்ளக் கருத்தும்பூ ரித்துச் சிந்தித்\nதானவ னருளை யுன்னி யகத்தினி லடக்கி யுண்மைத்\nதூநெறி வழுவா வள்ளற் றோற்றிடா வுவகை கொண்டார். 1.22.32\n1066 பொற்றொடிக் கதீஜா பாதம் போற்றிய மைச றாசொல்\nவெற்றியுங் குவைலி தென்னும் வேந்தனுக் குறக்கத் தோதும்\nபெற்றியின் மகிழ்ந்த வாறும் பெட்புறு கனவி னாலங்\nகுற்றவை யனைத்துந் தந்தைக் குரைப்பதற் குன்னி னாரால். 1.22.33\n1067 அணிநிரைத் தெதிர்ந்த வொன்னா ராருயிர் சிதைத்துச் சேந்து\nதிணிசுடர் விரிக்கும் வெற்கைத் திறலபித் தாலிப் தம்பாற்\nபணிமறா தொழுகிச் செய்யும் பாலகன் மைச றாவை\nமணிவகுத் தனைய திண்டோண் முகம்மது கூட்டிச் சென்றார். 1.22.34\n1068 தந்தைமாட் டேகி யங்ஙன் சார்பிட மறிந்து சார்ந்து\nநந்தமர் தனிலு மிக்க நண்பின னிவனெவன் றோதி\nமந்திர மொழியா யேதா வாசக முளதென் றான்றன்\nசிந்தையை விளக்க மாகக் கேளுதி தெரிய வென்றார். 1.22.35\n1069 மன்னர்மன் சொற்கேட் டந்த மைசறா தன்னைக் கூவித்\nதன்னக மடைந்தன் பாகத் தனித்துவைத் துள்ளத் துற்ற\nநன்னய மொழிக ளியாவு மறையினி னவிற்று கென்னப்\nபொன்னெடுத் துரைத்த தென்னப் புகன்றெடுத் துரைக்க லுற்றான். 1.22.36\n1070 நேரிழை கதீஜா பாலி னிகழ்ந்தது முறக்கத் தென்னும்\nபேரறி வாளன் றேர்ந்து குவைலிதுக் குரைத்த பேச்சு\nமூர்மனத் துயராற் றன்பான் மணமென வுரைத்த வாறுஞ்\nசோர்விலா துரைத்தான் மிக்க சூழ்ச்சியிற் றௌிந்த நீரான். 1.22.37\n1071 நிரைத்தெடுத் துரைத்த சொற்கேட் டருளுறை யபித்தா லீபு\nபுயவரை பூரித் தோங்கிப் பொருவிலப் பாசா ரீது\nவயவரி ஹமுசா வீறாய் மன்னுசோ தரரை யெல்லா\nநயனுற வழைத்தி ருத்தி நடந்தசொல் லனைத்துஞ் சொன்னார். 1.22.38\n1072 பாட்டளி மிழற்றுந் தேறற் படலைவீற் றிருந்த வீரத்\nதோட்டுணை யபித்தா லீபு சுடர்நகை முறுவல் வாயாற்\nகேட்டசொல் லமிர்தந் தன்னாற் கேகய முகில்கண் டென்னப்\nபூட்டிய சிலைக்கை வீரர் பொன்றிலா மகிழ்ச்சி பூத்தார். 1.22.39\n1073 உடைமையிற் பணத்திற் சாதி யுயர்ச்சியில் வணக்கந் தன்னின்\nமடமயி லழகி லொவ்வா மாட்சியிற் கதீஜா தம்மைக்\nகடிமண முடிக்க நாடிக் கருதின பேர்க ளெல்லா\nமடிகளென் றுரைநா நீட்ட வச்சமுற் றிருந்தா ரன்றே. 1.22.40\n1074 அந்நெறி யதனா லியாமுங் கேட்பதற் கைய மானோம்\nநன்னெறி மொழிக்க தீஜா மனையினி னடந்த செய்தி\nயின்னணங் கேட்டோஞ் செல்வ மணத்தினுக் கிசைந்த தூது\nமுன்னுதல் பொருளே யென்ன யாவரு மொழிந்தா ரன்றே. 1.22.41\n1075 அந்நெறி யதனா லியாமுங் கேட்பதற் கைய மானோம்\nநன்னெறி மொழிக்க தீஜா மனையினி னடந்த செய்தி\nயின்னணங் கேட்டோஞ் செல்வ மணத்தினுக் கிசைந்த தூது\nமுன்னுதல் பொருளே யென்ன யாவரு மொழிந்தா ரன்றே. 1.22.42\n1076 வல்லமை யறிவிற் றேர்ந்த வார்த்தையுத் தரத்திற் சூழ்ச்சிச்\nசொல்லினுட் பொருளி னுட்பத் துடரறிந் துரைக்க வேண்டி\nனல்லெழில் ஹமுசா வல்லா னகரின்மற் றுண்டோ வென்னப்\nபல்லரும் போற்று மாற்றம் பகர்ந்தன ரபுத்தா லீபே. 1.22.43\nதிறலறிவ ரபித்தாலி புரைத்தமொழி யனைவருந்தஞ்\nதுறுமலர்ப்பொற் புயத்தமுசா தமையழைத்து மணமொழியைத்\nநிறைநிலைமை தவறாத குவைலிதுபா லினிதேகி\nறறைதருமுன் னவர்மாற்றம் பின்னவருந் தலைமேற்கொண்\n1078 மனமகிழ்வு மனக்களிப்பு மருங்குவர வெழுந்தமுசா\nயினமணியொண் கதிர்மாடத் திடுமணிவில் லெறிப்பவட\nதினகரன்மெய் மறுகுமணி மறுகூடு மறுகாது\nகனகமழை பொழிமேகக் குவைலிதுவாழ்ந் திருந்ததலைக்\n1079 அபுத்தாலிப் திருத்துணைவ ரறத்தாறு வழுக்காத\nகவுட்டான மொழுகுமுரட் கரித்தானை நெருங்குமணிக்\nபுவித்தாரை நடத்திமறு புறத்தேசப் பொருளனைத்தும்\nகுவித்தானை சொலற்கரிய குலத்தானைக் குவைலிதைக்கண்\n1080 இருந்தவனு மெதிராகி ஹமுசாதம் ம���ழிற்கரந்தங்\nபெருந்தவிசி னினிதிருத்தி யருகிருந்து பிரியமொழி\nவிரிந்தபிள வரிந்தவிலைக் கருப்பூர முடனளித்து\nயருந்தவமே யெனப்போற்றி யிவணடைந்த வரவாறே\n1081 தெரிந்தமறை முறையாலுந் தேர்ந்தவர்சொற் டௌிவாலுந்\nயருந்தவமா யெம்மினத்தோ ராருயிரா யருமருந்தா\nலிருந்தமணி யாயுதித்த முகம்மதெனும் விடலைகருத்\nபொருந்தமண முடிப்பதற்கு வந்தேனென் றினையமொழி\n1082 இந்நகரிற் குறைஷிகணம் மினத்தவரின் மதித்தவர்தம்\nபொன்னனைய மடவாரைத் தருதுமென வவரவரே\nறன்னவரிற் பெரியாரின் மதியாரிற் றவத்தோரிற்\nனின்னையல திலையெனவே வவருரைத்த மொழியனைத்து\n1083 மாற்றுரைநுங் கருத்திலுறும் படிகேட்டு வருதியென\nபோற்றியுரைத் தனரெனது முன்னோரி னுரைப்படியே\nதேற்றமுறு மனத்தாய்ந்து நிகழ்காலம் வருங்காலச்\nயூற்றமுட னுரைத்திடுக வவ்வுரையின் படிநடப்ப\n1084 தீட்டிதிறற் புகழ்ஹமுசா வுரைத்தமொழி யமுதமழை\nநாட்டமுறு மனத்தடத்தை நிரப்பிடச்செம் முகமலர்ந்து\nகூட்டுமுத லவன்விதிப்பு மகள்கனவு மிவைநிகழ்ந்த\nபூட்டுமணிக் கதிர்வலய நெகிழவடிக் கடிபுயங்கள்\n1085 வடிவாலுங் குணத்தாலுங் குலத்தாலும் முகம்மதுநேர்\nபடியாளு முதியாரி லியாவரவர் மணம்பொருந்தப்\nபிடியாரு மென்னடைக்கொம் பினைக்கதீஜா வெனத்தமியேன்\nகடியாரு மலர்சூட்டி நும்மிடத்திற் றருகமனங்\n1086 எம்மனத்தி னுறுங்களிப்பு நுந்துணைவர்க் கியம்பியநும\nதம்மனத்துக் கிசைந்தபடி நன்மொழிகள் சிலதெரிந்து\nசெம்மலிளங் களிறனைய முகம்மதையென் மருகரெனச்\nவம்மெனமற் புயத்தமுசா தமையனுப்பி யினிதிருந்தான்\n1087 நினைத்தபடி முடிந்ததென மனத்தடக்கி யெழுந்தமுசா\nசினத்தடக்கை மலையெனவுட் களிப்புமத மொழுகமணித்\nகனைத்தகடன் முகட்டெழுந்த கதிர்கடுப்ப வருவதுகண்\nயினத்தவர்முன் னவரிதய முககமல நகையினொடு\n1088 முன்னவர்தம் முன்னேகிப் பின்ன்வரு மிருகரங்கண்\nதன்னிதய மலர்மொழித்தே னாவழியே யொழுகியவர்\nமன்னவர்மன் குவைலிதுதன் மருங்கிருந்து மணமொழியின்\nசொன்னதுவு மவன்மறுத்துச் சொன்னதுவும் விரித்தெடுத்துச்\n1089 திருத்துணைவ ருரைத்தமொழி யபித்தாலிப் கருத்தூடு\nபெருத்தகுலத் தவர்க்கோதிக் குறைஷிகளின் முதியாரைப்\nபொருத்தமிது நலதினத்தின் முகுர்த்தமிது வருகவெனப்\nகுருத்தவள மணிமாலைக் குவைலிதுபாற் குறித்தெழுந்தார்\n1090 ஆரிதுகு தம்சுபைறு அப்துல்ககு ப��அபூல\nகாரேயும் லிறாறப்பா சுடன்ஹமுசா வுடனேமு\nசீரேறு மபித்தாலிப் அப்துல்லா மதலையெனுஞ்\nதாரேறு வதுவைமொழி பகரவரும் வரவாறு\n1091 அருமறைதேர் குவைலிதுகேட் டகத்திலடங் காவுவகைப்\nமிருகரையும் வழிந்தகடற் குளித்துநடு வெழுந்துமிதந்\nதருவனைய அபுத்தாலிப் தம்முடனே மன்னவர்க\nதெரிகதிரா சனத்திருத்தி யனைவருக்கு முறைமுறையே\n1092 சொல்லரிய காரணத்துக் குறுபொருளாய் நமர்க்குயிராய்த்\nசெல்லுலவு கவிகைநிழல் வள்ளலுக்கு மணமுடிக்குஞ்\nவல்லமைஹா ஷீம்குலத்துக் கனைவோருங் குறைஷிகளு\nனில்லிடத்தில் வரமுதனாட் கிடையாத பெருந்தவஞ்செய்\n1093 அவ்வுரைகேட் டபுத்தாலி பகக்களிப்புத் தலைமீறி\nமௌவல்கமழ் குழன்மயிலை யென்மகற்கு மணமுடிக்க\nபௌவநதி சூழ்பாரைக் புரந்தளிக்கும் பெரும்பதவி\nமெவ்வெவையும் படைத்தேனிங் கினிக்கிடையாப் பொருளுமெனக்\n1094 இருவருஞ்சம் மதித்துரைத்தா ரெனக்குறைஷிக் குலத்தரச\nமருமருபூங் குழலாட்கு முகம்மதுக்கு மணநாளை\nதெரிதருசீ தனப்பொருளு மின்னதென வகைவகையாய்த்\nபொருவரிய பொற்பிளவும் வெள்ளிலையுந் தருகவெனப்\n1095 வெள்ளிலைபா கேலமில வங்கமுடன் றக்கோலம்\nமள்ளியசந் தனச்சேறும் பொற்கலத்தில் குவைலிதெடுத்\nவள்ளியோர்க் கினிதீந்து மறையோர்க்கு மெடுத்தருளி\nதெள்ளியநன் முகூர்த்தமுதற் றிங்களென வகுத்தரைத்தார்\n1096 இலங்கிலைவேற் குவைலிதுபா லிருந்தபசா ரத்தினுட\nவலங்கலென புயத்துணைவ ரனைவரொடு மபூத்தாலி\nவிலங்கலணி வளர்மாட நகர்வீதி தனைக்கடந்து\nகுலங்கெழும மனைபுகுந்து மனைவியர்க்கு மணமொழியைக்\nகூறி னாரால். 1.22. 63\nமணம் பொருத்து படலம் முற்றிற்று.\n766 ஆகப் படலம் 22க்குத் திருவிருத்தம்...1096.\n1097 குறைஷி மன்னவ ருடனபுத் தாலிபுங் குழுமி\nநிறைசெய் மாமதி முகம்மதின் மணவினை நிலவ\nவிறைவ ரியாவரு மறியவிந் நகர்க்கெழின் முரச\nமறைக வென்றலு மெழுந்தனன் கடிமுர சறைவான். 1.23.1\n1098 ஒட்டை மீதினின் மணமுர சினையெடுத் துயர்த்தி\nவிட்டு வெண்கதி ருமிழ்மணி மறுகிடை மேவி\nவட்ட வாருதிச் செல்வமொத் திந்நகர் மாக்க\nளிட்ட மாயினி தூழிவாழ் கெனவெடுத் திசைத்தே. 1.23.2\n1099 ஹாஷி மாகுலத் தப்துல்லா மகரணி மருவி\nவாச மெய்முகம் மதுபெறும் புதுமணக் கோலம்\nகாசி லாவிதுக் கிழமையி னிரவெனக் காட்டிப்\nபாச முற்றவர்க் குரைப்பதுண் டெனப்பகர்ந் திடுவான். 1.23.3\n1100 நறைகொள் வாயிலின் மகரதோ ரணங்களை நடுமி\nனிறை���ு மாடங்கள் புதுக்குமின் கொடிநிரைத் திடுமி\nனுறையும் வெண்சுதை மதிடொறுங் கரைத்தொழுக் கிடுமின்\nகுறைவி லாதபொற் பூரண குடங்கள்வைத் திடுமின். 1.23.4\n1101 பூணு நல்லிழை பூணுமின் குழற்ககிற் புகைமின்\nகாணொ ணாவிடைக் கம்பொன்மே கலைகவின் புனைமின்\nபாணி யிற்சரி தோளணி பலபரித் திடுமின்\nவாணு தற்கணி கடுவரி விழிக்குமை வரைமின். 1.23. 5\n1102 இரவ லர்க்கினி தருளொடு மின்னமு திடுமின்\nவரைவி லாதெடுத் தேற்பவர்க் கணிவழங் கிடுமி\nனிருமை யும்பலன் பெறுமினென் றினையன வியம்பி\nயரவ மீக்கொளக் குணிலெடுத் தணிமுர சறைந்தான். 1.23. 6\n1103 இந்த மாமொழி பகர்ந்தெழு தினமுர சியம்ப\nமந்த ராசல மாளிகை மறுகுக டோறுங்\nகந்த மென்மலர்த் துகடுடைத் திருநிலங் கவினச்\nசுந்த ரக்கதிர் மடந்தையர் கதைமெழுக் கிடுவார். 1.23.7\n1104 இடன றத்திருக் காவண நிரைநிரைத் திடுவார்\nநடலை யுள்ளற மகரதோ ரணம்பல நடுவார்\nவிடுசுடர்ப்பட மெடுத்துயர் வௌியடைந் திடுவார்\nகுடுமி மாடத்தி னணியணிக் கொடித்திர ணடுவார். 1.23. 8\n1105 இடைப ழக்குலை யொடுகத லிகணிரைத் திடுவார்\nமடல்வி ரிந்தபூங் கமுகினை நிறுவிவைத் திடுவார்\nகடிந றாவொழு கிடக்கொடிக் கரும்புக ணடுவார்\nதுடர ணிக்குலைத் தெங்கிள நீர்கடூக் கிடுவார். 1.23. 9\n1106 நறவு சிந்திடக் கனியொடு சூதங்க ணடுவார்\nநிறையும் பொற்சுளை முட்புறக் கனிநிரைத் திடுவார்\nமறுவின் மாதுளைக் கனியொடும் பூவொடும் வனைவார்\nசெறிதி ரட்கொழு விஞ்சியுங் கனியொடு சேர்ப்பார். 1.23. 10\n1107 வன்ன பேதபட் டாடைகொய் தணிநிரை வனைவார்\nபொன்னி னன்மலர் மாலைக டுயரறப் புனைவார்\nநன்ன யம்பெற நறுக்கிய நறுக்குநாற் றிடுவார்\nதுன்னு வெண்கதிர்க் கற்றைபோற் கவரிதூக் குவரால். 1.23.11\n1108 முல்லை சண்பகம் படலஞ் செவ்விதழ் முளரி\nமல்லி கைமடற் கைதைமா மகிழ்மருக் கொழுந்து\nபல்ல வத்தொடு நிரைநிரை பன்மலர் தொடுத்தாங்\nகெல்லை யில்லெனத் தூக்குவ ரெழில்விளங் கிழையார். 1.23.12\n1109 சால வெண்முகைப் புன்னையின் றண்மலர் தொடுத்து\nநால விட்டதிற் றும்பிக ணடுநடு வதிந்த\nகோல மாக்கட லீன்றமுத் திலங்கிடக் கோத்து\nநீல மாமணி யிடையிடை தொடுத்தன நிகர்த்த. 1.23.13\n1110 குவளை மைவிழிச் சுரிகுழ லியர்கொழுங் கரத்தாற்\nறுவளு மாதுளை மலரினை நிரைநிரை தொடுத்துத்\nதவள மாமணிப் பந்தரிற் றூக்கிய தன்மை\nபவள மாலிகை நான்றன போன்றன பாங்கர். 1.23.14\n1111 சலதி வெண்டிரைத் தரளவெண் மணியொடு தயங்கக்\nகு���வு நீலமா மணியிடை கோத்தவை தூக்கி\nயிலகு பூந்துகிற் பந்தரின் வயினிடு கதிர்க\nணிலவு வெண்கதி ரொடுமிருள் பரந்தென நிகர்த்த. 1.23.15\n1112 மாச டர்த்தெறி மரகத மணிநிறை வடங்க\nளூச லாயணி நான்றிட வுமிழ்பசுங் கதிர்கள்\nபூசு சந்தனச் சுவர்தொறும் வாயிலின் புறத்தும்\nபாச டைத்திரள் விரிந்தன பாரினும் பரப்பும். 1.23. 16\n1113 மிக்க செம்மணித் தொடையலில் விளங்கிய கதிர்கள்\nபக்க மீக்கொளப் பந்தரின் வயிர பந்திகளி\nனொக்க வெங்கணும் பரந்தது நிறைந்திட வுயர்ந்த\nசெக்கர் வானக மீனொடு திகழ்வன சிவணும். 1.23.17\n1114 அறைப்பு றத்தினு மாலயத் திடத்தினு மணியாற்\nசிறப்பு மிக்கன செய்தவத் தெருத்தலை தோறு\nமுறப்ப சந்தசெங் குமிழ்க்கிளி யினத்தொடு மொழுங்காய்ப்\nபறப்ப தொத்தன பாசிலைத் தோரண பந்தி. 1.23. 18\n1115 கனக மாமழை பொழிதர வருமபுல் காசீ\nமனதி னன்னெறி யொழுங்குறு மாட்சிஒயின் மான\nவினம ணிக்கதிர் தவழ்நிலை மேனிலை யெவையும்\nபுனைமு கிற்குல மொத்தென வகில்புகைத் திடுவார். 1.23. 19\n1116 காக துண்டமுஞ் சந்தனக் கடிகையுங் கலந்து\nதோகை மாரிடு புகைத்திர ளிடையிடை தோன்று\nமாக மூடெழு மண்டபக் கொடுமுடி வயிர\nமேக மூடுறை மின்னெனப் பிறழ்ந்தொளி மிளிரும். 1.23. 20\n1117 குங்கு மஞ்செறி தனத்தியர் செழுங்குழல் விரித்துப்\nபொங்கு பன்னறை யூட்டிய காழகில் புகைப்ப\nதெங்க ணும்பரப் பிடவொளி திகழெழின் முகங்கண்\nமங்கு லூடுவெண் மதியமொத் திருந்தன மாதோ. 1.23.21\n1118 நிலைகொண் மாடத்து மண்டப மருங்கினு நிமிர்ந்த\nசிலைநி கர்த்தமே னிலையினுஞ் செவ்வரி விழியார்\nகுலிக மார்ப்பற வரைத்தெடுத் தெழுதிய கோல\nமலைகண் மீதினும் பவளங்கள் படர்ந்தென வயங்கும். 1.23.22\n1119 புகைத்த காரிருட் குழன்முடித் தருமலர் புனைவார்\nபகுத்த நன்னுத றுலங்கிடச் சுடிகைகள் பதிப்பார்\nதொகுத்த காதினிற் பலவணித் தொகைசுமத் திடுவார்\nமிகைத்த வேல்விழிக் கஞ்சனம் விரித்தெழு துவரால். 1.23.23\n1120 பூக மென்கழுத் திடனறக் கதிர்மணி புனைவார்\nபாகு றச்செழுந் தோள்வளை பலபரித் திடுவார்\nநாக மென்முலைக் குவட்டினன் மனிவடந் தரிப்பார்\nமேக லைத்திரண் மணியொடு மருங்கில்வீக் கிடுவார். 1.23.24\n1121 உவரி மென்னுரை போலும்வெண் டுகில்விரித் துடுப்பார்\nகுவித னத்திடை சந்தனக் குழம்புகள் செறிப்பார்\nதிவளு நல்லொளி நுதலிடை திலத்ங்க ளணிவா\nரவிருங் கேழலத் தகமிரு பதத்தினு மணிவார். 1.23.25\n1122 சந்த மான்மதஞ் செழும்பணி ���ீரொடு சாந்தங்\nகந்த மென்னறும் பொடியொடு விரையெழக் கலக்கி\nயிந்து வெண்கதிர் பரப்பிய மதிணடு விடுவார்\nசிந்து வார்தெருத் தலைதொறு மிடனறத் தௌிப்பார். 1.23.26\n1123 வட்ட வான்மதி முகத்திய ரிடத்தும்வாள் விரித்து\nவிட்ட வேற்கர வீரர்க ளிடத்தினு மெதிர்ந்து\nதொட்டி தோறும்பன் னீர்சொரிந் தருநறை மறுவி\nயிட்ட சந்தனக் குழம்புகள் கரைத்திறைத் திடுவார். 1.23.27\n1124 கொந்து றைந்தபூம் பாளைவாய் வெள்ளிவெண் குடங்கள்\nசந்த மென்னறை மெழுக்கிடுந் தலத்திடை தயங்கப்\nபந்தி யாகவைத் திருப்பது பானிலாக் கதிரோ\nடிந்து வாயில்க டோறும்வந் திருந்தன வியையும். 1.23.28\n1125 பால னத்தொடும் பழத்தொடும் பசித்தவர்க் கிடுவார்\nகோல மென்றுகி னாடகர் கரத்தினிற் கொடுப்பார்\nசோலை வாய்க்குயி லெனுமிசை யவர்க்கணி சொரிவா\nரேலு நன்மறை யவர்க்கிரு நிதியெடுத் திறைப்பார். 1.23.29\n1126 வான மாமுகி லெனச்சொரி தரவரு மாந்தர்\nதூந றுங்கதிர் மணியொடு நிதியினைச் சுமந்து\nதீன ரியாசக ரியாரெனத் தெருத்தொறுந் திரிந்து\nதான மேற்பவ ரில்லென மனத்திடைச் சலிப்பார். 1.23.30\n1127 மதியின் மிக்கவ ரொருவரால் வருங்கிளை யனைத்துங்\nகதியும் வெற்றியும் வீரமும் பெறுவரக் கதைபோற்\nபுதிய பேரொளி முகம்மதின் மணவினைப் பொருட்டாற்\nபதியும் வீதியு மாடமு மணம்படைத் தனவே. 1.23.31\nசிறுபிறை நுதற்க தீஜா திருமனை யிடத்தும் வெற்றி\nவிறலபித் தாலி பென்னு மெய்மையோர் மனையின் முன்னு\nமறபிகண் மனையுஞ் செம்போ னாவணத் திடத்தும் வேந்தர்\nமறுகுக டோறுஞ் செல்வ மணச்சிறப் பியன்ற பின்னர். 1.23.32\nஅற்புதமாய் விண்ணவரும் புகலரிய ஆபுஸம்சத்\nபொற்குடத்தி லெடுத்தமுதக் கதிர்க்கிரண மலைமிசையே\nசிற்பரியற் றியபலகை நடுவிருத்தி முகம்மதுதஞ்\nசொற்பழுத்த மறைமுதியோர் மங்கலவாக் கியங்கறங்கச்\nசொரிந்தா ரன்றே. 1.23. 33\n1130 மஞ்சனத்தீ ரம்புலர்த்தி விரைவாசப் புகைக்கொழுந்து\nபஞ்சினின்மென் றுகிலரையி னெடுத்தணிந்து செழுங்சுவன\nரெஞ்சலில்வெண் கதிர்திரண்டு வந்திருந்த தெனச்சருவந்\nகஞ்சமல ரெனச்சேந்த கண்னிணையிற் சுறுமாவுங்\n1131 பொன்காலுந் திரண்முலையார் கண்ணேறு படராது\nசின்காத வழிக்ககலும் வேதமொழி யனைத்தும்வந்து\nவன்காபிர் விழிக்கணங்க டிருமேனி தீண்டாது\nமின்கால வெண்கிரணக் குப்பாய மெடுத்தணிந்த\n1132 மருந்தமுத மெனுங்கலிமாத் தனையிணங்கா ருயிரனைத்தும்\nவிருந்ததென வயிரமணிப் ��ிடியுடைவா ளெடுத்துமருங்\nவிரிந்தசெழுங் கரகமல விரலிதழின் மணியாழி\nபரிந்தணிந்தா ரழகுவெள்ளம் வழியாது மருங்கணைக்கும்\n1133 மண்முழுது மாறரியச் சிவந்தகதிர் மணிக்கோவை\nவெண்மணிநித் திலவடமு மேருவெனும் புயவரையில்\nகண்முழுது மடங்காத வெழினோக்கி யவரவர்கண்\nதண்மதியும் வெஞ்சுடரும் கரநீட்டி யிருபுறத்துந்\n1134 பொன்னிதழ்க்குங் குமத்தொடையன் முகம்மதுதம் வயிரவரைப்\nமின்னிடவெண் மணித்தொடையுஞ் செம்மணியும் போற்காந்தி\nதன்னிலைமை தவறாத முதியோரை யெவரேனுஞ்\nநன்னிலநற் குணமறிவு பெறுவரெனும் பழமொழியை\n1135 அவனிதனிற் றனியரசை நயினாரை முகம்மதையா\nகவினொழுக வலங்கரித்துப் பவனிவர வெனவெழுகச்\nசுவனபதி தனைத்திறமி னிரயமடைத் திடுமினெனத்\nபவனமுமண் ணுலகுகடன் மலையுந்திசை திசையனைத்தும்\n1136 வானவர்பொற் பூமாரி சொரிந்திடமண் ணவர்வாழ்த்த\nதானமென வேற்பவர்க்குப் பொன்பணிதூ செடுத்தருளிச்\nகானமர்பூங் குழன்மடவா ரயினிநீர் கொணர்ந்தெடுத்துக்\nவீனமில்பல் லியமகரக் கடலெனவார்த் தெடுப்பவினி\nகானறு மல்லிகை கமல மெல்லிதழ்ப்\nபூநறும் பாயலி நடந்து பொங்கொளி\nதேனறுந் தெரியலார் செம்பொ னாட்டுறை\nவானவர் வாழ்த்திட வாசிமேற் கொண்டார். 1.23.41\n1138 முறைமுறை தண்ணுமை முருடு துந்துமி\nசிறுபறை சல்லரி பதலை திண்டிம\nமறுவறு பேரிகை முரசு மத்தளி\nயறைதிரைக் கடலொலி யடங்க வார்த்தவே. 1.23.42\n1139 பெருகிய கடன்முகட் டெழுந்த பேரொளிப்\nபரிதியொத் திருந்தன குரிசில் பான்மைமேல்\nவிரிதரு மதியெனக் கவிகை வெண்ணிலாச்\nசொரிவன கற்றையங் கவரி தூங்கின. 1.23.43\n1140 அவிரொளிக் கொடிமிடைந் தடர வண்ணலார்\nபவுரியு னடுமுறைப் பணில மார்த்தெழக்\nகுவிகைகொம் புகள்குமு குமெனப் பல்லியஞ்\nசெவியடைத் தனதெருத் தலைக ளெங்குமே. 1.23.44\n1141 மதித்தென மறுகிடை விண்ணின் மண்ணெழப்\nபதித்தன குளம்புவிட் டெறிந்து பாரிடை\nமிதித்தென வில்லென வேக மீக்கொளக்\nகுதித்தன நெருங்கின குதிரை யீட்டமே. 1.23. 45\n1142 மதங்களைச் சிந்தின மறுகின் மாந்தர்தம்\nபதங்களை வழுக்கிடப் படர்செ விச்சுள\nகிதங்கொள்வண் வினம்புடைத் தெழுப்ப வெங்கணுங்\nகதங்கொடு நெருங்கின கரியின் கூட்டமே. 1.23.46\n1143 கடுவிடப் பணத்தலை நௌியக் கண்ணகன்\nபடிகுழித் தெழுதுகள் பரப்பிப் பாங்கினிற்\nகொடிநிறைத் தசைந்தகோ லாரி வண்டில்க\nளிடைவௌி யின்றென வெங்கு மீண்டின. 1.23.47\n1144 இசையொடு பல்லிய மியம்பி யார்த்தெழ\nவசையறு காளையர் மருங்கு சுற்றிடத்\nசசியெனக் கதிரொளி தவழும் வீதியிற்\nறிசைதிசை மலிந்தன சிவிகை வெள்ளமே. 1.23.48\n1145 பிடிபடு குசைப்பரி மீதும் பெய்மழை\nகடகரி மீதினுங் கதிர்கொண் மாமணிப்\nபடமிடு சிவிகையின் மீதும் பாங்கெலாஞ்\nசுடரணி திகழ்ந்தெனக் கிளைஞர் சுற்றினார். 1.23.49\n1146 வெள்ளணி யுடையினர் விரிந்த கஞ்சுகர்\nகள்ளவிழ் மாலையர் கலன்கொண் மேனிய\nரள்ளிய வழகின ரரச வீதியி\nனெள்ளிட மிலையென வெங்கு மீண்டினார். 1.23.50\n1147 செழுமுகிற் கவிகையஞ் செம்மல் வீதிவாய்\nவழுவறு பவனியின் வருகுன் றாரென\nவெழுவகைப் பேதைபே ரிளம்பெ ணீறதாய்க்\nகுழுவுடன் றிசைதிசை நிறைந்து கூடினார். 1.23.51\n1148 மணிப்பளிக் கறைநிலை மாட மீதினுங்\nகுணிப்பருங் கூடகோ புரத்து மீதினும்\nபணிப்பரு மேனிலைப் பரப்பு மீதினுந்\nதணிப்பிலா துயர்ந்தமண் டபத்தின் சார்பினும். 1.23.52\n1149 சச்சையின் முகப்பினுஞ் சாள ரத்தினும்\nவச்சிர மழுத்திய வாயின் மீதினுங்\nகச்சணி முலைச்சியர் கதிர்கொண் மால்வரைப்\nபச்சையங் கிளியெனப் பரந்து தோன்றினார். 1.23.53\n1150 வெண்முகிற் கவிகையிற் பிறந்த மின்னென\nவண்ணமென் பசுங்கதிர்த் தோகை மஞ்ஞைகள்\nகண்ணினக் கவிகையைக் கண்டு வந்தென\nவெண்ணிறந் தனையமா மாத ரீண்டினார். 1.23.54\n1151 வழிகதிர் முகம்மதின் வனப்பு வெள்ளமீக்\nகெழுதிரைக் குவந்தன மெழுந்த கூட்டம்போற்\nபொழிகதிர்க் கலன்பல புரள வெங்கணுந்\nதொழுதிகொண் டுற்றனர் தோகை மாதரே. 1.23.55\n1152 தேனென வமிர்தெனத் திரண்ட பாகெனத்\nதூ நறுங் கனியெனச் சுடருங் கொம்பெனப்\nபூநறுங் கரும்பெனப் பொருவின் மாதரார்\nவானவ ரமிர்தென வளைந்து சுற்றினார். 1.23. 56\nவண்ணவார் முலைக்கொம் பன்னார் மருங்கொசிந் தசைய நோக்கிக்\nகண்ணகன் ஞால மெல்லாங் களிப்புறு மரிய காட்சி\nயண்ணறன் மணத்தின் கோல மாமினா வென்னு மந்தப்\nபெண்ணிருந் தினிது காணப் பெற்றிலள் காணு மென்பார். 1.23.57\n1154 கடுநடைப் புரவி மேலாய்க் கவிகைமா னிழற்ற வந்த\nவடிவுறை முகம்ம தின்றன் வனப்பலால் வனப்பு மில்லைக்\nகொடியிடைக் கதீஜா வென்னுங் கொம்புசெய் தவப்பே றாகப்\nபிடிநடை யவரிற் பேறு பெற்றவ ரில்லை யென்பார். 1.23.58\n1155 பொன்னெனப் பூங்கொம் பென்ன மணியெனப் பொருந்து மாதர்\nமின்னொளி கரக்குஞ் சோதி மெய்யெழின் முகம்ம தென்னு\nமன்னினைக் கதீஜா செலவ மனைமண முடித்த போதே\nயெந்நிலப் பொருளும் வாழ்வு மிவர்க்கினி யெய்து மென்பார். 1.23.59\n1156 வனைந��தபூ மரவத் திண்டோண் முகம்மதின் வடிவை நோக்கித்\nதனந்தொறும் பசலை பூத்த தையலார் திரண்டு கூடிக்\nகனந்துதைந் தொதுங்கு மாடக் கதிர்நிலா வீதி வாயிற்\nறினந்தொறும் பவனி காணச் செய்தவஞ் செய்வோ மென்பார். 1.23.60\n1157 வரிசைக்கு மிகுந்த செவ்வி முகம்மதின் வடிவை நோக்கி\nயுருசிக்க மலர்த்தே னுண்ட வொண்சிறைப் பறவை போலப்\nபரிசிப்ப தொத்து நீங்காப் பவனியி லிருகண் ணாரத்\nதெரிசிக்க நம்போன் மிக்க செனனமார் பெறுவ ரென்பார். 1.23.61\n1158 ஆரவா ருதியிற் றோன்று மமுதனார் பரியை நோக்கிப்\nபாரிடை பையப் பையச் செல்லெனப் பரிவிற் சொல்வார்\nவாரமா மறுகிற் போத மனமற மறுகி நின்னைக்\nகோரமென் றிதற்கோ பேரிட் டுலகெலாங் கூறிற் றென்பார். 1.23.62\n1159 பொருத்துதற் கரிய செவ்விப் புரவல ரழகைக் கண்ணா\nலருத்திய துயரக் காற்றா லவதியுற் றலைந்து காந்தட்\nகரத்தணி பணிக ளியாவுங் கருத்துட னிழந்து வாசம்\nவிரித்தபூ வுதிர்த்த கொம்பாய் விளங்கிழை யொருத்தி நின்றாள். 1.23.63\n1160 கோதறு கருணை வள்ளல் குவவுத்தோள் வனப்பைக் கண்ணாற்\nறீதற வாரி யுண்ட செழுங்கொடி யொருத்தி செம்பொற்\nபூதரக் கொங்கைச் சாந்து முத்தமும் பொரிவ தென்கொல்\nகாதினி லுரைமி னென்றோர் காரிகை தன்னைக் கேட்டாள். 1.23.64\n1161 திருத்தகு பவனி நோக்குஞ் சேயிழை யொருத்தி காதல்\nவருத்தமுற் றிருந்து பஞ்ச வனக்கிளி கையி லேந்திக்\nகரத்தினைப் பொருத்தச் செய்த காளைபா லேகி யென்ற\nனுரத்தினைப் பொருத்தச் சொல்லென் றோதும்வா யொழிகி லாளே. 1.23.65\n1162 கதியுறு பரியின் மேலோர் காளையை நோக்கி நோக்கிப்\nபுதியதோர் செவ்வி வாய்ந்த பொலன்கொடி யொருத்தி யிந்தப்\nபதியினிற் பிறந்து செய்த பலத்தினுக் குற்ற பேறாய்\nமதியினைக் கொடுத்துக் கொள்ளா மாலையே வாங்கிக் கொண்டாள். 1.23.66\n1163 இனமணிச் செழுங்கொம் பன்னா ருடனெழுந் தெதிரிற் புக்குச்\nசினமதக் கரியுந் தேருஞ் சிவிகையும் பரியுஞ் சூழப்\nபுனன்முகிற் கவிகை வள்ளல் வருவதும் பொருந்த நோக்கிக்\nகனவெனத் தௌிவு றாமற் கலங்கிநின் றொருத்தி போனாள். 1.23.67\n1164 கனமுகி லனைய கூந்தற் காரிகை யொருத்து யுள்ள\nநினைவெலாங் குரிசி றோன்று நெறியிடை யெதிரிற் போக்கி\nயினமெங்கே யாய மெங்கே யெவ்விடத் தேகின் றேனென்\nமனமெங்கே யான்றா னெங்கே யெனநின்று மறுகு கின்றாள். 1.23.68\n1165 மயற்கடற் படிந்து கூந்தன் மலர்மணிக் கலையும் போக்கிச்\nசெயற்கையிற் பணிக ளியாவுந் தெருத்தலை தோற��ஞ் சிந்திப்\nபுயற்குடைக் குரிசி றந்த பொன்னெலா முடலம் பூத்த\nவியற்கையே போது மென்ன விளங்கிழை யொருத்தி போனாள். 1.23.69\n1166 பருமித்த முலையி னார்ந்த பன்மணிக் கலன்க ளீய்ந்து\nமருமொய்த்த குழலா ளாசை மதிப்பிலா வயிரந் தான்கொண்\nடொருமுத்தி லுதித்த வள்ள லுறுகதி ரழகுக் காகப்\nபெருமுத்த வாரி கோடி யிறைத்தனள் பெரிய கண்ணால். 1.23.70\n1167 காயிள நீரும் வேயுங் கதலியுங் கமுகுங் காந்தி\nபாயொளி யாம்ப லுஞ்செம் பதுமமுங் குவளை மானுஞ்\nசேயரி கருங்க ணல்லார் செறிந்துகொண் டெழுந்த தோற்றந்\nதூயமே னிலைக ளெல்லாந் துடவைபோன் றிருந்த மாதோ. 1.23.71\n1168 குரும்பைமென் முலைக டாங்கிக் கொடிநிலை மாட மீதிற்\nகரும்பெனு மமுதத் தீஞ்சொற் கன்னியர் செறிந்த தோற்றந்\nதரும்பெரும் புவியும் வானுந் தழைக்கவந் துதித்த வள்ளல்\nவரும்பெரும் பவனிக் கேற்ற மாணிக்க விளக்கம் போன்றார். 1.23.72\n1169 தாவிய பரிமேற் சேனைத் தளத்தொடும் வீதி வாயின்\nமேவிய வள்ள லார்த மெய்யெழி னோக்கி நோக்கி\nயாவியு ளடங்கி நெஞ்சத் தறிவுதிர்த் திமைப்பில் லாது\nபாவையர் நின்றார் செய்த பாவைகள் போலு மன்றே. 1.23.73\n1170 கண்களி லடங்காக் காட்சிக் காளைதம் வனப்பு நோக்கும்\nபெண்களி லமுத மன்னார் பேரெழின் முகத்தின் றோற்றம்\nவிண்கதி ரடருஞ் சோதி மேனிலை வாயி றோறுந்\nதண்கதிர் கிளைத்த செவ்விச் சசியின முளைத்தல் போலும். 1.23.74\n1171 வடிசுதை மெழுக்கிட் டோங்கி வளர்ந்தமண் டபத்தின் சார்பிற்\nபடர்கதி ரரத்தந் தோய்ந்த பல்கணி வாயி றோறுங்\nகடிமணப் பவனி நோக்குங் கன்னியர் கதிர்வேற் கண்கள்\nகொடிதுடர்ப் பவளத் தூடு குவளைகள் பூத்த போன்ற. 1.23.75\n1172 தண்ணில வுமிழுஞ் சோதி தவழ்நிலை வீதி வாயின்\nமண்ணகத் தெவரு மொவ்வா முகம்மதின் பவனி நோக்கி\nயெண்ணகத் தடங்கா மாத ரிவ்வண்ண நிகழும் வேலை\nவிண்ணவ ரிடத்தில் வாய்ந்த வியப்பினை விரித்துச் சொல்வாம். 1.23. 76\nஉம்ப ருள்ளங் களித்தெழுந் தோடிநீள்\nசெம்பொ னாட்டுயர் ஜென்னத்தின் மாமணிக்\nகம்பை சேர்த்துங் கபாடந் திறந்தன\nரிம்பர் நாட்டு மெழுந்தன சோதியே. 1.23.77\n1174 விரைவி னாதி யுரைப்படி விண்ணவர்\nநிரயந் தன்னை யடைத்து நெருப்பையும்\nபரவி லாதவித் துள்ளுறைப் பாழ்ங்குழி\nயிரையு மூச்சு மடக்கின ரென்பவே. 1.23..78\n1175 அவனி மீதி லகுமது மாமணப்\nபவனி வந்தனர் பாருமின் பாரெனக்\nகவன வேகத் தமரர் களிப்பொடுஞ்\nசுவன நாட்டுறை தோகையர்க் கோதினார். 1.23.79\n1176 மன்னர் மன்னர் முகம்மது தம்பெயர்\nசொன்ன போதிற் சுவன மடந்தையர்\nமுன்னி ருந்த வடிவினு மும்மடங்\nகென்ன லாகி யிருங்களிப் பேறினார். 1.23..80\n1177 விதிக்கு மேலவ னேவலின் விண்ணினிற்\nகுதிக்குஞ் சோதிக் கொடியிடைக் கொம்பனார்\nபதிக்கும் பூரண மாய்ப்பல கோடிமா\nமதிக்கு லம்வந்தெ ழுந்தது மானுமே. 1.23.81\n1178 மாக நன்னதி யாடி மணங்கம\nழாக மீதி லணியணிந் தந்நலா\nரேக மாயெழுந் தெங்கணு மெண்ணிலா\nமேக மண்டல மின்னெனத் தோன்றினார். 1.23.82\n1179 தீனெ னும்முதற் செம்மறன் வீதிவாய்\nவான நாடுறை மங்கைய ரங்கையா\nனான மம்பர் நறுங்கறுப் பூரம்பொற்\nபூநி றைத்திறைத் துப்பொழிந் தார்களே. 1.23.83\n1180 விண்ணி னுற்றவர் வீசியி றைத்தலாற்\nகண்ண கன்ற கடன்மலை கானகம்\nபண்ணை சூழ்நக ரும்பல சோலையு\nமண்ணும் விண்ணு மலிந்தன வாசமே. 1.23.84\n1181 வள்ள லார்திரு மேனியின் வாசமுந்\nதெள்ளி மேலவர் சிந்திய வாசமுங்\nகள்ளு லாவிய காவினி னால்வகை\nயுள்ள பூவினு முள்ளுறைந் தோங்கிற்றே. 1.23..85\n1182 திருத்து கூந்தலுந் தேங்கமழ் மாலையும்\nவிருத்த பூந்துகி லும்மணி மெய்யினும்\nபருத்த கொங்கையி னும்புவிப் பாவையர்\nகருத்தி னூடுங் கலந்ததவ் வாசமே. 1.23.86\n1183 விரைகொ ணானமும் வெண்கருப் பூரமும்\nவரிசை வள்ளன்மு கம்மதின் வீதியி\nலரிதி னிற்சொரிந் தம்பர மங்கையர்\nபெருகுந் தம்மனத் தாசையிற் பேசுவார். 1.23.87\n1184 குற்ற மற்ற கொழுங்கதிர் மெய்யெழில்\nவெற்றி வள்ளலை வீதியிற் கண்டன\nமுற்று றாத முகத்திமை யாவிழி\nபெற்ற பேறின்று பெற்றமென் பார்சிலர். 1.23.88\n1185 தண்ணந் தாமரைப் பாதந் தழீஇத்தொழு\nமண்ணின் மாதர்க ளேவலி யாரென்பார்\nபெண்ண னார்கதி ஜாவொடும் பெட்புற\nவிண்ணி னூடும் விளங்குவர் காணென்பார். 1.23. 89\n1186 வழுத்து வீரிவ ராரென மற்றவர்\nபழுத்த பொன்னிலைப் பன்மணி மின்னவே\nயழுத்து வாயிலின் மேலிரண் டாம்வரி\nயெழுத்தெ லாமிவர் பேரென் றியம்புவார். 1.23.90\n1187 தடந்த யங்குபொன் னாட்டினிற் றானென\nநடந்து கொண்டவ னன்னெறி நற்பத\nமிடைந்து கெட்டிபு லீசென் றெரிநர\nகடைந்த தும்மிவர் தம்பொருட் டாலென்பார். 1.23.91\n1188 எந்நி லத்தினு மிக்குய ரேந்தெழின்\nமன்னர் மன்னர் முகம்மது தம்பத\nநன்னி லத்தொடு நாம்புகழ்ந் தேத்திடப்\nபொன்னி னாட்டைப் புரந்தில ரென்னென்பார். 1.23.92\n1189 பூவி னன்கலி மாவைப் பொருந்துற\nநாவி லோதிய நம்மண வாளர்க\nடாவி லெண்ணிறந் தோரொடுந் தாநமர்\nசேவை செய்திடச் சேர்குவர் காணென்பார். 1.23.93\n1190 கால ��ேகக் கவிகையி னீழலோ\nநீல மோநறை நானநி றைத்ததோ\nகோல வார்குவ வுப்புயக் குங்கும\nமாலை யூடுறை வண்டின மோவென்பார். 1.23.94\n1191 மண்ணி டந்தெரி வின்றென வந்தடர்\nபெண்ணி னங்கள் பெருத்திடு மாசையாற்\nசுண்ண மும்மல ருந்திகழ் தோண்மிசைக்\nகண்ணின் பேரொளி கான்றது காணென்பார். 1.23.95\n1192 தௌிய வந்துறுஞ் சிந்தையர் சிந்தையி\nனளியெ லாமிகழ்ந் தாசையி னாவலா\nலொளியெ லாமிவ ருள்ளுறை யாலிந்த\nவௌியே லாமந்த மெய்யுருக் காணென்பார். 1.23.96\n1193 வார்த்த டக்கரி வண்முலை விம்முற\nவேர்த்து நின்று வெதும்பிவெ தும்பியே\nகூர்த்த தங்கருத் துள்ளுறை கொண்டலைப்\nபார்த்த கண்கள் பறிப்பரி தென்பரே. 1.23.97\n1194 மன்னைப் பார்த்து மதிமுகம் பார்த்துநின்\nறென்னைப் பார்க்கிலர் காணென வேங்குவார்\nமின்னைப் பார்த்த விளங்கிழை யார்களென்\nறன்னைப் பார்த்தனர் காணவர் தாமென்பார். 1.23.98\n1195 வண்ண வார்புய மன்னவர் மெய்யெழிற்\nகண்ணி னூடுங் கரந்ததென் பார்சில\nரெண்ணி னூடு மிருந்ததென் பார்சில\nருண்ணி னைவொடு முற்றதென் பார்சிலர். 1.23.99\n1196 ஏந்து கொங்கை யணியிழப் பார்சிலர்\nகூந்தல் சோரக் குழைந்துநிற் பார்சிலர்\nகாந்தி மேனி கரிந்திடு வார்சிலர்\nமாந்தி யாசை மயக்குறு வார்சிலர். 1.23.100\nவானவர் மகளி ரின்னண மியம்பி\nதேனிமி ரலங்கற் செழும்புயக் குரிசிற்\nகானமர் குழலார் செவ்வரி வேற்கட்\nதானவா ரணமும் பரிசுளு மிடையச்\nசுற்றமுந் தழீஇவரப் போந்தார். 1.23.101\n1198 சலதரக் கவிகை நெடுநிழல் பரப்பச்\nகுலவிய கொடியுங் கவரியும் விரியக்\nபலகதிப் பரியு மரசரு மிடையப்\nகலைவலன் குவைலி தினிதலங் கரித்த\nகடைத்தலைக் காவணம் புகுந்தார். 1.23.102\n1199 வரைதிரள் வயிரப் புயமுகம் மதுநன்\nதிரையினிற் பிறந்த வமுதெனு மொழியார்\nவிருபுற நெருங்கி யயினிநீர் சுழற்ற\nபரவையின் மறையுங் குரவையுஞ் சிலம்பப்\nபரியைவிட் டிறங்கின ரன்றே. 1.23.103\n1200 பணித்தொகை சுமத்தி யிளைத்தநுண் ணிடையார்\nமணிப்பதம் விளக்கித் துகிலினாற் றுடைத்து\nதுணர்ப்பசுங் கொழுந்து மலர்கலுளுஞ் சொரிந்த\nகணிப்பருங் கதிர்கள் பாய்மணித் தவிசின்\nமுகம்மது கவின்பெற விருந்தார். 1.23.104\n1201 அமரர்விண் ணுலகும் புவனமும் விளக்கு\nதமனியத் தசும்பு நனிவிரை கமழ்ந்த\nயுமிழ்கதிர்க் கொடியை வெண்ணிலாக் கலைவந்\nசுமையிருட் காவின் முகிறவழ்ந் தென்னச்\nசுரிகுழற் ககிற்புகை கமழ்த்தி. 1.23.105\n1202 இருட்குல மனைத்தும் பிடித்தொரு தலத்தி\nயருட்டமுண் டறுகாற் சுரும்பின மலம்பு\nதிருத்திய முகிலிற் சசிக்கிடை கதிருஞ்\nபொருத்திளம் பிறையில் விரிச்சிகன் கதிர்கள்\nபுரண்டென நுதற்கணி புனைந்தார். 1.23.106\n1203 வள்ளையைக் கிழித்துக் குமிழினைத் துரந்த\nகொள்ளைவெண் கதிர்விட் டுமிழ்மணிப் பணியைக்\nதெள்ளிய பணிலச் செழுமணிக் கழுத்திற்\nவிள்ளரும் பசிய கழைக்குலம் பொருவா\nவிளங்குதோ ளணிபல தரித்தார். 1.23.107\n1204 கரவளை தரித்து விரலணி பொருத்திக்\nசரணினைச் சிலம்புஞ் சில்லரிச் சதங்கை\nவிரிகதிர்ப் பவளக் கொடியெனும் விரல்கள்\nபருதியின் கரங்கண் டுவக்குறும் வனசப்\nபதத்தலத் தகமெழு தினரே. 1.23.108\n1205 மறுவியும் புழுகுஞ் சுண்ணமுஞ் சாந்தும்\nபொறிநிகர் பொருவாச் செழுங்குழை யமிர்தப்\nசிறுநுதற் பெருங்கட் குவிமுலைச் செவ்வாய்ச்\nகறைதவிர் மதியந் தொழுமுழு மதிக்குக்\nகலந்தகண் ணெச்சிலுங் கழித்தார். 1.23.109\n1206 செறிந்தசந் தனமுங் கலவையும் புழுகுஞ்\nவெறிந்தசா மரையின் கதிர்கள்கொப் பிளிப்ப\nவுறைந்தபா ளிதம்பா கிலையெடுத் தேந்தி\nநிறைந்தபூண் சொரிந்த கோடிகஞ் சுமந்து\nநின்றனர் மடவிய ரொருங்கே. 1.23..110\n1207 பேரழ கொழுகும் பெண்ணலங் கனியைப்\nயாரணக் கடலுக் கமுதநா யகியை\nபாரினிற் செறித்த மலர்மிசை நடத்திப்\nவார்பொரு முலையார் முகம்மது மருங்கின்\nமணித்தவி சிடத்திருத் தினரே. 1.23.111\n1208 பொருவருங் கதிர்விட் டெழும்பொருப் பிடத்திற்\nதெரிதரு மறிவின் றருநிழ லுறைந்த\nமுருகவிழ் மலரிற் றேன்றுளித் தெனவு\nபரிவுட னிருப்ப வமரருங் களிப்பச்\nசெல்வமும் படர்ந்தெழுந் தனவே. 1.23.112\n1209 இருகிளை யவருஞ் சம்மதித் தைந்நூ\nகருமுகிற் கவிகை முகம்மது தமக்குங்\nமருமலர் தொடையல் புனையுநிக் காகை\nபெருகிய ஹாஷிம் குலத்தவ ரனைத்தும்\nபிரியமுற் றுரைத்தன ரன்றே. 1.23.113\n1210 முதியவ ருவந்து நீதிமுன் மார்க்க\nமதிவலன் குவைலி தகமகிழ்ந் தெழுந்து\nபுதுமதி வதனச் செழுங்கொடிக் கதீஜா\nகதிர்மதி யுளநாள் வாழ்கவென் றிசைத்துக்\nகண்களித் தினிதுவாழ்த் தினரே. 1.23.114\n1211 செறிதரு மடவார் குரவைக ளியம்பத்\nவறிவினர் வாழ்த்த வாணர்க ளேத்த\nகுறைவிலா துயர்ந்து த்ழைத்தினி தோங்குங்\nமறைபடா தெழுந்த மதிமு கம்மதுவு\nமணவறை புகுந்தன ரன்றே. 1.23.115\n1212 மணிகொழித் ததிருந் திரைக்கட லனைய\nபணிபட ரவனித் திலதநா யகியும்\nகணிபடா வழகு கண்களிற் பருகிக்\nயணிகிள ரின்பப் பெருக்கெடுத் தெறியு\nமாநந்தக் கடற்குளித் தனரே. 1.23.116\n1213 திண்டிறற் புவியின் முகம்மது தமக்குத்\nகண்டதிங் களுமோ ரிரண்டுநா ளிரண்டிற்\nவெண்டிசை முழுதுந் திருப்பெயர் விளங்க\nவண்டுறை மரவச் செழுந்தொடை புனைந்து\nவரிசைமா மணம்பொருந் தினரே. 1.23. 117\n1214 அரவினை வதைத்த கரதல நயினா\nபரல்செறி சுரத்திற் புனறரு நயினார்\nவரியளி யலம்பும் புயனபுல் காசீ\nதெரிமலர் கதீஜா நாயகி நயினார்\nசெல்வமுற் றினிதுவாழ்ந் திருந்தார். 1.23.118\n1215 மக்கமா நகருஞ் செலவமும் வாழ\nதக்கமெய்ப் புகழுங் கிளைஞரும் வாழத்\nமிக்கநன் னெறிநேர் முகம்மதுஞ் சிறந்த\nவிக்குமென் மொழியா ரெனுங்கதீ ஜாவு\nமினிதுறப் பெரிதுவாழ்ந் திருந்தார். 1.23.119\nஆகப் படலம் 23க்குத் திருவிருத்தம்...1215\n1.24. ககுபத்துல்லா வரலாற்றுப் படலம்\n1216 தருமமனு நெறியறிவு பொறையொழுக்க\nபசுங்கிளியைப் பெற்றா ரன்றே. 1.24.1\n1217 ஸயினபெனு மணியீன்ற வலம்புரிநே ரனை\nதாகிறையு நல்கி னாரே. 1.24.2\n1218 மன்றல்கமழ் முகம்மதற்கை யேழாண்டு நிறைந்த\nமென்றுமர செனவிருப்பப் பாத்திமா வெனுமயிலை\nஆதி நாயகன் றிருவுளத் தகமரர்க ளிறங்கிப்\nபூத லத்தினி லறமெனுந் தலநடுப் புகுந்து\nசோதி யெங்கணும் பரந்திடக் ககுபத்துல் லாவைத்\nதீதி லாதுறச் சுவனமா மணத்தொடுஞ் செய்தார். 1.24.4\n1220 அந்த நாட்டொடுத் தளவிடற் கருநெடுங் காலஞ்\nசுந்த ரத்தொடு மமரர்கள் புகுந்தவண் டொழுது\nபந்தி கூர்ந்துடற் புளகுற விறைவனைப் புகழ்ந்து\nசந்த தம்மிவை தொழிலெனத் திரிந்தவண் சார்வார். 1.24.5\n1221 ஆத நன்னபி யமருல கிழிந்தவ ணடைந்து\nமாதவ் வாவுட னின்புற வாழுமந் நாளிற்\nகாதல் கூர்தரக் ககுபத்துல் லாவினைக் கடிதி\nனேத முற்றிடா திடம்பெறப் பின்னியற் றனரால். 1.24.6\n1222 முதிருங் கேள்விய ராதத்தின் மக்களின் முதியோர்\nகதிரு மிழ்ந்துகா ரணம்பல விளங்குகஃ பாவைப்\nபிதிர்த ரும்படி கண்டதைப் பெலத்தொடு நிறுவி\nயதிக மாய்ச்செய் துயர்த்தின ரழகொடு மிலங்க. 1.24.7\n1223 உரந்த ரும்படி நின்றெழில் பிறங்கிட வொளிகள்\nபிரிந்தி டாதகஃ பாவெனும் பேரின்பத் துறையை\nவிரிந்த காரண நூகுதங் காலத்தில் விண்மட்\nடிரைந்தெ றிந்திடும் பிரளயத் திடிந்தை யன்றே. 1.24.8\n1224 நிறைந்தி லங்கிய திடிந்தது கிடந்தது நெடுநாட்\nபிறந்தது நூகுதம் பதினொரு தலைமுறைப் பின்னர்\nதுறந்த பேரிபு றாகிம்நன் னபியெனுந் தூயோர்\nசிறந்தி லங்கிடக் ககுபத்துல் லாவினைச் செய்தார். 1.24.9\n1225 கன்னல் வேலிமக் காபுரக் ககுபதுல் லாவை\nந��்ன யம்பெறு நெறியிபு றாகிம்தன் னபிக்குப்\nபின்ன மாலிக்கத் தென்பதோர் கூட்டத்திற் பெரியோ\nருன்ன தம்பெற விடம்பெறச் செய்துயர்த் தினரே. 1.24.10\n1226 அறப மாலிக்கத் தென்பதோர் கூட்டத்துக் கணித்தாய்ச்\nசுறுகு மென்னுமக் கூட்டத்தி னரசர்கள் சூழ்ந்தே\nயிறைவ னேர்வழிக் ககுபத்துல் லாதனை யியல்பாய்\nமறைப டாதொளி பெருக்கிடச் செய்துவைத் தனரே. 1.24.11\n1227 விசய மிக்குயர் சுறுகுமாங் கூட்டத்தின் வீரர்\nதிசைவி ளங்கிடச் செய்தன ரிருந்தது சிலநா\nளிசைய நல்லெழிற் ககுபத்துல் லாதனை யிறக்கிச்\nகுசையு வென்பவ ரதிகமா யியற்றினர் குறித்தே. 1.24.12\n1228 பெருகு நற்குலக் குசையெனும் வேந்தற்க்குப் பின்னர்\nமுருகு பூம்பொழின் மக்கமா நகரியின் முதிர்ந்து\nசெருகு மாமழைத் தாரையிற் பிரளயஞ் சிதைப்பத்\nதருகை மன்னவர் குறைஷிகள் செய்துவைத் தனரால். 1.24.13\n1229 கணம மணித்திரள் கதிருமிழ் ககுபத்துல் லாவைப்\nபிணைய றாங்கிய புயவரைக் குறைஷிகள் பெரிதா\nயிணைபி றப்பதற் கிலையென வெழிலொடு மிலங்க\nமணமு றும்படிச் செய்துவைத் திருக்குமந் நாளில். 1.24.14\n1230 அருளி லாமனக் கொடுங்கொலைக் கரவிட ரடுத்துப்\nபொருளங் குண்டெனக் ககுபத்துல் லாநடுப் புறத்திற்\nறிருடுங் கன்னம்வைத் தறப்பறித் தடிமதிள் சிதைப்ப\nவிருள றுங்கதிர் மேனிலை யொடுமிந் ததுவே. 1.24.15\n1231 புடைப்ப றித்ததி லுட்படச் சோதனை போக்கி\nயுடைப்பெ ரும்பொரு ளில்லெனக் கரவிட ரொதுங்கி\nயிடைப்ப டாததற் கிசைந்தன மெனமன மிடைந்து\nதுடைப்ப ரும்பெரும் பழிசுமந் தயலினிற் போனார். 1.24.16\n1232 கறையி லாமுழு மதியெனுங் ககுபத்துல் லாவைக்\nகுறைஷி மன்னவ ரனைவரு மொருங்குறக் கூண்டு\nநறையு றுஞ்சுதை மதிடனை நாலுபங் காகத்\nதுறைபெ றும்படி பிரித்துச்செய் தொழிறுணிந் தனரே. 1.24.17\n1233 வசையி லாக்குலக் குறைஷிக ளனைவரு மதித்துத்\nதிசையும் வானமும் போற்றிய செவ்விய ஹஜறு\nலசுவ தென்னுமக் குவட்டினை யணைத்தெடுத் தசையா\nதிசையுந் தானத்தில் வைத்திடு பவரெவ ரென்றார். 1.24.18\n1234 அன்ன காலையிற் செவ்விய நெறிபனீ ஹாஷீ\nமென்னும் வங்கிடத் தொருவரிப் பள்ளியி னிடத்து\nமுன்ன தாகவந் தவர்நிறு வுவரென முதலோன்\nபன்னு மாமறை தௌிந்தவர் சிலர்பகர்ந் தனரே. 1.24.19\n1235 ஈது நன்றெனக் குறைஷிக ளனைவரு மிசைவுற்\nறோதும் வேளையி லகமலர்க் களிப்புட னுலவித்\nதூத ராகிய முகம்மது மவ்வுழித் தோன்றத்\nசீத வொண்கம லானனங் குளிர்தரச் சிறந்தார். 1.24.20\n1236 நீங்கி டாக்கனற் சுரத்திடை நிறைபுன லளித்து\nவேங்கை யோடுரை பகர்ந்தசெங் கதிர்வடி வேலோய்\nபாங்கி னுற்கருங் குவட்டைமுன் பதித்திடுந் தலத்திற்\nறாங்கி வைத்திடு மென்றனர் நிலைபெறுந் தலத்தோர். 1.24.21\n1237 உரைத்த தங்குல மன்னவ ருளங்களிப் பேற\nவரைத்த டம்புய மேலுறு போர்வையை வாங்கி\nவிரித்து நன்குறு துகிலிடை நாப்பணின் விளங்க\nவிருத்தி னார்செழுங் கரத்தினிற் கருங்கலை யெடுத்தே. 1.24.22\n1238 வெற்றி மன்னவர் தலைவரி னால்வரை விளித்துப்\nபொற்ற டந்துகின் முந்தியி னான்கினும் பொருந்த\nவிற்று றாவகை யெடுமென விவரொடு மெடுப்பக்\nகுற்ற மின்றிமுற் ற்லத்திடை யிருத்தினர் குறித்தே. 1.24.23\n1239 வலிய வீரர்க ளுரைத்திடும் படிமுகம் மதுவு\nநலிவி லாதெடுத் திருத்திய நறுங்கருங் குவட்டை\nயொலிகொ ளும்படித் தொட்டுற முத்தமிட் டுவந்து\nநிலைத ரும்படி சதுர்தர மதிணிறு வினரே. 1.24.24\n1240 பொன்ன கத்தினுந் தீவினும் பூவினும் பொருவா\nமின்னி லங்கிய மக்கமா நகரினில் வியப்பா\nமன்னர் மன்னவர் மதித்திடச் சிறந்தகஃ பாவை\nமுன்னி ருந்ததின் மும்மடங் கெனும்படி முடித்தார். 1.24. 25\nககுபத்துல்லா வரலாற்றுப் படலம் முற்றிற்று.\nவிலாதத்துக் காண்டம் முற்றுப் பெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://faarouk.blogspot.com/2014/12/blog-post.html", "date_download": "2018-12-16T01:47:22Z", "digest": "sha1:S3FKOP6TCLLHK2YK5JAKEVMT4E5A3KOE", "length": 10318, "nlines": 89, "source_domain": "faarouk.blogspot.com", "title": "எண்ணங்களுக்குள் நான்: மீகாமன் மீண்டும் பார்க்கலாம்", "raw_content": "\nஇரவு மிட்நைட் காட்சி கயல் படம் என நினைத்து திரைஅரங்கம் சென்றோம்.அங்கே கயல் ஆறுமணி காட்சி இப்போ மீகாமன் என சொன்னாங்க.படம் வெளியானது தெரியாமல் போயிருந்தோம்.ஆர்யா நடித்து இருக்கவும் சரி பார்ப்போம் என பார்த்தோம்.\nபடத்தின் கதை அரசாங்கத்திற்க்கு நீண்டவருடமாக தலைவியாக இருக்கும்\nபோதைமருந்து கடத்தல் தலைவனை பிடிப்பது.அவன் பெயர் மட்டுமே தெரியும் அவன் யார் என தெரியாது.\nஇந்த கும்பலை பிடிக்க இரண்டு அன்டர்கவர் போலிஸ் ஆபிஸர்கள் இரண்டு போதை கடத்தும் கும்பலில் நாண்கு வருடமாக தனிதனியாக வேலை செய்கின்றார்கள்.\nஅந்த அன்டர்கவர் போலீஸ் ஆபிஸர்கள் அந்த போதைபொருள் கடத்தல் தலைவனை பிடித்தார்களா என்பது கதை.கதையை படத்தில் பார்த்துக்கொள்ளுங்கள்.\nநிறைய ஆங்கில படங்களில் பார்த்த கதைதான்.ஆனாலும் தமிழில் ஆங்கில ���டத்துக்கு நிகராக பார்க்கும்போது படம் நன்றாக இருக்கின்றது.\nயாரேனும் படம் பார்த்துட்டு இது அந்த படத்தின் காப்பி இது இந்த படத்தின் காப்பி என சொல்லக்கூடும்.\nஇருக்கட்டுமே .தமிழில் ஒரு ஆங்கில படம் பார்த்த உணர்வு இருக்கே அது போதும்.\nஆர்யா நல்ல மெனக்கெடலுடம் நடித்து இருக்கின்றார்.அந்த போலிஸ் கதாபாத்திரத்திற்க்கு மிக பொருத்தமாக இருக்கின்றார்.நல்ல நடிப்பும்கூட.\nஆக்சனில் அனல் பறக்க வைக்கின்றார்.\nஆரம்பம் படத்தைவிட இந்த படம் ஆர்யாவுக்கு பெஸ்ட்.\nஹன்சிகா எல்லா கதாநாயகியையும் போலத்தான் என்றாலும் மெல்லிய நகைச்சுவை வரும் அளவுக்கு நடித்து இருக்கின்றார்.அழகாய் இருக்கின்றார் கொஞ்சம் போதையும் ஏற்றுகிரார் ஒரு பாடல் காட்சியில்.\nவில்லன் தன் முகம் வெளியே தெரியாத அளவுக்கு இருக்கின்றார் என சொல்லப்படுகின்றது.கடைசி காட்சியில் ஆர்யாவுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை வில்லனுக்கும் கொடுத்து இருக்கவேண்டும்.ஆனால் மிக சாதரனமாக மாட்டிக்கொள்கிறார்.\nஏகப்பட்ட நடிகர்கள் ஒவ்வொரு காட்சியில் வந்தாலும் நிறைவாய் செய்து இருக்கின்றார்கள்.\nஒளிப்பதிவு மிரட்டல்.மிக நேர்த்தியான ஒளிப்பதிவு.\nஇசை .பின்னனி இசை ஈர்த்த அளவு ஏணோ பாடலில் ஈர்க்கவில்லை.\nசண்டைக்காட்சி அதிரடி.ஆங்கில படத்தில் மட்டும்தான் அப்படி அமைக்க முடியுமா நாங்களும் அமைப்போம் என மிரட்டி இருக்காங்க.\nமகிழ்திருமேனியின் தடைற தாக்க படம் ஏற்க்கனவே பார்த்து இருக்கின்றேன்.அதுவே அதகளம் எனும்போது இந்த படத்துக்கு சொல்லவே தேவை இல்லை.நன்றாக இயக்கி இருக்கின்றார்.\nநல்ல பொழுது போக்கு படம்.\nஎண்ணாங்கள்: ஃபாருக் நேரம் 12/26/2014 08:29:00 am\nநான் தேக்கி வைத்துள்ள எண்ணங்கள் உங்களின் பார்வைக்கு வைத்துவிட்டு ரிசல்டுக்கு காத்திருக்கும் மாணவனாய் நான்\nலிங்கா விமர்சகர்களுக்கு என் கேள்விகள்.....\nபூர்விகா மொபைலின் பகல் கொள்ளை\nபூர்விகா மொபைல்ஸ் கொள்ளையோ கொள்ளை அடிக்கிறாங்க... எப்படின்னு என் கதையை கேளுங்க.... நான் ஞாயிறு அன்று மதுரை பூர்விகா மொபைல்ஸ் ல என் ச...\nநீயா நானா கோபிநாத் ஒட்டுமொத்த தமிழகத்தின் அறிவாளியா\nகோபிநாத் எதை முன்னெடுத்து செல்கிறார் .அறிவுசார் விவாதங்களா அல்லது அசிங்கத்தின் மறுபக்கங்களை திறக்க முயற்சித்து வருகிறாரா .முன்பு நான் இண...\nநீயா நானா கோபியும், இளையராஜாவும்.............\nஇன்று நேற்றைய நீயா நானா பார்த்தேன் .நீங்களும் பார்த்து இருக்ககூடும் .சில நாட்களாக கோபி மீது எரிச்சலாகி நீயா நானா பார்ப்பதையே தவிர்த்து வந்து...\nடேவிட் - நறுக் விமர்சனம்\nபோதையோடு ஆரம்பித்து போதையோடு நகர்கிறது படம். விக்ரம் ,ஜீவா இருவரும் இருக்கிறார்கள் ஆக்ஸன் படம் அல்லது வேகமாக இருக்கும் என படத்திற்க்கு...\nஃப்ராடு புக்கான ஃபேஸ்புக்....இப்படியும் ஒரு நவீன சீட்டிங்.....\nபத்து நாளைக்கு முன்பு நண்பருக்கு போன் செய்து பேசிக்கொண்டு இருந்தேன் .நலம் விசாரிப்புகளுக்கு பின்பு பேச்சோடு பேச்சாக செய்தி தெரியுமா பாய் எ...\nஎன் எண்ணங்களை சுவைத்ததற்கு நன்றி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://goldtamil.com/2017/03/21/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-16T01:20:46Z", "digest": "sha1:NIW7DGSWSPICZ6TZHCO4FQVMELNFLQRL", "length": 9740, "nlines": 140, "source_domain": "goldtamil.com", "title": "தங்கரதம் - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News தங்கரதம் - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News", "raw_content": "\nHome / சினிமா / திரைவிமர்சனம் /\nஎன்.டி.சி. மீடியா மற்றும் வீகேர் புரொடக்‌ஷன் தயாரித்துள்ள படம் ‘தங்கரதம்’.\nஇந்த படத்தில் நாயகன் வெற்றி, நாயகி அதிதி கிருஷ்ணா ஆகியோர் அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் சவுந்தரராஜா, நான் கடவுள் ராஜேந்திரன், ஆடுகளம் நரேன், லொள்ளுசபா சாமிநாதன், வெள்ளபுறா பாண்டி, ராண்டில்யா உள்பட பலர் நடிக்கிறார்கள்.\nஇசை-டோனி பிரிட்ஜோ, ஒளிப்பதிவு- ஜேக்கப் ரத்தினராஜ், படத்தொகுப்பு-சுரேஷ் அர்ஸ், கலை-என்.கே.பாலமுருகன், ஸ்டண்ட்-பயர் கார்த்திக், நடனம்- தீனா, தயாரிப்பு- சி.எம்.வர்க்கீஸ் வெளியீடு- எஸ்.பி.ஐ.சினிமாஸ், வெங்கீஸ்பிலிம் இன்டர் நே‌ஷனல்.\nகதை, திரைக்கதை, வசனம், இயக்கம்- பாலமுருகன்.\n‘தங்கரதம்’ படம் பற்றி கூறிய அவர்…\n“ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கிராமம் கரியாம்பட்டி. இங்கிருந்து தினமும் இரண்டு டெம்போக்களில் ஒட்டன் சத்திரம் மார்க்கெட்டிற்கு காய்கறிகள் போகும். ஒன்று தங்கரதம் டெம்போ, மற்றொன்று பரமன் டெம்போ. தங்கரதம் டெம்போவின் டிரைவர் நாயகன் செல்வா, பரமன் டெம்போவின் டிரைவர் வில்லன் பரமன், காய்கறி மூட்டைகள் ஏற்றுவதிலும் மார்க்கெட்டுக்கு முந்திக் கொண்டு போவதிலும் இவர்கள் இரண்டு பேருக்கும் ஏற்பட்ட மோதல் பகையாக வளர்கிறது. இந்த சூழ்நிலையில் உ���்மையான ஒரு காதலுக்கும், விசுவாசத்துக்கும் இடையில் நடக்கிற உணர்வு போராட்டத்தில் எது ஜெயிக்கிறது என்பது தான் படத்தின் கதை” என்றார்.\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nPosted On : ஆன்மீகம்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nPosted On : ஆன்மீகம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nPosted On : ஆன்மீகம்\nPosted On : ஆன்மீகம்\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\nPosted On : ஆன்மீகம்\nதிருவாலங்காடு கோவிலில் ஆருத்ரா தரிசன விழா\nPosted On : ஆன்மீகம்\nநகைச்சுவைக்கும் ஓர் எல்லை உண்டு – வைரமுத்து எச்சரிக்கை\nகவுதம் மேனன் படத்தில் இருந்து விலகிய விஷ்ணு விஷால்\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\n2017: டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்\nரூ.1000 விலை குறைக்கப்பட்ட மோட்டோ ஸ்மார்ட்போன்\nபுதிய அம்சங்களுடன் மைஜியோ ஐ.ஓ.எஸ். அப்டேட்\nதாய்லாந்தில் மோசடி பேர்வழிக்கு 13,275 வருடம் ஜெயில்\nசீன வர்த்தக நிறுவனத்தில் டிரம்ப் வடிவத்தில் நாய் பொம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/04/17/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B/", "date_download": "2018-12-16T00:56:46Z", "digest": "sha1:KDAH66SYYOMO5U7QLWLZA5PH2PLN5YW3", "length": 9272, "nlines": 102, "source_domain": "lankasee.com", "title": "விடைத்தாள் திருத்தும்போது உயிரிழந்த தலைமையாசிரியர்! | LankaSee", "raw_content": "\nமீண்டும் அதிர்ச்சி கொடுக்கும் ஜனாதிபதி\n13 வயது மகளை 2 ஆண்டுகள் சீரழித்த தந்தை\nஅம்பானி மகள் திருமணத்திற்கு பின் குடியேற போகும் 450 கோடி சொகுசு பங்களா\nஅமெரிக்க அழகி கொலையில் நான்கு பேருக்கு பங்கு\nமாணவர் தற்கொலை: சிக்கிய கடிதம்\nஆராய்ச்சியில் பறிபோன இரு உயிர்கள்\nகருவின் வீட்டில் ரணிலுடன் மனம்விட்டுப் பேசிய மைத்திரி\nஅம்பானி மகள் திருமணத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் செய்த செயல்\nமுச்சக்கர வண்டி – பேரூந்து நேருக்கு நேர் மோதி கோர விபத்து… மாணவி பரிதாபமாகப் பலி….\nவிடைத்தாள் திருத்தும்போது உயிரிழந்த தலைமையாசிரியர்\nகோபிசெட்டிபாளையத்தில் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த தலைமையாசிரியர் ஒருவர், பள்ளியிலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.\nஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் தாலுகாவை அடுத்த புஞ்சை புளியம்பட்டி காயிதே மில்லத் வீதியைச் சேர்ந்தவர், ஏசுராஜா (53). இவர், புஞ்சை புளியம்பட்டியிலுள்ள கே.வி.கே அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றி வந்துள்ளார். தற்போது +2 பொதுத் தேர்வு விடைத்தாள்கள் திருத்தப்பட்டுவரும் நிலையில், கோபிசெட்டிபாளையத்தில் உள்ள பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணியில், மதிப்பெண் சரிபார்க்கும் அதிகாரியாக ஏசுராஜா இருந்துள்ளார்.\nஇந்த நிலையில், இன்று பிற்பகல் சுமார் 4.15 மணியளவில் மதிப்பெண் சரிபார்க்கும்போது திடீரென ஏசுராஜாவுக்கு மாரடைப்பு ஏற்பட, வலியால் துடித்துச் சரிந்திருக்கிறார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல ஏற்பாடுசெய்யும்போதே ஏசுராஜாவின் உயிர் பிரிந்தது. இதையடுத்து, ஏசுராஜாவின் குடும்பத்தினருக்குத் தகவல் சொல்ல, அவர்கள் உடலை அவர்களது சொந்த ஊரான புஞ்சை புளியம்பட்டிக்கு எடுத்துச் சென்றனர். உயிரிழந்த ஏசுராஜாவுக்கு 2 மகள்கள் உள்ளனர். அதில், ஒருவர் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறாராம். இன்னொரு மகளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. பணியின்போது பள்ளிக்கூடத்திலேயே, தலைமையாசிரியர் ஒருவர் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஅமெரிக்க தரைப்படையின் உயர்மட்டக் குழு சிறிலங்காவில்\nஸ்ரீதேவி குறித்து கலங்கிய போனி கபூர்\n13 வயது மகளை 2 ஆண்டுகள் சீரழித்த தந்தை\nஅம்பானி மகள் திருமணத்திற்கு பின் குடியேற போகும் 450 கோடி சொகுசு பங்களா\nமாணவர் தற்கொலை: சிக்கிய கடிதம்\nமீண்டும் அதிர்ச்சி கொடுக்கும் ஜனாதிபதி\n13 வயது மகளை 2 ஆண்டுகள் சீரழித்த தந்தை\nஅம்பானி மகள் திருமணத்திற்கு பின் குடியேற போகும் 450 கோடி சொகுசு பங்களா\nஅமெரிக்க அழகி கொலையில் நான்கு பேருக்கு பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamililquran.com/history.php?page=469", "date_download": "2018-12-16T02:41:28Z", "digest": "sha1:V7VAXI7TYU42QTZXPVPXMEJPN4JZV42Z", "length": 7777, "nlines": 26, "source_domain": "tamililquran.com", "title": "Tamilil Quran - நபி முஹம்மது (ஸல்) வரலாறு Prophet Mohamed History in tamil", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\nபக்கம் - 469 -\nஅப்படி நீங்கள் கூறினால் அது உண்மைதான். நாமும் அதை உண்மை என்றே ஏற்றுக் கொள்கிறோம். அன்சாரிகளே இவ்வுலகின் அற்பப் பொருள் விஷயத்திலா கோபமடைந்தீர்கள் இவ்வுலகின் அற்பப் பொருள் விஷயத்திலா கோபமடைந்தீர்கள் மக்களில் சிலர் பரிபூரண முஸ்லிமாவதற்காக நான் அதை அவர்களுக்குக் கொடுத்தேன். உங்களை உங்களது இஸ்லாமிய மார்க்கத்திடமே ஒப்படைத்து விட்டேன் (உங்களது இஸ்லாம் மிக உறுதிமிக்கது). அன்சாரிகளே மக்களில் சிலர் பரிபூரண முஸ்லிமாவதற்காக நான் அதை அவர்களுக்குக் கொடுத்தேன். உங்களை உங்களது இஸ்லாமிய மார்க்கத்திடமே ஒப்படைத்து விட்டேன் (உங்களது இஸ்லாம் மிக உறுதிமிக்கது). அன்சாரிகளே மக்களெல்லாம் ஆடுகளையும் ஒட்டகங்களையும் அழைத்துச் செல்லும் போது நீங்கள் உங்கள் இல்லங்களுக்கு அல்லாஹ்வின் தூதரை அழைத்துச் செல்வது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லையா மக்களெல்லாம் ஆடுகளையும் ஒட்டகங்களையும் அழைத்துச் செல்லும் போது நீங்கள் உங்கள் இல்லங்களுக்கு அல்லாஹ்வின் தூதரை அழைத்துச் செல்வது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லையா முஹம்மதின் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக முஹம்மதின் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக ஹிஜ்ரத் என்ற சிறப்பு மட்டும் இல்லையெனில் நான் அன்சாரிகளில் ஒருவனாகவே இருந்திருப்பேன். மக்களெல்லாம் ஒரு வழியில் சென்று அன்சாரிகள் மட்டும் வேறொரு வழியில் சென்றால் நான் அன்சாரிகளின் வழியில்தான் சென்றிருப்பேன். அல்லாஹ்வே ஹிஜ்ரத் என்ற சிறப்பு மட்டும் இல்லையெனில் நான் அன்சாரிகளில் ஒருவனாகவே இருந்திருப்பேன். மக்களெல்லாம் ஒரு வழியில் சென்று அன்சாரிகள் மட்டும் வேறொரு வழியில் சென்றால் நான் அன்சாரிகளின் வழியில்தான் சென்றிருப்பேன். அல்லாஹ்வே அன்சாரிகளுக்கும், அவர்களின் பிள்ளை���ளுக்கும், அவர்களின் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் கருணை காட்டுவாயாக அன்சாரிகளுக்கும், அவர்களின் பிள்ளைகளுக்கும், அவர்களின் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் கருணை காட்டுவாயாக” என்று கூறி தங்களது உரையை முடித்தார்கள்.\nகேட்டுக் கொண்டிருந்த அன்சாரிகளெல்லாம் தாடி நனையுமளவிற்கு அழுதார்கள். “அல்லாஹ்வின் தூதரே எங்களது பங்கைத் திருப்தி கொண்டோம். நீங்கள் எங்களுக்குக் கொடுத்த பங்கைப் பொருந்திக் கொண்டோம்” என்று கூறியவர்களாகக் கலைந்து சென்றனர். (ஸஹீஹுல் புகாரி, இப்னு ஹிஷாம்)\nஇந்நிகழ்ச்சிக்குப் பின் ஜுஹைர் இப்னு ஸுர்தின் தலைமையில் பதிநான்கு நபர்கள் கொண்ட ஹவாஜின் குழுவினர் இஸ்லாமை ஏற்று நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர். அதில் நபி (ஸல்) அவர்களுடைய பால்குடி தந்தையின் சகோதரர் அபூ ஃபுர்கானும் இருந்தார். நபியவர்களிடம் அவர்கள் பைஅத் செய்த பின் “அல்லாஹ்வின் தூதரே உங்களிடம் கைதிகளாக இருப்பவர்களில் தாய்மார்களும், சகோதரிகளும், மாமிமார்களும், தாயின் சகோதரிகளும் இருக்கின்றனர். அவர்களுக்கு தீங்கு ஏற்படுவது சமுதாயத்திற்கு கேவலமாகும்.” என்று கூறிய பின்,\nஉங்களை நாம் ஆதரவு வைத்திருக்கின்றோம்\nநீங்கள் பால் குடித்த தாய்மார்களுக்கு உதவுங்கள்\nகலப்பற்ற முத்தான பாலால் உங்கள் வாய் நிரம்பியுள்ளது\nஎன்ற கவிகளைப் பாடினர். இதைக் கேட்ட நபி (ஸல்) “என்னுடன் இருப்பவர்களை நீங்கள் பார்க்கிறீர்கள். பேச்சுகளில் எனக்கு மிகப் பிடித்தமானது உண்மையான பேச்சுதான். உங்களது பெண்களும், பிள்ளைகளும் உங்களுக்குப் பிரியமானவர்களா அல்லது உங்களது செல்வங்களா” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே செல்வங்கள் எங்களுக்கு வேண்டாம் எங்களது குடும்பங்களே எங்களுக்கு வேண்டும் எங்கள் குடும்பக் கௌரவத்திற்கு நிகராக எதையும் நாங்கள் மதிப்பதில்லை” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) ளுஹ்ர் தொழுகைக்குப் பின் என்னிடம் வந்து சபையில் எழுந்து நின்று, “நாங்கள் அல்லாஹ்வுடைய தூதரின் பரிந்துரையால் முஃமின்களிடமும், முஃமின்களின் பரிந்துரையால் அல்லாஹ்வுடைய தூதரிடமும் எங்கள் கைதிகளை திரும்ப கொடுக்கும்படி கோருகிறோம்” என்று கூறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/oct/11/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3018155.html", "date_download": "2018-12-16T02:07:13Z", "digest": "sha1:BECUO227UGSWGU45NGAMPWUFLBATVR6G", "length": 9311, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "பயிர்க் காப்பீடு: விவசாயிகளுக்கு அழைப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nபயிர்க் காப்பீடு: விவசாயிகளுக்கு அழைப்பு\nBy DIN | Published on : 11th October 2018 08:46 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபண்ருட்டி வட்டாரத்தில் சம்பா பயிருக்கு காப்பீடு செய்து விவசாயிகள் பெறுமாறு வேளாண்மைத் துறை உதவி இயக்குநர் மோகன்ராஜ் கேட்டுக்கொண்டார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:\nபண்ருட்டி வட்டாரத்தில் உள்ள பூங்குணம், சிறுகிராமம், மாளிகம்பட்டு, விசூர், அங்குசெட்டிப்பாளையம், வீரப்பெருமாநல்லூர், திருவதிகை மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் சுமார் 2 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி செய்துள்ளனர்.\nபொதுவாக புரட்டாசி, ஐப்பசி மாத காலங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால் விவசாயிகள் தங்களுடைய நெல் பயிர்களுக்கு பாரத பிரதமரின் பயிக் காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்து காப்பீடு செய்து பயன்பெற\nமழை இல்லாமல் பயிர் வெயிலில் கருகினால் அல்லது அளவுக்கு அதிகமாக மழை பெய்து வெள்ளத்தால் பயிர்கள் சேதமடைந்தால் மட்டுமே பயிர்க் காப்பீட்டுத் தொகையை அரசு வழங்கும். கடந்த காரிப் பருவத்தில் சென்னை உள்பட கடலோர மாவட்டங்கள் அதிக மழை பெய்து வெள்ளத்தால் சேதமடைந்தன.\nஅந்தப் பகுதியில் பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகை கிடைக்கும். காப்பீடு செய்யாத விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை கிடைக்காது.\nஎனவே, விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு ரூ.405 வீதம் எத்தனை ஏக்கர் பயிர் செய்துள்ளீர்களோ அதனை காப்பீடு செய்து வைப்பது நல்லது.\nபயிர்க் கடன் வாங்கும் விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகை வங்கிக் கணக்கில் சேர்ந்துவிடும். கடன் பெறாத விவசாயிகள் சம்பா மற்றும் ரபி பருவத்தில் நவம்பர் 30-ஆம் தேதிக்குள் அருகில் உள்ள தேசிய வங்கி, கூட்டுறவு, மத்திய அரசின் அனுமதி பெற்ற சிஎஸ்சி பொது சேவை மையத்தில் பயிர்க் காப்பீடு தொகையைச் செலுத்தலாம்.\nமேலும், இதுதொடர்பாக விவசாயிகள் தங��கள் பகுதியில் உள்ள வேளாண்மைத் துறை அதிகாரிகளை தொடர்புகொண்டு பயன்பெறலாம் என்று அதில் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nவேட்டி கட்டு பாடல் வீடியோ\nபெரியார் குத்து பாடல் வீடியோ\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/World-News/?page=5", "date_download": "2018-12-16T01:16:56Z", "digest": "sha1:35DRS2MAXDOHHPJRNXLNA63GUZ36BOSK", "length": 8926, "nlines": 104, "source_domain": "www.news.mowval.in", "title": "உலகச் செய்திகள் | World News in Tamil | மௌவல் செய்திகள் | மௌவல் தினசரி செய்திகள் | Mowval Tamil News | Mowval Tamil Daily News", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nகுவியும் பாராட்டுக்களுக்குச் சொந்தக்காரப் பெண் சீனத் தூதரக அதிகாரிகளைக் காப்பாற்றிய, துணைக் காவல்துறைக் கண்காணிப்பாளர்\n08,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சுஹாய் அஜிஸ் தல்பூர் என்னும் பெண் துணை காவல்துறை கண்காணிப்பாளர்,...\nசென்டினல் பழங்குடியினர் மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்ய முடியுமா ஜான் ஆலன் ஜாவ் கொல்லப்பட்டதற்காக,\n08,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இராசேந்திர சோழன் அந்தமான் மற்றும்...\n07,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆப்கானித்தான் என்னும் நாட்டின் முழுப்பெயர் ஆப்கானித்தான்...\nவிளையாட்டுத்தனமாக விமானத்தை கடத்திய சிறுவர்கள் பாதுகாப்பாக தரையிறங்கச் செய்தனர் காவலர்கள்; அமெரிக்காவில்\n07,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமெரிக்காவில் தற்போது நன்றி செலுத்தும் திருவிழா கொண்டாடப்பட்டு...\nகைவிட்ட காதலனைக் கொன்று, கறிவிருந்து படைத்தாராம்\n05,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அல் ஐன்...\nராஜபக்சே போதையேறிய, சிறிசேனா திருந்தினால் மட்டுமே இலங்கையில் தீர்வு குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்துகிற குடிகார அப்பா போல\n04,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்துகிற குடிகார அப்பா, தானாக...\nஅரசபயங்கரவாதத்தால் பழகிப் போன சிறிசேனா, ராஜபக்சே தங்கள் இனத்தினருக்கு எதிராகவே காட்டுமிராண்டித் தனத்தைத் தொடங்கியிருக்கிறார்கள்\n01,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கை நாடாளுமன்றத்தில் 113 என்ற பெரும்பான்மையை பெற முடியாத...\n சீனா பின்னணி, உலகநாடுகள் ஒப்புக்குச்சப்பாணி எதிர்ப்பு, இந்தியா மௌனம்\n01,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ராஜபக்சேவுக்கு எதிரான 2-வது நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் ஏற்க...\nதமிழக ஆளுநருக்கு, அமெரிக்காவின் நார்விச் மேயர் கடிதம் ஏழுபேர்கள் விடுதலையை மனிதநேயத்துடன் அணுகுங்கள்\n30,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ராஜீவ் காந்தி கொலையில் தொடர்புடையவர்களாக குற்றம் சாட்டப்பட்டு,...\nஆஸ்திரேயாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்தியா\nஅனைத்து வித கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு விடைபெற்றார் கௌதம் கம்பீர்\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான T20 தொடரை சமன் செய்தது இந்தியா\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\n என்கிற பலபெருசுகளின் புலம்பலில் இருக்கும் நியாயம்தாம் என்ன\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/07/17/news/31942", "date_download": "2018-12-16T02:40:47Z", "digest": "sha1:PGP2HKPYOSQWQ5BWKZ37GHJY5LUACJHZ", "length": 7391, "nlines": 100, "source_domain": "www.puthinappalakai.net", "title": "18 இலங்கையர்களை கொழும்புக்கு நாடு கடத்தியது அவுஸ்ரேலியா | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\n18 இலங்கையர்களை கொழும்புக்கு நாடு கடத்தியது அவுஸ்ரேலியா\nJul 17, 2018 | 8:35 by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள்\nஅவுஸ்ரேலியாவில் சட்டவிரோதமாக குடியேறிய 18 இலங்கையர்கள் இன்று நாடு கடத்தப்பட்ட நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். பேர்த் நகரில் இருந்து நாடு கடத்தப்பட்ட இவர்களை ஏற்றிய சிறப்பு விமானம், இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.\n18 அகதிகளுக்கும், பாதுகாப்பாக தலா இருவர் வீதம், 36 அவுஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகளும், இந்த சிறப்பு விமானத்தில் வந்தனர்.\nசிறிலங்கா அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்ட 18 இலங்கை அகதிகளும், கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.\nTagged with: அவுஸ்ரேலியா, கட்டுநாயக்க\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் கூட்டமைப்பின் ஆதிக்கத்துக்கு ‘செக்’ வைக்கும் மைத்திரி\nசெய்திகள் மகிந்தவின் விலகல் நடந்தது எப்படி- சமந்தா பவர் கூறும் காரணம்\nசெய்திகள் ஞாயிறன்று பிரதமராக பதவியேற்கிறார் ரணில்\nசெய்திகள் நாளை பதவி விலகுகிறார் மகிந்த – உறுதிப்படுத்தினார் நாமல்\nசெய்திகள் மகிந்தவின் மனு பிசுபிசுப்பு – தடை உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nசெய்திகள் மைத்திரியின் காலையும் வாரினார் வியாழேந்திரன் – ரணிலுக்கு ஆதரவு 0 Comments\nசெய்திகள் புதிய அமைச்சர்களுக்கு ‘கால்கட்டு’ 0 Comments\nசெய்திகள் பதவியை இழக்கிறார் சம்பந்தன் – எதிர்க்கட்சித் தலைவராக மகிந்த 0 Comments\nசெய்திகள் ஆரவாரமின்றி இன்று காலை பிரதமராக பதவியேற்கிறார் ரணில் 0 Comments\nசெய்திகள் கூட்டமைப்பின் கையில் அரசின் ‘குடுமி’ – வரலாற்றில் முதல்முறை 0 Comments\nEsan Seelan on ரணிலுக்கு ஆதரவாக வாக்களிக்குமா கூட்டமைப்பு\nRanjan on சிறிலங்காவில் தமிழரின் பாதுகாப்பு\nEsan Seelan on மட்டக்களப்பு துயிலுமில்லங்களில் பிடுங்கி அகற்றப்பட்ட நடுகற்கள்\nEsan Seelan on சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி உடன்பாடு இல்லை – கைவிரித்தார் பசில்\nEsan Seelan on சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவு பணிப்பாளராக சுரேன் ராகவன்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F", "date_download": "2018-12-16T02:14:48Z", "digest": "sha1:6OM5FUGGNNN2Y4H5S22X3D2G2YC6FRAC", "length": 4044, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "விட | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் விட யின் அர்த்தம்\nஒன்றை அல்லது ஒருவரை ஒப்பிடும்போது பயன்படுத்தும் இடைச்சொல்; ‘காட்டிலும்’.\n‘என்னைவிட அவன் இரண்டு வயது பெரியவன்’\n‘வேலை இல்லாமல் வீட்டில் இருப்பதைவிடக் கொடுமை வேறு எதுவும் இல்லை’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatnagaraj.pressbooks.com/chapter/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-2-%E0%AE%A8%E0%AF%88%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4/", "date_download": "2018-12-16T01:47:51Z", "digest": "sha1:JFMTYAZV6T7F4GR2CBBBCNOT5AERILQA", "length": 16515, "nlines": 74, "source_domain": "venkatnagaraj.pressbooks.com", "title": "பகுதி-2: நைனிதால் – தங்குவது எங்கே? – ஏரிகள் நகரம் – நைனிதால்", "raw_content": "\nஏரிகள் நகரம் - நைனிதால்\n1. பகுதி 1: நைனிதால் பார்க்கலாம் வாங்க\n2. பகுதி-2: நைனிதால் – தங்குவது எங்கே\n3. பகுதி-3: நைனிதால் – பனிப்போர்வை\n4. பகுதி-4: நைனிதால் – நைனா இது சைனா\n5. பகுதி-5: நைனிதால் – தற்கொலை[க்கு] முனை[யாதே]\n6. பகுதி-6: நைனிதால் – [kh]குர்பாதால்\n7. பகுதி-7: நைனிதால் – கேள்விக்கென்ன பதில்\n8. பகுதி-8: நைனிதால் – நைனா தேவியும் ஜம்மா மசூதியும்\n9. பகுதி-9: நைனிதால் – பீம்தால்\n10. பகுதி-10: நைனிதால் – ஒன்பது முனை ஏரி\n11. பகுதி-11: நைனிதால் – மணி கட்டலாம் வாங்க\n12. பகுதி-12: நைனிதால் – சிறிது வயிற்றுக்கும்……\n13. பகுதி-13: நைனிதால் – விட்ட குறை தொட்ட குறை\n14. பகுதி-14: நைனிதால் – சரியா தால் - கரணம் தப்பினால் மரணம்\n15. பகுதி-15: நைனிதால் – புலி வருது புலி வருது....\n16. பகுதி-16: நைனிதால் – அதிர்ச்சி தந்த முன்பதிவு\n17. பகுதி-17: நைனிதால் – க���டு வா வா என்றது\n18. பகுதி-18: நைனிதால் – காட்டுக்குள் விஷஜந்துக்கள்\n19. பகுதி-19: நைனிதால் – சீதாவனிக்குள் சீதை\n20. பகுதி-20: நைனிதால் – பயணம் - முடிவும் செலவும்\nகிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம்\nஏரிகள் நகரம் – நைனிதால்\n2 பகுதி-2: நைனிதால் – தங்குவது எங்கே\nபகுதி 2: நைனிதால் – தங்குவது எங்கே\nஏரிகள் நகரம் பகுதி ஒன்றில் நைனிதால் சுற்றுலா செல்வது பற்றி எழுதி இருந்தேன். தில்லியிலிருந்து நைனிதால் செல்லும் வழியில் [G]கஜ்ரோலா எனும் இடத்தில் இரவு உணவை முடித்துக் கொண்டு பயணத்தினைத் தொடர்ந்தோம். எங்கள் வாகன ஓட்டுனர் பப்பு – சுமார் ஐம்பது வயதிருக்கலாம், மிகச் சிறப்பாக வாகனத்தினை செலுத்திக் கொண்டிருந்தார். இரவு நேரம் அதுவும் நல்ல குளிர்காலம் என்பதால் நெடுஞ்சாலையில் அத்தனை வாகனப் போக்குவரத்து இல்லை. மணிக்கு 90-100 கிலோமீட்டர் வேகத்தில் வண்டியைச் செலுத்தி நைனிதால் நகரின் புகழ்பெற்ற மால் ரோடு எனும் இடத்தினை நாங்கள் சென்றடைந்தபோது அதிகாலை இல்லை பின்னிரவு மூன்றரை மணி.\nநைனிதால் நகரின் புகழ் பெற்ற மால் ரோடு….\nநைனிதால் நகரமே தூங்கிக் கொண்டிருந்தது. அன்றைய தினம் நல்ல குளிர். போதாத குறைக்கு ஹல்த்வானி நகர் தாண்டியபிறகு ஆரம்பிக்கும் மலைப் பாதைகளில் நல்ல மழை. நடுவே சில இடங்களில் ”ஓலே” எனச் சொல்லப்படும் பனிக்கட்டி மழை. மிகவும் பரப்பான ஒரு பயணமாக அமைந்தது. அற்புதமான அனுபவத்துடன் நாங்கள் மால் ரோடு அடைந்தபோது அந்த ராத்திரி வேளையிலும் மால்ரோடு ஆரம்பிக்கும் இடத்தில் ஒருவர் வாகனங்கள் நுழைவுக் கட்டணம் வாங்கிக் கொண்டிருந்தார்.\nதங்கும் விடுதியிலிருந்து – பார்க்கும்போதே பரவசமூட்டும் – நைனா ஏரியும் மலையும்….\nமற்ற சுங்கச் சாவடி போல் அல்லாது, இங்கே ஒவ்வொரு முறை செல்லும்போதும் 100 ரூபாய் கொடுக்க வேண்டும் – ஒரு நாளைக்கு பல முறை இந்த வழியாகத்தான் செல்ல வேண்டியிருக்கும் அவரிடம் நுழைவுக் கட்டணத்தினைக் கொடுத்து விட்டு உள்ளே நுழைந்தது எங்கள் வாகனம். மால் ரோடு என்பது நைனா ஏரிக்கரையில் உள்ள ஒரு சாலை. ஏரியின் அந்தப் பக்கம் முழுவதும் மலை. இரவின் நிசப்தத்தில் ஏரியில் ஒரு மீன் துள்ளிக் குதித்தால் கூட அந்தச் சத்தம் கேட்கும் படி இருந்தது. மற்ற பக்கத்தில் மலையன்னை மிக அழகாய் துயில் கொண்டிருந்தாள். துயிலாது இருந்தது எங்கள் பயணக் குழுவினரும் இன்னும் மிகச் சில ஹோட்டல் பணியாளர்களும் தான்.\nநைனா ஏரி மற்றும் மலை – வேறொரு கோணத்தில்…\nமால் ரோடில் பலவிதமான தங்கும் இடங்கள் உண்டு. சாலை முழுக்கவே உணவகங்களும், தங்குமிடங்களும் தான். நாங்கள் நான்கு ஆண்கள் மட்டுமே சென்றதால் நைனிதால் சென்றபிறகு ஏதோ ஒரு தங்குமிடத்தில் இடம் நிச்சயம் கிடைக்கும் என்று சென்றோம். சாலையில் இருக்கும் ஒவ்வொரு தங்குமிடமாகச் சென்று விசாரிக்கத் துவங்கினோம். ஒரு இடத்தில் தங்கும் அறை நன்றாக இருந்தால் வாடகை மிக அதிகமாக இருந்தது. வாடகை சற்றே குறைவாக இருந்தால் அறை மிக அசிங்கமாக இருந்தது.\nதங்குமிடம் ஒன்றின் வெளிப்புறச் சுவரில் இருந்த படம்….\nஒரு இடத்தில் வாடகை எவ்வளவு என்று கேட்க, நான்கு பேர் தங்கும் அறைக்கு நாளொன்று 8500 ரூபாய் என்று சொன்னார். இங்கே பொதுவாக சீசன் என்று சொன்னால், கோடைக்காலம் தான். அப்போது தான் இந்த அளவிற்கு வாடகை இருக்கும். நாங்கள் சென்றது போல, நல்ல குளிர்காலத்தில் சென்றால் இந்த கட்டணத்தில் 30% வரை குறைத்துக் கொடுப்பார்கள். ஆனால் இத்தனை விலை கொடுத்தும் அவர்கள் எங்களுக்காக காட்டிய அறை ஏரியை நோக்கி இல்லாது பின்புறத்தில் இருந்தது.\nமலையில் இருக்கும் ஒர் RESORT….\nஅதனால் எங்கள் படையெடுப்பினைத் தொடர்ந்தோம். அடுத்ததாக பார்த்த தங்குமிடம் நன்றாகவும் இருந்தது. ஏரியை நோக்கிய அறைக்கு குளிர்கால வாடகையாக நாளொன்றுக்கு ரூபாய் 1850 மட்டும் [வரிகள் தனி]. சரி என அந்த அறையினை அமர்த்திக் கொண்டு விட்டோம். எங்கள் உடமைகளை வாகனத்திலிருந்து எடுத்துக் கொள்ள, வாகன ஓட்டி பப்பு மால் ரோடின் முடிவில் உள்ள அவரது நண்பரின் இல்லத்திற்குச் சென்றார். காலையில் மெதுவாக வந்தால் போதும் எனச் சொல்லி விட்டு, நாங்கள் அறைக்குச் சென்றோம்.\nபனிபடர்ந்த சிகரம் – தங்குமிடத்திலிருந்து எடுத்த புகைப்படம்…\nகுடும்பத்துடன் நைனிதால் செல்வதாக இருந்தால், அதுவும் இரவு வேளையில் இங்கே சென்றால், நீங்கள் முன்கூட்டியே தங்குமிடத்தினை முடிவு செய்து முன்பதிவு செய்து விடுவது நல்லது. இணையத்தில் பல தங்குமிடங்களின் சுட்டிகள் இருக்கின்றன. அவற்றில் காண்பிக்கும் அறைகளுக்கும், நேரில் பார்க்கும் அறைகளுக்கும் நிறையவே வித்தியாசம் இருந்தாலும், முன்னேற்பாடு செய்துவிட்டு செல்வது நல்லது.\nஇந்த அமைதியைக் குலைக்க ஆசை வருமா\nநாங்கள் தங்கிய இடத்தின் பெயர் Hotel Gurdeep. இணையத்தில் இந்த தங்குமிடம் பற்றிய விவரங்களைப் பார்க்க முடியும். படத்தில் ரொம்பவே அழகாய் இருந்தாலும், நேரில் பார்க்கும்போது ஓகே ஓகே ரகம் தான். கேமராவின் கண்கள் வழியே பார்க்கும்போது எல்லாமே அழகுதானே நாங்கள் முதலில் பார்த்த ஒரு தங்குமிடத்தின் பெயர் “Hotel Classic The Mall” இங்கே தான் நான்கு பேர் தங்கும் அறைக்கு 8500 ரூபாய் வாடகை சொன்னார்கள். இது போல பல தங்குமிடங்கள் நைனிதாலில் உண்டு. மலைகளில் சில Resort-களும் இயங்குகின்றன என்றாலும் அங்கே தங்குவதற்கான வாடகை சற்றே அதிகம் தான்\nநாங்கள் தேர்ந்தெடுத்த அறையில் நண்பர்கள் விட்ட தூக்கத்தினைத் தொடர ஆரம்பித்தார்கள். அறையின் வெளியே நின்று சில நிமிடங்கள் அமைதியான அந்த ஏரிக்கரையினையும், மலைகளையும் பார்த்துக் கொண்டிருந்தேன். என்ன ஒரு அமைதி அங்கே நிலவியது. நாங்கள் சென்ற காரணமோ என்னமோ பனிப்பொழிவும் ஆரம்பித்திருந்தது. வானத்திலிருந்து யாரோ ஒரு பஞ்சுப் பொதியை அவிழ்த்து விட்டாற்போல, பஞ்சு பஞ்சாய் பறந்து நிலத்தினை நோக்கி வீழ்ந்து கொண்டிருந்தது. அப்படியே நின்று ரசிக்கலாம் என்றால் தட்பவெட்பத்தின் காரணமாக உடல் நடுங்க ஆரம்பித்தது.\nஅறையினுள் வந்து நானும் நித்ரா தேவியின் தாலாட்டில் உறங்க ஆரம்பித்தேன். எட்டு மணிக்காவது எழுந்திருக்க வேண்டும் என நினைத்தபடியே உறங்கினேன். எழுந்தது எத்தனை மணிக்கு……\nPrevious: பகுதி 1: நைனிதால் பார்க்கலாம் வாங்க\nNext: பகுதி-3: நைனிதால் – பனிப்போர்வை\nபகுதி-2: நைனிதால் – தங்குவது எங்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/50749-mekedatu-dam-issue-karnataka-minister-writes-letter-to-tn-cm-edappadi-palanisamy.html", "date_download": "2018-12-16T02:46:18Z", "digest": "sha1:V5PLMMIXR5U4CCJO6SO3SGADSQHZ35BR", "length": 8710, "nlines": 117, "source_domain": "www.newstm.in", "title": "கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை: சி.வி.சண்முகம் | Mekedatu Dam issue: Karnataka Minister writes letter to TN CM Edappadi palanisamy", "raw_content": "\nஇன்று வெளியாகிறது விஸ்வாசம் பாடல்கள்\nஇலங்கை பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ராஜபக்சே\nரணில் விக்ரமசிங் நாளை பிரதமராக பதவியேற்க வாய்ப்பு\nபெர்த்தில் நடந்து வரும் 2வது டெஸ்டில் 326 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆல்அவுட்டானது\nபெட்ரோல் விலை உயர்வு - சென்னையில் ஒரு லிட்டர் ரூ.72.99\nகர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை: சி.வி.சண்முகம்\nமேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.\nமேகதாது பகுதியில் அணைக்கட்டுவதற்கான கர்நாடக அரசின் வரைவு அறிக்கைக்கு மத்திய நீர் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளதற்கு தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எதிர்க்கட்சிகள் இதற்கு எதிராக போராட்டமும் நடத்தின.\nஇந்த சூழ்நிலையில், கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவகுமார் தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் மேகதாது அணை விவகாரத்தில் இரு மாநிலமும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்த்துக்கொள்ளலாம். பேச்சுவார்த்தை நததத நேரம் ஒதுக்க வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளார்.\nஇதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், \"மேகதாது அணை விவகாரத்தில் பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை என தெரிவித்துள்ளார்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஆன்மீக கதை - பார்க்கும் இடமெல்லாம் பகவான் பாபா...\nசாகித்ய அகாடமி விருது பெற்ற எஸ்.ராமகிருஷ்ணனுக்கு முதல்வர் பாராட்டு\nஅம்பேத்கர் நினைவுநாள் - குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் புகழஞ்சலி\nஅமைச்சரவை ஒப்புதலுக்கு பின் 45 மாதங்களில் தோப்பூரில் எய்ம்ஸ் இயங்கும் - மத்திய சுகாதாரத்துறை தகவல்\nமேகதாது அணையின் திட்ட அறிக்கை மனு நிராகரிக்கப்படவில்லை: முதலமைச்சர்\nமேகதாது விஷயத்தில் சட்டப்பட நடவடிக்கை தேவை: ரஜினிகாந்த்\nமேகதாது அணை தொடர்பான அறிக்கைக்கு தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்\nதமிழகத்தையும், காவிரியையும் தனித்தனியே பிரித்து விட முடியாது: காதர் மொய்தீன்\n1. வங்கக்கடலில் உருவானது ஃபேதாய் புயல்\n2. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n3. ரிலீசானது விஸ்வாசம் இரண்டாவது சிங்கிள் 'வேட்டி கட்டு'\n4. பூமி பாதையில் வால் நட்சத்திரம்: அனைவரும் பார்க்கலாம்\n5. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n6. பாம்பன் பாலத்தின் சிறப்புகள் தெரியுமா...\n7. 800 கி.மீட்டர் தொலைவில் புயல்; எண்ணூரில் கடல் சீற்றம்\nபாம்பன் பாலத்தின் சிறப்புகள் தெரியுமா...\n2வது நாள்: கோ���ி, ரஹானே அதிரடி; இந்தியா 172/3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-aug17/33600-2017-08-02-09-40-53", "date_download": "2018-12-16T01:25:42Z", "digest": "sha1:QRN4B7SXEM7OHZZXNKJLSAVQ2WCO6ISM", "length": 26144, "nlines": 242, "source_domain": "keetru.com", "title": "கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி.யின் மக்கள் விரோதத் திமிர் நடவடிக்கை", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2017\nதமிழக விவசாயிகளும் பாஜகவின் மோசடிகளும்\nகருத்துச் சுதந்திரத்தைக் காலில் போட்டு நசுக்கும் தமிழக காவல்துறை\nஎட்டுவழிச் சாலை மக்களுக்கு அல்ல; கார்ப்பரேட்டுகளுக்கே\nபேராசிரியர் த.செயராமன் எழுதிய 'மீத்தேன் அகதிகள்'\nதமிழக வளங்கள் தமிழர்க்கே உரியன\nவிவசாயத்தைப் பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டம்\nசீமைக்கருவேல மரக்காடுகளை வேரோடும், வேரடி மண்ணோடும் ஒழிப்போம் ஏன்\nமுதலாளியமும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளும், அதற்கான தீர்வுகளும்\nபெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள் (1)\nமேக தாது அணை: நடுவண் அரசின் துரோகம்\n‘இந்துமதம்’ நமது முன்னோர்கள் மீது திணிக்கப்பட்டது; விரும்பி ஏற்றது அல்ல\nகல்வித் துறையில் விஷம் பரப்பும் இந்துத்துவா\nசிண்ட்ரெல்லா ஏழு - பத்மப்ரியா\nஆந்திராவில் புரையோடி இருக்கும் சாதி, மொழி ஆதிக்கம்\nபெரியார் முழக்கம் டிசம்பர் 13, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2017\nவெளியிடப்பட்டது: 02 ஆகஸ்ட் 2017\nகதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி.யின் மக்கள் விரோதத் திமிர் நடவடிக்கை\nதமிழ்நாட்டின் கனிமவளங்கள் மிக மோசமாக சுரண்டப்பட்டு வருகின்றன. இதற்கு இந்திய நிறுவனங்களும் பன்னாட்டு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு செயல்படுகின்றன. குறிப்பாக காவிரி பாசனப் பகுதி, பாலாற்றுப் பகுதிகள் குறிவைக்கப்படு கிறது. இந்தப் பகுதிகளில் 500 அடி ஆழத்தில் நிலக்கரி பெருமளவில் இருக்கிறது. அதன் இடுக்குகளில் மீதேன் எரிவாயு இருக்கிறது. இந்த எரிவாயுவை எடுக்க ‘கிரேட் ஈஸ்ட்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன்’ என்ற தனியார் நிறுவனத் துக்கு 2010ஆம் ஆண்டு அனுமதி அளித்தது இந்திய அரசு. 32 ஆண்டுகள் மீத்தேன் எடுப்பதும் 100 ஆண்டுகள் நிலக்கரி எடுப்பதும் திட்டம். இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் காவிரி, பாசனப் பகுதி நிச்சயமாக பாலைவன மாகிவிடும்.\nபூமியின் சராசரி வெப்ப நிலையை கடுமையாக உயர்த்துவது மீத்தேன் வாயு. இதை எடு��்கும் முறைக்கு ‘நீரியல் விரிசல்’ என்று பெயர். பூமிக்கடியில் இருக்கும் பாறைகளை உடைத்து நொறுக்கி ‘மீத்தேன்’ எடுக்க வேண்டும். இப்படி நொறுக்குவதற்கு இரசாயனக் கலவை களை பூமிக்குள் செலுத்துகிறார்கள். இந்தத் தொழில் நுட்பம்தான் ‘நீரியல் விரிசல்’. இதனால் நிலத்தடி நீர் கடும் பாதிப்புக்குள்ளாகியதால் 1947ஆம் ஆண்டிலேயே அமெரிக்கா போன்ற நாடுகளில் இத் திட்டங்கள் கைவிடப்பட்டன என்பது மிகவும் முக்கியமாகக் கவனிக்கப் பட வேண்டிய ஒன்று.\nஇத்திட்டம் கைவிடப்பட்ட பிறகு ‘ஆமாம் மீத்தேன் எடுப்பது ஆபத்து தான்’ என்று கூறுகிறது இந்திய இயற்கை எரிவாயுக் கழகமான ஓ.என்.ஜி.சி. (O.N.G.C.) நிறுவனம்.\nஇதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் பூமியைப் பாழடித்து ‘ஹைடிரோ கார்பன்’ எடுத்தார்கள். ஓ.என்.ஜி.சி. நிறு வனம், மக்கள் எதிர்ப்பைப் பொருட் படுத்தாமல் சுரண்டலைத் தொடர்ந்தது; மக்கள் மீது அடக்குமுறை ஏவப்பட்டது; போராட்டம் தொடர்ந்தது; இறுதியாக மக்கள் சக்திக்கு அரசு பணிந்தது.\nஇப்போது அதே காவிரி பாசனப் பகுதி ‘கதிரா மங்கலத்தில்’ பூமியைத் தோண்டி எரிவாயு எடுத்து வரும் ஓ.என்.ஜி.சி.யை எதிர்த்து மக்கள் 20 நாள்களுக்கும் மேலாக தொடர் போராட்டம் நடத்துகிறார்கள். சுரண்டலை தட்டிக் கேட்ட பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 செயல் பாட்டாளர்கள் பிணையில் வெளிவராத பிரிவுகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.\nகதிரா மங்கலத்தில் என்ன நடக்கிறது\n• 30 ஆண்டுகளாக ஓ.என்.ஜி.சி. நிறுவனம் காவிரியின் கடைமடைப் பகுதியான கதிராமங்கலத்தில் எரிபொருளை பூமியிலிருந்து உறிஞ்சும் வேலையை செய்கிறது. இதற்காக விவசாய நிலங்களுக்கு அடியில் குழாய்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன. நிலவளம், நீர்வளம் கடுமையாக பாதித்துவிட்டது. குடிநீரும் சுற்றுச் சூழலும் மாசுபட்டு விட்டன.\n‘ஓ.என்.ஜி.சி.’ முழுக்க முழுக்க பார்ப்பனர்கள், மேல் தட்டு வர்க்கத் தினரைக் கொண்ட ஒரு அமைப்பு. அவர்கள் ஒரு கிராமத்தில் நிறை வேற்றப் போகும் திட்டங்கள் குறித்து கிராம மக்களிடம் கலந்து பேசுவதே இல்லை.\n• பொதுத் துறை நிறுவனங்களிலேயே இரண்டாவது பெரிய நிறுவனம் ‘ஓ.என்.ஜி.சி.’. மிகவும் இலாபம் ஈட்டக்கூடிய நிறுவனம் 1958இல் தொடங்கப்பட்டு இந்தியாவில் 28 இடங்களில் செயல்படுகிறது.\n• கதிராமங்கலம��� கிராம மக்கள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு பாதிப்பு களை உணர்ந்து, ‘ஓ.என்.ஜி.சி.’ கிராமத்தை விட்டே வெளியேற வேண்டும்; எங்கள் வாழ்க்கையுடன் இனியும் விளையாடாதே என்று போர்க்கொடி உயர்த்திவிட்டார்கள். ஆனால், மக்கள் எதிர்ப்பைப் பற்றி இந்தப் பார்ப்பன மேல்தட்டு வர்க்க நிறுவனத்துக்கு எந்த கவலையும் இல்லாமல் அதிகாரத் திமிருடன் செயல்படுகிறது. எப்படி\nஇதோ, சில முக்கிய தகவல்கள்:\n• எந்த ஒரு திட்டத்தையும் தொடங்கும் போது மக்களிடம் கருத்துகளைக் கேட்க வேண்டும். பொதுக் கருத்துக் கணிப்பு நடத்திய பிறகே திட்டம் குறித்து முடிவெடுக்க வேண்டும் என்பதும் அரசின் நடைமுறை விதி. இந்தக் கருத்துக் கணிப்பின் அடிப் படை யிலேயே மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரை செய்ய வேண்டும். மக்கள் எதிர்ப்பு இருந்தால் மாநில மாசுக் கட்டுப்பாடு வாரியம் அவ்வளவு எளிதாக ஒப்புதல் வழங்காது.\n• இந்த நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டில் காவிரிப் படுகையில் 35 சோதனைக் கிணறுகளில் எரிவாயு எடுக்க ‘ஓ.என்.ஜி.சி.’ திட்டமிட்டது. இவற்றில் 14 கடலூர் மாவட்டத்திலும், 9 நாகை மாவட்டத்திலும், 6 அரியலூர் மாவட்டத்திலும், 5 தஞ்சாவூரிலும் அமைக்க திட்டமிடப் பட்டது. கடலூர் தவிர, ஏனைய மாவட்டங்களில் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் மாநில அரசின் மாசுக் கட்டுப்பாடு வாரியம் பரிந்துரை வழங்க தயங்கியது.\n• ‘ஓ.என்.ஜி.சி.’ என்ன செய்தது தெரியுமா ‘மக்கள் கருத்தைத் தூக்கிக் குப்பையில் போடு; இந்த கிராமத்து ஆட்களிடம் எதற்காக கருத்து கேட்க வேண்டும் ‘மக்கள் கருத்தைத் தூக்கிக் குப்பையில் போடு; இந்த கிராமத்து ஆட்களிடம் எதற்காக கருத்து கேட்க வேண்டும் கருத்துக் கேட்பே தேவையில்லை; தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் ஒப்புதலும் தேவை இல்லை’ என்று பிரச்சினையை மத்திய சுற்றுச் சூழல் அமைச்கத் திடம் கொண்டு போனது. டெல்லியில் அதிகாரமய்யம் ‘அவாள்’களிடம் தானே கருத்துக் கேட்பே தேவையில்லை; தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் ஒப்புதலும் தேவை இல்லை’ என்று பிரச்சினையை மத்திய சுற்றுச் சூழல் அமைச்கத் திடம் கொண்டு போனது. டெல்லியில் அதிகாரமய்யம் ‘அவாள்’களிடம் தானே - சுற்றுச் சூழல் அமைச்சகம். ‘ஓ.என்.ஜி.சி.’ கருத்தை அப்படியே ஏற்றுக் கொண்டது.\nஅதற்குப் பிறகு கடந்த 2017 பிப்ரவரி 15ஆம் தேதி மோடி தலைமையில் “பொருளாதாரப் பிரச்சினை களுக்கான அமைச்சரவைக் குழு” (Cabinet Committee on Economic Affairs) கூடி 31 இடங்களில் இயற்கை எரிவாயு, எண்ணெய், ஹைடிரோ கார்பன் வளங்களைத் தோண்டி எடுப் பதற்கான அனுமதியை வழங்கிவிட்டது.\nஅது மட்டுமல்ல, காவிரி பாசனப் பகுதியில் மேலும் 110 சோதனைக் கிணறுகளைத் தோண்டவும், சுற்றுச் சூழல் வனத்துறை அமைச்சகத்திடம் இந்த ‘ஓ.என்.ஜி.சி.’ அனுமதி கோரியிருக்கிறது.\n• இன்னொரு செய்தியும் இருக்கிறது. ‘ஹைடிரோ கார்பன்’ திட்டம் நெடுவாசலில் நிறுத்தப்பட்டாலும், ஏனைய பகுதிகளில் ‘ஓ.என்.ஜி.சி.’ எரிவாயுவுடன் ஹைடிரோ கார்பன் எடுக்கும் வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறது. மோடி ஆட்சி, “அனைத்து வகையான ஹைடிரோ கார்பன்களையும் எடுக்கலாம்; இதற்கு ஒரே உரிமம் வாங்கினால் போதும் (Single License)” என்ற முடிவை கொண்டு வந்துள்ளது. இதனால் ஒரு கிராமத்தில் ‘ஹைடிரோ கார்பன் எடுக்கலாம்’ என்ற ஒற்றை உரிமத்தை வைத்துக் கொண்டு, தனியார் நிறுவனங்களும் உள்ளூர் மக்களிடம் எந்த அனுமதியையும் பெறாமல் ‘ஹைடிரோ கார்பனை’ உறிஞ்சி பூமி வளத்தை மலடாக்கி வருகின்றன.\n• விளைநிலங்கள் வழியே குழாய் பதித்து எடுத்துச் செல்லும்போது உடைப்பு, விபத்து நேரும்போது மக்கள் போராடுகிறார்கள். இப்போது அந்த நிறுவனம் ‘டேங்கர்களில்’ ஆயில் எடுத்துச் செல்வதில்லை. இரவு நேரங்களில் இரகசியமாக இயக்கப்படும் டேங்கர்கள், எண்ணெய் கழிவுகளை வெள்ளக்குடி, கமலாபுரம் பகுதியில் சட்டவிரோதமாக இருப்பு வைக்கப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டுவதாக, உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கை கூறுகிறது.\n‘கதிராமங்கலம்’ ஒரு காலத்தில் நமது சோழ மன்னர்களால் பார்ப்பனர்களுக்கு தானம் வழங்கப்பட்ட பகுதி. அது பார்ப்பன மங்கலமாகவே இருந்திருக்குமானால் இத்தகைய மக்களை சீரழிக்கும் திட்டங் களைக் கொண்டு வந்திருப்பார்களா நிச்சயமாகக் கொண்டு வந்திருக்க மாட்டார்கள். வேத பாடசாலைகள்தான் பெருகியிருக்கும்.\nஇந்த ஆபத்துகளை நமது மக்களிடம் எடுத்துச் சொல்லி, தமிழ்நாட்டின் தனித்துவத்தைச் சுட்டிக் காட்டுவதற்கே உங்களிடம் வந்திருக்கிறோம். சிந்தியுங்கள்; விழித்துக் கொள்ளுங்கள்\n“பூமியை நல்லபடி வைத் திருங்கள்; இது உங்கள் பெற்றோர் உங்களுக்கு அளித்ததல்ல; இது உங்கள் குழந்தைகள் உங்களுக்கு கடனாக அளித்தது. நமது முன்னோர்களிடமிருந்துஇந்த பூமியை நாம் வாரிசுரிமையாகப் பெற்றுவிட வில்லை. மாறாக நம் குழந்தைகளி டமிருந்துஇப்பூமியை கடனாகப் பெற்றுள்ளோம்.”\n- செவ்விந்தியர் என்ற பழங்குடியினர் சொல் வழக்கு.\nதகவல்களுக்கு உதவி : பேராசிரியர் ஜெயராமன் எழுதிய ‘மீத்தேன் அகதிகள்’ நூல் மற்றும் ‘உண்மை ஆராயும் குழு அறிக்கை’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/verizon-infosys-deal-slave-trade-or-employee-transition-ta/", "date_download": "2018-12-16T01:08:37Z", "digest": "sha1:WB5BVOP7LIIUD4SKWHP2JSZVQ3OHGFYF", "length": 19491, "nlines": 138, "source_domain": "new-democrats.com", "title": "1,000 ஊழியர்களை இன்போசிஸ்க்கு அடிமைகளாக விற்கும் வெரிசான்! | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nபத்திரிகை செய்தி : யமஹா தொழிலாளர் போராட்டத்துக்கு ஐ.டி ஊழியர்கள் ஆதரவு\nநெருங்கும் பொருளாதாரம், பிரியும் அரசியல் : முதலாளித்துவ திண்டாட்டம்\n1,000 ஊழியர்களை இன்போசிஸ்க்கு அடிமைகளாக விற்கும் வெரிசான்\nFiled under அமைப்பு, அம்பலப்படுத்தல்கள், இந்தியா, யூனியன்\nவெரிசான் ஊழியர்கள் 1000 பேர் இன்போசிஸுக்கு மாற்றம் – வேலையிலிருந்து தூக்குவதற்கு புதிய வழி\nஇன்போசிஸுக்கு வெரிசானிடமிருந்து $70 கோடி மதிப்பிலான புதிய ஒப்பந்தம் கிடைத்திருக்கிறது. இது ஐ.டி துறையின் அயல்பணி ஒப்பந்தங்களில் சமீபகாலத்தின் பெரிய டீல் என்கிறார்கள். வெரிசானுடைய ஐடி துறையை அப்படியே பிரித்து விற்பது நடந்து கொண்டிருக்கிறது. (டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி)\nநமது பு.ஜ.தொ.மு ஐடி ஊழியர்கள் பிரிவு பாதிக்கப்பட்ட ஊழியர்கள் சிலருடன் தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களை திரட்டி இருக்கிறது. இந்த விற்பனையினால் பாதிக்கப்படும் ஊழியர்கள் உதவிக்காக சங்கத்தை தொடர்பு கொள்ள கோருகிறோம்.\nஇன்போசிஸ்க்கு தள்ளிவிட குறிக்கப் பட்டிருக்கும் ஊழியர் ஒருவருக்கு அனுப்பப் பட்ட மின்னஞ்சல் கீழே கொடுக்கப் பட்டிருக்கிறது.\nவெரிசான் ஊழியர்களை தொடர்பு கொண்டதில் கிடைத்த தகவல்களில் சில கீழே:\nஇந்த இடமாற்றம் நவம்பர் 2018-ல் துவங்குகிறது. விற்கப்பட்ட துறையில் வேலைசெய்யும் ஊழியர்கள் வெரிசானில் இருந்து பணிவிலகல் கேட்க வேண்டும். அவர்களுக்கு இன்போசிஸ் ஆபர் லெட்டர் கொடுக்கும். அவர்கள் அதில் சேர்ந்து கொள்ளலாம்.\nபழைய சம்பள வடிவம், பாத்திரம், போன்றவை புதிய வேலையிலும் இருக்கும்.\nஇன்ஃபோசிஸ்-க்கு போக விருப்பமில்லாவிட்டால் வெரிசானிலேயே தொடர முடியாது.\nஇந்தியாவில், பணிவிடுப்பு கொடுக்க மறுத்தால், 2 மாத அவகாசத்தில் வெளியேற்றப்படுவார்கள். அமெரிக்காவில் அதன் சட்டப்படி குறைந்த பட்ச இழப்பீட்டுடன் அகற்றப்படுவார்கள்.\nவிடுமுறை பாக்கி, கிராஜுவிடி, போன்றவைகளுக்கு வெரிசான் தகுந்த தொகையை கொடுத்து விடும்.\nவெரிசானில் ஈட்டிய பணிமூப்பு இன்ஃபோசிசில் தொடராது. உதாரணமாக, பணிக்காலம் 5 வருடத்திற்கும் குறைவாக இருப்பவர்களுக்கு கிராஜுவிடி கிடைக்காது, வெரிசான் ஆண்டுகளை இழந்து இன்ஃபோசிஸ்-ல் புதிதாக தொடங்க வேண்டியிருக்கும்.\nஊழியர் மற்றும் சங்கத்தின் தரப்பிலிருந்து சில கேள்விகள் இருக்கின்றன:\nஇந்த பெரிய விசயத்தைப் பற்றி ஊழியர் தரப்பு பார்வையில் ஏன் எந்த செய்தியும் ஊடகங்களில் வரவில்லை\nபாதிக்கப்படும் ஊழியர்களை ஆசுவசப்படுத்தும் வகையில் இந்த திட்டத்தைப் பற்றி எந்த உறுதியையும் அளிக்காமல் ஏன் இன்போசிஸ் மௌணம் காக்கிறது\nமாற்றப் பட்ட ஊழியர்களுக்கு வேலை உறுதிப்படுத்தல் (confirmation) குறித்த காலத்தில் நடக்கும் என்று இன்போசிஸ் உறுதியளிக்கிறதா\nமாற்றப் பட்ட ஊழியர்களுக்கு வேலை உறுதிப்படுத்தல் (confirmation) குறித்த காலத்தில் நடக்கும் என்று இன்போசிஸ் உறுதியளிக்கிறதா\nஅமெரிக்காவில் அதன் சட்டப்படி வேலை நீக்க இழப்பீடு வழங்கப்படும் எனும்போது, ஏன் இந்திய ஊழியர்களுக்கு இந்திய சட்டம் அமல்படுத்தப்படும் என்று கூறவில்லை\nஇது தொடர்பாக வெரிசான் ஊழியர்களின் கருத்துக்களை பார்க்க https://www.thelayoff.com/t/UTxo80A\nவெரிசான், இன்ன்ஃபோசிஸ் போன்ற கார்ப்பரேட் ஆண்டைகள், தங்கள் ஊழியர்களை அடிமைகளாக வைத்து டீல் பேசுகின்றன.\nபண்டைய காலத்தில் அடிமைகள் ஒரு ஆண்டையிடமிருந்து மற்றொருவனுக்கு கைமாற்றப் பட்டார்கள். டீல் பேசப்படும் போது அடிமைகல் கலந்தாலோசிக்கப்படுவதில்லை, அவர்களது சம்மதமும் கேட்கப்படுவதில்லை. இன்று வெரிசான், இன்ன்ஃபோசிஸ் போன்ற கார்ப்பரேட் ஆண்டைகள், தங்கள் ஊழியர்களை அடிமைகளாக வைத்து டீல் பேசுகின்றன. இது அடுக்குமா\nஊழியர்களின் சார்பாக, வெரிசானையும் இன்போசிஸையும் ஊழியர் பிரதிநிதிகளுடன் அமர்ந்து இடமாற்றத் திட்டத்தைப் பற்றி கூட்டாக திட்டம��� போட வேண்டும் என்றும் இந்தத் திட்டம் ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டதாக மாற்றியமைக்கப் பட வேண்டும் என்றும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். ஏனென்றால், இன்போசிஸ் போன்ற ஐடி கம்பெனிகளும் வெரிசான் போன்ற தொழில்துறை கம்பெனிகளும் இயங்குவது ஊழியர்களின் உழைப்பினால்தான். அவர்கள் வெறும் உயிரற்ற கருவிகள் போல நடத்தாமல் நிறுவனத்துக்கு வருமானத்தையும் லாபத்தையும் ஈட்டித் தரக்கூடிய தொழில்முறை ஊழியர்களாக மதித்து நடத்தப்பட வேண்டும்.\n– சியாம் சுந்தர், தலைவர்\n“ஐ.டி ஊழியர் வாழ்க்கை ஜாலியா பிரச்சனைகளா\nஸ்டெர்லைட் ஆலையும் அதன் பின்னணியும் – 31 குறிப்புகள்\nகம்பளிப்புழுவா காண்டிராக்ட் தொழிலாளி – 2\nதுருக்கி : இந்தியாவின் எதிர்காலத்தை காட்டும் கண்ணாடி\nகொலை விளையும் நிலம் – ஆவணப்படம் அறிமுகம்\nகடன் தள்ளுபடி – விவசாயிகளும் கார்ப்பரேட்டுகளும்\n“வங்கிகளை நீரவ் மோடி, மல்லையா கையில் ஒப்படையுங்கள்”\nகாவிரி, ஸ்டெர்லைட் – கார்ப்பரேட் சங்கிலிகளை உடைத்தெறிவோம்\nசர்கார் : முருகதாசுக்கு இருப்பது அசட்டு துணிச்சல் தான்\nசர்கார் : முருகதாசுக்கு இருப்பது அசட்டு துணிச்சல் தான்\nநாட்டின் வளங்களை உழைக்கும் மக்களுக்கு சொந்தமாக்கும் சோசலிசம்\nஇந்த ஆண்டு டி.சி.எஸ் நிறுவனத்திற்கு 28000 கூடுதல் அடிமைகள்\nசுகாதாரம் – சோசலிச பாணி : மாஸ்கோவில் ஒரு அமெரிக்கரின் அனுபவம்\nகல்வியும், குடியிருப்பும் அடிப்படை உரிமைகள்\nCategories Select Category அமைப்பு (259) போராட்டம் (254) பு.ஜ.தொ.மு (23) பு.ஜ.தொ.மு-ஐ.டி (131) இடம் (538) இந்தியா (287) உலகம் (106) சென்னை (86) தமிழ்நாடு (112) பிரிவு (559) அரசியல் (220) கருத்துப் படம் (12) கலாச்சாரம் (130) அறிவியல் (13) இரங்கல் செய்தி (3) கல்வி (26) சாதி (9) சிறுகதை (1) நுட்பம் (10) பெண்ணுரிமை (13) மதம் (4) மருத்துவம் (1) வரலாறு (35) விளையாட்டு (4) பொருளாதாரம் (356) உழைப்பு சுரண்டல் (17) ஊழல் (15) கடன் (11) கார்ப்பரேட்டுகள் (56) பணியிட உரிமைகள் (100) பணியிட மரணம் (2) முதலாளிகள் (43) மோசடிகள் (18) யூனியன் (77) விவசாயம் (36) வேலைவாய்ப்பு (25) மின் புத்தகம் (1) வகை (553) அனுபவம் (25) அம்பலப்படுத்தல்கள் (81) அறிவிப்பு (8) ஆடியோ (6) இயக்கங்கள் (20) கருத்து (110) கவிதை (3) காணொளி (30) கேலி (3) சமூக வலைத்தளம் (7) செய்தி (103) தகவல் (65) துண்டறிக்கை (19) நிகழ்வுகள் (54) நேர்முகம் (5) பத்திரிகை (76) பத்திரிகை செய்தி (17) புத்தகம் (14) போஸ்டர் (15) மார்க்சிய கல்வி (8)\n8 மணி நேர வேலை நாள��� (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nஐ.டி வாழ்க்கை II (1)\nசோசலிச சோவியத் யூனியனின் சாதனைகள் (4)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ (5)\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\nLycatech மற்றும் Plintron global technology சட்டவிரோத வேலைப் பறிப்பு\nலைக்கா டெக் / பிளின்ட்ரான் குளோபல் டெக்னாலஜி ஊழியர்களே கட்டாய ராஜினாமா/வேலைப் பறிப்பை எதிர்கொள்ள நமக்கு சட்டத்தின் துணை உள்ளது. இது தொடர்பாக தொழில் தகராறு சட்டம்...\nஇந்திய மென்பொருள் பெரு நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கை\nவருமானத்தை அதிகரித்துக் கொண்டே போகும் அதே நேரம் ஊழியர்கள் எண்ணிக்கையை குறைப்பது, அதிலும் குறைந்த சம்பளத்திலான ஊழியர்களின் விகிதத்தை அதிகரிப்பது, இதன் மூலம் நிறுவனத்தின் லாபத்தை மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/World-News/?page=6", "date_download": "2018-12-16T00:45:50Z", "digest": "sha1:TQO5L5SQO6FAU7AE66ILD3AFQRLMNV2L", "length": 9116, "nlines": 104, "source_domain": "www.news.mowval.in", "title": "உலகச் செய்திகள் | World News in Tamil | மௌவல் செய்திகள் | மௌவல் தினசரி செய்திகள் | Mowval Tamil News | Mowval Tamil Daily News", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nபேரவைத்தலைவர் கரு ஜெயசூர்யா மீது தாக்குதல் ராஜபக்சே ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர் வெறிச்செயல்.\n29,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ராஜபக்சே பதவி பறிப்பு...\nவளர்த்தவர் வருவார் என்று நடுத்தெருவில் காத்திருக்கும் நாய் சீன வெய்போ சமூக வலைதளத்தில் அள்ளும் விருப்பங்கள்\n29,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சீனாவில் 80 நாட்களாக தன்னை வளர்த்து வருபவருக்காக தெருவில் காத்திருந்த...\n நமக்குத் தெரிந்த எந்தப் பறக்கும் சாதனத்தை விட அதிவேக பறக்கும் தட்டு. பார்த்தவர்கள் விமானிகள்\n28,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பறக்கும் தட்டுகளை பார்த்ததாக அயர்லாந்தில் விமானிகள் வாக்குமூலம்...\nராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி ரணில் விக்கிரமசிங்கேவே இலங்கையின் தலைமை அமைச்சர். சிறிசேனா\n28,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கும், தலைமை அமைச்சர் ரனில் விக்ரம...\nஐந்து நாட்களாக அணைக்க முடியாமல் பரவும் காட்���ுத்தீ தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை; பீதியில் கலிபோர்னியா மக்கள்\n28,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமெரிக்காவின் சில மாநிலங்களில் கோடைக்காலங்களில் திடீரென்று காடுகள்...\nஇடைக்காலத் தடை விதித்தது இலங்கை அறங்கூற்று மன்றம் சிறிசேனா பாரளுமன்றக் கலைப்பு உத்தரவுக்கு\n27,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்;கை அதிபர் மைத்திரிபால சிறசேனாவால், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை...\nஅடுத்தது, பெண்- அமெரிக்க குடிஅரசுத்தலைவரா அமெரிக்காவின் சமோயா தீவைச் சேர்ந்த துளசி கப்பார்டின் பெயரும் அடிபடுகிறது\n27,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமெரிக்காவில் இன்னும் இரண்டு ஆண்டுகளில் குடிஅரசுத் தலைவர் தேர்தல்...\nஇலங்கையின் இத்தனை பரபரப்புகளுக்கான- ராஜபக்சேவின் சூழ்ச்சி, சதிவலைகளுக்கு முன்னமேயே அருள் வழங்கி விட்டாரா மோடி\n27,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தன்னுடைய நிலைப்பாட்டை இந்தியா புரிந்து கொள்ளும் என்று இலங்கையின்...\nராஜபக்சேவை நம்பி, அரசியல்அகதியாக்கப்பட்டார் மைத்திரிபால சிறிசேனா மன்னவனை நம்பி கண்னவனைக் கைவிட்ட காரிகை கதையாக\n25,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மைத்திரி பால சிறிசேனாவின், இலங்கை சுதந்திரா கட்சியில் இருந்து விலகி...\nஆஸ்திரேயாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்தியா\nஅனைத்து வித கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு விடைபெற்றார் கௌதம் கம்பீர்\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான T20 தொடரை சமன் செய்தது இந்தியா\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\n என்கிற பலபெருசுகளின் புலம்பலில் இருக்கும் நியாயம்தாம் என்ன\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rajinifans.com/detailview.php?title=1658", "date_download": "2018-12-16T01:12:59Z", "digest": "sha1:WAVLLEZWGMWTZ6AVNPYMHX2PQ3I73WG6", "length": 14706, "nlines": 133, "source_domain": "www.rajinifans.com", "title": "தலைவரின் அதிரடி நகர்வுகளும் பதிலடிகளும் - மகளிரணி ஆலோசனைக் கூட்டம் - Rajinifans.com", "raw_content": "\nதமிழ் இந்து கட்டுரைக்கு பதில்\nrajinifans.com நி��்வாகிகளுள் ஒருவரான ராம்கியின் தலைவர் குறித்த பேட்டி\nதிருவள்ளூர் மாவட்டத்தில் www.rajinifans.com சார்பாக ஏழை மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கியது\n40+ வருடங்களாக ஓடும் ரஜினி என்ற வெற்றிக்குதிரை\nதென்னிந்திய நதிகளை இணைப்பதே என் வாழ்வின் ஓரே லட்சியம் : காலா படவிழாவில் ரஜினி பேச்சு\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தமிழக மக்களின் கோபத்திற்கு மத்திய அரசு ஆளாக நேரிடும�\nஎனக்கு பின்னாடி இருப்பது கடவுளும் மக்களும்தான் ... பாஜக இல்லை\nதமிழன் வளா்ந்தால் தான் தமிழ் வளரும் ...\nமற்றவர்கள் சத்தம் போட்டால் போடட்டும்; நாம் எமது வேலைகளைப் பார்ப்போம்: ரஜினி\nRajinifans.com Admin நண்பர் கோபிக்கு கண்ணீர் அஞ்சலி\n - இன்றைய நாள் நம் நாள்\nதுபாயில் உலகே வியக்கும் அளவுக்கு பிரமாண்டமாக நடந்த 2.ஓ படத்தின் இசை வெளியீட்டு விழா\nரஜினி ஒரு மகான் - இயக்குநர் பிரியதர்ஷன்\nசிவாஜி கணேசன் மணி மண்டபம் திறப்பு விழா\nதிருச்சி மாநாடு ரஜினி வராமலேயே, அழைக்காமலேயே திரண்ட பெரும் கூட்டம்\nதுக்ளக்கில் சூப்பர்ஸ்டார் எழுதிய அந்த ஐந்து விழாக்கள் தொடர்\nதலைவரின் அதிரடி நகர்வுகளும் பதிலடிகளும் - மகளிரணி ஆலோசனைக் கூட்டம்\nகலைஞர், ஜெ இருவரில் கலைஞர் அடிக்கடி செய்தியாளர்களைச் சந்திப்பார். ஜெவுக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்புக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம் என்றாலுமே கூட ஜெவின் பத்திரிக்கையாளர் சந்திப்பும் மிகவும் ரசிக்கத்தக்க வகையில் இருக்கும்.\nஇங்கே ரசிக்கத்தக்க வகையில் என்று நான் குறிப்பிடுவது பத்திரிக்கையாளர்களை எதிர் கொள்ளும் பாங்கு.\nஅதே போல பத்திரிக்கையாளர்கள் கேட்கும் எந்த மாதிரியான கேள்விக்கும் முகம் காட்டாமல் பதில் அளிக்கும் பாங்கு அனைத்திலும் ரஜினி கையாளும் விதம் சிறப்பாகவும் பொறுமையாகவும் இருக்கும்.\nஅரசியலை தொடர்ச்சியாகக் கவனிக்கும் யாவருக்கும் நினைவில் இருக்கும் ஒரு சம்பவம்...\nரஜினி அரசியல் வருகையை அறிவிக்கும் முன்பு சென்னை விமான நிலையத்தில் ஒரு பத்திரிக்கையாளர் \"போர் எப்போ சார் வரும்\" என மிக மிக எள்ளலாகக் கேட்ட கேள்வி.. அதனையும் அவர் எதிர்கொண்டார்.\nஇதோ கடந்த மாதம் அமெரிக்கப்பயணத்துக்கு முன்பு கொடுத்த பேட்டியின் கடைசியாக \"டே கேர் சார்\" என்று ஒரு நிருபர் சொன்ன இதனையும் எதிர்கொண்டார். இடைப்பட்ட 6 மாதங்களில�� சிற்சில பத்திரிக்கையாளர் சந்திப்பு மட்டுமே நடந்திருக்கிறது.\nஎப்படி இந்த மாற்றம் என்று கேட்டால் அதற்கு ஒரே பதில் ரஜினி என்பது மட்டும் தான்.\nமாவட்ட, இளைஞரணி செயலாளர்களுடனான ஆலோசனைக் கூட்டங்களை தொடர்ந்து நேற்று (20 மே 2018) மகளிரணி ஆலோசனைக் கூட்டம் என அவர் பாதையில் சரியாகச் சென்று கொண்டிருப்பதை அவ்வப்போது வெளி உலகுக்குத் தெரியப்படுத்தும் விதமாகப் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்த்துவது வரவேற்புக்குரியது.\nரஜினி மக்கள் மன்றத்தில் நடைபெறும் நிகழ்வுகள் வெளி உலகுக்குத் தெரிய வரும் என்பதோடு அவ்வப்போது நிகழும் அரசியல் குறித்து ரஜினியின் பார்வைகளை மக்களிடம் தெளிவுபடுத்தவும் உதவும்.\nஇது \"ரஜினி கருத்து சொல்லவில்லை\" என்ற குற்றச்சாட்டுக்குப் பதிலடியாக அமையும்.\nதமிழக அரசியலில் பெண்கள் ஆதரவு பெறுபவர்கள் வெற்றி பெறுவது எளிது. எம்.ஜி.ஆர், ஜெவுக்கு அடுத்து மிக நிச்சயமாக ரஜினி பெண்கள் வாக்குகளை அதிகமாகப் பெறுவார் என இப்போதே பல அரசியல் வல்லுநர்கள் கணிக்கின்றார்கள்.\nஆனால் அதனை மக்கள் மன்றத்தின் ஒரே குடையின் கீழ் கொண்டுவருவதில் மகளிரணியின் பங்கு முக்கியமானது.\nநேற்றைய பத்திரிக்கையாளர் சந்திப்பு மகளிரணிக்கு நிச்சயம் ஒரு உந்துதலாக இருக்கும்.. அவர்கள் ஆர்வமாக வேலை செய்ய வழிவகுக்கும்.. தனது 78 வயது ரசிகையின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றி வைத்தது இவ்விடத்தில் கவனிக்கத்தக்கது.\nஅடுத்ததாக ரஜினி பாஜக ஆள் எனச் சொல்லி வருபவர்களுக்கு நேற்றும் ஒரு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். கர்நாடக நிகழ்வுகளை மேற்கொள்காட்டி \"ஆளுநர் அழைத்த நிகழ்வை கேலிக்கூத்து\" என வர்ணித்தது உண்மையிலேயே பாஜகவினருக்குக் கடுப்பைக் கிளப்பி இருக்கும்.\nகாவிரி விவகாரத்தில் தன் நிலைப்புத் தன்மையைத் தொடர்ந்து காட்டும் விதமாக \"அணையின் கட்டுப்பாடு மேலாண்மை ஆணையம் வசம் இருப்பதே நல்லது\" எனச் சுட்டிக்காட்டி இருக்கிறார்.\nஅடுத்து பேட்டியின் மிக முக்கியச் சாராம்சம் வீணாக ரஜினியின் பெயரை வைத்தே அரசியல் நடத்தி வரும், தொடர்சியாக ஊடக வெளிச்சத்தைப் பெற முயலும் ஒருவருக்கு ஒரு கொட்டாக அமையும்.. அவருக்கு எத்தனை கொட்டு வைப்பது என்று தான் தெரியவில்லை.\nஇது பற்றிய கேள்விக்கு \"அனைத்துக் கட்சி கூட்டம்னு சொன்னாங்க நான் கட்சியே இன்னும் ஆர���்பிக்கவில்லையே கண்ணா\" எனத் தன் ட்ரேட் மார்க் புன்னகையைப் பதிலாக்கியது செம்ம மொமண்ட்.\nஇன்னமுமே கூட ரஜினி முழுமையான அரசியல்வாதியாகப் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தவில்லை என்பது தான் என் கணிப்பு. அவர் கட்சி ஆரம்பித்த பிறகு தரப்போகும் ஒவ்வொரு பத்திரிக்கையாளர் சந்திப்பும் இன்னமும் வேற லெவலாக இருக்கும்.\nகடந்த சில மாதங்களில் பத்திரிக்கையாளர் பேட்டி சில முறை தான் நடந்திருக்கும்.. ஒவ்வொன்றும் யூட்யூபில் பல்லாயிரம் பார்வையாளர்களைப் பெற்றிருக்கிறது.காரண­ம் ரஜினியின் வீச்சு மட்டும் அல்ல.. அவரின் பதில்களில் இருக்கும் நேர்மையும் தான்.\nமக்கள் அவரைக் கவனிக்கிறார்கள்.. அரசியலுக்கு வரட்டும் அவரை மட்டுமே கவனிப்பார்கள்.\nரஜினியை எதிர்கொள்வதற்கே சிலர் ஒரே நாளில் பல பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்த்தப்போகும் வரலாறெல்லாம் நடக்கிறதா இல்லையா என்று பாருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday247.net/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?filtre=date&display=extract", "date_download": "2018-12-16T00:55:24Z", "digest": "sha1:JOSGW37GYVPT2IHFYH2VFAIYEFZGGQT2", "length": 22759, "nlines": 105, "source_domain": "www.tamilserialtoday247.net", "title": "அழகு குறிப்புகள் | Tamil Serial Today 247 Net", "raw_content": "\nமுடி பராமரிப்புக்கும் பாதுகாப்புக்கும் சில டிப்ஸ்\nமுடி பராமரிப்புக்கும் பாதுகாப்புக்கும் சில டிப்ஸ் சிறு வயதிலிருந்தே சாப்பாட்டில் முருங்கைக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, சிறுகீரை சேர்த்துச் சாப்பிட வேண்டும். கம்மஞ்சோறு, நெல்லிக்காய், கறிவேப்பிலைத் துவையல்… போன்றவற்றை வாரத்துக்கு 2-3 நாட்கள் அவசியம் சேர்த்துக்கொள்ள வேண்டும். மாதுளை ஜூஸ், உலர்ந்த திராட்சை, உலர் அத்திப்பழம் சாப்பிடுவது மிக நல்லது….\nஉங்கள் கூந்தல் ஆரோக்கியமானதா என்பதை அறிய வேண்டுமா\nஉங்கள் கூந்தல் ஆரோக்கியமானதா என்பதை அறிய வேண்டுமா உங்கள் கூந்தல் ஆரோக்கியமானதா என்பதை அறிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய முறையை பின்பற்றி தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் கூந்தல் ஆரோக்கியமானதா என்பதை அறிய வேண்டுமா உங்கள் கூந்தலின் வகை எப்படிபட்டது உங்கள் கூந்தலின் வகை எப்படிபட்டது ஏன் முடி வளரவில்லை. ஏன் வறண்டு போகிறது…\nவாழைப்பழம் உண்மையில் வரப்பிரசாதமே தெரிந்திராத பல அறிய தகவல்கள் இதோ\nவாழைப்பழம் உண்மையில் வரப்பிரசாதமே தெரிந்திராத பல அறிய தகவல்கள் இதோ வாழைப்பழம், `விட்டமின் இ’ சத்து நிறைந்தது. கருவளையங்கள், தழும்புகள் நீக்கவல்லது என்பதோடு, பாதங்களுக்கும் நலம்புரியும். இந்தப் பழத்தில் கொட்டிக்கிடக்கும் அழகு சார்ந்த நன்மைகளைக் கூறுகிறார், அழகுக்கலை நிபுணர் ராஜம் முரளி. கருவளையங்கள் காணாமல்போக..\nகொழு கொழு கன்னங்கள் பெற உதவும் சில டிப்ஸ்\nகொழு கொழு கன்னங்கள் பெற உதவும் சில டிப்ஸ் முகத்திற்கு கன்னங்கள் தனி அழகை தரும். குஷ்பு, பிரபு முதல் ஹன்சிகா வரை கொழுகொழு கன்னங்களுக்காகவே அவர்களின் ரசிகர்களானவர்களை பார்த்திருக்கிறோம். குண்டான கன்னங்கள் சிலருக்கு கனவாகவே இருக்கும். ஒட்டிய கன்னங்கள் மிக அழகானவர்களையும் சுமாராகத்தான் காண்பிக்கும். இன்னும் கொஞ்சம்…\nபற்களில் உள்ள கறைகளை நீக்கி வெள்ளையாக்க சில ட்ரிக்ஸ்\nபற்களில் உள்ள கறைகளை நீக்கி வெள்ளையாக்க சில ட்ரிக்ஸ் நீங்கள் தினமும் இரண்டு முறை பற்களைத் துலக்குவீர்களா இல்லையெனில், இன்றிலிருந்து பின்பற்ற ஆரம்பியுங்கள். பற்களை ஒரு நாளைக்கு இரண்டு முறை துலக்குவது ஈறுகளுக்கு நல்லது. மேலும் பற்களும் சொத்தையாகாமல் பாதுகாக்கப்படும். தற்போது பற்களைத் துலக்க ஏராளமான டூத்பேஸ்ட்டுகள் விற்கப்படுகின்றன….\nசிவப்பழகு க்ரீம்களையும், மருந்துகளையும் ஏன் ஆரோக்கியக் கேடு என்று சொல்கிறீர்கள் வேறு எப்படிதான் வெள்ளையாவது\nசிவப்பழகு க்ரீம்களையும், மருந்துகளையும் ஏன் ஆரோக்கியக் கேடு என்று சொல்கிறீர்கள் வேறு எப்படிதான் வெள்ளையாவது ‘க்ரீம்களினாலும், மருந்துகளினாலும் வெள்ளையாக முடியாது. அது தற்காலிகமான மாயை. நிரந்தரமான ஆரோக்கியக் கேடு’ என்று கடந்த அத்தியாயத்தில் கூறி நிறைவு செய்திருந்தோம். சிவப்பழகு க்ரீம்களையும், மருந்துகளையும் ஏன் ஆரோக்கியக் கேடு என்று சொல்கிறீர்கள் வேறு எப்படிதான் வெள்ளையாவது ‘க்ரீம்களினாலும், மருந்துகளினாலும் வெள்ளையாக முடியாது. அது தற்காலிகமான மாயை. நிரந்தரமான ஆரோக்கியக் கேடு’ என்று கடந்த அத்தியாயத்தில் கூறி நிறைவு செய்திருந்தோம். சிவப்பழகு க்ரீம்களையும், மருந்துகளையும் ஏன் ஆரோக்கியக் கேடு என்று சொல்கிறீர்கள்\nஉங்களுக்கு தெரியுமா நெற்றியில் சந்தனம் வைத்தால��� என்ன நடக்கும்\nஉங்களுக்கு தெரியுமா நெற்றியில் சந்தனம் வைத்தால் என்ன நடக்கும் வறண்ட நிலத்தில் விளையும் மரம்தான் சந்தனம். இது மிகவும் விலை உயர்ந்த மர வகையாகும். சந்தன மரங்கள் பொதுவாக, குளிர்ச்சியை இலைகள் மூலம் வெளியிடுபவை, இதன் காரணமாக, சந்தன மரங்கள் அடர்ந்து வளரும் இடங்களில் அடிக்கடி மழைப்பொழிவு ஏற்பட்டு,…\nஅக்குள் கருமை காணாமல் போக 2 நாள் எலுமிச்சையை இப்படி யூஸ் பண்ணுங்க\nஅக்குள் கருமை காணாமல் போக 2 நாள் எலுமிச்சையை இப்படி யூஸ் பண்ணுங்க இன்று நிறைய பேர் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனை தான் அக்குள் கருமை. ஒருவரது அக்குள் மிகவும் கருமையாக இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் அக்குள் பகுதியில் மெலனின் என்னும் நிறமி அதிகமாக…\nஅவசியம் படிக்க புது மாப்பிள்ளை செய்ய வேண்டிய முக்கியமான சில குறிப்புகள்\nஅவசியம் படிக்க புது மாப்பிள்ளை செய்ய வேண்டிய முக்கியமான சில குறிப்புகள் நாம் குழந்தையாக பிறந்து, தவழ்ந்து, வளர்ந்து ஒரு சிறு பிள்ளை நிலையை அடைகின்றோம். பிறகு நாம் பதின் பருவத்தில் நுழைகின்றோம். இது சற்றே முக்கியமான பருவமாக கருதப்படுகிறது. அடுத்து கிட்டத்தட்ட திருமண வயதை நாம் நெருங்கி…\n3 நாட்களில் கருவளையம் நீங்க\n3 நாட்களில் கருவளையம் நீங்க\nஉங்களுக்கு தெரியுமா கூந்தல் உதிர்வுக்கான காரணமும் செய்யக்கூடாதவையும்\nஉங்களுக்கு தெரியுமா கூந்தல் உதிர்வுக்கான காரணமும் செய்யக்கூடாதவையும் கூந்தல் வளர்ச்சிக் குறைபாட்டிற்கு சரியான உணவுப்பழக்கம் இல்லாதது ஒரு முக்கியக் காரணம். மேலும் கூந்தல் உதிர்வை தவிர்க்க சில விஷயங்களை கடைபிடிக்க வேண்டும். கூந்தல் உதிர்வுக்கான காரணமும் – செய்யக்கூடாதவையும் தலைமுடிதான் ஒரு மனிதனின் ஆளுமைத் தீர்மானிக்கிறது. ஆனால், முடி…\nஉங்களுக்கு தெரியுமா அட்ட கருப்பா இருந்தாலும் அசத்தலான கலராக மாற்றிடும் புதினா\nஉங்களுக்கு தெரியுமா அட்ட கருப்பா இருந்தாலும் அசத்தலான கலராக மாற்றிடும் புதினா நம்முடைய முகத்திற்கு அழகு சேர்ப்பதில் கண்கள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அப்படி இருக்கையில் கண்களுக்கு கீழே கருவளையம் இருந்தால் என்னவாகும். கண்டிப்பாக உங்கள் கண்களைப் போலவே உங்கள் முகமும் களையிழந்து போய்விடும் அல்லவா.இந்த கருவளையம்…\nதினமும் சோற்றுக் கற்றாழை சா��ு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nதினமும் சோற்றுக் கற்றாழை சாறு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் நம்முடைய முறையற்ற உணவுப் பழக்கத்தால், நம் உடலில் பல பிரச்சனைகள் உருவாகின்றன. இதனால் உடலில் நச்சுப் பொருட்கள் உருவாகும் நிலை உள்ளது. இதனை நீக்க தினமும் சோற்றுக் கற்றாழை சாறு உதவுகிறது. மூட்டுகளை வலுப்படுத்துகிறது. இதனால் மூட்டு தசைகளில்…\nஇயற்கையான முறையில் முகத்தை பளிச்சிட செய்யும் அழகு குறிப்புகள்\nஇயற்கையான முறையில் முகத்தை பளிச்சிட செய்யும் அழகு குறிப்புகள் வெந்தயத்தை நான்கு தேக்கரண்டி அளவு எடுத்து மிதமாக வறுத்து, மிக்ஸியில் பொடித்து வெந்நீரில் ஊறவைத்து, அதனுடன், கால் கப் அளவு தயிர் கலந்து தலையில் தடவி 15 நிமிடம் ஊறவிட்டு அலசவும். காய்ச்சாத பாலை கை, கால்களில் தடவி…\nஇயற்கையான முறையில் முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க\nஇயற்கையான முறையில் முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க பெண்கள் சிலருக்கு உதடுகளுக்கு மேல்புறமும், தாடைக்கு கீழ்புறமும் முடி வளர்வதைப் பார்த்திருப்போம். இதற்கு காரனம் ஆண்களின் உடலில் முடி வளர்வதைத் தூண்டும் ஹார்மோன்கள், பெண்களின் உடலில் சுரக்கும்போது இது போன்ற தேவையற்ற முடிகள் முகத்தில் வளர்கிறது. சில இயற்கை…\nஉடல் அழகையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் எண்ணெய் மசாஜ் குளியல்\nஉடல் அழகையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் எண்ணெய் மசாஜ் குளியல் முன்பெல்லாம் எண்ணெய் குளியல் என்பது மக்களின் அவசியக் கடமைகளில் ஒன்றாக இருந்தது. உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை ஒருங்கே கொண்ட சிகிச்சைகளில் இந்த எண்ணெய் குளியலுக்கு முக்கிய பங்கு உள்ளது. உச்சி முதல் பாதம் வரை எண்ணெய் தேய்த்து,…\nஇயற்கையான முறையில் பாதவெடிப்பை சரிசெய்வதற்கான குறிப்புகள்\nஇயற்கையான முறையில் பாதவெடிப்பை சரிசெய்வதற்கான குறிப்புகள் பாதவெடிப்பு அசௌகரியத்தை ஏற்படுத்தும். பாதவெடிப்பு நமது ஆரோக்கியம் சார்ந்த மற்றும் அக்கறை கொள்ளவேண்டிய விஷயம். என்ன செய்தாலும் திரும்ப வருகிறதா கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த குறிப்புகளை பயன்படுத்தி பாதங்கள் மிருதுவாக்கி பளிச்சிட செய்யலாம். தேன் பெரிதும் பயன் தரும். தேனில் சிறந்த…\nஇயற்கையான முறையில் உதட்டின் கருமையை போக்க\nஇயற்கையான முறையில் உதட்டின் கருமையை போக்க சிலருக்கு உதடுகள் கருமையாக இருப்பது பெரும் கவலையாக இருக்கும். அதனை போக்க, பீட்ரூட் சாறு அல்லது புதினா இலை சாறு அல்லது மாதுளை சாறு எடுத்து உதடுகளில் பூசி வர உதடுகள் சிவப்பாக மாறிவிடும். எலுமிச்சை சாறு மற்றும் உப்பு கலந்து…\nமுகம் இளமையாக மாற உதவும் விளாம்பழம்\nமுகம் இளமையாக மாற உதவும் விளாம்பழம் வெயிலில் அதிகம் அலைவதால், முகத்தில் வறட்சியும் சுருக்கங்களும் தோன்றும். சிலருக்கு வயதாக, வயதாக இந்த சுருக்கங்கள் அதிகரித்து மனதை வாட்டும். இதனை போக்க விளாம்பளம் சிறந்த மருந்தாகும். இரண்டு டீஸ்பூன் பசும்பாலுடன் இரண்டு டீஸ்பூன் விளாம்பழ விழுதைச் சேர்த்து நன்றாக அடித்து…\nஇயற்கை முறையிலான எளிய அழகு குறிப்புகள்\nஇயற்கை முறையிலான எளிய அழகு குறிப்புகள் நாம் சாப்பிடும் உணவு மூலமாகவே அழகை அதிகப்படுத்தி காட்டலாம். வைட்டமின்கள், தாதுப் பொருட்களை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். காய்கறி பழங்களையும் அதிகளவில் சாப்பிட வேண்டும். * பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை முகத்தில் தடவி வர, சூரியக் கதிர்களால் எற்படும் கருமை…\nமுகத்தில் உள்ள கரும்புள்ளிகளை விரட்டும் அழகு குறிப்புகள்\nமுகத்தில் உள்ள கரும்புள்ளிகளை விரட்டும் அழகு குறிப்புகள் கரும்புள்ளிகள் முகத்தின் அழகையே கெடுக்கும். அவ்வாறு முகத்தில் கரும்புள்ளி இருந்தால் அதை குறைக்க கீழே குறிப்பிடப்பட்டுள்ள இயற்கையான முறையை பயன்படுத்தலாம். கொத்தமல்லி மற்றும் மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து பேஸ்ட் போல் செய்து முகத்தில் தடவ வேண்டும். அந்த…\nவயிற்று புண்ணை குணமாக்கும் மணத்தக்காளிக்கீரை பொரியல் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2017/05/Mahabharatha-Karna-Parva-Section-90.html", "date_download": "2018-12-16T02:39:43Z", "digest": "sha1:WP5TNO5MVACYPHAK5XB6A7LIQD3QDGQT", "length": 109295, "nlines": 128, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "கோபத்தால் கண்ணீர் சிந்திய கர்ணன்! - கர்ண பர்வம் பகுதி – 90 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\nகோபத்தால் கண்ணீர் சிந்திய கர்ணன் - கர்ண பர்வம் ��குதி – 90\nபதிவின் சுருக்கம் : அஸ்வசேனன் என்ற பாம்பின் வரலாறு; பாம்புக் கணையை நினைவுகூர்ந்து, அதைத் தன் வில்லின் நாண்கயிற்றில் பொருத்திய கர்ணன்; கிருஷ்ணன் தேரை அழுத்தியது; அர்ஜுனனின் கிரீடம் உடைந்தது; மீண்டும் தன்னை ஏவும்படி கேட்ட அஸ்வசேனனும், மறுத்த கர்ணன்; தானாக அர்ஜுனனைத் தாக்கச் சென்ற அஸ்வசேனனைத் துண்டுகளாக வெட்டிய அர்ஜுனன்; கர்ணனின் தேரை விழுங்கத் தொடங்கிய பூமாதேவி; தனக்கு நேரிடும் பேரிடர்களைக் கண்டு அறத்தைப் பழித்த கர்ணன்; அர்ஜுனனின் நாண்கயிறுகளைப் பதினோரு முறை வெட்டிய கர்ணன்; தன் சக்கரத்தை வெளிக்கொணரும் வரை, தன்னைத் தாக்கிக் கொல்ல வேண்டாம் என்று கோபத்துடனும், கண்ணீருடனும் அர்ஜுனனை வேண்டிய கர்ணன்…\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அர்ஜுனனின் கணைகள் பாய்ந்ததன் விளைவால் தப்பி ஓடிப் பிளந்த கௌரவப் படைப்பிரிவினர், தொலைவில் நின்று கொண்டு, அர்ஜுனனின் ஆயுதம் சக்தியில் பெருகுவதையும், மின்னலின் பிரகாசத்துடன் செல்வதையும் காணத் தொடங்கினர்.(1) எதிரியின் அழிவுக்காக அந்தக் கடும் மோதலில் பெரும் வீரியத்துடன் அர்ஜுனன் ஏவிய ஆயுதம் சென்று கொண்டிருந்தபோதே, அதைக் கர்ணன் தன் பயங்கரக் கணைமாரியால் கலங்கடித்தான்.(2) உண்மையில், சக்தியில் பெருகிய (பார்த்தனின்) அந்த ஆயுதம், குருக்களை எரித்துக் கொண்டிருந்தபோது, சூதன் மகன் {கர்ணன்}, தங்கச் சிறகுகளைக் கொண்ட தன் கணைகளால் அதை நொறுக்கினான். பிறகு, கர்ணன், உறுதியான நாண்கயிற்றைக் கொண்டதும், உரத்த ஒலியெழுப்புவதுமான தன் வில்லை வளைத்துக் கணைமாரிகளைப் பொழிந்தான்.(3) அர்ஜுனனின் அந்த எரியும் ஆயுதத்தை, (பலாபலன்களில்) அதர்வணச் சடங்குக்கு ஒப்பானதும், ராமரிடம் {பரசுராமரிடம்} இருந்து பெற்றதும், பெரும் பலம் வாய்ந்ததும், எதிரியைக் கொல்லவல்லதுமான தன் ஆயுதத்தால் அந்தச் சூதன் மகன் {கர்ணன்} அழித்தான். மேலும் அவன் {கர்ணன்} பார்த்தனையும் {அர்ஜுனனையும்} எண்ணற்ற கூரிய கணைகளால் துளைத்தான்[1].(4)\n[1] வேறொரு பதிப்பில், “பார்த்தன், விருத்தியடைகின்றதும், கௌரவர்களை எரிக்கின்றதுமான அந்த அஸ்திரத்தைத் தங்கக் கட்டுக்களுள்ள பாணங்களால் அடித்தான். கர்ணனோ, திடமான நாண்கயிற்றுடன் கூடினதும், பயனற்றதாகாததுமான வில்லை நாணொலியிடும்படி செய்து பாண ஸமூகங்களைப் பிரயோகித்தான். அவன் ப���சுராமரித்தினின்று அடையப்பட்டதும், மஹாமகிமை பொருந்தியதும், பகைவர்களை நாசஞ்செய்கின்றதுமான அதர்வணவேதோகதமான அஸ்திரத்தினால் எரிக்கின்ற அந்த அர்ஜுனனுடைய அஸ்திரத்தை நாசஞ்செய்தான்; அர்ஜுனனையும் கூர்மையுள்ள பாணங்களால் அடித்தான்” என்றிருக்கிறது.\n மன்னா {திருதராஷ்டிரரே}, அர்ஜுனனுக்கும், அதிரதன் மகனுக்கும் {கர்ணனுக்கும்} இடையில் நடந்த அந்த மோதலானது மிகப் பயங்கரமான நிலையை அடைந்தது. தந்தங்களால் ஒன்றையொன்று தாக்கிக் கொள்ளும் கடுமையான இரு யானைகளைப் போல அவர்கள் தங்கள் கணைகளால் ஒருவரையொருவர் தொடர்ந்து தாக்கிக் கொண்டனர்.(5) திசைகளின் புள்ளிகள் அனைத்தும் ஆயுதங்களால் மறைக்கப்பட்டன, சூரியனும் கூடக் கண்ணுக்குப் புலப்படாதவனானான். உண்மையில், கர்ணனும், பார்த்தனும் {அர்ஜுனனும்} தங்கள் கணைகளின் பொழிவால், ஆகாயத்தில் எந்த இடைவெளியும் இல்லாமல், அதைக் கணைகளின் ஒரே பரப்பாக ஆக்கினர்.(6) கௌரவர்கள் மற்றும் சோமகர்கள் அனைவரும், பரந்து விரிந்த ஒரு கணை வலையையே அப்போது கண்டனர். கணைகளால் உண்டாக்கப்பட்ட அந்த அடர்த்தியான இருளில், வேறு எதையும் அவர்களால் பார்க்க முடியவில்லை.(7) ஆயுதங்களில் சாதித்த மனிதர்களில் முதன்மையான அவ்விருவரும், இடையறாமல் குறிபார்த்து, எண்ணற்ற கணைகளை ஏவி, பல்வேறு வகைகளிலான அழகிய செயலாற்று வழிமுறைகளை வெளிப்படுத்தினர்.(8) போரில் அவர்கள் ஒருவரோடொருவர் இவ்வாறு போரிட்டுக் கொண்டிருந்தபோது, ஆற்றல், ஆயுதங்கள் மற்றும் கரநளினம் ஆகியவற்றில், சில வேளைகளில் சூதன் மகன் {கர்ணன்} தன் எதிராளியை விஞ்சி நின்றான், சில வேளைகளில் கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட பார்த்தன் {அர்ஜுனன்} அவனை விஞ்சிநின்றான்.(9) ஒருவர் தாமதத்தை மற்றவர் பயன்படுத்திக் கொள்ள விரும்பிய அந்த வீரர்கள் இருவருக்கும் இடையில் நடைபெற்றதும், பயங்கரமானதும், அச்சத்தை ஏற்படுத்தவதுமான அந்த ஆயுத வழியை {போரைக்} கண்டு, அந்தப் போர்க்களத்தில் இருந்த பிற போர்வீரர்கள் அனைவரும் ஆச்சரியத்தால் நிறைந்தனர்.(10) ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, ஆகாயத்தில் இருந்த உயிரினங்கள் கர்ணனையும், அர்ஜுனனையம் பாராட்டினர். உண்மையில் அவர்களில் பலர் ஒரே நேரத்தில், மகிழ்ச்சியால் நிறைந்து, சில நேரங்களில் “ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, ஆகாயத்தில் இருந்த உயிரினங்கள் கர்ணனையும், ��ர்ஜுனனையம் பாராட்டினர். உண்மையில் அவர்களில் பலர் ஒரே நேரத்தில், மகிழ்ச்சியால் நிறைந்து, சில நேரங்களில் “ஓ கர்ணா, மிகச்சிறப்பு” என்றும், சில நேரங்களில் “ஓ கர்ணா, மிகச்சிறப்பு” என்றும், சில நேரங்களில் “ஓ அர்ஜனா, மிகச்சிறப்பு” என்றும் கூச்சலிட்டனர்.(11)\nஅந்தக் கடும் மோதல் நடக்கையில், தேர்களின் கனமும், குதிரைகள், யானைகள் ஆகியவற்றின் நடையும் பூமியை ஆழமாக அழுத்திய போது, அர்ஜுனனுக்கு எதிரியான அஸ்வசேனன் எனும் பாம்பானவன், பாதாள உலகத்தில் தன் நேரத்தைக் கடத்திக் கொண்டிருந்தான்.(12) காண்டவத்தின் காட்டுத் தீயில் இருந்து தப்பிய அவன், (பாதாள உலகத்திற்குச் செல்வதற்காக) கோபத்தால் பூமியை துளைத்துச் சென்றான். அந்தத் துணிச்சல் மிக்கப் பாம்பானவன் {அஸ்வசேனன்}, தன் தாயின் மரணத்தையும், அதன் காரணமாக அர்ஜுனனிடம் தான் கொண்ட பகைமையையும் நினைவு கூர்ந்து, பாதாளலோகத்தில் இருந்து எழுந்து வந்தான். வானத்தில் எழுக்கூடிய சக்தியைக் கொண்ட அவன் {அஸ்வசேனன்}, கர்ணன் மற்றும் அர்ஜுனனுக்கிடையிலான போரைக் காண்பதற்காகப் பெரும் வேகத்துடன் பறந்து சென்றான்.(13) தீய ஆன்மா கொண்ட பார்த்தனுக்கு {அர்ஜுனனுக்கு} எதிராகத் தான் கொண்ட பகைமையை நிறைவு செய்ய இதுவே நேரம் என்று நினைத்த அவன் {அஸ்வசேனன்}, வேகமாகக் கர்ணனின் அம்பறாத்தூணிக்குள் ஒரு கணையின் வடிவில் புகுந்தான்.(14)\nஅந்த நேரத்தில், சுற்றிலும் ஒளியைப் பொழிந்த வண்ணம் கணைகளின் வலை ஒன்று அங்கே காணப்பட்டது. கர்ணனும், பார்த்தனும் தங்கள் கணைப் பொழிவால், அடர்த்தியான கணைகளின் ஒரே திரளாக ஆகாயத்தைச் செய்தனர்.(15) பரந்து, விரிந்த அந்தக் கணைகளின் பரப்பைக் கண்ட கௌரவர்கள் மற்றும் சோமகர்கள் அனைவரும் அச்சத்தால் நிறைந்தவர்களாகினர். கணைகளால் உண்டான அடர்த்தியான, பயங்கரமான அந்த இருளில் அவர்கள் வேறு எதையும் பார்க்கமுடியாதவர்களானார்கள்.(16) மனிதர்களில் புலிகளும், உலகின் வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையானவர்களுமான அந்த வீரர்கள் இருவரும், போரில் தங்கள் முயற்சிகளால் களைப்படைந்து ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.(17) இளம் (பனை) இலைகளாலான சிறந்த விசிறிகளால் அவர்கள் இருவரும் வீசப்பட்டனர். ஆகாயத்தில் இருந்த அப்சரஸ்கள் பலரால் நறுமணமிக்கச் சந்தன நீரும் அவர்கள் மேல் தெளிக்கப்பட்டது. சக்ரனும் {இந்திரனும்}, சூரியனும், தங்கள் கரங்களால் அவ்விரு வீரர்களின் முகங்களையும் முழுமையாகத் துடைத்தனர்.(18)\nஇறுதியாகக் கர்ணன் தன்னால் பார்த்தனை {அர்ஜுனனை} விஞ்ச இயலவில்லை என்பதையும், அவனது {அர்ஜுனனின்} கணைகளால் தான் மிகவும் எரிக்கப்படுவதையும் கண்டபோது, தன் அங்கங்கள் மிகவும் சிதைக்கப்பட்ட அந்த வீரன், தன் அம்பறாத்தூணிக்குள் தனியாகக் கிடக்கும் அந்தக் கணையின் மீது தன் இதயத்தை நிலைநிறுத்தினான்.(19) எதிரியைக் கொல்லக்கூடியதும், மிகக் கூரியதும், பாம்பின் வாயைக் கொண்டதும், சுடர்மிக்கதும், கடுமையானதுமான அந்தக் கணையை விதிப்படி பளபளப்பாக்கிய அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, பார்த்தனின் அழிவுக்காக வெகுகாலமாகத் தன்னிடம் வைத்திருந்த அதைத் தன் வில்லின் நாண்கயிற்றில் பொருத்தினான்.(20) கடுஞ்சக்தி கொண்டதும், சுடர்மிக்கக் காந்தியைக் கொண்டதும், தங்க அம்பறாத்தூணியில் சந்தனத் தூளுக்கு மத்தியில் கிடந்ததும், எப்போதும் தன்னால் வழிபடப்பட்டதுமான அந்தக் கணையைப் பொருத்திய கர்ணன், தன் வில்லின் நாண்கயிற்றைக் காதுவரை இழுத்து, பார்த்தன் மீது அதைக் குறி வைத்தான்.(21) உண்மையில், அந்தப் போரில் பல்குனனின் {அர்ஜுனனின்} தலையை வெட்டுவதற்காகவே, ஐராவதத்தின் குலத்தில் பிறந்த அந்தச் சுடர்மிக்கக் கணையைக் குறி வைத்தான். அப்போது திசைகளின் அனைத்துப் புள்ளிகளும், ஆகாயமும் எரிந்தன, பயங்கர எரிநட்சத்திரங்களும், இடிகளும் விழுந்தன.(22) வில்லின் நாண்கயிற்றில் கணையின் வடிவிலான அந்தப் பாம்பு பொருத்தப்பட்ட போது, சக்ரனுடன் {இந்திரனுடன்} கூடிய லோகபாலர்கள் உரக்க ஓலமிட்டனர். பாம்பான அஸ்வசேனன், யோக சக்திகளின் உதவியால் தன் கணைக்குள் நுழைந்திருப்பதைச் சூதன் மகன் {கர்ணன்} அறியவில்லை.(23)\nவைகர்த்தன் {கர்ணன்} அந்தக் கணையைக் குறிபார்ப்பதைக் கண்டவனும், உயர் ஆன்மா கொண்டவனுமான மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, “ஓ கர்ணா, இந்தக் கணை அர்ஜுனனின் தலையை வீழ்த்தாது. கவனமாகத் தேடி, எதிரியின் தலையை வீழ்த்தக்கூடிய மற்றொரு கணையைப் பொருத்துவாயாக” என்றான்[2].(24) பெரும் சுறுசுறுப்புடைய அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, கோபத்தில் எரியும் கண்களுடன், மத்ரர்களின் ஆட்சியாளனிடம் {சல்லியனிடம்}, “ஓ கர்ணா, இந்தக் கணை அர்ஜுனனின் தலையை வீழ்த்தாது. கவனமாகத் தேடி, எதிரியின் தலையை வீழ்த்தக்கூடிய மற்றொரு கணையைப் பொருத்துவாயாக” என்றான்[2].(24) பெரும் சுறுசுறுப்புடைய அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, கோபத்தில் எரியும் கண்களுடன், மத்ரர்களின் ஆட்சியாளனிடம் {சல்லியனிடம்}, “ஓ சல்லியரே, கர்ணன் ஒரு போதும் ஒரு கணையை இரு முறை குறிபார்ப்பதில்லை. எங்களைப் போன்ற மனிதர்கள் ஒருபோதும் நேர்மையற்ற போர்வீரர்களாக மாட்டார்கள்” என்றான்.[3](25) இவ்வார்த்தைகளைச் சொன்ன கர்ணன், பல வருடங்களாகத் தான் வழிபட்ட அந்தக் கணையைப் பெருங்கவனத்துடன் ஏவினான். வெற்றியைப் பெற நினைத்த அவன் {கர்ணன்}, ஓ சல்லியரே, கர்ணன் ஒரு போதும் ஒரு கணையை இரு முறை குறிபார்ப்பதில்லை. எங்களைப் போன்ற மனிதர்கள் ஒருபோதும் நேர்மையற்ற போர்வீரர்களாக மாட்டார்கள்” என்றான்.[3](25) இவ்வார்த்தைகளைச் சொன்ன கர்ணன், பல வருடங்களாகத் தான் வழிபட்ட அந்தக் கணையைப் பெருங்கவனத்துடன் ஏவினான். வெற்றியைப் பெற நினைத்த அவன் {கர்ணன்}, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, தன் எதிராளியிடம் {அர்ஜுனனிடம்} வேகமாக, “ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, தன் எதிராளியிடம் {அர்ஜுனனிடம்} வேகமாக, “ஓ பல்குனா {அர்ஜுனா}, நீ கொல்லப்பட்டாய்” என்றான்[4].(26) கர்ணனின் கரங்களில் இருந்து ஏவப்பட்டதும், பயங்கரமான விஸ் ஒலியுடன் கூடியதும், நெருப்பு, அல்லது சூரியனுக்கு ஒப்பான காந்தியைக் கொண்டதுமான அந்தக் கணை, வில்லின் நாண்கயிற்றை விட்டகன்றதும், ஒரு பெண்ணின் கூந்தலைப் பிரிக்கும் வகுட்டைப் போல, ஒரு கோட்டால் ஆகாயத்தைப் பிரிப்பது போலத் தெரிந்து, ஆகாயத்தில் சுடர்விட்டெரிந்தது.(27)\n[2] வேறொரு பதிப்பில், “மகாத்மாவான சல்யன், பாணத்தைப் பூட்டினவனும், உக்கிரஸ்வரூபமுள்ளவனுமான அந்தக் கர்ணனைப் பார்த்து, “கர்ண, (அர்ஜுனனுடைய) கழுத்தை லக்ஷ்யம் வைத்து உன்னால் இந்தப் பாணம் பூட்டப்படவில்லை. பகைவனைக் கொல்லக் கூடிய பாணத்தை நன்கு பார்த்துப் பூட்டுவாயாக” என்று இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், “ஓ கர்ணா, இந்தக் கணையை ஏவுவதற்கு முன்னால் நன்றாகச் சிந்திப்பாயாக; இஃது அர்ஜுனனின் கழுத்தை அடையாது” என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், \"அந்தக் கணையால் அவனது கழுத்தை அடைய முடியாது. அவனது தலையைக் கொய்யக் கூடிய மற்றொரு கணையைப் பொருத்தி குறி பார்ப்பாயாக\" என்றிருக்கிறது.\n[3] வேறொரு பதிப்பில், “மனவுறுதியுள்ள ஸூதபுத்திரன், குரோதத்த��னால் கண்கள் மிகச் சிவந்து, மத்திரராஜனைப் பார்த்து, “சல்ய கர்ணன் இரண்டு தடவை பாணத்தைக் குறிபார்த்துப் பூட்டான். என்னைப் போன்றவர்கள் கபட யுத்தம் செய்யமாட்டார்கள்” என்றிருக்கிறது. மன்தநாததத்தரின் பதிப்பில்,”ஓ சல்லியரே, கர்ணன் ஒரு போதும் இருமுறை குறி வைப்பதில்லை; எங்களைப் போன்ற போர்வீரர்களுக்கிடையில் எப்போதும் நியாயமான போரே செய்யப்பட வேண்டும்” என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், “ஓ சல்லியரே, கர்ணன் இரண்டாவது கணையைப் பொருத்தமாட்டான். என்னைப் போன்ற ஒருவன் வஞ்சனையில் ஈடுபட மாட்டான்” என்றிருக்கிறது.\n[4] வேறொரு பதிப்பில், “அடே, பல்குன, நீ மாண்டாய்” என்று கர்ணன் சொன்னதாக இருக்கிறது.\nஆகாயத்தில் சுடர்விடும் அந்தக் கணையைக் கண்டவனும், கம்சனைக் கொன்றவனுமான மாதவன் {கிருஷ்ணன்}, பெரும் வேகத்துடன், தன் பாதத்தால் அந்தச் சிறந்த தேரைக் கீழே அழுத்தி, மிக எளிதாக ஒரு முழம்[5] ஆழத்திற்கு அதை {அந்தத் தேரை} {பூமியில்} மூழ்கச் செய்தான்.(28) இதனால், சந்திரனின் கதிர்களைப் போல வெண்மையானவையும், தங்க இழைகளால் அலங்கரிக்கப்பட்டவையுமான குதிரைகள், தங்கள் முட்டிகளை மடக்கித் தங்களைத் தரையில் கிடத்திக் கொண்டன {தரையில் விழுந்தன}. உண்மையில் கர்ணனால் குறிபார்க்க்கப்பட்ட (கணையின் வடிவில் இருந்த) அந்தப் பாம்பைக் கண்டவனும், வலிமையுடன் கூடிய மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனுமான மாதவன் {கிருஷ்ணன்}, தன் பலத்தைச் செலுத்தி இவ்வாறு தன் பாதத்தால் அந்தத் தேரைப் பூமிக்குள் அழுத்தியதால், (ஏற்கனவே சொல்லப்பட்டது போல) அந்தக் குதிரைகள், தங்கள் முட்டிகளை மடக்கி, அந்தத் தேர் மூழ்கிய அந்தப் பூமியில் தங்களைக் கிடத்திக் கொண்டன[6].(29,30) அப்போது ஆகாயத்தில் வாசுதேவனை {கிருஷ்ணனைப்} புகழ்ந்து பேரொலிகள் எழுந்தன. பல தெய்வீகக் குரல்கள் கேட்கப்பட்டன, கிருஷ்ணன் மீது தெய்வீக மலர்கள் பொழிந்தன, சிங்க முழக்கங்களும் செய்யயப்பட்டன. மதுசூதனின் {கிருஷ்ணனின்} முயற்சியால் இவ்வாறு அந்தத் தேரானது பூமிக்குள் அழுத்தப்பட்ட போது,(31) பெருங்கவனத்துடனும், கோபத்துடனும் ஏவப்பட்ட அந்தப் பாம்பாயுதத்தின் இயல்பின் விளைவால், சூதன் மகன் {கர்ணன்} அந்தக் கணையைக் கொண்டு உலகம், ஆகாயம், சொர்க்கம், நீர்நிலைகள் போன்ற அனைத்திலும் கொண்டாடப்பட்ட ஆபரணமும், தன் எதிர��ளியான அர்ஜுனனின் தலையில் இருந்ததுமான அந்த அற்புத மகுடத்தை வீழ்த்தினான்.(32)\n[5] வேறொரு பதிப்பில் “ஐந்து அங்குல ஆழம்” என்று சொல்லப்பட்டுள்ளது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் ஆழத்தின் அளவு செல்லப்படவில்லை.\n[6] “29ம் சுலோகத்தின் கடைசி வரியும், 30ம் சுலோகத்தின் இரண்டு வரிகளும் பம்பாய்ப்பதிப்பில் இல்லை. இவை கூறியதுகூறலே என்பது தெளிவாகத் தெரிகிறது” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். மன்மதநாததத்தரின் பதிப்பில் மேற்கண்டபடி கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் இந்தக் கூறியது கூறல் இல்லை.\nஅந்தக் கிரீடமானது, சூரியன், அல்லது சந்திரன், அல்லது நெருப்பு, அல்லது ஒரு கோளின் காந்தியைக் கொண்டதும், தங்கம், முத்துகள், ரத்தினங்கள், வைரங்கள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டதும், புரந்தனுக்காகப் பலமிக்கத் தான்தோன்றியாலேயே {பிரம்மனாலேயே} பெருங்கவனத்துடன் செய்யப்பட்டதுமாகும்.(33) விலைமதிப்புமிக்கத் தோற்றத்தைக் கொண்டதும், எதிரிகளின் இதயங்களை அச்சங்கொள்ளச் செய்வதும், அதை அணிபவனுக்கு மகிழ்ச்சியை அளிப்பதும், நறுமணத்தைப் பொழிவதுமான அந்த ஆபரணமானது {கிரீடமானது}, தேவர்களின் எதிரிகளைக் கொல்ல பார்த்தன் சென்ற போது, தேவர்களின் தலைவனாலேயே {இந்திரனாலேயே} மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் அவனுக்கு {அர்ஜுனனுக்குக்} கொடுக்கப்பட்டதாகும்.(34) அந்தக் கிரீடமானது, ருத்ரன், நீர்நிலைகளின் தலைவன் {வருணன்}, சக்ரன் {இந்திரன்} மற்றும் குபேரன் ஆகியோராலும், பிநாகை, பாசம் {சுருக்குக் கயிறு}, வஜ்ரம் மற்றும் முதன்மையான கணைகளைக் கொண்டும் நொறுக்கப்பட முடியாததாக இருந்தது. தேவர்களில் முதன்மையானோராலேயே அது பொறுத்துக் கொள்ளப்பட முடியாததாக இருந்தது.(35) பெரும் சுறுசுறுப்பு கொண்டவனும், தீய இயல்பைக் கொண்டவனும், போலி நோன்புகளைக் கொண்டவனுமான அந்தப் பாம்பானவன் {அஸ்வசேனன்}, தங்கத்தாலும், ரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்ட அந்தக் கிரீடத்தின் மீது பாய்ந்து, அர்ஜுனன் தலையிலிருந்து அதை அகற்றிவிட்டான்.(36)\nஅந்தப் பாம்பானவன் {அஸ்வசேனன்}, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, பார்த்தனின் தலையில் இருந்து பலவந்தமாக அஃதை அகற்றி, மலர்களுடன் கூடிய உயர்ந்த, அழகிய மரங்களால் அல���்கரிக்கப்பட்ட ஒரு மலைச்சிகரத்தைப் பிளக்கும் வஜ்ரத்தைப் போலப் பல ரத்தினங்களைக் கொண்டதும், அழகால் சுடர்விட்டதும், நன்கு வடிவமைக்கப்பட்டதுமான அந்த ஆபரணத்தைத் துண்டுகளாகக் குறைத்தான்.(37) அந்தச் சிறந்த ஆயுதத்தால் நொறுக்கப்பட்டதும், காந்தியுடன் கூடியதும், (பாம்பின்) நஞ்செனும் நெருப்பால் சுடர்விட்டதும், அழகு நிறைந்ததும், பார்த்தனால் மிகவும் விரும்பப்பட்டதுமான அந்தக் கீரடம், சூரியனின் சுடர்மிக்க வட்டில் அஸ்தமலைகளில் வீழ்வதைப் போலக் கீழே பூமியில் விழுந்தது.(38) உண்மையில், அந்தப் பாம்பானவன் {அஸ்வசேனன்}, அரும்பும் இலைகள் மற்றும் மலர்களுடனும் கூடிய உயர்ந்த மரங்களால் அலங்கரிக்கப்பட்ட ஓர் அழகிய மலைச் சிகரத்தை வீழ்த்தும் இந்திரனின் வஜ்ரத்தைப் போல, பல ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டதும், அர்ஜுனனின் தலையில் இருந்ததுமான அந்தக் கிரீடத்தைப் பலவந்தமாக அகற்றினான்.(39) புயலால் கலங்கடிக்கப்படும்போது பூமி, ஆகாயம், சொர்க்கம், நீர்நிலைகள் ஆகியவை உரக்க முழங்குவதைப் போலவே, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, பார்த்தனின் தலையில் இருந்து பலவந்தமாக அஃதை அகற்றி, மலர்களுடன் கூடிய உயர்ந்த, அழகிய மரங்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு மலைச்சிகரத்தைப் பிளக்கும் வஜ்ரத்தைப் போலப் பல ரத்தினங்களைக் கொண்டதும், அழகால் சுடர்விட்டதும், நன்கு வடிவமைக்கப்பட்டதுமான அந்த ஆபரணத்தைத் துண்டுகளாகக் குறைத்தான்.(37) அந்தச் சிறந்த ஆயுதத்தால் நொறுக்கப்பட்டதும், காந்தியுடன் கூடியதும், (பாம்பின்) நஞ்செனும் நெருப்பால் சுடர்விட்டதும், அழகு நிறைந்ததும், பார்த்தனால் மிகவும் விரும்பப்பட்டதுமான அந்தக் கீரடம், சூரியனின் சுடர்மிக்க வட்டில் அஸ்தமலைகளில் வீழ்வதைப் போலக் கீழே பூமியில் விழுந்தது.(38) உண்மையில், அந்தப் பாம்பானவன் {அஸ்வசேனன்}, அரும்பும் இலைகள் மற்றும் மலர்களுடனும் கூடிய உயர்ந்த மரங்களால் அலங்கரிக்கப்பட்ட ஓர் அழகிய மலைச் சிகரத்தை வீழ்த்தும் இந்திரனின் வஜ்ரத்தைப் போல, பல ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டதும், அர்ஜுனனின் தலையில் இருந்ததுமான அந்தக் கிரீடத்தைப் பலவந்தமாக அகற்றினான்.(39) புயலால் கலங்கடிக்கப்படும்போது பூமி, ஆகாயம், சொர்க்கம், நீர்நிலைகள் ஆகியவை உரக்க முழங்குவதைப் போலவே, ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்த நேரத்தில் உலகங்கள் அனைத்திலும் முழக்கம் எழுந்தது. அந்த மகத்தான ஒலியைக் கேட்ட மக்கள், அமைதியாக இருக்கும் திறனை இழந்து, மிகவும் கலங்கிப் போய் நின்றபடியே சுழன்றனர்.(40)\nகரிய நிறம் கொண்டவனும், இளமை நிறைந்தவனுமான பார்த்தன் {அர்ஜுனன்}, அந்தக் கிரீடம் இல்லாதவனாக, உயர்ந்த சிகரத்தைக் கொண்ட ஒரு நீல மலையைப் போல அழகாகத் தெரிந்தான். அப்போது தன் குழல்களை {கேசத்தை} வெண்துணியால் கட்டிக் கொண்ட அர்ஜுனன், முற்றிலும் அசைவற்றவனாக நின்றான். தலையில் வெள்ளைத் தலைப்பாகையுடன் கூடிய அவன், சூரியக் கதிர்களால் ஒளியூட்டப்பட்ட உதய மலையைப் போலத் தெரிந்தான்.(41) இவ்வாறு, (காண்டவத்தில் அர்ஜுனனால் கொல்லப்பட்ட) சிறந்த வாயைக் கொண்ட அந்தப் பெண்பாம்பானவள், பெரும் சக்தியும், வலிமையும் கொண்ட அந்த அர்ஜுனன், குதிரைகளின் கடிவாளங்களின் அளவு உயரத்தில் தன் தலையைக் கொண்டிருப்பதைக் கண்டு, நன்கு வடிவமைக்கப்பட்டதும், (முன்பொரு காலத்தில்) அதிதியின் மகனுக்கு {இந்திரனுக்குச்} சொந்தமானதும், சூரியனின் பிரகாசத்தைக் கொண்டதுமான அந்தக் கிரீடத்தை மட்டும், சூரியனின் மகனால் {கர்ணனால்} ஏவப்பட்ட கணையின் வடிவிலான தன் மகனின் {அஸ்வசேனன்} மூலமாக அகற்றினாள். ஆனால் அர்ஜுனனும் (பின் வரும் தொடர்விளைவில் தோன்றப் போவதைப் போல), அந்தப் பாம்பை யமனின் சக்திக்கு அடிபணியச் செய்யாமல் போரை விட்டுத் திரும்பவில்லை[7].(42) கர்ணனின் கரங்களில் இருந்து ஏவப்பட்ட நெருப்பு, அல்லது சூரியனின் பிரகாசத்திற்கு ஒப்பான விலைமதிப்புமிக்கக் கணையானவனும், முன்பே அர்ஜுனனின் மிக முக்கிய எதிரியானவனுமான அந்த வலிமைமிக்கப் பாம்பானவன் {அஸ்வசேனன்}, இவ்வாறு பின்னவனின் {அர்ஜுனனின்} கிரீடத்தை நொறுக்கிச் சென்றான்.(43)\n[7] “இந்தச் சுலோகமானது வியாச பதங்களில் {வியாகூடங்களில்} ஒன்றாகத் தெரிகிறது. நான் இதை விளக்க நீலகண்டரையே பின்பற்றியுள்ளேன்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nதங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், அர்ஜுனனின் தலையில் இருந்ததுமான அந்தக் கிரீடத்தை எரித்த அவன் {அஸ்வசேனன்}, மீண்டும் பெரும் வேகத்தோடு அர்ஜுனனிடம் செல்ல விரும்பினான். எனினும், (அவனைக் கண்டவனும், ஆனால் அவனை அறியதவனுமான) கர்ணனால் கேட்கப்பட்ட அவன் {அஸ்வசேனன்} இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(44) “ஓ கர்ணா, என்னைப் பாராமலேயே நீ என்னை ஏவினாய���. இதன் காரணமாகவே என்னால் அர்ஜுனனின் தலையை வீழ்த்த முடியவில்லை. என்னை நன்றாகப் பார்த்த பிறகு, மீண்டும் என்னை வேகமாக ஏவுவாயாக. அப்போது, உன் எதிரியும், என் எதிரியுமான அவனை {அர்ஜுனனை} நான் கொல்வேன்” என்றான்.(45) இவ்வாறு அந்தப் போரில் அவனால் சொல்லப்பட்ட சூதன் மகன் {கர்ணன்}, “பயங்கர வடிவைக் கொண்ட நீ யார் கர்ணா, என்னைப் பாராமலேயே நீ என்னை ஏவினாய். இதன் காரணமாகவே என்னால் அர்ஜுனனின் தலையை வீழ்த்த முடியவில்லை. என்னை நன்றாகப் பார்த்த பிறகு, மீண்டும் என்னை வேகமாக ஏவுவாயாக. அப்போது, உன் எதிரியும், என் எதிரியுமான அவனை {அர்ஜுனனை} நான் கொல்வேன்” என்றான்.(45) இவ்வாறு அந்தப் போரில் அவனால் சொல்லப்பட்ட சூதன் மகன் {கர்ணன்}, “பயங்கர வடிவைக் கொண்ட நீ யார்” என்று கேட்டான். அதற்கு அந்தப் பாம்பானவன் {அஸ்வசேனன் கர்ணனிடம்}, “பார்த்தனால் {அர்ஜுனால்} தீங்கிழைக்கப்பட்ட ஒருவனாக என்னை நீ அறிந்து கொள்வாயாக. என் அன்னையைக் கொன்றதால், நான் அவனிடம் பகை கொண்டேன்.(46) வஜ்ரதாரியே {இந்திரனே} பார்த்தனைக் காத்தாலும்கூட, பின்னவன் {அர்ஜுனன்} பித்ருக்களின் மன்னனுடைய {யமனுடைய} ஆட்சிப்பகுதிக்குச் சென்றே ஆக வேண்டும். என்னை அலட்சியம் செய்யாதே. நான் சொல்வதைச் செய். நான் உன் எதிரியைக் கொல்வேன். தாமதமில்லாமல் என்னை ஏவுவாயாக” என்றான் {அஸ்வசேனன்}.(47)\nஅவ்வார்த்தைகளைக் கேட்ட கர்ணன் {அஸ்வசேனனிடம்}, “ஓ பாம்பே {அஸ்வசேனா}, அடுத்தவனின் வலிமையை நம்பி போரில் வெற்றி பெற எப்போதும் கர்ணன் விரும்பியதில்லை. நூறு அர்ஜுனர்களை நான் கொல்ல வேண்டியிருந்தாலும், ஓ பாம்பே {அஸ்வசேனா}, அடுத்தவனின் வலிமையை நம்பி போரில் வெற்றி பெற எப்போதும் கர்ணன் விரும்பியதில்லை. நூறு அர்ஜுனர்களை நான் கொல்ல வேண்டியிருந்தாலும், ஓ பாம்பே, ஒரே கணையை இருமுறை நான் ஏவமாட்டேன்” என்றான்.(48) போருக்கு மத்தியில் மீண்டும் அவனிடம் பேசியவனும், மனிதர்களில் சிறந்தவனுமான அந்தச் சூரியன் மகன் கர்ணன், “பிற பாம்பாயுதங்களுடைய இயல்பின் துணையைக் கொண்டும், உறுதியான முயற்சி மற்றும் கோபத்தைக் கொண்டும் நான் பார்த்தனைக் {அர்ஜுனனைக்} கொல்வேன். நீ மகிழ்வடைந்து, வேறெங்கும் செல்வாயாக” என்றான் {கர்ணன்}.(49) அந்தப் போரில் கர்ணனால் இவ்வாறு சொல்லப்பட்ட அந்தப் பாம்புகளின் இளவரசன் {அஸ்வசேனன்}, சினத்தால் அவ்வார்த்தைகளைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், ஓ பாம்பே, ஒரே கணையை இருமுறை நான் ஏவமாட்டேன்” என்றான்.(48) போருக்கு மத்தியில் மீண்டும் அவனிடம் பேசியவனும், மனிதர்களில் சிறந்தவனுமான அந்தச் சூரியன் மகன் கர்ணன், “பிற பாம்பாயுதங்களுடைய இயல்பின் துணையைக் கொண்டும், உறுதியான முயற்சி மற்றும் கோபத்தைக் கொண்டும் நான் பார்த்தனைக் {அர்ஜுனனைக்} கொல்வேன். நீ மகிழ்வடைந்து, வேறெங்கும் செல்வாயாக” என்றான் {கர்ணன்}.(49) அந்தப் போரில் கர்ணனால் இவ்வாறு சொல்லப்பட்ட அந்தப் பாம்புகளின் இளவரசன் {அஸ்வசேனன்}, சினத்தால் அவ்வார்த்தைகளைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, ஒரு கணையின் வடிவையேற்று தானே பார்த்தனை {அர்ஜுனனைக்} கொல்லச் சென்றான். பயங்கர வடிவைக் கொண்ட அவன் {அஸ்வசேனன்}, ஆவலுடன் காத்த விருப்பமானது தன் எதிரியினை அழிப்பதே ஆகும்.(50)\nஅப்போது கிருஷ்ணன் அம்மோதலில் பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்}, “உன்னிடம் பகை கொண்ட அந்தப் பெரும்பாம்பைக் கொல்வாயாக” என்றான். மதுசூதனனால் {கிருஷ்ணனால்} இவ்வாறு சொல்லப்பட்டவனும், எதிரிகளுக்கு எப்போதும் கடுமையான வில்லாளியுமான அந்தக் காண்டீவதாரி {அர்ஜுனன்}, அவனைக் குறித்து {கிருஷ்ணனிடம்} விசாரிக்கும் வகையில், “உண்மையில், கருடனின் வாயில் நேராகச் சென்று விழுவதைப் போல, என்னை எதிர்த்துத் தானே முன்னேறி வரும் அந்தப் பாம்பானவன் யார்” என்று கேட்டான்.(51) அதற்குக் கிருஷ்ணன், “வில்தரித்து, காண்டவ வனத்தில் அக்னி தேவனை நிறைவு செய்வதில் நீ ஈடுபட்டிருந்த போது, இந்தப் பாம்பானவன், தன் தாயின் உடலுக்குள் பதுங்கி வானத்தில் இருந்தான், வானத்தில் இருப்பது ஒரே பாம்பு என்று நினைத்து நீ அந்தத் தாயைக் கொன்றாய்.(52) உன்னால் செய்யப்பட்ட அந்தப் பகைச்செயலை நினைத்துப் பார்த்தே, இன்று உன் அழிவுக்காக உன்னை நோக்கி இவன் வருகிறான். ஓ” என்று கேட்டான்.(51) அதற்குக் கிருஷ்ணன், “வில்தரித்து, காண்டவ வனத்தில் அக்னி தேவனை நிறைவு செய்வதில் நீ ஈடுபட்டிருந்த போது, இந்தப் பாம்பானவன், தன் தாயின் உடலுக்குள் பதுங்கி வானத்தில் இருந்தான், வானத்தில் இருப்பது ஒரே பாம்பு என்று நினைத்து நீ அந்தத் தாயைக் கொன்றாய்.(52) உன்னால் செய்யப்பட்ட அந்தப் பகைச்செயலை நினைத்துப் பார்த்தே, இன்று உன் அழிவுக்காக உன்னை நோக்கி இவன் வருகிறான். ஓ எதிரிகளைத் தடுப்பவனே, சுடர்மிக்க எரிநட்சத்திரம் ஒன்று வானத்தில் இருந்து விழுவதைப் போல வரும் அவனைப் பார்ப்பாயாக” என்றான்.”(53)\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “அப்போது சினத்தால் முகம் மாறிய ஜிஷ்ணு {அர்ஜுனன்}, சாய்வான திசையில் ஆகாயத்தில் இருந்து தன்னை நோக்கி வந்த அந்தப் பாம்பை ஆறு கூரிய கணைகளைக் கொண்டு வெட்டினான். இவ்வாறு உடல் வெட்டப்பட்ட அவன் {அஸ்வசேனன்} பூமியில் விழுந்தான்.(54) அர்ஜுனனால் அந்தப் பாம்பானவன் வெட்டப்பட்ட பிறகு, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, பருத்த கரங்களைக் கொண்டவனும், உயிரினங்களில் முதன்மையானவனுமான தலைவன் கேசவன் {கிருஷ்ணன்}, பூமியில் இருந்து அந்தத் தேரைத் தன் கரங்களைக் கொண்டு உயர்த்தினான்.(55) அந்நேரத்தில், தனஞ்சயனைச் சாய்வாகப் பார்த்த கர்ணன், கல்லில் கூராக்கப்பட்டவையும், மயிலின் இறகுகளைக் கொண்டவையுமான பத்து கணைகளால், மனிதர்களில் முதன்மையான அந்தக் கிருஷ்ணனைத் துளைத்தான்.(56) அப்போது தனஞ்சயன், பன்றியின் காதுகளைப் போன்ற தலையைக் கொண்டவையும், நன்கு ஏவப்பட்டவையுமான பனிரெண்டு கூரிய கணைகளால் {வராஹகர்ணங்களால்} கர்ணனைத் துளைத்து, தன் வில்லின் நாண்கயிற்றைத் தன் காது வரை இழுத்து, கடும் நஞ்சுமிக்கப் பாம்பின் சக்தியைக் கொண்டவொரு துணிக்கோல் கணையையும் {நாராசத்தையும்} ஏவினான்.(57) அர்ஜுனனால் நன்கு ஏவப்பட்ட அந்த முதன்மையான கணை, கர்ணனின் கவசத்தை ஊடுருவிச் சென்று, அவனது உயிர் மூச்சை நிறுத்திவிடுவதைப் போல, அவனது குருதியைக் குடித்து, ஊனீரால் தன் சிறகுகள் நனைந்து, பூமிக்குள் நுழைந்தது.(58)\nபெரும் சுறுசுறுப்பைக் கொண்ட விருஷன் {கர்ணன்}, தடியால் அடிக்கப்பட்ட பாம்பொன்றைப் போல அந்தக் கணையால் தாக்கப்பட்டதால் சினமடைந்து, நஞ்சைக் கக்கும் கடும் நஞ்சுமிக்கப் பாம்பைப் போன்ற வலிமைமிக்கக் கணைகள் பலவற்றை ஏவினான்.(59) அவன் {கர்ணன்}, ஜனார்த்தனனை {கிருஷ்ணனைப்} பனிரெண்டு கணைகளாலும், அர்ஜுனனை தொண்ணூற்றொன்பது கணைகளாலும் துளைத்தான். ஒரு பயங்கரக் கணையால் மீண்டும் பாண்டுவின் மகனை {அர்ஜுனனைத்} துளைத்த கர்ணன், சிரித்துக் கொண்டே பெருமுழக்கம் செய்தான்.(60) எனினும், அந்தப் பாண்டுவின் மகனால் {அர்ஜுனனால்} தன் எதிரியின் மகிழ்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மனித உடலின் முக்கியப் பகுதிகள் அனைத்தையும் அறிந்த���னும், இந்திரனின் ஆற்றலைக் கொண்டவனுமான பார்த்தன் {அர்ஜுனன்}, பெரும் சக்தி கொண்ட பலனைத் தாக்கிய இந்திரனைப் போல நூற்றுக்கணக்கான கணைகளால் அவனது முக்கிய அங்கங்களைத் துளைத்தான்.(61) பிறகு அர்ஜுனன், காலதண்டத்திற்கு ஒப்பான தொண்ணூறு கணைகளைக் கர்ணன் மீது ஏவினான். அக்கணைகளால் ஆழத் துளைக்கப்பட்ட கர்ணன், இடியால் பிளக்கப்பட்ட மலையைப் போல நடுங்கினான்.(62) விலைமதிப்புமிக்க ரத்தினங்கள், விலைமதிக்க முடியாத வைரங்கள், பசும்பொன் {தூய தங்கம்} ஆகிவற்றால் அலங்கரிக்கப்பட்ட கர்ணனின் தலைக்கவசம், அவனது காதுகுண்டலங்கள் ஆகியவையும் கூட, சிறகு படைத்த கணைகளைக் கொண்டு அர்ஜுனனால் பூமியில் வீழ்த்தப்பட்டன.(63) விலைமதிப்புமிக்கதும், பிரகாசமானதும், நெடுங்காலத்திற்கு முதன்மையான கலைஞர்கள் பலரால், பெருங்கவனத்துடன் வடிவமைக்கப்பட்டதுமான சூதன் மகனின் {கர்ணனின்} கவசத்தையும் கூட அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, ஒரு கணத்தில் பல துண்டுகளாக வெட்டி வீழ்த்தினான்.(64)\nஇவ்வாறு அவனைக் {கர்ணனைக்} கவசமற்றவனாக்கிய பார்த்தன் {அர்ஜுனன்}, சினத்துடன், பெரும் சக்தி கொண்ட கூரிய கணைகள் நான்கால் கர்ணனைத் துளைத்தான். தன் எதிரியால் பலமாகத் தாக்கப்பட்ட கர்ணன், பித்தம், சளி, வாயு மற்றும் காய்ச்சல் ஆகியவற்றால் பீடிக்கப்பட்ட ஒரு நோயாளியைப் போல, பெரும் வலியால் துன்புற்றான்.(65) பெரும் வேகம் கொண்ட அர்ஜுனன், எண்ணற்றவையும், சிறந்தவையும், பெரும் கூர்மை கொண்டவையும், பெரும் பலம், வேகம் மற்றும் கவனத்துடன் வட்டமாக வளைக்கப்பட்ட வில்லில் இருந்து ஏவப்பட்டவையுமான கணைகளால் மீண்டும் அவனது முக்கிய அங்கங்களைத் துளைத்தான்.(66) கூர்முனையையும், கடும் சக்தியையும் கொண்ட அந்தப் பல்வேறு கணைகளைக் கொண்டு பார்த்தனால் ஆழத் துளைக்கப்பட்ட கர்ணன், தன் சாரலில் செந்நீர் ஓடைகள் பாயும் ஒரு செஞ்சுண்ண மலையைப் போல (குருதியால் மறைக்கப்பட்டு) மிகப் பிரகாசமாகத் தெரிந்தான்.(67) மீண்டும் அர்ஜுனன், நேராகச் செல்பவையும், முழுக்க இரும்பாலானவையும், பலமானவையும், தங்கச் சிறகுகளுடன் கூடியவையும், அந்தகனின் நெருப்புதண்டத்துக்கு ஒப்பானவையுமான கணைகளால், கிரௌஞ்ச மலைகளைத் துளைக்கும் அக்னியின் மகனைப்[8] போல அந்தக் கர்ணனை நடுமார்பில் துளைத்தான்.(68) பிறகு சூதன் மகன் {கர்ணன்}, சக்ரனின் {இந்திரனின்} வில்லுக்கு ஒப்பான தன் வில்லையும், அம்பறாத்தூணியையும் எறிந்து விட்டு, பெரும் வலியை உணர்ந்து, சுழன்று, தன் பிடி தளர்ந்து, பெரும் வேதனையை அடைந்து, செயலற்றவனாக மலைத்து நின்றான்[9].(69)\n[8] “தாரகனைக் கொன்றவனும், தேவர்ப்படைத் தலைவனுமான கார்த்திகேயனே {முருகனே} அக்னியின் மகன். பிற மரபுகள் இவனை ஹரன் மற்றும் பார்வதியின் மகன் என்று சொல்கின்றன” என இங்கே விளக்குகிறார் கங்குலி.\n[9] வேறொரு பதிப்பில், “பிறகு, நன்றாக அடிக்கப்பட்ட ஸூதபுத்திரன், அம்புத்தூணியையும், இந்திரவில்லுக்கு ஒப்பான அந்த வில்லையும் எறிந்துவிட்டுப் பிறகு தடுமாற்றமுற்றவனாகிக் கைப்பிடி தளர்ந்து ரதத்திலிருந்தபடியே மூர்ச்சையடைந்தான்” என்றிருக்கிறது.\nஆண்மையின் கடமையை {ஆண்மை விரதத்தை} நோற்பவனான அறம்சார்ந்த அர்ஜுனன், அத்தகு துயரத்தில் வீழ்ந்த தன் எதிரியைக் கொல்ல விரும்பவில்லை. அப்போது இந்திரனின் தம்பி {கிருஷ்ணன்}, பெரும்பரபரப்புடன், அவனிடம் {அர்ஜுனனிடம்}, “ஓ பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, ஏன் மறதி நிறைந்தவனாக இருக்கிறாய்(70) உண்மையில் விவேகம் கொண்டோர், தங்கள் எதிரிகள் பலவீனமாக இருந்தாலும், ஒரு போதும் அவர்களை விடமாட்டார்கள். கற்றறிந்தவனான ஒருவன், துயரில் விழுந்த எதிரிகளைக் கொல்வதால் தகுதி {புண்ணியம்} மற்றும் புகழ் ஆகிய இரண்டையும் ஈட்டுகிறான்.(71) காலத்தை இழக்காமல், எப்போதும் உன்னிடம் பகை கொண்டவனும், வீரர்களில் முதன்மையானவனுமான கர்ணனை வேகமாக நொறுக்குவாயாக. சூதன் மகன் {கர்ணன்} இயன்றவனானதும் {எழுந்ததும்}, முன்பைப் போலவே உன்னை எதிர்த்து விரைவான். எனவே, அசுரன் நமுசியைக் கொன்ற இந்திரனைப் போல நீ அவனைக் கொல்வாயாக” என்றான் {கிருஷ்ணன்}.(72) “ஓ(70) உண்மையில் விவேகம் கொண்டோர், தங்கள் எதிரிகள் பலவீனமாக இருந்தாலும், ஒரு போதும் அவர்களை விடமாட்டார்கள். கற்றறிந்தவனான ஒருவன், துயரில் விழுந்த எதிரிகளைக் கொல்வதால் தகுதி {புண்ணியம்} மற்றும் புகழ் ஆகிய இரண்டையும் ஈட்டுகிறான்.(71) காலத்தை இழக்காமல், எப்போதும் உன்னிடம் பகை கொண்டவனும், வீரர்களில் முதன்மையானவனுமான கர்ணனை வேகமாக நொறுக்குவாயாக. சூதன் மகன் {கர்ணன்} இயன்றவனானதும் {எழுந்ததும்}, முன்பைப் போலவே உன்னை எதிர்த்து விரைவான். எனவே, அசுரன் நமுசியைக் கொன்ற இந்திரனைப் போல நீ அவனைக் கொல்வாயாக” என்றான் {கிருஷ���ணன்}.(72) “ஓ கிருஷ்ணா, அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி ஜனார்த்தனனை வழிபட்டவனும், குருகுலத்தின் மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனுமான அர்ஜுனன், அசுரன் சம்பரனைத் துளைத்த சொர்க்கத்தின் ஆட்சியாளனை {இந்திரனைப்} போல, சிறந்த கணைகள் பலவற்றால் மீண்டும் கர்ணனை வேகமாகத் துளைத்தான்.(73) கிரீடத்தில் அலங்கரிக்கப்படும் பார்த்தன் {அர்ஜுனன்}, ஓ கிருஷ்ணா, அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி ஜனார்த்தனனை வழிபட்டவனும், குருகுலத்தின் மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனுமான அர்ஜுனன், அசுரன் சம்பரனைத் துளைத்த சொர்க்கத்தின் ஆட்சியாளனை {இந்திரனைப்} போல, சிறந்த கணைகள் பலவற்றால் மீண்டும் கர்ணனை வேகமாகத் துளைத்தான்.(73) கிரீடத்தில் அலங்கரிக்கப்படும் பார்த்தன் {அர்ஜுனன்}, ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, கன்றின் பல் போன்ற தலைகளைக் கொண்ட கணைகள் {வத்ஸதந்தங்கள்} பலவற்றால் கர்ணனையும், அவனது தேர் மற்றும் குதிரைகளையும் மறைத்து, தன் வீரத்தை வெளிப்படுத்தி, தங்கச் சிறகுகள் கொண்ட கணைகளால் திசைகளின் புள்ளிகள் அனைத்தையும் மறைத்தான்.(74)\nகன்றின் பல் போன்ற தலைகளைக் கொண்ட அந்தக் கணைகளால் {வத்ஸதந்தங்களால்} துளைக்கப்பட்டவனும், அகன்ற மார்பைக் கொண்டவனுமான அந்த அதிரதன் மகன் {கர்ணன்}, மலர்கள் நிறைந்த அசோகம், பலாசம், சால்மலி {முள்ளிலவு} மரங்களைப் போலவோ, சந்தன மரக் காடுகளை அதிகம் கொண்ட ஒரு மலையைப் போலவோ பிரகாசமாகத் தெரிந்தான்.(75) உண்மையில், தன் உடலில் தைத்திருந்த அந்த எண்ணற்றக் கணைகளுடன் கூடிய கர்ணன், ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மரங்கள் நிறைந்த உச்சிகளையும், தாழ்வரைகளையும் கொண்ட மலைகளின் இளவரசனைப் போலவோ, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கர்ணிகார மரங்களைப் போல அந்தப் போரில் பிரகாசமாகத் தெரிந்தான்.(76) கணைமாரிகளைத் திரும்பத் திரும்ப ஏவியவனும், அந்தக் கணைகளையே தன் கதிர்களாகக் கொண்டவனுமான கர்ணன், அஸ்த மலைகளை நோக்கி, பிரகாசமான வட்டிலுடனும், சிவந்த கதிர்களுடனும் செல்லும் சூரியனைப் போலத் தெரிந்தான்.(77) எனினும், அர்ஜுனன் கரங்களில் இருந்து ஏவப்பட்ட கூர்முனைக் கணைகள், அதிரதன் மகனின் {கர்ணனின்} கரங்களால் ஏவப்பட்டவையும், வலிமைமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பானவையுமான சுடர்மிக்கக் கணைகளுடன் ஆகாயத்தில் மோதி, அவை அனைத்தையும் அழித்தன.(78) பொறுமை மீண்டவனும், ���ோபக்கார பாம்புகளுக்கு ஒப்பான கணைகள் பலவற்றை ஏவியவனுமான கர்ணன், கோபக்காரப் பாம்புகளைப் போலத் தெரிந்த பத்து கணைகளால் பார்த்தனையும், அவ்வாறே தெரிந்த ஆறு கணைகளால் கிருஷ்ணனையும் துளைத்தான்.(79)\nஅப்போது தனஞ்சயன் {அர்ஜுனன்}, வலிமைமிக்கதும், முழுக்க இரும்பாலானதும், பாம்பின் நஞ்சுக்கோ, நெருப்பின் சக்திக்கோ ஒப்பானதும், இந்திரனின் இடிமுழக்கத்திற்கு ஒப்பான விஸ் ஒலியைக் கொண்டதும், உயர்ந்த (தெய்வீக) ஆயுதத்தின் சக்தியால் ஈர்க்கப்பட்டதுமான பயங்கரக் கணை ஒன்றை ஏவ விரும்பினான்.(80) அந்நேரத்தில், கர்ணனின் மரணத்திற்கான அந்த நேரம் வந்த போது, கண்ணுக்குப்புலப்படாதவனாக {கர்ணனை} அணுகிய காலன், பிராமணனின் சாபத்தை[10] மறைமுகமாகச் சுட்டிக் காட்டும் வகையில், அவனது மரணம் நெருங்கிவிட்டது என்று கர்ணனுக்குத் தெரிவிக்க விரும்பி, அவனிடம் {கர்ணனிடம்}, “பூமாதேவி உன் சக்கரத்தை விழுங்குகிறாள்” என்றான்.(81) உண்மையில், கர்ணனின் மரணத்திற்கான நேரம் வந்தபோது, சிறப்புமிக்கப் பார்க்கவர் {பரசுராமர்} அவனுக்கு அளித்த உயர்ந்த பிரம்ம ஆயுதம் அவனது நினைவில் இருந்து தப்பியது. பூமியும் அவனுடைய தேரின் இடது சக்கரத்தை விழுங்கத் தொடங்கியது.(82) அந்த முதன்மையான பிராமணனின் சாபத்தின் விளைவால், பூமியில் ஆழமாக மூழ்கிய கர்ணனின் தேரானது சுழலத் தொடங்கி, மேட்டுப்பகுதியில் மலர்களின் கனத்துடன் நிற்கும் புனிதமான மரம் ஒன்றைப் போல அந்த இடத்திலேயே நிலைத்து நின்றது[11].(83)\n[10] கர்ண பர்வம் பகுதி 42ல், சுலோகம் 41ல் கர்ணனுக்கு இந்தச் சாபம் கிடைக்கிறது.\n[11] “கிராமங்களிலும், நகரங்களிலும் கூட இந்நாள்வரை, மரத்தின் தண்டைச் சுற்றி கற்களால் கட்டப்பட்ட, அல்லது மண்ணால் அமைக்கப்பட்ட மேடையில் ஆலம், அஸ்வதம் ஆகிய புனித மரங்களைக் காணலாம். இந்த மேடைகளில் கிராமத்தின் மூத்தவர்கள் அமர்ந்திருந்து முக்கியமான காரியங்களை விவாதிப்பதையும் காணலாம்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nபிராமணனின் சாபத்தால் அவனது தேர் சுழலத் தொடங்கி, ராமரிடம் {பரசுராமரிடம்} பெற்ற அந்த உயர்ந்த ஆயுதமும், உள்ளொளியால் தன்னிடம் ஒளிராமல், பாம்பு வாய்க் கொண்ட அவனது பயங்கரக் கணையும் பார்த்தனால் வெட்டப்பட்ட போது, கர்ணன் கவலையால் நிறைந்தான்.(84) அந்த இடர்கள் அனைத்தையும் பொறுத்துக் கொள்ள முடியாத அவன் {க���்ணன்}, தன் கரங்களை அசைத்தபடியே {உதறியபடியே} அறம் குறித்துப் பழிக்கத் தொடங்கி, “அறமானது நேர்மையாளர்களை {அறவோரைக்} காக்கும் என்று அறமறிந்தோர் எப்போதும் சொல்கின்றனர்.(85) நம்மைப் பொறுத்தவரை, நம்மால் இயன்றதிலும், அறிவிலும் சிறந்த அளவுக்கு அறம் பயிலவே எப்போதும் முயல்கிறோம். எனினும், இப்போதோ அறமானது, தனக்கு அர்ப்பணிப்புள்ள நம்மைக் காக்காமல் அழித்துக் கொண்டிருக்கிறது. எனவே, அறமானது எப்போதும் தன்னை வழிபடுபவர்களைக் காக்காது என்றே நான் நினைக்கிறேன்” என்றான்.(86) இந்த வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அவன் அர்ஜுனனுடைய கணைகளால் தாக்குதலால் மிகவும் கலக்கமடைந்தான். அவனது குதிரைகளும், அவனது சாரதியும் {சல்லியனும்}, தங்கள் வழக்கமான நிலைகளை விட்டு இடம்பெயர்ந்திருந்தனர். தன் முக்கிய அங்கங்கள் தாக்கப்பட்டுக் கருத்தில்லாதவனாக {தளர்ச்சியடைந்து} இருந்த அவன் {கர்ணன்}, அந்தப் போரில் மீண்டும் மீண்டும் அறத்தை {தர்மத்தைப்} பழித்தான்.(87) பிறகு அவன், கிருஷ்ணனின் கரங்களை மூன்று கணைகளாலும், பார்த்தனை ஏழாலும் துளைத்தான்.(88)\nஅப்போது அர்ஜுனன், முற்றிலும் நேரானவையும், கடும் மூர்க்கம் கொண்டவையும், நெருப்பின் காந்திக்கு ஒப்பானவையும், சக்தியில் இந்திரனின் வஜ்ரத்தைப் போன்றவையுமான பயங்கரமான பதினேழு கணைகளை ஏவினான்.(89) அச்சந்தரத்தக்க மூர்க்கம் கொண்ட அந்தக் கணைகள் கர்ணனைத் துளைத்து, அவனது உடலைக் கடந்து சென்று பூமியின் பரப்பில் விழுந்தன. அதிர்ச்சியில் நடுங்கிய கர்ணன், கிட்டத்தட்ட தன் முழுச் சுறுசுறுப்பையும் அப்போது வெளிப்படுத்தினான்.(90) ஒரு பலமிக்க முயற்சியால் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட அவன் {கர்ணன்}, பிரம்ம ஆயுதத்தை இருப்புக்கு அழைத்தான்[12]. பிரம்மாயுதத்தைக் கண்ட அர்ஜுனன், ஐந்திர ஆயுதத்தை உரிய மந்திரங்களுடன் இருப்புக்கு அழைத்தான்.(91) காண்டீவத்தையும், அதன் நாண்கயிற்றையும், தன் கணைகளையும் மந்திரங்களால் ஈர்த்த அந்த எதிரிகளை எரிப்பவன், மழைத்தாரைகளைப் பொழியும் புரந்தரனை {இந்திரனைப்} போலக் கணை மாரியை ஏவினான்.(92) பெரும் சக்தியும், பலமும் கொண்ட அந்த ஆயுதங்கள், பார்த்தனின் தேரில் இருந்து வெளிப்பட்டு, கர்ணனின் வாகனத்தருகே கண்களுக்குக் காணப்பட்டன. வலிமைமிக்கத் தேர்வீரனான கர்ணன், தன் முன்பு தெரிந்த அந்தக�� கணைகள் அனைத்தையும் கலங்கடித்தான்.(93)\n[12] இந்தப் பகுதியின் 82ம் சுலோகத்துக்கு இது முரணாக இருக்கிறது. இப்போது பிரம்ம ஆயுதம் கர்ணனின் நினைவுக்கு வந்திருக்க வேண்டும். அல்லது இது குறையுடன் கூடிய பிரம்மாயுதமாக இருக்க வேண்டும்.\nஇவ்வாறு அந்த ஆயுதம் அழிக்கப்பட்டதைக் கண்ட விருஷ்ணி வீரன் {கிருஷ்ணன்}, அர்ஜுனனிடம், “ஓ பார்த்தா, உயர்ந்த ஆயுதங்களை ஏவுவாயாக. ராதையின் மகன் உன் கணைகளைக் கலங்கடிக்கிறான்” என்றான்.(94) அர்ஜுனன், உரிய மந்திரங்களுடன், பிரம்ம ஆயுதத்தைத் தன் வில்லின் நாண்கயிற்றில் பொருத்தினான். கணைகளால் திசைகளின் புள்ளிகள் அனைத்தையும் மறைத்த பார்த்தன், (இன்னும் பல) கணைகளால் கர்ணனைத் தாக்கினான்.(95) அப்போது கர்ணன், பெரும் சக்தி கொண்ட எண்ணற்ற கூரிய கணைகளால் அர்ஜுனனுடைய வில்லின் நாண் கயிற்றை அறுத்தான். அதே போல இரண்டாவதாகப் பொருத்தப்பட்ட நாண்கயிற்றையும், மூன்றாவதையும், நான்காவதையும், ஐந்தாவதையும் கூட அறுத்தான்.(96) ஆறாவதும், ஏழாவதும், அதற்கடுத்து எட்டாவதும், ஒன்பதாவதும், பத்தாவதும், இறுதியாகப் பதினொன்றாவதும் அந்த விருஷனால் {கர்ணனால்} அறுபட்டது. நூற்றுக் கணக்கான கணைகளை ஏவ வல்ல கர்ணன், பார்த்தன் தன் வில்லுக்கு நூறு நாண்கயிறுகளைக் கொண்டிருந்தான் என்பதை அறியவில்லை[13].(97) தன் வில்லுக்கு மற்றொரு நாண்கயிற்றைக் கட்டி, பல கணைகளை ஏவிய அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, சுடர்மிக்க வாய்களைக் கொண்ட பாம்புகளுக்கு ஒப்பான கணைகளால் கர்ணனை மறைத்தான்.(98) எப்போது நாண்கயிறு அறுந்தது, எப்போது அது மாற்றப்பட்டது என்பதைக் கர்ணன் காணாத வகையில், அறுந்த அந்த நாண்கயிறுகளை அர்ஜுனன் வேகமாக மாற்றினான். அவனால் செய்யப்பட்ட அந்த அருஞ்செயல் மிக அற்புதமானதாகத் தெரிந்தது.(99)\n[13] வேறொரு பதிப்பில், “நூறு தடவை அம்புதொடுத்து அர்ஜுனனுடைய நாண்கயிற்றை அறுத்த அந்தக் கர்ணன், அர்ஜுனன் நூறு நாண்கயிறுகளைப் பூட்டியதையும் அறியவில்லை” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், “நூற்றுக்கணக்கான கணைகளை ஏவ வல்ல கர்ணன், அர்ஜுனன் நூறு நாண்கயிறுகளைக் கொண்டிருந்தான் என்பதை அறியவில்லை” என்று கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் இந்தக் குறிப்புகளே இல்லை.\nராதையின் மகன் {கர்ணன்} தன் ஆயுதங்களால், சவ்யசச்சினின�� {அர்ஜுனனின்} ஆயுதங்களைக் கலங்கடித்தான். தன் ஆற்றலை வெளிப்படுத்திய அவன், தனஞ்சயனை {அர்ஜுனனை} விட மேம்படுவதாக அந்த நேரத்திற்குத் தெரிந்தது.(100) கர்ணனின் ஆயுதங்களால் பீடிக்கப்படும் அர்ஜுனனைக் கண்ட கிருஷ்ணன், பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்}, “கர்ணனை {அருகில்} அணுகி, மேன்மையான ஆயுதங்களால் அவனைத் தாக்குவாயாக” என்றான்.(101) அப்போது சினத்தால் நிறைந்த தனஞ்சயன், நெருப்பைப் போன்றதும், பாம்பின் நஞ்சுக்கு ஒப்பாகத் தெரிந்ததும், வஜ்ரத்தைப் போலக் கடினமானதுமான மற்றொரு தெய்வீக ஆயுதத்தை மந்திரங்களால் ஈர்த்து,(102) அதனுடன் ரௌத்ர ஆயுதத்தையும் ஒன்றிணைத்து, அதைத் தன் எதிரியின் மீது ஏவ விரும்பினான்[14]. அந்த நேரத்தில், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, பூமியானது, கர்ணனின் தேர்ச்சக்கரங்களில் ஒன்றை விழுங்கியது.(103) வேகமாகத் தன் வாகனத்தில் இருந்து இறங்கிய அவன் {கர்ணன்}, மூழ்கிய சக்கரத்தைத் தன்னிரு கரங்களாலும் பற்றி, அதைப் பெரும் முயற்சியுடன் உயர்த்த முயற்சித்தான்.(104) கர்ணனால் பலமாக உயரத் தூக்கப்பட்டவளும், அவனது சக்கரத்தை விழுங்கியவளுமான பூமாதேவியானவள், நான்கு விரல்களின் அளவு உயரத்திற்கு, தன் ஏழு தீவுகள், மலைகள், நீர் நிலைகள், காடுகள் ஆகியவற்றுடன் உயர எழுந்தாள்.(105)\n[14] இந்த 101 மற்றும் 102ம் ஸ்லோகங்கள் வேறொரு பதிப்பில் முற்றிலும் வேறுவிதமாகச் சொல்லப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு: “கர்ணன், தன்னுடைய அஸ்திரங்களால் அர்ஜுனன் பீடிக்கப்பட்டதைக் கண்டு, அவனைப் பார்த்து, “அப்யாஸம் செய், அஸ்த்திரத்தை நன்றாகக் கற்றறிந்துகொள், போ” என்று மொழிந்தான். பிறகு, பகைவரை வாட்டுபவனான கர்ணன், நெருப்புக்கு ஒப்பானதும், கோரமாயிருப்பதும், ஸர்ப்பங்களுடைய விஷத்துக்கு ஒப்பானதும், உருக்குமயமானதும், தேவஸம்பந்தமுள்ளதுமான ஒரு பாணத்தில் ரௌத்ராஸ்திரத்தை அபிமந்திரணம் பண்ணி நன்றாக ஸந்தானம் செய்து கிரீடியின் மீது பிரயோகிக்க எண்ணங்கொண்டவனானான்” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பிலும், பிபேக் திப்ராயின் பதிப்பிலும், கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது.\nவிழுங்கப்பட்ட தன் சக்கரத்தைக் கண்ட ராதையின் மகன் {கர்ணன்}, கோபத்தால் கண்ணீர் சிந்தி, அர்ஜுனனைக் கண்டு, சினத்தால் நிறைந்து இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(106) “ஓ பார்த்தா {அர்ஜுனா}, ஓ பார்த்தா, மூழ்கிய இ��்தச் சக்கரத்தை நான் உயர்த்தும்வரை ஒரு கணம் பொறுப்பாயாக.(107) ஓ பார்த்தா, என் தேரின் இடது சக்கரம், தற்செயலாகப் பூமியால் விழுங்கப்பட்டதைக் கண்டும், கோழையால் மட்டுமே செய்யப்படக்கூடிய (என்னைத் தாக்கிக் கொல்லும்) இந்தக் காரியத்தைக (செய்யாமல்) கைவிடுவாயாக.(108) அற நடத்தைகளை நோற்கும் துணிச்சல்மிக்கப் போர்வீரர்களாக இருப்பவர்கள், கலைந்த முடிகளைக் கொண்ட மனிதர்கள், போரில் இருந்து முகம் திருப்பிக் கொண்டோர், பிராமணன், கரங்கூப்பியவன், சரணடைந்தவன், இடத்தை இரந்து கேட்பவன், தன் ஆயுதத்தை விட்டவன், கணைகள் தீர்ந்து போனவன், கவசம் இடம்பெயர்ந்தவன், ஆயுதம் விழுந்துவிட்டவன், ஆயுதம் உடைந்துபோனவன் ஆகியோர் மீது ஒருபோதும் தங்கள் ஆயுதங்களை ஏவுவதில்லை.(109,110) நீ உலகின் துணிச்சல்மிக்க மனிதனாவாய். போர்விதிகளையும் நீ நன்கறிந்தவனாவாய். இந்தக் காரணங்களுக்காக நீ என்னை ஒரு கணம் பொறுப்பாயாக,(111) அஃதாவது, ஓ பார்த்தா, என் தேரின் இடது சக்கரம், தற்செயலாகப் பூமியால் விழுங்கப்பட்டதைக் கண்டும், கோழையால் மட்டுமே செய்யப்படக்கூடிய (என்னைத் தாக்கிக் கொல்லும்) இந்தக் காரியத்தைக (செய்யாமல்) கைவிடுவாயாக.(108) அற நடத்தைகளை நோற்கும் துணிச்சல்மிக்கப் போர்வீரர்களாக இருப்பவர்கள், கலைந்த முடிகளைக் கொண்ட மனிதர்கள், போரில் இருந்து முகம் திருப்பிக் கொண்டோர், பிராமணன், கரங்கூப்பியவன், சரணடைந்தவன், இடத்தை இரந்து கேட்பவன், தன் ஆயுதத்தை விட்டவன், கணைகள் தீர்ந்து போனவன், கவசம் இடம்பெயர்ந்தவன், ஆயுதம் விழுந்துவிட்டவன், ஆயுதம் உடைந்துபோனவன் ஆகியோர் மீது ஒருபோதும் தங்கள் ஆயுதங்களை ஏவுவதில்லை.(109,110) நீ உலகின் துணிச்சல்மிக்க மனிதனாவாய். போர்விதிகளையும் நீ நன்கறிந்தவனாவாய். இந்தக் காரணங்களுக்காக நீ என்னை ஒரு கணம் பொறுப்பாயாக,(111) அஃதாவது, ஓ தனஞ்சயா {அர்ஜுனா} நான் என் சக்கரத்தைப் பூமியில் இருந்து வெளிக்கொணரும் வரை பொறுப்பாயாக. நீ தேரில் இருக்கவும், நான் பலவீனனாக, ஊக்கம் குன்றியவனாகப் பூமியில் நிற்கவும் கூடிய இந்த நேரத்தில் நீ என்னைக் கொல்வது உனக்குத் தகாது[15].(112) ஓ தனஞ்சயா {அர்ஜுனா} நான் என் சக்கரத்தைப் பூமியில் இருந்து வெளிக்கொணரும் வரை பொறுப்பாயாக. நீ தேரில் இருக்கவும், நான் பலவீனனாக, ஊக்கம் குன்றியவனாகப் பூமியில் நிற்கவும் கூடிய இந்த நேரத்தில் ந��� என்னைக் கொல்வது உனக்குத் தகாது[15].(112) ஓ பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, வாசுதேவனாலோ {கிருஷ்ணனாலோ}, உன்னாலோ என்னைக் கிஞ்சிற்றும் அச்சுறுத்த இயலாது. நீ க்ஷத்திரிய வகையில் பிறந்தவனாவாய். நீ உயர்ந்த குலம் ஒன்றைத் தழைக்க வைப்பவனாவாய். அறத்தின் படிப்பினைகளை நினைவுகூர்ந்து, ஒரு கணம் என்னைப் பொறுப்பாயாக” என்று சொன்னான் {கர்ணன்}.”(113)\n[15] மண்ணில் புதைந்த தேரைக் கிருஷ்ணன் உயர்த்தும்போது, அவனைப் பத்து கணைகளால் கர்ணன் தாக்கிய விவரம் இந்தப் பகுதியின் 56ம் சுலோகத்தில் இருக்கிறது.\nகர்ண பர்வம் பகுதி -90ல் உள்ள சுலோகங்கள் : 113\nஆங்கிலத்தில் | In English\nவகை அர்ஜுனன், அஸ்வசேனன், கர்ண பர்வம், கர்ணன், கிருஷ்ணன், சல்லியன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகு���்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள���\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/adlabs-joins-with-kamal.html", "date_download": "2018-12-16T01:06:54Z", "digest": "sha1:5F7WILTBIMBLRGA6MZ37OFZESFT7VC7K", "length": 10750, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கமலுடன் இணையும் ஆட்லேப்ஸ் | ADLABS joins with Kamal - Tamil Filmibeat", "raw_content": "\n» கமலுடன் இணையும் ஆட்லேப்ஸ்\nகமல்ஹாசனுடன் இணைந்து புதிய படம் ஒன்றைத் தயாரிக்க களம் இறங்குகிறது ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆட்லேப்ஸ்.\nதமிழ் சினிமாவின் மிகப் பெரிய சந்தை, உள்ளூர் தயாரிப்பாளர்களையும் தாண்டி, பெரிய பெரிய நிறுவனங்களையும் கவர ஆரம்பித்துள்ளன. இதனால் பெரிய பெரிய நிறுவனங்கள் பல தமிழ்ப் படங்களைத் தயாரிக்க ஆர்வம் கொண்டு அலைமோதியவண்ணம் உள்ளன.\nஅந்த வகையில் இந்திப் படத் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் ரிலையன்ஸ் குழுமத்தின் ஆட்லேப்ஸ் நிறுவனம் தமிழில் படம் தயாரிக்க வந்துள்ளது.\nகலைஞானி கமல்ஹாசனுடன் இணைந்து புதிய, பிரமாண்டப் படம் ஒன்றைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது ஆட்லேப்ஸ்.\nஇதுதொடர்பான ஒப்பந்தம் சமீபத்தில் கையொழுத்தானதாம். கமலை வைத்து இரு படங்களைத் தயாரிக்கவுள்ளது ஆட்லேப்ஸ். இதில் ஒரு படத்தை கமல்ஹாசனை எழுதி, இயக்கவுள்ளார். இன்னொரு படத்தை முன்னணி இயக்குநர் ஒருவர் இயக்குவார்.\nஏற்னவே ஆட்லேப்ஸ் நிறுவனம் பழம்பெரும் தயாரிப்பாளர் கே.பாலாஜியுடன் இணைந்து கிரீடம் படத்தைத் தயாரித்தது நினைவிருக்கலாம். ஆனால் தற்போது தனித்து படம் தயாரிக்க களம் கண்டுள்ளது.\nகமல் தவிர விஜய், விஷால் ஆகியோரை வைத்தும் அடுத்தடுத்து ஆட்லேப்ஸ் படம் தயாரிக்கவுள்ளது.\nதற்போது தெலுங்கில் நாகார்ஜுனாவை வைத்து ஆட்லேப்ஸ் நிறுவனம் ஒரு படத்தைத் தயாரித்துக் கொண்டிருக்கிறது.\nகமல் மும்பையைத் தேடி ஒரு காலத்தில் போய்க் கொண்டிருந்தார். இப்போது மும்பையே கமலைத் தேடி ஓடி வந்துள்ளது.\n#வேட்டிகட்டு... வெளியானது விஸ்வாசம் 2வது பாடல்\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅமேசானில் ஹெட்போன் ஆர்டர் செய்த நடிகை சோனாக்ஷிக்கு என்ன வந்துச்சு தெரியுமா\n1 மணிநேரத்திற்கு ரூ. 2 லட்சம்: படுக்கைக்கு அழைத்த நபர், நெத்தியடி கொடுத்த நடிகை\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/03/31/irctc-opens-railway-luxury-saloons-public-010902.html", "date_download": "2018-12-16T01:28:39Z", "digest": "sha1:X3VNXCAUKXESIA4RE55E5S7OLBYV43EP", "length": 19066, "nlines": 193, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஏசி ரூம், அட்டாச்டு பாத்ரூம், ஆர்டர் செய்தால் சாப்பாடு, சலூன் கூட இருக்கு.. இதெல்லாம் இப்ப ரயிலில்.. | IRCTC opens railway luxury saloons to public - Tamil Goodreturns", "raw_content": "\n» ஏசி ரூம், அட்டாச்டு பாத்ரூம், ஆர்டர் செய்தால் சாப்பாடு, சலூன் கூட இருக்கு.. இதெல்லாம் இப்ப ரயிலில்..\nஏசி ரூம், அட்டாச்டு பாத்ரூம், ஆர்டர் செய்தால் சாப்பாடு, சலூன் கூட இருக்கு.. இதெல்லாம் இப்ப ரயிலில்..\n3 மணி நேர போராட்டத்துக்குப் பின், மகனின் காலில் விழுந்து வீடு வாங்கிய அப்பா...\nகல்யாணத்துக்கும், காலேஜுக்கும் வசதி செய்த irctc.. எப்படி செய்யணும் தெரியுமா..\nஉங்க ரயில் டிக்கேட்டை மற்றவர்களுக்கு மாற்றலாம்..\nமுன்பதிவு செய்த டிக்கெட்டை சொல்லாமல் ரத்து செய்த ஐஆர்சிடிசி.. ரூ. 45,000 அபராதம் விதித்த நீதிமன்றம்\nஒரு நொடிக்கு 1000 தட்கல் புக் செய்யும் சாஃப்ட்வேர், ஆச்சர்யத்தில் ஐஆர��சிடிசி, லாலு ஜி என்ன இது\nஐஆர்சிடிசி பெயர் விரைவில் மாறும்.. பியூஷ் கோயல் அதிரடி\nஐஆர்சிடிசி-ல் ரயில் டிக்கெட் புக் செய்தால் 10% வரை சலுகை\nஇந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்து துறையான ரயில்வே துறை மத்திய அரசின் அதீத நிதியுதவியுடன் பெரிய அளவிலான வளர்ச்சியை அடைந்து வருகிறது.\nஇதன் ஒரு பகுதியாக 2 குடும்பத் தங்கக்கூடிய வகையில் சொகுசு ரயில் பெட்டி சேவை தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஏசி ரூம், அட்டாச்டு பாத்ரூம், ஆர்டர் செய்தால் சாப்பாடு கிடைக்கும் வேலெட் சேவை, இந்தியாவில் முதல் முறையாகச் சலூன் கொண்டுள்ள ரயில் சேவையை வெள்ளிக்கிழமை பழைய ரயில்வே நிலையத்தில் துவங்கப்பட்டது.\nஇதில் 6 பேர் அல்லது 2 சிறு குடும்பங்கள் தங்க முடியும் ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது.\nஇந்தச் சிறப்பு ரயில் பெட்டியில் 2 பெட்ரூம், லாஞ்ச், பேன்டரி, பாத்ரூம், சமையல் அறை என ஒரு ஹோட்டலில் இருக்கும் அனைத்தும் இதில் உள்ளது.\nஇந்த ரயில் சேவையை அதிகப்படியாக 5 நாள் பெறலாம், இதற்குக் கட்டணமாக 2 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்பட உள்ளதாக ஐஆர்சிடிசி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇத்திட்டத்தின் முதல் பயணம் ஜம்மு வரையில் ஜம்மு மெயில் ரயிலுடன் இணைந்து சென்றுள்ளது. இந்தப் பயணம் சுமார் 4 நாட்கள் பயணமாக உள்ளது. இதுவரையில் இந்தச் சேவை ரயில்வே ஊழியர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட நிலையில் தற்போது இதை மக்களுக்கும் அளிக்கத் துவங்கியுள்ளது ஐசிஆர்டிசி.\nஇந்தியா முழுவதும் சுமார் 336 சலூன் வசதிகள் உடன் சுமார் 336 சொகுசு ரயில் பெட்டிகளைக் கொண்டுள்ளது இந்திய ரயில்வே. இதில் 62 பெட்டிகள் மட்டுமே ஏசி வசதிகளைக் கொண்டுள்ளது.\nவாரிசு கைக்கு மாறியது உரிமை.. அடுத்து என்ன நடக்கப்போகிறது..\nநாலு, அஞ்சு கோடினா கூட பரவால.. இந்த காரோட விலை இவ்ளோ கோடியா..\nசீனாவின் அடுத்த அறிவிப்பு.. அமெரிக்கா அதிர்ந்தது..\nமோடி அடித்த 'அந்தர் பல்டி'களால் இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nIRCTC opens railway luxury saloons to public - Tamil Goodreturns | ஏசி ரூம், அட்டாச்டு பாத்ரூம், ஆர்டர் செய்யதால் சாப்பாடு, சலூன் கூட இருக்கு.. இதெல்லாம் இப்ப ரயிலில்..\nஇந்தியாவுல வந்து சண்டை போட்டுக்கிற வெளிநாட்டு பசங்களாப்பா நீங்க...\nPPF என்ன, எப்படி, எவ்வளவு என A to Z விவரங்கள், PPF திட���டத்தில் கோடிஸ்வரன் ஆகணுமா..\n1கிலோ வெங்காயம் ரூ.1.40..மொத்த பணத்தையும் மோடிக்கு மனி ஆர்டர் செய்த விவசாயி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/09/26/people.html", "date_download": "2018-12-16T02:33:25Z", "digest": "sha1:TVUMMR7SG6UERR72HHB2UZKYHMKR6Z4F", "length": 14126, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "நடு ரோட்டில் படுத்துத் தூங்கிய மக்கள் | people sleep in middle of roads - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகருணாநிதி சிலை திறப்பு ராகுல் காந்தியும் வருகிறார்\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nநடு ரோட்டில் படுத்துத் தூங்கிய மக்கள்\nநடு ரோட்டில் படுத்துத் தூங்கிய மக்கள்\nசென்னையில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட நில அதிர்வை அடுத்து, நகர மக்கள் அனைவரும் சாலைகளில்நடுவே வந்து, பாய் விரித்து உறங்கினர்.\nசெவ்வாய் இரவு 8.30 மணிக்கு ஏற்பட்ட இந்த நில அதிர்வு காரணமாக, சென்னை நகர மக்கள் பெரும்பீதிக்குள்ளாயினர். வீட்டுக்குள்ளே அத்தனையையும் போட்டது போட்டபடி, தெருவுக்கு ஓடி வந்தனர்.\nஅடுத்தடுத்து 2 முறை நில அதிர்வு ஏற்பட்டதால், மீண்டும் நில அதிர்வு ஏற்படும் என்ற பீதியில், மக்கள் தங்கள்வீடுகளுக்குத் திரும்ப முடியாமல் தவித்தனர்.\nநடு ரோட்டுக்கு ஓடி வந்த மக்களில் சிலர், ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக நின்று பிரார்த்தனை செய்யவும்ஆரம்பித்தனர்.\nஇரவு சாப்பாடு நேரத்தில் நில அதிர்வு ஏற்பட்டதால், பெரும்பாலான மக்கள் பாத்திரம், அடுப்பு சகிதம் நடுரோட்டிலேயே அமர்ந்து சமைக்க ஆரம்பித்தனர்.\nநில அதிர்வு ஏற்படுத்திய பீதியில், பலர் உறங்காமல் அரட்டை அடித்துக் கொண்டும், நண்பர்களுடன் அங்குமிங்கும்உலாவியபடியும் இருந்தனர். தூக்கம் வந்தவர்களும், நடு ரோட்டிலேயே பாயை விரித்து, தூங்கஆரம்பித்தனர்.\nபொதுவாக, இரவு 10 மணிக்கெல்லாம் வெறிச்சோட ஆரம்பிக்கும் சென்னையின் முக்கிய சாலைகள் எல்லாம், நிலஅதிர்வு பீதியின் காரணமாக, பொதுமக்களால் நிரம்பி வழிந்தன.\nசென்னை அரசுப் பொது மருத்துவமனையிலும், நோயாளிகள் பதறி அடித்துக் கொண்டு மருத்துவமனையை விட்டுவெளியே ஓடி வந்தனர். பெரும்பாலான நோயாளிகள் மருத்துவமனையின் வெளி வராண்டாவிலேயே படுத்து உறங்கஆரம்பித்தனர்.\nஇரவு முழுவதும் மக்கள் கூட்டம் கூட்டமாக நடு ரோடுகளில் நின்று கொண்டிருந்தனர். இதனால் சென்னை முழுவதும்புதன்கிழமை அதிகாலை வரை பெரும் பரபரப்புடன் காணப்பட்டது.\nமேலும் சென்னை செய்திகள்View All\nஅண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை இன்று திறப்பு.. மாபெரும் விழாவிற்கு ஏற்பாடு\nகருணாநிதி சிலை திறப்பு.. ராகுல் காந்தியும் வருகிறார்\nஅகலாத கஜா புயல் விட்டுச் சென்ற சுவடுகள்.. தென்னை ஓலைகளுடன் விவசாயிகள் பேரணி\nகருணாநிதி சிலைத் திறப்பு.. பிரம்மாண்ட கட் அவுட்களுடன் விழா கோலம் பூண்ட அண்ணா அறிவாலயம்\nஅறிவாலயம் நோக்கி.. மேலும் பல தலைகள் உருண்டு வரப் போகுதாமே\nநவீன தீண்டாமை.. மாணவர்களிடம் மன்னிப்பு கேட்டது சென்னை ஐஐடி\nஅப்பவே சொன்னேன்.. இதுதான் நடக்கும்னு.. ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து ராமதாஸ்\nஆமையை மீண்டும் கடலிலேயே விட்ட இந்த மனசுதாங்க.. கடவுள்\nஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி அளிக்க தீர்ப்பாயத்துக்கு என்ன அதிகாரம் இருக்கு.. ஃபாத்திமா ஆவேசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/6695", "date_download": "2018-12-16T01:46:54Z", "digest": "sha1:T3TTOYCFHHVO3DLV7M4EJ7SY63Z7ZH7L", "length": 55361, "nlines": 259, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஆன்மீகம், போலி ஆன்மீகம்- முடிவாக.", "raw_content": "\n« ஆன்மீகம், போலி ஆன்மீகம் 5\nஆன்மீகம், போலி ஆன்மீகம்- முடிவாக.\nசற்றுமுன் ஒருவரிடமிருந்து மின்னஞ்சல். நான் உயர்ந்த இடத்தில் வைத்திருக்கும் மனிதர். கட்டுகளற்றவர், பயணிப்பவர். பொதுவாக எதிர்வினைகளே ஆற்றுபவரல்ல. சுருக்கமான சில வரிகள் எழுதியிருந்தார்.\nஅவர் சொன்னவை உண்மை என்று உணர்கிறேன். இந்த கட்டுரைகள் எனக்கு ஒருவகையான திருப்தியை அளிக்கலாம், சிக்கலான சிலவற்றை சுருக்கமாகவும் தெளிவாகவும் எழுதியிருக்கிறேன் என்று. மற்றபடி இவற்றின் பயன் மிகமிகக் குறைவே\nஏனென்றால் இந்த தளத்துக்கு ஏற்கனவே வந்து சேர்ந்தவர்கள் இயல்பாக இதை ஏற்றுக்கொள்கிறார்கள். அப்போதுகூட தங்களுக்கு தெரிந்தவையாக இவற்றை உருமாற்றிக்கொண்டே அறிகிறார்கள்\nஇந்த தளத்துக்கு வராதவர்கள் தங்கள் அனுபவம் மூலமே வரமுடியுமே ஒழிய சொற்கள் மூலம் அல்ல. இச்சொற்களுடன் அவர்களின் தர்க்க மனம் மோதும், விவாதிக்கும். கடைசியில் அவர்கள் விரும்பும் வழியை தேர்வு செய்வதற்கான நியாயங்களை இச்சொற்களின் ஊடாக உருவாக்கிக் கொள்வார்கள்.\nஆனாலும் இவற்றைச் சொல்ல இது ஒரு தருணம். பிறிதொரு சந்தர்ப்பம் என்றால் வெறும் வம்புவழக்காகவே இது கொள்ளப்பட்டிருக்கும். ஒருபோதும் இந்தக் கவனத்தை ஈட்டியிருக்காது. ஏற்கனவே இந்த வகையில் யோசிக்க ஆரம்பித்திருக்கும் சிலருக்கு அதற்கான சொற்களை இக்கட்டுரைகள் அளித்தன என்றால்கூட நல்லதே.\nஇதற்காக வந்த எதிர்வினைகளைப் பற்றி தனிப்பட்ட முறையில் பலர் எழுதியிருந்தார்கள். எதிர்வினைப்பகுதியையே மூடவேண்டும் என்றுகூட உணர்ச்சிகரமாக எழுதியிருந்தார்கள். காரணம் பல எதிர்வினைகள் இக்கட்டுரைகளை புரிந்துகொள்ளவோ உள்வாங்கவோ எந்த முயற்சியும் செய்யப்படாமல் தோன்றிய வாக்கில் எழுதப்பட்டவை, அவை கட்டுரைகள் உருவாக்கிய மனநிலையை சிதைக்கின்றன என்று சொன்னார்கள்\nஇருக்கலாம். ஆனால் பெரும்பாலும் எங்கும் கருத்துக்கள் பரவும் விதம் அப்படித்தான். ஏசுவின் சொற்களிலேயே ஈரநிலத்தில் விழுந்தவை சிலவே என்று அவரே சொல்லியிருக்கிறார்.\nஇச்சொற்கள் இந்த வகையில் ஒருபோதும் சொல்லப்படவேண்டியவை அல்ல என நான் பிற எவரை விடவும் அறிவேன். நேரடியான உணர்வுபூர்வமான உறவுள்ள, ஆர்வத்துடன் தன்னை திறந்து வைத்துக்கொள்ள முடிந்த, மிகச்சிலரிடம் அந்தரங்கமாக மட்டுமே பேசப்படவேண்டியவை. அப்படித்தான் என்னிடமும் இவை பேசப்பட்டன.\nஇப்படிச் சொல்லப்பட்டவற்றின் வழியாக இவை��ும் அறிவுத்தள விவாதத்தின் ஒரு தரப்பாக மாறி குறைவுபட்டுவிட்டன என்று நன்றாக அறிவேன். அதற்காக எவரிடம் மன்னிப்பு கோரவேண்டுமோ அவர்களிடம் மன்னிப்பு கோருகிறேன். ஆனாலும் இவை ஒரு சிலருடன் அந்தரங்கமாகப் பேசியிருக்கும் என்று நம்புகிறேன்.\nஏனென்றால் நான் மொழியை ஆளத்தெரிந்த எழுத்தாளனும்கூட.\nஆன்மீகம், போலி ஆன்மீகம் 5\nஆன்மீகம், போலி ஆன்மீகம் 4\nஆன்மீகம் போலி ஆன்மீகம் 3\nஆன்மீகம், போலி ஆன்மீகம் – 2\nஆன்மீகம்,போலி ஆன்மீகம் – 1\nநாராயண குரு எனும் இயக்கம்-2\nநாராயண குரு எனும் இயக்கம் -1\n”என்ன சேறது மாமி, அது அப்டித்தான்\nமௌனத்தில் உறைகிறது மனம் …இந்த கணத்தில் இது சாத்தியமென்றால் எப்பொழுதும் கூட சாத்தியம் என்கிறது ஆழ்மனம்…அருகிலிருப்பது போன்று தோன்றும் இலக்கு அருகே செல்ல செல்ல தொலை தூரமாகிறது…கடந்து சென்று விட வேண்டும் ,கடந்து சென்று விட வேண்டுமென்ற எண்ணத்தையும் தான்…பாதம் பணிகிறேன்\nஎன் பார்வையில் எல்லா வாசகர்கலுமே (பின்னூட்டம் இட்டவர்கள் ) அனைவருமே நல்ல வழியில் தான் விவாதித்து உள்ளனர், எனக்கு என்னவோ பின்னூட்டம் இட்டவர்கள் எவரும் வீண் விவாதங்களில், விதண்டா வாதம் கொண்டதாக தெரிய வில்லை.\nஉலோகம், துப்பாக்கி, சயனைடு , ஆயுதம் ஏந்தல் போன்ற கட்டுரைகளில் இருந்து வாசகர்களாகிய எங்களுக்கு விடுதலை அளித்த நித்தி க்கு கோடானு கோடி நன்றிகள்.\nஆன்மிகம், போலி ஆன்மிகம் தொடர்பான கட்டுரைகளின் பயன் மிக மிக அதிகமே ஒழிய குறைவு அல்ல. ஞானத் தேடல் கொண்ட , சரியான தொடக்கம் இல்லாமல் திண்டாடுகின்ற பலருக்கு இவை மிக முக்கியமான எழுத்துக்கள். அந்தரங்கமாகவே நான் தங்களின் இந்த எழுத்துக்களுடன் உறவாடுகிறேன். தங்களின் சொற்களின் வழியாக ஒரு சரியான தொடக்கம் கிடைத்தது என்றால் அது மிகையல்ல.\n//இந்த கட்டுரைகள் எனக்கு ஒருவகையான திருப்தியை அளிக்கலாம், சிக்கலான சிலவற்றை சுருக்கமாகவும் தெளிவாகவும் எழுதியிருக்கிறேன் என்று. மற்றபடி இவற்றின் பயன் மிகமிகக் குறைவே//\nகடை விரித்தோம் கொள்வார் இலர் எனும் வள்ளலாரின் கருத்து ஞாபகம் வருகிறது. ஆனால் இன்று 19/20ம் நூற்றாண்டின் இணையற்ற ஆன்மீக படைப்பாக இருக்கிறது.\n//ஆனாலும் இவை ஒரு சிலருடன் அந்தரங்கமாகப் பேசியிருக்கும் என்று நம்புகிறேன்.//\nஅனுபவத்தில் அறிந்த சில கருத்துக்களையும், படித்து உணர முடியாத சில கருத்துக்களையும் உறுதி படுத்துவதாக அமைந்தது.\nஇதைப்போன்ற கட்டுரைகள் மேலும் வரும் என எதிர்பார்க்கிறேன்.\nஎன்னைபோன்ற தத்துவத்தில் “நிறைய படித்திருக்கிறேன் ” என்று பிம்பம் உள்ளவளுக்கு கூட சில கட்டுரையின் சில இடங்கள் மிக முக்கியமாக இருந்த்தது.நானும் ,என் வீட்டுக்காரரும் திருவண்ணாமலையில் வீடு கட்டி உள்ளோம்.ரமானஷ்ராம்திர்காக.அனான் நிறைய தடவை நான் என்னை கேட்பதுண்டு…WHat if somene were to say ramana is boguswell, then it is my own self enquiry right\nநீங்கள் சொன்னது சரிதான். இந்தக் கட்டுரைகளை இதுவரை எதுவும் தெரியாதவர்கள் வாசித்து சரியாக புரிந்துகொள்ள முடியாது. அதேபோல நம்பிக்கைகள் இறுக்கமாக இருப்பவர்களுக்கும் புரியாது. அது எந்த நம்பிக்கையாக இருந்தாலும் சரி. மத நம்பிக்கை போலத்தான் அதற்கு எதிராக உள்ள நம்பிக்கையும். நான் நம்புவதே உறுதியானது என்று சொல்லக்கூடிய மொண்ணைத்தனம். அதேபோல நூல்களை கண்டமானிக்கு வாசித்துவிட்டு எதைக் கேட்டாலும் நூல்களைச் சொல்லிக்கொண்டிருப்பவர்களுக்கும் உதவாது. இதே கருத்து அந்த நூலிலே இருக்கு இந்த நூலிலே வேற மாதிரி இருக்கு என்றுதான் தர்க்கம் செய்வார்கள்\nஆனால் என்னைப்போல ஏறத்தாழ இந்த அளவிலே யோசித்து அனுபவங்கள் வழியாக வந்துகொண்டிருப்பவர்களுக்கு இந்தக் கட்டுரைகள் மிகவும் முக்கியமானவை. இவை எங்க்கு நான் நினைத்தது சரிதான் என்ற உறுதியை அளித்தன. நான் எண்ணிய விஷயங்களை இன்னும் இன்னும் விரிவாக அறிய உதவின. அதிலும் நீங்கள் வரலாற்று ரீதியாகச் சொல்கிறீர்கள். அதேபோல சரியான சொற்களில் திட்டவட்டமாகச் சொல்கிறீர்கள். அது மிகவும் தெளிவான வழிகாட்டியாக இருந்தது. இந்தக்கட்டுரைகளை நான் பத்துவாட்டி படித்தேன். பிரின்ட் எடுத்து நிறைய பேருக்கு கொடுத்து படிக்கச் சொல்லி விவாதம் பண்ணினேன். எனக்கு அரிய வழிகாட்டியாக இருந்தது.\nஆன்மீக விஷயங்களை சர்ச்சை பண்ணி தெஇந்துகொள்ள முடியாது. கவிதை மாதிரித்தான். உள்ளுணர்வை நம்பவெண்டியதுதான். ஆனால் மூடநம்பிக்கையாக ஆகவும் கூடாது. இதுதான் சிக்கலே. அதைத்தான் நுட்பமாகச் சொல்கிறீர்கள். ஒரு ஆன்மீக கருத்து சொல்லப்படும்போது மறுத்து வாதிட்டுப்பார்ப்பதைவிடவும் நம்ம சொந்த அனுபவத்தை வைத்து பார்ப்பதும் ஆழ்மனசை வைத்து பார்ப்பதும்தான் சிறந்த வழி\nமிகச் சரியான நேரத்தில் உங்களது கட்டு���ைகள் எழுதப்பட்டிருக்கின்றன. என்னிடம் சிலர், உங்கள் தளத்திற்கு வந்து கட்டுரைகளைப் படித்த பிறகுதான் தெளிவு ஏற்பட்டது என்றனர். உங்கள் கட்டுரைகளின் அளவுக்கு விரிவாக இல்லை என்றாலும், என் எளிய புரிதலை சிறு கட்டுரையாக எழுதினேன். அது இன்றைய திண்ணை இதழில் வெளிவந்துள்ளது.\nஉங்கள் கட்டுரைகளை ஒரு சிறு நூலாகவாவது வெளியிடுங்கள். நிரந்தரமாக பலருக்கும் பலனளிப்பதாக இருக்கும்.\nநன்றி. இந்தக்கட்டுரைகள் தமிழினி மாத இதழின் அடுத்த இலக்கத்தில் ஒட்டுமொத்தமாக வெளிவரும்\nநீங்கள் சொல்வது நல்லதுதான். அதிகபட்சம் இவை 40 பக்கம் வரக்கூடும்- புத்தக அளவில். எவரேனும் துண்டுப்பிரசுரமாக வெளியிடலாம். யாருக்காவது பயனிருந்தால் நல்லதே\nஉங்கள் கட்டுரை ப்டித்தேன். உங்களுக்கே உரிய தெளிவான நடையில் எழுதியிருக்கிறீர்கள்.\nபன்னிரண்டு வயதிலேயே ரமணர் துறவு மேற்கொண்டார் என்கின்றனர். அவரின் அந்த இளவயதிலேயே அவருக்கு என்ன மாதிரியான மனமுதிர்வுக்கு ஆளாகியிருப்பார் சாத்தியம் தானா அவருடைய ஆண்மிக பயணத்திற்க்கு துணையிருந்த குரு யார்\n”ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு\nஎன்பது போல் அவருடைய முன் ஜென்ம பலனா\n‘ஆன்மீகம், போலி ஆன்மீகம்’ என்கிற சப்தம் ‘bond, james bond’ என்பது போல ஒலிக்கிறது.\nமிகவும் சிக்கலான தலைப்பு. சில சமயம் ஓரிடத்தில் குவியலாமென தோன்றினாலும், பல இடங்களில் மனமும் மனம் சார்ந்த இடமும் விரிகிறது.\nகருத்துக்கள் சட்டென குவிய மறுக்கிறது.\nஆன்மீகத்தை பிரயாணம் என கொண்டால், போலி பிரயாணம் என ஒன்று உண்டா விவாதத்தை எளிமை படுத்தும் முயற்சி அல்ல இது.\nதோன்றியதை சற்று பயிற்சி இல்லாமல் கூறியதால் கொஞ்சம் கூர்மையான வெளிப்பாடாக தோன்றியிருந்தால் மன்னிக்கவும்\nமல, அண்ணாமல என்று ஏன் சொல்லக்கூடாது\nஇந்த தொடர் உதவியாக இருந்தது ஆனால் கடைசி பகுதியும் சில பின்னூட்டங்களும் திகைப்பை அளித்தது ஒரு மறைமுக செய்தியாக சொல்வதை கேள் திருப்பி பேசாதே என்பதுபோல் ….நான் அறிந்த ஜெமோ சுந்தரராமசாமி நித்யா போன்றவர்களிடம் ஓயாது விவாதித்து வளர்ந்தவர் அவரது தளத்தில் சிலர் இது வந்து தேர்ந்தெடுக்கப் பட்ட சில தபச்விக்களுக்கு மட்டுமே புரியும் என்பதும் அவர் இப்படி சொல்லியிருக்கிறாரே என்று கேட்பவர்கள் சற்று மனவளர்ச்சி குறைந்தவர்கள் என்று பேசுவதும் புர��யவில்லை ஒரு குரு என்பவர் தனது சிறிய உருவங்களையோ நகல்களையோ உருவாக்குவர் அல்ல அவரது பணி தனது மாணவர்களை அவரை தாண்டி கொண்டுவிடுவது தானே அது உபதேசம் மூலம் மட்டுமே தான் நிகழுமா விவாதம் மூலம் நிகழாதா என்ன அது ஆரோக்கியமாக அமையவேண்டும் அவ்வளவுதானே விவாதம் இல்லாத எதிர்வினைகள் வெறும் ரசிகர் கடிதங்களாகவும் குருவே சரணம் வாய் வார்த்தை மந்திரம் எனும் சிஷ்ய குழாம் ஆகவும் தான் ஆகும்\nஇத் தொடர்கட்டுரையின் முன்பதிவொன்றின் எதிர்வினையில் நான் குறிப்பிட்டது போலத் தீமையில் விளைந்த நன்மைகள் இக் கட்டுரைகள்.\nஇவை தமிழினியில் வெளிவருவதோடு நூல் வடிவம் பெற வேண்டும் என்பது என் அவா.\nகாரணம், இவை பலமுறை வாசித்து உள்வாங்கிக் கொள்ளவேண்டிய அரிய\n(பதிவுக்குப் புறம்பான பிறிதொரு கேள்வி.\n’நாவல்’ திறனாய்வு நூல் வெளியாகிவிட்டதா.யார் வெளியீட்டாளர்.)\nசின்னக் கருப்பனின் கட்டுரை மிக நன்றாக இருந்தது. நன்றி. அவரின் ஒரு வாக்கியம் சற்று குழப்பத்தை ஏற்படுத்தியது. “இந்த ஒழுக்கபோலீஸ்தனத்தின் பின்னே இருப்பது தொலைக்காட்சிகள், பத்திரிக்கயாளர்கள், இஸ்லாமிய தீவிரவாதிகள், கம்யூனிஸ தீவிரவாதிகள். ஆனால், இதே கும்பல்களின் உள்ளே நடக்கும் இவர்களது ஒழுக்க ஈனத்தனத்துக்கு ஒரு விளம்பரமும் இருக்காது” – இந்தக் கலவரத்தில் இந்து முண்ணனி என்றொரு நிறுவனமும் ஈடுபட்டதாகச் செய்திகளில் படித்தேனே – அது பொய்யா – இந்த விசயத்தை, இதற்கு முன் ஒரு விபசார வழக்கோடு சம்பந்தப் படுத்தி கலைச் சேவை செய்த நாளிதழான தினமலரும் மாறன் பிரதர்ஸ் நிறுவனமா\nஇந்தக் கட்டுரைகளுடன் அப்படியே பதஞ்சலி சூத்திரம் பற்றிய கட்டுரைகளையும் சேர்த்து ஒரு நூலாக வெளியிட்டால் நன்றாக இருக்கும். மறந்தும் போய் வெகுஜனப் பத்திரிகைகளுக்கு அனுட்ப்பி விடாதீர்கள். பிறகு, ‘ஜெயமோகன் தளத்தை திறந்தால் விபூதி கொட்டுகிறது. மேலதிக விபரங்களுக்குத் தொடர்பு கொள்ளவும்’ என்று உடனே பல பேர் உண்டியலைப் பக்கத்தில் வைத்து விடுவார்கள்.\nஇந்த ஆன்மீக விஷயங்களை, ஜெமோ மூலம் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம் என்றாலும். உண்மையான ஆன்மீக குருக்களிடம் அறிந்து கொள்வதே நல்லது என நினைகிறேன். // அது தானே கஷ்டம் என்பது புரிகிறது :) //\nநான் அறிந்த ஜெமோ இந்த விடயத்தில் என்னை போன்ற குருடர். பார்வை இருக்கு என்று சிலர் ���ண்மையிலேயே சொல்லலாம் இல்லை பொய் சொல்லலாம். என்ன இருந்தாலும் என்னிடம் நீங்கள் கற்றால், அது ஒரு மொக்கை தனமாக தான் இருக்கும். ஏன் என்றால் நானே குருடன், உங்களுக்கு என்னால் வழி காட்ட முடியாது. இன்னொரு குருடனுக்கு பரஸ்பர sharing வேண்டுமானால் பண்ணலாம். ஜெமோ’வும் share தான் பன்னிருகார்’நு நம்பறேன். அதை வேத வாக்காக எடுக்காமல், நீங்கள் கொஞ்சம் தேடுங்கள்.\nஇந்து முன்னணி, நித்யானந்த விவகாரத்தில் ஆதரவாகவோ எதிற்ப்பாகவோ களத்தில் இறங்கவில்லை என்றே தெரிகிறது. அதன் நிறுவன அமைப்பாளரும் உண்மை வெளி வர வேண்டும் என்ற கருத்திலேயே அறிகையிட்டிருக்கிறார். ஆதரவு-ஏதிற்ப்பு போராட்டக்களத்தில் அவர்கள் இல்லை. இந்த விஷயம் குறித்து தினமணி தலையங்கம் கச்சிதமாக இருக்கிறது.”அந்த ந்டிகை செய்தது விபசாரம்; நித்யானந்தர் செய்தது அபசாரம்; ஊடகங்கள் செய்வது வியாபாரம்” இதில் கடுமையாக எதிற்கப்பட வேண்டியது எதுவென்றால் ஊடகங்களின் செய்கையே என்பது எனது தாழ்மையான கருத்து. விபசாரங்களும் அபசாரங்களும் நாடெங்கும் என்றென்றும் நடந்த்து கொண்டிருப்பதுதான்; இவற்றை எந்த அளவில் வெளிப்படுத்தலாம் என்பதில் கண்டிப்பாக வரையறை வேண்டும்; இல்லாவிட்டால் இவர்களை விபசார-அபசார பங்காளிகளாகவே கருதவேண்டும். கண்ணன், கும்பகோணம்.\nகீழை மதங்களின்ஆன்மீகத்தைபற்றிய ஒரு முழுமையான முன்னுரை.\nநீங்கள் அனைத்துபக்கங்களும் மருந்து தடவப்பட்ட தீப்பெட்டிபோல் இருக்கிறீர்கள். எப்பக்கம் நீங்கள் உரசப்பட்டாலும் எங்களுக்கு ஐயவிருளகற்றும் ஒரு தீபம் கிடைக்கிறது.\nகுண்டலினி பற்றி மட்டுமே நான் உங்கள் கருத்துக்கு மாறுபட்டு எழுதினேன் கோபிகிருஷ்ணா பற்றியும் மற்றவர்கள் பற்றியும் குறிப்பிட்டதன் காரணம் என்னுடைய சிறிய வாழ்வின் அனுபவங்களோடு அவர்கள் கருத்துக்கள் ஒத்துப் போவதுபோல் தோன்றியதாலும் என்னைவிட அவர்கள் அத்துறையில் விரிவாக பேசியிருக்கிறார்கள் என்பதாலும்தான் நான் அவர்களை உங்களுக்கு எதிராக நிறுத்தவில்லை I am not a name dropper also விவாதம் என்ற முறையில் அதை சொல்லவில்லைஅது சமநிலையில் உள்ளவர்களிடம் மட்டுமே நிகழ முடியும் இல்லையா ஆசிரியனிடம் மாணவன் கேட்கும் சந்தேகம் அவ்வளவே ஆனால் என்னுடைய பழைய அனுபவங்களும் ஆசிரியர்களும் வேறுமாதிரி சொல்கிறார்களே என்று சொல்லக் கூடா��ா என்ன எல்லாவற்றுக்கும் வேதங்களை மேற்கோள் காட்டுவது ஒரு மரபு காலி கோப்பையாக வா என்பது ஒரு மரபு நான் முதல் மரபை சார்ந்தவனாகவே அந்த பதிவு இட்டேன் ஆனால் இங்கு வந்து ஆஹாகாரம் செய்தவர்கள் எல்லாம் அந்த அனுபவத்தளத்தை அடைந்து விட்டவர்களா என்ன அப்படியே இருந்தாலும் மருந்து என்பது நோயாளிக்கு தான் ஆரோக்கியமானவர்களுக்கு இல்லை அல்லவா\n ஜெ நீங்கள் சொல்வதை கவனித்துப்படிக்கிறார். இதற்கு ஏன் இப்படி ஃபீல் பண்ணுறீங்க\nஇந்த மாதிரி விஷயங்களை அறிவுப்பூர்வமாக விவாதிக்க தமிழில் இன்று வேறு வெளியே கிடையாது என்பதை உணர்கிறீர்களா மாற்றாக நாம் சாமியார்களைதான் நாடவேண்டிவரும் அவர்களோ பெரும்பாலும் நித்யானந்தர்களாக வே இருக்கிறார்கள் எல்லா ஞானிகளும் ஆரம்பத்தில் அணுக எளிதாக இருப்பார்கள் ஆனால் கொஞ்ச நாளிலேயே ஒரு ஆராதகர்களின் உள்வட்டம் உருவாகி உண்மையான தேடலுடன் வருபவர்களை புறம் தள்ளிவிடும் ஜேகே விசிறிசாமியார்வரை இது நிகழ்ந்து உள்ளது ஆராதகர்கள் சாமியார்களுக்கே சரி அறிஞர்கள் பெரும்பாலும் தன்னுடன் முரன்படுபவ்ருடனே பேசவேண்டும் ஆரோக்கியமான தளத்தில் அது நிகழும் வரை என்பது என் கருத்து[ இது நானே சொந்தமாக சிந்தித்து சொல்கிறேன் வேறு புத்தகங்களில் இருந்து அல்ல\nகோமதி சங்கர், நீங்கள் மனதை மிகவும் உழட்டிக்கொள்வதாகவே படுகிறது. ஒரு நாள் கழித்து நீங்கள் எழுதியதைப்படித்தால் உங்களுக்கே குறுநகை வரலாம். பொறுமையாக யோசித்துப் பார்க்கலாமே ஆமாம். இந்த மாதிரி விஷயங்களை அறிவுப்பூர்வமாக விவாதிக்க தமிழில் (அதென்ன தமிழில், ஆங்கிலத்தில் ஆமாம். இந்த மாதிரி விஷயங்களை அறிவுப்பூர்வமாக விவாதிக்க தமிழில் (அதென்ன தமிழில், ஆங்கிலத்தில் தமிழ்நாடு என்று குறிப்பிடுகிறீர்களா) மட்டுமல்ல எங்குமே இடமில்லை. நம்பிக்கைகளில் திளைக்கும் இடத்தில் விவாதத்திற்கு இடமே இல்லை என்பது தெரிந்ததுதானே முரன்படுபவருடனே பேசவேண்டும் என்பது சரிதான் ஆனால் அதை முடிவு செய்யவேண்டியது யார் முரன்படுபவருடனே பேசவேண்டும் என்பது சரிதான் ஆனால் அதை முடிவு செய்யவேண்டியது யார் ஒன்று கவனியுங்கள், நீங்கள் கோபத்தில் இருப்பதாகப்படுகிறது. யார் உங்களிடம் கோபத்தை ஏற்படுத்துகிறார்களோ அவர்களிடம் நீங்கள் தோற்கிறீர்கள். சற்றே சமநிலையடைந்த பின் பின்னூட��டங்களை தொடரலாமே\nஆன்மீகத் தேட்டத்தில் தனிமை கொள்வதாகவும்,ஹரித்துவாரில் சந்தித்த ஆச்சாரியர்களின் ஆலோசனைப்படி தியான பீடத்தை புதிய குழுவின் வசம் விடுவதாகவும் நித்யானந்தர் அறிவித்துள்ளார்.தேவைப்படும் போது நேரில் தோன்றி உண்மைகளை உரைப்பதாகவும் சொல்லியுள்ளார். சட்டத்தின் தேடுதலுக்காளாகியுள்ள சூழலில்,எல்லோர் முன்னும் தோன்றி,தன் தரப்பு நியாயங்களை முன்வைத்துவிட்டு அஞ்ஞாத வாசம் போவதே அவர் தரப்பிலான நம்பகத்தன்மைக்கு வழிகோலும்.\nஅவரை பொறுத்தவரை,அல்லது அவருக்கு ஆலோசனை சொன்ன ஆச்சாரியர்களைப் பொறுத்தவரை இது ஆன்மீகத் தேடலிலான அஞ்ஞாத வாசமாய் இருக்கலாம்.சட்டத்தையும் சமூகத்தையும் பொறுத்தவரை இது தலைமறைவு.தான் தலைமறைவாய் இருப்பதோடு மட்டுமின்றி,தன்மீது அக்கறை கொண்டு ஆலோசனை சொன்ன அந்த ஆச்சாரியர்களையும்,தேடப்படுகிற ஒருவரை தலைமறைவாய் போகத் தூண்டிய குற்றத்திற்கு ஆளாக்கி விடுவாரோ என்று அந்த ஆச்சாரியர்கள் தரப்பு கவலைப்பட வேண்டும்.இவ்வளவு அப்பாவிகளாய் இருக்கும் அந்த ஆச்சாரியர்கள் யாரென்றாவது நித்யானந்தர் சொல்லியிருக்கலாம்.\nஇரண்டாவதாக புதிய நிர்வாகத்தின்கீழ் தியானபீடத்தை விடுவது பற்றியும் ஆச்சாரியர்கள் ஆலோசனை சொல்லியுள்ளார்களாம்.தனிமனிதர்களின் தவறுகளால் நிறுவனங்கள் தடுமாறும்போது\nபுதிய நிர்வாகம் பொறுப்பேற்பது புதிதல்ல.குளோபல் டிரஸ்ட் வங்கி தடுமாறிய போது ஓரியண்டல் வங்கிஉள்ளே வந்ததும்,சத்யம் நிறுவனம் தடுமாறிய போது மஹீந்திரா மனம் வைத்ததும் நிகழ்கால சாட்சியங்கள்.\nஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்களை சட்டத்தின் கண்காணிப்புக்குக் கொண்டுவந்த பிறகு அரசின் மேற்பார்வையில் புதிய நிர்வாகக் குழு அமைய வேண்டுமே தவிர நித்யானந்தரின் நேரடி/மறைமுக\nஆதரவாளர்களின் அரசாட்சியில் அந்த பீடம் பணிகளைத் தொடருமேயானால் ஆதாரங்கள் அழிப்பு,நிர்வாக சீர்கேடு ஆகியவை தொடர வாய்ப்புகளுண்டு.\nதன் சீடர்கள் ஆத்ம சாதனைகளைத் தொடர வேண்டும் என்று நித்யானந்தர் சொல்லியிருப்பது நியாயமானது.அத்துடன் அவர் நிறுத்தியிருக்கலாம்.தீட்சை தருபவரைவிட தீட்சையே முக்கியம் என்று திருவாய் மலர்ந்தருளியுள்ளார்.\nஆன்மீக மரபில்,தீட்சை தருபவரின் யோக்கியதையைப் பொறுத்தே தீட்சையின் சக்தி செயல்படும் என்பது காலங்காலமா��் நடப்பிலிருக்கும் வழக்கம்.”நிறைமொழி மாந்தர் கிளத்துபமறைமொழி” என்று இலக்கணமும்,”வாய்நல்லார் நல்ல மறையோதி”என்று இலக்கியங்களும் சொன்னது சூழ்நிலை காரணமாய்\nஅறிவுரை சொன்ன ஆச்சாரியர்களாவது நினைவூட்டியிருக்கலாம்.\nதன் சீடர்கள் இனியாயினும் உண்மையானவொரு குருவை நம்பி உபதேசம் பெற்று உய்வைத் தேடுமாறு உபதேசித்திருக்கலாம் நித்யானந்தர்.அவரை விடுங்கள் அந்த ஆச்சாரியர்களாவது அப்படிச் சொல்லியிருக்கலாம்.\nகுருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்\nகுருட்டினை நீக்கா குருவினைக் கொள்வர்\nகுருடும் குருடும் குருட்டாட்டம் ஆடி\nநித்யானந்தர்மேல் அக்கறையுள்ள அந்த ஆச்சாரியர்கள் நிச்சயமாக ஆன்மீகம் உலகில் மேம்பட வேண்டும் என்பதிலும் ஆர்வம் காட்டுபவர்களாகத்தான் இருப்பார்கள்.அவர்களுக்கு நித்யானந்தர் செய்ததெல்லாம் நியாயம் என்று தோன்றினால் அவர்களாவது ஊடகங்கள் முன் தோன்றி உண்மையைச் சொல்லலாம்.செய்வார்களா அந்த ஆச்சாரியர்கள்\nநித்தியானந்தர் இப்படி மக்கள் பார்வையிலிருந்து மறைந்துபோவதே நல்லதல்லவா. வலுவான சட்ட மீறல் எதுவும் அவர் செய்ததாய் தெரியவில்லை.\nஅவரின் மிகப்பெரிய சருக்கலே அவருக்கான தண்டனையாய் ஆனபிறகு மேலும் மேலும் அவரை கீழ்மைப்படுத்துவதில் யாருக்கு என்ன நன்மை. தெரிந்தோ தெரியாமலோ அவரால் ஆன்மீகத்தின்பால் ஈர்க்கப்பட்ட பல இளைஞர்கள் மனத்தள்ர்ச்சிக்கு மட்டுமே வழிவகுக்கும். ஞானமார்க்கத்தின் வழி கத்தியின் மேல் நடப்பதற்கு சமம் என்னும்போது அதில் வழுக்கிவிழுந்து அடியும்பட்டுக்கொண்ட ஒருவரை மேலும் போட்டுத்தாக்குவது தேவையில்லை என நான் நினக்கிறேன்.\nவேஷம், சோபானம்- விமர்சனம் -அரவிந்த்\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 19\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் த��ரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/rest-of-world/745-world-war-ii-victory-in-europe-73rd-anniversary-observed.html", "date_download": "2018-12-16T02:49:17Z", "digest": "sha1:AGG44ECLFL52H47M2CCKDC7YPBKDNK3H", "length": 8121, "nlines": 116, "source_domain": "www.newstm.in", "title": "2ம் உலகப் போரில் ஜெர்மன் வீழ்ந்த நாள்: வெற்றி தின கொண்டாட்டம் (படங்கள்) | World War II Victory in Europe: 73rd anniversary observed", "raw_content": "\nஇன்று வெளியாகிறது விஸ்வாசம் பாடல்கள்\nஇலங்கை பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ராஜபக்சே\nரணில் விக்ரமசிங் நாளை பிரதமராக பதவியேற்க வாய்ப்பு\nபெர்த்தில் நடந்து வரும் 2வது டெஸ்டில் 326 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆல்அவுட்டானது\nபெட்ரோல் விலை உயர்வு - சென்னையில் ஒரு லிட்டர் ரூ.72.99\n2ம் உலகப் போரில் ஜெர்மன் வீழ்ந்த நாள்: வெற்றி தின கொண்டாட்டம் (படங்கள்)\nஇரண்டாம் உலகப்போரில் நாசி ஜெர்மனியை வீழ்த்தி ஐரோப்பிய கூட்டுப் படைகள் வெற்றி பெற்றதன் 73-வது ஆண்டு தினம் பிரான்சில் நேற்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட்டது.\nதலைநகர் பாரிசில் உள்ள போர் நினைவிடத்தில் அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மாக்ரான் அஞ்சலி செலுத்தினார். குதிரைப்படை வீரர்கள் புடைசூழ காரில் வந்த அவர், போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.\nஉயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தீபத்தையும் அதிபர் மாக்ரான் ஏற்றி வைத்தார். இதன் பின் ராணுவ அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.\n2-ஆம் உலகப் போரில் பங்கேற்ற வீரர் ஒருவர் வயது முதிர்ந்த நிலையில், போர் நினைவாக அதன் உடைகளை அணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்றார். இன்றைய ராணுவ வீரர்களும் போர் நினைவாக அப்போது பயன்படுத்தப்பட்ட ஆடைகளை அணிந்து அணி வகுப்பில் கலந்து கொண்டனர்.\nஉலகப்போர் வெற்றி தின அணுசரிப்பு ஐரோப்பாவிலும் நடைபெற்றது.\nபிரிட்டன் இளவரசர் சார்லஸ், போரில் மரணித்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஸ்ட்ராஸ்பர்க் துப்பாக்கிச்சூடு: குற்றவாளி சுட்டுக்கொலை\nபிரான்சில் தொடரும் போராட்டம்: 1,385 பேர் கைது\nபாரிஸில் போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசும் போலீசார்\nஉலககோப்பை ஹாக்கி: அர்ஜெண்டினாவை வீழ்த்தியது பிரான்ஸ்; ஸ்பெயின்-நியூசிலாந்து டிரா\n1. வங்கக்கடலில் உருவானது ஃபேதாய் புயல்\n2. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n3. ரிலீசானது விஸ்வாசம் இரண்டாவது சிங்கிள் 'வேட்டி கட்டு'\n4. பூமி பாதையில் வால் நட்சத்திரம்: அனைவரும் பார்க்கலாம்\n5. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n6. பாம்பன் பாலத்தின் சிறப்புகள் தெரியுமா...\n7. 800 கி.மீட்டர் தொலைவில் புயல்; எண்ணூரில் கடல் சீற்றம்\nபாம்பன் பாலத்தின் சிறப்புகள் தெரியுமா...\n2வது நாள்: கோலி, ரஹானே அதிரடி; இந்தியா 172/3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/agriculture/79225-name-and-uses-of-the-spare-parts-of-the-bullock-cart.html", "date_download": "2018-12-16T01:08:11Z", "digest": "sha1:YFE773IR5S7EWQFAISTDQ4T7GWOTZOHE", "length": 25366, "nlines": 408, "source_domain": "www.vikatan.com", "title": "மாட்டு வண்டியின் ஸ்பேர் பார்ட்ஸ் பெயர்களும், அதன் பயன்களும்! | Name and uses of the spare parts of the bullock cart", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:43 (31/01/2017)\nமாட்டு வண்டியின் ஸ்பேர் பார்ட்ஸ் பெயர்களும், அதன் பயன்களும்\nமுன்பெல்லாம் விவசாய நிலம் வைத்திருப்பவர்கள் இரண்டு மாடுகளை வண்டி இழுப்பதற்காக கட்டாயமாக வீட்டில் வைத்திருப்பார்கள். மோட்டார் வாகனங்கள் அதிகம் புழக்கம் இல்லாத காலங்களில் விவசாயிகள் மட்டுமல்லாமல் வியாபாரிகளும் மாட்டு வண்ட��யையே பெரிதும் உபயோகித்து வந்தனர். இந்த வண்டிக்கு 'கட்டை வண்டி' என்று மற்றொரு பெயரும் உண்டு. இந்த வண்டியானது சுற்றுச்சூழலுக்கு எந்த விதத்திலும் பாதிப்பினை ஏற்படுத்தாது. இந்த மாட்டு வண்டிகளின் பயன்பாடு தொன்றுதொட்டு நம்மிடையே இருந்து வருகிறது. விவசாயிகள் தங்களுடைய நிலத்தில் விளையும் வேளாண் பொருட்களையும், பிற பொருட்களையும் ஏற்றிச்செல்ல அதிகமாக பயன்படுத்தப்பட்ட ஒரே வாகனமும், இந்த மாட்டு வண்டிதான். இந்த மாட்டுவண்டியை இன்று காண்பதே அரிதாகி வருகிறது. இந்த வகை மாடுகளை ஜல்லிக்கட்டிற்காக பெரிதும் பயன்படுத்த மாட்டார்கள், ஆனால் சில பகுதிகளில் வண்டி மாடுகளுக்கும் ஜல்லிக்கட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.\nஇந்த வண்டிப் பயணமானது, பெரும்பாலான கிராம மக்களின் போக்குவரத்துக்காகவும் பயன்பட்டுள்ளது. விவசாயத்துக்கு மட்டுமல்லாமல் வண்டிப் பந்தையமான 'ரேக்ளா பந்தையம்' என்ற விளையாட்டுக்கும் இந்த வண்டிகள் பெரிதும் உதவியுள்ளன. இந்த வண்டியினுடைய ஒவ்வொரு பாகங்களும் ஒவ்வொரு சிறப்புக்காக செய்யக் கூடியது. எவ்வளவு பெரிய வாகனப் பயணமாக இருந்தாலும் மாட்டு வண்டி பயணத்துக்கு ஈடாகாது. இன்று பெரும்பாலோனோர்க்கு மாட்டு வண்டியின் பயன்பாடுகளும், அதனை பற்றிய விளக்கங்களும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மாட்டுவண்டியின் ஒவ்வொரு பாகங்களையும் பற்றி தெரிந்து கொள்வோம்...\nகடையாணி: இரண்டு சக்கரங்களையும் அச்சினை விட்டு வெளியேற விடாமல் பிடித்துக் கொள்ளும். வண்டியில் உள்ள மைய அச்சு தொடங்கி கடைசியாக உள்ள பகுதியாக இருப்பதால்'' என்று பெயர் வந்திருக்கலாம்.\nஅல்லைப்படல்: பொதுவாக படல் என்றால் மறைக்க உதவுவது என்று அர்த்தம். வண்டியின் இரண்டு பக்கவாட்டுகளிலும் பொருட்கள் விழாதவாறு தடுக்கும் பாகத்திற்கு பெயர் 'அல்லைப்படல்' என்று பெயர்.\nகுடம்: ஆரக்கால்களை வட்டை(சக்கரத்தின் வெளிப்பகுதி)யுடனும் மையஅச்சுடனும் இணைக்கும் பகுதிக்கு பெயர்தான் குடம்.\nநுகத்தடி: வண்டியில் பூட்டும் மாடுகளை கட்ட பயன்படும் நீளமான தடிப்பகுதியே இந்த நுகத்தடியாகும். நுகத்தடியில் மாடுகளைப்பூட்ட அதன் இரு பக்கங்களிலும் இரண்டு துளைகள் இருக்கும்.\nவட்டை: வண்டி சக்கரத்தின் வெளிப்பகுதியை வடிவமைக்க உதவும் பகுதிதான் வட்டை. ஒரு சக்கரத்தினை வடிவமைக்க ஆறு வட்டைகள் தேவை. இந்த வட்டையானது தேக்கு மரத்தால் செய்யப்பட்டு இருக்கும்.\nசவாரித்தப்பை: மாடுகள் சவாரி செய்ய ஏர்க்காலுடன் இணைக்கப்பட்டு இருக்கும் தப்பை. இது ஆட்கள் சவாரி செய்ய வசதியாக உருவாக்கப்பட்டது.\nபட்டா: சக்கரத்தின் நுனிப்பகுதியில் இரும்பினை கொண்டு சக்கரத்தை சுற்றிலும் அதன் மேற்புறம் தேய்ந்து போகாதவாறும், சேதமடையாமலும் பாதுகாக்க 'பட்டா' அமைக்கப்பட்டிருக்கும்.\nஇருசு: 'இருசு'க்கட்டைதான் வண்டியின் மையப்பகுதியை தாங்கி நிற்கும். வண்டியின் அச்சானது இந்த இருசின் வழியேதான் செல்லும். அந்த அச்சின் முனையில் இருக்கும் சக்கரங்கள் இருசின் உதவியுடனே இணைக்கப்பட்டிருக்கும். வண்டி சுழல்வதில் இருசின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது.\nஏர்க்கால், மூக்கேர், ஏர்க்கால் சட்டம்: ஏர்க்கால் சட்டம் என்பது மாட்டு வண்டியினுடைய மையப்பகுதியிலிருந்து மாட்டினை பூட்ட பயன்படும் இடம் வரையுள்ள பகுதிக்கு பெயர்தான் ஏர்க்கால் சட்டம். இந்த ஏர்க்கால் சட்டத்தில் உள்ள நுனிப்பகுதி மூக்கேர் எனவும், வண்டியை ஓட்டுபவர் அமரும் பகுதிக்கு முன்பாக உள்ள பகுதி ஏர்க்கால் என பல பெயர்களால் இடத்துக்கு தகுந்தவாறு அழைக்கப்படும்.\nபூட்டாங்கயிறு, பூட்டாங்குச்சி: நுகத்தடியில் காணப்படும் துளையில் ஒன்றில் பூட்டாங்குச்சியும் மற்றொரு துளையில் பூட்டாங்கயிறும் தொங்க விடப்பட்டிருக்கும். இந்த இரண்டின் மூலமே மாடுகள் பூட்டப்பட்டு வண்டியிழுக்கும்.\nமுளைக்குச்சி: அல்லைப்படல் இந்த முளைக்குச்சியின் உதவியோடு கட்டபட்டிருக்கும். வண்டியிலுள்ள பொருட்கள் கீழே விழுந்து விடாமல் இருப்பதற்கு இருதுவும் பக்கபலமாக இருக்கும்.\nகொலுப்பலகை: வண்டி ஓட்டுபவர் அமர்ந்து வண்டியை இயக்க ஏதுவாக அமைக்கப்பட்டுள்ள பலகைதான் இந்த கொலுப்பலகை. கொலுப்பலகை சில நேரங்களில் வண்டியை ஓட்டுபவர் நின்று கொண்டே பயணிக்க ஏதுவாகவும் வடிவமைக்கப்பட்டு இருக்கும்.\n’ - கருணாநிதியிடம் கலங்கிய ஸ்டாலின்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஅஜித் ரசிகர்களுக்கு நள்ளிரவு ட்ரீட் விஸ்வாசம் ஆல்பம் இன்று வெளியீடு\n8 வருடங்களுக்குப் பிறகு ஜி.வி.பிரகாஷ் இசையில் தனுஷ்\n‘வேலூர் கோட்டையில் குவிந்த மக்கள் மன்றத்தினர்’ ரஜினிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு\nவங்கங்கடலில் உருவானது ஃபெய��டி புயல் 17-ம் தேதி ஆந்திரா அருகே கரையை கடக்கிறது\n`13 உயிர்மீது அக்கறை இருந்தால் சிறப்புச்சட்டம் இயற்ற வேண்டும்' - அ.ம.மு.க. கொந்தளிப்பு\n`கூட்டணி வதந்திகளை நம்பாதீர்; மிரண்டுபோனவர்களின் தந்திர விளையாட்டு இது\n`பாதுகாப்புத்துறையில் காங்கிரஸ் மிகப்பெரிய ஊழல் செய்திருக்கிறது’ - பிரதமர் மோடி\nகுற்றங்கள் குறைய வாஸ்துபடி மாற்று வாசலை அமைத்த போலீஸார் - இது குளித்தலை சர்ச்சை\nகுடிபோதையில் மருத்துவம் பார்த்த குளித்தலை அரசு மருத்துவர் - மயங்கி விழுந்ததால் பரபரப்பு\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடை\nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\n`இரண்டு நாள்களில் இன்னொரு டெலிகாம் நிறுவனத்துக்கு மாறலாம்’ - ட்ராய் அதிரட\nஅஜித் ரசிகர்களுக்கு நள்ளிரவு ட்ரீட் விஸ்வாசம் ஆல்பம் இன்று வெளியீடு\nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடைசி மூச்சுவரை போராடியது இதற்காகத்தான் \n``ஐம்பது பேர் பார்த்தும் யாரும் காப்பாத்த வரல'' - சென்னை ஏர்போர்ட் அருகே நள்ளிரவில் தீப்பிடித்த கார்\nசெந்தில் பாலாஜி மனமாற்றத்துக்கு யார் காரணம்' - அதிர்ச்சிப் பின்னணி\n` எடப்பாடி பழனிசாமி உண்மையாக இல்லை' - காரணம் சொல்லும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/21207/", "date_download": "2018-12-16T01:15:11Z", "digest": "sha1:6CJ7HOT5RDFMRDH3IGLW4HMLRHYEURIX", "length": 9443, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "இந்தியா முழுவதும் ஐ.எஸ் அமைப்பினருடன் தொடர்புடைய 75 பேர் கைது : – GTN", "raw_content": "\nஇந்தியா முழுவதும் ஐ.எஸ் அமைப்பினருடன் தொடர்புடைய 75 பேர் கைது :\nஇந்தியா முழுவதும் ஐ.எஸ் அமைப்பினருடன் தொடர்புடைய 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஆஹிர் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.\nதேசிய புலனாய்வு அமைப்பினர் மற்றும் மாநில காவல்துறையினர் அளித்த தகவல்கள் படி இந்தியா முழுவதும் ஐ.எஸ்.இயக்கத்துடன் தொடர்புடையவர்களாக கருதப்படும் 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் இவர்களில் 21 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் எனவும் 16 பேர் தெலுங்கான ம���நிலத்தை சேர்ந்தவர்கள் எனவும் 4 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பதுடன் ஏனையவர்கள் ஏனைய பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளார்\nTags75 பேர் கைது : இந்தியா ஐ.எஸ் அமைப்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்திய உயர் மதிப்பு ரூபாய் தாள்களுக்கு நேபாளத்தில் தடை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமேகாலயாவில் நிலக்கரி சுரங்கத்தில் 13 தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகர்நாடகாவில் கோயில் பிரசாதம் சாப்பிட்ட 7 பேர் பலி\nஇந்தியா • பிரதான செய்திகள்\nரபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு குறித்து விசாரணைக்கு உத்தரவிட முடியாது\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசொத்துக்குவிப்பு வழக்கு –தொடர்ந்து சசிகலாவிடம் விசாரணை :\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமோடியின் வெளிநாடுகளுக்குப் பயணங்களுக்கு 2 ஆயிரம் கோடி ரூபா செலவு\nஜம்மு-காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.\nகான்பூரில் குளிர்பதன கிடங்கு ஒன்று இடிந்து விழுந்ததில் அறுவர் பலி\nநல்லூர் சிவன் கோவில் 2ம் திருவிழா December 15, 2018\nவிவேகானந்தா வித்தியாலயத்திற்கு தொடர்ந்தும் பல விருதுகள் December 15, 2018\nகிளிநொச்சியிலும் விலைபோகும் மருத்துவத்துறை – சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை December 15, 2018\nநாட்டில் அந்நிய நாடுகளின் செல்வாக்கு தற்போது அதிகரித்துள்ளது December 15, 2018\nஐனநாயக போராளிகள் கட்சியின் முக்கிய உறுப்பினரை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணைக்கு அழைப்பு December 15, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பதவியை இராஜினாமா செய்யவுள்ளார்…\nSiva on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nasaefggf@gmail.com on TNAயின் ஆதரவு���ன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களின், படுகொலை வழக்கு ஒத்திவைப்பு… – GTN on யாழ்.பல்கலை மாணவர்கள் படுகொலை – வழக்கில் இருந்து மூவர் முற்றாக விடுவிக்கப்படுவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nesakkaram.org/ta/nesakkaram.2625.html", "date_download": "2018-12-16T01:18:05Z", "digest": "sha1:H46OZV375V5ZQL3AMUP6WYGL63UODXXX", "length": 11911, "nlines": 99, "source_domain": "nesakkaram.org", "title": " ஏழைக்கிராமமொன்றின் வளர்ச்சியை நோக்கிய பாதையில் நேசக்கரம். - நேசக்கரம்", "raw_content": "\nஏழைக்கிராமமொன்றின் வளர்ச்சியை நோக்கிய பாதையில் நேசக்கரம்.\nஒரு நாட்டின் உயர்ச்சி கிராமங்களிலேயே தங்கியுள்ளது. ஆனால் தமிழர் பிரதேசங்களைத் தின்றுமுடித்த போரின் வடுக்களாக மிஞ்சியிருப்பது வறுமையும் துயரமும் வாழ்வாதார முன்னேற்றத்தில் மிகவும் பின் தங்கிய நிலமையே காண்கிறது. இந்த வகையில் பெயர் அறியப்படாத பெயர் தெரியாத தமிழர் கிராமங்கள் எத்தனையோக கிழக்கு மாகாணத்தில் இருக்கிறது.\nஅத்தகைய கிராமங்களில் ஒன்று மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கரடியனாறு கிராம உத்தியோகத்தர் பிரிவு கரடியன்குளம் குசேலன்மலை எனப்படும் கிராமமும் ஒன்றாகும். இங்கு 27குடும்பங்கள் மட்டுமே வாழ்கின்றனர்.\nபோராட்டத்திற்காக உயிர்கள் முதல் உடமைகள் வரை இழந்த காயங்களையும் தன்னகத்தே தாங்கிக் கொண்டிருக்கும் குசேலன்மலையில் வாழும் குழந்தைகளின் கல்வி நிலமை மிகவும் பின்தங்கியே காணப்படுகிறது. அதுமட்டுமன்றி குழந்தைகள் போசாக்கின்மையால் உடல்உள வளர்ச்சியிலும் போதிய முன்னேற்றமின்றியே காணப்படுகின்றனர்.\nஇந்தக் கிராமத்தை உலகின் கண்களுக்கு அறிய வைத்து இந்த மக்களினதும் குழந்தைகளினதும் வாழ்வில் மாற்றமொன்றை உருவாக்கும் நோக்கில் நேசக்கரம் பிறைட் பியூச்சர் அமைப்பின் கல்விக்குழுவின் இளைஞர்கள் முயற்சியை மேற்கொண்டனர்.\nகுசேலன்மலையின் ஏழ்மையையும் அந்தக் கிராமத்தின் கல்வியையும் மேம்படுத்தும் முகமாக ஆதரவென்று கேட்டதும் இல்லையென்று சொல்லாமல் எப்போதும் தனது நேசக்கரத்தை நீட்டும் அமெரிக்காவில் வாழும் தவேந்திரராசா ஐயா அவர்கள் இக்கிராமத்தின் கல்வி வாழ்வாதாரத்தை மேம்படுத்த மாதாந்த உதவியை வழங்க முன்வந்து முதல் கட்டம் ஆனி மாதத்துக்கான பண உதவியையும் தந்துதவியுள்ளார்.\n08.06.2013 அன்று எமது உப அமைப்பான அரவணைப்பு அமைப்பின் அமைப்பின் தலைவர் ஜோ.ரோசந்த் பொருளாளர் பு.தனுசன் உப செயலாளர் ச.ரத்திக்கா நேசக்கரம் அமைப்பின் உபசெயலாளர் சே.ஜோன்சன் பிராந்திய கல்வி இணைப்பாளர் மற்றும் அரவணைப்பு அமைப்பின் உபதலைவர் தா. அருணா கரடியன்குளம் ப்புக்க அபிவிருத்தி சங்க தலைவர் விக்கி ஆகியோரும் 48 சிறார்களும் கலந்து கொண்டனர்.\nவார இறுதி நாட்களான வெள்ளிக்கிழமை மாலை எமது அமைப்பின் பணியாளர்கள் குசேலன் மலைக்குச் சென்று பிள்ளைகளுடன் ஞாயிறு மாலைவரை தங்கியிருந்து உளவள மனவள ஆரோக்கியத்தை முன்னேற்றலும் எழுத்தறிவையும் சிறந்த கல்வியையும் வழங்கும் முயற்சியையும் ஆரம்பித்துள்ளனர்.\nதொடர்ந்து கற்கைநெறியில் ஈடுபாட்டை ஏற்படுத்தும் நோக்கிலும் பிள்ளைகளின் வரவை அதிகரிக்கவும் முதற்கட்டம் பிள்ளைகளுக்கு சித்திரம் கீறல் விளையாட்டு ஆகியவற்றையே அறிமுகப்படுத்தியுள்ளோம்.\nமுதல் 3மாதங்களுக்கும் சித்திரம் வரைதல் விளையாட்டிலேயே பிள்ளைகளின் சிந்தனை ஒருங்கிணைக்கப்பட்டு படிப்படியாக கல்வியூட்டல் ஆரம்பிக்கப்படும்.\nகலந்து கொள்ளும் பிள்ளைகளுக்கான சிற்றூண்டி உணவு வகைகளும் வழங்கி குசேலன்மலையின் குழந்தைகளை சிறந்த கல்விமான்களாக உருவாக்கும் கனவோடு இத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம்.\nபிள்ளைகள் நிலத்தில் மர நிழலில் இருந்தே எமது கற்பித்தலில் பங்கேற்றுள்ளார்கள். கதிரை மேசைகளோ அல்லது கட்டிட வசதியோ எதுவுமில்லாத நிலமையில் உள்ள கிராமத்தின் இதர மாற்றங்களுக்கான ஆதரவினை புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களிடம் உரிமையுடன் வெண்டி நிற்கிறோம்.\nதற்போது ஒவ்வொரு குடும்பத்துக்கும் சிறிய அளவிலான வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டிருக்கிறது. ஆயினும் பிள்ளைகளுக்கான கல்வியை வழங்கக்கூடிய கட்டிட வசதிகளோ அல்லது மின்சார வசதிகளோ இதுவரை இக்கிராமத்தில் இல்லை.\nகல்வி இல்லையேல் எங்களுக்கு வாழ்வில்லை. என்ற உண்மையைப் புரிந்து ஒவ்வொரு தமிழரும் இத்தகைய கிராமங்களின் கல்வி ,வாழ்வாதார , சுகாதார மேம்பாட்டில் தங்கள் நேசக்கரத்தை நீட்டுமாறு வேண்டுகிறோம்.\nஎமது முதல் கட்ட வேண்டுதலுக்கு தனது ஆதரவைத் தந்து அடுத்தடுத்த முன்னேற்றங்களிலும் தனது உதவியை வழங்க முன்வந்த தவேந்திரராசா ஐயாவிற்கு குசேலன்மலை குழந்தைகள், பெற்றோர்கள் , ந��சக்கரம் பிறைட் பியூச்சர் பணியாளர்கள் , அரவணைப்புக் குழுவினர் அனைவரும் நன்றியுடனிருப்போம். கடவுள் உங்கள் போன்ற கருணையாளர்களின் வடிவிலேயே மனிதர்களிடம் வருகிறார்கள் என்பதற்கு மதிப்பிற்கினிய திரு.தவேந்திரராசா ஐயா உங்கள் போன்றவர்களே நல்லுதாரணம்.\nகுழந்தைகளின் சித்திரம் வரைதல் ஒளிப்பதிவு :-\nPosted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், உப அமைப்புகள், செய்திகள், June 11th, 2013 | nesakkaram\nஉதவிபெற்ற நபர்கள் கடிதம் படம்\nஉதவிபெற்றோர் கடிதங்கள்/ படங்கள் 2007 – 2010\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajarasigan.blogspot.com/2010/02/s-janaki-hits-songs-from-ilayaraja.html", "date_download": "2018-12-16T02:12:43Z", "digest": "sha1:CMA7PYWP5SOT6FW6GW456R2FWW2NGGVQ", "length": 5721, "nlines": 119, "source_domain": "rajarasigan.blogspot.com", "title": "RAJA RASIGAN- THE MAESTRO ISAINJANI ILAYARAJA FAN'S WEBSITE", "raw_content": "\n. அன்புள்ள (இளைய)ராஜாரசிகர்களுக்கு வணக்கம் . இந்த வலைப்பதிவை காணவரும் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன். இந்த வலைப்பதிவில் நீங்கள் எதிர்பார்தவை கிடைக்கும் என நம்புகிறேன். இந்த சுகமான சுமையை இன்னும் நெடுதூரம் எடுத்து செல்ல உங்களின் வாழ்த்துக்களும் கருத்துரைகளும் வழிதுணையாய் வரும் என எதிர்பார்க்கிறேன். நன்றி...\nஅன்னகிளியில் ஆரம்பித்தது இவ்ர்களின் இசைபயணம்.\nஜானகியின் குரலில் அப்படி ஒரு ஈர்ப்பு .\nஎன்ன பாடலாக இருந்தாலும் தனக்குள் உள்வாங்கி கொண்டு அந்த பாடலை சிலீறெண்று வெளியிடும் திறமை ஜானகிக்கு மட்டுமே உண்டு.\nசோகபாடலானாலும் சந்தொஷபாடலானாலும் உணர்ச்சி வசப்படாமல் நின்றது நின்றபடியே பாடுபவர் நம் இசைக்குயில் ஜானகி. குழந்தைகளின் மழலைக்குரலில் அசத்தியவர் நம் ஜானகி.இடைவிடாமல் அவர் பாடும் ரீங்காரங்கள் பின்னாளில் அவருக்கே புகழை சேர்த்தது.\n7முறை தமிழ் நாடு அரசு விருதுகளும் ,14முறை கேரள அரசு விருதுகளும் ,10முறை ஆந்திர அரசு விருதுகளும் ,5முறை இந்திய அரசு விருதுகளும் வாங்கி சாதனை படைத்த இசைகுயிலின் பாடல்களில் ...இதொ முதற்பகுதியாக 25 பாடல்கலை தொகுதுள்ளேன்.இன்னும் சில நாட்களில் இரண்டாம் பகுதியை வெளியிடுவொம் ...\nதீறாத ஆசை இதுமட்டும் அல்ல....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.co.in/news_details.php?/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81///thuthuvalai/kuzhambu//&id=41121", "date_download": "2018-12-16T00:52:21Z", "digest": "sha1:YMIZNEN7WOUZASEWCUBAZVKX6WE4NDL4", "length": 10433, "nlines": 110, "source_domain": "tamilkurinji.co.in", "title": " தூதுவளை கீரை குழம்பு thuthuvalai kuzhambu , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nநான் உழைத்து முதல்வரானேன்: நீங்கள் அப்பாவின் தயவால் உயர்ந்துள்ளீர்கள்: ஸ்டாலின்மீது எடப்பாடி பாய்ச்சல்\nபுயலால் 8 மீட்டர் வரை அலை எழும்பும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி, கமல் பங்கேற்க வாய்ப்பு என தகவல்\n4 வது மாடியில் இருந்து குதித்து பிரபல டிவி தொகுப்பாளினி தற்கொலை\nபள்ளியில் 5 மாணவிகள் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி\nதூதுவளை கீரை குழம்பு | Thuthuvalai Kuzhambu\nதூதுவளை இலை – 2 கப்\nநறுக்கிய உருளை கிழங்கு – 1\nபூண்டு – 5 பல்\nநறுக்கிய வெங்காயம் – 1\nபச்சை மிளகாய் – 1\nகடுகு – அரை ஸ்பூன்\nவெந்தயம் – அரை ஸ்பூன்\nநல்லெண்ணை – 5 ஸ்பூன்\nமிளகாய் தூள் – 1 ஸ்பான்\nதனியா தூள் – 2 ஸ்பூன்\nஇலையை முள் நீக்கி நன்கு கழுவி கொள்ளவும்.\nபுளியைக் கரைத்து வைத்து கொள்ளவும்.\nகடாயில் எண்ணைய் ஊற்றி சுடானதும் தூதுவளை கீரையை வதக்கி தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.\nபின்பு அதே எண்ணெயில் கடுகு , வெந்தயம் போட்டு தாளித்து பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய் ,உருளை கிழங்கு சேரத்து வதக்கி அதனுடன் கரைத்த புளியை ஊற்றி\nஇத்துடன் பொடி வகைகள் அனைத்தையும் சேர்த்து அதனுடன் வதக்கி வைத்த இலை சேர்த்து கொதிக்க விடுங்கள்.\nஒரு கொதி வந்ததும் தேங்காய்ப் பால் விட்டு நன்கு கொதித்ததும் இறக்கவும்.\nசுவையான மணமான தூதுவளை குழம்பு ரெடி.\nபச்சை சுண்டைக்காய் சாம்பார் | sundakkai sambar\nதேவையானவை: துவரம்பருப்பு - 100 கிராம்பச்சை சுண்டைக்காய் - 100 கிராம் புளி - சிறிதளவு சாம்பார் தூள் - 3 ஸ்பூன்கடுகு - அரை ஸ்பூன்வெந்தயம் - ...\nசிம்பிள் டிபன் சாம்பார் | tiffin sambar recipe\nதேவையான பொருட்கள்: பாசிப்பருப்பு - அரை கப்துவரம் பருப்பு - அரைகப்நறுக்கிய வெங்காயம் - 1 நறுக்கி��� தக்காளி - 2 பச்சை மிளகாய் - 4 மஞ்சள்தூள் ...\nஅப்பளக் குழம்பு appala kulambu\nதேவையானவை: புளி - லெமன் அளவுசாம்பார் தூள் - 2 ஸ்பூன்அப்பளம் - 3 கடுகு - அரை ஸ்பூன்கடலைப்பருப்பு - அரை ஸ்பூன்வெந்தயம் - அரை ...\nபொங்கல் ஸ்பெஷல் கதம்ப சாம்பார் | pongal kadamba sambar\nதேவையான பொருள்கள் கேரட் - 2கத்தரிக்காய் - 1அவரைக்காய் - 5உருளைக்கிழங்கு - 1குடை மிளகாய் - 1தக்காளி - 1துவரம் பருப்பு - 1 கப்மஞ்சள் ...\nதேவையான பொருட்கள்:வெங்காய வடகம் - 5 சாம்பார் வெங்காயம் – 100 கிராம்புளி – ஒரு எலுமிச்சை அளவுமஞ்சள் தூள் - கால் ஸ்பூன்தனியா தூள் - ...\nதூதுவளை கீரை குழம்பு | Thuthuvalai Kuzhambu\nதேவையான பொருள்கள் .தூதுவளை இலை – 2 கப்நறுக்கிய உருளை கிழங்கு – 1பூண்டு – 5 பல்நறுக்கிய வெங்காயம் – 1பச்சை மிளகாய் – 1தேங்காய்ப்பால் ...\nதக்காளி குருமா| Thakkali kurma\nதேவையானவை:நறுக்கிய வெங்காயம் – 3 நறுக்கிய தக்காளி – 8 மஞ்சள் தூள் – கால் ஸ்பூன் எண்ணெய் – 4 ஸ்பூன்தேங்காய்த் துருவல் – 1 கப்கசகசா – ...\nபன்னீர் பட்டாணி குருமா | paneer pattani kurma\nதேவையான பொருள்கள்பன்னீர் – 100 கிராம்நறுக்கிய வெங்காயம் – 2பச்சை பட்டாணி – 100 கிராம்நறுக்கிய உருளை கிழந்கு – 1நறுக்கிய தக்காளி – 2இஞ்சி பூண்டு ...\nசுண்டைக்காய்-மரவள்ளிக்கிழங்கு குழம்பு | sundakkai maravalli kilangu kulambu\nதேவையான பொருள்கள் வேகவைத்து தோலுரித்த மரவள்ளிக்கிழங்கு - 1 கப்பச்சை சுண்டைக்காய் - 100 கிராம்புளி - எலுமிச்சை அளவு குழம்பு மிளகாய்தூள்- 2 ஸ்பூன்பூண்டு - 10 ...\nபக்கோடா குழம்பு | pakoda kuzhambu\nதேவையான பொருள்கள் கடலைப் பருப்பு - கால் கிலோபூண்டு - 3 பல்இஞ்சி - சிறிய துண்டுமஞ்சள் துர்ள் - 1 ஸ்பூன்தேங்காய்த் துருவல் - அரை ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-44026752", "date_download": "2018-12-16T02:32:35Z", "digest": "sha1:WRRCJ2X5RXTCEZCGY6N7SOF7WIUJIBQ3", "length": 13036, "nlines": 130, "source_domain": "www.bbc.com", "title": "நாளிதழ்களில் இன்று : ''மோதி அலை இப்போது சுனாமியாகிவிட்டது'' - BBC News தமிழ்", "raw_content": "\nநாளிதழ்களில் இன்று : ''மோதி அலை இப்போது சுனாமியாகிவிட்டது''\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nமுக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான கட்டுரைகள் மற்றும் பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\n''மோதி அலை இப்போது சுனாமியாகிவிட்டது. இது அனைத்து எதிரிகளையும் தூக்கி எறிந்து, தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெறுவதை உறுதி செய்யும்'' என கர்நாடக மாநில தேர்தல் பிரசாரத்தில் பா.ஜ.க தலைவர் அமித் ஷா கூறியுள்ளார் என தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nகடனில் சிக்கித் தவிக்கும் ஏர் இந்தியா விமான போக்குவரத்து நிறுவனத்தைத் தனியாருக்கு விற்க மத்திய அரசு முன்வந்தாலும், இந்த நிறுவனத்தைக் கையகப்படுத்த இதுவரை எந்த நிறுவனத்துக்கும் தைரியம் வரவில்லை என்றும், ஏர் இந்தியா நிறுவனத்தின் 76% பங்குகளைத் தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்தபோதிலும், இதுவரை எந்த நிறுவனமும் பங்குகளை வாங்க முன் வராததால், இந்த விவகாரம் இழுபறியில் நீடித்து வருவதாகவும் தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.\nமேலும், ரயில்வே துறையில் பயன்பாடின்றி இருக்கும் 12,066 ஏக்கர் நிலங்களை விற்பனை செய்ய ரயில்வே துறை முடிவு செய்துள்ளது என்றும், இந்த நிலத்தை நெடுஞ்சாலை திட்டம், சாலை வசதி உள்ளிட்ட திட்டங்களுக்காக மாநில அரசு பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற செய்தியையும் தினமணி வெளியிட்டுள்ளது,\nஉத்தரகாண்ட் தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப்பை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் அமைப்பு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. ஆனால் இந்த நியமனத்தை மறு ஆய்வு செய்யுமாறு கூறி, கொலிஜியத்தின் பரிந்துரையை மத்திய அரசு திருப்பி அனுப்பியது. இந்நிலையில் கொலிஜியத்தின் பரிந்துரை திருப்பி அனுப்பப்பட்டது முன்னெப்போதும் இல்லாத நடவடிக்கை என சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி குரியன் ஜோசப் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், 'கொலிஜியம் பரிந்துரை விவகாரத்தில் நடக்கக்கூடாதது நடந்திருக்கிறது. அதுதான் பொதுவான எண்ணம்' என்றார்.\nமதுரை மற்றும் சேலத்தில் நீட் தேர்வு மையத்தில் தமிழுக்குப் பதிலாக இந்தியில் வினாத்தாள் வழங்கப்பட்டது. இந்தக் குளறுபடியால் சுமார் 5 மணி நேர தாமத்துக்குப் பிறகு நீட் தேர்வு தொடங்கியது என தி இந்து (தமிழ்) செய்தி வெளியிட்டுள்ளது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஅத்துடன், இந்தியாவில் போதுமான அளவில் ரொக்கம் இருக்கிறது. ரூ.100,ரூ.200 மற்றும் ரூ.500 நோட்டுகள் தேவையான அளவுக்கு இருக்கின்றன. இருந்தாலும் அதிகரித்து வரும் தேவைக்கு ஏற்ப ஒரு நாளைக்கு ரூ.3,000 கோடி அளவுக்கு 500 ரூபாய் ��ோட்டுகள் அச்சடிக்கப்படுகின்றன என பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் தெரிவித்துள்ளார் என்ற செய்தியும் தி இந்து (தமிழ்) நாளிதழில் இடம்பெற்றுள்ளது.\nதி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்\nநேற்று நடைபெற்ற நீட் தேர்வினை தமிழகம் முழுவதும் 1.07 லட்ச மாணவர்கள் எழுதினார்கள். அதில் 24,720 மணவர்கள் தமிழில் தேர்வு எழுதியுள்ளனர். மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள், நீட் தேர்வில் இயற்பியல் தொடர்பான கேள்விகள் கடினமானதாக இருந்ததாகக் கூறியதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.\nநீட் தேர்வு பயண தூரத்தில் சீனா-வட கொரியா இடையே 3 முறை போகலாம் - வரைபட விளக்கம்\nநீட் தேர்வு மைய சர்ச்சை: தமிழக அரசு நீதிமன்றத்தில் எப்படிச் செயல்பட்டது\nவடமாநில நீட் மையங்கள் மாணவர்களே தேர்வு செய்ததா\n''நீட் தேர்வு வேண்டாம் என்று தொடர்ந்து போராடுவோம்''\nநீட்: ஹால் டிக்கெட் குழப்பத்தால் தேர்வு எழுத முடியாத ராசிபுரம் மாணவி\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nesakkaram.org/ta/nesakkaram.category/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/page/9", "date_download": "2018-12-16T01:26:17Z", "digest": "sha1:ZU5M43PE5HG4XTWSDNEGTV37ZGZITPYM", "length": 13337, "nlines": 102, "source_domain": "nesakkaram.org", "title": " உதவிகோருவோர் விபரம் - நேசக்கரம் - Page 9", "raw_content": "\nதாயகத்துக்காய போன தந்தையரின் பிள்ளைகளுக்கு10€ போதும்.\nஎங்களுக்காக தங்கள் வாழ்வை இழந்து சிறைகளில் வாடும் தந்தையர்களின் காணாமல் போன தந்தையர்களின் பிள்ளைகளுக்கான கல்வியை வழங்கி அவர்களது வாழ்வில் ஒளியேற்றுங்கள் உறவுகளே. இல.1) பிள்ளைகள்:- 1) டிலக்சனா 19வயது ஏஎல்உயர்தரம். (மாதம் 10€) 2) டிலானி 17வயது ஏஎல்உயர்தரம். (மாதம் 10€) 3) டிசான் 15வயது (தந்தை சிறையில் இருப்பதால் குடும்ப வறுமை காரணமாக 15வயது டிசான் கடையொன்றில�� வேலைசெய்கிறார்) 4) டிலுக்சன் 9வயது 4ம் ஆண்டு. (மாதம் 10€) முகவரி – செங்கலடி , … Read more →\nPosted in உதவிகோருவோர் விபரம், October 24th, 2011, Comments Off on தாயகத்துக்காய போன தந்தையரின் பிள்ளைகளுக்கு10€ போதும். | nesakkaram\nதமிழ் அரசியல் கைதிகளின் அடிப்படைத் தேவைகளையாவது கொடுக்க உதவுங்கள்.\nஇலங்கை சிறைச்சாலைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் தமது அத்தியாவசிய தேவைகளுக்கான சிலவற்றுக்கான உதவிகளை வேண்டியுள்ளனர். அவசர தேவைகளான சவர்க்காரம் , பற்பசை , பற்தூரிகை போன்றவற்றை புலம்பெயர் சமூகத்திடமிருந்து எதிர்பார்க்கின்றனர். இவர்களது குடும்பங்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்வதும் இவர்களைச் சென்று பார்க்கவோ பொருட்களை வழங்கவோ பொருளாதார வசதிகள் இல்லாதுமுள்ளனர். உதவி வேண்டும் சிறைச்சாலைகளின் விபரமும் உதவி வேண்டும் தமிழ் கைதிகள் எண்ணிக்கையும் :- அனுராதபுரம் சிறைச்சாலை – 95பேர். கொழும்பு புதிய மகசீன் சிறைச்சாலை – … Read more →\nPosted in உதவிகோருவோர் விபரம், October 12th, 2011, Comments Off on தமிழ் அரசியல் கைதிகளின் அடிப்படைத் தேவைகளையாவது கொடுக்க உதவுங்கள். | nesakkaram\nகல்வி உதவி கோரும் 45 புதிய மாணவர்கள் விபரம்\nஇல.1) பிள்ளைகள் விபரம் 1) விதுர்ஜன் – 8ம் வகுப்பு (மாதம் 10.00€) 2) மதுசா – 4ம் வகுப்பு (மாதம் 10.00€) இடம் – கிளிநொச்சி குறிப்பு :-தகப்பன் தடுப்பு முகாமில் இருக்கிறார். தாயாருடன் பிள்ளைகள் இருவரும் வாழ்கிறார்கள். இல.2) பிள்ளைகள் விபரம் 1) கொரின்சன் – 11 ஆம் வகுப்பு (மாதம் 10.00€) 2) எனட்மேரி – 10 ஆம் வகுப்பு (மாதம் 10.00€) 3) கொலஸ்ரியா – 10 வயது (மாதம் 10.00€) … Read more →\nPosted in உதவிகோருவோர் விபரம், October 10th, 2011, Comments Off on கல்வி உதவி கோரும் 45 புதிய மாணவர்கள் விபரம் | nesakkaram\nஇடம்பெயர்ந்த மீள்குடியேறிய 68 கரடியனாறு மாணவர்களுக்கு பாதணிகள் தேவை.\nஇந்தப் பாடசாலை மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடிப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட படுவான்கரைப் பிரதேசமாகும். இந்தக் கிராமம் மட்டக்களப்பு பதுளை வீதியில் அமைந்துள்ளது. நெடுங்காலமாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த இந்தப்பிரதேசம் நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தினால் முற்றாகப் பாதிக்கப்பட்டு பலமுறை மக்கள் இடம்பெயர்வுகளும் இடம்பெற்ற பிரதேசமாகும். இந்தக் கிராமத்தில் அநேகமான ஆண்கள் இராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் அனேகமாக குழந்தைகள் தங்களது தந்தையரை இழந்த நிலையில் மிகவும் வறுமைப்பட்ட நிலையில் தங்களது கல்வியைச் சரிவரத் தொடங்க முடியாமல் பெரிதும் கஸ்ரப்படுகின்றனர். … Read more →\nகல்வியுதவி வேண்டும் 18 மாணவர் பெயர் விபரம்.\nஇந்தப் பிள்ளைகளின் தந்தையர்கள் பெரிய வெற்றிகளுக்கும் வரலாறுகளுக்கும் சொந்தமானவர்கள். இவர்கள் தாங்கிய வேதனைகள் துயரங்கள் இவர்களது பிள்ளைகளாகப் பிறந்ததற்காகவே இவர்களது பிள்ளைகளும் அனுபவிக்கிற துர்ப்பாக்கியம் மிக்க பிள்ளைகளாக உள்ளார்கள் இவர்கள். 1)ராதிகா ஏஎல் உயர்தரம். (மாதம் 10.00€) 2)சுகன்யா ஏஎல் உயர்தரம். (மாதம் 10.00€) குடும்ப நிலமை :-தந்தையார் 2009யுத்தத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுக்கொண்ட நேரம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தாயாருடன் தற்போது வாழ்கிறார்கள். குடும்பம் வறுமை. இப்பிள்ளைகளுக்கான உதவியை ஒரு உறவு பொறுப்பேற்றுள்ளார். 3)விக்னேஸ்வரி … Read more →\n25குடும்பங்களின் விபரங்கள்:- உதவிகளுக்காக காத்திருக்கிறார்கள்.\n(1) வடிவேல் கோணேஸ்வரி (39 வயது) கணவன் : வடிவேல் (41 வயது) 30.08.2008 இல் இராணுவத்தால் கொல்லப்பட்டவர். பிள்ளைகள் (அ) காயத்திரி (19) பாடசாலை செல்பவர் (ஆ) ரசிகரன் (17) பாடசாலை செல்பவர் (இ) நிசாந்தன் (16) பாடசாலை செல்பவர் முகவரி இறால்குழி மூதுரில் (2) குகன் சுதர்சினி (27 வயது) கணவன் : நவரெட்ணம் குகன் (37) 04.02.2007 இல் இராணுவத்தால் கொல்லப்பட்டவர். பிள்ளைகள் (அ) தனுஜன் (10 வயது) (ஆ) சஜிதா (5 … Read more →\nPosted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், September 24th, 2011, Comments Off on 25குடும்பங்களின் விபரங்கள்:- உதவிகளுக்காக காத்திருக்கிறார்கள். | nesakkaram\nவாரம் 7 குடும்பங்களின் விபரம் தருகிறோம் உதவமாட்டீங்களா….\nயுத்தத்தால் பாதிக்கப்பட்டு தமது வாழ்வாதாரத்தையும் குடும்ப உறுப்பினர்களையும் இழந்த குடும்பங்களுக்கான உதவிகளை உறவுகளே உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம். இன்று முதல் வாரம் 7 குடும்பங்களின் விபரங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். உலகெங்கும் பரந்துவாழும் உங்களால் நிச்சயம் வாரம் ஏழு குடும்பத்திற்கான உதவிகளை வழங்க முடியும் என்ற நம்பிக்கையில் உங்களிடம் உதவியை வேண்டுகிறோம். 1) இந்திரன் :- இவர் தலையில் காயமுற்று ஒரு கையும் காலும் இயங்க முடியாதுள்ளார். இவரது மனைவி ஒரு காலையிழந்தவர். 5வயதில் இவர்களுக்கு ஒரு குழந்தை … Read more →\nஉதவிபெற்ற நபர்கள் கடிதம் படம்\nஉதவிபெற்றோர் கடிதங்கள்/ படங்கள் 2007 – 2010\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnreports.com/2018/10/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-12-16T01:09:06Z", "digest": "sha1:EKZ4DSUMKMRLIQGSFKK36FH4MNY6ONBS", "length": 7283, "nlines": 63, "source_domain": "tnreports.com", "title": "இந்தோனேஷிய விமானம் கடைசி நொடிகள்-VIDEO! -", "raw_content": "\n[ December 15, 2018 ] கலைஞரை இழிவுபடுத்திய எச்.ராஜா\n[ December 15, 2018 ] #Chennai_IIT_caste_discrimination-வெஜிட்டேரியன்ஸ் வரிப்பணத்திலா நடக்கிறது சென்னை ஐ.ஐ.டி\n[ December 15, 2018 ] தோற்றது தமிழக அரசு-ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க பசுமைத்தீர்ப்பாயம் அனுமதி\n[ December 14, 2018 ] எச்.ராஜாவை வைச்சு செஞ்ச சிம்பு\n[ December 14, 2018 ] ரபேல் ஊழல் – என்ன சொன்னது உச்சநீதிமன்றம்\n[ December 14, 2018 ] உடல் நிலையில் சிக்கல் –மீண்டும் அமெரிக்கா செல்லும் விஜயகாந்த் –மீண்டும் அமெரிக்கா செல்லும் விஜயகாந்த்\n[ December 14, 2018 ] ”இருக்கும் இடத்திற்கு அர்ப்பணிப்போடு வேலை செய்பவன் நான்” –செந்தில் பாலாஜி\tஅரசியல்\n[ December 14, 2018 ] சற்று நேரத்தில் ஸ்டாலின் செந்தில்பாலாஜி அறிவாலயத்தில் சந்திப்பு\n[ December 13, 2018 ] மோடி மீண்டும் பிரதமராவார் -ராம்விலாஸ் பாஸ்வான்\n[ December 13, 2018 ] செந்தில்பாலாஜியை கழுவிக் கழுவி ஊத்திய அமைச்சர் விஜயபாஸ்கர்\nஇந்தோனேஷிய விமானம் கடைசி நொடிகள்-VIDEO\nOctober 30, 2018 சமூகம், தற்போதைய செய்திகள் 0\nஇந்தோனேஷிய விமானம் கடைசி நொடிகள் Video\nஇந்தோனேஷிய விமானம் கடைசி நொடிகள் Video\nஇந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் இருது நேற்று காலை 6.20 மணிக்கு மலேஷியாவின் பினாங்கு நகரை நோக்கி புறப்பட்ட லயன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான பயணிகள் விமானம் இந்தியப்பெருங்கடலில் விபத்திற்குள்ளாகி கடலில் மூழ்கியது. இதில் பணித்த பயணிகள் விமானிகள் உட்பட 189 பேர் பலியான நிலையில் அவர்களின் உடல்களைத் தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது. அந்த விமானத்தின் கடைசி நொடிகள் என்று பதிவு செய்யப்பட்ட மொபைல் விடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் உள்ள அனைவருமே இறுதி தருணத்தில் கடவுளை பிரார்த்திப்பது போல உள்ளது.\nதேவர் ஜெயந்தி -ஓபிஎஸ்-இபிஎஸ் பிளெக்ஸ் விளம்பரங்கள் அனைத்தும் தகர்ப்பு\nதன் மகனின் கட் அவுட்டுக்கு பாலூற்றும் ஏழை ரசிகனை என்ன செய்வார் சிவக்குமார்\nபட்டேலுக்கு சிலை குஜராத் விவசாயிகள் போராட்டம் அறிவிப்பு\nஇலங்கையிலும் கூவத்தூர் அரசியல�� ஆரம்பம்\nதேவர் ஜெயந்தி -ஓபிஎஸ்-இபிஎஸ் பிளெக்ஸ் விளம்பரங்கள் அனைத்தும் தகர்ப்பு\nபட்டேல் சிலை – “ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி” தமிழுக்கு மரியாதை செய்த மோடி\n#Chennai_IIT_caste_discrimination-வெஜிட்டேரியன்ஸ் வரிப்பணத்திலா நடக்கிறது சென்னை ஐ.ஐ.டி\nதோற்றது தமிழக அரசு-ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க பசுமைத்தீர்ப்பாயம் அனுமதி\nஎச்.ராஜாவை வைச்சு செஞ்ச சிம்பு\nரபேல் ஊழல் – என்ன சொன்னது உச்சநீதிமன்றம்\nN.karthikeyan on அம்பலமாகும் கவர்னர் மாளிகை லீலைகள்\nPrabhu Dharmaraj on அரேபியாவுக்குப் போன தீக்கொளுத்தி ஆவரான்: நாவல் விமர்சனம்\nAbdul Razack on பாஜகவால் அரசியல் எதிர்காலத்தை இழந்த பன்னீர்செல்வம் \nஹரிசுந்தர் on கருப்பு பயம் :துப்பட்டாவை அகற்றிய போலீசார்\nbalaji balan on டாக்டர் தமிழிசை உங்களுக்கு ஏதாவது புரிகிறதா இல்லையா\n© TNReports.com | எங்களைப் பற்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ulagatamiloli.com/mobi/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA/", "date_download": "2018-12-16T01:58:03Z", "digest": "sha1:WXP56LGUAIOTJ22DVOMTJRAIOPOYQMOT", "length": 7783, "nlines": 128, "source_domain": "ulagatamiloli.com", "title": "கல்லூரி மாணவர்களுக்கான போட்டி | UlagaTamil oli | Tamil News Portal", "raw_content": "\nபோயிங், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன விண்கலன்களை உதவிக்கு அழைக்கும் நாசா..\nகடந்த 11 ஆண்டுகளில் நீரிழிவு நோயால் ஏற்படும் மரணங்கள் 50 சதவீதமாக அதிகரிப்பு..\nஇந்தியாவில் அறிமுகமாக உள்ள உபேரின் புதிய சேவை..\nதனது இறுதிப் பயணத்தை டைட்டன் துணைக்கோளில் முடிக்க உள்ள காசினி விண்கலம்..\nசர்ச்சைக்குரிய சமூக வலைத்தள கருத்தினால் ஒடிசாவில் இணையதள வசதிக்கு தடை..\nஇந்தியாவில் சோதனை முறையில் தொழிற்சாலை அமைக்க உள்ள ஆப்பிள்..\nஇந்தியாவிலேயே சிறந்த இணைய வசதியை பெற்றிருப்பது டெல்லி தானாம்..\nகணினியிலிருந்து வெளியாகும் வெப்பத்தை மாற்று சக்தியாக உருவாக்கும் கருவி..\nமங்கோலியா தனது முதல் விண்கலத்தை ஏவி சாதனை படைத்துள்ளது..\nடெலகிராமின் புதிய குரல் குறுஞ்செய்தி வசதிக்கு ஈரான் தடை..\nHome தமிழகம் கல்லூரி மாணவர்களுக்கான போட்டி\nகல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் வழங்கப்பட்டது.\nPrevious Postவாத்துக்களை விரட்ட தானியங்கி விமானம் Next Postரூபாய் மதிப்பு\nநீரிழிவு இதய தசை நோய்க்கு இயற்கையிலே இருக்கிற��ு தீர்வு..\nநீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் மசாலா பொருட்கள்..\nOne thought on “கல்லூரி மாணவர்களுக்கான போட்டி”\nமுதல்ரக நீரழிவு நோய் பற்றிய ஆய்வு\nவியாழன் வாயுக்கோள் வெப்பமாகி வருகிறதா\nநீரிழிவு இதய தசை நோய்க்கு இயற்கையிலே இருக்கிறது தீர்வு..\nநீரிழிவு இதய தசை நோய்க்கு இயற்கையிலே இருக்கிறது தீர்வு..\nநீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் மசாலா பொருட்கள்..\nகுறைபாடு காரணமாக 53,000 கார்களை திரும்பப்பெறும் டெஸ்லா..\nபோயிங், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன விண்கலன்களை உதவிக்கு அழைக்கும் நாசா..\nபோயிங், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன விண்கலன்களை உதவிக்கு அழைக்கும் நாசா..\nகடந்த 11 ஆண்டுகளில் நீரிழிவு நோயால் ஏற்படும் மரணங்கள் 50 சதவீதமாக அதிகரிப்பு..\nஇந்தியாவில் அறிமுகமாக உள்ள உபேரின் புதிய சேவை..\nதனது இறுதிப் பயணத்தை டைட்டன் துணைக்கோளில் முடிக்க உள்ள காசினி விண்கலம்..\nசர்ச்சைக்குரிய சமூக வலைத்தள கருத்தினால் ஒடிசாவில் இணையதள வசதிக்கு தடை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/tag/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-16T02:41:23Z", "digest": "sha1:4UEZ6WTQWNTUA5RK33UEOZ6DGZAZGCS6", "length": 12540, "nlines": 123, "source_domain": "www.puthinappalakai.net", "title": "யாழ்ப்பாணம் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nகண்ணிவெடிகளை அகற்ற 600 மில்லியன் ரூபாவை வழங்குகிறது அமெரிக்கா\nசிறிலங்காவில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இந்த ஆண்டில், 600 மில்லியன் ரூபாவை வழங்குவதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.\nவிரிவு Oct 23, 2018 | 12:47 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nவெண்சுருட்டு விற்பனையை நிறுத்திய 107 நகரங்கள் – யாழ்ப்பாணம் முன்னணியில்\nசிறிலங்காவில் 100இற்கும் அதிகமான நகரங்கள் வெண்சுருட்டு விற்பனையைப் புறக்கணிப்பதாக, சுகாதார அமைச்சை மேற்கோள்காட்டி, சீனாவின் சின்ஹுவா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.\nவிரிவு Aug 23, 2018 | 2:05 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nவடக்கு, கிழக்கு மீள்குடியேற்றத்துக்கு 1 மில்லியன் பவுண்ட்களை வழங்குகிறது பிரித்தானியா\nவடக்கு, கிழக்கில் புதிதாக விடுவிக்கப்பட்ட காணிகளில் மீளக் குடியேறியுள்ள 600 குடும்பங்களின், அடிப்படை உட்கட்டமைப்பு சேவைகளுக்காக பிரித்தானிய 1 மில்லியன் பவுண்ட்களை கொடையாக வழங்கியுள்ளது.\nவிரிவு Aug 15, 2018 | 3:16 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nயாழ். குடாநாட்டு வாள்வெட்டுகளுடன் தொடர்புடைய 29 பேர் கைது\nயாழ்ப்பாணக் குடாநாட்டில் அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டுகள் உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக, 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.\nவிரிவு Aug 13, 2018 | 2:19 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகரும்புலிகள் நினைவு கூரல்- அடையாளம் காணும் முயற்சியில் சிறிலங்கா காவல்துறை\nகரும்புலிகள் நாளை முன்னிட்டு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் நேற்று அங்காங்கே சில நினைவுகூரல் நிகழ்வுகள் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nவிரிவு Jul 06, 2018 | 1:03 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் வடக்கில் மீன்பிடித் துறைமுகங்கள்\nஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் வடக்கில் இரண்டு மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கப்படவுள்ளதாக, சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nவிரிவு Jun 28, 2018 | 2:50 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nவடக்கில் சிறிலங்கா இராணுவப் பிடியில் இருந்த 120 ஏக்கர் காணிகள் விடுவிப்பு\nவடக்கில் சிறிலங்கா படையினர் வசமிருந்த 120.89 ஏக்கர் காணிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பதற்காக, நேற்று அரச அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன.\nவிரிவு Jun 19, 2018 | 2:52 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகாணாமல் போனோருக்கான பணியகத்தின் அடுத்த அமர்வு முல்லைத்தீவில்\nகாணாமல் போனோர் பணியகத்தின் அடுத்த பொதுக் கலந்துரையாடல் முல்லைத்தீவில் நாளை மறுநாள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nவிரிவு May 31, 2018 | 2:19 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஅடுத்தவாரம் வடக்கிற்கு கிளம்புகிறார் சிறிலங்கா பிரதமர்\nசிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அடுத்தவாரம் வடக்கில், முன்னெடுக்கப்படும் திட்டங்களை மேற்பார்வை செய்யவுள்ளார்.\nவிரிவு May 25, 2018 | 3:53 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nயாழ்ப்பாணத்தில் சிறிலங்கா அதிபருக்கு எதிராகப் போராட்டம்\nயாழ்ப்பாணத்துக்கு இன்று பயணம் மேற்கொண்ட சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.\nவிரிவு Mar 19, 2018 | 15:53 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nகட்டுரைகள் சிறிலங்காவின் தேசியவாதத்தை கட்டவிழ்த்து விடும் பௌத்த பிக்குகள்\t0 Comments\nகட்டுரைகள் திம்பு நோக்கி திரும்புவார்களா தமிழர்கள்\nகட்டுரைகள் சிறிலங்காவின் அரசியலைக் குழப்பிய தொலைபேசி அழைப்பு\t0 Comments\nகட்டுரைகள் சிறிலங்காவில் தமிழரின் பாதுகாப்பு\t1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t3 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2012/07/simbu-vaalu-team-now-in-hyderabad-watch.html", "date_download": "2018-12-16T02:26:34Z", "digest": "sha1:LE5HE7PZ4NDTXWI3VTCB5OWJTHO5O6HV", "length": 10457, "nlines": 84, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> வேகம் கூட்டும் சிம்பு ஹைதராபாத் செல்லும் வாலு. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > வேகம் கூட்டும் சிம்பு ஹைதராபாத் செல்லும் வாலு.\n> வேகம் கூட்டும் சிம்பு ஹைதராபாத் செல்லும் வாலு.\nவாலு கதையின் மீது சிம்புக்கு அப்படியென்ன பிடிப்பு என்று தெ‌ரியவில்லை. போடா போடி, வேட்டை மன்னனில் காட்டாத வேகத்தை இந்தப் படத்துக்கு காட்டுகிறார். அடுத்த வாரம் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு.\nஹன்சிகா, சந்தானம் என்று கவர்ச்சி, காம���டி டீமைப் பார்க்கும் போது ஓகே ஓகே எஃபெக்ட் தெ‌ரிகிறது. சிம்புவின் தன்முனைப்பு தடுக்காமல் இருக்க வேண்டும்.\nஇப்போதெல்லாம் மொழி தெ‌ரியாத வில்லனை நடிக்க வைப்பதுதான் ஃபேஷன். பில்லா 2-வில் வரும் இரண்டு பேருமே வேற்று மொழி ஆசாமிகள். துப்பாக்கியிலும் அப்படியே. அலெக்ஸ் பாண்டியனில் மிலிந்த் சோமன். சிங்கம் 2-வில் மும்பை மற்றும் தென்னாப்பி‌ரிக்கா பார்ட்டிகள். வாலு மட்டும் விதிவிலக்காக இருந்தால் எப்படி.\nவாலு வில்லனாக நடிக்கயிருப்பவர் கன்னடப் படங்களில் ஹீரோவாக நடிக்கும் ஆதித்யா. அடுத்த வாரம் ஹைதராபாத்தில் தொடங்கும் படப்பிடிப்பில் ஆதித்யாவும் கலந்து கொள்கிறாராம்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\n> 2010ன் தகவல் புரட்சி – விக்கிலீக்ஸ் \n2007ஆம் ஆண்டில் கருக்கொண்டு, 2008ஆம் ஆண்டில் பு���லாக வெளிப்பட்ட வீட்டுக் கடன் சிக்கல் (Sub Prime Crisis) தங்கள் நாட்டின் வங்கிகள், காப்பீடு ந...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\nஉளுந்து பற்றிய ஆரோக்ய குறிப்பு பலரும் அறிந்து கொள்ளவேண்டிய ஒன்றாகும்.\nஇந்திய உணவு வகைகள் உலக உணவு வகைகளில் முதன்மையானது. சீன உணவு வகைகளில் பெரும்பாலும் அசைவம் நிறைந்திருக்கும். ஆனால் முழுக்க முழுக்க மூலிகைகள் ...\nபு‌த்தா‌ண்டு இரா‌சி பல‌ன்க‌ள் 2013\nசெவ்வாய் கிழமை, தேய்பிறையில் கீழ்நோக்கு கொண்ட ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, சதுர்த்தி திதி, விஷ்கம்பம் நாமயோகம், பவம் நாமகரணம், நேத்திர...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kadaisibench.wordpress.com/2008/03/08/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2018-12-16T01:15:05Z", "digest": "sha1:QIIXTH4UGHONAFZFQXUFGMT6ZE554PQ5", "length": 31377, "nlines": 237, "source_domain": "kadaisibench.wordpress.com", "title": "சித்தன்னவாசல் – (சு)சிற்றுலா செல்வீர் – கடைசி பெஞ்ச்", "raw_content": "\nசித்தன்னவாசல் – (சு)சிற்றுலா செல்வீர்\nசித்தன்னவாசல், புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூர். அந்த மாவட்டத்தின் தொல்லியல் பாரம்பரியம் மிக்க இடங்களில் புகழ்பெற்றதும் இந்த இடம்தான். இங்கே அழியும் தருவாயில் உள்ள பழங்கால ஓவியம், அந்த ஓவியம் அமைந்துள்ள குகைக்கோயில், அதன் பிறகு சில பல சமணர் படுக்கைகள், மிகப் பழமையான கல்வெட்டுக்கள் என்று அனைத்தும் ஓரிடத்தில் காணக்கிடைக்கின்றன.\nஇவை அனைத்தும் நமது பாரம்பரியத்திற்கு சமணர்களின் பங்களிப்பாகும். அவை மட்டுமின்றி, ஏகப்பட்ட முதுமக்கள் தாழிகள் இங்கே கண்டெடுக்கப்பட்டுள்ளன.\nபொதுவாக புதுக்கோட்டை மாவட்டத்தில் சமணர்கள் பலகாலம் தங்கி இருந்ததற்கான சான்றுகள் அதிக அளவில் கிடைத்துள்ளன. சில சில ஊர்களின் கூட இடிந்து போய் அடிவாரம் வரை மி��்சமமுள்ள சமணர் கோயில்களையும், அனாதையாக கைவிடப்பட்டுள்ள சமணர் சிலைகளும் கிடைத்துள்ளன. தமிழக தொல்லியல் துறையின் சமணர் பட்டியலில் புதுக்கோட்டை மிக முக்கியத்துவம் பெறுகிறது. அப்படிக் கைவிடப்பட்டுள்ள சில சமணர் சிலைகள் சில இடங்களில் வழிபாட்டிலும் உள்ளன. மொட்டைப் பிள்ளையார், சடையர் என்று மக்கள் அவர்கள் விருப்பத்திற்கேற்ப பெயர் சூட்டி, செவ்வந்திப்பூ மாலை, சாம்பிராணி, குழாயில் மாரியம்மன் பாடல் என்று சில புண்ணியம் பெற்ற சமணர் சிலைகள் வழிபாட்டில் உள்ளன.\nசமணக்காளி – தேக்காட்டூர், புதுக்கோட்டை – படம் (c) www.pudukkottai.org\nஇந்த இடம் ஒரு குன்று. கிட்டத்தட்ட 200 அடி உயரம் உடையது. சாலையிலிருந்து போனதும் செங்குத்தான அந்த மலையில் ஓரத்திலிருந்து படிக்கட்டுகள் தொடங்குகின்றன. ஒரு புறம் ஏறி மறுபுறம் அடைந்தால் முதலில் வருவது சமணர் படுக்கைகள். அவற்றை விடுத்து கீழே இறங்கி அடுத்த அரை கிலோமீட்டர் போனால் குகைக்கோயிலும் அதனுள் வரையப்பட்டிரு்ககும் அழகிய ஓவியமும் உள்ளன. அந்த குன்றைச் சுற்றி பல்வேறு இடங்களில் முதுமக்கள் தாழிகளைப் பார்க்கலாம்\nகிமு 2 அல்லது 3ஆம் நூற்றாண்டு தொடங்கி கிபி 10 ஆம் நூற்றாண்டு வரை சித்தன்னவாசலில் சமணம் தழைத்தோங்கி உள்ளது. கிபி 7 அல்லது 9ஆம் நூற்றாண்டுகளில் புகழ்பெற்ற ஓவியம் வரையப்பட்டுள்ள அறிவர் கோயில் குடையப்பெற்றுள்ளது. அதற்கப்புறமாக ஏதும் நடைபெற்றதாக செய்தியில்லை.\nஇங்கே சமணர் படுக்கைகள் மற்றும் எழுத்துருக்கள் உள்ள ஏழடிப்பட்டம்\nகுகைக் கோயிலும் ஓவியமும் உள்ள அறிவர் கோயில்\nமலை உச்சியில் ஒரு சுனை, நவ்வாச்சுனை\nஎன்று ஒரு பாதி நாளுக்கு வரலாற்றுசு் சுற்றுலா கொண்டாட ஏதுவான வசதிகள் அனைத்தும் உண்டு.\nஇந்த இடத்தை ஏழடிப்பட்டம் என்று கூறுகிறார்கள்.\nமுன்னரே சொன்னது போல, ஒரு மலையில் செங்குத்தாக கடந்து மறுபக்கம் இறங்கவேண்டி உள்ளது. இருக்கும் ஒரு அடி இடத்தில் நமக்காக பாதை அமைந்துத் தந்துள்ளது தொல்லியல் துறை. கொஞ்சம் பலமாகக் காற்றடித்தால், இதயம் உடலை விட்டு வெளியில் வந்து துடிக்கும், அந்த அளவுக்கு செங்குத்தான சரிவு மறுபுறம். எழு காலடித்தடங்களைச் செதுக்கி அதன் மூலமாக முனிவர்கள் இந்த இடத்தை வந்த போயிருக்கிறார்கள். அதனாலேயே இந்த அழகான பெயரைச் சூட்டியிருக்கின்றனர்.\nஇந்த ஏழடிப்பட்டம் ��ன்பது இயற்கையாகவே மலையில் அமைந்த ஒரு குகை. மலையில் மடிப்பு மாதிரியான ஒரு அமைப்பு. காதில் கூச்சலிடும் காற்று, தனிமை, அமைதி, பக்கத்தில் உதவிக்கு என்று அழைக்க யாருமே இல்லாத ஒரு புதர் காடு என்று இந்த இடம் துறவிகளுக்காகவே அமைக்கப்பட்டிருக்கும் போல. கயாவின் லோமாஸ் ரிஷி, புவனேஸ்வரத்தின் உதயகிரி குகைகள், தமிழ்நாட்டின் ஆனைமலை, அழகர்மலை போன்றவையும் இத்தன்மையதே. புதுக்கோட்டையிலேயே, குடுமியாமலை, நார்த்தாமலையில் இத்தகைய குகைகள் உண்டு. மலை இருந்தால் குகை இருப்பது சகஜம்தானே\nஇங்கேதான் சமண துறவிகள் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தங்கி சமய சேவைகள் செய்து, நோண்பிருந்து தம் நல்லுயிர் ஈந்திரு்கின்றனர். இந்த குகை ஒரு அறை போன்று தோற்றம் உடையது. தொலலியல் துறைக்கே உண்டான வவ்வால் நாற்றமும் உண்டு. இங்கே 17 படுக்கைகள் அமைந்துள்ளன, கல் தலையணையோடு அதில் ஒன்று மட்டும் பெரியது, அனேகமாக அதுவே பழையது.\nஇதைப் பற்றி குறிப்பிட காரணம் உண்டு. அனேகமாக இந்த படுக்கையைச் சுற்றித்தான் தென்னிந்தியாவின் மிகப் பழமையான எழுத்துவடிவம் கல்வெட்டாய் நமக்குக் கிடைக்கிறது. தமிழ் மொழியை அசோக பிராமியில் பதித்துள்ளார்கள். இதன் காலம் கிமு 2 அல்லது 3ஆம் நூற்றாண்டு. கிட்டத்தட்ட 2010 வருடங்களுக்கு முந்தியது\nசித்தன்னவாசல் தமிழ் பிராமிக் கல்வெட்டு – photo (c) www.pudukkottai.org\nபடத்தைச் சுற்றி எழுதியிருப்பது கல்வெட்டின் வடிவம்.\nஎருமிநாட்டில் உள்ள குமிழூரில் பிறந்த காவுடி (துறவியோட பெயர்)க்காக, தென்கு சிறுபோசில் ஊரைச் சேர்ந்த இளையர் செய்தளித்த படுக்கை\nஎன்பதே அதில் கூறப்படம் செய்தி. செய்தியில் விசேசமில்லை, அது செய்யப்பட்ட காலத்தில்தான் சிறப்பு உள்ளது.\nபெரும்பாலும் அனைத்துப் படுக்கைகளும் கல்வெட்டுக்களைக் கொண்டுள்ளன. பொதுவாக யாருக்காக யார் செய்து கொடுத்த படுக்கை என்ற அதில் எழுதப்பட்டிருக்கும். சில படுக்கைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட கல்வெட்டுக்களும் உண்டு. ஒரே படுக்கையை பலரும் பயன்படுத்தி இரு்ககலாம் அல்லவா.\nஅறிவர் கோயில் – பெரிய மலையில் பெருச்சாளிப்பொந்து போல\n9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த குகைக்கோயில்தான் அறிவர் கோயில். சாலையிலிருந்து ஒரு நூறு அடி தூரத்தில் உள்ளது இந்த கோயில். இதன் உள்ளே சமண ஆச்சாரியர்களின் சிலைகளும், விதானத்தில் ஓவியங்க���ும் காண்பபடுகின்றன.\nகிட்டத்தட்ட முழுக்க அழிந்துவிட்ட நடனமாதுவின் ஓவியம் – photo (c) unknown\nசித்தன்னவாசல் ஓவியங்கள், கிமு 2- கிபி 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அஜந்தா, 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இலங்கை சிகிரியா, 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாக் குகை ஓவியங்கள் (மத்தியபிரதேசம்) இவற்றுடன் காலத்திலும், வரையும் முறையிலும், தரத்திலும் ஒப்பிடத்தக்கது. தென்னிந்தியாவைப் பொறுத்தவரை, சித்தன்னவாசல் மட்டுமே முற்கால சமண ஓவியங்களுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.\nசமவஸரணம் என்ற சமண சமய தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்டுள்ள விதான ஓவியங்கள் நிஜமாகவே அழகான மற்றும் நேர்த்தியானவை. மேலே கொடுக்கப்பட்டுள்ள ஓவியங்களில் கோட்டோவியங்களாகக் கொடுக்கப்பட்டுள்ள நடன மாதர்களின் படங்கள் அழிந்துவிட்டன.\nபுராதன ஓவியங்களில் காவி,நீலம் இரண்டும் மட்டுமே ரசாயனநிறங்கள். பாறைகளில் இருந்து எடுக்கப்படுபவை. பிற பச்சிலைநிறங்கள். ஆகவே அவை காலப்போக்கில் அழிந்து போகின்றன. கூரை ஓவியத்தில் ஒரு தாமரைத்தடாகம் . சமணமுனிவர் தாமரைமலர்களை கொய்கிறார். யானை ஒன்று நீரில் நிற்கிறது கிறது. முதலைகள் மீன்கள். ஓவியங்களின் ஒற்றைப்பரிமாணத்தன்மை, உடைகள் சுற்றப்பட்டிருக்கும் விதம், மிகச்சிறப்பான அணிகள் கொண்ட மணிமுடிகள் போன்றவை அஜந்தாவை நினைவூட்டின.\nநவ்வாச்சுனை / நாவல்சுனை / நவச்சுனை\nநவ்வா மரத்தூர்களில் ஒளிந்திருக்கும் நவ்வாச்சுனை, இந்த சுனையின் உள்ளே ஒரு குகைக்கோயில் உள்ளது. சிவனுக்கானது.\nமுதுமக்கள் தாழி கிடைத்த இடங்கள்/ முதுமக்கள் புதைக்கும் இடங்கள் – photo (c) www.pudukkottai.org\nஇதுமாதிரியான கல் வட்டங்களை நிறைய பார்க்கலாம். பழங்கால மக்களைப் புதைத்த இடங்கள் இவை. இங்கிருந்து எடுக்கப்பட்ட தாழிகளில் ஆயுதங்கள் போன்றவையும் இருந்திருக்கின்றன.\nஇளைப்பாற கிராம தேவதையின் கோயில்\nபுதுக்கோட்டை – மணப்பாறை சாலையில் புதுக்கோட்டையிலிருந்து 17 கி.மீட்டர்கள். நகரப் பேருந்து வசதிகள் உண்டு. உத்தேசமாக அரை மணிக்கு ஒன்று.\nசித்தன்னவாசல் ஓவியங்களை காலத்தின் அடிப்படையிலேயே அதன் முக்கியத்துவத்தைப் பார்க்கவேண்டும். அஜந்தா குகை ஓவியங்களைப் போன்று பல ஓவியங்களைப் பார்க்க இயலாது. இருப்பது சிறிய குகைக்கோயில்தான். அதுவும் ஒன்றுதான்.\nஇருக்கும் ஓவியங்களும் அழிந்து வருகின்றன. இருப்பவையும் பக்கத்தில் நடைபெற்றுவரும் கல்குவாரிகளால் நாளுக்கு நாள் உதிர்கின்றன. சமண சமயத்திற்கு என்று நமக்கு இருக்கும் ஒரே இடம் இதுதான். அம்மதத்தைச் சேர்ந்த அல்லது சேராத அமைப்புகளோ தனி மனிதர்களோ, சற்று கவனம் எடுத்து சித்தன்னவாசலைக் காப்பாற்றினால் மட்டுமே நமது சந்ததியினருக்கு சித்தன்னவாசல் ஓவியத்தைக் காட்டலாம். வெற்றிடமே\nஅதுமட்டுமில்லாமல் ஆள் அரவமற்ற இடமாக இருப்பதால், நம் ஊருக்கென உள்ள அலங்கோலங்களும் நடைபெறும். தக்க துணையுடனும் ஏற்பாடுகளுடனும் செல்லுதல் உகந்தது.\nஅறிவர் கோயில் அருகில் உள்ளுர் நண்பர்கள்\nசகோ. சிவான் மற்றும் சகோ. அனு அவர்களின் ஆணைக்கிணங்க 2008ல் எழுதியது படங்கள் பழையவை 2002 – 2005.\nசித்தன்னவாசல் – கொடும்பாளூர் – குடுமியாமலை – ஜெயமோகன்\nதேசபக்தியே பாவமென்றாகிவிட்ட இச்சூழலில், முத்திரை குத்தப்பட்டு வசைபாடப்பட்டு, அவமதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டு நின்றபோதும் உரக்கச் சொல்வோம் நண்பர்களே 'வெல்க பாரதம்\n4 thoughts on “சித்தன்னவாசல் – (சு)சிற்றுலா செல்வீர்”\nPingback: சித்தன்னவாசல் – (சு)சிற்றுலா செல்வீர் | கடைசி பெஞ்ச்\nகாணக் கிடைக்காத சில இடங்களை தங்கள் மூலம் காணும் பேறு பெற்றேன். தங்களுக்கும் கேமராவைக் கண்டு பிடித்தவருக்கும் மிக்க நன்றி,\nவருகைக்கும் பதிலுரைக்கும் நன்றி கோபாலன் சார். காமிராவைக் கண்டுபிடித்தவருக்கும் நன்றி.\nPandian Ramaiah on விஸ்வசேனர் – அஞ்சலிக்…\ncatchmeraghav on விஸ்வசேனர் – அஞ்சலிக்…\nPandian Ramaiah on இந்திய வரலாறு – காந்திக்…\nSiva Sankaran on இந்திய வரலாறு – காந்திக்…\nஸ்வேதன் – அஞ்சலி குற… on ஸ்வேதன் – அஞ்சலி கு…\nஉத்தரன் – அஞ்சலி குற… on உத்தரன் – அஞ்சலி கு…\nஅரவான் – அஞ்சலிக் கு… on அரவான் – அஞ்சலிக் க…\nதிசைதேர் வெள்ளம் | ஜெயமோகன்\nவெண்முரசு – பாரதப் போர் – நாள் 5 பட்டியல்\nவெண்முரசு – பாரதப் போர் – நாள் 3 பட்டியல்\nவெண்முரசு – பாரதப் போர் – நாள் 2 பட்டியல்\nவிஸ்வசேனர் – அஞ்சலிக் குறிப்பு\n1947 காஷ்மீர் போர் amar chitra katha Anand Pai Books for children chennai Comics Fairy Tales Harley Davidson ISI madhavi mudgal natyam perur small cars Tsai Ing-wen Volkswagen அமெரிக்கா அரசியல் அல்குவைதா ஆங் ஸான் சூ கி ஆப்கானிஸ்தான் இந்தியா இஸ்லாம் ஈழம் உலகப் புகழ்பெற்ற சிறார் சித்திரக்கதை என் சொக்கன் எஸ் ராமகிருஷ்ணன் ஏர் இந்தியா ஒசாமா பின் லேடன் ஓமர் கந்தஹார் கம்யூனிசம் கவிதா பப்ளிகேஷன்ஸ் காந்தி காஷ்மீ���் கிழக்கு பதிப்பகம் குகை குடைவறை கொ.மா.கோ. இளங்கோ சர்தாரி சிங்கப்பூர் சீனா சீனா விலகும் திரை சுதந்திர தினம் ஜின்னா ஜெயகாந்தன் ஜெயமோகன் தமிழினி தாய்வான் தாலிபன் திருச்சி நகைச்சுவை நஜிபுல்லா நினைவுகள் நீதித்துறை நேரு பஃதூன் பல்லவி அய்யர் பா.ராகவன் பாகிஸ்தான் பாகிஸ்தான் அரசியல் வரலாறு பாகிஸ்தான் ராணுவம் புதுக்கோட்டை பெனசீர் புட்டோ பைக் பயணம் மக்களாட்சி மதரஸா மதி நிலையம் மியான்மர் மீனாட்சி புத்தக நிலையம் மொழிபெயர்ப்பு இலக்கியம் ராமன் ராஜா லியாகத் அலிகான் வெண்முரசு வெண்முரசு போர் பட்டியல் வெண்முரசு போர் பரணி ஷரியத்\nகவுனி அரிசி பொங்கல் | bubur hitam\nஅண்டன், பூகோளம் – ஜெயபரதன்\nஅரட்டை – ராசி விஷ்ணு\nசிலிகான் ஷெல்ஃப் – ஆர்வி\nபங்கு வணிகம் – சிவகுமார்\nவேளாண் அரங்கம் – பாண்டியன்\nஅஜந்தா – குகைகளைத் தேடி\nமதுரை செயல்திட்டம் – தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம்\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/05/21/fuel-price-touching-new-high-dhamendra-pradhan-promises-solution-soon-011447.html", "date_download": "2018-12-16T02:40:53Z", "digest": "sha1:BQ7AIVEUIWULB5YUITFFYZIEOU3CQBI6", "length": 18323, "nlines": 185, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு விரைவில் தீர்வு..! | Fuel Price Touching New High, Dhamendra Pradhan Promises \"Solution\" Soon - Tamil Goodreturns", "raw_content": "\n» பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு விரைவில் தீர்வு..\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு விரைவில் தீர்வு..\n3 மணி நேர போராட்டத்துக்குப் பின், மகனின் காலில் விழுந்து வீடு வாங்கிய அப்பா...\nஈரான் எண்ணெய் நிறுவனங்களுக்கு பண பரிமாற்றம் செய்ய எஸ்பிஐ மறுப்பு.. இந்தியன் ஆயில் பாதிப்பு..\nகச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. மத்திய அரசின் திட்டம் என்ன..\nஅது வேற வாய்.. இது நாற வாய்.. டிவிட்டரில் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..\nபெட்ரோல், டீசல் விலையில் தினமும் 30 பைசா உயர்வு.. சோகத்தில் மக்கள்..\nபெட்ரோல் விலை லிட்டருக்கு 35 பைசா உயர்வு.. மக்கள் கண்ணீர்..\nபெட்ரோல் விலை மீண்டும் உயர்வு.. சோகத்தில் மூழ்கிய மக்கள்..\nஇந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து 8 நாட்களாக உயர்ந்து மக்களை வாட்டி வதைக்கிறது, இதுமட்டும் அல்லாமல் தொடர் உயர்வின் காரணமாகத் தற்போது இதன் விலை உச்சத்தை அடைந்துள்ளது.\nஇந்நிலையில் பெட்ரோலிய துறை அமைச்சர் த��்மேந்திர பிரதான் முக்கியமான விஷயத்தைக் கூறியுள்ளார்.\nமத்திய அரசு பயங்கரப் பிசி..\nமத்திய அரசு நாட்டின் வளர்ச்சி, பொருளாதார, மக்கள் நலன் சார்ந்த பணிகளைச் செய்யாமல் கர்நாடகாவில் ஆட்சி அமைக்கத் தலைகீழாக நின்று முயற்சி செய்து தோற்றுப்போனது. கர்நாடக மாநில தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே கிட்டத்தட்ட 15 நாட்களாகப் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல் நாடகமாடியது.\nஇந்நிலையில் தேர்தல் கடந்த சனிக்கிழமை முடிந்த நிலையில், திங்கட்கிழமை முதல் பெட்ரோல் விலை உயர் துவங்கியது.\nஇந்நிலையில் கடந்த 8 நாட்களாகத் திங்கட்கிழமை (21-05-2018) வரை தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.\nதொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலைக்குத் தீர்வு காணப்படும், தற்போது உயர்ந்து வரும் விலை அளவுகள் இந்திய மக்களையும், குறிப்பாக நடுத்தர மக்களை அதிகளவில் பாதிக்கிறது. OPEC நாடுகளில் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது. இது எங்கள் கையில் இல்லை, இந்திய அரசு இதற்கு விரைவில் தீர்வு காணும் எனப் பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.\nமேலும் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியதும், அமெரிக்கா இந்நாட்டின் மீது வர்த்தகத் தடை விதிக்கத் திட்டமிட்டுள்ள நிலையிலும், கச்சா எண்ணெய் சந்தையில் கூடுதல் பிரச்சனை உருவாகியுள்ளது எனவும் பிரதான் கூறினார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: indian oil petrol price diesel price petrol diesel crude oil இந்தியன் ஆயில் பெட்ரோல் விலை டீசல் விலை பெட்ரோல் டீசல் கச்சா எண்ணெய் dhamendra pradhan தர்மேந்திர பிரதான்\nஇந்தியாவுல வந்து சண்டை போட்டுக்கிற வெளிநாட்டு பசங்களாப்பா நீங்க...\nPPF என்ன, எப்படி, எவ்வளவு என A to Z விவரங்கள், PPF திட்டத்தில் கோடிஸ்வரன் ஆகணுமா..\nஊறுகாய் கம்பெனியாக மாறிய ஜெட் ஏர்வேஸ் - நிதி நெருக்கடியில் பறக்க முடியாமல் தவிப்பு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/10/vavuniya-hunger-strike-1.html", "date_download": "2018-12-16T02:35:45Z", "digest": "sha1:FUU5AVFXE24EDH5SGPVF2N5OG7ZCKGCR", "length": 10028, "nlines": 60, "source_domain": "www.pathivu.com", "title": "அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வவுனியாவில் உணவுத்தவிர்ப்புப் போராட்டம் முன்னெடுப்பு - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / வவுனியா / அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வவுனியாவில் உணவுத்தவிர்ப்புப் போராட்டம் முன்னெடுப்பு\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வவுனியாவில் உணவுத்தவிர்ப்புப் போராட்டம் முன்னெடுப்பு\nதமிழ்நாடன் October 01, 2018 சிறப்புப் பதிவுகள், வவுனியா\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் வவுனியாவில் உணவுத் தவிர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஇன்று திங்கட்கிழமை காலை 7 மணியளவில் இப்போராட்டம் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு அருகிலுள்ள பண்டாரவன்னியன் சிலைக்கு முன்பாகஆரம்பிக்கப்பட்டுள்ளது. இக்கவனயீர்ப்புப் போராட்டம் மாலை 5.30 மணியளவில் நிறைவுக்கு வருகிறது.\nவவுனியா மாவட்ட பொதுஅமைப்புகளின் ஏற்பாட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில்\nஅரசியல் கட்சிகள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பொது அமைப்புகள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு தங்களது ஆதரவு தெரிவித்துள்ளனர்.\nகுடைச்சல் கொடுத்தால் காட்டிக்கொடுப்பேன்: சுமந்திரன்\nஐக்கிய தேசிய கட்சியுடன் இரகசிய உடன்படிக்கை செய்திருப்பதாக தமக்கு தொடர்ந்தும் குற்றம் சாட்டினால் பொதுஜன பெரமுண தமக்கு வழங்குவதற்கு உடன...\nஇலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சராக கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் நியமிக்கப்படவுள்ளதாக முன்னாள் அமைச்சரான மகிதானந்த அ...\nகூட்டமைப்பில் மேலும் இருவர் கம்பி நீட்டுகின்றனர்\nகூட்டமைப்பு ரணிலுக்கு ஆதரவாக கைதூக்குவதை தடுக்கும் வகையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இருவரை நாளை நாடாளுமன்றம் செல்ல வேண்டாம் ...\nமைத்திரி கையால் விருது வேண்டாம்: நிகழ்வு இரத்து\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை மறுதினம் (15) நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த கலாபூசணம் விருது விழா திகதி குறிப்பிடப்ப...\nரணிலை கைவிட்டு சீனாவிடம் ஓடிய மைத்திரி\nஇலங்கை இராணுவத்திற்கும் சீன இராணுவத்திற்கும் இடையிலான பல வருடகால நட���புறவை அடையாளப்படுத்தும் வகையில் சீன அரசின் நன்கொடையாக தியத்தலாவை இர...\nநீராவியடி விவகாரம்:தலையிட கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஆட்சிக் குழப்ப நிலையில் நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் அவசரமாக நிர்மாணிக்கப்படும் புத்தர் சிலை நிறுவப்படுவது தொடர்பில் கூட்டமைப்பின் ...\nபாராளுமன்றம் கலைப்பு தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு மீதான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று வெளியிடப்படுகின்றது. இந்த த...\nயாழ்ப்பாணக்குடாநாட்டில் வீட்டுத் திட்டத்தில் எந்த அரசியல் தரப்பினதும் சிபார்சிற்கும் முன்னுரிமை அளிக்கப்படமாட்டாது. அதேநேரம் தகுதியான ...\nசம்பந்தன் அவசர சிகிச்சை பிரிவில்\nகூட்டமைப்பு தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் இன்றிரவு வைத்தியசாலையில் தீடீர் உடல்நலக்குறைவால் அனுமதிக்கபட்டுள்ளார். எ...\nஅங்கயன் இடித்ததை மீள நிறுவ சொல்கிறார் கூரே\nமைத்திரி வருகையினை முன்னிட்டு அங்கயனின் உத்தரவில் இடித்து வீழ்த்தப்பட்ட நினைவு கல்வெட்டினை மீள நிறுவ வடக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் மாவீரர் முல்லைத்தீவு எம்மவர் நிகழ்வுகள் கிளிநொச்சி இந்தியா மட்டக்களப்பு வவுனியா தென்னிலங்கை மன்னார் வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா பலதும் பத்தும் யேர்மனி அம்பாறை அறிவித்தல் கனடா மலையகம் தொழில்நுட்பம் மருத்துவம் அமெரிக்கா சிறுகதை டென்மார்க் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மண்ணும் மக்களும் காணொளி சினிமா இத்தாலி சவூதி மலேசியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/75203/", "date_download": "2018-12-16T01:38:49Z", "digest": "sha1:L4GTQD4CXKXH45UUF2AWPBWQBECBFNFD", "length": 10249, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "சிரியாவில் அமெரிக்க தாக்குதலைத் தொடர்ந்து அவசரமாக கூடிய ஐ.நா பாதுகாப்புச் சபை – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிரியாவில் அமெரிக்க தாக்குதலைத் தொடர்ந்து அவசரமாக கூடிய ஐ.நா பாதுகாப்புச் சபை\nசிரியாவில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்புச் சபை அவசரமாக கூடியுள்ளது. சிரியாவில் அமெரிக்கா தலைமையிலான தாக்குதலைத் தொடர்ந்து, ஐ.நா. பாதுகாப்புச் சபைக் கூட்டம் அவசரமாகக் கூடி சுமார் 2 மணித்தியாலங்கள் வரை கலந்துரையாடப்பட்டுள்ளது.\nசிரியாவில் மேற்கத்தைய நாடுகளின் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிப்பதை ரஷ்யா விரும்பியதுடன், அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகியவை சர்வதேச சட்டத்துக்குப் புறம்பாக நடந்துகொள்ளுவதைக் காட்டுவதாகவும், ஐ.நா.வுக்கான ரஷ்யத் தூதுவர் வாஸ்லி நெபென்ஸியா தெரிவித்துள்ளார்.\nஇதற்குப் பதிலளித்த ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதுவர் நிக்கி ஹலே, சிரியா மீதான அமெரிக்கா தலைமையிலான தாக்குதல் நியாயமானவையென சுட்டிக்காட்டியுள்ளார்.\nTagsattack Nikki Haley Syria tamil tamil news UN Security Council us அமெரிக்க தாக்குதலை அவசரமாக கூடிய ஐ.நா பாதுகாப்புச் சபை சிரியா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் சிவன் கோவில் 2ம் திருவிழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிவேகானந்தா வித்தியாலயத்திற்கு தொடர்ந்தும் பல விருதுகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியிலும் விலைபோகும் மருத்துவத்துறை – சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாட்டில் அந்நிய நாடுகளின் செல்வாக்கு தற்போது அதிகரித்துள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐனநாயக போராளிகள் கட்சியின் முக்கிய உறுப்பினரை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணைக்கு அழைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற நாவலர் விழா :\nசிரியாவில் பொதுமக்கள் மீதான ரசாயனத் தாக்குதல்களை பொறுத்துக் கொள்ள முடியாது – அமெரிக்கா\nஇங்கிலீஷ் ப்ரீமியர் லீக் போட்டியில் மன்செஸ்டர் சிட்டி அணி சம்பியன்\nநல்லூர் சிவன் கோவில் 2ம் திருவிழா December 15, 2018\nவிவேகானந்தா வித்தியாலயத்திற்கு தொடர்ந்தும் பல விருதுகள் December 15, 2018\nகிளிநொச்சியிலும் விலைபோகும் மருத்துவத்துறை – சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை December 15, 2018\nநாட்டில் அந்நிய நாடுகளின் செல்வாக்கு தற்போது அதிகரித்துள்ளது December 15, 2018\nஐனநாயக போராளிகள் கட்சியின் முக்கிய உறுப்பினரை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணைக்கு அழைப்பு December 15, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்ச���யம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பதவியை இராஜினாமா செய்யவுள்ளார்…\nSiva on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nasaefggf@gmail.com on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களின், படுகொலை வழக்கு ஒத்திவைப்பு… – GTN on யாழ்.பல்கலை மாணவர்கள் படுகொலை – வழக்கில் இருந்து மூவர் முற்றாக விடுவிக்கப்படுவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/category/news/sri-lanka-news/vanni-news/", "date_download": "2018-12-16T00:54:48Z", "digest": "sha1:R5IBIC75IEXCFZKOLTHOELXGIZAOLZPD", "length": 11356, "nlines": 130, "source_domain": "lankasee.com", "title": "வன்னி | LankaSee", "raw_content": "\nமீண்டும் அதிர்ச்சி கொடுக்கும் ஜனாதிபதி\n13 வயது மகளை 2 ஆண்டுகள் சீரழித்த தந்தை\nஅம்பானி மகள் திருமணத்திற்கு பின் குடியேற போகும் 450 கோடி சொகுசு பங்களா\nஅமெரிக்க அழகி கொலையில் நான்கு பேருக்கு பங்கு\nமாணவர் தற்கொலை: சிக்கிய கடிதம்\nஆராய்ச்சியில் பறிபோன இரு உயிர்கள்\nகருவின் வீட்டில் ரணிலுடன் மனம்விட்டுப் பேசிய மைத்திரி\nஅம்பானி மகள் திருமணத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் செய்த செயல்\nமுச்சக்கர வண்டி – பேரூந்து நேருக்கு நேர் மோதி கோர விபத்து… மாணவி பரிதாபமாகப் பலி….\nவற்றாப்பளை அம்மன் கோவிலில் நாகபாம்பு வடிவத்தில் வந்த அம்மன்\nமுல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் இன்று கோயிலின் பாம்பு பக்தர்களுக்கு காட்சி அளித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.அடியவர்கள் மத்தியில் ஆனந்தத்தையும் அம்மனின் அருளையும் வெளிக்காட்டுவத...\tமேலும் வாசிக்க\nமுல்லைத்தீவில் யாருக்கும் தெரியாத ஒரு கிராமத்தில் வாழும் மக்களின் அவல நிலை\nநாங்கள் அன்றாடம் படும் கஷ்டங்களை யாரும் அறிவதில்லை. அதே போல எங்களின் கிராமமும் யாருக்கும் தெரிவதில்லை என முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட எருவில் கிராம...\tமேலும் வாசிக்க\nதிருமணமாகி 2 மாதங்கள் : விபத்தில் இளைஞர் உயிரிழப்பு\nவற்றாப்பளை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில், திருமணமாகி 2 மாதங்களே ஆன 20 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கேப்பாபுலவு சூரிபுரத்தைச் சேர்ந்த சண்முகலிங்கம் நிமலன் என்ற இளைஞரே உயிரிழந்...\tமேலும் வாசிக்க\nசாதாரண தரப் பரீட்சையில் தோல்வி – மாணவி தற்கொலை\nசாதாரணதர பரீட்சை பெறுபேறு குறைந்தமையினால் புதுக்குடியிருப்பு மாணவி ஒருவர் (சாந்தலிங்கம்-அனுசியா) கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இம்மாணவி தாய் -தந்தை இறந்த நிலையில் அம்மப்பாவு...\tமேலும் வாசிக்க\nஅடித்து கொலை செய்யப்பட்ட ஆசிரியை\nமுல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டானைச் சேர்ந்த தொண்டர் ஆசிரியை ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. எனினும் தனது சகோதரியான ஆசிரியை தற்கொலை செய்யவில்லை. திட்டமிட்டு கொலை...\tமேலும் வாசிக்க\nபகலில் வீதியில் வைத்து பத்து வயதுச் சிறுமி கடத்தல்\nமட்டக்களப்பு களுதாவளை பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் தரம் ஐந்தில் கல்வி பயிலும் பத்துவயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்ட நிலையில் சிறுமியின் சாதுரியமான செயற்பாட்டினால் கடத்தல்காரனின் பிடியிலிருந...\tமேலும் வாசிக்க\n வடக்கு கிழக்கில் நாளை பாரிய போராட்டம்\nசிரியா வில் இடம்பெற்று வரும் மோசமான படுகொலையினை கண்டித்து வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நாளை மாபெரும் கண்டப் போராட்டம் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், இனப்படுகொலைக்கு எதிரான தமிழ் மக்களின் ஏற்ப...\tமேலும் வாசிக்க\nவவுனியா மக்களை சோகத்தில் ஆழ்த்திய தற்கொலைகள்\nவவுனியாவை சார்ந்த நால்வர் கடந்த மூன்று தினங்களில் தற்கொலை செய்துள்ளமை வவுனியா மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.காதல் விவகாரத்தினால் வவுனியா கொரவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள (AFRIEL) அமைப்பி...\tமேலும் வாசிக்க\nமீனை சாப்பிட்ட பெண் பரிதாபமாக பலி\nமுல்லைத்தீவில் மீன் ஒன்றை சமைத்து உட்கொண்ட பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தங்கபுரம் – அளம்பில் பகுதியை சேர்ந்த கோணேஸ்வரன் கௌசல்யா (வயது 38) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார...\tமேலும் வாசிக்க\nதூக்கில் தொங்கிய நிலையில் 13 வயதுடைய மாணவி\nவவுனியா ஆச்சிபுரம் 8 ஆம் ஒழுங்கையில் நேற்று மாலை தூக்கில் தொங��கிய நிலையில் 13 வயதுடைய மாணவியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது; கடந்த சில மாதங்களுக்கு மு...\tமேலும் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/it-layoff-short-film/", "date_download": "2018-12-16T02:26:56Z", "digest": "sha1:5UOJK2ZRMWF3LKSROPZ2T77P26L5E7GN", "length": 13582, "nlines": 133, "source_domain": "new-democrats.com", "title": "ஐ.டி வேலை நீக்க குறும்படம் (English)- வாழ்த்துக்கள் | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nBPO, Call Center, KPO – சங்கமாக அணி திரள்வதே தேவை\n – மாநகர பேருந்து நிர்வாகத்துக்கு ஐ.டி ஊழியர்கள் பிரிவு கண்டனம்\nஐ.டி வேலை நீக்க குறும்படம் (English)- வாழ்த்துக்கள்\nFiled under உலகம், காணொளி, கார்ப்பரேட்டுகள், பணியிட உரிமைகள், போராட்டம்\nஇன்றைய சூழ்நிலையில் மேலதிகாரிகள் எப்படி முதலாளிகள் எழும் ஏவும் வேட்டை நாய் போல மாறுகின்றனர், மாற்றுகின்றனர் .\nதங்கள் காரியம் முடிந்த பிறகு அவர்களை செய்த குற்றத்தை காரணம் காட்டி வேலையே விட்டு செல்லுங்கள் என்று முடிப்பது உண்மையின் உச்சம். நிதர்சனம்.\nஇதைப் பார்க்கும் ஒவ்வொரு ஐ.டி மேலதிகாரிகள் , மனிதவள மேலாளர் நம் கண் முன்னே நடக்கும் கோரத்தை , மனிதர்களை\nகசக்கி எரியும் குப்பையாக மதிக்கும் IT மனிதத்தின் கோரத்தை கொண்டுவந்திருப்பது ஒரு சிறந்த உதாரணம்.\nஇந்த குறும்படம் யாருக்கோ நடந்தது என்று ஒரு கடந்து போக இயலாத உண்மை .\nஇன்றைய குழப்பமான சிக்கலான கட்டமைப்புகள் அமைந்த ஐடி துறையில் எப்படி எல்லாம் ஒரு நபர் பணம் பதவிக்காக ஆசை காட்டி நிறுவனங்கள் அடியாட்கள் போல பயன்படுத்திக் கொள்கிறது என்பதை கண்கூடாக காணலாம்.\nஎதை விதைக்கிறானோ அதையே அறுவடை செய்கின்றனர்.\n“இது எல்லாவற்றுக்கும் காரணம் நீயே…”\n“நீங்கள் சொன்னதை செய்தேன். என் மீது என்ன தவறு” என்று எல்லா தவறையும் செய்து விட்டு அப்பாவியாக கேட்கும் போது .\n“கம்பெனி சொல்வதை எல்லாம் செய்து விடுவாயா இப்போதும் சொல்கிறேன் வேலையை ராஜினாமா செய் \nசிறப்பான ஒரு திரைக்கதை அமைப்பு.\nIT மக்கள் தங்களின் கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும் .\nஇந்தப் படத்தில் சொல்லப்படும் பிரச்சனைகளுக்கான விடைகள் இந்தப் புத்தகத்தில் உள்ளன. வாங்கிப் படிக்கவும்.\n“ஐ.டி ஊழியர் ���ாழ்க்கை ஜாலியா பிரச்சனைகளா\nதேவை – முதலாளிகளுக்கு ஒரு அப்ரைசல்\nலே ஆஃப், சரியா தவறா – ஒரு கேள்வி, பல பதில்கள்\nஸ்டெர்லைட் ஆலையும் அதன் பின்னணியும் – 31 குறிப்புகள்\n“நீட்”ஐ ரத்து செய் : NDLF தெருமுனைக் கூட்டம் – உரைகள்\nரூ 40 கோடி லஞ்சம் கருப்புப் பணத்தை பாதுகாக்கும் மோடி\n“ஐ.டி ஊழியர்களின் வாழ்க்கை” புத்தகம் – வாங்கி வினியோகியுங்கள்\nஐ.டி வேலையும், தொழிற்சங்க உரிமையும் – ஒரு உரையாடல்\nசர்கார் : முருகதாசுக்கு இருப்பது அசட்டு துணிச்சல் தான்\nசர்கார் : முருகதாசுக்கு இருப்பது அசட்டு துணிச்சல் தான்\nநாட்டின் வளங்களை உழைக்கும் மக்களுக்கு சொந்தமாக்கும் சோசலிசம்\nஇந்த ஆண்டு டி.சி.எஸ் நிறுவனத்திற்கு 28000 கூடுதல் அடிமைகள்\nசுகாதாரம் – சோசலிச பாணி : மாஸ்கோவில் ஒரு அமெரிக்கரின் அனுபவம்\nகல்வியும், குடியிருப்பும் அடிப்படை உரிமைகள்\nCategories Select Category அமைப்பு (259) போராட்டம் (254) பு.ஜ.தொ.மு (23) பு.ஜ.தொ.மு-ஐ.டி (131) இடம் (538) இந்தியா (287) உலகம் (106) சென்னை (86) தமிழ்நாடு (112) பிரிவு (559) அரசியல் (220) கருத்துப் படம் (12) கலாச்சாரம் (130) அறிவியல் (13) இரங்கல் செய்தி (3) கல்வி (26) சாதி (9) சிறுகதை (1) நுட்பம் (10) பெண்ணுரிமை (13) மதம் (4) மருத்துவம் (1) வரலாறு (35) விளையாட்டு (4) பொருளாதாரம் (356) உழைப்பு சுரண்டல் (17) ஊழல் (15) கடன் (11) கார்ப்பரேட்டுகள் (56) பணியிட உரிமைகள் (100) பணியிட மரணம் (2) முதலாளிகள் (43) மோசடிகள் (18) யூனியன் (77) விவசாயம் (36) வேலைவாய்ப்பு (25) மின் புத்தகம் (1) வகை (553) அனுபவம் (25) அம்பலப்படுத்தல்கள் (81) அறிவிப்பு (8) ஆடியோ (6) இயக்கங்கள் (20) கருத்து (110) கவிதை (3) காணொளி (30) கேலி (3) சமூக வலைத்தளம் (7) செய்தி (103) தகவல் (65) துண்டறிக்கை (19) நிகழ்வுகள் (54) நேர்முகம் (5) பத்திரிகை (76) பத்திரிகை செய்தி (17) புத்தகம் (14) போஸ்டர் (15) மார்க்சிய கல்வி (8)\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nஐ.டி வாழ்க்கை II (1)\nசோசலிச சோவியத் யூனியனின் சாதனைகள் (4)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ (5)\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\nசெக்யூரிட்டிகள் – சோற்றுக்கான போராட்டம்\nசரி... சம்பளமாவது சரியாகத் தருவார்களா என்றால், பிரதிமாதம் 10-ம் தேதி முதல் பீல்டு ஆபிசர் எப்போது வருவார் ���ன எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டும். அவராகக் கூப்பிட்டு கொடுத்தால்...\n“கேம்பஸ் இன்டர்வியூல எல்லாம் லஞ்சம் இருக்கா” – ஐ.டி லே ஆஃப் ஆடியோ பதிவு 5\n\"மீடியாவும் அதே கல்வித் தந்தைங்க போல வியாபாரமா நடத்திகிட்டு இருக்காங்க. கவர் கொடுத்தாதான் செய்தி மீடியால வெளியாகும்னு இருக்கும் போது எப்படி தகவல் வெளியாகும்.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvip.com/tag/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-12-16T02:33:14Z", "digest": "sha1:ISUIMKP6VBKZQA3NEBKWFTX27UPEC5QY", "length": 2679, "nlines": 63, "source_domain": "www.tamilvip.com", "title": "தொடர்ந்து Archives - My blog", "raw_content": "\nமூன்று மொழிகளில் தயாராகும் பிரபாஸின் சாஹூ\nஇசைவேள்வி கலைநிகழ்ச்சி : ஆஸ்திரேலிய சிட்னி தமிழ் அறிவகத்தின் வசந்தமாலை- 2017\nசென்னையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் – போலீசார் இடையே மோதல் போலீஸ் குவிப்பால் பதட்டம்\nகொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு 6 மாத சிறை தண்டனை- உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஅண்மையில் இந்தியாவுடன் கைசாத்திட்ட ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் என்ன : சபையில் பதிலளித்தார் பிரதமர்\nமலிங்க இலங்கை அணிக்குத் தேவையானதை ஈடுசெய்யவார் : அலன் டொனால்ட்\nமக்களின் தொடர் போராட்டமே முள்ளிக்குளம் காணி விடுவிப்புக்கு காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3", "date_download": "2018-12-16T01:26:47Z", "digest": "sha1:RFQWDYXAQ3BFDF7XBSZWQLQLTIGHJZ7D", "length": 4129, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மென்பொருள் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் மென்பொருள் யின் அர்த்தம்\nகணிப்பொறியை இயக்குவதற்கான கட்டளைநிரல்களின் தொகுப்பு.\n‘சமீப காலங்களில் மென்பொருள் ஏற்ற��மதியின் மூலம் பெருமளவில் அந்நியச் செலாவணியை இந்தியா ஈட்டிவருகிறது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/miscellaneous/7-irregularities-that-suggest-earths-moon-was-engineered-tamil-011271.html", "date_download": "2018-12-16T01:43:58Z", "digest": "sha1:ZA4627DAH35H4C2YO75CMIN7IS42KFHW", "length": 21709, "nlines": 197, "source_domain": "tamil.gizbot.com", "title": "7 Irregularities that suggest Earths Moon was engineered - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநிலவு திட்டமிட்டு 'கட்டப்பட்டது' என்பதை நிரூபிக்கும் 7 ஆதாரங்கள்..\nநிலவு திட்டமிட்டு 'கட்டப்பட்டது' என்பதை நிரூபிக்கும் 7 ஆதாரங்கள்..\nவோடபோன் இன் புதிய ரூ.199 மற்றும் ரூ.399 திட்டம்.\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nபூமி கிரகத்தின் நிலவானது முற்றிலும் வேறுபட்ட ஒரு விண்வெளி பொருள் என்றும், அதனுள் பல புதிரக்ளும் மர்மங்களும் இருகின்றன என்றும் நம்பப்படுகிறது. அதில் மிகவும் அசாத்தியமான ஒரு சதியாலோசனை கோட்பாடு பற்றியது தான் இந்த தொகுப்பு..\nஅதாவது, பூமி கிரகத்தின் நிலவானது தூசி மற்றும் பாறைகளை கொண்டு 3 மைல் தடிமனான வெளி அடுக்கு கொண்ட ஒரு விண்வெளி பொருளாக திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டது என்றும், மேலும் நிலவிற்குள் சுமார் 20 மைல் சுற்றளவில் திடமான ஷெல் அமைப்பு உள்ளது என்றும், அந்த ஷெல் மிகவும் எதிர்ப்பு நிறைந்த பொருட்களான டைட்டானியம், யுரேனியம் 236, மைக்கா, நெருப்பியம் 237 போன்ற கூறுகளால் உருவாக்கப்பட்டுள்ளது என்கிறன சதியாலோசனை கோட்பாடுகள். அதற்கான சாத்தியமான ஆதாரங்களும் முன்வைக்கப்படுகின்றன..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்���ுடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஏலியன் மற்றும் யூஎப்ஒ நம்பிக்கையாளர்கள், நிலவு என்பது மனிதர்களையும் பூமி கிரகத்தையும் கண்காணிக்கும் ஒரு ஏலியன் தளம் (Gaint Base) என்றும் நம்புகின்றனர்.\n\"நிலவின் இருப்பை விட, நிலவு என்று ஒன்று கிடையாது என்பதை நிரூபிப்பது தான் மிகவும் எளிமையானது\" என்கிறார் நாசா விஞ்ஞானியான ராபின் பிரட்..\nநிலவை சுற்றிய மர்மங்களுக்கும் குழப்பங்களுக்கும் அடித்தளமாய் இருப்பது, நிலவு திட்டமிட்டு 'கட்டப்பட்டது' என்பதை நிரூபிக்கும் 7 ஆதாரங்கள் தான்..\n1969 நவம்பரில், நாசா வேண்டுமென்றே சந்திரனில் ஒரு டன் வெடிப்பு ஏற்படுத்தும் பாதிப்பு அளவிலான தாக்கத்தை ஏற்படுத்த தனது லூனார் மாடூலை (lunar module) நிலவின் மேல் மோத செய்தது.\nஅந்த மோதலில் இருந்து அதிர்ச்சி அலைகளை உருவாக்கி நிலவில் என்ன நேர்கிறது என்பதை ஆராயப் பார்த்தது மோதலையும் நிகழ்த்தியது. மோதலுக்கு பின்பு சற்றும் எதிர்பார்க்காத வண்ணம் சுமார் 30 நிமிடங்களுக்கு நிலவில் மணி அடிப்பது போல அதிர்வொலி ஏற்பட்டுள்ளது.\nபிரம்மாண்டமான நீரியல் தடை :\nமோதலின் போது நிலவு அதிர்வொலி மட்டும் வெளிக்கிடவில்லை, அதனுள் இருக்கும் பிரம்மாண்டமான நீரியல் தடையை நிரூபிக்கிறது என்று கூறுகிறார் கென் ஜான்சன் (தரவு மற்றும் புகைப்படம் கட்டுப்பாட்டு துறை மேற்பார்வையாளர்). இதன் மூலம் சந்திரன் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட ஒன்றாக தெரிகிறது என்கின்றன கோட்பாடுகள்.\nசந்திரனில் கிடைக்கப்பெற்ற சில கூறுகள் (elements) ஆனது, நிலவிற்கு துளியும் தொடர்பில்லாத கூறுகள் ஆகும்..\nமுதலில் சோவியத் அறிவியல் அகாடமி,நிலவின் மேல் பகுதி மிகவும் தடினமாக இருப்பது எதனால், உடன் நிலவில் டைட்டானியம் போன்ற கனிமங்கள் கொண்டிருப்பது என்ன, உடன் நிலவில் டைட்டானியம் போன்ற கனிமங்கள் கொண்டிருப்பது என்ன போன்ற பல கேள்விகளை கிளப்பியது.\nசில நிலவு பாறைகளில் பதப்படுத்தப்பட்ட மற்றும் இதுவரை எங்குமே இயற்கையாக கிடைக்கப் பெறாத உலோகங்கள் ஆன பிராஸ், மைக்கா,யுரேனியம் 236 மற்றும் நெருப்பியம் 237 ஆகியவைகளின் கூறுகள் கண்டுப்பிடிக்கப்பட்டன.\nயுரேனியம் 236 ஆனது அணுசக்தி மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்ட யுரேனியத்தில் காணப்படும் கதிரியக்க அணு கழிவாகும். இதெப்படி நிலவில் கிடைக்க பெறுகிறது..\nஅணு உலை தயாரிப்பு மற்று��் புளுட்டோனியம் தயாரிப்பு ஆகியவைகளின் மூலமாக கிடைக்கும் கதிரியக்க மாழை தான் நெருப்பியம் 237. இதெப்படி நிலவில் கிடைக்கப்பெறுகிறது.. இது போன்ற மிகவும் சிக்கலான கேள்விகள் நிலவு கட்டமைக்கப்பட்ட ஒன்று தான் என்ற சந்தேகத்தை கிளப்புகின்றன.\nபிற கிரக பொருட்கள் மிகவும் திடமான மைய பாகம் கொண்டவைகள் ஆகும் ஆனால் பூமியின் நிலவிற்கு திடமான மையப்பகுதி கிடையாது.\nநிலவின் உட்பகுதியானது வெற்று பகுதியாக அல்லது குறைந்த தீவிரம் (very low-intensity interior) கொண்டதாக இருப்பது 100 சதவிகிதம் என்று ஆராய்ச்சியாளர்கள் உறுதியாக கூறுகிறர்கள்.\nநிலவின் பெருந்திரள் செறிவானது மிகவும் விசித்திரமாக, நிலவின் மேற்பரப்பின் கீழே ஒரு தொடர் புள்ளிகளாய் அமைந்திருப்பதும், அது கட்டமைக்கப்பட்ட ஒன்று என்ற சந்தேகத்தை தூண்டுகிறது.\nசந்திரன் பூமியை விட மிகவும் பழைமையானதாகும். பிரபஞ்சத்தில் இதுவரை அறியப்பட்ட நிலவு போன்ற செயற்கைக்கோள் விண்வெளி பொருள் போல் வேறெந்த பொருளும் இல்லை, நிலவு மிகவும் விசித்திரமானது..\nவிஞ்ஞானிகள் கருத்துப்படி, நிலவு கிட்டத்தட்ட 800,000 ஆண்டுகள் பூமியை விட பழைமையானது ஆகும். இந்தவொரு விடயமும் நிலவின் மீது ஏகப்பட்ட புதிர்களை திணிக்கிறது..\nநிலவின் நம்பமுடியாத சுற்றுப்பாதை. சூரிய மண்டலத்திலேயே மிகவும் துல்லியமான ஒரு வட்ட கோளப்பாதையில் (perfect circular orbit) உள்ள ஒரே விண்வெளி பொருள் நிலவு தான்..\nபிற நிலவின் பண்பு :\nஅதாவது நிலவு ஒரு இயற்கையான ஒரு விண் உலக பொருள் போல் செயல்படவில்லை. அது மட்டுமின்றி சூரிய குடும்பத்தில் காணப்படும் பிற எந்தவொரு நிலவின் பண்புகளோடும் பூமி கிரக நிலவு ஒற்றுப்போகவில்லை.\nஒரு புறம் மட்டும் :\nஎல்லாவற்றிற்கும் மேலாக பூமியில் எங்கிருந்து நிலவை பார்த்தாலும் நிலவின் ஒரு புறம் மட்டும் தான் தென்படுகிறது, இதெல்லாம் சேர்ந்து நிலவு இயற்கையாக உருவான ஒன்றில்லை என்ற சந்தேகத்தை கிளப்புகின்றன.\nசில சந்திர பாறைகளில் பூமியில் கிடைக்கும் \"டைட்டானியம் மிகுதி\" பாறைகள் காட்டிலும் பத்து மடங்கு அதிக டைட்டானியம் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.\nபூமியில், நாம் சூப்பர்சோனிக் ஜெட் விமானங்கள் , ஆழமான டைவிங் நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் விண்கலம் தயாரிக்க டைட்டானியம் பயன்படுத்துகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.\nநி��வில் இருந்து கொண்டு வரப்பட்ட பாறை மாதிரிகளில் டைட்டானியம் உருவானது எப்படி என்பதை ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட முடியவில்லை.\nநிலவின் துல்லியமான நிலை. பூமி கிரகத்தின் செயல்பாடுக்கு ஏற்ற வண்ணம் மிகவும் துல்லியமான நிலையில், நிச்சயமான வேகத்தில் நிலவு நிலை கொண்டுள்ளது.\nநிலவை துல்லியமாக செயல் பட வைப்பது எது என்பது இன்று வரையிலாக ஒரு புதிர் தான்..\nஇதுபோன்ற நிலவின் இயற்கைக்கு மாறான சுற்றுப்பாதை மற்றும் ஒழுங்கற்ற தொகுப்பு ஆகியவைகள், நிலவு திட்டமிட்டு 'கட்டப்பட்டது' என்ற நூற்றுக்கணக்கான கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பி கொண்டே தான் இருக்கின்றன..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nரூ.10,000 க்குள் கிடைக்கும் தரமான ஸ்மார்ட்போன் பட்டியல்.\nஉலகையே மிரள வைத்த அம்பானி வீட்டு திருமணம்.\nடிச.14-ம் தேதி வரை: சியோமி சாதனங்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு அறிவிப்பு.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/sri_lanka/2014/09/140906_maavaitamilarasu.shtml", "date_download": "2018-12-16T01:01:47Z", "digest": "sha1:FM7J7NRVD2T7E7WHSY3CCKVXL3MDY2BP", "length": 9080, "nlines": 109, "source_domain": "www.bbc.com", "title": "தமிழரசுக் கட்சியின் தலைவராக மாவை சேனாதிராஜா தெரிவு - BBC News தமிழ்", "raw_content": "\nதமிழரசுக் கட்சியின் தலைவராக மாவை சேனாதிராஜா தெரிவு\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nImage caption தமிழரசுக் கட்சித் தலைவர் பொறுப்பில் இனி மாவை சேனாதிராஜா இருப்பார் என்றாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக சம்பந்தன் நீடிப்பார்\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முக்கிய அரசியல் கட்சியாகிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக அதன் செயலாளராக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்.\nஇரண்டாவது நாளாக சனிக்கிழமை வவுனியா கலாசார மண்டபத்தில் நடைபெற்ற அந்தக் கட்சியின் பொதுச் சபைக் கூட்டம் கட்சியின் தலைவர் ஆர்.சம்பந்தன் தலைமையில் கூடி புதிய நிர்வாக சபையினரைத் தெரிவு செய்துள்ளது.\nஇந்தத் தெரிவின்போதே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக மாவை சேனாதிராஜா தெரிவு செய்யப்பட்டிர���க்கின்றார்.\nஇதுவரையில் தலைவராக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவராகத் தொடர்ந்து பணியாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவெள்ளியன்று ஆரம்பமாகிய தமிழரசுக் கட்சியின் 15 ஆவது மூன்று நாள் தேசிய மாநாட்டின் செயற்குழுவில் முதலில் மாவை சேனாதிராஜா தலைவராகத் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.\nதொடர்ந்து இரண்டாவது நாள் நடைபெற்ற பொதுச்சபை கூட்டத்தில் அதற்கன அங்கீகாரம் வழங்கப்பட்டு அவர் அதிகாரபூர்வமாக தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளராக இ.துரைராஜசிங்கம் தெரிவு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.\nசெயலாளர் பதவிக்கு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராஜாவைத் தெரிவு செய்வதற்கு கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் விருப்பம் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், கட்சித் தலைமையின் விருப்பத்திற்கமைவாக இ.துரைராஜசிங்கம் செயலாளராகத் தெரிவு செய்யப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது,\nகட்சியின் பொருளாளர், நிர்வாகச் செயலாளர் உள்ளிட்ட நிர்வாக சபையினரும் பொதுச்சபை கூட்டத்தில் தெரிவு செய்யப்படுவதற்கான ஏற்பாடுகள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது,\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-12-16T01:44:35Z", "digest": "sha1:3JR33L4R5A4DM26DIJJBDSEUDRPIY2ZP", "length": 10701, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "ஆப்கான் குண்டுவெடிப்பு – உயிரிழப்பு எண்ணிக்கை 50 ஆக அதிகரிப்பு! (2 ஆம் இணைப்பு) | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஒபாமாகேயார் மருத்துவ காப்பீட்டு திட்டத்துக்கு சட்ட அங்கீகாரம் இல்லை – அமெரிக்க நீதிமன்றம்\nமேற்கு ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரித்தது அவுஸ்ரேலியா\nமாலை தீவு ஜனாதிபதி நாளை இந்தியா விஜயம்\nசபரிமலையில் ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரிப���பு\nமத்திய அரசின் திட்டத்தில் தமிழக மக்களை அதிகம் இணைக்க மோடி வலியுறுத்து\nஆப்கான் குண்டுவெடிப்பு – உயிரிழப்பு எண்ணிக்கை 50 ஆக அதிகரிப்பு\nஆப்கான் குண்டுவெடிப்பு – உயிரிழப்பு எண்ணிக்கை 50 ஆக அதிகரிப்பு\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது.\nஅதுமட்டுமன்றி தற்போது 70 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nஆப்கான் தலைநகரில் குண்டுவெடிப்பு – 40 பேர் பரிதாபமாக உயிரிழப்பு\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள திருமண மண்டபம் ஒன்றில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nமுஹமது நபியின் பிறந்தநாள் ஆண்டுதோறும் மீலாது நபி என்னும் பெயரில் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அவ்வகையில், இந்த ஆண்டின் மீலாது நபி கொண்டாட்டங்கள் வளைகுடா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபுலில் விமான நிலையத்துக்கு செல்லும் சாலையில் உள்ள உரனஸ் திருமண மண்டபத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மீலாது நபி விழா பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது.\nமாலை சுமார் 6.15 மணியளவில் இங்கு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 பேர் உயிரிழந்தனர். அத்துடன் சுமார் 60 பேர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nமேலும் இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என அஞ்சப்படுகிறது.\nதற்கொலைப்படை கைவரிசையாக கருதப்படும் இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத இயக்கமும் இன்னும் பொறுப்பேற்று கொள்ளவில்லை. அத்துடன் இந்த தாக்குதல் நடைபெற்றபோது குறித்த மண்டபத்தில் சுமார் ஆயிரம் பேர் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஆப்கான் பாதுகாப்பு படையை இலக்குவைத்து தற்கொலை தாக்குதல்: நால்வர் உயிரிழப்பு\nஆப்கானிஸ்தானின் முக்கிய புலனாய்வு அமைப்பின் உறுப���பினர்களை இலக்குவைத்து காபுலில் நடத்தப்பட்ட தாக்குதல\nஅமெரிக்காவால் நடத்தப்பட்ட தாக்குதலில் 23 பொதுமக்கள் பலி – ஐ.நா\nகடந்த செவ்வாய்க்கிழமை ஆப்கானிஸ்தானில் அமெரிக்க விமானப் படையால் நடத்தப்பட்ட தாக்குதலில் 23 பொதுமக்கள்\nகாபுலிலுள்ள பிரித்தானிய சர்வதேச பாதுகாப்பு சேவை நிறுவனம் மீது கொடூர தாக்குதல்\nஆப்கான் தலைநகர் காபுலிலுள்ள பிரித்தானிய சர்வதேச பாதுகாப்பு சேவை நிறுவனக் கட்டடத்தை இலக்குவைத்து நடத்\nஆப்கான் சமாதான நடவடிக்கை: சர்வதேச இராஜதந்திரிகள் சந்திப்பு\nஆப்கானிஸ்தானில் சமாதானத்தை ஏற்படுத்தும் முனைப்பில் ஜெனீவாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) முக்கிய சந்திப\nஆப்கானிஸ்தானில் ஹெலிகொப்டர் விபத்தில் இருவர் உயிரிழப்பு\nஆப்கானிஸ்தானில் இராணுவ ஹெலிகொப்டர் தரை இறங்கும் போது ஏற்பட்ட விபத்தில் 2 வீரர்கள் உயிரிழந்தனர். ஆப்க\nமேற்கு ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரித்தது அவுஸ்ரேலியா\nமஹிந்த பதவி விலகியுள்ளமை தொடர்பில் மனோ கருத்து\nஇராணுவக் கல்லூரியின் கேட்போர் கூடம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு\nகொக்கெய்ன் போதைப் பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கைது\nஅவுஸ்ரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதிபெற்றது நெதர்லாந்து – நாளை இறுதிப்போட்டி\nசிங்கள பௌத்த இனவாதத்தை மகிந்த ராஜபக்ஷ கையிலெடுக்கின்றார் மகிந்த – சுனந்த தேசப்பிரிய\nஜனாதிபதி இனியும் ஹிட்லரைப் போன்று செயற்பட முடியாது – குமார வெல்கம\n‘விஸ்வாசம்’ படத்தின் ‘வேட்டி கட்டு’ பாடல் வெளியானது\nபாம்பு தோல்களை கடத்திய யுவதி கைது\nஇங்கிலாந்தை வீழ்த்தி முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது பெல்ஜியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/34410-2018-01-09-04-28-42", "date_download": "2018-12-16T02:26:27Z", "digest": "sha1:G3X66RVQWUE7IPS6GNR67QV3ZDBWWHZH", "length": 8551, "nlines": 230, "source_domain": "keetru.com", "title": "சிகப்பு பலூன்", "raw_content": "\nபெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள் (1)\nமேக தாது அணை: நடுவண் அரசின் துரோகம்\n‘இந்துமதம்’ நமது முன்னோர்கள் மீது திணிக்கப்பட்டது; விரும்பி ஏற்றது அல்ல\nகல்வித் துறையில் விஷம் பரப்பும் இந்துத்துவா\nசிண்ட்ரெல்லா ஏழு - பத்மப்ரியா\nஆந்திராவில் புரையோடி இருக்கும் சாதி, மொழி ஆதிக்கம்\nபெரியார் முழக்கம் டிசம்பர் 13, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nவெளியிடப்பட்டது: 09 ஜனவரி 2018\nஅதற்கான செலவில் மனைவியின் கோபமும் சேர்ந்திருந்தது\nமாமர இலைகளில் வழியும் மழை நீர்த்துளிகள் போல்\nஆனால் எனக்கு அச்செயல் நிறைவளித்ததில்லை\nஎல்லோர் வீட்டிலும் பலூன்கள் கட்டும்\nஎன் உயிர் மூச்சை நிரப்பித்தான் கொடுப்பேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2018/05/01/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-12-16T00:52:30Z", "digest": "sha1:6OXHQWIZQEKLEXD6TICQ3FF3MCR4LA2A", "length": 8146, "nlines": 97, "source_domain": "peoplesfront.in", "title": "ஊடகவியலாளர்களின் போராட்டம் குறித்து தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் தோழர் பாலன் நேர்காணல் – மக்கள் முன்னணி", "raw_content": "\nஊடகவியலாளர்களின் போராட்டம் குறித்து தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் தோழர் பாலன் நேர்காணல்\nஊடகவியலாளர்களின் ‘போராட்ட வடிவம்’ மற்றும் அதில் ‘சிறுஇயக்கங்கள் ஊடுருவல்’ என்ற குற்றச்சாட்டு குறித்த அரசியல் பார்வை – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் தோழர் பாலன் நேர்காணல்\nதஞ்சையில் 3 வது நாளாக தமிழ் தேசமக்கள் முன்னணி தலைமையில் போராட்டம்\nமக்கள் இயக்கங்களை கண்டு காவல்துறை அஞ்சுகிறது\n“சேரிகளின் சிறைக்கூடம் ‘இந்து’ இந்தியா….” பாடல். தோழர் வானவில்\nடிசம்பர் 16 – ‘மீண்டெழும் காவிரிச் சமவெளி’ பேரணி – ஒன்றுகூடல், திருத்துறைப்பூண்டி\n5 மாநிலத் தேர்தல் முடிவுகள் – காவி அரசியலுக்கு மட்டுமல்ல, கார்ப்பரேட் அரசியலுக்கும் விடப்பட்டுள்ள எச்சரிக்கை\nநந்தீஸ்-சுவாதி ஆணவக்கொலையும் அதன் பின்புலமும் – கள ஆய்வறிக்கை\nஒற்றை அதிகாரத்திற்கு எதிராக அணிதிரள்வோம் \nபா.ச.க. இராஜாவைக் கைது செய்ய\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டியக்கம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு கண்டன ஆர்ப்பாட்டம்\nJAQH ஒருங்கிணைத்த அனைத்து இஸ்லாமிய அமைப்புகள், தோழமை இயக்கங்கள் ஒற்றுமை விழாவில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன்\n – சென்னை நினைவேந்தல் கூட்டத்தில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி பொதுச்செயலாளர் பாலன் பங்கேற்பு.\nஇந்த ரயில் ரோடு மட்டும் இல்லன்னா எங்க ஊரே மூழ்கிருக்கும்……அதிராமப்பட்டின மீனவர்கள் \nடிசம்பர் 16 – ‘மீண்டெழும் காவிரிச் சமவெளி’ பேரணி – ஒன்றுகூடல், திருத்துறைப்பூண்டி\n5 மாநிலத் தேர்தல் முடிவுகள் – காவி அரசியலுக்கு மட்டுமல்ல, கார்ப்பரேட் அரசியலுக்கும் விடப்பட்டுள்ள எச்சரிக்கை\nநந்தீஸ்-சுவாதி ஆணவக்கொலையும் அதன் பின்புலமும் – கள ஆய்வறிக்கை\nஒற்றை அதிகாரத்திற்கு எதிராக அணிதிரள்வோம் \nமத்திய அரசிடம் குவிக்கப்பட்டுள்ள மாநில அதிகாரங்களை மீட்டெடுப்பதே நமது முதன்மை கடமை \nதமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் பிரச்சனைகளை கையில் எடுப்பார்கள் அனால் தீர்வு காண்பதில்லை \nமக்களை உணர்வு மட்டத்திலிருந்து அறிவு மட்டத்திற்கு உயர்த்தவேண்டும்\nஹைட்ரோகார்பன் அழிவு திட்டம் – சட்டத்தின் மூலம் தீர்வு இல்லை \nஏழு தமிழர் விடுதலையை தடுத்திட ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறதா \nமக்கள் இயக்கங்களை கண்டு காவல்துறை அஞ்சுகிறது\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://events.tirunelveli.me/2016/04/10-1-2.html", "date_download": "2018-12-16T01:27:10Z", "digest": "sha1:ILXKDFCHWTG5OCDEPITG6I5IAZNSDJMY", "length": 6403, "nlines": 70, "source_domain": "events.tirunelveli.me", "title": "Tirunelveli Events - Tirunelveli Calendar,For all of Tirunelveli's Events Tirunelveli Events: வெற்றி நிச்சயம் - 10, +1, +2 முடித்த மாணவ,மாணவிகளுக்கு மேற்படிப்பு / வேலைவாய்ப்பிற்கான வழிகாட்டுதல் நிழ்ச்சி - அனுமதி இலவசம்", "raw_content": "\nவெற்றி நிச்சயம் - 10, +1, +2 முடித்த மாணவ,மாணவிகளுக்கு மேற்படிப்பு / வேலைவாய்ப்பிற்கான வழிகாட்டுதல் நிழ்ச்சி - அனுமதி இலவசம்\nதினத்தந்தி & ஹோலிகிராஸ் பொறியியல் கல்லுரரி - மீனாட்சிபட்டி\nஇணைந்து நடத்தும் வெற்றி நிச்சயம்\nஇடம் : ஹோலிகிராஸ் பொறியியல் கல்லுரரி அரங்கம்,மீனாட்சிபட்டி, வாகைக்குளம் அருகில்,துத்துக்குடி மாவட்டம்\nநேரம்: காலை முதல் மாலை வரை\nபொருள் : 10, +1, +2 முடித்த மாணவ,மாணவிகளுக்கு மேற்படிப்பு / வேலைவாய்ப்பிற்கான வழிகாட்டுதல் நிழ்ச்சி\nகாலை, மாலை தேநீர், மதிய உணவு, குறிப்பேடு, எழதுபொருள் மற்றும் \"வெற்றி நிச்சயம்\" 128 பக்க புத்தம் இலவசமாக வாழங்கப்���டும்.\nஇலவச பேருந்து வசதியும் உண்டு\nஎன் அன்பு நண்பர்ளே உங்கள் ஊர்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளையும் எங்களுக்கு தமிழ் அல்லது ஆங்ககிலத்தில் கூட அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : tn627001@gmail.com\nஅம்பாசமுத்திரம் வெங்கடாஜலபதி ஆட்டோ ஒர்க்ஸ் - டாடா ஏஸ், சூப்பர் ஏஸ், வென்ஜர், இன்டிகா மற்றும் சுமொ ஸ்பெஷலிஸ்ட் மேலே குறிப்பிட்ட அனைத்து வாகனங்களும் சிறந்த முறையில் குறைந்த சர்வீஸ் சார்ச்சில் சர்வீஸ் செய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/thalapathy-63-poster/11563/", "date_download": "2018-12-16T01:05:47Z", "digest": "sha1:5VWVKC242ZRZBOGZHU55WG6LSB5XCDHV", "length": 6057, "nlines": 124, "source_domain": "kalakkalcinema.com", "title": "Thalapathy 63 Poster : தளபதி 63 ஸ்பெஷல் போஸ்டர்.!", "raw_content": "\nHome Latest News ரசிகர்களை கொண்டாட வைத்த தளபதி 63 ஸ்பெஷல் போஸ்டர் – புகைப்படத்துடன் இதோ.\nரசிகர்களை கொண்டாட வைத்த தளபதி 63 ஸ்பெஷல் போஸ்டர் – புகைப்படத்துடன் இதோ.\nThalapathy 63 Poster : தளபதி 63 படத்திற்காக போஸ்டர் டிசைனர் ஒருவர் உருவாக்கி வெளியிட்டுள்ள ஸ்பெஷல் போஸ்டர் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக தளபதி விஜய் முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகியுள்ள சர்கார் படத்தை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார்.\nAGS நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஜனவரியில் தொடங்கி தீபாவளிக்கு ரிலீஸாக உள்ளது.\nஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளார். ஏ.எல் ரூபன் எடிட்டிங் பணிகளை மேற்கொள்ள உள்ளார் என்ற தகவல்கள் எல்லாம் ஏற்கனவே அதிகாரபூர்வமாக வெளியாகி விட்டன.\nஇந்நிலையில் தற்போது போஸ்டர் டிசைனர் ஒருவர் தளபதி 63 படத்தை பற்றி போஸ்டர் ஒன்றை உருவாக்கி ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nஅதுமட்டுமில்லாமல் இது போன்று இன்னும் நிறைய போஸ்டர்கள் தொடர்ந்து வெளியாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious articleசூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் – மாஸான NGK அப்டேட் இதோ.\nNext articleஉதவ முன்வந்த சூப்பர் சிங்கர் பிரபலங்களை கலாய்த்த நெட்டிசன்கள் – வைரலாகும் வீடியோ.\n சண்டையை மூட்டி விட்ட வைபவின் பதில்.\nரசிகனின் செல்பி வீடியோவுக்கு பார்த்தும் பார்க்காதது போல் போஸ் கொடுத்த தளபதி – வைரலாகும் கியூட் வீடியோ.\nசர்கார் படத்திற்கு மீண்டும் ஓர் சிக்கல் – ஆதாரத்துடன் அம்பலமான உண்மை.\nஇந்தியன் 2 வில்லன் அஜித்தா – ஷங்கர் வெளியிட்ட தகவல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AF", "date_download": "2018-12-16T01:28:31Z", "digest": "sha1:MR7OYXB5IKM7L64GT4PZA3SYBPI5J3AZ", "length": 4200, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "நுனிப்புல் மேய் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் நுனிப்புல் மேய்\nதமிழ் நுனிப்புல் மேய் யின் அர்த்தம்\n(கற்றல், ஆராய்தல் போன்றவற்றைக் குறித்து வரும்போது) (ஆழ்ந்த, முழுமையான ஈடுபாடு இல்லாமல்) மேலோட்டமாகச் செய்தல்.\n‘ஆராய்ச்சி என்ற பெயரில் நுனிப்புல் மேய்வது அவருக்குப் பிடிக்காது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arulvakku.com/bible.php?bk=14&ch=20", "date_download": "2018-12-16T01:28:59Z", "digest": "sha1:MBOOBL5LSSPIA54VZN2FYM4CKDFPIYU6", "length": 20511, "nlines": 149, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\n《 2 குறிப்பேடு 19\n2 குறிப்பேடு 21 》\n1பின்னர் மோவாபியரும் அம்மோனியரும் அவர்களுடன் மெயோனியருள் சிலரும் ஒன்றுசேர்ந்து யோசபாத்துக்கு எதிராகப் படையெடுத்து வந்தனர்.\n2சிலர் வந்து யோசபாத்திடம், “பெருந்திரளானோர் கடலின் அக்கரையிலிருந்தும் ஏதோமிலிருந்தும்* உம்மை எதிர்த்து வந்து ஏங்கேதி என்ற அச்சோன்தாமாரில் இருக்கின்றனர்” என்றனர்.\n3அப்பொழுது யோசபாத்து அச்சமுற்று, ஆண்டவரை நாடுவதில் உறுதிபூண்டு, யூதா மக்கள் யாவரும் நோன்பிருக்குமாறு கட்டளையிட்டார்.\n4அப்படியே யூதா மக்கள் ஆண்டவரிடமிருந்து உதவி பெற ஒன்றுகூடினர்; யூதாவின் எல்லா நகர்களிலிருந்தும் அதற்கென வந்திருந்தனர்.\n5அப்பொழுது யோசபாத்து யூதா, எருசலேம் சபையாருடன் ஆண்டவரின் இல்லத���துப் புது மண்டபத்தின்மேல் நின்று கொண்டு,\n6“எங்கள் மூதாதையின் கடவுளாகிய ஆண்டவரே விண்ணகக் கடவுள் நீரே அன்றோ விண்ணகக் கடவுள் நீரே அன்றோ நீரே நாடுகளின் அரசுகள் அனைத்தையும் ஆள்பவர்; நீரே வலிமையும் ஆற்றலும் வாய்ந்தவர் நீரே நாடுகளின் அரசுகள் அனைத்தையும் ஆள்பவர்; நீரே வலிமையும் ஆற்றலும் வாய்ந்தவர் உம்மை எதிர்த்து நிற்க யாராலும் முடியாது.\n7எங்கள் கடவுளே, உம் மக்கள் இஸ்ரயேலருக்காக இந்த நாட்டு மக்கள் அனைவரையும் வெளியேற்றி, இதனை உம் நண்பர் ஆபிரகாமின் வழிமரபினருக்கு என்றென்றுமாகக் கொடுத்தவர் நீரே அன்றோ\n8ஆகவே, அவர்கள் இந்நாட்டில் குடியேறி உமது திருப்பெயர் விளங்குமாறு இத்திருத்தலத்தை எழுப்பினார்கள்.\n9வாள், தண்டனை, கொள்ளைநோய், பஞ்சம் ஆகிய எவ்விதத் தீங்கும் எங்களுக்கு நேர்ந்தால், உமது திருப்பெயர் விளங்கும் இக்கோவிலுக்கு நாங்கள் வந்து, உமது திருமுன் நின்று, எங்கள் வேதனைகளில் உம்மை நோக்கி மன்றாடுவோம், நீரும் அதனைக் கேட்டு எங்களை மீட்பீர்.\n அம்மோனியரும் மோவாபியரும், சேயீர் மலைநாட்டவரும் எங்களுக்கு எதிராக வருகிறார்கள்; எகிப்திலிருந்து இஸ்ரயேலர் வெளியேறிய காலத்தில் இவர்கள் நாட்டின் வழியே போக நீர் அவர்களை அனுமதிக்கவில்லை; எனவே, இஸ்ரயேலர் அவர்களை அழிக்காது விலகிச் சென்றனர்.\n11இதோ, அவர்கள் நன்றி கொன்றவர்களாய் நீர் எமக்கு உடைமையாகத் தந்த இந்நாட்டிலிருந்து எங்களைத் துரத்திவிட வருகிறார்களே\n12எங்கள் கடவுளே, அவர்களுக்கு நீர் நீதி வழங்க மாட்டீரோ எங்களுக்கு எதிராக வருகிற இப்பெரும் படையை எதிர்த்து நிற்க எங்களுக்கு வலிமை இல்லை. எங்கள் கண்கள் உம்மை நோக்கிக் கொண்டிருக்கின்றன. நாங்கள் செய்ய வேண்டியது வேறு எதுவெனத் தெரியவில்லை” என்று மன்றாடினார்.\n13யூதா குலத்தார் அனைவரும் தங்கள் குழந்தைகள், மனைவியர், புதல்வர்களுடன் ஆண்டவர்திருமுன் நின்று கொண்டிருந்தனர்.\n14அவ்வேளையில் அச்சபை நடுவில் இருந்த யாகசியேலின்மேல் ஆண்டவரின் ஆவி இறங்கியது. இவர் ஆசாப்பின் குலத்தில் உதித்த ஒரு லேவியர்; இவர் மத்தனியா, எயியேல், பெனாயா ஆகியோரின் வழிவந்த சக்கரியாவின் புதல்வர்.\n15யாகசியேல் மக்களை நோக்கி, “யூதா, எருசலேம் வாழ்மக்களே, அரசே யோசபாத்து கவனமாய்க் கேளுங்கள். ஆண்டவர் உங்களுக்குக் கூறுவது இதுவே: இப்பெரும் படையினரைக் கண்டு நீங்கள் அஞ்சவும் வேண்டாம்; நிலை குலையவும் வேண்டாம். இப்போர் உங்களுடையது அல்ல, கடவுளுடையது.\n16நீங்கள் அவர்களுக்கு எதிராக நாளை படையெடுத்துச் செல்லுங்கள். அவர்கள் சீஸ் மலைச்சரிவின் வழியாக வருவார்கள்; நீங்கள் போய் எருசவேல் பாலைநிலத்திற்கு எதிரேயுள்ள பள்ளத்தாக்கின் எல்லையில் அவர்களைச் சந்திப்பீர்கள்.\n17அங்கே நீங்கள் போரிட வேண்டியதில்லை; அணிவகுத்து நின்றாலே போதும். யூதாவே எருசலேமே உங்கள் சார்பாக ஆண்டவர் கொள்ளும் வெற்றியைக் காண்பீர்கள் எனவே அஞ்சாமலும் நிலைகுலையாமலும் இருங்கள். நாளை அவர்களை நோக்கிச் செல்லுங்கள். ஆண்டவர் உங்களோடு இருப்பார்” என்றார்.\n18இதைக் கேட்டவுடன் யோசபாத்தும், அவருடன் யூதா, எருசலேம் வாழ்மக்கள் யாவரும் முகங்குப்புறத் தரையில் வீழ்ந்து ஆண்டவரை வணங்கினர்.\n19கோகாத்தியரையும் கோராகியரையும் சார்ந்த லேவியர் எழுந்து நின்று இஸ்ரயேலின் கடவுளை உரத்த குரலிலும் உயர்ந்த தொனியிலும் வாழ்த்தினர்.\n20அவர்கள் அதிகாலையில் எழுந்து, தெக்கோவாப் பாலைநிலம் நோக்கிப் புறப்படுகையில், யோசபாத்து அவர்களிடம், யூதா, எருசலேம் வாழ்மக்களே எனக்குச் செவி கொடுங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவரை நம்புங்கள் உங்களுக்குத் தீங்கு ஏதும் நேராது. அவர்தம் இறைவாக்கினர்களை நம்புங்கள்; நீங்கள் வெற்றி பெறுவீர்கள்” என்றார்.\n21அவர் மக்களோடு கருத்துப் பரிமாற்றம் செய்தபின், ஆண்டவரைப் புகழ்ந்து பாடப் பாடகர்களை நியமித்தார். அவர்கள் விழாச் சீருடை அணிந்து படைகளுக்கு முன்னே பாட வேண்டியது: “ஆண்டவரைப் போற்றுங்கள்; ஏனெனில் அவர்தம் பேரன்பு என்றுமுளது.”\n22அவர்கள் அவ்வாறே ஆண்டவரைப் புகழ்ந்து பாடத் தொடங்கிய போது, யூதாவை எதிர்த்து வந்தவர்களான அம்மோனியரையும் மோவாபியரையும் சேயீர் மலைநாட்டவரையும் ஒருவருக்கொருவர் பகைவராக்கி முறியடித்தார் ஆண்டவர்.\n23முதலில் அம்மோனியரும் மோவாபியரும் சேர்ந்து சேயீர் மலைநாட்டவரை அடியோடு அழித்தனர். இவ்வாறு சேயீர் மக்களைத் தீர்த்துக் கட்டியபின் தங்களுக்குள் ஒருவர் மற்றவரை வீழ்த்தி அழித்துக் கொள்வதில் உதவினர்.\n24யூதா மக்கள் பாலைநிலக் காவல் மேட்டுக்கு வந்து, படைத்திரளைப் பார்த்தபோது, நிலத்தில் பிணங்களே கிடப்பதையும், யாருமே உயிர் தப்பவில்லை என்பதையும் கண்டு கொண்டனர்.\n25உடனே யோசபாத்தும் அவர் மக்களும், அவர்களின் உடைமைகளைக் கொள்ளையிட வந்தனர். அவர்களிடையே பொருள்களும், ஆடைகளும், விலையுயர்ந்த அணிகளும், அவர்கள் சுமக்க முடியாத அளவுக்கு, மிகுதியாகக் கிடக்கக் கண்டனர். அவை எவ்வளவு மிகுதியாய் இருந்தனவெனில், அவற்றைக் கொள்ளையிட மூன்று நாள்கள் ஆயின.\n26நான்காம் நாள் பெராக்கா* பள்ளத்தாக்கில் ஒன்றுகூடி, ஆண்டவரைப் புகழ்ந்து பாடினர். எனவே இந்நாள் வரை அவ்விடம் ‘புகழ்ச்சிப் பள்ளத்தாக்கு’ என்று அழைக்கப்படுகிறது.\n27பின்னர் யூதா, எருசலேம் ஆள்கள் அனைவரும் யோசபாத்தின் தலைமையில் மகிழ்ச்சியோடு எருசலேமுக்குத் திரும்பினர்; ஏனெனில் ஆண்டவர் அவர்களின் பகைவர்களை முன்னிட்டு, அவர்களை மகிழ்வுறச் செய்தார்.\n28அவர்கள், தம்புரு, சுரமண்டலம், எக்காளம் இசைத்து எருசலேமுக்கு வந்து, ஆண்டவரது இல்லத்தினுள் நுழைந்தனர்.\n29ஆண்டவர் இஸ்ரயேலின் பகைவர்களுக்கு எதிராகப் போரிட்டார் என்ற செய்தியைக் கேள்வியுற்ற எல்லா நாட்டு அரசுகளும் ஆண்டவர்மீது அச்சம் கொண்டன.\n30யோசபாத்தின் அரசு அமைதி கண்டது. அவர் கடவுளும் அவருக்கு எத்திக்கிலும் அமைதி அளித்தார்.\n31இவ்வாறு யூதா நாட்டை யோசபாத்து ஆண்டு வந்தார். அவர் தம் முப்பதாவது வயதில் அரசர் ஆனார். அவர் இருபத்தைந்து ஆண்டுகள் எருசலேமில் ஆட்சி செய்தார். சில்கியின் மகள் அசுபா என்பவளே அவர் தாய்.\n32அவர் தம் தந்தை ஆசாவின் வழிகளைவிட்டு விலகாது ஆண்டவர் பார்வையில் நேரியன செய்தார்.\n33ஆயினும், தொழுகை மேடுகள் அகற்றப்படவில்லை. தங்கள் மூதாதையின் கடவுளாகிய ஆண்டவரை மக்களின் மனம் உறுதியாகப் பற்றிக்கொள்ளவில்லை.\n34யோசபாத்தின் பிறசெயல்கள், தொடக்கமுதல் இறுதிவரை இஸ்ரயேல் அரசர்களின் ஆட்சிக் குறிப்பேட்டில் அனானீயின் மகன் ஏகூவின் சொற்களில் எழுதப்பட்டுள்ளன.\n35பின்னர், யூதாவின் அரசன் யோசபாத்து, தீய வழியில் நடந்த இஸ்ரயேலின் அரசன் அகசியாவுடன் சேர்ந்துகொண்டார்.\n36தர்சீசுக்குப் போகுமாறு எட்சியோன்-கெபேரில் அவர்கள் கப்பல்களைக் கட்டினர்.\n37ஆனால் மாரேசாவைச் சார்ந்த தோதவாவின் மகன் எலியேசர் யோசபாத்திற்கு எதிராக இறைவாக்குரைத்து “நீர் அகசியாவோடு சேர்ந்து கொண்டமையால் ஆண்டவர் உம் திட்டங்களை அழித்து விடுவார்” என்றார். அவ்வாறே அக்கப்பல்கள் உடைந்துபோக, தர்சீசு பயணம் தடைப்பட்டது.\n20:2 ‘ஆ���ாமிலிருந்தும்’ என்பது வேறு பாடம். 20:26 எபிரேயத்தில், ‘புகழ்ச்சி’ என்பது பொருள்.\n《 2 குறிப்பேடு 19\n2 குறிப்பேடு 21 》\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aatralarasau.blogspot.com/2012/03/blog-post_08.html", "date_download": "2018-12-16T02:29:42Z", "digest": "sha1:RDZSJSHZRNANSP64I6NQIEHC3BHZQZHU", "length": 50613, "nlines": 382, "source_domain": "aatralarasau.blogspot.com", "title": "சமரசம் உலாவும் இடமே!!!!: வைரஸ் தாத்தாவின் புத்தம் புதிய டார்வின் எதிர்ப்பு படைப்பியல் கொள்கை டி நோவா!!!!!!!.", "raw_content": "\nவைரஸ் தாத்தாவின் புத்தம் புதிய டார்வின் எதிர்ப்பு படைப்பியல் கொள்கை டி நோவா\nஅப்ரக்கா தப்ரா,ஜீ பூம்பா அண்டாக்க கஷேம்,அபூக்கா ஹுகும் மாறிவிடு ஜீனோம்\nநாம் வழக்கம் போல் ஏதாவது பரிணாம எதிர்ப்பு அறிவியல் விமர்சனம் வருகிறதா என தமிழ் பதிவுலகில் விழிப்புடன் இருக்கிறோம் என்பதை சொல்லத் தேவையில்லை.என்ன கொஞ்ச நாட்களாக் அறிவியல் சார்ந்த பரிணாம் எதிர்ப்பு பதிவு வரவில்லையே என்றால் வாராது வந்த மாமணி போல் ஒரு சின்ன பதிவு.சரி யானைப் பசிக்கு கிடைத்தது சோள்ப்பொறிதான்.பிரியாணி போய்,வாத்து முடடை வந்தது.சரி வாத்து முட்டையோடு சோளப்பொறியும் கிடைத்தால் நல்லதுதானே\nசரி என்ன விடயம் என்கிறீர்களா\nஒரு முண்ணனி ஃப்ரென்ச் நுண்ணுயிரியல் ஆய்வாளர்.[மைக்ரோ பயாலாஜிஸ்ட்] Didier Raoult of the University of Aix-Marseille, பரிணாம கொள்கையை முற்றும் முழுதாக நிராகரித்து புத்தகம் எழுதியுள்ளார் என்பது எதிர்ப்பாளர்களுக்கு தங்களின் உண்மையான் பரிணாம் எதிர்ப்பு மார்க்கத்திற்கு ஒருவர் வந்துள்ளதை “ஸ்வீட் எடு” கொண்டாடு என் காட்பரீஸ் விளம்பர பாணியில் கொண்டாடுவது இயல்பே .பிரியாணி போடாமல் ஸ்வீட் மட்டும் எடுப்பதில் நம்க்கு கடும் கோபம்.ஆகவேதான் இப்பதிவு. ஒருவேளை கொண்டாட‌ பிரியாணி போட்டு நம்மையும் அழைத்து இருந்தால் இப்பதிவு வெளியிட்டு இருப்போமா என்ற கேள்வியை உங்கள் சிந்தனைக்கு விட்டு விடுகிறேன். .பிரியாணி போடாமல் ஸ்வீட் மட்டும் எடுப்பதில் நம்க்கு கடும் கோபம்.ஆகவேதான் இப்பதிவு. ஒருவேளை கொண்டாட‌ பிரியாணி போட்டு நம்மையும் அழைத்து இருந்தால் இப்பதிவு வெளியிட்டு இருப்போமா என்ற கேள்வியை உங்கள் சிந்தனைக்கு விட்டு விடுகிறேன்.\nஒருவர் எந்த கொள்கையையும் ஏற்கவோ மறுக்கவோ நாட்டின் சட்ட திட்டங்களுக்கு ஏற்ப உள்ள உரிமையை ஆதரிக்கிறோ��்.ஆனால் அவர் சொன்னதில் ஒரு பகுதியை மட்டும் வெளியிட்டு மகிழ்ந்து கொண்டாடி காட்பரீஸ் எடுக்கும் நம் சகோக்கள் மீது வருத்தம். அவரை பின்பற்ற தொடங்கிய காட்பரீஸ் குழுவினருக்கு அவர் கூறிய முழு விவரமும் அளிப்பது நம் கடமை.நமக்கு கேள்வி பதிலாக அளிப்பதே எளிதாக் படுவதால் அப்ப்டியே செய்வோம்\nஃப்ரான்ஸ் நாட்டை Didier Raoult சேர்ந்த ஒரு சிறந்த துண்ணுயிரியல் மேதை.முனைவர் பட்டம் அத்துறையில் பெற்றவர்.ப்ரான்ஸ்நாட்டின் புகழ் பெற்ற பல்கலை கழகங்களில் ஒன்றான் University of Aix-Marseille ல் பணியாற்றி வருகிறார்..\nஇவர் பல் வைரஸ்களை கண்டு பிடித்ததோடு மட்டும் அல்லாமல் அதன் ஜீனோம் எனப்படும் உயிர்க் குறியீடுகளையும் அறிந்து ஆவணப்படுத்தி உள்ளார். பல மருத்துவம் நுண்ணுயிரியல் சார்ந்த ஆய்விதழ்களில் 100க்கும் மேற்பட்ட கட்டுரைகளை வெளியிட்டு உள்ளார். உலகின் பெரிய வைரஸ்களை எல்லாம் கண்டு பிடித்த இவரை நாம் அன்போடு வைரஸ் தாத்தா என அழைக்க்லாம்.\n2.காட்பரீஸ் குழுவினர் இவ்விடயத்தை எங்கிருந்து பெற்ற்னர்\nநம் காட்பரீஸ் சகோ இந்த மூல சுட்டி உள்ள பரிணாம் எதிர்ப்புத் தளத்தில் வந்த விடயத்தில் தங்கள் சாக்லேட் கொள்கைகளுக்கு பங்கம் வராமல் கொஞ்சம் மட்டும் மொழி பெயர்த்து வழக்கம் போல் பதிவிட்டு விட்டார். சரி ஏதோ ஒரூவர் பரிணாம கொள்கையை திடிரென எதிர்ப்பது புதிதல்ல எனினும் நுண்ணுயிர்களின் பரிணாம் வளர்ச்சி என்பது ஆய்வுரீதியாக் உறுதிப்படுத்தப்பட்ட ஒன்று ,அதுவும் அதன் இனவிருத்தி விரைவாக் நடப்பதால் தலைமுறைரீதியான மாற்றங்கள் எளிதில் கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தப் பட்டு விட்டன.நுண்ணுயிர்கள் பரிணாம மற்றம் அடையாது என்று யாரும் கூற இயலாது என்னும் போது வைரஸ் தாத்தா பேரா ரால்ட் பரிணாம் மாற்றத்தை எதிர்க்கிறார் எனில் ஆச்சர்யமான் விடயமே\nவைரஸ் தாத்தா நுண்ணுயிர்களின் பரிணாம் வளர்ச்சி குறித்தே சில ஆய்வுக் கட்டுரை பதிவிட்டு இருக்கிறார்.\n3.முதலில் பரிணாம் எதிர்ப்பு தளத்தின் அப்பதிவு பேராசிரியர் ரால்ட் பற்றி என்ன கூறுகிறது\nபேரா ரால்ட் டார்வினுக்கு அப்பால் என்ற ஃப்ரென்ச் மொழி புத்தகத்தில் இவ்வாறு கூறுகிறார்.\n“டார்வின் ஒரு மதகுரு.அவரின் கொள்கையாக்கமான‌ பரிணாம மரம் பைபிளை அடிப்படையாக் கொண்டது. பரிணாம் மரம் மிகவும் எளிமையான் மாதிரி”. இன்னும் பரிணாம் கொள்கையின் இயற்கைத் தேர்வு உள்ளிட்ட பல அம்சங்களையும் கேள்விக்கு உள்ளாக்குகிறார்.. ஜீன்கள் பரிமாற்றம் பாக்டீரியா போன்ற நுண்ணுயிர்களுக்கிடையே மட்டுமன்றி பாக்டீரியாவில் இருந்து பிற மேம்பட்ட[மனிதன் போன்ற] உயிரினங்களுக்கு இடையேயும் நடக்கிறது. இது மனிதக் குடலில் நடக்கிறது ஒரு சான்றாகும்..\n] படைப்பியல் கொள்கை மூலம் புதிய உயிர்கள் தோன்றுவது சாத்தியம் என்பதை விள்க்குகிறது. ஆகவே டார்வினின் பரிணாம் மரம் இடையிடையே இணைக்கப்பட்ட வலைப் பின்னல் போன்ற அமைப்பாக மாற்றப் பட வேண்டும்.\"\nஅதாவது என்ன சொல்கிறார் என்றால் ஒரு பாக்டீரியா மனிதன் அல்லது வேறு உயிரினத்துடன் ஜீன் பரிமாற்றம் செய்தும் புதிய உயிர்கள் தோன்றலாம் என்கிறார். ஆகவே அவர் பரிணாம் வளர்ச்சி,மாற்றத்தை எதிர்க்கவில்லை அதுவும் புதிய உயிர்கள் இப்போதும் தோன்றுகிறது என்பதையும் ஏற்கிறார்.டார்வினின் கொள்கையாகத்தில் பரிணாம காரணிகளின் பங்கு,,பரிணாம் மரம் ஆகியவற்றை மட்டுமே எதிர்க்கிறார்.\nஇது நிச்சயம் ஒரு அறிவியலில் புதிய புரட்சியான கருத்துதான்.\nஉங்களுடன் பாக்டீரியா ஜீன் பரிமாற்றம் நடத்தினால் நீங்கள் வேறு உயிரினமாக [உடனே \nடார்வினின் பரிணாம் கொள்கைக்கும் மாற்று விள்க்கம் அளிக்கிறது.இது இயற்கைக்கு உடபட்டே இருப்பதால் இது குறித்து இன்னும் தக்வல் அறிந்து பரிசீலிக்கவே விரும்புகிறோம்.\nஇதற்கு அறிவியல் உலகில் ஆதரவு கிடைத்தது போல் தெரியவில்லை.அப்புத்தகம் கிடைத்தால் படிக்க வேண்டும் என்ற ஆவல் மட்டும் உண்டு.வைரஸ் தாத்தா வைரஸ் பரிணாம் வளர்ச்சி பற்றி பல ஆய்வுக் கட்டுரைகள் பதிவிட்டு இருந்தாலும்,இப்ப‌டி நுண்ணுயிரும்,ஒரு மேம்பட்ட உயிரினமும் ஜீன் பரிமாற்றம் செய்து புது உயிர்கள் தோன்றியதாக‌ ஆய்வுக்கட்டுரை இடவில்லை.\nஆனால் இது குறித்து பல் ஆய்வுகள் நடப்பதை நாம் அறிவோம். என்டோ ஜீனஸ் ரெட்ரோ விரஸ் [Endogenous retrovirus] ]ஊடுருவல் என்பதும் ஜீன் மாற்றங்களை ஏற்படுத்தும், என்பதும் இப்போதைய ஆய்வில் உள்ள ,விவாதிக்கப்படும் விடயம்.ஆகவே அவர் கருத்து பரிசீலனையில் உள்ளது..\nஇது குறித்த ஒரு காணொளி\nஇந்த என்டோ ரெட்ரோ வைரஸ் பற்றி ஒரு பதிவு இடவேண்டும் என நினைத்து இருந்தேன். நாம் கூறுவது என்ன\nஉயிரினங்கள் இயற்கையாகவே சில காரணிகளால் வேறு உயிரினங்களாக மாறியது,மாறுகின���றன,மாறும் இதில் இயற்கைக்கு மேற்பட்ட சக்தியின் பங்களிப்பு கிடையாது.\nமூலக்கூறு அறிவியல் முன்னேற்றத்தில் இன்னும் இயற்கைக்கு உடப்ட்ட சில காரணிகள் கூட கண்டுபிடிக்கப்பட்டாலும் தவறு இல்லை.\nஇயற்கைத் தேர்வு+சிறு மாற்றங்கள்+நுண்ணுயிர்களின் ஜீன் பரிமாற்றம் என்று மாறினால் அது இன்னும் ஆய்வு ரீதியான ஐயமற்ற‌ விள்க்கம் அளிக்குமெனில் மிக நன்று ஆனால் இப்புதிய காரணி வைரஸ் ஜீன் பரிமாற்றம் அதற்கு கடும் பரிசோதனைகளை கடக்க வேண்டி இருக்கும். ஆனால் இப்புதிய காரணி வைரஸ் ஜீன் பரிமாற்றம் அதற்கு கடும் பரிசோதனைகளை கடக்க வேண்டி இருக்கும்.\nநாம் என்ன டார்வினே இறுதி பரிணாம அறிவியலாளர் அவர் எழுதிய புத்தகத்தின் கருத்துக்கு மாற்று புத்தகம் இருக்க கூடாது என்றா கூறுகிறோம்\nசரி வைரஸ் தாத்தா இது குறித்து எழுதிய ஏதாவது ஆய்வுக் கட்டுரை கிடைக்குமா என தேடிய போது ஒரே ஒரு தலையங்கமும் அதன் சிறு பகுதி மட்டும் கிடைத்தது. .இங்கே படியுங்கள்.என்னது அதனையும் மொழி பெயர்த்து அளிக்கவா.சரி இதன் மீது விவாதம் வந்தால்,அவசியம் என்றால் அளிப்போம்\n5. சரி அது என்ன டெ நோவா படைப்பியல் கொள்கை\nஅவர் சொன்னதில் இந்த டி நோவா படைப்பியல் கொள்கை சாத்தியம் என்பது மட்டும் நாம் வேறுபடுகிறோம்.நான் இந்த சொல்லை இப்போதுதான் கேள்விப் படுகிறோம்.இதுஎன்ன என்றால் தெளிவாக கூறவே முடியாது .மனிதர் புரிந்து கொ[ல்ல]ள்ள‌ இது ம(னி)தக் கொள்கை இல்லை இல்லை.அதையும் தாண்டி குழப்பமான‌து\nசரி குறிப்பாக சொன்னால் பூமி,சந்திரன் ,மனிதன் உள்ளிட்ட‌ உயிரினங்கள் உள்ளிட்ட படைப்பு மிக விரைவாக் நடந்து விட்டது. இதில் இந்த வைரஸ்களின் பங்கும் உண்டு என வைரஸ் தாத்தா வலியுறுத்துவதாக் கொள்வோம்.\nஇபோது நாம் காட்பரீஸ் குழுவினரிடம் தாத்தாவின் கட்டுரை+ டி நோவா படைப்புக் கொள்கையை[நம்க்கு சரியாக் புரியாததால்] ந்ன்கு விள்க்கி அறிவியல் சான்றுகளுடன் ஒரு பதிவிட வேண்டுகிறோம்.அப்படி இல்லையெனில் அக்கொள்கைதான் தங்கள் சாக்லேட் கொள்கை என அறிவித்து விட கோருகிறோம்.பதில் அளிக்க மறுத்தாலும் அதற்கு அவர்களுக்கு உள்ள உரிமையை அதரிக்கிறோம்.\nநுண்ணுயிர்களின் ஜீன் பரிமாற்றம் உயிரினங்களில் பல்வேறு வகைகளை தோற்றுவித்தால்,அதன் மூலம் புதிய உயிரினங்கள் தோன்றுவதாக் நிரூபிக்கப்பட்டால் நாம் வரவேற்க���றோம்,அதில் இயற்கைக்கு மேம்ம்பட்ட சக்தி என்ற அறிவியலில் நிரூபிக்க இயலாத கருத்தை மட்டும் ஒதுக்கிறோம்.உயிரினங்களை வைரஸ் விட்டு கடிக்க வைத்து ஜீன்களில் மாற்றம் செய்தது இயற்கைக்கு மேம்ம்பட்ட சக்தி என நம்புவதில் நம்க்கு ஆட்சேபனை இல்லை என்றாலும் அதனை விள்க்கினால் நன்று. வைரஸ் கடித்தால் ஜீன் மாறுகிறது என்பதும்,டி நோவா கொள்கை அனைத்தும் அப்ப்டியே இருக்கிறது என்பதும் மிகவும் வழக்கம் போல் குழப்புகிறது. [இதனை விள்க்கி] சீக்கிரம் அடுத்த பரிணாம் எதிர்ப்பு பதிவு எழுத காட்பரீஸ் சகோதரர்களை வேண்டுகிறோம்.\nநல்ல இடுகை, பரிணாமத்தின் கைகளால் மதங்கள் அழிவதை யாராலும் தடுக்க முடியாது\nநல்ல விளக்க(மாற்று அடி) பதிவு ஒரு பத்தியில் ஒரு பகுதியை மட்டும் எடுத்துப்பார்த்தால் அதன்ன் பொருள் வேறாகவே இருக்கும், அதன் அடிப்படையில் ஒரு \"பிட்\" போட்டு இருக்காங்க முட்டாய்(ள்) சகாக்கள். அதுக்கே நோபல் பரிசு வாங்கிட்டா போல புளகாங்கிதம் வேற :-)) குடிக்க ஒரு காரணம் தேடுறாப்போல இவனுங்க்க சுவீட் திங்க இப்படிலாம் காரணம் தேடுறாங்க, பாவம் சாப்பிட்டு போகட்டும் சர்க்கரை நோயாளியாக இருந்தா சரி தான்.\nவைரஸ் கடி ஜீன்ல மாற்றம் உண்டாக்குதுனு ரொம்ப நாளாவே ஒரு கருத்து சொல்லிக்கிட்டு இருக்காங்க, மலேரியா அல்லது ஏதோ ஒரு நோய் தொற்றி மீண்டு வந்தால் அதே நோய்க்கு எதிர்ப்பு சக்தி உடலில் உருவாகிறாப்போல ஜீன் மாறுதுனு முன்னர் ஒரு கட்டுரை படித்தேன் அப்போ வாக்சினேஷன் எல்லாம் ஒரு தலைமுறைல செஞ்சா போதுமே எதுக்கு எல்லா குழந்தைக்கும் செய்றாங்க\nநம்ம பாய் போகிற போக்கில் சொல்லிட்டுப் போய்ட்டாரா, ஆனால் அதற்கு பின்னால் இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றது என படிக்க அதிக நேரங்கள் பிடிக்குமே.\nஏன் எல்லோருக்கும் ”ஜாக்கேட்” போட்டு எழுதும் வியாதி பிடித்துவிட்டது\nநான் நேற்றே vanjoor பதிவை கண்டேன். அவர் உண்மையென்ற பெயரிலும் மதபிரசாரம் செய்வது தெரியும்.உங்க பதிவில் படித்த பின்பு தான் அங்கே போய் படித்தேன். வாக்குகளை அள்ளி வழங்கிய மதவாதிகள் பின்னோட்டமிடுவதில் மட்டும் அங்கே மிக எச்சரிக்கையாகிவிட்டனர்.\nஎங்களுக்கு உங்களது நல்ல பதிவு கிடத்தது.\nவாங்க நண்பர் கோவி கண்ணன்\n/, பரிணாமத்தின் கைகளால் மதங்கள் அழிவதை யாராலும் தடுக்க முடியாது/\nஅப்படி நடந்தால் நல்லதுதா���் எனினும் அப்போது முதல் செல்களை படைத்து பரிணம கொள்கையையும் படைத்து ,பரிணம்த்தை வழி நடத்திக் கொண்டே இருப்பது எங்க ஆள் என்று ஒரே போடாய் போட்டு விடுவார்கள்.அப்ப்டி சொல்பவர்கள் சிலர் இப்போதும் இருக்கிறார்கள்.இபோது அப்படி சொல்பவர்களுக்கு என்ன நடக்கிற‌து என்பதை இச்சுட்டியில் காணுங்கள்\nவாங்க நண்பர் சூர்ய ஜீவ\nகுழம்பிய குட்டையில் மீன் பிடிக்கத்தான் நாம் இருக்கிறோமே\nஅப்புறம் மீன் பிரியாணி போட்டு விடமாட்டோமா[குறைந்த பட்சம் ஃபிஷ் ஃப்ரை]\nஅவர்கள் போகிற போக்கில் சாக்லேட்டுக்கு குறைவு ஏற்டாத படி மட்டுமே சொல்ல முடியும்.நாம்தான் எதை தையோ தேடி பதிவு போட்டு ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்,விள்க்க்ம் சொல்லியே ஓய்ந்து இடமாட்டொம்ம\nஅது ப்ரக்கெட்டோஃபோபியா வைரஸ் கடித்து ஜீன்களில் மாற்றம் ஏற்பட்டு ஃப்ராக்கெட் போட்டு எழுதும் பழக்கம் வந்து விட்டது.\nஅவங்க ஒரு பதிவு போட்டால் நாமும் போட்டு தாக்கி விடலாம்.சும்மா இருக்கும் போது என்ன பதிவு எழுதுவது என்றே தெரிவதில்லை.இப்படி பதிவை படித்தவுடன் 1000 யோசனைகள் அழகாய் வருகிறது.அங்கே பின்னூட்டம் குறைவாக,ஜாக்கிரதையாக் இருப்பது ஏன் எனில் ,அவர்களின் பின்னூடங்க்களுக்கும் நகைச்சுவை மறுப்பு பதிவு போடுவோம் என அறிந்து இருக்க்லாம்\nமுதலில் வைரஸ் தாத்தா எழுதிய புத்தகம் ஆங்கிலத்தில் கிடைத்தால் படிக்க வேண்டும்.\n//உயிரினங்கள் இயற்கையாகவே சில காரணிகளால் வேறு உயிரினங்களாக மாறியது,மாறுகின்றன,மாறும் இதில் இயற்கைக்கு மேற்பட்ட சக்தியின் பங்களிப்பு கிடையாது.//\nஇதற்க்கு மனிதனின் பங்களிப்பே உண்டு என்கிறேன். இயற்கைதான் மிகப்பெரிய சக்தி இதற்க்கு மேம்பட்ட சக்தி என்று உண்டா\nநல்ல இடுகை, பரிணாமத்தின் கைகளால் மதங்கள் அழிவதை யாராலும் தடுக்க முடியாது//\nஐயா என்ன தப்பா சொல்றீங்க...எனகென்னமோ மதங்கள் கையால் மனிதர்களே அழித்துக்கொல்வார்கள் என தோன்றுகிறது\n/இதற்க்கு மனிதனின் பங்களிப்பே உண்டு என்கிறேன். இயற்கைதான் மிகப்பெரிய சக்தி இதற்க்கு மேம்பட்ட சக்தி என்று உண்டா\nஇதை நாம் சொன்னால் நாத்திகன்,இறைமறுப்பாளன் இன்னும் புரியாத மொழியில் என்னன்னமோ சொல்கிறார்கள். பாருங்கள் சகோ நம் உடலிலேயே பல உயிரினங்கள் இருக்கின்றன.இறந்தவர் உடலிலும் வாழ்கின்றன.அந்த உயிரினங்களுக்கு நாம் அல்லது இற��்த உடல் எப்படி தோன்றும்.அதுபோல் இப்பிரபஞ்சமும்,இயற்கையும் நம்க்கு தோன்றுகிற‌து,\nஇது இன்னும் பல் பரிசோத்னைகளை கடக்க வேண்டும் என்பதுதான் உண்மை.வைரஸ் ஜீன் மனிதன் உள்ளிட்ட பல உயிரிங்களிலும் இருக்கிற‌து.\nநீங்கள் கேட்டப்டி ஏன் நோய் எதிர்ப்பு சக்தி தலை தலைமுறைக்கும் வரும்படி செய்ய முடியுமா என்பதும் நல்ல கேள்வி ஜெனெடிக்ஸ் துறையில் இமாதிரி ஏதோ செய்வதக் கேள்வி படுகிறேன்.நோய்களற்ற,அதிக வருடம் வாழக்கூடிய, வலிமையான் உடல்,புத்திசாலித்தனம் கொண்ட சூப்பர்மேன்களை உருவாக்குவார்களா \nஏதோ படித்ததில் பிடித்தது என்ற கணக்காக... இதை தருகிறேன்.\nமிகவும் பல அரிய தகவல்களை அறிய தந்தமைக்கு மிக்க நன்றி.\nஒவ்வொருவரும் ஒன்றை நிரூபணம் செய்ய தங்களுக்கு கிடைக்கும் தகவல்களை பரிமாற்றம் செய்து கொள்கிறார்கள்.\nஇன்றைய சூழலில் நமக்கு கிடைக்கும் விசயங்களின் அடிப்படையில் தான் நமது சிந்தனை போகும். கிடைக்கும் விசயங்களை வைத்து வித்தியாசமாக சிந்தனை செய்யும்போது சில விசயங்கள் புலப்படலாம். உற்று நோக்குதல். இந்த உற்று நோக்குதல் மூலம் பரிணாமம் சரியாகவே இருக்கும்.\n//வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி\nஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்\nகோனாகி யான் எனது என்று அவரவரை கூத்தாட்டு\nவானாகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவேன்//\nஇப்போது இங்கே இந்த வரிகளில் எங்கே இறைவன் தென்படுகிறார் என சொல்லுங்கள் பார்க்கலாம். :)\nபரிணாமங்களின் பரிமாணங்கள் தொடரட்டும். தமிழ் தான் எத்தனை அழகு. பரிமாணம் = பரிணாமம்.\nதொல்காப்பியம் கூறுவது தமிழ்மறையே, அந்தணர் என்பது ஆரியப் பார்ப்பான்களல்ல.\nநடிகைகளின் அந்த பஞ்சாயத்தை நடிகரும் அரசியல்வாதியும் எப்படி தீர்ப்பார்\nஉழைக்கும் மக்களின் வெற்றியைச் சாதிப்போம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nநூல்வெளி- நெய்வேலி புத்தக சந்தை-2014\nஉணவில மெதுவாக கலக்கும் நஞ்சு:பூச்சிக் கொல்லிகள்.\nஅறிவியல் பதிவுகளில் கருத்து திணிப்பு தடுக்க சில வழ...\nபரிணாமத்தை பொய்யாக்குமா சோம்பேறி ஜீன்கள்\nஅறிவார்ந்த வடிவமைப்பு அறிவோம் பகுதி 10: வியாபாரியி...\nகொரில்லாவின் ஜீனோமின் அமைப்பும் படைப்பியல் கோமாளி...\nவைரஸ் தாத்தாவின் புத்தம் புதிய டார்வின் எதிர்ப்பு ...\nஅறிவார்ந்த வடிவமைப்பு அறிவோம்: பகுதி 9:பரிணாம செயல...\nபரிணாம கொள்கை ���றுப்பாளர்களுக்கு ஒரு ஆலோசனை\nஎய்ட்ஸ் நோயை[HIV infection] விட கொடிய‌ வைரஸ் கிரு...\nசர்வரோஹ நிவாரணி முட்டை மந்திரம் எச்சரிக்கை\nஆன்மா என்றால் என்ன 1\nஎய்ட்ஸ் நோயை[HIV infection] விட கொடிய‌ வைரஸ் கிருமி கண்டுபிடித்த பரிணாம எதிர்ப்பாளர்\nதமிழக இட ஒதுக்கீடு :எதார்த்த உண்மைகள்.\nசகோ சுவனப் பிரியன்& கோ விற்கு விளக்கம்: ஆல்கஹால் அற்ற மதுவும் இஸ்லாமில் ஹராமே\nதிரு நரேந்திர மோடியை( முறையாக மற்றும் சரியாக) எதிர்ப்பது எப்படி\nபாகிஸ்தான் திரைப்படங்களில் இந்துக்கள் வில்லன்களே\nசவுதி தொண்டர்களுக்கு ஒரு சவால்\nவட்டி கணக்கீட்டில் நுண்கணிதப்[Calculus] பயன்பாடு\nபூமியின் செயற்கைக் கோள்களை நொண்டி அடிக்க வைக்கிறாரா சனி பகவான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://acju.lk/news-ta/acju-news-ta/item/1458-2018-11-19-09-51-15", "date_download": "2018-12-16T00:54:52Z", "digest": "sha1:MLA44MJ7CJG726QQEF3SODRQBVK2BYGZ", "length": 8060, "nlines": 117, "source_domain": "acju.lk", "title": "அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நொச்சியாகம பிராந்திய கிளையின் உறுப்பினர்களுக்கான ஒரு நாள் செயலமர்வு - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நொச்சியாகம பிராந்திய கிளையின் உறுப்பினர்களுக்கான ஒரு நாள் செயலமர்வு\n15.11.2018 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கிளைகள் ஒருங்கிணைப்புப் பிரிவின் ஏற்பாட்டில் நொச்சியாகம பிராந்திய கிளையின் உறுப்பினர்களுக்கான ஒரு நாள் செயலமர்வு ஒன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையக்ததில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஜம்இய்யாவின் உப பிரிவுகள் சம்பந்தமான தெளிவுகள் முன்வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கௌரவத் தலைவர், செயலாளர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nபிரிகேடியர் அஸாட் இஸ்ஸடீன் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு வருகை தந்தார்\nபலஸ்தீன் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ஸுஹைர் முஹம்மத் ஹமதல்லாஹ் ஸைத் மற்றும் பலஸ்தீன் நாட்டின் பாதரிகளில் ஒருவரான தாலாத் ஸஹீன் ஆகியோர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு வருகை தந்தனர்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சம்மாந்துறைக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளையின��� கல்விப் பிரிவின் ஒன்று கூடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வவுனியா மாவட்டக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல்\nமதத்தலைவர்களை சந்திக்கும் தொடரில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வருகை தந்தார்\tஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சமூக சேவைப் பிரிவு உம்மா நலன்புரி அமைப்புடன் இணைந்து அனாதை மாணவர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கும் நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2018 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-59/2223-2010-01-19-07-28-15", "date_download": "2018-12-16T01:22:15Z", "digest": "sha1:7INYQG2LLKIOLSXWHZRWFDHZ6NSRNG5Q", "length": 15546, "nlines": 227, "source_domain": "keetru.com", "title": "சர்க்கரை நோயாளியின் கால்கள்!", "raw_content": "\nபெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள் (1)\nமேக தாது அணை: நடுவண் அரசின் துரோகம்\n‘இந்துமதம்’ நமது முன்னோர்கள் மீது திணிக்கப்பட்டது; விரும்பி ஏற்றது அல்ல\nகல்வித் துறையில் விஷம் பரப்பும் இந்துத்துவா\nசிண்ட்ரெல்லா ஏழு - பத்மப்ரியா\nஆந்திராவில் புரையோடி இருக்கும் சாதி, மொழி ஆதிக்கம்\nபெரியார் முழக்கம் டிசம்பர் 13, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nபிரிவு: இதயம் & இரத்தம்\nவெளியிடப்பட்டது: 19 ஜனவரி 2010\nசர்க்கரை நோயால், கண், இருதயம், சிறுநீரகம், பாதங்கள் உள்ளிட்ட உடலில் வெவ்வேறு பாகங்கள் பிரச்னைக்கு உள்ளாகின்றன.\nஉலகில் வாழும் 25 சதவீத சர்க்கரை நோயாளிகளின் பாதங்களில் பிரச்னைகள் உள்ளன. ஆகவே, சர்க்கரை நோயாளிகள், தங்கள் பாதங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதுதான் இந்த ஆண்டு பிரச்சாரத்தின் நோக்கம்.\n5 முதல் 15 சதவீத சர்க்கரை நோயாளிகள் தங்கள் வாழ்நாளில் ஏதாவது ஒரு காலகட்டத்தில், கால்களில் ஏதாவது ஒரு பாகத்தை இழக்க வேண்டிய அபாயத்தில் உள்ளனர். ஒவ்வொரு முப்பது வினாடிக்கும் ஒருவரது காலை சர்க்கரை நோய் பறித்துக்கொள்கிறது என்றும் புள்ளி விபரங்கள் பயமுறுத்துகின்றன.\nசர்க்கரை நோயாளிகளின் கால்களில் வரும் சாதாரண புண்கள் கவனிக்கப்படாமல் விடுவதால் தான் அவை, கால்களை நீக்கும் அளவுக்கு முற்றிவிடுகின்றன. உலகில் கால்களை இழப்போரில் 70 சதவீதத்தினர் சர்க்கரை நோயாளிகள் என்பது வருத்தத்துக்கு உரிய விஷயம். வளர்ந்த நாடுகளில் உள்ள நோயாளிகளில் 5 சதவீதம் பேருக்கு கால்களை இழப்போர் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கிறது.\nவளரும் நாடுகளில் உள்ள சர்க்கரை நோயாளிகளில் 40 சதவீதம் பேர் கால்கள் தொடர்பான பிரச்னைக்கு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். இவர்களில் கவனக்குறைவுடன் நடந்து கொள்வோர் கால்களை இழக்கும் அபாயம் ஏற்படுகிறது.\nசர்க்கரை நோயாளிகளுக்கு கால்கள் இழப்பு என்பது ஒரே நாளில் நடந்துவிடுவது அல்ல. முதலில் சாதாரண புண்களாக இருக்கும்போதே அவர்கள் உரிய கவனம் செலுத்தினாலே, வரவிருக்கும் ஆபத்திலிருந்து அவர்கள் தப்பிவிட முடியும்.\nஆறு சர்க்கரை நோயாளிகளில் ஒருவருக்கு வாழ்வில் ஏதாவது ஒரு கட்டத்தில் கால்களில் புண்கள் ஏற்படுகின்றன. இது சரியான நேரத்தில் கவனிக்கப்படும் பட்சத்தில் 49 முதல் 85 சதவீத கால்கள் நீக்கப்படுவதை தவிர்த்துவிடலாம். சரியான நேரத்தில் மருத்துவம் பார்த்த பல நோயாளிகள் தங்கள் கால்களை பாதுகாத்திருக்கின்றனர்.\n2003 கணக்கின்படி உலகம் முழுவதும் இந்த நாட்பட்ட நோயால் அவதிப்படுவோர் எண்ணிக்கை ஏறத்தாழ 20 கோடியை எட்டியது. 2020ல் இந்த எண்ணிக்கை 33 கோடியாக உயரும் என்று கணக்கிடப் பட்டுள்ளது. ஆண்டுதோறும் 30 லட்சம் பேர் சர்க்கரை நோய்க்கு பலியாகி வருகின்றனர். இந்தியாவில் 3.2 கோடிப்பேர் சர்க்கரை நோயாளிகள்.\nசர்க்கரை நோயாளிகளில் பலர் தங்களுக்கு சர்க்கரை இருப்பது தெரியாமலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். எளிய பரிசோதனை மூலம் தங்களுக்கு சர்க்கரை இருக்கிறதா இல்லையா என்பதை அவர்களால் தெரிந்துகொள்ள முடியும்.\n1.\tகால் மரத்துப் போன உணர்வு தென்பட்டால் உடனே டாக்டரை அணுக வேண்டும். உணர்ச்சியற்ற நிலையில் சிறிய புண்கள் ஏற்பட்டால் அதன் வலி தெரியாது.\n2.\tகால்களை சோப்புப் போட்டு சுத்தம் செய்ய வேண்டும். உலர்ந்த நிலையில் பார்த்துக்கொள்ள வேண்டும்.\n3.\tநகங்களை வெட்டி சுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டும்.\n4.\tஉங்கள் பாதங்களை டாக்டரிடம் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். அவரது ஆலோசனைப்படி, கால்களுக்கான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.\n5.\tசரியான அளவுள்ள செருப்பு, ஷீ அணிய வேண்டும். இறுக்கமான சாக்ஸ் அணியக்கூடாது.\n6.\tஉங்கள் கால்களை சூடான தண்ணீர் உள்ள பாட்டில் மூலம் வெதுவெதுப்பாகக் முயற்சிக்க வேண்டாம்.\n7.\tவெறும் கால்களுடன் நடப்பதை தவிர்த்து விடுங்கள். சூடான தரைமீது வெறுங்கால்களுடன் நடப்பதை அறவே தவிர்த்துவிடுங்கள்.\n8.\tஉங்கள் கால்களில் உள்ள புண்களை குணப்படுத்த நீங்களாகவே ஏதும் முயற்சி செய்ய வேண்டாம்.\n9.\tஉடல் பருமனைத் தவிர்த்துவிடுங்கள். புகைப்பிடிப்பதை தவிர்த்து விடுங்கள். கால்களுக்கு ரத்தம் செல்வதை இது தடுக்கும்.\n10. சர்க்கரை நோய் உள்ள பெண்கள், கால் ஆபரணங்களை முடிந்தளவில் தவிர்த்துவிடுவது நல்லது.\nநன்றி: மீனாட்சி மருத்துவ மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/04/17/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2018-12-16T02:29:21Z", "digest": "sha1:LPU6JZS46XY5G43YMLR7LNK54Z6HOV6D", "length": 9627, "nlines": 102, "source_domain": "lankasee.com", "title": "தீக்குளிக்க முயன்ற மூதாட்டி..! | LankaSee", "raw_content": "\nபள்ளிச் சிறுமிகள் தற்கொலை முயற்சி\nஇன்று காலை ஆரவாரமின்றி பிரதமராக பதவியேற்கிறார் ரணில்\nஒரே ஒரு பெண்மணி மட்டும் குடியிருக்கும் ஒரு கிராமம்….\nதினம் ஒரு கைப்பிடி வெந்தயகீரை\nகொள்ளை கும்பல் தலைவனுடன் நெருங்கிய உறவு…பிரித்தானிய இளவரசியின் ரகசியம் அம்பலம்\nதிருமணம் முடிந்த 1 மணி நேரத்தில் மனைவி கண்முன் நடந்த அதிர்ச்சி சம்பவம்…\nஅமெரிக்காவை அதிரவைத்த Google தமிழன்\n4 வயது மகனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூர தாய்\n3 மாத குழந்தையை கொலை செய்து தாய் ஆடிய நாடகம்\nவாடகைக்கு குடியிருந்து வருபவர் தனது வீட்டை அபகரிக்க முயல்வதால் மனம் வெறுத்த மூதாட்டி ஒருவர் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திடீரென தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்றார்.\nராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள பெருமாள் கோயில் கிராமத்தைச் சேர்ந்த முத்துச்சாமியின் மனைவி பாண்டியம்மாள் (70). இவரின் 5 மகள்களும் திருமணம் செய்து கொடுத்து வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவரது வீட்டில் கடந்த 3 ஆண்டுகளாகக் காளைச்சாமி என்பவர் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். காளைச்சாமி அவரின் மனைவி இந்திராணி மற்றும் உறவினர்கள் வேணி, ராஜேஸ்வரி ஆகியோர் ஒன்று சேர்ந்துகொண்டு தனது வீட்டை அபகரிக்கப் போவதாக மிரட்டுவதாகவும் பாண்டியம்மாளை வீட்டை காலி செய்து போகுமாறும் இல்லையேல் கொலை செய்த��� விடுவதாகவும் மிரட்டி வருகின்றனராம். அடிக்கடி அரிவாளை எடுத்து வந்து வெட்டிக் கொலை செய்து விடுவேன் எனக் கூறி மிரட்டியுள்ளதாகவும் இது குறித்து பரமக்குடி காவல்நிலையத்தில் புகார் செய்தும் எந்த நடவடிக்கை ஏதும் இல்லை என மூதாட்டி கூறியுள்ளார்.\nஇந்நிலையில் வாடகைக்கு வீட்டில் குடியிருப்பவர்களே தனது சொத்தை அபகரிக்கப்போவதால் மனம் வெறுத்த மூதாட்டி பாண்டியம்மாள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்துக்கு மனு அளிக்க வந்தார். அப்போது திடீரென தான் வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளித்து மூதாட்டி தற்கொலை செய்துகொள்ள முயன்றார். உடனடியாக அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர் பாண்டியராஜ் தண்ணீரை அவரின் உடலின் மேல் ஊற்றி அவரைக் காப்பாற்றினார். இதை அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் மூதாட்டி பாண்டியம்மாளை கேணிக்கரை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.\n`குழந்தைகளின் இருமலுக்கு தேன், இஞ்சி, மஞ்சள்தூளே போதும்\nமெல்ல மெல்ல அழிக்கப்பட்டு வரும் விடுதலைப் புலிகள்\nபள்ளிச் சிறுமிகள் தற்கொலை முயற்சி\nதிருமணம் முடிந்த 1 மணி நேரத்தில் மனைவி கண்முன் நடந்த அதிர்ச்சி சம்பவம்…\n3 மாத குழந்தையை கொலை செய்து தாய் ஆடிய நாடகம்\nபள்ளிச் சிறுமிகள் தற்கொலை முயற்சி\nஇன்று காலை ஆரவாரமின்றி பிரதமராக பதவியேற்கிறார் ரணில்\nஒரே ஒரு பெண்மணி மட்டும் குடியிருக்கும் ஒரு கிராமம்….\nதினம் ஒரு கைப்பிடி வெந்தயகீரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nesakkaram.org/ta/nesakkaram.3556.html", "date_download": "2018-12-16T02:09:08Z", "digest": "sha1:3552ZZBS465J4A7YLX74CCZMCNVBCUGV", "length": 3994, "nlines": 96, "source_domain": "nesakkaram.org", "title": " மாற்றுத்திறனாளியான முன்னாள் போராளிக்கு உதவி. - நேசக்கரம்", "raw_content": "\nமாற்றுத்திறனாளியான முன்னாள் போராளிக்கு உதவி.\nபோரில் காயமுற்று மாற்றுத்திறனாளியான முன்னாள் போராளியொருவர் வாழ்வாதார உதவியினை வேண்டுகிறார். 3பெண் குழந்தைகளின் தந்தையான வன்னிப் பிரதேசத்தில் வாழ்ந்து வரும் குறித்த போராளி வாழும் பகுதியில் பலசரக்குக்கடையொன்றினை நடாத்துவதற்கு 50ஆயிரம் ரூபா உதவியினை வேண்டுகிறார்.\nஉயர்தரம் கற்கும் தனது மகளின் கல்விக்கான செலவு , மற்றைய பிள்ளைகளின் கல்வி அத்தி���ாவசிய அன்றாட தேவைகளை நிறைவேற்ற அவலப்படும் மாற்றுத்திறனாளியான இவரால் வெளியில் சென்று வேலைகள் தேடக்கூடிய நிலமை இல்லை.\nஇக்குடும்பத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவைப்படும் 50000ரூபா(அண்ணளவாக 300€)உதவியை வழங்கி தொழில் வாய்ப்பை வழங்க விரும்பும் கருணையாளர்கள் கீழ்வரும் விபரங்களில் தொடர்பு கொள்ளுங்கள்.\nஉதவிபெற்ற நபர்கள் கடிதம் படம்\nஉதவிபெற்றோர் கடிதங்கள்/ படங்கள் 2007 – 2010\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vanathee.blogspot.com/2009/07/17.html", "date_download": "2018-12-16T02:38:57Z", "digest": "sha1:JUIE6GYVLJYCAHZPXVKCQJWQLNXLCMUG", "length": 8675, "nlines": 70, "source_domain": "vanathee.blogspot.com", "title": "அசத்தல்: 17ம் நூற்றாண்டில் சூரியகிரகணம்:", "raw_content": "\nகி.பி.17ம் நூற்றாண்டில் நடந்த சூரியகிரகணம் குறித்த கல்வெட்டு பழநியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, கோயில் கட்டடக்கலை நிபுணர் மணிவண்ணன், பழனியாண்டவர் பெண்கள் கலைக்கல்லூரி பேராசிரியர்கள் னோன்மணி,செல்வநாயகி, திலகவதி கொண்ட குழு பழநி பெரியநாயகியம்மன்\nகோயிலில் நடத்திய ஆய்வில் சூரியகிரகணம் குறித்த கல்வெட்டு\nஇருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களது அறிக்கை: ஊர்க்கோயில் என அழைக்கப்படும் பெரியநாயகி அம்மன் கோயில் கி.பி.14ம் நூற்றாண்டில் மாலிக் காபூர்படையெடுப்பால் அழிந்தது. அதன்பின் கி.பி. 17ம் நூற்றாண்டில் திருமலை நாயக்கர் மன்னர் காலத்தில் சீரமைக்கப்பட்டது. இக்காலத்தில் பதிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று சிதைந்த நிலையில் யாகசாலை சுவரில் உள்ளது. இதில் உள்ள 4 வரிகளில் 2-வது வரிசூரியகிரகணத்தை குறிப்பிடுவது (சூரிய கிறாண புண்ணியகாலத்தின்...என்ற வரி). கி.பி. 17ம் நூற்றாண்டில் நடந்த ஒரு சூரிய கிரகண தினத்தன்று பழநி பெரிய நாயகியம்மன் கோயிலுக்கு நிவந்தத்திற்காக நிலம் தானமாக நீர் வார்த்து கொடுக்கப்பட்டது என்பது கல்வெட்டின் சாரம்சம். கல்வெட்டு மூலம் கிடைக்கும் தகவல்அரசனின் ஆட்சி ஆண்டு இருந்த பகுதி சிதைந்துள்ளதால் அவர் யார்என்பது தெரியவில்லை. இதிலுள்ள எழுத்துக்களை வைத்து பார்க்கும் போது, திருமலைநாயக்கரின் காலமான கி.பி. 17ம் நூற்றாண்டு என கொள்ளலாம். அக்காலத்தினர் சூரிய கிரகணம் குறித்து முன்கூட்டியே அறிந்துள்ளதும், அன்று கோயில்களுக்கு தானம் அளிக்கும் வழக்கம் இருந்ததும் உறுதியாகிறது. புண���ணிய காலம்: மலைக்கோயில் மூலவர் கருவறையில் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட மல்லிகார்ச்சுனராயர் காலத்தில் வெட்டப்பட்ட கல்வெட்டிலும் சூரிய கிரகணம் குறித்தவார்த்தைகள் உள்ளன. இவ்விரு கல்வெட்டுகளும் கிரகண காலத்தை\"புண்ணிய காலம்' என்றே குறிப்பிடுகிறது. ஆனால், இன்று இக்காலத்தை கெட்ட நேரம், சுனாமி ஏற்படும் நேரம் என்று சிலர் கூறுகின்றனர்தற்போதைய கிரகணம் 6 நிமிடம் 39 நொடிகள் நிகழும். இதுபோல் 360ஆண்டுகளுக்கு முன் நடந்ததாக வல்லுனர்கள் கூறுகின்றனர். எனவேபெரியநாயகியம்மன் கோயிலில் உள்ள கல்வெட்டு காலம் கி.பி. 1649ம் ஆண்டாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.\nசெக்ஸ் ஆசை குறைந்தால் விரக்தி அதிகரிக்கும்\nசெக்ஸ் ஆசை குறைவாக உள்ள பெண்களுக்கு விரக்தி அதிகம் இருக்கும் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. சர்வதேச பெண்களுக்கான செக்ஸ் நல கழகம் நடத்திய ஆய்வில...\nசெக்ஸ் உறவால் எடை கூடுமா\nசெக்ஸ் வைத்துக் கொள்ள ஆரம்பித்த பின்னர் பெண்களுக்கு உடம்பில் கொழுப்பு சத்து சேரும், மார்பகங்கள், இடுப்புகள் பெருத்து விடும் என்று கூறப்படு...\n; இளைஞர்களின் செல்போனில் ஒலிக்கும் புதிய ஆடியோ\nதிரிஷாவின் குளியல் அறை காட்சி தொடங்கி நித்யானந்தாவின் சல்லாபம் வரை வெளியான வீடியோ காட்சிகளால் தமிழகமே பரபரத்து ஓய்ந்து இருக்கும் நிலையில் க...\nஉடல் பருமனால் உறவில் இடைஞ்சல்-வருந்தும் பெண்கள்\nமூன்றில் ஒரு பெண், உடல் பருமனால் உறவில் பல சிக்கல்கள் வருவதாக தெரிவித்துள்ளனர். ஆனால் உறவில் அதிருப்தி எதுவும் இதனால் ஏற்படுவதில்லை என்றும்...\nவனவிலங்குகள் போன்று காட்சியளிப்பதற்கென தங்கள் மேனி முழுவதும் வர்ணம் பூசிய நிலையில் நிர்வாணக் கோலங்களில் நிற்கும் அழகிளின் படங்களை படப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvip.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-16T01:07:55Z", "digest": "sha1:VOB2EKWCA4YJJKY74IKCXEY7UWIPRY5S", "length": 3552, "nlines": 69, "source_domain": "www.tamilvip.com", "title": "முள்ளிக்குளம் Archives - My blog", "raw_content": "\nமக்களின் தொடர் போராட்டமே முள்ளிக்குளம் காணி விடுவிப்புக்கு காரணம்\nமுள்ளிக்குளம் மறிச்சிக்கட்டி விவகாரம்-மன்னார் தீவு பள்ளிவாயில்களின் சம்மேளனம் ஜனாதிபதிக்கு மகஜர் கையளிப்பு\nமுள்ளிக்குளம் மறிச்சிக்கட்டி விவகாரம்-மன்னார் தீவு பள்ளிவாயில்களின் சம்மேளனம் ஜனாதிபதிக்கு மகஜர் கையளிப்பு\nமுள்ளிக்குளம் மறிச்சிக்கட்டி விவகாரம்-மன்னார் தீவு பள்ளிவாயில்களின் சம்மேளனம் ஜனாதிபதிக்கு மகஜர் கையளிப்பு\nசென்னையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் – போலீசார் இடையே மோதல் போலீஸ் குவிப்பால் பதட்டம்\nகொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு 6 மாத சிறை தண்டனை- உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஅண்மையில் இந்தியாவுடன் கைசாத்திட்ட ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் என்ன : சபையில் பதிலளித்தார் பிரதமர்\nமலிங்க இலங்கை அணிக்குத் தேவையானதை ஈடுசெய்யவார் : அலன் டொனால்ட்\nமக்களின் தொடர் போராட்டமே முள்ளிக்குளம் காணி விடுவிப்புக்கு காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2017/06/Mahabharatha-Shalya-Parva-Section-11.html", "date_download": "2018-12-16T02:39:36Z", "digest": "sha1:W25RBCSESXYUULKAEOP4ZGEDY2G3ZARS", "length": 50799, "nlines": 104, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "தப்பி ஓடிய கிருதவர்மன்! - சல்லிய பர்வம் பகுதி – 11 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n - சல்லிய பர்வம் பகுதி – 11\n(சல்லிய வத பர்வம் - 11)\nபதிவின் சுருக்கம் : பலவீனமடைந்து கலங்கிய கௌரவப் படை; படையை மீட்கப் பாண்டவர்களை எதிர்த்த சல்லியன்; அப்போது தோன்றிய தீய சகுனங்கள்; யுதிஷ்டிரனை எதிர்த்த சல்லியன்; யுதிஷ்டிரனின் துணைக்கு வந்த பீமசேனன்; சல்லியனுக்குத் துணையாக வந்த கிருதவர்மன்; பீமனின் குதிரைகளை மீண்டும் மீண்டும் கொன்ற கிருதவர்மன்; கதாயுதத்தால் கிருதவர்மனின் குதிரைகளையும், தேரையும் நொறுக்கிய பீமசேனன்; தப்பி ஓடிய கிருதவர்மன்; சல்லியனை இலக்காகக் கொண்ட பீமன், அவனது சாரதியை வீழ்த்தியது; பீமனும், சல்லியனும் கதாயுதத்திற்கு ஆயத்தமாக நின்றது...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், \"ஒருவரையொருவர் கொன்று இவ்வாறு துருப்புகள் கலங்கியபோது, பல போர்வீரர்கள் தப்பி ஓடி, யானைகள் உரக்கக் கதறத் தொடங்கியபோது,(1) அந்தப் பயங்கரப் போரில் காலாட்படையினர் பேரொலியுடன் கதறி ஓலமிடத் தொடங்கியபோது, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, குதிரைகள் பல்வேறு திசைகளில் ஓடியபோது,(2) பயங்கர���் படுகொலைகள் நடந்த போது, உடல்படைத்த உயிரினங்கள் அனைத்தும் பயங்கர அழிவைச் சந்தித்த போது, பல்வேறு வகைகளிலான ஆயுதங்கள் ஒன்றோடொன்று பாயவோ, மோதவோ செய்த போது, தேர்களும், யானைகளும் ஒன்றாகக் கலக்கத் தொடங்கியபோது,(3) வீரர்கள் பெருமகிழ்ச்சியையும், கோழைகள் பேரச்சத்தையும் உணர்ந்த போது, போராளிகள் ஒருவரையொருவர் கொல்ல விரும்பி மோதிக் கொண்டபோது,(4) யமனின் அரசுகுடிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் அச்சந்தரும் விளையாட்டான அந்தப் பயங்கரப் போர் நடந்து கொண்டிருந்தபோது, பாண்டவர்கள் தங்கள் கூரிய கணைகளால் உமது துருப்புகளைக் கொன்றனர். அதே வகையில் உமது துருப்பினரும் பாண்டவத் துருப்புகளைக் கொன்றனர்.(6)\nசூரியன் உதித்த அந்தக் காலை வேளையில், உண்மையில், மருண்டோரை அச்சுறுத்தும்வகையில் அந்தப் போர் நடந்து கொண்டிருந்த போது,(7) உயர் ஆன்ம யுதிஷ்டிரனால் பாதுகாக்கப்பட்டவர்களும் துல்லியமான இலக்கைக் கொண்டவர்களுமான பாண்டவ வீரர்கள், மரணத்தையே தங்கள் இலக்காகக் கொண்டு உமது படைகளுடன் போரிட்டனர்.(8) ஓ குரு குலத்தவரே {திருதராஷ்டிரரே}, பெரும் பலம் கொண்டதும், தாக்குவதில் திறன் கொண்டதும், இலக்கில் துல்லியம் கொண்டதுமான செருக்குமிக்கப் பாண்டவர்களுடன் மோதி அந்தக் குரு படை, காட்டுத்தீயால் அச்சமடைந்த ஒரு மந்தையின் பெண்மானைப் போலப் பலவீனமடைந்து, கலங்கிப் போனது.(9)\nபுழுதியில் மூழ்கும் மாட்டைப் போல ஆதரவற்றுப் பலவீனமாக இருந்த அந்தப் படையைக் கண்ட சல்லியன், அதை மீட்க விரும்பி, பாண்டவப் படையை எதிர்த்துச் சென்றான்.(10) சினத்தால் நிறைந்த அந்த மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, ஒரு சிறந்த வில்லை எடுத்துக் கொண்டு, பாண்டவ எதிரிகளை எதிர்த்துப் போரிட விரைந்தான்.(11) பாண்டவர்களும், ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அம்மோதலில் வெற்றியடைய விரும்பி, மத்ரர்களின் ஆட்சியாளனை {சல்லியனை} எதிர்த்துச் சென்று, கூரிய கணைகளால் அவனைத் துளைத்தனர்.(12) அப்போது, பெரும்பலத்தைக் கொண்ட மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கூரிய கணைகளால் அப்படையைப் பீடித்தான்.(13)\nஅச்சமயத்தில் பல்வேறு சகுனங்கள் தோன்றின. மலைகளுடன் கூடிய பூமியானவள் {பூமாதேவி} பேரொலியை உண்டாக்கியபடியே நடுங்கினாள்.(14) கைப்பிடிகளுடன் கூடிய வேல்களைப் போலப் பிரகாசமான கூர்முனைகளைக் கொண்ட எரிநட்சத்திரங்கள், ஆகாயத்தில் இருந்து காற்றைக் கிழித்துக் கொண்டு கீழே பூமியில் விழுந்தன.(15) பெரும் எண்ணிக்கையிலான மான்கள், எருமைகள் மற்றும் பறவைகள், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, உமது படையைத் தங்கள் வலப்புறத்தில் கொண்டன[1].(16) வெள்ளி மற்றும் செவ்வாய்க் கோள்கள், புதனுடன் சேர்ந்து பாண்டவர்களுக்குப் பின்புறமாகவும், பூமியின் தலைவர்கள் (கௌரவர்கள்) அனைவருக்கும் முன்னிலையிலும் {எதிர்ப்புறத்திலும்} தோன்றின[2].(17) ஆயுதங்களின் முனைகள், (போர்வீரர்களின்) கண்களைக் கூசச் செய்யும் வகையில் சுடர்மிக்கத் தழல்களை வெளியிடுவதாகத் தெரிந்தது. பெரும் எண்ணிக்கையிலான காகங்கங்களும், ஆந்தைகளும் போராளிகளின் தலைகளிலும், அவர்களது கொடிமர நுனிகளிலும் அமர்ந்தன.(18)\n[1] அவ்விலங்குகள் பேரழிவையும், தோல்வியையும் முன்னறிவிக்கும் வகையில் குரு படையின் இடது புறத்தில் கடந்து செல்வது தெரிந்தது என்பது பொருளாகும் எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். மன்மதநாததத்தரின் பதிப்பில், அவ்விலங்குகள் உமது படையை இடது புறத்தில் கடந்து சென்றான என்றிருக்கிறது. கும்பகோணம் பதிப்பில், \"ஜனநாதரே, மிருகங்களும், எருமைக்கடாக்களும் பக்ஷிகளும் அப்பொழுது உம்முடைய ஸேனையைப் பலதடவை இடமாகச் சுற்றி வந்தன\" என்றிருக்கிறது.\n[2] \"பூமி முழுவதும் அனுபவிக்கப் போகின்றவர்களான பாண்டவர்களுக்கு முதல்வரான தர்மநந்தனரை நோக்கிச் சுக்ரன் அங்காரகன் புதன் இந்த மூன்று கிரஹங்களும் ஏழாவது ஸ்தானத்தில் இருந்து கொண்டு பலத்தை உண்டு பண்ணுகின்றவைகளாயிருந்தன\" என்பது பழைய உரை என்று கும்பகோணம் பதிப்பில் சொல்லப்பட்டுள்ளது.\nபிறகு, பெரும் எண்ணிக்கையில் கூடியிருந்த கௌரவ மற்றும் பாண்டவப் போராளிகளுக்கு இடையில் ஒரு கடும்போர் நடந்தது.(19) அப்போது, ஓ மன்னா, கௌரவர்கள் தங்கள் படைப்பிரிவுகளைத் திரட்டிக் கொண்டு பாண்டவப் படையை எதிர்த்து விரைந்தனர்.(20) தளர்வடைய இயலா ஆன்மா கொண்ட சல்லியன், மழைத்தாரைகளைப் பொழியும் ஆயிரங்கண் இந்திரனைப் போலக் குந்தியின் மகனான யுதிஷ்டிரனின் மீது அடர்த்தியான கணைமாரிகளைப் பொழிந்தான்.(21) பெரும் பலம் கொண்ட அவன் {சல்லியன்}, பீமசேனன், திரௌபதியின் ஐந்து மகன்கள், பாண்டுவின் மூலம் மாத்ரியிடம் பிறந்த இரு மகன்கள��� {நகுலனும், சகாதேவனும்}, திருஷ்டத்யும்னன், சிநியின் பேரன் {சாத்யகி}, சிகண்டி ஆகிய ஒவ்வொருவரையும், தங்கச் சிறகுகள் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான பத்து கணைகளால் துளைத்தான்.(22,23) உண்மையில் அவன் {சல்லியன்}, கோடைகால நெருக்கத்தில் மழையைப் பொழியும் மகவத்தை {இந்திரனைப்} போலத் தன் கணைமாரிகளைப் பொழியத் தொடங்கினான்.(24)\n மன்னா {திருதராஷ்டிரரே}, சல்லியனுடைய கணைகளான் விளைவால், பிரபத்ரகர்களும், சோமகர்களும் ஆயிரக்கணக்கில் வீழ்வது காணப்பட்டது.(25) வண்டுகள் அல்லது வெட்டுக்கிளிகளின் கூட்டங்களைப் போலவும், மேகங்களில் இருந்து விழும் இடியைப் போலவும் சல்லியனின் கணைகள் விழுவது அங்கே காணப்பட்டது.(26) யானைகள், குதிரைகள், காலாட்படைவீரர்கள், தேர்வீரர்கள் ஆகியோர் சல்லியனின் கணைகளால் பீடிக்கப்பட்டு, கீழே விழவோ, திரியவோ, உரத்த ஓலமிடவோ செய்தனர்.(27) சினத்திலும், ஆற்றலிலும் மதங்கொண்ட மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, யுகத்தின் முடிவில் வரும் அந்தகனைப் போலப் போரில் தன் எதிரிகளை மறைத்தான். மத்ரர்களின் வலிமைமிக்க ஆட்சியாளன் மேகங்களைப் போல உரக்க முழங்கத் தொடங்கினான்.(28) இவ்வாறு சல்லியனால் கொல்லப்பட்ட பாண்டவப் படையானது, (பாதுகாப்பு நாடி) குந்தியின் மகனான யுதிஷ்டிரனை நோக்கி ஓடியது.(29)\nபெருங்கரநளினம் கொண்ட சல்லியன், அவர்களைக் கூரிய கணைகளால் போரில் நொறுக்கிய பிறகு, அடர்த்தியான கணைமாரியால் யுதிஷ்டிரனைப் பீடிக்கத் தொடங்கினான்.(30) குதிரை மற்றும் காலாட்படையுடன் தன்னை நோக்கி மூர்க்கமாக விரைந்து வரும் சல்லியனைக் கண்ட மன்னன் யுதிஷ்டிரன், சினத்தால் நிறைந்து, அங்குசத்தால் தடுக்கப்படும் மதங்கொண்ட யானையைப் போலக் கூரிய கணைகளால் அவனைத் தடுத்தான்.(31) அப்போது சல்லியன் கடும் நஞ்சுக்கு ஒப்பான பயங்கரக் கணையொன்றை யுதிஷ்டிரன் மீது ஏவினான். அந்தக் கணையானது, குந்தியின் உயர் ஆன்ம மகனை {யுதிஷ்டிரனைத்} துளைத்து வேகமாகப் பூமியில் விழுந்தது.(32) அப்போது, கோபத்தால் நிறைந்த விருகோதரன் {பீமன்}, ஏழு கணைகளாலும், சகாதேவன் ஐந்தாலும், நகுலன் பத்தாலும் சல்லியனைத் துளைத்தனர்.(33) திரௌபதியின் (ஐந்து) மகன்கள், எதிரிகளைக் கொல்பவனும், மூர்க்கமாக இருப்பவனுமான ஆர்தாயனியின் {சல்லியனின்} மீது, மலையின் மீது மழையைப் பொழியும் மேகத் திரள்களைப் போல��் கணைமாரிகளைப் பொழிந்தனர்.(34)\nசல்லியன் அனைத்துப் புறங்களில் இருந்தும் பார்த்தர்களால் தாக்கப்படுவதைக் கண்ட கிருதவர்மனும், கிருபரும் அந்த இடத்திற்குக் கோபத்துடன் விரைந்தனர்.(35) வலிமையும், சக்தியும் கொண்ட உலூகன், சுபலனின் மகனான சகுனி, உதடுகளில் புன்னகையைக் கொண்டவனும் வலிமைமிக்கத் தேர்வீரனுமான அஸ்வத்தாமன் ஆகியோரும், உமது மகன்கள் அனைவரும், அந்தப் போரில் அனைத்து வழிகளிலும் சல்லியனைப் பாதுகாத்தனர்.(36) பீமசேனனை மூன்று கணைகளால் துளைத்த கிருதவர்மன், அடர்த்தியான கணைமாரிகளை ஏவி, கோபத்தின் வடிவமாகத் தெரிந்த அந்தப் போர்வீரனை {பீமனைத்} தடுத்தான்.(37) சினத்தால் தூண்டப்பட்ட கிருபர், பல கைகளால் திருஷ்டத்யும்னனைத் தாக்கினார். சகுனி, திரௌபதியின் மகன்களை எதிர்த்துச் சென்றான், அஸ்வத்தாமன் இரட்டையர்களை {நகுலன் மற்றும் சகாதேவன்} ஆகியோரை எதிர்த்துச் சென்றான்.(38) போர்வீரர்களில் முதன்மையானவனும், கடும் சக்தி கொண்டவனுமான துரியோதனன், அந்தப் போரில் வலிமை கொண்ட கேசவன் {கிருஷ்ணன்}, மற்றும் அர்ஜுனனை எதிர்த்துச் சென்று பல கணைகளால் அவர்களைத் தாக்கினான்.(39) இவ்வாறு, ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, களத்தின் பல்வேறு பகுதிகளில் சீற்றமிக்கவர்களும், அழகானவர்களுமான நூற்றுக்கணக்கான மோதல்கள் உமது படைக்கும், எதிரியின் படைக்கும் இடையில் நடைபெற்றன.(40)\nஅப்போது போஜர்களின் தலைவன் {கிருதவர்மன்}, அம்மோதலில் பீமசேனனுடைய தேரின் பழுப்பு நிற {கரடி நிற} குதிரைகளைக் கொன்றான். குதிரைகளற்ற அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, தன் தேரில் இருந்து இறங்கி, தண்டத்தை உயர்த்திய காலனைப் போலத் தன் கதாயுதத்தைக் கொண்டு போரிடத் தொடங்கினான்.(41) சகாதேவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, அவனுடைய குதிரைகளைக் கொன்றான். அப்போது சகாதேவன் தன் வாளால் சல்லியனின் மகனைக் கொன்றான்.(42) ஆசானான கௌதமர் {கிருபர்}, மீண்டும் அச்சமில்லாமல் திருஷ்டத்யும்னனுடன் போரிட்டார். அவர்கள் இருவரும் மிகக் கவனமான முயற்சியுடன் போரிட்டுக் கொண்டிருந்தனர்.(43) ஆசானின் மகனான அஸ்வத்தாமன், அதிகக் கோபம் இல்லாமல் போரில் சிரித்துக் கொண்டே, திரௌபதியின் ஐந்து வீரமகன்கள் ஒவ்வொருவரையும் பத்து கணைகளால் துளைத்தான்.(44) மீண்டும் அந்தப் போரில் பீமசேனனின் குதிர���கள் கொல்லப்பட்டன. குதிரைகளற்ற அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, தன் தேரில் இருந்து இறங்கி,(45) தண்டத்தை உயர்த்திய காலனைப் போலத் தன் கதாயுதத்தை எடுத்துக் கொண்டான். கோபத்தால் தூண்டப்பட்ட அந்த வலிமைமிக்க வீரன் {பீமன்}, கிருதவர்மனின் குதிரைகளையும், தேரையும் நொறுக்கினான். கிருதவர்மன் தன் வாகனத்தில் இருந்து கீழே குதித்துத் தப்பி ஓடினான்.(46)\nசினத்தால் தூண்டப்பட்ட சல்லியனும், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, சோமகர்கள் மற்றும் பாண்டவர்கள் பலரைக் கொன்று, கூரிய கணைகள் பலவற்றால் மீண்டும் யுதிஷ்டிரனைப் பீடித்தான்.(47) அப்போது வீரப் பீமன், தன் கீழுதட்டைக் கடித்தவாறு, சினத்தில் மதங்கொண்டு, அந்தப் போரில் கதாயுதத்தை எடுத்துக் கொண்டு, சல்லியனைக் கொல்வதற்காக அவனையே இலக்காக நோக்கினான்.(48) மரண இரவைப் போல (எதிரியின் தலையை) எதிர்நோக்கும், யமனின் தண்டத்திற்கு ஒப்பானதும், யானைகள், குதிரைகள் மற்றும் மனிதர்களின் உயிருக்கு அழிவைத் தரக்கூடியதும்,(49) தங்கத் துணியால் கட்டப்பட்டதும், சுடர்மிக்க எரிநட்சத்திரத்தைப் போலத் தெரிவதும், தாங்குக் கயிற்றுடன் கூடியதும், பெண் பாம்பைப் போலச் சீற்றமிக்கதும், வஜ்ரத்தைப் போலக் கடினமானதும், முழுக்க இரும்பாலானதும்,(50) இனிய மங்கையைப் போலச் சந்தனக் குழம்பு மற்றும் பிற நறுமணப் பொருட்களால் பூசப்பட்டதும், கொழுப்பு, குருதி, ஊனிர் ஆகியவற்றைச் சிந்தத் செய்வதும், யமனின் நாவுக்கு ஒப்பானதும்,(51) அதனுடன் இணைக்கப்பட்ட மணிகளின் விளைவால் கீச்சொலிகளை உண்டாக்குவதும், இந்திரனின் வஜ்ரத்திற்கு ஒப்பானதும், புதிதாகச் சட்டை உரித்து விடுபட்ட கடும் நஞ்சுமிக்கப் பாம்புக்கு ஒப்பானதும், யானைகளின் மதநீரால் நனைந்ததும்,(52) பகைவரின் துருப்புகளை அச்சுறுத்துவதும், நட்பு துருப்புகளை மகிழ்ச்சி கொள்ளச் செய்வதும், உலக மனிதர்களால் கொண்டாடப்படுவதும், மலைச்சிகரங்களையே பிளக்கவல்லதும்,(53) எதைக் கொண்டு, கைலாசத்தில் அந்தக் குந்தியின் வலிமைமிக்க மகன் {பீமன்}, மகேஸ்வரனின் நண்பனான தலைவன் அளகனையே {குபேரனையே}[3] அறைகூவி அழைத்தானோ,(54) திரௌபதிக்கு ஏற்புடையதைச் செய்து மந்தார மலர்களை அடையும் பொருட்டுக் கந்தமாதன மலைச்சாரலில் பலரால் தடுக்கப்பட்டாலும், கோபத்துடன் கூடிய பீமன், செருக்கு மிக்கவர்களும், மாயசக்திகளைக் கொண்டவர்க���ுமான பெரும் எண்ணிக்கையிலான குஹ்யர்களை எந்த ஆயுதத்தைக் கொண்டு பீமன் கோபத்துடன் கொன்றானோ,(55) வைரங்கள், ரத்தினங்கள் நிறைந்ததும், எட்டு பட்டைகளைக் கொண்டுதும், இந்திரனின் வஜ்ரத்தைப் போலக் கொண்டாடப்பட்டதுமான அந்தக் கதாயுதத்தை உயர்த்திக் கொண்டு, வலிமைமிக்கக் கரத்தைக் கொண்ட அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்} சல்லியனை எதிர்த்து விரைந்தான்.(56)\n[3] அளகாபுரியின் தலைவன் குபேரன்\nபயங்கர ஒலியைக் கொண்ட அந்தக் கதாயுதத்துடன் கூடியவனும், போரில் திறன்மிக்கவனுமான பீமன், பெரும் வேகம் கொண்ட சல்லியனின் நான்கு குதிரைகளை நொறுக்கினான்.(57) அப்போது அந்தப் போரில் கோபத்தால் தூண்டப்பட்ட வீரச் சல்லியன், பீமசேனனின் அகன்ற மார்பின் மீது ஒரு வேலை வீசி உரக்கக் கூச்சலிட்டான். அந்த வேலானது, பாண்டு மகனின் {பீமனின்} கவசத்தைத் துளைத்துச் சென்று அவனது உடலுக்குள் ஊடுருவியது.(58) எனினும், விருகோதரன், அவ்வாயுதத்தைப் பிடுங்கி எடுத்து, அதைக் கொண்டே சல்லியனுடைய சாரதியைத் துளைத்தான்.(59) முக்கிய அங்கங்கள் துளைக்கப்பட்ட அந்தச் சாரதி, குருதி கக்கிக் கலங்கிய இதயத்துடன் கீழே விழுந்தான். இதனால் தன் தேரில் இருந்து கீழே இறங்கி வந்த மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்} மகிழ்ச்சியாகப் பீமனைப் பார்த்தான்.(60) தன் அருஞ்செயலுக்குப் பதிலடிக் கொடுக்கப்பட்டதைக் கண்ட சல்லியன் ஆச்சரியத்தால் நிறைந்தான். அமைதியான ஆன்மா கொண்ட அந்த மத்ரர்களின் ஆட்சியாளன், தன் கதாயுதத்தை எடுத்துக் கொண்டு, தன் எதிரியின் மீது தன் பார்வையைச் செலுத்துத் தொடங்கினான்.(61) போரில் பீமனின் பயங்கரச் சாதனையைக் கண்ட பார்த்தர்கள், மகிழ்ச்சிமிக்க இதயங்களுடன், உழைப்பால் களைப்படைய முடியாதவனான அவனை {பீமனை} வழிபட்டனர்\" {என்றான் சஞ்சயன்}.(62)\nசல்லிய பர்வம் பகுதி – 11ல் உள்ள சுலோகங்கள் : 62\nஆங்கிலத்தில் | In English\nவகை கிருதவர்மன், சல்லிய பர்வம், சல்லிய வத பர்வம், சல்லியன், பீமன், யுதிஷ்டிரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா ��ௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியு���ிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arulvakku.com/bible.php?bk=14&ch=21", "date_download": "2018-12-16T02:28:06Z", "digest": "sha1:UV5LOGXHTDP2SHUQ4WSSM2HYR6UTR22L", "length": 12405, "nlines": 132, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\n《 2 குறிப்பேடு 20\n2 குறிப்பேடு 22 》\n1யோசபாத்து தம் மூதாதையருடன் துயில்கொண்டு, தாவீதின் நகரில் அவர்களோடு அடக்கம் செய்யப்பட்டார். அவருடைய மகன் யோராம் அவனுக்குப்பின் ஆட்சி செய்தான்.\n2யோராமின் சகோதரர்களான அசரியா, எகியேல், செக்கரியா, அசரியா, மிக்காவேல், செபத்தியா என்பவர்கள் இஸ்ரயேலின் அரசராயிருந்த யோசபாத்தின் புதல்வர்கள்.\n3அவர்களுடைய தந்தை பொன், வெள்ளி அன்பளிப்புகளையும், விலையேறப்பெற்ற பொருள்களையும் யூதாவின் அரண்சூழ் நகர்களைய��ம் அவர்களுக்கு அளித்தார். யோராம் தலைமகனானதால், அவருக்கு அரசையே அளித்தார்.\n4யோராம் தன் தந்தையின் அரசை நிலைநாட்டத் தன்னை உறுதிப்படுத்திக்கொண்டபின், தன் சகோதரர் எல்லாரையும் இஸ்ரயேலின் தலைவர்களில் சிலரையும் தனது வாளுக்கு இரையாக்கினான்.\n5யோராம் அரசனானபோது அவனுக்கு வயது முப்பத்திரண்டு. அவன் எருசலேமில் எட்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான்.\n6அவன் இஸ்ரயேல் அரசர்களின் வழியிலேயே நடந்து, ஆகாபின் வீட்டாரைப்போலவே செய்து வந்தான். ஏனெனில், ஆகாபின் மகளே அவனுக்கு மனைவியாயிருந்தாள். எனவே, அவன் ஆண்டவர் பார்வையில் தீயன செய்துவந்தான்.\n7ஆனால், ஆண்டவர் தாவீதின் வீட்டாரை அழித்துவிட விரும்பவில்லை; ஏனெனில், அவர் தாவீதோடு ஓர் உடன்படிக்கை செய்து, அவருக்கும் அவர் மைந்தர்களுக்கும் எந்நாளும் ஒரு குல விளக்கைத் தருவதாக வாக்குறுதி அளித்திருந்தார்.\n8அவனது ஆட்சியில் ஏதோம் யூதாவின் அதிகாரத்திற்கு எதிராகக் கிளர்ச்சி செய்து தன்னை ஆட்சி செய்ய ஓர் அரசனை ஏற்படுத்திக்கொண்டது.\n9யோராம் தன் படைத் தலைவர்களையும் தேர்ப்படைகள் அனைத்தையும் இரவோடு இரவாய் அழைத்துச் சென்று, தன்னை முற்றுகையிட்டிருந்த ஏதோமியரையும் தேர்ப்படைத் தலைவர்களையும் முறியடித்தான்.\n10ஆனால் யூதாவின் அதிகாரத்திற்கு அடிபணியாது ஏதோமியர் இன்றுவரை கிளர்ச்சி செய்துகொண்டிருக்கிறார்கள். யோராம் தன் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரைப் புறக்கணித்ததால், அந்நாளில் லிப்னாவும் அவனது ஆட்சிக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தது.\n11மேலும், யூதாவின் மலைகளில் தொழுகைமேடுகளை அமைத்து எருசலேம்வாழ் மக்கள் விபசாரம் செய்யவும், யூதா நெறிதவறவும் காரணமாயிருந்தான்.\n12அப்பொழுது இறைவாக்கினர் எலியாவிடமிருந்து யோராமுக்கு வந்த மடல்: “உன் தந்தை தாவீதின் கடவுளான ஆண்டவர் கூறுவது இதுவே: நீ உன் தந்தை யோசபாத்தின் வழிமுறைகளையும் யூதா அரசன் ஆசாவின் நெறிமுறைகளையும் பின்பற்றவில்லை.\n13மாறாக, இஸ்ரயேல் அரசர்களின் வழிமுறைகளைப் பின்பற்றி ஆகாபு வீட்டாரைப் போல் யூதா, எருசலேம் வாழ்மக்களை விபசாரத்தில் ஈடுபடச்செய்தாய். உன்னைவிட நல்லவர்களான உன் தந்தை வீட்டாரான உன் சகோதரர்களையும் கொன்றுபோட்டாய்\n14எனவே ஆண்டவர் உன் குடி மக்களையும், உன் புதல்வரையும் மனைவியரையும் உன் உடைமைகள் அனைத்தையும் பெரும் கொ��்ளை நோயால் வாதிப்பார்.\n15நீயோ மிகக் கொடிய குடல் நோயினால் பீடிக்கப்பட்டு உன் குடல்கள் நாளுக்குநாள் அழுகி விழுமட்டும் வதைக்கப்படுவாய்.”\n16அதன்படி, பெலிஸ்தியர், எத்தியோப்பியருக்கு அருகேயுள்ள அரேபியர் ஆகியோரின் பகையுணர்ச்சியை யோராமுக்கு எதிராக ஆண்டவர் தூண்டிவிட்டார்.\n17அவர்கள் யூதாவில் நுழைந்து, அதைப் பாழ்படுத்தி, அரண்மனையில் அகப்பட்ட பொருள்கள் அனைத்தையும் சூறையாடினர்; அவனுடைய கடைசி மகனான *யோவகாசைத் தவிர மற்றப் பிள்ளைகள், மனைவியர் எல்லாரையும் கடத்திச் சென்றனர்.\n18இதுதவிர, தீராத குடல் நோயினால் ஆண்டவர் அவனை வாட்டி வதைத்தார்.\n19நாள்கள் நகர்ந்து, இரண்டு ஆண்டுகள் உருண்டோடின. நோயின் கடுமையால் யோராமின் குடல்கள் வெளிவந்தன. அதனால் அவன் கொடிய வேதனையுற்று மடிந்தான். அவனுடைய மூதாதையருக்கு நெருப்பு வளர்த்தது போல் செய்யாமல் அவனுடைய மக்கள் அவனை அடக்கம் செய்தனர்.\n20அவன் அரசனான போது அவனுக்கு வயது முப்பத்திரண்டு. எருசலேமில் எட்டு ஆண்டுகள் அரசாண்ட அவன், வருந்துவார் எவருமின்றி, மறைந்து போனான். அவனை அரசர்கள் கல்லறையில் அடக்கம் செய்யாமல் தாவீதின் நகரில் அடக்கம் செய்தனர்\n21:17 ‘அகசியா’ என்பது மறுபெயர்.\n《 2 குறிப்பேடு 20\n2 குறிப்பேடு 22 》\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/07/maveerar-uk-programme.html", "date_download": "2018-12-16T02:31:59Z", "digest": "sha1:AWQ5Z54KJCC7EYPXCDSRIJSNEWDTMRQ4", "length": 8225, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "தமிழீழத் தேசிய மாவீரர் நாள் கலைஞர்கள் சந்திப்பு (பிருத்தானியா) - www.pathivu.com", "raw_content": "\nHome / எம்மவர் நிகழ்வுகள் / தமிழீழத் தேசிய மாவீரர் நாள் கலைஞர்கள் சந்திப்பு (பிருத்தானியா)\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் கலைஞர்கள் சந்திப்பு (பிருத்தானியா)\nதமிழ்நாடன் July 23, 2018 எம்மவர் நிகழ்வுகள்\nகுடைச்சல் கொடுத்தால் காட்டிக்கொடுப்பேன்: சுமந்திரன்\nஐக்கிய தேசிய கட்சியுடன் இரகசிய உடன்படிக்கை செய்திருப்பதாக தமக்கு தொடர்ந்தும் குற்றம் சாட்டினால் பொதுஜன பெரமுண தமக்கு வழங்குவதற்கு உடன...\nஇலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சராக கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் நியமிக்கப்படவுள்ளதாக முன்னாள் அமைச்சரான மகிதானந்த அ...\nகூட்டமைப்பில் மேலும் இருவர் கம்பி நீட்டுகின்றனர்\nகூட்டமைப்பு ரணிலுக்��ு ஆதரவாக கைதூக்குவதை தடுக்கும் வகையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இருவரை நாளை நாடாளுமன்றம் செல்ல வேண்டாம் ...\nமைத்திரி கையால் விருது வேண்டாம்: நிகழ்வு இரத்து\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை மறுதினம் (15) நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த கலாபூசணம் விருது விழா திகதி குறிப்பிடப்ப...\nரணிலை கைவிட்டு சீனாவிடம் ஓடிய மைத்திரி\nஇலங்கை இராணுவத்திற்கும் சீன இராணுவத்திற்கும் இடையிலான பல வருடகால நட்புறவை அடையாளப்படுத்தும் வகையில் சீன அரசின் நன்கொடையாக தியத்தலாவை இர...\nநீராவியடி விவகாரம்:தலையிட கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஆட்சிக் குழப்ப நிலையில் நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் அவசரமாக நிர்மாணிக்கப்படும் புத்தர் சிலை நிறுவப்படுவது தொடர்பில் கூட்டமைப்பின் ...\nபாராளுமன்றம் கலைப்பு தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு மீதான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று வெளியிடப்படுகின்றது. இந்த த...\nயாழ்ப்பாணக்குடாநாட்டில் வீட்டுத் திட்டத்தில் எந்த அரசியல் தரப்பினதும் சிபார்சிற்கும் முன்னுரிமை அளிக்கப்படமாட்டாது. அதேநேரம் தகுதியான ...\nசம்பந்தன் அவசர சிகிச்சை பிரிவில்\nகூட்டமைப்பு தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் இன்றிரவு வைத்தியசாலையில் தீடீர் உடல்நலக்குறைவால் அனுமதிக்கபட்டுள்ளார். எ...\nஅங்கயன் இடித்ததை மீள நிறுவ சொல்கிறார் கூரே\nமைத்திரி வருகையினை முன்னிட்டு அங்கயனின் உத்தரவில் இடித்து வீழ்த்தப்பட்ட நினைவு கல்வெட்டினை மீள நிறுவ வடக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் மாவீரர் முல்லைத்தீவு எம்மவர் நிகழ்வுகள் கிளிநொச்சி இந்தியா மட்டக்களப்பு வவுனியா தென்னிலங்கை மன்னார் வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா பலதும் பத்தும் யேர்மனி அம்பாறை அறிவித்தல் கனடா மலையகம் தொழில்நுட்பம் மருத்துவம் அமெரிக்கா சிறுகதை டென்மார்க் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மண்ணும் மக்களும் காணொளி சினிமா இத்தாலி சவூதி மலேசியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/10/Mahintha_8.html", "date_download": "2018-12-16T02:36:34Z", "digest": "sha1:42Q4NYFFNZC7AAS4N3JIIAPTWUJUD7SP", "length": 9555, "nlines": 59, "source_domain": "www.pathivu.com", "title": "மைத்திரியைச் சந்திக்கவேயில்லை என்கிறார் மகிந்த - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / மைத்திரியைச் சந்திக்கவேயில்லை என்கிறார் மகிந்த\nமைத்திரியைச் சந்திக்கவேயில்லை என்கிறார் மகிந்த\nதுரைஅகரன் October 08, 2018 கொழும்பு\nசிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தாம் சந்தித்துப் பேச்சு நடத்தவில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை, கேகாலை சிறைச்சாலையில் நேற்று பார்வையிட்டு விட்டு வெளியே வந்த மகிந்த ராஜபக்சவிடம், சிறிலங்கா ஜனாதிபதியை இரகசியமாக சந்தித்துப் பேச்சு நடத்தியதாக வெளியான செய்திகள் குறித்து, ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.\nஅதற்கு மகிந்த ராஜபக்ச, ஞாயிற்றுக்கிழமை தாம் சிறிலங்கா ஜனாதிபதியை சந்தித்துப் பேச்சு நடத்தவில்லை என்று தெரிவித்துள்ளார்.\nகுடைச்சல் கொடுத்தால் காட்டிக்கொடுப்பேன்: சுமந்திரன்\nஐக்கிய தேசிய கட்சியுடன் இரகசிய உடன்படிக்கை செய்திருப்பதாக தமக்கு தொடர்ந்தும் குற்றம் சாட்டினால் பொதுஜன பெரமுண தமக்கு வழங்குவதற்கு உடன...\nஇலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சராக கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் நியமிக்கப்படவுள்ளதாக முன்னாள் அமைச்சரான மகிதானந்த அ...\nகூட்டமைப்பில் மேலும் இருவர் கம்பி நீட்டுகின்றனர்\nகூட்டமைப்பு ரணிலுக்கு ஆதரவாக கைதூக்குவதை தடுக்கும் வகையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இருவரை நாளை நாடாளுமன்றம் செல்ல வேண்டாம் ...\nமைத்திரி கையால் விருது வேண்டாம்: நிகழ்வு இரத்து\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை மறுதினம் (15) நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த கலாபூசணம் விருது விழா திகதி குறிப்பிடப்ப...\nரணிலை கைவிட்டு சீனாவிடம் ஓடிய மைத்திரி\nஇலங்கை இராணுவத்திற்கும் சீன இராணுவத்திற்கும் இடையிலான பல வருடகால நட்புறவை அடையாளப்படுத்தும் வகையில் சீன அரசின் நன்கொடையாக தியத்தலாவை இர...\nநீராவியடி விவகாரம்:தலையிட கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஆட்சிக் குழப்ப நிலையில் நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் அவசரம���க நிர்மாணிக்கப்படும் புத்தர் சிலை நிறுவப்படுவது தொடர்பில் கூட்டமைப்பின் ...\nபாராளுமன்றம் கலைப்பு தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு மீதான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று வெளியிடப்படுகின்றது. இந்த த...\nயாழ்ப்பாணக்குடாநாட்டில் வீட்டுத் திட்டத்தில் எந்த அரசியல் தரப்பினதும் சிபார்சிற்கும் முன்னுரிமை அளிக்கப்படமாட்டாது. அதேநேரம் தகுதியான ...\nசம்பந்தன் அவசர சிகிச்சை பிரிவில்\nகூட்டமைப்பு தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் இன்றிரவு வைத்தியசாலையில் தீடீர் உடல்நலக்குறைவால் அனுமதிக்கபட்டுள்ளார். எ...\nஅங்கயன் இடித்ததை மீள நிறுவ சொல்கிறார் கூரே\nமைத்திரி வருகையினை முன்னிட்டு அங்கயனின் உத்தரவில் இடித்து வீழ்த்தப்பட்ட நினைவு கல்வெட்டினை மீள நிறுவ வடக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் மாவீரர் முல்லைத்தீவு எம்மவர் நிகழ்வுகள் கிளிநொச்சி இந்தியா மட்டக்களப்பு வவுனியா தென்னிலங்கை மன்னார் வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா பலதும் பத்தும் யேர்மனி அம்பாறை அறிவித்தல் கனடா மலையகம் தொழில்நுட்பம் மருத்துவம் அமெரிக்கா சிறுகதை டென்மார்க் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மண்ணும் மக்களும் காணொளி சினிமா இத்தாலி சவூதி மலேசியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-bangalore/bengaluru/2018/oct/13/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D-3019426.html", "date_download": "2018-12-16T01:39:42Z", "digest": "sha1:H577YHVQKFC2Z4GAZAFEAHH6OSKJFNZY", "length": 7826, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "இலக்கிய தரம் மிகுந்த படைப்புகளை உருவாக்க வேண்டுகோள்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு\nஇலக்கிய தரம் மிகுந்த படைப்புகளை உருவாக்க வேண்டுகோள்\nBy DIN | Published on : 13th October 2018 09:24 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஇலக்கிய தரம்மிகுந்த படைப்புகளை உருவாக்க வேண்டும் என கவான் இலக்கிய குழுவின் தென்னிந்திய தலைவர் ரானா தக்குபட்டி தெரிவித்தார்.\nபெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: தேசிய அளவில் தென்னிந்தியாவில் திரைப்படங்கள் பாமர மக்களை அதிகம் கவருகின்றன. ஆனால், எல்லா திரைப்படங்களும் தரமானவையாக இருப்பதில்லை. இதனால், பாமர மக்களுக்கு எந்தவிதப் பயனும் இல்லை.\nஎனவே, இலக்கிய தரமுள்ள படைப்புகளை உருவாக்குவதன் மக்களுக்கு நன்மை பயக்கும் என கருதுகிறோம். இதனைக் கருத்தில் கொண்டு, இலக்கிய தரமுள்ள கதைகளை எழுதும் எழுத்தாளர்கள், அந்த கதைகளை படமாக்கும் இயக்குநர்களுக்கு உதவ முடிவு செய்துள்ளோம். இதன்மூலம் தென்னிந்திய மொழிகளைச் சேர்ந்த தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளப் படைப்பாளிகள் பயனடைவார்கள். எந்த ஒரு துறையையும் நெறி படுத்துவது ஆரம்பக்கட்டத்தில் சற்று சிரமாக இருக்கும். யாராவது ஒருவர் முயற்சி எடுத்து செயல்படுத்தினால் மட்டுமே அது எதிர்காலத்தில் பலனளிக்கும். தென்னிந்தியாவில் நூல்கள் மட்டுமன்றி, திரைப்படங்களும் தரமுள்ளதாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த முயற்சியை தொடங்கியுள்ளோம் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nவேட்டி கட்டு பாடல் வீடியோ\nபெரியார் குத்து பாடல் வீடியோ\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.friendstamilchat.in/forum/index.php?PHPSESSID=8a414ad6e391e0a9d29d7fbd8708a6e8&board=24.0", "date_download": "2018-12-16T00:45:51Z", "digest": "sha1:FDZ72MD63RDH3YO7Z3XEI3DTH4C2M7Q2", "length": 4260, "nlines": 119, "source_domain": "www.friendstamilchat.in", "title": "இங்கு ஒரு தகவல்", "raw_content": "\nகுறைவான விலையில் சிறந்த நகைகள்\nநகை வாங்கும்போது ரொம்ப உஷாரா இருக்கணும்\nதமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் நான் அறிந்தவை சில\nசெம்மொழியாம் நம் தமிழ்மொழியின் சிறப்பு\nதம��ழர்களின் பாரம்பர்ய பொருட்களின் அணிவகுப்பு. திருகை, புலிக்குத்தி உலக்கை, பத\nசங்கப்பாட்டில் 99 வகையான மலர்கள்:\nதமிழ் இசை கருவிகள் நான் தெரிந்து கொண்டேன் நீங்களும தெரிந்து கொள்ளுங்கள்\nமாட்டு வண்டிகள் பல விதம்,ஒவ்வொன்றும் ஒரு விதம். நான் தெரிந்து கொண்டேன்\nஇந்தியாவின் எழுபத்தி ஒன்றாவது சுதந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-kamal-kamal-haasan-14-10-1739011.htm", "date_download": "2018-12-16T01:38:09Z", "digest": "sha1:ZOUVQX6Q6MYRLIZTFA2AHFEHVHWRCJNJ", "length": 7598, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளிவந்த அப்பு குட்டி ரகசியம் - இது தான் விஷயமா? - Kamalkamal Haasanappu Kutty - அப்பு குட்டி | Tamilstar.com |", "raw_content": "\nநீண்ட இடைவெளிக்கு பிறகு வெளிவந்த அப்பு குட்டி ரகசியம் - இது தான் விஷயமா\nஉலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் 1989-ம் ஆண்டு வெளியான அபூர்வ சகோதர்கள் படம் இன்றும் மக்கள் மனதில் இடம் பெற்றுள்ளது.\nகமல்ஹாசன் இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடித்திருந்தார், அதில் அனைவராலும் ரசிக்கப்பட்டது குட்டி அப்பு தான். இவர் எப்படி இப்படி மாறினார் என்ற சந்தேகம் அன்று முதல் இன்று வரை இன்னும் மாறிய பாடில்லை.\nஇந்நிலையில் தற்போது இந்த படத்தின் ரகசியம் வெளியாகி உள்ளது, கமல் அப்படி குள்ளமாக நடிப்பதற்கு அவரது முட்டிக்கு என ஸ்பெஷலாக ஒரு ஷூ வடிவமைக்கப்பட்டதாம். மேலும் காலை மடக்குவதற்கு எனவும் ஒரு ஸ்பெஷல் பெல்ட் வடிவமைக்கப்பட்டதாம்.\n▪ அடுத்ததாக பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருக்கும் பிரபல ரொமாண்டிக் ஹீரோ- வைல்ட்கார்ட் மூலம் போகிறாரா\n▪ முதலமைச்சர் மகனாக நடிகர் கார்த்தி\n▪ புதுமையான ஒரு மேடை நிகழ்ச்சி ஒன்றிற்கான முயற்சியில் இசையமைப்பாளர் ரமேஷ் வினாயகம்\n▪ அஜித்துக்கு நான் ஆபிஸ் பாய் வேலை பார்த்தேன், விஜய்யை இயக்கனும் - முன்னணி இயக்குனர்\n▪ விழா மேடையிலேயே பயங்கரமாக கோபப்பட்ட பாண்டிராஜ்- நடிகைகளுக்கு செம திட்டு\n▪ கடைக்குட்டி சிங்கம் படத்தின் தாக்கத்தின் காரணமாக விவசாய பொருட்களை இலவசமாக பேருந்தில் ஏற்ற ஆணை பிறப்பித்தது தமிழக அரசு \n▪ புகார் தெரிவித்தால் ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை: முன்னணி நடிகர் பேட்டி\n▪ கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தை பார்த்து பாராட்டிய இந்திய துணை குடியரசு தலைவர் \n▪ ”கடைக்குட்டி சிங்கம்“ வெற்றியை கொண்டாடும் விதமாக “ சக்தி பிலிம் பேக்டரி “ சக்திவேல், நாயகன் கார்த்திக்கு மாலை அணிவித்து சந்தோசத்தை பகிர்ந்துள்ளார்.\n▪ \"எனக்கு அடையாளம் தந்தது 'கோலிசோடா-2' தான் ; மகிழ்ச்சியில் க்ரிஷா க்ரூப் ..\n• இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா\n• விஜய்யுடன் மோதலை தவிர்த்த சமுத்திரகனி\n• காதலரை கரம்பிடித்தார் நடிகை சுவேதா பாசு\n• என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா\n• அடுத்தடுத்து அஜித் படங்களை தயாரிக்கும் போனி கபூர்\n• நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித்துடன் மீண்டும் இணைந்த பிரபல இசையமைப்பாளர்\n• ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற ஜானி - தியேட்டர்கள் அதிகரிப்பு\n• 96 பட ரீமேக்கில் பாவனா\n• சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு\n• ரஜினி பிறந்தநாள் - வெளியானது பேட்ட படத்தின் டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/kumarakuruparan-death/", "date_download": "2018-12-16T01:21:45Z", "digest": "sha1:AQLRHJPCEJQJZVJVIVFPQJERZNZATE75", "length": 12570, "nlines": 196, "source_domain": "patrikai.com", "title": "கவிஞர் குமரகுருபரன் மறைவு | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஇயல் விருது பெற்ற கவிஞர் குமரகுருபரன் இன்று அதிகாலை மாரடைப்பால் அகால மரணமடைந்தார்.\nபத்திரிகையாளரும் கவிஞருமான குமரகுருபரன் (வயது 43) மாரடைப்பால் இ்ன்று அதிகாலை மரணமடைந்தார். அவரது உடல் தற்போது சென்னை கோடம்பாக்கம் மிட்வே மருத்துவமனையில் உள்ளது. இன்னும் சிறிது நேரத்தில் அவரது சொந்த ஊரான ராஜபாளையத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.\nகவிஞர்க குமரகுரபரன், குமுதம், தினமலர், விண்நாய��ன் இதழ்களில் பணிபுரிந்தவர். இவர் தனக்கு வழங்கப்பட இருந்த ராஜமார்த்தாண்டன் விருதை இந்தியாவெங்கும் தங்கள் விருதுகளை திருப்பிக் கொடுத்த எழுத்தாளர்களுக்கு மதிப்பு கொடுக்கும் வண்ணம், வாங்கும் முன்னே மறுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமருத்துவர்கள் அலட்சியத்தால் கவிஞர் குருமரகுருபரன் மரணம்: கவிஞர் மனுஷ்யபுத்திரன் வேதனை\nஇளங்கவிஞர்கள் மரணத்துக்குக் காரணம்.. குடியா… ஒழுங்கற்ற வாழ்க்கை முறையா\nகவிக்கோ அப்துல் ரகுமான் மறைவு: மு.க.ஸ்டாலின் அஞ்சலி\nTags: Death, Kumarakuruparan, க(வி)தை, கவிஞர், குமரகுருபரன், மறைவு\nடி வி எஸ் சோமு பக்கம்\nமேகதாது: ரஜினி தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்கிறார்: மன்சூர்அலிகான் அதிரடி குற்றச்சாட்டு\nஅதிக நன்கொடை பெற்ற கட்சி தெரியும்.. அதிக நன்கொடை கொடுத்தவர் தெரியுமா\nவிஜயபாஸ்கர் மாற்றம்… அ.தி.மு.க.வில் ஆலோசனை\n“அடுத்த படத்துல பாருங்க.. சூப்பரா இருப்பேன்: விருப்ப ஓய்வு பெற்று திரைக்கு வந்த யூத் நடிகர் அரசர்ராஜா பேட்டி\nபி.எப். பணத்தில் இருந்து கல்லூரி மாணவிகளுக்கு இலவச பேருந்து வாங்கிய தம்பதி\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\n18ந்தேதி சொர்க்கவாசல் திறப்பு: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சிறப்பு பூஜைகள்\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிசாட்-11\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2018-12-16T01:25:33Z", "digest": "sha1:VM2SYLLWXPNSEWUOCPBKWVIVEYRR6N3O", "length": 6420, "nlines": 96, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தொற்று | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக��குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதொற்று -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:\n‘குரங்கு கிளையில் தொற்றிக்கொண்டு ஊஞ்சலாடியது’\n‘எதையோ கண்டு பயந்த குழந்தை அவசரமாக அம்மாவைத் தொற்றிக்கொண்டது’\n(பெரும்பாலும் போதல், வருதல், செல்லுதல் போன்றவற்றைக் குறிக்கும் வினைகளுடன் வரும்போது) (ஒரு வாகனத்தில்) வசதியான நிலையில் இல்லாமல் ஒட்டிக்கொள்வதைப் போல ஏறுதல் அல்லது அமர்தல்.\n‘நண்பனின் சைக்கிளில் தொற்றிக்கொண்டு வந்துவிட்டேன்’\n‘பேருந்தில் தொற்றிக்கொண்டு பயணம் செய்வதை மாணவர்கள் சாகசமாகக் கருதுகிறார்கள்’\n(பயம், கலவர உணர்வு முதலியவை) பற்றுதல்; கவ்வுதல்.\n‘பயம் அவனைத் தொற்ற, ஓடத் தொடங்கினான்’\n‘திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டுமே என்ற கவலை அவரைத் தொற்றிக்கொண்டது’\n(நோய் அல்லது பழக்கம் முதலியவை) ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவுதல்; பீடித்தல்.\n‘கண் நோய் உனக்குத் தொற்றிக்கொண்டதா\n‘புகைபிடிக்கும் பழக்கம் உனக்கு யாரிடமிருந்து தொற்றியது\nதொற்று -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:\n(பெரும்பாலும் கலைச்சொல்லாக) (வைரஸ் போன்ற) நுண்கிருமிகளால் உடல்நலத்திற்கு ஏற்படும் பாதிப்பு.\n‘திறந்த புண்களில் கிருமித் தொற்று ஏற்படலாம்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/10-veteran-cinematographer-b-s-loknath-passes-away-aid0136.html", "date_download": "2018-12-16T00:53:14Z", "digest": "sha1:PT4TV4K6QYSH7DCISOUL5ZDSZ6QFM6MT", "length": 10777, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஒளிப்பதிவாளர் பி.எஸ்.லோகநாத் மரணம் - கேபி, கமல் அஞ்சலி | Veteran cinematographer B S Loknath passes away | ஒளிப்பதிவாளர் பி.எஸ்.லோகநாத் மரணம் - கேபி, கமல் அஞ்சலி - Tamil Filmibeat", "raw_content": "\n» ஒளிப்பதிவாளர் பி.எஸ்.லோகநாத் மரணம் - கேபி, கமல் அஞ்சலி\nஒளிப்பதிவாளர் பி.எஸ்.லோகநாத் மரணம் - கேபி, கமல் அஞ்சலி\nசென்னை: பிரபல சினிமா ஒளிப்பதிவாளர் பி.எஸ்.லோகநாத் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 74.\nஅபூர்வ ராகங்கள், அவள் ஒரு தொடர்கதை, மரோசரித்ரா (தெலுங்கு), ஏக் துஜே கேலியே (இந்தி), நினைத்தாலே இனிக்கும் உள��பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர், பி.எஸ்.லோகநாத். கே.பாலசந்தர் இயக்கிய செய்த 55 படங்களுக்கு, இவர் ஒளிப்பதிவு செய்தவர்.\nசூப்பர் ஸ்டார் ரஜினிக்கு முதல் ஷாட் வைத்தவர் என்ற பெருமை இவருக்கு உண்டு.\nபி.எஸ்.லோகநாத், சென்னை கே.கே.நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல், நேற்று காலை 5.30 மணிக்கு அவர் மரணம் அடைந்தார்.\nஅவருடைய உடலுக்கு நடிகர்கள் கமல்ஹாசன், சிவகுமார், பார்த்திபன், டைரக்டர் கே.பாலசந்தர் மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் மாலை வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். அதன்பிறகு அவருடைய உடல் மாலை 5.30 மணிக்கு கண்ணம்மாப்பேட்டை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.\nமறைந்த பி.எஸ்.லோகநாத்துக்கு ராதா என்ற மனைவியும், 2 மகன்கள், 2 மகள்களும் உள்ளனர்.\n#வேட்டிகட்டு... வெளியானது விஸ்வாசம் 2வது பாடல்\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: மரணம் பி எஸ் லோக்நாத் ஒளிப்பதிவாளர் b s loknath\nஓவியா படத்திற்காக கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்கும் சிம்பு\nரஜினி பிறந்தநாள்: செல்போனை 68 நிமிடம் சுவிட்ச் ஆஃப் செய்த ரசிகர்கள்\n1 மணிநேரத்திற்கு ரூ. 2 லட்சம்: படுக்கைக்கு அழைத்த நபர், நெத்தியடி கொடுத்த நடிகை\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்த���த பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tamil/blogger/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-12-16T01:03:01Z", "digest": "sha1:B4XAOUL4C2IEPXRAAOVYXNV7MENWFB2R", "length": 3007, "nlines": 37, "source_domain": "tamilmanam.net", "title": "சுரேஷ் கண்ணன்", "raw_content": "\nஇந்தப் பதிவரின் கடந்த சில இடுகைகள்\nShoplifters (2018) - உதிரிகளின் குடும்பம்\nசுரேஷ் கண்ணன் | CIFF 2018 | உலக சினிமா | சினிமா\nசென்னை சர்வதேச திரைவிழாவில் துவக்க நாளன்று பார்த்த ஜப்பானிய திரைப்படம் இது. குடும்பம் என்கிற அமைப்பிற்குள் மனிதர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா அல்லது ரத்த சம்பந்தமில்லாத மனிதர்கள் இணைந்து ...\nசுரேஷ் கண்ணன் | உலக சினிமா | சினிமா | சினிமா விமர்சனம்\nதந்தை - மகளைப் பற்றிய திரைப்படம். விநோதமான திரைக்கதையைக் கொண்டது. ஜெர்மனி-ஆஸ்ட்ரியா தயாரிப்பு. ஆஸ்கர் விருதிற்காக நாமினேஷன் ஆனது. சர்வதேச திரைப்பட விழாக்களில் பல விருதுகளையும் விமர்சகர்களின் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1308164", "date_download": "2018-12-16T02:19:53Z", "digest": "sha1:Q7R5GMHRDIF4GLTYSRQGGKYDCOMKMKFS", "length": 21055, "nlines": 271, "source_domain": "www.dinamalar.com", "title": "TN Govt announces award in the name of Kalam | அப்துல் கலாம் பெயரில் விருது ; தமிழக அரசு அறிவிப்பு| Dinamalar", "raw_content": "\nகிருஷ்ணகிரி:துப்பாக்கியால் சுட்டு ரூ.3.50 லட்சம் கொள்ளை\nஇன்றைய (டிச.,16) விலை: பெட்ரோல் ரூ.72.99; டீசல் ரூ.67.97 1\nராமர் கோவிலுக்கு அவசர சட்டம் ஐக்கிய ஜனதா தளம் ... 8\nபூமிக்கு அருகே வரும் வால்நட்சத்திரம் 1\nஇந்திய எல்லை விமானங்களில் 'வைபை' வசதி\nதீவிர புயலாக மாறும் பெய்ட்டி\nமோடிக்கு போட்டியில்லை: ஜெட்லி 10\nராணுவத்தில் அதிகளவில் பெண்களை சேர்க்க முடிவு: ராவத்\nசபரிமலை கோவிலுக்கு 60 இளம்பெண்கள் வருகை\nஅப்துல் கலாம் பெயரில் விருது ; தமிழக அரசு அறிவிப்பு\nசென்னை: மறைந்த அப்துல் கலாம் பெயரில் தமிழக அரசு அறிவியல் வளர்ச்சி, மாணவர் நலன் மற்றும் மனிதவியலுக்கு பாடுபட்ட இளைஞர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு அப்துல் கலாம் பெயரில் தமிழக அரசு விருது வழங்கும் என முதல்வர் ஜெ., அறிவித்துள்ளார்.\nமுன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கடந்த 27 ம்தேதி திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார். இவரது இறு���ிச்சடங்கு நேற்று ராமேஸ்வரத்தில் நடந்து முடிந்தது. இந்நிலையில் கலாம் பெயரில் விமான நிலையத்திற்கு பெயர், ராமேஸ்வரத்தில் மணிமண்டபம், கலாம் பெயரில் பல்கலை., கலாம் இல்லம் குழந்தைகள் காட்சியகம் என பல்வேறு கோரிக்கைகள் எழுந்தன.\nஇந்நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: ஏழைக் குடும்பத்தில் பிறந்த அப்துல் கலாம் ஒருமுக சிந்தனை, விடாமுயற்சியால் , தலைசிறந்த விஞ்ஞானியாக திகழ்ந்தார். இந்தியாவின் ஏவுகணை நாயகன், திருக்குறள் வழி நடந்தவர். இளைஞர்களின் எழுச்சி நாயகனாக திகழ்ந்தார். இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரும் சக்தியாக திகழ்ந்தவர். அனைவராலும் போற்றத்தக்க வகையில் வாழ்ந்த இவருக்கு பெருமை சேர்க்க , கலாமின் நினைவை போற்றும் வகையில், அவரது பிறந்த நாளான அக். 15 இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்படும்.\n8 கிராம் தங்கம்- ரூ. 5 லட்சம் ரொக்கம்: மேலும் ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவில் அப்துல்கலாம் பெயரில் அரசு விருதுகள் வழங்கப்படும். அறிவியல் வளர்ச்சி, மாணவர்கள் நலன் மற்றும் மனிதவியலுக்கு பாடுபட்ட இளைஞர் ஒருவர் தேர்வு செய்யப்படுவார். அந்த நபருக்கு இந்த விருது வழங்கப்படும். சுதந்திர தின விழாவில் இந்த விருது வழங்கப்படும். இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட நபருக்கு 8 கிராம் தங்கப்பதக்கம், ரூ . 5 லட்சம் ரொக்கப்பரிசும் வழங்கப்படும். இவ்வாறு இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.\nதமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு பல தரப்பினரும் வரவேற்பும் , அரசுக்கு நன்றியும் தெரிவித்துள்ளனர்.\nகலாம் நண்பரான பழனிச்சாமி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கலாமின் ஆலோசகர் பொன்ராஜ் வரவேற்பும் , மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளார்.\nRelated Tags முதலில் கவுரவித்தது தமிழக ...\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nநேர்மையைத்தான் கலாம் அவர்கள் விரும்பினார் .ஒரு சுத்தமான கையினாலேயே வருடாவருடம் கொடுக்கப்படவேண்டும்.\nஒரு வேண்டுகோள்: அப்துல்கலாம் அவர்களின் வாழ்க்கை சரித்திரத்தை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் உள்ள பள்ளிக்கூடங்களில் பாடநூலில் வரும் கல்வியாண்டு முதல் இடம்பெற மத்திய, மாநில அரசுகள் முயற்சிக்க. வேண்டும் என்று பணிவுடன் வேண்டுகிறேன்.அடுத்து வரும் தலைமுறைகளுக்கு இந்த மாமனிதரை பற்றி தெர��ந்து கொள்ள வாய்ப்பாக அமையும்.\nமக்கள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்கள் ஒவ்வொரு இந்தியரின் நெஞ்சில் இடம் பிடித்த ஒரு மாமனிதர் ஆவார்.அப்துல்கலாம் அவர்களின் பிறந்தநாளை இளைஞர்களின் எழுச்சி நாளாக அறிவித்த மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரி���ித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/01/19/news/28560", "date_download": "2018-12-16T02:40:39Z", "digest": "sha1:B556J6LSIGXLBSM2VIU2QF3ZRQMNULPI", "length": 22337, "nlines": 122, "source_domain": "www.puthinappalakai.net", "title": "சீனா- இந்திய உறவுகளை சீர்படுத்துவாரா கோகலே? – சீன ஊடகத்தின் பார்வை | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசீனா- இந்திய உறவுகளை சீர்படுத்துவாரா கோகலே – சீன ஊடகத்தின் பார்வை\nJan 19, 2018 | 2:13 by நித்தியபாரதி in கட்டுரைகள்\nசீனாவிற்கான இந்தியாவின் முன்னாள் தூதுவர் விஜய் கோகலேயை இந்தியாவின் புதிய வெளியுறவுச் செயலராக நியமிக்கவுள்ளதாக இந்திய மத்திய அரசாங்கம் 2018ம் ஆண்டின் தொடக்கத்தில் அறிவித்துள்ளது. தற்போது இந்திய வெளியுறவுச் செயலராகப் பதவி வகிக்கும் எஸ்.ஜெய்சங்கரின் பதவிக் காலம் ஜனவரி 28ல் முடிவுறவுள்ள நிலையிலேயே இந்திய அரசாங்கம் புதிய வெளிவிவகாரச் செயலராக விஜய் கோக்கலேயை நியமிப்பது தொடர்பாக அறிவித்துள்ளது.\nவெளியுறவுச் செயலர் என்பது இந்தியாவின் உயர் மட்ட இராஜதந்திரியாவார். இந்தப் பதவியானது சீனாவின் வெளிவிவகார அமைச்சிலுள்ள துணை அமைச்சரின் பதவிக்கு ஒப்பானதாகும்.\nஇந்திய வெளிவிவகார அமைச்சர்கள் வழமையாக அரசியல் செல்வாக்கின் மூலமே நியமிக்கப்படுகிறார்கள். இந்திய வெளிவிவகாரச் செயலர், வெளிவிவகாரங்களில் மிக முக்கிய பங்காற்றுவதுடன் இவர் இந்தியப் பிரதமரின் மூத்த ஆலோசகராகச் செயற்படுவது மட்டுமன்றி, வெளிவிவகாரக் கோட்பாட்டை அமுல்படுத்துகின்ற பிரதான அதிகாரியாகவும் உள்ளார்.\nஇந்திய வெளிவிவகாரச் செயலர்களாகப் பணியாற்றிய ஆறு பேரில் நான்கு பேர் சீனாவிற்கான தூதுவர்களாகப் பணியாற்றியவர்களாவர். இவர்கள் சீன மொழியை சரளமாகப் பேசக்கூடியவர்கள்.\nசீனா தொடர்பாக நன்கறிந்த வல்லுநரான கோகலே இந்தியாவின் புதிய வெளிவிவகாரச் செயலராக நியமிக்கப்படுவதானது இந்தியாவிற்கும் சீனாவிற்���ும் இடையிலான இராஜதந்திர உறவானது இந்திய மத்திய அரசாங்கத்தின் திட்டத்தில் மிக முக்கிய இடத்தைப் பிடிக்கின்றது என்பதையே சுட்டிக்காட்டுகிறது.\nகோகலே இராஜதந்திர ரீதியாக அதிகூடிய அனுபவத்தைக் கொண்டுள்ளதன் காரணமாகவே இந்தியாவின் முக்கிய பதவியான வெளிவிவகாரச் செயலராக நியமிக்கப்படவுள்ளமைக்கான அடிப்படைக் காரணமாகும். இவர் ஹொங்கொங், ஹனோய், பீஜிங், நியூயோர்க் போன்ற முக்கிய நகரங்களில் பணியாற்றியுள்ளார்.\n2010 ஜனவரி தொடக்கம் ஒக்ரோபர் 2013 வரை மலேசியாவிற்கான உயர் ஆணையாளராகவும், ஒக்ரோபர் 2013 தொடக்கம் ஜனவரி 2016 வரை ஜேர்மனிக்கான தூதுவராகவும் ஜனவரி 2016 தொடக்கம் ஒக்ரோபர் 2017 வரை சீனாவிற்கான தூதுவராகவும் கடமையாற்றியுள்ளார்.\nஅத்துடன் இவர் வெளிவிவகார அமைச்சின் கிழக்காசியப் பிரிவின் தலைவராகவும் கடமையாற்றியதுடன் ஜப்பான், மொங்கோலியா, தென்கொரியா போன்ற நாடுகளுக்கு அப்பால் சீனா மற்றும் வடகொரியாவுடன் தொடர்புபட்ட விவகாரங்களிலும் தலையீடு செய்துள்ளார்.\nசீனாவிற்கான தூதுவராக கோகலே பணியாற்றிய வேளையில், சீனாவுடனான மோடி அரசாங்கத்திற்கு ஏற்பட்ட பல்வேறு விவகாரங்களை திறமையுடன் கையாண்டுள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடக்கம் ஓகஸ்ட் வரை இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் நீடித்த டொக்லம் இராணுவ விவகாரத்தை தணிப்பதில் கோகலே மிக முக்கிய பங்காற்றியிருந்தார்.\nசீனா தொடர்பில் கோகலேயால் முன்னெடுக்கப்பட்ட கடும்போக்கு நிலைப்பாடு மற்றும் இந்திய இராஜதந்திர ரீதியான இவரது மிகச் சிறந்த நடவடிக்கைகள் போன்றன கோகலே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பாராட்டைப் பெறுவதற்கு வழிவகுத்தன.\nஇதுவே இவர் இந்திய வெளிவிவகாரச் செயலராக நியமிக்கப்படுவதற்கும் பங்காற்றியுள்ளது.\n‘விஜய் கோகலே இந்திய வெளிவிவகாரச் செயலராக நியமிக்கப்படவுள்ளமையானது சீனா தொடர்பான இந்தியாவின் அணுகுமுறையில் கணிசமானளவு மாற்றத்தை ஏற்படுத்தும்’ என சில இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nகோகலேயின் வெளிவிவகாரச் செயலர் நியமனமானது ‘குறிப்பிடத்தக்க மாற்றம்’ என எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதே உண்மையாகும். மோடி பதவிக்கு வந்த பின்னரும், அஜித் டோவல் இந்தியாவின் தேசிய ஆலோசகராகவும் எஸ்.ஜெய்சங்கர் இந்தியாவின் வெளிவிவகாரச் செயலராக நியமிக்கப்பட்ட பின்னரும் சீனா தொடர்பான இந்தியாவின் அணுகுமுறை மாறத் தொடங்கியது.\nஇந்தியாவின் இராஜதந்திர முறைமையின் பெறுபேறும் கோகலே இந்திய வெளிவிவகாரச் செயலராக நியமிக்கப்படவுள்ளமையில் செல்வாக்குச் செலுத்துகிறது. இந்தியாவில் இராஜதந்திர கொள்கை உருவாக்கமானது பிரதமர் அலுவலகம், செல்வாக்குமிக்க ஆலோசகரின் தலைமையிலான தேசிய பாதுகாப்புச் சபை மற்றும் வெளிவிவகார அமைச்சு ஆகிய மூன்று திணைக்களங்களால் மேற்கொள்ளப்படுகிறது.\nஇந்தியாவின் இராஜதந்திரக் கோட்பாடானது இறுதியாக இந்தியப் பிரதமரால் தீர்மானிக்கப்படுகிறது. கோகலேயின் இராஜதந்திர ஆற்றலானது மோடிக்கு உதவும் என்பதுவும் கோகலேயின் நியமனத்திற்கான பிறிதொரு காரணியாகும்.\nஇந்தியாவானது அனைத்துலக நிலைமைக்கு ஏற்ப சில சிறிய சீர்ப்படுத்தலைச் செய்வதைத் தவிர சீன விவகாரத்தில் இது தொடர்ந்தும் கடும்போக்கு அணுகுமுறையையே கடைப்பிடிக்கும் என்பதையே கோகலேயின் புதிய நியமனம் சுட்டிக்காட்டுகிறது.\nமோடி இந்தியப் பிரதமர் பதவிக்கு வந்ததன் பின்னர், இந்தியாவின் அபிவிருத்தி தொடர்பான இந்தியத் தலைவர்கள் சாதகமான பெறுபேற்றை எதிர்பார்த்தனர். அதாவது இந்தியாவானது அபிவிருத்தியில் ஆசியாவின் பல்துருவமாக அல்லது உலகின் பல்துருவமாக மாற்றமுறும் என இந்தியத் தலைவர்கள் எதிர்பார்க்கின்றனர்.\nகுறிப்பாக சீன-அமெரிக்க ஒத்துழைப்பு தொடர்பாக இவர்கள் அதிகம் கவலை கொள்கின்றனர். சீனா ஆசியாவின் அதிகாரம் மிக்க நாடாக மாறிவரும் நிலையில் அமெரிக்காவுடனான சீனாவின் ஒத்துழைப்பு இந்தியாவிற்கு கவலை அளித்துள்ளது.\nசீனாவால் மேற்கொள்ளப்படும் பொருளாதார ஒத்துழைப்புச் செயற்பாடுகளை இந்தியாவானது பூகோள அரசியல் போட்டியாக நோக்குகிறது. குறிப்பாக சீனாவால் மேற்கொள்ளப்படும் ஒரு அணை ஒரு பாதைத் திட்டம், சீன-பாகிஸ்தான் பொருளாதார நடைபாதைத் திட்டம், நேபாளம், பங்களாதேஸ், சிறிலங்கா போன்ற தென்னாசிய நாடுகளுடனான சீனாவின் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டங்கள் போட்டியை ஏற்படுத்துவதாகவும் இது தனது நலன்களுக்கு பங்கம் விளைவிப்பதாகவும் இந்தியா கருதுகிறது. சீன-பாகிஸ்தான் உறவுகளை புதுடில்லி மிகப் பலமாக எதிர்த்து வருகிறது.\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பதவிக்கு வந்த பின்னர் இந்திய-பசுபிக் தொடர்பாக இந்த��யாவின் அனைத்துலக நிலைப்பாட்டை மேம்படுத்துவதற்கான திட்டத்தை முன்வைத்துள்ளார். இதற்கு சீனாவே பாரியதொரு மூலோபாய போட்டியாளராக திகழும் எனவும் அமெரிக்க அதிபர் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் இந்திய-பசுபிக் மற்றும் யூரேசியன் பிராந்தியங்களில் இந்தியா சமவலுவைப் பேணமுடியும் என்பதுடன் ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் வளர்ந்து வரும் சீனாவின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவதே இந்தியாவின் உண்மையான நோக்கம் என்பதிலும் அமெரிக்கா நம்பிக்கை கொண்டுள்ளதையும் இந்தியர்கள் நன்கறிவார்கள்.\nஇந்நிலையில் இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையிலான எதிர்கால உறவுநிலையானது மேலும் விரிசலடையும் என எதிர்வுகூறப்படுகிறது.\nஅண்மைய ஆண்டுகளில், தாய்வான் அதிகாரிகளுடன் இந்திய அரசாங்கம் இரகசிய உறவைப் பேணிவருகிறது. நீரிணைக்கு அப்பாலான விவகாரங்கள் மற்றும் சீனக் கோட்பாடுகள் தொடர்பாக நன்கறிந்துள்ள கோகலே, இந்திய-சீன விவகாரங்களைத் திறம்படக் கையாள்வார் எனவும் இந்தியக் கோட்பாட்டை சீனா ஏற்றுக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ்ஜால் மேற்கொள்ளப்பட்ட தவறுகளைச் சரிசெய்வதிலும் சிறந்த பங்காற்றுவார் என நம்பப்படுகிறது.\nஆங்கிலத்தில் – Liu Zongyi\nTagged with: அஜித் டோவல், விஜய் கோகலே\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் கூட்டமைப்பின் ஆதிக்கத்துக்கு ‘செக்’ வைக்கும் மைத்திரி\nசெய்திகள் மகிந்தவின் விலகல் நடந்தது எப்படி- சமந்தா பவர் கூறும் காரணம்\nசெய்திகள் ஞாயிறன்று பிரதமராக பதவியேற்கிறார் ரணில்\nசெய்திகள் நாளை பதவி விலகுகிறார் மகிந்த – உறுதிப்படுத்தினார் நாமல்\nசெய்திகள் மகிந்தவின் மனு பிசுபிசுப்பு – தடை உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nசெய்திகள் மைத்திரியின் காலையும் வாரினார் வியாழேந்திரன் – ரணிலுக்கு ஆதரவு 0 Comments\nசெய்திகள் பு��ிய அமைச்சர்களுக்கு ‘கால்கட்டு’ 0 Comments\nசெய்திகள் பதவியை இழக்கிறார் சம்பந்தன் – எதிர்க்கட்சித் தலைவராக மகிந்த 0 Comments\nசெய்திகள் ஆரவாரமின்றி இன்று காலை பிரதமராக பதவியேற்கிறார் ரணில் 0 Comments\nசெய்திகள் கூட்டமைப்பின் கையில் அரசின் ‘குடுமி’ – வரலாற்றில் முதல்முறை 0 Comments\nEsan Seelan on ரணிலுக்கு ஆதரவாக வாக்களிக்குமா கூட்டமைப்பு\nRanjan on சிறிலங்காவில் தமிழரின் பாதுகாப்பு\nEsan Seelan on மட்டக்களப்பு துயிலுமில்லங்களில் பிடுங்கி அகற்றப்பட்ட நடுகற்கள்\nEsan Seelan on சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி உடன்பாடு இல்லை – கைவிரித்தார் பசில்\nEsan Seelan on சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவு பணிப்பாளராக சுரேன் ராகவன்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/4_(%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D)", "date_download": "2018-12-16T01:32:08Z", "digest": "sha1:VGBN3G4B2XPFUXQTEWEMSSYRTE4NBOTE", "length": 9131, "nlines": 309, "source_domain": "ta.wikipedia.org", "title": "4 (எண்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎண்களின் பட்டியல் — முழு எண்கள்\nநான்கு (ஆங்கிலம்: Four) என்பது தமிழ் எண்களில் ௪ என்பதைக் குறிக்கும் இந்து-அராபிய எண் ஆகும்.[1] நான்கு என்பது மூன்றுக்கும் ஐந்துக்கும் இடைப்பட்ட இயற்கை எண்ணாகும்.\nநான்கின் நேர்க் காரணிகள் 1, 2, 4 என்பனவாகும்.[2]\nநான்கு ஓர் இரட்டை எண்ணாகும்.\n4 = 2 2 {\\displaystyle 4=2^{2}} என்பது ஒரு நிறை வர்க்க எண்ணாகும்.\nநான்கு என்பது மூன்றாவது லூகாஸ் எண்ணாகும்.\nநேர்விளிம்பையும் கவராயத்தையும் பயன்படுத்தி ஒரு சதுரத்தை உருவாக்கலாம்.\n4 = 11 {\\displaystyle 4=11} மூன்று ஆகவே, நான்கை அடி இரண்டில் எழுதும்போது ஒரே எண் மீண்டும் தொடர்ந்து வருகிறது.[3]\n↑ உலக எண்கள் தமிழ் எண்களே (தமிழில்)\n↑ ஓர் எண்ணின் காரணிகள் அனைத்தும் (ஆங்கிலத்தில்)\n↑ வோல்ஃப்ரம் ஆல்ஃபா (ஆங்கிலத்தில்)\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஏப்ரல் 2017, 19:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Cricket/2018/09/18123633/Gangsters-close-to-Dawood-to-attend-IndiaPak-Asia.vpf", "date_download": "2018-12-16T01:55:45Z", "digest": "sha1:UELDIC4TPCLYMPNDLBPQLX5WAS7MIDED", "length": 13771, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Gangsters close to Dawood to attend India-Pak Asia Cup match: Intelligence report || இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை காண தாவூத் இப்ராஹிம் கூட்டாளிகள் வரலாம் -உளவுத்துறை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஇந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை காண தாவூத் இப்ராஹிம் கூட்டாளிகள் வரலாம் -உளவுத்துறை + \"||\" + Gangsters close to Dawood to attend India-Pak Asia Cup match: Intelligence report\nஇந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை காண தாவூத் இப்ராஹிம் கூட்டாளிகள் வரலாம் -உளவுத்துறை\nஆசிய கோப்பை போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் போட்டியை காண தாவூத் இபராஹிம் கூட்டாளிகள் வரலாம் என 6 உலக உளவுத்துறை நிறுவனக்கள் கண்காணித்து வருகின்றன.\nபதிவு: செப்டம்பர் 18, 2018 12:36 PM மாற்றம்: செப்டம்பர் 18, 2018 13:35 PM\nஆசியகோப்பை கிரிக்கெட் போட்டிகள் துபாயில் நடந்து வருகிறது. இந்தியா - பாகிஸ்தான் போட்டி நாளை நடைபெறுகிறது. இந்த போட்டியின் போது சர்வதேச பயங்கரவாதியான தாவூத் இப்ராஹிமும் அவனது கூட்டாளிகளும் போட்டியை காண வரலாம் என உலக அளவில் உள்ள 6 உளவுத்துறை நிறுவனங்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளன. இது குறித்த தகவல் இந்திய உளவுத்துறைக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nதாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது டி நிறுவனம் ஆகியோருக்கு நெருக்கமான இரண்டு தீவிரவாதிகள், இந்த போட்டியை காண வர வாய்ப்புள்ளதாக உளவுத்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. மும்பை மற்றும் கராச்சியில் இருந்து அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களில் சிலர் இந்த போட்டியை பார்க்க துபாய்க்கு ஏற்கனவே வந்து விட்டனர்.\nதாவூத் இந்தியா-பாகிஸ்தான் போட்டி மகிழ்ச்சியை அனுபவிப்பதோடு மட்டுமல்லாமல், சூதாட்டத்திற்கு பயனபடுத்துவது உலகறிந்த ரகசியம்.\nஇந்தியாவை சேர்ந்த உளவுத்துறை அதிகாரிகள் மட்டுமல்லாது, இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகியவற்றின் உளவுத்துறை அதிகாரிகள் இந்த முக்கிய தகவலுக்கு பிறகு அதிக கண்காணிப்பில் உள்ளனர்.\nஇந்தியா-பாகிஸ்தான் போட்டிகான டிக்கெட்டுகள் விருந்தினர் பகுதிக்கு 1600 டாலர் (ரூ. 1.15 லட்சம்) ஆகும்.\n1. டோனி அணியில் மீண்டும் இடம் பிடிக்க உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் -மொகிந்தர் அமர்நாத்\nஇ���்திய அணியில் டோனி மீண்டும் இடம் பிடிக்க வேண்டும் என்றால் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியே ஆக வேண்டும் என்று முன்னாள் ஆல்ரவுண்டர் மொகிந்தர் அமர்நாத் கூறி உள்ளார்.\n2. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றி டிவி நேரலையில் அசிங்கமாக பேசிய ரவிசாஸ்திரி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றி டிவி நேரலையில் அசிங்கமாக பேசிய ரவிசாஸ்திரிக்கு எதிராக விமர்சனம் எழுந்துள்ளது.\n3. அசாருதீனுக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனுக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா என்று வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் சுப்ரீம் கோர்ட்டுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.\n4. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் புஜாரா சதம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் புஜாரா சதம் அடித்து உள்ளார்.\n5. அனைத்து கிரிக்கெட்டில் இருந்தும் கவுதம் கம்பீர் ஓய்வு; அரசியலில் இன்னிங்சை தொடங்குகிறார்\nஇந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் கவுதம் கம்பீர், அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் : இந்திய அணி முதலில் பந்து வீச்சு\n2. இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி சிறப்பான தொடக்கம் - 3 வீரர்கள் அரைசதம் அடித்தனர்\n3. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட்: கோலி, ரஹானே அரைசதத்தால் சரிவில் இருந்து மீண்டது இந்தியா\n4. நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இலங்கை அணியின் கேப்டனாக மலிங்கா நியமனம்\n5. ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழக அணி தடுமாற்றம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2016/12/17/siva-travel/", "date_download": "2018-12-16T02:09:54Z", "digest": "sha1:ULRVAUUGLSHCFIEGT6HNUXY4CG6LOOS3", "length": 4415, "nlines": 91, "source_domain": "lankasee.com", "title": "Siva Travel | LankaSee", "raw_content": "\nஇன்று காலை ஆரவாரமின்றி பிரதமராக பதவியேற்கிறார் ரணில்\nஒரே ஒரு பெண்மணி மட்டும் குடியிருக்கும் ஒரு கிராமம்….\nதினம் ஒரு கைப்பிடி வெந்தயகீரை\nகொள்ளை கும்பல் தலைவனுடன் நெருங்கிய உறவு…பிரித்தானிய இளவரசியின் ரகசியம் அம்பலம்\nதிருமணம் முடிந்த 1 மணி நேரத்தில் மனைவி கண்முன் நடந்த அதிர்ச்சி சம்பவம்…\nஅமெரிக்காவை அதிரவைத்த Google தமிழன்\n4 வயது மகனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூர தாய்\n3 மாத குழந்தையை கொலை செய்து தாய் ஆடிய நாடகம்\nநள்ளிரவில் காதலை சொன்ன இளைஞர்.. கண்ணீருடன் விவரித்த அரந்தாங்கி நிஷா\nகருணாவுக்கு நீதிமன்றம் கொடுத்த தண்டனை\nஇன்றைய ராசி பலன்கள் 17.12.2016\nபிரித்திகா மூவிஸ் வழங்கும் – 2.0\nபிரித்திகா மூவிஸ் வழங்கும் – சர்கார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamaraithamil.blogspot.com/2014/08/sgt.html", "date_download": "2018-12-16T01:32:40Z", "digest": "sha1:MCQEI22SUDMGRKR6IHODGLFTHW5XICFM", "length": 16923, "nlines": 174, "source_domain": "thamaraithamil.blogspot.com", "title": "தமிழ்த்தாமரை: SGT கலந்தாய்வு :வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, விழுப்புரம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இடைநிலை ஆசிரியர் ஆசிரியர் பணியிடம் அதிகளவில் நிரப்பப்பட உள்ளது", "raw_content": "\nஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014\nSGT கலந்தாய்வு :வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, விழுப்புரம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இடைநிலை ஆசிரியர் ஆசிரியர் பணியிடம் அதிகளவில் நிரப்பப்பட உள்ளது\nSGT கலந்தாய்வு :வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, விழுப்புரம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இடைநிலை ஆசிரியர் ஆசிரியர் பணியிடம் அதிகளவில் நிரப்பப்பட உள்ளது\nஇடைநிலை ஆசிரியர், மாவட்டத்திற்குள் உள்ள காலி பணியிடத்திற்கு, செப்., 1ம்தேதியும், வெளி மாவட்டங்களுக்கு, செப்., 2ம் தேதியும் கலந்தாய்வு நடக்கும்.\nஇதில், சென்னை, திண்டுக்கல்,கன்னியாகுமரி, மதுரை, பெரம்பலூர், தேனி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் விருதுநகர்ஆகிய, ஒன்பது மாவட்டங்களில், இடைநிலை ஆசிரியர் பணியிடம் காலியில்லை. எனவே, செப்., 1ம் தேதி நடக்கும் கலந்தாய்வில், மேற்கண்ட ஒன்பது மாவட்டங்களுக்கு, புதிய ஆசிரியர் செல்லவேண்டாம்.இந்த மாவட்டங்களில், இரண்டாம் நாள் நடக்கும் கலந்தாய்விற்கு செல்லலாம்\nவேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, விழுப்புரம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இடைநிலை ஆசிரியர் ஆசிரியர் பணியிடம் அதிகளவில் நிரப்பப்பட உள்ளது.\nதேர்வு பெற்றவர்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தின், தேர்வுக் கடிதம் மற்றும் அசல் சான்றிதழ்களுடன், இருப்பிட முகவரி சம்பந்தபட்டமாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கலந்தாய்வு மையத்திற்கு, சம்பந்தபட்ட நாட்களில், காலை, 9:00 மணிக்கு, நேரில் ஆஜராக வேண்டும்.\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் ஞாயிறு, ஆகஸ்ட் 31, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆசிரியப் பணியின் மதிப்பு அளவிடப்பட முடியாதது\nSGT COUNSELING :நீங்களும் உதவலாம்....\nSGT கலந்தாய்வு :காலிப்பணியிட பட்டியல் ஒட்ட உத்தரவ...\nSGT கலந்தாய்வு :வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, வி...\nPG கடலூர் : 50 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியமனஆண...\nPG திருநெல்வேலி : 6 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நி...\nPG தஞ்சாவூர் : 34 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியம...\nPG திருவாரூர் : 20 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நிய...\nPG பெரம்பலூர் : 13 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நிய...\nPG மதுரை : 2 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியமனஆணை\nPG விருதுநகர் : 3 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியம...\nPG திண்டுக்கல் : 7 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நிய...\nவேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கிருஷ்ண...\nPG ஈரோடு : 40 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியமனஆணை...\nதமிழக அரசின் நலத் திட்டங்களை செயல்படுத்த ஒவ்வொரு ப...\nPG நாமக்கல் : 7 பேருக்கு பணி நியமன ஆணை\nPG திருவண்ணாமலை : 100 பேருக்கு பணி நியமன ஆணை\nPG வேலூர் : 100 பேருக்கு பணி நியமன ஆணை\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு k...\nPG விழுப்புரம் :108 பேருக்கு பணி நியமன ஆணை.\nமுதுநிலைப் பட்டதாரி :906 பேருக்கு பணி நியமனத்துக்க...\nPG /BT/SG வட மாவட்டங்களில் 90 சதவீதம் காலியிடங்கள...\n'சென்னை, கன்னியாகுமரி உள்ளிட்ட, ஒன்பது மாவட்டங்களி...\nஇடைநிலை ஆசிரியர்களுக்கு புகைப்படத்துடன் கூடியபணி ந...\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு ...\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு ...\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு ...\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு R...\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு ...\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு D...\nமுதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு ERODE NEWS U...\nPG TRB counseling updateகாலிப்பணியிடங்கள்\nNEWS UPDATEமுதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு S...\nNEWS UPDATEமுதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு D...\nதேர்வு முடிவை பாருங்கள் :ஆசிரியர் பணி கேள்விகுறியா...\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு ...\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு ...\nமுதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு coiambatore ...\nNEWS UPDATE :முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு...\nNEWS UPDATE :முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு\nபணிநியமனம் பெறும் ஆசிரியர்கள் உடனடியாக பணியில் சேர...\nமுதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு இன்னும் சிறித...\nதமிழில் படித்தாலும் சாதிக்க முடியும்\nதொடக்க கல்வித் துறையில், ஆசிரியர் குறை தீர்ப்பு கூ...\nTNTET CASES. :சென்னை உயர்நீதிமன்ற 2 ஆம் அமர்வுக்கு...\nஆசிரியர் நியமனத்துக்கான வெயிட்டேஜ் மார்க் முறை கார...\nமக்கள் நலப் பணியாளர்களுக்கு 5 மாத சம்பளத் தொகை பெற...\nதருமபுரி மாவட்ட உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் தேவ...\nAPPOINTMENT COUNSELING ஆசிரியர் தேர்வு வாரியத்தின்...\nதேர்வுப் பட்டியலில் இடம்பெற்றுள்ள தேர்வர்கள், ஆசிர...\nகலந்தாய்வு :தேர்வு பெற்றவர்கள்,இருப்பிட முகவரி சம...\nஆசிரியர் பணிக்கு 32 மையங்களில் கலந்தாய்வு நடைபெறும...\nபுதிய ஆசிரியர்களுக்கு பணி நியமன கலந்தாய்வு அட்டவணை...\nபுதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 14700 ஆசிரியர்க...\nஆன்லைன் மூலம் திருப்பதி சிறப்பு தரிசன டிக்கெட்: 2...\nஇன்று மாலைக்குள் ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் இறு...\nதேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள்பணி நியமனக் கல...\nபிற துறைகளின் கீழ் உள்ள பள்ளி:இடைநிலை ஆசிரியர் தேர...\nதருமபுரி மாவட்டத்தில் BT காலிப்பணியிடங்கள்\nFLASH :முதல்வர் புதிதாக தேர்வான ஆசிரியர்களில் 7 ப...\nஇடைக்கால உத்தரவு:நியமனம் செல்லாது என்று அறிவிக்கப்...\nFLASH :இன்று மேலும் பிறதுறைகளுக்கான தற்காலிக இறுதி...\nஇடைநிலை ஆசிரியர்கள் இன்வாரியாக முதல் மதிப்பெண் விவ...\nஆச்சரியம் கலந்த அதிர்ச்சியான சம்பவம்.....\nஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நிய...\nUG/PG வெவ்வேறு பாடங்களில் பட்டம்:முதுகலை பட்டதாரி ...\nதமிழ்ப் புத்தகம் :அச்சான முதல் நூல்\nமாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்தும் விதமாக வீ...\nTRB PG TAMIL MEDIUM :பொருளியல், வணிகவியல் பட்டியல...\nTRB BT ASST :பாடவாரியாக கூடுதல் காலிப்பணியிட விவர...\nபள்ளிக்கல்விதுறையில் தமிழுக்கு கூடுதல் பணியிடங்களு...\nஇலக்கணம் ரொம்ப ஈஸி 1\nஸ்டீவ் ஜாப்ஸ்...I :நான் கனவுகள் காண்பவன் என நீங்கள...\nநின்று கொண்டே பாடம் எடுக்க வேண்டும்\nமுதுகலை ஆசிரியர் தேர்வு ஆங்கிலம், கணித தேர்வுப்பட்...\nFLASH :ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில் நேரில் வ...\nடி.பி.ஐ. வளாகத்தில் உண்ணாவிரதம் 2 பெண் பட்டதாரிக...\nஅழியாக் காதல்:காதலும் காதல் நிமித்தமும்\nசங்க காலம் :ஆஹா கல்யாணம்\nதுணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு:4682 இட...\nஇடைநிலை ஆசிரியர் ;2,582 காலியிடங்களுக்கு 31,500 பே...\nமுதல்வர் விரைவில் ஆசிரியர் பணி நியமன ஆணையை வழங்க...\nஇடைநிலை ஆசிரியர்கள் :28ம் தேதிக்குள்,2 ஆயிரத்து 40...\nNEWS IN DETAIL:இடைநிலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்க...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2018/oct/13/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-184-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-3019106.html", "date_download": "2018-12-16T01:56:49Z", "digest": "sha1:N55F5WCKS7IKR2DTC62SJPKD7ZIEVGD6", "length": 9419, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "தமிழக மீனவர்களின் 184 படகுகளும் சேதம்: இலங்கை சென்ற மீட்புக்குழுவினர் அதிர்ச்சி- Dinamani", "raw_content": "\nதமிழக மீனவர்களின் 184 படகுகளும் சேதம்: இலங்கை சென்ற மீட்புக்குழுவினர் அதிர்ச்சி\nBy ராமேசுவரம், | Published on : 13th October 2018 03:17 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஇலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 184 விசைப்படகுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளதாக அங்கு சென்ற மீட்புக் குழுவினர் வியாழக்கிழமை தெரிவித்துள்ளனர்.\nதமிழத்தில் இருந்து கடந்த மூன்று ஆண்டுகளில் மீன்பிடிக்க சென்ற 184 விசைப்படகுகளுடன் மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர். இதில் மீனவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில் படகுகளை விடுவிக்க இலங்கை அரசு மறுத்து விட்டது.\nஇதனால் காரைநகர், காங்கேசன், மன்னார், கல்பட்டி உள்ளிட்ட துறைமுகங்களில் விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 184 படகுகளையும் இலங்கை நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டது.\nஇந்த விசைப்படகுகளை மீட்டு வர மீன்வளத்துறை கூடுதல் இயக்குநர் சமீரான் தலைமையில் மீனவ சங்க நிர்வாகிகள் 16 பேர் கொண்ட குழுவினர் கடந்த 10 ஆம் தேதி விமானம் மூலம் இலங்கை சென்றனர்.\nவியாழக்கிழமை முதல் கட்டமாக காரை நகர்ப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 107 விசைப்படகுகளை அவர்கள் ஆய்வு செய்தனர். இதனையடுத்து வெள்ளிக்கிழமை மன்னார், கல்பட்டி, காங்கேசன் துறைமுகம் உள்ளிட்ட பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள 75 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை ஆய்வு செய்தனர். விசைப்படகுகள் உரிய முறையில் பாதுகாப்புடன் நிறுத்தப்படாததால் 90 சதவீதப் படகுகள் உடைந்தும், கடல் நீரில் மூழ்கிய நிலையிலும் உள்ளன. மேலும் படகுகளின் இன்ஜின்கள் செயல்படுத்த முடியாத நிலையில் இருந்தன. இதனைக்கண்ட மீட்பு குழுவினர் அதிர்ச்சியடைந்தனர்.\nஇந்த படகுகளை மீட்டு வந்தாலும் எவ்வித பயனும் இல்லை என்று மீனவ சங்கப்பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.\nஇதனால் சேதமடைந்த விசைப்படகுகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.30 லட்சம் மத்திய, மாநில அரசுகள் இழப்பீடு வழங்கிட வேண்டும் என மீனவ சங்கத் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nவேட்டி கட்டு பாடல் வீடியோ\nபெரியார் குத்து பாடல் வீடியோ\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/oct/03/%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-3012966.html", "date_download": "2018-12-16T01:17:19Z", "digest": "sha1:VAFJRYCJVO5NSA7QOOOMP2HSMHNYUPWP", "length": 6275, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "ரசம் சாதத்தை விரும்பும் நடிகை- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் மகளிர்மணி\nரசம் சாதத்தை விரும்பும் நடிகை\nBy DIN | Published on : 03rd October 2018 10:00 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\n\"ஓய்வு கிடைக்கும்போது வீட்டை சுத்தப்படுவது எனக்கு மிகவும் பிடிக்கும். ஒவ்வொரு பொருளையும் துடைத்து எடுத்து வைப்பது நல்ல உடற்பயிற்சியாகும். காலையில் சீக்கிரமாக விழித்தெழுவது அன்றைய தினம் முழுவதும் சுறுசுறுப்பையும், சக்தியையும் அளிக்கும். குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிடுவது, உறங்குவது, ஓய்வெடுப்பதும் முக்கியமாகும். அதே சமயம் அளவுக்கதிகமாக உழைத்து உடலை வருத்திக் கொள்ள மாட்டேன்'' என்று கூறும் தீபிகா படுகோனுக்கு பிடித்த இடம் தென்னிந்தியா. பிடித்த உணவு எந்த நாளாக இருந்தாலும் \"ரசம்' சாதம் தானாம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nவேட்டி கட்டு பாடல் வீடியோ\nபெரியார் குத்து பாடல் வீடியோ\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday247.net/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/3/", "date_download": "2018-12-16T01:28:53Z", "digest": "sha1:X5YK2Q4UIPMVDZY3QD4MQT3I2AQSEE7W", "length": 4881, "nlines": 84, "source_domain": "www.tamilserialtoday247.net", "title": "அழகு குறிப்புகள் | Tamil Serial Today 247 Net | Page 3", "raw_content": "\nமுடியை பராமரிப்பது எப்படி முடி வேகமாக வளர என்ன செய்ய வேண்டும்\nபட்டு புடவையை அழகாகவும் வேகமாகவும் கட்டுவது எப்படி\nஅழகை அள்ளித் தரும் கற்றாழை கற்றாழையின் பயன்கள்\nகருவளையம் வராமல் தடுப்பது எப்படி\nதொப்பையை குறைக்க எளிய வழி\n20 நிமிடத்தில் முகம் சிவப்பழகு பெற\nஅழகை அள்ளித் தரும் கற்றாழை ALOE VERA BENEFIT கற்றாழையின் பயன்கள்\nமு��த்தில் புளி தடவுவதால் கிடைக்கும் அழகு நன்மைகள்\nமுகம் சிவப்பாக மாற கடலை மாவு மசாஜ் அந்த முகம் பொலிவாக இருக்கும்\nமுடி வேகமாகவும், அடர்த்தியாகவும் வளர சில அற்புதமான டிப்ஸ்\nதினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்\nவீட்டிலேயே இயற்கையான கற்றாழை ஜெல்லை எப்படி தயாரிக்கலாம்\nஉதட்டை இயற்கை முறையில் சிவப்பாக சில எளிய டிப்ஸ் உங்களுக்கு\nஅடங்காத பரட்டை தலையை எப்படி சரிசெய்வது\nநீரில் ஊற வைத்த உலர் திராட்சையை சாப்பிடுவதால் நன்மைகளா\nஉங்களுக்கு தெரியுமா இரவு தூங்குவதற்கு முன் நீங்கள் செய்யக் கூடாதவை\nகத்திரிக்காய் ரசவாங்கி எப்படிச் செய்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/5767", "date_download": "2018-12-16T02:26:36Z", "digest": "sha1:I54ROBK4HCEGD6HHDN7EQTNI6GXXGBDV", "length": 15888, "nlines": 137, "source_domain": "jaffnazone.com", "title": "7 பேர் விடுதலை விவகாரத்தில் புதிய திருப்பம் | Jaffnazone.com", "raw_content": "\n7 பேர் விடுதலை விவகாரத்தில் புதிய திருப்பம்\nமறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன், நளினி உட்பட 7 பேர் சிறையில் கடந்த 25 ஆண்டுகளாக உள்ளனர்.\nஅவர்களை விடுதலை செய்வது தொடர்பான வழக்கில், தமிழக அரசே முடிவு செய்யலாம் என உச்சநீதிமன்றம் சமீபத்தில் (செப்டம்பர் 7) தெரிவித்துள்ளது.\nஇதைத்தொடர்ந்து கடந்த செப்டம்பர் 9-ஆம் நாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறை தன்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுவிக்க தமிழக ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்படும் என முடிவெடுக்கப்பட்டது. பின்னர் தமிழக ஆளுநருக்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டது.\nஆனால் தமிழக ஆளுநர் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைகுறித்து அமைதி காத்து வருகின்றார். இதற்கிடையில் 7 பேர் விடுதலை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தமிழக ஆளுநர் விளக்கம் கேட்டுள்ளார் என செய்திகள் பரவின. இதற்க்கு ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்தது.\nஅதில் உள்துறை அமைச்சகத்திற்கு 7 பேரின் விடுதலைகுறித்து எந்த அறிக்கையும் அனுப்பப்படவில்லை. 7 பேரின் விடுதலை குறித்து அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு, நியாயமாக முடிவு எடுக்கப்படும்.\nஇவ்வழக்���ு தொடர்பாக தீர்ப்புகள் உள்ளிட்ட ஏராளமான ஆவணங்கள் தமிழக அரசிடமிருந்து பெறப்பட்டன. இந்த ஆவணங்கள் அனைத்தும் கவனமாகவும், நுட்பமாகவும் ஆய்வு செய்யப்பட்டு, அரசமைப்புச் சட்டத்திற்கு இணக்கமாக, நேர்மையாகவும் நியாயமாகவும் முடிவு எடுக்கப்படும் என ஆளுநர் மாளிகை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇந்நிலையில், ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட போது, அருகில் இருந்த 14 பேரும் பலியாகினர். இவர்களின் குடும்பம் 7 பேரின் விடுதலைக்கு ஆரம்ப முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நளினி உட்பட 7 பேரை விடுதலை செய்யக்கூடாது என நீதிமன்றத்திடம் முறையிட்டனர்.\nஇந்நிலையில், ராஜீவ் காந்தி படுகொலையின் போது பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து மூன்று வாரத்திற்கு பிறகு புதிய மனுவை தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.\nதேசிய அரசாங்கத்தை விரும்பாதவா்களே ஜனாதிபதியை தவறாக வழிநடத்தினா். ஆனால் இப்போது ஜனாதிபதி அதை புாிந்து கொண்டுள்ளாா்..\nஇலங்கை நாட்டின் நன்மைக்காக அரசியல் பேதமின்றி அா்ப்பணிப்புடன் சேவையாற்றுங்கள்..\nஐக்கியதேசிய முன்னணி இப்போது தமிழ்தேசிய கூட்டமைப்பின் பணய கைதி.. என்றிகாா் மஹிந்த.\nமைத்திாி- ரணில் மீண்டும்..மீண்டும் பேச்சுவாா்த்தை.\nஐக்கியதேசிய முன்னணியின் புதிய அரசாங்கத்தில் இவா்கள்தான் அமைச்சா்கள், ஜனாதிபதிக்கு பெயா் பட்டியல் சமா்பிப்பு..\nதேசிய அரசாங்கத்தை விரும்பாதவா்களே ஜனாதிபதியை தவறாக வழிநடத்தினா். ஆனால் இப்போது ஜனாதிபதி அதை புாிந்து கொண்டுள்ளாா்..\nஇலங்கை நாட்டின் நன்மைக்காக அரசியல் பேதமின்றி அா்ப்பணிப்புடன் சேவையாற்றுங்கள்..\nஐக்கியதேசிய முன்னணி இப்போது தமிழ்தேசிய கூட்டமைப்பின் பணய கைதி.. என்றிகாா் மஹிந்த.\nமைத்திாி- ரணில் மீண்டும்..மீண்டும் பேச்சுவாா்த்தை.\nஐக்கியதேசிய முன்னணியின் புதிய அரசாங்கத்தில் இவா்கள்தான் அமைச்சா்கள், ஜனாதிபதிக்கு பெயா் பட்டியல் சமா்பிப்பு..\nஜனநாயக போராளிகள் கட்சியின் முக்கிஸ்த்தருக்கு பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாா் அழைப்பாணை..\nமீள்குடியேறி பல மாதங்களான பின்னரும் இரணைதீவு மக்களுக்கு எந்த அடிப்படை வசதிகளும் வழங்கப்படவில்லை..\nஇலங்கையில் உருவாகியிருக்கும் அரசியல் குழப்பங்களை பயன்படுத்தி இலங்கை கடல் எல���லைக்குள் இந்திய இழுவை படகுகளின் அத்துமீறல்கள் அதிகாிப்பு..\nதேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கத்தின் 12ம் ஆண்டு நினைவேந்தல் யாழ்.பல்கலைக்கழகத்தில்..\nதாழமுக்கம் சூறாவளியாக மாறும் சாத்தியங்கள் அதிகாிப்பு.. கரையோர மக்களுக்கு வானிலை அவதான நிலையம் எச்சாிக்கை..\nஜனநாயக போராளிகள் கட்சியின் முக்கிஸ்த்தருக்கு பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாா் அழைப்பாணை..\nஇலங்கையில் உருவாகியிருக்கும் அரசியல் குழப்பங்களை பயன்படுத்தி இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய இழுவை படகுகளின் அத்துமீறல்கள் அதிகாிப்பு..\nதேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கத்தின் 12ம் ஆண்டு நினைவேந்தல் யாழ்.பல்கலைக்கழகத்தில்..\nஉயா் நீதிமன்ற தீா்ப்பையடுத்து வவுனியாவில் வெடி கொழுத்தி கொண்டாட்டம்..\nவரலாற்றில் முதல் தடவையாக ஜனாதிபதியின் தீா்மானத்தை எதிா்த்து வென்றுவிட்டோம்.. மகிழ்ச்சியில் எம்.ஏ.சுமந்திரன்.\nஜனநாயக போராளிகள் கட்சியின் முக்கிஸ்த்தருக்கு பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாா் அழைப்பாணை..\nஇலங்கையில் உருவாகியிருக்கும் அரசியல் குழப்பங்களை பயன்படுத்தி இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய இழுவை படகுகளின் அத்துமீறல்கள் அதிகாிப்பு..\nதேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கத்தின் 12ம் ஆண்டு நினைவேந்தல் யாழ்.பல்கலைக்கழகத்தில்..\nவரலாற்றில் முதல் தடவையாக ஜனாதிபதியின் தீா்மானத்தை எதிா்த்து வென்றுவிட்டோம்.. மகிழ்ச்சியில் எம்.ஏ.சுமந்திரன்.\nநாடாளுமன்ற ஜனநாயகத்தை மீட்கவே ஆதரவு, நிபந்தனை எதுவும் இல்லையாம்.. எம்.ஏ.சுமந்திரன் கூறுகிறாா்..\nகைத் தொலைபேசி களவாடப்பட்டால் இனிமேல் கவலை வேண்டாம் இலங்கை பொலிஸார் அறிமுகம் செய்துள்ள புதிய சேவை\n1000 சம்பள அதிகாிப்பு ஒருபோதும் சாத்தியப்படாது, முதலாளிமாா் சம்மேளனம் உறுதிபட கூறியது..\nகரையோர மக்களுக்கு வானிலை அவதான நிலையம் எச்சாிக்கை..\nநாட்டில் சமாதானம் வேண்டி யாழ்.மாியன்னை தேவாலயத்தில் சிறப்பு நற்கருணை..\nஜனாதிபதியுடனான சந்திப்பில் அரசியல் கைதிகள் விடயத்தில் கூட்டமைப்பு விடாப்பிடி.. 2 வாரங்களில் தீா்வு தருவதாக ஜனாதிபதி உறுதி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arulvakku.com/bible.php?bk=26&ch=1", "date_download": "2018-12-16T01:19:58Z", "digest": "sha1:D7XA3OUNHVLC424OVDINPMWANVYHI43B", "length": 15271, "nlines": 141, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\n1ம��ப்பதாம் ஆண்டு, நான்காம் மாதம் ஐந்தாம் நாளன்று, நான் நாடு கடத்தப்பட்டோருடன் கெபார் ஆற்றோராம் இருக்கையில், விண்ணுலகம் திறக்கப்படக் கடவுள் அருளிய காட்சிகளைக் கண்டேன்.\n2அந்த மாதத்தின் ஐந்தாம் நாளன்று — யோயாக்கீன் அரசன் நாடு கடத்தப்பட்ட ஐந்தாம் ஆண்டு —\n3கல்தேயர் நாட்டின் கெபார் ஆற்றோரம், பூசி என்ற குருவின் மகன் எசேக்கியேலுக்கு, ஆண்டவரது வாக்கு அருளப்பட்டது. அங்கே ஆண்டவரின் கைவன்மை அவர்மேல் இருந்தது.\n4நான் உற்றுப்பார்க்கையில், வடக்கிலிருந்து புயற்காற்று விரைந்து வந்தது. மின்னலடிக்கும் பெருமேகத்தையும் அதனைச் சுற்றிச் சுடர்வீசும் தீப்பிழம்பையும், அத்தீம்பிழம்பினுள் மின்னும் வெண்கலம் போன்ற ஒன்றையும் கண்டேன்.\n5அதன் நடுவினின்று நான்கு உயிரினங்களின் வடிவம் தோன்றியது. அவற்றின் தோற்றம் மனிதச் சாயலுக்கு ஒப்பாயிருந்தது.\n6அவை ஒவ்வொன்றுக்கும் நான்கு முகங்களும், நான்கு இறக்கைகளும் இருந்தன.\n7அவற்றின் பாதங்கள் குளம்புகள் போன்றிருந்தன. அவை துலக்கப்பட்ட வெண்கலம் போல் மின்னின.\n8அவற்றின் நாற்புறமும் முகங்களும், இறக்கைகளும் இருந்ததுபோல், இறக்கைகளின் கீழ் நாற்புறமும் மனிதக் கைகளும் இருந்தன.\n9அவை ஒவ்வொன்றின் இறக்கைகளும் மற்றவற்றின் இறக்கைகளைத் தொட்டுக் கொண்டிருந்தன. அவை செல்கையில் முகம் திரும்பாமல், திசை மாறாமல் சென்றன.\n10முன்புறம் மனித முகமாயும், வலப்புறம் சிங்க முகமாயும், இடப்புறம் எருது முகமாயும், பின்புறம் கழுகு முகமாயும் அவை நான்கின் முகச்சாயலும் இருந்தன.\n11அவற்றின் முகங்கள் இவ்வாறிருக்க, அவற்றின் இறக்கைகள் மேல்நோக்கி விரிந்திருந்தன. ஒவ்வொன்றின் இரண்டு இறக்கைகளும் மற்றதன் இறக்கைகளைத் தொட்டுக் கொண்டிருந்தன. எஞ்சிய இரண்டும் அவற்றின் உடல்களை மூடியிருந்தன.\n12அவை ஒவ்வொன்றும் நேர்முகமாய்ச் சென்றன. எங்கெல்லாம் ஆவி ஈர்த்துச் சென்றதோ, அங்கெல்லாம் அவையும் சென்றன. அவை செல்கையில் எப்பக்கமும் திரும்பவில்லை.\n13அவ்வுயரினங்களிடையே, பற்றியெரியும் நெருப்புத் தணல் போன்றும் தீப்பந்தம் போன்றும் ஏதோ ஒன்று தோன்றி, முன்னும் பின்னும் சென்றது. அந்த நெருப்பு பேரொளி வீசிற்று; அதனின்று மின்னல் கிளம்பிற்று.\n14மின்னல் பாய்வதுபோல அந்த உயிரினங்கள் முன்னும் பின்னும் விரைந்தன.\n15நான் அந்த உயிரினங்க��ை உற்று நோக்கியபோது, நான்கு முகம் கொண்ட ஒவ்வோர் உயிரினத்தின் அருகிலும் உயிரினத்துக்கு ஒரு சக்கரமாக நான்கு சக்கரங்கள் நிலத்தின்மேல் தென்பட்டன.\n16அந்தச் சக்கரங்களின் தோற்றமும் அமைப்பும்; அவை மரகதக் கல்லின் நிறத்துடன் தோன்றின. அவை நான்கும் ஒரே வடிவம் கொண்டிருந்தன; அவற்றின் தோற்றமும் அமைப்பும் சக்கரத்துக்குள் வேறொரு சக்கரம் பொருத்தப்பட்டதாக இருந்தன.\n17அவை இயங்குகையில் எப்பக்கமும் திரும்பாமல் நாற்றிசையிலும் செல்லக்கூடியவை.\n18அவற்றின் வட்ட விளிம்புகள், உயரமாயும் அச்சம் தருவனவாயும் இருந்தன. அவை நான்கின் வட்ட விளிம்புகளும் கண்களால் நிறைந்திருந்தன.\n19உயிரினங்கள் செல்லும்போது, சக்கரங்களும் அவற்றோடு செல்லும். அவ்வுயிரினங்கள் நிலத்தினின்று மேலெழும்போது சக்கரங்களும் எழும்பும்.\n20எங்கெல்லாம் ஆவி ஈர்த்துச் சென்றதோ அங்கெல்லாம் அவையும் சென்றன. உயிரினங்களின் ஆவி சக்கரங்களில் இருந்ததால் சக்கரங்களும் அவற்றோடு எழுந்தன.\n21அவை செல்கையில் இவையும் சென்றன. அவை நிற்கையில் இவையும் நின்றன. அவை நிலத்தினின்று மேலெழுந்தபோது சக்கரங்களும் அவற்றுடன் எழுந்தன. ஏனெனில் அவ்வுயிரினங்களின் ஆவி சக்கரங்களில் இருந்தது.\n22உயிரினங்களின் தலைகளுக்குமேல் கவிகை போன்ற அமைப்பு ஒன்று இருந்தது. அது பளிங்கு போன்ற தோற்றம் கொண்டு, அச்சம் தருவதாய், அவற்றின் தலைகளுக்கு மேல் விரிந்திருந்தது.\n23அக்கவிகையின் கீழ் அவற்றின் இறக்கைகள் ஒன்றுக்கொன்று எதிராக விரிந்திருந்தன. மேலும் உயிரினம் ஒவ்வொன்றும் தன் உடலை இரண்டு இறக்கைகளால் மூடிக் கொண்டிருந்தது.\n24அவை செல்லும்போது அவற்றின் இறக்கைகள் எழுப்பிய ஒலியைக் கேட்டேன். அது பெருவெள்ளத்தின் இரைச்சல் போன்றும், எல்லாம் வல்லவரின் குரலொலி போன்றும் இருந்தது. அவை இயங்கும்போது ஏற்படும் இரைச்சலின் ஒலி ஒரு போர்ப்படையின் இரைச்சலை ஒத்த ஆரவாரமாக இருந்தது. அவை நின்றபோது தங்கள் இறக்கைகளை இறக்கிக்கொண்டன.\n25அவை தங்கள் இறக்கைகளை இறக்கி நின்றபோது அவற்றின் தலைக்கு மேலிருந்த கவிகையின் மீதிருந்து குரலொன்று கேட்டது.\n26அவற்றின் தலைக்கு மேலிருந்த கவிகையின்மீது நீல மணிக்கல் தோற்றமுடைய ஓர் அரியணை போன்ற ஒன்று தெரிந்தது. அந்த அரியணை மேல் மனிதச் சாயலுக்கு ஒப்பான ஓர் உருவமும் தெரிந்தது.\n27அவரது இடைக்கு மேற்புறம் சுற்றிலும் பளபளக்கும் வெண்கலம் போன்றும். நெருப்பு சூழ்ந்திருப்பதுபோன்றும் இருக்க நான் கண்டேன். அவரது இடைக்குக் கீழ்புறம் நெருப்புப் போன்றும் சுற்றிலும் ஒளிமயமாயும் இருக்கக் கண்டேன்.\n28சூழ்ந்திருந்த ஒளியும் கார்கால மேகத்தினிடையே காணப்படும் வானவில் போன்று தோன்றியது. இது ஆண்டவரது மாட்சிமிகு சாயலின் காட்சி.\nகடவுள் எசேக்கியேலை இறைவாக்குரைக்க அழைத்தல்\n28இதை நான் பார்த்ததும் முகம் குப்புற விழுந்தேன்; அப்போது ஒருவர் பேசும் குரல் கேட்டேன்.\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arulvakku.com/bible.php?bk=26&ch=34", "date_download": "2018-12-16T01:28:52Z", "digest": "sha1:FNX6JTJU6PRAWNGCZERYVECKPAOGU3K2", "length": 16601, "nlines": 141, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\n1ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது.\n இஸ்ரயேலின் ஆயர்களுக்கு எதிராக இறைவாக்குரை. அவர்களுக்கு இறைவாக்குரைத்துச்சொல். தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; தாங்களே மேய்ந்துகொள்ளும் இஸ்ரயேலின் ஆயர்களுக்கு ஐயோ கேடு ஆயர்கள் மந்தையையன்றோ மேய்க்க வேண்டும்\n3நீங்கள் கொழுப்பானதை உண்டு, ஆட்டு மயிராடையை உடுத்தி, மந்தையில் சிறந்ததை அடிக்கிறீர்கள். மந்தையையோ மேய்ப்பதில்லை.\n4நீங்கள் நலிந்தவற்றைத் திடப்படுத்தவில்லை; பிணியுற்றவற்றிற்குக் குணமளிக்கவில்லை. காயமுற்றவற்றிற்குக் கட்டுப்போடவில்லை; வழிதப்பியவற்றைத் திரும்பக் கூட்டி வரவில்லை. காணாமல் போனவற்றைத் தேடவில்லை. ஆனால், அவற்றைக் கொடுமையுடனும் வன்முறையுடனும் நடத்தினீர்கள்.\n5ஆயன் இல்லாமையால் அவை அலைந்து திரிந்தன. அப்போது எல்லாக் காட்டு விலங்குகளுக்கும் அவை இரையாயின.\n6என் ஆடுகள் எல்லா மலைகளிலும் உயர்ந்த குன்றுகளிலும் அலைந்து திரிந்தன. பூவுலகில் எவ்விடத்திலும் என் மந்தை சிதறுண்டு போனது; அதைத் தேடவோ கூட்டிச் சேர்க்கவோ எவரும் இலர்.\n7எனவே ஆயர்களே, ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்;\n8தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; என் மேல் ஆணை என் மந்தை கொள்ளையிடப்பட்டது; எல்லாக் காட்டு விலங்குகளுக்கும் இரையானது. ஏனெனில் அதற்கு ஆயன் இல்லை. என் ஆயர்கள் என் மந்தையைத் தேடவில்லை. என் மந்தையை அவர்கள் மேய்க்காமல் தாங்களே மேய்ந்து கொள்கிறார்கள்.\n10தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; ந���ன் ஆயர்களுக்கு எதிராக இருக்கிறேன். என் மந்தையை அவர்களிடமிருந்து திரும்பப் பெற்றுக் கொள்வேன். மந்தை மேய்ப்பினின்று அவர்களை நீக்கிவிடுவேன். எனவே தாங்களே மேய்ந்துக் கொள்ளும் அவர்கள் இனி என் மந்தையை மேய்க்க மாட்டார்கள். அவர்கள் வாயினின்று என் மந்தையை மீட்பேன். அவை இனி அவர்களுக்கு உணவாகா.\n11எனவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நானே என் மந்தையைத் தேடிச் சென்று பேணிக் காப்பேன்.\n12ஓர் ஆயன் தன் மந்தையினின்று சிதறுண்ட ஆடுகளைத் தேடித் செல்வதுபோல, நானும் என் மந்தையைத் தேடிப் போவேன். மப்பும் மந்தாரமுமான நாளில் அவற்றை எல்லா இடங்களினின்றும் மீட்டு வருவேன்.\n13மக்களினங்களினின்று அவற்றை வெளிக்கொணர்ந்து, நாடுகளினின்று கூட்டிச்சேர்த்து, அவற்றின் சொந்த நாட்டிற்கு அழைத்து வருவேன். அவற்றை இஸ்ரயேலின் மலைகளிலும் ஓடையோரங்களிலும் நாட்டின் எல்லாக் குடியிருப்புகளிலும் மேய்ப்பேன்.\n14நல்ல மேய்ச்சல் நிலத்தில் அவற்றை மேய்ப்பேன். இஸ்ரயேலின் மலையுச்சிகளில் அவற்றின் மேய்ச்சல் நிலம் இருக்கும். அங்கே வளமான மேய்ச்சல் நிலத்தில் அவை இளைப்பாறும். இஸ்ரயேலின் மலைகளின்மேல் செழிப்பான மேய்ச்சல் நிலத்தில் அவை மேயும்.\n15நானே என் மந்தையை மேய்த்து, இளைப்பாறச் செய்வேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.\n16காணாமல் போனதைத் தேடுவேன்; அலைந்து திரிவதைத் திரும்பக்கொண்டுவருவேன்; காயப்பட்டதற்குக் கட்டுப்போடுவேன்; நலிந்தவற்றைத் திடப்படுத்துவேன். ஆனால், கொழுத்ததையும் வலிமையுள்ளதையும் அழிப்பேன். இவ்வாறு நீதியுடன் அவற்றை மேய்ப்பேன்.\n17எனவே தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: உன்னைப் பொறுத்தவரை, என் மந்தையே, நான் ஆட்டுக்கும் ஆட்டுக்கும் இடையேயும் ஆட்டுக் கிடாய்களுக்கும், வெள்ளாட்டுக் கிடாய்களுக்கும் இடையேயும் நீதி வழங்குவேன்.\n18நீங்கள் நல்ல மேய்ச்சல் நிலத்தில் மேய்வது போதாதென்றா, எஞ்சிய மேய்ச்சல் நிலங்களைக் காலால் மிதிக்கிறீர்கள் நல்ல நீரைக் குடித்துவிட்டு எஞ்சிய நீரைக்காலால் கலக்குகிறீர்களே\n19உங்கள் கால்களால் மிதிக்கப்பட்டதை என் மந்தை உண்ண வேண்டுமா உங்கள் கால்களால் கலக்கப்பட்டதை என் மந்தை குடிக்க வேண்டுமா\n20எனவே, தலைவராகிய ஆண்டவர் அவர்களுக்கு இவ்வாறு கூறுகிறார்: நானே கொழுத்த ஆட்டுக்கும் நலிந்த ஆட்டுக்குமிடையே நீதி வழங்குவேன்.\n21நலிந்த ஆடுகளை விலாவினாலும் முன்னந்தொடையினாலும் இடித்துத் தள்ளி, உங்கள் கொம்புகளால் முட்டி அவற்றை வெளியே விரட்டியடிக்கிறீர்கள்.\n22எனவே, நான் என் மந்தையை மீட்பேன். அவை இனிமேல் கொள்ளையிடப்படா. நான் ஆட்டுக்கும் ஆட்டுக்குமிடையே நீதி வழங்குவேன்.\n23எனவே, அவற்றிற்கு என் ஊழியன் தாவீதை ஒரே ஆயனாய் அமர்த்துவேன். அவன் அவற்றை மேய்த்து அவற்றிற்கு ஆயனாய் இருப்பான்.\n24ஆண்டவராகிய நான் அவர்கள் கடவுளாய் இருப்பேன். என் ஊழியன் தாவீது அவர்கள் நடுவே தலைவனாய் இருப்பான். ஆண்டவராகிய நானே இதை உரைத்தேன்.\n25சமாதான உடன்படிக்கையை அவர்களோடு செய்து கொள்வேன். காட்டு விலங்குகளை நாட்டினின்று வெளியேற்றுவேன். எனவே என் மந்தை திறந்த வெளியில் பாதுகாப்பாய் வாழ்ந்து காடுகளில் உறங்கும்.\n26அவர்களுக்குக் குன்றினைச் சுற்றிய இடங்களை ஆசியாகக் கொடுப்பேன். ஏற்ற காலத்தில் மழையை வரச் செய்வேன். அவர்கள் ஆசிமழையாக இருப்பர்.\n27வயல்வெளி மரங்கள் கனி கொடுக்கும். நிலமோ நல்விளைச்சல் நல்கும். அவர்கள் தங்கள் நாட்டில் பாதுகாப்பாய் இருப்பர். நான் அவர்களின் தளைகளைத் தகர்த்து, அடிமைப்படுத்தியவர் கையினின்று அவர்களை விடுவிக்கையில் நானே ஆண்டவர் என்பதை அறிந்துகொள்வர்.\n28இனிமேல் அவர்கள் மக்களுக்குக் கொள்ளைப் பொருளாய் இரார். நாட்டின் கொடிய விலங்குகளும் அவர்களை விழுங்க மாட்டா. அவர்கள் எத்தகைய அச்சுறுத்தலுமின்றிப் பாதுகாப்பாய் வாழ்வர்.\n29சிறப்புமிகு பண்ணை ஒன்று அவர்களுக்கு எழும்பச் செய்வேன். அவர்கள் இனி நாட்டில் பஞ்சத்தால் வாடமாட்டார்கள். மக்களினங்களின் இழி சொல்லையும் இனிச் சுமக்கமாட்டார்கள்.\n30அப்போது அவர்களுடைய கடவுளும் ஆண்டவருமாகிய நான் அவர்களோடு இருக்கிறேன் என்பதையும், இஸ்ரயேலின் வீட்டாராகிய அவர்கள் என் மக்களாக இருக்கிறார்கள் என்பதையும் அறிந்து கொள்வார்கள், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.\n31நீங்கள் என் மேய்ச்சலின் மந்தையாகிய மக்கள், நான் உங்கள் கடவுள், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://faarouk.blogspot.com/2012/10/tale-of-door.html", "date_download": "2018-12-16T01:44:43Z", "digest": "sha1:EGA6PWGNJ5ZOSX6ACCW77MFWIVVCUQDO", "length": 11071, "nlines": 102, "source_domain": "faarouk.blogspot.com", "title": "எண்ணங்களுக்குள் ��ான்: ஒரு கதவின் கதை", "raw_content": "\nகதவு இல்லாத வீடுகள் ஏதேனும் இருக்குமா .கதவை இதுவரை வீடு அடைக்கும் ஒரு பகுதியாகவே நினைத்துவந்து இருக்கிறேன் .ஆனால் நேற்று பார்த்த காட்சி ஒன்று என் நெஞ்சில் அறைந்தது போல இருந்தது .ஒரு பயணம் மேற்கொண்டு இருந்தேன் .அப்பொழுது ஒரு பகுதியை கடக்கும்போது பழைய பொருட்கள் விற்கும் கடை ஒன்றை கடக்க நேரிட்டது .\nஅங்கே கண்ட காட்சிகள் மனதில் சஞ்சலத்தை உண்டுபண்ணியது .அங்கே கண்ட அத்தனை பொருட்களும் வீடுகள் உடைத்\nது சேகரித்த ஜன்னல்கள் ,கதவுகள் ஆகியவை .வரலாற்று கூடங்களில் கண்ட காட்சிகள் போல இருந்தது கதவுகளை பார்த்த பொழுது .\nஒவ்வொரு கதவும் என்னிடம் ஏதோ சொல்ல வருவதுபோல இருந்தது .நாங்கள் வாழ்ந்த வாழ்வு எப்படிபட்டது என கேட்பதுபோல இருந்தது .அங்கே கிடந்த கதவுகள் சில தலைமுறை வாழ்க்கைதனை பார்த்து வந்ததுபோல இருந்தது .ஒவ்வொரு கதவுக்கும் சில சரித்திரங்கள் கண்டிப்பாக இருந்து இருக்கும் என தோன்றியது .\nசந்தோஷமாக வாழ்ந்த குடும்பத்து கதவுகள் வேகமாக அறைந்துசாத்தபடாமல் மிக மென்மையாக கையாளப்பட்டு இருக்கலாம் .கோபமும் குரோதமும் கொண்ட குடும்பத்து கதவுகள் சாத்தப்படும்போது இடி விழுந்ததுபோல அறைந்து சாத்தப்பட்டு இருக்கலாம் .\nசந்தோசத்தையும் துக்கத்தையும் எப்பொழுதும் மௌனாமகவே காலம் காலமாக பார்த்துகொண்டு வருகின்றன கதவுகள் .சில கதவுகளில் அளிக்கபடாத சந்தனமும் குங்குமமும் மிச்சமாக ஒட்டி இருந்தது .யாரேனும் அந்த கதவுகளுக்கு பூஜைகள் செய்து இருக்கலாம் .\nஜன்னல்களும் அழுவதுபோல இருந்தது .எவ்வளவு சந்தோசங்கள் எவ்வளவு ஊடல்கள் எவ்வளவு சண்டைகள் அறைக்குள் நடந்தபோதெல்லாம் சாட்சியாய் இருந்தது அந்த ஜன்னல்கள்.\nநிலவு வானில் தோன்றியபோதெல்லாம் அதன் ஒளியை அறைக்குள்\nஅனுமதித்து தென்றலையும் உடன்வர சம்மதித்து எல்லோருக்கும் சந்தோசங்களை கொடுத்தது ஜன்னல்கள்தானே.\nயாரும் அறியாத ரகசியங்கள் முதலில் அறிவது கதவுகளும் ஜன்னல்களும்தானே .\nவீடுகளுக்கு பாதுகாவலாகவும் ,வீட்டில் நடக்கும் சந்தோஷ நிகழ்வுகளுக்கு முதல் வரவேற்ப்பாளராகவும் கதவுகள்தானே இருக்கு .\nஒரு வீட்டின் ஒவ்வொரு நிகழ்வையும் பார்த்துவந்த கதவுகளும் ஜன்னல்களும் மனிதர்களுக்கு வரும் மரணம் போல கால மாற்றத்தில் வீடுகள் இடிக்கப்பட்டு பெயர்தெடுக்கப்படுமபோது அவற்றின் அழுகுரலை\nஎண்ணாங்கள்: ஃபாருக் நேரம் 10/05/2012 06:20:00 am\nதிண்டுக்கல் தனபாலன் 5 October 2012 at 09:05\nஏனோ இந்த பாட்டு ஞாபகம் வந்தது :\nஅந்த இருட்டுக்கும் பார்க்கின்ற விழி இருக்கும்...\nஎந்த சுவருக்கும் கேட்கின்ற காதிருக்கும்...\nதக்க சமயத்தில் நடந்தது எடுத்துரைக்கும்...\nகவித்துமான பதிவு ஒன்று, மாறுப்பட்ட சிந்தனை வடிவம், வாழ்த்துக்கள்,\nநான் தேக்கி வைத்துள்ள எண்ணங்கள் உங்களின் பார்வைக்கு வைத்துவிட்டு ரிசல்டுக்கு காத்திருக்கும் மாணவனாய் நான்\nமாற்றான் - தோற்றானா வென்றானா\nபூர்விகா மொபைலின் பகல் கொள்ளை\nபூர்விகா மொபைலின் பகல் கொள்ளை\nபூர்விகா மொபைல்ஸ் கொள்ளையோ கொள்ளை அடிக்கிறாங்க... எப்படின்னு என் கதையை கேளுங்க.... நான் ஞாயிறு அன்று மதுரை பூர்விகா மொபைல்ஸ் ல என் ச...\nநீயா நானா கோபிநாத் ஒட்டுமொத்த தமிழகத்தின் அறிவாளியா\nகோபிநாத் எதை முன்னெடுத்து செல்கிறார் .அறிவுசார் விவாதங்களா அல்லது அசிங்கத்தின் மறுபக்கங்களை திறக்க முயற்சித்து வருகிறாரா .முன்பு நான் இண...\nநீயா நானா கோபியும், இளையராஜாவும்.............\nஇன்று நேற்றைய நீயா நானா பார்த்தேன் .நீங்களும் பார்த்து இருக்ககூடும் .சில நாட்களாக கோபி மீது எரிச்சலாகி நீயா நானா பார்ப்பதையே தவிர்த்து வந்து...\nடேவிட் - நறுக் விமர்சனம்\nபோதையோடு ஆரம்பித்து போதையோடு நகர்கிறது படம். விக்ரம் ,ஜீவா இருவரும் இருக்கிறார்கள் ஆக்ஸன் படம் அல்லது வேகமாக இருக்கும் என படத்திற்க்கு...\nஃப்ராடு புக்கான ஃபேஸ்புக்....இப்படியும் ஒரு நவீன சீட்டிங்.....\nபத்து நாளைக்கு முன்பு நண்பருக்கு போன் செய்து பேசிக்கொண்டு இருந்தேன் .நலம் விசாரிப்புகளுக்கு பின்பு பேச்சோடு பேச்சாக செய்தி தெரியுமா பாய் எ...\nஎன் எண்ணங்களை சுவைத்ததற்கு நன்றி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2018/04/07/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AF-2/", "date_download": "2018-12-16T02:36:09Z", "digest": "sha1:QZDRVHZWLCPWCTYVGE4IQOWJM6NVWC7J", "length": 7415, "nlines": 97, "source_domain": "peoplesfront.in", "title": "தோழர் தியாகு உரை – தமிழ்த்தேசிய சுயநிர்ணய உரிமை மாநாட்டு மலர் வெளியீடு – மக்கள் முன்னணி", "raw_content": "\nதோழர் தியாகு உரை – தமிழ்த்தேசிய சுயநிர்ணய உரிமை மாநாட்டு மலர் வெளியீடு\nதோழர் தியாகு, ஆசிரியர், உரிமை தமிழ்த்தேசம்\nதமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் பிரச்சனைகளை கையில் எடுப்பார்கள் அனால் தீர்வு காண்பதில்லை \nRSS பேரணியை செங்கோட்டையில் மறிப்போம்- தோழர் தெஹலான் பாகவி\nதஞ்சையில் 3 வது நாளாக தமிழ் தேசமக்கள் முன்னணி தலைமையில் போராட்டம்\nடிசம்பர் 16 – ‘மீண்டெழும் காவிரிச் சமவெளி’ பேரணி – ஒன்றுகூடல், திருத்துறைப்பூண்டி\n5 மாநிலத் தேர்தல் முடிவுகள் – காவி அரசியலுக்கு மட்டுமல்ல, கார்ப்பரேட் அரசியலுக்கும் விடப்பட்டுள்ள எச்சரிக்கை\nநந்தீஸ்-சுவாதி ஆணவக்கொலையும் அதன் பின்புலமும் – கள ஆய்வறிக்கை\nஒற்றை அதிகாரத்திற்கு எதிராக அணிதிரள்வோம் \nபா.ச.க. இராஜாவைக் கைது செய்ய\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nதமிழ்நாடு வண்ணார் பேரவை நடத்திய வாழ்வுரிமை பாதுகாப்பு ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் பங்கேற்பு\nஏழு தமிழர் விடுதலையை மறுக்காதே தமிழர் நிலத்தை அழிக்காதே – தமிழ்த்தேச மக்கள் முன்னணி பொதுக்கூட்டம்\nடிசம்பர் 16 – ‘மீண்டெழும் காவிரிச் சமவெளி’ பேரணி – ஒன்றுகூடல், திருத்துறைப்பூண்டி\n5 மாநிலத் தேர்தல் முடிவுகள் – காவி அரசியலுக்கு மட்டுமல்ல, கார்ப்பரேட் அரசியலுக்கும் விடப்பட்டுள்ள எச்சரிக்கை\nநந்தீஸ்-சுவாதி ஆணவக்கொலையும் அதன் பின்புலமும் – கள ஆய்வறிக்கை\nஒற்றை அதிகாரத்திற்கு எதிராக அணிதிரள்வோம் \nமத்திய அரசிடம் குவிக்கப்பட்டுள்ள மாநில அதிகாரங்களை மீட்டெடுப்பதே நமது முதன்மை கடமை \nதமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் பிரச்சனைகளை கையில் எடுப்பார்கள் அனால் தீர்வு காண்பதில்லை \nமக்களை உணர்வு மட்டத்திலிருந்து அறிவு மட்டத்திற்கு உயர்த்தவேண்டும்\nஹைட்ரோகார்பன் அழிவு திட்டம் – சட்டத்தின் மூலம் தீர்வு இல்லை \nஏழு தமிழர் விடுதலையை தடுத்திட ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறதா \nமக்கள் இயக்கங்களை கண்டு காவல்துறை அஞ்சுகிறது\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2015/08/08", "date_download": "2018-12-16T02:43:07Z", "digest": "sha1:NZX3YZTGWKZO5S7SCZWIES4WEUIO7PR3", "length": 13440, "nlines": 119, "source_domain": "www.puthinappalakai.net", "title": "08 | August | 2015 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசிறிலங்கா அதிபர் பாதுகாப்பு பிரிவு கலைப்பு – மைத்திரியின் பாதுகாப்பு சிறப்பு அதிரடிப்படையிடம்\nமகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற படுகொலைகளுடன் அதிபர் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்தவர்கள் தொடர்புபட்டுள்ளதாக கிடைத்துள்ள அறிக்கைகளை அடுத்து மிக முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்புப் பிரிவை உடனடியாக மாற்றியமைக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.\nவிரிவு Aug 08, 2015 | 14:21 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா தேர்தல்: வெற்றி பெறப்போவது யார் – உபுல் ஜோசப் பெர்னான்டோ\nசிறிலங்கா தேர்தல் வரலாற்றின் பிரகாரம், தோற்கடிக்கப்பட்ட எந்தத் தலைவர்களும் அல்லது தோற்கடிக்கப்பட்ட எந்தவொரு அரசாங்கமும் தோற்கடிக்கப்பட்டு ஆறு மாதங்களுக்குள் மீண்டும் தேர்தலில் வெற்றி பெறவில்லை என்பதே உண்மையாகும்.\nவிரிவு Aug 08, 2015 | 13:44 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nசிறிலங்காவில் வன்முறைகள் நிகழலாம் – அமெரிக்கா எச்சரிக்கை\nசிறிலங்காவில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அங்கு தேர்தலை ஒட்டி வன்முறைகள் இடம்பெறலாம் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.\nவிரிவு Aug 08, 2015 | 13:25 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nயாழ்ப்பாணத்தில் 7 ஆசனங்களையும் கைப்பற்றும் கூட்டமைப்பு – சுமந்திரன் நம்பிக்கை\nவரும் 17ஆம் நாள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள 7 ஆசனங்களையும் கைப்பற்றும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார், கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.\nவிரிவு Aug 08, 2015 | 13:15 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nபிரகீத்தை கடத்திய சத்யா மாஸ்டர், நகுலனுக்கு விளக்கமறியல்\nஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட விவகாரத்தில் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள இருவரையும், விளக்கமறியலில் வைக்க ஹோமகம நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.\nவிரிவு Aug 08, 2015 | 5:48 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nவெள்ளைக்கொடி விவகாரத்தில் சிறிலங்கா இராணுவத்தைக் காட்டிக் கொடுக்கிறது ஐதேக – சுசில்\nவெள்ளைக்கொடி விவகாரத்தில் சிறிலங்கா படையினரைக் காட்டிக்கொடுக்க ஐக்கிய தேசியக் கட்சி முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் சுசில் பிரேமஜெயந்த.\nவிரிவு Aug 08, 2015 | 1:33 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசமூக ஊடகங்களை கட்டுப்படுத்த வழியின்றி தவிக்கும் சிறிலங்கா தேர்தல் திணைக்களம்\nநாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைக் காலஎல்லை முடிவுக்கு வந்த பின்னரும், இணையத்தின் வழியாக- சமூக ஊடகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் பரப்புரைகளைத் தடுக்க வழியின்றி சிறிலங்கா தேர்தல்கள் திணைக்களம் நெருக்கடியில் சிக்கியுள்ளது.\nவிரிவு Aug 08, 2015 | 1:13 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nகுறுக்குவழியில் கூட்டமைப்பைத் தோற்கடிக்க சதி – ஆயிரக்கணக்கில் சிக்கிய போலி வாக்குச்சீட்டுகள்\nநாடாளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் கடுமையான போட்டி உருவாகியிருக்கின்ற நிலையில், கந்தளாயில் உள்ள ஐதேக வேட்பாளர் ஒருவரின் செயலகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான போலி வாக்குச்சீட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.\nவிரிவு Aug 08, 2015 | 1:02 // திருக்கோணமலைச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஊடகவியலாளர் பிரகீத் கடத்தல் – உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் இருவர் சிக்குகின்றனர்\nஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறிலங்கா இராணுவத்தின் உயர் மட்ட அதிகாரிகள் இருவரிடம் அடுத்த சில நாட்களுக்குள் விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.\nவிரிவு Aug 08, 2015 | 0:45 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nகட்டுரைகள் சிறிலங்காவின் தேசியவாதத்தை கட்டவிழ்த்து விடும் பௌத்த பிக்குகள்\t0 Comments\nகட்டுரைகள் திம்பு நோக்கி திரும்புவார்களா தமிழர்கள்\nகட்டுரைகள் சிறிலங்காவின் அரசியலைக் குழப்பிய தொலைபேசி அழைப்பு\t0 Comments\nகட்டுரைகள் சிறிலங்காவில் தமிழரின் பாதுகாப்பு\t1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிட��த்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t3 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/videos/infotainment-programmes/puthu-puthu-arthangal/21913-puthuputhu-arthangal-19-08-2018.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2018-12-16T02:28:37Z", "digest": "sha1:J3VTRB3ULZOCXS4G23LQHHHKCQBPBVEW", "length": 3561, "nlines": 63, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதுப்புது அர்த்தங்கள் - 19/08/2018 | Puthuputhu Arthangal - 19/08/2018", "raw_content": "\nபுதுப்புது அர்த்தங்கள் - 19/08/2018\n‘வேட்டிகட்டு’ பாடல் வெளியீடு - ட்ரெண்டிங் அடிக்கும் விஸ்வாசம்\nஉருவானது ‘பெய்ட்டி’ புயல் - சென்னையில் கனமழை வாய்ப்பு\nசரிந்த அணியை மீட்ட விராட், ரஹானே ஜோடி\nமிசோரம் முதலமைச்சருக்கு பிரதமர் மோடி வாழ்த்து\n“தமிழக அரசு கொள்கை முடிவெடுக்க வேண்டும்” - ஸ்டெர்லைட் குறித்து ஸ்டாலின்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nபுதிய விடியல் - 15/12/2018\nஇன்றைய தினம் - 14/12/2018\nசர்வதேச செய்திகள் - 14/12/2018\nபுதிய விடியல் - 14/12/2018\nநேர்படப் பேசு - 15/12/2018\nரோபோ லீக்ஸ் - 15/12/2018\nயூத் டியூப் - 15/12/2018\nஅக்னிப் பரீட்சை - 15/12/2018\nஅன்பு அதிகாரம் அம்மா | 05/12/2018\nவரலெட்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/38142-alastair-cook-brought-up-his-fifth-test-double-century.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-12-16T02:29:23Z", "digest": "sha1:OW7YCBCF7GVHE7W7VOIOTGMBZXFGKGBF", "length": 9954, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆஷஸ் டெஸ்ட்: குக் 5 வது இரட்டை சதம், இங்கிலாந்து பதிலடி! | Alastair Cook brought up his fifth Test double century", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\nஆஷஸ் டெஸ்ட்: குக் 5 வது இரட்டை சதம், இங்கிலாந்து பதிலடி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆ‌ஷஸ் 4வது டெஸ்டில் அலஸ்டைர் குக் அபாரமாக ஆடி இரட்டை சதம் அடித்தார்.\nஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆ‌ஷஸ் தொடரின் 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில்\nதொடங்கியது. ‘பாக்சிங் டே’ என்று அழைக்கப்படும் இந்த டெஸ்டில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 327 ரன்கள் எடுத்து ஆல்\nஅவுட் ஆனது. அந்த அணியின் வார்னர் மட்டும் சதம் அடித்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசி 67 ரன்களுக்கு\n7 விக்கெட்டுகளை அந்த அணி பறிகொடுத்தது. இங்கிலாந்து தரப்பில் பிராட் 4 விக்கெட்டுகளும், ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளும்\nஅடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. அலஸ்டைர் குக் அபாரமாக ஆடி, இரட்டை சதம் அடித்தார். இது\nஅவருக்கு ஐந்தாவது இரட்டை சதம். அவர் நிலைத்து நின்று ஆடினாலும் மற்றவர்கள் தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்த வண்ணம்\nஇருந்தனர். கேப்டன் ரூட் 61 ரன்களும் பிராட் 56 ரன்களும் எடுத்தனர். ஆட்ட நேர முடிவில் அந்த அணி 9 விக்கெட் இழப்புக்கு\n491 ரன்கள் எடுத்துள்ளது. குக் 244 ரன்களுடனும் ஆண்டர்சன் ரன் எதும் எடுக்காமலும் உள்ளனர்.\nஇங்கிலாந்து 164 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா தரப்பில் ஹச��்வுட், லியான், கம்மின்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.\n‘133 ஆம் ஆண்டில் காங்கிரஸ்’: சோதனைக் காலத்தை தாண்டி சாதிப்பாரா ராகுல்\nடிச.31 ஆம் தேதிக்கு பிறகு சில ஃபோன்களில் வாட்ஸ்அப் இயங்காது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇன்றும் ஆதிக்கம் செலுத்துவோம்: இஷாந்த் சர்மா நம்பிக்கை\nசரிந்த அணியை மீட்ட விராட், ரஹானே ஜோடி\n2-வது டெஸ்ட்: ஆஸி.முதல் இன்னிங்ஸில் 326 ரன்னுக்கு ஆல் அவுட்\nஅந்த ஒரு மணி நேரம் முக்கியம்: 2 விக்கெட் வீழ்த்திய விஹாரி பேட்டி\nஆஸி முதல் நாளில் 6 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் \n2 வது டெஸ்ட்: 4 விக்கெட்டுகளை இழந்தது ஆஸ்திரேலியா\n2-வது டெஸ்ட் கிரிக்கெட்: ஆஸி.பேட்டிங், விஹாரி, உமேஷ் யாதவ்-க்கு வாய்ப்பு\n‘ஒன்ப்ளஸ் 6டி’ ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியீடு : 10 ஜிபி ரேம்\n'நாளைய போட்டியில் இருந்து அஸ்வின், ரோகித் சர்மா அவுட்' அணியை அறிவித்தது பிசிசிஐ\n‘வேட்டிகட்டு’ பாடல் வெளியீடு - ட்ரெண்டிங் அடிக்கும் விஸ்வாசம்\nஉருவானது ‘பெய்ட்டி’ புயல் - சென்னையில் கனமழை வாய்ப்பு\nசரிந்த அணியை மீட்ட விராட், ரஹானே ஜோடி\nமிசோரம் முதலமைச்சருக்கு பிரதமர் மோடி வாழ்த்து\n“தமிழக அரசு கொள்கை முடிவெடுக்க வேண்டும்” - ஸ்டெர்லைட் குறித்து ஸ்டாலின்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘133 ஆம் ஆண்டில் காங்கிரஸ்’: சோதனைக் காலத்தை தாண்டி சாதிப்பாரா ராகுல்\nடிச.31 ஆம் தேதிக்கு பிறகு சில ஃபோன்களில் வாட்ஸ்அப் இயங்காது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-12-16T02:05:30Z", "digest": "sha1:EY7UX27CSTSY2VISJM2LAQZ45M4WTMNE", "length": 9035, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஆசிய கோப்பை கிரிக்கெட்", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\nமகளிர் கிரிக்கெட் பயிற்சியாளர் ஆகிறார் கேரி கிறிஸ்டன்\nஅந்த ஒரு மணி நேரம் முக்கியம்: 2 விக்கெட் வீழ்த்திய விஹாரி பேட்டி\nஅடுத்த ஆசிய கோப்பை தொடரை பாக். நடத்துகிறது\nமீண்டும் ஏமாற்றிய இந்திய ஹாக்கி அணி - தொடரும் உலகக் கோப்பை சோகம்\nஉள்ளூர் போட்டிகளில் தோனி விளையாட வேண்டும்: அமர்நாத்\nஉள்ளூர் போட்டிகளில் தோனி விளையாட வேண்டும்: அமர்நாத்\nஆஸி.யில் சாதனை வெற்றி: இந்திய கிரிக்கெட் அணிக்கு குவிகிறது பாராட்டு\nமகளிர் கிரிக்கெட் பயிற்சியாளர் பதவி: முன்னாள் எதிரியை தேர்வு செய்வாரா கபில்தேவ்\nஉலகக்கோப்பை ஹாக்கி: காலிறுதிக்கு முன்னேறியது இந்தியா\n'இவங்க யாரும் புஜாரா இல்ல' ஆஸி பேட்ஸ்மேன்களை கலாய்த்த ரிஷப் பன்ட்\nடெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து பாக். ஆல்ரவுண்டர் ஹபீஸ் ஓய்வு\nமீண்டும் வெடித்தது, இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பனிப்போர்\n“யாருக்காகவும், எதையும் நிரூபிக்கத் தேவையில்லை”- விராட் கோலி..\n“மோசமான ஆட்டம் திருமண நாள் விழாவை பாதிக்கவில்லை” - யுவராஜ் சிங்\n’அந்த வருத்தத்தில் இருந்து மீண்டு விட்டேன்’: தவான்\nமகளிர் கிரிக்கெட் பயிற்சியாளர் ஆகிறார் கேரி கிறிஸ்டன்\nஅந்த ஒரு மணி நேரம் முக்கியம்: 2 விக்கெட் வீழ்த்திய விஹாரி பேட்டி\nஅடுத்த ஆசிய கோப்பை தொடரை பாக். நடத்துகிறது\nமீண்டும் ஏமாற்றிய இந்திய ஹாக்கி அணி - தொடரும் உலகக் கோப்பை சோகம்\nஉள்ளூர் போட்டிகளில் தோனி விளையாட வேண்டும்: அமர்நாத்\nஉள்ளூர் போட்டிகளில் தோனி விளையாட வேண்டும்: அமர்நாத்\nஆஸி.யில் சாதனை வெற்றி: இந்திய கிரிக்கெட் அணிக்கு குவிகிறது பாராட்டு\nமகளிர் கிரிக்கெட் பயிற்சியாளர் பதவி: முன்னாள் எதிரியை தேர்வு செய்வாரா கபில்தேவ்\nஉலகக்கோப்பை ஹாக்கி: காலிறுதிக்கு முன்னேறியது இந்தியா\n'இவங்க யாரும் புஜாரா இல்ல' ஆஸி பேட்ஸ்மேன்க���ை கலாய்த்த ரிஷப் பன்ட்\nடெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து பாக். ஆல்ரவுண்டர் ஹபீஸ் ஓய்வு\nமீண்டும் வெடித்தது, இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பனிப்போர்\n“யாருக்காகவும், எதையும் நிரூபிக்கத் தேவையில்லை”- விராட் கோலி..\n“மோசமான ஆட்டம் திருமண நாள் விழாவை பாதிக்கவில்லை” - யுவராஜ் சிங்\n’அந்த வருத்தத்தில் இருந்து மீண்டு விட்டேன்’: தவான்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/beta+in+India?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-12-16T02:27:05Z", "digest": "sha1:7PTOFYOB5M22BORLCDFJGWAI433PLFAW", "length": 8884, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | beta in India", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\nவங்கக்கடலில் \"பெய்ட்டி\" புயல்: வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nஉருவானது ‘பெய்ட்டி’ புயல் - சென்னையில் கனமழை வாய்ப்பு\nசரிந்த அணியை மீட்ட விராட், ரஹானே ஜோடி\nமிசோரம் முதலமைச்சருக்கு பிரதமர் மோடி வாழ்த்து\n“தமிழக அரசு கொள்கை முடிவெடுக்க வேண்டும்” - ஸ்டெர்லைட் குறித்து ஸ்டாலின்\nவிஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’படப்பிடிப்பு தொடங்கியது\n“மதச்சார்பின்மைக்கு எதிராக எதையும் கூறவில்லை” - மேகாலய நீதிபதி விளக்கம்\nவிசா விவகாரம் : புதிய மாலத்தீவு அதிபர் இந்திய வருகை\nபாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் பொதுமக்கள் 7 பேர் ��லி\n“எங்கே இருந்தாலும் தூக்குவேன்” - ரவுடிகளுக்கு காவல் உதவி ஆய்வாளர் எச்சரிக்கை\n“அவ்வப்போது தரைக்காற்று அதிகமாக வீசக்கூடும்” - வானிலை மையம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை 3 வாரத்திற்குள் திறக்க உத்தரவு\n’விமானத்தில் வெடிகுண்டு’: பெண் பயணி புகாரால் பரபரப்பு\nநிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம்\nபிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் மஹிந்த ராஜபக்ச\nவங்கக்கடலில் \"பெய்ட்டி\" புயல்: வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nஉருவானது ‘பெய்ட்டி’ புயல் - சென்னையில் கனமழை வாய்ப்பு\nசரிந்த அணியை மீட்ட விராட், ரஹானே ஜோடி\nமிசோரம் முதலமைச்சருக்கு பிரதமர் மோடி வாழ்த்து\n“தமிழக அரசு கொள்கை முடிவெடுக்க வேண்டும்” - ஸ்டெர்லைட் குறித்து ஸ்டாலின்\nவிஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’படப்பிடிப்பு தொடங்கியது\n“மதச்சார்பின்மைக்கு எதிராக எதையும் கூறவில்லை” - மேகாலய நீதிபதி விளக்கம்\nவிசா விவகாரம் : புதிய மாலத்தீவு அதிபர் இந்திய வருகை\nபாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் பொதுமக்கள் 7 பேர் பலி\n“எங்கே இருந்தாலும் தூக்குவேன்” - ரவுடிகளுக்கு காவல் உதவி ஆய்வாளர் எச்சரிக்கை\n“அவ்வப்போது தரைக்காற்று அதிகமாக வீசக்கூடும்” - வானிலை மையம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை 3 வாரத்திற்குள் திறக்க உத்தரவு\n’விமானத்தில் வெடிகுண்டு’: பெண் பயணி புகாரால் பரபரப்பு\nநிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம்\nபிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் மஹிந்த ராஜபக்ச\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildiction.org/simple_sentences/?simple_sentences=%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%20%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D&Language=2", "date_download": "2018-12-16T00:52:18Z", "digest": "sha1:MHQRJL22IQ2M4FVMATN2V4CUTJFBSBC4", "length": 7144, "nlines": 139, "source_domain": "www.tamildiction.org", "title": "Tamil into English Translation - பறவை மீன் Meaning in English | பறவை மீன் English Meaning | English Sentences Used in Daily Life PDF | பறவை மீன் in English | Daily Speaking English Words with Tamil Meanings | English Meaning for பறவை மீன் | English and Tamil Meaning of பறவை மீன் | A list of English Tamil Sentences for பறவை மீன் | பறவை மீன் in Sentences | List of Sentences for பறவை மீன் | Daily Use English Words with Tamil Meaning PDF | 7000 English and Tamil Meaning PDF Download - Tamil Diction", "raw_content": "\nA shoal of fishes ஒரு மீன் கூட்டம்\nBaby birds cannot fly பறவைகளின் குஞ்சு பறக்க முடியாது\nBird is flying over the bridge பறவை பாலத்தின் மீது பறந்து கொண்டிருக்கிறது\nBirds and animals have died பறவைகளும் விலங்குகளும் இறந்துவிட்டன\nBirds fly பறவைகள் பறக்கும்\nBirds fly in the sky பறவைகள் வானில் பறக்கின்றன\nBirds have wonderfully keen eyes பறவைகளுக்கு அற்புதமான கூரிய கண்கள் உண்டு\nBirds have wonderfully keen eyes பறவைகளுக்கு பிரமாதமாக கூரிய பார்வை உள்ளது\nBirds lay eggs பறவைகள் முட்டை இடும்\nCaged bird கூண்டு பறவை\nCurd and pickles are there. Fish curry is also there தயிரும், ஊறுகாயும் இருக்கிறது. மீன்கறியும் கூட இருக்கிறது\nDried fish உலர்ந்த மீன் / கருவாடு\nFish curry மீன் குழம்பு\nFish pudding மீன் புட்டு\nFish soup மீன் ரசம்\nFish tastes delicious மீன் சுவையாக உள்ளது\nFried fish வறுத்த மீன்\n அங்கே கூண்டில் எத்தனை பறவைகள் இருக்கின்றது\n இந்த படத்தில் நீங்கள் எத்தனை பறவைகளை காண்கிறீர்கள்\nI saw a bird of a rare species ஒரு அரிய உயிரினமான பறவையை நான் பார்த்தேன்\nMother bird has to feed them அம்மா பறவை அவற்றிற்கு உணவளிக்க வேண்டும்\nRobert likes to boat, fishing, and to swim ராபர்ட்டுக்கு படகோட்டம், மீன் பிடித்தல் மற்றும் நீந்துதல் பிடிக்கும்\nSharks live in water சுறாமீன்கள் நீரில் வாழ்கின்றனர்\nStars are shining in the sky விண்ணில் விண்மீன்கள் ஒளிவீசி கொண்டிருக்கின்றன .\nThe bird built its nest பறவை அதன் கூட்டை கட்டியது\nThe bird flies பறவை பறக்கிறது\nThe bird flies over my head பறவை என் தலைக்கு மேல் பறக்கிறது\nThe birds are harmless பறவைகள் தீங்கு செய்யாதவை\nThe birds fly high பறவைகள் உயரமாக பறக்கிறது\nThe birds were singing பறவைகள் பாடிக்கொண்டிருந்தன\nThe early bird catches the worm அதிகாலை பறவை புழுக்களைப் பிடிக்கும்\nThe fish monger was late today that is why மீன் கொண்டு வருகிறவர் தாமதமாகி விட்டார். அதனால் தான்\nThe Singing of the birds delights us பறவைகளின் பாடல் நம்மை மகிழ்விக்கின்றது\nThere is a little bird in the garden தோட்டத்தில் ஒரு சிறிய பறவை உள்ளது\nThey are birds அவைகள் பறவைகள்\nWe can take an example of bird’s egg நாம் பறவையின் முட்டையை ஒரு உதாரணமாக எடுத்து கொள்ளலாம்\nWe had a fish for a lunch நாம் மதிய உணவிற்கு ஒரு மீன் வைத்துள்ளோம்\nWe will eat fish/ chicken at dinner tomorrow நாளை இரவு சாப்பாட்டில் நாங்கள் மீன்/ கோழிக்கறி சாப்பிடுவோம்\n எந்த பறவை இரவில் அலறும்\nYesterday, I caught a big trout நேற்று, நான் ஒரு பெரிய மீன் பிடித்தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2011/08/blog-post.html", "date_download": "2018-12-16T01:57:54Z", "digest": "sha1:MUENNTNFKTKXT2JECJJ524VFJC5L6UYE", "length": 20936, "nlines": 94, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> கமல்ஹாசன் ரசிகர்கள் எதிர்பார்ப்பு... பூர்த்தி செய்வாரா ? | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > கமல்ஹாசன் ரசிகர்கள் எதிர்பார்ப்பு... பூர்த்தி செய்வாரா \n> கமல்ஹாசன் ரசிகர்கள் எதிர்பார்ப்பு... பூர்த்தி செய்வாரா \nகமல்ஹாசன் நடித்த திரைப்படம் பார்த்து நீண்ட நாட்களாகிறது. கமல் தமிழ் சினிமாவின் தவிர்க்க இயலாத ஆளுமை. தமிழின் சிறந்த பத்து திரைப்படங்களின் பட்டியலை தயா‌ரித்தால் கமல் நடித்த மூன்று படங்களேனும் அதில் இடம்பெறும். நடிகன் ஒரு முகம். திரைக்கதையாசி‌ரியர் இன்னொரு முகம். தேவர் மகனின் திரைக்கதை தமிழின் ஆகச் சிறந்த திரைக்கதைகளில் ஒன்று. இயக்குனராக ஹேராம், விருமாண்டி. பாடகர், பாடலாசி‌ரியர், நடன இயக்குனர், தயா‌ரிப்பாளர் என்று உதி‌ரி முகங்கள் பல.\nசினிமா ஒரு விஞ்ஞான தொழில்நுட்பமும்கூட என்பதை அறிந்து அதற்கேற்ப தகவமைத்துக் கொள்வதில் கமல்ஹாசன் முன்னோடி. அவர் ஆளுமை செலுத்த தொடங்கிய பிறகு தமிழில் அறிமுகமான நவீன தொழில்நுட்பங்களில் அறுபது சதவீதம் அவர் வழியாக தமிழ்‌த் திரையுலகை வந்தடைந்ததே. தொலைக்காட்சியால் சினிமாவுக்கு பாதிப்பு என்று அன்றைய நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த் தொலைக்காட்சிக்கு நடிகர், நடிகைகள் பேட்டியளிக்க தடை விதித்த போது அதனை துணிந்து உடைத்தவர் கமல். தொலைக்காட்சி அறிவியல் கண்டுபிடிப்பு. அறிவியலுக்கு அணை போட முடியாது என்று அன்று அவர் சொன்னது இன்று உண்மையாகியிருக்கிறது. தொலைக்காட்சி ஒளிபரப்பு உ‌ரிமையை நம்பியே இன்று பல படங்கள் தயா‌ரிக்கப்படுகின்றன.\nகமலின் குணா ஒரு மைல் கல். இன்றும் அதன் நினைவுகளில் தோய்ந்து போகிற ரசிகனை காணலாம். நிதி நிறுவன மோசடி தமிழகத்தை உலுக்குவதற்கு முன்பு வெளியானது மகாநதி. 786 நம்பர் சட்டையணிந்த நாயகன் ஆடிப் பாடும் இடமாக இருந்த சிறைச்சாலையை அதன் உண்மை குரூரத்தோடு முன் வைத்த முதல் தமிழ் சினிமா மகாநதி. தீவிரவாதிகள் ஜனங்களை காரணமின்றி கொன்றழிப்பவர்கள் என்ற ஒற்றைப்படையான விமர்சனத்தை உருவினால் குருதிப்புனல் ஓர் அற்புதம்.\nயார் காதிலும் பூ சுற்றும் சகலகலா வல்லவன் ரசனையில் இருந்த ரசிகனை ரசனையின் அடுத்தடுத்த படிகளில் குணாவும், மகாநதியும், குருதிப்புனலும் ஏற்றிவிட்டன.\nஇன்று கமல் ரசி��ன் அவர் உயர்த்திவிட்ட ரசனையின் மேல் படிகளில் ஒன்றில் அமர்ந்திருக்கிறான். அவனை அதற்கு மேலும் உயரச் செய்ய வேண்டிய கமலின் படங்கள் எப்படி இருக்கின்றன அவரது ரசிகனின் ரசனைக்கு தீனி போடும் வகையில் அவை அமைந்திருக்கின்றனவா\nஉறுதியாகவும், வெளிப்படையாகவும் கூறுவதென்றால்... இல்லை.\nஅன்பே சிவம், விருமாண்டி தவிர்த்து ஆரோக்கியமான முயற்சி எதுவும் கமலிடமிருந்து கடந்த சில ஆண்டுகளாக வரவில்லை. கிடைத்ததெல்லாம் தசாவதாரம், மன்மதன் அம்பு போன்றவையே. சகலகலா வல்லவன் ரசனைக்கு ரசிகனை கமலின் படங்களே மீண்டும் கீழிறக்குவது என்பது எவ்வளவு பெ‌ரிய துயரம் நடமாடும் பல்கலைக்கழகம் என்று வர்ணிக்கப்படும் ஒரு கலைஞனுக்கு இந்த சறுக்கல் ஏன் நிகழ்கிறது\nகமல்தான் கமலின் பிரச்சனை. கமல் சிறந்த நடிகர். கூடவே வெற்றி பெற்ற ஹீரோ. நடிகனுக்கும், ஹீரோவுக்குமான மோதல் அவரது அனைத்து முயற்சிகளிலும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது. இயக்குனர் கமலுக்கு ஹீரோ கமல் ஒருபோதும் அடங்குவதில்லை. அன்பே சிவத்தில் வரும் காதல் மற்றும் சண்டைக் காட்சிகள் ஹீரோ கமலை திருப்திப்படுத்த புனையப்பட்டவை. அப்படத்தின் பண்படாத காட்சிகளும் இவைதான். விருமாண்டியின் அனைத்து கதாபாத்திரங்களும் மண் சார்ந்த துலக்கத்துடன் இருக்க கமலின் கதாபாத்திரம் மட்டும் ஒட்டுச் செடியாக விலகி நிற்கும்.\nஹீரோ கமலே பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்துகிறவராக இருக்கிறார். சக ஹீரோவான ர‌ஜினியே இவ‌ரின் இலக்கு. ஹீரோக்களின் ஈகோ கலெக்சனை முன்னிறுத்தியது. சிவா‌ஜியின் கலெக்சனை முந்துவதற்காக உருவானது தசாவதாரம். எந்திரனுக்கு போட்டியாக விஸ்வரூபம் அமைந்துவிடக் கூடாது என்பதே ரசிகர்களின் பிரார்த்தனை. கமலின் போட்டி ர‌ஜினி அல்ல. வேண்டுமானால் அமீர்கானை சொல்லலாம். தயா‌ரிப்பாளர் கமலுக்கு போட்டி டோபி காட், பீப்லி லைவ். இயக்குனர் மற்றும் நடிகர் கமலுக்கு போட்டி தாரே ஜமின் பர். நிச்சயமாக சிவா‌ஜியோ, எந்திரனோ அல்ல.\nநடிகர் கமலே ரசிகர்களின் இன்றைய தேவை. பாரதிராஜா, பாலுமகேந்திரா, பாலசந்த‌ரிடம் தன்னை முழுதாக கையளித்தது போல் இளம் இயக்குனர்களிடம் கமல் தன்னை ஒப்படைக்க வேண்டும். இந்த கையளித்தல் குறுக்கீடுகள் அற்றதாக இருத்தல் அவசியம்.\nஇயக்குனர் கமல் திறமையானவர். ஹீரோ கமலைத் தவிர எவரையும் திறம��பட வேலை வாங்கக் கூடியவர். விருமாண்டி கொத்தாளத் தேவன் பசுபதியையும், பேய்க்காமன் சண்முகராஜனையும் எப்படி மறப்பது இந்த இரு நடிகர்களின் உச்சமாக இன்றும் விருமாண்டியே இருக்கிறது. இயக்குனர் கமல் ஹீரோ கமலை இயக்காமலிருப்பது உசிதம். அப்படி நிகழும் போதெல்லாம் இயக்குனரும், ஹீரோவும் எல்லைக் கோட்டருகே வெற்றியை தவறவிட்டு ஒருசேர தோற்றுப் போகிறார்கள். ஹேராமில் அதுதான் நடந்தது. விருமாண்டியில் அது உறுதிப்பட்டது.\nபருத்திவீரன், சுப்பிரமணியபுரம், மைனா, ஆரண்யகாண்டம் போன்ற ஒரு முயற்சியையே கமலிடம் ரசிகன் எதிர்பார்க்கிறான். யா‌ரிடமும் சினிமா கற்காத ஒரு அறிமுக இயக்குனரால் ஆரண்யகாண்டம் என்ற அற்புதத்தை தர இயலும் போது உலக சினிமாவை கரைத்துக் குடித்த ஐம்பது வருட அனுபவம் உள்ள கமலால் அது ஏன் சாத்தியமாகாமல் போகிறது\nசிவா‌ஜி கணேசன் குறித்து பேசும்போது நாசர் ஒருமுறை இப்படி குறிப்பிட்டார். சிவா‌ஜி ஒரு சிங்கம். அவருக்கு தயிர் சாதம் கொடுத்தே கொன்றுவிட்டோம். வெறும் அழுக்காச்சி படங்களில் அவரை வீணடித்ததை இப்படி வேதனையுடன் குறிப்பிட்டார். கமலும் ஒரு சிங்கம். தசாவதாரம், மன்மதன் அம்பு என்று தொடர்ந்து அவர் தயிர் சாதம் உண்பதை‌க் காண சகிக்கவில்லை. மகாநதி, குருதிப்புனல் என்று கறி சோறு உண்பது எப்போது\nகமல் சார்... ரசிகன் காத்திருக்கிறான்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\n> 2010ன் தகவல் புரட்சி – விக்கிலீக்ஸ் \n2007ஆம் ஆண்டில் கருக்கொண்டு, 2008ஆம் ஆண்டில் புயலாக வெளிப்பட்ட வீட்டுக் கடன் சிக்கல் (Sub Prime Crisis) தங்கள் நாட்டின் வங்கிகள், காப்பீடு ந...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\nஉளுந்து பற்றிய ஆரோக்ய குறிப்பு பலரும் அறிந்து கொள்ளவேண்டிய ஒன்றாகும்.\nஇந்திய உணவு வகைகள் உலக உணவு வகைகளில் முதன்மையானது. சீன உணவு வகைகளில் பெரும்பாலும் அசைவம் நிறைந்திருக்கும். ஆனால் முழுக்க முழுக்க மூலிகைகள் ...\nபு‌த்தா‌ண்டு இரா‌சி பல‌ன்க‌ள் 2013\nசெவ்வாய் கிழமை, தேய்பிறையில் கீழ்நோக்கு கொண்ட ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, சதுர்த்தி திதி, விஷ்கம்பம் நாமயோகம், பவம் நாமகரணம், நேத்திர...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvip.com/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-12-16T01:08:17Z", "digest": "sha1:MF5DIQVYBVNIAHHZBB5QQX7ZGZ2LUXOB", "length": 2900, "nlines": 65, "source_domain": "www.tamilvip.com", "title": "இருந்த Archives - My blog", "raw_content": "\nசென்னையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் – போலீசார் இடையே மோதல் போலீஸ் குவிப்பால் பதட்டம்\nகைமாறும் தேசிய மாநில நெடுஞ்சாலைகள் : டாஸ்மாக் கடைகளை திறக்க புது வியூகம்\nஇது தப்பிக்கும் செயலே தவிர தீர்வல்ல\nசென்னையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் – போலீசார் இடையே மோதல் போலீஸ் குவிப்பால் பதட்டம்\nகொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு 6 மாத சிறை தண்டனை- உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஅண்மையில் இந்தியாவுடன் கைசாத்திட்ட ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் என்ன : சபையில் பதிலளித்தார் பிரதமர்\nமலிங்க இலங்கை அணிக்குத் தேவையானதை ஈடுசெய்யவார் : அலன் டொனால்ட்\nமக்களின் தொடர் போராட்டமே முள்ளிக்குளம் காணி விடுவிப்புக்கு காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/168339", "date_download": "2018-12-16T00:51:37Z", "digest": "sha1:DSFDE4YYRLQ5MZMEOWYVDTYBMSONWDK4", "length": 4217, "nlines": 45, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "மலையகத்தில் கடும் மழை அட்டன் சலன்கந்த வீதியில் மண்சரிவு – Thinappuyalnews", "raw_content": "Thinappuyalnews தமிழ் பேசும் மக்களின் இதயத்துடிப்பு\nமலையகத்தில் கடும் மழை அட்டன் சலன்கந்த வீதியில் மண்சரிவு\nநோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்\nஅட்டன் சலன்கந்த பிரதான வீதியில் ஏற்பட்டுள்ள மண்சரினால் அதிகாலை முதல் அவ் வீதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.\nமலையகத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளதுடன் பல பகுதிகளில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளது.\nஅட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் சலன்கந்த வீதியின் எட்லி பகுதியிலே 03.08.2018 அதிகாலை மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன் குறித்த வீதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ள நிலையில் நகருக்கு செல்லும் பாடசாலை மணவர்களும், பயணிகளும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். பிரதான பாதையிலுள்ள மண்னை அகற்ற நோர்வூட் பிரதேச சபையூடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதேசபை உறுப்பினர் மு.இராமச்சந்திரன் தெரிவித்தார்.\nPrevious உலகம் முழுவதும் சுற்றினாலும் எமது பிரச்சனையை இலங்கை அரசாங்கத்துடன் தான் தீர்த்துக் கொள்ள வேண்டும்\nNext போராட்டம் ஒன்றை தவிர வாழ்வியல் இருப்பிற்கு எந்த விதத்திலும் எமக்கு நியாயம் கிடைக்கின்ற வழி ஏற்படுத்தப்படாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%AE", "date_download": "2018-12-16T02:11:14Z", "digest": "sha1:YAXOIH62WTCK7I5B4W65MXRCRZK4AINF", "length": 4005, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கிரந்தம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கிரந்தம் யின் அர்த்தம்\nசமஸ்கிருதத்தைத் தமிழில் எழுதுவதற்குப் பயன்படுத்தப்படும் எழுத்து.\n‘ஜ, ஷ்ரி, ஷ, ஸ, ஹ, க்ஷ போன்றவை கிரந்த எழுத்துகளாகும்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/the-auspiciousness-of-the-sacred-turtle-021139.html", "date_download": "2018-12-16T00:52:18Z", "digest": "sha1:7LTTTUH7DEBXN6JCFPI6AA5IQ7SALUPR", "length": 18611, "nlines": 155, "source_domain": "tamil.boldsky.com", "title": "வாஸ்து ஆமையை வீட்ல எந்த திசைல வெக்கணும்?... எங்ககெங்க வெச்சா என்னென்ன பலன் தரும்? | The Auspiciousness Of The Sacred Turtle - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» வாஸ்து ஆமையை வீட்ல எந்த திசைல வெக்கணும்... எங்ககெங்க வெச்சா என்னென்ன பலன் தரும்\nவாஸ்து ஆமையை வீட்ல எந்த திசைல வெக்கணும்... எங்ககெங்க வெச்சா என்னென்ன பலன் தரும்\nவாஸ்து சாஸ்திரம் என்பது இந்தியாவில் உருவாகிய ஒரு பண்டைய கால முறையாகும். இது நமது வீட்டின் கட்டமைப்பு பற்றி பல தகவல்களைக் கூறும் மிகச் சிறந்த முறையாகும்.\nநமது வீட்டின் ஒவ்வொரு மூலைகளும் திசைகளும் இயற்கையில் பஞ்ச பூதங்களுடன் தொடர்புடையதாக உள்ளது என்றும் அதன் படி வீட்டை அமைத்தால் நம் வீட்டிற்குள் சக்தி குடி கொள்ளும் என்றும் வாஸ்து முறைகள் கூறுகின்றன.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த ஆற்றல் தான் நம் மனதை ஆட்டிப் படைக்கும் சக்தி. இது தான் நமது வேலை மற்றும் வாழ்க்கையை நிர்ணயிக்கிறது. இந்த ஆற்றலின் விளைவுகள் அப்படியே நம் வாழ்விலும் பிரதிபலிக்கும். சில சமயங்களில் இதை கருத்தில் கொள்ளாமல் நம் சொந்த விருப்பங்கள் படி வீட்டை அமைத்து கொள்வோம்.\nஇதனால் என்ன நடக்கும், நம் வாழ்விலும் நிறைய தர்ம சங்கடங்களை அனுபவிக்க நேரிடும். குடும்பத்தில் வாக்கு வாதங்கள், பணத் தட்டுப்பாடு, பண விரயம், ஆடம்பர வாழ்க்கை, மோசமான உடல் நிலை போன்ற பிரச்சினைகளைகள் ஏற்பட நேரிடும். ஆனால் நமது ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும் ஒரு தீர்வு என்பது கண்டிப்பாக இருக்கும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.\nவாஸ்து சாஸ்திரப்படி சில பொருட்களை நீங்கள் வீட்டில் வாங்கி வைக்கும் போது கெட்ட சக்திகள் உங்களை விட்டு அகலுவதோடு பிரச்சினைகளும் உங்களை விட்டு பறந்தோடும். அப்படி பார்க்கையில் காற்றில் ஒலியோடு அசைந்தாடும் அழகான தொங்கும் பொருட்கள், புனித ஆமை உருவம் போன்றவை உங்கள் வீட்டில் உள்ள கெட்ட ஆற்றலை வெளியேற்றும். இவை அதற்குப் பதிலாக நேர்மறை ஆற்றலை வீட்டில் நிலவச் செய்து குடும்பத்தில் அமைதியையும் வளத்தையும் அள்ளிக் கொடுக்கும்.\nஇந்த வாஸ்து சாஸ்திர முறைப்படி சைனாவைச் சேர்ந்த ப்வெங் ஷூ சில தகவல்களை கூறுகிறார். அவர் என்ன சொல்லுகிறார் என்றார் இந்த புனித ஆமையானது வீட்டில் நேர்மறை சக்திகளை பரவச் செய்யும் என்கின்றார். இந்த புனித ஆமை கடவுள் விஷ்ணுவுடன் தொடர்புடையது என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. பாற்கடலை கடையும் போது மந்திர மலையை தங்குவதற்கு விஷ்ணு ஆமை அவதாரம் எடுத்தார் என்று புராணங்கள் கூறுகிறது. எனவே இந்த புனித ஆமை கடவுள் ஸ்ரீ கிருஷ்ணனின் மறு உருவம் எனலாம்.\nஇந்த பொருளை உங்கள் வீட்டில் வைப்பதற்கு சில விதிகளை நீங்கள் பின்பற்ற வேண்டும். இதன் படி செய்யா விட்டால் நேர்மறை ஆற்றல் இல்லாமல் நடுநிலையாக்கப்பட்டு விடும். எனவே இந்த பொருளை சரியான திசையில் பார்த்து வைப்பது மிகவும் முக்கியம்.\nஇதை வீட்டின் நுழைவாயில் கதவில் பொருத்தலாம். ஏனெனில் இந்த வழியாகத்தான் உங்கள் வீட்டினுள் எதிர்மறை எண்ணங்கள் குடி கொள்ளும். இதனால் தான் வீட்டில் பிரச்சினைகள் கொடி கட்டி பறக்கும். எனவே இந்த மாதிரியான வாக்கு வாதங்களை தவிர்க்க இதை அங்கே வையுங்கள்.\nஇதை கிழக்கில் வைத்திருப்பது குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.\nவடகிழக்கு திசையை நோக்கி வைத்தால் வீட்டில் பணப் பற்றாக்குறையே இருக்காது.\nவீட்டிலும் அலுவலகத்திலும் ஒரு படிக ஆமையை வைத்திருந்தால் அதன் வழியே பண வரவு ப��ழியும்\nவீ்ட்டில் உள்ள உறுப்பினர்கள் அடிக்கடி நோய் வாய்ப்பட்டால் மண்ணால் செய்யப்பட்ட ஆமையை வாங்கி வையுங்கள். மண் எப்படி நீரில் கரைந்து போகுமோ அதுபோல் நோயும் கரைந்து போகும் என்பது நம்பிக்கை.\nசில நேரம் நீங்கள் என்னதான் கடினமாக உழைத்தாலும் வேலையில் வெற்றி காண முடியாது. நல்ல வேலை கிடைக்காது, தேர்வில் வெற்றி பெற முடியாமல் கஷ்டப்படுவீர்கள். இந்த மாதிரியான பிரச்சினையை சமாளிக்க பித்தளையால் செய்யப்பட்ட ஆமையை வீட்டில் வாங்கி வையுங்கள். வேலையில் வெற்றி நிச்சயம்.\nஒவ்வொரு வரும் சிறு சிறு பிரச்னைகளை வாழ்வில் சந்திப்பது என்பது சகஜமான விஷயம். ஆனால் இருப்பினும் இந்த சிறு பிரச்னைகள் குடும்பத்தில் பெரிய பிளவு ஏற்படக் காரணமாக அமைந்து விடும். எனவே இந்த மாதிரியான விளைவுகளை தடுத்து குடும்பத்தில் குதூகலமும், அமைதியும் நிலவ ஜோடி ஆமைகளை வாங்கி வையுங்கள்.\nநீங்கள் புதிதாக ஒரு நிகழ்ச்சி நடத்தினாலோ அல்லது புதிதாக வியாபாரம் தொடங்கினாலோ அதில் நஷ்டம் இடைஞ்சல்கள் அடையாமல் வெற்றி அடையவும் லாபத்தை ஈட்டவும் வெள்ளியால் செய்யப்பட்ட ஆமையை வாங்கி வைத்து தொடங்குங்கள் எடுத்த காரியம் நிறைவேறும். நினைச்ச படி வெற்றி மாலை சூடுவீர்கள்.\nதொழிலில் உடனடியாக முன்னேறவும் வெற்றி பெறவும் விரும்பினால் உங்கள் கடைகள் அல்லது தொழில் புரியும் இடங்களில் இந்த புனித ஆமையை வையுங்கள்.\nஅதே மாதிரி நிறைய தம்பதியினர் குழந்தை பாக்கியம் வேண்டி வேண்டிக் கொண்டு இருப்பார்கள். அவர்கள் குழந்தை வடிவ ஆமையை வாங்கி வைத்தால் வீட்டில் சீக்கிரமாகவே குழந்தை சத்தம் கேக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஆண்களே, ஒரே வாரத்தில் ஹீரோ போல ஜொலி ஜொலிக்க நச்சுனு #6 டிப்ஸ்..\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய ��ாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nJun 7, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nபீச்சில் நடந்த களேபரங்கள், க்ளிக்கி இருக்க கூடாத படங்கள் # Funny Photos\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவர்களுக்கு அவர்கள் வாழ்க்கையை பற்றி தெரியாத இரகசியங்கள் இவைதான்\nபிஞ்சு குழந்தையை கொல்லும் அளவுக்கு தாய்க்கு மன அழுத்தம் வருமா - எப்படி சரி செய்வது\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.islamicfinder.org/quran/surah-al-anfaal/10/?translation=tamil-jan-turst-foundation&language=fr", "date_download": "2018-12-16T02:31:30Z", "digest": "sha1:VBWMGHE4HXLRYJIHKAPKVVEFQ3MFPOOE", "length": 23853, "nlines": 418, "source_domain": "www.islamicfinder.org", "title": "Sourate Anfal, ayaat 10 [8:10] dans Tamil Traduction - Le Coran | IslamicFinder", "raw_content": "\nஉங்கள் இருதயங்கள் திருப்தியடைவதற்காகவும், ஒரு நன்மாராயமாகவும் (இந்த வெற்றியை) அல்லாஹ் ஆக்கினான்; அல்லாஹ்விடமிருந்தே தவிர உதவி இல்லை நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.\n(நினைவு கூறுங்கள்;) நீங்கள் அமைதியடைவதற்காக அவன் சிறியதொரு நித்திரை உங்களை பொதிந்து கொள்ளுமாறு செய்தான்; இன்னும் உங்களை அதன் மூலம் தூய்மைப்படுத்துவதற்காகவும், ஷைத்தானின் தீய எண்ணங்களை உங்களைவிட்டு நீக்குவதற்காகவும், உங்கள் இருதயங்களைப் பலப்படுத்தி, உங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவதற்காகவும், அவன் உங்கள் மீது வானிலிருந்து மழை பொழியச் செய்தான்.\n) உம் இறைவன் மலக்குகளை நோக்கி; \"நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன்; ஆகவே, நீங்கள் முஃமின்களை உறுதிப்படுத்துஙகள்; நிராகரிப்போரின் இருதயங்களில் நான் திகிலை உண்டாக்கி விடுவேன்; நீங்கள் அவர்கள் பிடரிகளின் மீது வெட்டுங்கள்; அவர்களுடைய விரல் நுனிகளையும் வெட்டி விடுங்கள்\" என்று (வஹீ மூலம்) அறிவித்ததை நினைவு கூறும்.\nஇதற்கு காரணம்; நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் விரோதம் செய்தார்கள். எவர் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் விரோதம் செய்வாரோ - நிச்சயமாக அல்லாஹ் கடினமாகத் தண்டனை செய்பவனாக இருக்கிறான்.\n\"இதை(தண்டனையை)ச் சுவையுங்கள்; நிச்சயமாக காஃபிர்களுக்கு நரக வேதனையுண்டு\" என்று (நிராகரிப்போருக்குக்) கூறப்படும்.\n நீங்கள் நிரா���ரிப்போரைப் (போரில்) ஒன்று திரண்டவர்களாக சந்தித்தால் அவர்களுக்கு புறமுதுகு காட்டாதீர்கள்.\n(எதிரிகளை) வெட்டுவதற்காகவோ அல்லது (தம்) கூட்டத்தாருடன் சேர்ந்து கொள்வதற்காகவோயன்றி, அந்நாளில் எவரேனும் தம் புறமுதுகைக் காட்டித் திரும்புவாரானால், நிச்சயமாக அவர் அல்லாஹ்வின் கோபத்திற்கு உள்ளாகி விடுவார் - அவர் தங்குமிடம் நரகமே இன்னும் அது மிகவும் கெட்ட தங்குமிடம்.\n(பத்ரு போரில்) எதிரிகளை வெட்டியவகள் நீங்கள் அல்ல - அல்லாஹ் தான் அவர்களை வெட்டினான்; (பகைவர்கள் மீது மண்ணை) நீர் எறிந்தபோது அதனை நீர் எறியவில்லை, அல்லாஹ்தான் எறிந்தான்; முஃமின்களை அழகான முறையில் சோதிப்பதற்காகவே அல்லாஹ் இவ்வாறு செய்தான்; நிச்சயமாக அல்லாஹ் (எல்லாவற்றையும்) செவி ஏற்பவனாகவும், (எல்லாம்) அறிபவனாகவும் இருக்கின்றான்.\nஇன்னும், நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்போரின் சூழ்ச்சியை இழிவாக்கி (சக்தியற்றதாய்) ஆக்குவதற்கும் (இவ்வாறு செய்தான்.)\n) நீங்கள் வெற்றி(யின் மூலம் தீர்ப்பைத்) தேடிக் கொண்டிருந்தால், நிச்சயமாக அவ்வெற்றி (முஃமின்களுக்கு) வந்து விட்டது இனியேனும் நீங்கள் (தவறை விட்டு) விலகிக் கொண்டால் அது உங்களுக்கு நலமாக இருக்கும்; நீங்கள் மீண்டும் (போருக்கு) வந்தால் நாங்களும் வருவோம்; உங்களுடைய படை எவ்வளவு அதிகமாக இருந்தாலும், அது உங்களுக்கு எத்தகைய பலனையும் அளிக்காது. மெய்யாகவே அல்லாஹ் முஃமின்களோடு தான் இருக்கின்றான் (என்று முஃமின்களே கூறி விடுங்கள்).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://acju.lk/news-ta/branch-news-ta/itemlist/tag/acju%20nikagolla%20branch", "date_download": "2018-12-16T00:56:39Z", "digest": "sha1:WFGL3JHRYSZ4FH4NCGZUN6T7Q5WRDNPI", "length": 4436, "nlines": 86, "source_domain": "acju.lk", "title": "Displaying items by tag: acju nikagolla branch - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தோப்பூர் கிளையின் மாதாந்த ஒன்று கூடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிககொல்ல கிளையின் மாதாந்த ஒன்று கூடல்\n25.11.2018 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மாத்தளை மாவட்டம் நிககொல்ல கிளையின் மாதாந்த ஒன்று கூடல் நிககொல்ல ஜுமுஆ மஸ்ஜிதில் இடம் பெற்றது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2018 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/29118/", "date_download": "2018-12-16T01:20:24Z", "digest": "sha1:YGHKAQGHJ5YHQ4LPSK6RN4GUSX6DFWEK", "length": 9669, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "இறக்குமதி செய்யப்படும் சீனிக்கான வரி உயர்வு – GTN", "raw_content": "\nஇறக்குமதி செய்யப்படும் சீனிக்கான வரி உயர்வு\nஇறக்குமதி செய்யப்படும் சீனிக்கான விரி உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் சீனிக்கான விலை உயர்த்தப்பட்டுள்ளது.\nஇறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ சீனிக்கு 10 ரூபா வரி அறவீடு செய்யப்பட உள்ளது. பாராளுமன்றில்கூடிய வாழ்க்கைச் செலவு குழுவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nசர்வதேச சந்தையில் சீனியின் விலை குறைவடைந்துள்ளதாகவும் இதனால் உள்நாட்டு சீனி உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படக்கூடும் என்ற நோக்கத்தில் இவ்வாறு இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளது. எவ்வாறெனினும், இந்த வரி அதிகரிப்பினால் சீனியின் விலை உயர்த்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTagsஇறக்குமதி உயர்வு சீனி வரி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் சிவன் கோவில் 2ம் திருவிழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிவேகானந்தா வித்தியாலயத்திற்கு தொடர்ந்தும் பல விருதுகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியிலும் விலைபோகும் மருத்துவத்துறை – சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாட்டில் அந்நிய நாடுகளின் செல்வாக்கு தற்போது அதிகரித்துள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐனநாயக போராளிகள் கட்சியின் முக்கிய உறுப்பினரை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணைக்கு அழைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற நாவலர் விழா :\nஊர்காவற்துறையில் மாணவர்கள் மூவர் துஸ்பிரயோகம். ஐந்து பேர் கைது. மூவருக்கு வலைவீச்சு.\nதேவை ஏற்பட்டால் கட்டார் வாழ் இலங்கையர்கள் மீள அழைக்கப்படுவர்\nநல்லூர் சிவன் கோவில் 2ம் திருவிழா December 15, 2018\nவிவேகானந்தா வித்தியாலயத்திற்கு தொடர்ந்தும் பல விருதுகள் December 15, 2018\nகிளிநொச்சியிலும் விலைபோகும் மருத்து���த்துறை – சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை December 15, 2018\nநாட்டில் அந்நிய நாடுகளின் செல்வாக்கு தற்போது அதிகரித்துள்ளது December 15, 2018\nஐனநாயக போராளிகள் கட்சியின் முக்கிய உறுப்பினரை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணைக்கு அழைப்பு December 15, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பதவியை இராஜினாமா செய்யவுள்ளார்…\nSiva on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nasaefggf@gmail.com on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களின், படுகொலை வழக்கு ஒத்திவைப்பு… – GTN on யாழ்.பல்கலை மாணவர்கள் படுகொலை – வழக்கில் இருந்து மூவர் முற்றாக விடுவிக்கப்படுவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2018-12-16T02:03:37Z", "digest": "sha1:Y2WYKCJC2QHUYAAY74KVE3VFONHJUQTS", "length": 21304, "nlines": 222, "source_domain": "ilakkiyainfo.com", "title": "சிறுவனை உண்பதற்காக சுற்றிவளைத்த சுறாக்கள்: வைரலாகும் அதிர்ச்சிக் காட்சிகள்! | ilakkiyainfo", "raw_content": "\nசிறுவனை உண்பதற்காக சுற்றிவளைத்த சுறாக்கள்: வைரலாகும் அதிர்ச்சிக் காட்சிகள்\nபஹாமாஸ் நாட்டின் கடற்கரை ஒன்றில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகடலில் கரையோரமாக நீருக்குள் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் ஒருவனை உண்பதற்காக நான்கு சுறாக்கள் சுற்றிவளைப்பதே அந்த சம்பவமாகும்.\nமுழங்கால் அளவு தண்ணீரில் விளையாடிக்கொண்டிருந்த அந்த சிறுவனை நோக்கி நான்கு சுறாக்கள் சுற்றிவளைத்து வருகின்றன.\nசுறாக்கள் வருவதை அறியாத சிறுவன் தண்ணீரில் தொடர்ந்து���் விளையாடிக்கொண்டிருக்கின்றான். பின்னர் கரையை நோக்கி வேகமாக ஓடி தப்புகின்றான்.\nஆர்டெம் டக்கென்ப்கோ (Artem Tkachenko) எனும் புகைப்படக் கலைஞர் குறித்த கடற்கரையின் அழகினை தனது உலங்கு ஒளிப்படக்கருவி மூலம் (Deron Camera) பதிவாக்கிக்கொண்டிருந்தார். அதன்போது குறித்த சிறுவன் கடலின் கரையிலிருந்துவிட்டு தனது இடுப்பளவு தண்ணீருக்குள் விழுந்து நீந்துகிறான்.\nசிறுவனை உண்பதற்காக சுற்றிவளைத்த சுறாக்கள்: வைரலாகும் அதிர்ச்சிக் காட்சிகள்\nஇவ்வாறு நீந்திக்கொண்டிருந்த சமயம் நான்கு சுறாக்கள் குறித்த சிறுவனை வேட்டையாடுவதற்காக அவனை நோக்கி சுற்றிவளைத்து நகர்கின்றன.\nஇதனை கண்ணுற்ற ஆர்டெம் சிறுவனை நோக்கி கத்துகிறார். உடனடியாக கரைக்கு வருமாறு கூச்சலிடுகிறார்.\nஇதனால் அதிர்ச்சியடைந்த சிறுவன் உடனடியாக கரையை நோக்கி ஓடுகிறான். சிறுவனுக்கு மிக அண்மையில் வந்த சுறா திரும்பிவிடுகிறது.\nஇது குறித்து கருத்துத் தெரிவித்த ஆர்டெம், தனக்கு இவ்வாறான சந்தர்ப்பத்தைக் கொடுத்த கடவுளுக்கு நன்றி என்றார்.\nஆர்டெம் உலகின் முக்கியமான காட்சிகளை படமாக்கிவரும் ஒரு புகைப்படவியலாளராவார்.\nஅந்த வகையிலேயே உலகின் புகழ்பெற்ற கடற்கரைகளில் ஒன்றான பஹாமஸ் கடற்கரையையும் படமாக்கியுள்ளார்.\nபஹாமஸ் கடற்கரையில் ஏராளமான சுறாக்கள் வந்து செல்கின்றன. இவற்றிற்கு மனிதர்கள் உணவளிப்பதால் மனிதர்களுடன் பழகும் தன்மை கொண்டவை எனச் சொல்லப்பட்டாலும் சர்ச்சைக்குரிய விடயமாகவே இன்றுவரை நிலவுகின்றது.\nகுறித்த சிறுவனை நாங்கு சுறாக்களும் சுற்றிவளைத்தமையானது அவற்றின் இயல்பான வேட்டைக் குணத்தினையே காட்டுவதாக ஆர்டெம் கூறினார்.\nஅவரது உலங்கு ஒளிப்படக் கருவியில் அந்தச் சம்பவம் படமாக்கப்பட்டிருக்காவிடில் குறித்த சிறுவனை நான்கு சுறாக்களும் இணைந்து வேட்டையாடியிருக்கும் என கடற்கரையிலிருந்த ஏனைய மனிதர்கள் தெரிவித்தன.\n`கூகுளில் இடியட் எனத் தேடினால் ட்ரம்ப் படம் வருவது ஏன்’ – சுந்தர் பிச்சை விளக்கம்\nபிரான்ஸ் நாட்டில் கிறிஸ்துமஸ் சந்தையில் துப்பாக்கிச்சூடு – 3 பேர் பலி -(வீடியோ) 0\nமீனவரின் காலைச் சுற்றிக்கொண்டிருந்த 27 அடி நீளமான மலைப்பாம்பு…\n‘தலைவணங்காத கத்தார்’ – தடைகளுக்கு மத்தியில் நிமிர்ந்து நிற்கும் நாடு: எப்படி சாத்தியமானது\nஇத்தாலியில் தவறி ��ீழ்ந்து உயிரிழந்த இலங்கைச் சிறுமி 0\nபிரதமர் பதவியிலிருந்து மஹிந்த விலகுவதே விவேகமான செயல் – றொபேர்ட் பிளேக் 0\n102 வயசுல என்னமா டைவ் அடிக்குறாங்க இந்த பாட்டிம்மா .. வைரல் வீடியோ\nசுயநிர்ணய அடிப்படையிலான தீர்வே எமது இலக்கு : சி.வி. விக்கினேஸ்வரனின் பேட்டி\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்\nநானும் எனது தங்கையும் ஒன்றாக சோதியா முகாமில் பயிற்சி எடுத்தோம்: என்னை இயக்கத்திலிருந்து விலகிச் செல்லும்படி கதறியழுத தங்கை. ( ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -12)\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)\nஜெயலலிதா முதல் திரைப்படத்திற்கு பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா: 68 சுவாரஸ்ய தகவல்கள்\nமுதல் முறையின் போது நடந்த சில அலம்பல்கள் – ஆன்லைனில் பகிர்ந்த பெண்கள்\nதாம்பத்ய உறவில் திருப்தியில்லை… பெண்கள் ஓபன் டாக் – முன்விளையாட்டுக்கு முக்கியத்துவம்\nஅருமை மேலும் தகவல் இருந்தால் பதிவிdavum [...]\nஇன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]\nUNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]\nசில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]\nஇந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -7)அவரை அடிக்காதீாகள்’ ‘இருபத்தி ஏழு.’ ‘என்ன படித்திருக்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘அனபாண்ட் சிலிக்கான் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருக்கு [...]\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)முருகனும் நளினியும் தங்குவதற்கு மடிப்பாக்கத்தில் முருகன் ஒரு வீடு பார்த்திருப்பதாகச் சொல்லியிருந்தார். ‘நீ பாட்டுக்கு ஆபீஸ் போய்க்கொண்டிரு, ஜூன் 7ம் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவ���்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramasamyezhuthukal.in/post.php?id=306", "date_download": "2018-12-16T01:47:35Z", "digest": "sha1:J7VA6KMDA7FPN2NFED53YKA6GVE476CU", "length": 22302, "nlines": 90, "source_domain": "ramasamyezhuthukal.in", "title": "அ. ராமசாமி எழுத்துக்கள்", "raw_content": "\nசிவாஜிக்கு முன்னால் பல படங்களில் நாயகியாக நடித்திருந்த போதிலும் அவற்றின் வழியாகப் பெற்றிருந்த அறிமுகங்களைப் போல பல பத்து மடங்கு அறிமுகத்தை சிவாஜி படத்தின் நாயகியாக நடித்ததின் மூலம் பெற்றார்.\nஆனால் இனியும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாயகனாக நடித்த - தமிழின் மெகா படங்களின் இயக்குநர் சங்கர் இயக்கிய - சிவாஜி படத்தின் நாயகி ஸ்ரேயா என அறிமுகம் செய்ய வேண்டிய தேவை இல்லை. சட்ட சபையில் சூடான விவாதத்தைக் கிளம்பிய குட்டைப் பாவாடை புகழ் நடிகை ஸ்ரேயா என்று சொன்னால் அநேகமாக எல்லாருக்கும் தெரியும் என்றே நினைக்கிறேன்.\n எனவும், இந்துப் பண்பாட்டில் பெண்களின் உடையின் அளவு என்ன என்பதை விரிவான தளத்தில் விவாதிக்கும் வகையில் அவரது அந்தக் குட்டைப் பாவாடை புழுதியைக் கிளம்பியிருக்கிறதல்லவா என்பதை விரிவான தளத்தில் விவாதிக்கும் வகையில் அவரது அந்தக் குட்டைப் பாவாடை புழுதியைக் கிளம்பியிருக்கிறதல்லவா ஆம்சிவாஜி படத்தின் வெற்றி விழாவில் பங்கேற்க வந்த போது அவர் அணிந்திருந்த குட்டைப் பாவாடை மூலம் பல நூறு மடங்கு அறிமுகத்தை அவர் பெற்று விட்டார் என்றே தோன்றுகிறது.\nசிவாஜி படத்தின் வெற்றி விழாவிற்காக மேடையில் அமர்ந்திருந்தவர்களும் சரி, பார்வை யாளர்களாக வந்திருந்தவர்களும் சரி சிவாஜி படத்தை ஒரு தடவையாவது பார்த்திருப்பார்கள் என்றே நினைக்கலாம். படத்தில் தன்னைப் பார்த்து ரசித்த ரசிகர்களுக்குக் கூடுதல் இன்பத்தை அளிக்கலாம் எனக் கருதிக் குட்டைப் பாவாடை அணிந்து வந்த நடிகை ஸ்ரேயா அன்று எல்லாத் தரப்பிலிருந்தும் கண்டனத்தை எதிர் கொண்டார். அதனால் இனி இப்படி தமிழ்ப் பண்பாட்டிற்கு எதிராக நடந்து கொள்ள மாட்டேன் என்று அறிக்கை விட்டு விட்டு தனது தொழிலில் கவனம் செலுத்தப் போய்விட்டார். என்றாலும் நடிகை ஸ்ரேயாவிற்குப் பல சந்தேகங்கள் தோன்றியிருக்கும் என்பது நிச்சயம்.\nபடத்தின் ஆடல் காட்சிகளில் தனது உடலின் பாகங்களை வெளிப்படுத்தும் விதமாக ஆடை அணிந்து ஆடிய போது பார்த்து ரசித்த ரசிகர்கள் நேரில் பார்க்கத் தயங்கியது ஏன் என்ற முதல் சந்தேகத்திற்கு இன்னும் விடை கிடைத்திருக்காது. ஒரு வேளை பரவசத்தில் விசில் அடித்து ஆரவாரமாக சந்தோசத்தை வெளிப்படுத்திய ரசிகர்களின் குரலைக் கண்டனம் என்று தவறாகப் புரிந்து கொண்டு விட்டோமோ என்று கூட நினைத்திருக்கலாம். ரசிகர்கள் மேல் ஏற்பட்ட சந்தேகத்தை விடவும் கூடுதல் சந்தேகங்கள் இயக்குநர் சங்கர் மீது எழுந்திருக்க வேண்டும். வாஜி படத்தில் நடிக்கும் போது கவர்ச்சியான ஆடைகளைத் தந்து ஆடச் சொன்ன இயக்குநர், தான் அணிந்து வந்த குட்டைப் பாவாடை ஆபாசம் என அறிவுறுத்திச் சொல்லும் போது சந்தேகம் மட்டும் அல்ல; ஆச்சரியம் கூட ஏற்பட்டிருக்கலாம்.\nதொடர்ந்து தனது படங்களின் பாடல் காட்சிகளில் நாயகிகளின் உடல் அழகைக் கவர்ச்சியாகக் காட்டுவதற்குப் பல விதமான உத்திகளைப் பின்பற்றுபவர் இயக்குநர் சங்கர். குறிப்பாகப் பாடல் காட்சிகளில் நாயகியின் உடல் அழகை கவர்ச்சியாகக் காட்ட வேண்டும் என்பது அவரது முதன்மையான நோக்கமும் கூட. நடிகையின் தோலின் வண்ணத்திலேயே ஆடையின் நிறமும் இருக்கும் படி தெரிவு செய்து துணி மூடிய உடலைக் கூட ஆடையற்ற உடல் போலத் தனது படங்களில் காட்டி வசூல் வெற்றியைக் குறி வைப்பவர். நாயகிகளை மட்டும் காட்டினால் போதாது எனத் தனிப் பாடலுக்கென பிரபலமான நடிகைகளை ஒருபாட்டுக்கு ஆடும் போக்கைத் தொடங்கி வைத்தவரும் கூட அவர் தான்.\nதொட்டுக் கொள்வதும் உரசிக் கொள்வதும் என மென்மையான தன்மைகளை கொண்டிருந்த தமிழ்ப் படங்களின் பாடற்காட்சிகளை மோதுதல், இறுகப் பற்றிப் புரளுதல், என்பதான வன்மையான காட்சிகள் கொண்டதாக மாற்றிய முன்னோடி இயக்குநர் சங்கர் தான். பெண் உடலின் மறைவுப் பகுதிகளான மார்பகங்கள், இடுப்பு, தொப்புள் போன்றவற்றை அண்மைக் காட்சிகளாகக் காட்டி ரசிக்கும் படி தூண்டும் விதமாக அவரது பல படங்களில் அமைத்துக் காட்டியவர் சங்கர்.\nஇந்த அம்சங்கள் அனைத்தும் அவரது முதல் படமான ஜெண்டில்மேனில் தொடங்கிக் கடைசியாக வந்�� சிவாஜி வரை தொடர்ந்துள்ளது என்பதுதான் உண்மை. இவர் தான் குட்டைப் பாவாடை உடுத்தி வந்த ஸ்ரெயாவைக் கடிந்து கொண்டார் என்று பத்திரிகைகள் தெரிவித்துள்ளன. இவரது அறிவுரையின் பேரில் தான் தனது மன்னிப்பு அறிக்கையைக் கூட வெளியிட்டார் என்றும் தெரிவித்துள்ளன.\nஇயக்குநர் சங்கர் மட்டும் அல்ல; நடிகர் ரஜினிகாந்தும் கூட ஸ்ரேயா அணிந்து வந்த குட்டைப் பாவாடையில் நௌ¤ந்து கொண்டுதான் மேடையில் அமர்ந்திருந்தார் என்பதை அந்தக் காட்சிகளைத் தொலைக்காட்சி ஒளிபரப்பில் பார்த்திருக்கலாம். குட்டைப் பாவாடை தந்த அதிர்ச்சியில் நௌ¤ந்த ரஜினி காந்தின் முகத்தைத் தொலைக் காட்சிக் காமிரா பல தடவை அண்மைக் காட்சியாகக் காட்டியது.பொது மேடைகளில் பக்தி வழிப்பட்ட வாழ்க்கையை நடத்திக் கொண்டிருப்பதாகக் காட்டிக் கொள் வதோடு,எப்படியாவது முதல்வர் கலைஞர் கருணாநிதி யையும் பக்தி வழிக்கு- கடவுள் நம்பிக்கையின் பக்கம் திருப்பி விடும் முயற்சியைத் தொடர்ந்து செய்யும் நடிகர் ரஜினிகாந்த் அதே ஸ்ரேயாவை படத்தின் காட்சிகளில் இதைவிடக் குறைவான ஆடையில் மிக அண்மையில் பார்த்தபடி ஆடிப் பாடியவர். அப்பொழுது அவருக்கு அந்த ஆடைகள் ஆபாசமாகத் தோன்றவில்லை.\nஒரு பொது இடத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடிய கூட்டத்தின் முன்னால் , அதுவும் தமிழக முதல்வர் அமர்ந்திருக்கும் மேடையில் குட்டைப் பாவாடையில் வருவது மட்டுமே ஆபாசமாகத் தோன்றுகிறது என்பது எவ்வளவு போலித்தனம். படத்தில் தந்த அனுபவத்தை நேரிலும் தரலாம் என்ற நினைப்பில் வந்த ஸ்ரேயா அன்று எதிர்கொண்டவை கண்டனங்கள் என்றாலும் அவரது மனத்தில் தமிழர்களின் போலித்தனம் பற்றிய எண்ணங்களும் அலையோடத்தான் செய்திருக்கும். நடிகர் ரஜினிகாந்துடன் தான் நடித்த பாடல்காட்சிகளில் தன்னைத் தினசரி பார்த்துக் கொண்டே இருக்கும் ஒரு ரசிகன் நேரில் அவ்வாறு பார்க்க விரும்பவில்லை என்பது போலித்தனம் அல்லாமல் வேறென்ன\nபெண்ணுடல், பெண் ஆடை, பெண்குரல், பெண் கூற்று , பெண் நடவடிக்கை எனப் பெண்களை மையப் படுத்திப் பண்பாட்டுக் காவலர்களாகக் காட்டிக் கொள்ளும் அமைப்புக்களும் தனிமனிதர் களும் கூட மரத்தை விட்டு விட்டு இலையைப் பிடித்து ஆட்டிப் பார்க்கும் வேலையைத்தான் செய்கிறார்கள். ஸ்ரேயா குட்டைப் பாவாடை உடுத்தி வந்ததைக் கண்டித்து நீதிமன்றம் செல்லும் பொது நல விரும்பிகள், அவரை இதைவிடக் குறைவான ஆடையில் காட்டிய திரைப்படத்திற்கெதிராக வழக்குத் தொடுக்காமல் தவிர்ப்பது எப்படிச் சரியாக இருக்கும் பொது மேடைகள் மட்டும் புனிதமானதாக இருந்தால் போதுமாபொது மேடைகள் மட்டும் புனிதமானதாக இருந்தால் போதுமா அதனால் மட்டுமே தனிமனிதனின் ஆன்ம வெளியின் புனிதம் காக்கப்படுதல் சாத்தியமா\nநமது குடும்ப வெளிக்குள் நுழையும் தொலைக் காட்சிகளில் இடம் பெறும் ஆட்டம் பாட்டங்கள், திரைப்படக்காட்சிகள், போட்டி நடனங்கள் என அனைத்திலும் பெண்கள் என்னவாகக் காட்டப்படுகின்றனர். கவர்ச்சி ததும்பும் பலூன்களாகத் தானே அதையெல்லாம் எதிர்க்காமல் முதல்வர் முன்னால் வந்த ஒன்றை மட்டும் விவாதித்துக் கொண்டிருப்பதும் கூட நமது போலித்தனங்களின் வெளிப்பாடுதான்.\nதொலைக்காட்சிப் பெட்டிகளின் அலைவரிசைகளில் வேண்டாததை மாற்றிக் கொள்ளும் சாதனங்கள் கைகளில் இருந்தாலும் நாம் திசை தெரியாமல் தவித்துக் கொண்டுதான் இருக்கும். மாற்றும் ஒவ்வொரு அலைவரிசையிலும் ஆட்டங்கள், பாட்டுக்கள், கண்ணீர்கள், பழிவாங்கல்கள் என்பனவே காட்டப்படும்போது தப்பிப்பது எப்படிஎட்டுத்திக்கும் மதயானை - நாஞ்சில் நாடனின் நாவல் தலைப்பு இது. இன்றைய ஊடகப் போட்டியையும் அவற்றில் வழியும் ஆபாசங்களையும் அபத்தங்களையும் கூட அதே தலைப்பால் சுட்டலாம் என்றே தோன்றுகிறது. ஜனவரி, 31/2008\nமுகப்பு பக்கத்திற்கு செல்லவும் →\nஇந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஇலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்\nதமிழ்ச் சினிமா: காண்பதுவும் காட்டப்படுவதும்\t2014\tஉயிர்மை, சென்னை\nமாறும் காட்சிகள் - ரஜினியின் சினிமா ரஜினியின் அரசியல்\nபிம்பங்கள் அடையாளங்கள் உயிர்மை, சென்னை\nநாயக்கர் காலம் வரலாறும் இலக்கியமும்\nதொடரும் ஒத்திகைகள் - நாடகம் 2015\tநியூ செஞ்சுரி புக் ஹவுஸ் [ISBN-978-81-2342-920-6]\nவார்சாவில் இருந்தேன் – அயல்நாட்டு வாழ்க்கை மற்றும் பயணக் கட்டுரைகள்\t2015\tநியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சென்னை [ISBN-978-81-2342-920-6]\nநாயக்கர் காலம் - வரலாறும் இலக்கியமும் திருந்திய பதிப்பு\t2015\tநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,சென்னை [ISBN-978-81-2342-919-9]\nமறதிகளும் நினைவுகளும் - (காலனியம்-மக்களாட்சி- பின் காலனியம்)\t2015\tஉயிர்மை, சென்னை[ISBN-978-93-85104-16-9]\nநாவல் என்னும் பெருங்களம்\t2016\tநற்றிணை, சென்னை ,[ISBN-978-93-82648-71-0]\nகதைவெளி மனிதர்கள்\t2016\tநற்றிணை, சென்னை [ISBN-978-93-82648-16-1]\n10 நாடகங்கள், ஒப்பனை, 2017\nநான் அ.ராமசாமி/ நேர்காணல்கள் 8\nஉங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/News/india/The-Cauvery-Authoritys-permission-is-required-built-dam-in-cauvery-6180.html", "date_download": "2018-12-16T02:38:06Z", "digest": "sha1:U76OWIJRL2M3Q2HXRIKVK2LZYKU2Q6AU", "length": 9548, "nlines": 68, "source_domain": "www.news.mowval.in", "title": "ராஜபக்சே போட்ட ஆட்டம்! அதிகாரப்பூர்வமாக தலைமை அமைச்சராக அங்கிகரிக்க படாத நிலையிலேயே; அம்பலப் படுத்தியது அறங்கூற்று மன்றம் - Mowval", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\n அதிகாரப்பூர்வமாக தலைமை அமைச்சராக அங்கிகரிக்க படாத நிலையிலேயே; அம்பலப் படுத்தியது அறங்கூற்று மன்றம்\n17,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கை அதிபர் சிறிசேனவால் நியமிக்கப்பட்ட மஹிந்தா ராஜபக்சே நடத்திய சில நாள் ஆட்சியில் போடப்பட்ட திட்டங்களில் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்றுள்ளது இலங்கை அறங்கூற்றுமன்றம்\nஅவரது நியமனங்கள் சட்டப்படியாக செல்லாது என்று கூறியுள்ளது. மேலும் அறங்கூற்றுமன்றம் சரிசெய்ய முடியத இழப்பை அரசியலமைப்பில் ராஜபக்சே செய்து விட்டதாகக் கூறியுள்ளது,\nராஜபக்சே சீன நிறுவனங்களுடன் பல மில்லியன் மதிப்புள்ள இரண்டு ஒப்பந்தங்களை கையெழுத்திட்டுள்ளார். அரசியல் சூழல் மோசமாக உள்ள நிலையில் இந்த ஒப்பந்தங்களின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.\nதற்போது வாக்கெடுப்பில் ரணில் வென்றுள்ளதால், சிறிசேனா நியமித்த ராஜபக்சேவால் போடப்பட்ட ஒப்பந்தம் எப்படி செல்லுபடி ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. மீண்டு வந்துள்ள அரசு இதனை ஏற்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. வெளிநாடுகள் ராஜபக்சே அரசை ஏற்கவேயில்லை. அதேசமயம் ரணிலின் கட்சி ராஜபக்சேவால் போடப்பட்ட ஒப்பந்தங்களும், திட்டங்களும் சட்ட விரோதமானவை என்று கூறிவருகிறது.\nஇலங்கை துறைமுக அதிகாரி ஒருவர் 50 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஒப்பந்தங்கள் ராஜபக்சே அரசால் போடப்பட்டதாக தெரிவித்துள்ளார். 32 மில்லியன் டாலர் செலவில் ஆழத்தை அதிகரிப்பதற்காக சீன துறைமுக பொறியியல் நிறுவனத்திடமும், இதே திட்டத்துக்காக 25.7 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் 3 க்ரேன்களை வாங்க ஷாங்காய் ஹென்ஹூவா ஹெவி நிறுவனத்திடமும் ஒப்பந்தம் போட���்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.\nஇந்த ஒப்பந்தங்கள் நீடிக்குமா என்று ரணிலின் செய்தி தொடர்பாளர் ரஜிதா செனர்தனேவிடம் கேட்டதற்கு, நாங்கள் கட்டாயம் மறு பரிசீலனை செய்வோம் என்று கூறியுள்ளார்.\nஇந்தியாதான் இலங்கையில் துறைமுக வர்த்தகத்தில் 80 விழுக்காடு பங்களிப்பை அளிக்கிறது. சீனாவின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில் இந்த ஒப்பந்தம் போடப்பட்டதாக கூறப்படுகிறது.\n-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்;டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,990.\nமௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\n இலங்கை அரசியல் குழப்பத்திற்கு முற்றுப் புள்ளியா இல்லை அதைக் காற்புள்ளியாக்கி மீண்டும் குழப்புவாரா சிறிசேனா\n ரனில் விக்ரமசிங்கேவை மீண்டும் தலைமை அமைச்சராக்கும் திட்டம் இல்லை: அதிபர் சிறிசேனா கூற்று\nஇதயம் இல்லாதவர்களால் இதயம் பட்டபாடு விமானத்தில் தவறவிடப் பட்ட இதயம்\nஆஸ்திரேயாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்தியா\nஅனைத்து வித கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு விடைபெற்றார் கௌதம் கம்பீர்\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான T20 தொடரை சமன் செய்தது இந்தியா\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\n என்கிற பலபெருசுகளின் புலம்பலில் இருக்கும் நியாயம்தாம் என்ன\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/44560-kerala-lecturer-files-complaint-against-bjp-worker.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2018-12-16T00:40:58Z", "digest": "sha1:5NRGBJ4V7MJFOKAFVMILCWEGKEURUVCN", "length": 11419, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முகநூல் பதிவால் பேராசிரியைக்கு சிக்கல்: மிரட்டும் பாஜக பிரமுகர் | Kerala lecturer files complaint against BJP worker", "raw_content": "\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nமுகநூல் பதிவால் பேராசிரியைக்கு சிக்கல்: மிரட்டும் பாஜக பிரமுகர்\nகேரளாவை சேர்ந்த பேராசிரியை ஒருவர் பாஜக பிரமுகருக்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.\nகேரளாவை சேர்ந்த பேராசிரியை தீபா நிஷாந்த். இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் காஷ்மீர் மாநிலம் கத்துவாவில் 8வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த சம்பவம் குறித்து தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். பெங்களூருவை சேர்ந்த தீபக் சங்கரநாராயணன் என்பவர் கத்துவா விவகாரம் குறித்து தனது முகநூலில் காரசாரமாக கருத்து தெரிவித்துள்ளார்.அவரது பதிவை தான் தீபா தனது முகநூலில் பகிர்ந்துள்ளார்.இவரது பதிவில் கேரளாவை சேர்ந்த பாஜக பிரமுகர் மோகன்தாஸ் கடுமையான கருத்துக்களையும் தீபாவை குறித்து அவதூறு கூறியதாக தெரிகிறது. முகநூல் பதிவில் சிலர் மிரட்டல் விடுத்துள்ளனர்.\nஇதுதொடர்பாக தீபா காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். தீபா ஃபேஸ்புக் ஸ்கீரின் ஷாட்டுகளையும் அவரது புகாரில் இணைத்துள்ளார்.அதில் “அவளுடைய இரத்தத்தையும் நாங்கள் விரும்புகிறோம். அவர் தனது வரம்புகளை கடந்துவிட்டார்” என பதிவிடப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக தீபா பேசுகையில், பாஜக பிரமுகர் மோகன்தாஸ் அவரது ட்விட்டர் பக்கத்தில் தனது செல்போன் எண்ணையும், முகவரியையும் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இதனால் தனிப்பட்ட முறையில் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறேன்.எனது புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். எனக்கு தொடர்ந்து மிரட்டல் வந்ததையடுத்து காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளேன் எனக் கூறினார்.\nதீபாவின் குற்றச்சாட்டுகளுக்கு பாஜக பிரமுகர் மோகன் தாஸ் மறுப்பு தெரிவித்துள்ளார்.\nதிறந்து கிடந்த வங்கி: திருடு போன ரூ.10 லட்சம்\nரோபோட் ஹோட்டலில் இளைஞர் குத்திக் கொலை: அலறியடித்து ஓடிய சென்னை வாடிக்கையாளர்கள்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசபரிமலை கோவிலில் நுழைய முயன்ற ரெஹானா பாத்திமாவுக்கு நிபந்தனை ஜாமின் \nசபரிமலை கோயில் பாதுகாப்பு அதிகாரியாக ஐஜி ஸ்ரீஜித் மீண்டும் நியமனம் \n'சபரிமலையில் போடப்பட்டிருக்கும் தடுப்புகளை அகற்றுங்கள்' காவல்துறைக்கு நீதிபதிகள் உத்தரவு\nஆதரவற்ற குழந்தைகள் ஐஏஎஸ் ஆக கேரள அரசு புதிய முயற்சி\nமீன் விற்றுக்கொண்டே எம்பிபிஎஸ் ஆகணும்: கேரள அரசின் மகள் ஆசை\nகேரள சர்வதேச திரைப்பட விழாவில் இயக்குனர் வஸந்தின் படம்\n'இதுதான் என் கடைசிப் படம்' அறிவித்த கமல்ஹாசன்\nபுது வாழ்வை நாளை தொடங்குகிறார் ’கேரள அரசின் மகள்’\n“கழுதைக்கு இருக்கும் கருணை கூட ஐயப்பன் கோயில் தந்திரிக்கு இல்லை”- அமைச்சர் பேச்சால் சர்ச்சை\nRelated Tags : Kerala , Lecturer , Complaint , BJP worker , Kathuva rape , கேரளா , பேராசிரியைக்கு மிரட்டல் , கத்துவா விவகாரம் , பாஜவினர் , வழக்குப்பதிவு\n‘வேட்டிகட்டு’ பாடல் வெளியீடு - ட்ரெண்டிங் அடிக்கும் விஸ்வாசம்\nஉருவானது ‘பெய்ட்டி’ புயல் - சென்னையில் கனமழை வாய்ப்பு\nசரிந்த அணியை மீட்ட விராட், ரஹானே ஜோடி\nமிசோரம் முதலமைச்சருக்கு பிரதமர் மோடி வாழ்த்து\n“தமிழக அரசு கொள்கை முடிவெடுக்க வேண்டும்” - ஸ்டெர்லைட் குறித்து ஸ்டாலின்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிறந்து கிடந்த வங்கி: திருடு போன ரூ.10 லட்சம்\nரோபோட் ஹோட்டலில் இளைஞர் குத்திக் கொலை: அலறியடித்து ஓடிய சென்னை வாடிக்கையாளர்கள்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/38332-rajnikanth-announces-his-decision-to-enter-politics-my-best-wishes-to-him-says-amitabh.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2018-12-16T01:18:56Z", "digest": "sha1:E6XJFLH63ABUECBXHAFDRE4GHVAPTZL3", "length": 8511, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‌ரஜினி அரசியல் அறிவிப்பு: அமிதாப் வாழ்த்து | Rajnikanth, announces his decision to enter politics : my best wishes to him says amitabh", "raw_content": "\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\n‌ரஜினி அரசியல் அறிவிப்பு: அமிதாப் வாழ்த்து\nநடிகர் ரஜினிகாந்தின்‌ அரசியல் பிரவேசத்திற்கு, பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் வாழ்த்து கூறியுள்ளார்.\nநடிகர் ரஜினிகாந்த், அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ளார்.தனிக்கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம் என்றும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமிதாப்பச்சன்‌, “எனது நண்பர், ச‌க நடிகர் , மனிதாபிமானம் மிக்க நபரான ரஜினிகாந்த் அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவர் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என கூறியுள்ளார்.\nலேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்தேன்னு படத்துல சொல்லலாம்: அமைச்சர் செல்லூர் ராஜூ\nஆர்.கே.நகர் தோல்வி எதிரொலி: திமுக நிர்வாகிகள் கட்சி பொறுப்பிலிருந்து நீக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஉண்மை நிலை தெரியாமல் பதிலளிக்க முடியாது - நடிகர் ரஜினிகாந்த்\nரஜினிகாந்துக்கு பிரபலங்கள் பிறந்தநாள் வாழ்த்து\nவெளியானது ரஜினியின் 'பேட்ட' படத்தின் டீஸர்\n“மிக்க நன்றி தளபதி”- ஸ்டாலினுக்கு நன்றி கூறிய ரஜினி..\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \n“புதிய ஆரம்பம், மக்கள் தீர்ப்பு இது” - கமல்ஹாசன்\n“பாஜக செல்வாக்கை இழந்துள்ளது” - ரஜின��காந்த் பேட்டி\nட்விட்டர் ட்ரெண்டிங்கில் பேட்ட... போட்டியாக களத்தில் நிற்கும் விஸ்வாசம்\n‘பேட்ட’யின் ‘உல்லல்லா’... 2-வது ட்ராக் வெளியானது..\n‘வேட்டிகட்டு’ பாடல் வெளியீடு - ட்ரெண்டிங் அடிக்கும் விஸ்வாசம்\nஉருவானது ‘பெய்ட்டி’ புயல் - சென்னையில் கனமழை வாய்ப்பு\nசரிந்த அணியை மீட்ட விராட், ரஹானே ஜோடி\nமிசோரம் முதலமைச்சருக்கு பிரதமர் மோடி வாழ்த்து\n“தமிழக அரசு கொள்கை முடிவெடுக்க வேண்டும்” - ஸ்டெர்லைட் குறித்து ஸ்டாலின்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nலேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்தேன்னு படத்துல சொல்லலாம்: அமைச்சர் செல்லூர் ராஜூ\nஆர்.கே.நகர் தோல்வி எதிரொலி: திமுக நிர்வாகிகள் கட்சி பொறுப்பிலிருந்து நீக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/48515-truecaller-announces-call-recording-feature-for-premium-users-on-android.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2018-12-16T02:02:02Z", "digest": "sha1:WQOAJZCWN7PMEBEAD6GZHR2WB6LKVWDT", "length": 13364, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பெருகும் போன்கால் மோசடி : ட்ரூகாலர் கொண்டுவரும் புதிய அப்டேட் | Truecaller Announces Call Recording Feature for Premium Users on Android", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\nபெருகும் போன்கால் மோசடி : ட்ரூகாலர் கொண்டுவரும் புதிய அப்டேட்\nமோசடி போன்களில் இருந்து வாடிக்கையாளர்களை காப்பாற்ற ட்ரூகாலர் அப் (App) புதிய அப்டேட்டை கொண்டு வந்துள்ளது.\nஸ்மார்ட்போன் என்பது தற்போது பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் ஒரு சாதனமாக மாறிவிட்டது. இதை தொழில்நுட்ப வளர்ச்சியின் மேம்பாடு என்று தான் கூற வேண்டும். உலகில் தொழில்நுட்பம் எந்த அளவிற்கு அதிகரித்து வருகிறதோ, அதைவிட வேகமாக தொழில்நுட்ப நூதன மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. நாள்தோறும் தொலைபேசி அழைப்பு மூலம் மோசடி, உரிமையாளருக்கு தெரியாமலே வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்படும் மோசடி என பல வழக்குகள் காவல்நிலையங்களில் குவிகின்றன.\nஇதற்கு முக்கிய காரணம், தொலைபேசி மூலம் வரும் மோசடி அழைப்புகள்தான். சில நேரங்களில் வங்கி வாடிக்கையாளர்களுக்கு வரும் தொலைபேசி அழைப்புகளில், “நாங்கள் வங்கியில் இருந்து பேசுகிறோம். உங்கள் வங்கிக் கணக்குடன் ஆதாரை இணைக்க வேண்டும். அல்லது உங்கள் ஏடிஎம் கார்டு பிளாக் செய்யப்பட்டு விட்டது. எனவே உங்கள் கார்டின் தகவல்களை கூறுங்கள்” என ஒரு நபர் கூறுவார். வாடிக்கையாளர்களும் சற்றும் யோசிக்காமல் ஏடிஎம் கார்டு அல்லது கிரெடிட் கார்டு தகவல்களைக் கூற, பணம் நூதன முறையில் மோசடி செய்யப்பட்டுவிடும். இதுதவிர மிரட்டல், தகாத முறையில் பேசுதல் போன்ற ஏராளமான நூதனக் குற்றங்கள் தொலைபேசி அழைப்புகள் மூலம் தான் நடைபெறுகின்றன.\nஇதுபோன்ற குற்றங்களில் வாடிக்கையாளர்களுக்கு உதவியாக இருக்க ட்ரூகாலர் அப், புதிய அப்டேட் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. ட்ரூகாலர் என்பது நமக்கு புதிய தொலைபேசி எண்களில் இருந்து வரும் அழைப்புகளை ஆராய்ந்து, அந்த எண்ணின் உரிமையாளர்கள் பெயரை அறிந்துகொள்ள பயன்படும் அப் ஆகும். இது 2009 ஆண்டு, ஹலன் மற்றும் நமி என்பவர்களால் தொடங்கப்பட்டது. இதனை ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் பலரும் தங்கள் மொபைலில் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ட்ரூகாலர் அப், புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.\nஇந்தப் புதிய அப்டேட் மூலம் நீங்கள், உங்களுக்கு வரும் தொலைபேசி அழைப்புகளின் ஆடியோவை பதிவு செய்ய முடியும். ஆடியோ ரெகார்ட் என்பது வழக்கமாக அனைத்து ஸ்மார்ட்போன்களில் இருக்கும் ஒன்று தான். ஆனால் தங்கள் அப்டேட் தொடர்பாக கூறியுள்ள ட்ரூகாலர் நிர்வாகம், “நாங்கள் எங்கள் பிரிமியம் வாடிக்கையாளர்களுக்கு, போன் பேசும் போது ஆடியோ பதிவு செய்யும் புதிய அப்டேட்டை வழங்க��யுள்ளோம். போன் பேசும் இந்த ஆப்ஷன் திரையில் தோன்றும். இதன்மூலம் பதிவு செய்யப்படும் ஆடியோ உங்கள் போன் ஸ்டோரேஜில் சேமிக்கப்படும். இதன்மூலம் வாடிக்கையாளர்கள் மோசடி மற்றும் அச்சுறுத்தலான கால்களை எளிதில் அடையாளம் காணமுடியும். இதன்மூலம் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களையும் நீங்கள் மோசடியில் இருந்து மீட்கலாம்” என தெரிவித்துள்ளது.\n18 ஆயிரம் செலுத்தினால் ஐந்து லட்சம் லாபம்: ஒரு நூதன மோசடி\nமொத்த ஊதியத்தை மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு அள்ளித்தந்த ‘பாப்பே’\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபென்னி குக்கின் பெயரில் நூதன மோசடி : திடுக்கிடும் புகார்\nபழுது நீக்க கொடுக்கப்பட்ட செல்போனில் இருந்து நூதன மோசடி\nகடத்தப்பட்ட மோசடி நபர் - ‘ஸ்கெட்ச்’ போட்டு பிடித்த போலீஸ்\nதொழிலதிபர் விஜய் மல்லையாவை தப்பிக்க விட்டது யார்\nசுற்றி வளைத்த போலீஸ்.. சயனைடு தின்று தம்பதியினர் தற்கொலை\nமெட்ரோவில் வேலை வாங்கித்தருவதாக 10 லட்சம் மோசடி\nகையாடல் புகாரில் சிறையில் அடைக்கப்பட்ட அதிமுக முன்னாள் எம்எல்ஏ\nஅரசு வேலைக்கு ஆசைக்காட்டி 3 லட்சம் மோசடி : ஒருவர் கைது\nநாதெள்ளாவின் ரூ.328 கோடி சொத்துக்கள் முடக்கம்\n‘வேட்டிகட்டு’ பாடல் வெளியீடு - ட்ரெண்டிங் அடிக்கும் விஸ்வாசம்\nஉருவானது ‘பெய்ட்டி’ புயல் - சென்னையில் கனமழை வாய்ப்பு\nசரிந்த அணியை மீட்ட விராட், ரஹானே ஜோடி\nமிசோரம் முதலமைச்சருக்கு பிரதமர் மோடி வாழ்த்து\n“தமிழக அரசு கொள்கை முடிவெடுக்க வேண்டும்” - ஸ்டெர்லைட் குறித்து ஸ்டாலின்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n18 ஆயிரம் செலுத்தினால் ஐந்து லட்சம் லாபம்: ஒரு நூதன மோசடி\nமொத்த ஊதியத்தை மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு அள்ளித்தந்த ‘பாப்பே’", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday247.net/2018/11/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B/", "date_download": "2018-12-16T00:55:00Z", "digest": "sha1:HSM2RKBUU7KYYMVFKGPOEDDZ3YRMP3ZB", "length": 13845, "nlines": 66, "source_domain": "www.tamilserialtoday247.net", "title": "அக்��ுள் கருமை காணாமல் போக 2 நாள் எலுமிச்சையை இப்படி யூஸ் பண்ணுங்க | Tamil Serial Today 247 Net", "raw_content": "\nஅக்குள் கருமை காணாமல் போக 2 நாள் எலுமிச்சையை இப்படி யூஸ் பண்ணுங்க\nஅக்குள் கருமை காணாமல் போக 2 நாள் எலுமிச்சையை இப்படி யூஸ் பண்ணுங்க\nஇன்று நிறைய பேர் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனை தான் அக்குள் கருமை. ஒருவரது அக்குள் மிகவும் கருமையாக இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் அக்குள் பகுதியில் மெலனின் என்னும் நிறமி அதிகமாக இருப்பது மற்றும் வியர்வையால் இறந்த செல்கள் அதிகம் தேங்குவது போன்றவை குறிப்பிடத்தக்கவை. அதோடு அக்குள் பகுதியை ஷேவிங் செய்வது, தொடர்ச்சியாக அக்குள் முடியை நீக்கும் க்ரீம்களை உபயோகிப்பது, அக்குள் பகுதியில் காற்றோட்டம் இல்லாமை, ஆல்கஹால் வகை டியோ மற்றும் ஆன்டிபெர்சிபிரெண்ட் பயன்படுத்துவது போன்றவைகளும் அக்குளை கருமையாக்கும்.\nஇருப்பினும் சில சமயங்களில் மருத்துவ காரணிகளாலும் அக்குள் கருமையாகலாம். எனவே உங்கள் அக்குள் சாதாரண உங்களது தவறுகளால் கருமையாகி இருந்தால், இயற்கை வழிகளைப் பின்பற்றும் போது, அந்த கருமை போய்விடும். அப்படி போகாமல் இருந்தால், மருத்துவரை அணுகி, மருத்துவரின் பரிந்துரையின் பேரில் சிகிச்சை மேற்கொள்ளுங்கள்.\nசரி, இப்போது அக்குளில் உள்ள கருமையைப் போக்க எலுமிச்சையைப் பயன்படுத்தும் வழிகளையும், இதர சில எளிய இயற்கை வழிகள் குறித்து காண்போம். அதைப் படித்து பின்பற்றி, உங்கள் அக்குளை வெள்ளையாக்குங்கள். முக்கியமாக இந்த வழிகளைப் பின்பற்றினால் 10 நாட்களில் அக்குள் கருமையைப் போக்கலாம்.\nஎலுமிச்சை எலுமிச்சை ப்ளீச்சிங் பொருள் போன்று செயல்படுவதோடு, இது சக்தி வாய்ந்த ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-செப்டிக் பொருளையும் கொண்டது. அக்குளில் உள்ள இறந்த செல்களை நீக்கி, அக்குளை வெள்ளையாக்குவதற்கு, எலுமிச்சையை வெட்டி, அதன் துண்டை அக்குளில் சில நிமிடங்கள் தேயுங்கள். பின் 10 நிமிடம் கழித்து, நீரால் கழுவுங்கள்.\nஎலுமிச்சை மற்றும் சர்க்கரை ஸ்கரப்\nஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை எடுத்து, அத்துடன் சில துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, அக்குளில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து, பின் நீரால் கழுவுங்கள். இந்த செயலாலும் அக்குள் கருமை அகலும்.\nஎலுமிச்சை மற்றும் ஆ��ிவ் ஆயில்\nஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, அக்குளில் தடவி 40 நிமிடங்கள் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள். இப்படி தினமும் தவறாமல் செய்து வந்தால், அக்குள் கருமை விரைவில் நீங்கி, ஒரு நல்ல பலன் கிடைப்பதைக் காணலாம்\nபேக்கிங் சோடா அக்குளில் இருக்கும் நீங்கா கருமையையும் எளிதில் போக்கும். அதற்கு பேக்கிங் சோடாவை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, அந்த கலவையை அக்குளில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்து, சில நிமிடங்கள் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள். இப்படி தினமும் செய்தால், சீக்கிரம் அக்குள் கருமை நீங்கும்.\nசர்க்கரை மற்றும் தேங்காய் எண்ணெய்\nகருப்பாக காட்டும் அக்குளில் உள்ள இறந்த செல்களைப் போக்க சர்க்கரை மற்றும் தேங்காய் எண்ணெய் கலவை நல்ல பலனைத் தரும். அதற்கு 1 டீஸ்பூன் சர்க்கரை எடுத்து, அதில் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, அக்குளில் தடவி சில நிமிடங்கள் ஸ்கரப் செய்து, சிறிது நேரம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.\nஉருளைக்கிழங்கு ப்ளீச்சிங் பண்பு நிறைந்த ஒரு பொருள். இது சருமத்தில் இருக்கும் எப்பேற்பட்ட கருமையையும் போக்கும். அதற்கு உருளைக்கிழங்கை வெட்டி அக்குளில் தேய்த்து, 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சீக்கிரம் அக்குள் கருமை அகலும்.\nதேன் பல்வேறு ஆரோக்கிய மற்றும் அழகு நன்மைகளை உள்ளடக்கியது. முக்கியமாக தேன் அக்குள் கருமையை விரைவில் போக்கும். அதற்கு தேனி அக்குளில் தடவி சில நிமிடங்கள் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இல்லாவிட்டால், தேனை, பால், கற்றாழை ஜெல் போன்ற ஏதேனும் ஒரு பொருளுடன் சேர்த்து கலந்தும் பயன்படுத்தலாம்.\nதக்காளி ஒரே வாரத்தில் அக்குளில் இருக்கும் கருமையான படலத்தைப் போக்கும். அதற்கு தக்காளியை வெட்டி அதை அக்குளில் சிறிது நேரம் தேய்த்து, 15 நிமிடம் ஊற வைத்து, பின் நீரால் கழுவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை செய்து வந்தால், அக்குள் கருமை சீக்கிரம் மறையும்.\nவெள்ளரிக்காயிலும் ப்ளீச்சிங் பொருள் உள்ளது. இந்த வெள்ளரிக்காயை அரைத்து சாறு எடுத்து, அந்த சாற்றில் சிறிது மஞ்சள் தூள் மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்���்து கலந்து, அக்குளில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், அக்குளில் உள்ள கருமை விரைவில் மறைவதைக் காணலாம்\nபாலில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ளது. இது சருமத்தை மென்மையாகவும், பொலிவாகவும் காட்டும். அதற்கு தினமும் காய்ச்சாத பாலை அக்குளில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை செய்து வந்தால் ஒரு நல்ல பலன் கிடைக்கும்.\nபப்பாளி கொய்யா பேரீச்சை பிரியாணி எப்படிச் செய்வது\nரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி ரத்தத்தை சுத்தமாக வைத்து சீராக ஓட வைக்க இத சாப்பிடுங்க\nபப்பாளி கொய்யா பேரீச்சை பிரியாணி எப்படிச் செய்வது\nரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி ரத்தத்தை சுத்தமாக வைத்து சீராக ஓட வைக்க இத சாப்பிடுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vijay-rajini-27-07-1842251.htm", "date_download": "2018-12-16T01:37:49Z", "digest": "sha1:MWAPXARPG7CGUR7BN4HBKHAC4KAZ6DZD", "length": 5711, "nlines": 107, "source_domain": "www.tamilstar.com", "title": "விஜய்க்கு ராசியான நாள் எது தெரியுமா? மீண்டும் அந்த நாளை பின்தொடருவாரா! - VijayRajiniAjithAR MurugaDossSarkarAtlee - விஜய்- ரஜினி- அஜித்- ஏஆர் முருகதாஸ்- சர்கார்- அட்லி | Tamilstar.com |", "raw_content": "\nவிஜய்க்கு ராசியான நாள் எது தெரியுமா மீண்டும் அந்த நாளை பின்தொடருவாரா\nதமிழ் சினிமா உலகில் தற்போது நம்பர் ஒன் நடிகர் என்றே சொல்லலாம் அந்த அளவிற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளவர் நடிகர் விஜய். இதற்கு ரஜினி மற்றும் அஜித்தின் கடைசி சில படங்கள் சரியாக ஓடாததும் ஒரு காரணம் தான்.\nஇந்நிலையில் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்து கொண்டிருப்பதும் அது இந்த தீபாவளிக்கு ரிலீஸாக இருப்பதும் அடுத்த படமாக ஆஸ்தான இயக்குனர் அட்லியுடன் இணைய இருப்பதும் தெரிந்ததே.\nஆனால் தெரியாத விஷயம் என்னவென்றால் இதுவரை விஜய் நடித்து தீபாவளிக்கு ரிலீஸான எப்படமும் தோற்றதே இல்லையாம். ஆதலால் அட்லியுடனான இந்த படத்தையும் 2019 தீபாவளிக்கு ரிலீஸ் பண்ணலாம் என்ற ஒரு ஐடியாவில் இருக்கிறார்களாம்.\n▪ விஜய் 63 இயக்குனர் இவர்தான் தயாரிப்பு நிறுவனம் பற்றி புதிய தகவல்\n• இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியும��\n• விஜய்யுடன் மோதலை தவிர்த்த சமுத்திரகனி\n• காதலரை கரம்பிடித்தார் நடிகை சுவேதா பாசு\n• என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா\n• அடுத்தடுத்து அஜித் படங்களை தயாரிக்கும் போனி கபூர்\n• நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித்துடன் மீண்டும் இணைந்த பிரபல இசையமைப்பாளர்\n• ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற ஜானி - தியேட்டர்கள் அதிகரிப்பு\n• 96 பட ரீமேக்கில் பாவனா\n• சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு\n• ரஜினி பிறந்தநாள் - வெளியானது பேட்ட படத்தின் டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/politics/01/180332?ref=category-feed", "date_download": "2018-12-16T00:49:35Z", "digest": "sha1:X6LS3M3BD5AVILXK2PWK6MLHXO5LEEGY", "length": 7868, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "தங்கத்திற்கான வரி அதிகரிப்பால் ஏற்படப்போகும் ஆபத்து - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதங்கத்திற்கான வரி அதிகரிப்பால் ஏற்படப்போகும் ஆபத்து\nஇறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு 15 வீத தீர்வை வரி அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் நாட்டிற்கு, சட்டவிரோதமான முறையில் தங்கம் கொண்டு வரும் வழிவகைகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nகூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nதொடர்ந்தும் பேசிய அவர், “தங்கம் போன்ற பொருட்களுக்கு வரி விதிப்பதில் எவ்வித பயனும் ஏற்படப் போவதில்லை. மாறாக சட்டவிரோமாக முறையில் அவற்றை நாட்டிற்கு கொண்டு வரும் செயற்பாடுகள் தலைத்தூக்கும்\nஇறக்குமதியாளர்களுக்கு 15 வீத அதிகமான வரி விதிப்பு மட்டுமல்ல. தேசிய கட்டட வரி மற்றும் தனிப்பயன் கடமைகள் போன்ற வரிகளும் இணைக்கப்பட்டுள்ளன.\nஒரு பவுண் தங்கம் 55 ஆயிரம் ரூபாவில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், வரி அதிகரிப்பினால் மேலதிகமாக எட்டாயிரம் ரூபா வரையில் செலுத்த வேண்டிய நிலைக்கு பொது ம��்கள் தள்ளப்பட்டுள்ளனர்.\nஇதேவேளை, வரி வருமானம் என்பது அரசாங்கத்தின் வருவாயை கூட்டாது. மாறாக சட்டவிரோதமான முறையில் தங்கத்தை கொண்டு வருபவர்களின் போக்கை மாத்திரம் உருவாக்கும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nமேலும் அரசியல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/madras-hc-acting-cj-shall-sit-along-with-justice-ss-sundar-to-hear-dmk-case-326886.html", "date_download": "2018-12-16T00:50:32Z", "digest": "sha1:IWQN4B2QCCHSC3RLMGTNZTRR4VBRMKM2", "length": 16150, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி: அதிரடி உத்தரவிட்ட ஹைகோர்ட் | Madras HC Acting CJ shall sit along with Justice SS Sundar to hear DMK’s case - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகருணாநிதி சிலை திறப்பு ராகுல் காந்தியும் வருகிறார்\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nகருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி: அதிரடி உத்தரவிட்ட ஹைகோர்ட்\nகருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி: அதிரடி உத்தரவிட்ட ஹைகோர்ட்\nகருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி: ஹைகோர்ட் அதிரடி உத்தரவு- வீடியோ\nசென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் நல்லடக்கத்தை மெரீனாவில் நடத்த சென்னை ஹைகோர்ட் 2 நீதிபதிகள் அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.\nகருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்ய வேண்டும் என்ற, திமுக தரப்பின் கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்தைத் தொடர்ந்து நேற்று இரவு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பு வகிக்கும் ஹுலவாடி ரமேஷ், நீதிபதி சுந்தர் அமர்வின் முன்பு திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை ஹுலுவாடி ரமேஷுடன், எஸ்.எஸ். சுந்தர் இணைந்து விசாரித்தனர். ஹுலுவாடி ரமேஷ் இல்லத்தில் வைத்து விசாரணை நடைபெற்றது.\nதமிழக அரசு சார்பில் சீனியர் வழக்கறிஞர் சி.எஸ்.வைத்யநாதன் ஆஜராகியிருந்தார். திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகினார். வாதம் அதிகாலை 1 மணிக்கு தொடங்கியது. தமிழக அரசு எழுத்துப்பூர்வமாக பதிலளிக்க அவகாசம் கோரியதையடுத்து விசாரணை இன்று காலை 8 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மேலோட்டமாக இந்த வழக்கை அணுக முடியாது என்பதால் எழுத்துப்பூர்வ பதிலை அரசு தரப்பு தாக்கல் செய்ய கோரப்பட்டது.\n[READ THIS: கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கேட்பதற்கு காரணங்கள் என்ன திமுக தரப்பு அதிரடி வாதம் ]\nஎன்ன சட்ட சிக்கல் உள்ளது என்பதை அரசு தெளிவாக தெரிவிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். காலை 6 மணிக்கு பதில் மனு தாக்கல் செய்ய முடியுமா என அரசு தரப்பை நீதிபதிகள் கேட்டபோது, காலை 10.30 வரை நேரம் தருமாறு அரசு தரப்பு வழக்கறிஞர் கோரினார். ஆனால் இது உணர்வுப்பூர்வமான விவகாரம் என்பதால், காலை 8 மணிக்காவது பதிலை அரசு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nஇதையடுத்து இன்று காலை தமிழக அரசின் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், விதிமுறைகளுக்கு உட்பட்டுத்தான் தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. மெரீனாவில் சமாதி அமைக்க இடம் தர இயலாத நிலை உள்ளது. மத்திய அரசு வகுத்துள்ள வழிமுறைகளின்படியே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கருணாநிதிக்கு காந்தி மண்டப வளாகத்தில் 2 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்துள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n[Read This: மெரினாவில்தான் இடம் வேண்டும் என்பது காந்தி, காமராஜரை அவமதிப்பதற்கு சமமாம்.. அரசு வழக்கறிஞர் வாதம் ]\nஇந்த மனு சுமார் இரண்டரை மணி நேரம் விவாதிக்கப்பட்டது. விசாரணையின்போது டிராபிக் ராமசாமி, வழக்கறிஞர்கள் துரைசாமி, பாமக பாலு ஆகியோர் தங்களது மனுக்களை வாபஸ் பெறுவதாக அறிவித்ததால் அதை ஏற்று நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இதனால் அரசு கூறி வந்த தடை நீங்கியது.\nஇருப்பினும், பல்வேறு காரணங்களை முன் வ��த்து, மெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுக்க கூடாது என அரசு தரப்பு வழக்கறிஞர் வைத்தியநாதன் வாதிட்டார். திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன், மெரினாவில் கருணாநிதிக்கு இடம் தர தேவையான காரணங்களை வாதிட்டார்.\nஇதையடுத்து நீதிபதிகள் காலை 10.45 மணிக்கு தனது தீர்ப்பை வெளியிட்டனர். மெரினாவில் கருணாநிதியை அடக்கம் செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து ராஜாஜி ஹாலில் இந்த தகவல் ஒலிபெருக்கியில் தெரிவிக்கப்பட்டது. வாழ்க கோஷம் விண்ணை முட்டியது. ஸ்டாலின் கண்களில் நீர் ததும்ப கையெடுத்து கும்பிட்டார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arulvakku.com/bible.php?bk=26&ch=3", "date_download": "2018-12-16T02:16:31Z", "digest": "sha1:HFAKZ6FJ56ORQGSZ3K2XM3ITDLSHP7PD", "length": 14869, "nlines": 138, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\n1அவர் என்னை நோக்கி, “மானிடா நீ காண்பதைத் தின்றுவிடு. இச்சுருளேட்டைத் தின்றபின் இஸ்ரயேல் வீட்டாரிடம் போய்ப் பேசு” என்றார்.\n2நானும் என் வாயைத் திறக்க, அவர் அச்சுருளேட்டை எனக்குத் தின்னக் கொடுத்தார்.\n3மேலும் அவர் என்னை நோக்கி, “மானிடா நான் உனக்குத் தருகின்ற இச்சுருளேட்டைத் தின்று உன் வயிற்றை நிரப்பு” என்றார். நானும் தின்றேன். அது என் வாயில் தேன்போல் இனித்தது.\n4மேலும் அவர் என்னை நோக்கி, “மானிடா புறப்படு. இஸ்ரயேல் வீட்டாரிடம் போய் என் சொற்களை அவர்களுக்கு எடுத்துக் கூறு.\n5ஏனெனில், புரியாத பேச்சும் கடின மொழியும் உடைய மக்களிடம் அல்ல, இஸ்ரயேல் வீட்டாரிடமே நீ அனுப்பப்படுகிறாய்.\n6புரியாத பேச்சும் கடின மொழியும் உனக்கு விளங்காத சொற்களும் கொண்ட பல்வேறு மக்களினங்களிடம் நான் உன்னை அனுப்பவில்லை. அத்தகைய மக்களினங்களிடம் நான் உன்னை அனுப்பியிருந்தாலாவது அவர்கள் உனக்குச் செவி சாய்திருப்பார்கள்.\n7ஆனால் இஸ்ரயேல் வீட்டார் நான் சொல்வதைக் கேட்க விரும்பாததால் அவர்கள் நீ சொல்வதைக் கேட்கவும் விரும்பமாட்டார்கள். அவர்கள் தலைக்கனமும் கல்நெஞ்சமும் கொண்டவர்கள்.\n8எனவே, நான் உன் முகத்தை அவர்கள் முகங்களுக்கு எதிராகவும் உன் நெற்றியை அவர்கள் நெற்றிகளுக்கு எதிராகவும் கடுமையாக்கியுள்ளேன்.\n9உன் நெற்றியைத் தீக்கல்லை விட உறுதிபெற்ற வைரக்கல் போல் ஆக்கியுள்ளேன். அவர்களுக்கு அஞ்சாதே. அவர்களின் பார்வையைக் கண்டு கலங்காதே. ஏனெனில், அவர்கள் கலகம் செய்யும் வீட்டார்” என்றார்.\n10மேலும் அவர் என்னை நோக்கி, “மானிடா நான் உனக்குக் கூறும் சொற்களையெல்லாம் செவிகொடுத்துக் கேட்டு உன் இதயத்தில் பதித்துக் கொள்.\n11நீ புறப்பட்டு நாடு கடத்தப்பட்டிருக்கும் உன் மக்களின் பிள்ளைகளிடம் போ; அவர்கள் செவி சாய்த்தாலும் சாய்க்காவிட்டாலும் அவர்களுடன் பேசி, ‘தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே’ என்று அவர்களுக்குச் சொல்” என்றார்.\n12அப்போது ஆவி என்னை உயரே தூக்கியது. ஆண்டவரின் மாட்சி தம் உறைவிடத்திலிருந்து எழுந்தபோது, நான் என்பின்னே மாபெரும் அதிரொலியின் ஓசையைக் கேட்டேன்.\n13உயிரினங்களின் இறக்கைகள் ஒன்றோடொன்று உராயும் ஒலியும் சக்கரங்களின் ஒலியும் இணைந்து மாபெரும் அதிரொலியின் ஓசைபோல் ஒலித்தது.\n14அப்போது ஆவி என்னைத் தூக்கிக் கொண்டு சென்றது. நானோ மனம் கசந்து, சினமுற்றுச் சென்றேன். ஆனால், ஆண்டவரது ஆற்றல்மிகு கைவன்மை என்மேல் இருந்தது.\n15பின்னர், நான் கெபார் ஆற்றோரம் தெல் ஆபீபில் இருந்த நாடு கடத்தப்பட்டோரிடம் வந்தேன். அவர்கள் குடியிருந்த இடத்தில் அதிர்ச்சியுற்றவனாய் அவர்களிடையே ஏழு நாள்கள் தங்கியிருந்தேன்.\nஆண்டவர் எசேக்கியேலைக் காவலாளியாக அமர்த்தல்\n16ஏழு நாள்களுக்குப்பின் ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது.\n நான் உன்னை இஸ்ரயேல் வீட்டாருக்குக் காவலனாக நியமித்துள்ளேன். என் வாயின் சொற்களைக் கேட்டு அவர்களை என் பெயரால் எச்சரிக்கை செய்.\n18தீயோரிடம் ‘நீங்கள் சாவது உறுதி’ என்று நான் சொல்ல, நீ அவர்களை எச்சரிக்காவிடில் — அத்தீயோர் தம் தீயவழியினின்று விலகாவிட்டால், தம் உயிரை அவர்களால் காத்துக்கொள்ள இயலாது என்று அவர்களை எச்சரிக்காவிட்டால் — அவர்கள் தம் குற்றப்பழியோடு சாவர். ஆனால் அவர்களது இரத்தப் பழியை உன் மேலேயே சுமத்துவேன்.\n19மாறாக, நீ தீயோரை எச்சரித்திருத்தும், அவர்கள் தம் தீச்செயலினின்றும் தம் தீய வழியினின்றும் விலகாமல் இருந்தால், அவர்கள் தம் குற்றப் பழியோடு சாவர். நீயோ உன் உயிரைக் காத்துக் கொள்வாய்.\n20நேர்மையாளர் தம் நேர்மையினின்று விலகி, அநீதி செய்கையில் நான் அவர்கள்முன் இடறலை வைக்க, அவர்கள் சாவர். நீ அவர்களை எச்சரிக்காதிருந்தால் அவர்கள் தம் பாவத்திலேயே சாவர்; அவர்களுடைய நற்செயல்கள் நினைக்கப்படமாட்டா. ���னால் அவர்களது இரத்தப்பழியை உன் மேலேயே சுமத்துவேன்.\n21மாறாக, நேர்மையாளர் பாவம் செய்யாதபடி நீ அவர்களை எச்சரித்ததால் அவர்கள் பாவம் செய்யாவிடில், அவர்கள் வாழ்வது உறுதி. நீயும் உன் உயிரைக் காத்துக்கொள்வாய்.\nஎசேக்கியேல் பேசும் ஆற்றலை இழத்தல்\n22அங்கே ஆண்டவரின் கைவன்மை என்மீது இருந்தது. அவர் என்னை நோக்கி, “எழுந்து சமவெளிக்குச் செல். அங்கே நான் உன்னோடு பேசுவேன்” என்றார்.\n23நானும் எழுந்து சமவெளிக்குச் சென்றேன். இதோ ஆண்டவரின் மாட்சி, கெபார் ஆற்றோரம் நான் கண்டதைப் போன்றே விளங்கிற்று. நான் முகம்குப்புற விழுந்தேன்.\n24பின்னர், ஆவி என்னுள் புகுந்து என்னை எழுந்து நிற்கச் செய்தது. அப்போது அவர் என்னிடம் உரைத்தது: “நீ சென்று உன் வீட்டினுள் உன்னை அடைத்துக் கொள்\n நீ வெளியே சென்று அவர்களிடையே நடமாட முடியாதபடி உன்மேல் கயிறுகள் போட்டு அவற்றால் உன்னைக் கட்டுவார்கள்.\n26நான் உன் நாவை உன் மேல்வாயோடு ஒட்டிக்கொள்ளச் செய்வேன். நீயும் ஊமையாகி, அவர்களைக் கடிந்துகொள்ள முடியாதவன் ஆகிவிடுவாய். ஏனெனில் அவர்கள் கலகம் செய்யும் வீட்டார்கள்.\n27ஆனால் நான் உன்னோடு பேசும்போது உன் வாயைத் திறப்பேன். நீ அவர்களிடம் “தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே” என்று சொல். கேட்பவன் கேட்கட்டும்; மறுப்பவன் மறுக்கட்டும்; ஏனெனில் அவர்கள் கலகம் செய்யும் வீட்டார்கள்.\n’ என்பது எபிரேய பாடம்.\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/09/Fishing.html", "date_download": "2018-12-16T02:38:17Z", "digest": "sha1:VZUEJPSU3H3UMBMPZUC6YAOSPCXENS4J", "length": 10455, "nlines": 61, "source_domain": "www.pathivu.com", "title": "பதுக்கி வைத்திருந்த வெடிபொருள் மீட்பு! - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / பதுக்கி வைத்திருந்த வெடிபொருள் மீட்பு\nபதுக்கி வைத்திருந்த வெடிபொருள் மீட்பு\nடாம்போ September 17, 2018 யாழ்ப்பாணம்\nசட்டவிரோத மீன்பிடிக்கென வெடிமருந்தினை வீட்டில் வைத்திருந்ததற்காக வீட்டின் உரிமையாளரை கைது செய்த விசேட அதிரடிப்படையினர் வெடிமருந்தினையும் மீட்டு பளை காவல்துறையிடம் பாரப்படுத்தியுள்ளனர்.\nகடந்த வெள்ளிக் கிழமை மருதங்கேணி தாளையடி பகுதியில் உள்ள வீடு ஒன் றில் வெடிமருந்து இருப்பதாக கிளிநொச்சி விசேட அதிரடிப் படையினருக்கு இரகசிய தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றது.\nஇதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்த விசேட அதிரடிப்படையினர் வீட்டு முற்றத்தில் நின்ற வேப்ப மரத்திற்கு கீழே இருந்த பொதியினை சோதனையிட்ட போது அதற்குள் மூன்று கிலோ 200 கிராம் ரி.என்.ரி வெடி மருந்தும், மூன்று கிலோ 250 கிராம் சி4 வெடிமருந்தும் காணப்பட்டது.\nஇதனையடுத்து வெடிமருந்தை மீட்ட விசேட அதிரடிப்படையினர் வீட்டாரான அதே இடத்தை சேர்ந்த 43 வயது நபரையும் கைது செய்து பளை காவல்துறையிடம் பாரப்படுத்தியுள்ளனர்.\nதென்னிலங்கை மீனவர்கள் மேற்கொண்டுவரும் டைனமைட் வெடித்து மீன்பிடிக்கும் தொழில்முறைக்கு விற்பனை செய்ய இதனை பதுக்கி வைத்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.\nகுடைச்சல் கொடுத்தால் காட்டிக்கொடுப்பேன்: சுமந்திரன்\nஐக்கிய தேசிய கட்சியுடன் இரகசிய உடன்படிக்கை செய்திருப்பதாக தமக்கு தொடர்ந்தும் குற்றம் சாட்டினால் பொதுஜன பெரமுண தமக்கு வழங்குவதற்கு உடன...\nஇலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சராக கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் நியமிக்கப்படவுள்ளதாக முன்னாள் அமைச்சரான மகிதானந்த அ...\nகூட்டமைப்பில் மேலும் இருவர் கம்பி நீட்டுகின்றனர்\nகூட்டமைப்பு ரணிலுக்கு ஆதரவாக கைதூக்குவதை தடுக்கும் வகையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இருவரை நாளை நாடாளுமன்றம் செல்ல வேண்டாம் ...\nமைத்திரி கையால் விருது வேண்டாம்: நிகழ்வு இரத்து\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை மறுதினம் (15) நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த கலாபூசணம் விருது விழா திகதி குறிப்பிடப்ப...\nரணிலை கைவிட்டு சீனாவிடம் ஓடிய மைத்திரி\nஇலங்கை இராணுவத்திற்கும் சீன இராணுவத்திற்கும் இடையிலான பல வருடகால நட்புறவை அடையாளப்படுத்தும் வகையில் சீன அரசின் நன்கொடையாக தியத்தலாவை இர...\nநீராவியடி விவகாரம்:தலையிட கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஆட்சிக் குழப்ப நிலையில் நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் அவசரமாக நிர்மாணிக்கப்படும் புத்தர் சிலை நிறுவப்படுவது தொடர்பில் கூட்டமைப்பின் ...\nபாராளுமன்றம் கலைப்பு தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு மீதான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று வெளியிடப்படுகின்றது. இந்த த...\nயாழ்ப்பாணக்குடாநாட்டில் வீட்டுத் திட்டத்தில் எந்த அரசியல் தரப்பினதும் சிபார்சிற்கும் முன்னுரிமை அளிக்கப்படமாட்டாது. அதேநே���ம் தகுதியான ...\nசம்பந்தன் அவசர சிகிச்சை பிரிவில்\nகூட்டமைப்பு தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் இன்றிரவு வைத்தியசாலையில் தீடீர் உடல்நலக்குறைவால் அனுமதிக்கபட்டுள்ளார். எ...\nஅங்கயன் இடித்ததை மீள நிறுவ சொல்கிறார் கூரே\nமைத்திரி வருகையினை முன்னிட்டு அங்கயனின் உத்தரவில் இடித்து வீழ்த்தப்பட்ட நினைவு கல்வெட்டினை மீள நிறுவ வடக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் மாவீரர் முல்லைத்தீவு எம்மவர் நிகழ்வுகள் கிளிநொச்சி இந்தியா மட்டக்களப்பு வவுனியா தென்னிலங்கை மன்னார் வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா பலதும் பத்தும் யேர்மனி அம்பாறை அறிவித்தல் கனடா மலையகம் தொழில்நுட்பம் மருத்துவம் அமெரிக்கா சிறுகதை டென்மார்க் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மண்ணும் மக்களும் காணொளி சினிமா இத்தாலி சவூதி மலேசியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiluniversity.ac.in/tamil/%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-16T01:24:21Z", "digest": "sha1:VEAPFDEVTTAPRHWD3KGEWSL72IPSVTVL", "length": 18285, "nlines": 282, "source_domain": "www.tamiluniversity.ac.in", "title": "~: தமிழ்ப் பல்கலைக்கழகம் :~", "raw_content": "\nபல்கலைக் கழக மானியக் குழு ஒப்புதல்\nதகவல் தொடர்பு தொழில் நுட்ப வழி கல்வி\nமுகப்பு | வசதிகள் | புல விருந்தகம்\nஅனிச்ச மலர் முகர்ந்த அளவில் வாடும், விருந்தினரோ முகம் வேறுபட்டு பார்த்த அளவிலேயே வாடிவிடுவர். அனிச்ச மலரினும் மென்மைத் தன்மைவாய்ந்த விருந்தினர்களை, வாடாது காக்கும் பணியைச் செவ்வனே செய்ய வேண்டிய பொறுப்பினை உடையது மக்கள் தொடர்புப் பிரிவு. இப்பிரிவின் கீழ் புலவிருந்தகம் செயல்படுகிறது. புலவிருந்தகக் காப்பாளர், உணவக உதவியாளர்கள் போன்ற நிலைகளில் பணியாற்றும் பணியாளர்களைக் கொண்டு இப்பிரிவு வருகைதரும் விருந்தினர்களை விருந்தகத்தில் தங்க வைத்து உபசரித்தல், விருந்தோம்பல் போன்ற பணிகளைச் செவ்வனே செய்து வருகிறது.\nதொலைநிலைக் கல்வி இளநிலை, முதுநிலை நூலகம் மற்றும் தகவல் அறிவியல் செய்முறைத் தேர்வு கால அட்டவணை திசம்பர் 2018\nதமி��்ப் பல்கலைக்கழக காவலர் பணிக்கான ஒப்பந்தப்புள்ளி கோருதல்\nதொலைநிலைக் கல்வி பட்டயம், சான்றிதழ் செய்முறைத் தேர்வு கால அட்டவணை திசம்பர் 2018\nநாட்டுப்புறவியல்துறை கருத்தரங்குகள்: நாள்:12-12-2018 மற்றும் 13-12-2018, இடம்:மொழிப்புலம் ; 2018\nதொலைநிலைக் கல்வி பட்டயம், சான்றிதழ்(பரதநாட்டியம்) செய்முறைத் தேர்வு காலஅட்டவணை திசம்பர் 2018\nஒப்பந்தப்புள்ளி கோருதல்: மோதி ஆவணங்கள் மின்மயமாக்கல்\nகஜா புயல் காரணமாக தொலைநிலைக் கல்வித் தேர்வு திசம்பர் 2018 எழுதவுள்ள தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர்,புதுக்கோட்டை மாவட்டங்களில் பயிலும் மாணவர்கள் தாமதக் கட்டணம், தண்டக்கட்டணமின்றி 15.12.2018-க்குள் தேர்வு விண்ணப்பம் அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு திசம்பர் 2018 தேர்வில், தேர்வு கட்டணம் விலக்களித்தல் தொடர்பாக\nதொலைநிலைக் கல்வி - ஒத்திவைக்கப்பட்ட தொடர்பு வகுப்புகள் 2018C அறிமுகநிலை, தொடக்கநிலை, அடிப்படை நிலை படிப்புகள் முதலாமாண்டு, இரண்டாமாண்டு திசம்பர் 2018\nதொடக்க விழா அழைப்பிதழ் - முதுமுனைவர் வ.அய்.சுப்பிரமணியம் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு - கருத்தரங்கம், நாள் 30.12.2018\nதொலைநிலைக்கல்வி இளநிலை தாவரவியல் செய்முறைத் தேர்வு கால அட்டவணை திசம்பர் 2018\nதொலைநிலைக் கல்வி - ஒத்திவைக்கப்பட்ட செய்முறைத் தேர்வு காலஅட்டவணை திசம்பர் 2018\nதொலைநிலைக்கல்வி முதுநிலை தாவரவியல் செய்முறைத் தேர்வு கால அட்டவணை திசம்பர் 2018\nயோகா பயிற்றுநருக்கான பணியிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன - திசம்பர் 2018\nதொலைநிலைக் கல்வி திருந்திய தேர்வு மையங்கள் திசம்பர் 2018\nதொலைநிலைக் கல்வி - முதுநிலை சுற்றுச்சூழல் அறிவியல் செய்முறைத் தேர்வு காலஅட்டவணை திசம்பர் 2018\nதொலைநிலைக் கல்வி திருந்திய தேர்வு மையங்கள் திசம்பர் 2018\nதொலைநிலைக் கல்வி - இளநிலை கணிப்பொறி பயன்பாட்டியல் செய்முறைத் தேர்வு காலஅட்டவணை திசம்பர் 2018\n17,18 நவம்பர் 2018 அன்று நடைபெறவிருந்த தொலைநிலைக் கல்வியின் அனைத்து செய்முறைத் தேர்வு மற்றும் தொடர்பு வகுப்புகள், கஜா புயல் காரணமாக ஒத்திவைக்கப்படுகிறது. தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.\nதொலைநிலைக்கல்வி தொடர்பு வகுப்புகள் சுற்றறிக்கை - நவம்பர் 2018\nதொலைநிலைக் கல்வி முதுநிலை யோகா செய்முறைத் தேர்வு காலஅட்டவணை திசம்��ர் 2018\nதொலைநிலைக் கல்வி - உளவியல் மற்றும் முதுநிலை பட்டயம் வழிகாட்டுதலும் அறிவுரைப் பகர்தலும் செய்முறைத் தேர்வு காலஅட்டவணை திசம்பர் 2018\nதொலைநிலைக் கல்வி பட்டயம்,சான்றிதழ் செய்முறைத் தேர்வு காலஅட்டவணை திசம்பர் 2018\nஇளநிலை - சுற்றறிக்கை மற்றும் தேர்வுகால அட்டவணை திசம்பர் 2018\nமுதுநிலை - சுற்றறிக்கை மற்றும் தேர்வுகால அட்டவணை திசம்பர் 2018\nபட்டயம் மற்றும் சான்றிதழ் கல்வி தேர்வுகால அட்டவணை திசம்பர் 2018\nதொலைநிலைக் கல்வி திசம்பர் 2018 இளங்கல்வியியல் தேர்வுகால அட்டவணை\nதொலைநிலைக்கல்வி தொடர்பு வகுப்புகள் சுற்றறிக்கை புதிய - அக் 2018\nதொலைநிலைக்கல்வி தகவல் மையங்களுக்கான சுற்றறிக்கை\nதொலைநிலைக்கல்வி தொடர்பு வகுப்புகள் சுற்றறிக்கை - அக் 2018\nதொலைநிலைக்கல்வி இளங்கல்வியியல் கல்வியாண்டு சேர்க்கை 2018-2020\nதொலைநிலைக்கல்வி மாணவர்களுக்கான சுற்றறிக்கை - செப் 2018\nதொலைநிலைக்கல்வி - ரத்து செய்யப்பட்ட மையங்களுக்கான சுற்றறிக்கை\nமுனைவர் பட்ட விவரக்கையேடு அக்டோபர் - 2018\nதொலைநிலைக்கல்வி இயக்ககம்- ரத்து செய்யப்பட்ட மையங்கள்\nகல்வியியல் நிறைஞர் (M.Ed) 2018-20 கல்வியாண்டு சேர்க்கை விவரக்குறிப்பேடு\nஇளங்கல்வியியல் (B.Ed) 2018-20 கல்வியாண்டு சேர்க்கை விவரக்குறிப்பேடு\nசேர்க்கை விவரக்குறிப்பேடு (எம்ஃ பில்) - 2018-2019\nதொலைநிலைக் கல்வி - கல்வி மற்றும் தகவல் மையங்களுக்கான சுற்றறிக்கை\nதொலைநிலைக் கல்வி பாடப்பிரிவுகளுக்கான மாதிரி வினாத்தாள்கள் – (முதுநிலை)\nதொலைநிலைக் கல்வி பாடப்பிரிவுகளுக்கான மாதிரி வினாத்தாள்கள் – (இளநிலை)\nதொலைநிலைக் கல்வி பாடப்பிரிவுகளுக்கான மாதிரி வினாத்தாள்கள் – (பட்டயம் மற்றும் சான்றிதழ் கல்வி)\nதொலைநிலைக்கல்வி இயக்ககம் - 2018 நாட்காட்டியாண்டு சேர்க்கை மற்றும் திருத்தப்பட்ட கல்விக் கட்டண விவரங்கள் குறித்த சுற்றறிக்கை\nஇளங்கல்வியியல் 2018 கல்வியாண்டு விவரக்கையேடு\nஇளங்கல்வியியல் 2018 கல்வியாண்டு விண்ணப்பப்படிவம் மற்றும் பணியனுபவ சான்றிதழ் படிவம்\nதொடக்கநிலைப் படிப்பு & அடிப்படைநிலைப் படிப்பு-அரசாணை\nநுண்ணிலைக் கற்பித்தல் - படிவம்\nதொலைநிலைக் கல்வி பாடப்பிரிவுகளுக்கான மாதிரி வினாத்தாள்கள்- (பட்டயம் மற்றும் சான்றிதழ் கல்வி)\nதொலைநிலைக் கல்வி பாடப்பிரிவுகளுக்கான மாதிரி வினாத்தாள்கள்-(முதுநிலை)\nதொலைநிலைக் கல்வி பாட���்பிரிவுகளுக்கான மாதிரி வினாத்தாள்கள்-(இளநிலை)\nதொலைநிலைக் கல்வி பாடப்பிரிவுகளுக்கான மாதிரி வினாத்தாள்கள்-(அடிப்படைக் கல்வி)\nபதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு\nமு.வ உரை: அறிவு மயங்கும்படியாக மாலைப்பொழுது வந்து படரும்போது, இந்த ஊரும் மயங்கி என்னைப் போல் துன்பத்தால் வருந்தும்.\nதமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் – 613010\n© 2018 தமிழ்ப் பல்கலைக்கழகம் - தஞ்சாவூர் | தமிழ்நாடு, இந்தியா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/09/88.html", "date_download": "2018-12-16T01:35:04Z", "digest": "sha1:YORI5OIMEK3GDBU6UJJS3CI4BT2TVSAI", "length": 21507, "nlines": 221, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: மரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஆமினா அம்மாள் (வயது 88)", "raw_content": "\nஅதிரையில் மமக அரசியலமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநாட...\nகாதிர் முகைதீன் கல்லூரி தமிழ்த்துறை முன்னாள் மாணவர...\nஅதிரையில் லயன்ஸ் சங்கம் சார்பில் மருத்துவ ஆலோசனை ம...\nகுவைத்தில் அனைத்து பட்டதாரிகளின் சான்றிதழ்கள் நம்ப...\nதுபையில் ஆண் ஒருவரை நடுரோட்டில் கன்னத்தில் அறைந்த ...\nஉலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் 8-வது இட...\nலயன்ஸ் சங்கம் சார்பில் முத்தம்மாள்தெரு கிராம பஞ்சா...\nஅமீரகத்திலிருந்து இறந்த உடல்களை கொண்டு செல்ல ஏர் இ...\nவடகிழக்குப் பருவமழை: சேவை வழங்கும் தனியார் நிறுவனங...\nIUML தஞ்சை மாநகர செயலாளராக அதிரை முகமது அபூபக்கர் ...\nஇந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட பொதுக்குழு கூட...\nTNTJ அதிராம்பட்டினம் கிளை-1 புதிய நிர்வாகிகள் தேர்...\nஇந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த பூகம்பத்தை தொடர்ந்து ...\nஅமீரகத்தில் இன்று புழுதிக்காற்று வீசக்கூடும்: வானி...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் வேலை வாய்ப்பு பயிற்சி ...\nஅதிராம்பட்டினத்தில் 2 இடங்களில் பைக் திருட்டு\nசவுதியில் விளையாட்டு நிகழ்வுகளை காண வரும் ரசிகர்கள...\nஅமீரகத்தில் அக்டோபர் மாதத்திற்கான சில்லறை பெட்ரோல்...\nகாதிர் முகைதீன் கல்லூரி சார்பில் பூச்சிக் கட்டுப்ப...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் விழிப்புணர்வு பட்டிமன்...\nஅதிரை அரசு மருத்துவமனையில் ஊட்டச்சத்து பெருவிழா \nதக்வா பள்ளிவாசல் டிரஸ்ட் புதிய நிர்வாகக் கமிட்டி த...\nஅதிராம்பட்டினத்தில் அதிகப்பட்சமாக 46.40 மி.மீ மழை ...\nஅதிராம்பட்டினம் அருகே இறந்த ஓய்வு வங்கி அதிகாரி கண...\nபிரமாண்டமாகக் காட்சி தரும் அதிராம்பட்டினம் ரய���ல் ந...\nநேஷனல் பேங்க் ஆப் குவைத் கட்டிடத்தில் பயங்கர தீ \nஅதிரை லயன்ஸ் சங்கம் சார்பில் மாணவர்களுக்கான தலைமைப...\nதுபையில் 11 ஆண்டுகளுக்குப் பின் கருவிகள் உதவியுடன்...\nஅதிரையில் 4 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி...\nராஜாமடம் அரசுப்பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் மாணவர்கள் எக்ஸ்னோரா அம...\nஅமீரகத்தில் வேலைவாய்பின்றி பூங்காக்களில் தங்கியிரு...\nஓமனில் இந்தியர்களுக்காக மலிவு விலை 10 நாள் சுற்றுல...\nஉய்குர் முஸ்லீம்களை நசுக்கும் சீன அரசுக்கு எதிராக ...\nஉய்குர் முஸ்லீம் குழந்தைகளை பெற்றோர்களிடமிருந்து வ...\nதஞ்சை மாவட்டத்தில் புதிய வாக்காளர் அடையாள அட்டை நா...\nஅபுதாபி விமான நிலையம் டெர்மினல் 1ல் நாளை (செப்.27)...\nஅதிரையில் லயன்ஸ் சங்கம் சார்பில் கண்தாண விழிப்புணர...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி எஸ்.எம்.எஸ் சாகுல் ஹமீது (வயத...\nஅமீரகத்தில் குற்றமாக கருதப்படும் அலட்சியமான 9 செயல...\nஉலகளவில் சுற்றுலாப் பயணிகளை கவரும் துபை\nசென்னையில் அதிரை சகோதரர் அ.மு.கா முகமது முகைதீன் (...\nமரண அறிவிப்பு ~ ஜுவைரியா (வயது 32)\nநடப்பாண்டில் 23.8 மில்லியன் பேர் ஹஜ் யாத்திரை நிறை...\nதுபையில் நிமிடத்திற்கு 50 காசு வாடகையில் இயங்கும் ...\nதஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிநவீன எம...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் விலங்கியல் சங்கம் துவக...\nஅமமுக அதிரை பேரூர் புதிய நிர்வாகிகள் பட்டியல் ஒப்ப...\nகாதிர் முகைதீன் கல்லூரி சார்பில் நீரிழிவு நோய் கண்...\nஅதிரையில் கணினிப் பயிற்சியில் வென்ற மாணவர்களுக்கு ...\nஜப்பானில் வீசிய கடும் புயலில் ஏற்பட்ட சேதங்கள் (பட...\nதுபையில் கடைசி ஆசையாக பிரியாணி சாப்பிட்ட பரிதாபத்த...\nஅதிராம்பட்டினம் பகுதிக்கு பம்பிங் மூலம் ஆற்று நீர்...\nபுஹாரி ஷரீப் மஜ்லீஸ் நிறைவு விழா ~ நேரடி ரிப்போர்ட...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஆமினா அம்மாள் (வயது 88)\nசம்சுல் இஸ்லாம் சங்கத்தில் இளைஞர்கள் நல ஆலோசனைக் க...\nதுபையில் (அக்.2-6) ஜீடெக்ஸ் ஷாப்பர் 2018 ~ விற்பனை...\nதஞ்சை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்...\nதுபை கடற்கரைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு ...\nஜித்தா ~ மக்கா ~ மதினா இடையே அதிவேக பயணிகள் ரயில் ...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா அகமது கனி அம்மாள் (வயது 85)...\nமறைந்த மகனின் நினைவாக சாலைகளின் குழிகளை செப்பனிடும...\nமரண அறிவிப்பு ~ முகமது மன்சூர் (வயது 32)\nதுவரங்குறிச்சி அரசுப் பள்ளியில் தூய்மைப் பணி உறுதி...\nதிருச்சி விமான நிலைய புதிய முனைய வடிவமைப்பு சர்வதே...\nபுனித கஃபாவில் 40 ஆண்டுகளுக்கு முன் நடந்தேறிய துயர...\nஅதிரையில் லயன்ஸ் சங்கம், CBD சார்பில் சாலை பாதுகாப...\nகுழந்தைகளின் பால் பற்களில் குவிந்துள்ள மருத்துவப் ...\nசவுதி தேசிய தினத்தை முன்னிட்டு துபை விமான நிலையத்த...\nதுபையில் பயணத் தடை மற்றும் நிதி குற்ற வழக்குகள் கு...\nமரண அறிவிப்பு ~ நூர் முகமது (வயது 80)\nதுபையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு வ...\nஅக்டோபர் முதல் ஹஜ், உம்ரா பயணிகள் ஜித்தா புதிய விம...\nதுபையில் நமக்கு பிடித்த தேதியின் அடிப்படையில் கார்...\nஅதிரையில் லயன்ஸ் சங்கம் சார்பில் சிட்டுக்குருவிக்க...\nமரண அறிவிப்பு ~ M.K.M முகமது பாருக் (வயது 75)\nதஞ்சை, பட்டுக்கோட்டை பேருந்து நிலையங்களில் ஹெல்மெட...\nலயன்ஸ் சங்கம் சார்பில் ஆக்ஸ்போர்ட் மெட்ரிக். பள்ளி...\nநடப்பாண்டில் மன்னர் சல்மானின் விருந்தினர்களாக 5,30...\nஅபுதாபியில் முஸஃபா பஸ் நிறுத்தங்களுக்கு இடையே இலவச...\nபுனித ஹஜ்ஜின் போது 15 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த...\nகாதிர் முகைதீன் கல்லூரி என்.சி.சி சார்பில் தூய்மைப...\nமருத்துவமனைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அத...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி க.மு அப்துல் சமது (வயது 78)\nகாதிர் முகைதீன் கல்லூரியில் கேலிவதை ~ பாலின கொடுமை...\nகோ-ஆப்டெக்ஸ் 30% சிறப்பு தள்ளுபடி விற்பனை: ஆட்சியர...\nபுனித மக்காவின் புனிதப் பள்ளியின் தொழுகை விரிப்புக...\nகாரைக்குடி ~ பட்டுக்கோட்டை ரயில் சேவை நாளை (செப்.2...\nதஞ்சை மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளிடையே நல்லொழ...\nசவுதியில் சுமார் 1 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய தொல...\nகஞ்சா விற்பதாக வாட்ஸ்அப்பில் வைரலாக பரவும் செய்திக...\nநீச்சலடித்து கலக்கும் 1 வயது சுட்டி (வீடியோ, படங்க...\nஅமீரகத்தில் சர்வதேச டிரைவிங் லைசென்ஸ் வழங்கும் ஸ்ம...\nசவுதியில் ஹாஜிகளுக்கு சேவையாற்றிய தன்னார்வ தொண்டு ...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் SC/ST மாணவ, மாணவிகள் ம...\n'சின்னச் சின்ன செய்திகள்' என்ற தலைப்பில் தூய்மை, ஒ...\nமரண அறிவிப்பு ~ ஜாஹிர் உசேன் (வயது 48)\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஆமினா அம்மாள் (வயது 88)\nஅதிராம்பட்டினம், நடுத்தெரு ஆம்லக்கா வீட்டைச் சேர்ந்த மர்ஹும் நெ.அ முகமது இப்ராகிம் அவர்களின் மனைவியும், மர்ஹும் ஏ. செய்யது முகம்மது புஹாரி அவர்களின் சகோதரியும், மர்ஹும் மு.இ ஹபீப் ரஹ்மத்துல்லா, மு.இ ஹிதாயத்துல்லா, மு.இ சேக் மதினா ஆகியோரின் தாயாரும், எம். செய்யது அபூசாலிகு, மர்ஹும் சி.ந அப்துல் கரீம், மர்ஹூம் ந.அ முகைதீன் அப்துல் காதர், நெ.அ. தமீம் அன்சாரி ஆகியோரின் மாமியாருமாகிய ஹாஜிமா ஆமினா அம்மாள் (வயது 88) அவர்கள் மரைக்கா குளம் மேட்டில் உள்ள மப்ரூர் பள்ளிவாசல் அருகில் உள்ள இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஅன்னாரின் ஜனாஸா இன்று (24-09-2018) இரவு 8.30 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.50faces.sg/ta/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-16T01:24:24Z", "digest": "sha1:4ADGAPY6IYL4EFLHRF3WY55BMFFZLO75", "length": 15292, "nlines": 34, "source_domain": "www.50faces.sg", "title": "டேவிட் ஜெரால்ட் ஜெயசேகரம் | 50faces tamil", "raw_content": "\nஇலங்கையில், 1950களின் பிற்பகுதியில் நடைபெற்ற உள்நாட்டுப் போருக்கு இடையே வளர்ந்தவர் திரு டேவிட் ஜெரால்ட், ஒரு வழக்கறிஞர், முன்னாள் நீதிபதி, SIAS அமைப்பின் தலைவர். அங்கே பெற்ற அனுபவம் அவருக்குள் மறக்கமுடியாத உணர்வை ஏற்படுத்தியது. சிறுபான்மை தமிழர்கள், பெரும்பான்மையினரால் ஒடுக்கப்பட்டதைப் பார்த்த அவருக்குள் நீதி, சமத்துவம் என்ற உணர்வுகள் வளர்ந்தன.\nநீதிபதியாகப் பணியாற்றியபோது, திரு ஜெரால்ட், பாதிக்கப்பட்ட பல சிறுவர்களைப் பார்த்தார். அவர்களை வழக்கமான வாழ்க்கைக்குத் திரும்பச் செய்ய அதிக நேரத்தை அர்ப்பணித்தார். இளையர்களுக்கு உதவ நிறைய அமைப்புகளும் இல்லங்களும் இருந்தாலும், தனிப்பட்ட கவனிப்பைப் பெறும் சிறுவர்களிடம் நிறைய மாறுதல்கள் தெரிவதாகத் திரு ஜெரால்ட் நம்பினார். சிறுவர்களுக்கு நம்பிக்கையைப் பெற்று அவர்களின் முழு ஆற்றலையும் வெளிக்கொணர முடியும் என்று அவர் எண்ணினார்.\nஅதில் குண்டர் கும்பலைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் கவனித்துக் கொண்டது ஒரு சிறந்த உதாரணம். அந்தக் கதை எந்தத் திரைப்படக் கதையையும் மிஞ்சிவிடும். ஓர் இளம் பெண், குண்டர் கும்பலில் இருந்து மீண்டு, பள்ளியில் நல்ல மதிப்பெண்களைப் பெறத் தொடங்கினாள். அதற்குக் காரணம் திரு ஜெரால்ட்டின் தலையீடுதான். அந்தக் கதையைத் தெரிந்து கொள்வது அவசியம்.\n“நீ என் மகலாக இருக்க விருப்பமா\nமற்றவர்களுக்கு எப்போதும் உதவி செய்ய வேண்டும் என்ற மனப்பான்மை கொண்ட திரு ஜெரால்ட்டின், அதே குணம்தான் SIAS அமைப்பை அமைக்கக் காரணமாக இருந்தது. 1998ல் ஆசிய நிதி நெருக்கடிக்குப் பிறகு, மலேசியா 170 000 ஆயிரம் முதலீட்டாளர்களின் பங்குகளை முடக்கியது. அதன் மதிப்பு சுமார் $5 மில்லியன். சட்டவிரோதமான பங்குகள் என்று அறிவிக்கப்பட்ட அவற்றை மீண்டும் பெற தனிப்பட்ட முறையில் 52% அபராதமாகச் செலுத்த வேண்டும் என்று நிபந்தனை ம��ன்வைக்கப்பட்டது.\nசொந்த முதலீடு $5000 என்றாலும், மலேசியா பயன்படுத்தியத் தந்திரங்களைக் கண்டு ஆத்திரமடைந்த அவர், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்.\nஅப்போது வழக்கறிஞராக இருந்த அவருக்கு மெடிக்கோ சட்ட அமைப்பு, ஏப்பெக்ஸ் கிளப் ஈஸ்ட் போன்ற அமைப்புகளை நிறுவிய அனுபவம் இருந்தது. பங்குதாரர்களைத் திரட்டி, SIAS என்ற அமைப்பின் கீழ் அவர்களுக்காக ஒரு வலுவான குரல் கொடுக்கும் நிலை உருவானது. நிலைமையைத் தகவல் சாதனங்களுக்குத் தொடர்ந்து தெரிவித்துக் கொண்டு இருந்தார். வர்த்தகர்களை ஒரு வழிக்குக் கொண்டு வந்தார். மலேசியாவின் மிரட்டல்களுக்கு அவர் வளைந்து கொடுக்கவில்லை. இறுதியில் மலேசிய அரசாங்கத்துடன் அந்த விவகாரத்தில் சாதகமான உடன்பாடு ஏற்பட்டது.\nஇருப்பினும் அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பல சிங்கப்பூரர்கள் மலேசியாவில் முதலீடு செய்ய இன்றுவரை தயங்குகின்றனர்.\n“வல்லுனர்களாகிய நாம் எப்பொழுதும் பிறருக்கு உதவ முன்வர வேண்டும்.\"\nமலேசிய முதலீட்டு நெருக்கடியைத் தொடர்ந்து, திரு ஜெரால்ட் இப்போது ஒரு முடிவுக்கு வர வேண்டி இருந்தது. SIAS அதன் அடிப்படை நோக்கத்தை நிறைவேற்றிவிட்டது. அந்த அமைப்பைக் களைத்துவிட்டு அவர் சட்டத்துறைக்குத் திரும்புவதா அல்லது அதை மேலும் தொடர்வதா பல முதலீட்டாளர்களோடு அவர் கலந்து பேசியது, மலேசிய விவகாரத்தின்போதுதான். பலருக்கு விவரங்களோ, முதலீடு செய்யும் நிறுவனங்களுக்குப் பின்னால் இருக்கும் ஆபத்து பற்றியோ அவர்கள் அறிந்திருக்கவில்லை. இன்னொருவரின் சிபாரிசைப் பின்பற்றி அவர்கள் பெரும்பாலும் முதலீடு செய்தனர்.\nபெரும்பாலான முதலீட்டாளர்களுக்கு நிதித்துறைப் பற்றிய கல்வி இருக்கவில்லை என்பதை அறிந்த திரு ஜெரால்ட்டும் அவரின் குழுவினரும், நாடளாவிய கல்வித் திட்டத்தைத் தொடங்கினார்கள். முதலீட்டாளர்களுக்கு முதலீடு செய்வது பற்றியும் அவற்றை ஆய்வு செய்வதைப் பற்றியும் எடுத்துக்கூறப்பட்டது.\nபுத்திசாலித்தனமாக முதலீடு செய்வது குறித்து பல இந்தியர்கள் முன்வருவதில்லை என்பதை அவர் தமது அனுபவத்தில் அறிந்தார். இந்திய சமூகம் பெருமளவில் முதலீடு செய்ய வேண்டும் என்று கூறும் அவர், சேமிப்பைப் பயன்படுத்தி ஓய்வு காலத்தின் தேவைகளை ஈடு செய்வது நாம் அனைவரும் எதிர்நோக்கும் சவால் என்றும் கூறுகிறார்.\nவழக்கறிஞராக இருந்தபோது, உண்மையான பிரச்சனை உள்ளவர்களுக்கு, அவர்களுக்குப் பணப் பிரச்சனை இருந்தாலும் உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தவர் திரு ஜெரால்ட்.\n“யோசிக்காமல் முதலீடு செய்வது வெறும் சூதாட்டம் தான்.\"\nபாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதும், நிர்வாகத் தந்திர முறையைப் பயன்படுத்தி சிக்கல்களைத் தீர்த்து வைப்பதும் SIAS தோற்றுவிக்கப்பட்டதில் இருந்து திரு ஜெரால்ட்டின் தனித் திறமைகளாயின. அது மட்டும் இன்றி, ஓய்வு பெற்ற பிறகு வேலை வாய்ப்பைத் தேடும் முன்னாள் காற்பந்தாட்ட வீர்ர்களுக்கான சங்கத்தை அமைத்துக் கொடுத்தார். அவர் வசதி குறைந்தவர்களுக்கு உதவ பொருட்களைத் திரட்டி அவற்றை மறு விநியோகம் செய்யும் ஏப்பெக்ஸ் கிளப் ஈஸ்ட்டை அமைத்தார்,\nபல விஷயங்களைச் செய்திருப்பினும், அவரது பணி ஓய்வுக் காலத்திற்குப் பிறகும் திரு ஜெரால்ட் தமது சமூகச் சேவையையும் தேவாலயத்தில் தொண்டூழியத்தையும் தொடர விரும்புவதாக விருப்பம் தெரிவித்துள்ளார். துடிப்புமிக்க திரு ஜெரால்ட் தான் ஓர் இடத்தில் அமர்ந்திருப்பதில்லை என்றும் தன்னைத் தானே மகிழ்விக்க அவர் எதையாவது செய்ய வேண்டும் என்றும் கூறினார்\n“என்னால் சும்மா உட்கார்ந்து ஒன்றும் செய்யாமல் இருக்க முடியாது.\"\nசிங்கப்பூருக்கு முதன் முதலில் வந்த காலக்கட்டத்தின்போது சிறுபான்மையினருக்கு ஆதரவான கொள்கைகளை திரு லீ குவான் இயூவும், அரசாங்கமும் வகுத்ததை நினைத்துப் பார்க்கிறார் திரு ஜெரால்ட். சமத்துவத்தில் சிங்கப்பூர் ஆக உன்னத நிலையை எட்டவில்லை என்றாலும், அனைத்து குடிமக்களுக்கும் சமமான வாய்ப்பை வழங்க அந்தக் கொள்கைகள் உதவுகின்றன.\nசிங்கப்பூரின் வெற்றிக்குப் பங்காற்றிய திரு லீ குவான் இயூ, தொடக்க கால அரசாங்கம், முன்னோடிகள் போன்றவர்களுக்கு அவர் தமது நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறார். அந்தக் காலக் கட்டத்தில் நமது அண்டை நாடுகளுடன் ஒப்பிடும் போது சிங்கப்பூர் சாதிக்கும் என்ற நம்பிக்கை பலருக்கும் இல்லை. இத்தனை காலம், தமது பங்களிப்பைச் செய்து வரும் திரு ஜெரால்ட்டுக்கு நன்றி கூறக் கடமைப் பட்டுள்ளோம். அவரின் வழிகாட்டல் பல சிங்கப்பூரருக்கு நிதித் துறை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறது.\nஇந்திய சமுதாய முன்னோடிகளுக்கு ஒ��ு சமர்ப்பணம்.\n50முகங்கள் நமது நாட்டிற்கும் சமூகத்திற்கும் பங்களித்த சராசரி சிங்கப்புரர்களின் கதைகளை உங்களுக்கு வழங்குகிறது.\n50 முகங்கள் | ஆதரவாளர்கள் | சேவை அடிப்படையில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/03/blog-post_225.html", "date_download": "2018-12-16T02:27:34Z", "digest": "sha1:K3H44GSTSWMGD5EGD4UVQCAG3PFCQ4J5", "length": 4342, "nlines": 47, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பயங்கரவாதம் மனிதகுலத்திற்கு பெரும் சவால்: பிரதமர்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபயங்கரவாதம் மனிதகுலத்திற்கு பெரும் சவால்: பிரதமர்\nபதிந்தவர்: தம்பியன் 28 March 2017\nபயங்கரவாதம் மனிதகுலத்திற்கு பெரும் சவால் என்று பிரதமர் நரேந்திர மோடி\nகூறியுள்ளார். தெலுங்குவருட பிறப்பான உகாதி தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி\nபேசுகையில்,பயங்கரவாதம் உலகம் முழுவதும் பரவி உள்ளது. அது\nமனிதகுலத்திற்கு பெரும் சாவாலாக இருக்கிறது.மாநில மக்கள் இடையே கலாச்சார\nபரிவர்த்தனையை உறுதி செய்ய வேண்டும்.அரியானா மற்றும் தெலுங்கானா இடையே\nகலாச்சார பரிமாற்றம் தொடர்பாக ஒப்பந்தம் உருவாகி உள்ளது.என்று\n0 Responses to பயங்கரவாதம் மனிதகுலத்திற்கு பெரும் சவால்: பிரதமர்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nராஜீவ்காந்தியை விடுதலை புலிகள் கொல்லவில்லையா\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nதினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பயங்கரவாதம் மனிதகுலத்திற்கு பெரும் சவால்: பிரதமர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/politics/01/189606?ref=category-feed", "date_download": "2018-12-16T00:51:14Z", "digest": "sha1:FBRFVUP5ZVOMZRYNQLNHV2DKF6QT4D7K", "length": 6860, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "கார் வாங்க திட்டமிட்டுள்ளோருக்கு ஓர் அதிர்ச���சி தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகார் வாங்க திட்டமிட்டுள்ளோருக்கு ஓர் அதிர்ச்சி தகவல்\nகார் வாங்குவதற்கு திட்டமிட்டுள்ளோருக்கு அரசாங்கம் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.\nஅதன்படி ஆயிரம் சீ.சீக்கு குறைவான சிறிய ரக மோட்டார் மற்றும் ஹைபிரிட் வாகனங்களுக்கான உற்பத்தி வரி அதிகரிக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.\nநிதி அமைச்சினால் இந்த வரி உயர்த்துகை குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஅண்மைக்காலமாக இந்த வகையிலான கார்களின் இறக்குமதி அதிகரித்துள்ளது. இதனையடுத்தே ஆயிரம் சீ.சீக்கு குறைவான சாதாரண மோட்டார் காருக்காக இதுவரை அறவீடு செய்யப்பட்டு வந்த 14 இலட்சம் ரூபா வரி 15 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.\nஇதேவேளை, ஆயிரம் சீ.சீக்கு குறைவான ஹைபிரிட் காருக்காக இதுவரையில் அறவீடு செய்யப்பட்டு வந்த 8.5 இலட்சம் ரூபா வரி 12.5 இலட்சம் ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.\nமேலும் அரசியல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2_%E0%AE%86%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%AE", "date_download": "2018-12-16T02:21:40Z", "digest": "sha1:2T46U7R2NRA7XIKXC3REXT7FZMO2RV4F", "length": 4269, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "முதல் ஆட்டம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வ���ண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் முதல் ஆட்டம்\nதமிழ் முதல் ஆட்டம் யின் அர்த்தம்\nபேச்சு வழக்கு திரையரங்கில் ஆறுமணி வாக்கில் காட்டப்படும் காட்சி.\n‘அந்தக் காலத்தில் நான் எம்.ஜி.ஆர். படங்களை முதல் ஆட்டம் பார்த்துவிட்டுத் தொடர்ந்து இரண்டாம் ஆட்டமும் பார்த்துவிட்டுதான் வீட்டுக்கு வருவேன்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AF%81", "date_download": "2018-12-16T01:32:12Z", "digest": "sha1:ESPN243LYT3UI67M7IL6HIHU3MWUZPQW", "length": 6144, "nlines": 93, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வாக்கு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் வாக்கு யின் அர்த்தம்\n(ஒன்றைச் செய்கிறேன், செய்ய மாட்டேன் என்பது போன்ற வகையில் அமையும்) உறுதி அளிக்கும் பேச்சு.\n‘எப்படியும் பணம் தருகிறேன் என்று வாக்குக் கொடுத்துவிட்டு இப்போது விழிக்கிறார்’\n‘அவர் வாக்குத் தவற மாட்டார்’\nதமிழ் வாக்கு யின் அர்த்தம்\n(ஜனநாயக முறையில் நடக்கும் தேர்தலில் ஆட்சிப் பொறுப்பு, தலைமைப் பொறுப்பு போன்றவற்றுக்கானவர்களைத் தாங்களே தேர்ந்தெடுக்க மக்களில்) குறிப்பிட்ட வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் உள்ள அடிப்படை உரிமை.\nமேற்குறிப்பிட்ட உரிமையைக் காட்டும் விதத்தில் முத்திரை குத்தப்படும் சீட்டு.\n‘தேர்தல் முடிந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு வாக்குகள் எண்ணப்படும்’\nமேற்குறிப்பிட்ட சீட்டில் குறிப்பிட்ட சின்னத்தில் முத்திரையிடுவதன் மூலம் ஒருவருக்கோ அல்லது ஒரு கட்சிக்கோ தெரிவிக்கும் ஆதரவு.\n‘தொழிற்சங்கத் தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று முத்தையன் வெற்றி பெற்றார்’\n‘வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரித்தனர்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/a-100-centuryoldbuilding-collapsed-on-rajaji-salai-in-the-city-289048.html", "date_download": "2018-12-16T01:07:06Z", "digest": "sha1:7IHZA6HFZZWFUV4N6EEZC6JOA6KZVJBU", "length": 12869, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையில் 100 ஆண்டு பழமையான கட்டடம் இடிந்து விபத்து உடனடியாக அகற்றம்வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nசென்னையில் 100 ஆண்டு பழமையான கட்டடம் இடிந்து விபத்து உடனடியாக அகற்றம்வீடியோ\nராஜாஜி சாலையில் உள்ள துறைமுககாவல் நிலையம் எதிரே, தனியார் அறக்கட்டளைக்கு சொந்தமான, 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த கட்டடம் ஒன்று இந்த கட்டடம், நேற்று இரவு, 9.15க்கு திடீரென இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை.\nமாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், கட்டட இடிபாடுகளை அப்புறப்படுத்தினர். கடந்த சில தினங்களாக, சென்னையில் பெய்து வரும் கனமழையால் இந்த கட்டடம் இடிந்து விழுந்துள்ளது. இந்த பகுதியில் இதே போன்ற பழைய கட்டடங்கள் அதிகளவில் இருப்பதால், அவை எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது.\nசென்னையில் பாரிமுனை, கொண்டித்தோப்பு, மின்ட், மண்ணடி போன்ற இடங்களில், நூற்றாண்டைக் கடந்து வாழும் பல கட்டிடங்கள் இன்றும் உள்ளன. இத்தகைய கட்டிடங்கள் பல சிதிலமடைந்த நிலையில் உள்ளதால், அவற்றை இடித்துத் தள்ள வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் மெத்தனமாக உள்ளனர்.\nசென்னையில் 100 ஆண்டு பழமையான கட்டடம் இடிந்து விபத்து உடனடியாக அகற்றம்வீடியோ\nசென்னை சேலம் 8 வழிச்சாலைக்கு 11% மக்களே எதிர்ப்பு: முதல்வர்-வீடியோ\nபேய்ட்டி புயல் குறித்து வானிலை ஆய்வு மையம் தகவல்-வீடியோ\nஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம்: தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு-வீடியோ\nகருணாநிதி சிலை திறப்பு விழா: குவிகிறார்கள் தலைவர்கள், சிறப்பு மேடை அமைப்பு-வீடியோ\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் சசிகலாவை சந்திக்க திட்டம்-வீடியோ\nஜெ. மரணம்: ஆணையத்தில் பரபரப்பு தகவல் அளித்த ராதாகிருஷ்ணன்-வீடியோ\nகோ���ில் பிரசாதத்தில் பூச்சிக்கொல்லி மருந்து கலக்கப்பட்டதா.. 12 பலி, 2 பேர் கைது-வீடியோ\nகோலி,ரகானே அரை சதம், இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 172/3-வீடியோ\nஎரியும் தீயுடன் மாவிளக்கை பிரசாதமாக உண்ணும் திருவிழா\nஅணையால் விவசாயிகள் பாதிக்கபடுவது நிதர்சனமான உண்மை… சரத்குமார் பேட்டி-வீடியோ\nசூடு பிடிக்கும் தேர்தல் பணிகள் ..போட்டி போடும் கட்சிகள்-வீடியோ\nதந்தை மீது புகார் கொடுத்த மாணவிக்கு கழிவறை கட்டிதரப்பட்டது-வீடியோ\nபிரசாந்தின் ஜானி எப்படி இருக்கு\nதுப்பாக்கி முனை படம் எப்படி இருக்கு\nசந்திரகுமாரி சீரியல் 4 அஞ்சலியைத் துரத்தும் வண்டு-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமஹிந்திரா அல்டுராஸ் ஜி4 காரின் ரிவியூ மற்றும் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nடாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்கள் விற்பனைக்கு அறிமுகம்\n2018 பிஎம்டபிள்யூ எக்ஸ்3 20டி வாக்அரவுண்ட் ரிவ்யூ: இன்ஜின், வசதிகள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/Naturalbeauty/2018/05/30102345/1166578/Salt-to-remove-dark-spots-in-the-face.vpf", "date_download": "2018-12-16T02:36:11Z", "digest": "sha1:3CURHKZUJN327PFE2JBD5VTABKWPGJSP", "length": 13971, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கும் உப்பு || Salt to remove dark spots in the face", "raw_content": "\nசென்னை 16-12-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nமுகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கும் உப்பு\nசிலருக்கு முகத்தில் கரும்புள்ளிகள் அதிகளவில் இருந்து முகத்தில் அழகை கொடுக்கும். அவர்கள் உப்பை கொண்டு கரும்புள்ளிகளை நீக்குவது எப்படி என்று பார்க்கலாம்.\nசிலருக்கு முகத்தில் கரும்புள்ளிகள் அதிகளவில் இருந்து முகத்தில் அழகை கொடுக்கும். அவர்கள் உப்பை கொண்டு கரும்புள்ளிகளை நீக்குவது எப்படி என்று பார்க்கலாம்.\nசிலருக்கு முகத்தில் கரும்புள்ளிகள் அதிகளவில் இருந்து முகத்தில் அழகை கொடுக்கும். அப்படிப்பட்டவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இருமுறைகளை பின்பற்றி பலன் பெறலாம்.\n* 1 டேபிள் ஸ்பூன் உப்பை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் முகத்தை நீரில் ���ழுவிக் கொள்ள வேண்டும். பின்பு கலந்து வைத்துள்ள கலவையைக் கொண்டு முகத்தை மென்மையாக ஸ்கரப் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒரு முறை செய்து வந்தால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கிவிடும்.\n* தேன் சருமத்தை மென்மையாக வைத்துக் கொள்ளும். அதற்கு 1 டேபிள் ஸ்பூன் தேனில், 2 டேபிள் ஸ்பூன் கல் உப்பு சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்ய வேண்டும். இப்படி வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தாலும் நல்ல பலனைக் காணலாம்.\nசென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 72.99, டீசல் விலை ரூ.67.97க்கு விற்பனை\nவங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது\nஉலகக்கோப்பை ஹாக்கி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நெதர்லாந்து அணி\nகூட்டணி குறித்த வதந்திகளை நம்பாதீர், மிரண்டு போனவர்களின் தந்திர விளையாட்டு இது- கமல்\nஉலககோப்பை ஹாக்கி - இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பெல்ஜியம்\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளும் - வேலுமணி\nஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் - முதல்வர்\nமேலும் இயற்கை அழகு செய்திகள்\nசரும முடிகளை அகற்ற வாக்சிங் செய்வதற்கு பதில் இதை பண்ணுங்க\nஉங்கள் கூந்தலை அழகாக பராமரிப்பது எப்படி\nபெண்கள் உடம்பில் உள்ள தேவையில்லாத முடியை நீக்குவது எப்படி\nசரும பிரச்சனைகளை தீர்க்கும் வாழைப்பழ பேஸ் பேக்\nகுதிகால் வெடிப்புக்கு தீர்வு தரும் எலுமிச்சை\nவங்கக்கடலில் புயல் உருவானது - 16-ந்தேதி சென்னையை நெருங்கும்\nமுக ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார் செந்தில்பாலாஜி\nஃபேஸ்புக், ட்விட்டருக்கு டீசர் காட்டிய தமிழர் - சந்தைக்கு வந்த புதிய ஆப்\nசென்னை அருகே புயல்- 2 நாட்களுக்கு மழை எச்சரிக்கை\nஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்தால் ரூ.72 லட்சம் பரிசு\nதந்தை மீது புகார் அளித்த ஆம்பூர் சிறுமியின் வீட்டிற்கு சென்று கலெக்டர் பாராட்டு\nவிஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\nஉங்கள் பெயரின் மூன்றாம் எழுத்து உங்களின் ரகசியத்தை கூறும்\n2வது டெஸ்டில் கோலி, ரகானே பொறுப்பான ஆட்டம் - இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 172/3\nஅமமுகவில் இருந்து விலகி ���ிமுகவில் இணைந்தது ஏன்- செந்தில் பாலாஜி விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://goldtamil.com/2017/05/10/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B/", "date_download": "2018-12-16T01:32:38Z", "digest": "sha1:37UR6ESQYQCPU2ZRY6GOVNW75BU32DWA", "length": 9225, "nlines": 138, "source_domain": "goldtamil.com", "title": "ஜனாதிபதி இமானுவேல் மக்ரோங்கின் கட்சியில் இணையவுள்ள முன்னாள் பிரதமர்! - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News ஜனாதிபதி இமானுவேல் மக்ரோங்கின் கட்சியில் இணையவுள்ள முன்னாள் பிரதமர்! - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News", "raw_content": "\nHome / உலகம் / பிரான்ஸ் /\nஜனாதிபதி இமானுவேல் மக்ரோங்கின் கட்சியில் இணையவுள்ள முன்னாள் பிரதமர்\nபிரான்ஸின் புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள இமானுவேல் மக்ரோங்கின் கட்சியில் இணைந்துகொள்ள உள்ளதாக சோசலிச கட்சியை சேர்ந்த முன்னாள் பிரதமர் மனுவெல் வோல்ஸ் தெரிவித்துள்ளார்.\nசோசலிச கட்சி மரணித்துவிட்டது எனத் தெரிவித்த அவர், அடுத்த மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி மக்ரோங்கின் கட்சியின் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.\nஇந்நிலையில், மக்ரோங்கின் கட்சியின் வேட்பாளராக மனுவெல் வோல்ஸை இணைத்துக்கொள்வதற்கு அவரது கட்சியினர் ஒப்புதல் தெரிவித்துள்ளதுடன், பதிவுசெய்வதற்கு 24 மணிநேரம் மாத்திரமே கால அவகாசம் உள்ளது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nபிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தலில் 39 வயதான இமானுவேல் மக்ரோங் அந்நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். பிரான்ஸ் அரசியல் வரலாற்றில் தெரிவுசெய்யப்பட்ட இளம் ஜனாதிபதி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nPosted On : ஆன்மீகம்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nPosted On : ஆன்மீகம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nPosted On : ஆன்மீகம்\nPosted On : ஆன்மீகம்\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\nPosted On : ஆன்மீகம்\nதிருவாலங்காடு கோவிலில் ஆருத்ரா தரிசன விழா\nPosted On : ஆன்மீகம்\nநகைச்சுவைக்கும் ஓர் எல்லை உண்டு – வைரமுத்து எச்சரிக்கை\nகவுதம் மேனன் படத்தில் இருந்து விலகிய விஷ்ணு விஷால்\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\n2017: டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்\nரூ.1000 விலை குறைக்கப்பட்ட மோட்டோ ஸ்மார்ட்போன்\nபுதிய அம்சங்களுடன் மைஜியோ ஐ.ஓ.எஸ். அப்டேட்\nதாய்லாந்தில் மோசடி பேர்வழிக்கு 13,275 வருடம் ஜெயில்\nசீன வர்த்தக நிறுவனத்தில் டிரம்ப் வடிவத்தில் நாய் பொம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyar.tv/video/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82-10/", "date_download": "2018-12-16T00:55:07Z", "digest": "sha1:BE2D2CMJR2USGKB3AEBA36TPXW4UIDD7", "length": 5178, "nlines": 80, "source_domain": "periyar.tv", "title": "பெரியார் சுயமரியாதை சமூகநீதி (பொழிவு-2) -சு.அறிவுக்கரசு | பெரியார் வலைக்காட்சி", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nபெரியார் சுயமரியாதை சமூகநீதி (பொழிவு-2) -சு.அறிவுக்கரசு\nCategory அறிவுக்கரசு உரை பெரியார்-சுயமரியாதை-சமூகநீதி\nபெரியார் சுயமரியாதை சமூகநீதி (பொழிவு-9) – சு.அறிவுக்கரசு\nஅறிவியலும் மூடநம்பிக்கையும் – சு.அறிவுக்கரசு\nபெரியார் சுயமரியாதை சமூகநீதி (பொழிவு-10) – சு. அறிவுக்கரசு\nபெரியார் சுயமரியாதை சமூகநீதி (பொழிவு-11) – சு.அறிவுக்கரசு\nபெரியார் சுயமரியாதை சமூகநீதி (பொழிவு-8) – சு.அறிவுக்கரசு\nபெரியார் சுயமரியாதை சமூகநீதி (பொழிவு-7) – சு. அறிவுக்கரசு\nபெரியார் சுயமரியாதை சமூகநீதி (பொழிவு-6) – சு.அறிவுக்கரசு\nபெரியார் சுயமரியாதை சமூகநீதி (பொழிவு-5) – சு. அறிவுக்கரசு\nபெரியார் சுயமரியாதை சமூகநீதி (பொழிவு-4) – சு. அறிவுக்கரசு\nபெரியார் சுயமரியாதை சமூகநீதி (பொழிவு-3)-சு.அறிவுக்கரசு\n“பெரியார் சுயமரியாதை சமூகநீதி” (பொழிவு-1) – சு. அறிவுக்கரசு\nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன���.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.50faces.sg/ta/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2018-12-16T01:23:39Z", "digest": "sha1:MDY3IKEKLXJ54CIFDJOISBRKQYLT5QU6", "length": 14455, "nlines": 27, "source_domain": "www.50faces.sg", "title": "சாரதா | 50faces tamil", "raw_content": "\nகுழந்தை வளர்ப்பு என்பது ஒரு சுலபமான காரியமல்ல. பெரும்பாலான பெற்றோர்கள் எதாவது ஒரு தருணத்தில் தங்களது பிள்ளைகள் விரைவில் வளர்ந்து பெரியவர்களாகி அவரவருக்கு வாழ்க்கைகளைத் தேடி கொள்ள விரும்புவர். ஆனால், திருமதி.சாரதா இதற்கு மாறாக இன்னும் பற்பல பிள்ளைகளைத் தமது பராமரிப்புக்குக் கொண்டு வந்தார். திருமதி.சாரதா என்றைக்குமே பிள்ளை வளர்ப்பில் பெரிய பங்கை ஆற்றி வந்துள்ளார். அவர் தமது சொந்த பிள்ளைகளை மட்டுமல்லாமல் தனது சகோதரிகளின் பிள்ளைகளையும் பற்பல வசதி குறைந்த வளர்ப்பு பிள்ளைகளையும் கவனித்து வளர்த்துள்ளார்.\n46 வருடங்களுக்கு முன்பு, திருமதி.சாரதாவிற்கு நான்கு சொந்த பிள்ளைகள் இருந்தும் தமது முதல் வளர்ப்பு பிள்ளையை எடுக்க முடிவெடுத்தார். ஆரம்பத்தில் திருமதி.சாரதா அப்பிள்ளையின் வருத்தமான உதவியற்ற நிலையை கண்டு அதை வளர்க்க சிறிது தயக்கம் கொண்டார். இருந்தாலும் அவர் அப்பிள்ளைக்குப் பாதுக்காபாலராக பொறுப்பெடுத்து அவரது கண்காணிப்பில் அந்தப் பிள்ளையும் நாளடைவில் வலிமை பெற்று நன்றாக வளர்ந்து வந்தது.\nஅந்தப் பிள்ளைக்கு 30 வயதாகியபோது, அவள் வேறு இல்லத்துக்கு சென்று அங்கு தனியாக வாழ கற்றுகொண்டாள். திருமதி.சாரதா அவளை அடிக்கடி சென்று பார்த்து நல்ல ஒரு பிணைப்பை ஏற்படுத்தியுள்ளார். ஆனால், அவரது வளர்ப்பு மகளுக்கு திருமதி.சாரதா தான் அவரை வளர்த்துவிட்டவர் என்று அடையாளம் காண முடியாது. திருமதி.சாரதா கடந்து வாத பாதையில் பல சவால்களை எதிர்நோக்க வேண்டியிருந்தாலும், அவர் தொடர்ந்து பல வசதி குறைந்த சிறப்பு தேவைகலுள்ள குழந்தைகளுக்கு அன்பு காட்டி வளர்த்து வருகிறார்.\n\"நானும் எனது குடும்பத்தினரும் அவர்களை எங்களது சொந்த ��ிள்ளைகளாக கருதினோம் பாரமாக கருதவில்லை.\"\nஅவரது முதல் வளர்ப்பு பிள்ளைக்குப் பின் திருமதி.சாரதா மேலும் பல பிள்ளைகளை சமுக குடும்ப வளர்ச்சி அமைச்சு பிள்ளை வளர்ப்பு திட்டத்தின் (MSF Fostering Scheme) கீழ் முழு மனதுடன் வளர்த்து வந்தார். அவற்றுள் பெரும்பாலான பிள்ளைகள் சிறப்பு தேவைகலுள்ள பிள்ளைகளாக இருந்தனர். எப்பொழுதும் இரண்டு இரண்டு பிள்ளைகளை எடுத்து கொண்ட திருமதி.சாரதா அவர்களைத் தனது சொந்த பிள்ளைகளைப் போல் நடத்தி அவர்களுக்கு எந்தக் குறையும் வராமல் இருக்கும்படி கவனித்துக்கொண்டார். அவருடைய பெரிய குடும்பமும் ஒரே வீட்டில் ஒன்று சேர்ந்து வாழ்ந்து வந்ததால் அவருக்கு பெரும் உதவியாகவும் ஆதரவாகவும் இருந்தனர்.\nதிருமதி.சாரதாவின் முதல் வளர்ப்பு மகள் ஆக அதிக காலத்திற்கு அவருடன் வாழ்ந்து வந்தாள். அதன் பின்னர் பல வருடங்களாக பல வளர்ப்பு பிள்ளைகளை திருமதி.சாரதா வளர்க்க உதவியுள்ளார். அதனால், பிரியும்பொழுது ஏற்படும் வலி அவருக்கு தான் தெரியும். தாம் வளர்த்த பிள்ளைகள் தன்னைவிட்டு பிரிந்து தங்களுடைய சொந்த பெற்றோருடன் அல்லது தங்களை தத்தெடுக்கும் பெற்றோருடன் சேரும் பொழுது அவருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியான வலியை நினைவு கூறுகிறார் திருமதி.சாரதா. இருந்தாலும், வளர்ப்பு பிள்ளைகளுடன் தாம் செலவிட்ட சந்தோஷமான நேரங்களையும், ஒவ்வொரு பிள்ளையும் தமக்களித்த சந்தோஷத்தையும் உண்மையான அன்பையும் எண்ணி மகிழ்வார் அவர்...\"நீங்கள் அவர்களை அன்புடன் கவனித்துக்கொள்ளும் போது, அவர்களும் உங்களுக்கு சிறு சிறு வழிகளில் அன்பு காட்டுவர்.\"\n\"எங்களுக்கு பெரிய குடும்பம் இருந்தது - எல்லோரும் ஒன்றாக வாழ்ந்து அனைவரும் பிள்ளைகளைக் கவனித்துக்கொள்ள உதவுவோம்.\"\nஇன்றைக்கு 76 வயதாகும் திருமதி.சாரதா எண்ணற்ற பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கியிருக்கிறார், இன்னுமும் செய்துகொண்டு வருகிறார். தற்பொழுது அவர் கடந்த 18 வருடங்களாக இளம் பையன் ஒன்றை பார்த்துக்கொண்டு வருகிறார். எந்த ஒரு பெற்றோரை போலவும் திருமதி.சாரதா தனது மகன் எங்கே செல்கிறான், அவனுடைய நண்பர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று கவலைப்படுவார். இதுவே அவர் ஒரு சொந்த பெற்றோரை போன்றே தனது பிள்ளைகளை கவனித்து வருகிறார் என்பதற்கான அடையாளம். திருமதி.சாரதாவின் சொந்த மகள் 19 வயதிலேயே தவறியபோது அவருக்கு தன���ப்பட்ட பிரச்சினைகள் இருந்தது. அதையெல்லாம் தாண்டி வந்த இவர் தொடர்ந்து பிள்ளைகளிடம் அன்பாக பழகுகிறார், பிள்ளைகளும் அவரிடம் அன்பை காட்டி மகிழ்கின்றனர். \"என்னுடைய (தற்போதைய வளர்ப்பு) மகன் எனக்கு உணவு கொண்டுவருவார், எனக்கு உடல் நலமில்லாமல் இருக்கும்போது என்னை மருத்துவர் காணவும் கொண்டு செல்வார்,\" என்று திருமதி.சாரதா தனது வளர்ப்பு மகன் காட்டும் அன்பை பெருமையுடன் நினைவு கூறுகிறார்.\nதனது தந்தையிடம் தாம் செய்த வாக்குறுதியை நினைவில் வைத்துக்கொண்டு, திருமதி.சாரதா தாம் வளர்க்கும் அணைத்து பிள்ளைகளுக்கும் சரியான கல்வியைக் கொடுக்க வேண்டும் என்று உறுதியாக இருக்கிறார். சரியான கல்வி மட்டுமல்லாமல், தனது கவனிப்பில் வளரும் அணைத்து பிள்ளைகளுக்கும் அவர் நல்ல பண்புகளைக் கற்று தருகிறார். பிறர், தாம் வளர்த்த பிள்ளைகள் ஒழுங்கு மரியாதை மிக்க பிள்ளைகள் என்று கூறும்போதெல்லாம் அவருக்கு ஒரு தனி பெருமை என்கிறார் திருமதி.சாரதா.\n\"எல்லாம் நாம் எப்படி பிள்ளையை வளர்கிறோம் என்று பொறுத்திருக்கிறது.\"\nசமுக குடும்ப வளர்ச்சி அமைச்சு பிள்ளை வளர்ப்பு திட்டம் (MSF Fostering Scheme) பற்பல பிள்ளைகளுக்குத் தங்க வீடு மட்டுமின்றி குடும்பத்தின் அன்பும் அரவணைப்பும் வளர்ப்பு குடும்பங்களின் மூலம் அளித்து உதவுகிறது. திருமதி.சாரதாவும் ஏராளமான பிள்ளைகளுக்கு நல்ல ஒரு குடும்ப சுழலை அமைத்துக்கொள்ள உதவியுள்ளார், முழு மூச்சுடன் நேரத்தை அர்ப்பணித்துள்ளார். இந்த பிள்ளை வளர்ப்பு திட்டம் அவசியமானது, அனைவரும் வளர்ப்பு கொடும்பமாக முன்வந்து உதவ வேண்டும் என்று திருமதி.சாரதா நம்புகிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இவரது சொந்த மகனும் தற்போது இத்திட்டத்தின் கீழ் தனது அன்பை வளர்ப்பு பிள்ளையிடம் பகிர்ந்துகொள்கிறார்.\n50 முகங்கள் திருமதி.சாரதா வளர்ப்பு பிள்ளைகளிடம் காட்டும் அளவில்லா அன்பையும் தாம் வளர்த்த பிள்ளைகளின் வாழ்க்கையில் சுவையான மாற்றங்களைக் கொண்டு வந்ததையும் எண்ணி பெருமைப்படுகிறது. திருமதி.சாரதாவிற்கு எங்களது உள்ளங்கனிந்த பாராட்டுகள்\nஇந்திய சமுதாய முன்னோடிகளுக்கு ஒரு சமர்ப்பணம்.\n50முகங்கள் நமது நாட்டிற்கும் சமூகத்திற்கும் பங்களித்த சராசரி சிங்கப்புரர்களின் கதைகளை உங்களுக்கு வழங்குகிறது.\n50 முகங்கள் | ஆதரவாளர்கள��� | சேவை அடிப்படையில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/01/13", "date_download": "2018-12-16T02:41:25Z", "digest": "sha1:HPEZWR7V7ENUWQNY7U4VLCIO6IZS32OV", "length": 6570, "nlines": 98, "source_domain": "www.puthinappalakai.net", "title": "13 | January | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஅம்பாந்தோட்டை துறைமுகத் திட்டத்தை தோற்கடிக்க வெளிநாட்டுச் சதி\nஅம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தித் திட்டத்தை தோற்கடிக்க வெளிநாட்டுச் சதி ஒன்று இருக்கலாம் என்று சிறிலங்காவின் துறைமுகங்கள், கப்பல்துறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க சந்தேகம் வெளியிட்டுள்ளார்.\nவிரிவு Jan 13, 2017 | 2:01 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகைக்கு எந்த நிபந்தனையும் இல்லை – என்கிறது சிறிலங்கா\nஐரோப்பிய ஒன்றியத்தின், ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகை எந்த நிபந்தனைகளினதும் அடிப்படையில் வழங்கப்படவில்லை என்று சிறிலங்கா நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.\nவிரிவு Jan 13, 2017 | 1:40 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nகட்டுரைகள் சிறிலங்காவின் தேசியவாதத்தை கட்டவிழ்த்து விடும் பௌத்த பிக்குகள்\t0 Comments\nகட்டுரைகள் திம்பு நோக்கி திரும்புவார்களா தமிழர்கள்\nகட்டுரைகள் சிறிலங்காவின் அரசியலைக் குழப்பிய தொலைபேசி அழைப்பு\t0 Comments\nகட்டுரைகள் சிறிலங்காவில் தமிழரின் பாதுகாப்பு\t1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு ��ரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t3 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2012/05/shocking-news-about-ajith-billa-2-new.html", "date_download": "2018-12-16T01:59:29Z", "digest": "sha1:DUITYYYJRVCXCOMGLDSCAUQO27GVGF2H", "length": 10034, "nlines": 83, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> அதிர வைக்கும் அ‌ஜித் பட செய்திகள். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > அதிர வைக்கும் அ‌ஜித் பட செய்திகள்.\n> அதிர வைக்கும் அ‌ஜித் பட செய்திகள்.\nஅ‌ஜித் நடிக்கும் பெய‌ரிடப்படாத புதிய படத்தில் ஆர்யா, நயன்தாரா நடிக்கிறார்கள். தாப்ஸீயும் இப்போது இணைந்திருக்கிறார். இதுவே மிகப்பெ‌ரிய நட்சத்திர பட்டாளம்தான். இதில் கூடுதலாக அரவிந்த்சாமியும், பிருத்விராஜும் நடிப்பதாக செய்திகள் வெளியாயின.\nஇது இத்தோடு முடியும் போல் தெ‌ரியவில்லை. தெலுங்கு நடிகர்கள் நாகார்ஜுன், ரவி தேஜா, ஜெகபதிபாபு ஆகியோ‌ரிடமும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கொளுத்திப் போட்டிருக்கிறார்கள். இவர்கள் ஒட்டு மொத்த பேரை அறிமுகப்படுத்தவே ஒன்றரை மணி நேரமாகிவிடுமே, இது சாத்தியமா\nபுரளி கிளம்புகிறவர்கள் புழுதியையும் சேர்த்து கிளப்புவதால்தான் இத்தனை நட்சத்திரப் பட்டாளமும். உண்மையை உலகுக்கு எப்போது வளக்கப் போகிறார் படத்தை இயக்கும் விஷ்ணுவர்தன்\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\n> 2010ன் தகவல் புரட்சி – விக்கிலீக்ஸ் \n2007ஆம் ஆண்டில் கருக்கொண்டு, 2008ஆம் ஆண்டில் புயலாக வெளிப்பட்ட வீட்டுக் கடன் சிக்கல் (Sub Prime Crisis) தங்கள் நாட்டின் வங்கிகள், காப்பீடு ந...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\nஉளுந்து பற்றிய ஆரோக்ய குறிப்பு பலரும் அறிந்து கொள்ளவேண்டிய ஒன்றாகும்.\nஇந்திய உணவு வகைகள் உலக உணவு வகைகளில் முதன்மையானது. சீன உணவு வகைகளில் பெரும்பாலும் அசைவம் நிறைந்திருக்கும். ஆனால் முழுக்க முழுக்க மூலிகைகள் ...\nபு‌த்தா‌ண்டு இரா‌சி பல‌ன்க‌ள் 2013\nசெவ்வாய் கிழமை, தேய்பிறையில் கீழ்நோக்கு கொண்ட ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, சதுர்த்தி திதி, விஷ்கம்பம் நாமயோகம், பவம் நாமகரணம், நேத்திர...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/category/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-12-16T01:27:09Z", "digest": "sha1:WLRFNVCYT2KVBRDR24KQQWHKDGZZVKW2", "length": 6600, "nlines": 126, "source_domain": "gtamilnews.com", "title": "வேலைவாய்ப்பு Archives - G Tamil News", "raw_content": "\nதமிழ்நாடு முழுதும் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட அரசு வேலைவாய்ப்புகள்\nதமிழ்நாடு முழுவதும் 100123 பணிகளுக்கு பல்வேறு துறைகளில் ஆட��கள் நிரப்ப உள்ளது.\n8வது, 10வது, 12வது, ITI, Diploma, Any Graduate, Post Graduate, B.E, B.Tech என்று பலவேறு கல்வித் தகுதிகளின் அடிப்படையில் இந்த வேலைவாய்ப்புகள் உள்ளன.\nதமிழ்நாடு சுகர் கார்ப்பரேஷனில் சென்னைக்கான பணியிடங்கள்\nதமிழ்நாடு சுகர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் செக்ரெட்ரி, கணக்காளர் முதலான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் அனுபவமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nவேலை – சீப் அக்கெளவுண்ட் ஆபிஸர் – 01\nதகுதி – ஒரு துறையில் பட்டம் பெற்று lCAI/ICWAI-ல் உறுப்பினராக இருத்தல் வேண்டும்.\nசம்பளம் – மாதம் ரூ.70,000\nவயதுவரம்பு -50 க்குள் இருக்க வேண்டும்.\nவேலை – கம்பெனி செக்ரெட்ரி – 01\nதகுதி – ஒரு துறை பட்டம் பெற்று ICSI-ல் உறுப்பினராக இருத்தல் வேண்டும்.\nவிஸ்வாசம் வேட்டி கட்டு முழுப்பாடல் வரிகள் வீடியோ\nசெலவை பத்தி சொல்லவே இல்லை சிவகார்த்திகேயன் – கனா இயக்குநர்\nவிஷால் வெளியிடும் கேஜிஎஃப் படத்தின் கேலரி\nஅஜித் 59 படம் தொடங்கியது… 2019 மே 1 வெளியீடு\nஅடங்க மறு நாயகன் ஜெயம்ரவியின் அடக்கம்\nதிருமணம் செய்து திரும்பி வந்த சேரன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/protest-against-supreme-court-jaudgemnt/", "date_download": "2018-12-16T01:00:22Z", "digest": "sha1:HSTAVG3TBV2UYOP76OKEE633X2553BIT", "length": 8422, "nlines": 135, "source_domain": "gtamilnews.com", "title": "சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் தீர்ப்புக்கு எதிராக போராடும் பெண்கள்", "raw_content": "\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் தீர்ப்புக்கு எதிராக போராடும் பெண்கள்\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் தீர்ப்புக்கு எதிராக போராடும் பெண்கள்\nசபரிமலையில் எல்லா வயதுடைய பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற பொதுநல மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களையும் அனுமதிக்கலாம் என தீர்ப்பு கூறியது நாடு முழுதும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்தத் தீர்ப்புக்கு பெரும்பாலும் ஆதரவு இருந்த போதிலும் தீர்ப்புக்கு எதிராகவும் ஐய்யப்ப பக்தர்கள் கருத்துகளைப் பரப்பி வருவதுடன் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம் இன்று சென்னை, டெல்லி, பெங்களூருவில் நடைபெற்றது\nஇப்படி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் ’ஐய்யப்ப நம ஜப யாத்ரா’ எனும் ஐய்யப்ப பக்தர்கள் அமைப்பு தீர்ப்புக்கு எதிராக இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில�� குறிப்பிடத்தக்க அம்சம் பெருந்திரளான பெண்களே தீர்ப்புக்கு எதிரான கோஷங்களை எழுப்பி இதில் கலந்து கொண்டதுதான்.\nபெங்களூருவிலும் பெரும்பாலான பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் பதாகைகளை ஏந்தி உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை நுங்கம்பாக்கம் – மகாபலிபுரம் சாலையிலும் தீர்ப்புக்கு எதிராக பெரும்பாலான பெண்கள் கையில் தீபங்களுடன் போராட்டத்தில் பங்கேற்றனர்.\nஆசிய பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பதக்கங்கள் பெற்றுத் தந்த தமிழன்\nசுரேஷ் மேனனின் கர்மா நமக்கு வருமானம் தருமாம்\nசஞ்சாரம் நாவலுக்காக 2018 சாகித்ய அகாடமி விருதுக்குத் தேர்வானார் எஸ்.ராமகிருஷ்ணன்\nசென்னை – மதுரை ஒருவாரத்தில் நவீன தேஜஸ் ரயில்\nவிஸ்வாசம் வேட்டி கட்டு முழுப்பாடல் வரிகள் வீடியோ\nசெலவை பத்தி சொல்லவே இல்லை சிவகார்த்திகேயன் – கனா இயக்குநர்\nவிஷால் வெளியிடும் கேஜிஎஃப் படத்தின் கேலரி\nஅஜித் 59 படம் தொடங்கியது… 2019 மே 1 வெளியீடு\nஅடங்க மறு நாயகன் ஜெயம்ரவியின் அடக்கம்\nதிருமணம் செய்து திரும்பி வந்த சேரன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sankarsrinivasan.com/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-12-16T01:02:48Z", "digest": "sha1:H3X5KHSW4QUTSONFY7S27JNH5QOBRBOP", "length": 6907, "nlines": 80, "source_domain": "sankarsrinivasan.com", "title": "இணையதளத்தின் அடிப்படைகள் (4) - SANKAR SRINIVASAN", "raw_content": "\nஇணையதளம் பல வகைப்படும். டெக்னிக்கல் சமாச்சாரம் நமக்குத் தேவையில்லை. நமக்கு என்ன தேவையோ அதை உருவாக்கிக் கொள்ளலாம்.\nஏற்கனவே பாத்தது போல, இணையதளம் என்பது சாப்ட்வேரால் எழுதப்படுவது. துவக்க காலத்தில் HTML மொழியில் இணைய பக்கங்கள் எழுதப்பட்டது. இப்போ PHP, CSS, JavaScript, ASP.NET இன்னும் பல மொழிகளில் எழுதப்படுகிறது.\nஒரு இணையப்பக்கம் எப்படி புரோகிராம் செய்யப்பட்டிருக்கிறது என்பதைக் காண பிரவுசரில் ஒரு இணையதளம் திறந்திருக்கும் போது, Right Click செய்து View Source என்பதை கிளிக் செய்தால், Program வரிகள் தோன்றும்.\nதுவக்கநிலையிலுள்ள நாம் இந்த புரோகிராம் மொழியறிவை வளர்க்க வேண்டியதில்லை. அது இல்லாமலே உருவாக்கலாம்.\nஉங்கள் தேவைக்கேற்ப இணையதளத்தை இரு பிரிவாகப் பிரிக்கலாம்.\nBlog என்பது குமுதம் புத்தகத்தில் ஒரு ஓரத்தில் உங்கள் ஜோக் வெளியாவது போல… http://blogger.com http://wordpress.com ஆகிய தளங்கள் குமுதம் புத்தகம் போன்றவை. அங்கு சென்று ஒரு கணக்கைத் துவங்கி, உடனடியாக எழுதத் துவங்கலாம். நீங்கள் ஒரு கவிஞரோ, எழுத்தாளரோ அல்லது ஆய்வாளரோ, எப்பொழுதாவது எழுதவேண்டும் என்று நினைத்தால் இதை உபயோகிக்கலாம். இன்று பல எழுத்தாளர்கள் இதை உபயோகிக்கிறார்கள். இதில் உங்களுக்கு URL இப்படி வழங்கப்படும்.\nஇதுபோன்ற தனிப்பட்ட பயன்பாடுகளுக்கு இதைப் பயன்படுத்தலாம். முழுவதும் இலவசமே.\nஅதேநேரம், தொழில் பயன்பாட்டிற்கோ அல்லது பரந்துபட்ட ஆய்வு நோக்கத்தை எழுதுவதற்கோ இந்த Blog பயன்படாது. உதாரணத்திற்கு, நீங்கள் உங்கள் அலுவலகத்திற்காக ஒரு இணையதளம் துவக்குகிறீர்கள். அதை http://leopardbooks.wordpress.com என்று துவக்குவீர்களானால், வாடிக்கையாளர் மத்தியில் “உருப்படியா ஒரு வெப்சைட் இல்லையா” என்ற எண்ணமே எழும். இதையே http://leopardbooks.com என்ற URLல் உருவாக்குவீர்களானால், உங்கள் மதிப்பு கூடும். இதற்கு உதவுவதே Self hosted website.\nஇந்த Self hosted website உருவாக்க உங்களுக்குத் தேவைப்படுவது…\nWordPress.org, Joomla போன்றவை சிறந்த CMS. குறிப்பாக WordPress.org மிக எளிது. மற்றும் இலவசம்.\nhttp://yourname.tk போன்றவை இலவசம். http://yourname.com தேவையானால் ஆண்டுக்கு 800 ரூபாய் மட்டுமே கட்டணமாக செலுத்தவேண்டும்.\nஒரு தல கம்ப்யூட்டரிலேயே உங்கள் இணையதளத்தை உருவாக்க முடியும் என்று பார்த்தோம். அது Internet Server எனப்படும். இங்கே நீங்கள் உருவாக்க உத்தேசமாக ஆண்டுக்கு 1000 ரூபாயிலிருந்து 2000 ரூபாய் வரை கட்டணம் செலுத்தவேண்டும். அதேநேரம், இலவச சேவையும் கிடைக்கும்.\nஅடுத்த பதிவில், Blog உருவாக்குதல் குறித்து பார்ப்போம். அதன்பிறகு, Self hosted site உருவாக்குவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-12-16T02:03:28Z", "digest": "sha1:2BOD3RHMLB32IHYPO4LFFTZ2PYA6FGL2", "length": 4944, "nlines": 92, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தத்த | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். ���ீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் தத்து யின் அர்த்தம்\n(பறவைகள், சிறு பிராணிகள்) கால்களை ஊன்றியவாறு தாவுதல்.\n‘தத்திச் செல்லும் தவளையை விழுங்கப் பாம்பு காத்திருந்தது’\n(குழந்தை) தட்டுத்தடுமாறி அடி எடுத்து வைத்தல்.\n‘குழந்தை இப்போதுதான் தத்தித்தத்தி நடக்கிறது’\nதமிழ் தத்து யின் அர்த்தம்\nதமிழ் தத்து யின் அர்த்தம்\nஇலங்கைத் தமிழ் வழக்கு கண்டம்; ஆபத்து.\n‘பதினாறு வயதில் உன் மகனுக்கு ஒரு தத்து உள்ளது’\n‘யார் செய்த புண்ணியமோ அவன் பெரிய தத்திலிருந்து தப்பிவிட்டான்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Nirmalpr", "date_download": "2018-12-16T02:07:50Z", "digest": "sha1:4KA7VFEVURKNQPAKR6NAQRBOOHC5ZLLQ", "length": 5562, "nlines": 91, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர்:Nirmalpr - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎன் பக்கத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கின்றேன்.\n0 இந்த விக்கிப்பீடியரின் வயது 0 ஆண்டுகள், 0 மாதங்கள் மற்றும் 0 நாட்கள்.\nதிசம்பர் 16, 2018 அன்று\nஇந்தப் பயனர் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்.\nஇந்தப் பயனர் பிறமொழிக் கலப்பு இல்லாத தனித்தமிழ் நடையை ஏற்பவர்.\nNirmalpr: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 பெப்ரவரி 2014, 18:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/fire-ball-falls-on-tv-news-anchor-during-live-broadcast.html", "date_download": "2018-12-16T00:50:29Z", "digest": "sha1:FMBTBTVCQ7AR3WXSQRFLFHXEXM4RFURP", "length": 7877, "nlines": 48, "source_domain": "www.behindwoods.com", "title": "Fire Ball Falls On TV News Anchor During Live Broadcast | தமிழ் News", "raw_content": "\nநேரலையில் செய்தி வாசிப்பாளர் மீது பாய்ந்த நெருப்பு பந்து..வைரல் வீடியோ\nபாகிஸ்தானில் செய்தி வாசிப்பாளர் ஒருவர் மீது நேரலையில் நெருப்பு பந்து வீசப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. நேரலையில் நெற���யாளராகவும் செயல்படும் அந்த செய்தி வாசிப்பாளர் சிலரிடம் கேள்விகள் கேட்கிறார்.\nஅப்போது வெடிச் சத்தம் ஒன்று அரங்கில் கேட்கிறது. அந்த சத்தம் கேட்டதுமே செய்தி வாசிப்பாளர் தன் தோள்களை மெல்லமாகக் குலுக்கி ஜர்க் கொடுக்கிறார். இதனை அடுத்து கேமராவில், யாரோ ஒருவரின் பிம்பம் குறுக்கே செல்கிறது. அதன் பின்னும் வாசித்துக்கொண்டிருக்கும் செய்தி வாசிப்பாளர் மீது சில நொடிகளிலேயே நெருப்பு பந்து ஒன்று வீசப்படுகிறது. உடனே அந்த நெருப்பு பந்தில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்வதற்காக எழுந்து தட்டிவிட்டபடி கேமராவின் ஃபிரேமில் இருந்து வெளியில் செல்கிறார் செய்தி வாசிப்பாளர்.\nஎனினும் செய்தி வாசிப்பாளரால் கேள்வி கேட்கப்படும் நபர் எதுவும் நடக்காதது போல் அமைதியாக அமர்ந்திருப்பதையும், தொலைபேசி வாயிலாக பேசிக்கொண்டு இருக்கும் இன்னொரு நபர், தான் சொல்ல வந்ததை சொல்லிக்கொண்டிருப்பதையும் காண முடிகிறது. இந்த வீடியோவில் நடந்தது என்ன என்கிற குழப்பத்தினாலேயே வீடியோ மிகவும் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.\nசச்சின் மற்றும் தோனியை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தை பிடித்த கோலி.. வெளியான புதிய பட்டியல்\nடேட்டிங் ஆப் மூலம் அறிமுகமான காதலனை நம்பிய காதலிக்கு கிடைத்த பாடம்\nதாமரை மலர சூரிய சக்தி தேவையா தேவையில்லையா: ட்ரெண்டிங்கில் ஸ்டாலின் - தமிழிசை ட்விட்டர் பஞ்ச்’கள்\n22 தனி விமானங்கள்.. 1000 சொகுசு கார்கள் தயார்.. மிரள வைக்கும் இந்திய பெண்ணின் திருமணம்\nWatch Video:'17 பந்தில் 59 ரன்கள்'.. மீண்டும் பார்முக்குத் திரும்பிய மூத்த வீரர்\nகொலுசு சத்தம் பசங்க மனச பாதிக்குதா: அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\nஇளைஞனை லத்தியால் சரமாரியாக தாக்கும் கட்சி பிரதிநிதி; அமைதியாக நிற்கும் போலீஸ்.\n‘எங்க இருந்தாலும், உன்ன கண்டுபிடிப்பேன்’.. கடும் கோபத்துடன் கிரிக்கெட் பிரபலம் ட்வீட்\n‘இவர இப்படி பாத்து எவ்வளவு நாள் ஆச்சு’.. உற்சாகத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்.. வைரல் வீடியோ\n28 வருஷம் போதும் கவர்னர் சார் கருணை காட்டுங்க ப்ளீஸ்: விஜய் சேதுபதியின் வைரல் ட்வீட்\nசொர்க்கத்தில் உள்ள தந்தைக்கு சிறுவனின் பிறந்தநாள் கடிதம்.. போஸ்ட்மேனின் உருக்கமான பதில் கடிதம்\nநாயுடன் பஸ்ஸில் ஏறுன இந்த பெண்ணுக்கு நடந்தது மாதிரி எங்கயுமே நடக்காது\nலேப்டாப்பை இழந்தவர��க்கு, உருக்கமான கடிதம் எழுதி உலக ஃபேமஸ் ஆன திருடன்\n'நீங்க வந்தா மட்டும் போதும்'...இந்திய அணி கிரிக்கெட் விளையாட பாகிஸ்தான் செய்த செயல்\nதமிழ் மொழி மீதான காதலால் அமெரிக்க பெண் எடுத்த முக்கிய முடிவு.. வைரலாகும் புகைப்படங்கள்\nவைரலாகிய ‘நில்லு நில்லு சேலஞ்ச்’.. எதிர் வீடியோ வெளியிட்ட காவல்துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/35412/cinema/Kollywood/Lyricist-parvathi-developing.htm", "date_download": "2018-12-16T01:20:55Z", "digest": "sha1:W7CK3NDW4UMLL3SXBZC5WB7OBNSHBZKW", "length": 11589, "nlines": 128, "source_domain": "cinema.dinamalar.com", "title": "வளர்ந்து வரும் பாடலாசிரியை பார்வதி - Lyricist parvathi developing", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nசமந்தா பாட்டியாக நடிக்கும் பட தலைப்பு | சிம்புவின் பெரியார் குத்து பாடல் | கேரளாவில் இருந்து பொள்ளாச்சிக்கு நகர்ந்த என்.ஜி.கே டீம் | யாத்ராவுக்கு புதிய ரிலீஸ் தேதி | லாஸ் ஏஞ்சல்ஸில் மாரத்தான் வென்ற மம்தா மோகன்தாஸ் | ஒடியனுக்கு முதல் நாளே அதிர்ச்சி அளித்த பந்த் | முருகதாஸ் வழக்குக்குத் தடை : குவியும் பாராட்டுக்கள் | ஏழாவது முறையாக ஜோடி சேர்ந்தார் காயத்ரி | ஏழாவது முறையாக ஜோடி சேர்ந்தார் காயத்ரி | தூக்குதுரை வேடத்திற்காக முழுமையாக மாறிய அஜித் | விஷால் இயக்கும், நாய் படத்தில், த்ரிஷா | தூக்குதுரை வேடத்திற்காக முழுமையாக மாறிய அஜித் | விஷால் இயக்கும், நாய் படத்தில், த்ரிஷா\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nவளர்ந்து வரும் பாடலாசிரியை பார்வதி\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதமிழ் சினிமாவில் பெண் பாடலாசிரியர்கள் மிகவும் குறைவு, தாமரை, ஆண்டாள் ப்ரியதர்ஷினி மாதிரி ஒரு சிலரே இருக்கிறார்கள். தற்போது பார்வதி என்ற பாடலாசிரியை வேகமாக வளர்ந்து வருகிறார். வல்லினம் படத்தில் பாடலாசிரியராக அறிமுகமான பார்வதி, ஜில்லா படத்தில் எழுதிய \"வெரசா போகையிலே... புதுசா போறவளே...\" என்ற பாடல் மூலமும், அமராகாவியம் படத்தில் இடம்பெற்ற \"ஏதேதோ எண்ணம் வந்து...\" பாடல் மூலமும், திருமணம் என்னும் நிக்காஹ் படத்தில் \"கண்ணுக்குள் பொத்தி வைத்தேன்...\" பாடல் மூலமும் புகழ் பெற்றார். தற்போது களம், கொளஞ்சி, உள்பட 8 படங்களுக்கு பாடல்கள் எழுதி வருகிறார்.\n\"பிறந்து வளர்ந்தது சென்னையில். ஆங்கில இலக்கியம் படித்தேன். ஆங்கில இலக்கியம் பயின்றிருந்தாலும் சிறு வயதிலிருந்தே தமி���் மீது மிகுந்த ஆர்வம் உண்டு. ஞாநியின் பரீக்ஷா நாடகக் குழுவில் இணைந்து பல நாடகங்களில் நடித்துள்ளேன். குறும்படங்களிலும் நடித்தும் டப்பிங் குரல் கொடுத்தும் இருக்கிறேன். கடந்த சில வருடங்களாக நடிப்பதில்லை. தூர்தர்ஷன் பொதிகையில் ஐந்து வருடங்கள் தொகுப்பாளராக இருந்திருக்கிறேன். .\nபடிக்கும் போதே என்னுடைய முதல் கவிதைத் தொகுப்பான இப்படிக்கு நானும் நட்பும் வெளியிட்டேன். 2010-இல் என் இரண்டாம் கவிதைத் தொகுப்பான இது வேறு மழை யை வெளியிட்டேன். அதற்குப் பிறகு திரைப்படங்களில் பாடல் எழுத முயற்சித்தேன். அந்த முயற்சிக்கு பலன் கிடைத்திருக்கிறது. தொடர்ந்து நல்ல பாடல்கள் எழுதி மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்பதே என் லட்சியம். என்கிறார் பார்வதி.\nLyricist parvathi பாடலாசிரியர் பார்வதி\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nபாகுபலிக்கும், புலிக்கும் சம்பந்தம் ... தெலுங்கில் ஜில்லா ஹிட்: வெற்றி ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஹெட்போன் கேட்ட நடிகைக்கு துருப்பிடித்த கம்பிகள் பார்சல்\n'லூசிபர்' படத்தை பார்க்க கரண் ஜோஹர் ஆவல்..\nஅம்பானி வீட்டு திருமணம் : குவிந்த பாலிவுட் நட்சத்திரங்கள்\nநல்ல ஆண் அமைந்தால் பெண் வாழ்க்கை சொர்க்கம் : அனுஷ்கா\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nசமந்தா பாட்டியாக நடிக்கும் பட தலைப்பு\nசிம்புவின் பெரியார் குத்து பாடல்\nகேரளாவில் இருந்து பொள்ளாச்சிக்கு நகர்ந்த என்.ஜி.கே டீம்\nயாத்ராவுக்கு புதிய ரிலீஸ் தேதி\nலாஸ் ஏஞ்சல்ஸில் மாரத்தான் வென்ற மம்தா மோகன்தாஸ்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : ஹரிஷ் கல்யாண்\nநடிகை : ஷில்பா மஞ்சுநாத்\nநடிகர் : அஜித் குமார்\nநடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/29643/", "date_download": "2018-12-16T01:18:36Z", "digest": "sha1:5FXXHEN4OR66TVS3656H7RWCMS37EO77", "length": 9014, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "விபத்���ுச் சம்பவமொன்றில் களுத்துறை பதில் நீதவான் காயம் – GTN", "raw_content": "\nவிபத்துச் சம்பவமொன்றில் களுத்துறை பதில் நீதவான் காயம்\nவிபத்துச் சம்பவமொன்றில் களுத்துறை பதில் நீதவான் காயமடைந்துள்ளார். களுத்துறை பதில் நீதவான் வை.எஸ். டி சில்வா மற்றும் இரண்டு பேர் விபத்தில் காயமடைந்துள்ளனர். காலி சமுத்திரதேவி புகையிரதத்துடன் , பதில் நீதவான் சென்ற கார் மோதுண்டுள்ளது.\nகாயமடைந்தவர்கள் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பின்னர் அவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nTagsகளுத்துறை காயம் பதில் நீதவான் விபத்து\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் சிவன் கோவில் 2ம் திருவிழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிவேகானந்தா வித்தியாலயத்திற்கு தொடர்ந்தும் பல விருதுகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியிலும் விலைபோகும் மருத்துவத்துறை – சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாட்டில் அந்நிய நாடுகளின் செல்வாக்கு தற்போது அதிகரித்துள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐனநாயக போராளிகள் கட்சியின் முக்கிய உறுப்பினரை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணைக்கு அழைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற நாவலர் விழா :\nதேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் விடயங்களில் முப்படையினர் காவல்துறையினருக்கு உதவுவார்கள்\nமஹிந்த ராஜபக்சவின் சாரதி கைது\nநல்லூர் சிவன் கோவில் 2ம் திருவிழா December 15, 2018\nவிவேகானந்தா வித்தியாலயத்திற்கு தொடர்ந்தும் பல விருதுகள் December 15, 2018\nகிளிநொச்சியிலும் விலைபோகும் மருத்துவத்துறை – சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை December 15, 2018\nநாட்டில் அந்நிய நாடுகளின் செல்வாக்கு தற்போது அதிகரித்துள்ளது December 15, 2018\nஐனநாயக போராளிகள் கட்சியின் முக்கிய உறுப்பினரை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணைக்கு அழைப்பு December 15, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெர���விப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பதவியை இராஜினாமா செய்யவுள்ளார்…\nSiva on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nasaefggf@gmail.com on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களின், படுகொலை வழக்கு ஒத்திவைப்பு… – GTN on யாழ்.பல்கலை மாணவர்கள் படுகொலை – வழக்கில் இருந்து மூவர் முற்றாக விடுவிக்கப்படுவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-05-36-02?start=48", "date_download": "2018-12-16T01:28:27Z", "digest": "sha1:OCDIHMEYDA72IRV2R3SKJEZMTHU6BXXZ", "length": 16082, "nlines": 163, "source_domain": "newtamiltimes.com", "title": "அரசியல் New | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nநக்கீரன் கோபால் கைதை வரவேற்கிறேன் : டிடிவி தினகரன்\nகல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து சென்றதாக குற்றம் சாட்டப்பட்ட நிர்மலா தேவி விவகாரம் குறித்து இந்த வார நக்கீரனில் சிறப்பு கட்டுரை ஒன்று வெளிவந்துள்ளது. இந்த கட்டுரையில் ஆளுனர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கூறப்பட்டுள்ளதை அடுத்து ஆளுனர் மாளிகை கொடுத்த…\nநக்கீரன் கோபால், கைதை வரவேற்கிறேன்,டிடிவி தினகரன்\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரம் நேரில் ஆஜர் - கைது செய்ய தடை நீடிப்பு\nமத்திய நிதி மந்திரியாக ப.சிதம்பரம் பதவியில் இருந்த போது ஏர்செல் நிறுவன பங்குகள் மலேசியாவில் உள்ள மேக்சிஸ் நிறுவனத்துக்கு கடந்த 2006-ம் ஆண்டு விற்பனை செய்யப்பட்டது. இதில் சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் தலையிட்டதாகவும் இதன்மூலம் அவரும் அவரது நிறுவனமும் பயனடைந்ததாகவும்…\nஏர்செல்மேக்சிஸ் வழக்கு, பசிதம்பரம் நேரில் ஆஜர் ,கைது செய்ய தடை நீடிப்பு\nஅடுத்த சுற்றுக்கு தயாராகும் மு.க.அழகிரி\nமறைந்த முன்னாள் முதல்வர், கருணாநிதிக்கு, திண்டுக்கல்லில், வரும், 13ல், புகழஞ்சலி கூட்டத்தை, முன்னாள் மத்திய அமைச்சர், அழகிரி நடத்துகிறார். இதில், தன் பலத்தை நிரூபிப்பதன் வாயிலாக, தி.மு.க., துணை பொதுச்செயலர், ஐ.பெரியசாமிக��கு, 'செக்' வைக்க திட்டமிட்டுள்ளார். அடுத்த ரவுண்டு,ஆரம்பம்,அழகிரி,அட்டகாச வியூகம் முன்னாள்…\nஅடுத்த சுற்று, முகஅழகிரி , ஐபெரியசாமி,திண்டுக்கல்\n'பணக்காரர்களுக்கு மட்டுமே பதவி தருகிறார் ரஜினி' மன்ற நிர்வாகிகள் குற்றச்சாட்டு\n'ரஜினியின் நீண்டகால விசுவாசிகளுக்கோ, உண்மையான தொண்டர்களுக்கோ கட்சிப் பதவி வழங்காமல் பெரும்பணக்காரர்களுக்கு மட்டுமே கட்சியில் முக்கியத்துவம் தருகிறார் ரஜினி' என்று ராமநாதபுரம் மாவட்ட ரஜினி மன்ற நிர்வாகிகள் பகிரங்கமாக குற்றம் சாட்டினர். நேற்று வெள்ளியன்று ரஜினியின் போயஸ்கார்டன் வீட்டின் முன் ராமநாதபுரம்…\n'பணக்காரர்களுக்கு மட்டுமே பதவி' ,ரஜினி', மன்ற நிர்வாகிகள் குற்றச்சாட்டு\n2019 லோக்சபா தேர்தல் : மீண்டும் பிஜேபி \n2019ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் மீண்டும் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி எளிதாக 276 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக ஏபிபி தொலைக்காட்சி சேனல், சி-ஓட்டர் அமைப்பு இணைந்து, நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் தென் இந்தியாவில் மட்டும்…\n2019 லோக்சபா தேர்தல் ,மீண்டும் பிஜேபி ,ஏபிபி சர்வே\nமோடிக்கு எதிரான மகா கூட்டணியில் பிளவு\nமத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜக அரசு மீது ஒருசில அதிருப்திகள் மக்கள் மத்தியில் இருந்தாலும் பாஜகவை வீழ்த்த வேண்டுமானால் காங்கிரஸ் தலைமையில் ஒரு வலிமையான கூட்டணி அமைய வேண்டும் என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.இந்த நிலையில் வரும் டிசம்பர்…\nமோடி, மகா கூட்டணியில் பிளவு ,காங்கிரஸ்,பகுஜன் சமாஜ்,மாயாவதி\nபுதுவை : அதிமுக எம்.எல்.ஏ - கவர்ணர் கிரண் பேடி மோதல்\nபுதுவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அதிமுக எம்.எல்.ஏவிற்கும் ஆளுனர் கிரண்பேடிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. புதுவையில் திறந்தவெளி கழிப்பறை இல்லாத பகுதியாக அறிவிக்கும் நிகழ்ச்சி இன்று கம்பன் கலையரங்கில் நடைபெற்றது. இதில் ஆளுனர் கிரண்பேடி ,அமைச்சர்கள் நமச்சிவாயம், கமலக்கண்ணன், அதிமுக…\nபுதுவை, அதிமுக எம்எல்ஏ , கவர்ணர் கிரண் பேடி ,மோதல்\nதிமுகவுடன் கூட்டணி கிடையாது - கமல் அறிவிப்பு\n''லோக்சபா தேர்தலில், தி.மு.க.,வுடன் கூட்டணி கிடையாது,'' என, மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர், நடிகர் கமல்ஹாசன், காஞ்சிபுரம் மாவட்டம், களியாம்பூண்டி கிராமத்தில் நேற்று தெரிவித்தார். தேர்தல்,தி.மு.க.,கூட்டணி,கிடையாது,கமல்,உறுதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, அனைத்து கிராம ஊராட்சிகளிலும், கிராம சபை கூட்டம் நடத்தப்படுவது…\nதிமுக, கூட்டணி கிடையாது ,கமல் அறிவிப்பு , லோக்சபா தேர்தல்\nஈபிஎஸ்-ஓபிஎஸ், பிடல் காஸ்ட்ரோ-சேகுவேராக்கு இணையானவர்கள்: அமைச்சர் ஜெயக்குமார்\nஇன்று நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின் நிறைவு விழாவில் பேசிய அமைச்சர் ஜெயகுமார், '\"சேகுவேரா, பிடல் காஸ்ட்ரோ போல தமிழக மக்களுக்காக போராடுபவர்கள் தமிழக முதல்வரும் துணைமுதல்வரும் என வர்ணித்தார். அதுமட்டுமின்றி \"முதல்வரும், துணை முதல்வரும் இரட்டை இலையை மீட்டெடுத்து இரட்டைகுழல்…\nஈபிஎஸ்ஓபிஎஸ், பிடல் காஸ்ட்ரோசேகுவேரா, அமைச்சர் ஜெயக்குமார், எம்ஜிஆர் நூற்றாண்டு விழா\nஎம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் திமுக பங்கேற்காது - டிகேஎஸ் இளங்கோவன்\nசென்னையில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் திமுக பங்கேற்காது என டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நிறைவு விழா நிகழ்ச்சி, சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் வரும் 30-ம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில், எம்ஜிஆர்…\nஎம்ஜிஆர் நூற்றாண்டு விழா, திமுக, டிகேஎஸ் இளங்கோவன்\nதிமுக : கொந்தளிக்கும் தலைமை கழக பேச்சாளர்கள்\nதி.மு.க தலைமையின் மீது கொந்தளிப்பில் இருக்கின்றனர் தலைமைக் கழகப் பேச்சாளர்கள். `கருணாநிதிக்கு புகழ் அஞ்சலி செலுத்துவதற்குக்கூட எங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. பதவி கிடைக்காத வருத்தத்தில் திருச்சி சிவாவும் ஆ.ராசாவும் இருப்பதுதான் இத்தனைக்கும் காரணம்' என்கின்றனர் பேச்சாளர்கள். சென்னை, கிரீம்ஸ் சாலையில் உள்ள…\nதிமுக,தலைமை கழக பேச்சாளர்கள், சேகர் பாபா,திருச்சி சிவா,ஸ்டாலின்\n\"ராஜபக்சே மட்டுமல்ல; திமுகவினரும் போர் குற்றவாளிகளே\" - அமைச்சர் காமராஜ்\nதிமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிரான அதிமுக சார்பில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஆவேசமாக பேசியுள்ளார். இலங்கை தமிழர்கள் படுகொலைக்கு காரணமான திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிராக அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.…\nபக்கம் 5 / 179\nஇணைப்பில் உள்ளவர்கள்: 105 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2018/06/26/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%87/", "date_download": "2018-12-16T02:13:34Z", "digest": "sha1:TUVFAZBTUTR5GZ2XXKAMAEM5LHVU52SN", "length": 6956, "nlines": 97, "source_domain": "peoplesfront.in", "title": "மக்கள் முன்னணி – ஜூன் மாத இதழ் – மக்கள் முன்னணி", "raw_content": "\nமக்கள் முன்னணி – ஜூன் மாத இதழ்\n“ஏரைத் தழுவும் உழுகுடி போரைத் தழுவும்” – மக்கள் முன்னணி (ஆகஸ்ட் மாத இதழ்)\nமக்கள் முன்னணி – இதழ் 1 , மார்ச் 2018\nடிசம்பர் 16 – ‘மீண்டெழும் காவிரிச் சமவெளி’ பேரணி – ஒன்றுகூடல், திருத்துறைப்பூண்டி\n5 மாநிலத் தேர்தல் முடிவுகள் – காவி அரசியலுக்கு மட்டுமல்ல, கார்ப்பரேட் அரசியலுக்கும் விடப்பட்டுள்ள எச்சரிக்கை\nநந்தீஸ்-சுவாதி ஆணவக்கொலையும் அதன் பின்புலமும் – கள ஆய்வறிக்கை\nஒற்றை அதிகாரத்திற்கு எதிராக அணிதிரள்வோம் \nபா.ச.க. இராஜாவைக் கைது செய்ய\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nஎடப்பாடி அரசின் பச்சை படுகொலைகளை கண்டித்து சாலை மறியல் செய்து சிறையில் அடைக்கப்பட்ட தமிழ்த்தேச மக்கள் முன்னணி, இளந்தமிழகம் இயக்க தோழர்களை உடனடியாக விடுதலை செய் \nஏழு தமிழர் விடுதலையை தடுத்திட ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறதா \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஒருங்கிணைப்பில் பாசிச எதிர்ப்பு கலந்துரையாடல் கூட்டம்\nதஞ்சையில் 3 வது நாளாக தமிழ் தேசமக்கள் முன்னணி தலைமையில் போராட்டம்\nடிசம்பர் 16 – ‘மீண்டெழும் காவிரிச் சமவெளி’ பேரணி – ஒன்றுகூடல், திருத்துறைப்பூண்டி\n5 மாநிலத் தேர்தல் முடிவுகள் – காவி அரசியலுக்கு மட்டுமல்ல, கார்ப்பரேட் அரசியலுக்கும் விடப்பட்டுள்ள எச்சரிக்கை\nநந்தீஸ்-சுவாதி ஆணவக்கொலையும் அதன் பின்புலமும் – கள ஆய்வறிக்கை\nஒற்றை அதிகாரத்திற்கு எதிராக அணிதிரள்வோம் \nமத்திய அரசிடம் குவிக்கப்பட்டுள்ள மாநில அதிகாரங்களை மீட்டெடுப்பதே நமது முதன்மை கடமை \nதமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் பிரச்சனைகளை கையில் எடுப்பார்கள் அனால் தீர்வு காண்பதில்லை \nமக்களை உணர்வு மட்டத்திலிருந்து அறிவு மட்டத்திற்கு உயர்த்தவேண்டும்\nஹைட்ரோகார்பன் அழி���ு திட்டம் – சட்டத்தின் மூலம் தீர்வு இல்லை \nஏழு தமிழர் விடுதலையை தடுத்திட ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறதா \nமக்கள் இயக்கங்களை கண்டு காவல்துறை அஞ்சுகிறது\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanathee.blogspot.com/2009/01/blog-post_3557.html", "date_download": "2018-12-16T02:39:15Z", "digest": "sha1:BUF23CQ4M2HF4MLYB3I6EM4AWE6RWPEU", "length": 5200, "nlines": 81, "source_domain": "vanathee.blogspot.com", "title": "அசத்தல்: மவுசு குறையாத எம் ஜி ஆர்", "raw_content": "\nமவுசு குறையாத எம் ஜி ஆர்\nஎம் ஜி ஆரின் பிறந்த நாள் தமிழகம் எங்கும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. சகலதலைவர்களும் மலரஞ்சலி செலுத்தினர். எம் ஜி ஆரின் சிலைக்கு எதிரணி மாலை போடக்கூடாது என்பதனால் கரூரில் பூட்டுப் போட்டார்கள்\nசெக்ஸ் ஆசை குறைந்தால் விரக்தி அதிகரிக்கும்\nசெக்ஸ் ஆசை குறைவாக உள்ள பெண்களுக்கு விரக்தி அதிகம் இருக்கும் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. சர்வதேச பெண்களுக்கான செக்ஸ் நல கழகம் நடத்திய ஆய்வில...\nசெக்ஸ் உறவால் எடை கூடுமா\nசெக்ஸ் வைத்துக் கொள்ள ஆரம்பித்த பின்னர் பெண்களுக்கு உடம்பில் கொழுப்பு சத்து சேரும், மார்பகங்கள், இடுப்புகள் பெருத்து விடும் என்று கூறப்படு...\n; இளைஞர்களின் செல்போனில் ஒலிக்கும் புதிய ஆடியோ\nதிரிஷாவின் குளியல் அறை காட்சி தொடங்கி நித்யானந்தாவின் சல்லாபம் வரை வெளியான வீடியோ காட்சிகளால் தமிழகமே பரபரத்து ஓய்ந்து இருக்கும் நிலையில் க...\nஉடல் பருமனால் உறவில் இடைஞ்சல்-வருந்தும் பெண்கள்\nமூன்றில் ஒரு பெண், உடல் பருமனால் உறவில் பல சிக்கல்கள் வருவதாக தெரிவித்துள்ளனர். ஆனால் உறவில் அதிருப்தி எதுவும் இதனால் ஏற்படுவதில்லை என்றும்...\nவனவிலங்குகள் போன்று காட்சியளிப்பதற்கென தங்கள் மேனி முழுவதும் வர்ணம் பூசிய நிலையில் நிர்வாணக் கோலங்களில் நிற்கும் அழகிளின் படங்களை படப்...\nகி.பி. 16ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு\nநந்தி, சர்ச் பார்க்கவாய்ப்பு மேட்டூர் நீர்மட்டம் ச...\nஅரிய வகை கோழி மீட்பு\nகவுதம புத்தர் பிறந்த இடம் எது\nமொபைல்போன் படுத்தும் பாடு :\nடாக்குமென்டரி படம்ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை\nஏ.ஆர்.ரஹ்மான் பெயர் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை\nஒபாமாவை முந்தினார் சத்யம் ராஜு\nமவுசு குறையாத எம் ஜி ஆர்\nதவளைக்கும் சிறுமிக்கும் வினோத திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/10/blog-post_44.html", "date_download": "2018-12-16T00:48:43Z", "digest": "sha1:LSXXLCQ3ZKR3BAKI4WL3YX2JWYTUY2N2", "length": 24627, "nlines": 224, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: அதிரையில் சாலையில் தேங்கும் கழிவு நீர்: கால்வாய் அமைத்திட கோரிக்கை!", "raw_content": "\nசவுதியில் ஐபோன் மற்றும் ஆன்ட்ராய்டு போன்களுக்கான '...\nகுவைத்தில் அரசு வேலையிலிருந்து தனியார் துறை வேலைக்...\nவாகன விபத்தில் கால் முறிந்த பெண்ணின் மருத்துவத்திற...\nகாதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் மாணவர்களுக்கு அறி...\nஉலகின் மதிப்புமக்க பாஸ்போர்ட் பட்டியலில் அமீரகம் ~...\nஅமீரகத்திற்கு இஸ்ரேல் அமைச்சர் வருகை\nஜோர்டானில் மஸ்ஜிதுகள் ~ பள்ளிக்கூடங்கள் 100% சூரிய...\nமரண அறிவிப்பு ~ M.M.S அஜ்மல்கான் (வயது 56)\nமாவட்ட ஆட்சியரிடம் TARATDAC மாவட்டத் தலைவர் அதிரை ...\nதுபையில் தொழிலாளர்களுக்கு உதவி வரும் இந்தியப் பெண்...\nதஞ்சாவூர் மாவட்டத்தில் சுமார் ரூ.150 கோடி மதிப்பீட...\nஅமீரகத்தில் பொது மன்னிப்பு காலம் டிச.1 ந் தேதி வரை...\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ மேல்நிலைப்பள்ளியில் 6 ஆம் ஆண்...\nதுபையில் நடந்த கட்டுரைப்போட்டியில் மாணவி சுஹைனா சா...\nசவுதி அரசுத்துறை வேலைவாய்ப்புகளில் இதுவரை 71% வெளி...\nஅமீரகத்தில் புதிய 100 திர்ஹம் நோட்டு இன்று வெளியீட...\nஅமீரகத்தில் பொது மன்னிப்பு காலம் நீட்டிக்கப்பட வாய...\nசவுதியில் புனித கஃபத்துல்லாவில் நடந்த கிரேன் விபத்...\nசவுதியில் புனித கஃபத்துல்லா துப்புரவுப் பணிகளில் ம...\nஅமீரகத்தில் நவம்பர் மாதத்திற்கான சில்லரை பெட்ரோல் ...\nசைக்கிள் போட்டியில் வென்ற அரசுப்பள்ளி மாணவர்களுக்க...\nதுபையில் 23 வது குளோபல் வில்லேஜ் எனும் சர்வதேச கலா...\nவாகன விபத்தில் பெண்ணின் கால் முறிவு ~ ஆப்ரேஷனுக்கு...\nஇந்தோனேஷியாவில் 189 பேருடன் விமானம் கடலில் விழுந்த...\nஅதிரையில் ஹாஜி அ.மு.க. முகமது ஹனீபா வஃபாத் ~ எஸ்டி...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி அ.மு.க முகமது ஹனீபா (வயது 85)...\nமுத்துப்பேட்டை ரயில் நிலைய கட்டுமானப்பணியின் தற்போ...\nஅமீரகத்தில் அக்.31 ஆம் தேதியுடன் பொது மன்னிப்பு மு...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் நிலவேம்பு குடிநீர் வழங...\nஷார்ஜா சர்வதேச புத்தகத் திருவிழாவில் கனிமொழி, பெர��...\nஅயர்லாந்து நாட்டு பெண் பாடகி இஸ்லாத்தை தனது வாழ்வி...\nதுபையில் கட்டுரைப்போட்டியில் அதிரை மாணவி முதலிடம் ...\nஅதிரையில் TNTJ சார்பில் இஸ்லாமிய மார்க்க விளக்கப் ...\nதுபையில் இஸ்லாத்தை தழுவியோருக்கான குர்ஆன், ஹதீஸ் ம...\nசவுதியில் பல அரசுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்...\nதஞ்சை மாவட்டத்தில் மீன் வளர்ப்பு குளம் அமைக்க 40% ...\nசவுதியில் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் ஆபரேசன் மூலம...\nதுபையில் ஒரு கையில் விரல்களே இல்லாமல் பணம் எண்ணும்...\nபட்டுக்கோட்டை டிஎஸ்பியாக எஸ்.கணேசமூர்த்தி பொறுப்பே...\nஅதிரையில் முன்னாள் எம்.எல்.ஏ ஹாஜி M.M.S அபுல்ஹசன் ...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி சதக்கத்துல்லா (வயது 85)\nஅதிராம்பட்டினத்தில் அதிமுக 47-ம் ஆண்டு துவக்க விழா...\nஅதிராம்பட்டினத்தில் லயன்ஸ் சங்கம் சார்பில் புற்றுந...\nரெட் அலர்ட்: அமீரக வேலைவாய்ப்புகளில் 91% பேர் வெளி...\nதுபை Carrefour ஷாப்பிங் மால்களில் நோல் கார்டு மூலம...\nதுபையில் மேலும் 100 எலக்ட்ரிக் கார் ரீ-சார்ஜ் மையங...\nஉலகின் மிகவும் பழமையான கப்பல் கருங்கடல் அடியில் அழ...\nசவுதியில் ஒட்டிப் பிறந்த இரட்டை பெண் குழந்தைகளை பி...\nகுர்ஆன் மனனப் போட்டியில் சிறப்பிடம் ~ இமாம் ஷாஃபி ...\nஅதிராம்பட்டினத்தில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து உ...\nமரண அறிவிப்பு ~ எம். சாகுல் ஹமீது (வயது 95)\nமரண அறிவிப்பு ~ சஹீதா அம்மாள் (வயது 83)\nசிங்கப்பூரில் பைலட் இல்லா டிரோன் டேக்ஸி அறிமுகம்\nஅமீரகத் தயாரிப்பில் கலீஃபா சாட்டிலைட் அக்.29 ல் வி...\nதுபையில் ஜபல் அலி அருகே புதிதாக சாலிக் டோல்கேட் தி...\nகுடும்ப அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nபட்டுக்கோட்டையில் கொலை வழக்கில் ஜாமீனில் வந்த இளைஞ...\nஉலகின் மதிப்புமிக்க பாஸ்போர்ட் பட்டியலில் 7 வது இட...\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக் கோரி நூதனப் பிரச...\nதுபையில் எலக்ட்ரிக் கார்களுக்கு சார்ஜ் செய்யும் நட...\nஅமீரகத்தில் பொதுமன்னிப்பு விரைவில் நிறைவு ~ OVERST...\nஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சியில் முதன்முதலாக ...\nஅதிராம்பட்டினத்தில் 100 கே.வி புதிய மின்மாற்றிகள் ...\nமாநில தடகளப் போட்டிக்கு அரசு பள்ளி தேர்வு பெற்று ச...\nசீனா ~ ஹாங்காங் இடையே உலகின் மிக நீளமான கடல் பாலம்...\nகுவைத்தில் ஒட்டக பந்தய ஜாக்கிகளான ரோபோக்கள் (வீடிய...\nகுவைத்தில் அரசுத்துறை வேலைகளில் உள்நாட்டவர்களை மட்...\nஅதிராம்பட்டினத���தில் கல்லூரி பேராசிரியர்கள் நடத்திய...\nஅதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகள...\nதிருச்சியில் எஸ்டிபிஐ கட்சியின் ஒடுக்கப்பட்டோர் அர...\nபஹ்ரைனில் மாமிசங்களுக்கு வழங்கப்பட்ட மானியங்கள் ரத...\nஉம்ரா யாத்திரீர்களுக்கு இதுவரை 5.35 லட்சம் விசா வழ...\nபடிப்புக்கு வயது தடையில்லை ~ அமீரகத்தில் தாத்தாவுக...\nதுபையில் 40 அரசுத்துறைகளின் 1,100 நேரடி சேவைகள் ஒர...\nஅதிராம்பட்டினத்தில் முதன் முறையாக யுனானி மருத்துவ ...\nபட்டுக்கோட்டை வட்டாரத்தில் மானியத்தில் ஆயில் என்ஜி...\nஅரபு நாடுகளிலிலேயே முதன்முதலாக துபையில் செங்குத்து...\nகிரசண்ட் பிளட் டோனர்ஸ் (CBD) சார்பில் சாலை பாதுகாப...\nஅதிரையில் விபத்து ஏற்படுத்தும் சாலையில் வேகத்தடை அ...\nமரண அறிவிப்பு ~ ரஹ்மத்துனிசா (வயது 65)\nஅதிரை தவ்ஹீத் பள்ளியில் TNTJ மாவட்ட செயற்குழுக் கூ...\nஅதிரையில் அபுதாபி தமிழ்ச்சங்க பொதுச்செயலாளர் முஸ்ல...\nஒரத்தநாடு அருகே 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர...\nபேராவூரணியில் விற்பனைக்கு வந்த ராட்சத மாங்காய் ~ வ...\nகுவைத்திய குழந்தைகளின் பிற நாட்டு தாய்மார்களுக்கு ...\nஉலக நாடுகளிலேயே தீவிரவாத சம்பவங்கள் நடைபெறாத முதன்...\nதிருச்சி எஸ்டிபிஐ மாநாட்டில் பங்கேற்க அதிரையில் அழ...\nதுபை டேக்ஸி அனைத்திலும் இலவச Wi-Fi வசதி\nஅமீரகத்தின் கிழக்குப் பகுதிகளில் இன்றும் மழை பெய்ய...\nஅமீரகத்தில் அக். 21 முதல் விசா சட்டங்களில் புதிய ம...\nஅதிரை அருகே வியாபாரியிடம் வழிப்பறி ~ தலையில் வெட்ட...\nகாணவில்லை அறிவிப்பு ~ 'பிரேஸ்லெட்' தங்கச் செயின் (...\nஷார்ஜா உள்ளிட்ட 5 வட அமீரகப் பகுதிகளில் பிரிமியம் ...\nதுபையை பற்றி சமூக வலைதளங்களில் நல்லவிதமாக போஸ்ட் ப...\nகம்போடியா நாட்டில் குப்பையை பெற்று கல்வியை வழங்கும...\nமாநில கால்பந்துப் போட்டிக்கு காதிர் முகைதீன் பள்ளி...\nதஞ்சை மாவட்டத்தில் அக்.20-ந் தேதி உள்ளுர் விடுமுறை...\nபள்ளி மாணவர்கள் கல்வி விழிப்புணர்வு சுற்றுலா ~ ஆட்...\nதஞ்சையில் மாராத்தான் ஓட்டம் ~ பள்ளி மாணவர்கள் பங்க...\nஅமீரகத்தில் மழை வெள்ளத்தில் ஒருவர் வாகனத்தோடு இழுத...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆ���்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஅதிரையில் சாலையில் தேங்கும் கழிவு நீர்: கால்வாய் அமைத்திட கோரிக்கை\nஅதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட புதுத்தெரு 11-ஆவது வார்டு பகுதி சாலையில் சாக்கடை நீர், குளம் போல தேங்குவதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது.\nஅதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட புதுத்தெரு தென்புறம் 11-ஆவது வார்டு குடியிருப்பு நிறைந்தப் பகுதியில் சாக்கடை நீர், குளம் போல தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாய நிலை உருவாகியுள்ளது.\nஅதிராம்பட்டினம் பேரூர் பகுதி குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரானது, முறையான வடிகால் வசதி இல்லாத நிலையில், பொது நடைபாதையிலும், மக்கள் குடியிருப்புப் பகுதிகளிலும் குளம் போல தேங்கி நிற்பதால், இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், இங்கு உற்பத்தியாகும் கொசுக்களால் தொற்று நோய் பரவும் நிலை உருவாகியுள்ளது. மேலும், கடந்த 2 நாட்களாக இப்பகுதியில் பெய்த மழையால் குடியிருப்புவாசிகள், தங்கள் வீடுகளுக்கு செல்ல முடியாத அளவு மழை நீர் தேங்கி விடுவதால், மாணவர்களும், பெண்களும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு பேரூராட்சி அலுவலர்கள் இப்பகுதியை ஆய்வு செய்து, விரைவில் சாக்கடை கால்வாய் அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்மென இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த அகமது அனஸ் கூறியது;\n'அதிராம்பட்டினம் பேரூர் 4 தெருக்களின் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் புதுத்தெரு குடியிருப்பு வழியாக செல்கின்றன. பல ஆண்டுகளாக இங்குள்ள வடிகால் வாய்க்கால் தூர்ந்துபோய் உள்ளதால், குடியிருப்பு சாலையில் கழிவு நீர் தேங்கி விடுகின்றன. இதுபற்றி அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையு���் எடுக்கவில்லை. மழைகாலமாக இருப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, முறையான வடிகால் அமைத்து தர சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்றார்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maalai.com/profiles/MA1443", "date_download": "2018-12-16T02:09:34Z", "digest": "sha1:V5LQ2LTUPDQ5IU3ZXE2D6QELQJQM6S67", "length": 5756, "nlines": 56, "source_domain": "www.maalai.com", "title": "MA1443", "raw_content": " Thமாலை மேட்ரிமோனி பதிய பரிமானத்துக்கு மறவுள்ளது ஆகவே மாலை மேட்ரிமோனி இணைய தளத்தில் சுயவிவரத்தை பதிவு செய்திருக்கும் நபர்கள் மாலை மேட் ரிமோனிஇன் android ஆப் மூலம் புதிய சுயவிவரத்தை உருவாக்கவும் . எங்கள் andr oid ஆப் வெளி வரும் முன் பதிவு செய்பவர்க்கு பல்வேறு கட்டண கழிவுகளும் முன்னுரிமையும் வழங்கப்படும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கின்றோம ் அத்தோடு இந்த மாத இறுதியோடு(30-11-2018) இந்த இணை ய தள வடிவமைப்பு மற்றும் முறைமைகள் மாற்றியமைக்கப்பட்டு புதிய பொலிவோடு காணப்படும் .\nஉங்கள் பெயர் பிறந்த நாள்\nவயது : 29 ஆண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2012/04/vettai-hindi-remake-ileana-hot-pic.html", "date_download": "2018-12-16T01:54:11Z", "digest": "sha1:PN3WZTIGR5K4ZH3PKG2DFU4C56ZQ6IX3", "length": 9892, "nlines": 84, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> இலியானா இந்தி வேட்டையில். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > இலியானா இந்தி வேட்டையில்.\n> இலியானா இந்தி வேட்டையில்.\nசொன்னது போலவே தனது வேட்டையை இந்தியில் ‌ரீமேக் செய்கிறார் லிங்குசாமி. புளித்துப் போன கமர்ஷியல் படமான இதனை இந்தியில் யார் ‌ரீமேக் செய்வார்கள் என்ற நமது வாக்கு இதனால் தவறாகியிருக்கிறது. ஷாகித் கபூர் நடிக்க யு டிவி படத்தை தயா‌ரிக்கிறது.\nலிங்குசாமிக்கு இது முதல் இந்திப் படம். இவ‌ரின் ரன் இந்தியில் மறைந்த இயக்குனர் ‌ஜீவாவால் ‌ரீமேக் செய்யப்பட்டது. படம் ப்ளாப்.\nஇந்தி வேட்டையில் ஷாகித் கபூர் ஆர்யா வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்க ஆல்மோஸ்ட் இலியானாவை ஓகே செய்திருக்கிறோம் என்கிறார் லிங்குசாமி. வசனம் எழுதும் பணி தற்போது நடந்து வருகிறது.\nஅனைத்தும் சுமூகமாக நடந்தால் ஜூன் மாதம் படப்பிடிப்புக்கு கிளம்ப தயாராகயிருக்கிறார்கள்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\n> 2010ன் தகவல் புரட்சி – விக்கிலீக்ஸ் \n2007ஆம் ஆண்டில் கருக்கொண்டு, 2008ஆம் ஆண்டில் புயலாக வெளிப்பட்ட வீட்டுக் கடன் சிக்கல் (Sub Prime Crisis) தங்கள் நாட்டின் வங்கிகள், காப்பீடு ந...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\nஉளுந்து பற்றிய ஆரோக்ய குறிப்பு பலரும் அறிந்து கொள்ளவேண்டிய ஒன்றாகும்.\nஇந்திய உணவு வகைகள் உலக உணவு வகைகளில் முதன்மையானது. சீன உணவு வகைகளில் பெரும்பாலும் அசைவம் நிறைந்திருக்கும். ஆனால் முழுக்க முழுக்க மூலிகைகள் ...\nபு‌த்தா‌ண்டு இரா‌சி பல‌ன்க‌ள் 2013\nசெவ்வாய் கிழமை, தேய்பிறையில் கீழ்நோக்கு கொண்ட ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, சதுர்த்தி திதி, விஷ்கம்பம் நாமயோகம், பவம் நாமகரணம், நேத்திர...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tubemate.video/videos/detail_web/lCbh8o-lu6E", "date_download": "2018-12-16T01:44:40Z", "digest": "sha1:TX7AUIMDFBFQJJYD3TWPX6EEWB3QMV33", "length": 2670, "nlines": 29, "source_domain": "www.tubemate.video", "title": "திருக்குறளும் Bible-லும் | திருவள்ளுவர் சொல்லும் மெய் தேவன் - YouTube - tubemate downloader - tubemate.video", "raw_content": "திருக்குறளும் Bible-லும் | திருவள்ளுவர் சொல்லும் மெய் தேவன் - YouTube\nகிரிஸ்துவர்களிடம் பிசாசின் வேலைப்பாடுகள் எப்படி இருக்கும் | Joel FM\nINDIA-PAKISTAN இடையே என்ன நடந்தது ஏன் இப்படிபட்ட போர் நடக்கிறது ஏன் இப்படிபட்ட போர் நடக்கிறது\nமெய்யாகவே பாம்பு பால் குடிக்குமா | சிந்தனை துளிகள் # 3\nQ&A கடவுள் என்பவர் ஆணா அல்லது பெண்ணா\nதிருவள்ளுவர் சொன்ன ஆதி பகவான் யார்\nNew Jerusalem | யார் யார் பரலோகத்திற்குள் பிரவேசிக்க முடியாது\nவிசுவாசத்தை எப்படி பயன் படுத்த வேண்டும் | Christian Message in Tamil\nபாவத்தில் இருந்து எது நம்மை விடுதலையாக்கும்\nஎவராலும் சொல்லப்படாத சத்தியம் - 2 | Tamil Christian Message\nதிருக்குறள் ஒரு கிறிஸ்தவ நூல் Dr jasemin asir\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/10/talk-talk.html", "date_download": "2018-12-16T01:35:28Z", "digest": "sha1:2NMTWTY7KF46D4NGDHGFBGIVQDHZOMQ3", "length": 13005, "nlines": 111, "source_domain": "www.vivasaayi.com", "title": "பிரித்தானியாவின் முன்னணி இணைய, தொலைபேசி சேவை அமைப்பான டோக் டோக்கை முடக்கிய சதிகாரர்கள் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபிரித்தானியாவின் முன்னணி இணைய, தொலைபேசி சேவை அமைப்பான டோக் டோக்கை முடக்கிய சதிகாரர்கள்\n4 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்ட டோக் டோக் நிறுவனத்தின் இணையத்தை சதிகாரர்கள் கைப்பற்றி முடக்கியதோடு அதன் அனைத்து வாடிக்கையாளர்களின் தகவல்கள் அனைத்தையும் திருடியுள்ளார்கள்.\nதற்போது அந்த நிறுவனத்தின் இணையம் வேலை செய்யவில்லை. உங்கள் வங்கியை தொடர்பு கொண்டு கணக்கை கண்காணிக்குமாறு அந்த நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளதோடு.\nகணக்கின் இரகசிய எண்களை உடனே மாற்றுமாறும் அறிவுறித்தியுள்ளது.\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு.\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு. இலங்கையின் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொட...\nபுனிதமானது விற்பனைக்கானதல்ல என்கிற வாசகத்தை தாங்கி இன்று வெளிவந்திருக்கின்ற இந்த இறுவெட்டானது வெறும் இசைப்பேழை மட்டும் அல்ல, முள்ளிவாய்க்கால...\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் பிரித்தானியா\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் உலக தமிழர் வரலாற்று மையம் ஒக்ஸ்போட் ஏற்பாட்டில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வானது காலையில் ஆரம்பமாகி எழுச்சி க...\nகடற்புலிகளின் தளபதி சூசையின் சகோதரர் காலமானார்\nமரபுக் கலைஞரும் தமிழீழ கடற்புலிகளின் தளபதி கேணல் சூசையின் (தில்லையம்பலம் சிவநேசன்) மூத்த சகோதரனுமான சிவலிங்கம் என அழைக்கப்படும் தில்லையம்பலம...\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு.\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு. இலங்கையின் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொட...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அண்ணா அவர்களின் 12 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\n‘தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அண்ணா அவர்களின் 12 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். ‘தேசத்தின் குரல்’ மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங...\nகடற்புலிகளின் தளபதி சூசையின் சகோதரர் காலமானார்\nமரபுக் கலைஞரும் தமிழீழ கடற்புலிகளின் தளபதி கேணல் சூசையின் (தில்லையம்பலம் சிவநேசன்) மூத்த சகோதரனுமான சிவலிங்கம் என அழைக்கப்படும் தில்லையம்பலம...\nசுவையான அப்பம் செய்யும் முறை\nசுவையான அப்பம் செய்யும் முறை தேவையான பொருட்கள்: 1. புழுங்கல் அரிசி – 2 கப் 2. பச்சரிசி – 2 கப் 3. உளுத்தம்பருப்பு – 1 / 2 கப் ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு.\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் பிரித்தானியா\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kaargipages.wordpress.com/2011/02/21/", "date_download": "2018-12-16T02:05:07Z", "digest": "sha1:HHCDO7JIBJEX2F4HD4DTORJMHWREAPTR", "length": 23824, "nlines": 68, "source_domain": "kaargipages.wordpress.com", "title": "2011 பிப்ரவரி 21 « கார்க்கியின் பார்வையில்", "raw_content": "\nபொறுக்கித்தனம் a.k.a பின்னவீனத்துவ அறம்…\nமுதலில் கடந்த மூன்ற���ண்டுகளுக்கும் மேலாக தன்னந்தனியாளாக நின்று தன் மேல் திட்டமிட்ட ரீதியில் பரப்பப்பட்டு வரும் அவதூறுகளையும், பாலியல் தாக்குதல்களையும் எதிர்கொண்டு அவற்றை வெற்றி கொண்டு வரும் தோழர் தமிழச்சி அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சம்பந்தமான தகவல்களை முழுமையாக இல்லாவிட்டாலும் துண்டு துக்கடாவாக அவ்வப்போது கேள்விப் பட்டிருந்தும் எதிர்விணையாற்றாமல் வெறும் பார்வையாளனாகவே இருந்து விட்ட தடித்தனத்திற்காக சுயவிமர்சனம் ஏற்றுக் கொள்கிறேன். இணையத்தை பாவிப்பது சமீப வருடங்களில் மிகவும் குறைந்து விட்டது என்பதை இதற்கான சமாதானமாக அல்லாமல் ஒரு தகவலுக்காக மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.\nகடந்த 15ம் தேதியன்று கீற்று தளத்தில் தோழர் மினர்வா எழுதிய பதிவையும் அதைத் தொடர்ந்து தோழர் தமிழச்சி அவர்கள் எழுதிய பதிவையும் நண்பர் ஒருவர் சுட்டிக்காட்டிய பின் வாசித்த போது தான் ஒரு தொகுப்பாக இவ்விவகாரத்தில் நடந்துள்ள அனைத்து விஷயங்களையும் முழுமையாக அறிந்து கொள்ள முடிந்தது. விவகாரம் இன்னதென்று மறுபடியும் ஒருமுறை இங்கே விலாவாரியாக விவரித்து எழுதும் உத்தேசம் எனக்கு இல்லை. அவை இணையம் முழுக்க அனைவரும் வாசிக்கக் கிடைக்கிறது. குறிப்பாக தோழர் தமிழச்சியின் பதிவுகளிலும் கீற்றிலும் வாசிக்கக் கிடைக்கும் கட்டுரைகளை நண்பர்களுக்குப் பரிந்துரைக்கிறேன்.\nஇந்த விஷயத்தைப் பொருத்தளவில் நகரப் பேருந்துகளில் புட்டங்களைத் தேடியலையும் ஒரு நாலாந்தர பொறுக்கியைப் போல் நடந்து கொண்டிருக்கும் சோபாசக்தியை விட அவனை ஆதரித்து இணையத்தில் பேசி வரும் பெண்ணுரிமை_பின்னவீனத்துவ_பெரியாரிய புடுங்கிகள் தான் எனக்கு ஆச்சர்யம் ஏற்படுத்துகிறார்கள்.\nமனிதகுல விடுதலைக்கான மாபெரும் தத்துவங்களை நமக்கு அளித்துச் சென்ற ஆசான்களை இழிவு படுத்திக் கவிதை எழுதிய கவிதாயினியிடம் கவியின் பொருளை விளக்கச் சொல்லிக் கோரியதையே பெண்ணுரிமைக்கு ஏற்பட்ட ஆகப் பெரிய ஆபத்தாக ஊதிப் பெருக்கி இணையத்தில் சாமியாடிய இந்த பீ.ந வாதிகளும் இன்ஸ்டன்ட் பெண்ணுரிமைப் போராளிகளும் இன்று சோபாசக்தி அவுத்துப் போட்ட கிழிந்த ஜட்டியில் முகம் பொத்தி நிற்கும் காட்சியைக் காண கண்கள் கோடி வேண்டும்.\nஇலக்கியம், பெண்ணுரிமை, பின்னவீனம் என்று பல்வேறு முகம் ���ாட்டி வந்தாலும் தனது வயிற்றுப் பிழைப்புக்கு சோபாசக்தி எனப்படும் இந்தப் பொறுக்கி நாய் புலியெதிர்ப்பையே கைக் கொண்டிருந்தது. கை நிறைய உழைக்காமல் கிடைத்த காசு; பெரும் அரசாங்கங்களின் உளவு நிறுவனங்கள் அளிக்கும் பாதுகாப்பு; அது கொடுக்கும் திமிரும் கொழுப்பும்; சதா நேரமும் குடி. இதெல்லாம் சேர்ந்து அவரது இச்சைகளுக்கு எவளையும் வளைத்து விடலாம் என்கிற மைனர் மனோபாவத்தைக் கொடுத்திருக்கலாம்.\nமைனர்களின் எத்து வேலைகளுக்கும் சித்து விளையாட்டுகளுக்கும் மயங்கி விட தோழர் ஒன்றும் உலகின் அழகிய முதல் பெண்ணில்லையே. நெருப்பென்று அறியாமல் நெருங்கிய மைனரின் பிடறியில் மிதித்துத் துரத்தியடித்துள்ளார் தோழர் தமிழச்சி. பிரான்சின் இரயில்வே நிலையம் அருகே நடந்தேறிய அந்தக் காட்சிகளைப் பெரியார் உயிரோடிருந்து கண்டிருக்க வேண்டும். கடந்த மூன்று ஆண்டுகளாக தோழர் தமிழச்சி மேற்படி மைனரும் ஈழத்துப் பிள்ளைப் பெருந்தகையுமான சோபாசக்தியின் இந்த இழிசெயலை பகிரங்கமாக அம்பலப்படுத்தி எழுதிய பின்னும் அவனோடு ஒரு நல்லுறவைப் பேணுவதில் இங்குள்ள சில ‘உலகின் அழகிய முதல் கவிதாயினிகளும்’ அந்தோனியாரின் பக்தர்களும் எந்த வெட்கமும் அடையவில்லை.\nஎத்தனையோ ஆண்டுகளாக பெரியாரிஸ்டு வேடம் புனைந்து இணையவெளிகளில் மிதந்து கொண்டிருக்கும் சுகுணா திவாகர் பிள்ளைவாள் கூட சோபாசக்தி பிள்ளைவாளின் இந்தச் செயல்களைக் கண்டிக்காமல் மௌனம் காத்திருப்பதை என்னவென்று சொல்லலாம்\nசுகுணா, உங்கள் மேல் இன்னமும் கொஞ்சமே கொஞ்சம் மரியாதை மீதமிருக்கிறது. பார்ப்பனியவாதிகளோடு இணையத்தில் நீங்கள் சமரசமின்றி மோதிய அந்த நாட்கள் நினைவிலாடுகிறது. ஆனால் இன்று நீங்கள் காக்கும் இந்த மௌனம் மீதமிருக்கும் அந்த மரியாதையைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைத்து வருகிறது. இதே ‘சாதிபுத்தி’ எனும் குற்றச்சாட்டை வளர்மதி உங்கள் மேல் வைத்தபோது அவர் மேல் ஆத்திரப்பட்டிருக்கிறேன். ஆனால், இன்றோ வளர்மதியின் வார்த்தைகள் உண்மையாய் இருப்பதற்கான சாத்தியங்களை உங்கள் மௌனம் மெய்ப்பிக்கிறது. உங்கள் மேல் இங்கே நான் வைத்திருக்கும் கடுமையான வார்த்தைகளை மிகுந்த வருத்தத்தோடே எழுதுகிறேன்.\nசென்ற வருடம் ஏப்ரல் மாதம் இக்ஸா அரங்கில் கூடிக் கும்மியடித்த பெண்ணுரிமைப் போராளிகள் இப்��ோது எங்கே போய் ஒளிந்து கொண்டார்கள் Cocktail சீமாட்டிகளினதும், கூட்டுக்கலவிக்கு உடன்படும் சீமாட்டிகளினதும் கெட்டவார்த்தைக் கவிதையால் கார்ல் மார்க்சை ஏசும் அல்பைகளினதும் உரிமை மட்டும் தான் பெண்ணுரிமையா Cocktail சீமாட்டிகளினதும், கூட்டுக்கலவிக்கு உடன்படும் சீமாட்டிகளினதும் கெட்டவார்த்தைக் கவிதையால் கார்ல் மார்க்சை ஏசும் அல்பைகளினதும் உரிமை மட்டும் தான் பெண்ணுரிமையா பொதுவாழ்க்கையில் ஒழுக்கத்தைப் பேண வேண்டும் என்று நினைக்கும் பெரியாரியப் பெண் தோழரின் உரிமை பெண்ணுரிமையில் சேர்த்தியில்லையா பொதுவாழ்க்கையில் ஒழுக்கத்தைப் பேண வேண்டும் என்று நினைக்கும் பெரியாரியப் பெண் தோழரின் உரிமை பெண்ணுரிமையில் சேர்த்தியில்லையா தனது இச்சைகளுக்கு உடன்பட மறுத்து செருப்பால் அடித்துத் துரத்திய அந்தப் பெண் தோழரை இழிவு படுத்தும் விதமாக ‘நான் அவளோடு படுத்தேன்’ என்று பச்சையாக புளுகியிருக்கிறான் ஒரு பொறுக்கி நாய். அதற்கு நாலைந்து மலப்புழுக்கள் ஆதரவு தெரிவித்து பிண்ணூட்டமிட்டுள்ளனர். இதை வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது தான் பின்னவீனத்துவ அறமா\nஇவர்கள் போற்றும் பெண்ணுரிமை என்பது ஷக்கீலா படம் பார்க்கும் வாலிப வயோதிப அன்பர்கள் அது போன்ற திரைப்படங்களுக்குத் தடையேற்படும் போது கோரும் உரிமைக்கு ஒப்பானது என்பதை இப்போது தெளிவாக நிரூபித்துள்ளனர். இந்த வாலிப வயோதிப அன்பர்கள் பட்டியலில் அந்தோனிசாமி மார்க்ஸ் போன்ற ரெண்டு பொண்டாட்டிக்கார மைணர்கள் இருப்பது கூட ஆச்சர்யமில்லை; சுகுணா திவாகர் போன்ற அக்மார்க் முத்திரை பெற்ற பெரியாரிஸ்டுகளும் இருப்பது தான் எமக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. பொதுவெளியில் செயல்படும் ஒரு பெண்ணைக் குறித்து சோபா எழுப்பியிருக்கும் இந்தக் கீழ்தரமான குற்றச்சாட்டின் பின்னேயுள்ள மைணர் மனோபாவத்தைக் குறித்து ட்விட்டரில் கருத்துத் தெரிவித்திருக்கும் கணித விஞ்ஞானி ரோசாவசந்த், சோபாவின் வக்கிர வார்த்தைகள் ‘நேர்மையுடனும் கம்பீரத்துடனும்’ இருக்கிறது என்று சான்றளித்துள்ளார். எந்த ஆதாரமும் இல்லாமல் சாட்சியமும் இல்லாத நிலையிலும், இந்தக் குற்றச்சாட்டை அதில் சம்பந்தப்பட்ட தோழர் தமிழச்சியே மறுத்துள்ள நிலையிலும், கடந்த மூன்றாண்டுகளாகவே சோபாவின் அத்துமீற���ைப் பற்றியும் செருப்பால் அடித்தது பற்றியும் அவர் தொடர்ந்து எழுதிவந்துள்ள நிலையிலும் இப்படி ஆபாசமாகப் பேசுபவனை என்னவென்று அழைக்கலாம் சுரேஷ் கண்ணனைக் கேட்டால் ‘மலப்புழு’ என்றழைக்கலாம் என்று சொல்வாராயிருக்கும்.\nஇது தான் இவர்களின் அறம். அதாவது செலக்டிவ் அறம். மேட்டுக்குடி சிந்தனைகள் கொண்ட சீமாட்டிகளுக்கும் அலுக்கோசுகளுக்கும் ப்ரீசெக்ஸ் பேசும் பெண்களுக்கும் ஆதரவான அறம். பெண்களுக்கான பாலியல் விடுதலை என்று இவர்கள் பேசுவதெல்லாம் காபரே நடனம் ஆட காபரே டான்சருக்கு இருக்கும் உரிமை குறித்து காபரே ரசிகன் பேசுவதைப் போன்றது. தமது பாலியல் இச்சைகளுக்கும் வக்கிரங்களுக்கும் இசைவான பெண்களின் ‘உரிமை’ என்று பேசும் இவர்களுக்கும் பெண்ணுரிமைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பெண்ணுடலை ஒரு நுகர்வுப் பண்டமாக அனுபவிக்கப் போட்டுக் கொள்ளும் ஒரு தத்துவ முகமூடி தான் பாலியல் விடுதலை, பின்னவீனம், இத்யாதி இத்யாதி எல்லாம்..\nஇக்ஸா அரங்கின் நாயகியான கவிதாயினி போன்றவர்கள் இவர்களுடைய உலகின் காபரே தேவதைகள். அந்த ஆபாச ஆட்டத்தைக் கேள்விக்குள்ளாக்கியதும் இவர்கள் என்ன ஆட்டமெல்லாம் ஆடினார்கள் இன்று அதே கும்பலில் ஒரு பொறுக்கிப் பயல் போகிற போக்கில் பொதுவாழ்வில் இருக்கும் ஒரு பெண்ணைப் பற்றி எந்த அடிப்படையும் இல்லாமல் புளுகியதைக் கண்டும் காணாமல் போவது தான் இவர்களின் பின்னவீனத்துவ அறம். ப்ரான்ஸ் தேசத்துப் பொறுக்கி தோழர் தமிழச்சி குறித்து சொன்னது போல இவர்கள் வீட்டுப் பெண்கள் குறித்து எவராது பேசியிருந்தால் இவர்கள் அவனையும் ஒரு மனிதனாக மதித்து பேட்டி கண்டு வெளியிடுவார்களா என்று தெரியவில்லை. பாலியல் விடுதலை என்பதெல்லாம் ஊரார் வீட்டுப் பெண்களுக்கு மட்டுமா அல்லது இவர்கள் வீட்டுப் பெண்களுக்கும் தானா என்பதையும் அவர்கள் தெளிவுபடுத்தி விடலாம்.\nதோழர் தமிழச்சியின் எதிர்விணை – http://www.keetru.com/index.php\nபிப்ரவரி 21, 2011 Posted by kaargipages | Alppaigal, சாதி வெறி, பதிவர் வட்டம், போலி கருத்துரிமை\t| அரசியல், கலாச்சாரம் | 9 பின்னூட்டங்கள்\n123 agreement Alppaigal Anti TB Chennai law college culture financial crisis food crisis kamal Manmohan medias politics sarath kumar tamil bell tamil blogsphere Television medias traditions unnaipol oruvan அங்காடித் தெரு அந்நிய மோகம் அரசியல் ஆன்மீகம் இராவணன் விமர்சனம் ஈழம் உண்மைத்தமிழன் ஊடகங்கள் எந்திரன் எந்திரன் பாடல்கள் ஏ.ஆர்.ரஹ்மா���் கலாச்சாரம் கல்வி கல்வி வியாபாரம் கவிதை கார்பொரேட் ஜெயேந்திரன் காஷ்மீர் கிரிக்கெட் குஜராத் கொலை சச்சின் சானியா மிர்ஸா சாரு நிவேதிதா சி.பி.எம் சினிமா சினிமா விமர்சனம் சிறுகதை செக்ஸ் தங்கம் தண்டகாரண்யா தி.மு.க/அதிமுக/காங்கிரஸ்/பாமக/பொறுக்கி திரை விமர்சனம் தீபாவளி துரோகம் நடிகை நர்சிம் நித்தியானந்தா நுகர்வு பதிவர் வட்டம் பயண அனுபவங்கள் பார்ப்பன பயங்கரவாதம பார்ப்பனியம் பீகார் புனைவு புனைவு முயற்சி பொரியியல் கல்வி பொருளாதாரம் போபால் போலி கருத்துரிமை போலித்தனம் ரஜினி ரஜினி காந்த் வடிவேலு விளம்பரங்கள் விளையாட்டு விவேக் வைரமுத்து\nபொறுக்கித்தனம் a.k.a பின்னவீனத்துவ அறம்…\nஎந்திரன் யாருக்கு சவால் விடுகிறான்\nஎந்திரன்: எல்லோரும் பார்த்து ஆதரிப்போம்…\nஉறக்கம் கலைந்து போன தருணம்..\nஎங்கோ விழுந்தது.. இங்கே வெடிக்கிறது..\nகல்வி – வியாபாரம் – நிர்பேசிங் கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/04/05/india-can-do-silicon-valley-5-years-010941.html", "date_download": "2018-12-16T02:29:52Z", "digest": "sha1:POTPQGDJJO4EFLVJH4RZKL7HRCMLKEP5", "length": 21462, "nlines": 196, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அமெரிக்காவை தூக்கி சாப்பிட இந்தியாவிற்கு 5 வருடம் போதும்..! | India can do a Silicon Valley in 5 years - Tamil Goodreturns", "raw_content": "\n» அமெரிக்காவை தூக்கி சாப்பிட இந்தியாவிற்கு 5 வருடம் போதும்..\nஅமெரிக்காவை தூக்கி சாப்பிட இந்தியாவிற்கு 5 வருடம் போதும்..\n3 மணி நேர போராட்டத்துக்குப் பின், மகனின் காலில் விழுந்து வீடு வாங்கிய அப்பா...\nசிலிக்கான் வேலியை சிலிர்க்க வைத்த சூப்பர் ஹீரோ..\nநாடு நாடாக சுற்றினாலும் காரியத்தில் கண்ணாக இருக்கும் மோடி..\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nசீனாவை விட இந்தியாவின் ஜிடிபி அதிகம், பாஜக பெருமிதம்..\nவிரைவில் மும்பையில் இருந்து ஐக்கிய அரேபிய அமீரகத்திற்கு ரயிலில் செல்லலாம்..\n2019 தேர்தலை முன்னிட்டு அரசு அறிமுகம் செய்துள்ள புதிய திட்டங்கள் குறித்து ஆய்வு நடத்த முடிவு\nஅமெரிக்காவின் இன்றைய வளர்ச்சிக்கு 70களில் அந்நாட்டில் விதைக்கப்பட்ட உற்பத்தித் துறைக்கான முக்கியத்துவம் ஒரு காரணமாக இருந்தாலும், வல்லரசு நாடு என்னும் நிலைக்கு உயர்ந்ததற்கு முக்கியக் காரணம் சிலிக்கான் வேலி என்றால் மிகையாகாது.\nஇன்றளவும் அமெரிக்காவின் பொருளாதார ���ளர்ச்சிக்குப் பெரிய அளவிலான பங்காற்றுவது சிலிக்கான் வேலி தான், ஏன் நியூயார்க் பங்குச்சந்தையில் ஆதிக்கம் செலுத்துவதும் சிலிக்கான் வேலி நிறுவனங்கள் என்றாலும் மறுக்க முடியாது.\nஅமெரிக்காவில் வெற்றிகரமாக இயங்கும் பல நிறுவனங்களில் இந்தியர்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் போது, ஏன் இந்தியாவில் சிலிக்கான் வேலி என்ற ஒன்று இல்லை என்ற கேள்வி பலருக்கும் இருக்கும், நிலையில் இதற்குப் பல பதில்களும் உள்ளது.\nஇந்தியாவில் சிலிக்கான் வேலியை உருவாக்க எவ்வளவு நாள் ஆகும் என்றும், அதன் முக்கியத்துவத்தையும் கமல் அகமத் விளக்கியுள்ளார்.\nஇந்தியாவில் சிலிக்கான் வேலி உருவாக்குவதற்கான திறன் ஏக்கசக்கமாக உள்ளது, ஆனால் இன்னோவேன் தளத்தை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்வது கட்டாயமாகியுள்ளது.\nஇதுமட்டும் அல்லாமல் இந்திய நடுத்தரக் குடும்பங்களுக்கு இத்தளம் மிகப்பெரிய ஈர்ப்பாக இருக்கும் நிலையில் innovation ecosystem தளத்தை விரிவாக்கம் செய்வதன் மூலம் இந்தியாவிற்கு அமெரிக்காவை விடவும் சக்திவாய்ந்த சிலிக்கான் வேலியை உருவாக்க முடியும் என உலக வங்கியின் இந்திய கிளையின் தலைவர் ஜூனைத் கமல் அகமத் தெரிவித்துள்ளார்.\nஇந்தியா innovation ecosystem தளத்தை விரிவாக்கம் செய்வதன் மூலம் நாடுகள் அளவில் குறைந்த வருமானம் பெறும் நாடுகள் நிலையில் இருந்து அதிக வருமானம் பெறும் நாடுகள் பட்டியலில் சேர மிகப்பெரிய வாய்ப்பாக அமையும்.\nமேலும் அவர், உலக நாடுகள் தற்போது தொடர்ந்து பெரிய அளவிலான மாற்றங்களைச் சந்தித்து வரும் நிலையில், இந்தியா சிலிக்கான் வேலியை அடுத்த 5 வருடத்தில் உருவாக்க முடியும்.\nவல்லரசு நாடுகளுடன் போட்டி போட திட்டமிடும் வளரும் நாடுகளுக்கும் இருக்கும் மிகப்பெரிய வாய்ப்பு என்றால் இன்னோவேஷன் தளத்தை விரிவாக்குவது தான்.\nஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி (R&D) பிரிவில் செய்யப்படும் முதலீட்டுக்கு ஆரம்பக் காலத்தில் அதிக லாபம் கிடைத்தாலும், அதற்கான சிறந்த வர்த்தக வாய்ப்புகள் கிடைக்காத போது இப்பிரிவில் கிடைக்கும் வருமானம் குறைகிறது. இந்த வர்த்தக வாய்ப்புகள் தடைப்படப் பல்வேறு காரணங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் என அனைத்து நாடுகளும் இந்தியர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த வேலைவாய்ப்பைக் குறைத்து வரும் நிலையில், இந்தியாவிற்கு இது சிறந்த வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்தியர்களை கட்டம்கட்டும் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர்.. ஐடி ஊழியர்கள் பரிதவிப்பு\nமுகேஷ் அம்பானியின் புதிய பிஸ்னஸ் துவங்கியது..\nமுகேஷ் அம்பானியின் புதிய பிஸ்னஸ் துவங்கியது.. சோகத்தில் ஏர்டெல், பேடிஎம்..\nஅங்காளி பங்காளிகள் ஓன்று சேர திட்டம்.. அமெரிக்கா நிறுவனத்திற்கு ஷாக்..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகறுப்புப் பண ஒழிப்புக்கும், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கும் சம்பந்தமே இல்லை- தேர்தல் ஆணையர்..\nஇந்தியாவுல வந்து சண்டை போட்டுக்கிற வெளிநாட்டு பசங்களாப்பா நீங்க...\nஊறுகாய் கம்பெனியாக மாறிய ஜெட் ஏர்வேஸ் - நிதி நெருக்கடியில் பறக்க முடியாமல் தவிப்பு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/50659-cauvery-mekedatu-issue-minister-kamaraj-press-meet.html", "date_download": "2018-12-16T02:50:42Z", "digest": "sha1:I656RDRXI4YMF2G7RCJ7VZ5J4ANMWEG6", "length": 8039, "nlines": 113, "source_domain": "www.newstm.in", "title": "காவிரி பற்றி பேச தி.மு.கவிற்கு தார்மீக உரிமை கிடையாது: அமைச்சர் காமராஜ் | Cauvery Mekedatu issue: Minister kamaraj press meet", "raw_content": "\nஇன்று வெளியாகிறது விஸ்வாசம் பாடல்கள்\nஇலங்கை பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ராஜபக்சே\nரணில் விக்ரமசிங் நாளை பிரதமராக பதவியேற்க வாய்ப்பு\nபெர்த்தில் நடந்து வரும் 2வது டெஸ்டில் 326 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆல்அவுட்டானது\nபெட்ரோல் விலை உயர்வு - சென்னையில் ஒரு லிட்டர் ரூ.72.99\nகாவிரி பற்றி பேச தி.மு.கவிற்கு தார்மீக உரிமை கிடையாது: அமைச்சர் காமராஜ்\nமேகதாதுவில் தமிழகம் மற்றும் கேரளாவின் அனுமதியில்லாமல் கர்நாடகம் அணை கட்ட முடியாது என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.\nதிருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள ராமேஸ்வரம், துண்டக் கட்டளை உள்ளிட்ட கிராமங்களில், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை உணவுத்துறை அமைச்சர��� காமராஜ் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், \"தமிழகம் மற்றும் கேரளாவின் அனுமதியில்லாமல் கர்நாடகா காவிரியின் குறுக்கே அணை கட்ட முடியாது. காவிரி விவகாரத்தில் தி.மு.கவினர் தொடர்ந்த வழக்கை, அவர்களே திரும்ப பெற்றுக் கொண்டனர். எனவே காவிரி உரிமை பற்றி பேசுவதற்கு தி.மு.கவிற்கு எவ்வித தார்மீக உரிமையும் கிடையாது\" என்று கூறினார்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅரசியலில் எதிர்நீச்சல் போட்டவர் ஜெயலலிதா: கனிமொழி ட்வீட்\nஜெயலலிதா நினைவு தினம்: உறுதிமொழி எடுத்துக்கொண்ட அ.தி.மு.கவினர்\nசர்வம் தாள மயம் படத்தின் செகண்ட் சிங்கிள்\nமேகதாது அணையின் திட்ட அறிக்கை மனு நிராகரிக்கப்படவில்லை: முதலமைச்சர்\nமேகதாது விஷயத்தில் சட்டப்பட நடவடிக்கை தேவை: ரஜினிகாந்த்\nமேகதாது அணை தொடர்பான அறிக்கைக்கு தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்\nதமிழகத்தையும், காவிரியையும் தனித்தனியே பிரித்து விட முடியாது: காதர் மொய்தீன்\n1. வங்கக்கடலில் உருவானது ஃபேதாய் புயல்\n2. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n3. ரிலீசானது விஸ்வாசம் இரண்டாவது சிங்கிள் 'வேட்டி கட்டு'\n4. பூமி பாதையில் வால் நட்சத்திரம்: அனைவரும் பார்க்கலாம்\n5. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n6. பாம்பன் பாலத்தின் சிறப்புகள் தெரியுமா...\n7. 800 கி.மீட்டர் தொலைவில் புயல்; எண்ணூரில் கடல் சீற்றம்\nபாம்பன் பாலத்தின் சிறப்புகள் தெரியுமா...\n2வது நாள்: கோலி, ரஹானே அதிரடி; இந்தியா 172/3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-20-11-12-30/item/11114-2018-07-27-22-59-21", "date_download": "2018-12-16T01:26:16Z", "digest": "sha1:Q6EJOZXSJY55N3QJEK5CF5FXDNHIVIPI", "length": 4412, "nlines": 80, "source_domain": "newtamiltimes.com", "title": "யாஹூ மெஸ்ஸஞ்சருக்கு மூடு விழா", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nயாஹூ மெஸ்ஸஞ்சருக்கு மூடு விழா\nயாஹூ மெஸ்ஸஞ்சருக்கு மூடு விழா\tFeatured\nகூகுளின் வளர்ச்சி முதலில் யாஹூவைப் பின்னுக்குத் தள்ளியது. அதன் பின்வந்த வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்றவற்றின் அபரிமிதமான வளர்ச்சி யாஹூ மெஸஞ்சரைக் கடுமையாகப் பாதித்தது.\nஇந்த ஜூலை 31-ம் தேதியோடு யாஹூ மெஸஞ்சருக்கு மூடு விழா நடத்தப்போவதாக யாஹூ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த யாஹூ மெஸஞ்சரால் உலகம் சுருங்கி, மக்களின் நட்புப் பரப்பு விரிந்தது எனலாம்.\nயாஹூ மெஸஞ்சர் ,மூடு விழா, கூகுள் , வாட்ஸ் அப்,\nMore in this category: « செவ்வாய் கிரகத்தில் 20 கி.மீ பரப்பளவுள்ள ஏரி கண்டுபிடிப்பு\t15 ஆண்டுகளுக்கு பிறகு... பூமிக்கு மிக அருகில் செவ்வாய் »\nபெர்த் டெஸ்ட் இரண்டாம் நாள் : சதத்தை நோக்கி கோலி\nபூமிக்கு அருகே வரும் வால்நட்சத்திரம்\n800 கி.மீட்டர் தொலைவில் புயல் : எண்ணூரில் கடல் சீற்றம்\nசவுதிக்கு ஆயுத உதவியை நிறுத்த அமெரிக்கா தீர்மானம்\nஆப்பிரிக்காவில் இருந்த காந்தி சிலை அகற்றம்\nஇணைப்பில் உள்ளவர்கள்: 88 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/News/tamilnadu/Condemned-the-various-party-leaders.-924.html", "date_download": "2018-12-16T01:49:06Z", "digest": "sha1:ZT7G754TVLI3GGCET6UKTQUZZLQXBBYT", "length": 8642, "nlines": 64, "source_domain": "www.news.mowval.in", "title": "தமிழகத்தில் பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம். - Mowval", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nதமிழகத்தில் பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம்.\nஇலங்கை இறுதிப் போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து பன்னாட்டு நீதிமன்ற விசாரணை தேவையில்லை; உள்நாட்டு நீதிமன்ற விசாரணையே போதுமானது என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. இதனால் அமெரிக்காவை எதிர்த்து தமிழகத்தில் பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் இன்று திங்கட்கிழமை காலை 12.30 மணியளவில் இளையதலைமுறை கட்சி, மறுமலர்ச்சி மாணவர் மன்றம், மறுமலர்ச்சி நாம் தமிழர் இயக்கம், பாலச்சந்தர் மாணவர் அமைப்பு, தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு, பிரபாகரன் தமிழ் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பு ஆகிய அமைப்புகளை சேர்ந்த மாணவர்கள் “இலங்கையில் உள்நாட்டு விசாரணையை அமெரிக்கா முன்மொழியக்கூடாது” என்ற தங்களின் கோரிக்கை அடங்கிய மனுவை சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரிடம் அளிக்க சென்றுள்ளனர்.\nஆனால் அமெரிக்கத் தூதரக காவலர்கள் அவர்களை உள்ளே அனுமதிக்காமல் மனுவை அவர்களே பெற்றுக்கொண்டு மாணவர்களை அனுப்பி வைத்தனர். இதனால் கோபமடைந்த மாணவர்கள் மனுவை பெற்றுக்கொண்டதற்கான ரசீதோ அல்லது மனுவின் நகலில் முத்திரையோ எதுவும் இல்லாமல் மனுவை காவலர்களே பெற்���ுக்கொண்டால் என்ன நியாயம் என்று தமிழக காவல்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர் போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர;. செய்தியாளர்களிடம் பேசிய மாணவர்கள்\nஅமெரிக்காவின் இரட்டை கோபுரத்தை தகர்த்த பின்லேடனை ஒரு நாட்டிற்குள்ளேயே அத்துமீறி நுழைந்து அவனையும் அவனது கும்பலையும் கொன்று குவித்தது அமெரிக்கா, இலங்கையில் லட்சக்கணக்கில் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசை ஆதரிப்பது போல அமெரிக்கா அறிவித்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. உடனே அமெரிக்க இந்த முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.\nமௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\n தமிழகத்தில் ஆயிரமாய் சிலைகண்ட கருணாநிதி அவர்களுக்கு நாளை சிலை திறப்பு\nஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி என்னதான் நடக்கிறது என்று, ஒன்றும் புரிந்து கொள்ள முடியாமல் தமிழகம்\nகுடும்ப அட்டை, மின்இணைப்பு, குடிநீர், சலுகைகள் கூடாது ஆக்கிரமிப்பு கட்டிடங்களிலிருந்து புதிய இடத்துக்கு வரும் வரை: அறங்கூற்றுமன்றம்\nஆஸ்திரேயாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்தியா\nஅனைத்து வித கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு விடைபெற்றார் கௌதம் கம்பீர்\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான T20 தொடரை சமன் செய்தது இந்தியா\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\n என்கிற பலபெருசுகளின் புலம்பலில் இருக்கும் நியாயம்தாம் என்ன\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/category.php?name=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&categ_no=465724", "date_download": "2018-12-16T02:07:32Z", "digest": "sha1:QML4V642WT2ATZAYBDXRFNKYVJALTB5M", "length": 27849, "nlines": 194, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nசீனாவில் நடைபெற்று வரும் உலக பேட்மிண்டன் இறுதி சுற்று போட்டியில் இந்தியாவின் பி.வி சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்\nஇந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் 3 வீரர்கள் அரைசதம்\nபிரான்ஸ் நாட்டில் கிருஸ்துமஸ் சந்தையில் துப்பாக்கிச்சூடு நடத்தி ஐ.எஸ் பயங்கரவாதி சூட்டுக் கொலை\nபாகிஸ்தான் சிறையில் வாடும் இந்தியரை விடுதலை செய்து ஒரு மாதத்திற்குள் அவர்கள் நாட்டுக்கு அனுப்பவேண்டும் பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு\nஉலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையத்தை உருவாக்கி ரஷ்யா சாதனை\nஇலங்கையில் 17-ஆம் தேதிக்குள் புதிய பிரதமர் தேர்வு செய்யப்படுவார் என அதிபர் சிறிசேனா அறிவிப்பு\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட்டும், துணை முதலமைச்சராக சச்சின் பைலட்டும் தேர்வு .\nரபேல் ஒப்பந்த விவகாரத்தில் ராகுல் காந்தி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் அமித்ஷா கருத்து\nரபேல் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nவிஜய் மல்லையா பற்றி நான் கூறியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டது மத்திய அமைச்சர் நிதின் கட்காரி விளக்கம்\nமெய்ஞான குரு விஞ்ஞான புதன்\n6 ஆமிடம் பரிகார சூட்சுமங்கள்\nசந்திர மண்டலம்-- ஆகாமிய கர்மா\nகர்ம இரகசியம் ஜென்ம வாசனை\nசூரிய மண்டலம் பிராரப்த கர்மா\nகர்ம இரகசியம் விதியின் விதி (RULE OF FATE )\nதூத்துக்குடி – மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்\nகஜா புயல் நிவாரண நிதிய மத்திய அரசு உடனடியாக ஒதுக்க வேண்டும் - செல்லூர் ராஜு\nகிரானைட் குவாரிகளை திறப்பது தொடர்பாக பாரதிய ஜனதா சார்பில் ஆலோசனைக் கூட்டம்\nஆட்டோ ஓட்டுநர்களை ஊக்குவிக்கும் வகையில் M ஆட்டோ என்ற பெயரில் புதிய சேவை அறிமுகம்\nவேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத்தில் 4 கோடியே 62 லட்ச ரூபாய் கையாடல்\nகடத்தப்பட்ட மணலை, காவல்துறையினர் மீண்டும் ஆற்றில் கொட்ட வைத்தனர்\nரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமராக பொறுப்பேற்க உள்ளதாக தகவல்\nபிரதமருடன் பிரான்ஸ் அமைச்சர் சந்திப்பு\nபெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்க மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம் பஞ்சாப் சட்டப்பேரவையில் நிறைவேற்றம்\nஜம்மு காஷ்மீர் - பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை\nதேசிய நெடுஞ்சாலைகளில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 9 ஆயிரத்து 842 கோடி ரூபாய் சுங்கக் கட்டணம் வசூலிப்பு - மன்சுக��லால் மாண்ட்வியா\nஇந்தியாவின் முதல் ரயில்வே மற்றும் போக்குவரத்து பல்கலைக்கழகம் இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கபட உள்ளது\nகடந்த ஏப்ரல் மாதம் வரை, பள்ளியிலிருந்து இடை நின்ற பெண் குழந்தைகள் மீண்டும் பள்ளியில் சேர்ப்பு - மத்திய இணை அமைச்சர்\nபுதிய .200, 500 மற்றும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளுக்கு நேபாள நாட்டில் தடை\nஅதிபர் சிறிசேனாவால் நியமனம் செய்யப்பட்ட ராஜபக்சே இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்\nஇலங்கையில் வரும் திங்கள்கிழமை புதிய பிரதமர் நியமிக்கப்படவுள்ளார் -மைத்ரிபால சிறீசேனா\nபிரெக்சிட் ஒப்பந்தம் தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட மாட்டாது - டொனால்ட் டஸ்க்\nபிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானிர்கு எதிராக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி\nஅமெரிக்க பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கியின் கொலைக்கு சௌதி இளவரசர் சல்மான் தான் பொறுப்பு - அமெரிக்க செனட் சபை\nCOP 24 மாநாடு நமக்கு கிடைத்துள்ள கடைசி வாய்ப்பு - ஐநா பொது செயலாளர் அன்டோனியோ கியூட்டர்ஸ்\nஇலங்கையின் முன்னாள் பிரதமரான ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவான நம்பிக்கை தீர்மான வாக்கெடுப்பில் ரணில் வெற்றி\nபுரோ கபடி லீக் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி வெற்றி\nஇந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி\nபுரோ கபடி லீக் ஆட்டத்தில் பாட்னா அணியை வீழ்த்தியது தெலுங்கு டைட்டன்ஸ் அணி\nஉலககோப்பை ஹாக்கி காலிறுதி போட்டியில் நெதர்லாந்து அணியிடம் 2 க்கு 1 என்ற கோல் கணக்கில் இந்தியா தோல்வி\nஅஸ்வின் மற்றும் ரோஹித் சர்மா காயம் காரணமாக 2 வது டெஸ்டிலிருந்து விலகியுள்ளார்க\nபுரோ கபடி லீக் ஆட்டத்தில் குஜராத் பார்சுன் ஜெயண்ட்ஸ் அணி வெற்றி பெற்றது\nஉலகக் கோப்பை ஹாக்கி அரையிறுதியில் ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜென்டீனாவை வீழ்த்திய இங்கிலாந்து\nரஃபேல் விவகாரம் - விசாரணை கோரிய மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கவுள்ளது\nவிமானப்படை தகவல் தொடர்புக்காக வருகிற 19 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது ஜிசாட்-7 ஏ செயற்கைகோள்\nதிருப்பூரில் அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை\nவெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது இஸ்ரோ தயாரித்த ஜிசாட்-11 செய��்கைக்கோள்\nசோயுஸ் 11 விண்கலம், பல தடைகளை தாண்டி வெற்றிகரமாக, சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தை சென்றடைந்துள்ளது\nஇந்தியாவில் இணையதள சேவை வேகத்தை அதிகரிக்க செய்யும் ஜி சாட்-11 வரும் 5ஆம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது\nகுறைந்தபட்ச ரீசார்ஜ் செய்யாத செல்போன் வாடிக்கையாளர்கள் எண்ணுக்கான சேவையை உடனடியாக துண்டிக்கக் கூடாது டிராய் அமைப்பு எச்சரிக்கை\nதனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள மாரி படத்தின் 2வது பாடல் மாரி கெத்து வெளியாகியுள்ளது\nபாடகியாக அவதாரம் எடுக்கும் காற்று வெளியிடை திரைப்படத்தின் நாயகி\n“கனா” படத்தின் ட்ரெய்லர் வெளியானது\nவிளக்கை தேய்த்தால் பூதமாகவரும் ஹாலிவுட் நடிகர்\nசர்கார் படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக்\nவிஷால் நடிக்கும் \"சண்டகோழி 2\" படத்தின் ட்ரைலர் வெளி வந்தது\nரசிகர்கள் வரவேற்க காத்து கொண்டிருக்கும் வடசென்னை படத்தின் மேகிங் வீடியோ ரிலிசானது\nசெயல்பாட்டில் உள்ள வங்கி ஏடிஎம் மையங்களை மூடும் திட்டம் எதுவும் பொதுத் துறை வங்கிகளிடம் இல்லை - சிவ பிரதாப் சுக்லா\nகடன் மோசடியாளர்களுக்கு எந்த வங்கியும், நிதி நிறுவனமும் கூடுதலாகக் கடனுதவி அளிப்பதில்லை - மத்திய நிதியமைச்சர்\nபொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்குவதால், வங்கித்துறையில் நிலவி வரும் பிரச்சனைகளை தீர்க்க முடியாது - ரகுராம் ராஜன்\nரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான சக்திகாந்த தாஸ் நியமனம்\nகச்சா எண்ணெய் விலை குறைப்பு தொடர்பாக பிரதமர் மோடி பல்வேறு தருணங்களில் குரல் கொடுத்துள்ளார் - சவூதி எரிசக்தி துறை அமைச்சர்\nஈரானிடம் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் பணப் பரிமாற்றம் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது\nவங்கிகளில் கடனாக பெற்ற தொகையை முழுவதும் திரும்ப அளிக்க தயார் - விஜய் மல்லையா\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\nநெப்போலியன் உடல் அடக்கம் செய்யப்பட்டது\nபீஸா சாய்ந்த கோபுரம் மீண்டும் திறக்கப்பட்டது\nசீன மக்கள் குடியரசு அங்கீகரிக்கப்பட்டது\nகுவாண்டம் இயற்பியல் சித்தாந்தம் உருவானது\nஅமெரிக்க அதிபரின் முதல் ஐரோப்பா அரசு முறைப் பயணம்\nரா விவகாரத்தில் இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - வெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்து��ி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\nதூத்துக்குடி – மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக எந்தவிதமான போராட்டங்களிலும் ஈடுபட வேண்டாம் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வேண்டுகோள்.....\nகஜா புயல் நிவாரண நிதிய மத்திய அரசு உடனடியாக ஒதுக்க வேண்டும் - செல்லூர் ராஜு\nகஜா புயல் பாதிப்புக்கான நிவாரண நிதிய மத்திய அரசு உடனடியாக ஒதுக்க வேண்டும் என்று அமைச்சர் செல்லூர் ராஜு\nகிரானைட் குவாரிகளை திறப்பது தொடர்பாக பாரதிய ஜனதா சார்பில் ஆலோசனைக் கூட்டம்\nமதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரிகளை மீண்டும் திறப்பது தொடர்பாக பாரதிய ஜனதா சார்பில் ஆலோசனைக் கூட்டம்.....\nஆட்டோ ஓட்டுநர்களை ஊக்குவிக்கும் வகையில் M ஆட்டோ என்ற பெயரில் புதிய சேவை அறிமுகம்\nமதுரையில் ஆட்டோ ஓட்டுநர்களை ஊக்குவிக்கும் வகையில் M ஆட்டோ என்ற பெயரில் புதிய சேவை அறிமுகம்.....\nவேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத்தில் 4 கோடியே 62 லட்ச ரூபாய் கையாடல்\nசேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத்தில் 4 கோடியே 62 லட்ச ரூபாய் கையாடல்.....\nகடத்தப்பட்ட மணலை, காவல்துறையினர் மீண்டும் ஆற்றில் கொட்ட வைத்தனர்\nஅரியலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மாட்டு வண்டிகளில் கடத்தப்பட்ட மணலை, காவல்துறையினர் மீண்டும் ஆற்றில் கொட்ட....\nரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமராக பொறுப்பேற்க உள்ளதாக தகவல்\nஇலங்கை பிரதமர் பதவியை ராஜபக்சே ராஜினாமா செய்துள்ள நிலையில், ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமராக பொறுப்பேற்க.....\nகோவை - யானைகள் புத்துணர்வு முகாம்\nமேட்டுப்பாளையம் அருகேயுள்ள தேக்கம்பட்டியில் நடைபெற்று வரும் யானைகள் புத்துணர்வு முகாமில் யானைகளுக்கு குளியல், நடைபயிற்சி, சத்தான உணவு......\nஊட்டி - தாவரவியல் பூங்கா கட்டணம் உயர்வு\nநீலகிரி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கும் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நுழைவு கட்டணம்....\nதுறைமுகத்தில் ஒன்றாம் எண்புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.\nமீனவர்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கும் விதமாக தூத்துக்குடி துறைமுகத்தில் ஒன்றாம் எண் கூண்டு.....\nஅதிபர் சிறிசேனாவால் நியமனம் செய்யப்பட்ட ராஜபக்சே இன்று ���னது பதவியை ராஜினாமா செய்தார்\nஇலங்கையில் வரும் திங்கள்கிழமை புதிய பிரதமர் நியமிக்கப்படவுள்ளார் -மைத்ரிபால சிறீசேனா\nபிரெக்சிட் ஒப்பந்தம் தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட மாட்டாது - டொனால்ட் டஸ்க்\nபிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானிர்கு எதிராக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி\nஅமெரிக்க பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கியின் கொலைக்கு சௌதி இளவரசர் சல்மான் தான் பொறுப்பு - அமெரிக்க செனட் சபை\n400 கோடி ரூபாய் செலவில் திரைப்படமாக தயாராகிறது தாய்லாந்து சிறுவர்கள் மீட்கப்பட்ட சம்பவம்\n75 வது கோல்டன் க்ளோப் விருதுகள்\nரூ 2500 கோடி வசூல் செய்த ஹாலிவுட் படம்\nஅதே தேதியில் 'சாமி ஸ்கொயர்' ரிலீஸ்.\nபுரோ கபடி லீக் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி வெற்றி\nஇந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி\nபுரோ கபடி லீக் ஆட்டத்தில் பாட்னா அணியை வீழ்த்தியது தெலுங்கு டைட்டன்ஸ் அணி\nஉலககோப்பை ஹாக்கி காலிறுதி போட்டியில் நெதர்லாந்து அணியிடம் 2 க்கு 1 என்ற கோல் கணக்கில் இந்தியா தோல்வி\nஅஸ்வின் மற்றும் ரோஹித் சர்மா காயம் காரணமாக 2 வது டெஸ்டிலிருந்து விலகியுள்ளார்க\nபிரதமருடன் பிரான்ஸ் அமைச்சர் சந்திப்பு\nதூத்துக்குடி – மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்\nகஜா புயல் நிவாரண நிதிய மத்திய அரசு உடனடியாக ஒதுக்க வேண்டும் - செல்லூர் ராஜு\nகிரானைட் குவாரிகளை திறப்பது தொடர்பாக பாரதிய ஜனதா சார்பில் ஆலோசனைக் கூட்டம்\nஆட்டோ ஓட்டுநர்களை ஊக்குவிக்கும் வகையில் M ஆட்டோ என்ற பெயரில் புதிய சேவை அறிமுகம்\nவேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத்தில் 4 கோடியே 62 லட்ச ரூபாய் கையாடல்\nகடத்தப்பட்ட மணலை, காவல்துறையினர் மீண்டும் ஆற்றில் கொட்ட வைத்தனர்\nரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமராக பொறுப்பேற்க உள்ளதாக தகவல்\nகோவை - யானைகள் புத்துணர்வு முகாம்\nஊட்டி - தாவரவியல் பூங்கா கட்டணம் உயர்வு\nஅரியலூர் - இசை கருவி, நிதியுதவி கோரிக்கை\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\nதனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள மாரி படத்தின் 2வது பாடல் மாரி கெத்து வெளியாகியுள்ளது\nபாடகியாக அவதாரம் எடுக்கும் காற்று வெளியிடை திரைப்படத்தின் நாயகி\n“கனா” படத்தின் ட்ரெய்லர் வெளியானது\nவிளக்கை ��ேய்த்தால் பூதமாகவரும் ஹாலிவுட் நடிகர்\nசர்கார் படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/06/07/parithi.html", "date_download": "2018-12-16T01:10:16Z", "digest": "sha1:DUOK7NDYDLB2MC622HFBPLRUITXTRZY7", "length": 13672, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை கமிஷனர் மீது பரிதி வழக்கு | mla parithi complained against chennai police commissioner - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகருணாநிதி சிலை திறப்பு ராகுல் காந்தியும் வருகிறார்\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nசென்னை கமிஷனர் மீது பரிதி வழக்கு\nசென்னை கமிஷனர் மீது பரிதி வழக்கு\nகோர்ட்டுக்குத் தவறான தகவலைக் கொடுத்திருப்பதால் சென்னை நகர போலீஸ் கமிஷனர் மற்றும் வேப்பேரிபோலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோரை கோர்ட் அவமதிப்பு பிரிவின் கீழ் தண்டிக்கக் கோரி எழும்பூர் திமுகஎம்.எல்.ஏ. பரிதி இளம்வழுதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளார்.\nஇதுதொடர்பாக பரிதி இளம்வழுதி கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:\nசட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவின்போது எழும்பூர் தொகுதியில் நடந்த தேர்தல் மோதல் தொடர்பாக டேவிட்என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நான் கைது செய்யப்பட்டேன்.\nகைது செய்யப்பட்டதால் என்னால் எம்.எல்.ஏவாக பதவி ஏற்க முடியவில்லை. இதையடுத்து கடந்த மாதம் 24-ம்தேதி சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் எனக்கு ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவுபிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து நான் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டேன்.\nஆனால், மே 23ம் தேதி முதல் 28ம் தேதி வரை என்ஷ்ைரன போலீஸ் கா���லில் எடுத்திருப்பதாகவும், ஜாமீனைரத்து செய்ய வேண்டும் என்றும் கூறி சென்னை நகர போலீஸார் எனக்குக் கொடுக்கப்பட்ட ஜாமீனுக்கு இடைக்காலதடை வாங்கினர்.\nஉண்மையில் அவர்கள் குறிப்பிட்ட காலத்தில் நான் வேலூர் சிறையில்தான் இருந்தேன். எனவே பொய்யானதகவலை கோர்ட்டுக்கு அளித்து கோர்ட்டை அவமதித்து விட்ட சென்னை நகர போலீஸ் கமிஷனர்முத்துக்கருப்பன், வேப்பேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திர குமார் ஆகியோரை கோர்ட் அவமதிப்புபிரிவின் கீழ் தண்டிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.\nமேலும் சென்னை செய்திகள்View All\nகருணாநிதி சிலை திறப்பு.. ராகுல் காந்தியும் வருகிறார்\nஅகலாத கஜா புயல் விட்டுச் சென்ற சுவடுகள்.. தென்னை ஓலைகளுடன் விவசாயிகள் பேரணி\nகருணாநிதி சிலைத் திறப்பு.. பிரம்மாண்ட கட் அவுட்களுடன் விழா கோலம் பூண்ட அண்ணா அறிவாலயம்\nஅறிவாலயம் நோக்கி.. மேலும் பல தலைகள் உருண்டு வரப் போகுதாமே\nநவீன தீண்டாமை.. மாணவர்களிடம் மன்னிப்பு கேட்டது சென்னை ஐஐடி\nஅப்பவே சொன்னேன்.. இதுதான் நடக்கும்னு.. ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து ராமதாஸ்\nஆமையை மீண்டும் கடலிலேயே விட்ட இந்த மனசுதாங்க.. கடவுள்\nஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி அளிக்க தீர்ப்பாயத்துக்கு என்ன அதிகாரம் இருக்கு.. ஃபாத்திமா ஆவேசம்\nஸ்டெர்லைட் ஆலை திறப்பு.. கொள்கை முடிவுக்கு அவசியம் இல்லை.. அதிமுக\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/74474", "date_download": "2018-12-16T00:52:40Z", "digest": "sha1:EZKG3HCOPG3LBEYLIWP4U6T5YH5AP5NE", "length": 8838, "nlines": 94, "source_domain": "www.jeyamohan.in", "title": "சுஜாதா விருது கடிதங்கள் 1", "raw_content": "\nசுஜாதா விருதுகள் கடிதங்கள்-2 »\nசுஜாதா விருது கடிதங்கள் 1\nநான் சித்ரன் ரகுநாத் என்கிற பெயரில் பல வருடங்களாக பத்திரிக்கைகளிலும், இணையத்திலும் சிறுகதைகள், பதிவுகள், கட்டுரைகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.\nஆனால் உங்கள் வலைப்பதிவில் சுஜாதா விருதுகள் குறித்த பதிவில் கேள்வி கேட்டிருக்கும் சித்ரன் என்பவர் நானல்ல.\nஆனால் நண்பர்கள் என்னைத் தொடர்பு கொண்டு நீங்கள்தான் அந்தக் கேள்வியைக் கேட்டீர்களா என்று கேட்க ஆரம்பித்தபோதுதான் இது எனக்குத் தெரியவந்தது.\nசமீபத்தில் மணல்வீடு என்கிற சிற்றிதழிலும் சித்ரன் என்கிற பெயரில் ஒரு சிறுகதை வெளியாகியிருந்தது. அதுவும் நான் எழுதியதல்ல. அது ஒரு வேளை இவராக இருக்கக்கூடும்.\nஇந்தச் சித்ரன் யார் என்று தெரிவிக்க முடியுமா பெயர்க் குழப்பத்தைத் தவிர்க்கவே இந்த விவரங்களைக் கேட்கிறேன்.\nஅந்த மின்னஞ்சல்முகவரியை அனுப்பியிருக்கிறேன். அது வேறு ஒருவர்.\nநீங்கள் அடையும் பதற்றம் இந்த நாளின் மகிழ்ச்சிகளில் ஒன்று\nசுஜாதா விருதுகள் கடிதம் 7\nசுஜாதா விருது -கடிதம் 6\nசுஜாதா விருது- கடிதம் 5\nஆதிச்சநல்லூர் - கோடைக்கொடுமை- எதிர்வினைகள்\nஜோ டி குரூஸுக்கு சாகித்ய அக்காதமி\nமலர் கனியும் வரை- சுசித்ரா\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 13\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.keralalotteries.info/2018/09/thiruvonam-bumper-first-prize-rs-10-crore-winner.html", "date_download": "2018-12-16T01:12:59Z", "digest": "sha1:UIYRNNFPGSOUD3OCIZAXWN5TPQVTHL3X", "length": 4217, "nlines": 41, "source_domain": "www.keralalotteries.info", "title": "Thiruvonam Bumper First Prize Rs.10 Crore Winner Valsala from Thrissur", "raw_content": "\n19.09.2018 அன்று நடந்து முடிந்த கேரளா அரசு பரிசு சீட்டு திருவோணம் பம்பர் -2018 ன் முதல் பரிசான ரூ 10 கோடி வென்றவர், த்ரிசசூர் சீட்டில பள்ளியில் வாழும் வல்சலா (58 வயது) என தெரிய வந்துள்ளது. இவர் தன் மக்களுடன் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறார் மகன்களில் ஒருவர் பெயின்டிங் வேலையும் மற்றோருவற் வரக்ஷபிலும் பணிபுரிகிறார்கள்.\nஅடிக்கடி கேரளா பரிசு சீட்டுகள் வாங்கும் இவருக்கு பரிசு கிடைப்பது இதுவே முதல் தடவை இவருக்கு கம்மீஷன் மற்றும் வரிகள் போக ரூ 6.34 கோடி கிடைக்கும் TB-128092 என்ற முதல் பரிசு பெட்ரசீட்டை விட்ட ஏஜெண்சி SS மணியனுக்கு 50 லட்சமும் வாங்கி விட்ட விற்பனையாளர் ரவி என்பவருக்கு 1 கோடியும் கம்மீஷனாக கிடைக்கும் என தெரியவருகிறது. இது வரை மிக பெரிய பரிசுகள் வழங்கும் திருவோணம் பம்பர் முதல் பரிசுகள் மிக சாதாரண மாணவர்களுக்கு மட்டுமே கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/12/07135046/1216909/Puducherry-govt-was-also-filed-case-against-mekedatu.vpf", "date_download": "2018-12-16T02:30:05Z", "digest": "sha1:L3ZL4K3XRCCNMXVTFDXO6G7YVW3ZE3W5", "length": 16204, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "விஸ்வரூபம் எடுக்கும் மேகதாது விவகாரம் - புதுச்சேரி அரசும் வழக்கு தொடர்ந்தது || Puducherry govt was also filed case against mekedatu dam", "raw_content": "\nசென்னை 16-12-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nவிஸ்வரூபம் எடுக்கும் மேகதாது விவகாரம் - புதுச்சேரி அரசும் வழக்கு தொடர்ந்தது\nபதிவு: டிசம்பர் 07, 2018 13:50\nமேகதாது அணை கட்டுவதற்கான திட்ட வரைவுக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி வழங்கியதை எதிர்த்து புதுச்சேரி அரசும் வழக்கு தொடர்ந்துள்ளது. #MekedatuDam #PuducherryGovtCase\nமேகதாது அணை கட்டுவதற்கான திட்ட வரைவுக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி வழங்கியதை எதிர்த்து புதுச்சேரி அரசும் வழக்கு தொடர்ந்துள்ளது. #MekedatuDam #PuducherryGovtCase\nகாவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கான பணிகளில் கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அணை கட்டும் திட்ட வரைவுக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. இதற்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அத்துடன் மத்திய நீர்வள ஆணையம் அளித்த ஒப்புதலுக்கு தடை விதிக்கக்கோரி உச்ச நீ���ிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வர உள்ளது.\nஇந்நிலையில் புதுச்சேரி அரசும் உச்ச நீதிமன்றத்தில் தனியாக ஒரு வழக்கு தொடர்ந்துள்ளது. மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கக்கூடாது, மத்திய நீர்வள ஆணையம் வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என புதுவை அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளது.\nமேகதாது அணை கட்டுவதற்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #MekedatuDam #PuducherryGovtCase\nமேகதாது அணை | கர்நாடக அரசு | புதுவை அரசு | சுப்ரீம் கோர்ட் | தமிழக சட்டசபை\nமேகதாது அணை பற்றிய செய்திகள் இதுவரை...\nமேகதாது விவகாரத்தை பேசி தீர்க்கலாம் - தமிழக முதல்வருக்கு கர்நாடக அமைச்சர் அவசர கடிதம்\nமேகதாது அணை கட்ட அனுமதி - மத்திய நீர்வள ஆணைய தலைவர் மீது தமிழக அரசு வழக்கு\nமேகதாது அணைக்கு எதிர்ப்பு - தமிழக அரசின் வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வருகிறது\nகாவிரி ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணைக்கு தமிழகம் கடும் எதிர்ப்பு\nமேகதாது அணைக்கட்டுக்கு அனுமதி: மத்திய அரசுக்கு சீமான் கண்டனம்\nமேலும் மேகதாது அணை பற்றிய செய்திகள்\nசென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 72.99, டீசல் விலை ரூ.67.97க்கு விற்பனை\nவங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது\nஉலகக்கோப்பை ஹாக்கி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நெதர்லாந்து அணி\nகூட்டணி குறித்த வதந்திகளை நம்பாதீர், மிரண்டு போனவர்களின் தந்திர விளையாட்டு இது- கமல்\nஉலககோப்பை ஹாக்கி - இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பெல்ஜியம்\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளும் - வேலுமணி\nஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் - முதல்வர்\nஅண்ணா அறிவாலயத்தில் கோலாகல விழா - கருணாநிதி சிலையை சோனியாகாந்தி இன்று திறந்து வைக்கிறார்\nவிஜய் மல்லையாவுக்கு ஆதரவாக பேசிய மத்திய மந்திரிக்கு காங்கிரஸ் கண்டனம்\nஇலங்கை பிரதமராக ரனில் விக்ரமசிங்கே இன்று மீண்டும் பதவியேற்பு\nராஜஸ்தான் மாநிலத்தில் 199 எம்.எல்.ஏ.க்களில் 158 பேர் கோடீசுவரர்கள் - 46 பேர் மீத��� குற்ற வழக்குகள்\nஅமெரிக்காவில் இந்திய பெண் மீது தாக்குதல்\nவங்கக்கடலில் புயல் உருவானது - 16-ந்தேதி சென்னையை நெருங்கும்\nமுக ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார் செந்தில்பாலாஜி\nஃபேஸ்புக், ட்விட்டருக்கு டீசர் காட்டிய தமிழர் - சந்தைக்கு வந்த புதிய ஆப்\nசென்னை அருகே புயல்- 2 நாட்களுக்கு மழை எச்சரிக்கை\nஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்தால் ரூ.72 லட்சம் பரிசு\nதந்தை மீது புகார் அளித்த ஆம்பூர் சிறுமியின் வீட்டிற்கு சென்று கலெக்டர் பாராட்டு\nவிஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\nஉங்கள் பெயரின் மூன்றாம் எழுத்து உங்களின் ரகசியத்தை கூறும்\n2வது டெஸ்டில் கோலி, ரகானே பொறுப்பான ஆட்டம் - இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 172/3\nஅமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தது ஏன்- செந்தில் பாலாஜி விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/132872-national-watermelon-day-celebrate-over-the-country.html", "date_download": "2018-12-16T02:26:17Z", "digest": "sha1:45TEZ4AO7HS4ZHYA76QF3BGHGLXY7Q34", "length": 19063, "nlines": 398, "source_domain": "www.vikatan.com", "title": "இன்று தர்பூசணி நாள் - அப்படி என்ன சிறப்பு? | National Watermelon Day celebrate over the Country", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:00 (03/08/2018)\nஇன்று தர்பூசணி நாள் - அப்படி என்ன சிறப்பு\nஇன்று (ஆகஸ்டு 3), தர்பூசணி நாளாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதை கேளிக்கை நாளாகவும் அமெரிக்காவில் கொண்டாடுவார்கள்.\nகோடை என்றாலே நம் நினைவுக்கு வருவது குளிர்பானங்கள்,மாம்பழங்கள், தர்பூசணி, இளநீர், நுங்கு போன்றவைதான். கோடைக்காலங்களில் அதிகம் விற்பனையாகும் பழங்களின் பட்டியலில் தர்பூசணி தவிர்க்க முடியாத ஒன்று. தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. என்ன, இன்று தர்பூசணியின் பெருமை பேச வேண்டுமா என்று கேட்டால், ஆம் என்றுதான் சொல்ல வேண்டும். இன்று தர்பூசணி நாள். ஆண்டுதோறும் ஆகஸ்ட் 3-ம் தேதி தர்பூசணி நாளாகக் கொண்டாடப்படுகிறது.\nபெப்போ என்னும் பெர்ரி வகையைச் சேர்ந்த தர்பூசணி, தென்னாப்பிரிக்காவை பிறப்பிடமாகக்கொண்டது. இதில், 92 சதவிகிதம் நீர் உள்ளது, அதிக நீர் உள்ள பழங்களில், முதன் முதலில் பயிரிடப்பட்டது தர்பூச��ிதான் என்ற பெருமையை இது பெற்றுள்ளது. உலகில் உள்ள அதிகமான மக்களால் விரும்பப்படுவது, இது மிகவும் மிருதுவாக உள்ளதால், குழந்தைகள் அதிகம் விரும்பி உண்ணும் பழங்களின் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.\nஅஜித் ரசிகர்களுக்கு நள்ளிரவு ட்ரீட் விஸ்வாசம் ஆல்பம் இன்று வெளியீடு\n8 வருடங்களுக்குப் பிறகு ஜி.வி.பிரகாஷ் இசையில் தனுஷ்\n‘வேலூர் கோட்டையில் குவிந்த மக்கள் மன்றத்தினர்’ ரஜினிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு\nசீனாவில்தான் அதிக தர்பூசணிகள் பயிரிடப்படுகிறது. தர்பூசணி நாள் தொடர்பான முழுமையான எந்த வரலாறும் சரியாகக் கிடைக்கவில்லை. இதுவரை 1200-க்கும் அதிகமான தர்பூசணி வகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தர்பூசணியில் அதிக அளவு இரும்புச்சத்து, ​வைட்டமின் சி, ஏ, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்தும் உள்ளன. தர்பூசணியின் சிவப்பு நிற சதைப்பகுதியில் உள்ள சத்தைவிட, அதிகளவு சத்து அதன் வெள்ளை நிற அடிப்பகுதியில்தான் உள்ளது. அதை அப்படியே உண்ணலாம். இல்லை, கூட்டுபோல சமைத்தும் சாப்பிடலாம். ஆண்டுதோறும் தர்பூசணி நாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆகஸ்ட் 3-ம் தேதியும் அமெரிக்காவில் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nசூடு தணிக்கும், சருமப் பிரச்னை போக்கும்... தர்பூசணி தரும் 10 நன்மைகள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஅஜித் ரசிகர்களுக்கு நள்ளிரவு ட்ரீட் விஸ்வாசம் ஆல்பம் இன்று வெளியீடு\n8 வருடங்களுக்குப் பிறகு ஜி.வி.பிரகாஷ் இசையில் தனுஷ்\n‘வேலூர் கோட்டையில் குவிந்த மக்கள் மன்றத்தினர்’ ரஜினிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு\nவங்கங்கடலில் உருவானது ஃபெய்டி புயல் 17-ம் தேதி ஆந்திரா அருகே கரையை கடக்கிறது\n`13 உயிர்மீது அக்கறை இருந்தால் சிறப்புச்சட்டம் இயற்ற வேண்டும்' - அ.ம.மு.க. கொந்தளிப்பு\n`கூட்டணி வதந்திகளை நம்பாதீர்; மிரண்டுபோனவர்களின் தந்திர விளையாட்டு இது\n`பாதுகாப்புத்துறையில் காங்கிரஸ் மிகப்பெரிய ஊழல் செய்திருக்கிறது’ - பிரதமர் மோடி\nகுற்றங்கள் குறைய வாஸ்துபடி மாற்று வாசலை அமைத்த போலீஸார் - இது குளித்தலை சர்ச்சை\nகுடிபோதையில் மருத்துவம் பார்த்த குளித்தலை அரசு மருத்துவர் - மயங்கி விழுந்ததால் பரபரப்பு\nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான��சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடைசி மூச்சுவரை போராடியது இதற்காகத்தான் \nசெந்தில் பாலாஜி மனமாற்றத்துக்கு யார் காரணம்' - அதிர்ச்சிப் பின்னணி\n``ஐம்பது பேர் பார்த்தும் யாரும் காப்பாத்த வரல'' - சென்னை ஏர்போர்ட் அருகே நள்ளிரவில் தீப்பிடித்த கார்\n` எடப்பாடி பழனிசாமி உண்மையாக இல்லை' - காரணம் சொல்லும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kilikeluthi.online.fr/", "date_download": "2018-12-16T01:38:29Z", "digest": "sha1:QVQOQEVHV5LUBZZTJJN2XFTOI3G5WSJN", "length": 1401, "nlines": 19, "source_domain": "kilikeluthi.online.fr", "title": "கிளிக்கெழுதி", "raw_content": "\nகுறுக்கு வழி: தெரிவு [Ctrl] a பிரதி [Ctrl] c வெட்ட [Ctrl]x ஒட்ட [Ctrl] v பின்வர [Ctrl] z\nஆந்ரோயிடின் தட்டெழுத்துத் தட்டை தடுக்க:\nஇது ஒரு பஃகிரங்க இடம் ... ஃ \nதற்பொழுது பாவிப்பவர் எண்ணிக்கை :\nகட்டற்ற மென்பொருள் உரிமைக்காப்பிற்கு அமைய, கிளிக்கெழுதியை உங்கள் தளங்களில் இணைக்கலாம் , நீங்களும் மேம்படுத்தலாம் . தொலையிறக்க இங்கே சிப்\nகிளிக்கெழுதி © - 2009 - 2018", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2018/oct/13/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-8-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3019136.html", "date_download": "2018-12-16T01:36:41Z", "digest": "sha1:OMPCVAIL4HOGGA44RCAEFSE6W6BUSVUY", "length": 9838, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "தீபாவளிக்கு 8 முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள்- Dinamani", "raw_content": "\nதீபாவளிக்கு 8 முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள்\nBy சென்னை, | Published on : 13th October 2018 04:00 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதீபாவளி பண்டிகையையொட்டி சென்னை - திருநெல்வேலி, சென்னை }கோவைக்கு இடையே 8 முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.கே.குல்சிரேஷ்டா தெரிவித்தார்.\nசென்னையில் உள்ள தெற்கு ரயில்வே தலைமையகத்தில், \"ரயில் பார்ட்னர்' என்னும் செயலி அறிமுக நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தச் செயலியை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.கே.குல்சிரேஷ்டா அறிமுகம் செய்து பேசியது:\nஇந்த செயலி மூலம், ரயில்கள் புறப்படும் நேரம், வந்தடையும் நேரம், பாதுகாப்பு உதவி எண், ரயில் பயணத்தின்போது தேவையான வசதிகள், தேவைகள் ஆகியவற்றை தெரிந்து கொள்ள��ுடியும். இந்த செயலி மூலம் 20 முக்கியத் தேவைகளுக்கான நேரடி அழைப்பு வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த செயலி பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\n50 சிறப்பு ரயில்கள்: தாமிரவருணி மஹா புஷ்கரம் விழாவுக்காக 18 சிறப்பு ரயில்களும், தசரா பண்டிகைக்காக 33 சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன.\nதீபாவளி பண்டிகை முன்னிட்டு ஏற்கெனவே 42 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nஇந்த ரயில்கள் சென்னையில் இருந்து திருநெல்வேலி, செங்கோட்டை, நாகர்கோவில், கோவைக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. அத்துடன் தீபாவளி பண்டிகை நெருங்கும்வேளையில் 8 முன்பதில்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இவற்றில் சென்னை-திருநெல்வேலிக்கு 4 சிறப்பு ரயில்களும், சென்னை-கோவைக்கு 4 சிறப்பு ரயில்களும் இயக்கப்படும்.\n311 ஆளில்லா ரயில்வே கேட்டுகள் நீக்கம்: நடப்பாண்டில், தெற்கு ரயில்வேயின்கீழ் வரும் பாலக்காடு, திருவனந்தபுரம், சென்னை ஆகிய கோட்டங்களில் 311 ஆளில்லாத ரயில்வே கேட்டுகள் நீக்கப்பட்டுள்ளன.\nதெற்கு ரயில்வே 2018-19-ஆம் ஆண்டில் செப்டம்பர் வரை ரூ.4,434.14 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டில் இதே காலக்கட்ட வருவாயுடன் ஒப்பிடும்போது, 14.94 சதவீதம் அதிகமாகும்.\nஇதேபோல் கடந்த செப்டம்பர் வரை 42.2 கோடி பேர் ரயில்களில் பயணம் செய்துள்ளனர். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 3.8 சதவீதம் அதிகம் என்றார் ஆர்.கே.குல்சிரேஷ்டா.\nஇந்த நிகழ்ச்சியில், தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் பி.கே.மிஸ்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nவேட்டி கட்டு பாடல் வீடியோ\nபெரியார் குத்து பாடல் வீடியோ\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2011/12/blog-post_09.html", "date_download": "2018-12-16T00:54:22Z", "digest": "sha1:AMTN6VWKF6W5O32XBXUGLEUBV3VITOI4", "length": 15209, "nlines": 314, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: கட்டுப்பாடும் சுதந்திரமும்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nவெள்ளி, 9 டிசம்பர், 2011\nசந்ததி காத்திடும் தாய்மடி கட்டுப்பாடு\nசரித்திரம் புகழ்ந்திட கட்டாய நிலைப்பாடு\nசிந்துகள் பாடும் சிட்டுக்குருவி வாழ்வில்\nமிஞ்சிடா துலகில் வஞ்சியாய் வாழ்ந்திட\nவாழ்வின் கறை சுமக்க வழி விடாத\nவிலங்குகள் சுதந்திரம் காட்டினுள்ளே- அவை\nவீதிக்கு வந்தால் இழப்பது வாழ்வு\nமீன்களின் சுதந்திரம் நீரினுள்ளே- அவை\nநீரைத் தாண்டினால் நிலைக்கா துலகில்\nபுலனடக்கம் புரியாதுலகில் தறுதலையாய் வாழ்ந்தால்\nகெட்டழியும் வாழ்வு கெடுத்து விடும் சுதந்திரம்\nவாழ்வை உயர்த்த வழிகாட்டும் சுதந்திரம்\nவானம்பாடியாய் வாழ்வை வளமாக்க வேண்டும்\nபேணிட வேண்டும் சீரான கட்டுப்பாடு\n01.12.2011 முத்துக்கமலம் இணையத்தில் வெளியானது\nநேரம் டிசம்பர் 09, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n9 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 5:32\n//வானம்பாடியாய் வாழ்வை வளமாக்க வேண்டும்\nபேணிட வேண்டும் சீரான கட்டுப்பாடு//\nவாழ்வு சிறக்க வழமான கருத்துக்கள்.\n9 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 9:54\n10 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 12:46\nஅழகிய முத்தான சொற்களால் கோர்க்கப்பட்ட\n10 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 3:27\nமிக நேர்த்தியாக விளக்கிப் போகும் படைப்பு அருமை\n10 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 3:58\nஅழகான வார்த்தை செறிவுடன் கூடிய கவிதை\n3 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 3:38\nசுதந்திரத்தை வரம்பு மீறாமல் நடந்து\nதக்க வைத்து கொள்வது பற்றி அழகாக்\nகூறி உள்ளீர்கள். அருமை. வாழ்த்துக்கள்.\n5 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 5:39\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவெள்ளை உடைக்குள் கரையும் பருவம் சிறுகதைத் தொகுப்பு அறிமுக விழா\nயேர்மனி தமிழ்க் கல்விச்சேவையின் வெளியீடான திருமதி சந்திரகௌரி சிவபாலன் அவர்கள் எழுதிய வெள்ளை உடைக்குள் கரையும் பருவமென்ற சிறு...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப��பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nசுவாமி விபுலானந்த அடிகளார் ஆவணப்பட வெளியீடு சுவிற்ஸலாந்து\nசுவிஸ் நாட்டில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 125 ஆவது ஆண்டுவிழாவினை சுவிஸ் நாட்டின் உதயம், முனைப்பு...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/47621-pok-crosses-into-india-by-mistake-sent-back-with-sweets.html", "date_download": "2018-12-16T01:16:42Z", "digest": "sha1:J4UCCGIEIYQDFZDJY2C2H2US4VQ3TUEV", "length": 9449, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "எல்லை தாண்டிய சிறுவனுக்கு ஸ்வீட் கொடுத்து அனுப்பிய இந்திய ராணுவம்! | PoK Crosses Into India By Mistake, Sent Back With Sweets", "raw_content": "\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டி���்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஎல்லை தாண்டிய சிறுவனுக்கு ஸ்வீட் கொடுத்து அனுப்பிய இந்திய ராணுவம்\nஜம்மு காஷ்மீரில் எல்லை தாண்டி வந்துவிட்ட சிறுவனுக்கு ஸ்வீட் கொடுத்து திருப்பி அனுப்பிய நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில் இருந்து கடந்த 24-ம் தேதி, முகமது அப்துல்லா என்ற 11 வயது சிறுவன் இந்திய எல்லைக்குள் வந்துவிட்டான். பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள தேக்வார் பகுதியின் காட்டுப் பகுதியில் அவன் வழி தவறி வந்தது தெரிய வந்தது.\nஇதையடுத்து அவன் காஷ்மீர் போலீசில் ஒப்படைக்கப்பட்டான். இதையடுத்து எல்லை தாண்டி வந்தால் கைதுசெய்யப்படுவது வழக்கம். ஆனால், சிறுவன் என்பதாலும் வழி தவறி வந்ததாலும் அவனை திரும்ப ஒப்படைக்க முடிவு செய்தனர். இதையடுத்து அவனைத் திருப்பி அனுப்புவதற்கான நடைமுறைகளை மேற்கொண்டனர். நான்கு நாட்களுக்குப் பிறகு அவனுக்கு புது உடை கள் மற்றும் ஸ்வீட் பாக்ஸ் கொடுத்து, இந்திய ராணுவத்தினர் எல்லைப் பகுதிக்கு அழைத்துச் சென்று பாகிஸ்தான் ராணுவத்திடம் ஒப்படைத்தனர்.\n குழந்தை இறந்ததற்கு காவல்துறை விளக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் பொதுமக்கள் 7 பேர் பலி\nகாஷ்மீரில் கடும் சண்டை: 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nபயங்கரவாதிகள் தாக்குதலால் காஷ்மீரில் 3 காவலர்கள் உயிரிழப்பு\nபுலந்த்ஷர் வன்முறை: ராணுவ வீரர் அதிகாலையில் கைது\nகாஷ்மீர் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து - 11 பேர் உயிரிழப்பு\n யுடியூப் மூலம் 155 கோடி சம்பாதிக்கும் ஏழுவயது சிறுவன்\nசிறுவன் பாலியல் வன்கொடுமை - ஆட்டோ டிரைவருக்கு 10 ஆண்டு சிறை\nகோவையில் இந்திய ராணுவ வீரர்களுக்கு யோகா பயிற்சி \nபெற்றோருடன் சண்டை: விமானத்தில் பெங்களூர் செல்ல முயன்ற சிறுவன் மீட்பு\nRelated Tags : ராணுவம் , காஷ்மீர் , சிறுவன் , பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் , PoK Crosses Into India , Army\n‘வேட்டிகட்டு’ பாடல் வெளியீடு - ட்ரெண்டிங் அடிக்கும் விஸ்வாசம்\nஉருவானது ‘பெய்ட்டி’ புயல் - சென்னையில் கனமழை வாய்ப்பு\nசரிந்த அணியை மீட்ட விராட், ரஹானே ஜோடி\nமிசோரம் முதலமைச்சருக்கு பிரதமர் மோடி வாழ்த்து\n“தமிழக அரசு கொள்கை முடிவெடுக்க வேண்டும்” - ஸ்டெர்லைட் குறித்து ஸ்டால���ன்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n குழந்தை இறந்ததற்கு காவல்துறை விளக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/45229-suicide-attack-targets-police-after-surabaya-family-church-bombings.html", "date_download": "2018-12-16T01:18:54Z", "digest": "sha1:DAOAO6FNJM47HMANFVF3MXBTYNSDHECF", "length": 9747, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்தோனேஷிய போலீஸ் தலைமையகத்தில் தற்கொலை தாக்குதல்: பயங்கரவாதிகள் மீண்டும் அட்டாக்! | Suicide attack targets police after Surabaya family church bombings", "raw_content": "\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஇந்தோனேஷிய போலீஸ் தலைமையகத்தில் தற்கொலை தாக்குதல்: பயங்கரவாதிகள் மீண்டும் அட்டாக்\nஇந்தோனேஷியாவில் போலீஸ் தலைமையகத்தில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இது தற்கொலைப் படைத் தாக்குதல் எனக் கூறப்படுகிறது.\nஇந்தோனேசியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரம் சுரபயா. இங்கு போலீஸ் தலைமை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக வளாகத்தில் இன்று காலை சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 10 பேர் படுகாயமடைந்தனர். இது தற்கொலைப் படைத் தாக்குதல் என்று கூறப்படுகிறது. ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பயங்கரவாதிகள் தங்கள் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டு வெடிக்கச் செய்தனர். இதில் தலைமையக கட்டிடம் சேதமடைந்தது. பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். உயிரிழப்புகள் பற்றி உடனடியாகத் தகவல் தெரியவில்லை. இந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nஇதே பகுதியில் தேவாலயங்களில் நேற்று அடுத்தடுத்து பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதல்களில் 14 பேர் கொல்லப்பட்டனர். அதற்கு அடுத்த நாளே பயங்கரவாதிகள் இந்த தற்கொலை தாக்குதலை நடத்தியிருப்பது இந்தோனேஷியாவில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.\n“இரண்டு மாதங்களில் திருநாவுக்கரசர் பதவி முடிந்துவிடும்” - குஷ்பூ அதிரடி\nவேளாண் படிப்புகளுக்கு ஆன்லைனில் கலந்தாய்வு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவிமானத்தை தவறவிட்ட விரக்தியில் தரையில் கிடந்து புரண்ட பெண்\nஇந்தோனேஷிய விமான விபத்து: கருப்புப் பெட்டி கண்டுபிடிப்பு\nஇந்தோனேஷிய விமானத்தில் மீட்கப்பட்ட குழந்தையா இது\nஇந்தோனேஷிய விமான விபத்து: 24 உடல்கள் மீட்பு\n“189 பேரும் உயிரிழந்திருக்கலாம்” - தேடுதல் குழு தகவல்\nவிபத்துக்குள்ளான விமானத்தை இயக்கியது டெல்லி விமானி\nகடலில் விழுந்து நொறுங்கிய விமானத்தின் உடைந்த பாகங்கள் மீட்பு\nமோசமான வானிலை காரணமாக விமான விபத்து: 189 பேர் பரிதாப பலி\nசுனாமியால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,234 ஆக உயர்வு\nRelated Tags : இந்தோனேஷியா , போலீஸ் தலைமையகம் , தற்கொலைப் படை , Suicide attack , Surabaya\n‘வேட்டிகட்டு’ பாடல் வெளியீடு - ட்ரெண்டிங் அடிக்கும் விஸ்வாசம்\nஉருவானது ‘பெய்ட்டி’ புயல் - சென்னையில் கனமழை வாய்ப்பு\nசரிந்த அணியை மீட்ட விராட், ரஹானே ஜோடி\nமிசோரம் முதலமைச்சருக்கு பிரதமர் மோடி வாழ்த்து\n“தமிழக அரசு கொள்கை முடிவெடுக்க வேண்டும்” - ஸ்டெர்லைட் குறித்து ஸ்டாலின்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“இரண்டு மாதங்களில் திருநாவுக்கரசர் பதவி முடிந்துவிடும்” - குஷ்பூ அதிரடி\nவேளாண் படிப்புகளுக்கு ஆன்லைனில் கலந்தாய்வு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE", "date_download": "2018-12-16T01:26:14Z", "digest": "sha1:GYNRCLIXJXESY3UKYLCUCDZUVJQ2IOMT", "length": 3960, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அநேகம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் அநேகம் யின் அர்த்தம்\n‘இந்தக் கிராமத்திலிருந்து அநேகம் பேர் வேலை தேடி நகரத்துக்குப் போய்விட்டார்கள்’\n‘மாதத்தில் அநேக நாட்கள் வெறும் கஞ்சிதான் சாப்பாடு’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2018/reasons-to-drink-2-cup-warm-water-on-an-empty-stomach-020947.html", "date_download": "2018-12-16T00:57:38Z", "digest": "sha1:G7CWIHTD43AQXUCNMZR4NA6KC34P3BE7", "length": 16950, "nlines": 160, "source_domain": "tamil.boldsky.com", "title": "காலை எழுந்ததும் வெந்நீர் குடிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்?... உங்களுக்குதான் இந்த ஹேப்பி நியூஸ் | reasons to drink 2 cup warm water on an empty stomach - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» காலை எழுந்ததும் வெந்நீர் குடிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்... உங்களுக்குதான் இந்த ஹேப்பி நியூஸ்\nகாலை எழுந்ததும் வெந்நீர் குடிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்... உங்களுக்குதான் இந்த ஹேப்பி நியூஸ்\nகாலை எழுந்தவுடன் வெந்நீர் குடிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்... 3 மாதத்தில் உங்கள் உடம்பில் என்னென்ன மாற்றங்கள் எல்லாம் நடக்கும் என்று தெரியுமா... 3 மாதத்தில் உங்கள் உடம்பில் என்னென்ன மாற்றங்கள் எல்லாம் நடக்கும் என்று தெரியுமா\nவெறுமனே உடலில் உள்ள அழுக்குகளை வெளியேற்றும். உடல் எடையைக் குறைக்கும் என்பதையும் தாண்டி, தினமும் காலையில் எழுந்தவுடன் வெந்நீர் குடிப்பதால், உங்களால் கற்பனையே செய்து பார்க்க முடியாத அளவுக்கு நன்மைகள் நடக்கும். அவை என்னவென்று பார்ப்போமா\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஐஸ் வாட்டரை பார்த்தால் பாய்ந்து ஓடி குடிக்கும் நாம், காய்ச்சல் வந்தால் கூட சுடு தண்ணீர் குடிப்பதற்கு முகம் சுளிப்போம். ஆனால் சிலர், குறிப்பாக, ஏதேனும் டயட்டை பின்பற்றுபவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட அறிவுரைகளின் பேரில், உடல் எடையை எப்படியாவது குறைத்துவிட வேண்டும் என்று, மருந்தாக நினைத்து வேறு வழியில்லாமல் வெந்நீரை தொடர்ந்து குடித்து வருவார்கள்.\nஅவர்கள் செய்யும் அந்த நல்ல விஷயத்துக்காக வருத்தப்பட வேண்டாம். அவர்கள் அப்படி குடிப்பதன் மூலம் உடல் எடை மட்டுமல்ல, நிறைய அபாயகரமான நோயிலிருந்தும் விடுவடுவார்கள்.\n... குளிர்ந்த நீர் பருகுவதால் என்ன மாதிரியான அபாயங்கள் உண்டாகும்...இல்லை. சாதாரண ரூம் டெம்ப்ரேச்சரில் உள்ள தண்ணீர் குடிப்பதே போதுமானதா என்ற ஆராய்ச்சியில் ஜப்பானிய மருத்துவக் குழு ஒன்று ஈடுபட்டது. அந்த ஆய்வின் முடிவில், வெந்நீர் குடிப்பதால் பல பிரச்னைகள் தீர்க்கப்படுவதை உறுதி செய்துள்ளனர். அப்படி வெந்நீர் குடித்தால் என்னென்ன பிரச்னைகள் தீரும் என்று பார்க்கலாம்.\nதினமும் காலையில் வெறும் வயிற்றில் சுடு தண்ணீர் குடிப்பதால், கீழ்வரும் பிரச்னைகள் குணமாகும் என கண்டறியப்பட்டுள்ளது. அவை,\nஇதய துடிப்பு திடீரென கூடுவது, குறைவது\nகண், காது, தொண்டை தொடர்பான பிரச்னைகள்\nதினமும் காலையில் தூங்கி எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சுமார் 2 டம்ளர் அளவுக்கு சூடான நீரைப் பருக வேண்டும். ஆரம்ப நாட்களில் வெறும் வயிற்றில் 2 டம்ளர் சூடான நீர் பருகுவது கொஞ்சம் நிரமமாகத் தான் இருக்கும். கொஞ்சம் கொஞ்சமாகக் குடித்துப் பழகிக் கொள்ளுங்கள்.\nகாலையில் சூடான நீரைக் குடித்தபின், அடுத்த 45 நிமிடங்கள் வரை வேறு எந்த உணவையும், காபி, டீ கூட எடுத்துக் கொள்ளக் கூடாது. இந்த 45 நிமிட இடைவெளி மிக அவசியம். அந்த இடைவெளி அவசியம் என்பதால் தான், எழுந்தவுடன் குடிக்கச் சொல்கிறார்கள்.\nஐஸ் வாட்டரை ரசித்துக் குடிப்பவரா நீங்கள்... இளம் வயதில் வேண்டுமானால் அதனால் பெரிய பாதிப்புகள் உங்களுக்கு ஏற்படாமல் போகலாம். ஆனால் வயது முதிர்ச்சி ஏற்படும் போது நிச்சயம் அது உங்களை பாதிக்கும்.அதனால் கூடுமானவரை ஐஸ் வாட்டரை தவிர்த்திடுங்கள். காலையில் ஓகே. ஆனால் வெயில் நேரத்தில் எப்படி சூடான நீ��ை குடிப்பது என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அந்த சமயங்களில் சாதாரண ரூம் டெம்பரேச்சரில் உள்ள தண்ணீரைப் பருகுங்கள்.\nகுளிர்ந்த நீர் குடிப்பதன் மூலம் பல்வேறு உடல் நலக் கோளாறுகள் உண்டாகின்றன. இதயத்தின் நரம்புகளை மூடி, மாரடைப்பு ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம். இதயம் தொடர்பான பாதிப்புகளுக்கு நிச்சயம் குளிர்ந்த நீர் காரணமாக இருக்கும்.\nகுளிர்ந்த நீரை அதிகமாகக் குடிப்பதால், கல்லீரல் பிரச்னைகளை உருவாக்குகிறது. உடலில் உள்ள கொழுப்புகள் கல்லீரலில் சென்று தேங்கும் நிலையும் இருக்கிறது. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு செல்பவர்களை பல பேரை நீங்கள் விசாரித்தால் தெரியும். அவர்களுக்கு சுடு தண்ணீர் குடிக்கும் பழக்கமே இருக்காது.\nகுளிர்ந்த நீரை அதிகமாகக் குடிப்பதால், வயிற்றின் உள் சுற்றுச்சுவர்கள் பாதிப்படைகின்றன. அது பெருங்குடல் பகுதியை பாதித்து குடல் புற்றுநோய் உண்டாகும் வாய்ப்பை அதிகரிக்கச் செய்கிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஆண்களே, ஒரே வாரத்தில் ஹீரோ போல ஜொலி ஜொலிக்க நச்சுனு #6 டிப்ஸ்..\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nMay 23, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஉங்கள் சருமம் எந்தவித களங்கமும் இல்லாமல் தங்கம் போல மின்ன இந்த ஒரு பொருளை பயன்படுத்தினாலே போதும்\nபீச்சில் நடந்த களேபரங்கள், க்ளிக்கி இருக்க கூடாத படங்கள் # Funny Photos\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவர்களுக்கு அவர்கள் வாழ்க்கையை பற்றி தெரியாத இரகசியங்கள் இவைதான்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-16T01:42:37Z", "digest": "sha1:R7CM24NJQQOY2HISKXUPEOXXGULILHNU", "length": 8993, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "மட்டக்களப்பில் மாபெரும் புத்தக கண்காட்சி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஒபாமாகேயார் மருத்துவ காப்பீட்டு திட்டத்துக்கு சட்ட அங்கீகாரம் இல்லை – அமெரிக்க நீதிமன்றம்\nமேற்கு ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரித்தது அவுஸ்ரேலியா\nமாலை தீவு ஜனாதிபதி நாளை இந்தியா விஜயம்\nசபரிமலையில் ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரிப்பு\nமத்திய அரசின் திட்டத்தில் தமிழக மக்களை அதிகம் இணைக்க மோடி வலியுறுத்து\nமட்டக்களப்பில் மாபெரும் புத்தக கண்காட்சி\nமட்டக்களப்பில் மாபெரும் புத்தக கண்காட்சி\nதேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு மாபெரும் புத்தக கண்காட்சியொன்று மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் நடத்தப்பட்டு வருகின்றது.\nகுறித்த கண்காட்சியில் பிரபல எழுத்தாளர்கள் பற்றிய நூல்கள், இந்திய எழுத்தாளர்களின் நூல்கள், பாடசாலை மாணவர்களுக்கான நூல்கள், பல்கலைக்கழக மாணவர்களுக்கான நூல்கள், ஆய்வாளர்களுக்கான நூல்கள், ஆன்மீகம் தொடர்பான நூல்கள், சிறுவர்கள் முதல் முதியவர்கள் என பல்வேறு தரப்பினருக்குமான நூல்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.\nவாசிப்பு மனிதனை முழுமையடையச் செய்கின்றது என்ற தொனிப்பொருளில் நடைபெற்று வந்த தேசிய வாசிப்பு மாததிற்கு இணையாக இம்மாபெரும் புத்தக கண்காட்சியும் மலிவு விற்பனையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nமட்டக்களப்பு மாநகரசபை, பூபாலசிங்கம் புத்தக நிலையத்துடன் இணைந்து இக்கண்காட்சியை நடத்துகின்றது.\nகுறித்த கண்காட்சி நிலையம் காலை 9.00 மணி தொடக்கம் இரவு 9.00 மணி வரையில் திறந்திருக்கும் எனவும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை நடைபெறுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமட்டக்களப்பில் சர்வதேச திரைப்பட விழா\nகிழக்கு மாகாணத்தில் முதல் தடவையாக சர்வதேச திரைப்பட விழா ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சிறகுநுனி ஊடகம் மற்று\nபொலிஸாருக்கு அச்சுறுத்தல் விடுத்த மூவருக்கு விளக்கமற��யல்\nமதுபோதையில் பொலிஸாருக்கு அச்சுறுத்தல் விடுத்த மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி\nபொலிஸ் உத்தியோகத்தர்களின் படுகொலையை கண்டித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்\nமட்டக்களப்பு- வவுணதீவு பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும்\nஇராணுவத்தினரை போன்று செயற்படும் வனவளத் திணைக்களத்தால் மக்கள் அவதி\nவடக்கில் தமிழ் மக்களின் காணிகளை இராணுவத்தினர் ஆக்கிரமித்து வந்ததைப்போன்று தற்போது தொல்லியல் திணைக்கள\nஇலங்கை அரசியலில் சர்வதேச தலையீடுகள் அதிகம்: ரோஹண லக்ஷ்மன் பியதாச\nஇலங்கை அரசியலில் சர்வதேச தலையீடுகள் அதிகம் காணப்படுவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பொதுச் செயலாளர்,\nமேற்கு ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரித்தது அவுஸ்ரேலியா\nமஹிந்த பதவி விலகியுள்ளமை தொடர்பில் மனோ கருத்து\nஇராணுவக் கல்லூரியின் கேட்போர் கூடம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு\nகொக்கெய்ன் போதைப் பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கைது\nஅவுஸ்ரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதிபெற்றது நெதர்லாந்து – நாளை இறுதிப்போட்டி\nசிங்கள பௌத்த இனவாதத்தை மகிந்த ராஜபக்ஷ கையிலெடுக்கின்றார் மகிந்த – சுனந்த தேசப்பிரிய\nஜனாதிபதி இனியும் ஹிட்லரைப் போன்று செயற்பட முடியாது – குமார வெல்கம\n‘விஸ்வாசம்’ படத்தின் ‘வேட்டி கட்டு’ பாடல் வெளியானது\nபாம்பு தோல்களை கடத்திய யுவதி கைது\nஇங்கிலாந்தை வீழ்த்தி முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது பெல்ஜியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/twitter_detail.php?id=431", "date_download": "2018-12-16T01:25:26Z", "digest": "sha1:YWXPDJCKNYN7ZQUZL3WI5C6QZCHV422C", "length": 11178, "nlines": 148, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Cinema Tweets | Top Actors Tweets | Top Actress Tweets | Celebrities Tweets | kollywood Tweets | Bollywood Tweets | Important tweets in Tamil", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nசமந்தா பாட்டியாக நடிக்கும் பட தலைப்பு | சிம்புவின் பெரியார் குத்து பாடல் | கேரளாவில் இருந்து பொள்ளாச்சிக்கு நகர்ந்த என்.ஜி.கே டீம் | யாத்ராவுக்கு புதிய ரிலீஸ் தேதி | லாஸ் ஏஞ்சல்ஸில் மாரத்தான் வென்ற மம்தா மோகன்தாஸ் | ஒடியனுக்கு முதல் நாளே அதிர்ச்சி அளித்த பந்த் | முருகதாஸ் வழக்குக்குத் தடை : குவியும் பாராட்டுக்கள் | ஏழாவது முறையாக ஜோடி சேர்ந்தார் காயத்ரி | ஏழாவது முறையாக ஜோடி சேர்ந்தார் காயத்ரி | தூக்குதுரை வேடத்திற்காக முழுமையாக மாறிய அஜித் | விஷால் இயக்கும், நாய் படத்தில், த்ரிஷா | தூக்குதுரை வேடத்திற்காக முழுமையாக மாறிய அஜித் | விஷால் இயக்கும், நாய் படத்தில், த்ரிஷா\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » டுவிட்டரில் பிரபலங்கள்\nஆக்ரோஷமான காட்சிகளை அப்படியே கொடுக்க விரும்பியதாலும், படத்தின் தீவிரம் குறையாதவாறு இருக்க விரும்பினோம். அதனால் எவ்வித சென்சார் கட்களும் இன்றி ‘ஏ’ சான்றிதழுடன் அக்டோபர் 17-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது வடசென்னை\nமேலும் : தனுஷ் ட்வீட்ஸ்\nபரியெறும் பெருமாள் படத்தைப் ...\nவஞ்சிக்கப்பட்ட தமிழனை, சுயமரியாதை ...\nநம் நாட்டில் நடனம் பரிணாம வளர்ச்சி ...\nஎனது அன்பான ரசிகர்களுக்கு, எனக்கு ...\nவட சென்னை முதல் பாகம் டிரைலர் ஜூலை ...\nதுப்பாக்கி சூட்டில் என் நற்பணி மன்ற ...\nஸ்டெர்லைட்டை எதிர்த்து போராடும் ...\nமூன்று வருட கடுமையான உழைப்பிற்கு ...\nஜகத்குரு புஜ்யஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி ...\nகாலா ஏப்ரல் 27-ம் தேதி வெளிவருகிறது. ...\nதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில், ...\nதரங்கம் படத்திற்கு கேரளாவில் ...\nவிஐபி 2, ஹிந்தி, தெலுங்கு வெர்சன் ...\nஒரு நடிகராக, ஒரு மனிதராக எனக்கு ஒரு ...\nமுடிவடைந்துவிட்டது, பாகிரின் பயணம் ...\nடிவிட்டரில் 3 மில்லியன் ...\n“ஒரு வருட விவாதத்திற்குப் பிறகு ...\nஜெயம் ரவியின் தனி ஒருவன் ...\nவுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பிலான ...\nபாகுபலி படம் பார்த்தேன். ஒவ்வொரு ...\n“பொல்லாதவன்’ படப்பிடிப்பின் போதே ...\nஇயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில், ...\nவை ராஜா வை படம், மே 1ம் தேதி ரிலீஸ் ...\n50வது வெற்றி நாளில் அனேகன். இந்த ...\nபொல்லாதவன் மற்றும் ஆடுகளம் ...\nதேசிய விருது பெற்ற காக்கா முட்டை ...\nமாரி படத்திற்காக வைத்திருந்த ...\nஅனேகுடு(அனேகன் தெலுங்கு) 225க்கும் ...\nஅனேகன் - 2 நாளில் 20 கோடி ...\nபிப்ரவரி மாதம், லோக்கல் பாய்ஸ் மாதம் ...\nஅனேகன் படத்திற்கான டிக்கெட் ...\n6ம் தேதி, ஷமிதாப் படம் வெளியீடு, ...\n2015ம் ஆண்டு ஷமிதாப், காக்கி சட்டை ...\nஷமிதாப் டிரைலரை, 1 மில்லியன் பேர் ...\nஅனேகன் படத்தின் டிரைலர்,நாளை ...\n2015 புத்தாண்டு எனக்கு சர்ப்ரைஸூடன் ...\nவி.ஐ.பி -2 ல் புதிதாக சதீஷூம் ...\nராஜ்குமார் ஹிரானியின் படததில் ...\nகாக்கிச்சட்டையில், அனிருத் மீண்டும் ...\nவை ரஜா வை படக்குழுவினர்களுக்கு ...\nலிங்கா ரஜினியின் போஸ்டரைப் பார்த்து ...\n‘‘சூப்பர் படம் ‘கத்தி’, தரமான ஒரு ...\nஎனது வொண்டர் பார் பிலிம்ஸின் ...\n‘வேலையில்லா பட்டதாரி’ படம், ...\nரசிகர்களுக்கு ஓர் வேண்டுகோள், ...\nசமந்தா பாட்டியாக நடிக்கும் பட தலைப்பு\nசிம்புவின் பெரியார் குத்து பாடல்\nகேரளாவில் இருந்து பொள்ளாச்சிக்கு நகர்ந்த என்.ஜி.கே டீம்\nயாத்ராவுக்கு புதிய ரிலீஸ் தேதி\nலாஸ் ஏஞ்சல்ஸில் மாரத்தான் வென்ற மம்தா மோகன்தாஸ்\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nஹெட்போன் கேட்ட நடிகைக்கு துருப்பிடித்த கம்பிகள் பார்சல்\n'லூசிபர்' படத்தை பார்க்க கரண் ஜோஹர் ஆவல்..\nஅம்பானி வீட்டு திருமணம் : குவிந்த பாலிவுட் நட்சத்திரங்கள்\nநல்ல ஆண் அமைந்தால் பெண் வாழ்க்கை சொர்க்கம் : அனுஷ்கா\nதனுஷ், ஜெயம்ரவி, சிவகார்த்திகேயனை வாழ்த்திய விஜய் சேதுபதி\nமுருகதாஸ் படத்துக்கு அனிருத்தை சிபாரிசு செய்த ரஜினி\n2019ல் மீண்டும் தனுஷ், அனிருத் கூட்டணி\nமாரி 2 : இளையராஜா பாடிய பாடல் வெளியீடு\n'மாரி 2' டிரைலர், தனுஷுக்கு புதிய சாதனை\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://faarouk.blogspot.com/2012/04/blog-post_29.html", "date_download": "2018-12-16T01:32:46Z", "digest": "sha1:O4E7XECOXVI4HMFKNVOK422TZKATDSOO", "length": 21814, "nlines": 128, "source_domain": "faarouk.blogspot.com", "title": "எண்ணங்களுக்குள் நான்: முதல் பயணமும் என் முதல் வெளிநாட்டு வேலை அனுபவமும்", "raw_content": "\nமுதல் பயணமும் என் முதல் வெளிநாட்டு வேலை அனுபவமும்\nடேய் நான் நாளைக்கு மலேசியா போறேண்டா ,சந்தோசமும் வருத்தமுமாக நண்பனிடம் சொன்னேன் .எங்கேடா வேலையில் சேரப்போறே என கேட்டவனிடம் தெரியலடா அங்கே போனால்தான் தெரியும் என்று சொன்னேன் .\nபயணம் கிளம்பும் அன்று என் உறவினர்கள் எல்லோர் வீட்டிற்கும் சென்று பயணம் சொன்னேன் .அனைவரும் வெத்திலை பாக்கு வைத்து நூறு ரூபாய் கொடுத்தார்கள் .கூடவே பணத்தோடு சின்ன அறிவுரையும் சேர்த்தே தருவார்கள் .போகிற இடத்தில் நல்ல படியாக வேலைபார்த்து பணம் சம்பாரிக்கணும் என்று .இப்ப எல்லாம் பயணம் சொல்வதே இல்லை .எப்ப வெளிநாடு போறாங்க ,எப்ப ஊருக்கு திரும்பி வருகிறார்கள் என்பது தெரியவில்லை .காலையில் ஊர் டீ கடையில் பார்த்தால் நேற்று வெளிநாட்டில் இருந்தவன் இன்று ஊர் கடையில் டீ குடித்துக்கொண்டு இருப்பான் .\nபயணம் அன்று மாலை வீட்டில் எல்லோரிடமும் பயணம் சொல்லிவிட்டு கிளம்புமுன் அம்மா கிழக்கு பார்த்து உட்கார சொல்லி கை���ில் காய்ச்சிய பசும்பால் குடிக்க கொடுத்தார்கள் .இந்த பசும்பால் குடிக்கும் நிகழ்வு மட்டும் என் அம்மாவின் சந்தோசத்திற்காக நான் ஊருக்கு வந்துவிட்டு திரும்பும் ஒவ்வொருமுறையும் தொடர்கிறது .\nபயணத்திற்காக எங்கள் ஊர் பேருந்து நிறுத்தத்தில் இருக்கும் ஒரே ஒரு பேருந்திற்காக சொந்தங்கள் சூழ நின்றிருந்தேன் என் நான்கு மாத குழந்தையை கையில் வைத்து இருந்தபடி .பேருந்து வரும் கொஞ்சநேரதிர்க்கு முன்பாக என் மகன் எனது சட்டையில் வைத்துபோக்கு ஆகிவிட்டான் .சட்டை மஞ்சள் நிறமாகி வாசம் எடுக்க ஆரம்பித்து விட்டது .இதை பார்த்த பெருசுங்க பயணத்தின்போது குழந்தை வெளிக்கு போனது உனக்கு இரணம் வந்து சேரும் கவலைபடாதே என சொன்னார்கள் .சட்டையயை அலசி மறுபடியும் போட்டுக்கொண்டு என் பயணத்தை தொடர்ந்தேன் .\nமுன்பு வெளிநாட்டு பயணங்கள் இன்றுபோல் திருச்சிவரை கிடையாது .சென்னை சென்றுதான் கிளம்பவேண்டும் .என் முதல் விமானபயணம் சென்னையில் இருந்து மலேசியன் ஏர்லைன்சில் கோலாலம்பூர் சென்று அடைந்தேன் மார்ச் முப்பதாம் தேதி .இப்பொழுது இருக்கும் பிரமாண்டமான விமானநிலையம் அப்பொழுது இல்லை .அது பழைய விமானநிலையம் .\nஅங்கு சென்றதில் இருந்து என் உறவினர் வீட்டில் தங்கி இருந்தேன் .தினமும் அவர்கள் கொடுக்கும் உணவை சாப்பிட்டுவிட்டு தொலைக்காட்சி முன்பு அமர்ந்துவிடுவேன் .உறவினர் வேலை முடிந்து திரும்பும்போது தினமும் வேலை கிடைத்துவிட்டதா என கேட்பேன் .அவர் பொறுமையுடன் இரு என்பார் .\nசரியாக பத்துநாள் கழித்து என்னை தனது மொட்டோர்சைக்கிளில் அழைத்துசென்றார் உறவினர் .ஒரு உணவகத்தின் முன்பு நிறுத்திவிட்டு என்னை உள்ளே அழைத்து சென்று உணவக மேலாளரிடம் பேசிவிட்டு என்னை உனக்கு இங்குதான் வேலை பார்த்து நடந்துக்க என சொல்லிவிட்டு சென்றார் .நானும் சரியென தலையாட்டிவிட்டு மேலாளரை பார்த்துக்கொண்டு நின்றேன் .அவர் என்னை அடுக்களைக்கு அழைத்து சென்றார் .அங்கே ஒரு இந்தோனிசியன் பெண் நின்றுகொண்டு இருந்தாள்.அவளிடம் இவர் மலாய் மொழியில் பேசிவிட்டு அவள் சொல்லுவதுபோல் வேலை செய் என என்னிடம் சொன்னார் .நானும் தலையாட்டினேன் .மொழி தெரியாத எனக்கு இவள் எப்படி சொல்லி புரியவைக்கபோகிறாள் என எண்ணிக்கொண்டு நின்றேன் .அதற்கெல்லாம் அவசியம் இல்லையென ஆகிவிட்டது அவள் செ��்து காட்டியவேலை.\nநான் பார்த்த முதல் வேலை என்ன தெரியுமா .எச்சில் தட்டு மங்கு கழுவுவது .இதற்க்கு எதற்கு மொழி .ஒரு நிமிடத்தில் செய்கையில் வேலையை விளக்கி சொல்லிவிட்டாள்.ஊரில் என் வீட்டில் எனக்கு ஒரு செல்லப்பெயர் இருந்தது .அவ்வபோது சொல்லும் வேலைகளை தட்டிக்கலித்துவிடுவேன்.அதனால் வேலை களவாணி என்பதுதான் அது .அப்படி சுற்றி திரிந்த எனக்கு முதல் வேலை தட்டு மங்கு கழுவுவது என்றால் எப்படி இருந்து இருக்கும் எனக்கு .சில வாரங்கள் கண்ணீரில் கழிந்தது என் நாட்கள் .\nநான் முதன் முதலில் வேலை பார்த்த நாள் எது தெரியுமா .சரியாக என் பிறந்தநாளான ஏப்ரல் பத்து அன்று .என்றுமே வாழ்வில் மறக்கமுடியாத நாளாக போய்விட்டது என் முதல்நாள் வேலை அனுபவம் .\nவிக்ரமன் படத்தில் வருவதுபோல ஊஊஊஊஊ லாலாலாலா என ஒரே பாட்டில் வசதியாக வருவதுபோல இருந்தாள் எப்படி இருக்கும் .ஆனால் நிதர்சனம் வேறு அல்லவா .பாடுபட்டு உழைத்தால்தான் வாழ்வில் முன்னேறலாம் .முன்னேற்றப்பாதையில் சில அடிகளை கடக்க ஆரம்பம் செய்து இருக்கிறேன் நீண்டகால காத்திருப்பிக்கு பின்பு வலிகள் நிறைந்த வாழ்வில்\nஎண்ணாங்கள்: ஃபாருக் நேரம் 4/29/2012 06:43:00 am\nபடம் வேறு வாழ்க்கை வேறு என்பதை அறிந்து வாழ்க்கையில் முன்னேறி இருப்பீர்கள். நிறைய எழுதுங்கள் உங்கள் அனுபவங்கள் கனவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு ஒரு வாழ்க்கைபாடமாக இருக்கும்.வாழ்த்துக்கள் சகோதாரா....வாழ்க வளமுடன்\nவெற்றி நிச்சயம் இது நம் எலோருக்கும்\nபடம் வேறு வாழ்க்கை வேறு என்பதை அறிந்து வாழ்க்கையில் முன்னேறி இருப்பீர்கள். நிறைய எழுதுங்கள் உங்கள் அனுபவங்கள் கனவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு ஒரு வாழ்க்கைபாடமாக இருக்கும்.வாழ்த்துக்கள் சகோதாரா....வாழ்க வளமுடன்\nபடம் வேறு வாழ்க்கை வேறு என்பதை அறிந்து வாழ்க்கையில் முன்னேறி இருப்பீர்கள். நிறைய எழுதுங்கள் உங்கள் அனுபவங்கள் கனவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு ஒரு வாழ்க்கைபாடமாக இருக்கும்.வாழ்த்துக்கள் சகோதாரா....வாழ்க வளமுடன்\n//நான் பார்த்த முதல் வேலை என்ன தெரியுமா .எச்சில் தட்டு மங்கு கழுவுவது .இதற்க்கு எதற்கு மொழி .ஒரு நிமிடத்தில் செய்கையில் வேலையை விளக்கி சொல்லிவிட்டாள்.ஊரில் என் வீட்டில் எனக்கு ஒரு செல்லப்பெயர் இருந்தது .அவ்வபோது சொல்லும் வேலைகளை தட்டிக்கலித்துவிடுவேன்.அதனால் வேலை களவாணி என்பதுதான் அது .அப்படி சுற்றி திரிந்த எனக்கு முதல் வேலை தட்டு மங்கு கழுவுவது என்றால் எப்படி இருந்து இருக்கும் எனக்கு .சில வாரங்கள் கண்ணீரில் கழிந்தது என் நாட்கள் .///// கண் கலங்க வைத்த வரிகள்... காலத்தின் கட்டாயத்தில் நானும் உணர்ந்த வலிகள்....\nஉங்கள் வலிகள் சாதனைகளாக மாற என் வாழ்த்துக்கள் சகோ...\n@sharmila hamid மிக்க நன்றி உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் .வெளிநாட்டிற்கு முதல் தடவை வேலைக்காக பயணப்படும்போது இருக்கும் கனவுகள் வேலையில் சேரும்போது பெரும்பாலோருக்கு வாய்ப்பதில்லை .முட்டி மோதித்தான் வாழ்க்கையில் உயரத்தை அடையும் வழிகளை கண்டுணர முடியும் .அந்த சிக்கலுக்குள் நானும் அகப்பட்டு இருந்தால்தான் இந்த பதிவு\nஇந்தியாவில் மட்டும்தான் செய்யும் தொழிலுக்கும் பிரிவினை வைத்திருக்கிறோம்..\nசுத்தம் செய்வது மட்டுமே தனது பொறுப்பு என்று இல்லாமல் சமையல்காரருக்கு வெங்காயம்,மிளகாய் போன்றவைகளை வெட்டிக்கொடுக்க உதவ வேண்டும்.இந்தப் பழக்கம் மெல்ல உங்களை சமையல் அறைக்கு இட்டுச் செல்லும்.சமையல் துறை பெரும் கடல்.ஈடுபாடு,உற்சாகம்,உழைப்பு இருந்தால் நிச்சயம் முன்னுக்கு வருவீர்கள்.\nசமையல் துறையின் அடிப்படையிலிருந்து நீங்கள் துவங்குவதால் வாழ்க்கையில் நிச்சயம் முன்னேறுவீர்கள்.வாழ்த்துக்கள்.\nஉங்கள் இந்த பதிவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பார்வையிடவும்.\nஆரம்பத்தில் கிடைத்த (கஷ்டமான) அனுபவங்களால் தான்..நீங்க இப்ப இந்தநிலையே அடைந்துள்ளிர்கள் பாய். அதேசமயம்...பட்ட கஷ்டங்களை (எளிதில்) மறக்காமல்...இருப்பது முக்கியமும் கூட\nநான் தேக்கி வைத்துள்ள எண்ணங்கள் உங்களின் பார்வைக்கு வைத்துவிட்டு ரிசல்டுக்கு காத்திருக்கும் மாணவனாய் நான்\nமுதல் பயணமும் என் முதல் வெளிநாட்டு வேலை அனுபவமும்\nபூர்விகா மொபைலின் பகல் கொள்ளை\nபூர்விகா மொபைல்ஸ் கொள்ளையோ கொள்ளை அடிக்கிறாங்க... எப்படின்னு என் கதையை கேளுங்க.... நான் ஞாயிறு அன்று மதுரை பூர்விகா மொபைல்ஸ் ல என் ச...\nநீயா நானா கோபிநாத் ஒட்டுமொத்த தமிழகத்தின் அறிவாளியா\nகோபிநாத் எதை முன்னெடுத்து செல்கிறார் .அறிவுசார் விவாதங்களா அல்லது அசிங்கத்தின் மறுபக்கங்கள�� திறக்க முயற்சித்து வருகிறாரா .முன்பு நான் இண...\nநீயா நானா கோபியும், இளையராஜாவும்.............\nஇன்று நேற்றைய நீயா நானா பார்த்தேன் .நீங்களும் பார்த்து இருக்ககூடும் .சில நாட்களாக கோபி மீது எரிச்சலாகி நீயா நானா பார்ப்பதையே தவிர்த்து வந்து...\nடேவிட் - நறுக் விமர்சனம்\nபோதையோடு ஆரம்பித்து போதையோடு நகர்கிறது படம். விக்ரம் ,ஜீவா இருவரும் இருக்கிறார்கள் ஆக்ஸன் படம் அல்லது வேகமாக இருக்கும் என படத்திற்க்கு...\nஃப்ராடு புக்கான ஃபேஸ்புக்....இப்படியும் ஒரு நவீன சீட்டிங்.....\nபத்து நாளைக்கு முன்பு நண்பருக்கு போன் செய்து பேசிக்கொண்டு இருந்தேன் .நலம் விசாரிப்புகளுக்கு பின்பு பேச்சோடு பேச்சாக செய்தி தெரியுமா பாய் எ...\nஎன் எண்ணங்களை சுவைத்ததற்கு நன்றி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/author/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-12-16T02:07:19Z", "digest": "sha1:ELHRNZSCOGNCYM6C523V7ZO5D5YDTMZJ", "length": 10522, "nlines": 218, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nசமூகம் வாசிப்பனுபவம் வாசிப்போர் களம்\nபதினான்கு முத்தங்கள் - நந்தன் ஸ்ரீதரனின் “நந்தலாலா” சிறுகதைத் தொகுப்பு குறித்த வாசிப்பனுபவம்\nபதினான்கு முத்தங்கள் - நந்தன் ஸ்ரீதரனின் “நந்தலாலா” சிறுகதைத் தொகுப்பு குறித்த வாசிப்பனுபவம்\nஹௌல் மற்றும் சில கவிதைகள் - காணொளி\nஹௌல் மற்றும் சில கவிதைகள் - காணொளி\nஅரசியல் கட்டுரை கேள்வி - பதில் பகுதி\nசிறுகதை cinema news புனைவு\nபணியிட பரமபதம் - “கரும்பலகை” புதினம் குறித்த வாசிப்பனுபவம்\nகல்வி நாவல் முக்கிய செய்திகள்\nபணியிட பரமபதம் - “கரும்பலகை” புதினம் குறித்த வாசிப்பனுபவம்\nகேள்வி பதில் : ஆணவக் கொலைகளை சட்டம் போட்டு தடுக்க முடியுமா \nசத்துணவில் வெங்காயமும் பூண்டும் தீட்டாம் இந்துத்துவ இஸ்கான் கும்பலின் கொழுப்பு இந்துத்துவ இஸ்கான் கும்பலின் கொழுப்பு \nசொமேட்டோ ஊழியர் செய்தது தவறா பொங்கும் சமூகத்தோடு ஒரு உரையாடல் பொங்கும் சமூகத்தோடு ஒரு உரையாடல் \nஇந்தியா குறித்து பாகிஸ்தான் மக்கள் என்ன நினைக்கிறார்கள் \nராஜஸ்தான் தேர்தல் முடிவு : நோட்டாவுக்கு ஆப்பு வைப்பார்களா ஓட்டுக் கட்சிகள் \nஒலி வடிவில் இன்றைய செய்தி அறிக்கைகள் – 13/12/2018 | டவுண்லோடு.\nடிரம்புக்கு ‘மேற்படி’ வேலைகள் செய்த வழக்கறிஞர் மைக்கேல் கோஹனுக்கு 3 ஆண்டுகள் சிறை \nசட்டமன்ற தேர்தல் : தெலுங்கானாவில் பொய்த்துப் போன பாஜக கனவு \nஒலி வடிவில் இன்றைய செய்தி அறிக்கைகள் – 12/12/2018 | டவுண்லோடு.\nகேள்வி பதில் : பாஜக – வின் தோல்வியை சிறுபான்மை மக்களுக்கு கிடைத்த வெற்றியாகக் கருதலாமா \nகாத்தவராயரின் கசுமாலக் காதல் க(வி)தைகள் : இளவஞ்சி\nஇந்தியப் பெண்கள் ஏங்க இப்படி இருக்காங்க : செங்கோவி\nஏழு நான்கு இரண்டு எட்டு : என். சொக்கன்\nவாங்க கம்பைன் ஸ்டடி பண்ணுவோம் : அபிஅப்பா\nமோகன் அண்ணா : யுவகிருஷ்ணா\nபாலாஜி ன் இதுதானப்பா நடந்தது : ஹேமா\nபாருக்கு வந்த, பாவப்பட்ட நடிகை\nதொலை தூரம் தொலைந்தவர்கள் : விசரன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2016/11/blog-post_596.html", "date_download": "2018-12-16T01:26:41Z", "digest": "sha1:HWINTRXLX4ROAZ5IZQ7RQX2A47AFSLNI", "length": 5495, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: தமிழகம் தவிர அனைத்து மாநிலங்களிலும் மக்களின் இன்னல்கள் தீர நடவடிக்கை", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதமிழகம் தவிர அனைத்து மாநிலங்களிலும் மக்களின் இன்னல்கள் தீர நடவடிக்கை\nபதிந்தவர்: தம்பியன் 24 November 2016\nமத்திய அரசின் ரூபாய் நோட்டு அறிவிப்பு விவகாரத்தால்,தமிழகம் தவிர அனைத்து மாநிலங்களிலும் மக்களின் இன்னல்கள் தீர நடவடிக்கை எடுக்க மாநில முதல்வர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.\nஉதாரணமாக மேற்கு வங்க முதல்வர்:மம்தா பானர்ஜி,வங்கிகளில் போதிய பணம் இல்லையா பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளதா பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளதா என்று வங்கிகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகிறார்.\nஆந்திர முதல்வர்: சந்திரபாபு நாயுடு,நெருக்கடியில் இருந்து மீள 10 ஆயிர���் கோடி வேண்டும் அதுவும் செல்லும் புதிய நோட்டுகளாக வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்..\nடெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்,: மூன்று நாட்களில் நிலமையை சீராக்க மத்திய அரசுக்கு கெடு விதித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். கேரள முதல்வர் பினராயி விஜயன், பண பற்றாக்குறையை தீர்க்க ரிசர்வ் வங்கியின் முன் மறியல் போராட்டம்.நடத்தி வருகிறார்.\n0 Responses to தமிழகம் தவிர அனைத்து மாநிலங்களிலும் மக்களின் இன்னல்கள் தீர நடவடிக்கை\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nராஜீவ்காந்தியை விடுதலை புலிகள் கொல்லவில்லையா\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nதினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: தமிழகம் தவிர அனைத்து மாநிலங்களிலும் மக்களின் இன்னல்கள் தீர நடவடிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/matale/motorbikes-scooters/bmw", "date_download": "2018-12-16T02:44:45Z", "digest": "sha1:HUEOLZ2UDJTXPALRPKRRHBHWI7UBP2E3", "length": 5000, "nlines": 97, "source_domain": "ikman.lk", "title": "மாத்தளை | ikman.lk இல் விற்பனைக்குள்ள bmw மோட்டார் வாகனம் மற்றும் ஸ்கூட்டர்கள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்உயர்வானது தொடங்கி குறைந்தது வரைகுறைந்தது முதல் கூடியது வரைவிலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nதேவை - வாங்குவதற்கு 2\nநீங்கள் ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nநீங்கள் ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nஅங்கத்துவம்மாத்தளை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/133421-petition-to-open-sterlite-plant-tomorrows-final-enquiry.html", "date_download": "2018-12-16T01:27:21Z", "digest": "sha1:AP5NLDTBK3JQ5ILFWHTAWSH7RC5X4SIZ", "length": 17182, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "ஸ்டெர்லைட் ஆலை திறப்பது தொடர்பான மனு - இன்று இறுதி விசாரணை! | Petition to open Sterlite plant - tomorrow's final enquiry", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 01:02 (09/08/2018)\nஸ்டெர்லைட் ஆலை திறப்பது தொடர்பான மனு - இன்று இறுதி விசாரணை\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும்படி தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை எதிர்த்து வேதாந்தா குழுமம் தொடுத்த மனு மீது தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் இன்று இறுதி விசாரணை நடைபெற உள்ளது.\nதூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி 100-வது நாள் நடைபெற்ற போராட்டத்தில் மோதல் வெடித்தது. இதில் 13 பேர் உயிரிழந்தனர். இதன் எதிரொலியாக ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. தமிழக அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி வேதாந்தா குழுமம் சார்பில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு அளிக்கப்பட்டது.\nஇந்த மனு மீதான விசாரணை கடந்த மாதம் 5-ம் தேதி நடைபெற்றது. அப்போது, இது தொடர்பாக தமிழக அரசும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் பதிலளிக்க பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதையடுத்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் ஏ.கே.கோயல் தலைமையிலான அமர்வு முன் இந்த மனு, கடந்த மாதம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வேதாந்தா குழுமம் தொடர்ந்த வழக்கின் மீதான இறுதி விசாரணை ஆகஸ்ட் 9-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று டெல்லியில் இறுதி விசாரணை நடைபெற உள்ளது.\nenquirysterlite industriesnational green tribunalஸ்டெர்லைட் ஆலைதேசிய பசுமைத் தீர்ப்பாயம்\n'- ஸ்டாலினிடம் விசாரித்த மோடி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஅஜித் ரசிகர்களுக்கு நள்ளிரவு ட்ரீட் விஸ்வாசம் ஆல்பம் இன்று வெளியீடு\n8 வருடங்களுக்குப் பிறகு ஜி.வி.பிரகாஷ் இசையில் தனுஷ்\n‘வேலூர் கோட்டையில் குவிந்த மக்கள் மன்றத்தினர்’ ரஜினிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு\nவங்கங்கடலில் உருவானது ஃபெய்டி புயல் 17-ம் தேதி ஆந்திரா அருகே கரையை கடக்கிறது\n`13 உயிர்மீது அக்கறை இருந்தால் சிறப்புச்சட்டம் இயற்ற வேண்டும்' - அ.ம.மு.க. கொந்தளிப்பு\n`கூட்டணி வதந்திகளை நம்பாதீர்; மிரண்டுபோனவர்களின் தந்திர விளையாட்டு இது\n`பாதுகாப்புத்துறையில் காங்கிரஸ் மிகப்பெரிய ஊழல் செய்திருக்கிறது’ - பிரதமர் மோடி\nகுற்றங்கள் குறைய வாஸ்துபடி மாற்று வாசலை அமைத்த போலீஸார் - இது குளித்தலை சர்ச்சை\nகுடிபோதையில் மருத்துவம் பார்த்த குளித்தலை அரசு மருத்துவர் - மயங்கி விழுந்ததால் பரபரப்பு\nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடைசி மூச்சுவரை போராடியது இதற்காகத்தான் \n``ஐம்பது பேர் பார்த்தும் யாரும் காப்பாத்த வரல'' - சென்னை ஏர்போர்ட் அருகே நள்ளிரவில் தீப்பிடித்த கார்\nசெந்தில் பாலாஜி மனமாற்றத்துக்கு யார் காரணம்' - அதிர்ச்சிப் பின்னணி\n` எடப்பாடி பழனிசாமி உண்மையாக இல்லை' - காரணம் சொல்லும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/specials/parigara-thalangal/2018/jan/12/%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-2843027.html", "date_download": "2018-12-16T02:36:22Z", "digest": "sha1:SGBOJQDDVN35ORNR3OX65Q4RWNQAXSOA", "length": 20804, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "சகல பாவங்கள் போக்கும் வாய்மூர்நாதர் கோவில், திருவாய்மூர்- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஸ்பெஷல்ஸ் பரிகாரத் தலங்கள்\nசகல பாவங்கள் போக்கும் வாய்மூர்நாதர் கோவில், திருவாய்மூர்\nBy என்.எஸ். நாராயணசாமி | Published on : 12th January 2018 11:11 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஇறைவி பெயர்: பாலினும் நன்மொழியம்மை\nஇத்தலத்துக்கு திருநாவுக்கரசர் பதிகம் இரண்டும், திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றும் என மொத்தம் மூன்று பதிகங்கள் உள்ளன.\nதிருவாரூர் - வேதாரண்யம் பேருந்து வழித்தடத்தில், திருவாரூரில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவிலும், திருநெல்லிக்கா என்ற பாடல் பெற்ற சிவஸ்தலத்தில் இருந்து 13 கி.மீ. தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது. நாகப்பட்டினம் - திருத்துறைப்பூண்டி சாலையில் சீராவட்டம் பாலம் என்ற இடத்தில் ���றங்கி, எட்டிக்குடி செல்லும் பாதையில் சுமார் 2 கி.மீ. சென்றும் இத்தலத்தை அடையலாம். திருக்கோளிலிக்குத் தென்கிழக்கே 3 கி.மீ. தூரத்தில் இருக்கின்றது. திருவாரூரிலிருந்து திருக்குவளை வழியாக வேதாரண்யம் செல்லும் பேருந்து மூலமாகவும் செல்லலாம்.\nநாகப்பட்டினம் மாவட்டம் – 610 204.\nஇவ்வாலயம், தினமும் காலை 7.30 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nகோவிலுக்கு எதிரில் அமைந்துள்ள பாபமேக பிரசண்ட தீர்த்தம் சகல பாவத்தையும் போக்கவல்லது. பிரம்மா முதலான தேவர்கள், தாரகாசுரனுக்குப் பயந்து பறவை உருவெடுத்து சஞ்சரிக்கும்போது, இத்தலம் வந்து இத்தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டு பாவம் நீங்கப்பெற்ற பெருமை உடையது. இத்தலத்தில் உள்ள நடுமண்டபத்தில், நவக்கிரகங்கள் ஒரே வரிசையில் உள்ளன. இத்தலத்து இறைவன் வாய்மூர்நாதரை வணங்கி வழிபடுவோருக்கு நவக்கிரஹ தோஷங்கள் விலகும்.\nஇத்தலத்தில் காசிக்கு இணையான அஷ்ட பைரவர்கள் அமைந்துள்ளனர். ஆனந்த பைரவர், அகோர பைரவர், உத்தண்ட பைரவர், பால பைரவர், பாதாள பைரவர், ஈஸ்வர பைரவர், கால பைரவர் மற்றும் சுவர்ண பைரவர் ஆகிய 8 பைரவர் மூர்த்திகள் இருந்ததாகக் கூறுவர். ஆனால், இப்போது அகோர பைரவர், ஆனந்த பைரவர், இத்தண்ட பைரவர், பால பைரவர் ஆகிய 4 மூர்த்தங்கள்தான் இருக்கின்றன. மற்ற நான்கு மூர்த்தங்களுக்கு பதிலாக 4 தண்டங்கள் ஆவாஹனம் செய்து வைக்கப்பட்டுள்ளன. (பார்க்க படம்).\nபைரவரின் அருளால் சாபம் தீங்கப்பெற்ற இந்திரன் மகன் ஜயந்தன், இத்தல இறைவனிடம் யார் உன்னை சித்திரை மாத முதல் வெள்ளிக்கழமையில் வழிபடுகிறார்களோ, அவர்களது வேண்டுதலை நிறைவேற்றி நல்லருளும், புத்திரப்பேறும் தந்தருள வேண்டும் என்று வேண்டினான். இறைவனும் அவ்வாறே ஜயந்தனுக்கு அருள்புரிந்தார். அதன்படி, ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் முதல் வெள்ளிக்கிழமை அன்று பைரவருக்கு ஜயந்தன் பூஜை நடைபெற்று வருகிறது.\nஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் பைரவருக்கு ருத்னாபிஷேகம் அல்லது விபூதி அபிஷேகம் செய்து, வடமாலை சாற்றி, சகஸ்ரநாம அர்ச்சனை செயுது வழிபட்டால், தோஷங்களின் காரணமாக தடைப்பட்ட திருமணம் கூடிவரும். வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் வில்வ இலைகளால் அவர்ச்சனை செய்தால், வறுமை நீங்கி வளம் பெறலாம். சனிக்கிழமை���ளில் பைரவரை சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால் ஏழரைச் சனி, அஷ்டமத்து சனி, அர்த்தாஷ்டம சனி மூலம் வரும் தொல்லைகள் நீங்கும். மற்றும் இத்தல பைரவரை வழிபடுவதன் மூலம், இழந்த சொத்துகள் திரும்பக் கிடைக்கும். வியாபாரம் அபிவிருத்தி அடையும்,\nஇத்தலம் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் மூன்று நிலைகளுடன் கூடிய கிழக்கு நோக்கிய ராஜகோபுரத்துடனும் ஒரு பிராகாரத்துடனும் அமைந்துள்ளது. ராஜகோபுர வாயிலின் முன்பு கொடிமரம், பலிபீடம் மற்றும் நந்தி மண்டபம் அமைந்துள்ளது. திருவாய்மூர் தலம் தியாகராஜருக்குரிய சப்தவிடங்கத் தலங்களில் மூன்றாவதாகக் கருதப்படும் தலமாகும். விடங்கருக்கு நீலவிடங்கர் என்று பெயர். நடனம் கமல நடனம்.\nதியாகராஜர் சந்நிதி மூலவர் வாய்மூர்நாதர் சந்நிதிக்கு வலப்புறம் தெற்குப் பக்கத்தில் அமைந்துள்ளது. மூலவர் வாய்மூர்நாதர் சந்நிதிக்கு இடதுபுறம் திருமறைக்காடு வேதாரண்யேஸ்வரர் சந்நிதி உள்ளது. மூலவர் சந்நிதி வாயிலின் இருபுறமும் துவாரபாலகர்கள் காட்சி அளிக்கின்றனர். மூலவர் வாய்மூர்நாதர் கருவறையில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். ஐப்பசி மாதப் பிறப்பன்று நீலவிடங்கப் பெருமானுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுகின்றன.\nசூரியன் இங்கு இறைவனை வழிபட்டுள்ளார். நவக்கிரகங்களில் ஒருவரான சூரிய பகவான் இத்தலத்து இறைவனைப் பூஜித்து துன்பம் நீங்கப்பெற்றுள்ளார் என்று தலப்புராணம் கூறுகிறது. ஊருக்கு மேற்கு திசையில் சூரியனால் உண்டாக்கப்பட்டதாகப் கருதப்படும் சூரிய தீர்த்தம் அமைந்துள்ளது. பங்குனி மாதம் 12, 13 தேதிகளில் சூரியனுடைய கிரணங்கள் கருவறையில் உள்ள லிங்கத்தின் மீது விழுவது இக்கோவிலின் சிறப்பம்சமாகும்.\nதிருநாவுக்கரசர், மறைக்காட்டில் ஆலயக் கதவினை திறக்க பதிகம் பாடிய பிறகு அன்றிரவு அங்கு தங்கினார். அப்போது, தான் 10 பாடல்கள் கொண்ட பதிகம் பாடிய பிறகு கதவு திறந்ததையும், ஆனால் சம்பந்தர் பதிகத்தின் முதல் பாடலிலேயே கதவு மூடியதையும் நினைத்து சற்று மனக்கலக்கத்துடன் இருந்தார். அவர் உறங்கும்போது, இறைவன் அவர் கனவில் தோன்றி, அசரீரியாக நான் திருவாய்மூரில் கோவில் கொண்டுள்ளேன் அங்கு வருவாய் என்று கூறி அருளினார். அப்பர் விழித்தெழுந்து கனவில் தோன்றிய உருவம் வழிகாட்ட பின்சென்று திருவாய்மூர் அடைந்��ு இறைவனைப் பதிகம் பாடித் துதித்தார். அவர் பாடிய பதிகத்தின் முதல் பாடல் -\nஎங்கே யென்னை இருந்திடந் தேடிக்கொண்டு\nஅங்கே வந்தடை யாளம் அருளினார்\nதெங்கே தோன்றுந் திருவாய்மூர்ச் செல்வனார்\nஅங்கே வாவென்று போனார் அது என்கொலோ.\nஅங்கே திருமறைக்காட்டில் அப்பரைக் காணாத சம்பந்தர், அவரைத் தேடிக்கொண்டு திருவாய்மூர் வந்து சேர்ந்தார். அப்பர் கவலையுடன், திருவருளை அறியாமல் திருக்கதவு திறக்க 10 பாடல்கள் கொண்ட பதிகம் பாடிய எனக்கு காட்சி தராவிட்டாலும், ஒரு பாட்டிலேயே கதவு அடைக்கச் செய்த சம்பந்தருக்காவது தங்கள் திருக்கோலத்தை காட்டியருள வேண்டாமோ என்று கூறினார். இறைவனும் சம்பந்தருக்கு மட்டும் திருக்கோலம் காட்டி அருளினார்.\nசம்பந்தர் தான் கண்டுகளித்த இறைவன் திருக்கோலத்தை அப்பருக்கும் காட்டினார் என்று பெரியபுராணம் கூறுகிறது. அப்பரும் இறைவனைக் கண்ட மகிழ்ச்சியில்,\nபாட வடியார் பரவக் கண்டேன்\nபத்தர் கணங்கண்டேன் மொய்த்த பூதம்\nஆடல் முழவம் அதிரக் கண்டேன்\nஅங்கை அனல் கண்டேன் கங்கை யானைக்\nகோட லரவர் சடையிற் கண்டேன்\nகொக்கி விதழ்கண்டேன் கொன்றை கண்டேன்\nவாடல் தலையொன்று கையிற் கண்டேன்\nவாய்மூர் அடிகளை நான் கண்டவாரே.\nஎன்று தொடங்கும் பதிகத்தைப் பாடி வாய்மூர்நாதரை வணங்கினார். அப்பர், திருஞானசம்பந்தர் ஆகிய இரு நாயன்மார்களுக்கும் ஒரே நேரத்தில் அம்மையப்பனாக இறைவன் காட்சி அளித்த ஒரே திருத்தலம் திருவாய்மூர். இவ்வளவு சிறப்புபெற்ற திருவாய்மூர் தலத்தை நீங்களும் ஒரு முறை சென்று தரிசியுங்கள்.\nதிருநாவுக்கரசர் அருளிய பதிகங்கள் - பாடியவர்கள் மயிலாடுதுறை சொ. சிவகுமார், மறைக்காடு சொ. சிவகுமார் மற்றும் பாலசந்திரன்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nவேட்டி கட்டு பாடல் வீடியோ\nபெரியார் குத்து பாடல் வீடியோ\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday247.net/2018/11/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1-%E0%AE%89/", "date_download": "2018-12-16T01:30:26Z", "digest": "sha1:REQ465YGXL2TDNQIOAW5BCCNR2KVXBFP", "length": 4853, "nlines": 56, "source_domain": "www.tamilserialtoday247.net", "title": "கொழு கொழு கன்னங்கள் பெற உதவும் சில டிப்ஸ் | Tamil Serial Today 247 Net", "raw_content": "\nகொழு கொழு கன்னங்கள் பெற உதவும் சில டிப்ஸ்\nகொழு கொழு கன்னங்கள் பெற உதவும் சில டிப்ஸ்\nமுகத்திற்கு கன்னங்கள் தனி அழகை தரும். குஷ்பு, பிரபு முதல் ஹன்சிகா வரை கொழுகொழு கன்னங்களுக்காகவே அவர்களின் ரசிகர்களானவர்களை பார்த்திருக்கிறோம்.\nகுண்டான கன்னங்கள் சிலருக்கு கனவாகவே இருக்கும். ஒட்டிய கன்னங்கள் மிக அழகானவர்களையும் சுமாராகத்தான் காண்பிக்கும்.\nஇன்னும் கொஞ்சம் கன்னம் பூசியிருந்தால் நாம் அழகாய் இருப்போம் என்று நீங்கள் கண்ணாடியில் பார்த்து நினைத்ததுண்டா அப்படியென்றால் இந்த குறிப்புகள் உங்களுக்கு நிச்சயம் உதவும்,. முயன்று பாருங்கள்.\nசப்போட்டா பழம் – 1\nசந்தனம் – 1 ஸ்பூன்\nரோஸ் வாட்டர் – 1 ஸ்பூன்\nசப்போட்டா வை மசித்து அதனுடன் சம அளவில் சந்தனம் மற்றும் ரோஸ் வாட்டரை கலந்து முகத்தில் தேயுங்கள். கன்னப்பகுதியில் பேஸ்டாக அப்ப வேண்டும்.\nபின்னர் 20 நிமிடங்கள் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள். வாரம் 3 நாட்கள் இப்படி செய்து பாருங்கள்.\nரத்த ஒட்டம் அதிகரிக்கும். கொலாஜன் அதிகமாக உற்பத்தியாகும். கன்னங்களில் சதை வளர்ச்சி தூண்டப்படும். இதனால் கன்னங்கள் அழகாக மாறும்.\nவெதுவெதுப்பான நீரில் சிறிது உப்பு போட்டு 10 நிமிடங்கள் வாயில் வைத்திருங்கள். தினமும் இப்படி செய்தால் கன்னங்கள் குண்டாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday247.net/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/3/", "date_download": "2018-12-16T00:55:48Z", "digest": "sha1:5G2CHZ3NB4TBPMVM4ALAOX2DU6C7YR5L", "length": 5683, "nlines": 84, "source_domain": "www.tamilserialtoday247.net", "title": "தமிழ் குறிப்புகள் | Tamil Serial Today 247 Net | Page 3", "raw_content": "\nபனீர் ரோல் எப்படிச் செய்வது\nமருதாணி பூசுவது அனைவருக்கும் பகிருங்கள்\nபாசிப்பருப்பு பெசரட் தோசை எப்படிச் செய்வது\nArivom Arogyam நாள்பட்ட சளி இருமல குணமாக கொடி வழுதுணங்காய் கஷாயம் 14-12-2018 PuthuYugam TV Show Online\nராகி கொழுக்கட்டை எப்படிச் செய்வது\n64 லட்சம் செல்போன் டவர்கள் இருக்கும் இந்தியா பறவைகள் அழிவது உண்மையா அப்போ மனிதனுக்கு\nவெஜிடபிள் சான்ட்விச் எப்படிச் செய்வது\nஇந்த உணவுகளை மீண்டும் சூடேற்றி சாப்பிடாதீங்க கேன்சர் வந்துவிடுமாம்\nகேரட் அல்வா எப்படிச் செய்வது\nஒரே நேரத்தில் சிறுநீரகம் மற்றும் கல்லீரலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்ற இந்த ஜூஸை குடிங்க\nபுரோட்டீன் சுண்டல் எப்படிச் செய்வது\nமார்பு வலியோடு தொடர் இருமலை சரிசெய்ய இதோ சில இயற்கை வழிகள்\n80 வகையான வாத நோய்களுக்கு மூலிகை மருந்து\nகோவா சப்பாத்தி எப்படிச் செய்வது\nவெஜிடபிள் இட்லி எப்படிச் செய்வது\nசர்க்கரை அளவை அதிகரிக்காத வாய்க்கு ருசியா காலை உணவு\nகுடல் நோய்களை குணமாக்கும் மைக்கொன்றை\nஇடுப்பு வலியை குணமாக்க குப்புற படுக்காம முதல்ல இத செய்ங்க\nபுதினா தட்டை எப்படிச் செய்வது\nஅதிக சத்தம் கேட்டால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து இரவில் கண்பார்வை மங்குதல் நெஞ்சுவலி என பல சிக்கல் விரைவில்\nபயத்தம் உருண்டை எப்படிச் செய்வது\nபாதாமை கொண்டு வயிற்று அல்சரை போக்கும் நாட்டு மருந்து தயாரிக்கும் செய்முறை\nஅவல் புட்டு எப்படிச் செய்வது\nவெந்தயக்கீரை உருளைக்கிழங்கு ஃப்ரை எப்படிச் செய்வது\nஇயற்கை முறையில் மார்பக வளர்ச்சியை தூண்டுவது எப்படி\nநரம்புத்தளர்ச்சி கை கால் நடுக்கத்தை போக்கும் மிளகின் மருத்துவ குணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthinambooks.in/Vettattam", "date_download": "2018-12-16T01:50:10Z", "digest": "sha1:67SFTJCZVTRL3DA2TQKUM5PRFPB3VM2Z", "length": 3732, "nlines": 111, "source_domain": "puthinambooks.in", "title": "வெட்டாட்டம்-Vettattam", "raw_content": "\nபாடக்கல்வி / பொது நுழைவுத் தேர்வு\nஇந்திய வாசகர்களுக்கு ராஜா ராணிகள் பற்றிப் படிப்பதில் மிகுந்த ஆசையுண்டு. கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டால் அலைந்து திரிவதில் மிகுந்த உற்சாகம் உண்டு. பொன்னால் ஆக்கப் பட்ட அரச மாளிகையைப் பார்த்துக்கொண்டே இருப்பதிலும், பூங்கா வனத்தருகில் உள்ள நீர்வீழ்ச்சியைப் பார்த்துக் கொண்டு படுத்திருப்பதிலும் அவர்களுக்கு மிகுந்த பிரியம் உண்டு.\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (1826-1889) தமிழ் மொழியின் முதல் புதினம் பிரதாய முதலியார் சரித்திரம் - ஆசிரியர் முன்னுரையிலிருந்து.\nTags: யாவரும் பதிப்பகம், வெட்டாட்டம், Vettattam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2018-12-16T01:53:22Z", "digest": "sha1:JAMJFDJRAXMAQVGYRHPGQBPZTDHXYBED", "length": 3979, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தொண்டிக் கட்டை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் தொண்டிக் கட்டை\nதமிழ் தொண்டிக் கட்டை யின் அர்த்தம்\nமாடுகள் ஓடிவிடாமல் தடுப்பதற்காக, ஓடினால் காலில் இடிக்கும் வகையில் அவற்றின் கழுத்தில் கட்டப்படும் கட்டை.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/the-golden-record-020120.html", "date_download": "2018-12-16T00:51:16Z", "digest": "sha1:IK7MSS45E6BCRFVH3XDBIDBWI7JA7R6D", "length": 22207, "nlines": 185, "source_domain": "tamil.gizbot.com", "title": "40 ஆண்டுகளுக்கு முன் நாசா செய்த வேலை இன்று உலகை அச்சுறுத்துகிறது | The Golden Record - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n40 ஆண்டுகளுக்கு முன் நாசா செய்த முட்டாள்தனம் இன்று உலகை அச்சுறுத்துகிறது.\n40 ஆண்டுகளுக்கு முன் நாசா செய்த முட்டாள்தனம் இன்று உலகை அச்சுறுத்துகிறது.\nவோடபோன் இன் புதிய ரூ.199 மற்றும் ரூ.399 திட்டம்.\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசா��� மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nவொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின், நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் உருவாக்கப்பட்டு, செப்டம்பர் 5 ஆம் தேதி 1977 ஆண்டு இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்கலமாகும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n722 கிலோகிராம் எடையுள்ள இந்த விண்கலம், டிசம்பர் 6 ஆம் தேதி 2018 வரை 41 ஆண்டுகள், 3 மாதங்கள், 1 நாள் காலத்தை விண்வெளியில் நிறைவு செய்துள்ளது. சூரியனில் இருந்து 125 ஒளி ஆண்டு தூரத்தில் சென்று கொண்டிருக்கும் ஒரே விண்கலம் இதுதான். பூமியில் இருந்து மிக அதிக தூரத்திற்குச் சென்ற மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு முதல் விண்கலம் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nவொயேஜர் விண்கலத்தின் தனி சிறப்பு என்னவென்றால், அதில் பொருத்தப்பட்டிருக்கும் கோல்டன் ரெக்கார்ட் டிஸ்க் தான். இந்த கோல்டன் ரெக்கார்ட் டிஸ்க் தங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இல் மனித இனத்தைப் பற்றியும் பூமியைப் பற்றியும் பல தகவல்கள் ஃபோனோகிராஃப் பதிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nகோல்டன் ரெக்கார்ட் டிஸ்க் ஏலியன்களின் கைகளில் கிடைக்குமா\nவிண்வெளியில் உள்ள வேற்றுகிரகவாசிகளுக்கு பூமியைப் பற்றிய தகவலைத் தெரிவிக்கும் விதம், தங்கம் பூச பட்ட இந்த 12 இன்ச் ஃபோனோகிராஃப் கோல்டன் ரெக்கார்ட் டிஸ்க் வொயேஜர் விண்கலத்தில் பொருத்தப்பட்டு விண்ணில் ஏவபட்டு 41 வருடங்கள் ஆகிவிட்டது. தற்பொழுது சூரிய குடும்பத்தை விட்டு அதிக தூரம் பயணம் செய்து கொண்டிருக்கும் கோல்டன் ரெக்கார்ட் டிஸ்க் ஏலியன்களின் கைகளில் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nஏலியன்களுக்கு என்ன செய்தியை மனிதர்கள் அனுப்பியுள்ளனர் என்று தெரியுமா\nபூமியிலிருந்து ஏலியன்களுக்காக அனுப்பப்பட்ட முதல் தகவல் பரிமாற்றம் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது. அப்படி பூமியிலிருந்து ஏலியன்களுக்கு என்ன செய்தியை மனிதர்கள் அனுப்பியுள்ளனர் என்று தெரியுமா வாங்க சொல்றோம். 1977 ஆம் ஆண்டில் இப்படி ஒரு வேலையை செய்தார்களானு ஷாக் ஆகிடுவீங்க.\nபூமியிலிருந்து அனுப��பட்ட வொயேஜர் விண்கலத்தில் உள்ள இந்த கோல்டன் ரெக்கார்ட் டிஸ்க்கில், பூமியிலுள்ள வாழ்க்கை பற்றியும், கலாச்சாரம் பற்றியும், பூமியில் கேட்ப்படும் சத்தம் மற்றும் படங்கள் கொண்ட தொகுப்பு பதிவு செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.\nகோல்டன் ரெக்கார்ட் டிஸ்க் கவரில் உள்ள விபரங்கள்:\nஇடது மேல் மூலையில் உள்ள படம் ஃபோனோகிராஃப் ரெக்கார்டின் மேல் எப்படி ஸ்டைலஸ் பயன்படுத்த வேண்டுமென்பதற்காகப் வரைபடம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதைச் சுற்றி உள்ள கோடுகள் என்ன வியாண்டியில் பதிவுகள் பிளே செய்யவேண்டும் என்பதற்கான பைனரி விபரங்கள்.\nவலது மேல் மூலையில் உள்ள படம் டிஸ்கில் உள்ள புகைப்படங்களுக்கான சிக்னல் விபரங்கள். அதன் கீழ் உள்ள அடுத்த படம் 512 செங்குத்து கொடிகளுடன் விவரிக்கும் பிக்சர் ராஸ்டெர் மற்றும் பதிவில் உள்ள முதல் படத்தினம் விபரம். சிக்னல் சரியான முறையில் படமாக மாற்றப்பட்டதற்கான தகவல் தான் முதல் படத்தின் வட்ட வடிவம்.\nஇடது கீழ் மூலையில் உள்ள படம் விண்வெளியில் சூரிய குடும்பத்தை அடைவதற்கான 14 வகையான பல்சர் அலைவரிசை கொண்ட மேப்பிற்கான விபரங்கள். வலது கீழ் மூலையில் உள்ள படம் ஹைட்ரஜன் அணுக்களின் அடிநிலை தகவலுடன் கூடிய நிலை மாற்றத் தகவல் பதிவிடப்பட்டுள்ளது.\n4.51 பில்லியின் ஆண்டு வரை அழியாத கோல்டன் டிஸ்க்\nரெக்கார்ட் டிஸ்க்கின் வெளி கவர் அல்ட்ரா ப்யூர் யுரேனியம்-238 என்பது கதிர்வீச்சுடன் 0.00026 மைக்ரோ செறிவுகள் கொண்டது. ரெக்கார்ட் டிஸ்க்கின் மேல் பூசப்பட்டுள்ள யுரேனியம்-238, அதில் ஏற்படும் சிதைவுகள் மூலம் ஒரு கடிகாரத்தை போல் செயல்படுகிறது. 4.51 பில்லியின் ஆண்டுகளில் கோல்டன் ரெக்கார்ட் டிஸ்க் கவரில் பாதி மட்டுமே சிதைவு ஏற்பட்டிருக்குமென்பது குறிப்பிடத்தக்கது.\nகோல்டன் ரெக்கார்ட் டிஸ்க்கில் உள்ள தகவல்:\nகார்னெல் பல்கலைக்கழகத்தின் கார்ல் சாகன் தலைமையிலான ஒரு குழுவால் 115 படங்கள் மற்றும் பலவிதமான இயற்கை ஒலிகளை கோல்டன் டிஸ்க்கில் பதிவேற்றம் செய்துள்ளனர். அவற்றில் கடல் அலையும், காற்றும், இடியும், பறவைகள், திமிங்கிலங்கள் மற்றும் பிற விலங்குகளின் ஒலிகள் பதிவிடப்பட்டுள்ளது. இதற்காக அவர்கள் வேறுபட்ட கலாச்சாரங்களிலிருந்தும் மற்றும் காலங்களிலிருந்தும் இசைத் தேர்வுகளைச் சேகரித்து 90 நிமிடத்திற்குப் பத��விட்டுள்ளனர்.\n6000 ஆண்டுகள் பழமையான அக்காடியன் மொழி\nஅதுமட்டுமின்றி பூமியில் இருந்து ஐம்பத்து ஐந்து மொழிகளில் வரவேற்கும் வாழ்த்துக்கள் மற்றும் ஜனாதிபதி கார்ட்டர் மற்றும் ஐக்கிய நாட்டின் செயலாளர் வால்டிம்மில் தெரிவிக்க விரும்பிய செய்திகள் கோல்டன் டிஸ்க்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 6000 ஆண்டுகள் பழமையான அக்காடியன் மொழி முதல் வூ என்று அழைக்கப்படும் நவீன சீனா மொழி வறை அனைத்து மொழியின் வரவேற்பு வார்த்தைகளும் ஆடியோ வடிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nகோல்டன் ரெக்கார்ட் டிஸ்க் உருவாக்கம்:\nபல விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் சேர்ந்து கோல்டன் ரெக்கார்ட் டிஸ்க்கை உருவாகியுள்ளனர். அமெரிக்காவின் தலைசிறந்த முன்னணி நிறுவனங்கள் நாசாவுடன் ஒன்றிணைந்து இந்த கோல்டன் ரெக்கார்ட் டிஸ்க்கை உருவாக்கியுள்ளனர். \"To the makers of music - all worlds, all times\" என்ற வாசகத்துடன் கோல்டன் டிஸ்க் உருவாக்கப்பட்டு வொயேஜர் விண்கலத்தில் பொருத்தப்பட்டு விண்ணில் செலுத்தப்பட்டது.\nஇப்பொழுது வொயேஜர் விண்கலம் கோல்டன் ரெக்கார்ட் டிஸ்க்குடன், விண்ணில் ஏலியன்களை எதிர்பார்த்து பயணம் செய்துகொண்டிருக்கிறது. இன்னும் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு மேல் இந்தத் தகவல் அழியாமல் இருக்குமென்று நாசா உறுதியாகச் சொல்வதைவைத்து பார்க்கும் பொழுது, நிச்சயம் ஏலியன்களின் கையில் கோல்டன் ரெக்கார்ட் டிஸ்க் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஏலியன்கள் பூமிக்குள் நுழையும் நாள் நமக்கு மட்டுமே அவர்களைப் பற்றிய தகவல் எதுவும் தெரியாமல் இருக்கும் என்பதிலும் சந்தேகமில்லை.\nபூமியைப் பற்றிய முழு தகவல்களுடன் சூரிய குடம்பத்தை விட்டு வெகு தூரத்தில் ஏலியன் கிரகத்தை எதிர்பார்த்து பயணம் செய்துகொண்டிருக்கும் வொயேஜர் விண்கலத்தின் தற்போதைய இடத்தை அறிவதற்கு இந்த லிங்க் கிளிக் செய்யுங்கள்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nரூ.10,000 க்குள் கிடைக்கும் தரமான ஸ்மார்ட்போன் பட்டியல்.\nபிளிப்கார்ட்: ஹானர் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஸ்மார்ட்போன்களில் தேவையில்லாத அழைப்புகளை பிளாக் செய்வது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/sri-lanka-40351338", "date_download": "2018-12-16T01:25:05Z", "digest": "sha1:XZ5JRDA4B2R7CNIRIBIJRS3PFUVOCQPY", "length": 11309, "nlines": 124, "source_domain": "www.bbc.com", "title": "இலங்கை : டெங்கு காய்ச்சலுக்கு அதிகளவில் பாதிப்புக்குள்ளாகும் பள்ளி மாணவர்கள் - BBC News தமிழ்", "raw_content": "\nஇலங்கை : டெங்கு காய்ச்சலுக்கு அதிகளவில் பாதிப்புக்குள்ளாகும் பள்ளி மாணவர்கள்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nImage caption டெங்கு தொற்றுக்குள்ளான மாணவியொருவரை ஜனாதிபதி பார்வையிடுகின்றார்\nஇலங்கையில் தீவிரமடைந்து வரும் டெங்கு காய்ச்சலுக்கு பள்ளிக்கூட மாணவர்களும் இலக்காகி வருகின்றனர். இதுவரை ஏற்பட்ட 200 மரணங்களில் 25 சதவீத மரணங்கள் பள்ளிக்கூட மாணவர்கள் மற்றும் சிறுவர்கள் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு கூறுகிறது.\nஇந்த ஆண்டு இதுவரையில் 64 ஆயிரம் டெங்கு காய்ச்சல் தொற்றுக்குள்ளான நோயாளிகள் இனம் காணப்பட்டுள்ளனர். 20 சதவீதமானோர் பள்ளிக்கூட மாணவர்கள் மற்றும் சிறுவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇலங்கையில் டெங்கு நோயை கட்டுப்படுத்த ஆஸ்திரேலியா பாக்டீரியாவை பயன்படுத்த திட்டம்\nஇலங்கை: டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதா\nமாணவர்கள் டெங்கு தொற்றுக்குள்ளாகுவதை தடுக்கும் வகையில் எற்கனவே கல்வி அமைச்சகத்துடன் இணைந்த வேலைத் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவை சேர்ந்த சமூக வைத்திய நிபுணர் டாக்டர் பிரசீல சமரவீர குறிப்பிட்டுள்ளார்.\nImage caption டெங்கு தொற்று பரவுதலுக்கு பள்ளிக்கூட சுழலும் காரணமாக அமைகின்றது.\nகடந்த வருடம் நாடு முழுவதும் 55 ஆயிரத்து 150 டெங்கு நோயாளிகள் இனம் காணப்பட்டனர். இதில் 97 மரணங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த வருடம் இதுவரையில் 64 ஆயிரம் டெங்கு நோயாளிகள் இனம் காணப்பட்டுள்ள அதேவேளை 200 மரணங்கள் பதிவாகியுள்ளன.\nகடந்த வருடத்தில் முதல் 6 மாத காலத்தில் இனம் காணப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 24 ஆயிரம் ஆகும். அந்த எண்ணிக்கை இந்த ஆண்டு 150 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சகத்தின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.\nImage caption டெங்குவை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள மாணவிகள்\n43 சதவீதமான நோயாளிகள் கொழும்பு, கம்பகா மற்றும் களுத்துறை மாவட்டங்களை கொண்ட மேல் மாகாணத்திலே காணப்பட்டுள்ளனர். குறிப்பாக கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 22 சதவீதமான நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஇலங்கை: 12 நாட்களில் 1200 பேருக்கு டெங்கு காய்ச்சல்\nஇலங்கை : டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு மேலும் அதிகரிப்பு\nஅண்மையில் ஏற்பட்ட மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அனர்த்தங்கள், தொடரும் சீரற்ற கால நிலை காரணமாக இந்த எண்ணிக்கை அதிகரிக்க கூடிய வாய்ப்புகளே காணப்படுவதாகவும் சுகாதார துறை அதிகாரிகளினால் சுட்டிக் காட்டப்படுகின்றது.\nஈத் பெருநாளை முடிவு செய்வது எவ்வளவு சிக்கலானது\nபயிற்சியாளர் பதவியிலிருந்து விலகுகிறார் கும்ப்ளே\n''1000 லைக்குகள் வேண்டும் இல்லையெனில் குழந்தையை தூக்கி போட்டுவிடுவேன்''\nபாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட 15 இந்தியர்கள் கைது\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/07/13014516/2nd-phase-of-medical-consultation-suspension.vpf", "date_download": "2018-12-16T02:00:01Z", "digest": "sha1:6IPX5D4ELEX6Z7Z4CXUFKQ2C76JM6QLA", "length": 18204, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "2nd phase of medical consultation suspension || தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் 2-ம் கட்ட மருத்துவ கலந்தாய்வு நிறுத்திவைப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதமிழகம் உள்பட இந்தியா முழுவதும் 2-ம் கட்ட மருத்துவ கலந்தாய்வு நிறுத்திவைப்பு + \"||\" + 2nd phase of medical consultation suspension\nதமிழகம் உள்பட இந்தியா முழுவதும் 2-ம் கட்ட மருத்துவ கலந்தாய்வு நிறுத்திவைப்பு\nமதுரை ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து சி.பி.எஸ்.இ. சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்கிறது.\nமருத்துவ கல்லூரிக��ில், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான ‘நீட்’ தேர்வை மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. நடத்தி வருகிறது.\nகடந்த மே 6-ந் தேதி, 136 நகரங்களில் நீட் தேர்வு நடந்தது. தமிழ் உள்பட 11 மொழிகளில் தேர்வு எழுத அனுமதி அளிக்கப்பட்டது.\nதமிழ்நாட்டில், 10 நகரங்களில் 170 மையங்களில் சுமார் 1 லட்சத்து 7 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதினர். இவர்களில் சுமார் 24 ஆயிரம் பேர் இந்த தேர்வை தமிழில் எழுதினார்கள்.\nஇதில், தமிழில் கேள்விகள் தவறாக இடம்பெற்று இருந்ததாக சர்ச்சை எழுந்தது. ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்க்கும்போது இந்த குளறுபடி ஏற்பட்டதாக கூறப்பட்டது.\nஇதுதொடர்பாக மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எம்.பி. டி.கே.ரங்கராஜன் சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். தவறாக உள்ள 49 கேள்விகளுக்கும் தலா 4 மதிப்பெண் வீதம் கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.\nஅந்த மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு கிளை, தவறான கேள்விகளுக்காக, தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்றும், இதன் அடிப்படையில் மாணவர்கள் தரவரிசை பட்டியலை புதிதாக தயாரித்து வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டு தீர்ப்பு கூறியது.\nஇந்த தீர்ப்பை தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்றனர்.\nஇந்நிலையில், மதுரை ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வது பற்றி சி.பி.எஸ்.இ. ஆலோசனை நடத்தி வருகிறது. சி.பி.எஸ்.இ. உயர் அதிகாரிகள் மட்டுமின்றி, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சக உயர் அதிகாரிகளும் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.\nசி.பி.எஸ்.இ. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.\nபிராந்திய மொழிகளில் தேர்வு எழுதுபவர்களுக்கு பிராந்திய மொழி மற்றும் ஆங்கிலத்தில் வினாத்தாள் வழங்கப்படும் என்றும், மொழி பெயர்ப்பில் குழப்பம் இருந்தால், ஆங்கிலத்தில் உள்ளதே இறுதியானதாக கருதப்படும் என்றும் தகவல் கையேட்டில் ஏற்கனவே சொல்லப்பட்டுள்ளது. மேல்முறையீடு செய்யும்போது, இதை சுட்டிக்காட்டி வாதிடுவோம்” என்று சி.பி. எஸ்.இ. வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇந்த விவகாரம் குறித்து தங்களிட��் சி.பி.எஸ்.இ. கருத்து கேட்கவில்லை என்றும், சி.பி.எஸ்.இ. சுதந்திரமாக முடிவு எடுத்துக் கொள்ளலாம் என்றும் மத்திய சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.\nசி.பி.எஸ்.இ. மேல்முறையீடு செய்தால், தனது கருத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என்று டி.கே.ரங்கராஜன் எம்.பி. ஏற்கனவே ‘கேவியட்’ மனு தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில், 2-ம் கட்ட கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் மாணவர்கள் மற்றும் அது தொடர்பான விவரங்கள் அடங்கிய பட்டியல் நேற்று வெளியாவதாக இருந்தது. ஆனால் அந்த பட்டியல் நேற்று வெளியாகவில்லை. மதுரை ஐகோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து 2-வது கட்ட கலந்தாய்வு, அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்தியா முழுவதும் நிறுத்தி வைக்கப்படுவதாக மருத்துவ கவுன்சிலிங் கமிட்டி அறிவித்து உள்ளது.\nஇதற்கிடையே தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான முதற்கட்ட கலந்தாய்வு கடந்த 1-ந்தேதி தொடங்கி, 7-ந்தேதி முடிவடைந்தது. அரசு கல்லூரிகளில் உள்ள 2 ஆயிரத்து 447 இடங்கள், ராஜா முத்தையா கல்லூரியில் இருந்த 127 இடங்கள், இ.எஸ்.ஐ. மருத்துவக்கல்லூரியில் உள்ள 65 இடங்கள், சுயநிதி கல்லூரிகளில் உள்ள 862 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என மொத்தம் உள்ள 3 ஆயிரத்து 501 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன.\nமுதற்கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படாத அரசு ஒதுக்கீட்டு இடங்களையும், அதேபோல் அகில இந்திய மருத்துவ படிப்புக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் நிரப்பப்படாத இடங்களையும் நிரப்புவதற்கு 2-ம் கட்ட கலந்தாய்வு நடத்தப்பட இருந்தது.\nசுயநிதி கல்லூரிகளில் 723 எம்.பி.பி.எஸ்., 645 பி.டி.எஸ். நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் இருக்கின்றன. இந்த நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு வருகிற 16-ந்தேதி முதல் தொடங்கி 18-ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த கலந்தாய்வு தற்போது ரத்து செய்யப்பட்டு உள்ளது.\nஇதுகுறித்து மருத்துவ தேர்வுக்குழு செயலாளர் டாக்டர் ஜி.செல்வராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-\nசென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை உத்தரவின்படி சுயநிதி மருத்துவ நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு (எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ்.) 16, 17 மற்றும் 18-ந் தேதிகளில் நடைபெற இருந்த கலந்தாய்வு ரத்து செய்யப்படுகிறது. கலந்தாய்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். அலுவலக இணையதளத்தில் தெரிவிக்கப்படும்.\nஇவ்வாறு டாக்டர் ஜி.செல்வராஜன் தெரிவித்து உள்ளார்.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. ரபேல் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தில் ‘முறைகேடு எதுவும் நடக்கவில்லை’ - சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு\n2. ஆர்.எஸ்.எஸ். தொண்டர் தீக்குளித்து தற்கொலை: கேரளாவில் முழு அடைப்பு\n3. மத்தியபிரதேச முதல்-மந்திரி பதவியை தந்தையை போல் நழுவ விட்ட ஜோதிர்ஆதித்ய சிந்தியா\n4. ஜம்மு காஷ்மீர்: என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\n5. மேகாலயா: நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய 13 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.co.in/news_details.php?/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D//%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D//%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81//&id=41124", "date_download": "2018-12-16T01:02:52Z", "digest": "sha1:PLLGMGWELUWJJNUPYQL3K2VNHJIPY2ER", "length": 14208, "nlines": 96, "source_domain": "tamilkurinji.co.in", "title": " பாலியல் தொந்தரவு புகாரில் பிரபல பாடகர் கஜல் சீனிவாஸ் கைது , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nநான் உழைத்து முதல்வரானேன்: நீங்கள் அப்பாவின் தயவால் உயர்ந்துள்ளீர்கள்: ஸ்டாலின்மீது எடப்பாடி பாய்ச்சல்\nபுயலால் 8 மீட்டர் வரை அலை எழும்பும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி, கமல் பங்கேற்க வாய்ப்பு என தகவல்\n4 வது மாடியில் இருந்து குதித்து பிரபல டிவி தொகுப்பாளினி தற்கொலை\nபள்ளியில் 5 மாணவிகள் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி\nபாலியல் தொந்தரவு புகாரில் பிரபல பாடகர் கஜல் சீனிவாஸ் கைது\nபெண் வர்ணணையாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பிரபல பாடகர் கஜல் சீனிவாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபிரபல தெலுங்கு பாடகர் கேசிராஜு சீனிவாஸ். இவர் கஜல் பாடல்கள் பாடி புகழபெற்றதால் கஜல் சீனிவாஸ் என்று அழைக்கப்படுகிறார்.\nஇவர் ‘ஆலயவாணி’ என்ற பெயரில் ‘வெப் ரேடியோ’ நடத்தி வருகிறார். இங்கு 29 வயது பெண் ரேடியோ வர்ணணையாளராக பணியாற்றி வந்தார்.\nஇவர் ஐதராபாத் பஞ்சகுட்டா போலீஸ் நிலையத்தில் பாடகர் சீனிவாஸ் மீது பரபரப்பு புகார் கொடுத்தார். அதில் சீனிவாஸ் தன்னை நீண்ட நாட்களாக பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருவதாக தெரிவித்து இருந்தார்.\nபுகாரை பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர் . இன்று அதிகாலையில் சீனிவாஸ் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.\nபாடகர் சீனிவாஸ் கடந்த 2008-ம் ஆண்டு காந்தி நினைவு நாளில் நடந்த நிகழ்ச்சியில் 76 மொழிகளில் பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபாடகர் சீனிவாஸ் “ஏ பிலிம் பை அரவிந்த்” என்ற தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார்.\nபுகார் பற்றி பாடகர் சீனிவாஸ் கூறுகையில், “அந்த பெண் என் மகள் போன்றவர். சமீபத்தில் விபத்தில் இடது தோள்பட்டையில் அவருக்கு காயம் ஏற்பட்டதால் என்னை மசாஜ் செய்து விடச் சொன்னார். இதற்கு என்னிடம் மருத்துவ ஆதாரம் இருக்கிறது. அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தவில்லை” என்றார்.\nபுகார் கொடுத்த பெண் கூறுகையில், “சீனிவாஸ் என்னிடம் கடந்த 8 மாதங்களாகவே தவறாக நடந்து வருகிறார். பலமுறை கண்டித்தும் அவர் மாறவில்லை. சமீபத்தில் அவரது தொந்தரவு எல்லை மீறிப் போகவே புகார் செய்தேன்” என்றார்.\nநடன இயக்குனரை மணந்தார் நடிகை சாந்தினி\nசித்து பி��ஸ் 2’ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் சாந்தினி. இதில் பாக்யராஜ் மகன் சாந்தனு ஜோடியாக நடித்து இருந்தார்.வில் அம்பு, கட்டாப்பாவ காணோம், மன்னர் வகையறா, ...\nநடிகை சுருதி ஹரிகரன் மீ டூ’வால் பட வாய்ப்புகள் இழந்தேன்\nநிபுணன் மற்றும் விஷ்வமய பெயர்களில் தமிழ், கன்னடத்தில் வெளியான படத்தின் படப்பிடிப்பில் அத்துமீறி கட்டிப்பிடித்து விரல்களால் உடலை தடவியதாக அவர் குற்றம் சாட்டினார். இதை அர்ஜுன் மறுத்தார். ...\nரஜினிகாந்துடன் நடித்தது பெருமை” - நடிகை திரிஷா மகிழ்ச்சி\nபேட்ட’ படத்தில் ரஜினிகாந்துக்கு சிம்ரன், திரிஷா என்று 2 ஜோடிகள். திரிஷா பிளாஷ்பேக் கதையில் வருகிறார். அவருக்கு படத்தில் கொஞ்ச நேர காட்சிகள்தான் என்றாலும் ரஜினியுடன் நடிக்க ...\nபுதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம்; மக்கள் தீர்ப்பு இது: கமல்ஹாசன்\nபுதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம் என, 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் குறித்து மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.5 மாநில ...\nசாதி வெறியர்களின் முகத்தில் கரியைப் பூசிய கவுசல்யாவுக்கு வாழ்த்துகள்: நடிகர் சத்யராஜ்\nசாதி வெறியர்களின் முகத்தில் கரியை அள்ளிப் பூசிய கருஞ்சட்டைப் பெண் கவுசல்யாவுக்கு வாழ்த்துகள் என்று நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.சாதி ஆணவப் படுகொலையால் பாதிக்கப்பட்டு தன் கணவர் சங்கரை ...\n2.0 - ரஜினியுடன் நடிக்க மறுத்த கமல்\nஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 2.0 படத்தில் அக்‌ஷய் குமார் நடித்துள்ள வேடத்தில் நடிக்க கமலிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், அவர் மறுப்பு தெரிவித்துள்ளதாக ஷங்கர் கூறியுள்ளார். ஷங்கர் ...\nமலையாள இயக்குனர் மீது லட்சுமி ராமகிருஷ்ணன் பாலியல் புகார்\nமீடூ இயக்கம் மூலம் பலரும் பாலியல் புகார் கூறிவரும் நிலையில், நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார் கூறியுள்ளார். மீடூ என்னும் இயக்கம் ...\nசெருப்பால் தாக்கி சண்டையிட்ட பிரபல நடிகரின் 2 மனைவிகள்\nகன்னட நடிகர் துனியா விஜய்யின் முதல் மனைவி நாகரத்னா மகள்களுடன் தனியாக வசித்தார்.2016ல் மாடல் அழகி கீர்த்தி கவுடாவுடன் துனியா விஜய்க்கு காதல் ஏற்பட்டு 2-வது திருமணம் ...\nமீடூ புகார்: மார்கழிக் கச்சேரியிலிருந்து நீக்கப்பட்ட இசைக்கலைஞர்கள��\nஉலகம் முழுவதும் மீ டூ இயக்கம் பெரும் பரபரப்பாகச் சென்று கொண்டிருக்கும் நிலையில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மீ டூ புகார்கள் பிரபலங்கள் மீது எழுந்தவண்ணம் ...\nதன் மீது பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு நடிகர் அர்ஜூன் வழக்கு\nஅர்ஜூன் கதாநாயகனாக நடித்த படம் ‘நிபுணன்’. இந்த படத்தில் பெங்களூருவை சேர்ந்த சுருதி ஹரிகரன் கதாநாயகியாக நடித்தார். இந்த படப்பிடிப்பின்போது, அர்ஜூன் தன்னை இறுக்கமாக கட்டிப்பிடித்ததாக நடிகை ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/video_main.asp?news_id=150679&cat=1316", "date_download": "2018-12-16T02:15:24Z", "digest": "sha1:2MQCNSF2HOK3QUVREQSFRWWT6ZKEKSNY", "length": 31096, "nlines": 676, "source_domain": "www.dinamalar.com", "title": "சித்தானந்த சுவாமிகள் குரு பூஜை | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஆன்மிகம் வீடியோ » சித்தானந்த சுவாமிகள் குரு பூஜை ஆகஸ்ட் 21,2018 00:00 IST\nஆன்மிகம் வீடியோ » சித்தானந்த சுவாமிகள் குரு பூஜை ஆகஸ்ட் 21,2018 00:00 IST\nகாரைக்கால் அடுத்த அக்கரைவட்டம் கிராமத்தில் அமைந்துள்ள சித்தானந்த சுவாமிகளின் 104வது குரு பூஜை விழா நடைபெற்றது. பல்வேறு மங்கல பொருட்களாலும், யாகத்தில் பூஜிக்கப்பட்ட புனித நீராலும் சித்தானந்த சுவாமிகளுக்கு அபிஷேகம் நடைபெற்றது. குரு பூஜை விழாவில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, எம்எல்ஏ கீதா ஆனந்தன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.\nசூடுபிடிக்கும் விநாயகர் சிலைகள் தயாரிப்பு\nதயார் நிலையில் விநாயகர் சிலைகள்\nவிநாயகர் சிலைகள் விற்பனை துவக்கம்\nஇஸ்லாமியர் வைத்த விநாயகர் சிலை\n32 அடி உயர விஸ்வரூப விநாயகர்\nதிருச்சி, திண்டுக்கல்லில் விநாயகர் சிலைகள் கரைப்பு\nஐஜி முருகன் மீது வழக்கு விசாரணை குழு பரிந்துரை\nபிள்ளையார் பட்டி விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தேரோட்டம்\nசிலை ஊர்வல கலவரம் : 6 வழக்குகள் பதிவு\nஅரசியல் பிரவேசம் குறித்து விஷால்\nகோயிலின் ஐம்பொன் சிலைகள் திருட்டு\nயானைகளால் நெல் நாற்றுகள் சேதம்\nதிருடு போன சிலைகள் கண்டுபிடிப்பு\nபழிவாங்குவதற்கு போதைப்பொருள்; சகோதரர்களிடம் விசாரணை\nகுட்கா முறைகேடு: அமலாக்கத்துறை விசாரணை\nசெய்யாதுரை வீட்டில் மீண்டும் விசாரணை\nதிருப்பதியில் தோஷ நிவாரண பூஜை\nபா.ஜ., நிர்வாகிக்கு மர���ம பார்சல்\nதாய்க்கு சிலை வைத்த பிள்ளைகள்\nஜீப் மோதி டூவீலர்கள் சேதம்\nபோலீசார் கொடி அணி வகுப்பு\n'கிக்' செய்து உலக சாதனை\nஅதிகாரி இடமாற்றம் : விசாரணை ஒத்திவைப்பு\nதயார் நிலையில் 5 ஆயிரம் சிலைகள்\nசர்வதேச பெண்கள் நெட்பால் புதுச்சேரியில் துவக்கம்\nசக்தி தரும் தாமிரபரணி புஷ்கர பூஜை\n40 அடி ஆழத்தில் விழுந்த முதியவர்\n8 வழிச்சாலைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nதிருடு போன சிலைகள் வாய்க்காலில் கண்டெடுப்பு\nவிஜயகாந்த் நலம் பெற பிரேமலதா பூஜை\nஓரினச் சேர்க்கை குறித்து மாலினி ஜீவரத்தினம்\nகாப்பகத்தில் சிறுமி கர்ப்பம்: ஆணையம் விசாரணை\nகாகித ஆலையில் தீ: 20 கோடி சேதம்\nபாலியல் வழக்கு : பேராசிரியர் முருகன் ஆவேசம்\nதமிழிசை மீது அவதூறு : பெண்ணிடம் விசாரணை\nவகுப்பறையில் ஆபாச படம் கல்வி அதிகாரி விசாரணை\nஅதிக இடங்களில் பா.ஜ.க., வெற்றி பெறும்: அமித்ஷா\nகாஞ்சி கோவிலில் புதையல்; மர்ம கும்பலால் பரபரப்பு\nCM மீது வழக்கு பதியாதது ஏன்\nCM மீது வழக்கு பதியாதது ஏன்\nபாலியல் புகார் ஒழுங்கு நடவடிக்கை குழு மீண்டும் விசாரணை\nஎன்னை கொல்ல போலீசார் சதி : யானை ராஜேந்திரன்\nஆண்டோ என்னும் மாயை நூல் குறித்து முனைவர் கி.புவனேஸ்வரி\nஅவரும் நானும் நூல் குறித்து முனைவர் நா.மல்லிகா உரை\nஞாநி என்றும் நம்முடன் நூல் குறித்து முனைவர் ச.தேவராசன் உரை\nதொல்லியல் தமிழர் வரலாற்றுத் தடங்கள், சிந்துவெளி முதல் கீழடி வரை நூல் குறித்து முனைவர் ம.இளங்கோவன் உரை\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nதிருச்சி கேம்பியன் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு\nபுத்தகம் படிப்பதால் தரமான சமூகம் உருவாகும்\nஇயற்கை உரம் தயாரிக்கும் பசுமை பெட்டி\nதிருப்பதியில் 40டன் மலேசிய நாணயங்கள்\nகலைப்பொருட்களாக மாறி வரும் கொட்டாங்குச்சிகள்\nகூவம் ஆற்றில் மிதந்த நாய்கள் செத்து கிடக்கும் காகங்கள்\nகாசிமேடு துறைமுகத்தில் 1 டன் பிளாஷ்டிக் அகற்றம்\nசுங்குடி சேலையுடுத்தி மீனாட்சி பவனி வரவேண்டும்\nஸ்டெர்லைட் ஆலை மேல்முறையீடு : கலெக்டர்\nரூ.4.62கோடி கையாடல்; 5 பேர் கைது\nரபேல் தீர்ப்பும் பூஷணின் கேள்விகளும்\nதமிழக தலைவரை ராகுல் முடிவு செய்வார்\nசெந்தில்பாலாஜி தியாகியில்லை : களைச்செடி\nபுயல் முன்னெச்சரிக்கை அமைச்சர் ஆலோசனை\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nதமிழக தலைவரை ராகுல் முடிவு செய்வார்\nசெந்தில்பாலாஜி தியாகியில்லை : களைச்செடி\nபுத்தகம் படிப்பதால் தரமான சமூகம் உருவாகும்\nகூவம் ஆற்றில் மிதந்த நாய்கள் செத்து கிடக்கும் காகங்கள்\nகலைப்பொருட்களாக மாறி வரும் கொட்டாங்குச்சிகள்\nரூ.4.62கோடி கையாடல்; 5 பேர் கைது\nமெகா சுவாமி சிலையால் போக்குவரத்து பாதிப்பு\nபுயல் முன்னெச்சரிக்கை அமைச்சர் ஆலோசனை\nசென்னைக்கு கன மழை வானிலை ஆய்வு மையம்\nதிருச்சி கேம்பியன் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு\n8 வழிச்சாலை நிறைவேற்றப்படும்: முதல்வர்\nPUBG விளையாட மாணவர்களுக்கு தடை\nகாசிமேடு துறைமுகத்தில் 1 டன் பிளாஷ்டிக் அகற்றம்\nஸ்டெர்லைட்டை திறக்கலாம் தேசிய பசுமை தீர்ப்பாயம்\nஸ்டெர்லைட் ஆலை மேல்முறையீடு : கலெக்டர்\nசபரிமலை சீசன் ‛டல்': வெல்லம் விலை குறைவு\nகோமாரி நோயால் வனத்துறை அச்சம்\nபழைய பொருட்களுக்கு அடியில் பாம்பு\nதீயில் கருகி தாய், குழந்தை பலி\nஇயற்கை உரம் தயாரிக்கும் பசுமை பெட்டி\nரபேல் தீர்ப்பும் பூஷணின் கேள்விகளும்\nஇயல்பு நிலை திரும்பாத திருவாரூர் கிராமங்கள்\nசுங்குடி சேலையுடுத்தி மீனாட்சி பவனி வரவேண்டும்\nதிருவண்ணாமலை மகா தீப விழா\nதிருவண்ணாமலை மகா தீப விழா\nவானிலை ஆய்வு மைய இயக்குனர் பேட்டி\nகஜா புயல்; வானிலை மைய இயக்குனர் பேட்டி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nஇளம் விவசாயிகளுக்கு பட்டுப்புழு பயிற்சி\nவாழைகளை வாட்டும் கருகல் நோய்\nமண் வளத்தை மீட்க என்ன செய்யலாம்...\nகடைசி வரையில் பரஸ்பர காதலை காப்பது எப்படி\nயாருக்கு வரும் எப்படி வரும் புற்றுநோய் ...\nமுறியும் நிலையிலும் திருமண உறவை காப்பாற்ற முடியுமா\nசெக்ஸ் பிரச்னைகள் சீரியஸ் ஆகாமல் தவிர்ப்பது எப்படி\nICF.,ல் தேசிய ஹாக்கி போட்டி\nபாலிடெக்னிக் வாலிபால்: ராமகிருஷ்ணா முதலிடம்\nசைக்கிள் பந்தயம்: சர்வதேச வீரர்கள் பங்கேற்பு\nஏலகிரியில் டச் ரக்பி போட்டி\nஉலகக்கோப்பை இந்தியாவுக்கே; பதானி நம்பிக்கை\nசிலம்பம்: கற்பகம் பல்கலை., அமர்க்களம்\nதிருப்பதியில் 40டன் மலேசிய நாணயங்கள்\nகும்பாபிஷேக விழா பந்தக்கால் முகூர்த்தம்\nகனா படக்குழுவினர் - பத்திரிக்கையாளர் சந்திப்பு\nசீதக்காதி - பத்திரிக்கையாளர் சந்திப்பு\nKGF - படக்குழுவினர் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nநான் லவ் பண்ண ஹீரோயின்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/11/padasalainet-flash-test-schedule-1.html", "date_download": "2018-12-16T02:16:37Z", "digest": "sha1:C7EUL42OSQARQLZPFEIXTFG6T3GVDGBC", "length": 18417, "nlines": 568, "source_domain": "www.padasalai.net", "title": "Padasalai.Net's Flash Test - Schedule 1 Announced! - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\n2.12.2018 ஞாயிறு மாலை நடைபெறும் தேர்வுகள்:\n1.12.2018 சனிக்கிழமை மாலை நடைபெறும் தேர்வுகள்:\nநம் பாடசாலை வலைதளத்தில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பயனுள்ள வகையில் பல்வேறு Study Materials, Centum Question Papers, Creative Questions, NEET Coaching Materials போன்றவற்றை வழங்கி வருகிறோம்.\nமுன்னதாக நாம் அறிவித்தபடி 10 ,11 ,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு Flash Test நடத்த இருக்கிறோம். இத்தேர்வை எந்த நேரத்தில் நடத்தலாம் என்பது குறித்த கருத்தை ஆசிரியர்களிடமும், மாணவர்களிடமும் கேட்டிருந்தோம். அவற்றில் பெரும்பாலானோர் கருத்துப்படி வார இறுதி நாட்களில் மாலை வேளைகளில் இத்தேர்வுகளை நடத்த இருக்கிறோம்.\nகஜா புயல் காரணமாக கடந்த இருவாரங்களாக இத்தேர்வுகளை நடத்தாமல் தவிர்த்து வந்தோம். தற்போது நிலைமை ஓரளவு சீராகி உள்ளதாலும், அரையாண்டு தேர்வுக்கு மிகக் குறைந்த நாட்களே உள்ளதாலும் நாளை (1.12.2018) முதல் இத்தேர்வுகளை துவக்க இருக்கிறோம்.\nஇத்தேர்வுகள் நமது ஆசிரிய குழுவினரால் மிக நுணுக்கமான கேள்விகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. கீழே உள்ள பட்டியல்படி இத்தேர்வுகள் உரிய நேரத்தில் மட்டுமே நடைபெறும். தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மூன்று மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் நமது பாடசாலை வலை தளம் சார்பாக சான்றிதழ்கள் அனுப்பி வைக்கப்படும். எனவே மாணவர்கள் முழுமையாக இத்தேர்வுக்கு தயார் செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தேர்வினை எவ்வாறு எழுதுவது என்பது குறித்த டுடோரியல் வீடியோ நாளை காலை நமது வலைதளத்தில் வெளியிடப்படும் மாணவர்கள் அதனை அவசியம் பார்த்து வழிமுறைகளை தெரிந்து கொள்ளவும்.\n1. \"சரியான விடையைத் தேர்ந்தெடு\" என்ற அமைப்பில் 50 ஒரு மதிப்பெண் வினாக்கள் கேட்கப்படும்.\n2. முழு பாடப் பகுதியையும் படித்த���ருந்தால் மட்டுமே இத்தேர்வுகளை எழுத இயலும்.\n3. தேர்வுகளில் பெரும்பகுதி வினாக்கள், Creative Questions & Book Inside Questions ஆக கேட்கப்படும்.\n4. தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி தேர்வுகள் தனித்தனியாக நடைபெறும். ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாத வினாக்களே இவற்றில் அமைந்திருக்கும்.\n5. தேர்வு முடிவடைந்தவுடன் இத்தேர்வு வினாத்தாளை தயார் செய்த ஆசிரியர்களின் பெயர் விவரம் மற்றும் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மூன்று மாணவர்களின் விவரம் வெளியிடப்படும். மாணவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்கள் அவர்களின் பள்ளி முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும் என்பதால் தெளிவான முழுமையான பள்ளி முகவரி வழங்குவது அவசியமாகும்.\n6. அனைத்து தேர்வுகளும் குறிப்பிட்ட நாட்களில் இரவு 8 மணி முதல் 9 மணி வரை நடைபெறும்..\n7. ஒவ்வொரு தேர்விற்கும் உரிய login password தேர்வு நாளன்று காலை வெளியிடப்படும்\n8. முதலில் Login செய்யும் 100 நபர்களுக்கு மட்டுமே தேர்வில் கலந்து கொள்ள அனுமதி உண்டு.\n10. ---- 90% மதிப்பெண்ணுக்கு மேல் பெறும் மாணவர்களில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு மட்டும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும்.\n* தேர்வுகள் அனைத்தும் உரிய நேரத்தில் மட்டுமே நம் வலைத்தளத்தில் இருக்கும். உரிய நேரம் கடந்தபிறகு தேர்வுகள் முழுமையாக வலைதளத்திலிருந்து நீக்கப்படும்.\n* தேர்வுகளில் கலந்து கொள்ள அதிகபட்சமாக 100 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். எனவே சரியான நேரத்திற்கு முன்னதாகவே மாணவர்கள் Login செய்து காத்திருக்கவும்\nஆசிரியர்கள் நமது பாடசாலை வலைதளத்தின் Flash Test குறித்து தங்கள் பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday247.net/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?filtre=date&display=wall", "date_download": "2018-12-16T01:19:22Z", "digest": "sha1:BKGU6MDL6I6CZA26AXPGL7GGB5ZXSPZQ", "length": 6717, "nlines": 81, "source_domain": "www.tamilserialtoday247.net", "title": "தமிழ் குறிப்புகள் | Tamil Serial Today 247 Net", "raw_content": "\nகேரட் சென்னா பிரியாணி எப்படிச் செய்வது\nநம் இரண்டு கால்கள் கைகள் ஒரே அளவாக இருப்பதில்லை ஏன் தெரியுமா நீங்கள் அறிந்திராத மனித உடம்பின் இரகசியங்கள்\nஉலர் மொச்சை பிரியாணி எப்படிச் செய்வது\nஆஸ்துமாவை பரிபூரணமாக குணப்படுத்த முடியாவிட்டாலும் முற்றிலும் வரவிடாமல் தடுக்கும் ஹெர்பல் ஜூஸ் தயாரிக்கும் முறை\nதேங்காய்ப்பால் கோஃப்தா பிரியாணி எப்படிச் செய்வது\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உடலில் இரத்தம் குறைவாக உள்ளது பரிசோதித்துக் கொள்ளுங்கள்\nஹைதராபாத் வெஜ் பிரியாணி எப்படிச் செய்வது\n40 நாட்கள் தேனில் ஊற வைத்து இத சாப்பிடுங்க தைராய்டு எனும் பேச்சுக்கே இடம் இருக்காது\nபரங்கிக்காய் பிரியாணி எப்படிச் செய்வது\nகடுமையான பல் வலிக்கு சில நிமிடங்களில் தீர்வு தரும் ஒரு பல் பூண்டு\nநெல்லிக்காய் பிரியாணி எப்படிச் செய்வது\nகல்லீரல் சிறுநீரகங்களில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற ஒரு டம்ளர் மல்லி பானம் செய்முறை பதிவு\nகாராமணி பூண்டு பிரியாணி எப்படிச் செய்வது\nகாய்கறி பழங்கள் வாங்கும் போது இதையும் கொஞ்சம் அவசியம் கவனியுங்கள்\nமுளைகட்டிய பயறு பிரியாணி எப்படிச் செய்வது\nஅதிக கொலஸ்டரோலை எளிதில் கரைத்து குறைக்க இந்த ஜூஸை குடியுங்கள்\nசௌசௌ பிரியாணி எப்படிச் செய்வது\nடிஸ்யூரியா அவஸ்தைக்கு இதோ அருமையான இயற்கை வைத்திய தீர்வு 10 வெண்மிளகுடன் அருகம்புல்\nபப்பாளி கொய்யா பேரீச்சை பிரியாணி எப்படிச் செய்வது\nரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி ரத்தத்தை சுத்தமாக வைத்து சீராக ஓட வைக்க இத சாப்பிடுங்க\nபுதினா மல்லி பிரியாணி எப்படிச் செய்வது\nபைல்ஸ் எனப்படும் மூல நோயை விரைவில் சரிசெய்யும் கிழங்கு\nபாகற்காய் மேத்தி பிரியாணி எப்படிச் செய்வது\nஇத கொப்பளித்தாலே போதும் பற்களுக்கு பின்னால் இருக்கும் அசிங்கமான மஞ்சள் கரை நீங்கும்\nநாரத்தங்காய் பிரியாணி எப்படிச் செய்வது\nவெறும் வயிற்றில் இளநீரை குடிப்பதால் இந்த சிக்கல் சீக்கிரம் குணமடையும்\nஸ்பெஷல் பிரியாணி எப்படிச் செய்வது\nபெண்களுக்கான அழகு குறிப்புகளும் உடற்பயிற்சி முறையும் அழகு குறிப்புகள் மகளிர்க்காக Magalirkaga 29-09-2018 Captain TV Show online\nஅழிவு நிலையில் மஞ்சணத்தி மரம்\nNeram Nalla Neram பரிகாரங்கள் பலிக்காத காரணம் என்ன சிவ.கு.சத்தியசீலன் குருக்கள் 30-11-2018 PuthuYugam TV Show Online\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-srireddy-latha-23-07-1842189.htm", "date_download": "2018-12-16T01:57:15Z", "digest": "sha1:3YAXBNSXAH42EZWYO3CP2TZ6BOWRUS62", "length": 5124, "nlines": 105, "source_domain": "www.tamilstar.com", "title": "ஸ்ரீரெட்டிக்கு வலுக்கும் எதிர்ப்புகள்- மேலும் ஒரு பிரபல நடிகை ஆவேசம் - SriReddyLatha - ஸ்ரீரெட்டி- லதா | Tamilstar.com |", "raw_content": "\nஸ்ரீரெட்டிக்கு வலுக்கும் எதிர்ப்புகள்- மேலும் ஒரு பிரபல நடிகை ஆவேசம்\nதிரையுலக பிரபலங்கள் மீது செக்ஸ் புகாரை கூறி தற்போது பிரபலமாகி வருபவர் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி. தெலுங்கில் பலரது கண்டனங்களை வாங்கிய அவர் தமிழ் பக்கம் வந்தார்.\nதமிழிலும் அவரது வேலையை ஆரம்பித்ததால் பலரும் தங்களது கோபங்களை வெளிப்படுத்தியுள்ளனர். அவ்வாறு தான் தற்சமயம் பிரபல பழம்பெரும் நடிகை லதா அவர்கள், ‘நடிகர்கள் மீது தொடர்ந்து ஸ்ரீரெட்டி புகார் தெரிவிப்பது தவறு என்றும் அனைத்து தொழில்களிலும் நல்லது கெட்டது உள்ளது’ என கூறியுள்ளார். சினிமாவில் விளம்பரத்திற்காக மட்டுமே இவ்வாறு பேசி வருகின்றனர் எனவும் கூறினார்.\n• இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா\n• விஜய்யுடன் மோதலை தவிர்த்த சமுத்திரகனி\n• காதலரை கரம்பிடித்தார் நடிகை சுவேதா பாசு\n• என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா\n• அடுத்தடுத்து அஜித் படங்களை தயாரிக்கும் போனி கபூர்\n• நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித்துடன் மீண்டும் இணைந்த பிரபல இசையமைப்பாளர்\n• ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற ஜானி - தியேட்டர்கள் அதிகரிப்பு\n• 96 பட ரீமேக்கில் பாவனா\n• சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு\n• ரஜினி பிறந்தநாள் - வெளியானது பேட்ட படத்தின் டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2016/11/blog-post_572.html", "date_download": "2018-12-16T01:50:49Z", "digest": "sha1:PJ4OKTPSLHPFOMHVULHYFU4W6N4LRBGJ", "length": 4415, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம், நல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் மாவீரர் நினைவு நிகழ்வுகள்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம், நல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் மாவீரர் நினைவு நிகழ்வுகள்\nபதிந்தவர்: தம்பியன் 27 November 2016\nதமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்த மாவீரர்களுக்கு கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம், தியாகி திலீபனின் நினைவுத்தூபி அமைந்துள்ள நல்லூர் பகுதி உள்ளிட்ட பல பகுத��களிலும் இன்று ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.\nமலர் தூவி, தீபங்கள் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.\n0 Responses to கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம், நல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் மாவீரர் நினைவு நிகழ்வுகள்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nராஜீவ்காந்தியை விடுதலை புலிகள் கொல்லவில்லையா\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nதினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம், நல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் மாவீரர் நினைவு நிகழ்வுகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/google-s-new-ceo-sundar-pichai-once-lived-a-2-room-house-che-009857-pg1.html", "date_download": "2018-12-16T01:31:44Z", "digest": "sha1:ODDVK4IMUTVR74HFAM77LDLGPF2HHVV5", "length": 12485, "nlines": 168, "source_domain": "tamil.gizbot.com", "title": "கடன் வாங்கி அமெரிக்கா சென்ற சுந்தர் பிச்சை...! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகடன் வாங்கி அமெரிக்கா சென்ற சுந்தர் பிச்சை...\nவோடபோன் இன் புதிய ரூ.199 மற்றும் ரூ.399 திட்டம்.\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nஉலகின் மிகவும் பிரபல நிறுவனம், உலக மக்களின் அனைத்து சந்தேகங்களையும் பொதுவாக தீர்த்து வைக்கும் பாரம்பரியம், இது தான் நாம் அனைவருக்கும் நன்கு அறியப்பட்ட கூகுள் நிறுவனம்.\nஎவ்ளோ சம்பாதித்தாலும் அந்த தமிழ்நாட்டு குசும்பு மாறல நம்ம சுந்தருக்கு.\nதமிழர் பெருமையை உலகிற்கு கொண்டு சென்ற பல பிரபலங்களில், தனக்கென புதிய கட்டுப்பாடுகளுடன் எளிமையை பின்பற்றி வாழும் சுந்தர் பிச்சை அவர்களின் வாழ்க்கையை ஸ்லைடர்களில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..\nநானும் சாதரான மனுஷன் தான்: இப்படிக்கு கூகுள் சுந்தர் பிச்சை.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசென்னையில் இரண்டே அறை கொண்ட வீட்டில் வாழ்ந்தார் சுந்தர், அச்சமயம் தொலைபேசியோ அல்லது கார் வசதியோ இல்லை.\n1972 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த சுந்தர் பிச்சை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் பிஎஸ்பிபி பள்ளியில் கல்வி கற்றார். இன்று அவருக்கு வயது 43.\nஇவரின் முழு பெயர் பிச்சை சுந்தர்ராஜன் ஆனாலும் இவர் சுந்தர் பிச்சை என்றே அறியப்படுகின்றார்.\nபள்ளி படிப்பை முடிந்த சுந்தர் ஐஐடி கராக்பூரில் தனது பொறியியல் பட்டத்தை பெற்று பின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்திலும் பட்டம் பெற்றார்.\nசுந்தர் அமெரிக்கா செல்ல முதல் விமான பயணச்சீட்டினை பெற அவரது தந்தை கடன் வாங்கினார்.\n1995 ஆம் ஆண்டு சுந்தர் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் தேர்ந்தார், பணத்தை மிச்சம் செய்வதற்காக தங்கும் விடுதியில் தங்கினார்.\nபழைய பொருட்களை பயன்படுத்தி பணத்தை சேமித்ததோடு கல்விக்காக எதையும் தியாகம் செய்ய வில்லை.\nசுந்தர் பிச்சை பிஎச்டி பட்டம் பெற ஆசை கொண்டிருந்தார், ஆனால் அவர் அதை செய்யாமல் மெக்கன்சி நிறுவனத்தில் பணியை துவங்கினார்.\n2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தில் பணியை துவங்கினார்.\nஇன்று சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தில் பெரிய பதவியை பெற்றிருப்பதோடு லார்ரி பேஜ் வாழ்க்கையில் நெருங்கிய நண்பராகவும் சுந்தர் திகழ்கின்றார்.\n2011 ஆம் ஆண்டு ட்விட்டர் நிறுவனம் சுந்தர் பிச்சை அவர்களை பணியில் சேர கேட்டு கொண்ட போது கூகுள் நிறுவனம் சுந்தர் அவர்களின் ஊதியத்தை ரூ.305 கோடியாக உயர்த்தியது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nரூ.10,000 க்குள் கிடைக்கும் தரமான ஸ்மார்ட்போன் பட்டியல்.\nஉலகையே மிரள வைத்த அம்பானி வீட்டு திருமணம்.\nமூன்று கேமரா வசதியுடன் டூயல் ஸ்கிரீன் விவோ நெக்ஸ் அறிமுகம்: எது முன்னாடி\nகிஸ்பாட் செய்திக்கு பதிவு செய்யுங்கள்\nஉலக தொழில்நுட்ப நிகழ்வுகளை இன்பாக்ஸில் பெற்றிடுங்கள்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/10/Theelipan.html", "date_download": "2018-12-16T02:35:00Z", "digest": "sha1:ENRALKHSPIY2GSGVA2LMG37KQKL2EN3G", "length": 9652, "nlines": 59, "source_domain": "www.pathivu.com", "title": "திலீபன் தூபியில் அஞ்சலித்த உணர்வாளர்கள்? - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / திலீபன் தூபியில் அஞ்சலித்த உணர்வாளர்கள்\nதிலீபன் தூபியில் அஞ்சலித்த உணர்வாளர்கள்\nடாம்போ October 12, 2018 யாழ்ப்பாணம்\nவட ஈழத்திற்கு வருகை தந்த ஈழ தமிழ் உணர்வாளர்கள் குழு இன்று தியாகி திலீபனின் தூபிக்கு அஞ்சலி செலுத்தியுள்ளது.\nசென்னை பல்கலைக் கழகத்தின் அரசியல் பொதுநிர்வாகம் மற்றும் சர்வதேச விவகாரங்களிற்கான பீடத்தின் தலைவர் பேராசிரியர் இராமு.மணிவண்ணன், தடயவியல் நிபுணர் பேராசிரியர் சேவியர், மக்கள் கண்காணிப்பகத்தின் பணிப்பாளர் வழக்கறிஞர் கென்றிதிபேன், தமிழ் துறை பேராசிரியர் அரசேந்திரன், பேராசிரியர் குழந்தைசாமி, பேராசிரியர் இராணி செந்தாமரை, வழக்கறிஞரும் பெண்ணிய செயற்பாட்டாளருமான பாண்டிமாதேவி ஆகியோர் கொண்ட குழுவே அஞ்சலி செலுத்தியிருந்தது.\nகுழுவினர் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனையும் சந்தித்த பேசியிருந்தனர்.\nகுடைச்சல் கொடுத்தால் காட்டிக்கொடுப்பேன்: சுமந்திரன்\nஐக்கிய தேசிய கட்சியுடன் இரகசிய உடன்படிக்கை செய்திருப்பதாக தமக்கு தொடர்ந்தும் குற்றம் சாட்டினால் பொதுஜன பெரமுண தமக்கு வழங்குவதற்கு உடன...\nஇலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சராக கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் நியமிக்கப்படவுள்ளதாக முன்னாள் அமைச்சரான மகிதானந்த அ...\nகூட்டமைப்பில் மேலும் இருவர் கம்பி நீட்டுகின்றனர்\nகூட்டமைப்பு ரணிலுக்கு ஆதரவாக கைதூக்குவதை தடுக்கும் வகையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இருவரை நாளை நாடாளுமன்றம் செல்ல வேண்டாம் ...\nமைத்திரி கையால் விருது வேண்டாம்: நிகழ்வு இரத்து\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை மறுதினம் (15) நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த கலாபூசணம் விருது விழா திகதி குறிப்பிடப்ப...\nரணிலை கைவிட்டு சீனாவிடம் ஓடிய மைத்திரி\nஇலங்கை இராணுவத்திற்கும் சீன இராணுவத்திற்கும் இடையிலான பல வருடகால நட்புறவை அடையாளப்படுத்தும் வகையில் சீன அரசின் நன்கொடையாக தியத்தலாவை இர...\nநீராவியடி விவகாரம்:தலையிட கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஆட்சிக் குழப்ப நிலையில் நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் அவசரமாக நிர்மாணிக்கப்படும் புத்தர் சிலை நிறுவப்படுவது தொடர்பில் கூட்டமைப்பின் ...\nபாராளுமன்றம் கலைப்பு தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு மீதான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று வெளியிடப்படுகின்றது. இந்த த...\nயாழ்ப்பாணக்குடாநாட்டில் வீட்டுத் திட்டத்தில் எந்த அரசியல் தரப்பினதும் சிபார்சிற்கும் முன்னுரிமை அளிக்கப்படமாட்டாது. அதேநேரம் தகுதியான ...\nசம்பந்தன் அவசர சிகிச்சை பிரிவில்\nகூட்டமைப்பு தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் இன்றிரவு வைத்தியசாலையில் தீடீர் உடல்நலக்குறைவால் அனுமதிக்கபட்டுள்ளார். எ...\nஅங்கயன் இடித்ததை மீள நிறுவ சொல்கிறார் கூரே\nமைத்திரி வருகையினை முன்னிட்டு அங்கயனின் உத்தரவில் இடித்து வீழ்த்தப்பட்ட நினைவு கல்வெட்டினை மீள நிறுவ வடக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் மாவீரர் முல்லைத்தீவு எம்மவர் நிகழ்வுகள் கிளிநொச்சி இந்தியா மட்டக்களப்பு வவுனியா தென்னிலங்கை மன்னார் வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா பலதும் பத்தும் யேர்மனி அம்பாறை அறிவித்தல் கனடா மலையகம் தொழில்நுட்பம் மருத்துவம் அமெரிக்கா சிறுகதை டென்மார்க் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மண்ணும் மக்களும் காணொளி சினிமா இத்தாலி சவூதி மலேசியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.revmuthal.com/2014/04/stockbuy.html", "date_download": "2018-12-16T02:02:30Z", "digest": "sha1:BZTTUR3SX6KLSUVTW42UFYS7ZXUSZZ37", "length": 11464, "nlines": 114, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: சரியும் பங்குகள், வாங்குவதற்கான வாய்ப்புகள்", "raw_content": "\nசரியும் பங்குகள், வாங்குவதற்கான வாய்ப்புகள்\nதற்போது சந்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. ���னால் எவ்வளவு வரை குறையும் என்பதை அறுதியிட்டு கூற முடியாத நிலைமை.\nஏனென்றால் மோடி அலை, கருத்துக் கணிப்புகள் எவ்வளவு நடைமுறையில் சாத்தியமானது என்பதை மே 16 தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின்னரே தீர்மானிக்க முடியும்.\nஇப்போதுள்ள சந்தை பிஜேபி கூட்டணிக்கு 250 இடங்கள் மேல் கிடைக்கலாம்.என்ற நம்பிக்கையில் மேலே சென்று வருகிறது. ஆனால் அவ்வளவு இடங்கள் கிடைக்காவிட்டாலும் 200~230 வரை கிடைக்கும் வாய்ப்புகள் அதிகமாவே உள்ளன. இது கூட பங்குச்சந்தையை பொறுத்த வரை நல்ல செய்தியே.\nஇது போக, மோடி என்ற தனி மனிதனால் எவ்வளவு வித்தை கட்ட முடியும் என்று தெரியவில்லை. ஆனால் சிதம்பரம் செய்த சில நல்ல வேலைகள் இப்பொழுது பலனைக் கொடுக்க ஆரம்பித்துள்ளது.\nஇந்த மாதத்தில் நிதிப் பற்றாக்குறை கணிசமாக குறைந்துள்ளது. ஏற்றுமதி அதிகரித்து உள்ளது. இறக்குமதி குறைந்துள்ளது. இதனை மோடி தொடர்ந்தாலே போதும். நல்ல பெயரை வாங்கி விடலாம்.\nவிதை போட்டது அவரு, பலன் பெறப்போவது இவரு,\nஆனால் மோடிக்கு நல்ல நேரம், சிதம்பரத்துக்கு கெட்ட நேரம்..சிதம்பரத்தைக் கழுவி, கழுவி ஊற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.\nஅதுவரை, நமக்கு சம்பந்தமில்லாத உக்ரைன் போன்ற சில விசயங்களுக்கு சந்தை ஏதாவது எதிர் வினை காட்டினால் 'நல்லது' என்று எண்ணி வாங்கிப் போட்டு விடலாம்.\nசென்செக்ஸ் என்று பொத்தாம் பொதுவானக பார்ப்பதற்கு பதிலாக தனிப்பட்ட நல்ல பங்குகள் எப்பொழுது குறைகிறதோ வாங்கிப் போடலாம்.\nஇப்படி ஒவ்வொரு முறை குறையும் போது SIP முறையில் வாங்கிப் போட்டால் எளிதாக சராசரி செய்ய முடியும். 'இன்னும் சரியும், இன்னும் சரியும்' என்று முழுமையாக காத்து இருக்க வேண்டாம்.\nநமது தளத்தின் \"Dynamic Portfolio\"வில் முதலீடு செய்பவர்களும் இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். பல பங்குகள் எதிர்பார்த்த அளவு குறைந்து வருகிறது.\n\"Dynamic Portfolio\" பற்றிய விவரங்களை இங்கு பார்க்கலாம்.\nLabels: Articles, ShareMarket, பங்குச்சந்தை, பொருளாதாரம்\nநிகண்டு தமிழ் பதிவர் சமுக வலைத்தளம் April 17, 2014 at 10:35 PM\nநிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்\nவழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.\nஎமது பங்குச்சந்தை ஆரம்பம் தொடரில் இது தொடர்பாக எ���ுதி வருகிறோம். நன்றி\nஉங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றிஇலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்\nதாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com/\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/133511-a-turkish-contestant-confused-to-answer-where-is-great-wall-of-china.html", "date_download": "2018-12-16T02:21:17Z", "digest": "sha1:6SYJDHZYPIX6WMUCZ6JGIHGMCAK44Q6U", "length": 20145, "nlines": 393, "source_domain": "www.vikatan.com", "title": "சீனப் பெருஞ்சுவர் எங்கே உள்ளது? - மில்லியனர் நிகழ்ச்சியில் திருதிருவென முழித்த துருக்கியப் பெண் | A Turkish contestant confused to answer ‘Where is Great Wall of China’", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:20 (09/08/2018)\nசீனப் பெருஞ்சுவர் எங்கே உள்ளது - மில்லியனர் நிகழ்ச்சியில் திருதிருவென முழித்த துருக்கியப் பெண்\nதுருக்கி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், `சீனப் பெருஞ்சுவர் எங்கு உள்ளது’ என்ற எளிமையான கேள்விக்கு விடை தெரியாமல் முழித்த போட்டியாளரை நெட்டிசன்ஸ் ட்ரோல் செய்துவருகின்றனர்.\nஇந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சியான `குரோர்பதி’ போன்று, துருக்கி நாட்டில் `உங்களில் யார் மில்லியனர்’ (Who wants to be a millionaire) என்னும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. அந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற பெண் போட்டியாளர் ஒருவரால், அந்நிகழ்ச்சி தற்போது உலக அளவில் பிரபலம் ஆகிவிட்டது.\nசமீபத்தில் ஒளிபரப்பான `உங்களில் யார் மில்லியனர்’ நிகழ்ச்சியில், துருக்கியின் இஸ்தான்புல் நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் கலந்து கொண்டார். பொருளாதார மாணவியான அவரிடம் நிகழ்ச்சியின் தொகுப்பாளர், `சீனப் பெருஞ்சுவர் எங்கே உள்ளது’ நிகழ்ச்சியில், துர���க்கியின் இஸ்தான்புல் நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் கலந்து கொண்டார். பொருளாதார மாணவியான அவரிடம் நிகழ்ச்சியின் தொகுப்பாளர், `சீனப் பெருஞ்சுவர் எங்கே உள்ளது’ என்ற கேள்வியைக் கேட்டார். அந்தக் கேள்விக்கு, `சீனா, இந்தியா, தென்கொரியா மற்றும் ஜப்பான்’என நான்கு ஆப்ஷன்கள் தரப்பட்டன. சற்று நேரம் யோசித்த அவர், இந்தக் கேள்விக்கு நான் பார்வையாளர்களிடம் கருத்து கேட்கும் லைஃப்லைனை( audience poll) பயன்படுத்துகிறேன் என்று கூறினார்.\nபார்வையாளர்களில் 51 சதவிகிதம் பேர், ''சீனா'' என்று பதில் அளித்தனர். மீதம் உள்ள 49 சதவிகிதம் பேர், வெவ்வேறு விடைகளைத் தேர்வு செய்தனர். இதனால் குழம்பிப்போன அந்தப் பெண், நண்பர்களுக்கு போன் செய்து கருத்துக் கேட்கும் லைஃப்லனைப் பயன்படுத்த விரும்புகிறேன் என்றார். அவரின் நண்பர், அவருக்கு ''சீனா'' என்று உறுதியாகப் பதில் அளித்தார். இரண்டு லைஃப் லைனைப் பயன்படுத்திய பின்னர், அவர் சீனா என்னும் சரியான விடையைப் பதிவுசெய்தார். அடுத்த கேள்விக்கு தவறான விடை கொடுத்து, போட்டியைவிட்டு வெளியேற்றப்பட்டார். யூ டியூபில் இந்த நிகழ்ச்சியின் வீடியோ வெளியானது. சீனப் பெருஞ்சுவர் எங்கு உள்ளது என்ற கேள்விக்கு விடை தெரியாமல், பொது அறிவு நிகழ்ச்சியில் பங்குபெற்ற பெண்ணை நெட்டிசன்ஸ் கடுமையாக ட்ரோல் செய்துவருகின்றனர்.\nதுருக்கியில் மட்டுமின்றி உலகம் முழுவதும் இந்த வீடியோ வைரல் ஆகிவருகிறது. இதுகுறித்து அந்தப் பெண்ணிடம் துருக்கி ஊடகங்கள் கேள்வி எழுப்பின. `உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படும் சீனப் பெருஞ்சுவர் பற்றி உங்களுக்குத் தெரியவில்லையே’ என்றும் உங்களைப் பற்றி விமர்சனங்கள் வருகின்றதே’ என்றும் உங்களைப் பற்றி விமர்சனங்கள் வருகின்றதே என்றும் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, ‘அந்த நிகழ்ச்சியில் லைஃப்லைன் பயன்படுத்துவது என் விருப்பம். அதை விமர்சிக்க யாருக்கும் உரிமை இல்லை’ என்று கூறியிருக்கிறார்.\n`கண் அசந்தால் வைரத்தையும் தூக்குவோம்'- கட்டெறும்பு நடத்திய சதுரங்க ஆட்டம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஅஜித் ரசிகர்களுக்கு நள்ளிரவு ட்ரீட் விஸ்வாசம் ஆல்பம் இன்று வெளியீடு\n8 வருடங்களுக்குப் பிறகு ஜி.வி.பிரகாஷ் இசையில் தனுஷ்\n‘வேலூர் கோட்டையில் குவிந்த மக்கள் மன்றத்தினர்’ ரஜினிக்காக தங்கத்தேர் இழ��த்து வழிபாடு\nவங்கங்கடலில் உருவானது ஃபெய்டி புயல் 17-ம் தேதி ஆந்திரா அருகே கரையை கடக்கிறது\n`13 உயிர்மீது அக்கறை இருந்தால் சிறப்புச்சட்டம் இயற்ற வேண்டும்' - அ.ம.மு.க. கொந்தளிப்பு\n`கூட்டணி வதந்திகளை நம்பாதீர்; மிரண்டுபோனவர்களின் தந்திர விளையாட்டு இது\n`பாதுகாப்புத்துறையில் காங்கிரஸ் மிகப்பெரிய ஊழல் செய்திருக்கிறது’ - பிரதமர் மோடி\nகுற்றங்கள் குறைய வாஸ்துபடி மாற்று வாசலை அமைத்த போலீஸார் - இது குளித்தலை சர்ச்சை\nகுடிபோதையில் மருத்துவம் பார்த்த குளித்தலை அரசு மருத்துவர் - மயங்கி விழுந்ததால் பரபரப்பு\nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடைசி மூச்சுவரை போராடியது இதற்காகத்தான் \nசெந்தில் பாலாஜி மனமாற்றத்துக்கு யார் காரணம்' - அதிர்ச்சிப் பின்னணி\n``ஐம்பது பேர் பார்த்தும் யாரும் காப்பாத்த வரல'' - சென்னை ஏர்போர்ட் அருகே நள்ளிரவில் தீப்பிடித்த கார்\n` எடப்பாடி பழனிசாமி உண்மையாக இல்லை' - காரணம் சொல்லும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-12-16T02:03:43Z", "digest": "sha1:RTENCUZPVIG6OUXAQLA7CWAPT6FTG5LB", "length": 19604, "nlines": 213, "source_domain": "ilakkiyainfo.com", "title": "வடகொரியா அதிபரின் பகீர் புத்தாண்டு வாழ்த்து!: “அணு ஆயுதங்களை இயக்கும் பொத்தான் எப்பொழுதும் எனது மேஜை மீதே உள்ளது: | ilakkiyainfo", "raw_content": "\nவடகொரியா அதிபரின் பகீர் புத்தாண்டு வாழ்த்து: “அணு ஆயுதங்களை இயக்கும் பொத்தான் எப்பொழுதும் எனது மேஜை மீதே உள்ளது:\nசியோல்: அணு ஆயுதங்களை இயக்கும் பொத்தான் எப்பொழுதும் எனது மேஜை மீது உள்ளது என வடகொரிய அதிபர் கிம் ஜோங்-உன் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nவடகொரியா ஏவுகணை பரிசோதனை மற்றும் அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வருவதற்கு அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியா உள்ளிட்ட உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஐ.நா. அமைப்பு அந்நாட்டுக்கு பொருளாதார தடையும் விதித்தது.\nஆனால், எதனையும் கவனத்தில் கொள்ளாமல் தொடர்ந்து அணு ஆயுத பரிசோதனையில் வடகொரியா ஈடுபட்டு வந்தது. அமெர���க்காவின் மைய பகுதியை தாக்கும் வலிமை எங்களிடம் உள்ளது என அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக கிம் ஜோங்-உன் கூறியுள்ளார்.\nபுத்தாண்டு தினத்தை முன்னிட்டு தொலைக்காட்சியில் அதிபர் கிங் ஜோங் உன் உரையாற்றுகையில், வடகொரியாவுக்கு எதிராக போர் தொடங்க அமெரிக்க அரசால் முடியாது.\nஅமெரிக்காவின் முழு நிலப்பகுதியும் நமது அணு ஆயுதங்களின் எல்லைக்குள் உள்ளது. அணு ஆயுதங்களை இயக்கும் பொத்தான் எப்பொழுதும் எனது மேஜை மீதே உள்ளது. இதுவொரு அச்சுறுத்தல் அல்ல, மாறாக ஒரு உண்மை என்பதை உணர வேண்டும் என கூறியுள்ளார்.\nமேலும், வட கொரியா “ஒரு சமாதானத்தை நேசிக்கும் ஒரு பொறுப்புமிக்க அணுகுண்டு” என்றும், அதற்கு எதிராக “அமெரிக்கா ஒரு போரை நடத்த முடியாது” என்றும் அறிவித்தார்.\n“எங்களுக்கு எதிராக ஆக்கிரமிப்பு இல்லாத வரை நாங்கள் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த விரும்பவில்லை என்று கிங் ஜோங்-உன் தெரிவித்துள்ளார்.\n`கூகுளில் இடியட் எனத் தேடினால் ட்ரம்ப் படம் வருவது ஏன்’ – சுந்தர் பிச்சை விளக்கம்\nபிரான்ஸ் நாட்டில் கிறிஸ்துமஸ் சந்தையில் துப்பாக்கிச்சூடு – 3 பேர் பலி -(வீடியோ) 0\nமீனவரின் காலைச் சுற்றிக்கொண்டிருந்த 27 அடி நீளமான மலைப்பாம்பு…\n‘தலைவணங்காத கத்தார்’ – தடைகளுக்கு மத்தியில் நிமிர்ந்து நிற்கும் நாடு: எப்படி சாத்தியமானது\nஇத்தாலியில் தவறி வீழ்ந்து உயிரிழந்த இலங்கைச் சிறுமி 0\nபிரதமர் பதவியிலிருந்து மஹிந்த விலகுவதே விவேகமான செயல் – றொபேர்ட் பிளேக் 0\n102 வயசுல என்னமா டைவ் அடிக்குறாங்க இந்த பாட்டிம்மா .. வைரல் வீடியோ\nசுயநிர்ணய அடிப்படையிலான தீர்வே எமது இலக்கு : சி.வி. விக்கினேஸ்வரனின் பேட்டி\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்\nநானும் எனது தங்கையும் ஒன்றாக சோதியா முகாமில் பயிற்சி எடுத்தோம்: என்னை இயக்கத்திலிருந்து விலகிச் செல்லும்படி கதறியழுத தங்கை. ( ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -12)\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)\nஜெயலலிதா முதல் திரைப்படத்திற்கு பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா: 68 சுவாரஸ்ய தகவல்கள்\nமுதல் முறையின் போது நடந்த சில அலம்பல்கள் – ஆன்லைனில் பகிர்ந்த பெண்கள்\nதாம்பத்ய உறவில் திருப்தியில்லை… பெண்கள் ஓபன் டாக் – முன்விளையாட்டுக்கு முக்கியத்துவம்\nஅருமை மேலும் தகவல் இருந்தால் பதிவிdavum [...]\nஇன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]\nUNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]\nசில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]\nஇந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -7)அவரை அடிக்காதீாகள்’ ‘இருபத்தி ஏழு.’ ‘என்ன படித்திருக்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘அனபாண்ட் சிலிக்கான் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருக்கு [...]\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)முருகனும் நளினியும் தங்குவதற்கு மடிப்பாக்கத்தில் முருகன் ஒரு வீடு பார்த்திருப்பதாகச் சொல்லியிருந்தார். ‘நீ பாட்டுக்கு ஆபீஸ் போய்க்கொண்டிரு, ஜூன் 7ம் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் க���லை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/34463-2018-01-18-04-42-05", "date_download": "2018-12-16T01:23:42Z", "digest": "sha1:TD47DCB7JJYUKM2JBPUXPBVLVPHKX3TD", "length": 11230, "nlines": 251, "source_domain": "keetru.com", "title": "பாரத மாதாவின் பேருலா", "raw_content": "\nபெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள் (1)\nமேக தாது அணை: நடுவண் அரசின் துரோகம்\n‘இந்துமதம்’ நமது முன்னோர்கள் மீது திணிக்கப்பட்டது; விரும்பி ஏற்றது அல்ல\nகல்வித் துறையில் விஷம் பரப்பும் இந்துத்துவா\nசிண்ட்ரெல்லா ஏழு - பத்மப்ரியா\nஆந்திராவில் புரையோடி இருக்கும் சாதி, மொழி ஆத��க்கம்\nபெரியார் முழக்கம் டிசம்பர் 13, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nவெளியிடப்பட்டது: 18 ஜனவரி 2018\nஒரு பேருலாவுக்கு புறப்படத் தயாரானாள் பாரத மாதா..\nஎன் தேசம் என் மக்கள் என்றொரு உவகைப் பெருக்குடன்\nநடுநிசிப்பொழுதினில் தேசம் சுற்றிக் காண்பதில்\nஅவளது பாதங்களைப் பதம் பார்க்க,\nகசிந்தோடும் பச்சைக் குருதியினையும் புறந்தள்ளி\nதம் பிள்ளைகள் நிர்வாணப் போராட்டமிட\nவேதனையினால் துவண்டு தான் போயினள் பாரத மாதா.\nகாதல் இணையரை நிர்வாணமாக்கி துரத்தியடிக்க,\nஆங்காங்கு சில பிஞ்சு மழலைகள் மூச்சற்று மாய்ந்து கிடக்க ,\nதலைசுற்றி தவித்து வெதும்பினள் மாதா.\nஇளையவனின் சடலத்தைக் கடந்திடும் வேளையில்\nநாம் உலாவித்திரிவது நள்ளிரவென்பது குறித்து\nமறைவிடம் தேடி தவித்து நின்றாள் அவள்.\nஇன்றோ நாளையோ உடைந்து நொறுங்கிடக் கூடியதொரு\nஉடலை சுருக்கி பதுங்கிக் கிடந்தாள் அவள்\nஎனினும் இப்பொழுதொருமுறை உரக்கச் சொல்லுங்களேன்\n'பாரத் மாதா கி ஜே' என்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2012/11/blog-post_8947.html", "date_download": "2018-12-16T01:35:45Z", "digest": "sha1:PPSOKNAE4VFYRQTPJECPJ5PKAU3BUKUK", "length": 5754, "nlines": 34, "source_domain": "www.newsalai.com", "title": "ஏ.ஆர்.முருகதாசின் வேண்டுகோளை புறக்கணித்த சந்தோஷ் சிவன். - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nஏ.ஆர்.முருகதாசின் வேண்டுகோளை புறக்கணித்த சந்தோஷ் சிவன்.\nஏ.ஆர். முருகதாஸ், ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனை கடந்த காலங்களில் சில நிகழ்சிகளில் பார்த்த போது தன் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்ற வர வேண்டும் என கேட்டுள்ளார்.ஆயினும் அந்த சந்தர்பங்களை எல்லாம் புறக்கணித்து வந்த சந்தோஷ் சிவன், விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கிய \"துப்பாக்கி\" படத்தில் பணியாற்றியிருந்தார்.\nதமிழில் \"துப்பாக்கி\" படத்திற்கு கிடைத்த வெற்றியை அடுத்து அக்ஷே குமார் நடிப்பில் இந்தியில் இப்படத்தை இயக்க முடிவெடுத்த முருகதாஸ், தமிழில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சந்தோஷ் சிவனிடம்,இந்தி \"துப்பாக்கியிலும்\" ஒளிப்பதிவாளராக பணியாற்ற வரவேண்டும் என கேட்டுள்ளார்.\nஆயினும் இதை முற்��ிலுமாக மறுத்துள்ளார் சந்தோஷ் சிவன்.ஏற்கனவே பல படங்களில் பரபரப்பான ஒளிப்பதிவாளராக பணியாற்றிவரும் சந்தோஷ் சிவன், படங்களை இயக்குவதிலும் தன் கவனத்தை திருப்பியுள்ளார்.\nஏ.ஆர்.முருகதாசின் வேண்டுகோளை புறக்கணித்த சந்தோஷ் சிவன். Reviewed by கோபிநாத் on 10:55:00 Rating: 5\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/rajinis-speech-with-rmm-bearers/", "date_download": "2018-12-16T01:20:11Z", "digest": "sha1:TRAOFKMGFX5OEIU4WJT453SDPCJLEBUB", "length": 8104, "nlines": 136, "source_domain": "gtamilnews.com", "title": "பாஜகவுடன் கூட்டணி வைக்க ரஜினி ஆலோசனை", "raw_content": "\nபாஜகவுடன் கூட்டணி வைக்க ரஜினி ஆலோசனை\nபாஜகவுடன் கூட்டணி வைக்க ரஜினி ஆலோசனை\nரஜினி இந்த மாதம் தொடர்ச்சியாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசி வருகிறார்.\nஇன்றும் இளைஞர் அணி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி இருக்கிறார். அவர்களுடன் ஆலோசனை நடத்திய ரஜினி அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு நாம் தொடங்க இருக்கும் புதிய கட்சியைப் பலப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகத் தெரிகிறது.\nஅத்துடன் பி.ஜே.பியுடன் கூட்டணி வைக்கலாமா என்பது குறித்து நிர்வாகிகளிடம் ரஜினி கருத்து கேட்க, “வேண்டாம். அதனால் சிறுபான்மையினரின் ஓட்டுகளை நாம் இழக்க வேண்டி வரும்…” என்று அவர்கள் ஆலோசனை சொன்னதாகத் தெரிகிறது.`மாணவர்களை உறுப்பினராக இணையுங்கள். ஆனால் களப் பணியில் ஈடுபடுத்தாதீர்கள். அவர்களின் படிப்பு வீணாக போய்விடக்கூடாது’ என்று ரஜினி அவர்களிடம் கேட்டுக் கொண்டதாகவும் தெரிகிறது.\nபின்னர் இளைஞர் அணி நிர்வாகிகள் ரஜினியுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.\nகடந்த 9-ந்தேதி நடைபெற்ற காலா பட இசை வெளியீட்டு விழாவை 10 ஆயிரம் ரஜினி மக்கள் மன்றத்தினருடன் கொண்டாடிய ரஜினி, புதிய கட்சியைத் தொடங்குவதற்கான காலம் விரைவில் வரும் என்று அறிவித்திருந்தார்.\nஇதனைத் தொடர்ந்து தங்களுக்கு ஆதரவு திரட்ட தமிழகம் முழுவதும் ரஜினி சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nrajinirajini makkal mandramrajinikanthரஜினிரஜினி பேச்சுரஜினி மக்கள் மன்றம்\nபிரபல தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் காலமானார்\nசுரேஷ் மேனனின் கர்மா நமக்கு வருமானம் தருமாம்\nசஞ்சாரம் நாவலுக்காக 2018 சாகித்ய அகாடமி விருதுக்குத் தேர்வானார் எஸ்.ராமகிருஷ்ணன்\nசென��னை – மதுரை ஒருவாரத்தில் நவீன தேஜஸ் ரயில்\nவிஸ்வாசம் வேட்டி கட்டு முழுப்பாடல் வரிகள் வீடியோ\nசெலவை பத்தி சொல்லவே இல்லை சிவகார்த்திகேயன் – கனா இயக்குநர்\nவிஷால் வெளியிடும் கேஜிஎஃப் படத்தின் கேலரி\nஅஜித் 59 படம் தொடங்கியது… 2019 மே 1 வெளியீடு\nஅடங்க மறு நாயகன் ஜெயம்ரவியின் அடக்கம்\nதிருமணம் செய்து திரும்பி வந்த சேரன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/super-ponnu-sumarana-paiyan/11863/", "date_download": "2018-12-16T01:25:34Z", "digest": "sha1:E4W2HQPRK34YG2Q2EQ7V4O5QVPWSTTC6", "length": 6216, "nlines": 122, "source_domain": "kalakkalcinema.com", "title": "Super Ponnu Sumarana Paiyan பூஜையுடன் தொடங்கியது.!", "raw_content": "\nHome Latest News சூப்பர் பொண்ணு சுமாரான பையன்\nசூப்பர் பொண்ணு சுமாரான பையன்\nSuper Ponnu Sumarana Paiyan : நேற்று காலை சூப்பர் பொண்ணு சுமாரான பையன் படத்தின் பூஜை ஏவிஎம் ஸ்டுடியோவில் இனிதே நடைபெற்றது.\nஇதில் மாரிமுத்து, இமான் அண்ணாச்சி, டேனி , சுவாமிநாதன், ஒளிப்பதிவாளர் ஜீவன், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, நடன இயக்குனர்கள் சாண்டி, ராபர்ட் ஆகியோர் கலந்து கொண்டனர்\nஇப்படத்தை பற்றி இயக்குனர் & நாயகன் விஜய் கார்த்திகேயன் கூறுகையில்..\nநான் சிறிய வயது முதல் சினிமாவில் பயணிக்கிறேன் வியாபாரி படத்தில் வடிவேலு மகனாகவும், நான் கடவுள் படத்தில் ஆரியாவின் சின்ன வயது கதாபாத்திரத்திலும்,\n16 படத்தில் 2வது நாயகனாகவும், மீன்குழம்பும் மண்பானையும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளேன்.\nமேலும் பாக்கியராஜ் , அப்புகுட்டி ஆகியோருடன் இணைந்து குஸ்கா படத்தில் கதாநாயகனாகவும், அராத்து எனும் படத்தில் ராபர்ட் மாஸ்டருடன் இணைந்து 2nd ஹீரோ வாகவும்,\nதாத்தா காரை தொடாதே எனும் படத்தை இயக்கியும் உள்ளேன். இதில் ராபர்ட் மாஸ்டர் மற்றும் எம்ஜிஆர் பேரன் ராமசந்திரனும் கதாநாயகர்கள்\nசூப்பர் பொண்ணு சுமாரான பையன் இது எனது இயக்கத்தில் இரண்டாவது படம்.\nஇப்படத்தை ஒரு கமர்ஷியல் கதையாக உருவாக்கி உள்ளேன் இது தந்தைக்கும் மகனுக்குமான சென்டிமென்டை மையமாக கொண்ட கதை,என் தந்தையாக மாரிமுத்து அவர்கள் நடிக்கிறார்.\nமுக்கிய கதாபாத்திரத்தில் செந்தில், ஷகிலா ஆகியோர் நடிக்கிறார்கள்\nஇசை ஸ்ரீகாந்த் தேவா,ஒளிப்பதிவு v.விஜய்\nதயாரிப்பு B.மோகனா & ஜீவன்\nஜனவரி முதல் வாரத்தில் படப்பிடிப்பை மலேசியாவில் தொடங்கி தேனி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த உள்ளோம்\nPrevious articleஉலக குத்து சண்டை போட்டி – சோனியா வெற்றி\nNext articleடெல்டா மக்களுக்காக ஓடி சென்று உதவிய அருண் விஜய்.\nஅஜித்தை பார்த்து அழுத ரசிகர், அஜித் செய்த வேலையை பாருங்க – புகைப்படம் உள்ளே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/top-5-movies-in-kerala/12714/", "date_download": "2018-12-16T01:19:19Z", "digest": "sha1:TOJGX4QI5ENPBRDU4BKMY6TCK7ECS3TS", "length": 5840, "nlines": 129, "source_domain": "kalakkalcinema.com", "title": "Top 5 Movies in Kerala : தலைவரால் அசைக்க முடியாத தளபதி", "raw_content": "\nHome Latest News தலைவரால் கூட அசைக்க முடியாத தளபதி – கேரளாவின் டாப் 5 படங்கள்.\nதலைவரால் கூட அசைக்க முடியாத தளபதி – கேரளாவின் டாப் 5 படங்கள்.\nTop 5 Movies in Kerala : கேரளாவில் மலையாளத்தை தவிர்த்து மற்ற மொழிகளில் வெளியாகி இருந்த படங்களில் டாப் 5 இடத்தில் எந்தெந்த படங்கள் இடம் பெற்றுள்ளன என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.\nதிரையுலகில் ஒவ்வொரு வருடமும் பல படங்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் அவைகளில் குறிப்பிட்ட படங்கள் மட்டும் தான் சாதனை படைத்து வருகின்றன.\nதமிழ் சினிமாவை போலவே கேரளா தளபதி விஜயின் கோட்டையாக இருந்து வருகிறது. மற்ற தமிழ் படங்களை காட்டிலும் தளபதி விஜயின் படங்களுக்கு அங்கு மவுசு அதிகம் என்றே கூறலாம்.\nஇதனால் தான் கேரளாவில் கடுமையான வெள்ளம் தாக்கிய போதும் விஜய் கோடிக் கணக்கில் நிவாரண உதவிகளை அளித்து தன்னை வாழ வைக்கும் மக்களுக்கு உதவி செய்திருந்தார்.\nதற்போது 2.O படம் கேரளாவிலும் வெளியாகி இருந்தது, ஆனாலும் வசூல் சாதனையில் சர்கார் படமே தொடர்ந்து டாப் 5 லிஸ்டில் முதலிடம் பிடித்துள்ளது.\nஇதோ அந்த லிஸ்ட் :\nPrevious articleவிஸ்வாசம் சிங்கிள் டிராக் ரிலீஸ் – லீக்கான அப்டேட்.\nNext article2.O படம் குறித்து அட்லீ, முருகதாஸ் விமர்சனம் – என்ன சொல்றாங்க பாருங்க.\nவேலைக்கார பெண்ணை இப்படியா நடத்துவது சர்ச்சையில் சிக்கிய ரஜினிகாந்த் – புகைப்படங்களுடன் இதோ.\nசிமிட்டாங்காரன் பாடலின் 24 மணிநேர சாதனையை 3 மணி நேரத்தில் அடித்து தூக்கிய விசுவாசம் சிங்கிள் ட்ராக்.\nஇது தான் பெஸ்ட் – பாடலாசிரியர் விவேக் ட்வீட்.\nஇனி பெண்களுக்கும் ‘பலூன் டி ‘ஆர்’ விருது\nதமிழக அரசால் புயல் பாதிப்பு குறைவு – முதல்வர் பழனிச்சாமி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.arulvakku.com/bible.php?bk=50&ch=3", "date_download": "2018-12-16T01:40:42Z", "digest": "sha1:CDLQLZY6Q7TAIFLMHBKYK74TC27KCUXT", "length": 14904, "nlines": 165, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\nகை சூம்பியவர் ஓய்வுநாளில் நலமடைதல்\n1அவர் மீண்டும் தொழுகைக்கூடத்திற்குள் சென்றார். அங்கே கை சூம்பியவர் ஒருவர் இருந்தார்.\n2சிலர் இயேசுமீது குற்றம் சுமத்தும் நோக்குடன், ஓய்வுநாளில் அவர் அவரைக் குணப்படுத்துவாரா என்று கூர்ந்து கவனித்துக்கொண்டே இருந்தனர்.\n3இயேசு கை சூம்பிவரை நோக்கி,\n“ஓய்வுநாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா உயிரைக் காப்பதா, அழிப்பதா\nஎன்று அவர் கேட்டார். அவர்களோ பேசாதிருந்தார்கள்.\n5அவர் சினத்துடன் அவர்களைச் சுற்றிலும் திரும்பிப் பார்த்து, அவர்களது பிடிவாத உள்ளத்தைக் கண்டு வருந்தி, கை சூம்பியவரை நோக்கி,\nஎன்றார். அவர் நீட்டினார். அவருடைய கை மீண்டும் நலமடைந்தது.\n6உடனே பரிசேயர் வெளியேறி ஏரோதியரோடு சேர்ந்து இயேசுவை எப்படி ஒழிக்கலாம் என அவருக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தனர்.\n7இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தம் சீடருடன் கடலோரம் சென்றார். கலிலேயாவிலிருந்து பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தனர். மேலும் யூதேயா,\n8எருசலேம், இதுமேயா, யோர்தான் அக்கரைப்பகுதி, தீர், சீதோன் ஆகிய இடங்களிலிருந்தும் பெருந்திரளான மக்கள் அவர் செய்தவற்றையெல்லாம் கேள்வியுற்று அவரிடம் வந்தனர்.\n9மக்கள் கூட்டம் தம்மை நெருக்கிவிடாதவாறு தமக்காகப் படகு ஒன்றை முன்னேற்பாடாக வைத்திருக்குமாறு அவர் சீடருக்குச் சொன்னார்.\n10ஏனெனில், பலரை அவர் குணமாக்கியதால், நோயுற்றோர் அனைவரும் அவரைத் தொடவேண்டுமென்று வந்து அவர்மீது விழுந்து கொண்டிருந்தனர்.\n11தீய ஆவிகளும் அவரைக் கண்டபோதே அவர்முன் விழுந்து, “இறைமகன் நீரே” என்று கத்தின.\n12அவரோ, தம்மை வெளிப்படுத்த வேண்டாமென அவற்றிடம் மிகக் கண்டிப்பாய்ச் சொன்னார்.\n13அதன்பின்பு இயேசு மலைமேல் ஏறித் தாம் விரும்பியவர்களைத் தம்மிடம் வரவழைத்தார். அவர்களும் அவரிடம் வந்தார்கள்.\n14தம்மோடு இருக்கவும் நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பப்படவும் பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்கவும் அவர் பன்னிருவரை நியமித்தார்;\n15அவர்களுக்குத் திருத்தூதர் என்றும் பெயரிட்டார்.\n16அவர் ஏற்படுத்திய பன்னிருவர் முறையே, பேதுரு என்று அவர் பெயரிட்ட சீமோன்,\n17செபதேயுவின் மகன் யாக்கோபு, யாக்கோபின் சகோதரரான யோவான் — இவ்விருவருக்கும் ‘இடியைப் போன்றோர்’ எனப் பொருள்படும் ���ொவனேர்கேசு என்று அவர் பெயரிட்டார் —\n18அந்திரேயா, பிலிப்பு, பர்த்தலமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் மகன் யாக்கோபு, ததேயு, தீவிரவாதியாய் இருந்த சீமோன்,\n19இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாசு இஸ்காரியோத்து என்போர் ஆவர்.\n20அதன்பின் இயேசு வீட்டிற்குச் சென்றார். மீண்டும் மக்கள் கூட்டம் வந்து கூடியதால் அவர்கள் உணவு அருந்தவும் முடியவில்லை.\n21அவருடைய உறவினர் இதைக் கேள்விப்பட்டு, அவரைப் பிடித்துக்கொண்டுவரச் சென்றார்கள். ஏனெனில் அவர் மதிமயங்கி இருக்கிறார் என்று மக்கள் பேசிக் கொண்டனர்.\n22மேலும், எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞர், “இவனைப் பெயல்செபூல் பிடித்திருக்கிறது” என்றும் “பேய்களின் தலைவனைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான்” என்றும் சொல்லிக் கொண்டிருந்தனர்.\n23ஆகவே அவர் அவர்களைத் தம்மிடம் வரவழைத்து அவர்களுக்கு உவமைகள் வாயிலாகக் கூறியது:\n“சாத்தான் சாத்தானை எப்படி ஓட்ட முடியும்\n24தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் நிலைத்து நிற்க முடியாது.\n25தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த வீடும் நிலைத்து நிற்க முடியாது.\n26சாத்தான் தன்னையே எதிர்த்து நின்று பிளவுபட்டுப் போனால் அவன் நிலைத்து நிற்க முடியாது. அதுவே அவனது அழிவு.\n27முதலில் வலியவரைக் கட்டினாலன்றி அவ்வலியவருடைய வீட்டுக்குள் நுழைந்து அவருடைய பொருள்களை எவராலும் கொள்ளையிட முடியாது; அவரைக் கட்டி வைத்த பிறகுதான் அவருடைய வீட்டைக் கொள்ளையிட முடியும்.\n28-29உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தூய ஆவியாரைப் பழித்து உரைப்பவர் எவரும் எக்காலத்திலும் மன்னிப்புப்பெறார்; அவர் என்றென்றும் தீராத பாவத்திற்கு ஆளாவார். ஆனால் மக்களுடைய மற்றப் பாவங்கள், அவர்கள் கூறும் பழிப்புரைகள் அனைத்தும் அவர்களுக்கு மன்னிக்கப்படும்.”\n30“இவனைத் தீய ஆவி பிடித்திருக்கிறது” என்று தம்மைப் பற்றி அவர்கள் சொல்லி வந்ததால் இயேசு இவ்வாறு கூறினார்.\n31அப்பொழுது அவருடைய தாயும் சகோதரர்களும் வந்து வெளியே நின்று கொண்டு அவரை வரச் சொல்லி ஆள் அனுப்பினார்கள்.\n32அவரைச் சூழ்ந்து மக்கள் கூட்டம் அமர்ந்திருந்தது. “அதோ, உம் தாயும் சகோதரர்களும் சகோதரிகளும் வெளியே நின்று கொண்டு உம்மைத் தேடுகிறார்கள்” என்று அவரிடம் சொன்னார்கள்.\n“என்தாயும் என் சகோதரர்களும் யார்\n34தம்மைச் சூழ்ந்து அமர்ந்திருந்தவர்களைச் சுற்றிலும் பார்த்து,\n என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே.\nகடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்”\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ChildCare/2018/04/26110104/1159115/children-health-tips-for-summer.vpf", "date_download": "2018-12-16T02:37:17Z", "digest": "sha1:IT47FCBAXLOBXVRMKDHIHKJSLRVJ5X3Q", "length": 17192, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "வெயில் காலத்தில் குழந்தைகளின் உடல் பாதிப்பை தடுக்கும் வழிகள் || children health tips for summer", "raw_content": "\nசென்னை 16-12-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nவெயில் காலத்தில் குழந்தைகளின் உடல் பாதிப்பை தடுக்கும் வழிகள்\nஇன்றைய குழந்தைகள் நாள் முழுக்க வெயிலோடு விளையாடுவதில்லை என்றாலும், அதீத வெப்பத்தால் சன் ஸ்ட்ரோக் போன்ற பிரச்சனைகள் வராமல் பாதுகாக்கும் வழிமுறைகளை பார்க்கலாம்.\nஇன்றைய குழந்தைகள் நாள் முழுக்க வெயிலோடு விளையாடுவதில்லை என்றாலும், அதீத வெப்பத்தால் சன் ஸ்ட்ரோக் போன்ற பிரச்சனைகள் வராமல் பாதுகாக்கும் வழிமுறைகளை பார்க்கலாம்.\nவெயில் காலத்தில் வெள்ளை, சந்தனம், பேபி பிங்க், பேபி ப்ளு போன்ற நிறங்களில் குழந்தைகளுக்கு ஆடையை அணிவியுங்கள். இந்த நிறங்கள் வெயிலை உடலுக்குக் கடத்தாது. கறுப்பு மற்றும் சிவப்பு நிற ஆடைகளை கோடைக் காலம் முடியும் வரை பீரோ லாக்கரில் பூட்டி வையுங்கள்.\nவெயில் காலத்தில் உச்சந்தலை சூடேறுவதுதான் சன் ஸ்ட்ரோக் வருவதற்குக் காரணம். இதைத் தடுக்க, வாரத்துக்கு இரண்டு முறை நல்லெண்ணெய் வைத்து தலைக்குக் குளிக்க வேண்டும். வெயில் காலத்தில் வீட்டுக்குள்ளேயே இருந்தாலும் உச்சந்தலை சூடேறும். அதனால், தினமும் தலைக்கு எண்ணெய் வைப்பது அவசியம்.\nவெயிலில் வியர்த்து வழியும்போது, உடம்புக்கு அத்தியாவசியமான தாது உப்புகளும் வெளியேறிவிடும். இதுபோன்ற சமயத்தில் பிள்ளைகள் சோர்ந்து போவார்கள். சிலருக்கு மயக்கம் வரை செல்லும். இந்தப் பிரச்னையைத் தடுக்க, பானைத் தண்ணீரில் ஒரு சிட்டிகை கல் உப்பு, வெல்லம், எலுமிச்சம் பழம் பிழிந்து பானகம் செய்யுங்கள். தினமும் 3 முதல் 4 தடவை வரை குடிக்கக் கொடுங்கள். தினம் ஒரு இளநீர் குடிப்பது பிள்ளைகளின் உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்கும்; உடம்பில் தாது உப்புகள் குறையாமல் பாதுகாக்கும்.\nவெயில் கா���த்தில், கேஸ் நிரம்பிய கூல்டிரிங்ஸை குழந்தைகள் குடிப்பதை முற்றிலும் தவிர்க்கச் செய்யுங்கள். இவை சாப்பிட்ட உணவை மேல் நோக்கி எதுக்களிக்கச் செய்யும்.\nவிளையாடிவிட்டுச் சோர்வாக வரும் பிள்ளைகளின் உடலை உடனடியாக ஈரத்துணியால் துடையுங்கள். அல்லது, சின்ன டப்பில் தண்ணீர்விட்டு அதற்குள் பாதங்கள் நனைய நிற்க வையுங்கள். உடம்பின் சூடு மெல்ல மெல்லத் தணிந்துவிடும்.\nவெல்லமும் மாங்காய்த் துண்டுகளும் ஊறப்போட்ட தண்ணீர், அல்லது வெல்லம் போட்ட புளித்தண்ணீரைத் தினமும் ஒரு கப் குடித்து வந்தால், சன் ஸ்ட்ரோக் ஏற்படாமல் தடுக்கலாம்.\nவெயில் காலத்தில், உடலின் சூட்டை அதிகப்படுத்தும் சிக்கன், ஃபாஸ்ட் ஃபுட் வகைகள், மசாலா ஐட்டங்களை முற்றிலும் தவிர்க்கவும். எப்போதாவது சாப்பிட்டாலும், அன்றைக்கு மோர் குடிப்பதை கட்டாயமாக்கிக் கொள்ளுங்கள். தவிர, கோடை கொடைகளான வெள்ளரிக்காய், தர்பூசணி, கிர்ணிப்பழம், முலாம் பழம், நுங்கு, பதநீர், கரும்புச்சாறு போன்றவற்றில் ஏதேனும் ஒன்றைத் தினமும் பிள்ளைகளுக்குக் கொடுங்கள். நீங்களும் சாப்பிடுங்கள்.\nசென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 72.99, டீசல் விலை ரூ.67.97க்கு விற்பனை\nவங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது\nஉலகக்கோப்பை ஹாக்கி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நெதர்லாந்து அணி\nகூட்டணி குறித்த வதந்திகளை நம்பாதீர், மிரண்டு போனவர்களின் தந்திர விளையாட்டு இது- கமல்\nஉலககோப்பை ஹாக்கி - இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பெல்ஜியம்\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளும் - வேலுமணி\nஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் - முதல்வர்\nமேலும் குழந்தை பராமரிப்பு செய்திகள்\nஉங்கள் குழந்தைகளை மற்ற குழந்தையுடன் ஒப்பிடாதீங்க\nகுழந்தைக்கு உணவை ஸ்பூனில் கொடுக்கும் போது எச்சரிக்கை தேவை\nபடிக்க அடம்பிடிக்கும் குழந்தைகளை சமாளிப்பது எப்படி\nவங்கக்கடலில் புயல் உருவானது - 16-ந்தேதி சென்னையை நெருங்கும்\nமுக ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார் செந்தில்பாலாஜி\nஃபேஸ்புக், ட்விட்டருக்கு டீசர் காட்டிய தமிழர் - சந்தைக்கு வந்த புதிய ஆப்\nசென்னை அருகே புயல்- 2 நாட்களுக்கு மழை எச்ச��ிக்கை\nஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்தால் ரூ.72 லட்சம் பரிசு\nதந்தை மீது புகார் அளித்த ஆம்பூர் சிறுமியின் வீட்டிற்கு சென்று கலெக்டர் பாராட்டு\nவிஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\nஉங்கள் பெயரின் மூன்றாம் எழுத்து உங்களின் ரகசியத்தை கூறும்\n2வது டெஸ்டில் கோலி, ரகானே பொறுப்பான ஆட்டம் - இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 172/3\nஅமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தது ஏன்- செந்தில் பாலாஜி விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/MobilePhone/2017/03/11055938/1073046/Coolpad-to-launch-new-smartphone-in-India-on-March.vpf", "date_download": "2018-12-16T02:35:38Z", "digest": "sha1:NPL4QO55DXT7FTRKLQHOEFEL3JROEFJT", "length": 15931, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "மார்ச் 16இல் இந்தியா வரும் கூல்பேட் ஸ்மார்ட்போன்: முழு தகவல்கள் || Coolpad to launch new smartphone in India on March 16", "raw_content": "\nசென்னை 16-12-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nமார்ச் 16இல் இந்தியா வரும் கூல்பேட் ஸ்மார்ட்போன்: முழு தகவல்கள்\nகூல்பேட் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் விரைவில் வெளியாவது உறுதியாகியுள்ளது. மார்ச் 16 ஆம் தேதி கூல்பேட் வெளியிட இருக்கும் ஸ்மார்ட்போனின் முழு தகவல்களை இங்கு பார்ப்போம்.\nகூல்பேட் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் விரைவில் வெளியாவது உறுதியாகியுள்ளது. மார்ச் 16 ஆம் தேதி கூல்பேட் வெளியிட இருக்கும் ஸ்மார்ட்போனின் முழு தகவல்களை இங்கு பார்ப்போம்.\nகூல்பேட் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மார்ச் 16 ஆம் தேதி இந்தியாவில் வெளியாக இருக்கிறது. கூல்பேட் Conjr என அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் முதலில் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இரு வித நிறங்களில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனில் டூயல் சிம் ஸ்லாட், ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.\n5.0 இன்ச் IPS எச்டி 720x1280 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, குவாட் கோர் மீடியாடெக் MT6735P சிப்செட், 3ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.\nபுகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் வை-பை, 4ஜி எல்டிஇ, போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் 2500 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் கைரேகை ஸ்கேனர் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டு கூல்பேட் வெளியிட்ட கூல்1 ஸ்மார்ட்போன் மலிவு விலையில் டூயல் கேமரா அமைப்பு கொண்ட ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனாக இருந்தது. இதன் விலை ரூ.13,999 என நிர்ணயம் செய்யப்பட்டது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nகம்ப்யூட்டருக்கு நிகரான வேகம் கொண்ட புதிய ஸ்மார்ட்போன்: மிக விரைவில்\nமெட்டல் பாடி கொண்ட மோட்டோ M இந்தியாவில் அறிமுகம்\nகேலக்ஸி நோட் 7 வெடித்ததற்கு காரணம்: சாம்சங்கிற்கே தெரியாது\nஇணையத்தில் லீக் ஆன ஹெச்டிசி 11: சிறப்பம்சங்கள் கசிந்தது\nஆப்பிள் ஏர்பாட்ஸ் விநியோகம் மீண்டும் தாமதம்: காரணம் இது தான்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nசென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 72.99, டீசல் விலை ரூ.67.97க்கு விற்பனை\nவங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது\nஉலகக்கோப்பை ஹாக்கி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நெதர்லாந்து அணி\nகூட்டணி குறித்த வதந்திகளை நம்பாதீர், மிரண்டு போனவர்களின் தந்திர விளையாட்டு இது- கமல்\nஉலககோப்பை ஹாக்கி - இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பெல்ஜியம்\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளும் - வேலுமணி\nஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் - முதல்வர்\nநீதிமன்ற உத்தரவு - அவசர கதியில் ஐபோன் அப்டேட் வழங்கும் ஆப்பிள்\nரூ.6000 பட்ஜெட்டில் ஃபேஸ் அன்லாக் வசதி கொண்ட ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nவிரைவில் இந்தியா வரும் நாட்ச் டிஸ்ப்ளே கொண்ட மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் சியோமி ஸ்மார்ட்போன் விலை குறைப்பு\nரூ.5,999 விலையில் ஃபேஸ் அன்லாக் வசதி கொண்ட ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nவங்கக்கடலில் புயல் உருவானது - 16-ந்தேதி சென்னையை நெருங்கும்\nமுக ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார் செந்தில்பாலாஜி\nஃபேஸ்புக், ட்விட்டருக்கு டீசர் காட்டிய தமிழர் - சந்தைக்கு வந்த புதிய ஆப்\nசென்னை அருகே புயல்- 2 நாட்களுக்கு மழை எச்சரிக்கை\nஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்தால் ரூ.72 லட்சம் பரிசு\nதந்தை ���ீது புகார் அளித்த ஆம்பூர் சிறுமியின் வீட்டிற்கு சென்று கலெக்டர் பாராட்டு\nவிஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\nஉங்கள் பெயரின் மூன்றாம் எழுத்து உங்களின் ரகசியத்தை கூறும்\n2வது டெஸ்டில் கோலி, ரகானே பொறுப்பான ஆட்டம் - இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 172/3\nஅமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தது ஏன்- செந்தில் பாலாஜி விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/133804-trader-from-mp-who-donated-all-his-blankets-to-flood-victims-in-kerala.html", "date_download": "2018-12-16T02:07:48Z", "digest": "sha1:JDB6BJRKIC6SPDLLS4YQRXUHR4GZKLIV", "length": 18324, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "''வாழவைத்த மாநிலத்துக்கு என்னால் முடிந்த சிறு உதவி!'' - கேரள மக்களை நெகிழவைத்த வியாபாரி | trader from MP who donated all his blankets to flood victims in kerala", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:40 (13/08/2018)\n''வாழவைத்த மாநிலத்துக்கு என்னால் முடிந்த சிறு உதவி'' - கேரள மக்களை நெகிழவைத்த வியாபாரி\nகேரள மாநிலம், மழை வெள்ளத்தில் சிக்கித் திண்டாடிவருகிறது. பெரு மழைக்கு இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளனர். சாலைகள், பாலங்கள் உடைந்துபோய் காணப்படுகின்றன. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மின்சாரம், உணவு, உடை போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்காக மக்கள் திண்டாடிவருகின்றனர். நிவாரண முகாம்களில் பொதுமக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பேரிடர் மேலாண்மைக்குழுவினர், ராணுவத்தினர் தீவிரமாக களத்தில் இறங்கி பணியாற்றிவருகின்றனர்.\nநடிகர்களும் பொதுமக்களும் கேரளாவுக்கு நன்கொடை வழங்கிவருகின்றனர். அந்த வகையில், மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த வியாபாரி ஒருவர்தான் விற்பனைக்கு வாங்கிவந்த பிளாங்கெட்டுகளைத் தானமாக வழங்கியது, சமூக வலைதளங்களில் பெரிதும் பாராட்டுக்குள்ளாகியுள்ளது. ஊரெங்கும் வெள்ளக்காடாக மாறி மக்கள் படும் அவஸ்தைகளைக் கண்ட விஷ்ணு, தன்னால் முடிந்த உதவியைச் செய்ய முடிவெடுத்தார். அவரிடம், ஹரியானாவில் உள்ள பானிபட்டிலிருந்து விற்பனைக்கு வாங்கிவந்த பிளாங்கெட்டுகள் மட்டுமே இருந்தன. தன்னிடம் இருந்த அத்தனை பிளாங்கெட்டுகளையும் கண்ணூர் மாவட்ட ஆட்சியரி��ம் தானமாக வழங்கினார்.\n'நான் 16 வயதில் கேரளாவுக்கு வந்தேன். கண்ணூரில் மனைவி குழந்தைகளுடன் வசிக்கிறேன். வெறுங்கையுடன் கேரளாவுக்கு வந்த எனக்கு, இங்கே எல்லாம் கிடைத்தது. கேரள மாநிலம் எனது இரண்டாவது தாய் வீடு. தாய் வீடு கஷ்டப்படும்போது என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. என்னை வாழவைத்த மாநிலத்துக்கு என்னால் முடிந்த சிறு உதவி '' என்று விஷ்ணு நெகிழ்ச்சியுடன் கூறினார்.\nயாஷிகாவுக்கு ஒரு பாய் ஃப்ரெண்ட்... ஆனா, மஹத் ஜஸ்ட் ஃப்ரெண்ட் இல்ல\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபோட்டோ கிராபி, கால்பந்து விளையாட்டு ரொம்ப பிடித்த விஷயங்கள்.\nஅஜித் ரசிகர்களுக்கு நள்ளிரவு ட்ரீட் விஸ்வாசம் ஆல்பம் இன்று வெளியீடு\n8 வருடங்களுக்குப் பிறகு ஜி.வி.பிரகாஷ் இசையில் தனுஷ்\n‘வேலூர் கோட்டையில் குவிந்த மக்கள் மன்றத்தினர்’ ரஜினிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு\nவங்கங்கடலில் உருவானது ஃபெய்டி புயல் 17-ம் தேதி ஆந்திரா அருகே கரையை கடக்கிறது\n`13 உயிர்மீது அக்கறை இருந்தால் சிறப்புச்சட்டம் இயற்ற வேண்டும்' - அ.ம.மு.க. கொந்தளிப்பு\n`கூட்டணி வதந்திகளை நம்பாதீர்; மிரண்டுபோனவர்களின் தந்திர விளையாட்டு இது\n`பாதுகாப்புத்துறையில் காங்கிரஸ் மிகப்பெரிய ஊழல் செய்திருக்கிறது’ - பிரதமர் மோடி\nகுற்றங்கள் குறைய வாஸ்துபடி மாற்று வாசலை அமைத்த போலீஸார் - இது குளித்தலை சர்ச்சை\nகுடிபோதையில் மருத்துவம் பார்த்த குளித்தலை அரசு மருத்துவர் - மயங்கி விழுந்ததால் பரபரப்பு\nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடைசி மூச்சுவரை போராடியது இதற்காகத்தான் \nசெந்தில் பாலாஜி மனமாற்றத்துக்கு யார் காரணம்' - அதிர்ச்சிப் பின்னணி\n``ஐம்பது பேர் பார்த்தும் யாரும் காப்பாத்த வரல'' - சென்னை ஏர்போர்ட் அருகே நள்ளிரவில் தீப்பிடித்த கார்\n` எடப்பாடி பழனிசாமி உண்மையாக இல்லை' - காரணம் சொல்லும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=8202", "date_download": "2018-12-16T00:46:54Z", "digest": "sha1:MHKUBVN5IGGMNBLTZHUB4EY2NKGXCNEX", "length": 9459, "nlines": 122, "source_domain": "kisukisu.lk", "title": "» இரட்டை வேடங்களில் சன்னி லியோன் !", "raw_content": "\nஓர் இரவுக்கு 2 லட்சம் – பிரபல தொகுப்பாளினி\nஉலகளவில் இடம் பெற்ற பிரபலங்களின் திருமணங்கள்\nஉயிருக்கு போராடும் ஜீவனுக்காக விஷால் எடுத்த அதிரடி முடிவு\nரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யாத ஓவியா\nஹன்சிகாவிற்கு எதிராக நீதிமன்றத்தில் மனு\n← Previous Story புதிய ஐபோன் கருவியாக ஐபோன் 7 \nNext Story → ‘மஸ்திஜாதே டீஸர்’\nஇரட்டை வேடங்களில் சன்னி லியோன் \nசன்னி லியோன் இரட்டை வேடங்களில் நடித்துள்ள செக்ஸ் காமெடி படமான மஸ்திஜாதேவின் டீஸர் வெளியாகியுள்ளது.\nமிலாப் ஜாவேரி இயக்கித்தில் சன்னி லியோன் இரட்டை வேடங்களில் நடித்துள்ள படம் மஸ்திஜாதே. செக்ஸ் காமெடி படமான இதில் துஷார் கபூர், வீர் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ரித்தேஷ் தேஷ்முக் கௌரவ தோற்றத்தில் வருகிறார்.\nபடத்தில் ஒரே ஆபாச காட்சிகளாக இருப்பதாகக் கூறி சென்சார் போர்டு சான்றிதழ் வழங்க மறுத்தது. இதையடுத்து படக்குழு பல மாதங்களாக போராடி சான்றிதழ் பெற்றது. இந்நிலையில் படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.\nடீஸரிலும் சன்னி ஆடையை அவிழ்க்கும் காட்சிகள் தான் உள்ளன. ஒன்று ஆடை அவிழ்ப்பு, இல்லை பிகினி காட்சியாக உள்ளது. டீஸரும் உணர்ச்சியை தூண்டும் விதமகாவே இருக்கிறது.\nநடிப்பில் அசத்தி எனக்கு நடிக்கத் தெரியாது என்று கிண்டல் செய்பவர்களை வியக்க வைப்பேன் என்று சபதம் போட்டார் சன்னி. ஆனால் அவர் தொடர்ந்து அந்த உணர்ச்சிகளைத் தான் முகத்தில் அதிகம் காண்பித்து நடிக்கிறார்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உ��்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nபிரபல நடிகர் வீட்டில் வழுக்கி விழுந்து கையில் காயம்\nசினி செய்திகள்\tOctober 29, 2015\n‘புரட்சி தலைவி’ என்ற பெயரில் ஜெயலலிதாவின் வாழ்க்கை..\nசினி செய்திகள்\tDecember 29, 2017\nதொடரி வசூழ் எவ்வளவு தெரியுமா\nஇந்த பொய்களை உறவுகளுக்குள் வளரவிட வேண்டாம்\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ngobikannan.blogspot.com/2011/06/blog-post_21.html", "date_download": "2018-12-16T02:13:28Z", "digest": "sha1:R2CLJHYCDW5CFQXT6RX3TWQQFO2V3PEE", "length": 61690, "nlines": 684, "source_domain": "ngobikannan.blogspot.com", "title": "சித்தர் | Sivasithan Vaasi Yogam", "raw_content": "\nசித்தர்கள் என்றவுடனே அவர்கள் பற்றிய பிரமையும்,அதனோடு கூறி வந்துள்ள புனைகதைகளுமே நினைவுக்கு வரும். சித்தர்கள் பற்றி நாம் அறிந்ததெல்லாம்,அவர்கள் ரசவாதம் செய்வதிலே வல்லவர்கள்,சாதாரண உலோகத்தையும் தங்கமாக்கும் திறன் கொண்டவர்கள், வைத்தியமுறைகளை தமிழுக்குக் கொணர்ந்தவர்கள்,காற்றிலும் நீரிலும் நடக்கத் தெரிந்தவர்கள் என்பவையே. உண்மையில் இதையெல்லாம் ஏன் அவர்கள் செய்தார்கள், இப்படிப்பட்ட செப்பிடு வித்தைகளை செய்ததன் நோக்கம் என்னவென்று ஆராய முற்பட்டால் அவர்களுக்கென்று ஒரு அடையாளமுமின்றி மக்கள் சேவையை குறிக்கோளாகக் கொண்ட வாழ்க்கை தெரியவரும். சித்தர்கள் பற்றி அறியும் முன்னர் சித்தர்கள் என்று தமிழுக்கு அறியப்பட்டவர்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். பொதுவாக பதினென் சித்தர்கள் என்று பதினெட்டு சித்தர��களை முதன்மைப்படுத்தி பல நூல்கள் வெளிவந்தபோதும் இவ்வெண்ணிக்கை காலத்திற்குக் காலம் வேறுபடுவதாகவே உள்ளது.\nசித்தருக்கான பொருளை சில சித்தர் பாடல்களிலிருந்தே கூட அறியலாம்: “ஆத்தாளை பூசித்தோன் அவனே சித்தர்” என்று கருவூராரும், “எழும்பாமல் வாசனையைக் கொன்றோன் ஞானி ஏகாமல்/ வாசனையை யடித்தோன் சித்தன்” என்று சட்டைமுனியும், “சிந்தை தெளிந்திருப்பவர் ஆர் அவனே சித்தன்” என்று வான்மீகரும், “யோகச் சமாதியின் உள்ளே அகலிடம்/ யோகச் சமாதியின் உள்ளே உளரொளி / யோகச் சமாதியின் உள்ளே உள சக்தி /யோகச் சமாதி உகந்தவர் சித்தரே” என்று திருமூலரும் விளக்கம் தருகிறார்கள். இவற்றின் மூலமே சித்தரின் குணநலன்களை அறியலாம்.\nசாதி, சமயம், உருவ வழிபாடு மறுப்பின் மூலம் சமதர்மத்தை வலியுறுத்தியவர்கள் சித்தர்கள். இயற்கை வடிவங்களான மரம்,செடி,கொடி,போன்றவைகளின் இயல்பறிந்து மனிதஉடலின் நோய்த்தடுப்பும், குணமாக்கும் விதத்தையும் அறிந்தவர்கள். நோய்த் தீர்க்கும் மருத்துவராய் மட்டுமின்றி புலனடக்கம் பற்றியும் யோகம் பற்றியும் பேசித் திரிந்ததோடல்லாமல் பின் பற்றியும் வாழ்ந்தவர்கள். மக்களின் மன இருளைப் போக்கி ஞான ஒளிபரப்பச் சிந்தனைச் செல்வத்தை வாரி வழங்கினர்.\nகோள்களின் நிலை,கால மாறுபாடு, சுடர்களின் இயக்கம் பற்றியும் கூறி பல சோதிட நூல்களையும் மருத்துவ நூல்களையும் எழுதியவர்கள் சித்தர்கள்.\nசித்தர் மரபை நோக்குங்கால், இதுவரை கண்டுள்ள எண்ணிக்கை கட்டுக்கடங்காதது. பதினெட்டு சித்தர் என்ற மரபு பன்னெடுங்காலமாய் இருந்துகொண்டே வந்துள்ளது. நூலுக்கு நூல் எண்ணிக்கை வேறுபட்ட போதிலும் கீழ்க்கண்ட சித்தர்கள் மிக முக்கியமானவர்களாக கருதப்பட்டு அவர்களின் பாடல்கள் ஞானக்கோவையாகவும் சித்தர் பாடல்களாகவும் பல்வேறு காலங்களில் தொகுக்கப்பட்டுள்ளன. இப்பாடல்கள் எல்லாம் சித்தர்களாலேயே எழுதப்பட்டதா என்ற ஐயமும் எழலாம். அவர்களாலே எழுதப்பட்டதற்கான ஆதாரங்கள் ஏதுமில்லை என்பதனால் அவை தொகுக்கப்பட்டவைதான் எனலாம். சித்தர்களின் எண்ணிக்கையை பதினெட்டு என்று பல சித்தர் பாடல்களே கூறுகின்றன.\n“சித்தர்கள் தான் பதினென்ப ராத்தாள் சொன்ன/செயலெல்லாம் கண்டுணர்ந்து தெளிந்திட்டார்கள்” என ஞானவெட்டியான் 1500ல் பாடல் 220ம், “பாடுவார் பதிணென்பேர் நூல்கள் எல்ல���ம்/பாலகனே இத்தயிலம் கொண்டு சாதி” என்று அகத்தியர் பரிபாஷை 500ல் பாடல் 100ம்,“வாத நூல் ஆதீதம் பதிணென்பேர் சித்தர் வசனித்த நூல்களும் பலிதம்” என புலத்தியர் கற்பம் 300ல் பாடல்54ம் “மூலரோடு பதிணென்பேர் பரநாதாக்கள்’’ என மச்சமுனி பெருநூல் பாடல் 2ம் “துலக்கு மந்தப் பதினெட்டுச் சித்தரையா/ தொல் புவியில் சொல்லாமல் மறைத்தார்” என யாகோபு வைத்திய வாத சூத்திரம் 400ல் பாடல் 179ம் சித்தர்களின் எண்ணிக்கையை வரையறுத்து சொல்லுவதாக பாடல் பல உள்ளன. ஒவ்வொரு சித்தர்களின் காலமும் வெவ்வேறானபோது எவ்வாறு அவர்களே அவர்களின் எண்ணிக்கையை பற்றி எப்படிக் குறிப்பு எழுதி பாட இயலும் என ஐயமும் எழத்தான் செய்கிறது. இருந்தபோதும் முக்கியமாகக் கருதப்படும் சித்தர்களின் எண்ணிக்கை பதினெட்டையும் தாண்டி அதிகமாக உள்ளது என்பதே உண்மை.\nஅபிதான சிந்தாமணியில் சித்தர்கள் பற்றிய குறிப்பில் சித்தர் ஒன்பதின்மர் என்று 1.சத்தியநாதர் 2.சதோகநாதர் 3.ஆதிநாதர் 4.அனாதிநாதர் 5.வெகுளிநாதர் 6.மாதங்க நாதர் 7.மச்சேந்திரநாதர் 8.கடேந்திரநாதர் 9.கோரக்க நாதர் ஆகிய ஒன்பதுபேரையும்,தொடர்ந்து சித்தர் பதிணென்மர் என்று அகத்தியர், போகர், கோரக்கர், கைலாச நாதர், சட்டைமுனி, திருமூலர், நந்தி, கூன் கண்ணர், கொங்கணர், மச்சமுனி, வாசமுனி, கூர்மமுனி, கமல முனி, இடைக்காடர், புண்ணக்கீசர், சுந்தரானந்தர், உரோமரிஷி, பிரமமுனி இவர்களின்றி தன்வந்திரி, புலஸ்தியர், புசுண்டர், கருவூரார், ராமதேவர், தேரையர், கபிலர் முதலியவரும் பட்டியலிடப்படுகின்றனர்.\nசித்தரின் வாழ்க்கை முறை மற்றும் அவர்களைப் பற்றிய உண்மைகளைப் போலவே அவர்களின் எண்ணிக்கை குறித்தும் ஒவ்வொரு நூலிலும் முரண்களைக் காண முடிகிறது. எனினும் சித்தர் ஒன்பதின்மர் எழுதியதாக எந்த ஒரு பாடலும் நமக்குக் கிடைக்கவில்லை. மேலும் வா.சரவணமுத்து பிள்ளை அவர்களால் தொகுக்கப்பட்டு B. இரத்தின நாயக்கர் அண்டு சன்ஸ் நிறுவனத் தாரால் வெளியிடப்பட்ட பதிணென் சித்தர்கள் பெரிய ஞானக்கோவை என்ற நூலில் 44 சித்தர் வகை பாடல்கள் தொகுக்கப்பட்டு வெளிவந்துள்ளது. அவற்றில் சிவவாக்கியரின் பாடல் முதன்மைப்படுத்தப்பட்டு பட்டினத்தார், பத்திரகிரியார், திருவள்ளுவர், சட்டைமுனி, பாம் பாட்டி, இடைக்காடர், அகப்பேய்ச்சித்தர், குதம்பைச் சித்தர், கடுவெளிச்சித்தர் என மூன்று பாகங்களாக தொகுக்கப்பட்டுள்ளன.\nசித்தர்களின் காலமும் அவர்களின் பெயர்கள் பற்றிய உண்மையும்:\nசித்தர்கள் பற்றி தெரிந்துகொள்ளும் முன் அவர்களின் காலம் பற்றி அறிய வேண்டிய கட்டாயமும் நம் முன்னே தோன்றுகின்றது. சித்தர்களில், அகத்தியரின் காலம் இன்னதென்று இதுவரை யாரும் அறுதியிட்டு கூறவில்லை. மேலும் அகத்தியர் இயற்றியதான நூல்களும், காலமும் பாடலுக்கு பாடல் வேறுபடுவதாயும் ஒருவரின் பெயரிலேயே பலர் இருந்திருக்கக்கூடும் என்ற ஐயத்தையும் எழுப்புகிறது. தொல்காப்பியரின் ஆசிரியரான அகத்தியருக்கும் அவரால் எழுதப்பட்டு கிடைக்காமல் போன “அகத்தியம்” என்ற தமிழின் மூல இலக்கண நூலும் இந்த சித்தர் பாடலோடு தொடர்புடையவை தானா என்பது ஆராயப்படவேண்டும்.\nஅகத்தியருக்குப் பின்னர் அறியப்பட்டதாக கூறப்படும் திருமூலரின் காலம் ஐந்தாம் நூற்றாண்டு என கூறுவாரும் உள்ளனர். வையாரையும் சித்தராக்கி அவரது பாடல் பல ‘சித்தர்பாடல்கள் ஞானக்கோவை’யில் காணக் கிடைக்கின்றன. இடைக்காடரைப்பற்றி தேடும்போது இவர் பதினைந்தாம் நூற்றாண்டை சேர்ந்த தொண்டை அல்லது சேர நாட்டவர் என்றும் குறிப்பு இருந்தபோதும் இடைக் காடர் “ஊசி முறி” என்ற நூலை எழுதியவர் என யாப்பெருங்கலக்காரிகை கூறுகிறது.\nதிருவள்ளுவ மாலையில் “கடுகைத் துளைத்த” எனப்பாடல் எழுதிய இடைக்காடருக்கும் இவருக்குமான தொடர்பு பற்றி எந்த குறிப்பும் இல்லை. இவர் இடையர் இனத்தை சேர்ந்தவர். போகரிடம் சித்து பயின்றவர். அதனாலேயே இவரை இடைக்காடரர் என்பவரும் உண்டு. இராமத் தேவர் என்பவர் 10ம் நூற்றாண்டை சேர்ந்தவர் என்றும் பூசை விதி என்று பத்து பாடல்களை எழுதியவர் என்றும் உரோம முனியைப் பற்றி கூறுகையில் இவரின் முதல் பாடலில் வரும் ஈற்றடியை வைத்து இவரை உரோம முனி என அழைத்தனர் என்றும் நூலாசிரியர்கள் கூறுகின்றனர்.\nநந்தவனத்திலோர் ஆண்டி என்ற பாடலின் மூலம் அறியப்பட்ட கடுவெளிச் சித்தரின் காலம் 11ம் நூற்றாண்டு என்றும், இவரால்தான் ஆனந்தக்களிப்பு என்ற யாப்பிலக்கணம் தமிழுக்கு வந்தது என்றும் பல நூல்களின் வாயிலாக அறியமுடிகிறது. கருவூராரை போகரின் சீடர் என்றும் இவரை தஞ்சை பெரிய கோவிலின் பணியில் உடனிருந்தவர் என்றும் கூறுவதையொட்டி இவரின் காலம் பத்தாம் நூற்றாண்டின் பிற்பகுதி என அறியலாம். இவரின் பெயரும் ஊரை வைத்தே அறியப்பட்டுள்ளது. காகபுசுண்டரின் பெயரும் அவரின் பாடல் 12ல் முதலடியையொட்டி அவருக்கு அப்பெயர் கிட்டியுள்ளது. இவரின் காலமும் சரியாய் அறியப்படவில்லை. குதம்பை என்ற பெண்கள் அணியும் காதணியை அணிந்திருந்ததால் அவர் குதம்பைச்சித்தர் என்றும், கொக்கை எரித்த கொங்கணவர் என்று கொங்கணரும் அறியப்படுகின்றனர்.\nகொங்கணரையும், திருவள்ளுவரையும் சமகாலத்தவர் என்று கூறும் புனைகதைகள் இன்றும் உண்டு. இதனால் திருவள்ளுவர் 2000ம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர் என்பதும் எவ்வளவு உண்மையானது என ஆராயப்பட வேண்டும். ஆசையை பாம்பு என உருவகப்படுத்திய சட்டைமுனியும் பாம்பாட்டிச் சித்தரும் சம காலத்தவர் என்ற கருத்து பல நூல்களில் காணப்படுகின்றது. அதேபோல் சிவவாக்கியரும்,கொங்கணரும் சமகாலத்தவர் என்ற கதைகளையும் சிவவாக்கியர் திரு மூலரின் பாடல்களை ஒத்து பலபாடல்களை எழுதியுள் ளதையும், அவரின் பாடல்களின் மூலம் அறியலாம். மேலும் சிவவாக்கியர் என்ற பெயர் அவரின் “சொல்லுவேன் சிவவாக்கியம்” என்ற காப்புப்பாடல் மூலமே அவருக்கு கிட்டியுள்ளது. பாம்பாட்டிச் சித்தரின் காலம் 10ம் நூற்றாண்டு எனவும்,அவர் பாண்டி அல்லது தொண்டை நாட்டவர் என்ற குறிப்பும் சித்தர் பாடல்களை தொகுத்த நூல்களிலிருந்து கிடைக்கும் செய்தி. பின்னால் வந்த சித்தர்கள் என்று அறியப்படும் பட்டினத்தார் பூம்புகாரை சேர்ந்தவர் என்றும் அவரை தொடர்ந்து வந்த பத்திரகியார் துளுவநாட்டு மன்னன் என்ற செய்தியும் அவர்கள் இருவரும் 14ம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்தவர்கள் என்றும் அறியப்படுகிறது.\nஎவ்வாறாயினும் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒருவர் தொடர்புடையவர் என்ற செய்தியை வைத்துப் பார்க்கும் போது ஒருவரின் காலமும் அறுதியிட்டு கூறமுடியாததாகவே உள்ளது. அதேபோல அவர்களுக்கு வைக்கப்பட்ட பெயர்களும் காரணப்பெயர்களே அன்றி இயற்பெயர் இல்லை. அவர்கள் வசித்த இடம் பற்றிய செய்திகளும் அவ்வளவு சரியானதாக இல்லை என்பதே உண்மை. இவற்றை எல்லாம்விட பேரதிர்ச்சி தரக்கூடிய ஒரு செய்தியை தமிழ்மொழி அகராதி (நா.கதிரைவேற் பிள்ளை அவர்களால் தொகுக்கப்பட்டது) தருகிறது. அதன் பக்கம் 626ல் சித்தர்கள் அணிமா முதலியவை சித்திக்க பெற்றவர்கள் அவர்கள் எண்ணிறந்தவர்கள் இவர்கள் செய்த நூல்கள் பெரும்பாலும் இறந்���ன இவர்களால் செய்யப்பட்ட நூல்கள் என்று சொல்லப்பட்டு இக்காலத்து வழங்குவன யாவரோ சாமானியர் பாடிய புரட்டுநூல்களேயாம் என்கிறது. சித்தர்களைப் போன்றே அவர்களைப்பற்றிய செய்திகளும் விளங்க முடியாதவைகளாவும் முரணானதாகவும் உள்ளன.\nசித்தர்கள் மக்கள் அனைவரையும் சமமாகப் பாவித்தவர்கள். மதம், இனம், சாதி என்ற அமைப்புகளை வெறுத்து ஒதுக்கியவர்கள். சாதிய, மத அமைப்புகளின் வடிவங்களை எள்ளி நகையாடியவர்கள். உருவ வழிபாடு, சடங்குகள், சம்பிராதாய நெறிகளை உடைத் தெறிய சொன்னவர்கள். சித்தர்களின் பெயரும் காலமும் பல்வேறு முரண்களுக்கு உட்பட்ட போதும் அவர்கள் அனைவரின் கருத்தும் அவர்கள் கூறிய சமுதாய மற்றும் தனிமனித நெறிகளில் பேணப்படவேண்டிய மற்றும் வெறுத்தொதுக்கப்பட வேண்டியனவற்றை பட்டியலிடும்போது ஒன்றானதாகவே உள்ளது. சிவவாக்கியர் தொட்டு பத்திரகிரியார் வரையிலும் திருமூலர் முதற் தொட்டு மற்ற ஏனையோரும் சாதிய மற்றும் உருவ வழிபாட்டை கடுமையாக சாடியுள்ளனர்.\nசாத்திரங்களையும் சமய நெறிகளையும் பற்றி பேசுகையில் சிவவாக்கியர் தனது யோகநிலை பாடல் 13ல் “சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே/ வேர்த்து இரைப்பு வந்தபோது வேதம் வந்து உதவுமோ\" என்று சாத்திரங்களின் பொய்த்தன்மையையும் அது மனிதனின் வாழ்விற்கு தேவையற்றது எனவும் பாடுகிறார். மேலும் பாடல் 34ல் \"கோயிலாவது ஏதடா குளங்களாவது ஏதடா\" என்று சாத்திரங்களின் பொய்த்தன்மையையும் அது மனிதனின் வாழ்விற்கு தேவையற்றது எனவும் பாடுகிறார். மேலும் பாடல் 34ல் \"கோயிலாவது ஏதடா குளங்களாவது ஏதடா/ கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே/ கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே\" என்று வழிபாட்டு முறையையே சாடுகிறார். பூசைமுறைகளில் எந்த உண்மையும் இல்லை என்பதை அவரே தனது பாடல் 36ன் மூலம் “பூசை பூசை என்று நீர் பூசை செய்யும் பேதைகாள்/ பூசையுள்ள தன்னிலே பூசை கொண்டது எவ்விடம்” என்று எள்ளி நகையாடுகிறார்.\nஉருவ வழிபாடு மந்திர வழிபாடுபற்றி பேசும்போது “நட்டகல்லை தெய்வமென்று நாலுபுட்பம் சாத்தியே சுற்றிவந்து முணமுணன்று சொல்லும் மந்திரம் ஏதடா நட்டகல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ எனச் சாடுகிறார். சாதிப்பிரிவினை பற்றி பேசுகையில் மனிதப் பிறவிகளில் பேதம�� ஒருபோதும் இருந்ததில்லை என்பதனை பாடல் 46ல் \"சாதியாவது ஏதடா சலம் நீரெலாம்/பூதவாசல் ஒன்றலோ பூதம் ஐந்தும் ஒன்றலோ சலம் நீரெலாம்/பூதவாசல் ஒன்றலோ பூதம் ஐந்தும் ஒன்றலோ/ காதில் வாளி, காரை கம்பி பாடகம் பொன் ஒன்றல்லோ/ காதில் வாளி, காரை கம்பி பாடகம் பொன் ஒன்றல்லோ/சாதி பேதம் பேசுகின்ற தன்மை என்ன தன்மையோ\" எனக் குறிப்பிட்டதோடு, சாதிப்பிரிவினை பொருளாதார ஏற்ற இறக்கங்களினால் உருவானது என்பதை பறைச்சியாவது ஏதடா/சாதி பேதம் பேசுகின்ற தன்மை என்ன தன்மையோ\" எனக் குறிப்பிட்டதோடு, சாதிப்பிரிவினை பொருளாதார ஏற்ற இறக்கங்களினால் உருவானது என்பதை பறைச்சியாவது ஏதடா பணத்தியாவது ஏதடா/ இறைச்சிதோல் எலும் பினும் இலக்கமிட்டு இருக்குதோ/பறைச்சி போகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ/பறைச்சியும் பணத்தியும் பகுத்துபாரும் உம்முளே என்று பாடுகிறார்.\nதேவையற்ற சடங்குகள் செய்வதிலும் உணவின் வகை கொண்டு மனிதர்களை கீழ்நிலைப்படுத்தலையும் வன்மையாக கண்டிக்கின்றார் சிவவாக்கியர். பிறப்பு,மறு பிறப்பு என்று மனிதரை ஏமாற்றும் மதச்சம்பிரதாயங்களை சாடும் வகையிலும் பாடல் பல புனைந்துள்ளார். மேலும் மதங்கள் தான் மனிதனின் பிளவுக்குக் காரணம் என்றும்,வேதம்,ஆகமங்களும் தோன்றியதால் தான் மனிதரிடையே பிளவு ஏற்பட்டது என்பதனையும் தனது பாடல் 463ல் குறிப்பிடுகின்றார்.\nசமயங்களின் தீமையைப் பற்றி கூறுவதற்காக அகப் பேய்ச் சித்தர் தனது பாடலில் சமய மாறுமடி அகப்பேய்/தம்மாலே வந்தவடி அமைய நின்றவிடம் அகப்பேய்/ஆராய்ந்து சொல்வாயே ஆறாறு மாகுமடி அகப்பேய்/ஆகாது சொன்னேனே வேறேயுண்டானால் அகப்பேய்/மெய்யது சொல்வாயே உன்னையறிந்தக் கால் அகப் பேய்/ஒன்றையும் சேராயே என்று சமயங்களின் சுய நலத்தினையும் அவற்றிலிருந்து மனிதன் விலக வேண்டிய அவசியத்தையும் கூறுகின்றனர். மேலும் அவரே சாதி பேதமில்லை அகப்பேய் தானாகி நின்றவருக்கு/ஓதி உணர்ந்தாலும் அகப்பேய் ஒன்றுதான் இல்லையடி என்ற கடவுள் மறுப்புக் கொள்கையையும் முன் வைக்கின்றார்.\nமேலும், மந்திரமில்லையடி அகப்பேய் வாதனை இல்லையடி/ தந்திரமில்லையடி அகப்பேய் சமயம் அழிந்ததடி- என்று தேவையற்ற சடங்குகளை ஒழித்தால் மனிதனின் சங்கடங்கள் குறையும் என்றும் அதேபோல் சமயங்கள் யாவும் சடங்குகளினால்தான் நிலைத்து நிற்கின்றன என்ற உண்மையை தர��க்கரீதியாக விளக்குகிறார். இதையே குதம்பைச்சித்தர் வாழ வழியுமன்றி அவதிப்படுவோர் மேலும் மதம் என்ற பெயராலே ஏன் வாடி வதங்க வேண்டும் என பொருள்பட, தாவாரமில்லை தனக்கொரு வீடில்லை/ தேவாரமேதுக்கடி குதம்பாய் தேவாரமேதுக்கடி- எனப்பாடுகிறார். கடுவெளிச் சித்தர் மதங்களைப்பற்றி கூறுகையில்,பொய்வேதந் தன்னை பாராதே - அந்த/ போதகர் சொற்பத்தி போதவோரதே என்று மதத்தினை பரப்புவோரும் சமயங்களும் தேவையற்றது என்கிறார்.\n அவர்களின் பாடல்களிலிருந்து அறியப்படுபவை யாதெனின், மனித நலத்திற்கு எதிரான அனைத்திற்கும் சாதி,சம்பிரதாய வழக்கங்கள்,மதம் அவர்கள் எதிரிகளே. எதையும் தன்னுள் வைத்து ஜீரணித்துக் கொள்ளும் சனாதன தர்மம் என்னும் இந்து மதம் அவர்களையும் தன் அங்கமாகப் பாவித்து அவர்களுக்கும் காவியுடையும், உத்திராட்சமும் அளித்து அவர்களையும் சாமியார்களின் வரிசையில் அமர வைத்ததுதான் சித்தர்களுக்கு நேர்ந்த அவலம்.\nசித்தர்கள் பற்றி பேசும் போதெல்லாம் அவர்களை பற்றிய குற்றச்சாட்டு அவர்கள் பெண்களைத் தவிர்க்கச் சொன்னவர்கள் பெண்களை மாயை என்னும் தீமை என்றும் தூற்றியவர்கள் அதிலும் குறிப்பாக, பட்டினத்தார் மற்றும் பத்திரகிரியாரின் தனிப்பாடல்கள் பல பெண்களின் உடல் உறுப்புகளை கேலி பேசி அவ மானப்படுத்துகின்றன என்பதுதான். இதைப்பற்றி ஆராய கையில் நமக்கு தெளிவாகப் புலப்படக்கூடிய விசயம் ஒன்றுதான். அது, அவர்கள் பெண்களுக்கு எதிரானவர்கள் இல்லை, நாம் பெண்கள் மேல் வைத்துள்ள, பெண்ணை உடல்சார்ந்த ஒரு பொருளாகவே கருதுகின்ற மேல்தட்டு மனப்பான்மைக்கு எதிரானவர்கள். பெண்ணை எப்படிப் பாவிக்க வேண்டுமென்று கற்றுக் கொடுப்பதற்காகவே அவர்கள் பல்வேறு பாடல்களை பாடி உள்ளனர். பட்டினத்தார் தனது தனிப்பாடலில் “வாய்நாறும் ஊழல்,மயிர்ச்சிக்கு நாறிடும்,மையிடுங்கண்/ பீநாறும், அங்கம் பிணை வெடிநாறும்,பெருங்குழி வாய்ச்/ சீ நாறும் யோனி அழல் நாறும் இந்திரியச் சேறுசிந்திப்/ பாய்நாறும் மங்கையர்க்கோ இங்ஙனே மனம் பற்றியதே”(119) என பெண்ணைப் பாடியதோடே தனது மற்றொரு பாடலில்,பேய் போல்திரிந்து பிணம் போல் கிடந்திட்ட பிச்சை எல்லாம்/ நாய்போல் அருந்தி நரிபோல் உழன்று நன் மங்கையரைத்/ தாய்போல் கருதித் தமர்போல் அனைவருக்கும் தாழ்மைசொல்லிச்/சேய்போல் இருப்பர் கண்டீ��் உண்மை ஞானம் தெளிந்தவரே (122)- பெண்களை எவ்வாறு அணுகவேண்டும் என்று பாடுகிறார். சித்தர்கள் பெண்ணை தாய்மையின் வடிவாகக் கண்டவர்கள். பெண்ணினத்தை உடல் சார்ந்து நோக்கும், நவீனத்துவ நோக்கு என்னும் சீர்கேட்டை அந்த உடல் சார்ந்த மொழியாலேயே வன்மையாகக் கண்டித்தவர்கள்.\nஇதையே சிவவாக்கியரும் தனது பாடல் 57ல் “மையடர்ந்த கண்ணினார் மயக்கிடும் மயக்கிலே/ ஐயிறந்து கொண்டு நீங்கள் அல்லல் அற்றிருப்பீர்கள்/ மெய்யடர்ந்த சிந்தையால் விளங்குஞான மெய்தினால்/ உய்யடர்ந்து கொண்டு நீங்கள் ஊழிகாலம் வாழ்வீரே” - எனப் பெண்ணை ஒரு போகப்பொருளாக பாவிப்பதைக் கண்டிக்கிறார். கொங்கணர் “கற்புள்ள மாதர்குலம் வாழ்க நின்ற/ கற்பை யளித்தவரே வாழ்க” என்று பாடல் 46ல் பெண்மையை உயர்த்திப் பாடுகின்றார். மேலும் ஒவ்வொரு பாடலிலும் வாலைப்பெண்ணே என்று பாடல் முடிவினை பெண்ணுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒவ்வொரு செய்தியையும் கூறுகின்றார். குதம்பைச் சித்தரும் குதம்பாய் என்று பாடல் முடிவினை பெண்ணுக்குச் சொல்வதுபோல் சொல்வதிலிருந்தே அவர்கள் பெண்கள் பால் கொண்டிருந்த மதிப்பையும் பெண்களின் பெருமையை போற்றியவர்கள் என்பதனையும் அறியலாம்.\nசித்தர்கள் தம்வாழ்வை எவ்வித வெற்று ஆடம்பரங்களுக்கோ தேவைகளுக்கோ உட்படுத்தாமல் இயற்கையோடு இயைந்த பெருவாழ்வை வாழ்ந்துள்ளனர். எதைப் பற்றியும் கவலைப்படாது, எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி வாழ்ந்த சித்தர்கள், ஏன் மக்களிடம் அவர்களுக்கே உடன்பாடில்லாத சித்துவேலைகளை செய்தனர் இன்று மதமாற்றத்திற்காக மிஷனரிகள் செய்யும் சேவையை பாமரர் நலனுக்காக உண்மையான முறையில் அன்றைக்கே செய்தவர்கள் சித்தர்கள். மக்களின் நம்பிக்கையை பெறவும், மூட நம்பிக்கைகளிலிருந்து வெளிக்கொணரவும், தெய்வங்கள் பற்றிய தேவையற்ற பயத்தை போக்கவுமே விண்ணில் பறப்பது, இரும்பைத் தங்கமாக்குவது போன்ற இரசவாத வேலைகள் செய்து சித்தர்பால் மக்களுக்குள்ள பயங்களை போக்கியும், தம் கருத்துக்களை மக்கள்முன் வைத்து செயல்பட்டுள்ளனர்.\nமேலும் எந்தவொரு இடத்திலும் சித்தர்கள் தங்களது பணியினை சிறப்பானதென்றோ, தங்களால் மட்டுமே மக்களை கடைத்தேற்றமுடியும் என்ற பின்னாளில் வந்த சமயக் கோட்பாட்டாளர்களின் பிரச்சார வழியையோ ஒரு போதும் கையாளவில்லை என்பதினின்றே அவர்க���ின் மாண்பினை உணரலாம். அதுபோன்றே மதப்பிரச்சாரங்கள் பின்னாளில் நிகழக்கூடும் என்பதனையும் அவர்கள் உணர்ந்தே செயல்பட்டவர்கள் என்பதனை கொங்கணச் சித்தர் எழுதிய இப்பாடலின் மூலமாக அறியலாம்:\n“எல்லாமறிந்தவ ரென்று சொல்லி யிந்தப்\nஇந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். இது அனைவருக்கும் தேவையானது.நாம் நிலையிள்ளத உடம்பு மனதை \"நான்\" என்று நம்பி இருக்கிறோம். சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.\nSivasithan வாசி யோகம் : ஸ்ரீ வில்வம் - கலந்துரையாடல் 5\nSivasithan வாசி யோகம் : திரு.நாகராஜன் ,தாசில்தார் நகர், மதுரை .\nSivasithan வாசி யோகம் : திரு.பிச்சைகனி ,லக்ஷ்மி புரம், மதுரை .\nSivasithan வாசி யோகம் : அனைவருக்கும் இனிய வணக்கம்\nSivasithan வாசி யோகம் : ஸ்ரீ வில்வம்\nநாம் நம் உடலை பாதுகாக்கவும் ,அந்த உடலை இயக்கும் உயிராகிய இறை வாசியை முறைபடுத்தினால் நமக்கு எந்த விதமான நோய்களும், நம்மை அணுகாமல் வாழ முடியும்.\n நோய்கள் சில நம் உடம்பில் இருந்தாலும், அதையும் நாம் நாளடைவில் எந்த மருத்துவ முறைகளும் எடுத்துக் கொள்ளாமல் நாம், நம் உடலையும், உயிரையும் நலமடைய செய் வாசியோகமே சிறந்தது. .\nஇந்த வாசி யோகமுறையை முறையாக கற்றுக் கொண்டால் வாழ்நாள் முழுவதும் நலமுடன் வாழ முடியும் . இவ்வாறு நலமுடன் வாழ்ந்துக் கொண்டிருக்கும் பல குடும்பங்களின் விவரம் கீழே.................\nSivasithan வாசி யோகம் : திரு.கந்தசாமி, சிந்தாமணி,மதுரை.\nSivasithan வாசி யோகம் : நாடுகளின் வருகை ...\nSivasithan வாசி யோகம் : ஸ்ரீ வில்வம் - கலந்துரையாடல் 2\nஇப்ப‌டி இண்டெர்நெட் என்றால் ஏதோ புரியாத தொழில்நுட்ப‌ம் என்று க‌ருதக்கூடிய‌ தாத்த‌க்க‌ளுக்கும் பாட்டிக‌ளுக்கும் இண்டெர்நெட்டை அறிமுக‌ம் செய்த...\nகம்ப்யூட்டர் மெமரி’க்கு உதவும் மரப் புரதம் கம்ப்யூட்டரின் `நினைவகம்’ எனப்படும் `மெமரி’யை அதிகரிக்க ஒரு மரத்தின் புரதம் உதவப் போகிறது என்றா...\nமதுரை சிந்தாமணி வாசி யோகம்\nகணினிச் சொற்கள் (Computer Acronyms) இன்றைய கணினி உலகில் புழங்கும் கணினி துறைச்சார் சொற்றொடர்களில் அதிகமானவை, சுருக்கச் சொற்களாகவே பயன்படு...\n2036-ம் ஆண்டு ராட்சத விண்கல்\n2036-ம் ஆண்டு பூமியில் மோதும் ராட்சத விண்கல் நடுவானில் அழிக்க விஞ்ஞானிகள் ஆய்வு விண்வெளியில் கோடிக்கணக்கான விண்கற்கள் சுற்றி வருகின்றன....\n“சிவசித்தன் படைப்பே உண்மை சுவாசமே அதுஒன்றே யுகத்தின் இயற்க��யே” சிவகுரு சிவசித்தன் வாசியோகம் பழகினால் உண்மையான இயற்கையின் செயல்பாடு...\nசிவசித்தன் வாசியோகமே உண்மை வாசியோகம்\nமதுரை சிவசித்தன் “சிவசித்தன் வாசியது உயிர் கற்பித்தே உள்ளுணர்த்துதே உண்மை யாயே…” யோகக் கலை என்பதை கலைகளுள் ஒன்றாக முற்கா...\n10 ஆம் அறிவு (1)\n20 மடங்கு அதிகரிக்கும் சிப் (1)\n823 ஆண்டுகளுக்கு ஒரு முறை (1)\nஅழைப்பு சென்று விடும் (1)\nடிஜிட்டல் மீடியா இணைய தளம் (1)\nதயிரின் முக்கியமான பயன்கள் (1)\n10 ஆம் அறிவு (1)\n20 மடங்கு அதிகரிக்கும் சிப் (1)\n823 ஆண்டுகளுக்கு ஒரு முறை (1)\nஅழைப்பு சென்று விடும் (1)\nடிஜிட்டல் மீடியா இணைய தளம் (1)\nதயிரின் முக்கியமான பயன்கள் (1)\n20 மடங்கு அதிகரிக்கும் சிப்\n823 ஆண்டுகளுக்கு ஒரு முறை\nடிஜிட்டல் மீடியா இணைய தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2018/06/08/%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-12-16T01:23:51Z", "digest": "sha1:LBJJKC5RZRBDX6OBBFI4P2JUJ23XGFG2", "length": 8430, "nlines": 99, "source_domain": "peoplesfront.in", "title": "கச்சநத்தம் படுகொலை கண்டித்து மதுரை ஆர்ப்பாட்டத்தில் தமிழ்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் கண்டன உரை! – மக்கள் முன்னணி", "raw_content": "\nகச்சநத்தம் படுகொலை கண்டித்து மதுரை ஆர்ப்பாட்டத்தில் தமிழ்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் கண்டன உரை\nசிவகங்கை மாவட்டம் கச்சநத்தத்தில் நடைபெற்ற தலித் படுகொலைகளைக் கண்டித்து தமிழ்த் தேசியப் பேரியக்கம்\nசார்பாக மதுரையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் பங்கேற்று கண்டன உரை\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து சென்னை அண்ணா சாலை மறியல்\nஸ்டெர்லைட்”ஆலைமூடல்” என அரசு நிர்வாகம் நாடகமாடியதே… மீண்டும் ஆலைக்குள், நீதிமன்ற ஆணையுடன் “வேதாளம்” (வேதாந்தா நிர்வாகம்) புகுந்ததே\nஅடக்குமுறைக்கு எதிராக தடையை மீறி தஞ்சையில் போராட்டம்\nடிசம்பர் 16 – ‘மீண்டெழும் காவிரிச் சமவெளி’ பேரணி – ஒன்றுகூடல், திருத்துறைப்பூண்டி\n5 மாநிலத் தேர்தல் முடிவுகள் – காவி அரசியலுக்கு மட்டுமல்ல, கார்ப்பரேட் அரசியலுக்கும் விடப்பட்டுள்ள எச்சரிக்கை\nநந்தீஸ்-சுவாதி ஆணவக்கொலையும் அதன் பின்புலமும் – கள ஆய்வறிக்கை\nஒற்றை அதிகாரத்திற்கு எதிராக அணிதிரள்வோம் \nபா.ச.க. இராஜாவைக் கைது செய்ய\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழர் முதுகில் குத்தும் மோடி அரசைக் கண்டித்து மதுரையில் இரயில் மறியல்.\nJAQH ஒருங்கிணைத்த அனைத்து இஸ்லாமிய அமைப்புகள், தோழமை இயக்கங்கள் ஒற்றுமை விழாவில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன்\nடிசம்பர் 16 – ‘மீண்டெழும் காவிரிச் சமவெளி’ பேரணி – ஒன்றுகூடல், திருத்துறைப்பூண்டி\nமோடியின் குஜராத் வளர்ச்சி மாதிரியும், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதான தாக்குதலும்\nடிசம்பர் 16 – ‘மீண்டெழும் காவிரிச் சமவெளி’ பேரணி – ஒன்றுகூடல், திருத்துறைப்பூண்டி\n5 மாநிலத் தேர்தல் முடிவுகள் – காவி அரசியலுக்கு மட்டுமல்ல, கார்ப்பரேட் அரசியலுக்கும் விடப்பட்டுள்ள எச்சரிக்கை\nநந்தீஸ்-சுவாதி ஆணவக்கொலையும் அதன் பின்புலமும் – கள ஆய்வறிக்கை\nஒற்றை அதிகாரத்திற்கு எதிராக அணிதிரள்வோம் \nமத்திய அரசிடம் குவிக்கப்பட்டுள்ள மாநில அதிகாரங்களை மீட்டெடுப்பதே நமது முதன்மை கடமை \nதமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் பிரச்சனைகளை கையில் எடுப்பார்கள் அனால் தீர்வு காண்பதில்லை \nமக்களை உணர்வு மட்டத்திலிருந்து அறிவு மட்டத்திற்கு உயர்த்தவேண்டும்\nஹைட்ரோகார்பன் அழிவு திட்டம் – சட்டத்தின் மூலம் தீர்வு இல்லை \nஏழு தமிழர் விடுதலையை தடுத்திட ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறதா \nமக்கள் இயக்கங்களை கண்டு காவல்துறை அஞ்சுகிறது\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamililquran.com/history.php?page=271", "date_download": "2018-12-16T02:40:38Z", "digest": "sha1:WX7YAYUSFUIR7TXDELAXBOGWGFSGOOE3", "length": 6367, "nlines": 25, "source_domain": "tamililquran.com", "title": "Tamilil Quran - நபி முஹம்மது (ஸல்) வரலாறு Prophet Mohamed History in tamil", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\nபக்கம் - 271 -\nஅப்பாஸின் தூதர் ஏறக்குறைய 500 கிலோ மீட்��ர் உள்ள தூரத்தை மூன்றே நாட்களுக்குள் அதிவிரைவில் கடந்து நபி (ஸல்) அவர்களிடம் அக்கடிதத்தை ஒப்படைத்தார். அன்று நபி (ஸல்) அவர்கள் ‘குபா’ பள்ளிவாசலில் தங்கியிருந்தார்கள்.\nநபி (ஸல்) அவர்களுக்கு அக்கடிதத்தை உபை இப்னு கஅப் (ரழி) படித்துக் காண்பித்தார். நபி (ஸல்) அவர்கள் அவரிடம் அச்செய்தியை வெளியில் கூறாமல் மறைத்து விடுங்கள் என்று கட்டளையிட்டு மதீனா விரைந்தார்கள். அங்கு அன்சாரி மற்றும் முஹாஜிர் தோழர்களிலுள்ள தளபதிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்கள்.\nமதீனாவில் முஸ்லிம்கள் எந்நேரமும் ஆயுதமேந்தியவர்களாக இருந்தனர். எதிரிகளின் தாக்குதலைச் சமாளிக்க எந்நேரமும் தயாராக இருந்தனர். ஆயுதங்களைத் தொழுகையிலும் தங்களுடன் வைத்திருந்தனர்.\nஅன்சாரிகளின் ஒரு குழு நபி (ஸல்) அவர்களின் பாதுகாப்புக்காகத் தயாரானார்கள். அவர்களில் ஸஅது இப்னு முஆது, உஸைது இப்னு ஹுழைர், ஸஅது இப்னு உபாதா (ரழி) ஆகியோர் இருந்தனர். இவர்கள் நபி (ஸல்) அவர்களின் வீட்டு வாம்லில் ஆயுதம் ஏந்தி காவலில் ஈடுபட்டனர். மேலும், திடீர் தாக்குதலைத் தடுக்க மதீனாவின் நுழைவாயில்கள் மற்றும் சந்து பொந்துகள் அனைத்திலும் சிறுசிறு படைகளாக பாதுகாப்பில் ஈடுபட்டனர்.\nதங்கள் மீது தாக்குதல் நடத்த எதிரிகள் எந்தெந்த வழிகளிலெல்லாம் வர இயலுமோ அந்த அனைத்து வழிகளிலும் எதிரிகளின் நடமாட்டங்களை கண்காணிப்பதற்காக ரோந்துப் பணியிலும் முஸ்லிம்கள் ஈடுபட்டனர்.\nமக்கா படை வழக்கமான மேற்குப் பாதையில் தனது பயணத்தைத் தொடர்ந்தது. அப்படை ‘அப்வா’ என்ற இடத்தை அடைந்ததும் அபூஸுஃப்யானின் மனைவி ஹிந்த் பின்த் உத்பா நபி (ஸல்) அவர்களின் தாயாருடையக் கப்ரைத் தோண்டி அவரது உடலை வெளியே எடுக்க வேண்டும் என்று விரும்பினாள். ஆனால், படையின் தளபதிகள் இக்கோரிக்கையை நிராகரித்ததுடன் இவ்வாறு செய்தால் ஆபத்தான முடிவுகள் ஏற்படும் என்றும் எச்சரித்தனர்.\nகுறைஷிப் படை தனது பயணத்தைத் தொடர்ந்தது. மதீனாவிற்குச் சமீபமாக உள்ள ‘அல்அகீக்’ என்ற பள்ளத்தாக்கைக் கடந்து, அங்கிருந்து வலப்புறமாகச் சென்று, உஹுத் மலைக்கருகில் உள்ள ‘அய்னைன்’ என்ற இடத்தில் தங்கியது. இந்த இடம் உஹுத் மலைக்கருகில் மதீனாவின் வடப் பகுதியில் இருக்கும் பள்ளத்தாக்கின் மேற்புறத்தில் உள்ள ‘பத்னு ஸப்கா’ என்ற பகுதியில் உள்ளது. ஆக, மக்காவின் படை இவ்விடத்தில் ஹிஜ்ரி 3, ஷவ்வால் மாதம் பிறை 6, வெள்ளிக்கிழமை அன்று வந்திறங்கி தங்களது ராணுவ முகாம்களை அமைத்துக் கொண்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvip.com/tag/%E0%AE%8E%E0%AE%A9/", "date_download": "2018-12-16T01:08:20Z", "digest": "sha1:CAZTBNVSRGAXV4SWR5R3ZY27ZAJFYHSH", "length": 4328, "nlines": 82, "source_domain": "www.tamilvip.com", "title": "என Archives - My blog", "raw_content": "\nமூன்று மொழிகளில் தயாராகும் பிரபாஸின் சாஹூ\n70 ஆரம்ப பாடசாலைகள் வடக்கில் தரமுயர்த்தப்படும் – மாகாண கல்வி அமைச்சின் செயலர் தெரிவிப்பு\nஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தல் மனித உரிமை மீறலாகும்\nதிடீர் மயக்கம் – கர்ப்பிணி பெண் மரணம்\nமுள்ளிக்குளம் மறிச்சிக்கட்டி விவகாரம்-மன்னார் தீவு பள்ளிவாயில்களின் சம்மேளனம் ஜனாதிபதிக்கு மகஜர் கையளிப்பு\nமுள்ளிக்குளம் மறிச்சிக்கட்டி விவகாரம்-மன்னார் தீவு பள்ளிவாயில்களின் சம்மேளனம் ஜனாதிபதிக்கு மகஜர் கையளிப்பு\nமுள்ளிக்குளம் மறிச்சிக்கட்டி விவகாரம்-மன்னார் தீவு பள்ளிவாயில்களின் சம்மேளனம் ஜனாதிபதிக்கு மகஜர் கையளிப்பு\nகாணிகளை விடுவிக்கும் நோக்கிலேயே இராணுவம் உள்ளது\nஇது தப்பிக்கும் செயலே தவிர தீர்வல்ல\nசென்னையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் – போலீசார் இடையே மோதல் போலீஸ் குவிப்பால் பதட்டம்\nகொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு 6 மாத சிறை தண்டனை- உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஅண்மையில் இந்தியாவுடன் கைசாத்திட்ட ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் என்ன : சபையில் பதிலளித்தார் பிரதமர்\nமலிங்க இலங்கை அணிக்குத் தேவையானதை ஈடுசெய்யவார் : அலன் டொனால்ட்\nமக்களின் தொடர் போராட்டமே முள்ளிக்குளம் காணி விடுவிப்புக்கு காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vahai.myewebsite.com/articles/---------------------.html", "date_download": "2018-12-16T01:37:55Z", "digest": "sha1:T5K5OBCLQ2H4RF4OWHPC6W3TSIEOGFCQ", "length": 1508, "nlines": 38, "source_domain": "www.vahai.myewebsite.com", "title": "செ.பா.சிவராசன் - நூல்கள்", "raw_content": "\n1. கற்க கசடற கணினி (2010)\n2. இலவசமாக இணையதளத்தை உருவாக்கிப் பயன்படுத்துவது எப்படி (2011)\n3. சி , சி ++ ஜாவா மொழிகளின் பொது வடிவங்கள் (2012)\n4. பல்லவியாய் நீ சரணமாய் நான் (2013)\n5. பெர்னதெத் காவியம் (2013)\n6. ஒருத்தி ஒருவனுக்கு (2015)\n7. முதல்வரின் நாட்க்குறிப்பு (2016)\n8. கணக்கதிகாரம் 2 (2016)\n9. வைரஸ் இல்லாமல் கணினியை இலவசமாக உருவாக்கி பயன்படுத்துவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/reviews/oru-nalla-naal-paathu-solren-review1-051595.html", "date_download": "2018-12-16T01:17:18Z", "digest": "sha1:KXPOZ3J2XJXBTXODRTNQSBVWRUZY6NEA", "length": 24104, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்... திருப்தியா இருந்துச்சா? | Oru nalla naal paathu solren review - Tamil Filmibeat", "raw_content": "\n» ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்... திருப்தியா இருந்துச்சா\nஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்... திருப்தியா இருந்துச்சா\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் மக்களின் கருத்து\nவிஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக், காயத்ரி, நிஹாரிகா, ரமேஷ் திலக் மற்றும் பலர் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' திரைப்படம்.\nஅறிமுக இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். ஶ்ரீ சரவணன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.\nஆர்.கோவிந்தராஜ் படத்தொகுப்பாளராகப் பணியாற்றி இருக்கிறார். 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறதா... வாங்க பார்க்கலாம்.\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்\nவிஜய் சேதுபதிக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு பெருகிக்கொண்டே போகிறதென உறுதியாகக் கூறலாம். இளம் இயக்குநர்களுக்கு அதிகளவில் வாய்ப்புகளை வழங்கிக் கொண்டிருக்கும் முன்னணி நடிகர் என்கிற பெருமையும் கூட விஜய் சேதுபதிக்கு உண்டு. தரமான படங்களின் மூலம் ஈர்க்கும் விஜய் சேதுபதியிடம் ரசிகர்கள் மத்தியில் இந்தப் படத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' திரைப்படம் அவரது நல்ல படங்கள் பட்டியலில் சேர்ந்திருக்கிறதா... அறிமுக இயக்குநர் ஆறுமுக குமார் விஜய் சேதுபதியைச் சரியாகப் பயன்படுத்தி வெற்றி கண்டிருக்கிறாரா அட்வென்ச்சர் காமெடி படமாக உருவாகியிருக்கும் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படம் எப்படி\nஆந்திர மாநிலத்தின் கர்னூல் மாவட்டத்தில் இருக்கும் எமசிங்கபுரம் என்கிற ஊரில் எமனைத் தெய்வமாக வழிபடும் சிலர் இருக்கிறார்கள். அந்த ஊரின் எமகுல தலைவியாக விஜி சந்திரசேகர். அவரது மகன் இளவரசன் எமனாக விஜய் சேதுபதி. ரமேஷ் திலக், ராஜ்குமார் ஆகியோரும் எமனை வழிபடும் வம்சத்தைச் சேர்ந்தவர்கள். இந்த எமன் குலத்தைச் சேர்ந்தவர்கள் யாரையும் கடுமைய���கத் துன்புறுத்த மாட்டார்கள்.. பெண்கள், குழந்தைகளை எதுவும் செய்யமாட்டார்கள்.. ஏமாற்றிப் பிழைக்க மாட்டார்கள்.. ஆனால், இவர்களது குலத்தொழில் திருட்டு. திருட்டையும் கூட கொள்கையும் நேர்மையுமாகக் கட்டிக்காத்து காலங்காலமாக நடத்தி வருபவர்கள் இவர்கள். இவர்களது கொள்கையே \"உண்மையா உழைச்சு திருடணும்\" என்பதுதான். ஒவ்வொரு குறிப்பிட்ட கால இடைவெளியிலும் ஒரு சிலரை திருடுவதற்கு வெளியூருக்கு அனுப்பி அவர்கள் கொண்டு வரும் நகை பணத்தை தங்களுக்குள் பங்கிட்டுக்கொண்டு யாருக்கும் தீங்கிழைக்காமல் வாழும் எமகுல ராபின்ஹூட்கள் இவர்கள்.\nவிஜய் சேதுபதி, ரமேஷ் திலக், ராஜ்குமார் மூவரும் பல்வேறு கெட்டப்களில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில் கொள்ளையடிக்கிறார்கள். அப்போது, தான் செய்துகொடுத்த சத்தியம் ஒன்றிற்காக நிஹாரிகாவை தனது ஊருக்குக் கடத்திச் செல்கிறதுவிஜய் சேதுபதி டீம். இதற்கிடையே, நிஹாரிகாவும், கௌதம் கார்த்திக்கும் நெருக்கமாகப் பழகுகிறார்கள். கடத்தப்பட்ட நிஹாரிகாவை தேடி கௌதம் கார்த்திக்கும் அவரது நண்பர் டேனியலும் எமசிங்கபுரத்துக்குச் செல்கிறார்கள். அங்கே பல வித்தியாசமான சிக்கல்களைச் சந்திக்கிறார்கள். அந்தப் புதிரான உலகத்துக்குள் இருந்து அவர்கள் தப்பித்தார்களா நிஹாரிகாவை மீட்டுக்கொண்டு சென்றார்களா நிஹாரிகா ஏன் கடத்தப்பட்டார் என்பதெல்லாம் மீதிக்கதை.\nவிஜய் சேதுபதிக்கு ரசிகர்களிடையே இருக்கும் செமத்தியான வரவேற்பை தியேட்டர்களில் உணரமுடிகிறது. அவரது வழக்கமான நடை, எகத்தாளமான லுக், அல்டிமேட் ரியாக்‌ஷன்ஸ் என எல்லாவற்றிற்கும் ரசிகர்கள் குலுங்கிச் சிரிக்கிறார்கள். விஜய் சேதுபதியின் ஒன் லைனர்ஸுக்கு அப்ளாஸ் அள்ளுகிறது. ஒன் லைனர்களுக்கே ஆர்ப்பரிக்கும் ரசிகர்களுக்கு விஜய் சேதுபதி மூச்சு விடாமல் பேசும் காட்சி வந்தால் கேட்கவா வேண்டும் விசில் தெறிக்கிறது. நடிக்கிறோம் என்கிற மைண்ட்செட்டே இல்லாத விஜய் சேதுபதியின் அந்தப் பார்வைகளுக்காகத்தான் அத்தனை ஆரவாரமும். ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்தப் படத்தில் குறையில்லாமல் நிறைவேற்றி இருக்கிறார் விஜய் சேதுபதி.\nகௌதம் கார்த்திக்குக்கு இந்தப் படத்தில் மிகவும் வித்தியாசமான ரோல். ஹீரோ, வில்லன் என்கிற மாதிரி இல்லாமல் லைட்டான காமெடியன் ��ோல். ஹீரோவாக நடித்துக்கொண்டிருக்கும்போதே நல்ல கேரக்டருக்காக செகண்ட் ஹீரோ அளவுக்கு இறங்கி நடித்ததற்காகவே பாராட்டலாம். பல காட்சிகளில் சிரிக்க வைக்கிறார். அவருடன் கூடவே வரும் நண்பராக டேனியல். 'ஃப்ரெண்டு லவ் மேட்ரு... ஃபீலாகிட்டாப்ள' என டயலாக் பேசியவரை குமுறக் குமுற அடித்து நம்மைச் சிரிக்க வைத்திருக்கிறார்கள். கௌதம் கார்த்திக்கும், டேனியலும் இந்தப் படத்தில் அடிவாங்காத ஏரியாவே இல்லை எனச் சொல்லலாம். அடி வாங்கிவிட்டு எல்லாக் காட்சிகளிலும் கூலிங் கிளாஸை தேடி எடுத்து அணியும் கௌதம் கார்த்திக்கின் நடிப்பு இந்தப் படத்தில் முன்னேற்றம்.\nவிஜய் சேதுபதியின் நண்பர்கள் ரமேஷ் திலக், ராஜ்குமார் ஆகியோரும் காமெடியில் கலக்கியிருக்கிறார்கள். சீரியஸாக முகத்தை வைத்தே சிரிப்பு மூட்டும் ரமேஷ் திலக், அப்பாவியாக எதையாவது சொல்லியே அடிவாங்கும் ராஜ்குமார் என விஜய் சேதுபதி கைக்குத் துணையாக கலக்கல் காம்போ. விஜய் சேதுபதியின் அம்மாவாக விஜி சந்திரசேகர் மிரட்ட முயற்சிக்கிறார். எம குலத்தைச் சேர்ந்தவராக இன்னொரு நாயகி காயத்ரி. விஜய் சேதுபதியை ஒருதலையாகக் காதலிப்பதும், தனக்குப் போட்டியாக இன்னொருத்தி வந்துவிட்டதால் கடுகடுப்பதும், நிஹாரிகாவுக்கு உதவி தனது இருப்பை உறுதி செய்துகொள்ளவும் துடிக்கிற காட்சிகளில் சிறப்பு. அறிமுக நடிகை நிஹாரிகா குறையில்லாமல் ஓரளவுக்கு நன்றாகவே நடித்துக் கொடுத்திருக்கிறார்.\nமனிதர்களிலேயே எமகுலம் என்கிற வித்தியாசமான கான்செப்ட், 'உண்மையா உழைச்சு திருடணும்\" என்கிற பிரமாதமான கொள்கை, ஆண்கள் தாலி அணிந்துகொள்கிற வழக்கம் என படம் முழுக்க வித்தியாசம். வித்தியாசமான கதையை ரசிகர்கள் ரசிக்கும் வகையில் நகைச்சுவைக் காட்சிகளோடு ஒரு நல்ல முழு நீள பொழுதுபோக்கு படமாக உருவாக்க மெனக்கெட்டிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஆறுமுக குமார். விஜய் சேதுபதி நிஹாரிகாவை கடத்தியதற்கான காரணம் வெளிப்பட்ட இடம் அதிர்ச்சிக்குரியதாக இல்லாதது குறை. பெரிதாக எதிர்பார்க்க வைத்து பெரிய ட்விஸ்ட் இல்லாமல் படத்தை எடுத்திருந்தாலும், பொழுதுபோக்குத் திரைப்படமாக ரசிகர்களை மகிழ்வித்திருக்கிறது இந்தப் படம்.\nஜஸ்டின் பிரபாகரனின் பின்னணி இசை, படத்தின் கதைக்களத்திற்குத் தேவையானதைச் செய்திருக்கிறது. பாடல்கள் ���ெரிதாக ஈர்க்காவிட்டாலும், படம் பார்க்கும்போது துறுத்தாமல் இருக்கின்றன. காட்டுக்குள் இரவில் எடுத்த காட்சிகள், சென்னையில் வரும் கல்லூரி காட்சிகள் என ஒளிப்பதிவில் அத்தனை வித்தியாசம் காட்டி இருக்கிறார் ஶ்ரீ சரவணன். காமெடிக்கு கௌதம் கார்த்திக், டேனியல், ரமேஷ் திலக், ராஜ்குமார் என எல்லோரும் போட்டி போட்டிருக்கிறார்கள். ஒன்றிரண்டு இடங்களைத் தவிர பல காட்சிகள் சிரிப்புக்கு கியாரண்டி. எமனாக விஜய் சேதுபதி எமகாதக நடிப்பு. ஆக்‌ஷன் பிளாக், அதிரடி திருப்பம் என திரில் காட்டாமல் காமெடியால் திருப்திப் படுத்தியிருக்கிறார் அறிமுக இயக்குநர். 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றோம்' - நம்பிப் போகலாம்\n#வேட்டிகட்டு... வெளியானது விஸ்வாசம் 2வது பாடல்\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: review vijay sethupathi ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் விஜய் சேதுபதி கௌதம் கார்த்திக் விமர்சனம்\nமகன் பெரிய ஹீரோ ஆனால் அப்பா இன்னும் பஸ் டிரைவர்\nகூகுள் தேடல்: கண்ணடிச்சே தல, தளபதி, கான்களை ஓரங்கட்டிய ப்ரியா வாரியர்\nபிறந்தநாள் அன்று ரஜினி எங்கிருந்தார் தெரியுமா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/weekly/weekly-forecast.html", "date_download": "2018-12-16T01:55:20Z", "digest": "sha1:PRX2LU6VSC24ODJRRD4QRBIGQQHUCHDK", "length": 44852, "nlines": 237, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்த வார ராசி பலன்கள் (14-12-2018 முதல் 20-12-2018 வரை) | Weekly astrology forecast from thatstamil | இந்த வார ராசிபலன் - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகருணாநிதி சிலை திறப்பு ராகுல் காந்தியும் வருகிறார்\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nஇந்த வார ராசி பலன்கள் (14-12-2018 முதல் 20-12-2018 வரை)\nஇந்த வார ராசி பலன்கள் (14-12-2018 முதல் 20-12-2018 வரை)\n சனி பகவான் அருள் கிடைக்கும் மந்திரம்- வீடியோ\nசென்னை: விருச்சிகம் ராசியில் சூரியன், குரு,புதன், தனுசு ராசியில் சனி, கடகத்தில் ராகு, மகரத்தில் கேது கும்பம் ராசியில் செவ்வாய், சந்திரன் என இன்றைய கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது. இந்த வாரம் கும்பம், மீனம், மேஷம் ராசிகளில் சந்திரனின் சஞ்சாரம் அமைந்து உள்ளது. கடகம்,சிம்மன், கன்னி, ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அவர்கள் அமைதியாக இருப்பது நல்லது. இந்த வாரம் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் இந்த வாரம் பலன்கள் எப்படி என பார்க்கலாம்.\nஇந்த வார ராசி பலன்கள் (14-12-2018 முதல் 20-12-2018 வரை)\nசூரியன் : விருச்சிகம் ராசி 16ஆம் தேதி முதல் தனுசு ராசிக்கு சூரியன் மாறுகிறார்.\nசெவ்வாய் : கும்ப ராசி\nபுதன் : விருச்சிகம் ராசி\nகுரு : விருச்சிகம் ராசி\nசுக்கிரன் : துலாம் ராசி\nசனி : தனுசு ராசி\nராகு : கடகம் ராசி\nகேது : மகரம் ராசி\nடிசம்பர் 14ஆம் தேதி கும்பம் ராசியில் சந்திரன் சஞ்சாரம் நீடிக்கிறது\nடிசம்பர் 15 மாலை 6.39 மணி முதல் டிசம்பர் 17 விடிகாலை 4.17 வரை மேஷம் ராசியில் சந்திரன் சஞ்சரிக்கிறார்\nடிசம்பர் 18 முதல் டிசம்பர் 20 காலை 9.58 வரை ரிஷபம் ராசியில் சந்���ிரன் சஞ்சாரம் உள்ளது.\nடிசம்பர் 20 காலை 9.58 முதல் ரிஷபம் ராசியில் சந்திரன் சஞ்சாரம் தொடங்குகிறது\nசூரியன் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் இருக்கிறார் 16 ஆம் தேதிக்கு மேல் ஒன்பதாம் வீட்டிற்கு மாறுவது சிறப்பான அம்சம் . உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும், வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். சந்திரன் சஞ்சாரம் வார துவக்கத்தில் சாதகமாக இருந்தாலும் வார இறுதியில் சாதகமாக இல்லை மன கலக்கத்தை தரும். ராசிநாதன் செவ்வாய் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் சம்பளம் அதிகரிக்கும், ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். புதன் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனால் மனசங்கடம் உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் பொருளாதார விஷயங்களில் கவனம் தேவை, குழந்தைகளினால் மனக் கஷ்டம் உண்டாகும். சுக்கிரன் ஏழாமிடத்தில் இருப்பதால் வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். சனி உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அப்பாவின் தொழிலில் மேன்மை நிலை உண்டாகும், பிதுரார்ஜித சொத்திலிருந்து பங்கு கிடைக்கும். ராகு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக வாகனங்களை பராமரிக்கும் நிலை உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை.\nசூரியன் ஏழாமிடத்தில் இருக்கிறார் அரசாங்கம் சம்பந்தப்பட்ட காரியங்கள் எளிதில் நிறைவேறும் 16ஆம் தேதிக்கு மேல் உயர் அதிகாரிகளால் மனக் கஷ்டம் உண்டாகும், உத்தியோகத்தில் கவனம் தேவை. சந்திரன் சஞ்சாரம் இந்தவாரம் சாதகமாக உள்ளது மனதில் அமைதி ஏற்படும். செவ்வாய் பத்தாம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். கூட சந்திரன் அமர்ந்துள்ளதால் செய்யும் வேலையில் திருப்தி நிலவும். செவ்வாய் பத்தாமிடத்தில் இருக்கிறார் மருத்துவத் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும், முயற்சிகள் வெற்றியடையும். புதன் ஏழாமிடத்தில் இருக்கிறார் வியாபாரம் விருத்தியாகும். குரு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் அனைவரிடமும் நல்லுறவு உண்டாகும், பணப் புழக்கம் தாராளமாக இருக்கும். சுக்கிரன் ஆறாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் தொல்லை உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் உடலில் அசதி அதிகரிக்கும், மனதில் பாரம் அதிகரிக்கும். ராகு மூன்றாமிடத்தில் இருக்கிறார் பக்கத்துவீட்டுக்காரர்களால் தொல்லை உண்டாகலாம். கேது உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் குலதெய்வக் கோயிலுக்குச் செல்வீர்கள்.\nசூரியன் ஆறாமிடத்தில் இருக்கிறார் அப்பாவின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம், கடன் வாங்கும் சூழ்நிலை உண்டாகும். 16ஆம் தேதிக்கு மேல் அரசு அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் உண்டாகும். சந்திரன் சஞ்சாரம் இந்த வாரம் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். செவ்வாய் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பரம்பரை சொத்தில் பங்கு கிடைக்கும், முருகனின் அருள் கிடைக்கும். புதன் ஆறாமிடத்தில் இருக்கிறார் உடல் உழைப்பு அதிகரிக்கும். குரு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் குழந்தைகளால் மனக் கஷ்டம் உண்டாகும், பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. சுக்கிரன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் நன்மை உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் தகவல் தொடர்பு சிறப்படையும், தொழில் கூட்டாளிகளுடன் நல்லுறவு நீடிக்கும். ராகு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் வாக்கு வன்மை அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் திடீரென்று பண வரவு உண்டாகும்.\nஉங்கள் ராசிநாதன் சூரியன் உங்கள் ஜென்ம ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் அரசாங்கத்திலிருந்து பரிசுப் கிடைக்கும், தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். 16ஆம் தேதிக்கு மேல் கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படும். ராசிநாதன் சந்திரன் சஞ்சாரம் வார துவக்கத்தில் சாதகமாக இல்லை. 15ஆம் தேதி மாலை வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருக்கவும். சிவ ஆலயம் சென்று விளக்கு ஏற்றி வரலாம். செவ்வாய் எட்டாமிடத்தில் இருக்கிறார் வாகனப் போக்குவரத்தில் கவனம் தேவை. புதன் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார். ஷேர் மார்க்கெட் தொழில் சிறப்படையும், பணவரவு அதிகரிக்கும். குரு உங்கள் ராசிக்கு குரு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் நீண்ட நாட்களாக வெளியில் பாக்கியிருந்த பணம் வசூலாகும், கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும். சுக்கிரன் நான்காமிடத்தில் இருக்கிறார் வீட்டுக்கு ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். வண்டி வாகனத்தை பழுது பார்த்து அழகு படுத்துவீர்கள். சனி உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் சச்சரவைத் தவிர்க்கவும், மனைவியின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் உடலில் அசதி அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் இருக்கிறார் நண்பர்களின் உதவி கிடைக்கும்.\nஉங்கள் ராசிநாதன் சூரியன் நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக வீடு மனை வாங்குவீர்கள் 16ஆம் தேதிக்கு மேல் அரசாங்கத்திலிருந்து பரிசுப் கிடைக்கும், தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். சந்திரன் சஞ்சாரம் வார துவக்கத்தில் சாதகமாக இருந்தாலும் வார மத்தியில் பிரச்சினையை ஏற்படுத்தும். டிசம்பர் 15 மாலை 6.39 மணி முதல் டிசம்பர் 17 விடிகாலை வரை சந்திராஷ்டமம் இருப்பதால் இரண்டு நாட்களுக்கு மவுன விரதம் இருப்பது நல்லது அம்மன் கோவில்களுக்கு செல்லலாம். செவ்வாய் ஏழாமிடத்தில் இருக்கிறார் வீடு வாங்கி விற்கும் தொழில் சிறப்படையும், சகோதரர்களால் நன்மை உண்டாகும். புதன் நான்காமிடத்தில் இருக்கிறார் மேல்நிலை கல்விக்கான முயற்சி செய்யலாம் வெற்றி கிடைக்கும். குரு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் சொத்துக்கள் சேர்க்கை அதிகரிக்கும். சுக்கிரன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் அடிக்கடி வெளியூர் பிரயாணம் செல்வீர்கள். சனி உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும், உறவினர்களின் வீட்டு விஷேசங்களில் கலந்து கொள்வீர்கள். ராகு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அலைச்சல் அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் பொருளாதர விஷயங்களில் கவனம் தேவை.\nசூரியன் மூன்றாம் இடத்தில் சஞ்சரிக்கிறார். அரசாங்கப் பணியாளர்களுக்கு இடமாற்றம் உண்டாகும், 16ஆம் தேதிக்கு மேல்\nஅரசாங்க ஒதுக்கீட்டில் வீட்டு மனை ஒதுக்கீட்டு கிடைக்கும். சந்திரன் சஞ்சாரம் வார இறுதியில் சாதகமாக இல்லை. டிசம்பர் 17 முதல் 20 காலை வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் விவகாரங்களில் தலையிட வேண்டாம். செவ்வாய் ஆறாமிடத்தில் சஞ்சரிப்பதால் ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடுகளை தவிர்க்கவும் இல்லாவிட்டால் சிக்கலை ஏற்படுத்தி விடும். உங்கள் ராசிநாதன் புதன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் தகவல் தொடர்பு சிறப்படையும் பேச்சில் இனிமை கூடும். குரு மூன்றாமிடத்தில் இருக்கிறார் உறவினர்களுடன் நல்லுறவு நிலவும், அக்கம் பக்கத்தாரின் உதவி கிடைக்கும். சுக்கிரன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் பொன் நகைகளை வாங்குவீர்கள். சனி உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை, உழைப்பு அதிகரிக்கும். ராகு பதினொன்றாம் இடத்தில் இருக்கிறார் தொழிலில் லாபம் அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் ஆன்மீகப் பயணம் செல்வீர்கள்.\nசூரியன் இரண்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார் சம்பளம் அதிகரிக்கும். 16ஆம் தேதிக்கு மேல் அலுவலகத்திலிருந்து நல்ல தகவல் தேடி வரும். சந்திரன் சஞ்சாரம் வார துவக்கத்தில் மன அமைதியை தரும் வார இறுதி நாளில் சாதகமாக இல்லை என்பதால் ஆலய தரிசனம் செய்யவும். செவ்வாய் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களுடன் நல்லுறவு நிலவும். பூர்வீக சொத்திலிருந்து பங்கு கிடைக்கும்,\nபுதன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் வாக்கு வன்மை அதிகரிக்கும். குரு இரண்டாமிடத்தில் இருக்கிறார் பேச்சில் இனிமை அதிகரிக்கும், வருமானம் அதிகரிக்கும். சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் தேவையில்லாமல் ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள்.\nசனி உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் அலைச்சல் அதிகரிக்கும், உடன் பிறப்புகளால் நன்மை உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா முயற்சிகளும் வெற்றியடையும். கேது உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் படிப்பில் கவனம் அதிகரிக்கும்.\nசூரியன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் செய்யும் வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். 16ஆம் தேதிக்கு மேல் அலுவலகத்தில் சம்பளம் அதிகரிக்கும், பேச்சில் அதிகாரம் அதிகரிக்கும். சந்திரன் சஞ்சாரம் இந்த வாரம் சாதகமாக உள்ளது. மனதிற்கு மகிழ்ச்சியான சம்பவங்கள் அதிகம் நடைபெறும். செவ்வாய் ராசிக்கு நான்காம் வீட்டில் சஞ்சரிப்பதால் ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்யலாம். வீடு நிலம் வாங்கலாம். புதன் ராசிக்குள் இருப்பதால் சிந்தனையில் தடுமாற்றம் ஏற்படும். சுக்கிரன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் பொன்னகைகளில் முதலீடுகள் அதிகரிக்கும். சனி இரண்டாமிடத்தில��� இருக்கிறார் தேவையற்ற வீண் பேச்சை தவிர்க்கவும். ராகு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அப்பாவினால் தொல்லை உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் புத்தியில் குழப்பம் உண்டாகும்.\nசூரியன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க நிறுவனங்களில் முதலீடுகள் செய்ய வேண்டியிருக்கும். 16ஆம் தேதிக்கு மேல்\nபதவி உயர்வு கிடைக்கும், அப்பாவினால் நன்மை உண்டாகும். சந்திரன் சஞ்சாரம் வாரம் முழுவதும் மன அமைதியை ஏற்படுத்தும். செவ்வாய் ராசிக்கு மூன்றாம் வீட்டில் அமர்ந்துள்ளார். உடன் பிறப்புகளின் உதவி கிடைக்கும், வீடு மாறும் நிலை ஏற்படும். புதன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் செலவுகளில் கவனம் தேவை. குரு உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் குழந்தைகளுக்கு மருத்துவச் செலவு உண்டாகும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் மனைவியால் நன்மை உண்டாகும். சனி உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் உழைப்பு அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் திடீர் பண வரவு உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்.\nசூரியன் உங்கள் ராசிக்கு பதினொன்றாம் இடத்தில் இருக்கிறார் பதவி உயர்வு கிடைக்கும். 16ஆம் தேதிக்கு மேல் அரசாங்க நிறுவனங்களில் முதலீடுகள் செய்ய வேண்டியிருக்கும். சந்திரன் சஞ்சாரம் வாரம் முழுவதும் சந்தோசமான மனநிலையை ஏற்படுத்தும். செவ்வாய் இரண்டாமிடத்தில் இருக்கிறார் நிலம் வீடு மூலம் வருமானம் அதிகரிக்கும். புதன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் ஷேர் மார்க்கெட் தொழிலில் லாபம் உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் செல்வச் சேர்க்கை அதிகரிக்கும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் இருப்பதால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தொழிலுக்காக செலவுகள் அதிகரிக்கும், வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் உறவினர்களால் நன்மை உண்டாகும். கேது உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் கடவுள் பக்தி அதிகரிக்கும்.வ���ட்டில் சஞ்சரிப்பதால் செய்யும் தொழில் சிறப்படையும். குரு உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் சஞ்சரிப்பதால் வங்கி ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும். சுக்கிரன் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் அமர்ந்துள்ளதால் கடவுள் அனுக்கிரகம் கிடைக்கும். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் நீண்ட நாட்கள் ஆசைகள் நிறைவேறும், தொழில் லாபம் அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் எதிரிகளின் பணம் கிடைக்கும். கேது உங்கள் ஜென்ம ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் திருக்கோயில்களுக்காக செலவுகள் அதிகரிக்கும்.\nசூரியன் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் இருக்கிறார். எல்லா செயல்களும் சிறப்படையும், பெரியவர்களின் உதவி கிடைக்கும் 16ஆம் தேதிக்கு மேல் பதவி உயர்வு கிடைக்கும். சந்திரன் சஞ்சாரம் வார துவக்கத்தில் மன குழப்பத்தை ஏற்படுத்தும் வார இறுதியில் மன அமைதியை தரும். செவ்வாய் ராசிக்குள் சஞ்சரிப்பதால் மனதில் கோபம் அதிகரிக்கும், உடலில் உஷ்ணம் கூடும். புதன் ராசிக்கு பத்தாம்\nவீட்டில் சஞ்சரிப்பதால் செய்யும் தொழில் சிறப்படையும். குரு உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் சஞ்சரிப்பதால் வங்கி ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும். சுக்கிரன் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் அமர்ந்துள்ளதால் கடவுள் அனுக்கிரகம் கிடைக்கும். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் நீண்ட நாட்கள் ஆசைகள் நிறைவேறும், தொழில் லாபம் அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் எதிரிகளின் பணம் கிடைக்கும். கேது உங்கள் ஜென்ம ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் திருக்கோயில்களுக்காக செலவுகள் அதிகரிக்கும்.\nசூரியன் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். 16ஆம் தேதிக்கு மேல் எல்லா செயல்களும் சிறப்படையும், பெரியவர்களின் உதவி கிடைக்கும். சந்திரன் சஞ்சாரம் வார மத்தியில் சாதகமாக இல்லை என்பதால் கவனமாக இருக்கவும். செவ்வாய் ராசிக்கு பனிரெண்டாம் வீட்டில் இருப்பதால் செலவுகள் அதிகரிக்கும், வீண் அலைச்சல் உண்டாகும். புதன் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் உயர்கல்வியில் மேன்மை நிலை உண்டாக���ம். குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் இருப்பதால் குல தெய்வக் கோயிலுக்கு செல்வீர்கள். சுக்கிரன் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் இருப்பதால் சுக்கிரன் எட்டாமிடத்தில் இருக்கிறார் விலை உயர்ந்த பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்ளவும். சனி உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழில் உத்தியோகம் சிறப்ப்டையும், செயல்கள் சிறப்படையும். ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும், கேது உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தொழில் லாபம் அதிகரிக்கும்.\nTamil.oneindiaவின் புதிய Facebook ஜோதிட app-ஐ இன்னும் பயன்படுத்தவில்லையா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஆட்கடத்தல் படகுகளை தடுக்க ஆஸ்திரேலியா தீவிரம்.. புதிய தளபதி நியமனம்\nராஜதந்திரங்கள் அனைத்தும் வீணானது.. பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ராஜபக்சே\nசென்னை ஏர்போர்ட் எதிரே பரபரப்பு.. மேம்பாலத்தில் தீப்பிடித்து எரிந்த கார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/three-fifty-statues-found-in-house-309164.html", "date_download": "2018-12-16T01:18:04Z", "digest": "sha1:2RE3ZGM5MF54SOQ2VFHNCIWGQGY4GY2H", "length": 16335, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "வீட்டிற்குள் மறைத்து வைக்கப்பட்ட ஐம்பொன் சிலைகள் மீட்பு- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nவீட்டிற்குள் மறைத்து வைக்கப்பட்ட ஐம்பொன் சிலைகள் மீட்பு- வீடியோ\nவீட்டிற்குள் இருந்த புதையலை எடுத்து மறைத்து வைத்தவர்களிடம் வருவாய்துறையினர் மூன்று ஐம்பொன் சிலைகள் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்\nகிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பாரண்டப்பள்ளி அருகேயுள்ள பூதனூர் கிராமத்தில் புதையல் எடுப்பதற்காக வீட்டில் பள்ளம் தோண்டப்படுவதாக வருவாய்துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின்பேரில் போச்சம்பள்ளி வாருவாய் ஆய்வாளர் நல்லதம்பி கிராம நிர்வாக அலுவலர் சர்வேந்திரன் ஆகியோர் விசாரணை நடத்தினர். பிறகு புதையல் எடுக்க பள்ளம் தோன்னடப்பட்டது உறுதிசெய்யப்பட்டு போச்சம்பள்ளி வட்டாச்சியருக்கு தகவல் கொடுக்கப்பட்டு வட்டாச்சியர் கோபிநாத்நேரில் விசாரணை நடத்தினார். விசாரணையில் பூதனூர் கிராமத்தை ச��ர்ந்த அனுமன் மனைவி ராஜம்மாள் என்பவரது வீட்டில் தோண்டப்பட்ட பள்ளம் குறித்து கேட்டார். அதற்க்கு ராஜம்மாள் எங்களது பக்கத்து வீட்டில் குடியிருக்கும் முருகன் மகன் ரமேஷ் என்பவரது வீட்டிற்கு சென்னையில் இருந்து பூசாரி வந்திருந்தார். அவர்கள் வீட்டில் செய்வினை இருப்பதாக கூறி அதனை எடுத்தார். பிறகு நான் அந்த பூசாரியிடம் எனது கணவர் இறந்து இருபது ஆண்டுகள் ஆகிறது. எனது மகன் சென்னகிருஷ்ணன் என்னை விட்டு எங்கேயோ சென்று பதினைந்து ஆண்டுகள் ஆகிறது இதுவரை வீடு திரும்பவில்லை எனக்கும் எனது வீட்டினுள் சென்றால் கை, கால் வாராமல் உள்ளது என்று கூறினேன், அதற்க்கு அந்த பூசாரி உனது வீட்டில் செய்வினை செய்து நடு வீட்டில் புதைத்து வைத்துள்ளனர் அதனால்தான் உனக்கு இந்த கஷ்டம் அதனை எடுத்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறிஅவரிடமிருந்து ரூபாய் 5 ஆயிரம் பெற்றதாக கூறினார். பிறகு அவர் வெள்ளிக்கிழமை இரவு வந்து வெள்ளி, சனி ஆகிய இரண்டு நாட்கள் பூஜை செய்து பிறகு ஞாயிற்றுக்கிழமை இரவு பூஜை செய்து 10 மணிக்கு ரமேஷ் ஒருவரே பள்ளம் தொண்டியதாகவும் அதில் எழுமிச்சைப்பழம், தாயத்து, நீர் ஆகியவை இருந்ததாகவும் மேலும் ஒரு நடராஜர் சிலையும்,ஒரு சிறிய தூக்கு சட்டி, காமாட்சியம்மண் விளக்கு இருந்தது அதனை எடுத்து ரமேஷ் என்பவரது வீட்டின் மீது வைத்து விட்டோம் என்று கூறினார். பிறகு வட்டாச்சியர் கோபிநாத் ரமேஷ் புதியதாக வீடு கட்ட தோண்டப்பட்டுள்ள பள்ளத்தில் பள்ளம் பறித்து பார்த்தும் அருகிலிருந்த வீட்டினரையும் விசாரணை நடத்தினார். இதுகுறித்து போச்சம்பள்ளி காவல்துறையினர் ராஜம்மாள், ரமேஷ் ஆகியோரிடம் பூஜை செய்ய வந்த பூசாரியின் விபரம் குறித்து விசாரணை நடத்திவருகின்றானர். இச்சம்பவம் போச்சம்பள்ளி சுற்றுப்புறகிராமங்களில் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது\nவீட்டிற்குள் மறைத்து வைக்கப்பட்ட ஐம்பொன் சிலைகள் மீட்பு- வீடியோ\nசென்னை சேலம் 8 வழிச்சாலைக்கு 11% மக்களே எதிர்ப்பு: முதல்வர்-வீடியோ\nபேய்ட்டி புயல் குறித்து வானிலை ஆய்வு மையம் தகவல்-வீடியோ\nஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம்: தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு-வீடியோ\nகருணாநிதி சிலை திறப்பு விழா: குவிகிறார்கள் தலைவர்கள், சிறப்பு மேடை அமைப்பு-வீடியோ\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்க���் சசிகலாவை சந்திக்க திட்டம்-வீடியோ\nஜெ. மரணம்: ஆணையத்தில் பரபரப்பு தகவல் அளித்த ராதாகிருஷ்ணன்-வீடியோ\nகோவில் பிரசாதத்தில் பூச்சிக்கொல்லி மருந்து கலக்கப்பட்டதா.. 12 பலி, 2 பேர் கைது-வீடியோ\nகோலி,ரகானே அரை சதம், இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 172/3-வீடியோ\nஎரியும் தீயுடன் மாவிளக்கை பிரசாதமாக உண்ணும் திருவிழா\nஅணையால் விவசாயிகள் பாதிக்கபடுவது நிதர்சனமான உண்மை… சரத்குமார் பேட்டி-வீடியோ\nசூடு பிடிக்கும் தேர்தல் பணிகள் ..போட்டி போடும் கட்சிகள்-வீடியோ\nதந்தை மீது புகார் கொடுத்த மாணவிக்கு கழிவறை கட்டிதரப்பட்டது-வீடியோ\nபிரசாந்தின் ஜானி எப்படி இருக்கு\nதுப்பாக்கி முனை படம் எப்படி இருக்கு\nசந்திரகுமாரி சீரியல் 4 அஞ்சலியைத் துரத்தும் வண்டு-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமஹிந்திரா அல்டுராஸ் ஜி4 காரின் ரிவியூ மற்றும் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nடாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்கள் விற்பனைக்கு அறிமுகம்\n2018 பிஎம்டபிள்யூ எக்ஸ்3 20டி வாக்அரவுண்ட் ரிவ்யூ: இன்ஜின், வசதிகள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaakai.wordpress.com/category/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-12-16T00:49:45Z", "digest": "sha1:W2UNQAD3QMRARD74NJUYJBOKBF67WETS", "length": 22798, "nlines": 133, "source_domain": "vaakai.wordpress.com", "title": "சாதனைத் தமிழன் ஸ்ரீதர் | வாகை", "raw_content": "\nகே.ஆர். ஸ்ரீதர் – இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர்.\nஇதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே.\nஅப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்\nதிருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு,\nஅதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி ���ெய்து டாக்டர் பட்டமும் பெற்றார் ஸ்ரீதர். மிகப் பெரிய புத்திசாலியாக இருந்த இவரை நாசா அமைப்பு உடனடியாக வேலைக்கு எடுத்துக் கொண்டது. அரிசோனா பல்கலைக் கழகத்தில் உள்ள ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் லேபரட்டரியின் இயக்குநராக அவரை நியமித்தது.\nசெவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா அதற்குத் தேவையான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிப்பது எப்படி அதற்குத் தேவையான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிப்பது எப்படி என்பது பற்றி ஆராய்ச்சி செய்வதே ஸ்ரீதரின் வேலை. முக்கியமாக செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனை தயார் செய்ய முடியுமா என்கிற ஆராய்ச்சியை மேற்கொண்டார். இந்த ஆராய்ச்சியில் மிகப் பெரிய வெற்றியும் பெற்றார். ஆனால் அமெரிக்க அரசாங்கமோ திடீரென அந்த ஆராய்ச்சியை ஓரங்கட்டிவிட்டது. என்றாலும் தான் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த விஷயத்தை ஸ்ரீதர் அப்படியே விட்டுவிடவில்லை. அந்த ஆராய்ச்சியை அப்படியே ரிவர்ஸில் செய்து பார்த்தார் ஸ்ரீதர். அதாவது, ஏதோ ஒன்றிலிருந்து ஆக்ஸிஜனை உருவாக்கி வெளியே எடுப்பதற்குப் பதிலாக அதை ஒரு இயந்திரத்துக்குள் அனுப்பி, அதனோடு இயற்கையாகக் கிடைக்கும் எரிசக்தியை சேர்த்தால் என்ன நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தார். அட, என்ன ஆச்சரியம் என்பது பற்றி ஆராய்ச்சி செய்வதே ஸ்ரீதரின் வேலை. முக்கியமாக செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனை தயார் செய்ய முடியுமா என்கிற ஆராய்ச்சியை மேற்கொண்டார். இந்த ஆராய்ச்சியில் மிகப் பெரிய வெற்றியும் பெற்றார். ஆனால் அமெரிக்க அரசாங்கமோ திடீரென அந்த ஆராய்ச்சியை ஓரங்கட்டிவிட்டது. என்றாலும் தான் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த விஷயத்தை ஸ்ரீதர் அப்படியே விட்டுவிடவில்லை. அந்த ஆராய்ச்சியை அப்படியே ரிவர்ஸில் செய்து பார்த்தார் ஸ்ரீதர். அதாவது, ஏதோ ஒன்றிலிருந்து ஆக்ஸிஜனை உருவாக்கி வெளியே எடுப்பதற்குப் பதிலாக அதை ஒரு இயந்திரத்துக்குள் அனுப்பி, அதனோடு இயற்கையாகக் கிடைக்கும் எரிசக்தியை சேர்த்தால் என்ன நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தார். அட, என்ன ஆச்சரியம்\nஇனி அவரவர்கள் அவரவருக்குத் தேவையான மின்சாரத்தை இந்த இயந்திரம் மூலம் தயார் செய்து கொள்ளலாம் என்கிற நிலையை ஸ்ரீதர் உருவாக்கி இருக்கிறார். தான் கண்டுபிடித்த இந்தத் ���ொழில் நுட்பத்தை அமெரிக்காவில் செய்து காட்டிய போது அத்தனை விஞ்ஞானிகளும் அதிசயித்துப் போனார்கள். ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வர்த்தக ரீதியில் மின்சாரம் தயாரிக்க வேண்டுமெனில் அதற்கான இயந்திரங்களை உருவாக்க வேண்டும். இதற்கு பெரிய அளவில் பணம் வேண்டும். இப்படிப்பட்ட தொழில்நுட்பத்தைப் உருவாக்கும் பிஸினஸ் பிளான்களுக்கு வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள்தான் பணத்தை முதலீடு செய்யும். ஸ்ரீதருக்கும் அப்படி ஒருவர் கிடைத்தார். அவர் பெயர், ஜான் டூயர். சிலிக்கன் பள்ளத்தாக்கில் பிரபலமாக இருக்கும் மிகப் பெரிய வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனமான கிளீனர் பெர்க்கின்ஸை சேர்ந்தவர் இந்த ஜான் டூயர். அமெரிக்காவில் மிகப் பெரும் வெற்றி கண்ட நெட்ஸ்கேப், அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்கள் இன்று பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கக் காரணம், ஜான் டூயர் ஆரம்பத்தில் போட்ட முதலீடுதான்.\nகூகுள் நிறுவனத்தை ஆரம்பிக்க ஜான் டூயர் தொடக்கத்தில் போட்ட முதலீடு வெறும் 25 மில்லியன் டாலர்தான். ஆனால், ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை வர்த்தக ரீதியில் செயல்படுத்த ஜான் டூயர் போட்ட முதலீடு 100 மில்லியன் டாலர். இது மிகப் பெரும் தொகை. என்றாலும் துணிந்து முதலீடு செய்தார் ஜான். காரணம், ஸ்ரீதர் கண்டுபிடித்த தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. பொதுவாக மின் உற்பத்தி செய்யும்போது சுற்றுச்சூழல் பிரச்னைகள் நிறையவே எழும். அது நீர் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி, அனல்\nமின் உற்பத்தியாக இருந்தாலும் சரி. எனவே சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பங்கம் வராத மின் உற்பத்தித் தொழில்நுட்பத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்று நினைத்தார்\nஅவர். தவிர, ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தைக் கொண்டு குறைவான செலவில் மின்சாரம் தயார் செய்ய முடியும். இந்த பாக்ஸிலிருந்து உருவாகும் மின்சாரம் குறைந்த தூரத்திலேயே பயன்படுவதால் மின் இழப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. இது மாதிரி பல நல்ல விஷயங்கள் ஸ்ரீதரின் கண்டுபிடிப்பில் இருப்பதை உணர்ந்ததால் அவர் அவ்வளவு\nபெரிய தொகையை முதலீடு செய்தார். நல்லவேளையாக, ஜான் டூயரின் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் கஷ்டப்பட்டு பலரும் உழைத்ததன் விளைவு இன்று ‘ப்ளூம் பாக்ஸ்‘ என்கிற மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸ் தயார் செய்துள்ளார்.\nசுமார் 10 முதல் 12 அடி உயரமுள்ள இரும்புப் பெட்டிதான் ஸ்ரீதர் உருவாக்கியுள்ள இயந்திரம். இதற்கு உள்ளே ஆக்ஸிஜனையும் இயற்கை எரிவாயுவையும் செலுத்தினால் அடுத்த நிமிடம் உங்களுக்குத் தேவையான மின்சாரம் தயார். இயற்கை எரிவாயுவுக்குப் பதிலாக மாட்டுச்சாண வாயுவையும் செலுத்தலாம். அல்லது சூரிய ஒளியைக் கூட பயன்படுத்தலாமாம். இந்த பாக்ஸ்களை கட்டடத்துக்குள்ளும் வைத்துக் கொள்ளலாம். வெட்ட வெளியிலும் வைத்துக் கொள்ளலாம் என்பது சிறப்பான விஷயம்.\nஉலகம் முழுக்க 2.5 பில்லியன் மக்கள் மின் இணைப்புப் பெறாமல் இருக்கிறார்கள்ஆப்பிரிக்காவில் ஏதோ ஒரு காட்டில் இருக்கும் கிராம மக்களுக்கு மின்சாரம் கொடுத்தால், அதனால் அரசாங்கத்துக்கு எந்த லாபமும் இல்லை என்பதால் அவர்கள் மின் இணைப்புக் கொடுப்பதில்லை. கிராமத்தை விட்டு வந்தால் மட்டுமே பொருளாதார ரீதியில் முன்னேற முடியும் என்கிற நிலை அந்த கிராம மக்களுக்கு. ஆனால் இந்த ‘ப்ளூம் பாக்ஸ்‘ மட்டும் இருந்தால் உலகத்தின் எந்த மூலையிலும் மின்சாரம் தயார் செய்யலாம்” என்கிறார் ஸ்ரீதர்.\nஒரு ‘ப்ளூம் பாக்ஸ்‘ உங்களிடம் இருந்தால் இரண்டு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். இதே பாக்ஸ் இந்தியாவில் இருந்தால் நான்கு முதல் ஆறு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். அமெரிக்க வீடுகளில் அதிக மின்சாரம் பயன்படுத்தப்படுவதே அங்கு வீடுகளின் எண்ணிக்கை குறையக் காரணம்.\nஇன்றைய தேதியில் அமெரிக்காவின் 20 பெரிய நிறுவனங்கள் ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன. கூகுள் நிறுவனம்தான் முதன் முதலாக இந்தத் தொழில்நுட்பத்தை வாங்குவதற்கான கான்ட்ராக்ட்டில் கையெழுத்திட்டது. ‘ப்ளூ பாக்ஸ்‘ மூலம் கூகுள் உற்பத்தி செய்யும் 400 கிலோ வாட் மின்சாரமும் அதன்\nஒரு பிரிவுக்கே சரியாகப் போகிறது. வால் மார்ட் நிறுவனமும் 400 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸை வாங்கி இருக்கிறது. இப்போது Fedex, E bay, கோக்கா கோலா, அடோப் சிஸ்டம், சான் பிரான்சிஸ்கோ ஏர்போர்ட் போன்ற\nபல நிறுவனங்களும் இந்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயார்\n100 கிலோ வாட் மின்சாரம் தயார் செய்யும் ஒரு பாக்ஸின் விலை 7 முதல் 8 லட்சம் டாலர் அ��, அவ்வளவு பணம் கொடுத்து வாங்க வேண்டுமா அட, அவ்வளவு பணம் கொடுத்து வாங்க வேண்டுமா என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் E bay நிறுவனம் கடந்த ஆண்டு ஸ்ரீதரிடமிருந்து ஐந்து பாக்ஸ்களை வாங்கியது. தனக்குத் தேவையான 500 கிலோ வாட் மின்சாரத்தை இந்த பாக்ஸின் மூலமே தயார் செய்துவிடுகிறது. இந்த பாக்ஸ்களை வாங்கிய ஒன்பதே மாதத்துக்குள் 1 லட்சம் டாலர் வரை மின் கட்டணத்தை சேமித்திருக்கிறதாம் E bay.\nஇன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் அமெரிக்காவின் பல வீடுகளில் இந்த ‘ப்ளூம் பாக்ஸ்‘ இருக்கும்.\nசாதாரண மனிதர்களும் இந்த பாக்ஸை வாங்கி பயன்படுத்துகிற அளவுக்கு அதன் விலை 3,000 டாலருக்குள் இருக்கும்” என்கிறார் ஸ்ரீதர். அந்த அளவுக்கு விலை குறையுமா என்று கேட்டால், ஒரு காலத்தில் லட்சத்தில் விற்ற கம்ப்யூட்டர் இன்று ஆயிரங்களுக்குள் கிடைக்கிறதே என்கிறார்கள் ஸ்ரீதரின் ஆதரவாளர்கள். ஸ்ரீதரின் இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் நிஜமாகும் பட்சத்தில் உலகம் முழுக்க மக்கள் அந்தத் தமிழரின் பெயரை உச்சரிப்பார்கள் என்பதில்\nஇவர் தாங்க உண்மையான குடிமகன்\n''உயர உயரப் பற... வானம் ஒரு நாள் வசப்படும்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/10/asmin-ayoop-nothern-provene-tna.html", "date_download": "2018-12-16T02:36:07Z", "digest": "sha1:EFGBLWASVVZTRI44DRKNRFIEF6IR4MO2", "length": 14458, "nlines": 63, "source_domain": "www.pathivu.com", "title": "தமிழரசு கட்சியை புறந்தள்ளி அரசியல் செய்யும் வடமாகாண சபை உறுப்பினர் அஸ்மின் அயூப்! - www.pathivu.com", "raw_content": "\nHome / வவுனியா / தமிழரசு கட்சியை புறந்தள்ளி அரசியல் செய்யும் வடமாகாண சபை உறுப்பினர் அஸ்மின் அயூப்\nதமிழரசு கட்சியை புறந்தள்ளி அரசியல் செய்யும் வடமாகாண சபை உறுப்பினர் அஸ்மின் அயூப்\nஜெகதீஸ்வரன் டிஷாந்த்(காவியா) October 09, 2018 வவுனியா\nவவுனியா கற்குளம் பகுதியைச்சேர்ந்த கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் போதநாயகி அவர்கள் சடலமாக திருகோணமலையில் கடற்கரை பகுதியில் மீட்கப்பட்டது சகல்ரும் அறிந்த விடயமே இவருடைய மரணம் மர்மமாக இருப்பதால் பொலிஸார் பல முனைகளில் விசாரணைகளை மேற்கொண்டும் வருகிறார்கள்\nஅதற்க்கு முழு ஆதரவையும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும் விரிவுரையாளர்களும் பொலிஸாருக்கு வழங்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது\nஇதேவேளை போதநாயகியின�� குடும்பத்தார் போதநாயகியின் இறப்புக்கு அவரது கணவரான வன்னியூரான் செந்தூரனே காரணம் என குற்றச்சாட்டை முன்வைத்து வரும் நிலையில்\nபோதநாயகியின் மரணத்தை வைத்து அரசியல் பிழைப்பு நடத்த ஒரு கூட்டமே படையெடுத்து நிற்க்கின்றனர் என்பது தான் மிகுந்த வேதனைக்குறிய விடயமாகும்,போதநாயகியின் குடும்ப வறுமை, குறித்த குடும்பத்தினர் வாழும் பின் தங்கிய கிராமத்தின் சூழல்,விவரம் அறியாத அப்பாவி மக்களை வைத்து அரசியல் இலாபம் காண பலர் படையெடுத்துள்ள நிலையில் புதிய வரவாக, இனாமாக வடமாகாணசபைக்கு உறுப்பினராக சென்ற தமிழரசு கட்சியின் உறுப்பினர் அஸ்மின் அவர்களும் களத்தில் குதித்ததுதான் இங்கு பெரும் புதினமாக உள்ளது\nநேற்றைய தினம் வவுனியா கற்குளம் கிராமத்தில் உள்ள போதநாயகியின் இல்லத்திற்க்கு அஸ்மின் அவர்கள் சென்று குடும்பத்தாரை சந்தித்ததுடன் கிராம மக்களுடனும் கலந்துரையாடியுள்ளனர் இதேவேளை இக்கிராம மக்களை சிலர் தவறான வழிநடத்தலில் கொண்டு செல்கிறார்கள் என்பது அங்கிருந்து வரும் சில தகவல்கள் மூலம் எமக்கு அறிய முடிகிறது\nஅஸ்மின் அவர்கள் அங்கு சென்று திரும்ப்பிய பின் எமது இணைய சேவைக்கு தொடர்பு கொண்ட அக்கிராமத்தை சேர்ந்த சிலர் ’’அஸ்மின் அங்கு வருவது தமக்கு தெரியாது என்றும் ஏதோ பெண்கள் அமைப்பு ஒன்றே வருவதாக அஸ்மினை அழைத்து வந்தவர்கள் முன்கூட்டி எமக்கு தெரியப்படுத்தினர் என்றும் ஆனால் இறுதியில் அஸ்மின் அவர்கள் வந்தார் எனவும் எமக்கு அது பிடிக்கவில்லை எமது பிள்ளை போதநாயகியின் இறப்பை வைத்து யாரும் அரசியல் பிழைப்பு நடத்த தேவையில்லை எமது போதநாயகிக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் திருகோணமலை பொலிஸார் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகத்தினரும் நிச்சயமாக அவளின் மரணத்திற்க்கு நீதி பெற்றுக்கொடுப்பார்கள் என நம்பிக்கை உண்டு எனவே இங்கு அவளின் பெயரைக்கூறி எந்த அரசியல் வாதிகளும் பிழைப்பு நடாத்த தேவையில்லை என அக்கிராமத்தினர் தெரிவித்துள்ளனர்\nஇதேவேளை அஸ்மின் அவர்கள் வவுனியாவில் சந்திப்பை நடாத்தியது வவுனியா மாவட்ட தமிழரசு கட்சியின் அமைப்பாளரும் வடமாகாணசபை உறுப்பினருமான வைத்தியகலாநிதி சத்தியலிங்கம் அவர்கட்கும் தெரியாது என்பதும் குறிப்பிடத்தக்கது\nகுடைச்சல் கொடுத்தால் காட்டிக்கொடுப்பேன்: சுமந்திரன��\nஐக்கிய தேசிய கட்சியுடன் இரகசிய உடன்படிக்கை செய்திருப்பதாக தமக்கு தொடர்ந்தும் குற்றம் சாட்டினால் பொதுஜன பெரமுண தமக்கு வழங்குவதற்கு உடன...\nஇலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சராக கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் நியமிக்கப்படவுள்ளதாக முன்னாள் அமைச்சரான மகிதானந்த அ...\nகூட்டமைப்பில் மேலும் இருவர் கம்பி நீட்டுகின்றனர்\nகூட்டமைப்பு ரணிலுக்கு ஆதரவாக கைதூக்குவதை தடுக்கும் வகையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இருவரை நாளை நாடாளுமன்றம் செல்ல வேண்டாம் ...\nமைத்திரி கையால் விருது வேண்டாம்: நிகழ்வு இரத்து\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை மறுதினம் (15) நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த கலாபூசணம் விருது விழா திகதி குறிப்பிடப்ப...\nரணிலை கைவிட்டு சீனாவிடம் ஓடிய மைத்திரி\nஇலங்கை இராணுவத்திற்கும் சீன இராணுவத்திற்கும் இடையிலான பல வருடகால நட்புறவை அடையாளப்படுத்தும் வகையில் சீன அரசின் நன்கொடையாக தியத்தலாவை இர...\nநீராவியடி விவகாரம்:தலையிட கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஆட்சிக் குழப்ப நிலையில் நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் அவசரமாக நிர்மாணிக்கப்படும் புத்தர் சிலை நிறுவப்படுவது தொடர்பில் கூட்டமைப்பின் ...\nபாராளுமன்றம் கலைப்பு தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு மீதான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று வெளியிடப்படுகின்றது. இந்த த...\nயாழ்ப்பாணக்குடாநாட்டில் வீட்டுத் திட்டத்தில் எந்த அரசியல் தரப்பினதும் சிபார்சிற்கும் முன்னுரிமை அளிக்கப்படமாட்டாது. அதேநேரம் தகுதியான ...\nசம்பந்தன் அவசர சிகிச்சை பிரிவில்\nகூட்டமைப்பு தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் இன்றிரவு வைத்தியசாலையில் தீடீர் உடல்நலக்குறைவால் அனுமதிக்கபட்டுள்ளார். எ...\nஅங்கயன் இடித்ததை மீள நிறுவ சொல்கிறார் கூரே\nமைத்திரி வருகையினை முன்னிட்டு அங்கயனின் உத்தரவில் இடித்து வீழ்த்தப்பட்ட நினைவு கல்வெட்டினை மீள நிறுவ வடக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் மாவீரர் முல்லைத்தீவு எம்மவர் நிகழ்வுகள் கிளிநொச்சி இந்தியா மட்டக்களப்பு வவுனியா தென்னிலங்கை மன்னார் வரலாறு கட்டுரை ��ிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா பலதும் பத்தும் யேர்மனி அம்பாறை அறிவித்தல் கனடா மலையகம் தொழில்நுட்பம் மருத்துவம் அமெரிக்கா சிறுகதை டென்மார்க் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மண்ணும் மக்களும் காணொளி சினிமா இத்தாலி சவூதி மலேசியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=34562", "date_download": "2018-12-16T00:51:21Z", "digest": "sha1:APFTOL3HKJTX3VQUFWGMUMZGRGI3LQU4", "length": 18742, "nlines": 432, "source_domain": "www.vikatan.com", "title": "பாதியில் நின்ற 'பச்சை மனிதன் ! | டைம்பாஸ்", "raw_content": "\nஅஜித் ரசிகர்களுக்கு நள்ளிரவு ட்ரீட் விஸ்வாசம் ஆல்பம் இன்று வெளியீடு\n8 வருடங்களுக்குப் பிறகு ஜி.வி.பிரகாஷ் இசையில் தனுஷ்\n‘வேலூர் கோட்டையில் குவிந்த மக்கள் மன்றத்தினர்’ ரஜினிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு\nவங்கங்கடலில் உருவானது ஃபெய்டி புயல் 17-ம் தேதி ஆந்திரா அருகே கரையை கடக்கிறது\n`13 உயிர்மீது அக்கறை இருந்தால் சிறப்புச்சட்டம் இயற்ற வேண்டும்' - அ.ம.மு.க. கொந்தளிப்பு\n`கூட்டணி வதந்திகளை நம்பாதீர்; மிரண்டுபோனவர்களின் தந்திர விளையாட்டு இது\n`பாதுகாப்புத்துறையில் காங்கிரஸ் மிகப்பெரிய ஊழல் செய்திருக்கிறது’ - பிரதமர் மோடி\nகுற்றங்கள் குறைய வாஸ்துபடி மாற்று வாசலை அமைத்த போலீஸார் - இது குளித்தலை சர்ச்சை\nகுடிபோதையில் மருத்துவம் பார்த்த குளித்தலை அரசு மருத்துவர் - மயங்கி விழுந்ததால் பரபரப்பு\nபாதியில் நின்ற 'பச்சை மனிதன் \nஅப்போ இருந்து ஆள் மாறாட்டம்தான்\nஇது லேடீஸ் சண்டே பாஸ் \nஅவங்க அவங்கதான்... இவங்க இவங்கதான்...\nஆர்யா சூர்யா பட ஸ்டில்கள்...\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் இசை வெளியீட்டு விழாவில்...\nபாம்பு மட்டும்தான் படம் எடுக்குமா \nபாதியில் நின்ற 'பச்சை மனிதன் \nபத்து வருடங்களுக்கு முன்னால், காவிரிப் பிரச்னைக்காக 'பச்சை மனிதன்’னு ஒரு படம் ஆரம்பிச்சு, மக்கள்கிட்டே காசு வசூல் பண்ணினாங்க. நான்கூட 100 ரூபாய் கொடுத்தேன். ஆனா, 'காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பையே கெஜட்ல ஏத்திட்டாங்க. ஆனா 'பச்சை மனிதன்’ படம் வந்த பாட்டைக் காணோம். என்னதான் பிரச்னை’னு அந்தப் படத்தோட டைரக்டர் ஷரத் சூர்யாவைத் தேடிப் பிடிச்சுப் பேசினேன்.\n''1991-ல காவிரிப் பிரச்னை தொடர்பா பெங்களூருவுல நடந்த கலவரத்துக்கு அப்புறம்தான் 'பச்சை மனிதன்’ பெயர்ல இதைப் படமா பண்ணலாம்னு தோணுச்சு. எம்.எஸ்.உதயமூர்த்தி சார், இயக்குநர்கள் சேரன், லிங்குசாமி முயற்சியால், 'பச்சை மனிதன் அறக்கட்டளை’னு ஆரம்பிச்சு, மக்களுக்காக மக்களே பண்ற படமா இது இருக்கட்டும்னு தீர்மானிச்சு, படத்துக்கான நுழைவுச்சீட்டு விற்பனை மூலமா தொகையைத் திரட்டலாம்னு லயோலா காலேஜ்ல துவக்க விழாவை நடத் தினோம்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nகோவாவில் கூடிய மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்புக் கூட்டம்\nமிஸ்டர் கழுகு: சசிகலா, எடப்பாடிக்கு செக் - ஸ்விஸ் வங்கி டூ ஸ்பிரிட் ஆலை வரை...\n - பரபரக்கும் கரூர் அரசியல்\nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடைசி மூச்சுவரை போராடியது இதற்காகத்தான் \n``ஐம்பது பேர் பார்த்தும் யாரும் காப்பாத்த வரல'' - சென்னை ஏர்போர்ட் அருகே நள்ளிரவில் தீப்பிடித்த கார்\nசெந்தில் பாலாஜி மனமாற்றத்துக்கு யார் காரணம்' - அதிர்ச்சிப் பின்னணி\n` எடப்பாடி பழனிசாமி உண்மையாக இல்லை' - காரணம் சொல்லும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு\nமிஸ்டர் கழுகு - கஜானாவுக்கு லாக், தினகரனுக்கு செக் - பின்னணியில் இளவரசி குடும்பம்\n“யாரும் தினகரனுக்கு எதிராக வாய் திறப்பதில்லை” - பொங்கிய பன்னீர்... இறுகிய எடப்பாடி...\n - நீட்... இனியாவது நியாயம் கிடைக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827175.38/wet/CC-MAIN-20181216003916-20181216025916-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}